கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.07.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
Sil
GUÉCOM GUIT
பாலியல்குற்றப்ே
 

LJĖ GELÉ 2. soon
ஜூலை 07 - 73,
݂ ݂

Page 2
அமைதியைத் es.
மன அமைதியெண்பது அவரவர்க்கான வாழ்க்கைக்குரிய தேடலில்தான் அமைந்துகொள்கிறது. பொருளீட்டும் ஆசை யில். புகழ்தேரும் ஆசையில். அடுத்தவர்களை அடிமைப்படுத்தி வேலைவாங்கும் ஆசையில்.சுயசிந்தனை இழந்த நிலை யில் மன அமைதியைத் தொலைத்துவிட்டுச் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிப்போகின்றான் மனிதன்.
வாழ்க்கைக்கு அளவோரு பொருள் தேருபவன் அமைதியாக இருக்கிறான்; ஆன்மீகத்தை நாடுகிறான். பொருள் தேடிய நேரம்போக, மீதிப் பகுதியை இறைவனுக்காகச் செலவிடுவதில் அவன் இடறல் அடைவதில்லை. போதுமென்ற மனமே அவனுக்குள் பூரணப்படுக்கையில் அதைமீறி அவனிடத்தில் இடர்கள் நெருங்குவதில்லை.
அத்தோடு, உயர்ந்த சிந்தனைகளும், உயரிய பண்பாடும் இறைவனை உளமார நேசிக்கும் மனப்பாங்கும் ஒன்றாக இருக்குமிடத்தில் மனம் அமைதிகொள்கிறது. அறிவை மேலும் ஞானமாகச் சிந்திக்க வைக்கிறது. இதனால் ஆர்ப்பாட்டமில்லாத ஆழக்கடலின் குறியீடாக அவன் விளங்குகிறான். ஓய்வான நேரங்களில் ஜபம், தியானம், கூட்டுப் பிரார்த்தனை, ஆலயத் தொண்டுகள். என்பவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் போது மனமானது உவகையால் நிரம்பி உன்னதம் அடைகிறது.
-அனந்தநாராயணன்,கைதடி,
ಜ್ಜಿ భళభళ్లO
பிரமாதம் கடந்த சில வார்ங்களாக, எனக்குப்
கூடுதலான விருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவையாய் பல அம்சங்களை ঠুপ্ত - வழங்கியுள்ளாய். அவலம் சுமந்த அகதிகள் என்விருப்பத்திற்குரியது. விளையாட்டு
செய்திகள் விளையாட்டு ஆர்வத்தை
ညှိုး தூண்டக் கூடியவகையில் நாகக்காக
ழதப்பட்டுள்ளது. சிறுவர் பகுதி, லேடீஸ் ஸ்பெஷல் பக்கம் என்பவை பிரமாதமராவை, क्षं s ঠু என்.பிரதா, #?: ॐक्षं
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மீள் குடியமர்த்தப்பட்ட ம்புகார் என்னும்
தேசத்தில் உள்ள பாடசாலை ஒன்று அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் தனியார் கட்டடம் ஒன்றில் இயங்கி வருகின்றது. ဒ္ဓိ ၊
தரம் ஒன்று தொடக்கம்
օրյա տն நாம் ஒன்றின் மீது பற்றுதலும் பின்பு அநாவசியமாகவும், சூழ்நி சந்தேகப்பட வேண்டியதொரு ஆயினும், பற்றுதலும் நம்! இருக்குமானால் ஏப்பேற்பட்ட மனம்தளர்வடையாது இன்னும் ! மாக வேயிருக்கும் பற்றுதல் பல போதுதான் ஒரு சிறு இடற மனம் சந்தேகிக்கத் தொடங்கு எல்லோருக்கும் பூரணமானது அ இயேசுவோடு கூட இருந்த சீடர் இருந்தது. இயேசு செய்த அற் பார்த்தவர்களில் ஒருவரான பேது இயேசுவோரு பயணம் செய்கை தாங்கள் இறந்துபோய்விடுவோே இருந்த இயேசுவைத் தட்டி எழுப் அதற்கு ஆண்டவர் கூறும் பதில்"8 (மத்தேயு-1431)" எனக் கேட்கி கிறிஸ்துவோடு வாழ்க்கைப் பயன இடையில் ஏற்படும் இடறல்கள் க ஆண்டவரைச் சந்தேகிக்கின்றே
எண்ணத்தில் தோன்றும் கவிதைகன அதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை கவிதைப் போ தினமுரசு வாரமலர், த.பெ இல. 373, பிரதான (
விலைகளுக்கப்ப சின்னக்குருவிகளும் சிறுமியின் புண்சிரிப்பும் ஆஹா, என்ன ஆனந்தமான நிலை விலைகொடுத்தாலும் வாங்க முடியாத பேரின்பம்
எம்.துவார
சமாதானத்தின் குறியீடு போர்ப்புகை சூழ்ந்த இவ்வுலகில் அமைதியைக் காப்பதற்க கைகளில் பறவைகளோ
அடிப்படை வச செய்துதர வே6
வரையான வகுப்புக்க இப்பாடசாலையில் 30 இற் மாணவர்கள் கல்வி கற்கி பெரும்பாலும் கடந்த கால பாதிக்கப்பட்டு பல இடம் சந்தித்தவர்களாவும், சில இழந்தவர்களாகவும் கான
நல்லூர் பிரதேச சபை கிராமத்தில் அமைந்துள்ள
பிோதிதளபாட வசதிகள்
வசதிகள் இல்லாததாலும்
நிழல்களில் இருந்து கல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nutzero meumموسیقی
|es=
, நம்பிக்கையும் வைத்த லைகள் காரணமாகவும் நிலை ஏற்படுவதுண்டு.
எந்தச் சமுதாயத்திடம் 8D85 ദ്രങ്ങb அதிகமாகிறதோ அந்தச் சமுதாயத்தார் மத்தியில் ፥ሪ திரிகளின் அச்சத்தையும், திகிலையும் அல் இடர்கள் வந்தாலும், லாவற் பரப்பிவிடுவான்.
EquipTaOT 323 S எந்தச் சமூகத்தில் விபசாரம் அதிகமாகி வீனமாக இருக்கும் |றதோ அந்தச் சமுதாயம் அழிவுப்பருகுழியில் ல் ஏற்பட்டாலும் வீழ்வது திண்ணம். கிறது. மனிதமனம் எந்தச் சமுதாயத்தில் அளவையிலும், 1606ು. நிறுவையிலும் மோசடி செய்யும் கெட்ட பழக்கம் களுக்குக் கூட பலவீனமான மனமே குடிகொள்கிறதோ அச்சமுதாயம் இறைகொடையின் புதங்களை அவர் அருகில் இருந்து பாக்கியத்தை இழந்துவிடும். எந்தச் சமுதாயம் அநி துரு எனும் சீடர் நடுக்கடலில் படகில் | தீர்ட்
- - - - - r 8. - 8 ர்ப்பை வழங்குகின்றதோ அங்கு கொலை பில், ஏற்பட்ட சுழல்காற்றின் நிமித்தம், - - - - A. - மோ..? என்ற பயத்தில் நித்திரையாக களும் இரத்தச் சிதறல்களும் அவசியம் ஏற்பட்டே தீரும். பி ஆண்டவனே இரட்சியும்" என்கிறார். எந்தச் சமுதாயம் உடன்படிக்கையை முறிக்கச் அற்பவிசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய் |:ಞ್ಞಣಿ மீது றார். ஆம்! இன்றும் கூட நாங்கள் னிக் ரக அத்தில் சென்று கொண்டிருக்கும்போது அறிவிப்பவர்-அப்துல்லாவற் இப்னு அப்பாஸ் (ரலி) 5ண்டு அவவிசுவாசியாக மாறுகிறோம். ஆதாரம்:-மிஷ்காத்.
ஆமினா ஹஸனி-கல்முனை-07
ரீமுவேல்-புதுக்குடியிருப்பு.
சுதந்திரம் பெற்ற
நாட்டில் சோகங்கள் மறந்த ள வார்த்தைகளின் எண்ணிக்கை நிலையில்
" | இவைகள் கூடில்லாத விடுதலைபெற்ற
அகதிக் குருவிகளோ? S கிம்வில் குந்துவதற்கு 曾,● N LD6DbDibly 918 هauoه6 وu"_l . இல. 167, யாழ்ப்பாணம். சிறுவனின் கரமதான இனைகின்றன வீதி, யாழ்ப்பாணம். கிடைத்ததுவோ?
ரிவரிமகள், அஃறினையும்
ால்.
நேசத்தின் பிரதிபலிப்பு
அஞ்சும்; பிஞ்சுமான உள்ளங்கள் சாலையில் நின்று ஆனந்தக் களிப்புடன். நெஞ்சம் குளிர்கிறது எமது நேசத்தின் பிரதிபலிப்பை
UsTases, கே.காயத்திரி, திருகோணமலை,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 1772,
இந்தச் சின்னஞ்சிறு குருவிகள்
சிறைப்பட்டுவிட்டனவோ கொழும்பு, இந்தச் w த.பெ.இல- 167, சிறுவனின் கரத்துள்! S யாழ்ப்பாணம். இனி Š தொலைபேசி :-0212221811 விடுதலைக்காய் S தொலை நகல் போராடுவதைத் தவிர S (Fax): 021 222181 1 | வேறுவழியில்லை Š ¡-്ഥuീൺ: ტ! இவைக்கு. Š (E-mail):-thinamurasu (alive.Com
எஸ்.தந்தவை, ! எம்.எம்.ஷாஹிரா, Š கர்ைடி. மாளிகாவத்தை. O È ○愛ぐ
வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. بی இப்பாடசாலையின் கட்டடம் யுத்தத்தினால் முற்றாக அழிவடைந்துவிட்டது. அதற்குப் பதிலாகப் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் அந்த நிர்மாணப் பணிகளில் காணப்படுகின்ற அக்கறையினம் குறித்த கட்டடத்தை
ளைக் கொண்ட
ம் மேற்பட்ட - 簿災線 籌縫 ன்றனர். இம்மாணவர்கள் வேகமாகக் கட்டிமுடிப்பதற்குக் தடையாக
யுத்தத்தினால் இருக்கின்றது. x: 釁※瀛淡蔓 பெயர்வுகளைச் எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில்
தமது உறவுகளை தலையிட்டு கட்டட நிர்மானப்பணிகளைத் எப்படுகின்றனர். துரிதப்படுத்துவதுடன் குறித்த பாடசாலைக்குத் க்குட்பட்ட பூம்புகார் தேவையான உபகரண வசதிகளையும்
#Â கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டுமென தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாக கேட்டுக்கொள்கின்றேன்.
எம்.வரதராஜா, பூம்புகார்.
இன்மையாலும் இருப்பிட Drexeirasar Du வியினைத் தொடர
ຫຼິ ஜூலை 07-73 207

Page 3
அமைச்சர் பசில் ராஜபக்ஷ
பாதிப்படையச்
பசில் ராஜபக்ஸ் தெரி
நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை செய்யும் வகையில் மேலைத்தேய அழுத்தங்கள் இடைவிடாது செயற்படுவதாக, காலி யில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
வித்துள்ளார்.
பங்கேற்று
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மேலைத்தேய நாடுகளின் குறித்த செயற்பாடுகளுக்கு உள்நாட்டில் இருந்தும் பலர் ஒத்துழைப்புகளை வழங்கி
வருவதாகவும் எவ்வாறாயினும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது
லங்கை இராணுவத்தினர் மனித உரிமை
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்கு பாதுகாப்பு அனுமதி தேவையில்லை
வடபகுதிக்குச் செல்கின்ற வெளிநாட்டு பிரஜைகள் அல்லது வெளிநாட்டுக் கட6 வைத்திருப்பவர்கள் s பாதுகாப்பு அனுமதிபெற வேண்டும் என்ற நடைமுறை அகற்றப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை காலமும் வெளிநாடுகளில் இருந்து பிரஜா உரிமை பெற்று வாழ்கின்ற வடக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் உட்பட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை
வைத்திருக்கின் வரும்
ஓமந்தை சோதனை சாவடி யைத் தாண்டிப் பயணிக்க
சீட்டு
தந்த பலர், பல்வேறு
வேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்
என்ற நடைமுறை இருந்து வந்தது இ
உறவுகளைக் காண்பதற்காக நீண்ட காலத்திற்குப் பின்னர் நாட்டிற்கு வருகை
அசெளகரியங்களுக்கு முகங் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், நாட்டில்
நிலவி வருகின்ற இயல்புச் சூழலையடுத்து இந்த நடைமுறையை நககத தீர்மானித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளினால்
நீக்கத்
சில ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டைக் கட்டியெழுப்பும்திறன்வாய்ந்த குழு ஐ.தே.க. வைத்திருக்கிறதா
நாட்டுமக்களின் ஈடேற்றத்திற்காக தமது கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பும் தகைமை மற்றும்
திறன்வாய்ந்த குழுவொன்று
தமது கட்சியினுள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றின் போதே கரு ஜயசூரிய
ந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி அப்புகஸ்தென்ன
இரத்தினபுரி அப்புகளில்தென்ன பிரதேசத்தில் ஊழிய சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றை தொழிலாளர்கள் இலகுவாக
நட்டுேம் ே
இடம்பெறவுள்ளது இதன்போது, ஆவணங்கள் அனைத்தும் கணினி
தோட்டக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதேபோன்று நடமாடும்
முக கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திட்டமிட்டு
வருவதாக ஊழியர் சேமலாப நிதி கொ ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காங்கேயன் ஒடை பிரதேசத்தில் தனது
11 வயதுமகளை 50 ஆயிரம்
ரூபாவிற்கு விற்பனை செய்த
தந்தை உட்பட இருவர் சந்தேக
நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மாடு கொள்வனவுக்காக காங்கேயன்
கொள்கைகளு யவே செயற் அமைச்சர்
தெரிவித்துள்ள
சகோத
I6)
அவசிய இனங்களுக்கி ஒற்றுமையை வதற்கு சகோ
LT6)60)6060) படுத்துவது அ என இளைஞ அமைச்சர் ட6 பெரும தெரி: காலி பிரதேச இடம்பெற்ற நிகழ்வொன்றி கொண்டு உன் போதே அவர் தெரிவித்துள்ள அரசாங்கத்தின் அபிவிருத்தி முன்னெடுக்கL நிலையில் இ சமூக மேம்பா அத்தியாவசிய உள்ளதாக அ சுட்டிக்காட்டியு
ܩܔ
/ー
(UPU
இவ்வார தி பிரசுரமாகிய தெரிவுக்கு இந்தியாவி என்னும் த6 எனப் பிரசுர அறியத் தரு -ܠ (5666&ai 6GOhio Dei
கல்விக் கூட்டு சங்கத்திற்கு த சட்டவிரோத ! குழுவொன்று நியமிக்கப்பட்( அந்தக் குழுவி மேற்கொள்ளட நடவடிக்கைக மாக எதிர்கால தொடர்பில் கு சங்கம் நெருச்
எதிர்நோக்கியு
சிறுமியை விற்பனை
ஓடை வந்த நட குறித்த சிறுமின் செய்யப்பட்டுள் சவாசிகள் வழ தகவலை அடுத் இரு சந்தேக ந கைதுசெய்யப்ட
தெரிவிக்கப்படு
ஜூறை 07 - 75, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நக்கு அமை பட்டதாகவும்
TTj.
ர மொழிப்
IO)OOH பமானது
டையில்
ஏற்படுத்து தர மொழி
விரிவு லுவசியம் ர் விவகார ாஸ் அழகப் வித்துள்ளார். த்தில்
ல் கலந்து ரையாற்றிய
இதனைத் ாார. στπου பணிகள் ப்பட்டு வரும் வ்வாறான டுகளும்
வர் ளளார,
முன்னுதாரணமாக இருக் வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் தெரிவித்துள்ளார்.
பூஜாபிட்டிய பிரதேச
கலந்து கொண்டு உரையாற்றியபோதே
கடந்த சில நாட்களாக தாம் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் உரிய அதிகாரிகள் முறை யாக செயற்படவில்லை எனவும், அதனால் தரமற்ற பெற்றோல் இறக்குமதி
செய்யப்பட்டமை
தொடர்பில் குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில் தாம் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், எதிர்காலத் தில் இவ்வாறான பிரச்சினை கள் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கவுள்ள தாகவும் உறுதியளித்துள்ளார். தேவேளை, மாசுபட்ட
அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தரமற்ற பெற்றோல் விநியோகம்
பிரசார நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் ஒழுங்கு
விதிகளுக்கு மே
த்தி
செயற்படாத பட்சத் அறநெறிகளில் அப்பால்
சத்திலோ
பெற்றோல் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்குவதற்காக கனியவளக் கூட்டுத்தாபனத் தினால் அறிமுகப்படுத்தப் பட்ட தொலைபே இலக்கங்கள் செயற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, 0115664941 0115666328 மற்றும் 011 5665082 இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்தத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக பொதுமக்கள்
முறையிட்டிருந்தனர்.
E வகர்களுக்கு
னமுரசு வாரமலரில் முதலாவது பக்கத்தில்
பிருக்கும்,
ழவும் தீர்வு யோசனையும் ண் அவதானிப்பும் இலங்கையின் போக்கும் லைப்பில் அச்சுப் பிழை காரணமாக 'பொக்கும் மாகியிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு
கின்றோம்.
- ஆர் -
ஹவுச் சங்கத்திற்கு இடைக்கால குழு
ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பு
றவுச் தற்போது
இடைக்கால
டுள்ளதாகவும், பினால் படும் ஸ் காரணDLib
றித்த கடியை ள்ளதாகவும்
ர் ஒருவருக்கே ய விற்பனை ளதாக பிரதே ங்கிய தே மேற்படி பர்களும் ட்டுள்ளதாகத்
கிறது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ஆசிரியர் சேவை
சங்கத்தின் பொது செயலா
ளர் மஹிந்த ஜயசிங்க
வளியிட்டுள்ளார். குறித்த நடவடிக்கைகள் காரணமாக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான உடைமைகளைக் கொண்ட கல்விக் கூட்டுறவுச் சங்கம் பிரச்சினைகளை
செய்கு தந்தை உட்பட இருவர் கைது
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுமியின் தந்தையிடமிருந்து மாடு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக காங்கேயன் ஒடையைச் சேர்ந்த நபர்
கெளரவிப்பு
84 ஆவது கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலை பெற்றுள்ளது. இதேவேளை மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சங்க அமைப்பினாால் குறித்த மாணவர்கள் வரவேற்று
செய்யப்பட்டுள்ளார் எனத்
கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
لصـ
ܠܐ
எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தன்னிச்சையான நிர்வாகம் காரணமாக சங்கத்தில் சேவையாற்றுபவர்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாக மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் வருகை தந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இந்தச் சிறுமி விற்பனை
தெரிவிக்கப்படுகின்றது.

Page 4
தினமுரசு வாரமலர்
கடந்த முப்பது
வருடமாக நாட்டில் நடை பெற்ற யுத்தம் காரணமாக ஒதுக்கப்பட்ட நிலை யில் இருந்துவந்த வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் அபிவிருத்தியிலும் நாகரிக வளர்ச்சியிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிட பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. இதற்கு தமிழ் மக்களிடையே காணப்பட்ட இறுக்கமான கலாசாரப் பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாக இருந்தது.
இந்நிலையில் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு: கொண்டு வரப்பட்டதன் பின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையில் ஏற்பட்ட தடைகள்
அற்ற தொடர்புகளும் அன்னியோன்னிய உறவுப் பரிமாற்றங்களும் இரண்டு சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை குறைக்கின்ற அதேவேளை கலாசார மாற்றங்களையும், நவநாகரிக மோகங்களையும் ஊடுருவச் செய்துகொண்டிருக்கிறது. அதிவேகமான தொழிநுட்ப வளர்ச்சியும் அதனூடாக எந்தச் சமாச்சாரங்களையும் பரவச் செய்யக் கூடிய வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. உள்வருகின்ற விடயங்களை பகுத்தறிந்து நன்மை, தீமை" களை சீர்தூக்கிப் பார்த்து பயன்படுத்துகின்ற பக்குவம் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இளம் சந்ததியினர் மத்தியில் குறைவாகவே காணப் படுகின்றது. காற்றலை களுக்கு வேலி போட முடியாத சங்கடங்களினால் இறுகிய கலாசார அமைப்புகளின் பிடிமானத் தில் தளர்வுகளும் ஏற்பட்டி ருக்கின்றது.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் தலைநகரின் வாழ்க்கை முறையாலும் நாகரிகத்தாலும் கவரப்பட்ட
ளம் தலைமுறையினர் தமது இஷ்டத்துக்கு செயற் பட்டு கஷ்டங்களைத் தாமே தேடிக் கொள்கின்ற சூழல் உருவாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக் கின்றது. இந்தப் பின்னணி
லயே அண்மைக் கால
மாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகரித்து வருகின்ற பாலியல் துஷ் பிரயோகங்களும் திருமணமாகாத இளம் பெண்களும் சிறு மிகளும் கர்ப்பம் தரிக்கின்ற
 

டைய கடமைகள் பெற்றுவிட்டதாக கொள்கின்றன. க்கபூர்வமான
- ந்தப்பட்ட அடையாளம் ட்டு சட்டத்தின்
எகள் வழங்கப்பட b வழங்கப்படுகின்ற oféoHoàg, த்தில் எவருமே
鞑 ம் தொழிலை
க் கூடப் பார்க்காத
நிகின்ற ஊடகங்
பரங்களையும்
ளுக்கிடையிலான
யும் அதனை அண்டிய பகுதிகளிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்று ஆயிரக்கணக்கான வடக்கு, கிழக்கு இளம் பெண்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடிக்கடி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. அவர்களுக்கு வெளி யாகின்ற இவ்வாறான செய்திகள் நிச்சயமாக அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் வடக்கு, கிழக்கு பெண்கள்
உத்தரவாதமும் கிடையாது.
எனவே இவ்வாறான செய்திகளை வெளியிடு பவர்கள் மிகவும் பொறுப் புணர்ச்சியுடன் பல திசை களிலும் சிந்தனைகளை ஓடவிட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாட்டில் நடக்கின்ற அநியாயங்களை மூடிமறைக்க வேண்டும். ஏனையவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்
செய்திகளை
க் கூடாது என்று
ப்பின் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்,
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் தலைநகரின் வாழ்க்கை முறையாலும் நாகரிகத்தாலும் கவரப்பட்ட இளம் தலைமுறையினர் தமது இஷ்டத்துக்கு செயற்பட்டு கஷ்டங்களைத் தாமே தேடிக் கொள்கின்ற சூழல் உருவாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகரித்து வருகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களும் திருமணமாகாத இளம் பெண்களும் சிறுமிகளும் கர்ப்பம் தரிக்கின்ற துன்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நாட்டின் ஏனைய பகுதி களில் கிடைக்கின்ற நல்ல வாய்ப்புகளை உதறித் தள்ளுகின்ற நிலை
கூட ஏற்படலாம்.
அடுத்ததாக திருமணப் பேச்சுகளின் போது மிகவும் இறுக்கமான முறையில் தேடல்களை மேற்கொள்கின்ற வடக்கு,கிழக்கு கலாசாரம் இந்தப் பெண்கள் மீது தேவையற்ற சந்தேகப் பார்வைகளை வீசுவதற்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றது. அதற்கு உதாரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற பெரும்பாலான
ளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையாய் வரப்போகின்ற பெண்ணை தாயகத்தில் இருந்து அழைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றதை சுட்டிக்காட்டலாம். இதற்கு அவர்கள் சொல்லுகின்ற காரணம், புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற பெண்கள், அந்தந்த நாடுகளின் கலாசாரங்களில் ஊறித் திளைத்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை தொலைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகமே ஆகும். இதனால் புலம்பெயர் நாடு களில் தமிழ் கலாசாரங் களை உணர்ந்து அதன்படி ஒழுகுகின்ற இளம் பெண்கள் கூட பாதிக்கப்படுவதைக் காண்கின்றோம். அவ்வா றான ஒரு சூழல் வடக்கு, கிழக்குக்கு வெளியில் பெற்றோர்களைப் பிரிந் திருந்து தொழில் புரி
ன்ற பெண்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படாது என்பதற்கு எந்தவிதமான
பொறுப்பற்ற முறையில் எமது எதிர்கால இளம் பெண்களை பலிக்கடாக்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் அதுபோன் பெற்றோரும் தமது பிள்ளைகளைத் தொழிலுக்கு அனுப்பும் போது, தொழில் வழங்குநர்கள் தொழில் 鄒 செய்கின்ற இடம் போன்ற விபரங்களை ஆராய்ந்த பின்னர் தொழிலுக்கு அனுப்ப
ர்டும் வெறுமனே
நாம் இளம் பெண்கள் விடயத்தில் குறுகிய சிந்தனைகளுக் g த
பிரஜை ஒவ்வொருவருக்கும் உரியதாகும்
ஜூ0ை 07-75, 20

