கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.07.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ರೈಲಲ್ಲಿಲ್ಲ ರಿಹಾರ
 

L. SL) 2. QUIBILITIR
リのの7ー - 2の 2の77
வறுமலர்
ఆశ్రాgTడా

Page 2
elease
திரு ாக்கம் இவை இரண்டும் சிவசின்னங்கள் இயேசு தனது புவி வாழ்க் எனப்படும். இந்துசமயத்தின் சிறந்த பிரசாதங்களில் ஒரு மனிதனாக, மனித இய: முதன்யை வகிப்பதாகும். மூன்று விரல்களால் இடப்படும் என்பது மட்டுமே கிறிஸ்தவ திருநீற்றின் மூன்று கோடுகளும் சிந்தனை, சொல் செயல் என்ற உறுதிப்படுத்தவும், கிறிஸ்தவ திரிசத்தியங்களைக் கூறுகின்றது. முடிவில் யாவரும் சாம்பல் படுத்தவும் வலிமையளிக்கிறது. ம ஆவர் என்ற நிலையான உண்மையை திருநீறு உணர்த்துகின்றது. களோடு வந்த இயேசு பாவங்க | மேலும் தூய்மையும் வெண்மையுமான நீறு போல் நமது உள்ளம் விலக்கி ஓர் தூய்மையான வா தூய்மையாகவும் ஏான ஒளி உடையது மாக இருத்தல் வேண்டும் என்பதும், நம்மைப் போலவே | என்பதையும் காட்டுகின்றது. னைகளுக்கு உட்பட்டாலும் அந்த 3. பசுவின் (ஜீவனின்) மலமாம் ஆணவம், கன்மம், மாயை வெற்றி கொண்டார் என்பதுமே ந | என்ற தீயில் (நானத்தீயில் நீறுகின்றன என்ற தத்துவத்தையும் தூய்மையைக் கடைப்பிடிக்க ந இது வெளிப்படுத்துகின்றது. இதை ஒட்டியே சம்பந்தபெருமான். தருகிறது. - "மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு." என அருளியுள்ளார். என்னைப் பின்செல் என்பே
நீறில்லா'நேற்றி பாழ் என்பது பழமொழி திருநீறு அணியும் எதையெல்லாம் வாழ்நாளில் | போது வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ அண்ணாந்து போதித்தார். பழைய ஏற்பாடுக | "சிவ சிவ" என்று அணிய வேண்டும். ಫ಼ . உருத்திராக்கம் உருத்திர மூர்த்தியாகிய சிவபெருமானின் |திருநேத்திரங்களில் தோன்றி கண்ணிேகள் என்பது பொருள்|' | திரிபுரத்து அசுரர் செய்த கொடுமைகளை தேவர்கள் சிவபெருமா- து ܗܵ ರ್ಗ @niಖೆಗಿಪp - - - த அடக்கியவர் இயேசு புக னிடம் சொன்ன போது அவரின் திரிநேத்திரங்களில் இருந்து வாழ்க்கைக்கான சோதனையும் | ஒழுகிய நீர்த்துளிகள். சாத்தானை துணிவுடன் துரத்திய இது சிவபெருமானின் அருளைக் குறிப்பதால் மாலையாக நம்புவது கிறிஸ்தவ வாழ்வின் து அணிந்து ஜெபித்தால் தெய்வசக்தி வளரும் என்பதை நம்புவதே கிறிஸ்தவ வ
GeTeruo... evočasubes3JE 60T, Liu Life
N-wore wers பாராடருககள
ஆண்டுகள் கடந்தாலும் மாறாத உறுதியோடு மக்கள் மனதில் இடம்பிடித்த எண்றும் அழியாத முரசே1897 ஆவது முரசில் வெளிவந்த "இருண்ட ಖಗ್ರಾಹ್ರಂಪಾಹ್ರ என்ற சிறுகதை எண் மனதில் தனி இடம் பிடித்தது. அதை எழுதிய IDIT6ofhigir. நிருஜனுக்கு எனது அண்மான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கூடு, சுவை, சுவாரசியம், அதுதான் எண் ஆண்பண் தினமுரசு என்றுகூறி விடைபெறுகின்றேன். ராணிமகள்றெசிந்தா சங்கத்தார் வயல்
LLLLSLL எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட
தினமுரசு வாரமலர், த.பெ. இல. 373, பிரதான 6
யாருக்குத் தெரிய * தெருவோரக் குழாயடியில் * உன் தாகம் தீர்க்கும் நீர்
முரசுக்கு வணக்கம். உன்னில் பல் மாற்றங்களைக் காணக் easion? கூடியதாகவுள்ளது. முன்னைய வாரங்களில் eųBeoLoGunt? வாசகர்சாலையில் எடுத்துக் சொன்ன மாற்றத்தை * அதை செய்திருக்கிறாய் என்பதையிட்டு மனநிறைவு: & யாரறிவார் அப்பனே! அடைகின்றேன். 918 முரசில் வெளிவந்த தமிழ் * யாரறிவார் பெண்கள்:பாலியல் குற்றச்சாட்டுக்கள் - எதிர்விளைவு ? எஸ்.எம்.ஹறிமாயா என்ற கட்டுரை : எதுவாயினும். தமிழ் பென்தள் அனுபவிக்கும் கொடு X இவனென்ன மைகளின் 2ண்மை & பாலைவனத்து ஒட்டகமா? நிலையினைதெளி- * வரட்சி தாங்கி வாழ்வதற்கு aITasi inii
கூகே தாக்கரிக்க வாழ்த்துக்கள், சிவ. & த" * னின் கட்டுரைகள் நல்லதென்ன கெட்டதென்ே என்னை மிகவும் * குழச்சுத்தள்ளு கவர்ந்துள்ளது. & ம.தர்சிக இவ்வாறு மக்களின் X 鲁 உண்மை நிலை- : தாகம
யை தெளிவாகக்
காடு மேடாய் அலைந்தே கூறவேண்டுமென எண் உறவைத் தேடி. கேட்டுக்கொள் s O கண்களில் தென்பட்டது ".കോ.: 2 இந்தக் கூவத்துத் தண்ை 數 அள்ளிப் பருகி எண் தாக புத்தன்
தீர்த்துக்கொண்டேன்.
تک تفنگش
e e GnesnTIgassfTLDub as-fisc த6 பத்தI) \ திருத்துவது
ហ៊as நீண்ட astraofitas se
மணற்தரையாகக் காணப்படுக
பாதை, மழை காலங்களில் 1 யில் சீரழிந்து காணப்படுகின்ற
யாழ்ப்பாணத்தில் ஒதன்மராட்சிப் பிர்தேசம் முக்கியமான வியாபார
மையங்களில் கொடிகாமம்
ஒன்றாகும். கொடிகாமம் பொருட்களும், இவ் ஒழுங்ை
``န္တိ၊ ` சந்தைக்குப் பின்புறமாக செல்கின்றமையால் தூாநாறற
* அமைந்திருக்கின்ற அத்துடன் இவ் ஒழுங்
சந்தை ஒழுங்கையினை மழைநீர் செல்கின்றது. ஆகே பல இடங்களிலிருக்கும் மக்கள் இந்த ஒழுங்கையினூடாக ம போக்குவரத்துக்காக பயன்படுத்தி ஆகியோர் செல்ல முடியாத 8 வருகின்றனர். உள்ளாகின்றனர். இங்குள்ள
பாதை மட்டுமே இருப்பதால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ós ruinness ---- க ை
கையில் முழுமை யான ல்புகளோடு வாழ்ந்தார் பாழ்வின் தூய்மையை
மனிதர்களுக்கு அல்லாவற் பொருளைத் தருவது மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற் காகவே ஆகும். அல்லாவற் வழங்கும் நி. மத்துக்களை (அருட்கொடைகளை) வெளிக் ) காட்டாது மறைத்துக்கொள்வதும் சிரமமின்றி வாழ்க்கை நடத்த அல்லாவற் செல்வத்தை வழங்கியிருந்தும் அதனைச் செலவு செய்யாது சேமித்து வைப்பது கூடாது.
குறிப்பாக மனிதனுக்கு இன்றியமையாத தேவை கள் ஏராளமாய் உள்ளன. உணவு, உடை இருப்பிடம் | பிள்ளைகளுக்குக் கல்வி, அறிவு நூல்கள், மருத்து :
ழ்க்கை வாழ்ந்தார் பல்வேறு சோத 5 சோதனைகளை மது வாழ்வில் நாம் மக்கு முழுமையான வலிமையைத்
த இயேசுவின் போதனை. இயேசு கடைபிடித்தாரோ அதை மட்டுமே ஸ் எல்லாம் சட்டங்களை மட்டுமே
ட்டுமே வாழ்ந்து நாமும் வம், பயணம், பெற்றோருக்கும், ஏழைகளான உறவி : க்கமளிக்கிறார். - - - னர்களுக்கும் வழங்குதல் நற்செயல் stift85 ல்"மனிதன் உயிர்வாழ்வது அட்பத்தினால் ஆகிய பல்வேறு செலவுகள் உள்ளன. ు
வரும் ஒவ்வொரு சொல்லினாலும்" என ழுக்கான சோதனையும், வசதியான வருகையில் அந்த சோதனைச் வர் இயேசு, இயேசு கடவுள் என்று வக்கம். அவர் மனிதனாய் வாழ்ந்தார் ாழ்வின் பயனற்.
எஸ்.மரியா, கொழும்புத்துறை.
அனைத்தும் மனிதனுக்குத் தவிர்க்க முடியாத செலவுகள் ஆகும். பணம் செலவாகுமே என்றஸ்சி இத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளாதிருப்பது முட்டாள்தனத்திலும் : முட்டாள்தனமாகும்.
முஹம்மது ஹஸனி-கல்முனை-07
EUmp SD6AD,919 கவிதைப் போட்டி இல.91
பாராட்டுக்குரியது
ܐ ܕܥ
தேசத்தின் குறியீடு
சாலையோர
அழுக்கு நீரும்.
Ub
:': எதிர்காலமும், ஒரு தேசத்தின் برای شمالی پوس: || هده میده می 2.  ̈ါ""း” |ိပ္ကုိမ္ယားစသော `` பிரதிபலிப்பை
ாேர்த்தனன், குறியீடாய் quib? - காட்டுகிறது.
909999900ల
எந்த அகதிமுகாமின் --
- - ཅོན་ :"° ೩'ನ್ನುತ್ತಿ॰ ಅಟ್ತà, } மயிலிட்டி : தவழ்ந்த நிலையில் էլ ് நீரைக் குடிக்கும் சிறுவனே °ణంంుంoంoంగ* இந்நிலை ○ உனக்கான விதியல்ல உணர்ந்துகொள் ஜெயபாவள்,
பதுளை
மடல்கள் மற்றும் ஆககங்கள உடபட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல: 1772, கொழும்பு.
அர்த்தம் பொதிந்த நிலை அண்னையில்லையோ..? அப்பண் இல்லையோ..?
உண்னை
ஆற்றித் தேற்ற த.பெ.இல. 67, யாருமில்லையோ? யாழ்ப்பாணம் வெற்று மேனியாய் தொலைபேசி :-0212221811 விழுந்த நிலையில் தொலை நகல்
(Fax): 021222 1811 உனதுநிலை உணர்த்துகிறது ¡-്ഥuി);
நீரை உறிஞ்சிக் குழக்கும் (Cề Š
ΣN
Š
/ எமக்கு பல அர்த்தங்களை (E-mail):-- thin aml i rasu@live.com
ததை
சுமி, எம்ஹம்ஸத்தவனி,
N ܗ மருதடி \ மட்டக்களப்பு 6SOX&
தண்ணீருக்குள்ளால் சென்றுதான் தங்கள் தேவைகளைப் தை ஒழுங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதனால் இங்குள்ள Grifu Guraj? மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தேர்தல் காலங்களில் இப்பாதையைத் திருத்தி
" தருவதாக வாக்குறுதி அளிக்கின்ற அரசியல்வாதிகளும் இதுவரையில் செப்பனிடுவது பற்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதுபற்றி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்தவித பலனும் அளிக்கவில்லை.
எனவே மீண்டும் தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாக இப்பிரச்சினையை முன்வைத்தாயினும் குறித்த பாதையை பயன்படுத்துகின்ற மக்களின் அவலங்களுக்கு முடிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
Fப்பனிடப்படாது கின்றதாழ்வான இந்தப் மீகவும் மோசமான நிலை து. சந்தைக் கழிவுப் கயால் மழைநீருடன் சேர்ந்து ம் வீசுகின்றது. கையினால் இப்பிரதேச வ மழை காலங்களில் க்கள், மாணவர்கள் ர்ப்பாக்கிய நிலைக்கு
மக்களுக்கு இந்த மழை காலங்களில் சி.மருதன் கொடிகாமம்.
ттшаої
UE

Page 3
GDGDIGD KGD
நியூசிலாந்தில்
அகதிகள் எனக் கூ வரையும் உள்வாங்க
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான தீவுப்பகுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது நியூசிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆறு பெண்கள், ஐந்து சிறுவர்கள் அடங்கலாக கப்பலில் பயணம் செய்த 83 பேரும் கப்பலில் இருந்து இறங்கும்படி
நிலையங்களைதரமுயர்த்த
த இந்தி
: A
இலங்கை அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 83 பேர் அடங்கிய படகு ஒன்று நியூசிலாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டு
கத ம் புதிதாக கைத்தெ
ற்சி நி 3.
ரியில் இx சமூகத்திற்கு மதிப்பளிக்கும் சந்ததிகள் உருவாக்கப்படவேண்டும்
தெரிவித்துள்ளார்.
இx காலி புதிய பேருந்து تضا
நிலையத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சமய சுற்றாடலினுள் நாட்டின் மீது அன்பு செலுத்தும் பிள்ளைகள்
உருவாக்கப்பட
வேண்டியது
அரசாங்கத்தின்
பொறுப்பு என அவர்
காலி புதிய பேரூந்து சுட்டிக்காட்டியுள்ளார். நிலையத்தில் சமாதானத்துடன் ஜனாதிபதி, வாழக்கூடிய சுற்றாடல் சமூகத்திற்கு மதிப்பளிக்கும் ஒன்று தற்சமயம்
சந்ததிகள் உருவாக்கப்பட
வண்டும் என
ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச
நாட்டில் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
géamaro 74 - 20, QO77
அகதிகளை தயக்கம் காட்டாத ஒரு நாடு இருந்
6) ||
வருபவர்க வேண்டிய
நியூசிலாந்திற்குக் கிடையாது என்று தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்
இந்தோனேசிய கேட்டுக்கொண இறங்குவதற்கு மறுத்திருக்கும் அகதிகள் தங் நியூசிலாந்து ( அனுமதிக்க ே என்றும் இல்ை ஐக்கிய நாடுக பொறுப்பெடுக் என்ற கோரிக்: முன்வைத்துள் us
தகவ
இலங்கைை கனடா வாழ் ! தமிழ் இளைஞ இரண்டு வருட ன்னர் தாக்க 835T6D6)LJILJIll தொடர்பில் தக வழங்குபவர்க 6(8)35 6. ಖ್ವ? 燃 அறிவித்துள்ள றிஸ்டியான் என்ற 22 வய இளைஞனே க் ஆம் ஆண்டு கொல்லப்பட்ட
2009 ஆம் ஆ
4 வயது:
அனுமதிக்கப் kusai
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவேற்பதில் தபோதிலும் 5ள் அனை
அவசியம்
நியூசிலாந் துள்ளார்.
அதிகாரிகள் ர்ட போதும் 5
இவ்
ബ് செல்ல வண்டும் லயேல் ள் சபை க வேண்டும் ;0ᎠᎦᏋᏭ56Ꮘ06lᎢ ளனர்.
IIding 56 Goes
இது தொடர்பாகக் கருத்துரைக்கும்போதே நியூசிலாந்துப் பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். அதே வேளை நியூசிலாந்தின் இலங்கைச் சமூகத்தின் பேச்சாளர் எனக் கூறிக்கொள்ளும் சூலராஜபக்ஷ. இவ் அகதிகள் என்ற போர்வையில் கடந்த இரண்டு வருடங்களாக மறைந்திருந்த பயங்கரவாதிகள் நியூசிலாந்திற்குள் நுழைய முயற்சிக்கக் கூடும் என்றபடியால் அவர்களை நாட்டினுள் வர அனுமதிக்கக் கூடாது என்று நியூசிலாந்து அரசுக்குக்
கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான "தேட் டொமினியின் கோஸ்ட்" என்றும் பத்திரிகை நடாத்திய கருத்துக் கணிப்பில் இவ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றே கூறியிருக்கிறது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு களை மேற்கொண்டு வருகின்ற நாடுகளின் வரிசையில் நியூசிலாந்தும் சேர்ந்திருப்பது இங்கு
சுட்டிக்காட்டத்தக்கது.
ல் வழங்குபவர்களுக்கு சன்மானம் rn in Connumrobotto SIMDMainfini
யச் சேர்ந்த பிரஜையான நன் ஒருவன் :ங்களுக்கு $ப்பட்டு
சம்பவம் கவல் ளுககு ங்கவுளளதாக பாலிஸார் னர்.
தனபாலன் துடைய கடந்த 2009 தாக்கப்பட்டு ார். கடந்த ண்டு
காலையில் கிறிஸ்டியான் தனபாலன் என்ற இளைஞனும் மற்றும் அவனது நண்பர்கள் ஐவரும் கென்னடி வீதி மற்றும் புறநகர் ஸ்கார்புரோ பிரதேசத்தின் நெடுஞ்சாலை யில் வைத்து ஒரு குழுவி னரால் தாக்கப்பட்டனர்.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான கிறிஸ்டியான் தனபாலன் சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பொலி ஸார் தெரிவிக்கையில், தனபாலனும் அவனது நண்பர்களும் சுமார் 12:15 மணியளவில் கைப்பந்து விளையாடி விட்டு
வெளியேறுகையில்
15 -20 பேர் கொண்ட ஆண்கள் மட்டையால் பலமாக தாக்கியுள்ளனர்.
தனபாலனின் நண்பர்களுக்கு சிறிய காயங்களே ஏற்பட்டதாகவும், தனபாலனே மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தனபாலனின் தலையில் பலமான அடி காயம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கான காரணம் மர்மமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஒரு வாய்மொழிப் பரிமாற்றம் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கவில்லை, கனடா தமிழ் சமூகத்தில் உள்ள, இந்த இ குழுக்களுக்கும் இடையில் இருந்த இன மோதலே இந்த வன்முறைக்கு காரணமாகலாம் எனத்
Iẩmặi
கேவெள
క్స్ల தாக்க:டு லேயே
அருகில்
மாமியான
எனும் கிராமத்தில் வசிக்கும்
விர்கின்: ர்ெலி
த்தில் தொங்கியது
O) மட்டக்களப்பு மாவட்டத்தின் ಇಂಗ್ಹ வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடர்ந்த
கதிரவெளி புச்சாங்கே
់ស្យខ្មែ தி: தற்ாேது:பிரேத ன்ைக்ாக சல்ே:
சேன்ை ஆதாரின் சாலையின் சவச்சீர்ை வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பி
ஸ்ர் தீவிர விதுர :ற்கொண்டு இரு
தெரிவிக்கப்படுகிறது. கரையோரக்காவல்படையினர்
**。 பிராந்தியத்தைச் சேர்ந் 17 நாடுகளின் காவல்படையின் பிரதிநிதிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ர்வரும் ஒக்டோபர்
சிறந்த முறையில்: ಫ್ಲಿಂಕ್ಗಿ விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
டலில் ஏற்படும்
ன்ர்த்தங்களின்போது னேடியாக நாடுகள் இன்ந்து # மற்றும்
· 380 :::{8:5*{{#;წჭ75მსX 3 წწ|3ioi! ဂျိန္တိရွိေ கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Page 4
uso (po, Golf y Devi. ఘీa, ဓါးနှီးဝှိစ္ဆ|ိုးနွိုဖို့
* ாழ்பாண்ே కళ్ళ 8 TT
|jáfiစ့်ချွံဖြိုးပွါး။ -
sub{E-nää äsä
இலங்கையில் அதிகமான அமைச்சர்கள் நடமாடும் மாவட்டமாக யாழ்ப்பாணம்
தற்போது இருக்கின்றது.
அடுத்த வாரமளவில்
ஜனாதிபதியும் யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் தங்கி இருக்கப் போகின்றார்.
யாழ்ப்பாணத்தில்
公
ாேன்ற நாடுகளின்
அரசியல் பிரதிநிதிகளும்:tதுஅமைப்புக்களின் f பிரதிநிதிகளும், கண்டிப்பதும் தற்றம்: グ தர:தும், விசாரணை தேல்ை ஷ்ேக்இைாகவே இருக்கின்றது: இல்கையில் அவலங்கள் தொடர்விதற்கும்: பங்கரவிதம்ளர்த்திற்றதற்கும் சர்வதேச பின்னணி ஏதோீலிேல் இருந்துள்ளது என்பதைப் போல்யுத்தம் இதன் இறுதிக்கட்டத்தை ழிகழ்கோரமானபதிவுக்ள்ேீடித்துக் ந்ெஜ்போகிறது என்பதைத் தீர்ந்தித்த :தேச சமூகத்தில் பங் :ஜ்தைஏவரால் மற் S.
இபரவலத்ஜித்தழித்துநிறுத்தும்படியும், அழிவுகளை:த்குத்தலுண்டுவரும்படியும் எமது உறவுகள் அவர்கள்iழு இந்தி அவலக்குர்ல் எழு ஆன்த்லுநர்க்க (ஏற்கமுடிவித்து தீக்குளித்ளே! அதைக்கூஇேத்
:ள்ளவில்லையே அங்குஇ
தொடர்வதற்கும், நடப்பதற்கும்: ஆதற்கு ஏதோ ஒரு வகையில்
ப்ோடுவதில்ன்ைனூஇருக்கமுடியும்
இங்கு நடந்த வெந்நீர்படுத்த
ழ்ந்த்ஜிவூஅதேவேலை:தெலுக்
:ர்ப்புச் செய்தவை:ம் இது
இதே சர்வதேச சமூகத்துக்கோ
இல்லது கவலை என்னவாக
வாழ்வும், தமது அரசியல் பெற்றெடுக்கவும் கொடுத்திருக்கும்: இற்ைறது என்பதை எவரும் ஆர்ந்துழோ, அல்லது எதிர்காலத் ಕ್ಲಿಕ್ನೆ ஒரு ஆயுதப் போராட்டத்தை நிலத்தில்ே:கிழ்வுகளை சந்திக்கவோ தயாரில்ை அதற்கு தமிழ் மக்தினைஆற்றி இழுத்துச்
த்ெதஐவகையில் தமிழ்த் முன்னாலுள்ளிவால்களை எதிர்ஜ்ெ இறுதிற்:இருப்பதிை: துேகாப்:ேஇத்க:ட உயிர்களைத்தூர்
த:ற்றுக்கொள்ள முடியும்
Gagib
公 -
அல்லது கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொண்டால், ஈ.பி.டி.பி. யும் சில சபைகளைக் கைப்பற்றுகின்ற சூழல் சிலவேளை ஏற்பட்டாலும்
ஈன்ற்ெஇஜ்ஒர்புடன்,
நடைபெறவிருக்கும் பதினாறு சபைகளுக்கான உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான பிரச்சாரப்பணிகள் களைகட்டி இருக்கின்றது என்பதற்கு இவை சாட்சியமாகும் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தின் பகுதிகளில் படையினரால்
தற்க்கப்பட்டிருந்த
வீதிகளை மக்கள் பாவனைக்குத் திறந்துவிடுவதும், வீதிகளைப் புனரமைப்பதும், புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதும், துவிச்சக்கர வண்டிகள் தையல் இயந்திரங்கள், மற்றும் தொழில் உபகரணங்கள்,
飞磊动
வழங்குவதுமாக
2 ஜரூராக
பணியாற்றிக் கொண்டிருக் கின்றனர். தேர்தல் நடைபெறு வதற்கு
2 முன்னர்
அமைச்சர்களிடமிருந்து பெறக் கூடிய அத்தனை நன்மைகளையும் பெற்றுவிட வேண்டும் என்று மக்களும் தமது முறைப்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தை வெறுமனே தேர்தல் கால நடவடிக்கையாக மட்டும் பார்க்க முடியாது. இந்தச் சூழலை வாய்ப்பாக யாழ்ப்பாணமும், யாழ்ப்பாண மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்தத் தேர்தலில்
சமான வெற்றியைப்
பெற வேண்டுமென
அதிக அக்கறை காட்டி
வருகின்றது. அரசாங்கத்தின் பரபரப்பான செயற்பாடு களைக் கண்டு தேர்தலில் அரச தரப்பின் பிரதான
2 எதிர்க்கட்சியான தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் 19 சபை களையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், கூட்டமைப்பின் ஏகப்பிரதி நிதித்துவ நிலைப்பாடு அடிபட்டுப் போய்விடும்.
 

milö6ló (Böblösi
μOb 9 δασοι
Ď Opporolou nebí FO:16Gr
pĜD BIGOTIGD. HIfTীল தி நிதித்துவ
шпG Spliji
என்பதால் இம்முறை அதற்கு இடமளித்துவிடக் கூடாது என்பதால் ஈ.பி.டி.பி.யும், ஏனைய சிறிய கட்சிகளும் மிகக் கவனமாக இருப்பது தெரிகின்றது. ஆகவே கூட்டமைப்புத் தாம் எதிர்பார்க்கும் அனுதாப அலைக்கான சூழலை தாமே உருவாக்க வேண்டும், அல்லது தேர்தல் குறித்த தமது நிலைப்பாட்டில், மாற்றங்கள் எதையேனும் செய்ய வேண்டும். அந்த மாற்றமானது மொத்தமாக தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கி விடுவது, அல்லது ஜூலை கலவரம், துக்க நாட்கள் அனுஷ்டித்து மக்கள் தேர்தலை விரும்பவில்லை என்று தமது பாணியில் எதை யாவது சொல்லி தப்பித் கொள்ள வேண்டும். அதுவும் சாத்தியப்படாது என்றால், அரசாங்கமும், வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பிடிபியும். தேர்தல் பிரச்சாரப்பணி களில் தமது செயற்பாடுகளுக்கு
இடையூறாக நடந்து கொள்கின்றன என்றும் அதனால்தான் கூட்டமைப்பால் கணிசமான வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று காரணம் சொல்லக் கூடும். ஜே.வி.பி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டாலும் அவை சபைகளையோ, கவனத்தை ஈர்க்கக் கூடிய உறுப்பினர்களைப் பெறுவார்கள் என்றும் நம்பமுடியவில்லை. ஐ.தே.கட்சி, சற்றுவித்தியாசமாகக் கூட்டமைப்பையும், ஈ.பி.டி.பியையும் விமர்சித்தபடி ஒன்றிலும் ஒட்டாத வகையில் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாண மக்களின் பார்வையில் ஐ.தே. கட்சிக்கென்று தனியான வாக்கு வங்கியொன்று மில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை காரைநகரில் பெற்றுக் கொள்ள நேர்ந்தது. இது தனிப்பட்ட செல்வாக்கா கவே இருக்கக் கூடும். அந்த நிலையானது இந்தத் தேர்தலில் எத்தகைய நன்மையை ஐ.தே.கட்சிக்குப் பெற்றுக் கொடுக்கப்போகின்றது என்பது கேள்விக்குரிய தாகவே இருக்கப் போகின்றது. தவிரவும், இப்பத்தி எழுதப்படும்வரை தேசியக்
எவ்வித அரசியல் அதிகா -
ಙ್ಗಞ್ಞ9ಣೆ ஐயருககனறது. இதன் எதிரொலிப்பு நிச்சயம் ஐ.தே.கட்சியின்

