கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.07.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
E309óg 00ó06
 

a 2. «ԱյII solo
ബ 97 - 27, 20,77

Page 2
همراه புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு வெண்மையான புஷபங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மத்சள் வர்ண முள்ளது மிச்ரம், மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். -
வில்வ பத்ரம் புதிதாகி இருந்தாலுமி, காய்ந்திருந்தாலும் சிவனுக்கு அர்ச்சிப்பதால், சகல பாவங்களும் விலகும்.வில்வ பத்தி ரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம் தோஷமில்லை. சுவர்ண புஷ்பம், மூன்று நாளும் வில்வம் ஐந்து நாளும் துளசி பத்து நாளும் திரும்பத் திரும்ப ஒருத்து பூஜிக்கலாம் பழுது ஒற தோஷ மில்லை. ஸ்நானம் செய்தபின் அப்படியே புஷ்பம் பறித்து வந்தால் அது பூஜைக்கு உதவாது கீழே விழுந்த புஷ்பம் கையில் கொண்டு வந்த புவத்பம்,வாடியது, புழு, 88ub சேர்ந்தது ஆகிய புஷ்பங்களைத் தள்ள வேண்டும் அட்சதையால் விவத்ணுைவையும், துளசியால் விநாயகண்ரயும், அருகினால் தேவி யையும், வில்வத் தால் சூரியனையும் பூசிக்கக் கூடாது. ஊமத்தை எருக்கு புவஷ்பங்கள், - a செண்பகம்,
မြှိုgéကြွား၊ திருப்பு:இந்தின் ஒருத்தி வர்ஜித்கிப்தில் இருழ்கிக்குென் இத்த:த்தியம்பினும்
iே:தேல்ைபு:இருக்கிறது பெரும்:ன்திக்கர்களில் இதழ் கட்டுர்ைகஞ்:ேத்ெகேற்த்திருதுவே
த்திே
fiးနှီးနွှဲပြဲကြီးစီဒီး’မျိုးနှီဇို့စို့။ ஒ:திருபிக்கு
t##. து க்கு நிகழ்வுகள்
இக்கருத்த்ன் நீர் வேன்: திே:ன் ல்ேலர்:
sipëri 闇 ulimi
இறை மக்களுக்கான ஒளிமயம
பங்குபெற உங்களைத் தகுதியுள் அவரே இருளின் அதிகாரத்திலிரு தம் அண்பான மகனின் ஆட்சிக்கு மகனால்தான் நாம் பாவ மண் பெறுகிறோம். அவர் கட்புல 5TuU6ů, UeolůUGD60 55kgů 56 னில் விண்ணிலுள்ள்வை, ம தட்புலனாகுபவை, "கட்புலனா ணையில் அமர்வோர், ஆட்
அவரைப் பகைக்கும் உள்ளம் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது ராகவும் குறைச்சொல்லுக்கு ஆள ஊனுடல் எடுத்த தம் மகனது சா தம்மோடு ஒப்புரவாக்கினார். பெற்றுக் கொண்ட எதிர்நோக்கத் அடித்தளமாகக் கொண்டு அதி
肪 :12一23}
தினமுரசு வாரமலர், த.பெ. இல. 373, பிரதான வ
தவிப்பு சுனாமிப் பேரலைக்குள் சிக்கித் தவிக்கும் Skagödik afginguóluóladr உயிரைக் காப்பாற்ற மனிதநேயம் கொண்டவர்க யாரும் இவ்வுலகில் இல்லை
சு.ஜெயரூபன்,ப
படம் பிடித்தவ
உண்னை படம் பிறத்தவண் இருக்கிறானோ தெரியவி ஆனால் அவன் உயிரோடு இருந்த உனக்காகவே கர்ை
கலங்கியிருப்பாண்.
கமதனிகா,
மிரட்சி கொள்ள
மிரட்சியுடன் நீ பார்க்கு அனாமிக்கே
O பொறுக்கவில்லையம்ம * R/இரக்கம் கொண்டு -2 (S தலைக்கு மேல் செல்ல St
D)。づート கே.பிரதாதி
كخطق كحد
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்விேன்ாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "தொழுகை நோண்பு ஆகிய கடமைகளுக்குப் பின்னர் ஹலாலான
g உரிமைப்பேற்றில் ளவர்களாக்கியுள்ளார்.
ந்து நம்மை விடுவித்து வருமானம் இன்றியமையாததாகும்" என்று படுத்தினார். ஆம் றியுள்ளனர். இந்த விறதீஸ், ஸ°னனே தைலமீ Eப்பாகிய மீட்பைப் 颐 ஷிஅபுல் ஈமான், முஸ்ணத் அவற்மத் ஆகிய வறநீஸ்
கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
"ஹராமானப்பொருளைஉண்பவனின் அல்லது
"துஆ இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இறாரமான பொருளைக் கொண்டு ஸதக்கா(அறம்) செய்தால்அது ஏற்கப்படம்ாட்டாது. அப்பொருளிலிருந்து செலவு செய்தால் அதில் பரகத்தும் உண்டாகாது" இவையனைத்தும் 1 வறதீஸ்களின் கருத்தாகும்.எனவே ஒருவனை வறுமை எப்படித்தான் வாட்டினாலும், துன்பம் தொல்லை தந்தாலும், இன்னல்கள் இடர்கள் ஏற்பட்டாலும், அவசரப்பட்டு அவன் வறராமானப் பொத்ட்களைத் தேடுவதில் தண் பார்வையை செலுத்திவிடக்கூடாது. வுறலாலான வருமானம் தேடுவதில் சிரமங்கள் இருந்தபோதிலும் அதுவே அவனுக்குத் தேவையானதாகும். .ވޯ
ந உறவற்றவர்களாய் இருந்தீர்கள். உடையோராய்த் தீயச்செயல்களை நீங்கள் துரயோராகவும், மாசற்றோ காதோராகவும் தம்முன் விளங்குமாறு விண் வழியாகக் கடவுள் உங்களைத் ಘ್ವಿ நற்செய்தியைக் கேட்டுப் மேலும் வறலாலான வருமானத்தின் மூலம் நீக்கப்படும் தை இழந்துவிடாமல் நம்பிக்கையை வறுமை இறைவனுக்கு உகந்த நல்வாழ்வை மனிதனுக்குக் ல் உறுதியாக நிலைத்திருங்கள் கொண்டு சேர்க்குeஎன்பதில் இல்லை
ஹம்மது ஹஸனி-கல்முனை-07
கிறிஸ்ரீனா, குருநகர்
கவிதைப் போட்டி இல912
பாராட்டுக்குரியது
"யாருமின் நேரமதில் ఫ్లో ைேக * தென்னையே ::"| வந்:ஐால் தஞ்சமென நீ இருக் luş Savo. 920 தென்னையை -எனினும் காட்சி இல, 167, யாழ்ப்பாணம். உயிரைக் காக்க என்னை மட்டுமல்ல வீதி, யாழ்ப்பாணம். ஒடுக்த முயற். எல்லோர்
ஏ.அருண்மொழி, மனதிலும்
*-S இதைத்திருக்கும்
N ஆறாத கிலுமாய்.
பேரலையாய் வந்து பிஞ்சுகளின் உயிரோடு விளையாழவிட்டாய் ஒன்று மறியா ffهeff S6چىشرعيحيحيحيحيى உனக்கு எண்னதான் செய்துவிட்டார்கள்.