Page 5
  

Page 6
காசநோய்க்கான சிகிச்சைக்கான காலம் இரண்டு அவத்தைகளாக அமையும் 01. ஆரம்ப அவத்தை 02தொடர் அவத்தை
ஆரம்ப அவத்தை \ ஆரம்ப அவத்தையில் விரைவாக பக்ரீரியாக்கள் கொல்லப்படும். நோய் தொற்றக் கூடிய நிலை யில் உள்ளவர்கள் தொற்றல்
o: மாற்றப்படுவர். நாய் அறிகுறிகள் குறைவடையும். சளியில் கிருமி இல்லாதுபோகும். இவ் அவத்தையில் நேரடிக் கண்காணிப்பின் கீழான சிகிச்சை வழங்கப்படும. இதனால் மருந்திற்கு எதிர்ப்புள்ள கிருமிகள் உருவாதல் தவிர்க்கப்படும். ஏனெ. னில், ஆரம்பத்திலேயே பக்ரீரியா அதிக அளவில் காணப்படும். அதன்போதே எதிர்ப்புத் தன்மை உள்ள பக்ரீரியா உருவாகும். ஆரம்ப அவத்தையில் இறைபம்சின், ஐசோயினசிட், பிறகினமைட், எத்தம்பியூட்டோல் என்பன பயன்படுத்தப்படும் தற்போது இவை நான்கும் தனி ஒரு வில்லையாக உபயோகத்தில் உள்ளது. 35 கிலோ நிறைக்கு உள்ளே உள்ளவர்களுக்கு இரண்டு வில்லைகளும், 35-50 கிலோ நிறைக்குஉள்ளே உள்ளவர்களுக்கு மூன்று வில்லைகளும்,50 கிலோ நிறைக்கு மேல் உடையவர்களுக்கு நான்கு வில்லைகளும் கொடுக்கப்படும்.
தொடர் அவத்தை தொடர் அவத்தையில் பொதுவாக நான்கு மாதங்கள் மருந்துகள் கொடுக்கப்படும் இறைபம்பிசீன், ஐசோனியசிட் ஆகிய இரண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதேபோ 2းနှီရိုး ၈ခါ###'' :?? நிறைக்குக்
ரண்டும் 35-50 கிலோ வரை நிறையுடையவருக்கு 3 உம், 5 கிலோவிற்கு மேல் நிறையுடையவருக்கு நான்கு மருந்து வில்லைகளும் :#: மேற்கூறிய மருந்து வகைகள் வகை ஒன்றுக்குரிய சிகிச்சையாகும் காசநோய் மீள வும் ஏற்பட்டால், அல்லது சிகிச்சை பயனளிக்காது விடின, அல்லது சிகிச்சையினை இடைநடுவில் கைவிடப்பட்டால் வகை இரண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன்போது ஆரம்ப அவத்தையில் முதல் இரு மாதங்கள், நான்கு மருந்துச் சேர்மானத்துள் ஸ்ரெப்றோமைசின் ஊசி போடப்படும். பின் ஒரு மாதம் நான்கு மருந்துகளும், பின் 5 மாதங்கள் இறைபம்சின், ஐசோ னியசிட், எத்தம்பியூடோல் என்ற மூன்று மருந்துகளும் கொடுக்கப்படும். இந்த மூன்று மருந்துகளும் சேர்ந்த தனிவில்லை உள்ளது. இதுவும் 35 கிலோ நிறைக்குக் குறை வாக உடையோருக்கு இரண்டு வில்லைகளும், 35-50 கிலோ வரையி லான நிறையுடையோருக்கு மூன்று வில்லைகளும் 50 கிலோவிற்கு மேல் நிறையுடையோருக்கு நான்கு வில்லைகளும் கொடுக்கப்படும்.
சிகிச்சையினை அவதானித்தல் காசநோயாளர்களின் சளியில் கிருமி
நோய் ஏற்படின் அவர்களு சரியான சிகிச்சை உரிய காலத்திற்குக் கொடுப்பதால் குணப்படுத்த முடியும் இரண்டு வழிகளில் சிகிச்சையின்
மாக இரண்டு மாதத்தின் பின்பும் ஐந்து
பலனை அவதானிக்கலாம். 1. குறித்த இடைவெளியில் சளிப்பரிசோதனை செய்தல் சாதாரண
மாதத்திலும் சிகிச்சை முடிந்த பின்பு '# னை செய்யப்படும வகை இரண்டு சிகிச்சையில் மூன்று மாதத்தில் சளிப்பரிசோதனை செய்யப்படும்.
சளியில் கிருமி இல்லாது பே
ாதல் இரண்டு மாதத்தில் 80% மேலா
கவும், 3 மாதத்தில் 90 மேலாகவும இருக்கும். S ஏற்கெனவே காசநோய் வந்து சிகிச்சை அளித்து, மீளவும்
காசநோய் ஏற்பட்டோரில் ஏறத்தாழ இதே வீதத்தில் இருக்கும் சிகிச்சை அளித்துப் பலனளிக்காதவர்களில் மீளச் சிகிச்சை அளிக்கப்படுவோரில்
C Dr. சி. ஜமுனானந்தா
స్ధాల్లోరీ உள்ள
பதிவு செய்தலும் அறிக்கையிடலும்.
"கிருமி அற்ற வீதம் முக்கியமானது அல்லது உடலில் ஏனைய
விடும். ஆரம்பத்தில் 3+2+ கிருமிகள் காணப்பட்டவை. சளியில் கிருமி இல் லாது போகும் வீதம் 2 ஆம் மாதத்தில்
3 மாதத்தில் சளி யின் கிருமி இல்லா போதல் 95 மேல் இருக் 2. ವ್ಹೀತಿ! கிருமி இல்லாத, நுரையீரல் காசம் உடையோருக்கும் இரண்டு மாத முடி வில் :?? செய்யப்படும். இதன்போது ஆரம்பத்தில் சிலவேளை களில் சளியில் கிருமி காணப்படும் தவறுதலாகக் கண்டறியப்படாதுவிடின் அதனைக் கண்டறியலாம். சுவாசப்பை தவிர்ந்த ஏனைய இடங்களில் ஏற்படும் காசநோய்களிற்கும் ஒழுங்காக மருந்துகள் அளிக்கப்படல் வேண்டும் குணமடையும் வீதம் 90% இற்கு மேல் இருத்தல்
வேண்டும்.
சிகிச்சையின் விளைவுகள் சிகிச்சையின் விளைவுகள் பின்வருவனவற்றில் ஒன்றாக அமையும். 01.குணமடைதல் (ஆரம்பத்தில் சளியில் கிருமி காணப்பட்டவை. சிகிச்சையின் பின் கிருமி காணப்படாதவை. 02.சிகிச்சையினை முழுமையாகப் பெறல் 03.சிகிச்சை பயனளிக்காமை 04இடையில் இறத்தல் 05.சிகிச்சையைக் கைவிடல்
06வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட சிகிச்சையின் விளைவுகள் பதியப்படும்
இடையில் சிகிச்சையினைக் கைவிடு வோரினைக் கண்டறிந்து முழுமை யாகச் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்
நாய் கண்டறிதலின் காலாண்டு அறிக்கை மிகவும் முக்கியமானது இதில் குறைவாக நோய் கண்டறியப் பட்டிருப்பின், நோய் அறிகுறி உள்ளவர்களில் குறிப்பாக, இருமல் 2 கிழமைக்கு மேல் உள்ளவர்களில் சளிப்பரிசோதனை செய்யப்படவில்லை என்பது கருத்து 6f
35(55.35|TLLQ ep6)LDIT355 F6fill JUL6) ಸ್ಧಿ: மேற்கொள்ள விடாவிடினும், குறைந்த அளவு நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவர். அவ்வாறெனின் சரியான நுணுக்குக் காட்டிப் பரிசோதனை வசதி செய்யப்படல் வேண்டும். சளி யில் கிருமிகள் காணப்படாத நுரை யீரல் காசம் அதிகம் காணப்படலாம். சளிப்பரிசோதனை சரியாக நடை பெறாவிடின் இது ஏற்படலாம். மீள வும் காசநோய் ஏற்படல் அதிகம் காணப்படலாம. முன்னர் ஒழுங்காகச் சிகிச்சை பெறாமையினால் ஏற்பட்டு இருக்கலாம். சிகிச்சை பயனளிக்காத நோயாளர் எண்ணிக்கை அதிகம் ஏற்படின் முன்னர் கொடுத்த சிகிச்சை போதியதாக இருக்கவில்லை எனலாம். காலாண்டு அறிக்கையில் சளிமாதிரியில்
மூன்றாம் மாதத்தில் முற்றாக இல்லாது
குறைவு. ஆனால் குணமடையக் கூடியவை. (தொடரும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடு களுக்கு அவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். அந்த இடத்திலேயே நிலையாக நின்று விடுகிறார்கள்.
அவர்களில் ஒருவரை நாடி, உபதே சம் பெற்றக்கொள்ள வேண்டும்.
பாலவயதில் இருந்து குரு-சிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள் நடுத்தர வயதில் அப்படியொருவரை அணுகுவதே நிம்மதி வழி.
வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே ஞானம் பெற்றுவிட முடியாது.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான் அழுகை அடங்குகிறது. யாராவது ஒரு ஞானாசிரியரிடம் உப தேசம் கேட்டுக்கொண்ட பின்னாலேதான், ஏற்கெனவே இருந்த மனோபாவம் மாற (Մ)Iջեւյլք.
வாழ்க்கை வெறும் கேள்விக்குறிகளாலே ஆனது.
சிக்கல் விழுந்துவிட்ட அந்த
யாகப் பிரிக்க வேண்டும்.
அந்த வேலை தையல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக்கொள்ளக் கூடிய நிம்மதியை நூறுமடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.
அவனுடைய ஆவி இப்போது இருப்பதைப் போலவே பூமியில் உலாவு கிறதா? இல்லை, வான மண்டலத்திலே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ
உயிருக்கு நீதியையும், அவர் நிர்ணயிப்பானல்லவா?
தவறு செய்தவர்கள் நரகத்திற்குப் போகும்படியும், நல்லது செய்தவர்கள் சொர்க்கத்திற்குப் போகும்படியும், அவன் நிர்ணயிக்கலாம் அல்லவா?
சொர்க்க-நரகத்தின் அமைப்பு, அதன் இருப்பிடம் பற்றி வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். ஆண்டவன் தான் நீதி வழங்குகிறான் என்பதில், விவாதத்துக்கே இடமில்லையே!
அவரவர்களின் கர்மாவுக்கு ஏற்றபடி நீதி வழங்கப்படுகிறது என்பதில்
தவறில்லையே?
சிலரது மரணத்தையே நாம் பார்க்கிறோமே.
காந்தியை நேசித்த காமராஜ், காந்திஜி பிறந்த நாளிலே மரணமடைந்தார்.
முருகனை நேசித்த சின்னப்பா தேவர், முருகனுக்கு உகந்த சஷடி நாளிலே 1 7 : ܝܵܐ காலமானார். 0.
5|TFGOTGOT /.333 Bg 5.
இந்த இருவருமே சொர்க்கத்துக்குத்தான், போயிருப்பார்கள் என்பதை இவர்களது மரணமே சுட்டிக்காட்டுகிறதே!
படுக்கையில் நீண்ட நாட்கள் படுத்து அவதிப்படாதபடி அந்தப் புண்ணிய மூர்த்திகளை இறைவன் வலி இல்லாமல் கொண்டு போயிருக்கிறான்.
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்ற ஆசையை விட செத்தால் இப்படிச்
சாக வேண்டும் என்ற S(எண்ணத்தையல்லவர் இந்த
மரணங்கள் உண்டாக்கி
இருக்கின்றன.!
ஒருவனது வாழ்நாளிலேயே மரணத்துக்குப் பின்பு அவன் எந்த நிலையை எய்துவான் என்பதை இந்துக்கள் கண்டு பிடிக்கிறார்கள்.
சிலரைப் பார்த்து, "அட பாவி, நீ நரகத்திற்குத் தான் போவாய்!" என்கிறார்கள்.
"புண்ணியவானுக்கு நல்ல கதி கிடைக்கும்" என்கிறார்கள், சிலரைப் பார்த்து,
3.
"கண்டவர் விண்டிலர், விண்டவர்
தீர்க்கதரிசிகள் காட்டினார்கள்.
கண்டிலர் என்றாலும் இந்துக்களின் அனுமானத்தில் இருந்து, அவர்கள்
புரிகிறது.
"ஒன்றை விரும்புகிறவன், அது
நிறைவேறாமல் செத்தால், அதை
றைவேற்றிக்கொள்ள LDBILIgLILb
பிறக்கிறான்” என்கிறார்கள்.
தவறு செய்கிறவர்கள் இழி தாகக் கூறுகிறார்க
ஜூ0ை 07-75, 207

Page 7
சந்திரிக்கா பேச்சவ நோர்வே ஜப்பா களின் மத்தியஸ்த்தில் பேச்சுவார்த்தை, அ6
வட்டமேசை, நீளமேசை முக் மேசை, ஸ்டூல் என்று எல்லா முயற்சிக
பரிந்துரைகளுக்கு அமைவாக
க்குத் தீர்வுகாண
புலிகள் ஒவ்வொரு சந்தர் ப்பத்திலும், இணக்கங் ö}56∂26ኽ፲ .
டவும்: 8 33
வீணடித்துவிட்டனர்.
இறுதியில் மக்க
எந்தவிதமான் தீர்வையும் தரப்போவதில்லை என்று
த மேலாக தமிழ் மக்களுக்கு இந்த வழிதான் காட்டப்பட்டது மறுத்துச்
3. பா, அரசியல் தீர்வ
கேட்டால், மறுபக்கத்தில் தேசி யமா? தன்னாட்சியா? என்று தமிழ் மக்கள் விடுபட நினைக்கும் துரோக வரலாற்றுக்குழிக்குள் இழுத்து விடுகின்றனர். தமிழ் மக்கள் ஜனாதி. பதியை தெரிவு செய்யவில்லை. இன்றைய அதிகாரமுள்ள அரசியலும், ஏனைய அரச நிர்வாகங்களிலும்
அதிகாரம் மிக்கவர்களாக இல்லை.
இருந்தாலும் அபிவிருத்திப் பணி களும், மீள்கட்டுமானப் பணிகளும் பாரபட்சமின்றி தமிழ் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்காலத்தில் எதைச் செய்வதாக இருந்தாலும் எதைப்
இந்தியா 6 bla)
எதிர்காலத்தில் எதைச் செய் பெறுவதாக இருந்தாலும் அை ஆர்ப்பாட்டங்களாலோ சாதிக்க
பேசுவதன் ஊடாகவே சா தந்திரோபாயம்
பெறுவதாக இருந்தாலும் அதை வன்முறையாகவோ, ஆர்ப்பாட்டங்களாலோ சாதிக்க முடியாது. அரசுடன் பேசுவதன் ஊடா கவே சாதிக்க முடியும். அரசியல் தந்திரோபாயம் தெரிந்தவர்களாலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவாலும் மட்டுமே இந்த நாட்டில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். இதுதான் இன்றைய யதார்த்தமாகும். ந்த நிலைமையை இயலாமை என்றோ அடிமைத்தனம் என்றோ எதிர்க்கட்சிகள் அல்லது எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் கூறினாலும் அது அவர்களின் அடிமுட்டாள்தனமாகவே இருக்கும். இப்படி வீரவசனமாக பேசுபவர்களால், எதையும் செய்ய முடியாது. அவர்களின் வரலாறெங்கும் மக்கள் ஏமாற்றப்பட்டதும், பலியானதுமே பதிவுகளாக இருக்கும்.
இப்போது இறுதி வாய்ப்பாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழு வந்திருக்கின்றது. 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய அரசாங்கம், தெரிவுக்குழுவை அமைக்க 20 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவிருக்கும் தெரிவுக்குழுவில் 19 உறுப்பினர்கள் ஆளும் தரப்பாகவும், 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று அரசு கூறுகின்றது.
இந்தத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சிகளான, ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், கூறுகின்றன. இதில் ஐ.தே. கட்சியும், ஜே.வி.பி.யும்
ஜூற07 - 13, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

সৃষ্ট
வதாக இருந்தாலும் எதைப்
த வன்முறையாகவோ, முடியாது. அரசுடன்
தலையிட் சீனா அனுமதிக்காது என்றும் இலங்கையிலிருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது.
இந்தக் குரல்கள் 漆移 ந்தியாவுக்கு மறைமுகமாகச் சொல்லும் செய்தியை இந்தியா புரிந்துகொண்டிருப்பதை உணர முடிகின்றது. ဒ္ဓိ
இலங்கை விவகாரத்தில் இந்தியா அவசரப்படாமல் அவதானித்துக் கொண் என்று இந்தியப் பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்
இந்தியாவின் இந்த மெளனத்தை உணர்ந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தேவை S வலியுறுத்தல்கை
பாய்கின்ற நிலைமை உருவாகிவிடக் கூடிய சூழல் உள்ளது. ஆகவே இலங்கை இந்தியாவின் பகையை சம்பாதித்துக் கொள்ளாது. இந்தியா இலங்கையின் காதைப்பிடித்து தமிழர்களுக்குத் தீர்வை வாங்கித்தருமென சிலர் கூறுகின்றனர்.
அத்தோடு நின்றுவிடவில்லை. 'கொலைக்களம் குறுந்திரைப்படத் தையும், ஏனைய சில கொலைக்காட்சிகளையும், கையில் வைத்திருக்கும் ஐநா சபையும், சர்வதேச சமூகமும் இலங்கையைச் சர்வதேச குற்றவாளிக் கூண்டில்
னிப்பும் ககும்
நிறுத்தி கழுத்தை நெரித்து தமிழ் மக்களுக்கு தன்னாட்சியைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்றும் தமிழ் மக்களிடம் கூச்சநாச்சம் இல்லாமல் கூறுகின்றனர்.
இந்நிலையில் தெரிவுக்குழுவுக் குள் பங்கெடுத்தால் தீர்வு
முயற்சியில் சுமூகமான தீர்வுகாண
வேண்டிய சந்தர்ப்பம் வந்துவிடக் கூடும் என்று அச்சப்படுவது புரிகின்றது. பிரச்சினை தொடர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
கூட்டமைப்பினர் எதிர்ப்பதன் ஊடாக இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. ஏனென்றால் எதைச் செய்ய வேண்டுமோ அதை அரசே செய்து முடிக்கக் கூடிய நிலைமையே தற்போது நாட்டில் உள்ளது.
அரசு தமிழ்க்கூட்டமைப்பை, தமிழ் மக்களின் பிரதிநிதி
களாக மட்டுமல்ல, எதற்கும்
தேவை யான பிரதிநிதிகளாகவும்
கருதப்போவதில்லை.
அரசின் பங்காளிகளாக இருக்கும், ஈ.பி.டி.பி மற்றும், முஸ்லிம் தலைமைகள், மலையகத் தலைமைகளின் பங்களிப்போடு பிரச்சினைகளைக் கையாளவுள்ளது.
அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்களுக்கே அரசு தேவை யானதைச் செய்யும் என்பதை அரசு திட்டவட்டமாகக் கூறிவருகின்றது.
அரசு முன்னெடுத்த யுத்தத்தைத் தடுக்க எப்படி முடியாமல் போனதோ, அதுபோல அரசு தெரிவுக்குழு மூலமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த அரசியல் நகர்வையும் எவராலும் தடுக்க முடியாது.
தெரிவுக்குழு யோசனையை இந்தியா வரவேற்பதும், தெரிவுக்குழுவுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், அதன் முடிவுகளை ஏற்று செயற்படுத்தத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருந்ததையும் இந்தவேளையில் அனைவரும் ஞாபகத்தில் கொண்டிருப்பது நல்லது. வடக்கில் இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பைத் தோல்வியடைவதோடு தமிழர் அரசி யலில் கூட்டமைப்பு ஒதுக்குப்படுவது சர்வநிச்சயமாகி வருகின்றது.
இந்த எதிரொலிப்பு வடக்கு மாகாண சபை வரை எதிரொலிக்கும்.
DG DJ Er O7

Page 8
TTTTTTTTTT oAGGAG GA TAG sist also பெரியளவான ஆட்கள் ஆயுதங்கள் கொண்ட
enpresarrera gertarraitu எதுவும் தேவையில்லை
இராணுவ, விமான, பொலிஸ் பாதுகாப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு பிரதேசமான மட்டக்களப்பு புறநகர்ப்பகுதியான திமிலைத்தீவு பழைய பால்பண்ணை வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்
கிளைக்குள் கடந்த 30ஆம் திகதி என்று சொன்னாலும் சில
அணிந்த நபர்கள் 5பேர் வங்கியில் போது சீரான முறையில் இருந்த 37 இலட்சம் ரூபா பணம் திட்டமிட்டு செம்பப்படுகின்ற மற்றும் பெருமளவு நகைகளையும் செயற்பாடுகள் வேறு கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர். விதமான சந்தேகங்களைே
மட்டக்களப்பு நகரிலிருந்து தோற்றுவிக்கின்றன. படுவான்கரைக்கு வவுணதீவு ஊடா இருப்பினும்,கடந்தகால கச் செல்லும் இப்பாதையில், CIUTL egnlplassúli விமான நிலையம், விமானப்படை இருந்து செயற்பட்டவர்கள்,
முகாம், வவுணதீவு இராணுவ இப்போது அரசியலில் முகாமகள அமைநதுளளன. அநத வகையில் இப்பிரதேசம் மிகவும் Paulo"? இறுக்கமான இராணுவக் கட்டுப்பாடு, யில் மக்களின் நலனில் பாதுகாப்புள்ள பிரதேசமாகும். அக்கறையுடன் செயற்பட்டே
விவசாயிகளையே கொண்ட (BRGE படுவான்கரைப் பிரதேச மக்களின் الحالية نینٹل நிலை
யில் உள்ளவர்கள் இந்த நலன கருத நாடடில அமைதி an Is
e த்தில் அக்கறை ஏறபடட பனபு இந்த வங்கி எடுத்து இயங்க வேண்டிய ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வங்கி 22. ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே கட்டாயம் இருக்கிறது. ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ந்தக் கொள்ளையின் சூத்திரதாரிகள் வி
னனமும ః கண்டுபிடிக் கப்படவில்லை. 30 ஆம்திகதி வியாழக் கிழமை பிற்பகல் 1245மணிய ளவில் மக்கள் வங்கியின் இலட்சினை மற்றும் பெயர்ப்பலகை பொருக்கப்பட்ட ဓါးနိမှိifi##i,၃ வந்த ரி 56 ரக துப்பாக்கிகளை தாங்கி கறுப்பு முகமூடி அணிந்து :: சேட்,கறுப்பு நீளக்காற்சட்டை அணிந்தபடி வந்தவர் களே இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட தாக பொலிஸ் முறைப்பாட்டில் கூறப் பட்டுள்ளது. ஆனால் அவர்களது வாகனம் எப்பிரதேசம் நோக்கிச் சென்றது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
இந்தக் கொள்ளை நிகழ்ந்து சுமார் இரண்டு மணிநேரத்தின்
க்கு
அறையொன்றுக்குள் அடைத்துவிட்டு மிகச் சாவகாசமாக கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.கொண்டுசென்று அடைத்துவிட்டு தமது கொள்ளை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது வங்கியில் இருந்த இரண்டு பாதுகாப்பு பெட்டியில் இருந்த பெருமளவு தங்க நகை - கள், இன்னுமொரு பாதுகாப்பு ※瘾 உத்துக்கு பெட்டியில் இருந்த 35 இலட்சம்
ধৃষ্ণু -Nபணம், வாடிக்கையாளர் Hij DTHFFETTOEDIT) (53luflab é)(55gil ষ্টুঞ இரண்டு இலட்சமும்
கொள்ளையிடப்பட் டுள்ளதாக விசார ணைகளை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டநாட்களுக்கு பின்னர் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் என்ற காரணத்தினால் குறித்த பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் விரைந்துசென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் அப்பகுதிக்கு மேலதிக பொலிஸார் மற்றும் ஏனைய படையி னரும் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவர்களுடன் இராணுவப்புலனாய்வு மற்றும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்துள்ளனர்.
நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப் பட்டு சுமுகமான சூழ்நிலை நிலவுகின்ற இக்காலப்பகுதியில் நகரையண்டிய புறநகர்பகுதியில் ஆயுதம் தரித்த நபர்களினால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

పః பகல்வேளையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொள்ளைச்சம்பவம் மக்கள
பொலிஸ் அத்தியட்சகர் கரவிட்ட மற்றும் படை உயர் அதி
மட்டக்களப்பு
காரிகள், அனைத்து இராணுவ முகாம்களின் பொறுப்பதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல். எப். (பத்மநாப்ா) சார்பில் இரா. துரைரெத்தினம், தமிழ் மக்கள் விடுத லைப்புலிகள் (ரி.எம்.வி.பி) செயலாளர் நாயகம் எகைலேஸ்வரராஜா, ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் பிரபா, ரெலோ சார்பில் பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார், புளோட், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர், ஆட்டோ சங்கத் தலைவர், உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டம் பாதுகாப்பு குறித்து ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றாலும் இதில் கட்சிகள் சில தமது பகை விரோதங்களை வெளிக்காட்டும் கூட்டமாக மாற்றிக் கொள்ள முயற்சித்துள்ளன. எவ்வாறாக இருந்தாலும் மட்டக்களப்பைச் சேர்ந்த அமைப்புகள் கட்சிகள் முக்கியஸ்தர்கள் என்றவகையில் மக்களது தேவைகள் அமைதி, பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டியவர்கள் என்ற ஒரு இதய சுத்தியுடனான தீர்மானமே தேவை என்ற உணர்வு சிலரிடம் இன்னமும் ஏற்பட்டு விடவில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்
உரையாற்றிய கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நாட்டின் அபிவிருத்திக்கோ, சமாதானத்துக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையானது சாதாரணமான விடயமல்ல. இது பாதுகாப்புத் தரப்பினருக்குக் கொடுக்கப்பட்ட சவாலாகும். மட்டக்களப்பில் ஆயுதம் வைத்திருப்போர் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கான உத்தரவினை இராணுவத்தினருக்கும் பொலிஸா ருக்கும் வழங்குவேன். இதே வேளை, மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை அவர்கள் உடனடி யாக ஒப்படைக்க வேண்டும் இல்லா விடின் தேடி அழிக்க வேண்யேற்படும்.
மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகமாகவுள்ள திமிலைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளையானது வெறுமனே சாதாரணமான ஒரு விடயமாகக் கருத முடியாது கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளைகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கு காரணம் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்துகொண்டு ஆயுதங்களை பயன்படுத்திவரும் நபர்களேயாவர்.
இந்த ஆயுதங்களை
பயன்படுத்துவது தொடர்பில் எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள்
டைத்துள்ளன. அவற்றினை நாங்கள் தேடியழிப்போம். நிச்சயம் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்ட ஐந்து பேருக்கும் தண்டனை வழங்குவோம். இந்த நாட்டில்
ஆயுதம் வைத்திருக்கக்கூடியவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகி யோரே வேறு எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அவர்கள் யாராக
ருந்தாலும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையானால் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் வீதித்தடைகளையும் ஏற்படுத்த வேண்டியேற்படும்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படும். இவற்றை எவராலும் தடுக்கமுடியாது. இப்போது விடுதலைப்புலிகளும் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் பயங்கரவாதத்துக்கு இடம் கிடையாது. அபிவிருத்திக்கும் சுதந்திரத்துக்கும்தான் இடமுண்டு மனதில் உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு சமாதானத்துக்கு துணைநிற்பவர்கள் போல் நடிக்க முடியாது. அவ்வாறு நடிப்பவர்களை எமக்கு தெரியும். எமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனைபவர்களை தேடி அழித்தே தீருவோம்.
நாங்கள் பாதுகாப்பிற்காக கஷ்டப்படுகின்றோம். ஆனால் ஆயுதம் தரித்த ஐந்து பத்துப்பேர் அவற்றினை சீர்குலைக்க முயல்கின்றனர் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்போம் எனக் காரசாரமாக உரையாற்றினார்.
22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
ຫຼິ ஜூலை 07:13, 207