Page 5
சாதகமற்ற கொண்ட தலைமை, நமது மக்களையும் போராளிக ளையும் இருப்பிடங்களை
க்கவைப்பதற்காக &â நாடுகளில் செயற்படும் எமது பொறுப் பாளர்கள் மற்றும் இந்தியாவில் எமக்கு ஆதரவாக செயற்படும் தலைவர்கள், எமது உள்ளூர் சில அரசியற் கட்சித்தலைமையுடனும் தொடர்பு கொண்டு பாதுகாப்பது பற்றியும் స్టో நகர்வு பற்றியும் பேசியது.
இதற்கு அவர்கள் பலர் கூறிய கருத்து, போரை
இனியும் தொடரவேண்டாம்
ரு முடிவுக்கு
காண்டுவரும்படியும், சொல்லப்பட்டதாம். இதனால் அவர்களது .
ல்லை சில தளபதிகள் விக்கொள்ளவில்லை.
இதனால் எமது போராளி
களுக்குள் முரண்பாடு ஏற்படத்தொடங்கியது. ரண்பாடு ஏற்படக் 9:: ஃநோக் rந்தபின் போரைத்
அரததமலலை என எமது புலனாய்வு தகவல்கள் எடுத்து கூறியும் புலம்பெயர் நாட்டு பொறுப்பாளர்களின் கண்துட்ைப்பு பேச்சுக்களை ರಾಜ್ಯஇறுதிவரை போராட பணிக்கப்பப்பட்டது. இது அநேக போராளிகளின் மனதை மாற்றிவிட்டது. இதுவும் நம் போராட்டம் விழ்ச்சியடைய ஒரு காரணம் இது எம் அத்தனை போராட்ட கனவுகளையும்
/ー கடந்த ஆட்சியின் போது திரையுலகில் "மிரட்டல் ராஜாவாக" திகழ்ந்ததாகக் கூறப்படும் சன் பிக்சர்ஸ், கடந்த சில தினங்களாக தனித்தனிப் புகார்களில் சிக்கியிருந்தது. தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக ஒரு திரைத்துறை சங்கமே புகார் கொடுக்கவுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், 泷 விநியோகஸ்தர்கள் என தனித்தனி பார்ட்டிகளால் தொடுக்கப்படும் வழக்குகள், வெளியே செட்டில் செய்யப்படக் கூடியவை. ஆனால், ஒரு குழுவாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கு <uguebao.
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் afrilas(3LD, for
estrikenes
கூட்டு நடவடிக்கையை எடுக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதற்கான ஏற்பாடுகளில் சங்க இணைச் செயலர் ஸ்ரீதர் இறங்கியிருப்பதாகவும்,
கூறப கின்றது. . . . ஆரம்பத்தில் எந்திரன் திரைப் படத்தைத் திரையிட்டது தொடர்பில் சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர்
திரிபாதியிடம், தியேட்டர்
உரிமையாளர்கள் ஆறு
காஸ்ரோ பே பொறுப்பாளர் நமது போராட் காக்கும்படி பு தேசத்தை கே இருந்ததாகவு. விரைவில் ஒரு ஏற்படுத்தி தழு எனவும முதல தகவல் வந்தது இந்த நடவடிக் சாதகமாக புல தாக்குதல்க6ை குறைத்துக்கெ "படியும் சொல்
பேர், மாத்திரம் அளித்திருந்தன மனு ஏற்றுக் ெ அத்துடன், இந்
காரமநதமன பட்சத்தில், தியே யாளர்கள் ஆறு சாதகமாகவே (Lрigu JED ST6076|
Thai
\diয়ািটনািট মািi্যালয় ஜூலை 74-20, 207 தின
 
 
 
 
 
 
 

இருந்த எமது அந்த பொறுப்பாளர்கள் தொடங்கிவிட்டனர் இது
தான் நாம் அத்தனையை
UnTeod Blaðlús 6TibetoDo Lúe conser? Giglians Slug 6 signese து தலைமைக்கு எப்படி குழிபறிப்பு நடந்தது? லையில் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் திரியார் ஒருவர். இந்திய மத்திய அமைச்சர்கள் ாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நமது தமிழ் மன்ற உறுப்பினர்கள் சொன்னவை என்ன? வை என்ன? மேற்குலகின் நம் பொறுப்பா oTTa6 GG55g5 8a56. apročGETIT, 6D49 VU6JIG, ன்றோரும் மற்றைய நம் புலம் பெயர் தேச க பொறுப்பாளர்களும் செய்தது என்ன? т 68п65655b борооaорсон போராட்டத்தயும் குழிபறித்து
அநத பொறுப்பாளர்கள் யாரை நம்பி எம்மை பின்னகரச்சொன்னார்கள்? எதற்காக இப்படி செய்தார்கள்? நமது
"ಡಾಲಿ ".
னாரகள7
நடந்தது? ந்நிலையில் தமிழ் நாட்டு ரசியல்வாதிகளும்,
மற்றும் பாதிரியார், இந்திய
ான்ற மத்திய அமைச்சர்கள் கள் நமக்காக சிலரும் நாடாளுமன்ற டத்தை உறுப்பினர்கள் சிலர், லம்பெயர் நமது தமிழ் நாடாளுமன்ற ட்ட வண்ணம் உறுப்பினர்கள் சொன்னவை b அவர்கள் என்ன? செய்தவை த நல்ல தீர்வு என்ன? மேற்குலகின்
வாரகள நம் பொறுப்பாளர்களாக ல்ெ மககு இருந்த கே.பி. காஸ்ரோ, து மேலும நெடியவன், போன்றோரும் கைககு மற்றைய நம் புலம் விகளைத் பெயர் தேச நடவடிக்கை It பொறுப்பாளர்களும் ாளஞம செய்தது என்ன? என்ன GUU JI gl. சொல்லி நம் தலைமையை
| யும் போராட்டத்தையும் மேற்குலகில் குழிபறித்து வீழ்த்தினர்
வட்டாரங்களில் கருத்துத்
LDggol SSSS ர். அவர்களது தெரிவிக்கப்பட்டுள்ளது. காள்ளப்பட்டது. இந்த விபரம் பரவி , ബിഖ யதையடுத்து, வெவ்வேறு
தியேட்டர் உரிமையாளர்கள்
தயாராகும
தனித்தனியாக புகார்
இழந்து மண்டியிட வைத்த
கொடுத்தனர்? அவர்கள் உள்ளூர் அரசியல் வாதி ளுடன் பேக்வதாக சொல்க் எப்படி அரச கைப்பொம்மை களாகி நமது கட்ட்ளைப் பீடத்தை சிதைத்தனர்? எம் வான்படை கண்ட தோல்வி : தான் ஏன்? தென்பகுதி களில் எந்தவிதமான . . . தாக்குதல்களையும் செய்யவிடாது தடுத்தது யார்? என்ன சொல் தடுத்தனர்? சரணடைய
சான்னது யார்? நமது தலைமை அதறகு எபபடி இணங்கியது? அந்த இறுதி நாட்களில் தலைமையை காப்பாற்ற புலிகள் செய்த நடவடிக்கைகள் என்ன? அதற்கு கே.பி. நெடிய வன். காஸ்ரோ செய்தது என்ன? புலம்பெயர் செய்தியாளர்கள் செய்தது என்ன? அதுபற்றி சொல்லுகிறேன். கேளுங்கள் ஆனால் நான் இதில் யாரையும் குற்றம் சொல்லவரவில்லை. நடந்த சம்பவத்தை மட்டும் சொல்லுகிறேன் மக்களே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அந்த நாட்களில் நடந்த சிலவற்றை.
2006 இல் மூதூர் வரையும், அதன் பின்னர் யாழ்ப்பாணம் மண்கும்பான் வரையும் சென்று திடீரென திரும்பி வந்தனர் எமது போராளிகள் அப்போது ஏன் இத்தனை இழப்புக ளோடு திரும்பி வந்தனர் என்ற கேள்வி பலர் மனதி லும் எழுந்ததுதான்.
(சென்னை) தியேட்டர் உரிமையாளர்களின் கூட்டம் ஒன்று நடை பெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவில், வெவ்வேறாக புகார் கொடுப்பதைவிட, சன் பிக்சர்க்ஸசிக்கு எதிராக கூட்டுப் புகார் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக (அடை
யாளம் தெரி யும் விதத்தில்) அடிப்பதைவிட, கும்பலாகச் சேர்ந்து தர்ம அடிக்கப் பார்க்கிறார்கள் இவர்கள் அவர்களையும்
* குறை சொலல முடியாது. జ్ఞా கொடுக்கத் தயாராகிய நாளைக்கே ஆட்சி பேருக்கும் நிலையில்தான். தமிழ்நாடு மாறினால், இவர்கள் lipiisg. தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டரை வெளி ம் நீதிமன்ற சங்கம் இதில் தலையிட்டது மாநிலத்துக்கா தூக்கிச்
என்று கூறப்படுகின்றது. 6666) (Uplgul b2
ண்ை இதுதொடர்பாக, أص
DO TU O 5

Page 6
626.
வீதம், ஆரம்பத்தில் சளி துபே கிருமி காணப்பட்டவற்றில் இரண்டு மாதத்தில் கிருமி காணப்படாததன் 100% ஆல் தரப்படும்.
வகை சிகிச்சை 3 மாதத்தில் சளியில் கிருமி இல்லாது போதல் 90% மேல் இருக்கும்.
சளியில் கிருமி இல்லாது போகும் வீதம் குறைவாக இருப்பத்ற்கான காரணங்களும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளும்.
1. நோயாளி சிகிச்சை பெற்றுக்
கொண்
மாத மு: செய்யப்பட் மாத
த்திற்கு கொடுத்தல் வேண்டும். எனவே,
மாத முடிவில் கட்டாயம் செய்யப்படல்
காணப்படின் நான்கு மருந்துகளை
வைத்தியசாை உத்தியோகத்தர்கள், காசநோயாளர் களைக் கண்டறிதலில்,
90%ற்கு மேல் இருத்தல் டும். } வெற்றியளிக்கும் தமானது, குணமடையும் தும், முற்றாகச் சிகிச்சை ரீேதி:
இறப்பு வீதம் அதி காரணங்களில் ஒன்று லயில் நோயினைக் கண்ட் சிகிச்சை பலனளிக்காது:இ சிகிச்சை பலனளிக்கின் காரணம் நேரடியாக இல்த் விடல் மருந்துகள்:ளத்
தொடங்கும்போது:
( Dr.சி.ஜமுனானந்தா )
இடையில் கைவிடுவதற்குக் காரணம்
சரியான முறையில் நோயா ளிகள் அறிவூட்டப்படாமை, நட்பாகப் பழகாமை, மருந்துகள் ஒழங்காகச் சென்றடையாமை என்பனவாகும்.
வேறு இடங்களுக்கு மாற்றுதல் அதிகமாகக் குே வராதவர்களுக்கும் த க இதில்: அடங்கலாம். ಫ್ಲಿಫ್ಟಿ
ஏ. ஒழுங்கான மருந்து விநியோகத்தினையும்: ஏனைய பொருட்களின் விநியோகத்தினையும் மேற்கொள்ளல்.
காசநோய்க்கான சிகிச்சையிலும்,
முக்கியமான னுடன் தொடர்பான
ஆய்வுகூடப் பொருட்களினதும் விநியோகமாகும். அவற்றுள் பின்வருன முக்கியமா
நோயினைக் குணப்படுத்
இவை சரியான முறை சேமிக்கப்பட்டு, பாதுகாப்பா
கிக்கப்படல் வேண்டும்
ஐ.மேற்பார்வையிடல் தரிசிப்புக்களை
றப்படுத்தல்
வைத்தியசாலைகளிற்குச் சென்று
இனம் காணப்படு கின்றனரா? என மேற்பார்வை
செய்யப்படல் வேண்டும். காசநோயாள ருடன் தொடர்புடையோரிலும் தொற்று
உள்ளதா எனப் பரிசோதிக்கப்படு: கின்றனரா என்பவற்றை அவதா
னித்து ஊக்கப்படுத்தல் வேண்டு
ல சுகாதார
01.காசநோய் இருக்குமென ஐயம் உள்ளோரைச் சரியாக இனம் கண்ட துளிப்பரிசோதனைக்கு அனுப்புதல்
ஒட்டி, நுணுக்குக்காட்டிச் சோ அனுப்புதல் வேண்டும்.
04காசநோயாளருடன்
யோரில் நோய் அறிகு
 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்து நாட்டில் ஒரு விவ சாயியைக் காதலித்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டாள் ஒரு பதினாறு வயது ராஜகுமாரி.
அவளை அடைத்திருந்த முதுமக்கள் தாழியை அண்மையிலே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
"ஆயிரம் வருஷம் கழித்து அவள் மறுபடியும், எகிப்து மன்னனைக் கட்டிக்கொண்டாள்" என்றும், "அந்த விவசாயிதான் எகிப்து மன்னாகப் பிறந்தான்" என்றும் ஒருவர் எழுதியிருந்தார்.
இந்தக் கதைகள் உண்மையோ, பொய்யோ, ஜீவன்களைச் சிருஷ்டிக்கும் வேலையைச் சுலபமாக்கிக்கொள்ள ஆண்டவன் மறுபிறப்பை உண்டாக்கி இருக்கிறான் என்பதை நம்பலாம்.
ஆக, சொர்க்கம், நரகம், மறுபிறவி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தைகள் என்று கேலி
பேசுவதைவி: சாலையை
S என்று ஏற்றுக்கொள்வதில் நியாயம்
உண்டு.
திருக்கிற்தள். :
நீதிமந்எப்படி இருத்த: புது நீதிமன்றத்துக்கும்பேத்வேரை ருக்குத் தே
് (ഖജ് குடிப்பதைத் தீர்திவிட்டுக்கு
ாவதையும் பாத்ஸ்:ன்
്ട്(് மனிதன்
ஒழுங்குபடுத்திக்கொடுக்கும் அற்புதங்கள்
செய்தால் அதற்கான் நற்பலன் அவனை
என்பதைச் சகல மத
தனக்குத்தானே விளைவித்துக்கொள்ளும் தீங்குகள்.
அடுத்தவனைக் கெடுப்பது துரோகம் செய்வது, பிறன் மனை இச்சிப்பது போன்றவையே பாவங்கள் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன.
மாமிசம் உண்பதைக் கூட மதவிரோ தம் என்று அவை கூறியதில்லை.
சடலத்தைத் தூக்கிச் செல்லும்போது, "ஐயோ புண்ணியவான் போய்விட்டாரே! என்று பத்துப் பேர் சொன்னால், அந்த வார்த்தைகளே சொர்க்கத்தின் படிக்கட்டுகள், "சண்டாளான் போய்விட்டான்' என்றால் அது நரகத்தின் படிக்கட்டுகள், அந்த நல்ல பெயரையே மனிதன் தேடிக்கொள்ள வேண்டும்.
இந்துக்களின் வேதங்களும், புராணங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இதே காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்.
"மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் கர்ம கொள்கை என்று ஒன்று சொல்கிறார்கள். நம் மதத்திலிருந்தே வந்த பெளத்தம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும், ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.
"கர்மா தியரி என்றால் ଶ ଶତାଂଶମ୍’?
எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு.
Cause and effect 6T65ugblgi), action and reaction என்பதாகவும்
இவை தவிர்க்க முடியாத 'விதிகளாக இருக்கின்றன என்றும் பிசிக்ஸில் சொல்கிறார்கள். பெளதிகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருந்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவன்களும் அடக்கம். இவை ஒன்று கேர்ந்தது தான் லோக வாழ்வு எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி,
இன்னொன்றுக்கும் --- க்கத்தான் 1ண்டும். மனிதனின் ஒவ்வொரு
கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன்
உருவாக்கித்தான் தீர வேண்டும் என்பதே
armatheory, பாப கர்மம் செய்தால் : அதற்கான தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும் புண்ணிய கர்
பல பிறவிகள் உண்டாகின் என்கிறது நம்மதம். நல்லது செய்ய வேண்டும் கெட்டது செய்
நிர்ஜிதுலுழி ஆந்தித்தம்ை တို့၌ နှီဖို့ီ; ஒரித்தில் 1.

Page 7
இலங்தையில் தற்போது
:தீந்திர:ளுக்கு
இக்ாடுக்கப்ப்டு வருகின்றன. இதில்
இந்தியாவுக்கு:இலங்கைக்கு:
இடையில் இராஜதந்திர இ.
ຫຼິ
இலங்கையின் எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிர மசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பாண் கீ மூனைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இலங்கை வர லாற்றில் முக்கியமானதாகக் 2. கருதப்படுகிறது. சாதாரணமாக நாடு ஒன்றின் எதிர்க்கட்சி தலை வர் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் ஒருவரைச் சந்திக்கமுடியாது. எனினும் ரணில் விக்கிரமசிங்க, பாண் கீ மூனைச் சந்தித்தமை முக்கிய விடயமாகக் கருதப்படுகிறது. இதற்கு மாற்றுக் காரணம் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது: அதாவது, ரணில் விக்கிரம சிங்க, தனிப்பட்ட எதிர்க் கட்சி * தலைவர் என்ற அடிப்படையில்
அல்லாமல், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவே சந் தித்துள்ளார்
அதிரடி அயியத்துரை)
13 ஆவது சீர்திருத்தத்தில் உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களையே வழங்கமுடியாத நிலையில் இலங்கை இருக்கும்போது அதற்கு மேலாகச் சென்று எவ்வாறான தீர்வு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படப்போகிறது என்பதை இந்தியா தூரத்தில் இருந்து பார்க்கும் ஒரு இராஜதந்திரமே தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தியா முன்னர் இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது எனினும் தற்போது சீனாவுடன் இலங்கை நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால் :P அழுத்தத்தை
காடுக்கமுடியாத நிலை தீவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமது நாட்டுக்கு 2:? கிடைக்கவுள்ள சொந்த ಜ್ಷಣೆ பாதிப்பு ஏற்படாத வகையில் పే#విడ விடயத்திலும் காய்நகர்த்தும் இராஜதந்திர நடவடிக்கையையே இந்தியா மேற்கொண்டு வருகிறது. எனினும் : இலங்கை இனப்பிரச்சினை
மேற்கு நாடுகளுக்கு வி:ஆடிக்கபோட்டு வந்திருக்கிற அணில் அண்ணச்சி போன இடத்தில் மூன் ஐயாவைச் சந்திச்சு குசலம் விசாரிச்சப்போல்டு வந்திருக்கிறாருங்கோ, மூன் ஐயா அண்ணையைப் பார்த்து நாட்டில நிலமை எப்படி இருக்குது? கல்ை4 குடுத்தலைத்தியம் எப்படி இருக்கிது எண்டெல்லாம் விசாரிச்சிருக்கிறருங்கோ எல்லாத்துக்கும் பெளவியமாப்தில் சொன்ன ஆரிஜ் அண்ண கிடைச்ச சந்தில சிந்துப்ாடிப்போட்டு இந்திருக்கிறாருங்கோ.உவற்ற உந்தச் சிந்து நாட்டில இரண்டுத்ரப்பின்ர எரிச்சலையும் கிளப்பியிருக்காமுங்கோ. မွို
அதாவது:இஸ்ர் தருஸ்மன் குரூப் தயாரித்த சம்மபந்தி:விரத்தமளிக்கி அதிகாரத்தி
ண்டு எழுத்துக்கரரின்
குமுறிந்ாழுங்கே 驚 ofă ல்ல்சாட்டுக்கு அவசதம் என்டுறதுதான் மற்றத்தரப்பின் விவாதமழுங்கே ம்புக்குத் விலங்குக்குவன:
புலிகளை அழிச்ச பெரு தள்பதியார் சிறுபான்மை இனத் தேவையில்லையெண்டு திருவ: உவர் இப்ப மட்டுமில்ல்ை பொறுப்பில் இருந்தகாதி மோசமாய்த்தான் தெ
திதிர்தல்: ல்
வர்த்திையல்:பன் இt :ர் அதி sistiano et
பிறகு எலெக்சனும்முடிஞ்சித் :கூத்தமைட் :தமில்லம் மறந்திரு :குரங்கள் மறே இெேசால்லியிருக்கிற வித்யம் கருத்தைத்கர்ட்டிப்போடு :த்தியள்ே இந்தக்கத்தன் :இருக்கிறதுக்காக: இ:ேன்னவள் என்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ίδια βίζιείς δί εί இலங்கைக்கு இழ்ைக்க
இருத்து:இல ಇಂದ್ಲಿ
சுமத்தப்பட்டிருந்தது.
போர்க்குற் இந்தியா இராஜதந்திர நக ஒன்றை முன்னெடுத்துள்ளது
எதிர்வரும் செப்டம்பர் மா
#Ç# மனித Fಣ್ಣೆ...
சபையில் இலங்கைக்கு எதிராக
றச்சாட்டுசுமத்தப்படும் போது
எவ்வாறு நந்துக்கொள்ளும் ULU
சொற்பொழிவுக்கும்:அனுமதி:து
இந்தநி:ைஜ்லிப்ாம்:
ங்கிை:த்தை உட்படுத்தியிருக்கும் எனினும் இங்கிலாந்தில் ஜனாதிபதி :: அரசாங்கம் உரிய பாதுகா: வழங்கமுடியவில்லை என்ற குர்
இந்த நிலையில் காட்டுவதற்கு இலங்கை இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளது என்பதைக் காணலாம். இதேவேளை இலங்கையின் தலைவர் ரணில் க்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு
லங்கை 'ñ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சாதாரணமாக நாடு ஒன்றின் எதிர்க்கட்சி தலைவர் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் ஒருவரைச் சந்திக்கமுடியாது. எனினும் ஃ விக்கிரமசிங்க பான் கீ மூனைச் சந்தித்தமை முக்கிய விடயமாகக் கருதப்படுகிறது. இதற்கு மாற்றுக் காரணம் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது அதாவது, ரணில் விக்கிரமசிங்க, தனிப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அல்லாமல், : அரசாங்கத்தின் சார்பாகவே ダ ளளாா எனற தகவல
ನಿನ್ನು : தலைவர் ரணில்
க்கிரமசிங்க, பான் கீ மூனை சந்தித்த போது இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஆகியோரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் ਨੇ சந்திப்பில்
பங்கேற்றனர். எனவே இங்கு ரணில் விக்கிரமசிங்க தெரிந்தும் கூட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை அல்லது இலங்கைக்கு எதிரான முனைப்புகள் குறித்து பேசியிருப்பார் எனறு கருதமுடியாது.
எனவே இங்கும் இராஜதந்திர
விளையாட்டு ஒன்று இடம் அதாவது உள்நாட்டில் கீரியும், பாம்புமாக உள்ள இலங்கையின் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நாட்டுக்காக பான் கீ மூனை சந்தித்தமை உண்மையில் நாட்டை பொறுத்தவரையில் முக்கியமான அதுவும் வரவேற்கக்கூடிய நிகழ்வாகவே கருதப்படவேண்டும் இந்த முனைப்பு தொடருமானால் இலங்கைக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்துக்கு என்றுமே வழியிருக்காது என்பது திண்ணம் எனினும் பான் கீ மூனிடம் ரணில் விக்கிரமசிங்க, கூறிய ஒரு கருத்து மீண்டும் இலங்கையில் ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்படாது என்ற நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளது. வரலாற்றில் அசோக மன்னர் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அது தொடர்பில் துக்கப்பட்டமையை போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நடந்துக்கொள்ளவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார் எனினும் இறுதிப்போரில் ாதுமக்களுக்கு இழப்புகளே ஏற்படவில்லை எனக்கூறி வரும் இலங்கை அரசாங்கம் இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்
ள்ளது.
႕မ္ဘj?.
சிறுபான்மை இன மக்களை ண்டு இருந்தவருங்கோ சண்டை பற்றும் ஆசைவர களத்தில
ரர் என்ன சொன்னவையள். துபான்மை மக்களிட ருக்கேத்திலுண்டுர ப்போட்டிர்ஜினி
வ் :ங்கட் சனத்தின்ர
தலையில் கட்டிவைக்கப் பாக்கி iG எங்கட சீனம் திருந்தவேணும் : வோட்டப்போட்டு வீதியில அதிகாரத்தைக் கொடுக்
செய்யிறதுகளைத் தெரிஞ்
தெரியாதுள்ங்கட் குமர்ப்பிள்ளையளின்ர
ல்விளையாடுறதுக்கு முதலில இந்த மீடியாக்கர் எல்லாம் கொஞ்ம் மைண்டை நிலாக்ஸ் பண்ணி செய்தியளைப் போடவேணுமெண்டுறது ஒருபக்கம் இருக்க, சேவரிலபதிஞ்சவன் எல்லாம் இண்ைம் நடித்தவெளிக்கிட்டுத் தங்களை ஊடகக்காரர்எண்டு:த்துவின் அவமானப்படுத்திக்கெர்ஜ்டு இருக்கிறது ஒருபக்கம் கிடக்க உப்பிடியான சந்திர்ப்பத்தில்தான் எதுவது ஆரருக்கு
ஆசெந்தம் என்டுத் இவ்வெந்தரும்ழறிந்
க்னழுகோபுதுது ருக்குள்ளதவர் எடுத்துஇருக்கிறீஆசழிகளும்
ருதினழுங்கோ. இவையள் எல்லாம் இத்தில்சுப்பேத்திபடுகுழிக்குள்
அதனால் எங்கட சழ்ைதான்
விழாம ரெக்னிக்கா:இல்
trial |JP015