எஸ்ரனா, காவி,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல: 1772,
சிறுமியின் கழுத்தளவில்
தண்ணிர் வந்தாலும் கொழும்பு, அவள் செய்த த.பெ.இல- 167,
யாழ்ப்பாணம் 1ಣ್ಣಗಿuಣೆಗಳು தொலைபேசி :-0212221811 தப்பிவிட்டாள் தொலை நகல்
(Fax): 0212221811 ஈ-மெயில்:
(E-mai):- thinamurasuglive.com
JTaju Jays. S.

Page 3
இளைஞர் நாடாளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது
இளைஞர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அடிப்படையில் தெரிவாகியுள்ளனர். நிகழ்வு கடந்த 15 ஆம் திகதியன்று மகர இந்தநிலையில் இளைஞர் நாடாளுமன் கமையில் இடம்பெற்றது. தேசிய இளைஞர் றத்தின் பிரதமர் மற்றும் அமைச்சரவை என் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற இந்த பன இளைஞர் சேவைகள் அமைச்சரின் நிகழ்வின் போது நாடளாவிய ரீதியில் 335 முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொண்டனர். இளைஞர் நாடாளுமன்றத்தின்
நாடாளுமன்ற சபாநாயகர், சமல் ராஜ பிரதம மந்திரியாக தம்மிக்க ஜெயசிங்க தெரி பக்ச, இளைஞர் சேவைகள் அமைச்சர் வானார்.சபாநாயகராக எம்.அனிஸ் தெரிவா டளஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த நிகழ் னார். இதனை தவிர, இளைஞர் நாடாளு வில் பங்கேற்றனர். இந்த இளைஞர் நாடாளு மன்றம் பிரதிப் பிரதமர், பிரதி சபாநாயகள் மன்றத்துக்கு மாவட்டம் ஒன்றில் இருந்து, மற்றும் 13 அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பிரதேச செயலகப்பிரிவில் இருவர் என்ற ஆகிய நிலைகளை கொண்டுள்ளது.
கட்டமைப்பினுள்
வாக்காளர்மத்
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்து வேறுபாடுகளும் ஏட்டிக்குப்போபடி ஒன்றுக்கொன்று:முரணான புத்திரிகை களும், கூட்டமைப்பின்ஆத்ரவிாளர்கள் கூட்டமைப்பின் வீட்டுச்சின்னத்துக்குவ் எண்ணியிருந்த வாக்காளர்கள் மத்தியிலு யையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ள வல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மறுத்து உரைத்திருக்கும் கூட்டமைப்பின் மாவட்டங்கள் உட்பட 65 உள்ளூராட்சி சபை பேச்சாளர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந் களுக்கான தேர்தல் வாக்களிப்பு தினம் நெருங்க திரண் தனது அறிக்கையில் எந்தவொரு வருகின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு தேர்தலில் இருந்த களில் ஒருவரும் உள்ளூராட்சி சபைத் தேர் விலகிக் கொள்ளது எனவும், விலகிக்கெர்ள் தல் வேட்பாளருமான என்.கே.சிவாஜிலிங் :ளும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எனவும்:சுட்டிக்காட்டியிருந்தார். கூட்டமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகர சபை, மேற்கொள்ளப்படுவதாகவும், இது தொடருமா வவுனியா நகர சபை ஆகியவற்றுக்குத் தெரிவு யின் கூட்டமைப்பு தேர்தலில் இருந்து விலகிக் செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே கொள்ளுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட் நானா நீயா என்ற போட்டி நிலவி வருவதும் டிருந் அதன்காரணமாக குறித்த உள்ளூராட்சி சபை
S SS SS SS SS SS SS SS S S S S S S Slimi இரத்து g
முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டால் | தேர்தல் அதிகாரிகள் குறித்த வாக்குச்சாவடியின் முடிவுகளை ரத்துச்செய்வார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டது. தேர்தல்கள் ஆணையாளர் மஸிந்த
தேசப்பிரிய, இந்த உறுதிமொழியை தம்மை சந்தித்த மூதூர்
அரசியல்கட்சி செயலாளர்களிடம் வழங்கி யுள்ளார். சவூதியில் மர6 独 தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு வழங்கப்பட்டுள்ள
。 ட்சிகளும் தமது கவனத்துக்கு கொண்டு வந் ரிசான நபிக்கை துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். இந்த சந்திப்பில் பங்கேற்ற மாறு கேரி மேற்ெ தேர்தல் கண்காணிப்பு மையமான பெயரல்லின் நிறைவேற்று பணிப்பாளர் ஆபாட்டங்கள்
ரோஹன ஹெட்டியராச்சி, சட்டரீதியற்ற தேர்தல் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குப் பிரவேசிக்கும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தமது அடையாளங்களை நிரூபிக்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார். 5டெ
8fâ Gia000 GaoDGANGOLIJÖPIŠiumb || ||
நெல் மற்றும் அரிசியின் விலைகள் எதிர்வரும் வாரத்தில் குறை Lisös si. L. வடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெருமளவான கையிருப்புகள் டுள்ளது மத்தி சந்தைக்கு வருவதை அடுத்தே இந்த தகவலை ஹெக்டர் கொபேகடுவ நடைமுறைப்படு நெல் ஆராய்ச்சி மைய பேச்சாளரான எஸ். ஏ.சி.யு சேனாநாயக்க தெரிவித் வருமானத் துள்ளார். தற்போது சிவப்பு பச்சையரிசி 50 ரூபாவாகவும், நாடு 58ரூபாவாக ഗ്രബ് ( வும் விற்பனையாகின்றன. பாஸ்மதி அரிசி 80 முதல் 100 வரையில் கூடியதாக இரு விற்பனையாகின்றன. upės sin
கீரி சம்பா, 115 ரூபா முதல் 120 வரையில் விற்பனையாகிறது. 1ற்றும் இந்த நிலையில் யால பிரதேசத்தில் இருந்து நெல் இந்த மாத இறுதியில் 1ாழ்ப்பான சந்தைக்கு வரவுள்ளது. எனவே நெல் மற்றும் அரிசியின் விலைகளில் இந்த கட் குறைவு ஏற்படும் என்று சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோசடி செய்த விளையாட்டு வீரர்
ரங்க விமலவன்ச விளக்கமறியலில்
தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளின் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை வீரரான ரங்க விமலவன்சவை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்க விசாவை பெற்றுத்தருவதாக கூறி ஒருவரிடம் 1.6 மில்லியன் ரூபாய்களை பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. ரங்க விமலவன்சவிடம் பணத்தை கொடுத ததாக கூறப்படுபவரின் மனைவி இது தொடர் பில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். ரங்க, தமது கணவருக்கு அமெரிக்க விசாவை பெற்
கருத்துவேறுபாடு தியில் குழப்பம் аскеристемасштайт.
டையேயான
யான மறறும ஆறிக்கை ற்த்தியிலும் ாக்களிக்க ம் அதிருப்தி
தாகத தக
களில் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் மக் கள் அதிருப்தி அடைந்திருப்பதும் தெரிந்ததே. இந்நிலையில் கூட்டமைப்புத் தலைவர்களின் இவ்வாறான முரணான அறிக்கைகள் மக்க ளையும் கூட்டமைப்பு ஆதரவாளிகளையும் சிந்திக்க வைத்திருக்கின்றது.
இவ்வாறு நாளுக்கு நாள் முரணான் செய்திகள் கூட்டமைப்பின் தலைவர்களின் ஊடாக வெளிவருவது கூட்டமைப்பின் தேர் தல் வெற்றியில் பாரிய தாக்கத்தைச் செலுத் தப் போவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.