Page 9
சகலனுக்கு மட்டுமல்ல, அங்கு இருந்தவர்களுக்கும் சப்த நாடிகளையும் ஒடுங்க வைத்துவிட்டது.
"வெளியில என்னோட ஆரம்பகாலப்
பயிற்சியாளர்கள் எல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நிற்கிறாங்கள், அவங்களுக்கும் சாப்பாடு தருவியளே கொண்டு போய்க் குடுக்கிறதுக்கு.? . அவங்களும் என்னைப் போலத்தான் இயக்கத்துக்கு விசுவாசமாய் உழைச்சவங்கள், போராடினவங்கள். இண்டைக்கு மனம் புண்பட்டுப்போய் நிற்கிறாங்கள். எனக்குப் பசிக்குதுதான். நேற்று மத்தியானத்திலிருந்து ஒண்டும் 9:שע
இயக்கத்துக்குள்ள இருந்தவனே என்ன நடக்குதெண்டு தெரியாமல் இடறுப்பட்டு
ம், நெஞ்சடைப்பு வியாதிை யும் மறந்தவனாய். சற்று உரத்த குரலில் பேசத் தொடங்கினான். 雛 ఃళ్ల
சாப்பிடேல்லை. ஆனால், பசிக்குதெண்டு நான் உங்களிட்டை வாங்கிச் சாப்பிட்டால் அது மிகப்பெரிய துரோகம். இப்ப
"இயக்கத்துக்கு நம்பிக்ை தோடும் உழைச்சவங்கள் எ வந்திட்டாங்கள். நம்பிக்கை எல்லாம் உள்ளுக்கை ஊ(
சனத்துக்கு இவ்வளவு உபச் தலைவருக்கு என்னவோ இருந்திருந்தால் உப்பிடியெ
துரோகத்தனங்கள் மிஞ்சிப் போனதால தான் ஆமிக்காரன் புதுக்குடியிருப்பு வரைக்கும் துரத்திக்கொண்டு வந்து நிற்கிறான். நான் போட்டு வாறன்."
கண்களில் இருந்து கண்ணிர் வழிய அந்த இளம் பொடியன் கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
பங்கருக்குள் இருந்தவர்களின் மனதில் பெரும் அலையொன்று வீசத் தொடங்கியது. சகலனும் வாயடைத்துப் ப்ோய் நின்றான். இயக்கத்தின் மீது பூரண விசுவாசம்கொண்ட ஒருவனே, அங்குள்ள வில்லங்கமான செயற்பாடுகளை விபரித்துக் கூறியபிற்பாடு. இனி விடுதலை. சுதந்திரமெண்டு கதைப்பதில் அர்த்தமில்லையென்பதை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். சகலரும் மெளனமாக இருந்தார்கள். சில விநாடிகள் வரை நீடித்த அந்த மெளனத்தைக் கலைக்கும் முகமாக ! அவனிடமிருந்து பேச்சு வெளிப்பட்டது. "இயக்கத்துக்கு நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் உழைச்சவங்கள் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்திட்டாங்கள். நம்பிக்கையில்லாத சுயநலவாதியள் எல்லாம் உள்ளுக்கை ஊடுருவிட்டாங்கள். அதுதான் சனத்துக்கு இவ்வளவு உபத்திரவங்களாகக் கிடக்குது. தலைவருக்கு என்னவோ நடந்திருக்குது. தலைவர் இருந்திருந்தால் உப்பிடியெல்லாம் நடக்காது."
"அப்ப தலைவர் செத்துப் போனாரெண்டு சொல்லுறியளே? சகலன் கேட்டான். "தற்போதைய சம்பவங்களையும், அந்தத்தம்பி சொல்லிவிட்டுப் போற கதையளையும் பார்த்தால் தலைவர் இல்லையெண்டுதான் நம்பவேண்டிக் கிடக்குது." அவன் யதார்த்தத்தை தெளிவு படுத்தியபோது, மைத்துணி கூறினாள். "வெள்ளம் கழுத்தளவுக்கு வந்து நிற்கிறமாதிரி ஆமி புதுக்குடியிருப்பு வரைக்கும் வந்திட்டான். இனித்தலைவன் இருந்தாலென்ன, தங்கச்சி இருந்தாலென்ன?”
சகலன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான். அந்தப் பார்வையில் எரிச்சல் மண்டிக்கிடந்தது.
"நீ கொஞ்சம் சும்மாயிரு பாப்பம். தலைவரைத் தாக்கிக்
ாண்டு. த
"hoir(360Tylb (3 அவன் சரியெ
ஜூரை (7-75, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தாள்.
பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. மைத்துனி மதியச்சாப்பாட்டுக்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கிய
ாது அவன் தனக்கு மதியம் சாப்பாடு
வளர்ந்துநின்ற தென்னை மரங்கள் அவனது கண்களில் தென்பட்டன. கோழிக் கூட்டுக்குள் கோழியொன்று முட்டையிட்டுவிட்டுக் கொக்கரிக்கும் சத்தம் கேட்டு, சகலன் அந்த முட்டையை எடுப்பதற்காக அந்த இடத்தை நோக்கி நகர்ந்தான். குசினிவாசலில் காலையில் அவளுக்காய் கொடுக்கப்பட்ட கஞ்சிக் கிண்ணத்தை காகங்கள் தம் அலகினால் தட்டி விழுத்தி, கஞ்சிப் பருக்கைகள் சிதறுண்ட நிலையில் அவற்றை உண்டுகொண்டிருந்தன.
"அக்கா அத்தானையும் கூட்டிக்கொண்டு வாக்கா. கஞ்சி குடிக்க." தங்கை கூறிக்கொண்டே சிதறுண்ட கஞ்சிப் பருக்கைகளை தேங்காய்த் தும்பினால் கூட்டி அள்ளிப் பக்கத்தில் வெளியே நின்றிருந்த கோழிகளுக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.
"எனக்கு ஒண்டும் வேண்டாம். நான் சாப்பிடக் கூடிய மனநிலையில் இல்லை." அவன் மறுத்தபோது மைத்துணிக்குச் சந்தேகம் வலுத்து முகம் சுண்டிவிட்டது. காலையில் நடந்த பிரச்சினைகளின் எதிர்ப்பாடாக இருக்குமோ..? என்ற ஐயப்பாட்டுடன், மைத்துணி திருப்பிக் கேட்டாள்.
"என்னத்துக்கு மனம் சரியில்லை. காலமை அவர் ப்ேசிப்போட்டார் எண்ட கோவமாக்கும். அவர் பேசினால் பேசிப்போட்டுக்கிடக்கட்டும். இப்ப நான்தாறன் குடியுங்கோவன்."
மைத்துணி கூறியதையே அவனது மனைவியும் கூற, அவன் வேண்டாவெறுப்ருக கஞ்சிக் கோப்பையை
வந்து சகலனுடன் பிரச்சினைப்பட்ட நேரம் தொடக்கம் அவனது முகம் இறுக்கமடைந்து இருப்பதையும் சாப்பாட்டை வெறுத்து
கோழிக்கறி அவனுக்குப் பக்கத்தில் இருந்த அவள் கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டாள்.
கயோடும் விசுவாசத் Wஊர்ச்சனம் சாப்பாட்டுக்கு ெ ால்லாம் நடுத்தெருவுக்கு நிற்குதுகள் ஆனால் நாங்கள்: 5யில்லாத சுயநலவாதியள் ಆಪ್ಪ್ಸ್ಟ್ಲಿ நிருவிட்டாங்கள். அதுதான்
ந்திரவங்களாகக் கிடக்குது. நடந்திருக்குது. தலைவர் 4
ல்லாம் நடக்காது.”
•ሎ× 48
வாங்கிக்கொண்டான். கோப்பையைக் கையில் வாங்கியபின், சற்று முன்பு சகலனிடம் வந்து அழுதபடி விடயத்தைச் சொல்லி, "வெளியில என்னோட ஆரம்பகால பயிற்சியாளர்கள் எல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நிற்கிறாங்கள் அவங்களுக்கும் சாப்பாடு தருவியளே..?" என்று துவக்கோடை வந்து கேட்ட அந்த இயக்கப் பொடியனின் முகம் நினைவுக்கு வந்தது. அதன் பின் அவனுக்குக் கஞ்சியும் உள்ளே இறங்க மறுத்தது. மிகவும் சிரமப்பட்டு அரைவாசியைக் குடித்துவிட்டு, மிகுதியைத் தன் மனைவி யிடம் கொடுத்தான். I ή
"ஏனப்பா..?" "எனக்குக் காணும். நீ குடி குஞ்சு." அவள்- அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
"என்ன பார்க்கிறாய். என்னால குடிக்கேலாமல் கிட்க்குது. காலமை அந்தப் ! பொடியன், எனக்குப் பசிக்குதுதான், நேற்று மத்தியானத்திலயிருந்து ஒண்டும் : சாப்பிடேல்லையெண்டு சொல்லிப்போட்டுப் போறான். இனி எங்கை ஆரிட்டை வாங்கிச் சாப்பிடப்போறானோ தெரியாது பாவம்.” கூறும்போது அவன் கண்கள்
கலங்கிவிட்டதை
கொடுத்த சாப்பாட்டைச் திரும்பவும் வெறுந்தரையில் படுத்துக் கொண்டான்.  ః

Page 10
3 சென்று கொ படகு திடீரென ஒன்று உருவா ஈடுகொடுக்க மு அங்குமிங்கும் ஆரம்பித்தது எவ்வளவோ மு படகைக் கட்டு வர முடியவில் Ꭶ56iᎧ6ᏂJjᎿᏝ6Ꮱ; படகோட்டி 'உ நீச்சல் தெரியும் ஞானியைப் பா அவர், "ெ என்றார்.
"ஐயோ, ! வாழ்க்கையின் பகுதியை நான் விட்டதாகச் செ நீங்கள், இப்டே வாழ்க்கையைய இழக்கப் போக என்றார் படகே எவ்வளவு ருந்தாலும், வா தேவையான சி விஷயங்களை
தெரியுமா? என்று மறுபடியும் படகோட்டியிடம் கேட்டார்.
தெரியாது" என்றார். அவர் "அப்படியானால் உன்னுடைய வாழ்க்கையில் பாதிப்பகுதியை நீ இழந்து 618 தெரியுமா? விட்டாய்? என்று படகோட்டியைப் பார்த்து கேட்டார். ஞானி
வாழ்க்கை
"அதெல்லாம் எனக்கு எங்கே தெரியும்? என்றார்
"அப்படி ஒன்றைப் பற்றி நான் கேள்விப்பட்டதே
படகோட்டி
"அப்படியானால் உன்னு டைய வாழ்க்கையில் காஷ்
இல்லை" என்றார்.
"வாழ்க்கையின் முக்கால்
என்றார், ஞானி
பகுதியை நீ இழந்துவிட்டாய்"
கொள்ள வேன் அப்படி ெ போனால் வாழ்
வீணாகி விடும்
பகுதி வீண்" என்றார் ஞானி
மனிதனின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஒய்வெடுக்காவிட்டால் மறுநாள் அவனால் ஒழுங்கா வேலை பார்க்க முடியாது.
சில நாட்களுக்கு மனிதன் தூங்காமல் இருந்தால், அவன்
ங்காமல் இருந்தால் என்ன இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் குறைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறை: களின் வலிமை குறையும் இரத்தத்தில் சீனியி கட்டுப்பாட்டில் இருக்காது உடல் வெப்பநிலை இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்கும் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டா
தூங்காமல் இருப்பதால் ವಿಳ್ಗೆ: இரு மனஅழுத்தத்துக்கு காரணமான கோர்ட்டிசோலி இரசாயனத்தின் அளவு கூடுகிறது. ஞாபகசக்தி வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பி உண்டாகும். உடலையும், மனசையும் ஒருசேர ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தி குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துச்
ண் பார்ை 6/6 என்ற அள யான பார்வைத் குறிப்பிடப்படுகி மீற்றர் தூரத்தி எழுததுககளை தூரத்தில் இரு LCés (PlQuHD இதன் அர்த்தம் கண்பார்வைத்தி என்று பொருள் கண்பார்வையில் கோளாறு இல் 12 மீற்றரில் படி எழுத்துக்களை 6 மீற்றர் தூரம் சென்றுதான் ப அல் శ్మి
أص
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை
கட்டாயம் குறிப்பிட வேண்டும். ベジ உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம்
புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 2007.2011 வர்னம் திட்டும் போட்டி இல897 தினமுரசு வாரமலர் த.பெ.இல:1772, கொழும்பு த.பெ.இல:167, யாழ்ப்பாணம்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 895 பரிசுக்குரியவர்: எண்பனியா133 நீதிமன்ற வீதி,திருகோணமலை
01. அ.கீர்த்திகா, நவாலி கிழக்கு, மானிப்பாய், 02. சு.அறிவழகன்,ஜெயந்திநகர், கிளிநொச்சி. 03 கே.பிருந்தாலினி, பேசாலை, மன்னார். 04. எஸ்.கயல்வாணன், மாலுசந்தி, பருத்தித்துறை, 05. எம்.காயத்திரி, நல்லூர், யாழ்ப்பாணம். 01. எம்.எவ்.பஸ்னா, தர்ஹாநகர். 08, ஜானு, கடற்கரைவீதி, திருகோணமலை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடுப்பகுதியில்
டிருந்தது
பெரிய சுழல் க. அதற்கு மடியாமல் படகு தள்ளாட
ார்த்து கேட்டார். தரியாது”
Ifølub
முக்கால்
வீணடித்து Fro. umgil (PgUp பும அலலவா கிறீர்கள்?" Tu'tq, தான் கற்றி ழ்க்கைக்குத் ல அடிப்படை பும் தெரிந்து ண்டும். தரியாமல் ஒக்கையே
) மாறுபடும்.
க்கப் க்கின்றது. நக்கும் b’ எனும்
குறைவு, ரச்சினைகள் பாதிக்கும் னெமும்
$கொள்ளுங்கள்.
வு சரி த்திறனாக றது. 6
) is 66. 6 மீற்றர் ந்தே உங்களால்
என்பதுதான்
6/12 என்றால், றன் குறைவு
லாதவர்கள் டிக்க முடியும்
இவர்கள் அருகே டிக்க முடியும் கள் 6 ஜூறரில்
தை மற்றவர்கள் 12 மீற்றரில் படிக்க த போல், 636, 6/66 என்றெல்லாம் காளாறு அதிகரித்துக் கொண்டே 6 என்ற அளவில் பார்வைக்குறை
கு பகலில் பசுமாடு போனால் கூட
க் தரியாதாம்,
-ܠ
பார்வைத்திறன்
உழைப்பு, உடலை வலிமைப்படுத்தும் கஷ்டங்கள், உள்ளத்தை வலிமைப்பு
öLII 30Pöð
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி வாழ்வாரின் வன்கனார் இல்,
புறத்தில் குன்றுமணிபோல்
சம்மையானவராயப்
தலைநகர் ப்யூனஸ் அயர்ஸ்
பரப்பளவு: 2780,403 சதுர
கிலோமீற்றர்
редоставлов, 4 запаси ஒரு இலட்சத்து 34 ஆயிரம்
மொழி: ஸ்பானிஷ்
இத்தாலியன், ஆங்கிலம்
எழுத்தறிவு: 972சதவீதம்
AbmessTub: (GLUGGmDIT
மதம்: கிறித்தவம்
அமைவிடம்: தென்
அமெரிக்காவின் இரண்டாவது
பெரிய நாடு. அதன்
தென்முனையில் இந்த நாடு
அமைந்துள்ளது. இதன்
கிழக்கே அட்லாண்டிக் கடல் உள்ளது. வடக்கே பராகுவே, பொலிவியா, வடகிழக்கே -: பிரேசில், உருகுவே, %ఫిషిణ மேற்கு மற்றும் தெற்கில் சிலி போன்ற நாடுகள் உள்ளன. மேற்கு அரைக்கோளத்தின் மிக உயர்ந்த மலைச்சிகரமான அகங்காகுவா இங்குள்ளது. விளைபொருட்கள் தானியங்கள். மக்காச்சோளம், திராட்சை லின்சீடு விதை, கரும்பு, புகையிலை, அரிசி, சாத்துக்குடி, ஒரேஞ்சு வகைகள் கனிம வளம்: நிலக்கரி, ஈயம், செம்பு துத்தநாகம், தங்கம், வெள்ளி, கந்தகம் மற்றும் பெற்றோலியம் தொழில்கள் மாவரைத்தல், இரசாயனத்தொழில், துணி உற்பத்தி இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், காகிதம், நுகர்பொருட்கள்: விவசாயம், கால்நடை வளர்ப்பு
o
ལྷོ་
“ରୁ
e
i
கசப்ப்து ஏன்?
டாக்டர்கள் நோயாளிகளின் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பது உண்டு உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களின் அறி குறிகளை வெளிக்காட்டும் தன்மை நாக்கிற்கு இருக்கிற என்பதால்தான் டாக்டர்கள் இப்படி செய்கிறார்கள். சில நேரங்களில் நாக்கு சுவை அறிவதில் கோளாறு செய்யும் நாக்கு மாறுபட்டு சுவை அறிவதை ட்ைஜென்சியா என்றும், கு.ை றவான சுவை உணர்வதை ஹைபோஜென்சியா என்றும் கூறுவர் உடலில் துத்தநாகம் என்ற உப்புச்சத்து குறைவதால் இந்த பிரச்சினைகள் ஏற்படும். காய்ச்சலின்போது அதிகமாக துத்தநாகம் இழப்பு ஏற்படுவ தால்தான் அப்போது வாய் கசப்பதாக உணர்கிறோம்.
O XA 2O77 )700 ޕޯ.ް

Page 11
உலகளவில் பெரும்பாலான இதற்கு காரணம் திடீ மக்களின் மரணத்திற்கு ரென முழுமையாக அடை மாரடைப்பே முதற்காரணம். படும் அளவிற்கு இதயத்தின் இப்போது ஆண்களானாலும், இரத்தக்குழாயில் ஏற்படும் பெண்களானாலும் இளம் கடுமையான இறுக்கம். இதற்கான வயதிலேயே கடுமையான அறிவியல்பூர்வமான காரணம்
- - இன்னும் தெரியாவிட்டாலும், மாரடைபடககு ஆளாவது இவ்வகை மாரடைப்பு, புகை
அதிகரித்து வருகிறது. பிடிப்போர், கொக்கைன் போன்ற
மாரடைப்பு என்றால் என்ன? மருந்து உட்கொள்வோர். மிகவும்
ஒரு நாளில் சராசரியாக ஒரு ளிர்வான பகுதிகளுக்கு இலட்சம் முறை துடிக்கும் இதயம், சல்வோர், மிக அதிகமாக ஒவ்வொரு துடிப்பின் போதும், உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் உடலின் மற்ற பாகங்களுக்கு பாதிக்கிறது. தேவையான உணவையும், மாரடைப்பின் அறிகுறிகள்? ஒட்சிசனையும் எடுத்து செல் ம்ாரடைப்பு வருவதற்கான இரத்தத்தை, دی {منشی صے سین جیہسیبرپی இரத்தக்குழாய்கள் S: வழியாக அனுப்புகிறது.
இதற்காக கடி- 3. னமாக உழைக்கும் GIID:Hl SA இதய தசைகளுக்கு 3. சிலர் மலைக்கு தேவையான உச்சிகளில் க உணவையும், இருப்பார்கள்
களில் ஆள் ந இருந்தால் கன் கூர்மையாக்கி கவனிப்பார்கள் வெவ்வேறு விதமாக பொலிசார் இருக்கலாம். பொது கொண்டிருப்ப வாக மாரடைபட அப்படித்தான் வரும் போது ட்களில் முதலில் மெதுவாக ஆடகளால ஒரு நெஞ்சுவலியுடனோ கண்டுவிட்டான் அல்லது நெஞ்சில் ஒருவித னால் முன்கூட் கனமான இறுக்கத்துடனோ தயாராகி தப்
தன்மை படிப்படியாக
அதிகரிக்கலாம். சிலருக்கு ஆனாலும இத்தகைய உணர்வுகள் போதாது எந்த ஏதுமின்றியும் வரலாம். லும அவரகள் இவர்களுக்கு மாரடைப்பு விடலாம்.
வந்திருப்பதே பின்னாளில் நோட்டம் ப வேறொரு காரணத்திற்காக விக்ரம்மல்லா
இ.சி.ஜி, அல்லது எக்கோ Kiš: ******* (3. பரிசோதனை செய்யும் போது எததனை பேர தான் தெரியவே வரும். இதற்கு? எனறு கேட்டா6 அமைதியான மாரடைப்பு? என்று பதினைந்து பெயர். இருக்கலாம் து பைனாகுலர்களு
O O
Iகிறார்கள் ஒன் "TEGII : மூன்று முக்கிய இரத்தக்குழாய்கள் O வந்திருக் றார
ள்ளன. இவை ஒவ்வொன்றும் அவன தகவ JO! இதய విజ్ఞ ႏွစ္မ္ယ၈u.အခေါ် வேகமாக ஓடி பாகங்களுக்கு ஒட்சிசன் கலந்த கென் 蠶 : លក់យំ போலிருக்கிறது இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன : " வாங்கிக்கெர்னி இந்த இரத்தக்குழாய்களின் இரத்த స్ట్రే அழுத்தமாகவோ ஏதோ I எனக்கு என் ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக ஒரு கனமான பொருளை என்றே தெரிய தடைக்கற்கள் போல அடைப்புகள் நெஞ்சில் சுமப்பது போன்ற அந்தப் பரபரப் ஏற்படுகின்றன. சில காரணங்களால் உணர்வாகவோ நெஞ்சின் இ யில் மல்லாவும் இத்தடை கற்கள் பெரிதாகி புகுதியில் இருந்தும் நடுப்பகுதியை ஒருத்தி அங்கி உடைந்து, அதன்மேல் இரத்தம் நோக்கி கயிற்றால் இறுக்குவது : உறைந்து இரத்தக்குழாயை போலவோ, நெஞ்சு முழுவதும் மறநதுவடடான முழுமையாக அடைத்து விடுகி ஏதோ முழுமையாக நிறைவாக நான முகா றது. இதனால் இதயத்தின் இருப்பது போன்ற உணர்வுடனோ என பொருட்க அத்தசைப் பகுதி உணவும், இருக்கலாம். எடுத்துக்கொள் ஒட்சிசனும் கிடைக்கப் பெறாத சில நேரங்களில் சாப்பாடு இருக்கிறது?
தால் செயலிழக்கிறது. இதுவே செமிக்காமல் உண்டாகும் հp(5 116Փլքեւ,
மாரடைப்பு அஜீரண கோளாறு போன்ற இனி 9igil 9 til இதய இரத்தக்குழாயில் உணரவாகவும வெளிப்படலாம். : வேறென்ன இரு
9iso u arů na gb(6špe நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற
::::::::---- ப்பாக்கி இரத்தக்குழாயின் தசைச்சுவர் உணர்வு இருக்கலாம் இத்தகைய துபாககயூை
a *T உணர்வுகள் சில நிமிடங்கள் சென்றால் பே உள்ளிருந்து வெளியே மூன்று விட்டுவிட்டோ எல்லோரும் அடுக்குகளாக உளளது. இதில் வரலாம். பொதுவாக இத்தகைய ஆயத்தமானபே முதல இரண்டு அடுக்குகளுக்கு உணர்வுகள் தொடர்ச்சியாக 20 மல்லாவின் இடையில், பிறந்த ஓரிரு நிமிடங்களுக்கு மேல் இருந்தால் iš até குர ஆண்டுகளிலேயே நூலாடை அது மாரடைப்பாக இருக்க யைக் ழித்துச் போல கொழுப்புச் சத்து (Fat) வாய்ப்புகள் அதிகம் உள்ளது எழுந்தது. Streak) படிய துவங்குகிறது. மாரடைப்பு வரும் முன் அறிகுறிகள் "நான்கு பே காலப்போக்கில் சில மாரடைப்பு வரும் முன் சில ருந்து தப்பிச் ெ காரணங்களால் அது வளர்ந்து நாட்களோ வாரங்களோ, ஏன் மாதுசிங்! நீ பூ கொழுப்பு படிவமாகி (Plaque) சில மாதங்களுக்கு முன்பே உனக்கு உதவி இரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு கூட மேற்கூறிய பேரையும் அை தடைக்கற்களுக மாறுகிறது. ஒரு தென்படலாம். ஆத்தகைய வலி செல் அஸ்டா கட்டத்தில் இத்தடை மேட்டில் விரி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் '' ,' சல் உருவாகி இர்த்தக்குழாயினுள் போது நடைப்பயிற்சி அல்லது பக்கத்தில் உள் வெடிக்கிறது. இதன் விளை கனமான வேலைக இருங்கள் நாங் வாக இரத்தத்தில் உள்ள சில ఫ్ఘ சேர்கிறோம்” 6 গুঞ্ছ:ধ্রুইপুঁঃখুঁ42 அப்படியான எங்களுடன் வ தில்லையா? எ6 என்றது. S மாதுசிங்தான் "ஏன் மல்லாஜி, வரவில்லையா? பாடம் புகட்
மோதிப் பார்க்க முடிவு செய்துவ ஒருவேளை அ6
භූ விலகிக்கொள்ள “வேண்டாம்
பிறிதொரு நாள்
ஜூ0ை 07-75, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்களில்
: ல்ெலருக்கும்-வெள்Uயகக்
ாவலுக்கு )
அப்பகுதி
Ga Maio) Mia MM V0 VW649
நடமாட்டம் GaMg)Alawí ag Málagay ృద్ధి
எண்களைக்
* ಇಂತಿ ಶಿವ್ರಿ 8 ೧Vಣಿ – 9ಣಿ ೫y
வந்து 602Ֆայլք
எங்கள் நவன்
ஆத டியே நாம் ) 5)ğ; செல்ல டைக்கிறது அவகாசம் த நேரத்தி
6մb351
ார்த்தவனை அழைத்தான்.
இருப்பார்கள்? 砷
இருபது பேர் துப்பாக்கிகளும், நம் வைத்திருக் றிரண்டு களும் கொண்டு கள்" என்றான் ஸ்சொல்ல வந்திருப்பான்
மூச்சு ாடு பேசினான். ான செய்வது வில்லை. பின் மத்தி
நான் ருப்பதையே
போலிருந்தது.
முக்குள் போய் ர் என்று ள என்னதான்
சேலை, யோகப்படாது. நக்கிறது? மட்டும் கொண்டு ாதும்.
புறப்பட ாது ல் அமைதி $கொண்டு
ர் மட்டும் இங்கி
செல்லுங்கள் லானையும் யாக மூன்று
ழத்துக்கொண்டு
புக்குப் ள எங்காவது கள வநது எனறான மலலா, frað tD6ð6ðfr ரப்போவ னக்குப் பகீர்
ji G3isa' mrażi.
நீங்கள் iyo:
ட வேண்டும் சண்டைபோட்டும் து அதனால் லாம் என்று பிட்டேன். வர்கள் பலம் தெரிந்தால்
மீள்ன்ெறு த்ெதனைருேக்குத் 39íqó? y 969 y Ana) a89. 38aa18aj (UDJEW VOLUWVuċu
6WảáM4ải, Q12áiảff
sb944 (ab
ரப்ப்டுகின்றன.
பக்கத்தில் உள்ள எங்காவது இருங்கள். நாங்கள் வந்து சேர்கிறோம் என்றான் மல்லா.
அப்படியானால் மல்லா எங்களுடன் வரப்போவ தில்லையா? எனக்குப் பகிர் என்றது.
மாதுசிங்தான் கேட்டான். ஏன் மல்லாஜி, நீங்கள் வரவில்லையா?
பாடம் புகட்ட வேண்டும் மாது தவிர, நீண்ட நாளாகிறது. அத னால் மோதிப் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
8.
நாடுவதுபோல்த்
ப்போதுதான் மல்லாவின்ே ர்வை என் மீது திரும் நானும் போகமாட்டேன் மல்லா உன்னைவிட்டுப் போகமாட்டேன்' என்று சொல்லத்தான் நினைத்தேன். தொண்டைக் குழி யில் முள் சிக்கியது மாதிரி வார்த்தைகளும் சிக்கிக்கொண்டன.
“மாது பூலான்தேவி இன்னமும் சண்டைபோடத் தயாராகவில்லை. அவளை ஏன் வீணாக இதில் மாட்டச் செய்ய வேண்டும்? அதுதான் பூலானைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல உன்னை அனுப்புகிறேன்!” என்றான் LD6Đôt)ff.
மல்லா சொன்னதைக் கேட்டதும் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது என் மீது அக்கறையும், அன்பும் இருந்ததால்தான் அப்படியொரு ஏற்பாடு செய்திருக்கிறான்.
ஆனாலும் மல்லாவைப் பிரிந்து போவதை நினைத்தால்தான் நெஞ்சு அடைப்பது மா துக்கம் பீறிட்டது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னேன்! நான் போகமாட்டேன்! என்ன
நான்கு பேர் மட்டும் இங்கி ருந்து தப்பச் செல்லுங்கள்.
முன்று பேரையும் அழைத்துக்கொண்டு செல் அஸ்டாவுக்குப்
சண்டைபோட்டும்
ஒருவேளை அவர்கள் பலம் உயருவதாகத் தெரிந்தால் சண்டையை நிறுத்திவிட்டு விலக்கிக் கொள்ளலாம்
கொள்ளலாம். அவர்களாக நம்மைத் தேடி வருவதால் ஜாக்கிரதையாகத்தான்
மாட்டிக்கொண்டால் அது பூனைதான் புரிகிறதா? பூனைதான்! நாம் இன்று ஒடத் தொடங்கினால் அவர்கள் துரத்திக்கொண்டே இருப்பார்கள் மல்லாவின் கோஷ்டி கோழைகள் என்று நினைத்துவிடுவார்கள். அந்த
சரியாகப்பட்டது என்று
வைத்துக்கொள் நாம் இருக்கும்
பக்கம் தலைவைத்தே படுக்கமாட்டார்கள்!"
மதி தாருங்கள் மல்லாஜி!
என்னை மட்டும் போகச் சொல்லாதீர்கள்!" மாதுசிங்
நடந்தாலும் சரி நான் இங்கேதான் இருப்பேன். சத்தியமாகப் போகமாட்டேன்." படபடவென்று சொல்லிவிட்டு மல்லாவின் முகத்தை நோக்கினேன்.
என்னை வியப்பாகப் பார்த்துக்கொண்டு ஏதோ யோசித்தான். அதற்கிடையே
மலைக்குன்றுகளின் மேலே
இருந்து பொலிசாரின் நடமாட்டத்தைக் கவனிப் பதும், மல்லாவிடம் வந்து தகவல் சொல்வதுமாக எங்கள் ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள் யாருடைய முகத்திலும் பயச்சாயல் ஒரு துளி கூடத் தெரியவில்லை. அதனைப் பார்த்த பின்னர்தான் எனக்கும் துணிச்சல் வந்தது. மல்லா என்ன
நினைத்தானோ தெரிய
வில்லை. "அப்படியானால்
சரி, பூலான் இங்கேயே
இருக்கட்டும்" என்றான். மாது சிங் என்னைத் திரும்பிப்
பார்த்த பார்வையாலேயே
நன்றி சொன்னான்.
(திடுப்பங்கள் தெhuடும்.
1D