Page 8
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் அபிவிருத்திகளானது, தேவையான
அக்கறை கொண்டவர்களுக்கு இடத்திற்குத் தேவையானதைக் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற ஒரு கொடுப்பதாக அமைந்திருக்க வேண்டும் செய்தியாக கடந்த மாதத்தில் கிழக்கின் அல்லாமல் தேவைக்கு அதிகமாக ஐந்து ஆண்டு அபிவிருத்தித் திட்டம் அல்லது கால, இட அறிவின்றி தொடர்பான செய்திகள் அமைந்திருந்தன. மேற்கொள்பவையாக அமைந்து
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நிதிகளை வீணாக்குவதாக அமைந்து அபிவிருத்திக்கான நிறுவனத்தினரின் முழு விடக்கூடாது உதவியுடன் கிழக்கு மாகாண சபையி மக்களின் தேவைகளை நன்கு னால் தயாரிக்கப்பட்டுள்ள 2012 ஆண்டு அறிந்து எதிர்கால நலன்கள் முதல் 2016 ஆண்டு வரைக்குமான அதேபோன்று கால ஓட்டம், கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டம் உலகமயமாக்கலின் வேகம் அதன் நடைமுறைப்படுத்தப்படுவது மிகவும் தொழில்நுட்ப மாற்றங்கள்,மக்களின் சிறப்பானதொரு விடயமாகும். வாழ்க்கைத்தர உயர்ச்சி அல்லது
இத்திட்டத்தின் கீழ் ↔ பரிணாம வளர்ச்சி என்பவை உள்ளிட்ட பொதுப்படையான அனைத்து விதமான பல விடயங்கள் நன்கு கவனத்தில் அபிவிருத்திகளும் அடங்கியிருக்கின்றன. எடுக்கப்பட்டே அபிவிருத்திகள் விவசாயம், மீன்பிடி, உட்கட்டமைப்பு, மேற்கொள்ளப்பட வேண்டும். மனித அபிவிருத்தி, தொழில்துறை C அபிவிருத்தி சுற்றாடல், அனர்த்த
முகாமைத்துவம் என பல துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மாகாண சபை உறுப்பினர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதி நிதிகளும், கிழக்கு மாகாண திணைக்களங்களின் அதிகாரி களும் கலந்து கொண்ட திருமலையில் :ಧ್ವಿ శిక్స్టి குறித்த 6. Ο Ο கருத்தரங்கில் பல்வேறு பட்ட வகைக லும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. 355 G
அவற்றில், இத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் நீண்டகாலமாக
றித்தும் நடைமுறைப்படுத்தப்பட 敛。 AAN ಟ್ಲಿ: விதம் குறித்தும் இன்னும் பல ಔಪÎಕಿಲ್ಲಿಸುವ பற்றியும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. கொழய யுத்தப்பிரச்சினைக்குள் இது கூட ஒரு காத்திரமான ஃ இருந்து மீண்டு வந்த கிழக்கு
எவவறானாலும, மாகாணததன LIDITATSIOONAS GJATÖLUI PRO அபிவிருத் யில் அனைத்து அரசி ဖြိုဖြိုး : பல் தரப்பினரும், அதிகாரிகளும் Alba". O 2l- . ஒன்றிண்ந்து ஒன்று பட்டுச் செயற்பட கல்வி, பொருளாதார, தொழில் வேண்டும் ஒருமித்த அபிவிருத்தி စွံနွှာ’’ மற்றும் உட்கட்டுமானங்கள் :"" | ಪ್ರತಿಷ್ಠೀ
ஒரு நல்ல விதமான கல்விச் களிலும் முன்னேற்றத்தையே
செயற்பாடு நடைபெறுவதற்காக எதிர்பார்த்து நிற்கின்றனது. மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இந்த உண்மையைப் புரிந்து
இடமாற்றங்களில் ஏற்பட்ட ப்பம் :P:: நீதும்படி ನಿರುಡಾ-ಎ-ಹಿಂಗಾರು ಅಗ್ಗವಾಗಿதி செய்தன. அது போன்று நல்லதொரு ಅರೌಡಿಗ ೧೪ನೆ *UDIBUL சுமுக மான அமைதித் சூழல் உருவாகி அரசியல்வாதிகள்
வேளையில் கொலைகள், வங்கிக் சிறந்த வகையிலான காள்ளைகள் நடத்தப்பட்டு பாதுகாப்பு C
விவகாரத்தில் ఫీ #: J******ီး" ಹಾಲಿನಿಹಿಗಾಗಿನ கொண்டுவரப்பட்டன. Gaano Gib. col3unggbio
இவ்வாறான செயற்பாடுகள் பிரதேசத்தின் மேம்பாடு : பங்கத்தை எதிர்கால சந்ததியினருடைய (ADL, J ம என்பதைஜனை Ο #ârâi : 1-ಆನ್ಮಿ கடந்த வாரத்தில் மக்களப்பு சத்துருக் பாதுக்கின்ற இtடுத்து
டானின்:கைத்துபோக்கிகள் சகிதம் வருகின்ற பரம்பரைகளுக்கு வ்ர் இகதுசெய்யூட்டுமிருந்தனர். நன்மையைப் பயக்கும்.
- கொள்:ைன்
இந்தேகத்தின் பேரில் நன்ற்ேற வங்கி ஒருவர் ஒத்து செய்ய :னைக்குட்படுத்தப்
இல்ாற்ாஜ்நிலை: နှီးကြွာ ႏွစ္ထိန္fဒါက္တို႔ႏွစ္သည္ဟု62D அனைத்து ஆரதியில் தரப்
த்தே இதவேண்டும்:
தி:ன்றனர்: :விருத்தி:ற்றி சிந்திக்கும் ஒல்லோருவரும் இதன் அமைதியிலும்:கிழ்ச்சியிலும்: செலுத்தி.ே ஆகவேண்டும் கிழக: அபிவிருத்தி :ெதல் என்பது ஒரு 4:1ಿದ್ಲಿ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்கும் செயற்படுத்து
நன்கு தெளிவான
செயற்பாட்டுக்குள்
ன்ேற
နှီး န္တိမ္ပိ
நிறைவேற்றிக் கோரும் வகையில் கொண்டு தத்தி: .. :ங்களால் மேற்கொள்ள:ருந்த
வடிகர்ல்ற்ைபு:போக்குவரத்து ஏற்பாடுகள்:தொழில்துறை மது தி:இன்னமும் 臀 မ္ဘီစ္ထိနီ ಫ್ಲಿ... கொண்:ேஇன்றும் அனைத்துயிர் சிங்களும்:ஜெயற்ஜ்டும் வருகின்றன
:ைரிந்து கொண்டு கிழ்க்
திச்செய்ற்திட்டங்கள்
:விரு
'
ருக்கின்றன என்ற နှီးနှံ၌ இதனைக்கருத்தில்ே வேண்டும்
அதே போன்று அபிவிருத்திகள் என்பவை அனைத்து தரப்பினருடைய பங்குபற்றலுடன் மேற்கொள்ளப் படுவதானது இன்னமும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு ஏதுவானதாக அமைந்திருக்கும். அரசியல் பேதங்கள் - வேறுபாட்டுச் சிக்கல்களை நமது பிரதேசத்தின் எதிர்கால நலனில் பாதிப்பினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் பொது மக்கள் மிகவும் கவனமாகவே இருக்கின்றனர்.
எழுந்தமானமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் கைவிடப்பட்டு
மிகச் சிறந்த முறையில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைக்குள் கொண்டு வரப்படுதலானது மேம்பாடுடைய கிழக்கை உருவாக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
நீண்டகாலமாக இனப்பிரச்சினை என்ற கொடிய யுத்தப்பிரச்சினைக்குள் இருந்து மீண்டு வந்த கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட ஜனநாயக விழிப்புணர்வானது, கல்வி, பொருளாதார, தொழில், மற்றும் உட்கட்டு மானங்கள் என அனைத்துத் துறைகளி லும் முன்னேற்றத்தையே எதிர்பார்த்து நிற்கின்றனது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்களாக அபிவிருத்தி குறிக்கோளுடன் செயற்படும் அரசி யல்வாதிகள் சிறந்த வகையிலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரதேசத்தின் மேம்பாடு எதிர்கால சந்ததியினருடைய முழுமை யான நலனையும் பாதுகாக்கின்ற அடுத்து வருகின்ற பரம்பரைகளுக்கு நன்மை பயக்கும்.
நிச்சயமான அபிவிருத்திகளை மேற்கொண்டு அனைத்துவிதமான வழிகளிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற மேம்பாடுகள் வசதி படைத்தவர்களை மேலும் வசதி பெறுபவர்களாகவும், கீழ் மட்டத்தினரை மேலும் கீழ் நிலைக்குள் தள்ளுவதாகவும் அமைந்து விடாதிருக்க திட்டமிடலாளர்களே கவனத்துடன் செயற்பட வேண்டும்.
மூலவளப்பாதுகாப்பு, பொருத்தமான தொழில்நுட்பம், மூலவளக்கட்டுப்பாடு, வளங்களை மீள் சுற்றுகை மூலம் பயன்படுத்தல், மனித வளவிருத்தியை ஊக்குவித்தல், காடழிப்பைத்
விர்த் ம் மீள் காடாக்கமும், ಬ್ಲೌ விழிப்புணர்வு, திட்டமிடலில் சூழல் ஒருங்கிணைப்பு, பச்சைவீட்டு விளைவை தடுத்தல், ஓசோன் துவாரத்தைக் கட்டுப்படுத்தல், கரையோரப் பாதுகாப்பு உள்ளிட்ட விட யங்கள் கவனத்தில் எடுக்கப்படும் போதே நிலைத்து நிற்கும் அபிவிருத்தியினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
கடந்த காலங்களில் கொடுரமான அழிவுகளைச் சந்தித்த கிழக்கு மாகாணத்துக்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி நடவடிக்கை களே தேவையானவையாக உள்ளன என்பதனை அனைவரும் மனதில் கொள்தல் நன்று உலகின் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டங்கள் யாவுமே மனித வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகை யிலே அமைந்திருக்கின்றன். என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு திட்டமானது பொறிமுறைகள் நிமிர்ந்த செயற்பாடுகள் மூலம் :: நோக்கிச் செல்கின்றதொரு ஒன்றாக அமைய வேண்டும் என்பதே அனைவ ரினதும் எதிர்பார்ப்பாகும்.
சமூக,பொருளாதார,கலாசார சிக்கல்களைக் கொண்டு வருபவை யாகவோ அபிவிருத்திகளை அர்த்தமற்றவையாகவோ மாற்றுபவையாகதிட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பது இந்த இடத்தில் மிகவும் முக்கியமானது
நிலைத்திருக்கும் அபிவிருத்தியில் சூழலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அதிகரித்துவரும் மனிதத் தேவைகளை நிறைவு செய்து வைக்கும் பொருட்டு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுதல் சிறப்பு அந்தவகையில் அரசியல் பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுதலே கிழக்கின் தேவையாகும் மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுபவையாக கிழக்கின் அபிவிருத்தித்

Page 9
"இஞ்சரப்பா. மெயின் றோட்டால போகாமல் உள்ளுக்கை ஒழுங்கையால போவமே? அவள் கேட்டாள்.
"ஏன் குஞ்சு." “றோட்டால போகப் பயமழக் கிடக்கப்பா..? "gift." அவர்கள் இருவரும் பிரதான வீதிக்கு வராமல் ஆனந்தபுரம் சந்தியை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். மிதிவண்டியின் பின்பாகத்தில் அவர்களுக்கான உடைக ளும் முக்கிய ஆவணங்களும் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்களும் அடங்கிய சிறிய பையொன்று இருந்தது. அதுதான் அவர்களுடைய அப்போதைய சொத்து மிதிவண்டியின் முன் பாரில் அவள்தன் குழந்தையோடு உட்கார்ந்திருந்தாள். அவளை நினைக்க அவனுக்குக் கவலையாக இருந்தது. ஷெல் விழுந்து வெடித்த
இடமும் அதில் கர்ப்பிணிப் பெண் இறந்ததையும், அதற்கப்புறம் சகலனின் உறவுக்காரப் பொடியன் ஒருவன் வந்து சொன்ன விடயங்களையும் நினைத்துக் கவலைப்படுகிறாள் என அவன் நினைத்துக்கொண்டான்.
குஞ்函。”
... “என்ன பயந்துபோனியே.?”
"நீ ஒனன்டுக்கும் யோசியாதை பிறக்கும் பொழுது என்ன எழுதப்பட்டு, அது அனுப்பப்படுகிறதோ அது நடந்தே தீரும்."
அவள் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்." அவன் கேட்டான். ஐயோ. எங்களுக்கேன் இந்த நி
"நடக்கிற சம்பவங்கள் எங்களுக்கான பிறந்தனாங்கள். அறுதலிமக்கள் அடி விதியல்ல எண்டு முன்னம் ஒருக்காச் இயூமியை இவ்வளவு தாரம் வரவிட்டவங்க சொன்ன ஞாபகம். உங்கட வார்த்தை பாடு கொஞ்சமாவது தெரியக் கூடாதே.
முரண்படுது − - எனக்கினி ஆர் இருக்கினம். ஆகட - வாழ்க்கையே முரண்படேக்கை பார்த்தவrம் சென்றுகொண்டி வார்த்தைகளும் முரண்படத்தானே omtat BUrTesor Slavo6TOV 16b, 9 DessaoTat;
செய்யும்." கூறிவிட்டு அவன் சிரிக்க அவனோடு சேர்ந்து அவளும் சிரித்தாள்.
சகலன் வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள், பின்பக்கத்து வீதி வழியாகச் செல்கையில், வழியில் இயக்கத்தினுடைய வழங்கற்பகுதியின் தையல் பிரிவு மீது கிபிர் நடத்திய விமானத் தாக்குதலில் கூரைகளால் வேயப்பட்ட அந்த இடம் அலங்கோலமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பனை வடலிகள் முறிந்து. வீதிக்குக் குறுக்கே பாரிய மரங்களின் கிளைகளும் விழுந்து கிடந்தன. வீதிக்கும் தையல் பகுதியின் வாயிலுக்கும் இடையில் ஒரு பாரியகுழி தோற்றம் பெற்றிருந்தது.
"கியிர்க்காரன்ர இலக்கு தவறிவிட்டுது." அவன் கூறினான்.
"ம்." அவளும் அதை ஆமோதித்தாள். "உள்ளுக்கை கொட்டில்களுக்கு நடுவில விழுந்து வெடிச்சிருந்தால், எல்லாம் எரிஞ்சு போயிருக்கும். எத்தனை பொம்ளைப் பிள்ளையஸ் வேலைசெய்த இடம் எல்லாம் கஷ்டப்பட்ட குடும்பத்துப் பிள்ளையவள். இப்ப அதுகள் தொழில் இல்லாமல் என்ன செய்யுதுகளோ..? பாவங்கள்." அவன் அந்தப் பிள்ளைகளுக்காகப் பரித பப்பட்டான்.
"இப்ப அதில அரைக்கரைவாசியை இயக்கம் புடிச்சிருக்கும்." அவள் கூறியதற்கு அவன் எதுவும் கூறாது மெளனமாக மிதிவண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
தூரத்தே ஆனந்தபுரம் சந்தி தெரிந்த சந்தியை அண்மித்ததும் அவள் கேட்ட “என்னப்பா சந்தி வெறிச்சோடுது இஞ்சத்தேயாக்களும் வெளிக் போலக் கிடக்குது."
அழுவதற்கு அங்கு
சேல்லு :
့်ဖြားဓါး၊ဂျိုးရှုံ့နှံ့ကြွာiig], " န္တစ္ခ်ိန္တီ
ಟ್ವಿಟ್ತಿದ್ಲಿàujQ16ಳ್ತ இந்த்ே:ே :வடித்துக் :ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனும்-அவளும் குழந்தையோடு திடீரென நிலத்தில் படுக்கமுயடிவில்லை. அருகில் இருந்த தண்ணீர் பாயும் மதகு ஒன்றினுள் குழந்தையோடு போய் பதுங்கிக்கொண்டாள். அவன் மதகு வாயினுள் குந்தியிருந்தபடி வானத்தை அண்ணாந்து பார்த்தபடி இருந்தான்.
"உள்ளுக்கை வாங்கோ. ஷெல் வந்து வெடிச்சாலும்."
குறுகிய உயரமுடைய அந்த மதகுக்குள் தலையை நிமிர்த்த முடியாத வேதனையுடன் அவள்-அவனை அழைத்தாள்.
லை.? நாங்கள் என்ன பாவம் செய்து படவெண்டு வெளிக்கிட்டவங்கள்.ஏன் ள்.? பாழ்படுவார் ஆமிக்காரருக்கும் படுகிற
என்ற ஆம்புளைப் பிள்ளையன். அவர்கள் அழுவதை எல்லாரும் ர்கள்.காரனம் சாவு என்பது சாதாரண
தவிர வேறெவரும் இறந்தவர்களுக்காக @05ඹීඝඤheර්ඤෆබo.
"உதுக்குள்ளை என்னண்டு பிள்ளை இருக்கிறது.? வா போவம், சனங்கள் எல்லாம் றோட்டில போகத் தொடங்கியிட்டுதுகள்."
அவள் மிகவும் சிரமப்பட்டுக் குழந்தையுடன் வெளியில் வந்தாள். குழந்தையின் உடல் முழுதும் வியர்வை கரந்திருந்தது. அவளும் தனது நெற்றியில் வழிந்த வியர்வையைக் கையால் துடைத்துவிட்டு பிரதான சாலையில் ஏறினாள். மீண்டும் அவர்களது பயணம் தொடங்கியது.
"செந்தூரன் சிலையடியும் இனிக் கொஞ்ச நாளையால வெறிச்சோடிப்போயி டும்."மிதிவண்டியின் பாரில் இருந்தவாறே அவள் கூறுகிறாள்.
"சன நடமாட்டம் இல்லையெண்டதும் ஆமிக்கு உள்ளுக்கை நுழைய வலு லேசாய் இருக்கும். எத்தனை சந்தியள். எத்தனை பாதையள் கிடக்குதுகள். எல்லாப் பக்கத்தாலையும் அவன் ஷெல் அடித்துக்கொண்டு வெளிக்கிட்டால் ஒரு கிழமை. ஒரு மாதம் பயிற்சி எடுத்த பொடியளால தாக்கப் பிடிக்க முடியாது. ஓடி வந்திடுவாங்கள். இப்படியே துரத்தித் துரத்திக்கொண்டு வந்து மாத்தளன் வரைக்கும் வரப்பேறான். அதுக்குப் பிறகு எங்கை ஓடப்போகுது உந்தச் சனங்கள்."
"சகலனும், மச்சாளும் முறை யாய் மாட்டுப்படப்போகினம். அவ னும் பதிலுக்குக் கூறிக்கொண்டே 20 ۔. * கள்ளுத்தவறனைத் திருப்பத்தைக் ل[61{زي لاfو# : எதிரே கூக்குரல்கள் அவரின்
ம் தென்ட்டது. அவலம்தொடரும் 莺

Page 10
அடர்ந்த காதி ஒன்றில் மான்கள் கூட்டம் கிட்டமாக வசித்து விந்தன. ஒரு நீள்:அந்த மான் :த்தை சிங்கம் ஒன்று தாக்கியது:ல்ேலா *ன்க்ளும் பயந்து ஒ:தங்களது ஜிரை காத்துக் கொண்டன.
ஆனால் ஒரே ஒரு குட்டி மான் மட்டும் அந்த சிங்கத்திடம் மாட்டிக் கொண்டது. அதைப் பார்த்து னைக் இரங்கிய சிங்கம் அதைக் கொல்லாமல் தன் வாயால் கவ்வி தன்னுடைய குகைக்கு எடுத்துக் சென்றது.
பிறகு, அந்த குட்டி மான் அந்த குகை : யிலே வளர்த்து வந்தது. பகலில் எங்கு சென்று மேய்ந்தாலும், மாலையில் அந்த குகைக்கே திரும்பிவிடும். சிங்கமும் அதை தன் குகையில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தது.
சிங்கம் மானைத் தன் குட்டி போலவே பாதுகாத்து வந்தது:ானும், சிங்கத்திடம் மாறாத
சகவாசே
அன்பு கொண்டிருந்தது. சில:மாதங்கள் கழித்து அந்த குட்டி மான் நன்றாக வளர்ந்து கொழுத்தது.
ஒரு நாள் அந்த மான் மேய்ந்து
கொண்டிருந்த போது இன்னொருமான் வந்து, 'ஏய்! நீ நம் குல எதிரியான சிங்கத்தின் குகை யில் வசிக்கிறாய் என்பது உனக்குத்தெரியுமா? நீ அதோடு சகவசாசம் வைத்திருப்பது:உன் உயிருக்குத்தான் ஆபத்து. இதுகூட உனக்குத் தெரியாதா? நீ உடனடியாக அந்த குகையை விட்டு வெளியேறு நம் இனத்தோடு சேர்ந்து:
#XXభళ్ల : 3 x:
�) விலங்குகள் என்னை:ார்த்தாலே பய என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் 6 விட்டே செல்கின்றன.
“எனக்கு கிடைக்கும் இந்த மரியா கெளரவத்தை எல்லாம் நான் விட்டுக்ெ இல்லை, மேலும், எனக்கு என்னை:ப் கொள்ள வேண்டும் என்று தெரியும்: வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு
வாழ். அதுதான் உனக்கு நல்லது' என்று புத்திமதி:றி அதன் வாயை அடைத்தது.
கூறியது.
அதற்கு அந்த மான், "ஏய் மூட்டாளே! நீ எங்கள் பாசத்தைப் பற்றி புரியாமல் உளறுகி றாய். நான் குட்டியாக இருந்த போதே, என்னைக் கொல்லாமல் எண் மீது அன்பு கொண்டு என்னை பாசத்தோடு வளர்த்து வருகிறது, அந்த சிங்கம், இப்போது அதை விட்டு பிரிவது, அதற்கு நான் செய்யும் நம்பிக்கை துரோகமாக இருக்கும். } போதும் அதை நான் செய்யவேமாட்டேன்.
மலும், அந்த குகை எனக்கு நல்ல இருப்பிடமாக இருக்கிறது. அங்கே எனக்கு தேவையான : சுதந்திரமும் நல்ல உணவும் கிடைக்கிறது.
காட்டில் உள்ள மற்ற மிருக்ங்கள் என்னை ஏதாவது செய்தால், அந்த சிங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டுமே என்று பயந்து: என்னை
அந்தமானும் "நீ எப்படியும் போட் எனக்கென்ன?" என்று மறுமொழி கூறிவு
ஒரு நாள் காட்டில்:காலை நேரத் பெய்யத் தொடங்கியது.அதனால் சிங் அந்த குகையை விட்டு வெளியே வரவு முழுவதும் மழை விட்ட பாடில்லை. இ நெருங்கியது. மழையால் வேட்டையாட செல்ல முடியாத சிங்கம் பசியில் வாடி அதன் பார்வை மானின் மீது பட்டது: குணம் தலைக்கேறியது.
உடனே மான் மீது பாய்ந்த சிங்கப் அடித்துக்கொன்று தன் பசியை தீர்த்து எதிரிகளுடன் சகவாசகம் வைத்துக்கெ ஆபத்தைே 蠶 என்பதை அறியாத பமாக:து
(9LDTGTGODeF
தினமும் வரும் நிலா அமாவாசையில் மட்டும் வருவதி தன்னைக் தானே ஒருமுறை சுற்றி வர 201/2 நாட்கள் ஆகு
தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்ற. இதே 201/2 நாட் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 24 மணி நேரம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு ஆரியனையும் சுற்ற 8051/4 சந்திரன் புமியைச் சுற்ற, பூமி ஆரியனைச் சுற்ற. இப்படியே மாறி சுற்றி வருவதால்தான் மாதத்தில் ஒருநாள் நாம் ச முடியாமல் போய் விடுகிறது. அமாவாசை தினத்தன்று প্ৰস্তুতি ॥৭ இடையில் சந்திரன் வந்துடுது. அப்போ பூமியை நோக்கி இரு மேற்பரப்பில் ஆரியஒளி விழுவதில்லை. அதனால் தான் அமா சந்திரன் நம் தெரிவதில்லை.
《>
போட்டியில் தாம் கல்வி கற்தம்
கட்டாயம் தறிப்பிட வேண்டும். உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தாலட்டையில் ஒட்டி
புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது அனுப்பு வேண்டிய வர்ணம் திட்டும் போட்டி
- தினமுரசு வாரமலர் 1772:கொழும்பு த.பெ.இல:167,
வர்ணம் தீட்டும் போட்டி இல: 896
சி. மதுஷாவாழைச்சேனை, மட்டக்களப்பு
01. யோ.சிவரஞ்சினி, சரசாலை சாவகச்சேரி, 02. எம்.எம்.ஹிமாயா, குறுந்துவத்தை, சிலாபம். 03 எல்
04. க.
05. காலி.
07. பூவசரங்குளம், 08. கு.ஆதித்யா, பரந்தன்,
O
 
 
 
 
 
 
 
 
 
 

சிறிய செலவுகளில் கவனமாக இருங்கள். ஏனெனில் சிறிய ஓட்டை தான் கப்பலையே முழ்கடித்துவிடும் ஆற்றல் கொண்டது - பெஞ்சமின் பிராங்க்ளின்
வாரம் ஒரு திருக்குறள்
கூடா ஒழுக்கம்
"D6O1650 IDITTF105 (DIToeïLITsïs5 J(Tip D6DosDsb6bTypeb IDF sbobĩT LOOT"
மனதில் மாசு இருக்கத் தவத்தால்
ாண்பு பெற்றவரைப் போல் நீரில்
மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை
உடைய மாந்தர் உலகில் பலர் 3. உள்ளனர்.
படிக் காப்பாற்றி 3. னவே, உன் . :போ" என்று
ப் தொலை. பிட்டுச் சென்றது. தில் அடைமழை
கமும்:மானும் ){ 16, வில்லை: அன்று 哆、 ரவு வேறு தலைநகர் வாஷிங்டன்
வெளியே பரப்பளவு: 98,26,630 சதுர கிலோமீற்றர்.
டியது. அப்போது மக்கள் தொகை: 30 கோடியே 70 இலட்சம்
அதன் இயற்கை மொழி: ஆங்கிலம், எழுத்தறிவு: 99 சதவீதம்,
நாணயம்: டொலர், மதம்: கிறித்தவம்
ம் அதை அமைவிடம்: வட அமெரிக்காவில் அமைந்துள்ளது. கிழக்கே
க் கொண்டது. அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், வடக்கே
ாள்வது என்றும்ே கனடாவும், தெற்கே தென் அமெரிக்காவும் உள்ளது.
மான் பரிதா தற்போதைய அதிபர்: பராக் ஒபாமா.
மாநிலம்:50 மாநிலங்களை கொண்டுள்ள அமெரிக்கா, ஒரு ஜனநாயக குடியரசு நாடு, விளைபொருட்கள்:கோதுமை, மக்காச்சோளம், சோயா மொச்சை, பார்லி, ஓட்ஸ், ஆரிசி கரும்பு, உருளைக்கிழங்கு, பருத்தி, புகை யிலை, கனிம வளம்; நிலக்கரி, செம்பு, ஈயம், பாஸ்பேட்டுகள், யுரேனியம், துத்தநாகம், தங்கம், வெள்ளி பெற்றோலியம், இரும்பு. தொழில்கள் இரும்பு, எக்கு, உணவு பதப்படுத்துதல்,இரசாயனம், உலோகத்தொழில், மின்னணுத் தொழில், இயந்திர உற்பத்தி, காகிதம் பெற்றோலியப் பொருட்கள், வாகன உற்பத்தி, ஏற்றுமதி: இயந்திரங்கள், இரசாயனப்பொருட்கள், மோட்டார் வாகனங்கள், ஆகாய விமானங்கள், இராணுவ தளபாடங்கள், தானிய ணுக்கும், பூமிக்கும் வகைகள்
நக்கும் சந்திரனின் LSLSSSLSSSSSSLLLLSSSSSSLSSSSSSSLSSSSS SSLSLSS SSS SSS SLSS SLSSS SSSS SSS SSS SSSLSLS SSS SSS SLSSS SSS SSSSLS SSLSSS SSLLLSS SLS S SLSLS SSS SLSSS SS
பறக்கும் மீன்கள்
சர்வதேச மகளிர் ஆண்டு, மனித உரிமைகள் ஆண்டு, சர்வதேச வன ஆண்டு மாதிரி காஸ்மிக் ஆண்டையும் ஐநா கொண்டாடி வருகிறது என்று நினைத்து #? அது வேறு. இது
கி
up, ld ரகங்களும கீத் ே வதன் னையும் சுற்றி வருகின்றன. டிச் சூரியனும், ஒன்பது
களோடு சேர்ந்து நட்சத்திரக் தின் மையத்தைச் சுற்றி
2.
సీ Ζ.
முதல் 15 வரை உள்ள 6 எண்கள் மட்டும் ஒரு தை உருவாக்கியுள்ளன. ள் எவை? கண்டுபிடியுங்கள்
ால் தான் ஒரு காஸ்மி இவருமாம் அடேங்கி:

Page 11
ப்ெபது பற்கள் சிலருக்கு பற்கள் முன்பச் க நீண்டும் 别 8 இல் லும் இருக்கும். இதன் கார வரகளது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.
பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம். ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்துவிடும் பற்கள்
குழந்தைகளை தாக்கும் பல்நோய்கள்
மாதுசிங் ந6 இவன் தன் தன் 2.ண்மையான தலைவன் ஆட இருக்கிறான் எ போது தான் ம தப்பித்துக்கொ6 மறுத்தானே! இ
cr:
- 37یخ }5{مI;if||لیڈی :}g;Lار LE' (E గా بېلو ტ sy... : 2 -: 3 83360)ŁDEiff8064 。 、X_km、Jリ 、リg。 。エリ என் மரியா:ை எனபது பழமொழி இதற் விெட்டான் கேற்ப குழந்தைகளின் பல் னாகவடடான.
பொலிசாை பாக்குவெட்டிக் சிக்கிக்கொண்ட மாதிரி மடக்கிப் ஒரு திட்டம் டே 1fXᎧuXᎧᎧfᎢ .
மல்லா தை ஒரு குழுவும், ! பரத் சிங் ஆகி $ൈഥിങ് குழுக்களுமாக மூன்று குழுக்க ஆட்களைப் பிர்
சொத்தையாகி
أما ان TTن زرع رالي 6 يوني نت t_T
பேசமுடியாது
இதனால் தலைt க்கை இழந்துவிடுவார்கள் குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்து விட்டாலும் கூட அவர்களால் உணவை நன் றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி
அஜீரண கோளாறு ஏற்படும் குழந்தையின் சிரிப்பிலும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும்.
குழந்தைக்கு 6 முதல் ஆம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். பாதத்தில் ப்ெ பறகள் முளைத்துவிடும் பல் முளைக்கும் கால لقة بين 19 கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதலால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.
இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல்
இல்லாவிட்டால் ۔۔۔۔۔۔
கவனம் செலுத்துவது நல்லது. கிருமித்தொற்றால் மாது சிங் த பல்வேறு நோய்களின் பிடியில் குழந்தை சிக்க நேரிடும் குழந்தையின் நாம் இ. பல் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கீ
குழந்தைக்கு சொக்லெட் ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் ருககுமமதை போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் இருந்து பொலி சொத்தையாகிவிடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் நோக்கிச் சுட்டு சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவுவது நல்லது. வேண்டும் பொ நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் ஆதிகளவில் பதிலுக்குச் சுட்
பற்களை இழந்து தவிப்பதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியை ஆசை ஆசையாக க்கும் பெற்றோர். சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின்
வாங்கிக் கொடுக் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவிவிடுவது நல்லது.
வருவார்கள்.
தப்பியோடு: பாசாங்கு செய்த
/ー s:
காய்கறிகளில் உள்ள சத்துக்களை விட கீரைகளில் 20 சதவிகிதம் கூடுதலாக சத்துக்கள் காணப்படுகின்றன. இரத்தத்தில்
உள்ள ᏯᎼ1 .9ᏧᎧYᎢᎧ0ᎠᏯ) # கட்டுப்படுத்தும் தன்மை கிரைக்கு உண்டு என்பதால் நாம் உண்ணும் உணவில் வாரத்திற்கு இரண்டு றை கீரை சேர்த்துக்கொள்ள
என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றக் கீரைகளை விட பொன்னாங்கண்ணி கீரைக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் பொன்போல ஜொலிக்கும் என்பார்கள். அதனால்தான் இது பொன்னாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே' என்ற பழமொழியும்
தனால் உருவானதுதான்.
பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு இந்த கிரையில் இரும்பு. கல்சியம், பொஸ்பரஸ், புரதம், விற்றமின்கள் ஏ. பி. சி போன்றவை உள்ளன பொன்னாங்கண்ணிக்கீரை
ளிர்ச்சியை தரவல்லது. கு இைேரே து காம்புப்பகுதிகளையும் சேர்த்து சமைத்தால்தான் முழுமையான சத்து கிடைக்கும். இதிலுள்ள
சத்து
༄༽
க்கள் கலன்களுக்கு ஒளி யையும் நல்ல தெளிவான பார்வையையும் அளிக்கும் அத்துடன் கண் தொடர்புடைய அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
இ ரையை சமைத்து சாப்பிடுவதுடன் வேறுவகை யிலும் பயன்படுத்தல்ாம். பொன்னாங்கண்ணிக்கீரையை வெண்ணெயில் வதக்கி இரு கண்களில் வைத்து துணியால் கட்ட கண் நோய்கள் போய்விடு பார்வை தெளிவு பெறும் இக்கீரையை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
பொன்னாங்கண்ணி கீரையை
உணவில் சேர்த்துக்கொள்வதன்
மூலம் இதயம் வலுப்பெறும் 3. ஒட்டம் சீரடையும்.
ளை. நரம்புகள் பலம் பெற்று சீரான நிலையில் இயக்கம் பெறும் வயிறு, குடல் கல்லீரல், மண்ணிரல், போன்ற உறுப்புகளின் பலத்திற்கு இக்கீரை பெரிதும் துணை புரிகிறது.
இது உடலில் மிகுதிப்படும் உஷ்ணத்தை தணித்து உடலை சமநிலையில் வைத்திருக்கும். உடலுக்கு வலுவையும் நல்ல வளர்ச்சியையும் அளிக்கவல்லது. உஷணமிகுதியால் மூலநோய் ஏற்பட்டு வருந்துபவர்கள்
க்கீரையை சாப்பிட்டு வர நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். இரத்தம் கொட்டும் மூலமாக இருந்தாலும்
குணமாகும்.
குழுவினர் பொ கோஷ்டியை ம மையப்பகுதிக்கு செல்ல வேண்டு அந்த நேரம் மலைக்குன்றின் பக்கத்தில் இரு குழு பொலிஸ் நோக்கித் தாக் பொலிஸ் கோ6 அப் பக்கம் ே திரும்பும் போது இருந்து மல்லா 器。 கோல் பாய்ந்து தாக்கு மல்லா தன் மளமளவென்று அதேவேகத்தில் புறப்பட்டான்.
மூன்று குழு பிரிந்தபோது எ எந்தக் குழுவிலு சேர்க்கவில்லை. வெட்கமாக இரு ஒரு சுமை மத்தியில்
என்னை நோக்க "நீ என்னோடு : அருகிலேயே நி நான்சொல்வதை செய், சரியா?” மல்லா மகிழ்ச்சு தலையசைத்தே மலைப்பா.ை பொலிஸ் கோல மெல்ல நிதான ஜாக்கிரதையாக ஏறி வந்துகொன அதனால் மலை மறைவில் நாங் நீண்ட நே வேண்டியதாயிற காத்திருந்தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தது -
இப்போது எமக்கு அவர்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது அந்த நாய்களையும்தான்.
காதுகள் பெரிதாகி முன்புறமாக மடங்கி இருந்த பெரிய நாய்கள் சங்கிலியால் கட்டி பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவை வேட்டுச் சத்தத்துக்கும் மத்தியில் ஓங்கிக் குரைத்துக்கொண்டிருந்தன. ( V துப்பாக்கிகள் GAVGAVAåÖ - GVG VGA)AJG80% சீக்கொண்டிருந்தன எனக்குப்
படபடப்பாக இருந்தது. Aigalia, Vib Vol.694 '..."
O என்று காகருகே கிசுகிசுப்பாகச்
ಇಂ9ಣ್ರ تنها :"?" நான் 9) 900 GVG - 939ÜV குப்புறப்படுத்துக்கிடந்தேன்.
அப்படித்தான் படுத்திருக்க மீள்துெ த்ெதனைருேக்குத் வேண்டும் என்று மல்ல
சொல்லிவிட்டான். தெரியும்? பூ ஒன்று புயல் கதை
எங்களால் பொலிஸ்
- | O கோஷ்டியைப் பார்க்க முடியும் குள் 6666 уу;A VOULUVVUU- அவர்களால் எங்களைப் பார்க்க
LTធំ முடியாது.
ಸ್ಧಿತಿ (GVAVIMA GM46 பரத்சிங் இடது புறமி
JITL.FT6ċit ಝೂ டு ருந்து தாக்குதலைத் தொடுத்த
பின்னர்தான் நாங்கள் தாக்க
ര ۔ ۔۔۔۔۔۔۔ ۔۔ லமையில் Uü வேண்டும் மாதுசிங் யோர் se----------- ஒவ்வொரு இ மொத்தம் f புறப்படும்போது சட்டென்று ளாக என்னை நோக்கினான் சித்தான் மல்லா, தலைமையிலான ப்போது 0க்குன்றில் சாரை - - நான்சொல்வதை க்கொண்டிருக்க மட்டும் செய். சரியா?” :டே என்றான் மல்லா.
வது போல - மலைப்பாதை என்பதால் படி மாதுசிங் பொலிஸ் கோஷ்டி மெல்ல லிஸ் மெல்ல நிதானமாக ஜாக்கிர தை லைக்குன்றின் யாகத்தான் மேலே ஏறி வந்துகொண்டிருந்தது. டும். அதனால் மலைக்குன்றுகளின் 3. மறைவில் நாங்கள் நீண்ட நேரம்
காத்திருக்க வேண்டியதாயிற்று.
காத்திருந்துபோது, எனக்குள் அந்தக் கேள்வி எழுந்தது. - - இங்கே வரப்போகும் பொலிஸ் ஆடியின் கவனம் கோஷ்டியில் என்னைக் கடித்த நாக்கித் அந்தப் பொலிஸ்காரர்களும்
வலதுபககம இருப்பார்களா? வின் (5 நினைத்தபோது உச்சியில் မှူး) Ifgj, சுள்ளென்று கோபம் ஏறியது.
திட்டத்தை சொல்லிவிட்டு, ஆனால் திட்டமிட்டது
மாறாக அந்தச் சம்பவம் நடந்துவிட்டது.
எங்கள் குழுவில் யாரோ ஒருவன் தலையை வெளியே
தன் குழுவுடன்
க்களாகப் ன்னை மட்டும்
நினைத்தபோது உச்சியில்
ಇಂಗ್ಹ” சுள்ளென்று கோபம் ஏறி நீட்டிவிட்டான்.
*a யது. உடம்பெல்லாம் இரத்தம் அவனைக் கண்டுவிட்ட :: கொதிப்பேடு பாய்வது மாதிரி நாய் ஒன்று நாம் கிடந்த ப்பது போல தகிப்பாக இருந்தது. திசையை நோக்கி பாய்ந்துவர Fங்கடமாகவும் எங்கும் ஒரே பயங்கர முயற்சித்தபடி குரைத்தது.
GT36, அமைதி வின் க நாயின் கங்கிலியைப் போது சட்டென்று னமலலாவின் காத பிடித்துக்கொண்டிருந்த
- ನಿಜ್ಡಲ್ಲ மட்டும் பொலிஸ்காரன். நாய் குரைத்த
Els 35 f : ... ii. C., 9, 19,
リ」。 i - விடுவிட வைதது சைகை காடடினான. ெ 。激 பின்னர் சைகையாலேயே தெரிந்துவிட்டது.
நாம் பதுங்கியிருந்த திசையை நோக்கி நாக்கைத் தொங்கப்போட்டபடி அந்த - - - - - - - ܓ நாய் ஒரே பாய்ச்சலாகப் ಶ್ದಿ:গুপ্ত? மேலே கேட்கத் தொடங்கின. பாய்ந்து வந்துகொண்டிருந்தது.
மலைக்குன்றுகள் அவற்றை பொலிஸ் கோஷ்டியின் க்குன்றுகளின எதிரொலித்து பயங்கரத்தை கவனமும் நாய் இருந்த
க்க உணர்த்தத்தொடங்கின. திசையை நோக்கித் திரும் ாததருக மாதுசிங் ஆட்கள் பியது. இனித்தான் விபரீதம்.
ாங்கள் பதுங்கியிருந்த
மலைதகுனறுகளைத் தணடி (திடுப்பங்கள் ரெட்டும்.)
சொன்னான் சுடலாம் சுடு
မှီ၊ ငါ့’’ @iာရပ်၈) ် :
ாமாக

Page 12
என்பதை கடைசிவரை யூகிக்கவே முடியாது
இயக்குனரை முடிவு செய்தவர்
கொண்டிருப்பது யாருடன்
விஜய்யுடன் ஏற்கனவே
சிரஞ்சீவியின் இலட்சியம்
அரசியலில் நுழைந்த பிறகு பெரும்பாலும் சினிமா விழாக்களை புறக்கணித்து வந்த # வி, அந்
ழாவிற்கு பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வரு றர் என்ற தகவல் அறிந்து பங்கேற்றார். ! ! ! -
நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் # இதுவரை 149 | in māკუვერეგენს திடீரென அவர் அரசியலில் குதித்ததால் மாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். அவர் அரசியலில் ಖ್ವಕ್ಗಿ 50ஆவது படத்தில் நடிக்கவேண்டும் காரிக்கை வைத்தார் அவரைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் சிரஞ்சீவி
எனது 50ஆவது படத்தில் அமிதாப் பச்சன் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் நான் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயார் என்றார் இந்நிலையில் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியொன்றில் நான் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் ஆந்திர முதல்வர் ஆகத்தான் ஆந்திர மக்களும் நான் முதல்வர் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
| எஸ்.ஏ.எஸ் ஷக்தி லாய்:
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டம் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் ஷக்தி சிதம்பரத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போதைய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேக பார்த்து எக்குதப்பா பேச எஸ்.ஏ.சந்திரசேகர் ஷக்தி
சிதம்பரத்தை ஓங்கி இருக்கிறார் இதைப்பார்த்த ஷக்தி சிதம்பரம் பதிலுக்கு நீங்க பத்து அடி அடிச்சா, நானும் ஒத்தயடியாவது அடிப்பேன், வயசுக்கு மரியாதை கொடுத்தா காப்பாத்திக்குங்க என காச்மூச்சுன்னு கத்தியிருக்கிறார் கூடவே நீங்க புரடியூசருன்னா நாங்களும் கரனட புரடியூசரதான என ဂြိုးပွါ”စ္ဆါ’’ : ݂ ݂ இதைப்பார்த்த மொத்த கூட்டமும் வாயடைத்துவிட்டது. | - முற்றிலும் புதிய DÍDLuĪupULIMIGÓ
பெரிய நாயகனும், အရေးမှီ: இது ‘မွို႔ား சந்தித்தால் என்ன நடக்கும்? அதேதான் நடக்கப் போகிறது அஜீத் விஷயத்தில் மங்காத்தா படத்தை அடுத்து பில்லா 2 படம்தான் அஜித்தின் அடுத்த படம் ஆனால், அப்படத்தை துவங்குவதற்கு முன்பாகவே வேறொரு இயக்குனரை
படு இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இரகசிய பலூனில் எந்த நேரத்திலும் குண்டுசி விழும் என்பது
அபபடிதான * ԵՑLII-IID IԳ6Պ561960)յLD
...? ஆரம்பித்திருக்கிறது. அஜித்தை பொறுத்தவரை யார் இயக்குனர்
கடைசி நேரத்தில் கூட இவர் வேண்டாம்
என்று வேறொருவரை நியமிக்கும் அவசரக் டுக்கை அவர் இதற்கு முன் பலமுறை துபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கி 12 1
蠶 பில்லா 2 படத்தையே முதலில் ஷணுவர்த்தன் இயக்குவதாகதான்
இருந் 蠶 சட்டென்று அவரை
மாற் டு சக்ரி டோலட்டி என்ற
அஜீத் அந்த வகையில் அஜித் தற்போது டிஸ்கஸ் செய்து
தெரியுமா? மதராசப்பட்டினம்
கிரீடம் படத்தின் மூலம் இருவரும் இணைந்து பணியாற்றியிருக் கிறார்கள் அஜித்தின் முட் அறிந்து நடக்கக் கூடியவர் விஜய் தெய்வ திருமகள் படத்தை முழுசாக முடித்துக் கொடுத்து விட்ட விஜய் தினந்தோறும் ே தந்திக்க வந்துவிடுகிறார் இருவரும் மணிக்கணக்கில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்ரிஷாவின் தொழி
கமும் சதையுமாக ஒன்றி டிக்கப் போவத # த்ரிஷாவும் ரம்யா இதை கேள்விப் கிருஷ்ணனும் சண்டை பே எழுந்துவிட்டாரா கொண்டனரா? மிகவும் நமக்குள் இருக்கு நெருங்கிய : தொழில் :
வர்களுக்கும் புகைச்சல் கதையே சொல் ஏழ காரணம் என்னவாம்? கிருஷ்ண வம்சி, சமீபத்தில் நடிகை ரம்யா 34'&ഖിബ്ലെ, ஷ்ணன் அளித்த அப்படியிருக்க,
- - நடிக்கிறேன் என் தன் கணவர் கிருஷ்ணவம்சி எப்படி சொல்ல6 பக்கும் படத்தில் த்ரிஷா ஆதங்கப்படுகிற
AA AA Löböll USLIITÖID N56 釁 இதுவரை செய்ததெல்லாம் எப்படியோ? இதுதான் போகும் உருப்படியான காரியம் சங்கத்தில் உறுப்பு ா வயோதிக நடிகர் நடிகைகளுக்கு என்று தனியாக கட்டவிருக்கிறது. இதற்கான முயற்சியை நடிகர் சா 9 ܐ܂
சரத்குமார் அதிதீவிரமாக எடுத்துவருகிறார்.
நடிகர் சங்கத்தில் அவ்வப்போது மருத்துவச் சிகி நடத்தி வருகிறது சரத்குமார் தலைமையிலான
சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் முழுை உடல் பரிசோதனை செய்து கொண்ட நிகழ்வு மாதங்களுக்கு முன்பு நடந்தது நடிகர் சர இந்த முகாமில் கலந்து கொண் பரிசோதனை செய்து தற்போது கட்டும் பணி ஈடுபட்டிருக் சமீபத்தில் கோரிக்கை சந்தித்தது. 6D6 335ULL து ண்டும் 6 ஒரு ஏக்கர் அரசு பரிசீலி புதிய கட்டட குரல்கள் கே
MDJT.
நட்சத்திர
வந்திருப்பதாக கூறியது. அப்பா ரியல் மாநிலம்தான் என நிரந்தரமாக குடி LLIE/5606Ա ԱpԼԳ: வேள்வி என்ற குறும்பு பார்வை' காதல் அதையும் படப்பிடிப்பு முடித் அடுத்தடுத்த படங் அனைத்து பயிற்சி இப்போது எனக்கு நடிக்க வேண்டிய படங்களின் வாய் நடிகைகளுக்கு த என்னுடைய இயற்ெ பிடிக்கும் அவரை அதனாலேயே ஹா என்றார்.
ரஜினி
ரஜினி எப்பே செய்திகளுக்கு அடி சுற்றிச் சுற்றியே கட வந்த வண்ணமுள்ள கிடைத்துவிட்டது ர அளவுக்கு 100 சதவீத பெற்றுவிட்டார் எனத் இதுநாள் வரை ர சிகிச்சை மற்றும் அ எலிசபெத் மருத்துவ வேண்டுமானாலும் நாடு ஒரிரு தினங்களில் ர கே.எஸ் ரவிக்குமார் அவரது ஆலோசனைை அதைத் தொடர்ந்து செ பிறகு படப்பிடிப்புக்காக
Ελλά η 20, 20 ,η

Page 13
ாழில் பக்தி
போவதாக கூறியிருந்தார். கேள்விப்பட்டதுமே கொதித்து பிட்டாராம் த்ரிஷா,
இருக்கும் நட்பு வேறு.
வேறு என்னிடம்  ിarബിസ്മെ
வம்சி, கால்வீட்டும் ல்லை. உண்மை
திகட்டதிகட்ட
நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் பின்னர் காதல் முறிவு ஏற்பட்டதும் நடந்து சங்கதி சிம்புவுடனான காதல் முறிவுக்கு பி சினிமாவில் இருந்து விலகி இருந்த நயன்த நட்புடன் ஆறுதல் சொல்லி வந்தார் பிரபுதே பிற்காலத்தில் அந்த ஆறுதலும், அக்கறையும் நயன்தாராவை கவர பிரபுதேவாவை
பிருக்க, நான் அவர் படத்தில் காதலிக்க றன் என்று ரம்யாகிருஷ்ணன் ஆரம்பித்தார். சொல்லலாம்? என்று கூறி பிரபு
ப்படுகிறார் த்ரிஷா
AA
நல்ல விஷயம்
இதுதான் நடிகர் சங்கம் செய்யப்
உறுப்பினராக இருக்கும் னியாக ஒரு இல்லம் நடிகர் சங்கத் தலைவர் J. வச் சிகிச்சை முகாம்களை பிலான அமைப்பு } (ՄԱՔ60ԼDԱT601
நிகழ்வு கடந்த சில நடிகர் சரத்குமாரும்
கொண்டு மருத்துவ செய்து கொண்டார். ற்போது புதிய கட்டடம் டும் பணியில் பட்டிருக்கும் சங்கம் பத்தில் பல்வேறு ாரிக்கைகளுடன் முதல்வரை தித்தது. அப்போது வக்கப்பட்ட ஒரு கோரிக்கைதான் திய உறுப்பினர்களுக்கு இல்லம் கட்ட பண்டும் என்பது இதற்காக அரசிடம்
ஏக்கர் நிலம் கேட்டிருக்கிறார்களாம். சு பரிசீலிக்குமா இல்லையா என்பது வேறு விஷயம் ப கட்டடத்திலேயே இந்த இல்லம் நிறுவப்படலாமே என்ற கள் கேட்கிறது சங்கத்திற்குள்ளேயே!
றாசினி உருவான கதை
சத்திர நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்கவே சினிமாவுக்கு
சின்னக் குயில் அன்புடன் அழை மீண்டும் பாட ஆர எம்எஸ் விஸ்வர யோரால் திரையு நப்பதாக நடிகை ஹாசினி தெரிவித்தார். இது குறித்து அவர் சித்ரா மலையாள
அத்தனை அழகா செய்தார். இதுவை
தேசிய வி : G பெரும் சோகத்ை
து சினிமாவுக்கும் என் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக இருக்கிறார். ஆந்திர தான் என்னுடைய சொந்த ஊர். இருந்தாலும் சென்னையிலேயே ாக குடியேறிவிட்டோம் ப்ளஸ் டு படிக்கிறேன். தற்போது இரண்டு ள முடித்துவிட்டேன்.
என்ற படம் மூலம் அறிமுகமானேன். இப்போது அரும்பு மீசை அவரது ஒரே பார்வை படத்துக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளன. அடுத்து துபாயில் நீச்ச6 அதையும் தாண்டி புனிதமானது என்ற படத்தில் நடித்துள்ளேன். மூழ்கி ப
பு முடித்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. த்த படங்களுக்குத் தயாராகி வருகிறேன். சினிமாவுக்கான பயிற்சிகளையும் கற்றுள்ளேன். கிளாமர் வேடங்கள் எனக்குப் பொருந்தாது. வண்டிய சூழல் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள ன் வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் கிளாமர் நக்கு தவிர்க்க முடியாத ஒன்று மேகனா தான் இயற்பெயர் நடிகை சுஹாசினியின் நடிப்பு எனக்குப் அவரைதான் ரோல் மொடலாக நினைக்கிறேன். யே ஹாசினி என்று பெயர் வைத்துக் கொண்டேன்
|6. OLI).000?
எப்போது வருவார் என்ற கேள்வியே ஓராயிரம் கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த கேள்வியைச் யே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செய்திகள் ணமுள்ளன. இப்போது இந்த கேள்விக்கு விடை டது. ரஜினி எந்த நேரத்திலும் சென்னை திரும்பும் 0 சதவீதம் பழைய உடல்நிலை மற்றும் தெம்பைப் ர் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரை ரஜினியை வீட்டுக்கே போய் பார்த்து ற்றும் ஆலோசனைகள் அளித்துவந்த மவுன்ட் ருத்துவமனை மருத்துவர்கள் ரஜினி எப்போது லும் நாடு திரும்பலாம் என்று கூறிவிட்டனர். இன்னும் எளில் ரஜினியைப் பார்க்கப் போகும்
குமார் ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்த ாசனையைப் பெற்றுவிட்டு சென்னை திரும்புகிறார். ந்து சென்னை வரும் ரஜினி ரசிகர்களைச் சந்தித்த ப்புக்காக வெளிநாடு செல்வார் என்று தெரிகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gi
காதலித்ததும், தேவாவும் நயன்தாராவிடம் மனதை
இதற்கிடையில் தன் முதல் மனைவி ரம்லத்ை றகு தமிழ் பிரபுதேவா விவாகரத்து செய்துவிட்டார் விரைவில் ாராவுக்கு நயன்தாராவை, இரண்டாவதாக திருமணம் 16I. செய்யவிருக்கிறார் பிரபுதேவா, இந்நிலையில் நடிகர்
சிம்பு அளித்துள்ள பேட்டி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காதல் பற்றிய விேன்ேறுக்கு பதில் அளித்திருக்கும் சிம்பு
காதல் தோல்வியால் துவரைக்கும் நான் எந்த
தனிமையையும் உணரவில்லை.
எல்லாமும் நடந்து முடிந்துவிட்டது 町町岛呜 வாழ்வை ஈஸியாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இனி எனக்கான
96.OLLITGTEDITSE அந்தக் காதல் இருக்குமான்னு
மாறக் கூடியதுதானேன்னு நடை போட ஆரம்பித்து
砷_@_ö என்னை பொறுத்த வரைக்கும்
தனிமையை எல்லா மனிதர்களும் உணரனும் எனத் தத்துவம் பேசுகிறார் FALÈL.
சித்ரா கலங்கினார் எனத் திரை இசை ரசிகர்களால் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியை சித்ராவால் க்கப்படும் கே.எஸ் சித்ரா தாங்க முடியவில்லை. இதனால் பாடுவதையே ம்பித்துள்ளார் இசைமேதைகள் நிறுத்திவிட்டிருந்தார். இப்போது மீண்டும் பாடத் ாதன், இளையராஜா ஆகி தொடங்கியுள்ளார். மலையாளப் படத்துக்காக லகுக்கு கொண்டுவரப்பட்டவர் ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ப் பாடகி என்றாலும், தமிழை ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடல் ஒரு தாய் தன் கப் பாடி ரசிகர்களை வசியம் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைச் சொல்லும் ரை 15000 பாடல்களைப் பாடி பாடல் சென்னையில் எம்ஜி ரீகுமார் இசையில் ருதுகள் உள்ளிட்ட பல்வேறு இந்தப் பாடலைப் பாடும்போது ரெக்கார்டிங் பற்றுள்ள அவர் சமீபத்தில் தவியேட்டரில கதறி
தச் சந்தித்தார். அழுதுவிட்டாராம்
மகள் நந்தனா சித்ரா
குளத்தில்
ரிதாபமாக