றுத் தருவதாக கூறி, அவரிடம் இருந்து 24 மில்லியன் ரூபாய்களை பெற்றதாக தெரிவித் துள்ளார். எனினும் சந்தேகநபர் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. பின்னர் 8 இலட்சம் ரூபாவை மாத்திரம் அவர் திரும்பி தந்தாக மனுதாரர் குறிப்பிட் டுள்ளார். இந்தநிலையில் மன்றில் தகவல் தந்த பொலிஸார், சந்தேகநபருக்கு எதிராக இதேபோன்று மூன்று குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சந்தேகநபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தர விட்டார்.
இராணுவத்த எதிராக வழக்கு தாக்கள்
tேன் போது அவையங்களை இழந்த டைவீரர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீது கொழும்பு மேல்நீதிமன்றம், இராணுவ தள திக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது
தமக்கு மேல்திக ஓய்வூதியம் நிதி செலுத் மட்டுள்ளதாக்வும் அது குற்றம் என்றும் கறி தமது ஓய்வூதிய நிதி நிறுத்தப்பட்டுள் தாக மனுதாரரான அசோக தயாரட்ன என்ற இரணுவ வீரர் தமது மனுவில் தெரி តួតិ
одова ојатаро Озија, Сави из மாவட்ட நீதிமன்றம் பிரதிவாதி: െ ബട്ട (:) (ിത്ര െiങ്ങ ിട്ടു.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வ: உறுதிமொழியின்: பேரில் காயமடைந்து செயலிழந்துாேன ரைகளுக்கு ്ത്ര ഖഞ് ( ബി. ട് டும் என்பதே
மனுதாரரான இராணுவ ஆண்டு மகாதிே புலி
பிடத்தக்கது
ரப்புப் போராட்டங்கள்
Gansensuu
வத்திய கலாநிதி கிபாயா
ஏற்படுத்தும்
இஸ்திகார்
ணதண்டனை திப்பு ா மூதூர் பெண் விடுதலை செய்யு நாள்ளப்படும் எதிர்ட்
எதிர்விளைவை
டுள்ளது.
ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்| ඕෆ්”
சவூதியில் இருந்து ரிசானா
நபிக்கின் குடும்பத்தினருடன் தொடர் புகளைக் கொண்டுள்ள வைத்திய
கிபாயா இஸ்திகள் என்பவர் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தப்போராட்டங்கள் இறந்துப் | போன குழந்தையின் பெற்றோரை கோபம் கொள்ள வைக்கக்கூடும் என்று கிபாயா குறிப்பிட்டுள்ளார்.
ன் வாழ்வாதாரத்தை யழுப்ப கடன்திட்டம்
மத்திய வங்கி அனுசரை
umgestu Savošaosulfillsör omnes
தை ஆதிகரித்துக்கொள்வதற்கான இந்த
பகுதிக்கு 46 ய் கடன்நிதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட் ய வங்கியின் அனுசரணையுடன் இந்த கடன்திட்டம்
திட்டத்தின் 1ற்றப்பட்ட மக்கள் தமது வாழ்வாதரத்தை கட்டி எழுப்பக கும் என்று மதிய வங்கி தெரிவிததுள்ளதுவிடக்கின் திட்டத்தின்கீழ் 30 மில்லியன் ரூபாய்கள் இங்கிய
கண்டியை சேர்ந்த கிபாயா, கடந்த 10 வருடங்களாக சவூதியில் | பல்வைத்தியராக கடமையாற்றுகிறா. அவரே சவூதியில் சிறைவைக்கப்பூட் டுள்ள ரிசானாவைக் கிரமமாக சென்று பார்வையிட்டு வருகிறார். ரியாத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தொலை வில் உள்ள சிறையில் வைக்கப்பட் | டுள்ள ரிசானாவை மாதம் ஒருமுறை சென்று பார்வையிட்டு அவருக்கு உளரீதியான ஆலோசனை வழங்கி வருவதாக கிபாயா குறிப்பிட்டுள்
ffir.
ரிசானாவினால் கொல்லப்பட்ட தாக கூறப்படும் குழந்தையின் பெற் றோர் மண்ணிப்பு வழங்கினால் மாத் ரமே ரிசானாவுக்கு விடுதலை தி 邵 உண்டு. எனவே இந்த விடயத்தை கவனமாக கையாளவேண்டும் என்று đâuffụuff (3asfiusử6IIIIử,

Page 4
ait ia'ib sigiligib இல்லாதவாறு உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. அரசாங்கக்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையி லான பலப்பரீட்சையாக
இந்த தேர்தல் களம் மாறியுள்ளது.
தமிழ் மக்களின் அதிக *蠶6555, ஆதரவைப் பெற்ற கட்சி ம் ெ என்ற நிலையைத் தக்க ബ ബട് வைத்துகொள்ள தமிழ்த்
ബ : Gau தேசியக் கூட்டமைப்பு:இந்த
தேர்தலில் போட்டியிடுகிற
TS D D S S S S T LS :ெபுள்ளது.
 ைதமிழ்த் தேசியக் soos saisosas *** ബ് அரசியல் பிரச்சினைக்கு வதேசத்தின் இாடு இலங்கை ரெடம் இருந்து
e insta el என்று கூறி வருகின்றனர். அதேவேளை போர் குற்றச்சாட்டுக்கல் தின் necess Roses SAS Belgiëinks இல் நடைபெறுகின்ற தெல்களில் ബ ബ് ബ
i
தகர்க்கும் முயற்சியில்
அரசாங்கமும் தோழமைக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. நடைபெற இருக்கும் ள்ளுர்ட் இந்தநிலையில் தேர்தல் வகளுக்கான தேர்தல் முடிவுகள் பிரசாரங்களின் போது |းမှို့:ကြီး” பேசப்படும் கருத்துக்கள் ாப்பின் மாற்க ைஏற்படுவதற்கே இன்று முக்கியத்துவம் ஒரு நாளும் உதவி போவதில்லை
வாய்ந்தவையாக இது கிராம மட்டத்தில் இருந்து இயை முன்னெடுப்பதற்கு அல்ல கருதப்படுகின்றன ബn M 3Tä&(pib :தெற்கு உதவியாகவே அர (P േ அதன் தோழமைக்
கூட்டமைப்பு உள்ள ம்ே
ബ
மை பின் இக்கூற்று தொடர்பில் தமிழ் மக்கள் செனமடைந்து இருப்பதை கனக்கடியா என வே. மானம் உள்ள ர்ைகள் வாக்களிப்பு
Lr வென்றால் தமிழ் தேசக் கட்டமைப் ബട് ബ ബട് ബ് குடியேறுவதற்கு வசதிசெய்து கொடுப்பம் ബ5, 2 ബി
DDDD LLL STSYJSSY S SLCCTTSYS SS ബം