Page 12
வியத்தகு மாற்ற
"விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே கொண்டிருப்பேன். விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அை புன்னகைப்பார் அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும் அவர் இ சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பா அர்த்தம்" முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி ( வார்த்தைகள் இது
அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப் திரையுலகத்தில் தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண் திருப்பி அனுப்பியவர் அவர்
தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம் மனம்விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம். விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், திரையுலகம் முழுக்க கசிந்து எல்லோரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ísýsjást
விஸ்வரூபத்தில் சோனாக்ஷி இல்லை என்றாகிவிட்டதால், அவருக்குப் பதில் அதே அந்தஸ்துள்ள நடிகைக்கு வலைவீசி வருகிறார்கள் சோனாக்ஷிக்கு பதில் இப்போது
யக்குனர் கமலஹாஸன் திகதி கேட்டிருப்பது தீபிகாபடுகோனிடம் என்று கூறப்படுகிறது. தீபிகா ஏற்கெனவே இந்தியாவின் அதிக பட்ஜெட் படங்களுள் ஒன்றான ரஜினியின் ராணாவில் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினி யிடம் உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகி வரும் சூழலில், கமல் படவாய்ப்பும் வந்திருப்பது தீபிகாவை திகைக்க வைத்துள்ளது. கமல் வாய்ப்பை ஏற்றால் கைவசம் உள்ள இந்திப் படங்களை இழக்க வேண்டி வரும். ஆனால் ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் சிகரங்களோடு நடிக்கும் வாய்ப்பையும் இழக்க மனமில்லை, என்ன செய்யலாம்? என யோசித்து வருகிறாராம் தீபிகா, ராணா படத்துக்கும் முதலில் தேர்வானவர் சோனாக்ஷி ஆனால் நண்பரின் மகள் என்பதால் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி அதன் பிறகுதான் தீபிகா வந்தார். விஸ்வரூபத்தில் முதலில் ஒப்பந்தம் GLIITILL GBGEITGOTITä இப்போது விலகிவிட்டதால், இந்த வாய்ப்பும் தீபிகாவுக்கு வந்திருக் கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் மிஷ்கின் கடைக்கண
யுவனின் அலுவலக வாசலில் எழுந்து போங்க நண்பர்களிட
பார்த்துக் ளேன்பா என்று சூடாகிற அளவுக்கு வரிசை கட்டி விசாரிக்கும் மதியாக நிற்கிறார்கள் இயக்குனர்கள். ஆனால் யுவனின் இதுக்கு இன ւնւսւգ கவனம் எல்லாம் மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் யாக இருக்க ர்கள் என்று மீது தான் இருக்கிறது. மிஷ்கினின் முதல் படமான 'கே' என்பவ gFTālā சித்திரம் பேசுதடி பார்த்ததிலிருந்தே மிஷ்கினுடன் படுத்தினார் 1
சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படு இதே 'கே' படுகிறார்கள் கிறாராம் யுவன்சங்கர் ராஜா அவர் மீது ஒரு தனி படத்திலாவது ன்டாம் என்று மரியாதை வைத்திருக்கிறாராம் தனக்கு நெருக்கமான கண்ணாடிை
|]]0ööff ỡ0ö [[[Îö0Î||0
- நடிகை ப்ரியா ஆன
பொதுவாக நடிக்க வந்து கொஞ்சக் காலம் சம்பாதித்த சமூக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள் இவர்களில்
ப்ரியா ஆனந்த் கொஞ்சம் விதிவிலக்கு நடிக்க வந்து
ஒரிரு ஆண்டுகளுக்குள் அவர் தனது கவனத்தை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
கல்வி கற்கும் வயதில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது பின்னாளில் பல சமூகக் குற்றங்களுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதான் நாட்டின் முக்கியமான முன்னேற்றம் என நினைக்கிறேன். இது குறித்து நிறைய படித்திருக்கிறேன்.
தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த சமூக சேவை அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்
சினிமா, அரசியல், விளையாட்டு ஆகிய
துறைகளை சார்ந்தவர்கள் இப்பணிகளில்
ஈடுபடும் போது நிறையப் பேருக்கு இது
போன்று பணிகளில் ஆர்வம் வரும்
குறிப்பாக நடிகைகள் சமூக
பணிகளில் ஈடுபட வேண்டும்
என்கிறார் ப்ரியா
சமீபத்தில் இவர் நடித்த 180 படத்தின் வெளியீட்டையொட்டி, இரத்ததானம் செய்தனர். படத்தின் இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் இந்த குழுவில் ப்ரியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dilophi Ulu Dibuitupu
பிரசாந்த் மீரா ஜாஸ்மின்
இணைந்து நடித்துள்ள படம்
மம்பட்டியான் இப்படத்தை தமிழ் என இரு மொழிகளில், ஒரே நேர தியாகராஜன் திட்டமிட்டுள்ளதாக
உள்ளதால் இந்த முடிவை எடு ரசிகர்களின் மனதில் நீங்க தற்போது வெளியாக
ரசிகர்களுக்கு முற்றி
மனதுக்கு பிடித்தால் போதும், மொழி பேதம் பார்க்காமல் படங்களுக்கு அனு இளையராஜா இசையமைக்க கூறியுள்ள இறங்கிவிடுவார். சமீபத்தில் இந்த மர ஹலோ ஜெய் ஹிந்த்' என்ற படத்தை மராத்தி படத்துக்கு இளையராஜா கஜேந்திர இசையமைத்துள்ளார். மும்பையில் இயக்கியு
படத்தின் இசை வெளியீட்டு விழா த்ருப்தி ே நடந்துள்ளது. அதில் கலந்து தயாரித்து கொண்ட இளையராஜா, முதன் 6) 5606
முதலாக மராத்தி படத்துக்கு

Page 13
aர் பார்வை
களிடம் அவரது ஒவ்வொரு படம் பற்றி க்கும் யுவன், அதுக்கு இசை யாரு த இசை யாரு என்று கேட்பது வாடிக்கை இருக்கிறதாம் யுத்தம் செய்' படத்தில் ன்பவரை இசையமைப்பாளராக அறிமுகப் னார் மிஷ்கின் இவரது அடுத்த படத்திலும் 'கே' தான் இசையாம் அதற்கும் அடுத்த லாவது யுவனின் அலுவலகப் பக்கம் ாடியை திருப்புங்க மிஷ்கின்
ஈடுபடவேண்டும்
QUING
தமிழ், தெலுங்கு
நேரத்தில் வெளியிட இயக்குனரும் படத் தயாரிப்பாளருமான தாக கூறுகிறார்கள் பிரசாந்த் நடித்துள்ள படத்திற்கு ஆந்திராவில் மார்க்கெட் வ எடுத்துள்ளாராம் அவர் என் தந்தை மம்பட்டியான் கதாபாத்திரத்தில் நடித்து
நீங்கா இடம்பிடித்துள்ளார். பாக உள்ள மம்பட்டியான் படத்தை வித்தியாசமாக எடுத்துள்ளார். முற்றிலும் புதுமாதிரியான அனுபவத்தை தரும் என்கிறார் மம்பட்டியான்
பிரசாந்த், ஜெயமாலினி நடித்த கதாபாத்திரத்தில் கவர்ச்சி அழகி
முமைத் கான் நடித்துள்ளார். ஆந்திர சினிமா ரசிகர்கள்
இந்த படத்தில் வேறு மாதிரி முமைத் கானின் நடிப்பை ரசிப்பார்கள் பட வெளியீடு
திகதி விரைவில் வெளியிடப்படும்
என்றும் கூறியுள்ளாராம்.
இசையமைத்த அனுபவத்தை யுள்ளாராம். த மராத்தி
தை ஐந்திர அஹிரே க்கியுள்ளார். ப்தி போய்ர் ரித்துள்ளார். பிர கலை இயக்குனர் ன் தேசாய் மற்றும் பலர்
பணியாற்றியு தமிழில் அழகர் குதிரை படத்துக்கு இளையராஜாவின் இசை மராத்தியில் வெகுவாக பேசப்படும் வட்டாரம் எதிர்பார்க்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hoooooo snoop ODGOITTUI
for Oresund One DDIFவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதுகுறித்து சும்மா பேசிக் கொண்டிருந்தோம் அது செய்தியாகிவிட்டது என்று இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா நடிப்பில்
வந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் பெரும்
வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் இரண்டாம்
பாகத்தை கெளதம் மேனன் எடுப்பார் என்றும் அதில்
சிம்பு நடிப்பார் என்றும் கூறப்பட்டது. நாயகியாக எமி
ஜாக்ஸன் நடிப்பார் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த செய்திக்கு இப்போது மறுப்பு
தெரிவித்துள்ளார் கெளதம் மேனன் விண்ணைத்
தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என நாங்கள்
ஆலோசித்து வந்தோம் அது ஒரு ஐடியா
தான் முடிவல்ல. ஆனால் அதற்குள்
செய்தி வந்துவிட்டது.
நிச்சயம் சிம்புவுடன் இணைந்து ஒரு
படம் பண்ணும் திட்டம் உள்ளது. 2012
ஜூனில் இந்தப் படத்தை தொடங்க
திட்டமிட்டுள்ளேன். அவருடன் பணியாற்றுவது சுவாரஸ்யமான
அனுபவம் இந்தப்படம் குறித்து இருவரும் பேசிக்
கொண்டுள்ளோம்
ଗର୍ଭିy]
தெரிவித்துள்ளார்.
Histori
அயன் எனும் வெற்றி படத்துக்கு பிறகு மாற்றான் எனும்
படத்தின் மூலம் இயக்குனர் கேவி ஆனந்த் - சூர்யா இருவரும்
ணைந்துள்ளார்கள் என்பதால் இப்போதிலிருந்தே பட வட்டாரத்தில் மாற்றானுக்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
மாற்றான் படத்துக்கு பொருத்தமான, இளமையான நாயகனாக
சூர்யாவை கமெரா முன் நிறுத்த முயற்சி எடுத்துள்ளார்
ஆனந்த். இதற்காக திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.
வளிநாட்டில் பாடல் காட்சியை எடுக்கப் போகிறார்கள் மாற்றான்' படத்தை வித்தியாசமாக எடுக்க முன்கூட்டியே படக்குழு நேரம் செலவழித்து திட்டமிட்டுள்ளது. எனவே
இது சூர்யாவிற்கு ஒரு மாற்றத்தை தரும் என்கிறது பட
வட்டாரம்
ள்ளார்கள். சாமியின் பிறகு
66 L

Page 14
காற்றினை தொட்டோ பார்த்தோ உணர முடியாது அதுபோலவே அன்பையும் நாம் கூறிக்கொள்ள வார்த்தைகளோ, மொழியோ கிடையாது. அன்பினால் ஆகா தது ஒன்றுமில்லை. அன்பு என்பது பல
வகையில் கிளைகளாக விரிந்து செல்கின்றன என்றே சொல்லலாம்.
9ar?
அன்பினால் உலகையே வளைத்து விடலாம் என்று நினைத்தேன். கடைசியில் வளைந்தது என்னவோ நான்தான். அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன் என்ற புலம்பலைக் கிட்டத்தட்ட எல்லோரிடமும் கேட்க முடிகிறது.
நமது துன்பத்துக்கு காரணம் அன்பல்ல. பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும் அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு நந்தவனத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் சில மலர்களே இறை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீதமுள்ளவை பதில் புன்னகையைக் கூட எதிர்பாராமல் | சிரிக்கின்றன.
அன்பு எதிர்பார்ப்புகள் அற்றது பற்று, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. நாம் அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் மூட்டை மூட்டையாக எதிர்பார்ப்புகளையும் சேர்த்துச் செலுத்துகிறோம். அதனால் ஏமாற்றங்களை சந்தித்துத் துவண்டு போகிறோம். அன்பு ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில் அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆங்காங்கு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் உயிரூட்டியபடி நகர்ந்து கொண்டிருக்கும் நதியைப் போல அன்பு உடையவனின் வாழ்க்கையும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இடையறாது அன்பு செலுத்துதலே தனது இயல்பாகக் கொண்டவனின் எண்ணங்கள் மேன்மையானவையாக இருக்கும். அவனது சொற்களில் தூய்மையும் இனிமையும்
ததும்பும் செயல்கள் சமுதாயத்துக்கு நன்மை பயப்பனவாக இருக்கும்
சிறு வயதில் ஆசையாக மணல் வீடு கட்டி பிறகு காலால் அதை எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர். தனது காரின் மீது சின்ன கீறல் விழுந்தாலும், தன் உடலிலேயே கீறல் விழுந்தது போல் துடிப்பவர்கள் உண்டு. 签注 பற்று கொண்டவன் தன்னையும் அறியாமல் பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து தானும் சுதந்திரமாக இருக்கிறான்.
அன்பு கொண்டவன் எல்லைகளைக் |கடந்தவனாக நிம்மதியை சுவாசிக்கிறான்.
பற்று குறுகிக் கொள்கிறது அன்பு பரந்து
விரியும் வட்டம்
வடிவேலர் உன்னை வேண்டுகின்ே வேண்டும் வரம் தர வா. வி. கண்ணீர் நான் சொரிகின்றேன் கந்தா உனக்குத் தெரியவில்லையா. செந்நீரில் நனைகின்றேன் செல்லும் இடம் தெரியவில்லை
ধ্রু
வாயிருந்தும் ஊமையாய் உள்ளுக்குள் அழுகின்றேன் தாயிருந்தும் அநாதையாய் தரணியில் தவிக்கிறேன் நோயாகி நான் விழுந்து விட்டால் நோவார் யாருமில்லை பாராமுக மேனே முருகா கூறாய் குமரா
கத்தினேன் கதறினேன்
| குட்டினேன் மோதினேன்
புரியவில்லை உனக்கு
புரிந்து கொண்டேன் நாள் s பக்தி வழி போனால் புத்தி கூட 懇 கெட்டுவிரும்எனக்கண்டுகொண்டே
|இ.கிருஷாந்: குடத்தனை.
ஜூ0ை 07-75,207 தி
 

கற்றுக்கொண்ட பாடங்கள்.
முற்றுப்பெறாத கதைகளாக விசாரணைகள், இங்கு கற்றுக்கொண்ட பாடங்கள் நாம் எத்தனையோ?
காற்றில் பறக்க விடுவதெல்லாம்
OS MAO தலலாம
கடநத கால வரலாற்றில் நாம் கற்ற பாடம்!
நேற்று, இன்று, நாளையென்று பார்த்து கேட்டு, நாம் தோற்றுப் போனதல்லால் எந்தச் சுகமுமில்லை!
மாற்றி மாற்றி ஆளவந்த கட்சியெல்லாம், இங்கு ஏமாற்றிப் போனதல்லால் எத் தீர்வும் தரவேயில்லை!
தொற்று வியாதியாச்சு இத் தொடர் கதைகள் முற்றுப் பெறப்போவதில்லை இதுவே உண்மை!
விைக்குயிலன்- சேனையூம்-06
guar:1856: 66bQIT இரவுகள் இன்னும்தான் தொடர்கின்றன.
குண்டுமழை a trusiassoon குருதி வெள்ளமும் பாயவில்லை
a(D ஒய்ந்துவிட்டது
எனினும் மறக்கமுடியவில்லை.
மழைவிட்ட பின்னும் தூறல் போல
ந்தத்தின் வடுக்கள் தொடர்ந்து கொண்டுதான் இன்னமும் இருக்கின்றன.
ஜடைகளற்ற சமாதான பூமியான GLIgli ஆட்டமனதிற்குள் மரணத்தின் நினைவுகள் Dipásai yigurdGao Guy தினம் தினம் ஊசலாடுகின்றன.
eagm-uTuTSDOT).
ய்மரமாகிப்போகிறேன் நீ OOO என் காதலை மறுத்தபோது வாழ்வை வஞ்சித்து சாவையழைத்தேன்
போதிலும்.
angudal
(PG

Page 15
கோவில் இல்லை என்பது தமிழ்ப் பழ ಇಂಗ್ಡಿಗೇ தாயின் நல்ல உள்ளம் கடலின் ஆழத்தை விட அதிகமானது. குழந்தையின் சுற்றுப்புற சூழலின் முதல் எதிர்வினை அதன் தாயாரிடம் இருந்து தான் தொடங்குகிறது. தாய்தான் குழந்தை களின் மனதில் என்றும் அழியாத எண் ணங்களை உருவாக்குகிறார்.
தாயும் தாய்மை ஸ்தானமும் பெண் களுக்கான ஆடல் சார்ந்த பாடலாகும். தாய் என்பவள் சுயநலம் கொண்டவள் அல்ல. அவள் தன் குழந்தைகள் யாவ
NIN BLBLSS
திருமணப் புடைவை
திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும்
பார்க்க வேண்டும். உதாரணமாக,
ரும் தனது உரிமைக்குரியவர் என்று
அன்புடன் நேசிக்கிறாள். ஆனால் அவர் கள் தனது உரிமை என்று எப்போதும் சொன்னகில்லை.
வது தன் தற்காப்பிற்கில்லை. குழந்தை 3 :-> களை உலகிற்கு கொண்டு வர பெண்க ། ১৩ ளுக்கு கடவுள் சந்தர்ப்பமளித்தார்.
纖 கூற்றுப்படி உங்களது குழந்தைகள் உங்க -2 ॐ O ட்ைய்தல்ல். மனிதப் S. 圈 -5 வி எடுத்து வாழ @ உருவம்தான் அவை, C3 O தாய் தன் குழந்தை
கொடுத்துள்ளார். பெண்கள்தான் கடவு எனவே, வீடுதான் குழந்தையின் முதல் ளின் முழுப் படைப்பு என்று சொல்லலாம். பள்ளியாகும். வீட்டை நிர்வகிப்பவர்தான் தாய்தான் பொறுமையின் பிறப்பிடம் குழந்தையின் முதல் ஆசிரியர், أي திற்கு ஒப்பானதாகும். தாய்தான் வீட்டை C உருவாக்குபவள். தாயின் முயற்சிதான் மனி Скооп0E5 தனை முழு ஆளுமை உடையவனாகவும் 2
விடுகிறது. "நீங்கள் ஒரு தாயைப் பற்றி தெரிந்துகொள்ள, அவளது குழந்தைகளைப் பாருங்கள்” என்பது பழமொழி தாயான
அடிக்கல் நடுபவர் எனலாம்.
ஒரு மிருதுவான தாயார் கடினமான மகளை உருவாக்க முடியும். தாயை
என்பார்கள். "தாய் எப்படியோ அப்படியே மகள்", மனிதர்கள் என்பவர்கள் அவர்களின் தாயார்களால் உருவாக்கப்படுபவர்கள்.
தனது அழகிய மனக் கண்பார்வையை இழக்கமாட்டாள். "தாயை விட சிறந்ததொரு அரக்கு நிற சரிகை போர்டர் போட்ட
பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான گی:
சிவந்த யுடைய பெண்களுக்கு காய் பழ சிவப்பில் மெல்லிய சரிகை போர்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக
மேக்அப் போடுவது எப்படி? * மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலை
நினைப்பதில்லை. தன் குழந்தைகளை
குழந்தையை சொந்தம் கொண்டாடு
கலில் ஜிப்ரான் என்ற மதத்தலைவர்
ரும்பிய ஜீவன்களின்
கடவுள் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயைக் மீது அபரிமிதமான அன்பைப் பொழிகிறாள்.
அவளது தியாகம் பூமாதேவியின் தியாகத்
தனித்தன்மை பற்றவனாகவும் மாற்றி
வள் குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு
போல பிள்ளை நூலைப் போல சேலை
தாய் தன் கண்களை இழந்தாலும், அவள்
(
பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது.
ożಲ್ಲಿ స్టీ
(
இருக்கும்.
(
(
(
யில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்
(
மணப்பெg
கொள்ளுங்கள். திருமண நாளன்று அதி. கமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக்அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது மேக்அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.
* அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.
* கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலை நயத்துடன் வரைய வேண்டும் நிற ஐ-ஷடோ'வைத் தேர்ந்தெடுங்கள்.
* மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட, பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள்
Z on to f பரிசுப் போட்டி இல :- 276 SV கேள்வி திருமணத்தின் போது முகத்துக்கு மேக்கப் போடுவதில் சிறந்தது எது?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 276 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 20.07.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு
பரிசுப் போட்டி இல: 274 இற்கான விடை:-ஞாபகமறதி, நடத்தை மாற்றம்,பாடசாலை செல்வதில் குறைபாடு. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி: .S.அக்கினேஸ், வவுனியா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணெய் தேவைக்கேற்ப மிளகாய் தூள் தேவைக்கேற்
வெங்காயம், தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து, அதி ல் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய்
: க்கி வைத்த வெங்காயத் தில் போட்டு வத வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு இஞ்ச் ண்
றாக வதங்கிய பிறகு 4
(pl-60?L-602u s உடைத்து ஊற்றவும். முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும் மு வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும் சூடா கறி தயார்
மறைக்கும் அளவில் கொண்டையை
செய்து கொள்ளுங்கள். . ܕ ܢܝ - * மேக்அப் செய்யும் போது முகத்தில் இறக்கியும் போட வேண்டும். முகம்
அழகாக கொண்டை போடலாம்.
உள்ள கரும்புள்ளிகள், தோலில் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை
உள்ள சுருக்கங்கள் மறைந்துவிட மறைககும விதத்தில் சிறிது முடியை வேண்டும். நல்ல தரமான மேக் அப் எடுத்து சுருட்டிவிடலாம். அகலமான பொருட்களையே பயன்படுத்துங்கள். முகததை உடையவரகள முடியைத இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தூக்கிக்கட்டவேண்டும் நடுவகிடு எடுத்து தோலில் ஒவ்வாமை ஏற்படும். அதில் நெற்றிச் சுட்டியை அணியலாம். சிகையலங்காரம் அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மணப்பெண்ணின் அழகுக்கு மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் மெருகூட்டுவது சிகையலங்காரம் சென்று பின்குத்தி விட்டு, பின்னால்
೧ #॰ முகத்தின் மேற்புறம்
கை யலங்காரம் செய்வதற்கு 'ப்ரண்ட் செட் என்று பெயர். శిల్స్ பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை O
அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்ய்ப்ப்ட்ட மோடி பைப்கள், பைப் பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடு வது என்று பல வகைகள்
d 6676.
கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், டி. கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கிய வாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களதக்க க(மக்ை