Page 14
a. ÕISG) (ÖööÜLDI
"காதல் கபி க்குதையா வரவு! :ல் கசக்குதையா."
1Lலைக் கேட்கும் போது இந்தப் பழம் புளிக்கும்" என்ற திட்சைப்பழம் எட்டாத நரியின் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது. இன்பமானது. இயல்பானது நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்கப்படுவது
r
༽
கண்மூடித்தனமான காதலும் ஒரு வரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக்கோளா றாலும் வந்தவையே) உருப்படாமலோ
ஒருவரையொருவர் புரிந்து மனதால்
காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.
தேவதாஸ் பார்வதி காதலோ, அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை ಇಂದ್ಲಿ எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம். என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப்பட்டார்கள். காதல் சாகவில்லை. --
ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை, அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்ை மாறிக் கொண்டுதான் போகிறது.
பாடி களவாக நடந்த காதல். இன்று இணையங்களினூடும் அம்மா, அப்பாவின்
னுமதியுடனும் நடக்கிறது :
சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந் கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.
இப்பாடலில்
355リD ಆಳ್ವ பெண் தேடக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
பெற்றோர்கள் பேச்சை கண்டி மதிக்க தோன் ஆனால் அதையே பெற்றோர்கள் தமக்குச் சாதகமாகப்: பயன்படுத்திக் கொள்வதுதான் தப்பானது.
எத்தனை திருமணங்கள் மனதால் :: வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில்: தோல்வி கண்டுள்ளன.
வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ற்றோர் வழங்கலாம். கட்டாயப்படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள் காதல் என்பது புனிதமானது ಶ್ದಿ: அது : தி
ாறுத்துத்தான் வெற்றி பெறுவதிலும், :: :*
சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால்
கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.
Dsf 65 வாழ்தலுக்கான புதுப்பித்தலை எண்ணிய்ேண்னனி வண்ண சொப்பனம் கானும் பரந்த வெளியின் ஓரத்தில் விரிந்த அறிவிலார். பாரம்பரியங்களின் கடைப்பிடிப்பில் சிலர் வெற்றுச் சாக்குகளைச் சீதனங்களால் நிரப்புவதேனோ! அளவு கொடுக்கப்பட்ட வாழ்வு ஏக்கங்களால் அழுதழுதே கண்ணிர் தீர்ந்து போனது எமமவருககு. சீதனம் வாங்கி சாதனை படைத்தவர்கள் இன் சிதைந்து ஒளதாரியாய் உறங்கிக் கொண்டிருப்பதுதான் மாயமாகிப் போனது. இளமைத் துடிப்பின் இரத்தங்கள் சீதனங்களாலேயே வலுவிழந்து பாழடைந்து போய்க் கிடக்கிறது இந்நிலையை மாற்றுவோம். இருத்தலுக்கான வாழ்தலை நம்புவோம் எனத் தொடங்கி வாழ்வுக்கான புது முயற்சித்தை பாவித்து புது வாழ்வுக்கான பாதைக்கு வழி சமைப்போம்.
flúir GDIWAKT I
போலிப் புண்ணகைகள் பொய்யான வாழ்த்துை
5 au GIG) estigopog நிறைத்துப் பெருமை ெ ஏமாற்றுப் பேர்வழிகள் 5UTGITT 2 GoGaéreas அவதானமாயிருங்கள்
eletteam GIGOGre புறம் வேறு புகழுரைகள் |l உள் நெஞ்சில் வக்கிரங் 2ccolo eure og உயிர் வாங்க வருவாக
Duli asmagsilbi 5GLUGG
அவதானமாயிருங்கள்
gECCCC தோள் கொடுக்கும் சொ | கூசாமல் பொய் பகர்வர்
GUGU GOOGTIGIULUI ஒநாய்களாயிருப்பர்
9:Gaug 5m Gruppruunas G.
9 pubutó 2 agés. 'அறிஞர் போல் இருப்பர் நீங்களில்லா சூழலிலே
EETTESTESG G Gll அவதானமாயிருங்கள்
அழுக்காறு, அவா, வெ GGGGTTGGTG GTGGA Scene. Sie egist. [36 GerTG3GSka3 Glaj 66ko Glasgora asmoz:: அவதானமாயிருங்கள்
பா.பொன்றிலவன், மீச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

၉ါ ● பூக்களிடம் கற்றுக்கொள் ஒரு நாளில் மலர்ந்து அந்நாளிலேயே மடிகின்ற போதிலும் புன்னகையைத் தொலைக்காமல் பூத்துக் குலுங்குகிறது புது மலர்.
நிலையற்ற வாழ்வென்று நித்தமும் தெரிந்து கூட புத்தம்புதுப் பொலிவுடன்தான் பூரித்து நிற்கின்றது.
συcαστασστΓΕυερσή μGυ கொண்ட போதும் எண்னத்தில் என்றும் இருந்ததில்லை ஏற்றத்தாழ்வு.
கள்ைனைக் கவரும் கவர்ச்சி இருந்தும் கூட கர்வம் கொள்ளவில்லை காள்ைபோரை மயக்கும் அழகியென.
தேன் குடிக்கும் தேனியிடம் வீண் சண்டை போடவில்லை தான் என்ற அகம்பாவம் கொஞ்சமும் கொள்ளவில்லை.
அவற்றிடம் இருந்து நாம் அதிகம் கற்க வேண்டும் அறியாமை இருளையும் அடியோரு அகற்ற வேண்டும்.
ஆஷா-யாழ்ப்பாணம்
s
摩 O O 2
BITGOT ШTT“ వీth-ease
බ|ඝණ්r வெளிச்சமாகும்-வெடி ஓசையும். ಛಿಸಿ Gurg- :*
உயிர் தாவிய-கொடுர
вÉgђ6ilө5-6теорвотӑѣ யுத்தம் இதுவென் கட்டிச் சுமந்த-தாயின் ់g 60pa6 uLITLD665-6, 5 Ti” 1965 கட்டித் தாலாட்டும் அநாதை மடத்தில் தொண்மை மாறி-இன்று வளர்ந்த-எனக்கு Abbn)|\TÁJ Sel:E}\!\,ill. Sacraoperor 65ífuort?
பதுங்கு குழியில் -எனை தந்தை தெரியுமா? தூங்கவைத்து 65(SasaogurteoT-6Tedr பாலூட்டும்-தாயின் வாழ்க்கைக்கு-விடிவு urror oleopaCorûlq 6Trí (85?. 6Th(Burk8q;r?
‘பாவி’ எனும் பதத்தின் கண் விழித்து- நான் அர்த்தம் நானோ? காண்பதெல்லாம் -மேகம் s6radi umiro.
LUnTeba5esiñir CSU nTaJ5Juño முட்கம்பி முகாம் வாழ்க்கை முடித்து ஒருவாறு வீட்டு முற்றமதில் வந்து சேர்ந்த போது வெறுமையாகியிருந்தது வீடு மட்டுமல்ல
தகிக்கும் வெயிலில்தா
ஒதவிTநீர் மரங்கள்ஆறு) ※
டிந்தின்மண்ணில்வேறாய் இன
LILID6 BISBEILIŲjöI6T60,T60T LIULISI
மாறாத காய்ங்கள் மனதைநிதம்ததிக் ծԱաինաIֆ516253
விடுதலிைவிேண்ாவுமன்று
PC

Page 15
எப்படி உட்கார்வது, கட்டுப்படுத்த, துவங்கும் சி பெண்களுக்கு வன்முறை து ஆண் பெண்களை பிரித்து
என்பவள் ஆணுக்கு மர்மம
பெண் பிள்ளைகளை ( என்பது வன்முறையாகத் த பிள்ளைகளை பொறுத்தவன ஆணாதிக்கம் துவங்குகிறது
சார்ந்து அ யவைகளிலிருந்தெல்லாம் துவங்குகிறது. சமூக நிர்பு காமல் மெலிதாக இருக்கிறாள் கிறது. காதல், பாலியல் இ என்ன பிடிக்கும் என்பதெல் யாது. சினிமா குடும்பங்களில்
FSðErfest
ஆண்களைவிட பெண்கள் தான் முதுகுவலியால் அதிகமாக அவதிப்படுகின்றனர். ஏனெனில் குதிக்கால் செருப்புகள், நாகரிக செருப்புகள் அணிவதால், உடலின் புவியீர்ப்பு மையம் மாறு: பாடு அடைகிறது. ஆங்கில எழுத்தான 'எஸ்' வடி வில் அமைந்துள்ள முதுகுத் தண்டு ఢ வடம், பெண் : மகப்பேறு அடை\ யும் போது மேலும் வளைந்து விடுகிறது.
சிலருக்கு
ஹோர்மோன் மாறுபட்டால், முள்ளெலும்புகளுக்கு இடை யில் உள்ள சவ்வு நழுவி, வலி ஏற்பட்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.
உடல் உழைப்புக்கு பழக்கப்படாதோர்.
திடீரென குனிந்து நிமிர்ந்து பணி
செய்யும் போதோ, எடை அதிகம்
கொண்ட பொருட்களை
பரிசுப் போட்டி இல :- 277
நடக்க வேண்டிய நில கடுமையான வலி முள்ளெலும்புக்கு இ தசைகள் சுருங்கி வ பயன்பாட்டுக்கு ஆ எட்டி விடுகின்றன எலும்புகளி வதால், அவைய எலும்புகள் ஒன் ஒட்டிக் கொள் உயரமும் குை அடிக்கடி மு:
იrguê Qადც დ6
கேள்வி எந்த முறையில் புருவங்களை அகற்ற வேண்டும்?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை
Ljd அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
000 வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 277
ՖԼII.
தினமுரசு வாரமலர், த.பெ.இ ை:1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 27.07.2011
3.
60I (UP
 

தங்களுக்கு பிடித்தமானதாக பெண் கொள்ள வேண்டிய b இவையே பெரிய வன்முறை பார்வைகளாலேயே ண்களுக்கு வன்முறை இழைக்கப்படுகிறது. பாலியல் ரீதியாக பெண்ணின் :: சொல்ல முடியாத சூழல் இதுவே ஒரு வன்முறை.
தாய்மை என்பதில் தான் பெண்ணின் முழுமை என்ற கருத்து அழுத்தமாக நம் சமூகத்தில் இருக்கிறது அதை உடைத்தெறிய வேண்டும் ஆண், பெண் வாழ்வு இயற்கை ಛಿದ್ಲ. உண்மையான அன்போடு வாழ்ந்தால் சந்தோசமாய் தான் இருக்கும். அப்படியான
சந்தோசம் இல்லாமல் தேற்கு தனியாக வாழ்தல் நலம் பயக்கும்.
ஆண் துணையில்லாமல் பெண் வாழலாம்.
ாங்குவது என்று
றுவயது முதலே அதற்கான ஏற்பாடெல்லாம் இங்கில்லை. முதுமை வங்குகிறது. சிறுவயதில் என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் விடுவதிலேயே பெண் வன்முறைகளுக்கு : கிடையாது. பெண் ஒவ் ாக தெரிகிறாள். வொரு திருப்பங்களிலும் காயப்படுத்தப்படுகிறாள். பொறுத்தவரை அன்பு ဒွါရခြောက္သစ္ပါ”); நடக்கும் வன்முறைகளுக்கு தீர்வு ான் இருக்கிறது. ஆணன் சால்லவே முடியாது. புகை பிடிக்கிற, மது அருந்தும் ர அன்பின் பெயரால் கணவனுடன் வாழ வேண்டிய நிர்பந்தம் மற்றவர்
ன்னிலையில் கணவன் மனைவியை அடிப்ப ழகு சார்ந்து ஆகி பாருளாதார ரீதியான வன்முறை பெண் ஊதியத்தை ண்களுக்கான வன்முறை கணவன் பெற்றுக்கொள்வது.
மூலம் பெண் குண்டா இது போல விதவிதமான வன்முறைகள் எல்லா
1. அதுவே శ్లో வன்முறை ಟ್ವಿಟ್ಲೀ நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.
6007 ககு
வைகளில் வ்வாறு பல வடிவங்கள் எடுத்து வேறுவேறாக லாம் யாருக்கும் தெரி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ல் சொல்லப்படுவதையே வன்முறைகளைத் தடுத்துநிறுத்த வேண்டும்.
ருக்கான அழகான டிசைன்கள்
க்கும் போதோ, தசைகள் துழைக்காமல் முதுகுவலி படும்.
உடல் எடை நிகரித்தாலும் முதுகுத்தண்டு த்தை பதம் பார்க்கும். க்கும் போதெல்லாம் உடல் டயை தூக்கி கொண்டு
jalaluTä கப்படும் OC56
லை ஏற்படுவதால், முதுகில் ஏற்படும். வயது ஏறஏற டையில் உள்ள நீர் வற்றி லுவிழந்து விடுவதால், அப்பாற்பட்ட நிலையை
ர.
ல் சுண்ணாம்பு குறை பும் வலுவிழக்கின்றன. றுக்கொன்று தாறுமாறாக வதால், வயதானவர்களின் றகிறது. இதனால் நுகு வலி ஏற்படுகிறது.
இந்திரிப்ருே :கிராம்
ப்ளஸ்: கிராம்
## အံ့ဖြုံးနှီးနွန္ကန္တီ ந்து தோலுரித்துஆதஐ D. 99.5GEast
லந்துவற்றக் :தீனிலு:இந்தி kijijini ப்படாது நின்றாக இ
ஸ்தூவிகிஜி
கா:ச்சு:ஜூன்றாக இவற்றி:வி: அடிக்க்டிகி
தே.அ. அட்டை இல . .
ΕδυO4 :
suostuunsui

Page 16
இவர்களுக்கும். 壽
கார்லொளில் ரவேஸ். இவர் ஆர்ஜென்ரீனாவின் தேசிய அணி வீரர். தற்போது கோபா அமெரிக்கா 釁 கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டியில் தன்
தாயகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதோடு
இங்கிலாந்தின் மென்செஸ்ரர் சிட்டி உதைபந்தாட்ட l அணியின் தலைவரும் இவர்தான்.இவர் தற்போது ) அந்த அணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இதற்குக் காரணம் அணியுடன், அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் జీ இல்லை. என் குடும்பத்துடன் ஒன்றிணைவதற்காகவே இந்த முடிவை மிகக் கவலையுடன் நான் எடுக்கின்றேன். இதற்காக என்னை என் கழகம் a மன்னிக்க வேண்டும் என்கிறார். *
யதாகவும் இவர் கூறுகின்றார். என் இரண்டு பெண் குழந்தைகளான
கெட்டி, மற்றும் புனொரென்சியா
அடுத்த வருட சாம்பியன் லீக் ஆட்டங்ளுக்கும் தகுதியாக்கியவர். மேலும் 35 வருடங்களுக்குப் பின் பெரிய வெற்றியொன்றை மென்செஸ்ரர் அணி பெறவும் காரணமாக அமைந்தவர். கழக உதைபந்தாட்டம் நீண்டகாலம் நடை பெறுவதால் மனைவி வனிஸா வையும் பிள்ளைகளையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே குடும்பம் நடத்தினார் ரெவெஸ். ஆனால் இங்கிலாந்தின்
லநிலை, மற்றும் வாழ்க்கை
லுகளோடு இவரின்
\ குடும்பத்தவர்களால்
ஒத்திசைந்துபோக * முடியவில்லை.
༽།། இதனால்
இவ்வருட மாண்புமிகு விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் ரென்னிஸ் இறுதிப் போட்டியில் சேர்பியாவின் 24 வயதான ஜோகோவிச், ஸ்பானியாவின் ஏபெல் நடாலைத் தோற்கடித்து கிண்ணம் வென்று அசத்தியுள்ளார். அதேநேரம் தரவரிசைப்பட்டியலிலும் முதலாம் இடத்துக்கு வந்துவிட்டார். காலங்கள் மாறுகின்றன. புதிய முகங்கள் பிரபல்யமாகின்றன என்று வெற்றியின் பின்னர் ஜோகோவிச் கூறினார். 2004 இல் ரோஜர் பெடரர் தரவரி சையில் முதல் இடம் பெற்ற பின் தொடர்ந்து பல வருடங்கள் இவரும், ரபேல் நடாலுமே தரவரிசை ஒன்றை மாறிமாறிப் பெற்றுக்கொண்டு வந்தனர். இவர்கள் இருவரையுமே பல சந்தர்ப்பங்களில் ஜேகோவிச் சந்தித்தவர். அவர்களைப் பற்றிக் கூறும் போது, இந்த இரண்டு " ஜாம்பவான்களுடன் விளையாடிப் பெற்ற அனுபவம்தான் விம்பிள்டன் கிண்ணமும் தரவரிசை ஒன்றும் என்று மனம்திறந்து கூறியுள்ளார் இவர்.
இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய ஓப்பன் வெற்றிக்
உலகில் BIG3 என்றொரு சொற்றொடர் பாவனைக்கு வந்தது. அதாவது ரோஜர் பெடரர், ரபேல் நடால் இருவருடனும் இணைந்து இவரது பெயரும் பேசப்பட்டது. ஆனால் அப்போதும் ஜொகோவிச் அடக்கமாகவே பேசினார். அ6 இருவரதும் சாதனைப் பட்டியல் மிகப் பெரி அவர்களின் பாய்ச்சலும், வீச்சும் அருகில் முடியாதவை, என்னை அவர்களுடன் இவை பேசினாலும் கூட அவர்களே Great Playe கூறி இருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக இவரால் GouDuLJITEE 6î60D6TTLUFTL ಆಶಿಕ್" கின
GADGOU
றோர். இத் ஸ்ே
இவர் நீக்கப்ட் வேை
க்கிறது. ஆனாலும் (:
OOOOOOO
.கடந்த ஜனவரியில் இந்த Y ۔۔۔۔
எண்ணம் தனக்குத் தோன்றியதாகவுமீ.* ಕ್ಲಿಫ್ಟ್ನ *

Page 17
கட்ந்த விருடம் டிசம்பர் 23 திகதி தொடங்கி ஜனவரி: வரை தொடர்ந்த அட்ை மிழை பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்றது. இக் காலப்பகுதியில் பெய்த கடும் மழையினால் பல்லாயிரக் கணக்கான உயிர்களும், சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டன.
நாடு பூராகவும் 13 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறி 700 தற்காலிக முகாம்களிலும் உறவினர் வீடுகளி லும் தங்கியுள்ளார்கள். பதினோரா யிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றிய வெள்ளம் அவர்களின் நிம்மதியைச் சீர்குலைத்ததோடு ஜீவனோபாயத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
மேய்ச்சல்துரையின்றி அலைவு தையும் கானக்கதாக இன்று இந்நிலை தலைகீழாக உள்ளது வரட்சியினால்மேட்டு மாறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை நிலப் பயிர்ச் செய்கைகளும் ஏற்படுத்தியிருக்கிறது. மழைக் காலம் வெகுவாகப் பாதிக் மாறி அண்மைக் காலமாக நமது நாடு வி பூராகவும் நிலவும் கடும் வரட்சியே.
கடும் வரட்சியுடன் கூடிய உஷன காலநிலை நிலவி வருகிறது. இதனால் பகல் வேளைகளில் கடும் வெப்பத்துடன் வெயிலும் இரவில் உஷ்ணமும் தொடருகின்றது. தொடரும் கடும் உஷ்ணம்
விருக்கப்பட்டுள்ளது காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
(கிருபா-ஜனோ) நிலவும் பலத்த வெயிலுடன் கூடிய
காலநிலையினால் வெப்ப கால ஏற்பட்டாலும் பாதிக்கப்படுபவர்கள் நோய்களும் தலை தூக்கியுள்ளன. மனிதனும் அவனை அண்டி வாழும் இதனால் சிறுவர் முதல் முதியவர்கள் ஏனைய உயிரினங்களும்தான். வரை பெரிதும் பாதிக்கப்பட்டுப் காரணம் என்னவெனில் போயுள்ளனர். இயற்கையின் இத்தகைய சீற்றத்தின்
உலகம் வெப்பமாகி வருவத காரணகர்த்தாக்களில் முக்கிய பங்கு னால் நம்மைப் போலவே வகிப்பவர்கள் மனிதர்களாகிய நமது மற்ற ஜீவராசிகளும் பெரிதும் இயற்கைக்கு தீங்கை விளைவிக்கும் பாதிக்கின்றன. இதனால் புதிய கிரு செயற்பாடுகள்தான். மிகள் உற்பத்தியாகின்றன. இதனால் நாம் ஏற்படுத்திய இம்மாற்றங்களின் கணிக்க முடியாத புதிய வியாதிகள் எதிரொலியாக, கால்நடைகள்
உருவாகின்றன. கடந்த காலங்களில் மேய்ச்சல் தரையின்றி அலை காலநிலை மாற்றத்தால் உயிர்கொல்லி வதையும் காணக்கூடியதாக நோயான எயிட்ஸ் போன்ற நோய்கள் உள்ளது. வரட்சியினால் மேட்டு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிலப்பயிர்ச் செய்கைகளும் வெகு
வரட்சி காரணமாக மட்டகளப்பு வாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தூர மாவட்டத்தில் உள்ள ஆறுகள், இடங்களிலிருந்து நீர் நிரப்பி மூலம் குளங்கள், நீர் நிலைகள் மற்றும் நீரைப் பெறவேண்டியிருக்கிறது.
கிணறுகள் என்பவற்றின் நீர்மட்டம் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு வெகுவாகக் குறைந்து வருகிறது. நீர் பொது மக்களுக்கு வேண்டுகோள் நிலைகளிள் வற்றிப் போவதனால் விடுக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் பெரும்பாலான அதுமட்டுமின்றி, இன்னுமொரு குடும்பங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் முக்கிய பிரச்சினை தலைதூக்கி நிலையும் ஏற்பட்டுள்ளது. யுள்ளது. தற்போது நாட்டில்
நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் நிலவும் வரட்சி காரணமாக பிரதானமாக விவசாயத்தையும் நீர் மின் உற்பத்திகளில் சிக்கல் மீன்பிடியையும்தான் நம்பியுள்ளது. நிலை ஏற்பட்டுள்ளது. நீர்மின் ஆறுகளையும் குளங்களையும் நிலையங்களை அண்மித்த நீர் நம்பி வாழும் குடும்பங்கள் நிலைகளில் நீர்மட்டம் 25 வீதம் ஏராளமானவர்கள். குறைவடைந்துள்ளதாக இலங்கை
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மின்சார சபை தெரிவிக்கிறது. நீர் விவசாயத்தையும் அதனை நம்பி வாழ்ந்த மட்டம் 15 வீதமாகக் குறைவடைந்தால் குடும்பங்களின் நிலையினையும் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள வெகுவாகப் பாதித்தது. இன்று முடியாத நிலைமை ஏற்படும். நிலுவுகின்ற கடும் வெப்பம் நன்னீர் இலங்கையில் நீர்மின் உற்பத்தியை மீன்பிடியினை சற்று தள்ளாட மேற்கொள்ளும் பெரும்பாலான வைத்திருக்கிறது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்
இயற்கையின் எந்த சீற்றம் வெகுவாகக் குறைந்துள்ளது.
፵9%)ጨO 14 – 20, Q077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றம் D566.7
இதனால் மின்சாரப் முயல வேண்டும். இல்லையேல்
பாவனையாளர்கள் மின்சாரத்தை காலநிலை மாற்றத்தால் உருவாகப் வீண்விரையம் செய்யாது மாலை போகும் புதுப்புது விளைவுகள் 6 மணியிலிருந்து இரவு 9 மணி தவிர்க்க முடியாதனவாகிவிடும், வரை மின்சாரத்தை மிகவும் இவை யாவற்றுக்கும் அப்பால் சிக்கனமாகப் பாவிக்குமாறு சகல வெகுசனத் தொடர்பூடகங்களும் இலங்கை மின்சார சபை காலநிலை மாற்றங்கள் தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள் வும் கழல் பாதுகாப்புத் தொடர்பாக விடுத்துள்ளது. வும் பொதுமக்களுக்கு அறிவுட்ட
இவ்வாறு தினமும் ஒன்றிணைய வேண்டு மென்பதே ஏற்படும மாற்றங்களுககு காலத்தின் தேவையாகும். மனிதர்களாகிய நாமே காரண- ஆகவே, பொறுப்புடைய மாக மாறியிருக்கின்றேTib. நாம் வர்களான நாம் அனைவரும் வெயிலிலும் மழையிலும் இயற்கைக்கு எதிராகச் செய்யப்படும்
ங்குவதற்கு இயற்கை
: கேடு விளைவிக்கும் செயல்களை
மானிட வளர்ச்சி என்ற பெயரால் முற்றாகத் தவிர்த்து இயற்கையோடு ஏராளமானவற்றை சுருட்டி இசைந்து வாழவும ஆரோக்கியமான அழிக்கின்றோம். சூழலை உருவாககுவதும நமது
கடமையாகும்.
காலநிலை மாற்றத்தின் விளை வுகளாகக் கருதப்படக் கூடிய வகையிலே நாம் அன்றாடம் பல விடயங்களை அவதானிக்கின்றோம். ஆனால் அவை பற்றிச் சிந்தித்து அவற்றின் பின்னணி தொடர்பாக
ஆராய முற்படுவதில்லை. அவசர உலகும் அதற்கு ഥങ്ങpà ഗ്രാമങ്
ன் stu (bUJLČUa) UJLČUgojujT5, 6, TopuJLa GITG)(p- நேரம் கொடுப்பதில்லை. ಛಿ: நம்பிக்கையை
- - - ண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை தனனைப பற்றி யின் நிமித்தமே GJITJIT ທີ່ செய்து வரும் விளம்பரம். மட்டுமே கருத்திற் வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை எண்
கொள்ளும் மனித
னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் வீடு மனப்பாங்குகள் மாற்றம் (ഖരj
கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அ உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல்
பெற்றாலன்றி வேறெந்த வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன வகையிலும் கால- தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக
தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி. நிலை மாற்றத்தை வராவரம் விளம்பரம் செய்வது என்றலே ஆது. வினைத்திறன் மிக்க எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே கருண்ை, அன்பு, - - - - நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வகையில் கட்டுப்படுத்த வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி முடியாதென ஆய்வாளர்கள் னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறை- வனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளுான தெரிவிக்கின்றனர். சக்தியை அருளியுள்ளார்.
உலகமே அரசியல் ம் : பாராது காலா காலம் பழைமை வாய்ந்த
த்தப்பட்ட நிை ஜோதிட் மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே மயப்படுத்தப்பட்ட pலயில் என நான் சொல்வதில் ရိုးမျိုုးနှီ’’ அடைகிறேன். நல்லது நடக்க காலநிலை,மாற்றமும் நல்வாழ்வு பெற எண்னை ஒரு முறை சந்திக்கலாமே!
ஒரே கூரையின் கீழ் சகல சாந்தி பரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு உண்மையையும், நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச்
அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதோ என்று எண்ணத்
தோன்றுகின்றது. செய்யும் எண் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி எத்தனை - மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத்
காலநிலை எனப்படுவது திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் எங்கோ நடக்கும் லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவையில் நான்
மட்டுமே.
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் எண்ணிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், எண் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே!
நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள், எல்லாம் நண்மைக்கே (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்) * வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) (Skypedrpksamy) முலம் கதைக்கலாம்.
விடயமல்ல. மனித நடமாட்டம் உள்ள பகுதி களின் செறப்பாடுகளால் மனித நடமாட்டம் அற்ற துருவப்பகுதிகளில் பணி உருகுகிறது. துருவப் பகுதிப் பணிப்பாறைகளே உலகின் காலநிலையைப் பேணும் பிராதான காரணிகளாகையால் அவை உருக பூமியின் காலநிலையும் மாறத்
தொடங்ககிmது.
* Et:sas : IDESABANTHUProf, P.K.:SAMY (), DG AN) JP egun வரும் வருந்த வேண்டிய LLLLLL LLL LLLL L L LLLLLLL LLLLS L LLLS LL LLLLL LLLLLL
LL L LLLLLL LLLLLLL LLLLLLL L S S L LLLLLLSS S நீலைேவக LL LL LL EE L S LS0 L S L S00A L L S LS
நுவரெலிய L S0SeySLL SS S S LLSL LLLSS0S0S0 0 S cLLL
ளாக இருக்க, இனியாவது
Iaf