டுெ மக்களின் மான் கேள்விக்கு உட்படுத்தும் கூட்டமைப்பினரின் மானத்ைைய வென்டியிருக்கிற தேர்தல் காலகல் மட்டும் தேசம் ടിങ്ങ്' ( :( : ബങ്ങ (ng55
தினால் அழிந்துபோன இடங்களின் அபிவிருத்தி என்ற அடிப்படையில் தமது
 ைஇம் மக்களுக்காகவோ அல்லது
ா போன்ற கொள்கைகளுக்காகவே
எதையும் செய்வதில்லை. DINTRA A : இரண்டு கேள்விகள் இருக்க முடிாது :( nt ( ( ாம் இ உயிர் இழபுக்களைத் தவிர ... ബ: வேண்டுமாக இருந்தால் அரசியல் ை
STS LLLLSS S SSSSYSSSS 0 MS MS TST S
G : வேண்டும் மதிப்பளியுங்கள் என்று : இச்சம் அகன்ற இனமான i, q, தமிழ்த் தேசியக்
இல் வாக்கபட்டுள்ளது நாம் : g, '* accoupljaoT நிரந்தர கானத்திற்காக 'ென் ബ:
ബ5- heaopettaEeCodem ബ வாழ்கின்ற பெரும்பான்மை சிங்கள் மற்றும் acebశీలి முஸ்லி இனங்களினது பகைமை சக்தியாக 2 அனுப்பியுள்ளார்கள்
இனங்க வாழுவதால் என்கின்ற வெற்றிக்கான குட்கம் தெரியாத 1ೇಸ್ತಿ எதிர்த் serie es unas el தரப்பினரின் கேள்வியாக
ബ ബ இன் தலைவர்காக தம்மை சர்வதே
முகம் கேரிக்க வேண்டும் என்று οι με τη
Biar si es
Disas as as surpa G
அமைந்துள்ளது. இந்த Élecoufle* Ó.LæT3Ima யதார்த்தமற்ற ஒரு செயலை வைத்துக் கொண்டு
அழிவுகளுக்குள் accmas egada அரசியலாக்கும் ബ് ബ് சந்தேக்கு பிரசாத்தை தமிழ்த்
is assG 3 as தேசியக் கட்டமைப்பு
பின் 3uDfb6 estreloci (66 aktiboet5)
: "I'
டுெடம்ை போல் கொல புத்தும் ஒன்றின் பின்னர்
இருட்டுவிடக் கூடாது தாக்கள்
TMMS SS S SS STST L S S S SSS S LLS Эконодатор и свешехоiы
o : ബാ நிற்கும் மக்கள் மத்தியில் என்பதை புரிந்து கென்டு இருக்கிகள் மீண்டும் ajard(upaoorpaseodest
:
:ாேக ர்ெகள் கட்டவிழ்த்து விட தமிழ்த் என்ற செய்வ உலகிற்கு உணர்த்தப் தேசியக் கட்டமைப்பு போகும் ஜனநாயகப் பயனத்தின் : இந்த ல் கட்டமைப்பை முயற்சிப்பதாக குற்Dບໍ່
சுமத்தப்பட்டுள்ளது.
:
பிற வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குற்றம் Gang 因、
இலங்கையின்
த்துக்களை 5 6մՄ56մ25 5 மத்தப்பட்
ije
Elsa 60 மிழ்த் தேசியக் som os ன்பிள்ளைகளை
66
Gasto 、fus、
விருத்தி
போனவற்றை
வன்டு என்பதே
,
பிரச்சாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக யுத்தம் ஒன்றின் பின்னர் அமைதியை வேண்டி நிற்கும் மக்கள் மத்தியில் மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவருகின்றது.
Ο
எனினும் இதனை தேர்தலுக்கான முனைப்புகள் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பிரசாரம் செய்து
வருகிறது.
எனவே இதன்மூலம் தமிழ்த் தேசியக் 8th LL60)LDUL LIFTPLILIT600TLD மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்தும் அபிவிருத்தி அயடையாமல் இருப்ப தையா விரும்புகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு மாறான கருத்தை வெளியிட்டு வருகின்றது.
சர்வதேசத்தின் பிரசாரங்களுக்கு
சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதும் மகிழ்ச்சிப்படுத்து வதுமே தமிழ்த் தேசிக் கட்டமைப்பின் நோக்கக் இருந்து விருகிறது
திண்னம்
செல்லும் தமிழ்த் தேசி
tool நோக்கம் அதன் அரசி ീൺ:ബിബ്
எடுத்துக்கட்டுகிறது.
மறுபுறத்தில் தமது
அச்சுறுத்தல் உள்ளதால் தேர்தலில் இருந்து விலகப்போவதாக எம்.கே சிவாஜிலிங்கம் கூறுகிறார்
உறுதிபடுத்துகிறது
அத்துடன் இன்னும் தமக்குள்ள்ே:ே முரண்பாடுகளை கொண்டிருக்கிறது என்றதேற்றங்களை கனக்கூடியதாக உள்ளது
எனவே வடக்கின் உள்ளுராட்சி தேர்தலில் 量、“ வெளித்தோற்றத்தை மாத்திரம் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் リーLのリ ாடம் ஒன்றை Լրջնմների:56 516 5
27, 2077

Page 5
பேராளிகள் இப்படி முடக்கப்பட்டத்ன்கரன் ஒவ்விெற்கு தன்வழ்நாம் பல இ:இrகைற்றிய பொழுதெல்லாம்:இலங்ை
ఫ్ట్వేవ్లో தேர்ந்து இது இடகை பின்னரங்கச் செய்தனர். இதற்கு:இலங்கை ஆர்க் இந்தியாவின் துண்டைன்: தலைமையை பணி:வைத்து அந்த நிகழ்வுகை ಟ್ವಿಟ್ತಿ
ஆதது
பணிந்த்தன் இர மேற்குலகு:இன்
ன்:கோ முடியாத நிலை
புலிகளின் மூத்த தளபதி வழங்கிய
ஒப்புதல் வாக்குமூலம்
கோல்புத்துக்குழி |ංග්‍රියාිදෘෂ්lt: \್
பிடித்திருந்த பொழுது இந்தியா நோர்வே போன்ற சில ஐரோபிய நாடுகளின் உதவியுடனேயே நமது தரப்பும் செய்தது. இதன் காரண மாக இராணுவ சமநிலையை
இருபகுதியினரும்:தத்தவைத்து
குறிப்பு ஒட்டுஇரத்த நகர்வுத்ளும் அல்லு:இராணுவ தளர்ச்சித்தடைபெற்றுவித்த இலத்தில் அதாவது:லிகளின் தைஜிகிச் சென்றிக்ாலத்தில் தான்:இபீடி நடந்தது
இபீடி சமநில்ைன்யத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஸ்து மேற்குலக இறுப்பாளர்கள்
கெர்டிருந்ததுேஇ
விஷ்:ற்றிழ்தே
மற்றைபவர்களும் இருந்தர்ஜ்
இலு:நிறம் இந்த விஷ்யூத்தை
லாழி:று கூறிலி:தில் இந்த்
நகர்வு நடந்த மேற்குலகம்
தலைவர்கள் ே காஸ்ரே ஆகி நமது அப்போ நடவடிக்கைகை மேற்கொண்டு இந்: இர. வி:ங்களை கழுத்தறுக்க: தி:ன்ம்ை
స్టీ
இழுது முன்
முறை:
ட்ைக்கவில்ை நம் புலம்பெய குடைந்தெடுத்த தலைமைகள.