Page 16
கொங்கில் நடைபெற்றுக்கொண்டுள்ள ளையில் சில முக்கிய முடிவுகள்
எடுக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஒன்று எந்த நாட்டின் -3
கிரிக்கெட் சபையில் அரசியல் தலை மீடுகள் காணப்பட்டால், அந்த சபை யைத் தடைசெய்யும் உரிமையை ICC
உபதலைவர் பதவிகளைச் சுழற்சி முறையில் இருந்து மாற்றித் தெரிவு முறையொன்றுக்குள் கொண்டுவருதல் இவ்விரண்டு விடயங் களையும் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் கிரிக்கெ
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலை င္ကို வரான இஜாஸ் பட்டும், பாகிஸ்தான் மக்கள்
கட்சியின் செல்வாக்கால் பதவி வகிப்பவர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளானார். முன்னாள் வீரர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ஆவார். எனவே இவர்கள் ICC ஐ ஆதரிக்கக் கூடும். ஆனால் இஜாஸ் பட் தடைசெய்யு முறை அறிமுகமாகினால் சட்ட நடவடிக் எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளனர்.
அடுத்து ICC தலைமை மற்றும் உப தலைமைப் பதவிகளுக்கு சுழற்சி முறையில்
ി
யவே
UT6)J6O6OT
குறுந்தூர
2014 இல் பாகிஸ்தான் இயல்பாகவே பதவிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கும் நிலையில் சுழற்சி முறை மாற்றப்படுமானால் இதற்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்சபை கூறுகிறது. தமக்குரிய உரிமையை எப்படியும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்கிறார்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினர். இதேவேளை புதிய நடைமுறை அமுல் நடத்தப்பட்டால் தலைமைப் பதவி காலவரையறையற்றதாகிவிடும் அதோடு ஒரே நாட்டவர் இரண்டு முறை தொடர்ந்தும் தலைவராகும் சந்தர்ப்பம் உருவாகும். இங்குதான் புதிதான கண்ணோட்டம் ஒன்றை விமர்சகர்கள் முன்வைக்கின்றார்கள் BCCI இன் பணபலம் மற்றும்
ஜஸ்ரின் கெட்லின் நான்கு வருடங்கள் அஞ்ஞாதவாசத்தின் பின் மீண்டும் குறுந்தூர தடகள விளையாட்டுலகில் பிரவேசிக்கிறார். 29 வயதாகும் இவர் ஊக்க மருந்துப் பாவனைக் குற்றச்சாட்டில் விலக்கி வைக்கப்பட்டு இப்போது மீண்டும் களம் இறங்குகிறார். ஆகஸ்ட் மாதம தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்சிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலில் இவர் தகுதி பெற்றுள்ளார். ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டத்தில் டிக்ஸ் வெற்றிபெற்றார, கெட்வின் நூ றில் ஒரு செக்கன் வித்தியாசத்தில் இரண்டாவது வந்தார். ஒட்டப் போட்டி முடிவடைந்ததும் கெட்வின் மனங்கசிந்து அழுதுவிட்டார். நான் நிறை
எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டுவிட்டேன். ஊக்கமருந்துப்
என் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறுகிறார். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர்
ஒட்டப்போட்டியில் தங்கம் வென்றார். இவரது 100 மீற்றர் சாதனை நேரம் 9.85 செக்கன்கள். 200 மீற்றர் சாதனை நேரம் 1986 செக்கன்கள்.
2004ஆம் ஆண்டு
M
செல்வாக்கின் முன்னால் ஈ( போகிறதா என்ற கேள்வியொன் அசோசியேட் அங்கத்தவர்கள் 38 பேரின் ஆதரவும் தேவை 6 இலகுவில் பூர்த்தி செய்து கெ
அப்படியானால் ஏனைய ந பெருவாழ்வு வாழுமா என்று கு UDRS ஐ ஏற்றனர். இந்தியா தனக்குப் பாதகம் எனும்போது உலகின் சவால் முடியாத நிகழ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக அட்டவணைகள் தயாரிக்கப்ப முடியவில்லை. ஒரு விமர்சகர், கூறும் போது, இந்தியக் கிரிக் நாடுகளும் செத்துமடியும் என் நடக்கும் மற்றவர்கள் எதிர்த் காணப்படுகின்றது என்று பல வி அங்கலாய்ப்பைத் தான் இஜாலி இறுதியாக SLPL இல் இ SLPL சிங்கப்பூரின் தனியார் நீ என்றும் நியாயம் கற்பிக்க, இல SLPL இல் மறைமுகமாக லலி மறுப்புக்குக் காரணம் என்றும் விரலசைத்தால் இந்தியா எந்த நிலையே காணப்படுகின்றது.
பொதுவாகப் பார்க்கும் போ நாடுகளும் ICCக்கு அல்ல BC வருமோ என்று எல்லோரும் கல சுறாக்களும் சிறியவைதான்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த கையோடு அநேகமான சர்வதேச கிரிக்கெட் அணிகளில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதே. அந்த வகையில் இலங்கை அணியில்சில விலகல்கள், சில புதிய முகங்களின் வருகை என்பனவும் இடம்பெற்றன. அப்படியான உள்வருகைகளில் ஒரு சிலர் தம்மைச் சிறப்பாக வெளிப்படுத்தியமை, அவர்களை இலங்கை அணியின் எதிர்கால நட்சத்திரங்களாக எடுத்துககாட்டியுள்ளது. இவர்களுள் ஒருவர் லாவறிரு திரிமனே. இருபத்தொரு வயது மட்டுமே ஆகும். இவர் பிரிண்ஸ் ஒப்வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவர். இங்கிலாந்து சென்ற இலங்கை
அணியின் எசெக்ஸ் கவுன்ரி அணிக்கு எதிராகப் பயிற்சிப் போட்டியில் விளையாடியபோது சதம் பெற்றவர். அதுமட்டுமன்றி டில்ஷான் காயப்பட்டு விளையாட முடியாமற்போன போது லாவறிருதான் தன் இடத்தை நிரப்பக் கூடியவர் என்று நற்சான்றிதழ் வழங்கி இருந்தார் அவர் அதுமட்டுமன்றி மூன்றாவது டெஸ்டில் ܬܐ இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் இங்கிலாந்து பலவகைப் பந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிய வேண்டியதில்லை. இவரது பயிற்சிகள், இலக்குகள் பற்றிக்
O O ட்டுமுே வேண்டும் எடுத்துக் கூறியுள்ளார். யாரும் வெள்ளிப்
ஆனால் 2006 ஆம் ஆண்டு உலக . . . . . சாதனை நேரத்தைச் சமன் செய்து சாதனை படைத்து மூன்றே மாதங்களில் ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்குள்ளாகி அந்த வெறுமை யான நான்கு வருடங்களையும் கண்டு விரக்தியடைந்துவிடாமல் மீண்டும் சர்வதேச தடகள மைதானத்தில்
வீரனாக எழுந்து வோ தன்னை
நிற்கிறார் அவர் 2006 இவர் ಇಂಗ್ಡಿಪುರ தடை செய்யப்பட்டாலும் 2008 செய்வதில்லை
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்ள சட்ட ரீதியாக எவ்வளவோ முயன்றும் இவரால் இருளில் இருந்து வெளிவர முடியவில்லை. இவரின் அடுத்த இலக்கு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள்தான் என்று சொல்லித்
என்பதே அது.
இன்றைய தடகள உலகில் 100 மீற்றர் குறுந்தூர ஒட்ட முடிசூடா மன்னன் ஜமேய்க்காவின் உசேன் போல்ட் தான். அதேவேளை s6m)FTUT LJ616), மற்றும் ரைசன்கே எனும் ஜாம்பவான்களும் களத்தில் இருக்கிறார்கள். தற்போது
கருமேகம் கலைந்தது போல் ஜஸ்ரின் கெட்வின் களத்தில் புகுந்துள்ளார். கெட்லினின் விடாமுயற்சி அற்புதமானது. ஒருமுறை ஒலிம்பிக் தங்கத்தை மார்பில் தாங்கியவர் அவர் தற்போது இரண்டாவது முறையும் ஒலிம்பிக் தங்கம் எனக்குத்தான் என்கிறார். ஒலிம்பிக் போட்டிகளின் அதிவேக மனிதன் 2012 இல் யார் பொறுத்திருந்து பார்ப்போம்.
டூகொடுக்க முடியாத ICC சுற்றுப் பணிந்து று உருவாகின்றது.இந்த வகையில் தெரிவுபெற\ 35 பேரிலும் வாக்களிப்புக்கவுன்சிலின் 50பேரில் ான்று கூறப்படுகின்றது. BCCI இந்தத் தேவை ள்ளும் என்பது இரகசியம் அல்ல. ః ாடுகள் பாதிக்கப்பட், இந்திய கிரிக்கெட்சபை முறுகிறார்கள் நடுநிலை விமர்சகர்கள் எல்லோரும் 2றுத்தது. ICC வாய் திறக்கவில்லை. (இப்போது ஏற்றுக்கொள்கிறது) அதேபோல IPL கிரிக்கெட் வு அது நடைபெறும் மார்ச் ஏப்ரல் மாதங்கள் 1ள் இல்லையென்ற அளவிற்குக் கிரிக்கெட் டுகிறது. இதற்கும் ICC ஒன்றும் செய்ய
மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்துக் கெட் சபையின் பணபலத்தின் முன்னால் எல்லா கிறார்கள் கிரிக்கெட்டில் BCCI நினைப்பதெல்லாம்
செய்துவிட முடியாது என்ற நிலையே
※
V,
மேலும் இலங்கை அணியில் இருந்த ஐந்து பந்து வீச்சாளர்களிலும், தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்று ஆடியவர் இவர் மட்டுமே. இன்னொரு சிறப்பு லசித் மாலிங்கவின் எது நடந்தாலும் புன்னகை என்கின்ற ஒரு தோற்றமும் இவரிடம் காணப்படுகின்றது.
இன்னொருவர் சகலதுறை ஆட்டக்காரர் கவர் திசையின் அற்புதமான களத்தடுப்பாளர் என்ற பெயர் பெற்றவர். இவர் மவேறல ஜெயவர்தனவுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறார். மிகத் துணிச்சலான துடுப்பாட்ட வீரர். விமர்சகர்களின் கருத்துப்படி உலகக் கிண்ண இலங்கை அணியில் ஆரம்பத்திலேயே இடம்பெற்றிருக்க வேண்டியவர். ஏனோ இடம்பெறாமற் போய்விட்டார் என்பது விமர்சகர்கள் கருத்து.
28 வயதான இடதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் அதிடித் துடுப்பாட்ட வீரராவார். வூஸ்டர்ஷயருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் r mu mil mmI mI mI mI mI mI ரிவேஸ் சொட்டில் பவுண்ரி அடித்தவர், அதே
வீச்சாளர்களையும் எதிர்கொண்டு பந்துவீச்சாளருக்கு பின்னர் ஒரே ஒவரில் சமாளித்தவர். இவருடன் மூன்று சிக்ஸர்களும் விளாசியவர். மூன்று எதிர்முனையில் நின்ற சங்கக்கார சிக்சர்களின் பந்து எல்லை கடந்து எங்கோ
நம்பிக்கை நட்சத்திரம் சென்றுவிட புதிய பந்துகளை எடுக்கவைத்தவர். வர் என்று புகழாரம் சூட்டியிருந்தார். ஆட்டத்தின் இறுதிப் பந்தில் மூன்று அடித்தால் பயிற்றுனர் ஸ்ரூவட் லோவும் இவரது அபாரத் த்தின் இறுதிப் பந்தில் மூன்று அடித்த
மர்சகர்கள் அங்கலாய்க்கிறார்கள். இதே ல்பட்டின் குரலிலும் கேட்கமுடிகிறது. ந்தியப் பிரபல்யங்கள் விளையாடக் கூடாதென்றும் றுவனம் ஒன்று நடத்துவதே அதற்குக் காரணம் ங்கையால் ஒன்றும்செய்ய இயலவில்லை. மேலும் த் மோடி இருக்கக் கூடும் என்பதே. BCCI இன் ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொருபுறம் BCCI
மட்டக் கிரிக்கெட் வீரரும் அசையாமல் நிற்கும்
து பாகிஸ்தான் மட்டுமல்ல எல்லாக் கிரிக்கெட் C க்கு திருப்தியாக நடந்துகொள்ளும் நிலை 1லைப்படுவது தெரிகிறது. திமிங்கிலத்தின் முன்
திறமைகண்டு வியந்து பாராட்டியுள்ளார். சதம எனற நிலையில் ജ്ര ஓட்டங்கள்
இன்னொரு வீரர் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே இவரால் பெற முடிந்தது. மூன்றாவது 24 வயதான சுரங்க லக்மால். உண்மையில் ஒட்டமென்றுக்கு அரைச்சந்தர்ப்பம் இருந்தும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். டெஸ்ட் டில்ஹாரபெர்னாண்டோ முதன்மையானவராக வீரர்களுக்கான ஒரு தன்மை இதுவென்று இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சுட்டிக்காட்டுகிறார்கள் விமர்சகர்கள். எனவே சுரங்கவே தன் திறமையால் முதன்மை 99 ஆட்டமிழப்பின்றி என்ற நிலையில் தன்னை
ஸ்தானத்தைப் பெற்றுவிட்டார். இவரது வேகம், பந்துவீச்சின்: அதேபோன்று டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்குத் தேவை
யான நீண்ட நேரம் நிறைய
ஓவர்கள் வீசும்பலம் என்பன இவரது திறமைக்கு அணி \ சேர்ப்பனவாக உள்ளன.
\ இவர் இதுவரை
உறுதிப்படுத்திக்கொண்டார் ஜீவன்.
இப்படியாக இலங்கை அணியில் சிறந்த
நட்சத்திரங்கள உதயமாகிக் கொண்ரு இருக்கிறார்கள். ஆகவே இயல்பாகவே அணிக்கு ஏற்படுகின்ற தொய்வு நிலை, நீண்டகாலமாக இருக்கக் கூடாது என்பதே உண்மை. அந்தவகையில் இந்த மூன்று நட்சத்திரங்களும் இலங்கை அணியின் விரைவான மீட்சிக்குத் தூணாக இருப்பார்கள் என நம்பல்ாம்.
re - 堕z)の7ー75 2の77

Page 17
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 150 வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதில் சராசரியாக 6 பேர் இறப்பதாகவும் மேலும் 50 பேர் நாள் ஒன்றுக்கு வீதி விபத்துக்களால் காயமடைகின்றார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 2160 பேர் வீதி விபத்துக்களினால் மரணிக்கிறார்கள். கடந்த 30 வருட காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 40,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 40 ஆயிரம் பேர் இறந்தும், 3 இலட்சத்து 70 ஆயிரம் பேர் வரை காயமடைந்தும், இவர்களில் 68 ஆயிரம் பேர் மோசமான காயத்துக்குமுள்ளாகியுள்ளனர். இப்பிரச்சினையானது இலங்கைக்கு மாத்திரம் உரியதல்ல. வீதி விபத்துக்களினால் உலகில் வருடத்துக்கு 13 இலட்சம் பேர் மரணிக்கின்றார்கள்.
இதேவேளை கடந்த மே மாதம் மாத்திரம் 1047 பேர் வீதி விபத்துக்களினால் காயமடைந்துள்ளனர். சென்ற மே மாதம்
29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 25ஆம் திகதி வரை 208 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
காயத்துக்கு உள்ளானவர்களில் பலர் தமது கை, கால்களை இழந்து எதிர்காலத்தைத் தொலைத்தவர்களாய் தள்ளுவண்டியில் காலம் கழிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
வீதி விபத்துக்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பாதசாரிகளும், மோட்டார் சைக்கிளில் மற்றும் சைக்கிளில் செல்பவர்களும்தான். வாகனங்களைச் செலுத்துவோரின் கவனக் குறைவே
o sono, esoteriò இடம்பெற்ற பல வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனக் குறைவினாலேயே ஏற்பட்டுள்ளன. வாகனங்களை செலுத்தும் போது பக்கத்தில் வருபவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டு செல்வதும், சோடியாக சைக்கிளில் செலவதும் விபத்துக்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன கையடக்கத் தொலைபேசி யினாலும் தற்போது விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இவ்வருடத்தில் மாத்திரம் தொலைபேசியினால் குறைந்தது 15 பேர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விபத்தில் மரணித்துள்ளார்கள். இலங்கையின் 20 மில்லியன் சனத்தொகையில் 14 மில்லியன் பேர் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் உள்ளனர்.
மரணங்கள் சம்பவிப்பதற்கு காரணமாக உள்ளது.
வாகனங்களைச் ஒட்டும்போது நிதானத் துடன் ஒட்டுவது கிடையாது. சரியான நேரத்துக்கு போய்ச் சேர வேண்டும் என்ற
ஜூ0ை 07-75, 207
நோக்கம் மட்டுமே அவர்களின் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
வாகனம் ஒட்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் சாரதி அனுமதியை ஒழுங்கான முறையில் பெற்றிராததும், சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமலே வாகனம் செலுத்துவதுமே அவர்கள் புரியும் சாகசங்களுக்குக் காரணமாக உள்ளன. தான்தான் ஹீரோ என்ற எண்ணத்தில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திக்கொண்டு செல்லும் சேட்டைகளும் மரணங்களை வரவழைத்துக் கொள்கின்றன.
வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் களைப்பினால் தங்களை அறியாமல் தூங்கிவிடுவதுமுண்டு. மது அருந்திவிட்டு வாகனங்களை நெறி தவறி ஒட்டுவதனாலும் வாகனங்களை மணித்தியாலத்துக்கு 100 தொடக்கம் 120 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துவது போன்ற காரணங்கள் வீதி விபத்துக்களை அதிகரிக்கின்றன.
அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனக் குறைவினாலேயே ஏற்பட்டுள்ளன. வாகனங்களைச் செலுத்தும் போது பக்கத்தில் வருபவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டு செல்வதும், சோடியாக சைக்கிளில் செல்வதும் விபத்துக்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
கையடக்கத் தொலைபேசியினாலும் தற்போது விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இவ்வருடத்தில் மாத்திரம் தொலை பேசியினால் குறைந்தது 15 பேர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விபத்தில் மரணித்துள்ளார்கள். இலங்கையின்
20 மில்லியன் சனத்தொகையில் 14 மில்லியன் பேர் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் உள்ளனர்.
அதுமட்டுமின்றி கால்நடைகளாலும் வீதி விபத்துக்கள் நடந்தேறி இருக்கின்றன. கட்டாக்காலியாகத் திரியும் கால்நடைகள் இரவு வேளைகளில் வீதிகளில் படுத்திருப்பதால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதோடு போக்குவரத்து நெரிசல்களும் இடம்பெறுகின்றன.
பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுவ தற்கு பிரதான காரணங் f களில் ஒன்றாக அமை கின்றது.
மேலும் அண் மையில் இடம்பெற்ற விபத்துக்களில் மாடுகள் கனரக வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ள ! செய்திகளும் வெளி யாயுள்ளன. ஏற்கெனவே இது தொடர்பாக மாநகர சபைகள், பிரதேச சபைகளுக்கு தெரியப்படுத்தியும் அதற்கான நடவடிக் கைகள் எடுக்கப் படவில்லை என்பதும்
r - H H H H H I
1. கட்டர்லிம் பிக்ம்ெட்ட பித்னக்ஸ்
சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட வர்களின் வேண்டு கோளாக உள்ளது.
தற்போது எமது நாட்டைப் பொறுத்த வரையில் வீதிப் போக்குவரத்து பொலிசாரினால் போக்குவரத்து விதிகள் தொடர்பாக மிகவும்
2.மண்வெட்
(10X8, *மண்வெ
3 பல்லு
EUII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடுமையான முறையில் கண்காணிக்கப்பட்டு வேளை மீண்டும் பெரும் அச்சுறுத்தில்ை. வருகிறது. போக்குவரத்து விதிகளைக் ஏற்படுத்தியிருப்பது தினமும் இடம்பெறும்
கடைப்பிடிக்கத் தவறுபவர்களை சட்டத்தின் இந்த வீதி விபத்துக்கள்தான்.
மூலம் தண்டிப்பதோடு அவர்களுக்கு தொடரும் வீதி விபத்துக்களினால் பெறு அபராதமும் விதிக்கப்படுகின்றது. மதியான மனித உயிர்கள் பறிபோவதை அதுமட்டுமன்றி அவர்களின் வாகன யாராலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்து, தயவுள்ளம் படைத்த மனிதர்களாகப் பிறந்த அவர்களை வேலையிலிருந்து பணிநீக்கம் நாங்கள் வீதி ஒழுங்குகளைச் சரியான செய்து அவர்களை சிறையிலிட்ட துயர முறையில் கடைப்பிடித்து தினமும் நடை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. பெறும் வீதி விபத்துக்களை முற்றாக
நாடு பூராகவும் பிரதான வீதிகள் நிறுத்த எம்மாலான உதவிகளைச் செய்து காப்பெட் வீதியாக விஸ்தரிப்புச் செய்யப்பட்டு மனித உயிர்களைக் காப்பாற்ற இன்றே வருகின்றது. இதன் பின்னரே வாகனங்கள் திடசங்கற்பம் கொள்வோம்.
மிக வேகமாகச் செல்கின்றன. இச் சந்தர்ப்பங்களில் விபத் துக்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் பாதசாரிகள் கடவை தெளி வாகக் குறிக்கப்பட்டிருந்தும் அதனைக் கவனியாது வாகனங்களை அதிவேகமாகச் செலுத்திச் செல்கின்றார்கள். இதனால் வீதியைக் கடக்க முய லும் பாதசாரிகள் நீண்ட நேர மாக காத்திருந்தே பாதையைக் கடக்க வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான துயர சம்பவங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை எடுப்ப தற்கான பிரகட்னம் ஒன்று கடந்த மாதம் கொழும்பில் இடம் பெற்ற தேசிய வீதிப் பாது
காப்பு சபையின் மாநாட்டில்
TLL SLSL LSLSL LSLSL LSLS SLLLSL LSLSL LL SLSL LSLSL LSL LSLS LSLS LSLSL S LSL LSLS LSLSL LSLSL S LSLSLS LSLSL SL
萎
- : 45 வருட காலம் தொட்டுச் செய்யும் எமது தெய்வீக சேவை மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது தொண்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்,
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை எண் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் புது வீடு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீருவரை உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல் வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக
வெளியிடப்பட்டது.
. - யான புஜைகள் நடைபெறுவது என்பது உறுதி
- வீதி விப்த்துக்களைக் தி ஃ ஃறல அது கட்டுப்படுத்துவதற்காக எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே கருண்ை, அன்பு,
பொதுமக்கள் அறிவுட்டப்பட்
நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வேண்டும். பாடசாலை
வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளூான சக்தியை அருளியுள்ளார்.
"நேரம் காலம் பாராது காலா காலம் பழைமை வாய்ந்த ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க நல்வாழ்வு பெற எண்னை ஒரு முறை சந்திக்கலாமே!
ஒரே கூரையின் கீழ் சகல சாந்தி பரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு. உண்மையையும், நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி எத்தனை மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவையில் நான் மட்டுமே.
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் எண்ணிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், எண் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு, செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே!
நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள். எல்லாம் நன்மைக்கே (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்)
* வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) (Skype:drpkSamy) (pGoú) &6OSá,æ56DTúb.
DESABANTIHU Prof. P.K.SAMY (J.D.G.A.N.) JP, eum
LLLLLL LLLLLLLLLLSLLLLLLGGLLLLLLL L LLLLLLLLL LL LLLLLL NO. 23, MAYFIELD ROAD. KOTAHENA, COLOMBO-3. (0-2470615, 011-2342463,011-2342464, FAX 094-1234.483. 500aum afsoport av 33. Daily Fair Complex052-2222508
மாணவர்கள் மத்தியில்
போக்குவரத்து 6 தொடர்பான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளைப்
பணி நடப்பார்களாயின் வீதி விபத்துக்கள் பெருமளவில் குறைவடையும்.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் எமது நாட்டை ஆக்கிரமித்த ஆயுத னி கலாசாரம மனத உயிர்களைக் காவு கொண்டது. அது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த /
" = " " = m - - - - - - - -o
கோடரி Labour Axe - (3 இறர்த்தல், 3 1/2 இறாத்தல்) 茨 கைக்கோடாரி, - Hand Axe
ட்டக்" Cutter Mattock (1 இறாத்தல், ! 2/ן இறாத்தல், 2 இறாத்த்ல்)
is - Pickmattock 2. அலவிங்கு - Crow Bar
- Pick Axe V (4 9Ip, 5 9Ip, 6 ಅಣ್ವ l
சவள் - Showe
p – Mammoty A3 ވެފަ. அரிவாள் கத்தி - Sickle
اکبر Χ9, 10Χ7) ★ fiင်္ခါg ஹொட்சட் - Mis
B
Ip (Buriri-Mammotyfork ಇಲ್ಲ: கிங்பார் - Wreckinggar 4 பல்லு N ク * ஹேண்ட்ஸ் பிறேயர் - Hand Sprayer ன்ற விவசாய உபகரணங்களை மொத்தமாகப்
பெற்றுக் தெரஸ்ளலாம். 243543 sპ8::: استعفیھتس۔ கம்சன் ஹாட்வெயர், 23.32834 t 235,பழைய சோனகத்தெரு,
233 7353 صحصہ سے (Old Moor Street) J
கொழும்பு - 12.
7