Page 18
以
"அது இயற்கைதான் இருந்தாலும் ஞாபகத்துக்கு வருகிறதா என்று முயற்சி செய்யுங்கள்” என்று கூறிய புஷ்பராஜ், அவர்களிடமிருந்த வயர்லெஸ்ஸை வாங்கி, அந்த மில்க் வேனின் நம்பரைக் கூறி, அதை எங்கிருந்தாலும் உடனடி
க்கு அந்த மில்க்வேன் மீது
படுகிறதா என்ன?”
அதில் နှီးမြှို့
畿
羈。露廳數線
கொங்கோ, ஊழல் விவகாரங்களுக்குப் பெயர்போன நாடு. இந்த 6LomaDT SpoleoTib. அதிகாரிகளின் உதவியுடன் இறந்துபோன பயணிகளின் உடல்களை அகற்றியதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் சந்தேகம் கிளப்பப்பட்டு விட்டது. விபத்தில் கொல்லப்பட்டவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாக இருந்து, அவர்கள் இறந்தது மறைக்கப்பட்டால்தான் இதில் சர்வதேச விசாரனை இடம்பெறும். கொல்லப்பட்டவர்களில், "Lorrutorra LDeotD55" அனைவரும் கொங்கோ பிரஜைகளாக இருந்தாலி,
உள்நாட்டு விசாரனைதான்!
(piqu Tgj5768 இருப்பினும்
ஜிப்புகள் நான்கு திசைகளிலும்
பாய்ந்தன:
வேண்டியாக இருந்தால்,
நீண்டுபிடிப்பது சுலபம்தான்
என்று அவர்கள் நினைத்தனர்.
இருபது நிமிடங்கள் கடந்தன.
தொலைபேசி அலறியது.
ឆ្នា
பயணிகளின் நிஜ. ண், யாருக்குமே தெரியவி ஏவியேஷன் வரலாற்
ஹேவா தலை
ப்ரோஸ் பப்பயானோ; 'எம விமானம் விபத்துக்குள்ளாகியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது தலைநக
கின்ஷாவிலிருந்து புறப்பட்ட
விமானத்தை, # விமான
நிலையத்தில் விமானியால் தரையிற
நிலை ஏற்பட்டதாலேயே
ற்பட்டது என்று
 

சாலையில் சென்றவர்களைத் திகைப்புக்கு உள்ளாக்கியது.
பத்து நிமிடத்துக்குள் அவர்கள் இலட்சியப் பகுதியை அடைந்தனர்.
"அதோ கிடக்கிறது நாம் தேடிய வண்டி" புஷ்பராஜ் கட்டிக்காட்டினார். நின்றிரு
5. நாம் சந்தேகப்பட்ட நபர்தான்
செய்திருக்கிறான். கடலில்
- - க்கும் ஏதாவது ஒரு கப்பலில் அவர்கள் நெருங்கியபோது ஏற்றியிருப்பான். அந்தக்கப்பல் மீனவர்கள் சிலர் அதைச சூழந்து அநேகமாக லட்சத்தீவுகளை நோக்கிச் நிற்பது தெரிந்தது. செல்லும் என்பது என் யூகம். எனவே,
வேனுக்குள் எவரையும் நாம் முடிந்த விரைவில் அந்த இடத்தை
காணவில்லை.
"இந்த வேன் இங்கு எப்போது வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?" புஷ்பராஜ், அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
"தெரியவில்லை சேர். விடியும் போதுதான் இந்த வாகனம் நிற்பதைக்
கண்டோம்."
அடைய வேண்டும்.”
"நாம் அவரைத் தொடர முடியுமா? அவர்கள் இதற்குள் வெகுதூரம் போயிருப்பார்களே?" ஜோஸப் மாத்யூ சந்தேகம் கேட்டார்.
இதற்கு உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எப்பிடியிருப்பினும் கப்பல் அல்லது இது அடிக்கடி இங்கு வருவது மோட்டார் படகு மூலம் டிக்சன் உண்டா?" ஜோஸப் மாத்யூ விசாரித்தார். லட்சத்தீவுக்குக் கடத்தப்பட்டிருக்கிறார்.
"இங்கு இதற்கு வேலையே அதை லட்சத்தீவுடன்
கிடையாது சேர்" " - - - - - தொடர்புகொண்டுதான் நாம்
சார இது பின்னிரவில் வநதது. தெரிந்துகொள்ள முடியும்."புஷ்பராஜ் இளைஞன் ஒருவன தானாக பதிலளித்தார். முன்வந்து பேசினான். லுங்கி-சேர்ட் அவர்கள் துறைமுகத்தை அணிந்திருந்தான். அவன் கழுத்தில் அடைந்தனர்.
துண்டு ஒன்றும் கிடந்தது. அங்கிருந் ச் சேர்ந்
4 AZRYA- * S SS SS LLS SS ருந்து லட்சத்தீவைச் சேர்ந்த இப்படி வாருங்கள். நீங்கள் : [ 18 .. .. .. .. .. u :ಸ್ಥ್ಯವಾಹಿಲಿಟಿ இளைஞனிடம் கேட்டார். அப்படி எந்த ஒரு கப்பலோ, ...:"* ತಿನ್ತಿ ಖನಿಹಾ வாகனம் மெதுவாக வந்து நின்றது “ಛೆ:... ದ್ವಿವ್ಹಿ. இறங்கினர். மாலைதீவுக்குச் சென்றிருக்க
༡༡༡ ததான, வேண்டும். நாம் ஒரு ஹெலிகப்டரின்
இருவருமாகச் சேர்ந்து உதவிய்ை நாட வேண்டியதுதான். மற்றொரு மனிதரைத் தாங்கிப் இதைவிட தி35.f3f1833 தொலைவுக்கு பிடித்துச் சென்று மோட்டார்ப் படகு அவரகள F6D6) வாயபபு ಗಾಗಿ ஒன்றில் ஏற்றினார்கள். அந்தப் படகு எதறகும நமது கடறகரைக காவலாள நடுக்கடலை நோக்கி விரைந்தது" களிடம் தகவல தெரிவித்து விடுவதும் இளைஞன் படகு சென்ற திசையைச் ஒரு பாதுகாபபுததான புஷபராஜ சுட்டிக்காட்டினான். மாத்யூவிடம் கூறினார். "நாம் உடனே கிளம்ப வேண்டும்!" "స్త్రీ புஷ்பராஜ், ஜிப்பை நோக்கி ஆ தொடர்புகொண்டு தகவல்
விரைந்தார, ஜோஸப் மாத்யூ அவரைப் (தொடரும்.)
காங்கோவிமான விபத்து
% பிரஜைகளாக :ஏதோ காரணங்களுக்காக : இருந்து, அவர்கள் இறந்த :ன் எண்ணிக்கையைக் குறைத்துக் மறைக்கப்பால்தான் இதில் இறுதின்றது விமா வன: என்பது சர்வதேச விரணை இடம்பெறும் ாேக்குவரத்து அஜ்க்சின் அறிக்கை கொல்லப்பட்இேர்களில், மாயமாக இதற்கிேை ந்த அனைவரும் கொங்கோ
இருந்தால், உள்நாட்டு
ឆ្នា
ளின் எண்ணிக் :த்துக் கணிப்பிட்
ஜூலை 74-20, 207

Page 19
என்பதே உண்மை
கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள் ஒன்று வெளிப்படையான கோபம் "நீ. எப்படிய்யா என் மனைவியைப் பற்றி பற்றி தப்பாகப் பேசலாம்" என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை "எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்' என்பார்கள்
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம் இதே பிரச்சினையில்
*கோபமாக இருக்கும் நிமிடமும், அறுபது விநாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகி : றோம்" என்கிறார் &? வால்டோ : ஆனந்தழும் கோபமு:எதிர் ங்களில் வேர்
என்ற யாராவது சொன் : :ெ
து அதிசயப்பிற ነሳ கோபம் தும்மலைப் போ ॐ தி மத
என்று கேட்டால் கூட "எவ அப்படிச் சொன்னது?" எ ஆரம்பித்துவிடுவார்கள்.
இதில் சமர்த்துக் உண்டு "வரையறுக்கப்பட்ட் இருக்கக் கூடிய, நிலை தடு வைக்காத" கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக குழந்தை கீழ்ப்படிதல் இல்ல
எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிவிடுகிறார்கள் அது ஒரு கண்ணிவெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும் இதை இம்ப்ளோசிவ் ஆங்கர்' என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.
மாரடைப்பு, மன த்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் இரத்த - தோல் வியாதிகள், வலிப்பு என %
களுக்கும் கோபமே அடிப்படையாய்
வரையறுக்கப்பட்ட நிலை யில் வெளிப்படும்போது வ அறிவுரையாய் மாறி விடுகி
மெனேஜர் கோபப்ப ஒரு நியாயம் இருக்குப்ப வேலையை முடிக்கவில்6ை சிக்கல் பெரிசாயி ளும் ஊ
Gyátlaggal Guola ésb.425 Gröat
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் eLišálu gů (BUTŮtou 586u
ஆர்வமுடன் பங்குகொர்ைUb 01.த.யோகராசா, சரசாலை தெற்கு சாவகச்சே
02. ம.பிருந்தன், மந்திகை, பருத்தித்துறை,
எம்.தயானந்தரும்,வாழைச்சேனை, மட்டக்கள
பரிசுகளையும், பாராடருககளையும 03. எஸபாலலேந்திரன், தென்னங்குப்புரகண்டி பெற வாழ்த்துகின்றோம். 04. கு.கென்ஷிகா, மருதனார்மடம், யாழ்ப்பான
05. எஸ்.தாமரைச்செல்விபூவரசங்குளம், வவுனி
06 கேதிஜா.காளிகோவிலடி, திருகோணமலை, குறுக்கெழுத்து (3LITLIg 01. AS அகஸ்ரின் 1 ஆம் குறுக்குத்தெரு, !
08. பா.பாலசுபாஜினி, மண்டைதீவு
09, ப.தர்சிகா, நல்லூர், யாழ்ப்பாணம். 1 2 3. 10. எஸ்.கஜானன் கர், கிளிெ
01.அண்மையில் இலங்கைத் தமி (குழம்பியுள்ளத
lg õidasi.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 1702 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி:
03.பல்லின் அபு
குறுக்கெழுத்துப் போட்டி இல-427
ja TypJAR GAIETIJDGMir, த.வ. இல: - 1773, கொழும்பு - த.பெ.இல, 1-167, யாழ்ப்பாணம்
06.குழப்பிறந்த இயல்புகளைக்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்திள் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
23.இராசிகளில்
99%ay a 20, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவின்
கொடுமையான விளைவு
ன்றன. ஏதோ
வேசத்தில் த
தாக்கிவிட்டோ, கொன்று
53,ın ஒரு நாை க்கங்கள்
ளப் ே
la luar 'ன்வை
டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக்
கொண்டோபல்ரும் வந்துவிடுகிறார்கள்.
கோபத்தின் மீதே கோபம் கொண்டு
மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரை களில் வாழ்ந்து முடிக்கிறார்கள்
இருபத்து ஆறு
யில் வாடிவிட்டு வெளியே வந்தபோ நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அ காரிகளின் மீது கடுமையான கோபம்
வந்தது. ஆனால் அ
நிமிட அதை அழித்து விட்டு, "சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்" ஒன வெளிச்சத்தை நோக்கி நடை
600
ளை து
3 - 协 赢
ருந்து
காலமான
ழ்ப் பேரறிஞர்.
)
ப்பாகத்தை இவ்வாறு
Մ58Dւա
கூறும் அதிகாரம்,
ஒன்று.
5 ஆய்வு ஒன்று இன்னும் லே போய், நோய்கள், போன்றவை குணம் அடையா.
ப்பதன் காரணமும் கோபமே
பமும், மன்னிப்பும்
பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. “கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்" என்றோ, "கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்" என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் எனப் பாய்வது. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்துவிடும் இதையே எல்லா மதங்களும்." மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.
"அவர் "வள் வள்"ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல் சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல. “என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங்களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்துவிடுகிறது என்பதே அது
ஓஹையோ
ன்னிலை மறந்து
த்தின் SJessi
ன்றவை ಶಿ! சொல்வதும்
ற்றவர்கள்
.
சிறைச்சாலைக்கு பின் தங்களுடைய
நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், "இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்" எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள் o
ஆண்டுகள் சிறை
டுத்த நிமிடமே
t
f
t
இன்று இலத்திரனில் கடிகாரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டாலும், சென்ற நூற்றாண்டில் நடுத்தர மக்கள் வாழ்வில் சுவர் கடிகாரம் என்பது விலை உயர்ந்த பர்னிச்சர்களில் ஒன்றாக இருந்தது
9356T6) LD5056. கூடும் இடங்களில் மணிக்கூண்டுகள் கட்டப்பட்டு அதை 6uai. கண்காணிக்கவும் ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு உலகம் முழுவதும் கிளாக் டவர் கட்டப்பட்டது பின் 1850ஆம் ஆண்டுவாக்கில் கைக்கடிகாரமும், அதன்பின் 1925இல் நடந்த இலத்திரனியலின் புரட்சியால் அனைவ ரிடமும் இருக்கும் வகையில் காலக்கருவியாக மாறி
3.
கிபி 330ஆம் ஆண்டு முதல், கிரேக்க நாட்டில் நீர்க்கடிகாரம் சுமார் 600 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது 13ஆம் நூற்றாண்டில் கடிகாரங்கள் தேவாலயங்களின் கோபுரங்களில் இடம்பெற்றன. 1835ஆம் ஆண்டளவில் மிலன் நாட்டில் தானியங்கி கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 350இல் ஐரோப்பாவில் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மணி அடிக்கும் கருவி தயாரிக்கப்பட்டது. பெண்டுலம் உத்தியை 1656இல் டட்ச் வானவியலாளர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் கண்டுபிடித்தார். 1700 க்குப் பின் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் கடிகாரம் நடைமுறைக்கு வந்தது கிளாக் என்ற வர்த்தை இலத்தின் மொழியாகும். இதன் அர்த்தம் மணி என்பதாகும்.

Page 20
உங்கக்கிட்டத்தான் சொல்லணும் என்னு."
“என்ன? "அமெரிக்கா போகப்போறேன். விசா 4.{. கிடைச்சிடுத்து.
"வாழ்த்துக்கள்" என்றாள். இவனிடம் என்ன சொல்லப் போகிறேன்?
"நான் எதுக்கு வந்தன் என்றால், போன உடன உங்களுக்கு ஒரு பி.எஸ். அனுமதிக்கு ஏற்பாடு பண்ணப் போறன்.
ர்வையாளர் அறையில் அவன் வயதும் உட்கார்ந்திருந்தான்.
“u JT (bʼ?“ xஅகல் இீலை Iஸ் அகல்யா? சட்ரைஸ் என்னை ஞாபகம் is a தவித்தான் இருக்கா?றுரீதர்!" அகல்யாவுக்கு முதலில் அவனை அடை இலத்ற்கு யாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒரே ஒருநாள் விழாவின் இரைச்சலில் ராஜேஷ்வர் எத்தனையோ முகங்களுக்கிடையே பார்த்தது. ஏதோ ஒரு விதத்தில் அவன் தெரிவித்தாள். அடையாளம் மாறியிருந்தான். மீசை ரகுவும் வைத்திருந்தானோ இல்லை, தலை மயிரை சுருக்கிவிட்டானோ? ஏதோ ஒன்று எனத் திட்டம் அடையாளத்தடை செய்தது. கள்: 'விநோதமாகப் பார்க்கிறீங்க. நான் காலுை அவள் ஒரு
ரீதர் உங்க கூட இசைவிழாவில் முதல் பரிசு வாங்கினேன். நீங்ககூட எமிலி டிக்கிஸன் போயம் ஒண்டு மொழிபெயர்த்து பிராமதமா LTGFB3."
அகல்பா தெரிஞ்சிடுச்சு, ஆனால என்னவோ மாறிட்டுது என்று தலைமயிரைப்
அந்த வந்தேன். அகல்யா. அன்றைக்கு நான் உன்னை. சொரி. உங்களைப் பார்த்த கணத்திலேயே என்னவோ நீதான் என் பாரத்தாள் வருங்கால மனைவின்று தீர்மானம்
"அப்பா செத்துப்போய் காரியம் பண்ண ಇಂಗ್್ನ್ತಿ। மொட்டை அடிக்கும்படியா ஆகிட்டுது. இயல்பாகவே உருண்டன இப்ப தான் வளருது. உங்களுக்கு ஞாபகம் "ஏன் அகல்யா உடம்பு சரியில்லையா? வரலைன்று நினைக்கிறேன். அந்த மறக்க "ஆமாம், அரை மணிதான் இருக்கு ಅಞ್ಞ' மறந்திட்டீங்களா? வைத்தியசாலைக்குப் போகணும்"
تیسریبر ملم
மறக்க முடியுமா அந்த இரவை. TM வாங்க, எங்கயாவது போகலாம். ஒரு நல்ல ரீதரும்
- - - தரும, அகலயாவும உணவு செய்தி சொல்ல நின்றுகொண்டே - - - பேசவேண்டாம் ணும ព្រំប្រ விடுதியொன்றுக்குச் சென்றார்கள்
*ସ୍ପୃକ୍ତିଗ୍‌’) எனக்கு வேலை இருக்கு." "எனக்கு எதுவுமே வேண்டாம்" என்றாள்
"உங்களுக்கு ஒரு நல்ல செய்தி ೨;ಷ್ಮಿ சொல்லுங்க” என்று அவள் செல்லத்தன் வந்தேன். முத முதல்ல
a:at۹۹۱۹ilt};ttyphtm:و،
slutnUtilium
tituitiv liitti
"ուն 1.
% W\''illif»,
W 2 2 onimisvo" ー
%
*titiniai
சாலையில் ஆட்க் ளின் நடமாட்டம் நின்று போயிருந்தது. அவன் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தான். பத்துப் பதினொரு மணிக்கு
டுதிரும்புவது என்பது அவனுக்கு இப்போது சகஜமாகிவிட்டது. அவனுடைய குடியிருப்பு நகரத்திலிருந்து
இரண்டு
6) リls) மேலே இருக்கு"ேஇஃல் தெருவிளக்குகள் இல்லாததால் அது முற்றாகத் துண்டிக்கப்பட்ட பிரதேசம் போன்று தோற்றம்
والالمال Ifίνει ۱۱ Wا in
*雄
தந்தது. - སྒྱུ་མ་ཚོ་ இதைக் கவனிக்க இன்று வானத்தில் நிலவு கிடைத்திருப்பதை காலம எதிர்ப்படும் எவ்வு இல்லை. நட்சத்திரங்கள் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நாய்களைப்போல
அற்புதங்களைப் பிடுங்கிக் கொண்டு போய்விடலாம். இதுதான் எல்லோரையும்
மினுமினுத்துக்கொண்டிருந்தன. இதுபோன்று எப்போதாவதுதான் வானம் அவனுக்குப் பார்க்கக்
பான். ஆனால் இ காகவே காத்திரு வந்ததுபோல வந்
கிடைக்கிறது. அப்படியே கலங்கச்செய்கிறது போலும், அவன் கேட்ட கிடைத்தாலும் அது பிரக்ஞைக்குள் அவளைப் பற்றிய "நாய்க்குட்டிே வந்து படர்வது அரிதாகிவிட்டது. எண்ணங்களுடன் துக்கமும் ஏன் யாருக்காகக் காத் அவன் அம்மாவைப் பற்றிய உடன் சேர்ந்து வர வேண்டும் எனக்காகவா?”
நினைவுகூட அப்படித்தான். பிரகாசிக்கும் கண்களுடன் அவனைத் தி
தோன்றிய அவள் முகம் படர்ந்த நினைவுகள், நீரைப் போல அலைவுற்றபடி வருகை யில் அவனுக்கு முன்னே
இரண்டு மூன்று நாட்கள்கூட அவளைப் பற்றிய யோசனைகள் இல்லாமல் இருக்க நேரிடுகி றது. வேறு ஏதேதோ வேலை
பார்க்காமல், அது தானென்று போய் எவ்வளவு நேரம்
நடப்பது ஏதாவது
கள், உறவுகள். இவ்வளவு நாய்க்குட்டி ஒன்று பே?ய்க் யதுதானோஅவனி இருந்தும் சமீப காலங்களில் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். விருப்பமில்லை ( ஜனசஞ்சாரத்திலிருந்து விலகி எதிர்பாராமல் அது எங்கோ ஆமாம், மனிதர்க விலகி எங்கோ தனியாகப் ஓரமாக இருந்து சாலைக்கு அதற்கு என்ன இ பிரயாணப் பட்டுக்கொண்டிருப் வந்ததில் ஒரு கணம் அவன் அவன் கேட்ட பதான ஒரு உணர்வு ஏற்படுகிறது. உடல் திடுக்கிட்டு அடங்கியது. "நாய்க்குட்டிே
சாதாரண நாய்க்குட்டிதான். கறுத்கித நிறம். வேறு அடர்ந்த நிறமாகக்கூட இருக்கலாம். இந்த தாட்சண்யமற்ற இருளில் எதைத்தான் சரியாகப் பார்க்க முடிகிறது.
எந்தத் துணையுமில்லாமால் இந்த நேரத்தில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது நாய்க்குட்டி பகல் பொழுதென்றால் யாரும்
இது தன்னை எங்கே கொண்டு சேர்க்குமோ என்று அச்சப்பட்டான்.
அவனுடைய சினேகிதி சொல்கிறாள், "உங்களைத் திரும்பவும் சந்திக்காமலேயே போய்விட்டால் என்ன ஆவேன் பயமாக இருக்கிறது"எதையும் நம்பமுடியவில்லை.
அவனுக்கும்தான், அவள் கிடைப்பாள் என்பதை, இப்போது
எங்கே இருக்கிற பிரயாணமா, வே.
அது அவனுன் கேள்விகளைப் ெ படுத்தியதாகத் ெ அச்சமூட்டும் இந்: சாலையில் தனிய னுக்கு தாஸ்தாவ "வெண்ணிற இர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையைப் பற்ற, அதைப் பிடுங்கிக்கொண்டாள் அகல்யா,
"அகல்யா உங்களுக்கு என் மேல கோபம் தெரியுது. நான் பொறுப்பற்றவன். அப்படியே விட்டுவிட்டுப் போய்ட்டான்னு தானே நினைச்சீங்க? லெட்டர்கிட்டர் போடாம, நேர்ல வந்து பார்க்காமா. காரணம், வைத்தியாசலைக்கு அலைஞ்சுகொண்டு இருந்தேன் அகல்யா. அப்பா கோமாவில. ஆனாலும் உங்களை நினைக்காத நாள் இல்லை."
அகல்யா அவன் சொல்வதைக் கவனிக்காமல், "நான் கர்ப்பமா இருக்கேன்" என்றாள்.
“என்னது!" "ஆமாம். அன்றைக்குத் தப்பு நடந்துபோச்சுது”
"கடவுளே! அன்றைக்கா!" 's DTib." "சரியா தெரியுமா?அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.
தெரியும் ஏன்னா நான் வேற தப்பு எதுவும் என் வாழ்க்கையில செய்யலை, ஒரே ஒரு தப்பு ஒரே ஒரு கவனக்குறைவு. மாட்டினேன்."
அவன் முகம் மாறியது. நெற்றியைச் சுருக்கிக் கொண்டான்.
"ஐயோ என்ன இது வெடிகுண்டை தூக்கிப் போடறிங்களே? என்று அரை மொட்டைத் தலையை இரண்டு கைகளாலும் சொறிந்தான். புருவம் துடித்தது.
“என்னைப் பார்த்து, ஏன் என்னவோ மாதிரி இருக்கே என்று கேட்டியே. இதான் பதில்."
"அதுக்கில்லை. நான் வந்து இப்ப செப்ரெம்பர்ல அமெரிக்காவுக்குப் போற சமயத்தில."
"தாராளமா போய்ப் படி. பாஸ் பண்ணு. நான் அதுக்குத் தடையா ஏதும் பண்ணமாட்டேன்."
"நீ கர்ப்பமா இருக்கிறதை டொக்டர் உறுதிப்படுத்திட்டாங்களா?
"அந்த எழவெல்லாம் ஆச்சு" என்றாள் எரிச்சலுடன்,
"GuTab6).TLDIT? "இல்லை, அதுக்கு நான்தான் பொறுப்பென்று."
"ஆமாம் நீதான் பொறுப்பு"
காதலைத் தேடித்தான்
எண்னவே?
திரும்பவும் பேச்சுக்
கொடுத்துப்பார்த்தான்,
உறங்கப்போகிறாய்?"
காட்டுகிறதாக இருக்கும்.
வைராக்கியமா, ே என்று.
冰冰冰
அவன் கேட்டான்,
கன் ஞாபகத்தில் வந்தான். ஒரு வேளை இந்த நாய்க்குட்டியும்
போய்க்கொண்டிருக்கிறதே?
முடித்துக்கொண்டாயா? எங்கே
ஒரு பதிலும் இல்லை. அவனது துணையை நிரா கரிக்கத்தான் இந்த மெளனம்
இல்லை மனிதர்களைப்போல
அசட்டுத்தனமாக ஏதாவது
"நீ எங்கிருந்து வருகிறாய்? உனது பூர்வீகம் எது? அந்நிய
"நீங்க சொல்றதை நம்பறேன். அப்ப நான் அமெரிக்கா போகலை."
"நீ அப்படி ஒண்டும் செய்யத் தேவையில்லை. நான் வேற ஏற்பாடு பண்ணியாச்சு, எங்க கிருத்திகா மேடம் உதவி செய்யிறாங்க. உன்னிடம் எதுக்குச் சொல்றேன் என்றால் ஏதோ என் விதிப்படி நடந்து போச்சு, ஆனா அமெரிக்கால போய் இந்த மாதிரி என்னை மாதிரி ஒரு அப்பாவி கெடைச்சா ஏதும் செய்திடாத. அங்கே மன்னிக்கமாட்டாங்க புழிஞ்சு எடுத்துடுவாங்க ஏன் அழறே?
அவன் தன் பையிலிருந்த துண்டு எடுத்து கோவைப் பழம்போல மூக்கைச் சிந்திக்கொண்டு அழுதான். லேசான பச்சைக் கண்கள் மெல்லிய உதடு, கழுத்திலும் மணிக்கட்டிலும் கறுப்புக் கயிறு நெற்றியில் அனுமாரோ பிள்ளையாரோ ஒரு குங்குமத் தொடுகை.
"அகல்யா நீ என்னை தப்பா நினைச்சிட்டாய். நான் எப்படி எப்படி.." அவன் பையிலிருந்து தடவித் தடவி எதையோ எடுத்தான். அவளுக்குப் பரிசாகக் கொண்டுவந்திருந்த சொக்லேட் பெட்டி,
அதன் மேலே 'என் வருங்கால மனைவிக் அகல்யாவுக்கு” என்று எழுதியிருந்தான். அதன் பின் அவன் தன் பாஸ்போட்டை எடுத்துக்காட்டினான். அதைப் பிரித்து "பாரு அமெரிக்கன் விசா"
"சந்தோஷம்" என்றாள். சற்றும் எதிர்பார்க்காமல் ஒரு பெரிய காரி யம் செய்தான். புத்தம் புதிய பாஸ்போட்டின் முரட்டு அட்டையில் நடுவில் கிழித்தான். பக்கம் பக்கமாக உதிர்த்தான். ஒவ்வொரு பக்கத்தையும் கிழித்து இன்னமும் சாப்பிடாத கோப்பிக்குள் திணித்தான்.
"என்ன பைத்தியகாரத்தனம் பண்றே ரீதர்." " இல்லை அகல்யா எனக்கு அமெரிக்காவைவிட நீங்க முக்கியம். நீங்க என்ன தீர்மானிச்சீங்களோ, அபோஷன் முடியற வரைக்கும் மெட்ராஸை விட்டுப் போகமாட்டேன்.உங்களுக்கு உறுதுணையாபக்கபலமாக இருக்கப்போறேன். ரூம் வாசலிலேயே படுத்துக்கிடக்கப் போறேன்.
"அதெல்லாம் ஒரு எழவும் வேண்டாம். நீ அமெரிக்காவைப் பார்க்கப் போய்ச்சேரு."
"எங்க? இனி போக முடியாது."
இன்பம் தொடரும்
கூடு தேவை அலங்காரமான கூடாக இருந்தால் இன்னும் அவனுக்கு சந்தோசம்.
திரும்பவும் அது சாலையில் தோன்றியது.
இருளானது, தாய் தன் குட்டியோடு விளையாடுவது போல இந்த நாய்க்குட்டியோடு விளையாடுவதாக அவனுக்குத் தோன்றியது கவ்வியிழுப்பதும் தப்பவிடுவதுமாக.
அவன் சொன்னான், “வந்துவிட்டாயா ரொம்ப மகிழ்ச்சி எங்கே போயிருந்தாய்? திரும்பவும் வரமாட்டாயே? என்று நினைத்தேன்."
இப்போதும் கூட அது
ப் பொருட்படுத்த மனிதனின் ஆதரவை ஏன் இப்படி நிராகரிக்க வேண்டும். ஏன் வினோ தமாக நடந்துகொள்கிறது. ஒரு வேளை பிசாசோ! பிசாசுகள்தான்
நாயுருவில் தோன்றுமென்று
C
ளவோ தேசமா? கடல்கடந்து வருகி சொல்வார்கள். பகலில் இவ்வழி
என இருந்திருப் றாயா? ஒரு வேளை வேற்றுக்கிரக யாக நடந்துபோன ଚଓ துவோ அவனுக் வாசியா நீ?" நாய்க்குட்டியின் நிழல்தான் ந்து, లి அவன் மகன் பிறந்ததும் இப்படிப் பின்தங்கிவிட்டதாகவும் திருக் ፬Dé} இப்படித்தான் நினைக்கத் தோன்றி ஆ°குத தோன்றியது " யது, வேற்றுக்கிரக வாசிபோல் இந்தநிழல் தனிமைப்பட்டதாக ப; ஒரு பயணியாக அவன் இந்த துககம நிறைந்ததாக இருக்கிறது. திருந்தாய், List "ஆமாம், எல்லோரும்
பூமிக்கு வந்திருக்கிறவன்போல. - - - ரும்பிக்கூடப் சாலையில் நாய்க்குட்டியைக் எனனைக கடநது சடுதியாகப
போய்க்கொண்டிருக்கையில் நான் சாலையே காணவில்லை. எங்கே SSSS SSS S SSSS ty - - - மட்டும் பின்தங்கிப் போனேன் க்கொண்டிருந்தது. போய்விட்டது. என்றாள் ஒரு நாள் அவன் வெ ---. - - "పి. :¶
TLD50 35TL6) 6) T85 கூப்பிட்டுப் பார்க்கலாமா ே ளேச் ளிடம் பேச என்று நினைத்தான் 6660 சங்கடப்படுத்தி உடன் கொண்டு ருக்கிறது. வென்று கூப்பிடுவது? போய்விடுவார்களே? என்ற ான், பெயர் தெரியவில்லை. இது அச்சமும் தோன்றுகிறது என்னை ய! உன் புகலிடம் பெயர் இடப்படாத நாய்க் விட்டு அவர்களுடன் செல்லும் து? அங்குதான் குட்டியாக இருக்கலாம். நீங்கள் திரும்பிப் பார்க்கும் று எங்காவதா? " சுதந்திரவான்களுக்குப் பெயர் வேளை என் தனிமை மேலும் தேவையில்லை. மனிதர் - வலிமிக்கதாகும் இல்லையா?” பாருட் களுக்குத்தான் பெயர் அவசியம் தனிமை தரிவில்லை : ; நாய்க்குட்டிய்ே இந்த த இரவில் ஒன்றும் வலியும் துன்பழம் எங்களுக்கு
போவதில்லை. வெட்டவெளி ஆஅதன்னைத் ள்" கதாநாய தான் இவைகளுக்கு வாழ்விடம் }{& தாந மனிதர்களுக்குதான் பாதுகாப்பான (22 ஆம் பக்கம் தொடர்ச்சி. }
IGuľ
PUGr
9944) 74-20, 207