ஆனால் நாடுகள் கைவி எனவும். இம்மு போரை முடிவு இந்தியா விரு அதற்கான நட புலிகள் தலை செய்யச்சொல் கூறப்பட்டது. ே நம் தலைமை ஏன் இப்படி ந
ಶ್ರೀವ್ನ್ ஒன்றைத் ாேடு நாள்லு:ைபிரதமரி
660 2 7-27, 2077
 

ருடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள்
எனவே இந்த கட்டத்தில் நாம் ஒட்டுமொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும்
மைாக கொண்டு நகர்வு
செப்தர் அவரது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் பெல்நெறிக்குள் இருந்து செயற்ப தொடங்கியது இதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளும் நிலையில்
அன்று இருந்திருக்கவில்லை. காரணம் நம் புலனாய்வு தகவல்கள்
சூழ்ச்சி சீெழ்து கவிழ்த்து டோம் ஏத்து வி:னர் நீழ்தலைமை
3Dfbese, as Caciraooppuu aerodeO6Alfabeth (3a, Lú, 65guerec. arač3TT €baf08LTň IF
ELeitgieteatacę (3Dieterac{6 வந்தனர். இவர்கள் சொல்லும் விடயங்களை நம்பி நாம் கழுத்தறுக்கப்பட்டோம் என்பது தான் உண்மை. ஆம், யுத்தம் நம்மை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த பொழுது முன்னைய போல் இம்முறையும் நடக்கும், படையினர் பின்வாங்கப்படுவர் என எதிர்பார்த்தோம். நடக்க வில்லை. இந்தியாவின் பல தலைவர்களையும் நோர்வேயிடமும் கேட்டுப்பார்த்தோம் பதிலேதும் கிடைக்கவில்லை. இதனால் நம் புலம்பெயர் தலைவர்களை குடைந்தெடுத்தார்கள்
நம் தலைமைகள்
நிழ்நம்ம்ை |ိန္တိမ္ပိ (?ါကြီjနှီj sail
இருந்து உண்மையான நம்மை வந்து சேரவில்லை.
அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் தளர்ந்த 0 நம் வெளிநாட்டு நகர்
வுகள் அண்ணன் தமிழ்ச் செல்வனுடைய இழப்பின் பின் பீடத்தை இருந்தும் மறு- அடியுடன் தொலைந்துவிட்டது டியும் பேசச்சொல்லி என்பது உண்மை. இதனால் வற்புறுத்தப்பட்டது. நாம் தான் நம் புலம்பெயர் நாடுக. ல. இதனால் அப்பொழு இருந்த வின் ஆதரவை ஒருதுளிகூட ர் தலைவர்களை நிலைமையல நாம - பெறமுடியாது போனது ார்கள் நம் ஒடுக்கப்பட்டு இருந்ததால் மாற்றுலுழி செய்வதற்கு நம்
நம இலங்கை அரசு அதற்கு புலம்பெயர் தலைமையுடன் அவர்கள் அந்த சம்மதிக்க மறுத்துவிட்டது. இந்தியாவின் கருணாநிதி பிரித்துவிட்டனர் I : யின் அரசையும் அவரது @ மீட்கும் போர் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ರಾ? கொண் சொல்லி எம் இதயம்வரை களையும் பாதிரியார் க்கு கொண்டுவர நகரத்தொடங்கியது. ஜெகத்காஸ்பாரையும் ம்புவதாகவும். சடுதியாக மாற்று வழி தொடர்பு கொண்டவண்ண்ம் (ားမ္ဟုဖ္ရစ္သစ္ကူး" செய்யச்சொல்லி எமது இருந்தது நம் தலைமை. : டததை தலைமை புலம்பெயர் அப்பொழுதுதான் நம்பியார், # செய்தியால் தேசத்தை பணித்தது. இப் கனிமொழி, பாதிரியார் என :" பொழுதுதான் இந்தியாவின் ஒல்லாரும் மற்றுவழி
ikakaru? நகர்வு நேரடியாக நம்மை செய்ய சில கட்டுப்பாடுகளை
ல்ேலப்ப கால்வாரிவிட்டது. விதித்தனர். கேள்விகளுடன் இந்தியாவின் கருணாநிதி L. தந்திர நேரத்தில் தேர்தலுை
ரிந்துகொண்டு விஷயம்தான் கர்திக்கிடுைத்துவிட்டது இனவென்றால் ஆழகிரி இச்சென்றிருத்திற்ர ஒன்று :துபிரதிர்நினைத்திருந்தது போலு:ஐக்இல்லநிஜஜேதுதான் இல்லியில்இன்ச்த்ரீவைக் கூ:நேைபெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில்திற்துஆதரவு
குலுழின்iலயில்ஒய்வெடுத்துத்து கொண்டிருந்தர்இழைத்தர் ஆழகி "Recipies வேண்டியவர்;இல்லஞ்ரிஸ்ரேல்
கமென்ட் அடித்தராஜ் பிரதமர்
பொறுத்திருத்திறர் ஆவரது மைரெந்நாளைக்கு நீடிக்கரது
s
முகர்ஜி கலைஞ்ரல்ன்ன்னதன் துெப்பு முடியம்?:இலுக்குச் செல்லும் விதி அழகிரிக்குஇட்டிச்சென்று அமைச்சரவைக்:த்தில் விட்டுவிட்டு
05

Page 6
காசநோயிற்கானசிகிச்சை
நேரானிஸ்தர்ாகவும்:திதிச்சை
juĝpolitiĝigi eligilojkijjbg மேற்iர்வையில்:பரிசோதித்திவேண்டும் நோயாளித்ர்ன் எடுக்கும் மிருந்துகளின் வகை: நிறம் ஆகிற்ேறைத் தெரிந்துள் எவ்வூஷ் காலம் மருத்து வேண்டு: ட எல்லாற்ருந்துகள்ை எடுக்கவேண்டியதன் முக்கியத்துவம் பொதுவான கவிளைவுகள் ஏற்ப்டின் என்ன செய்வது?
02:நேரத் கண்காணியில் ஆரம்பத்தில்:திதிச்சை பெறுவதன் முக்கியத்துல்ர்
:சளித்ரிதேர்தனை கெழ் முத்தியத்துவமும்,
பரிசோதித்தல்:
துறுத்துத்தர்: 0:சிறுவர்கள்
தில் மருந்து ஜிநியோகத் ឃ្ល់
:கர்தரதத்திரிே பிற்றுவிக்க:வேண்டும்:
சிறப்பாக ஐநேர்டிக் கீழ்ர்ன் சிகிச்தைழின் இல்ல்து பேர்குஜ் 99 விதத்திற்கு ல்ே இருக்கும் குனூன்:ம் வீதம் 90வித்த்துக்கு மேல் இருக்கும் நோயாளிகளைத்
|78 წწtoწჭ: 90
கண்டுபிடிக்கும்
கண்டறிய முயற்சித்தவேண்டும்
இாகநோயாளிகளுத்தான் குறுகிழ் காலநேரடி அஞ்திரனிப்பின் கீழான் சிகிச்சை நடைமுற்ைடுத்தல்
இந்தநோய்க்குரிஜ்றிகுறிகளான ரண்டு கிழமைகளுக்கு:மேற்பட்ட ஸ்: மெலித்ல்:ாலை
感 ကြို့နှီး காய்ச்சில் இருமலுடன் இரத்தி
 ைர்ேத்ஸ்:ன்ன கானப்பூடின்
அவர்கள்ை:ார்புநோய்த்
சிகிச்சை நிலையத்திற்குர்த்ளி
02:திகிச்சைபெறும் காச
நோயாளருடன் நெருங்கிய
தீண்டுத்தில்,
'த:ற்படின்
மார்ற்ேறுப்த்சிகிச்ை
அனுப்புவேண்டும்
2.ஒவ்வொரு:பொதுச்சக்த ரிசோத்கீர்களும் குடும்பிதல் ழ்ாதுக்களும்:தாங்கள் பிரதிேக் வரைபடத்தில்:கிரீத்நோயாளர் இனங்காணப்படின் சிவப்பு நிற்த் ஆடையாளப்படுத்திவைக்கவும்: கோசநோ:முழுமையாகத் இட்டுப்படுத்தப்பு:வின் சிவ:நிறம் ஆற்றப்படும் இத்னை அப்பிரதேச செய்ற்பாட்டின் பின்னூட்டலாகத்
(தெீரும்.)