Page 18
இந்த இரண்டாவது செயலுக்காகவும் அவர்கள் நல்ல ஒரு தொகையைத்தரக் கூடும் என்று ராபின்சன் நினைத்தான்.
"சரி." ராபின்சன் தற்காலிகமாக அந்த அறையிலிருந்து வெளியேறி. னான்.
ாக்டர் டிக்சன் அப்போதும் க நிலையிலேயே கிடந்தார். போது புஷ்பராஜ் தனது ாட்டார் பைக்கில் பரபரப்பாகச் றிக்கொண்டிருந்தார் ரத்தில் ஓரிடத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. எல்லா
8 ங்களிலும் வாகனப் பரிசோதனை
நடந்துகொண்டிருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி யூரோ நாணயத்தை கைவிட்டு
165upuu நாணயமான டச்மார்க் எனும் நாணயத்தை புழக்கத்திற்கு கொண்டுவர இருப்பதாக தகவல்கள்
@fiuffឆ្នាំថ្ញៃត្រីនោះទេ
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக யூரோ நாணயத்தை
தி வருகின்றன. இந்நிலையில் ஜேர்மனி நாட்டின் மத்திய வங்கியான
த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து டச்மார்க் சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும் அந்நாட்டு பத்திரிகைகள் ஊடக செய்திகள் கசிந்துள்ளன.
ஜேர்மன் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் டச்மார்க் நாணயம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டொலருக்கு அடுத்ததாக டச்மார்க் நாணயத்திற்கு உலக ளவில் நல்ல பெயர் இருந்தது. இதனால் ஜேர்மனிய மக்கள் டச்மார்க் நாணயத்தின் தனித்துவத்தை இழக்காமல் பாதுகாப்பதற்கு மீண்டும் அதே நாணயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விட்டு வந்தனர். மேலும் வர்த்தகரீதி யில் டொலருக்கு அடுத்ததாக நல்ல முதலீட்டை டச்மார்க் நாணயம் ஈர்த்து
பின்புற டிக்கிப் பகுதிகள் கூட தீவி ரமாகச் சோதனை யிடப்பட்டது. எனினும் அதனால் எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை.
பரிசோதனை செய்யப்பட்ட கார்களின் எண்கள் மற்றும் மொடல்கள் கூட அந்தப்
பட்டியல்களில் இடம்பெற்றிருந்தன. மட்டுமன்றி ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இடைவிடாமல் வயர்லெஸ் மூலமாகத் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் செய்தனர்.
புஷ்பராஜ் விடியற்காலை எட்டு மணியளவில் பொலிஸ் கிளப்புக்கு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு
ஸ்ட்டையும் பரிசோதித்தார்.
அந்தச் சூழ்நிலையிலும் டாக்டர் டிக்சனுடன் கிளம்பிய ராபின்சன் எப்படியோ அவரைப்
பத்திரமான மற்றோர் இடத்துக்குக்
கொண்டுபோய்ச் சேர்த்தான்.
அவன் நகர எல்லையைத் தாண்டும்போது வாகனப் பரிசோதனைக்கு உள்ளானான்.
எனினும் ஆச்சரியமான முறையில் ராபின்சன் அதிலிருந்து தப்பித்தான்.
நகரிலிருந்து வெளியே சென்ற வாகனங்களின் விவரத்தை புஷ்பராஜ்
ாதித்துக்கொண்டிருந்தார்.
பெரும்பான்மையான மக்கள் டச்மார்க்
நாணயத்திற்கு மாற வேண்டும் என்று
கோரி வருகின்றனர்.
இது தொடர்பாக ஜேர்மன்
நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில்
தெரியவந்துள்ளதாவது
யூரோ நாணயத்திற்கு
எதிர்காலம் இல்லை
என்று 71 சதவீதம்
பேரும் அந்த
நாணயத்தின்
நம்பிக்கை
இல்லை
கிரீஸ் நாட்டை காப்பாற்றும் ஐரோப்பிய நாடுகளின் எமர்ஜென்சி நடவடிக்கை வெற்றி அளிக்காது என்று 68 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு ஆய்வில் யூரோ நாணயத்திலிருந்து கிரீஸ் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று ஜேர்மனி நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
யூரோ நாணயத்தின் உருவாக்க மானது கீழ் தரப்பட்டுள்ள செயற்பாடுக
யூரோவி எதி T5
ளின் வெற்றிகரமான வெளிப்பாடாய்,
புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
9356.135), 3
1989 இல் பெலாரஸ் அறிக்கை
 

சந்துபொந்துகளில் வண்டி ஒட்டிச் சென்றிருக்கலாம் என்பதுதான்.” ஜோஸப் மாத்தியூ கூறினார்.
"அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவர்கள் பிரதான வீதி களில் பயணம் செய்யத்தான் அதிக வாய்ப்பு உள்ளது.” புஷ்பராஜ் கூறி னார.
"ஏன்?” “பயணம் சுலபம். வேகமாக வும் போகலாம். உடனேயே பரிசோதனை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாதே!”
அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாக ஜோஸப் மாத்யூவுக்குத் தோன்றியது.
சட்டென்று அந்தப் பட்டியலின் ஒரு பகுதியில் புஷ்பராஜ் ரிசீவரை எடுத்தார்.
நகரின் மேற்குப் பகுதியில் பயணம் செய்த வாகனங்களின் பட்டியல் அது.
"அந்த வழியாகச் சற்று நேரத்துக்கு முன்னால் கடந்து சென்ற மில்க் வேனை நன்றாகச் சோதித்தீர்களா?" புஷ்பராஜ் கேட்டார். "ஒரு நிமிடம் சேர். நன்றாகப் பரிசோதித்தோம். அது உண்மையான மில்க் வாகனம்தான்."
"நன்றாகச் சோதித்தீர்களா?” "ஆமாம் சேர் வாகனத்தில் இருவர் இருந்தனர். இருவரும் உள்ளூர்க்காரர்கள்தான்.”
"நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். அதன் பின்புறத்தைப் பரிசோதனை செய்தீர்களா?” புஷ்பராஜ் கேட்டார்.
"அதற்குள் பால் இருந்தது.' "என் கேள்வி அதுவல்ல. அதைச் சோதித்தீர்களா என்பதுதான்.”
மறுமுனையில் பதில் இல்லை.
புஷ்பராஜ் ரிசீவரை வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். "வாருங்கள். நாம் உடனே அந்த இடத்துக்குச் செல்ல வேண்டும்.”
புஷ்பராஜ், எஸ்.பி-யிடம் கூறினார். இருவரும் விரைந்து நடந்து ஜீப்பில் ஏறினர். எஸ்.பி ஜீப்பைச் செலுத்தினார்.
பத்தாவது நிமிடத்தில் அவர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார்கள். அங்கு இருவர் டியூட்டியில் இருந்தனர். ஜிப்பைக் கவனித்த அவர் கள் இருவரும் சல்யூட் அடித்தனர்.
"பதிவுப் புத்தகத்தை எடுங்கள்.” புஷ்பராஜ் கேட்டார்.
மில்க் வாகனம் அந்தப் பகுதி
யைக் கடந்த சரியான நேரத்தைக்
கண்டறிந்தார்.
"இரண்டு மணி பத்து நிமிடத்தில் மில்க் வாகனம் இந்த இடத்தைக் கடந்திருக்கிறது" புஷ்பராஜ் கூறினார்.
"ஆமாம் சேர். அங்கிருந்தவர்களில் ஒருவர் கூறினார்.
"நீங்கள் உட்புறத்தைக் கவனிக்கவில்லை. இல்லையா? அவர் கேட்டார்.
"உண்மைதான் சேர். சந்தேகத்துக்கு உரியதாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் சரி யான யூனிபோம் அணிந்திருந்தனர்.” இழுத்தவாறு பேசினார் அவர்
புஷ்பராஜ், தனது பைக்கெட்டிலிருந்து டைரி ஒன்றை வெளியில் எடுத்தார்.
"இதோ பாருங்கள். அதிலிருந்த இருவரில், யாராவது ஒருவர் இந்த முகத்துடன் பொருந்துகிற மாதிரித் தெரிகிறதா?” என்று கேட்ட புஷ்பராஜ், ராபின்சனின் போட்டோவைக் காட்டினார்.
அந்த இருவருமே போட்டோவை ஊன்றிக் கவனித்தனர்.
“மன்னிக்க வேண்டும் சேர். எத்தனையோ முகங்களைப் பார்த்ததால், சட்டென்று எங்களால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை." அவர்கள் உண்மையான இயலாமையுடன்
கூறினர். (தொடரும்.)
வெளியானது. இதில் ") ஐரோப்பிய நாடுகளிடையே
நிதி ஒருங்கிணைப்பு பற்றி இடம்பெற்றிருந்தது. 1991 இல் மஸ்ரிச் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1994 இல் ஐரோப்பிய நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1995 இல் புதிய - நாணயத்திற்கான பெயர் (யூரோ) நிர்ணயிக்கப்பட்டது.
1998 இல் ஐரோப்பிய மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. இது ஜேர்மனின்
பிராங்பேட் நகரில் அமைக்கப்பட்டது. 1999 இல் யூரோ நானயம் அறி
(p.35|p160135).
2002 இல் யூரோ நாணயம் புழக்கத்திற்கு வந்தது.
2003 இல் அங்கத்துவ நாடு களின் பழைய நாணயங்கள் மீள பெறப்பட்டது.
தற்போது யூரோ நாணயமா. னது அவுஸ்திரியா, பின்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேக், நெதர்லாந்து,போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.

Page 19
பங்களாவும் வந்தால்தான் தன்னிறைவு எனக் கொள்ளக்கூடாது. ஒருவர் உயிர் வாழக் குறைந்தபட்ச தேவைகள், அடிப்படை வசதிகள் இவற்றைத் தன்னிறைவு எனக்கொள்ளலாம்.
“பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்
பொருளல்லது இல்லை பொருள்' என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது.
எந்த விதத்திலும் ஒரு பொருட்டாக மதிக்கத் தகுதியில்லாதவனிடமும் பணம் இருந்துவிட்டால், அவனுக்கு மதிப்பும் முக்கியத்துவமும் கூடி விடுகிறது.
பணத்தின் முக்கியத்துவம் இன்று கூடிவிட்டதாகவும், பணம் இருப்பவனுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாகவும் நாம் சலித்துக் கொள்கிறோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் அதுதான் நிலைமை என்கிறான் வள்ளுவன். அதனால்தான், செய்க பொருளை என்று வேறோர் இடத்தில் நமக்கு ஆணையே இடுகிறான்.
பணம் இருப்பது என்பது மகிழ்ச்சிதான் அதில் சந்தேகமில்லை. தன்னிறைவுக்கு மேலே அதி கப் பணவரவு மகிழ்ச்சியா? நமது தேவைக்கேற்ற பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பிரச்சினைதான். வாழ்க்கையில் பணம் அளவோடுதான் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அவசியமா?
உடனே தன்னிறைவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு --------------- இலக்கணம் வைத்துக் கொண்டு, எனக்குப் பத்து காரும், பத்து
Updir og5g)ö56
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீரிை போடும் வினாக்கள் அடங்கிய ஒப் போட்டியிலே பாராட்டுப் பெறும் 10 அதிர் ஆர்வமுடன் பங்குகொண்டு
02. கே.பிரகாசினி,தென்னங்கும்புர, கண்டி, பரிசுகளையும், பாராட்டுக்களையும் 03. மஜமுனன், மருதநகர், வவுனியா,
பெற வாழ்த்துகின்றோம். 04. ஸேகாவியா, தாழ்வுபாடு, மன்னார்.
05. எம்.எல். றிஹானா, கொழும்பு-06
O O O 06 எஸ்.பூர்ணா, மதவடி, பருத்தித்துறை, (5565,255 (BITLIQ @25) 07. கு.பிரவீன், பதியத்தலாவ, அம்பாறை.
08. வ.பிரகாஷ், நல்லூர், யாழ்ப்பாணம்,
09, டாமரீனா, ஹெக்கிராவ, அநுராதபுரம், 1 2 3 4. A 6 10. கே.அக்சயா, மாப்பனாவக்கறறோட் கண்டி
பிணமும் வா
அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்துவிடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது.
ஒருவர் கையில் ஏதுமில்லாது நடைப்பயணம் போனார். இடையி டையே தங்கி ஒய்வெடுத்துத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பயணம் நிம்மதியாக அமைந்து வந்தது வழியில் அவருக்கு விலையுயர்ந்த வைரக்கல் ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. ஆறு இடமுரட்டிருது
கழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்ற இல,424 இற்கா
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும்
கே.கன்னிரா, புதிய செம்மணி வீதி, கல்வியங்க
01. வை.தனபாலசிங்கம், நுணாவில் மேற்கு, 8
0.எமது உடல் ஒத்துக்கொள் ளாததை இவ்வாறு
(திரும்பியுள்ளது) Ylva VTY . . . . மேலி 27 oyTVಣ್ತ இத 13:இந்த மிருகத்தால் 01.பகட்டு என்று
6ցT6010Այլք:
103.கவிஞர்களி
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2007.2011 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள், அனுப்ப் |04.நீரிலும் நில யிரினம். (திரு
வேண்டிய முகவரி
6.சிறகு முளை
குறுக்கெழுத்துப் போட்டி இல-426 தினமுரசு வாரமலர், த.வப. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
: , , |17.மும்மலங்களி தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த ഞു ܐ ܊ (குழம்பியுள்ளது தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. இவ்வாறு கூறுவர். Gń சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு (குழம்பியுள்ளது). |21. மர வகைக
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும். ܓ
132.மலர்.
な
ஜூ0ை 07-75, 207 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. பொருள் மீது பற்றுக்கொண்டு ஒடுகிற ஓட்டத்தில் திரவியத் தேடலில் நாமே வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நாமும் தொலைந்து போகிறோம்.
தேடும் போதே அனுபவிப்பதும், அனுபவிக்கும் போதே தேடுவதும் வாழ்க்கையில் சாத்தியப் படுத்திக் கொள்ள முடியுமா? வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
நிகழ்காலத்தை வாழச் சொல்லுகிறார்கள் உளவியலாளர்கள். நாம் அப்படியா வாழ்கிறோம்?
பெரும்பாலும் இறந்த காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்கியிருப்போம். அல்லது வருங்காலத்தைப் பற்றிப் பயந்து கொண்டு இருப்போம். அல்லது இரண்டுமற்ற ஒரு சூழலில் சிக்கியிருப்போம்.
பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும் தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களான உறவுகள், நண்பர்கள், கலை. பொதுப்பணி. சமூகச்சிந்தனை, புத்தகம். இலக்கியம், மொழி, கலாச்சாரம், இசை இவற்றோடு நம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்காக பொருள் தேடலை முற்றிலுமாக நிறுத்தி விடவேண்டும் என்பதல்ல கருத்து முக்கிய நோக்கம் அதுவாக இருப்பதுதான் தவறு.
ஓட்டத்தை நிறுத்தாமல் சீராக ஒடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த ஒட்டம்தான் உழைப்பு உழைப்பின் பயன் பணம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியமும்தான். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமும் முக்கியம்தானே? மன ஆரோக்கியத்துக்குத்தான் மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்.
ஒவ்வொரு நாளும் பிறக்கிற போது "இந்த நாள் எனக்காகப் பிறந்திருக்கிறது' என்ற நினைவோடு அந்த நாளை அனுபவித்து வாழ்வோம். O
இப்படித்தான் நம் வாழ்க்கைப் பயண
நாம் நம் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளைக் கணக்கிடுவதாக
வைத்துக் கொள்வோம். எதையெல்லாம் கணக்கிடுவோம்? கார், பங்களா, வீடு, நிலம், தோட்டம், நகைகள், வங்கியில் சேமிப்பு எவ்வளவு? இப்படித்தானே? -
நாம், எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பாய்ச்சல் குறையும், மகிழ்ச்சிக்கான மற்ற தேடல்களில் மனத்தைச் செலுத்த முடியும் ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது. காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல
நீதிக்கலாம்!
மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக்கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வு கூறியுள்ளார்.
தனை எதிர்வு கூறியுள்ளவர் ரஸ் யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடுட் : இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உரு வாகு வதை போல தவிர்க்க முடியாதது வேற்றுக் கிர கங்க
血 ருந்து
குறிப்பிட்டுள்ளார்.
) GasTGOGOGOTLD, எளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 ல் ஒருவர். வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம் என நம்பிக்கை வெளி - யிட்டுள்ளார்.இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள திலும் வாழும் அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் ம்பியுள்ளது) | ஆரிய னைச் சுற்றிவரும் கோள்களில் 10 வீதம் பூமியை
| | || ფპტჭტფ026)l. தகு கறையான, இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்க ல் ஒன்று. ளைக் கண்டுபிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பி யுள்ளார். வேற்றுக்கிரகவாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் ல் ஒன்று. நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர்
TOULDGAD DUT 5

Page 20
"ஊருக்குப் போறியா? என்றாள் அவளுடன் அறையில் இருந்தவள். 2 4) " இல்லை அபோஷன் பண்ணிக்க”
t என்று சொன்னால் என்ன ஆகும் என ※ யோசித்தாள்.
"கிருத்திகா மேடம் இரண்டு முறை போன் பண்ணிட்டாங்கள!"
உடனே போன் பூத்துக்குச் சென்றாள். "என்ன அகல்யா, போய்ட்டு வந்தியா
AAAALLLLLLLLLLLLLLLLmmLLLLmLLLLmmLmmLmLLLLLLLLMS
மனநல மருத்துவர் |- ராபர்ட் ராஜேஸ்வரி 'கடவுள்
6 கொடுத்த உயிரைப் பு
“உன் குழந்தையின் இதயத்துடிப்பு, 鑒鯊 நிமிடத்துக்க 14 ಸ್ನ್ಯ: என்றாள்.
போகும்போதுகூட ராஜேஸ்வரி ராபர்ட், "பாரும்மா, உனக்குப் பதினேழு வயசுதான் . ஆனாலும் எல்லா ஆரோக்கியமும்
நல்லாவே இருக்கு. நீ குழந்தை பாதிக்கப்படும் பெற்றெடுக்கிறதில் எந்தச் சிக்கலும் இல்லை. நினைத்து அகல்யா மிகவும்
அகல்யா நகத்தைக் கடித்தாள். துன்பத்திற்குள்ளானாள். କ୍ଷୁ கழுத்துச் சங்கிலியைக் கடித்தாள். இதற்கிடையில் அகல்யா கர்ப்பமான
"குழந்தை பிறந்தப்பிறம் அதை." விம் பரமோத் மூலமாக ரகுவுக்குழ் “என்ன பண்ணுவோம் சீனுவுக்கும் தெரியவந்தது தங்கள் பாக்கிறியா? முழுக்க முழுக்க கல்லூரி மாணவியை இந்தநிலைக்கு நாங்க பொறுப்பெடுக்கிறோம். நீ ஆளாக்கிய ரீதரைச் பெற்றுக்கொடுத்திட்டா போதும்." தந்திப்பதற்காக அவர்கள் :
" ஏன் இதெல்லாம் செய்யிறீங்க? இருவரும் திருச்சிக்குப் போக
ஆயத்தமானார்கள். உயிரும்மா அது ஆட்டோவில் %; អឺរ៉ា ノ போகாதே. கார் அனுப்பட்டுமா? பல்லாவரத்துக்கு" 靴
"வேண்டாங்க." "(8LIT(3606it (3 DLLD." அகல்யா அந்தக் கட்டடத்தைவிட்டு "என்ன சொன்னாங்க? என்ன இன்னும் வெளியே வரும்போது மிகுந்த குழப்பத்தில் இந்தப் பெண் வந்து சேரலை என்று இருந்தாள். சுபாசினி மேத்தா கேட்டா. உன் அபோ
"6)JTBlas LDITLDT (3LJT6)JLb.” ஷனை திங்கட்கிழமை ஒத்தி வைச்சிட்டா. சுந்தரேசன் அங்கிருந்த அவளுக்கு ஏதோ அவசர வேலையாம்." பத்திரிகையெல்லாம் படித்து முடித்திருந்தார். "அங்க போன இடத்தில என்னைப் "இங்க ஏதாவது வேலைக்குச் போட்டுக் குழப்பிட்டாங்க மேடம்." சேரப்போறியா? "என்னவாம்?
"சேரலாம் என்று யோசிச்சுக்கொண்டு "ஒரு உயிரைக் கொல்ல நமக்கு உரிமை SCbd5(3563 LDITLDIT...” இருக்கா மேடம்? " இந்த அத்துவானத்திலயா? ஆட்டோ." "இல்லை!" அகல்யா ஆட்டோ வேண்டாம் என்று திரி "அதான் அவங்க கேட்டாங்க." சூலம் ரயில் நிலையத்துக்கு நடந்து மின்சார "நீ என்ன பதில் சொன்ன? ரயில் பிடித்து மீண்டும் விடுதிக்கு வந்தாள். " என்ன பதில் சொல்லுறதுன்னே தெரி வெள்ளிக்கிழமை சேருவதற்கு வேண்டிய யலை மேடம் குழம்பிப்போயிட்டேன். துணிமணிகளை ஒரு சிறிய பெட்டியில் "இதில குழப்பத்துக்கு இடமேயில்லை. அடுக்கிக்கொள்ள.
O C C CL
நடந்த நாடகப்
பாட்டிக்குப் இ போகும்·? ாஷத்தில் :
நாலு மணககே
விழித்த கமலுக்கு வேதனைகள் போட்டி ர வைத்தது. இன்றைக்கு எப்படியாவது கூட கமலால் நிஷாவின் காதலனாய் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. காரணம் கமலின் கால்கள் இரண்டும் ஊனம், கால்கள் ஊனமாய் இருந்தால் என்ன?. மனசு
* தங்கமாய் أتلانت
(GÖ)
A.
LLUIT
因
(1
பஸ்சில் ஒரு சீற் னார். "ஊனம் ஊனம் ಇಂಗ್ಡಿ யாரும் இல்லாமல் ஊனமிங்கே ஊனம் யாருங்க. காலியாய் இருக்கிறது.
உடம்பில் உள்ள கறைகள் எல்லாம் ஊனம் ఫ్ర லங்க" பாடல்வரிகள் கமலைக் கொஞ்சம் அனுசரித்து ஆதரித்தது.
காலைவேளை மண்டபத்துள் ဖ္ရစ္သဖ္ရစ္ပ္ပ္ပ္ပါး கமல் நிஷா
கமலும் நிஷாவும் ஒரு வரை ஒருவர் நோக்கியவாறு கம்பியில் தொங்கியபடி நிற்கிறார்கள். கமல் நிஷாவை உட்காரச் சொன்னான். நிஷா கமலின் பாதங்களை ஒரு
தடவை பார்த்துவிட்டு வாடு ஒரு வார்த்தையை வின போது நொண்டி நீங்கள் உட்காருங்கள் வினாள். ஏ. நிஷா என்னை திண்டாடினான். என்றாள். நினைப்பதற்கும் - உனக்குப்பிடிச்சிருக்கா? கமல் எல்லோருக்கும் செய்வதற்குமான ஒரு நொடிப் வீசிய வினாவுக்கு நிஷாவால் நொண்டி வேசம் பொழுதில் யாரோ ஒரு முதிய அந்தக் கணம் விடை உண்மையிலேயே வர உட்கரநதார கவழநத ப்ேசத்தெரியவில்லை, ஊமை நொண்டி என்று. ಸ್ಧಿಗೆ® முகழ் திருப்பி : யாகவிே உருண்டாள். நான் சில நொடிகள் (
மளனத்தில் ததும்பினார்கள் அதிகமாக ஆசைப்படுகிறேனோ
Logore frtisLLDITs கமலைக் கைவி ஆசைகளில் அ6
ளுமையைக் ஷா மனசுககு கலவரம் செய்ய கனவுகளில் கல இசைத்தான் இ மையில் இருத்தி
வைத்தியசாலைக்கு முன்பாக அந்த முதியவர் இறங்கி நடந்தார். இரண்டு கால்களும் ஊனமாகி நொண்டி நொண்டி நகரும் ಛಿಜ್ಜಿ முதியவரைப் பார்க்கையில் கமலின் கன் னங்களைக் கண்ணீர் தடவியது.
என்னவோ தனக்குள் தன்னைத் திட்டிக்கொண்டு கமல் தடக்கித் தடக்கி நகர்ந்தான்.
நாடகப் போட்டியும் நடந்து முடிந்தது சிறந்த நடிகன் என்று பரிசுப் பொதியும் கமலுக்காய்க் காத்திருந்தது.
தழுவலில் வேதன்ை நொண்டி வேசம்போட்டு மிஞ்சியது, மனசு கனத்தது. நடித்த கமலை மேடைக்கு உருக்கினான். எதேசசையாக நடததுணர அழைத்தார்கள். கமல்
பாட்டுப் பெட்டிய்ைத் திருகி மேடைக்குப் போகும் நிஷா ஒரு ந
தன் வீட்டுக்கு அ
20 చదరపడకరు (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது உன் வாழ்க்கைப் பிரச்சினை, உன் சேலம் தான் முதல் இடம், எல்லாத்திலயும் உடம்பு, உன் எதிர்காலம், மற்றவங்க உசத்தி, சொல்லினம் என்பதற்காக நீ உன் "அதுக்கு இங்கேயே." தீர்மானத்தை மாத்திக்க வேணாம்." அதெல்லாம் இலவச இணைப்புடா,
“எதுக்கு அங்க அனுப்பினிங்க? நாம வந்த செய்தியை மறந்திடாதே. சரி நீ “ஏதோ நல்லதொரு கவுன்சிலிங் போய் பாரு, நோட்டிஸ் பலகையில என்ன பண்ணுறாங்க என்று அனுப்பினது எழுதியிருக்கான் நம்மளப் பற்றி என்று." தப்பாப் போச்சுது. பாரு, உன் அபோஷன் ரகு சிகரெட் பற்ற வைக்கும்போது திங்கட்கிழமை ஒத்திப்போட்டது ஒரு தொண்டை வலித்தது. முழு சிகரெட்டையும் விதத்தில நல்லதுதான். வெள்ளி, சனி, தூக்கி எறிந்துவிட்டான். ஞாயிறு நல்லா ஒய்வு எடு, அதைப்பத்தி மறு சீனு போய் அறிவுப்புப் பலகையைப் யோசனையே கிடையாது. ஞாயிறுமதியம் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். அங்க போய் தங்கிக்கிலாம்." “ஒன்றுமில்லை நம்ம பீரி மாஸ்டர்
米米米 "ரகு எனது அலுவலகத்தில் உன்னை
- - - - ச் சந்திக்க வேணும்." என்று ரகுவும், சீனுவும் திருச்சிக்குச் சென்று நான்அவசரமாகச் சந்திக்க ©ಖ್ಖನ್ತಿ।an 6ೇ|'ಆಳ್ತಜ್ಜೈ மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். LDIT6m)LJ soရှီးနှံရုံ၊ வீட்டுக்குக் கிளம்பிவிட்டதாகச் சொன்னார்கள். று ஒ 13 "அவசரமில்லை. திருச்சி போய் வந்தப்புறம் மாட்டிக்கொண்டு முகத்தில ஒரு குதது சந்திக்கலாம்.” என்றான் போ தும், மூஞ்சி பிக்காஸோ வரைஞ்ச ஓவி வியாழன் அதிகாலையில் அகல்யா
JD $Âers எம்.சி.ஏ விபரமாக ஒரு கனாக் கண்டாள். கஷ்டமாக மாணவர்களின் கம்பியூட்டர் விழாவும் ಟ್ವಿಫ್ಟ್ವ: ♔|pഞ്ഞഖ55 B-ಜ್ಷே ாட்டிஸ் போட்டில ஆனால் அதில் பல மலர்க்கொத்துக்கள் பார்த்தேன் " என்று ஒரு மாணவன் வைத்திருக்கிறது. ப்ரமோம், அம்மா, பூரீதர்,
சிம்ரன்,எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்ட
“agoĵ (3LDLL b,” ப்ரகான்ஸா கூப்பிட்டிருக்கிறார் உன்னை."
எதிர்ப்படும்போது குறிப்பிட்டான்.
“எம்பேரு நோட்டிஸ் பலகையில ஒரே ஒரு அடடை இருக்கிறதில என்ன புதுசா இருக்கு." அந்த மலர்க்கொத்தை சிரமத்துடன்
எடுத்து முகர்ந்து உடன் இணைக்கப்பட்டிருந்த அட்டையைப் பிரிக்கிறான். குழந்தை அழும் ஒலம் கேட்கிறது. தொம் தொம்" என்று அந்த இதயம் கேட்க "நூற்றி நாற்பது" என்று சுந்தரேசன் சொல்கிறார். ராஜேஸ்வரியும் கிருத்திகாவும் மாறி மாறி இதுதான் கை, இதான் விரல், இது வந்து தலை."
“ரொம்ப மோசம் நீ என்ன அம்மா நீ" அதைக் கேட்பது நானா, குழந்தையா தெரியவில்லை. சட்டென்று வியர்வை வெள்ளத்தில் எழுந்துவிட்டாள்.
"அகல்யாம்மா. உங்களைப் பார்க்கிறதுக்கு ஒரு ஆளு வந்திருக்கிறார்!"
ിഥേ ിഥേ ബ(ppg| Lേ தேய்த்து, முகம் கழுவிக்கொண்டு சட்டை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள்.
சீனு, "என்னதான் இருந்தாலும் அகல்யாவுக்கு உம்மேல ஒரு இதுதான் ரகு, ப்ரமோத் மூலமாகவே சொல்லி அனுப்பியிருக்கிறா பாரு" என்றான்.
"அந்த ஒரு வார்த்தைக்குத்தாண்டா திருச்சிக்குப் போறம், ஆனா, திருச்சிக்கு சேலம் வழியா பஸ்ல போறம் சீனு,
“சேலம் வழியாவா.." என்றான் சீனு ஆச்சரியத்துடன்,
"சேலத்துல பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில ஒரு தங்கும் விடுதி இருக்காம், அங்க இராத்திரி தங்கிட்டுப் போறம். சும்மா ஒவ்வொரு குட்டிங்களும் அங்க நின்று நின்றுகொடுத்துவிளையாடுமாம். எனக்கு ஒரு பவானி பெட்சீட் வியாபாரி சொன்னான். ரகு நானும் இந்தியா பூரா சுத்தி எல்லா மாநி * லப் பெண்ணுங்களையும் பார்த்திட்டேன். இன்பம் தொடரும்
C. L. O ※※ உள்ள பொருட்களை எல்லாம்
திருடிப் போய்விட்டான் ஆன்றில் இருந்து நொண்டிகளில் நம்பிக்கை இல்லாமல் போனது காதலிக்கும் விடயம் தெரிந்தால் கட்டாயம் நிஷாவின் அம்மா ஒ அப்பாவி, சின்ன வய்திலே கணவனை இழந்து தனியாக வாழ்க்கை நடத்தும் வறுமைப் பிரளயமாகவே வாழ்கிறாள். ஊர்ப்பெரியவர்கள் வீடு களில் பாத்திரம் மினுக்கி வாழ்க்கையைச் சுவைக்கிறாள். இந்தக் கொடுமைகளைத் தாண்டியும் பிள்ளையைப் படிப்பித்து முன்னுக்குக் கொண்டு வந்தபிறகு நொண்டிக்குக் கல்யாணம் செய்து வைப்பதென்றால் எந்தத் தாய்தான் விரும்புவாள். நிஷாவுக்கு வாழ்க்கை தராசு 1 போலானது ஒரு பக்கம் அம்மா மறுபக்கம் கமல், தூக்கத்திலும் நிம்மதி இழந்து போனது.
நிஷாவுக்கு வெளிநாட்டு
மாப்பிள்ளையைக் கல்யாணம் பேசி வந்தது. கமலின் ஞாபகத் தழுவலால் கல்யாணமே வேண்டாம் என்று அடம்பிடித்தாள். தன் காதலிக்காக தன் காதலையே நிராகரித்துவிட்டு கமலும்
போனாள் நிஷாவின் அம்மா
விநாண்டித் கொடுழை வார்த்தைகளை
சுவைத்தாலும் கமலின் நினைவலைகள் இன்னும் இன்னும் நிரந்தரமாகியது. -
கொடுத்து சந்தோஷமாக அனுப்பிவைக்க மறுநாள் யாருமில்லாத நேரம் பார்த்து
ாள் கமலைத்
அழைத்துக்கொண்டு
ஊரைவிட்டே இடம்பெயர்ந்
அப்போதுதான் எறிந்து எங்கோ தொலைந்து நது தெரிந்தது கமல் 2: கிளே த எனறு போனான். நாட்களும்
போட்வில்லை. யங்களால ‘燃 நகர்ந்தன. கட்டாயத்தின்
** 1 ബ நிமிடம் பரில் நிஷாவுக்கு ::Зi] வி.முகிலன்,நெடுந்தீவு-18 வெளிநாட்டு மாப்பிள்ளை
- கானோ 6σοτιb க்கக. இது கவுஃ நிஷாவுக்கு உயிர் போனது : ஆழந்தது டவலலை. கமலுககு மனசு ஒததது ஒரு நிலவுக்காக வெளிநாடு ரைவாசிக்காவது வரை ருவர பிரிந்தார்கள் போகையில் காரோடு மோதி கொடுத்தான். நிஷாவின் அம்மாவுக்கு கரனுக்கு இரண்டு கால்களும் 1ள் கமல் நொண்டியைப் பிடிக்காததற்கு ஊனமாகியது. வாழ்க்கையும்
ஆரம்பித்தான். காரணம் శిల్హెల్మ్ ஒரு நூள T ğil, 6)!/Tıp ந்து இம்சையை வீட்டு வாசலில் பிச்சை கேட்டு நாசிது வுகளில் தனி ஒரு நொண்டி வந்திருந்தான். ஃேபவி
உயிரை உள்ளே அழைத்து சாப்பாடு வாழககையை அனுபவதது
E፰9Zap 07- 7ö 207