Page 21
உலக மக்கள் இன்று
கடவுளை கைகழுவி வருகி றார்கள். காரணம் கேட்டால், கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்? என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும் நகரசபை அதிகாரி
. . . கட்டியிருக்கின்றது என்பது அழகுச் சொல். ஆகவே யாழ்ப்பாணத் தேர்தல் களம் களைகட்டியிருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். தேர்தலுக்குப் பின்னர் யாழ் LDT6) Lt. சங்களில் என்னென்ன அபிவிருத்திகள் நடைபெறும் என்பதைத் தற்போது வாக்குறுதிகளாகக் கேட்கும் அதேவேளை யில் தேர்தலுக்கு முன்னமே அமைச்சர்கள் வருகையை ஒட்டி முழுவீச்சில் அபிவிருத்திப் பணி கள், மாறிவருகின்ற சூழலை உணரச் செய்கின்றது.
அந்த வகையில் தேர்தல் களம் களைகட்டியிருக்கின்றது என்று நினைக்கின்றேன்
OO.OOOm
29 சிந்தியா! டில்சான் தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை இழந்தது குறித்து தங்களின் கருத்து?
ம.குமரன, கண்டி, அது இலங்கை அணி யின் தோல்வியாக எனக்குத் தெரியவில்லை. அணியைத் தயார்ப்படுத்துபவர்களின் தோல்வியாகவே கருதுகின்றேன்.
இதே நிலைமை தொடர்ந்தால், வீரர்கள் விளையாடுவார்கள் நாடு தோத்துப் போகும் moOOOOm
> சிந்தியா சினிமாவில் நடக்கும் வன்முறை போன்றே நிஜ வாழ்விலும் அதை மேற்கொள்பவர்கள் பற்றி?
ஒவ்வொரு தமிழ் இதயங்களிலும் கனமா விழுந்திருக்கும்
 

பத்திரி என்று அந்த ஊரே மணுமுணுககும் அவள
வீதியால் நடந்து சென்றால் l၈ யில் உள்ளவர்களது கண்கள் யாவும் முகத்தில் மொய்த்திருக்கும். அந்தளவு அழகானவள், அன்பானவள், நீதிமயமானவள். அவள் 5ாயிலில் சரியைத் ன்டுகளான கூட்டுதல், கழுவுதல், குதல் என்பன செய்வாள்.
ல் அவ்வூர் இளைஞர்கள் பத் தொண்டுகள் செய்தவாறு போடு பார்ப்பார்கள். அவள்
நிமிராது தனது வேலையைக்
ந்தன் என்றொரு பெரும் ன் அந்த ஊரில் இருந்தான்.
காயத்திரி மீது அளவுகடந்த கொண்டான். அவனின் தந்தை திரியின் தந்தையின் உயிர் அதனால் நல்லதொரு நாளில் Po:ಶ್ದಿ ரி அமைதியானவள். கணவ உயிராக நினைப்பவள். அவன் Dற நினைத்தவாறு செய்பவள். விந்தன் மிகவும் மகிழ்ந்தான். : ம் நேரங்கள் {ಜ್ಜೈ னித்தன. அந்த பொய்மையான அழகிய பெண் ஒவளுடன் அவ்வூரில் உள்ள டி இன்பம் அனுபவித்தனர்.
அரவிந்தன் அவளைத் 35 5600TLIT6, 9,6167
வளைத்து அவனிடம் ற எண்ணிக் காமம் கலந்த த் தனது உதடுகளில்
6.
ம் தன்மை வாய்ந்த அந்த ன சிரிப்பு மின்னலைப் ரவிந்தனைத் தாக்கியது. ம் அவளது விழிகள் மத உண்டு பண்ணின. சிவந்த ள் அவனைச் செயலிழக்க தன. அவள் அன்பொழுகக் தாள். அக்கதையில் காமம் கிவழிந்தது. விந்தன் அவளது மயக்க யிலும், கவர்ச்சியிலும் கொண்டு அவளிடம் சென்ற
தாள் அவளது அழு କ୍ଷୋxu ୭୍Júால் தாங்கிக் கொள்ள முடியவில்லை." எவ்வளவு பணம் தேவை? என்று கேட்டான் அரவிந்தன்." பத்து இலட்சம் ரூபா" எனறாள அவள.
సభ
குணசேகரம்
"நான் தருகிறேன்" என்றான் அவன். அது அவள சாந்த வீடு ஆடவர்கள் மய்க்கமுற்றிருக்கும்போது அவள் இப்படியான பொய் வார்த்தைகளைக் கூறி அவர்களிடம் பணம் பெறுவாள்
பத்து இலட்சம் ரூபாவை அவளுக்குக் கொடுப்பதற்காக அவ்ன் தனது விவசாய நிலத்தை விற்றான். சில தினங்களின் அவளின் வீட்டுக்கு வந்த அவனது சகோதரன் அரவிந்தனைப் பயமுறுத்தினான். " நீ இங்கு வருவதை ஊர்
வதும் சொல்வேன். நீ எனக்கு நான் கேட்கும் பாதெல்லாம் பணம் தரவேண்டும்' என்றான்.
த்தில் அவள் பொருளை பாது பெரும் இன்பம் த்தாள். அந்த இன்பம் காயத்திரி க்கும் இன்பத்தைவிட மேலான
எண்ணினான் அரவிந்தன். சில ள் செல்ல அவன் ஆசையோடு
அரவிந்தன் அதை அவளிடம் சொன்னான். அவள் சொன்னாள்; அவன் தீயவன் எனது சொற் கேட்கமாட்டான். நீங்கள் பணம் கொடுக்காவிட்டால் சந்தியில் நின்று கண்டபடி கத்துவான்" என்றாள்.
அவனது நண்பன் கூறியது அவனது ஞாபகத்திற்கு வந்தது. "அரவிந்தா அவள்
காமப்பேய் ஆரம்பத்தில் இனிக்க இனிக்கப் பேசுவாள். பின் செயலாற்ற ஆரம்பிப்பாள். அவளது குடும்பமும் அவளுடன் சேர்ந்து பணம் பறிக்கும். உனக்கு அழகான மனைவி உள்ளாள்.அவளோடு கூடி அனுபவிக்கும் இன்பம் சுணை நீரில் நீராடு வதைப் போன்றது. விபச்சாரிகள் தரும் இன்பம் சுணைக்குள் இருக்கும் அபாயமான சுழியைப் போன்றது. அதற்குள் அகப்பட்டால் மரண வேதனைதான். அதனால் அவளைவிட்டுவிடு" அரவிந்தன் அவளின் தொடர்பை அறுக்க முயன்றான். முடியவில்லை. அவளும் அவளது
டும்பத்தினரும் அவனைப் பயமுறுத்திப் பாருட்களைப் பெற்றுவந்தனர். இப்போது அவ னுக்கு அவளை நினைக்கப் பயமாக இருந்தது. தனது வாழ்வு அழிந்துவிடுமோ என அஞ்சினான் அரவிந்தன்
பெரும் சமூகச் சீர்கேடு ஒன்றை மிகவும் எளிமை யாகவும் உண்மையாகவும் சமய சாத்திர நூலினூ டாகத் திருமூலர் விளக்கியிருப்பதைப் போல எந்தப் புலவரும் விளக்கியதில்லை, சமயத்தின் மூலம் சமூகத்தைத் திருத்தும் முயற்சி இது
சிடம் சென்றபோது அவள் மாக இருந்தாள். அவளது
கறுத்துச் சுருங்கி இருந்தது. தக் கண்ட அரவிந்தன் துப்போனான். பலமுறை அவன் கான காரணத்தைக் கேட்ட தும் அவள் அதைச் சொல்லாது மிவிம்மி அழுதுகொண்டி நாள்."அன்பே, உனது பத்தைச் சொன்னால்தானே ால் உதவ முடியும். டாமல் சொல். என்னவானாலும் செய்வேன்" ன் அரவிந்தன். வள் அழுவதை நிறுத்திவிட்டுச் னாள். "அன்பானவரே என்மீது ரயே வைத்திருப்பவரே,
வீடு வாடகை வீடு. இதை போகிறார்களாம். விற்றால் நான் பாவது” விம்மி விம்மி அழு
கூறிவிட்டுச் சென்ற கடமை. களைத் தொடர்ந்தாக இதுவரை அறியவில்லை. -10OOOOn
* சிந்தியா! பெண்களின் பெயர்களை ஏன் நதிகளுக்குச் சூட்டினார்கள்.?
எச்.எம்.எம். மஸ்னவி, புத்தளம்.
ஒருவேளை நதிகளுக்குச் சூட்டிய பெயரை பெண்களுக்குச் சூட்டினார்களோ தெரியவில்லை. பெயர்கள் சூட்டப்பட்டதற்குக் காரணம் எதுவென்று நதி களைப் பற்றிப் பேசுபவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கின்றார் என்னைக் காணுகின்ற சந்தர்ப்பங்களில் நிச்சயம் கடனாகப் பணம் கேட்பார் அவரது பெயர் கோடீஸ்வரன்.
m)OOOOm
2Kசிந்தியா! காதலித்தால் கவிதை வரும் என்கிறார்களே.
அப்படியானால் திருமணம் முடிப்பவர்களுக்குக் கவிதை வராதா?:
ஜீ, என்று
soli I III auv",
25 GO UPU CP

Page 22
திருந்தார்.
"தமிழர் விரோத
செயற்பாடுகளை
நிறுத்தாவிடின்
வடக்கு, கிழக்
। : திரட்டி பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"
என்று
aleolosa agagaseoon ஏற்று ஆரம்பிக்கப்பட்ட ஆயுது போராட்டம் தவறான வழியில் சென்று Genoa omsomo Seunescosmus இழப்புகளையும், மக்களுக்கு வழங்கியிருக்கின்றது. அந்த வருக்கள் இன்னும் ஆறுகு நிலையில் மீண்டும் கூட்டமைப்பினர்
pései eungmüLb ujjról பேசியிருக்கின்றார்கள். இது, தமிழ்க் aalco Islating oason giga EgeSuGð GeFfuð umg EGigolu
Desoey. SSSG பின்னரும் தங்களை மாற்றிக் கொள்வதற்குரு அவர்களின் கருலஐ கொள்கைகள் இடம்தரவில்லை GGituGogurt GgCloutagapa.
母鬣瓜蕊蕊Ts、
3. தே நடவடிக்கை என்பது என்ன? எவ்வாறான விரோதங்கள் மேற்கொள்ளப்படுகின்ற என்பது பற்றியெல்லாம்
இது
அரசியல் தீர்வு விடயத்தில் ந்கிக் குதி கூட்டமைப்பினருக்கு கொண்டிருந்தில் இருப்பது போன் திடிரென்று ஞா விளக்கமின்மையினையே பெற்றவர்களாக
இங்கும் வெளிப்படுத்து இதே நடவடி கின்றது கேட்டால், ဗျွိ ကြီးရွီး၍ျဉ်း த 'ಫ್ಲೈ இருப்பவர்கள் (స్టీ டுவிக்கப்பட்ாமை, இடிக்குமிழிலு மீள்குடியேற்றங்கள் భ பூரணமாக்கப்படாமை, அரசி யல் தீர்வு முன்வைப்பதில் காலதாமதம் செய்தல் போன்றவை எல்லாம் மக்கள் என்றும் எதிர்க்க விரோதச் செயற்பாடுகள் குற்றச்சாட்டுக்க தானே என விளக்கம் தர னைவார்கள். இவை யல்லாம், ஒருவகையில் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தான் என்பது
ஹட்விெ (மொத்த விற்பனையாள
ބ. ګوره. மூீ * கான்றில்லர் * கை அ aðM .لم لا ペ小 * சுத்தியல் * குறடு பொடிவெட்டி * ஸ்கூப் * الاحتي 2
ஸ்பெனர் سي= -4
gro * நீர்மட்டம் * சீவுளி போன்ற விவசாய மின்சார, குச்சு வேலிைக்கான்வெஸ்டிங் வேக அனைத்து வகையான Hand tools இனை மொத்தமா பெற்றுக்கொள்ளலாம் கம்சன் ஹாட்டி
lel. () - 23S-113 235,பழைய சே () is 84 (Old Moor St.
x - ) 33 is I
கொழும்பு - 12.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r
f
t
பறுகிறது என்று வைத்துக் கொண்டாலும், கூட்டமைப்பின் அழைப்பையேற்று மீண்டுமொரு முறை அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை
asslaru
மேற்கொள்வார்களா என்ப #T ::* ஏற்கனவே கூட்டமைப்பின் கருத்துக்களை ஏற்று ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தவறான வழி யில் சென்று சொல்லொணாத்
னபங்களையும
பபுகளையும, மககளுக ##: ளுககு அந்த வடுக்கள் இன்னும்
றாத நிலையில் ண்டும் கூட்டமைப்பினர் மக்கள் போராட்டம் பற்றி பேசியிருக்கின்றார்கள். இது தமிழ்க் கூட்டடைப்பினரின் மக்களை ஏய்த்து அரசியல் செய்யும் பாங்கு இன்னும் மாறவில்லை. பின்னரும் தங்களை மாற்றிக் கொள்வதற்கும் அவர்களின் சுயநலக் கொள்கைகள் இடம்தரவில்லை என்பதை à: து. அனறு. இநத அரசியலுக்காக வட்டுக்கோட்டைத் தீர்மானம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி போன்ற கோஷங்களை உயர்த்திப் பிடித்தவர்கள் இன்றும் அதேபாணியில் மக்கள் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பிரச்சாரங்களை
எதிர்ப்பு நிலைப்பாடுகளையும், தமி பூழின உணர்வுகளையும் தட்டி எழுப்பலாம் என்பது சம்பந்தப்பட்டவர்களின் எண்ணமாக இருக்கலாம் ஆனால் கடந்த கால அனுபவங்களும் அரசியல் :*மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. தொட்டதற்கெல்லாம் தடியெடுத்து சண்டித்தனம் செய்வது என்பது தம்மைத் தாமே அழித்துக் கொள்வதற்கான முதன்மை வழியென்பதை மக்கள் அனுபவப்பட்டறிவின் ஊடாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையிலேயே தற்போதைய நிலைமையையும் மக்கள் நோக்குகின்றார்கள். தற்போது, கூட்டமைப்பினரின் குற்றச்சாட்டுக்களையும் ஒப்பாரிகளையும் கணக்கில் எடுக்காது வேடிக்கை பார்க்கின்ற நிலையில் மக்கள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. இந்த அவதானிப்பின் யதார்த்தத்தை எதிர்வரும் ஜூலை 23 ஆம்
மேற்கொள்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே
கூட்டமைப்பு வேட்பாளர்களின்
வீட்டு வாசலில் சாம்பல்
(20 ஆம் பக்கத் தொடர்ச்சி வழித்துனை.)
"இந்தத் தோட்டத்தில் தனியே கிடந்து ஏன் கஷ்டப்பட வேண்டும். என்னுட னேயே நகரத்திற்கு வந்துவிடுங்கள்" என்று சொன்னபோது அவன் அம்மா சொன்னாள். "எனக்கு இது ஒன்றும் புதுசில்லையே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன். எனக்குப் பழகிப்போய்விட்டது."
ஆமாம், இந்த நாய்குட்டிகூட தனிமைக்குப் பழகி விட்டிருக்கலாம் இந்த நகரத்திற்கு நான் பழகிக்கொண்டது போல, எத்தனை விதமான யோசனை களில் கிடந்து அல்லாடுகிறேன்! ஆனால் இதுவோ கண்டுகொள்ளாமல் போய்க் கொண்டிருக்கிறது. வைராக்கியம் மிக்கதான மெளனம் யாருக்குத் தெரிகிறது, இந்த மெளனமே இதன் கண்டுகொள்ளும் முறையாகக்கூட இருக்கலாம்.
அவன் கேட்டான், "உன்னுடைய தாய் எங்கே இருக்கிறாள்? உன்னைத் தனியாக்கிவிட்டு போயிருக்கிறாள்? என்னைப்போல நீதான் அவளை விட்டு வந்திருக் Turr?" "இந்நேரத்தில் தோட்டத்தில் உள்ள எங்களது வீட்டில் திண்ணையில் வானத்தைப் பார்த்தபடி அவள் 9ಶ್ವಿಅ: உறங்கிப்போயிருக்கலாம் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து, இருளில் அசையும் தென்னை மரங்களை வெறித்தபடி இருக்கலாம். அழுதுகொண்டிருக்கக்கூடும். எத்தனையே? இரவுகளில் தனிமையில் அவள் அழுவதைப் பார்த்திருக்கிறேன். எதற் காக அழுகிறாள்? யாருக்குத்தெரியும், எவ்வளவோ காரணங்கள். தனது வாழ்நாளில் இழந்தவற்றையும், அடைந்தவற்றையும் அவள் மனம் கணக் கிட்டுக்கொண்டே இருக்கும் போல,
"நீ எப்போதாவது அழுதிருக்கிறாயா? சென்டிமென்ட் டெல்லாம் உண்டா உனக்கு? ஒரு வேளை போஸ்ட் மார்டனிஸ்டா நீ?"
அவன் தலைக்கு மேலே காற்றை உலுக்கியபடி ஒரு வெளவால் விருட்டென்று பறந்து மறைந்தது. அண்ணாந்து பார்த்துத் துழாவினான். எதுவும் தென்படவில்லை. வான்வெளி இன்னும் வசீகரமாகத் தெரிந்தது.
“என்னுடைய கேள்விகளும் பதில்களும் உனக்குப் புரிகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கோ உன்னுடன் பேசிக் கொண்டு வருவது ஆறுதலாக இருக்கிறது. நான் சொல்லுவதையெல்லாம் கேட்டுவிட்டுப் புத்திபுகட்டமாட்டாய் என்ற தைரியமாகக்கூட இருக்கலாம்."
குடியிருப்பின் விளக்குகள் சமீபித்துக் கொண்டிருந்தன. நாய்க்குட்டியைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். ஏர் போல அது அவன் மனதை உழுது கொண்டே முன்செல்கிறது.
அவன் சொன்னான். நமக்கு மேலே கவிழ்ந்திருக்கும் இந்த வானம், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள், இந்தச் சாலை, எதேச்சையான இந்தக் கணம், நாம் இருவரும் ஏதோ ஒரு நிச்சயமற்ற புள்ளியில் சந்தித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் விலகியும் ಡಿಗ್ಹ ஏதோ ஒரு உணர்வு நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது. ஒரு வேளை என் குற்ற உணர்வாக இருக்குமா அது, இல்லை மானுடத்தின் ஒட்டு மொத்தமான சீரழிவா? நாய்க்குட்டியைக் காணவில்லை.
"திரும்பவும் எங்கே போய் ಙ್:ಫ್ಲಿ? ஏன் இப்படி என்னிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறது? ஒரு வேளை தோன்றி மறை வதுதான் அதன் குணாதிசயமே இருளுக்கும் ஒளிக்கும், நினைவுக்கும் மறதிக்கும், வார்த்தைக்கும் மெளனத்திற்கும் இடையே?"மறைந்து போன நாய்க்குட்டி இக்கணத்தில் எங்கே இருக்கும் என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை. வீடு విజ్ఞాన్ట్ ஏதோ ஒரு அசாதாரண கணம் முடிவுக்கு வந்து விட்டதுபோல ஒரு பிரமை, ஒரு பிரகாசம் அணைந்துவிட்டது போன்ற இருளின் ಶೆಣೈ ம். திரும்பவும் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது #:
கதவைத் தட்டி அவன் மனைவியைக் கூப்பிட்டான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும். நீண்ட அழைப்புக்குப் பின் கதவைத் திறந்தாள். அவன் வீட்டுக்குள் வந்ததும் தூக்க கலக்கத்திலேயே அவள் தெருவை எட்டிப்பார்த்து எதையோ தேடினாள்.
ந்த இருளில் எதைத் தேடுகிறாள்? கேட்டான், "என்னது?" :: ஒரு நாய்க்குட்டி இங்கே శ్లోన్ది எங்க போச்சின்னு தெரியல. பாவம்" என்றாள் அவள் அவன் வியப்புடன் கேட்டான், "நாய்க்குட்டியா?”
"ஆமாம் ஒரு கறுப்பு நாய்க்குட்டி" என்றாள் அவள்
திகதி வாக்களிப்பின் மூலம் அனைவரும் உணர்ந்
It islf DJ Un
ஜூ)ை 74-20, 207