தின
 

é9is BT6flsö (Jugement day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாப-புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்திய ஸ்வர்க்க வாசகத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசகத்துக்கோ அனுப்பிவிடுவார் என்பதாகும்.
எண்ணிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர்.
இப்போதெல்லாம் தான் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே, அவர்களில் ஒருத்தர்இவர் புஸ்தகம் கிஸ்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர்-வேடிக்கையாகச் சொன்னார். அவருக்குப் பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்துே உருவானவர்ன்ன்று சொல்லிவிட்டு, இப்படிப்பட்டவர் ஒரு தப்புப் பண்ணியவனைத் துளி கூடிக் கருணையில்லாமல், மீளவே வழியில்லாமல் நித்திய நரகத்துக்கு அனுப்புகிறார் என்று சொல்வது
မ္ပိရွိေjါ ဒို့’၊ ‘ရွှီးပျံ့နှံ့မှို့ :க:வி:இத்ஜ் நரகத்திக்கு
அனுப்வில்லை ஒன்று:ன்னுத்துக் தெற்:ே ಟ್ವಿಟ್ತಿದ್ಲಿ சித்ாந்த்' அர்ஜின் ஜினர் எங்கேஜீனுப்ப மு:இவர்கள்
இல்ழ்ைத்ல்ரல் லோத்த்துக்கு :ஜ்லும் மு:ஆன்
ாவிழ்ைூர்க்கத்துக்குத்தின் இi:வேன்:தகு ஆப்பு: நிர்ம் லோகித்தில் அந்தப் tத்தை வேண்டு:ன்iலு: ឆ្នា ទ្រឹស្ដី இதுகொன்:ே . -----
இதற்கiம் லேகத்தில் இரும் ஒழ்ந்த தம்பித்தீன் ந:
ஸ்வின் : கன்ே:த் ஆன்ஜ் அதற்காத்ல்ே:
jjjj) விடுதிறன் இல்லுவேன்
இதனால் என்ன்:ன்னு:திறன்
ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில்
பாபமே அதிகம் பண்ணியிருக்கிறோம்
என்பது புரிகிறது.
பகவான், கருணை காரணமாக, இன்ன்ொரு ஜன்மாவிலிருந்து இவன் பாபத்தைக் கழுவிக் கொள்வானா என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக (Opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே ஒரு சாஸ்திரம், ஷோத்திரங்கள். இத்தியாதி வசதிகளை எல்லாம் கொடுத்து இவனுடைய அழுக்கைத் துடைக்க முன் வருகிறார். இவன் கையாலாகாதவன், ஒரு நாளும் தானாக முன்னேறமாட்டான்' என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்து இவனுக்குப் பாவியானாலும் கூட ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட, இப்படி இவனைக் கூட நம்பி, உடன் தன்னைத் தானே கடைத்தேற்றிக்துெள்வான்
என்று நம்பிக்கை வைத்துப் புனர்ஜன்மா தந்து, இதில் இவனுடைய தன் முயற்சிகளுக்குப் பல விதத்தில் கை கொடுக்க ஸ்வாமி மூன் வருவதாகச் சொல்வது நன்றாக
ரீன் அபிவிர்ந்தற் துே வதர் கிறித்துவதிேலு:ஒரேஜிற்வி
தங்களின்த்தோ:இன்று
சொல்வதில்லை. இர:ன்றத்தில் இந்த்தீன்:ண்ஜ்யத்தி
அல்லது:த்திஜீக:
:வர்க்க:ஜல்:
நிரந்தர:ஜ்ஜி என்பத்தி:ஆந்தங்களின் ந்ேதுத்திருத்துஇதிலு: ந்ேத்i:ன்னு ကြီးႏွစ္ထိiု့ကြီးမြို့ကြီးနှီးမြှီးပြိုး தஜ்திாக் இடு: ឆ្នា ឆ្នា) ଦୁର୍ଭୁକ୍ନୀ
இக்குத் த்ற்ை:tத்தின் ချိုးမျိုးနှီပြိနှိုင္ပိုင္ငံမ္ဟုူန္ထန္တီးကွ္ဆန္တီး
தி திேத்தின் டிர்ைஜென்: ಫ಼ತ್ತಿದ್ಲಿ 33ă fi:
இந்ஜ்க்ரிஜ்ருதி: இந்து ឆ្នា
:த்துக் திருஇ (:
இருந்தர் இவருக்கு:இங்கில் வரும் அவரிடம் அன்ன அங்கே
鲇
விபரங்களைக் குறிப்பெடுத்துக் கொன்
படி சொன்னேன் அவளும்
g

Page 7
மக்களப்பின் உற்பத்தித்திறனுக்கு
உற்பத்தித் திறன் விருத்திகளால் மக்கள் மத்தியில் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், பொருளா தார மேம்பாடும் ஏற்படுகிறது. இதனால் நல்லதொரு அபிவிருத்தி ஏற்படும் என்பதே நம்பிக்கையாகும். ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியினை அதன் உற்பத்தியாலும் வருமானத்திலும் கண்டு கொள்ளலாம் என்பதற்கு ஆரம்பப்படியாக மட்டக்களப்பில் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யக் கடிய கைத்தொழில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உற்பத்தித் துறையில் ஏற்படுகின்ற மேம்பாடே ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் உற்பத்தித் துறையினை வெளிக் கொணரும் வகையில் அண்மையில் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சி முக்கிய இடம்பெறுகிறது. ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (UNIDO) அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவ சாய சம்மேளனத்தினரால் (BDCCIA) நடத்தப்பட்ட இக் கண்காட்சியில் கிழக்கு மாகாணத்தில் முதன்மைப்படுத்தப்படும் அனைத்து உற்பத்தித் துறைகளும் காட்சிக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட வர்த்தகக் கண்காட்சியும் சந்தையும் கடந்த 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்றது மட். மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவி களின் கரகம் மற்றும் கன்னங்குடா மகாவித்தியாலய மாணவர்களின் வசந்தன் நடனங்களுடன் அதிதிகள் வரவேற்று அழைத்து வரப்பட்டு
தண்குட்தி திறந்து வைத்துபtது
கிழக்கு மாகாண்"முதில்மைச்சர் சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக ஐக்கிய நாடு களின் கைத்தொழில் அபிவிருத்திக்கான நிறுவன திட்ட முகாமையாளர் திருமதி குலோறியா எம்.அடபொன், முன்னாள் அமைச்சரும் வர்த்தக கைத்தொழில் அதிகாரசபையின் தலைவர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி ஆகியோரும் சிறப்பு அதிதி களாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் கிருஸ்ணானந்தராஜா,
பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து காண்டனர்.