Page 21
உலகம் எவ்வளவு பெரிதோ
அவ்வளவு பெரிதாக உங்கள்
இதயத்தை விரிவாக்குங்கள்.
தன்னைச் சரிப்படுத்திக்
x சிந்தியா "இந்தியா அழுத்தம்காரணமாகவே கூட்டமைப்பு அரசுடன் பேசுகி
றது" என்பது பற்றி உமது
கருத்து என்ன?
இப்படி ஒரு அபிப்பிராய கூட்டமைப்பினருக்குத் தர்ம சங்கடமான நிலையையே உருவாக்கும். ஏனென்றால் முன்னர் புலிகள் கூறியதைச் செய்தார்கள் தற்போது இந்தியா கூறுவதைச் செய்கிறார்கள்
அப்படியானால் எப்போது இவர்கள் தங்கள் மனச் சாட்சி சொல்வதைச் சுய மாகச் சிந்திப்பதைச் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்தி ருக்கிறது
கூட்டமைப்பினரை இந்தியா வழிநடத்துகின்றது என்ற செய்தியைக் கூட்டமைப்பினர்
மையில் கூட்டமைப்புக் குறித்து இந்தியாவுக்குத் தனிப்பட்ட அக்கறை எதுவுமில்லை
கித் 6ងៃDuff់ லிங்கநாதன், o வி * తల్లి ଶ୍ରେ: ககறார் எனப நல்ல :? மரம் அரசாங்கத்துக்குரியதோ என்பதைப் பற்றித்தான் அவர் அதிகமாகச் சிந்தித்
சிேந்தியர் தெரிவுக்குழு தெரிவு செய்யப்படப்போவது
எப்போது?
எல்.பிரணகதி, প্তঃ வவுனியா, எப்போது என்ற கேள்வி. செய்திக்கான எதிர்பார்ப்பா அல்லது அதை எப்படி கையாளப்போகிறோம் என்ற தந்திரோபாயத் தேடலா?
தெரிவுக்குழு விவகாரம் சபைக்கு வரவே கூடாது என்ற சிலரின பிரார்த்தனை : வந்துவிட்டால், தாங்கள் அம்பலப்பட்டு விடுவோ iற கவலைகளும் சிலருக்கு உண்டு விரும்பினால் தெரிவுக்குழு அவசியமா? প্ত
ஜூ0ை 07-75, 207
என்பது பற்றி தினமுரசு வாசகர்களின் கருத்துக்களை அறியலாம்.
Xசிந்தியா! ஆண்களுக்குச் சரிசமமாகப் பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்களே. சரிசமம் என்பதன் அர்த்தம் என்ன?
கே. லக்ஷ்மி, கண்டி, எனக்குத் தெரிந்தவரை ஒருவரின் கண்ணியத்தை, உரிமையை, வழங்கவும் ஏற்றுக்கொள்ளவும், சகித்துக் கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் முடியுமாக இருக்கின்ற நிலை யையே நான் அவ்வாறு நினைக்கின்றேன்.
Xசிந்தியா! பெரியோரை மதிக்கும் தன்மை குறைந்து வருவதற்குக் காரணம் என்ன?
எஸ்.கிருபா, ஹெக்கிராவ, 0 குடும்ப உறவுகளல் நெருக்கம் குறைந்து வருவதும், ஒழுக்க இடைவெளிகளும் இதற்கு ஒரு பிரதான காரணமாக இருக்கலாம்
இதைத் தாண்டி சந்ததிகளுக்கிடையே
மல்ல உருவாகி வரும் நம்பிக்கையினங்களும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம்
Xசிந்தியா! கறுப்புப் பணம்
என்றால் என்ன? கே. சுகி
கல்முனை.
9 விமானம் விபத்துக்குள் ளானால் அதன் விபரத்தைத் தெரிந்து கொள்வதற்கு விமா னத்தின் கறுப்புப் பெட்டியை எடுத்தால் அறியலாம் என்று கூறப்படுவதுண்டு.
உண்மையில் அந்த தகவலறியும் பெட்டியின் நிறம் சிவப்புத்தான். ஏன் கறுப்புப் பெட்டி என்கிறார்கள் என்று தெரியவில்லை.
அதுபோல் பணம் எல்லாம்
ஒன்றுதான். கள்ளர்களிடமும்,
பதுக்கல் பேர்வழிகளிடமும், சுரண்டல் பேர்வழிகளிடமும், கொள்ளையர்களிடமும் நியாயத்துக்குப் புறம்பான வகையில் தேங்கிக் கிடந்து,
 

5ள் யாவும்
സ്റ്റിull,
ம்பாலானே 前 நில் சேர்ந்தனர்.
பெண்களுடன் கூடுவதால்தான் மனிதன் ழிந்துதான் பிறந்த
திருமணம் செய்து மனைவியுடன் கூடி
ட்டீர்களா?
எஸ்.பிருந்தா,
பதுளை. பாலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும்
த்தியாசமான படம். பிதாமகன் சியானை தட்டி ஒட்டியது விஷால் காதாபாத்திரம். சூர்யாவின் சாமர்த்தியத்தை மட்டும் உருவினால் அது தான் ஆர்யா கதாபாத்திரம். நந்தா ராஜ்கிரணை அப்பாவி யாக அசமந்தாக காட்டினால் அவன் இவன் ஜி.எம்.குமார் திரையங்கு அதிர அதிர சிரிப்பொலி இப்படியொரு சிரிப்பொலி கேட்டு நாளாச்சு
விஷாலுக்கு இது ராஜபாட்டை புழுதி
கிளப்பியிருக்கிறார். பெண் வேடத்தில் அவர் போடும் ஆட்டத்திற்கு திரையரங்கு சேர்ந்தாடுகிறது. மாறுகண்ணும், உடல் மொழியும் நம்முன் காட்டுவது விஷாலையல்ல, இரத்தமும் சதையுமான வறொரு மனிதனை கமுதிக்கோட்டை ஜமீனை கள்வர்கள் கோட்டை என்று சொல்லுற அளவுக்கு அது திருடர்களின் இராஜ்ஜியம். பொலிஸ் வந்தால் சிக்னல் கொடுப்பதற்கென்றே கட்டி வைத்திருக்கும் காண்டாமணி,

Page 22
9.
விரிவுரையாளர்கள், கடந்த இரண்டு மாதங்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தமது கல்வி தகமைக்கு ஏற்ப தமக்கு சம்பளம் அமையவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாகும். எனவே உரிய சம்பளத்தை தருமாறு அவர்கள் கோரிவருகின்றனர்.
இதனால் பல்கலைக்கழக கல்வி குறிப்பாக தென்னிலங்கையில் ஸ்தம்பித்து போயுள்ளது.
ஊதியத்தை கேட்டு நிற்கும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை இந்த தடவை அதிக பிரச்சினையின்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதற்கான காரணம் ஏனைய தொழில்துறையினரின் போராட்டங்கள் தோட்டத்தொழிலாளர்களை போராட்டத்தை நடத்தவிடாமல் தடுத்துவிட்டது.
இதன் காரணமாக குறைந்த சம்பள அதிகரிப்புடன் தோட்டத்தொழிலாளர்கள்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப்பகிர்வுக்கு இடமளியோம். →→→→→→→→ ஜாதிகளிஹல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்தவர்ணசிங்க "காகத்துக்கு கனவிலும், நினைவிலும் மலந்தின்னுற நினைவு
நம்மிடம் மிஞ்சியுள்ள பலம் ஜனநாயக பலம்தான். நாம் பயன்படுத்த வேண்டும்.
தமிழ்தேசியக் கட்டமைப்பு:எம்.பி.மாவைே
இந்த ஜனநாயக
விடுகிறார் போல
பலம் எண்டால் உந்த ஜனநாயக வழியும் தோத்துப்போனால் பிற கும் என்ன ஆயுதம் தூக்கப் போகினமே? ஏற்கெனவே ஜனநாயக வழியில போராடி தோத்துப் போய்த்தானே ஆயுதம் தூக்கின பிரபா கரனோடை சேர்ந்தவை. ஆயுதமும் தோத்து, அகிம்சையும் தோத்துப் போன நிலையில, இப்ப பிறகென்ன புதுசா ஒரு கதைவிடுகிறார்
களுக்குச் சொந்தமான 400 மில்டொலர் பணம் வெ
கிகளில் உள்ளதாகச் சிங்கள ஊடகம் திவயின’ தெரிவிப்பு.
ఫ్ర பத்திரிகைச் செய்தி. உந்தச் சிங்களப் பேப்பர் சொல்லுறது உண்மையெண்டால், ந்தக் காசை இஞ்சை பாதிக்கப்பட்ட தமிழ்ச்சனத்துக்கு பகிர்ந்து
வசூலிச்ச காசெல்லாம் இப்ப எங்கை போய்க்
கிக்குது பாத்தியளே! உந்தக் காசை சனத்துக்குக் குடுக்காட்
டிலும், சண்டையில செத்துப்போன பொடியளின்ர மனைவிமாருக்குக் குடுக்கலாம்தானே. அதுகள் தின்னக் குடிக்க வழியில்லாமல் தவறான
பாதையில போகுதுகள் எண்டு உங்கை ஊர்முழக்க சனம் பறையுறது நாடு கடந்த பிரதமருக்கு இன்னம் நல்லாய்க் கேக்கேல்லையாமே?
தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோராமல் சிங்களவர்
களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும். சரத்தியாண்சேகா.
"இணைஞ்சு வாழ உங்களைப் போல ஆட்கள் விட்டால்தானே. அது
சரி தளபதியாரே உள்ளுக்கை இருந்து உப்பிடி உறுமிப்போட்டு இனி
எந்த முகத்தோடை யாழ்ப்பாணப் பக்கம் 繼
3. ண்டால், நீங்கள் சிை
கேட்கிறதுக்கு வெறு
இந்தநிலையில் உழைப்புக்கேற்ற
ாட்டு
அமைதியாக இ செய்யப்பட்டனர். இந்த பேச்சுவார் குளறுபடிகளை மேற்கொள்ளும் தொழிற்சங்கங்கள் தடவையும் தமது சையை காட்டின மார் சம்மேளனத் ஒரு மாதக்காலத் அதிகமாக தோட் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைய நாளுக்கு ந காரணங்களையுL கூறிவந்தன. ஆன யில் அரசாங்கத் அழுத்தம் காரண ஏதோ ஒரு கார6 கூறி பேச்சுவார்த் முடித்துக்கொள்ளு கட்டாயத்துக்கு தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டன. இ 6)JLp60)LDuJT607 9 L விளையாட்டும் இ இடம்பெற்றது.
அடிப்படை அதனைத் தவிர நாட்களுக்கு வே மாத்திரமே முழு என்ற காரணங்க முறை உடன்படி இடம்பெற்றன. இ இன்னமும் தோட் தொழிற்சங்கங்கள் தோட்டத்தொழில உழைப்பை காட் வருகின்றன என் தெரியவருகின்றது உடன்படிக்ை
(17 ஆம் பக்கத் காத்தான்கு இந்தக் கலந்: கூத்தில் இராணுவ, கட்ட6 மேஜர் ஜெனரல் பெரேராவால் செ அச்சுறுத்தலானது மட்டக்களப்பிலுள் ஆயுத அமைப்பு அரசியல் கட்சிப் நிதிகளுக்கு அச் ஏற்படுத்தவில்லை மக்களுக்கு கலக் ஏற்படுத்தியிருக்கி கடநத காலங் மட்டக்களப்பிலே லான கொள்ளை கப்பம் கோருதல் சம்பவங்கள் இட மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்கள இருந்தவர்கள் வி கப்பம் பெற்றுக்ே சாக வாழ்ந்து வ நிலை புலிகளின் பின்னர் குறைந்தி கடந்த ஒன்றரை அதிக வன்முறை இடம்பெற்றுள்ளன அரசியல் கட்சிக இருப்பதாகவும் : கிடைத்துள்ளன ( கட்டளைத் தளப திமிலைதீவு வங் நடைபெற்ற கொ அடுத்து வங்கிகை பாதுகாப்பு தொட நடவடிக்கைகளும் அனைத்து வங்கி இராணுவ பொலி வழங்கப்பட்டுள்ள வங்கிகளின் பாது இறுக்கமாக்கும் ( கமரா வசதிகள், ஒலிச் சமிக்ஞை மேற்கொள்ள நட எடுக்கப்பட்டுள்ள
திமிலைதீவு
 
 
 

55(35LDL JLọ.
6).jpg0)LDUIT85 த்தைகளில்
தோட்டத்துறை ள் இந்த து கைவரி 1. முதலாளிதுடன் சுமார் ந்துக்கும்
டத்துறை
TI பில் ஈடுபட்டன. ாள் ஒவ்வொரு b ജൂ|ങ്ങഖ னால் இறுதி தின்
TLDTS
ணத்தை 60)g560)u
ரும்
市 இந்தநிலையில் டன்படிக்கை Sந்தமுறை
சம்பளம்,
உரிய லை செய்தால் மை சம்பளம் ள் இந்த க்கையிலும் திலிருந்து டத்துறை T ாளர்களின் டிகொடுத்தே –135) bl.
செய்யப்பட்டு ஒருமாதம் கூட கடக்கவில்லை. தற்போதே தோட்டத்துறை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டமையை இதற்கு உதாரணமாக கூறலாம். குறிப்பாக அனைத்து தோட்டங்களிலும் இந்த அழுத்தங்கள் இடம்பெறுகின்றன.
எனினும் ஹட்டன் பொகவந்தலாவ பகுதியின் தொழிலாளர்கள் அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளார்கள். வழமையாக நாள் ஒன்றின் சம்பளத்துக்காக 13 கிலோ கொழுந்தையே தொழிலாளர்கள் பறித்து வருகின்றனர். எனி னும் தற்போது வரட்சி காலநிலையிலும் கூட 16 கிலோ கொழுந்தை பறிக்கவேண்டும் என்று தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
அவ்வாறு 16 கிலோ கொழுந்தை பறிக்காவிட்டால் அந்த தொழிலாளர்களுக்கு நாட் சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பொகவந்தலால, கொட்டியாகலை தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முக்கிய விடயம் குறித்த தொழிலாளர்கள் தமது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்காமல் தாமே தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையாகும்.
தொழிலாளர்கள் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டமையை அடுத்தே இந்தப் பிரச்சினையை தோட்டத்துறை தொழிற் சங்கங்கள் பெரிதுபடுத்தி அங்கு போய் பிரச்சினையை பற்றி பேசிக் கொண்டி ருக்கின்றன. ஆனால்
இவ்வளவு பிரச்சினை இடம்
பெறுகின்றபோதும் சம்பள உயர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமக் கும் அதற்கும் தொடர்பில்லை என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகிறது.
மறுபுறத்தில் தமது பொறுப்பை மறந்து தோட்டத் துறை முதலாளிகள் சார்பிலும் பேசி முனைந்து வருகிறது. குறிப்பாக கொட்டியாக்கல
தோட்ட நிர்வாகம் தாம் 16
கிலோ கொழுந்து பறிக்கக் கூறியதை ஏற்றுக்கொண்டது. எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவ் வாறு அந்த தோட்ட முகாமை கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
எனவே இங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கம் என்ற படியில் இருந்து விலகி, தொழில்தருனராக மாறிவிட்டது. இது அந்த தொழிற்சங்கத்துக்கு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடாகவே இருக்கும்.
இந்த நிலையில் எதிர் காலத்தில் இவ்வாறான போராட்டங்கள் ஏனைய தோட்டங்களிலும் எதிர்பார்க் கப்படுகிறது.
இதன்போது உடன்படிக்கை யில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள், நிச்சயமாக பதில் கூறவேண்டியிருக்கும். எனினும் இந்த உடன்பாடும் அதனையொட்டிய பிரச்சி னைகளும் அடுத்து இரண்டு வருடங்களில் கூட்டு உடன்படிக்கை கைச் சாத்திடப் படும் வரை தொடரும் என்ப தில் சந்தேகம் இல்லை.
தொடர்ச்சி டியில்.) துரையாடல் குப் பிராந்திய ளைத் தளப
பொனிபஸ் காடுக்கப்பட்ட
rள முன்னாள்
356T6
பிரதி
芥556cm)
னுேம்
கத்தை
றது.
களில்
யே அதிகளவி
, கொலை, போன்ற
ம்பெற்றுள்ளன.
TGES யாபாரிகளிடம் கொண்டு சொகு ந்தார்கள்.அந்த
முடிவுக்குப் ருந்தாலும் வருடங்களில் ச் சம்பவங்கள் ன. இதில் சில ளின் பின்புலம் தகவல்கள் என்றும் தி தெரிவித்தார். கிக் கிளையில் ள்ளையை fait ர்பான சகல ) எடுக்கப்பட்டு களுக்கும்
ஸ் பாதுகாப்பு து. அத்துடன் J5ITL60L வகையில்
9. ITL ஏற்பாடுகளும் வடிககைகள
ot. மக்கள்
D6 JDUC
வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்றுவருவதுடன், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என மட்டக்களப்பு பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடி யாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கும்படி மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்தும் உள்ளனர். அனமைககாலமாக கிழக்கின் மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்த அச்சங்கள், அச்சுறுத்தல்கள், சம்பவங்கள் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றே சொல்லாம்.
கொலைகள், கொள்ளைகளை நடத்துவதற்கு பெரியளவான ஆட்கள், ஆயுதங்கள் கொண்ட கட்டமைப்புடனான அமைப்பு எதுவும் தேவையில்லை என்று சொன்னாலும், சில நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சீரான முறையில் திட்டமிட்டு செய்யப்படுகின்ற செயற்பாடுகள் வேறு விதமான சந்தேகங்களையே தோற்றுவிக்கின்றன. இருப்பினும், கடந்தகால போராட்ட அமைப்புகளில் இருந்து செயற்பட்டவர்கள், இப்போது அரசியலில் இணைந்து செயற்படுகின்றவர்கள் என் வகையில் மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டே ஆகவேண்டும் என்ற நிலை யில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுத்து இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மே மாதத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்கொலை
கள், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் களுவாஞ்சிக்குடியில் தேசிய சேமிப்பு வங்கியின் ஊழியர்கள் கொண்டுவந்த பணம் கொள்ளையிடப்பட்டது. இவைகளே பெரியளவான சம்பவங்களாக இருந்த நிலையில் திமிலைதீவு கொள்ளை பெரியதொன்றாக மாறியிருக்கிறது.
களுவாஞ்சிக்குடி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்களில் முக்கிய சந்தேக நபர் இன்னமும் வெளி யில் சுற்றுகிறார் என்பது தகவல். அதே போன்றே கடந்த மே மாதத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற கொலைகளுக்கும் சூத்திரதாரிகள் இன்னமும் பிடிபடவில்லை. கொலைத் தரப்பு, செய்தவரைத் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை புலிகள் இருந்த காலத்தில் இருந்தது என்றாலும், இப்போதும் குற்றம் செய்தவரைத் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியா நிலை இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறானதொரு நிலை இப்போதைய வங்கிக் கொள்ளையிலும் எடுக்கப்படுதல் தவறானதாகவே அமையும். இவ்வாறான நிலை சுத்து மாத்துகள், மறைவு நடவடிக்கைகள் மேலும் குற்றச் செயல்களுக்கே வழிவகுக்கும்
என்பதை இவ்வாறான
நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். அமைதிக்கும் மக்களது நிம்மதிக்கும் பங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை விடுத்து முழுமையான இதயசுத்தியுடனான செயற்பாட்டை அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதே இந்தக் கட்டுரையின் சிந்தனை,
ஜூறை 07-75, 207