Page 23
இந்தவyர் உங்கள் Uலன்
(14.07.2011 தொடக்கம் 20.07.2011 வரை
அதிகரிக்கலாம். ஸ்தானத்தில் முன்னேற்றம் உண்டு வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு போட்டி பொறாமைகள் விலகும். பணத்தட்டுப்பாடு வரும் கொடுக்கல் வாங்கல்களில் குளறுபடிகள் ஏற்படலாம். விண் பேச்சுக்களால் மனஸ்தாபம் வரக் கூடும் உறவி னர்களால் சந்தோஷம் உண்டு. உடம்பில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. எனினும் மன தில் மகிழ்ச்சி நிலவும் மாணவர்கள் படிப்பார்கள் வர்த்தகர்கள், வர்த்தகர்கள் இலாபமீட்டுவர்.
அதிர்ஷ்ட நாள்:ஞாயிறு
மாந்தறி
இந்த வரம் அனுகூலமான வாரமாகும். முக்கியமான காரியங்கள் முடிவுக்கு வரும் உற்றார் உறவினர் உதவி tரிவார்கள். உற்சாகத்துடன் காலங்கழிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் குழப்பங்கள்.தடுமாற்றங்கள் சந்திக்கலாம். சக ஊழியர்கள் மீது ஜாக்கிரதையாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கையாகவே இருக்கவும்: வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். குடும்ப அங்கத்தவர்கள்:ஒத்துப்போவர்கள் அடைவு வைக்கப் போகவ்ேண்டாம். அயல்வீட்டுக்காரரால் தொல்லையுண்டு: மாணவர்கள் கொஞ்சம் அக்கறையின்றிக் காணப்படுவார்கள்: வர்த்தகர்கள் கெளரவம்பெறுவர்கள்.அதிர்ஷ்ட நாள்:வெள்ளி,
வீண் அலைச்சல், தண்டச் செலவு, ஏமாற்றங்கள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் செவ்வனே நிறைவேறும் ஞாபக மறதியால் துன்பங்கள் வரும். பணவரவு சுமாராக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் குழப்பங்கள் வரக் கூடும். நீண்டநாள் பாடுபட்டதன் பலன்
இப்போது கிடைக்கப்போகிறது. சேமிப்புப் பணத்துக்கு செலவுத்தானமுண்டு குடும்ப உறவுகளின் ஆசைகளை றவேற்ற முடியாது
போகலாம், எந்தக் காரியத்திலும் தீர்க்கமான முடிவு எடுக்கமுடியாமற் போகலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் சகோதர வழியால் சொத்து சேர வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நாள்,திங்கள் >¬ܒܺܝܫܒ݁ܳ=< இை
இவ்வாரம் சாதகமான வாரம், பன.
வரவுகள் உண்டு உறவினர்களால்
நன்மையுண்டு மருத்துவச் செலவுண்டு. செய்காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் நன்மை கேட்க முடியாது குடும்ப உறவுகளின் செயற்பாட்டால் நற்பலன் கிட்டும். தேவையான பொருட்களை அளவுக்கு அதிகமாகவே வாங்கிக் குவிப்பீர்கள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம். ஆபத்துக் கோத்திருக்கிறது. வன்சொற்களை விடுத்து எந் ம் இன்சொல் பேசவும், ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். விருப்பமின்றிச் சில காரியங்களைச் செய்ய நேரிடும். அதிர்ஷ் நாள்:செவ்வாய். N سی
இது உங்களுக்கு நல்ல பலன் தரும்
வாரமாகும் திட்டமிட்டவாறே எல்லாம்
நடக்கும். தொழில் ஸ்தானத்தில் நற்பெயர்கிட்டும். திடீர் பயணத்துக்கு வாய்ப்புண்டு. இல்லம் சிறக்க நல்ல காரியங்கள் பேச்சுக்கால் நிக ழும் கடன் பிரச்சினைக்சுமூக நிலைக்கு வரும் உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற இடமுண்டு விலகிப்போன உறவினர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்வர் திடீரென்று பணச்செலவு வரும் முன்வைத்த காலைப் ர் வைக்க வேண்டாம் நண்பர்கள், உறவினர்களால் ஆபத்து வரும். சகோதரி வழியால் எதிர்பார்த்த உதவிகளே கிடைக்கும். மானவர்கள் நன்கு படிப்பர்கள். வர்த்தகர்கள் இலாபமீட்டுவர். அதிர்ஷ்ட நாள்புதன்
SE மதிப்புக் குறையும் இல்லத்திலுள்ள மற்றவர்கள் பாசங் காட்டுவர்.கொடுத்த வாக்கைக் காப்பீாற்ற முடியாமல் தவித்துப் போர்கள். பிள்ளைகளால் மதிப்பு கெளரவம் என்பன:யரும்.
நீண்: தூரப் பயணங்களல் வீண் செலவுக்கு
வர்:இடமுண்டு எதிர்பார்த்தபடி தூரச்செய்திகள்
வந்து மன நிம்மதிக்கு வழிகோலும், UGX:To
பொருள்வர வாய்ப்புண்டு:மருத்துவச் செலவும்
உண்டு. கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள்
அதிர்ஷ்டநாள்புதன்.
இதிர்ப்ர்த்த சில விடயங்களில் பலன் கிட்டாது.
ஆளாவீர்கள், பெண்கள் ரீதியாகக் கெட் பெயர் :
8 X
3. 8 8 8 效 : & : 郊 : :
:
&
:
&
8 8. 8. 8. : 8
இந்த வரம் வீண் அலைச்சல்
வாரமாகும். JGRT&J தாரளமாக உண்டு விருப்பமான பலர் உங்களைச் சந்திப்பார்கள் தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு திட்டமிட்டவாறே காரியங்கள் நிறைவேறும். மேலதிகாரிகள் பாராட்டு வார்கள். சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாக இருங்கள் குடும்பத்தில் சிறிது சலனம் இருக்கும். தூர தேசத்தில் இருந்து நல்ல செய்தி வரும். கடன் பிரச்சினை சுமூக நிலைக்கு வரும்: அலங்கார ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம், மாணவர்கள் கல்வியில் நாட்டங்காட்டுவர். உடல் நலக்குறைவினால் மருத்துவச் செலவுக்கு இடமுண்டு அதிர்ஷ்ட நாள்:ஞாயிறு
இந்த வரம் வீணான குழப்பங்களும் தடு வரும வாரமாகும். பிரச்சினைகள் அதிகரித்துத் தேவையற்ற குழப்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும். த பழை வரும. அப்படி வந்தாலும் நிம்மதி என்பது மருந்திற்கும் இருக்காது. கள் நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள் தொழில் ஸ்தானத்தில் சில நெருக்கடிகள் வரக்கூடும். எனினும் அதிகம் பாதிப்பில்லை. கடுமையான முயற்சியின் பின்புதான் வெற்றி:கிடைக்கும். எவ்வளவு முயன்றாலும் நல்லபெயர் கேட்கமாட்டீர்கள். நிலம், வாங்கும் பலன் காணப்படுகிறது மாணவர்கள் தமது கடமையைச் சரிவரச் செய்வர்கள் கடவுள் வழி: பாடு நன்மை பயக்கும் அதிர்ஷ்ட நாள்:வெள்ளி
கொடுக்கும் வரம் ஆதழற்ற - அலுவல்களால் வ்ழ்க்கையில் விரக்தி ஏற்படும்xநண்பர்கள், உறவினர்கள் உதவுவர்கள். குடும்பத்தில் செய்ய வேண்டியனவற்றைச் செய்ய முடியாத ஓர் இக்கடான நிலை வரும் காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியா மல் தவிப்பீர்கள் மற்றவர்க்ளின் பேச்சைக் கேட் வீண் அவதிக்கு ஆளாகலாம். உண் ପ଼ଞ୍ଚୀ நம்பிக்கையுடன் போராடினால்:வெற்றி நிச்சயம் உறவுகளிடம் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கிகமுக நிலை:ருவாகலாம். பெற்றேர் உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும். பிறரின் பேச்சைக் கேட்டு வீணன துன்பங்களுக்கு ஆரகநேரிடும். :
அதிர்ஷ்ட நாள்:தன்.
Stbub
இந்த வரம்:ங்களுக்குக் கலகலப் பான வாரம் திெலும் உற்சாகத்துடன் செயற்படுவீர்கள் தொழில்ஸ்தானத்தில் வெற்றிவீறு நடை போடும் குடும்பத்தில் உள்ளவர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள் கெழ்கின்ற காரியங்களில் த ைதாமதம் ஏற்பட்டிலும் ஈற்றில் வெற்றி கிட்டும் மனதில் தெம்பு பிறக்கும் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை ஒன்றுவிடாமல் வங்கிக் கொடுப்பார்கள் உங்களது உற்ற உறவினர்கள் இதுவரை காணப்பட்ட மனஸ்தாபம் நீங்கி சுமூக நிலை உருவாகும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கலாகாது ஆற அமரச் சிந்தித்த பின்பே தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ர்ஷ்ட நாள்:செவ்வாய்.
الطر
(கன்னி )
இந்த வரம் மறதி கவனக்குறைவு. தாமதம் என்பன ஏற்பட்டுகெட்ட பெயர் எடுக்க வேண்டி நேரிடும். ஆதாயமற்ற வீண் அலைச்சலுக்கு இடமுண்டு தொழில் ஸ்தானத்தில் மந்த நிலைக்கு இடமுண்டு. எந்தக் காரியமானாலும் தடை தாமதங்களுக்கு இடமுண்டு. நீங்கள் நினைத்து ஒன்று, நடந்தது ஒன்றாக இருக்கும். உறவினர்களால் நன்மைகள் உண்டு அரச காரியங்கள் தங்களுக்கு அனுகூலமாக வர வாய்ப்புண்டு. உடல்நிலை மருந்துவச் செலவு ஏற்படும். ஏட்டிக்குப் போட்டியாக நடந்தவர்கள் நாணமுற்று விலகுவார் கலைஞர்கள், வர்த்தகர்கள் இலாபமீட்டுவர். ಸ್ಕ್ರಠಿಗರು உண்டு.
N t இது மங்களகரமான நல்ல வாரம் திட்டமிட்டவாறே எல்லாம் நடக்கும். மனதில் ஊக்கம் : உற்சாகம் குடிகொள்ளும் பணம் வரவு அதிகரிக்கும் மனச் சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பீர்கள், இடையிடையே உடற்கோளாறு ஏற்படும் அசதி, சோர்வு, மயக்கம், உபாதை, வீண் செலவு என்பனவற்றக்கு ஆளவீர்கள் நினைத்தகாரி யம் வெற்றி ஈட்டும் உறவுகளில் அன்பு காட்டுவீர்கள். வீட்டுத் தேவைகள் யாவும் குறைவின்றி நிறைவே-; றும்பிள்ளைகள் நலனில் அக்களை காட்டுவீர்கள்: மாணவர்கள் என்றுமில்லாதவாறு கல்வியில் கவனஞ் செலுத்துவர்கள்.
அதிர்ஷ்ட நாள்:சனி
GITij
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்வதெல்லாம் vொம் பொய்யைத் தவிர் வேறொன்றுமில்ல்ை
- கடிதில் பூ கந்தசாமி -
(9
வணக்கமுங்கோ! இவ்வளவு நாளும் பரபரப்பு இல்லாமல்
இருந்த யாழ்ப்பாணத்துத் தேர்தல்
களம் இப்பதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கெண்டு பார்த்தால் அதுக்கிடையில எங்கட கூட்டமைப்புக்காரர் திடீரெண்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கினமுங்கோ.
அதாகப்பட்டது. தேர்தல் நடைபெறவிருக்கிற ஜூலை இருபத்திமூன்றாம் திகதியானது ஜூலைக் கலவரங்கள் நடந்த கறுப்பு நாள் எண்டபடியாலை மானமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தேர்தலை பகிஷ்கரிக்க வேனுமாமுங்கோ.
உந்த விஷயம் வெளியானதும் என்னால நிம்மதியாகத் தூங்க முடியுமோ. உடன ரெலிபோனை எடுத்து சம்மந்தம் ஐயாவுக்கு தொடர்பை ஏற்படுத்தினேனுங்கோ. அவர் என்ன சொன்னவர் எண்டதை தொடர்ந்து படியுங்கோவன்.
நாண்: என்ன சம்மந்தம் உண்மையாக தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போlங்களோ?
சம்மந்தம்: இஞ்ச கந்தசாமி என்னை சம்மந்தம் எண்டு சொல்லுறதை முதலிலை நிப்பாட்டும். நீர் அப்புடிச் சொல்லேக்க எனக்கு கூச்சமாக இருக்குது. சம்மந்தம் எண்டதும் ஏதோ கல்யாண புறோக்கர் மாதிரியெல்லோ யாரும் நினைப்பினம். பிறகு 2ாரில இருக்கிற விடலைப் பெடியல் என்னை மாமா எண்டெல்லோ கூப்பிடுவாங்கள்.
நானர்: கிட்டத்தட்ட அந்த வேலைக்கும் நீங்கள் இப்ப பார்த்துக் கொண்டிருக்கிற வேலைக்கும் சம்மந்தம் இருக்கத்தானே செய்யுது. சரி அதை விடுவம், நான் கேட்டதுக்குச் சொல்லுங்கோவன்.
சம்மந்தம்; எங்கட தமிழ் முறைப்படி ஜூலை மாதங்களிலை நாங்கள் ஒண்டும் செய்யிறதில்லை. அதுமட்டுமில்லாமல் கறுப்பு ஜூலை மாசமும் கூட இரண்டையும் மனதில வைச்சுக்கொண்டுதான் நாங்கள் உந்தத் தேர்தலை பகிஷ்கரிக்கப் போறம்.
நான்: நீங்கள் உப்பிடிச் சொன்னாலும் வெளியாலை சனம் வேற மாதிரியெல்லோ சொல்லினம்.
சம்மந்தம்: இஞ்ச உந்தச் சனங்கள் ஆயிரத்தைச் சொல்லுவினம். அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்களாலை ஆடமுடியாது தெரியுமோ. சனங்களாம் சனங்கள் சரி. அப்புடி என்னத்தைச் சொல்லிச்சினம் உந்த
F6D,
நானி; ஏன் சம்மந்தம் சனங்கள் எண்டதும் உப்பிடி ரெண்சன் ஆகிறியள். நீங்கள் காலத்துக்குக் காலம் வாக்குகளை வாங்கிக் கொண்டு சனத்துக்கு ஒண்டையும் செய்ய இல்லைத்தானே. உங்கட பக்கத்தில குற்றங்களை வச்சுக்கொண்டு சரி அதை விடுவம். இப்ப சனம் என்ன சொல்லினமெண்டால் உந்தத் தேர்தலிலை கூத்தாடிகள் கிட்டமுட்ட பத்தொண்பது சபைகளை வெல்லவேணும். அப்படி வெண்டால்தான், இவையைத்தாண் தமிழ் மக்கள் ஏகபோகமாக ஆதரிக்கினம். ஆகவே இவையைத்தான் அரசாங்கமும் சர்வதேச நாடுகளும் அழைக்க வேண்டும், பேசவேண்டும் என்று சொல்லலாம்.
ஆனால் இவைக்கு வவுனியாவுலையும் மன்னாரிலையும் கிழக்கு மாகாணத்திலையும் இருந்ததைப் போன்ற நிலைமை யாழ்ப்பாணத்திலையும் கிளிநொச்சியிலையும் இல்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்திலை இல்லவே இல்லை. ஆனானப்பட்ட புலிகளே துவக்கைக் கொண்டுபோய் தலையில வச்சு அழுத்திக் கொண்டு அச்சுறுத்தியபோதே யாழ்ப்பாணச் சனம் ஈ.பி.டி.பி.க்கு வாக்களிச்சு
மின்சாரம், - இவைகளைப் ಇಂಥೀಕ।
சொற்பெர்ழிவுகளைக் கட்கச் சிறந்த அறிவாளிகள் 'ஐந்து கூடுவார்கள்
ஞஞானத்தில் விருப்பம் மிகக் காணட பாரடே, தனக்கு டேவி யின் பிரசங்கத்தைக் கேட்க டிக்கெட் கிடைத்திை பாக்கியமாகக் கரு ரவி அவனுக்கு வரவில்லை. 19றுநாளும் பிரசங்கம் ஆரம்பிக்கும் நரம் வெகுவேக 25 வரக்கூடாதா? என்று அதே நினைவாகக் காடு திருந்தான்
அரசியஃவ: '9ததாளர்கள், பெருந்தொடு அதிபர்கள் குழுமி ந்ே: ழில் அரங்கிலே அவர்களிடையே தானும்
விம்:
வைத
மகத்தான ଶ01(Tଶi. அன்று தூக்கமே
Gaišilgiğjögöå ö96F6F6L6
ໄມມີ ና ¡ ¡6ß
அமைச்சர் டக்ளஸை வெற்றிபெறச் செய்திச்சினம். அதுக்குப்பின் ஈ.பி.டி.பி. யாழ். மாநகர சபைத்தேர்தலிலை வெற்றிபெற்று ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. பிறகு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலை முன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு தனது வாக்குகளை அதிகரித்துள்ளது. ஆகவே யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை ஈ.பி.டி.பி.யை முற்றாகத் தோற்கடிப்பது சிரமமான விடயம். ஈ.பி.டி.பி இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு தேர்தலில் பத்து சபைகளை வெற்றி பெற்றது. இம்முறை தேர்தலிலும் நிச்சயமாக பெரும்பான்மை சபைகளை வெற்றி பெறுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அப்படி ஈ.பி.டி.பி.யினர் சபைகளை வெற்றிபெற்று கூட்டமைப்பை தோற்கடித்தால் கூட்டமைப்யின் அரசியலே கேள்விக்குறியாகிவிடக்கூடும். ஆகையால்தான் கூட்டமைப்பினர் கறுப்பு ஜூலையைச் சொல்லி தேர்தலை பகிஷ்கரிக்கப்போகின்றனர். என்றும் தாங்களது கோரிக்கையை ஏற்று மானமுள்ள தமிழ் மக்களும் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் கேட்கின்றனர் என்றல்லவா பேசிக்கொள்கின்றார்கள்.
சம்மந்தம்: உண்மையைச் சொல்லும் உப்பிடித்தான் சனம் சொல்லினமோ, நீர் முச்சுப்பீடிச்சு சொன்ன தோரணையைப் பார்த்தால் நீரே இயற்றிச் சொல்லுமாய் போலையெல்லோ இருக்குது. சரி ஏதோ சனங்களின்ர பெயராலை சைக்கிள் கெப்பில, நீர் லொறி ஓட்டாமல் இருந்தால் சரிதான். கந்தப்பு சனங்களை விடப்பா உமக்கு உண்மையைச் சொன்னாலென்ன.
உந்த கறுப்பு ஜூலைக் கதையெல்லாம் சும்மாதான் இப்ப கூட்டமைப்புக்குள்ளேயும் கூட்டமைப்பு பொறுப்பெடுத்திருக்கும் பதவிகளை வகிக்கிறவைக்குள்ளேயும் ஒரே குத்துவெட்டாக் கிடக்கு. இது உமக்குத் தெரியுமெல்லோ, உந்த நிலையில சனங்களிட்டை எந்த முகத்தோடை போய் வாக்குக் கேக்கிறது. சனம் காறித்துப்பாதோ, அதுகளும் எப்பையடா தாங்கட வாசலிலை வந்து நிப்பம் எண்டெல்லே பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஏதோ உதுகளெல்லாம் தெரிஞ்சும் தெரியாதது போலை நீரும் போன்போட்டு கேக்கிறீர். வடிவேலு சொல்லுமாப்போலை என்னை வச்சு ஏதும் காமெடி பண்ணுறிரோ, நாங்கள் வெளியில சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் படுகிறபாடு எங்களுக்குத்தான் தெரியும்.
நான்; பின்னயேன் மானமுள்ள தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்க வேணுமெண்டு சொல்லுறியள். உதே கேள்வியை சனங்கள் திருப்பிக்கேட்டால் நீங்கள் பதில் சொல்லுவியளோ, அதாவது இவங்களுக்கு என்ன மானமிருக்கோ, மானமிருந்தால் இத்தடிக்கும் தூக்கில தொங்கியெல்லோ உந்தக் கூட்டமைப்புக்காரர் ஒவ்வொருவரும் ஆங்கியிருப்பாங்கள் எண்டு கேட்டால்?
சம்மந்தம்: அட உதை நான் யோசிக்கல்லையே. சனம் அப்புடியும் யோசிக்குமோ எனக்கென்னவோ நீர்தான் எண்ணிட்ட போட்டு வாங்குறீர்போலை சந்தேகமாக இருக்குது எண்டு சொல்லிப்போட்டு மில்டர் சம்மந்தம் போனை துண்டிச்சிட்டாருங்கோ.
NaghasaluLaging
அமர்ந் ருப்பதை ..ւյTՄ(3ւան), னால் நம்பவே முடியவில்லை. டேவியின் பிரசங்கத்திலே அவ
7 ?
விளக்கங்களிலே ಇಂದ್ಲಿಕ್ಕಿಆ। அப்படியே தங்களை மறந்
இருந்தனர். ஃபாரடே என்ன
சய்துகொண்டிருந்தான் தெரி யுமா? டேவினுட்ை பிரசங்கத்ை
ಙ್ಗ 7 LD6) த
'படுத்துக்கொண்டிருக்கள்
தன் வி அருந்தான் 1ங்களுக்குச் செய
பரி # အဓမ္မှီခိfiဓါJမျိုးနီ#”” ஆப்படியே 660).JULLDIT3, கிறிக்கொண்டான் '.பாரடே அனறு இரவும் தூங்கவில்லை. :¶ இரவுதலைசிறந்த
ஞ்ஞானியின் பிரசங்கத்தைக் கட்கப் போகிறோம் என்ற
மகிழ்ச்சியில் அந்தக் கற்பனைகளில் தூக்கம்
வரவில்லை.

Page 24
Regd. as a N
* @ இது ே கொண்டிருக்கின்ற து
ル。
நிறுவனமொன் தற்போதைய சந்தை நீர்க்கார்களை உற்பத்தி, 2இல் இரிெத்த செய்துள்ளது. இக்காரானது இந்தத் படகாக # மிதந்து Gajah. தொகை தற்போது வாயைப்
பிளக்கும் விை
தரையில் உருண்டு செல்லவும்
காலப்போக்கி
வல்லது இக்கார்கள் சுமார் 100 Km கம் வரை பயணிக்கக் கூடியது. மெதுவாக சந்தைக்கு
கவில் இருந்தாலும் கி
கைக்கு எட்டும்
காதலி மரிப் விபரீதமான
பட்டிருக்கிற செயலில் 蠶
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முரளி ஓய்வு பெற்றதனால் கவலைப்படாத #?' ரசிகர்களே இருக்கமாட்டார்கள் அதுவும் தமிழ்
பேசும் ரசிகள் இருப்பதைக் கண்டு அ என்றால கில்லாடித்தனமாக கடத் ഉ85ഖഞ്ഞെ மடக்கிப் பிடித்த பாது இரட்டிப்புத்தான். கில்லாடிதான். நம்மாள் ஓய்ந்து SSSS SSSSSSS SSSSS விட்டாரே என்ற அரங்கிற்கு புயலாய் ஆதங்கத்தின் நுழைந்திருக்கிறார். வெளிப்பாடு மலேசியாவைப் பூர்
கொண்ட அருள் சுப்6
அப்படியானவர்களுக்கு என்கின்ற 28 வயது நி
இவர், தற்போது இங் பிராந்திய அணிகள் : 6մ(Ե
சுழல்பந்து ១gT៣
இவ
ஆறுதலான செய்தி
இது
െ தமிழ் பேசும் வீரர் ššG、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ewspaper at the G.P.O.O.D/129/NEWS/2011)
ஆன்மீக ஈடுபாடு உடையவர்கள் தங்கள் ள்ளுக் கட்டில் மேல் படு ஷட தெய்வங்களுக்கு விரதம் திருந்து வழியவழிய அங்கப் பிரதட்சணம் நர்த்திக் கடனாக பல்வேறுவிதமான செய்கிறார் இந்தத் தீவிர பக்தர்
குகளை செய்துவருவது எமக்கு வி வாறான செயற்பாடுகளை காவடி எடுத்தல், அங்கப் மூடநம்பிக்கையாக எள்ளிநகையாடு செய்தல், கற்பூரச் சட்டி பவர்கள், எம்மத்தியில் இருக்கிறார்கள் டுத்த நாம் அறிந்த பட்டியல் நீண்டு என்பது மறுப்பதற்கில்லை. எல்லாமே နှီးကြီ இதேபோன்று அவரவர் நம்பிக்கையைப் பொறுத்த ழக்காசிய நாடுகளிலும் இவ்வாறான விஷயம் இங்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு
| }, { ქ. ვექმნეზე - ിസ്റ്റ് 麗 蠶â
நாட்டிலுள்ள ஒன்றில் 20
தண்டனையை வருகின்ற ரயிறெழ் றையில் இருந்து யஜ்ற அவரது விற்கு ஒரு
எண்ணம் மனதில்
-
"# றச்சாலைக்குத்
ர் தனது கிாதலன்ை
வைத்தியசாலையில் தாதியர்கள் இருவர்
திப்பதற்கான நோயாளி ஒருவரை மிகவும் சிரத்தையுடன்
பெற்றுக் கொ6 கவனித்து வருவதாகவே இந்தப் படத்தைப் உள்ளே செ பார்த்ததும் எண்ணியிருப்பிகள் ஆனால்
Gala(3. இது இன்மையல்ல இப்படம் கிளிக் வரும் போ செய்யப்பட்டது ஒரு உணவு விடுதியில் பரபரப்பு
அதாவது வைத்தியசாலை சூழலை ஒத்த ಇಂದ್ಲ ... இது இ
இந்த உணவகம் இங்கு ே Fiம் பெண் ஊழியர்கள் எல்லோரும் தாதியர் உடையி லேயே காட்சியளிக்கின்றனர். குடிபானங்கள் மருத்துவப் பைகளில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. நுகர்வோருக்கு இங்கு கிடைக்கின்ற அனுபவங்கள் புதுமையாக இருக்கின்றனவா?
ஏறக்குறைய நம்ம முரளியை స్టో இருக்கின்றதாம் (அப்பிடீன்னா இவருக்கும் நோ போல் சொல்லுவாங்களா?) கிரிக்கெட் கனவோடு இங்கிலாந்து சென்றிருக்கும் இந்தத் தமிழ்பேசும் வீரர், ஏற்கனவே : gITirl III.5
14,15,16,18 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட அணியில் இடம்பிடித்து தனது திறமையை காட்டியிருக்கிறார். தற்போ இங்கிலாந்தின் கெளண்டி அணிகளில் ஒன்றான வொஷோஸ் பியர் அணி சார்பாக விளையாடி வருகிறார். கடந்த 5ஆம்
திகதி இளமோகன் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றில் 3.4 ஓவர்களில் 05 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுக்களைச் சரித்துள்ளார். இங்கிலாந்தில் உரிய சந்தர்ப்பம் *ါး...”႔ရှီ
ன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏற்பட்டிருக்கும் முரளியின் இடைவெளி கொஞ்சமாவது குறைவடையும் என்பது விமர்சகர்களின் கருத்து
ஜூலை 20 20