யுத்தத்துக்கும், சுனாமிக்கும் பின்னர் முதன் முதலாக நடாத்தப்படும் இவ்வர்த்தகக் கண்காட்சியில் பல கம்பனிகள், ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் தங்கள் என பலரும் வர்த்தக நிலையங்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கிராமியக் கைத்தொழில் அமைப்புக்கள் பலவற்றின் கைப்பணிப் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் விரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் (2010) மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு வெகுமான
ம், நினைவுப்பரிசும் வழங்கிக் ேேது அத்துடன் வர்த்தகத் துறையில் சாதனை செய்தவர்களும் கெளரவிக்கப்பட்டனர். இதில் மட்/வின்சன் மகளிர் தேசிய பாடசாலையில் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இரத்தினசிங்கம் சகிதா, வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற இதே பாட சாலையைச் சேர்ந்த சிவபக்தன் ஜனனி, கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்ற தவக்குமார் தவப்பிரியா, இவர்களுடன் சென் மிக்கேல் கல்லூரியில் கல்வி பயின்ற மாவட்ட மட்டத்தில் லிடத்தையும் அகில இலங்கை : மூன்றாம் ವ್ಹಿಜ್ಡ பெற்ற விஞ்ஞானப்பிரிவைச் சேர்ந்
# சஞ்ஜீவன் ఓr ரின் திறமையினை பாராட்டுப் பெற்றனர்.
கடந்த வருடம் சிறந்த பெறுபேற்றை மட்டக்களப்புக்கு பெற்றுத் தந்தவர்கள் என்ற வகையிலும் எதிர்காலத்தில் மாணவர்கள, கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இப்பாராட்டு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் விரஞ்சிதமூர்த்தி தெரிவித்தார். இக்கண்காட்சி குறித்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இது
றித்துக் கருத்துத் தெரிவித்திருந்த ழக மாகாண முதலமைசசர சிசந்திரகாந்தன், மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாபெரும் வர்த்தகக் கண்காட்சிக்கு கிழக்கு மாகாணசபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டமானது
J
இயற்கை அழிவுக்கு அடிக்கடி முகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cr fri C i Cr G Cie XDIO
'', S' October 2
ere Statica
*****ھ
குமோவட்டமாகும்:இங்கு கடந்த 30 வருடகாலமாக ஏற்பட்ட யுத்தம், சுனாமி அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அடிமட்ட மக்களின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மீள்வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்களினால் பல்வேறு உதவி கள் மேற்கொள்ளப்பட்டாலும் உற்பத்தி, கைத்தொழில் துறையின் வளர்ச்சி முக்கியமானதாகும்.
தற்போதைய நிலையில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மீளமைக்கும் பொருட்டு சுயதொழில்
அதிகரிப்படும் மம்படுத்துவதற்காக மாவட்டத்தின் மிகப் பிரதான தொழிலாக கொண்டுள்ள விவசாயம், மீன்பிடி, பால் உற்பத்தி என்பவற்றுடன் சுற்றுலாத்துறையினை மையமாகக் கொண்டு இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பாராட்டத்தக்கதாகும்.
கடந்த 3வருடகாலமாக ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்திக்கான நிறுவனம் (UNIDO) LDLá56Tú prraúl வர்த்தக, கைத்தொழில், விவ சாய சம்மேளனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதில், விவசாயப் பிரதேசமா. கிய போரதீவு, பட்டிப்பளை, வவுன. தீவு, செங்கலடி, வாகரை போன்ற பிரதேச செயலகப்பிரிவுடன் ஒட்டமாவடியிலும் விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை தருவித்து விவசாயக் குழுக்களை உருவாக்கி, அவர்களைப் பல படி உயர்த்தி அபிவிருத்தி செய்வதுடன்
ண்களையும், விதவைகளையும் இத் தொழிலில் ஈடுபடுத்துவதுடன் சுயதொழிலை ஊக்குவிக்கும் பல கருத்திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள்
இதுவரையும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகையினை முயற்சியுடைய சமூகத்துக்காக முதலீடு செய்துள்ளார் கள். இதன் செயல்திட்டக் காலம் முடிவுறும் காலத்தில் இவ் வர்த்தகக் கண்காட்சியினை நடாத்துவதற்கு UNIDO பக்கபலமாக செயற்பட்டுள்ளது.
இவ் வர்த்தகக் கண்காட்சியில் 66 அபிவிருத்தி சபை, விவசாயத் திணைக்களம், விவசாய விரிவாக்கல் திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், மீன்பிடி திணைக்களம் என்பன முழு ஆதரவினையும் မှီစိချွံချွံမ္ဘိန္ဓိုဖွံ့ဖြိုး வழங்கியிருந்தன.
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தகுந்த காலத்தில் இவ்வாறான செயல்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படாவிட்டால் அதன் பிரயோசனங்களைச் முழுமையாக அனுபவிக்க முடியாது என்பது உண்மையாகும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களும் அதற்குத் துணையாக
நின்று செயற்படும் யுனிடோ நிறுவன: மும் பாராட்டத்தக்கன.
. جيورجه இே
விவாறான கைத்தொழில் ಇಂಕ್ಜೆಕ್ಟಿ வேலைத்திட்டங்கள் பயிற்சிகள் வெளிப்படுத்தல்கள்
பாதிக்கப்பட்ட பகுதிகள் எதிர் நாக்கும் அடுத்த பிரச்சனையான வேலையற்றோர் பிரச்சினையினைத் தீர்க்கின்ற களமாக அமையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் { யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ன்றும் சரியான முறையில் மீளாத " நில்ையில் உள்ள படுவான்கரை, வாகரை, வெருகல் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து பல உற்பத்தி முயற்சியாளர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பானதாக அமைந்திருந்தது,
அதேநேரம் போக்குவரத்து குறை வாக உள்ள பிரதேச மக்களும் பங்குகொள்ளக்கூடியவாறும் மிகு வருமானம் குறைந்த வறுமை நிலையில் உள்ளவர்களை மேம்படுத்தும் வகையில் யுனிடோ மற்றும் சம்மேளனத்தினரால் உதவி வழங்கப்பட்டவர்களது உற்பத்திப் ப்ொருள்களான பாய், செருப்பு வகைகள், மட்டக்களப்பு பலகார வகைகள், அரிசி,அரிசிமா, அழகு சாதனப் பொருள்கள், எனப் பல் பொருள்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டருந்தன.
உற்பத்தித் விருத்திகளால் மக்கள் மத் ல் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், பொருளாதார மேம்பாடும்
ஏற்படுகிறது. இதனால் நல்லதொரு அபிவிருத்தி ஏற்படும் என்பதே நம்பிக்கையாகும்
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியினை அதன் உற்பத்தியாலும் வருமானத்திலும் கண்டு கொள்ளலாம் என்பதற் ఫీడ్లే, ಜೆ: மட்டக்களப்பில்
మిల్హె ஏற்றுமதி செய்யக்
கூடிய கைத்தொழில் பொருள்கள் ::ಜ್ಜಿ என்ற யத்தினை இந்த இடத்தில் ஒவத்தி,ைஇது
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி யில் அக்கறை உள்ளவர்கள் மட்டக் களப்பில் நடைபெற்று வரும் கைத் தொழில் ಟ್ವಿಞ್ಞತ್ಥ* உதவிகளை வழங்குவது சிறப்பாக இருக்கும் இதுவே எதிர்கால சந்த க்கும் பெரும் உதவிகளைச் என்பதே 2:": வேண்டுகோளாக 器 స్ట్రీ மாகாணத்தின் முக ெ லையில் உள்ள மட்டக்களப்பில் நல்லதொரு வெளிப் பாட்டைத் தந்திருக்கும் ஐக்கிய நாடு களின் கைத்தொழில் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (UNIDO) அனு சரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினரால் நடத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சியும் வர்த்தக் சந்தையும் எதிர்காலத்திட்டமிடல்களில் பெரும் பங்காற்றும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதே நேரம் கிழக்கின் அபிவிருத் திக்குப் பங்காற்றும் வகையில், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த விடயங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகின்றன. அத்துடன் வெளிப்படுத்தப் படாதிருக்கின்றவைகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படப் போகின்றன என்பதே கிழக்கின் புத்திஜீவிகள் விடுக்கும் கேள்வியாகும்.