Page 23
|மாணவர்கள் கல்வியில் கவனஞ் செலுத்துவர் தேக
9.
07.07.2011 தொடக்கம் 18.07.2011 வரை
இந்தவாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியான வாரம் திட்டமிட்ட வாறேகாரியங்கள் யாவும் நடைபெறும். சமூகத்தில் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும், நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலபேருக்குப் பதவி உயர்வும் உண்டு குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைத்து நடந்துகொள்வார்கள் உடம்பு நல்ல ஆலோக்கியமாக இருக்கும். ஆனால் சில-ே வளைகளில் மருந்துச் செலவுக்கு இடமுண்டு. மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள்
ஞர்கள், வர்த்தகர்கள் லாபமீட்டுவர். அதிரஷ்ட நாள் வெள்ளி رZ
N محمد
இது சுமாரான வாரமாகும் காரி யங்கள் அனைத்தும் சுமூகமாக நடை பெறும் குடும்பத்தில் இடைக்கிடை குழப்பம் வந்து பின்பு குதூகலமாக மாறும் குடும்ப உறுப்பினர்கள் கொஞ்சம் மாறுபடுவர் இருப்பினும் பாதிப்பு வராது உடல்நிலையும் சுமாராகவே இருக்கும். புதிய வீடு, நிலம் எதுவும் வாங்க வேண்டாம் வாகனங்கள் தொல்லை கொடுக்கும். தாய்வழி உறவு மூலம் சொத்துச் சேரலாம். தொழில் ஸ்தானத்தில் குழப்ப நிலை உருவாகும். மாணவர்கள் கல்வியில் நாட்டங்காட்டுவர் தூர தேசத்திலிருந்து நல்ல சேதிவரும் கலைஞர்கள், வர்த்தகர்கள் கெளரவம் பெறுவார்கள். அதிர்ஷ்ட
வீணான விவாதங்களில் ஈடுபடவேண்டாம் கலை :
சகோதர வழியில் சொத்து சுகங்கள் வர இடமுண்டு
* வூாயைப் பெறுவர்கள் அதிர்ஷ்ட நாள்:வெள்ளி )
துலாம் )
حسیسضر محمد
நன்மையான வாரம் செய்காரியங்கள்
திட்டமிட்டவாறு 566). Jigturies(es) நடைபெறும் தொழில் ஸ்தானத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பணம் கிடைக் கப்பெறுவீர்கள் வீட்டில் அமைதியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடனேயே இசைந்து போவார் கள் சுற்றத்தவர்கள் அயலவர்கள் உங்களைக் கண்டு பொறாமைப்படுவார்கள் வெளிநாட்டுக்குப் போவதற்கு லமான காரியங்கள் நல்ல முடி வுக்கு வர இருக்கின்றது. தூரதேசத்திலிருந்து நல்ல சேதி கிடைக்கும் புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்கும் பலன் உண்டு கலைஞர்கள், வர்த்தகர்கள் நன்மைபெறுவர் சக ஊழியர்களுடன் சற்று அவதான \றாக இருக்கவும் அதிர்ஷ்ட நாள்திங்கள். محبر
G.E. N
இது உங்களுக்கு மிக மிகச் சிறப்பான வாரமாகும். இந்த மாதிரிச் செய்தால் இலாபம் அதிகரிக்கும் என்று நினைத்துச் செய்த காரியம் எதிர்பார்ப்புக்கு மேலா
* |கவே நன்மையைக் கொடுக்கும். தேகநிலை சுமாராக |
இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் நல்லபடியாக நடந்துகொள்வார்கள் சுற்றத்தவர்கள் அயலவர்கள் தாமாகவே வந்துஉதவிகளைச் செய்வர்கள் இதுவரை நிலவிய குற்ற உணர்வு நீங்கும். குழந் தைப் பாக்கியம் கிடைக்க இருக்கிறது.
மேலதிகாரிகள் சாந்தமாக நடந்துகொள்வர்கள் அலுவலகத்தில் சுமூகநிலை காணப்படும் கலை ஞர்கள், வர்த்தகர்கள் எதிர்பார்த்தபடி பணவரு
நாள்:புதன்.
இது மிகவும் அனுகூலமான வாரம் எடுக்கின்ற காரியங்கள் எல்
@
லாம் மிக நன்றாகவே நடக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் எதிலும் நிதான
ஒத்துழைப்பு நல்குவர்கள். ஊதாரியாக இருக்காமல் கொஞ்சம் சேமிக்கப் பழகுங்கள் தங்கள் எண்ணப்படி நடந்த பிள்ளைகள் இனி சொற்கேட்டு நடப்பார்கள். குடும்பத்துக்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கக் கூடும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிக ரிக்கும் எதிர்பாராத உதவி கிடைக்கும் மாணவர்கள் நன்னெறி ஒழுகுவார்கள் கலைஞர்கள்.வர்த்தகர்கள் நன்மை அடைவார்கள். தக்க தருணத்தல் கெளரவிக் சூப்படுவார்கள். அதிர்ஷ்ட நாள் ஞாயிறு
மாக நடந்துகொள்ளுங்கள் குடும்ப உறுப்பினர்கள்|*
8 /
محبر (மிதுனம் )
இது உங்களுக்கு இனிமை யான வாரமாகும் செய்காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறும் சிலது கொஞ்சம் தாமதமாகி நடைபெறும்
வர்கள் குழப்பமின்றி நடந்துகொள்வர் தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வர்கள் தேச ஆரோக்கியம் நன்றாகவிருக்கும் நண்பர்கள்,திடீர்ப்பயணத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம் மாணவர்கள் கல்வியில் நாட்டமுறுவர் கலைஞர்கள், வர்த்தகர்கள் கெளரவம் பெறுவர்கள் சக ஊழியர்களால் ஆபத்து வரக் கூடும் கவனமாக இருக்கவும் அதிர்ஷ்ட
நாள்:ஞாயிறு
நடக்கும் தொழில் ஸ்தானத்தில் இடையிடையே குழப்பங்கள் வந்தாலும் ஈற்றில் ஜெயம் உங்களுக் குத்தான் உறவினர்கள், கொண்டாடுவார்கள் சுமூகநிலை காணப்படும் வீடு நிலம் தொடர்பான எதி
சமாதானமாக நடந்துகொள்ளவும் வீணான செலவு
அப்படி இப்படி நடந்துகொள்வர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும் வர்த்தகர்கள் கலைஞர்கள் இலாபமீட்டுவர் தூர தேசத்திலிருந்து நன்மையான செய்தி காற்றில் பறந்துவரும் அதிர்ஷ்ட நாள்புதன்/
N
உங்களுக்கு நிம்மதி GiFTJ10Fölo, Lig976lj962 எதிர்பார்த்ததற்கும் மேலாக அதிக மாகக் கிடைக்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிநிலவும் குடும்ப உறுப்பினர்கள் சகல விதத்திலும் ஒத்துப்போவார்கள் வாழ்வில் வசந்தம் வீச ம்பிக்கும் நண்பர்கள், உறவினர்கள் தாமாகவே முன்வந்து தேவை யான உதவிகளைச் செய்வர்கள் உங்களைக் கண்டு பொறாமைப்பட்டவர்கள் மாறிவிடுவார்கள்
ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும் கலைஞர்கள், வர்த்தகர்கள் கெளரவம் பெறுவர். களவு நடக்க
சுற்றத்தர்கள் வந்து : a560OTQjGöi —LD60)GoT6QShiÓlg0)L(3u| 8
லும் கையெழுத்திட வேண்டாம் அயல்வீட்டாருடன் :
களைக் கட்டுப்படுத்தவும் மாணவர்கள் கொஞ்சம் :
/ & محبر
இது உங்களுக்குச் சாதகமான : இது உங்களுக்குச் சுமாரான
வாரம் செய்காரியங்கள் அனைத்தும் x வரம்தான். நீங்கள் செய்கின்ற காரி صو// காலதாமதமின்றி சரியான நேரத்துக்கு x யங்கள் கொஞ்சம் இழுத்தடித்த
பின்புதான் நிறைவேறும் குடும்பத்தில் அனுமதி நிலவும் குடும்ப அங்கத்தவர்கள் சற்று எதிர்ப்புக் கிளப்புவர்கள். ஆனால் எந்தவிதகெடுதியும் இல்லை. பணவருவாய் சுமாராகவிருக்கும் உடல்நிலை சற்றுக் கவலைக்கிடமாகவே வரக்கூடும் மருத்துவச் செலவும் வரும் தாமதித்தே நடந்தேறும் மேலதி. காரிகள் சினந்துகொள்வர் ஆலயவழிபாடு கொஞ்சம் நிம்மதியைத் தரும் மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவர்கள் தந்தைவழி உறவுகள் குற்றம் காண்பர்கள் உறவினர்கள் முகஞ்சுழிப்பர் கலைஞர்கள், வர்த்தகர்கள் சுமாரான நன்மை சூளையே அடைவார்கள் அதிர்ஷ்ட நாள்வியாழன்)
இது உங்களுக்கு ஆனந்தமயமான
வாரம் எடுக்கும் காரியங்கள் நன்மை
களைத் தரும் எப்பாடுபட்டும் முடியாமல் போன ஒன்று சாதகமான முடிவுடன் நிறைவேறும் தொழில்ஸ்தானத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் பொறாமையுடன் சந்தோஷமாகச் செய்து முடிப் பீர்கள் உங்களுடன் ஒத்துப்போவார்கள் வீணான ஆடம்பர டாம்பிக செலவுகளுக்கு ஆட்படலாம். தூரதேசத்திலிருந்து மங்களகரமான காதுகளில் தேனாகப் பாயும் கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும் வெளிநாட்டுக்குப் போக எடுத்த காரியங்களில் நன்மை கிடைக்கம் உடம்பு ஆரோக்கியமாகக் காணப்படும் மாணவர்கள்
F حصے ༧༽ 1. இது உங்களுக்கு அமைதியான வாரம் நினைத்தபடி நீங்கள் நிறைவாக அமையும் பணவருவாய் சுமாராக இருக்கும் வீட்டில் சுபகாரியங்களுக்குப் பேச்சு அடிபடும் குடும்பத்தில் அமைதி குடும்ப அங்கத்தவர்கள் உங்களுடன் ஒத்துப்போவார்கள் எதிரியாகப் பார்த்தவர்கள் இனி
Essex Saxo
எதிர்ப்புகள் தலை தூக்கினாலும் பாதிப்பில்லை. கிடைக்க வேண்டியது தவறாமல் கிடைக்கும்.
ಇಂದ್ಲಿ||ಜ್ಜೈಞ್ಞ நாட்டமுறுவர் தொழில் ஸ்தானத்தில் மறைமுக மாணவர்கள் நன்கு
* வேலையில் இடமாற்றம் வர வாய்ப்புண்டு கடவுள் உடல்நிலை கொஞ்சம் கரைச்சல் கொடுக்கத்தான் * வழிபாடு ஒன்றுதான் நிம்மதியைக் கொடுக்குழ்கலை
tապ0: கலைஞர்கள், வர்த்தகர்கள் எதிர்பார்த்த
அதிரஷ்ட நாள் வெள்ளி
வாய்ப்புண்டு கனமாக இருக்கவும் அதிரஷ்ட நாள்|* கல்வியில் நாட்டங்காட்டுவர் கலைஞர்கள் செவ்வாய் ܓ ) : ருன்மைபெறுவர்.அதிர்ஷ்ட நாள்,திங்கள் /
N مجبر N8
O
* Iஞர்கள் வர்த்தகர்கள் இலாபமீட்டுவர் அதிர்ஷ் * நாள்வியாழன்
fieri
மிதமான வாரம் செய்காரியங்கள் யாவும் சிறப்பாக முடியும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் தொழில் ஸ்தானத் தில் வரவேற்புக் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குடும்ப அங்கத்தவர்கள் స్టో போவர்கள் தக்க தருணத்தில் நண்பர்களின் உதவி யால் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்
குறைக்கவும்.
கதையைக்
படிப்பர்கள்.
6060 07 - 75, 2077 தினமு
ந்தவும் உங்கள் Jலன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リエ
SKõotoo y, sibürsrib
#|[&THãnri Leorữo LaGoGo>35
(9
நான் சொல்வதெல்லாம் பொல்
(S
uெnயியைத் தவிர் வேறொன்றுமில்லை
வணக்கமுங்கோ பழையபடி
s
I
எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிர்ப்புக்காட்ட எது கிடைச்சாலும்
அதை விழுங்கிக் கொள்ளுவினம். அவைக்கு தமிழரின்ர பிரச்சனை
தொடர்பாக தனிப்பட்ட நிலைப்பாடு ஒண்டுமில்லையுங்கோ.
எங்க கூட்டமைப்புக்காரருக்கு தெரிவுக்குழு அமைக்கப்படப்போறதை
ಖ್ವ நிறுத்துவதற்கும் முடியாது. அந்த யோசனையை பிழையெண்டு வாதிட்டு வெல்லவும் முடியாதுங்கோ
இவை விரும்பினாலும் விரும்பாட்டிலும் அதுதான் நடக்கப்போகுதுங்கோ.
இவைக்கு நம்பிக்கை இல்லாட்டில்
இவை ஒதுங்கி இருக்கட்டும்.
அதில பங்கு எடுக்கிற தமிழ் கட்சிகளுக்கு தீர்வு அதிகாரத்தைக் கொடுப்போம் என்பதுதான் அரசின்ர நிலைப்பாடுங்கோ. இனியும் கூட்டமைப்பை சொல்லிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது எண்டதுதானுங்கோ அரசின்ர
|lင့ဆေးရီးစ္ எண்டு விஷயம் தெரிஞ்ச
வட்டாரங்கள் சொல்லினமுங்கோ
யோசிச்சுப் பார்த்தால் இந்த முடிவும் சரிமாதிரித்தான் தெரியுதுங்கோ. சும்மா பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்போட பேச்சு நடத்திறதலை
அர்த்தமில்லையாமுங்கோ. யார் ஜனாதிப தியாக வரவேணனும், யார் அரசாங்கம் அமைக்க வேணுமெண்டிறதைத் தீர்மானிக்கிற பெருஞ் சக்தியாக
இருக்கிறவை, பெரும்பான்மைச் சிங்கள மக்கள்தானுங்கோ. ஆகவே அவைக்கு சம்மதமில்லாததையோ,
அவைக்கு சந்தேகமானதையோ, அவைக்கு விருப்பமில்லாததையோ ஒரு தீர்வாக எவரும் எவருக்கும் வழங்கமுடியாதுங்கோ. இந்த
நிலைப்பாடு ஜனாதிபதியாக இருந்தாலும் பொருந்துமுங்கோ. இந்த உண்மையை நாங்கள் எப்புடி மறைச்சாலுமோ அல்லது
ஏற்றுக் கொள்ளாமல் சண்டித்தனம் காட்டினாலுமோ ஒண்டும்
கடடணத்தை மைக்கேலின் ಕ್ಷೌರ ராபர்ட்
பருந்தன்மையோடு வழங்கினார்
விஞ்ஞானப் ழங்கனார். |பிரசங்கங்களுக்குச் சென்றும் - :ಸ್ಥ್ ಸ್ಲಿ":
LD 9y 16u ர்வக் அறிவையும் ததையும் கொண்டான் மைக்கேல் 9گ[ | மட்டுமல்லாமல் அவன் வேலை
செய்யும் கடைக்கு அருகே - ரானஸ் நாட்டைச் சேர்ர் | சித்திரக்காரர் இருந்தர்" |அறைக் கூட்டியும் அவரது
பூடஸ்களுக்குப் பொலிஸ் போட்டும் | உதவினான் இளைஞன் மைக்கேல்
தமகசூ உதவும் மைக்கேலுக்கு அநதச் சித்திரக்காரர் சித்திரம் வரையக் கற்றுக்கொடுத்தார்.
- கரீதில் பூ கந்தசாமி - (
嫩 38 வேதாளம்
முருங்க மரத்தில ஏறிக்
கொண்டிருக்கிறதை வேடிக்கை பார்க்கத் தொடங்கிட்டியள். பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்போறம் எண்டு அரசாங்கம் சொல்றது எதிர்க்கட்சிகள் அதில பங்கெடுக்க மாட்டம் எண்டு சொல்லினம்.
நடக்காதுங்கோ.
தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலையும் அரசாங்கத்தையும் பெரும்பான்மைச் சிங்கள மக்களையும் பகையுணர்வோடு விமர்சிக்கிற கூட்டமைப்பையே வெல்லச் செய்து தாங்கள் தோற்றுப்போகினமெண்டு பார்க்கிற நிலைமைதான் தொடருதுங்கோ.
தமிழ் மக்களுக்கு அரசியல் நெளிவு சுழிவுகளே சுத்தமாகத் தெரியாமல் போயிட்டுதே எண்டுதான் பெரும்பான்மைச்சனம் நினைக்கினமுங்கோ
யுத்தம் முடிஞ்சு போச்சுதுதானே. இனியும் என்ன இருக்குது யார் ஆண்டாலென்ன என்று பெரும்பான்மைச்சனம் ஒதுங்கிப் போகயில்லையுங்கோ. முன்னரைவிடவும் அரசியலிலை ஆர்வமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் சக்தியாக மாறி வருகினமுங்கோ.
பெரும்பான்மைச் சமுகத்தைப் புறம்தள்ளிவிட்டு தங்கட பிரச்சனையை கவனிக்க வேண்டுமென்று யார் நினைச்சாலும் அது அடிமுட்டாள்தனம் எண்டதை ஏற்றுக் கொள்ளும் எவரும் கூட்டமைப்பை அப்படித்தானுங்கோ கணக்கிட்டு வச்சிருக்கினம்.
கூட்டமைப்பின்ர சீத்துவம் இப்புடியாக இருக்கும்போது தமிழ் மக்கள் நிகழ்காலத்தையிட்டு இன்னும் தெளிவாகச் சிந்திக்க வேனுமெண்டு எங்களுடைய பேராசிரி யர் சொல்லுறாராமுங்கோ.
ஒரு காலத்தில தம்பி தம்பியெண்டு தவில் தட்டின பேராசிரியரே உப்பிடிச் சொல்லுறாரென்றால் அவருக்கே இத்தனை அழிவுகளுக்குப்பிறகு இப்பதானேங்கோ வெளிச்சிருக்குது. உதைப் பார்க்கேக்க சாதாரண சனத்துக்கு மெல்ல மெல்லத்தானே புரியுமெண்டு நம்புறேனுங்கோ.
ungib õGüLLOõõõLGOg
NGöggjöfögőå 596JKGESELGIA
x38xes
ஒரு நாள் ஒரு விஞ்ஞானப் புத்தகத்தில் தனக்கு விளங்காத ஒரு பகுதியை, அநதப் புத்தகத்தின் உரிமையாளரிடம் கேட்டான் மைக்கேலின் :ಞ್ಞ® வியந்த
ர, புகழ்பெற்ற விஞ்எா ஒருவரின் ಛೀ" டிக்கெட்டைக் ெ இவரு
ககொடுத்து, டைய சொற்பொழிவைப் போய்க்
விளங்கும்” என்றார் விடயங்கள்
அந்தப் பிரசங்கம் மைக்கேலின்
வாழக்கையையே மாற்றி அமைத்தது. மிகப் பெரிய விஞ் ானி ஆக்கியது எப்படி? புகழபெற்ற வி ಶಿಠ್ಠ'ನ್ತಿ।
မှိန္န္ဟစ္ဆ႔ ႕” டவியினுடையது. சர்ஹம்பரிடேவி தலை சிறந்த வி

Page 24
Regd. as
நாம் பல இந்துக்கோயில்களை கண்டிருக்கிறோம். бмбії5g இந்துக்களின் மரபில் நாக வழிபாடும் இருப்பதனால் வருகின்ற நாக பாம்புகளை வழிபடும் பொருட்டு நாக தம்பிரான் தொழிநுட்ப கோயில்கள் பல அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் உலகில் நாகபாம்பு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு அபிவிருத்தி
Laponsai பல்வேறுவித நடைபெற்று வருகிறது. வெறுமனே அபிவிருத்தி வரையறைக் நின்றுவிடாது LD556D6Të கவரும் விதத்திலும் நடைபெற்று வருகின்றன. இதனால் புதுப்பது 鄙 | || ||5||ტ56]] நடைபெற்று வருகின்றன. பற்றி LIGD(U) ஆனால் மலேசியாவில் பாம்பு வழிபாட்டில் தத்தமது து ஈடுபடுகின்றவர்கள் அதற்கான ஒரு ஆலயம் பற்றி சிந்தித் அமைத்துள்ளனர். அதற்கு உண்மையான பாம்புகளையே விடுகிறே காடுகளில் இருந்து பிடித்துவந்து வளர்த்து வருகின்றனர். அசிடு அந்தக் கோயிலில் கருவறைப் பகுதியை அங்கே SELL LLL LI GL u
அமைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளில் பாம்புகள் உருண்டு யியலாளர்க விளையாடுவதையும் இந்தப் படத்தில் காண்கிறீர்கள் சிந்தனையில் கடலின் மடியில் நீந்திச் தோன்றும் பொதுவாக அடர்த் சென்றிருக்கின்றோம். படகில் மிதந்து குறைந்த திரவங்களின் மீது அ சென்றிருக்கிறோம். ஆனால் நடந்து கூடிய மனிதர்கள் நடந்து செல் செல்வோம் என்று யாராவது சொன்னால் இயலாத காரியம் ஆனால் ம அவர்களை முட்டாள்கள் என்றுதான் ஒருமுகப்படுத்தி நீரைவிடக் கு பார்ப்போம். அது இந்தப் படத்தைப் அடர்த்திக்கு மனித உடலைக்
பார்க்கும் வரை தான் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த
மனிதர் நடந்து செல்கிறார். அ இதனைச் செய்வதற்கு அதியு மனக்கட்டுபாடு தேவை இதெ சாதாரண விடயமல்ல சாதிக் வேண்டுமென்ற தாகம் உள்ள மட்டுமே எட்டக் கூடிய இலக்
இவை
விக்கெட்டுகளை பாதுகா LIIIUúburfu வியூகம் மாற்ற
களத்தில் இறங்குவதுத பந்துகள் எல்லைக் கோ தாண்ட வேண்டும் என்ற கிரிக்கெட் தத்துவத்தை ஜெயசூரிய சர்வதேசத் கற்றுக் கொடுத்தார். இ மறுமுனையில் நின்ற க
இவிதாரணவின் பங்களி முடியாததாகும்.
1996 9 abase, Gasnrif சர்வதேச கிரிக்கெட் கவனத்தை ஈர்த்துக் ஜெயசூரிய, 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெறும்
கடந்த வரையில் பிரகாசித்துக் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கொண்டே இருந்தமை ( இலங்கை கிரிக்கெட்டில் சுழன்றாடிய புயல் 96uU6OLUI .26 ஓய்வுக்கு வந்திருக்கிறது. சர்வதேச ஒரு நாள் தன்னம்பிக்கையும்,
கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய இலங்கை அணியின் அதிரடி நாயகன் சனத் ஜெய கூரிய சர்வதேச போட்டிகளிலிருந்த
கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் வெளிக்
காட்டியுள்ளது. ஓய்வுபெற்றிருக்கிறார் என்ற செய்தி கிரிக்கெட் இதுவரை ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தையே சுமார் 445 ஒரு அளிக்கும். நாள் கிரிக்கெட்
1969 ஜூன் 30 ஆம் திகதி மாத்தறை போட்டிகளில் மாவட்டத்தில் ஓர் சிற்றூரில் பிறந்த ஜெயசூரிய விளையாடி 2ே.86 கடின உழைப்பாலும், முயற்சியாலும் என்ற சராசரியில் 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சுற்றுப் 30 பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் ஓட்டங்களைக்
மெல்போர்ன் நகரில் 89 டிசெம்பர் 26 ஆம் கிறார். இதில் திகதி நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு 28 சதங்களும் எதிரான போட்டியே ஜெயசூரியவுக்கு சர்வதேச 68 இரைச் அறிமுகத்தை வழங்கியிருந்தது. ஆரம்பத்தில் சதங்களும் ஒரு சுழல் பந்துவீச்சாளராக அணியில் அடங்குகின்றன. சேர்த்துக் கொள்ளப்பட்ட ஜெயசூரிய பின்வரிசை ஜெயசூரியவின்
துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்டார்.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக டேவ் வட் மோர் வருகை தந்தமை ஜெயசூரியவிற்கு பாரிய திருப்பத்தை வழங்கியது. டேவ் வட் மோரின் பார்வையில் ஜெயசூரியவிடம் காணப்பட்ட வேகமான துடுப்பு வீச்சும், அதிரடி யான ஆட்டமும் வித்தியாசமான சிந்தனைக்கு வித்திட்டது. அதன்விளைவு 1996 உலகக் போட்டிகளில் கிண்ணப் போட்டிகளில் ஜெய சூரிய மனிதனே கூட ஜெயசூரியவின் விசுவரூபம் எடுக்க வைத்தது. அதிரடியி ல் 59 சிக்ஸ
அதுவரை காலமும் எவ்வகை கிரிக்கெட் ர்களும், 910 பவுண்ாரிகளும்
பறந்திருக்கின்றன. பல
துடுப்பிலிருந்து 270 சிக்ஸர்களும், 1500 பவுண்ரிகளும் பறந்திருக்கின்றன. அதேபோன்று 10 டெஸ்ட் போட்டிகளில் 9ே73 ஓட்டங்கள்.
இ_ள்வாங்கப்பட்
குவித்திருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.(QD/129/NEWS/2011
ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
இதுவாகும். 2007 ஆம்
உதித்து செயல் வடிவம் பெற்றுள்ள இந்தக் கண்ணாடிப் பாலத்தில் 747 கண்ணாடியிலான விமானங்களை ஒரே தடவையில் பாலத்தையே படத்தில் நிறுத்தி வைக்கலாம். அதாவது 7 காண்கிறீர்கள் மில்லியன் கிலோ நிறையைத் தாங்கும்
சுமார் 4000 அடி வகையில் இந்தக் கண்ணாடி பலம் மாக உயரமான மலை உச்சியில் பொருந்தியதாகும்
அமைக்கப்பட்டுள்ள -— அவை சுற்றுலாத் தளத்துடன் இணைந்ததாக என்ற அமைக்கப்பட்டுள்ள குள் கண்ணாடிப் பாலமே
flaði
D
டர்த்தி 。 :
டு
சமயங்களில் களத்தில் இருக்கின்ற எதிரணி வீரர்களைக் கூட றைந்த இவரின் அனல் தெறிக்கும் துடுப்பாட்டம் அவர்களை ரசிகர்களாக குறைத்து மாற்றிவிட்ட சம்பவமும் உண்டு.
இந்த இவ்வாறு கிரிக்கெட்டுக்கு புது இலக்கணத்தையும் சர்வதேசரீதியில் 训_LT!! இலங்கைக்கு மணிமகுடத்தை பெற்றுக் கொடுத்த அதிரடி நாயகன்
விக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இவரின் எதிர்கால 6Ն6Նրլb அரசியல் வாழ்வும், குடும்ப வாழ்வும் இனிதே சிறக்க முரசு
5. வாசகர்களும் வாழ்த்தி வழியனுப்புகின்றனர்.
afra56mmai) e umri arasan
குகள்
ப்பது என்ற
மடைந்தது.
ான் தாமதம்
ாடுகளைத்
» LSSAL | კ |
துக்கு
இதில்
SIL
unqub Depäsas "LJIL
பையோடு ரசிகர்களின்
Glasgoil
堕z の7-75、2り77