கிழக்கின் அபிவிருத்திகள் குறித்துச் சிந்திக்கின்ற அரசியல்வாதிகள் யாவரும் இந்தக் கேள்விக்கான பதிலை முன்வைத்தே ஆகவேண்டும்

Page 8
தமிழ் நாட்டில் வாழ்ந்த, வாழும் பிரான்ஸ் நாடு தனது நாட்டின் உயர் தமிழ் மக்களுக்கும், கெளரவ விருதான செவாலியர் வாழும் தமிழ் மக்களுக்கும், இந்திய விருதை தனது நாட்டிற்கு அழைத்து நாட்டிற்கும் பெருமை தேடித் வழங்கிக் கெளரவித்தது. இவை தந்தவரும், தன் இவருக்கு கிடைத்த முக்கிய நடிப்பால் தமிழ்ப் கெளரவங்களாகும் பண்பாடுகளைச் 1928 ஆம ஆண்டு சிறப்பாக ஒக்ரோபர் மாதம் முத எடுத்துக் - காட்டியவரும், ಇಂಗ್ಲಿಶ್ವ மேற்கூறிய அவர்கள் 1952 அனைத்துத் ஆம் ஆண்டு தரப்பினரை யும் மற்றும் seeds மக்களில் பல்ரையும் தனது நடிபபாறற
offs
படுத்தியவரும் ஆகிய நடிகர்
திலகம்
மணவாழ்க்கையையும், திரையுலக வாழ்க்கை யையும் ஒரே சேரத் தொடங்கி, வெற்றிநடைபோடத் தொடங்கினார். முதலாவது படமாகிய 'பராசக்தி யிலேயே கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளிவிழாப் படமாக பெருவெற்றி பெற்றது. நல்ல தமிழ்பேசும் இவரது நாவன்மையை உலகத் தமிழர் கண்டு வியக்க வைத்தது.
துஜனகளை ஜீப்ொருத்தமாகு:
டிப்புலகஅகராதியாகவிளங்கும் நக்ர்திகலகத்தைத் தமிழக அரத்ளி பில்முறை:சிறந்த் நடிகராகத் தெரிவுசெய்து சிறப்பு:ப்ேட்ங்களை வழங்கின் இந்திய அரசாங்கி
இதனைத் தொடர்ந்து பல
நூறு நாள் படங்கள் அமைந்தன. பல வெள்ளி விழாப் படங்கள் தொடர்ந்தன. வேறு எந்த தமிழ் கதா நாயக நடிகரும் இல்லாதவாறு 100 நாள் படங்கள் நூறு நாட்களுக்கு மேலும் :??? படங்கள் 15 க்கு மேலும் அமைந்தன. இவ்வளவும்
த்மவிபூஷ்ணன்திாதாசாதே: பால்கே விருது:ான்ற்திற்ஜ் :ங்களை விழங்கிக்கெளரவித்தது. அமெரிக்க அர்த்ங்கழித்து நடிற்கு அழைத்து நடித்ராஜ்நகரத்திற்கு: ஒரு நாள் ரீத் நியமித்து
Tழ்க்கிையில்குழந்தைத்தை ேெற்றெடுத்துருவ்ர்த்ள்ை வளர் ஆளுர்க்கித்ஸ்ளிக்கு அனுப்பும்
ரைக்கும் பெண்களுக்கு இதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை
ஓரளவிற்கு குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின்பே மீதே ஆக்கின்ற ஏற்ப்டுகிற
மெருகும் தடுவது:ஆண்களுக் மட்டுமல்லனிெத்ளுக்குழ்த முப்பதைகந்த்'பெண்கள்: ଜୂତ அனுபவத்திலும் முதிர்ச்சியில்:கின்றனர் பெண்களுக்கான மிக முத்திiான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான் ஏஜ்கின்ற்னர்
விவியலாளர்கள்
வயதிற்கு மேல்தான்த்ாழ்த்தி வாழ்க்கையிலும்:ஆதித்டுபாடு ஏற்படுவதுதடுத்தரீவ்யதில்தான் என்று:ஆழ்வின் முடிவு ஒன்று
தரிவிக்கின்றது
நிரற்து ஆதில்தான் தாழ்த்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவைகள் பராசக்தி, வசந்த மாளிகை, உத்தமன், பைலட் பிறேம்நாத் என்பன வாகும்,
100 நாள் படங்கள் பல ம் နိုုနှီးမှူးနှီ - யார்ஃத்தில் மற்றைய கர் எவருக்கம் ::::::*
படங்கள் iறு அமைந்தன. அவை வசந்தமாளிகை, உத்மன், பைலட் பிறேம்நாத் என்பனவானகும் வி விழாக் வைகள் வசூலிலும் சாதனைகள் உங்களில் புரிந்தவையாகும். வேறு எந்த நடிகரின் டமும் யாழ் நகரில் ""
கான்னவில்லை. அத்துடன்:யாழ் நகரில் நாட்களிலும் ఫ్రో நிலை? யில் இருப்பவை சிம்மக்குரலோனின்
படங்கள்தான் என்பது யாவரும்
அறிந்ததே.
திரை உலகத்தில் பல சரித்திர புராணத் திரைப்படங்களை அளித்து
மக்களை உணர்ச்சிபூர்வமாக ஃத்த யாழ்.மாவட்டம். காவிய நாயகன் நடிகர் திலகத்தின்
நினைவுகள் எந்நாளும் மறையாது என்பதை இன்றைய தினத்தில் நினைந்து கொண்டு இவரது மறைவு * கலை உலகத்திற்குப் பேரிழப்பாகும் என்பதையும் குறிப்பிட முடியும்
O
冪
.ங்கிையில் ܤܡܪ கொழும் ம், யாழ்ப்பாணத்திலும் :::ಜ್ಜೈ நடிகருக்கும் இல்லாதவாறு இவர் படங்களுக்கு ఫ్లో உண்டு.(தீபம், அந்தமான் காதலி) .ܢܝܓ
49இலங் -
கொழும்பில் மற்றைய
தமிழ் நடிகர் எவருக்கும்
ப்லாதவாறு வெள்ளி ழாவில் படங்கள்
கூடுதலாக அமைந்தன.
உதவில் அதிக ஆர்ம்ே:ற்ப்டு
சத்விகித ஸ்ெேதிரிவித்துள் ஆன்ால் இவயதுக்கு மேற்பட் :பட்ட கேள்
ீழ்ழ்ேத் வியட்டு: ருீரேதுர்ேத்திற்கு tடும்:ந்ேதுத்ான்த்ர்க்
குந்தரத்இரு:கி ஆன் பெண்:இருவர்:லி
தரத்கும்துல்ட்ரேஜன்:
அந்நிலுைத்து இதரிகிறது
இளவயதில்
இநீடித்திருக்கிறான்:ன்ைவி ைசிலி
நிலைக்கு கிொண்டு வேதில் ஆர் கட்டும் கண்வுன் இல்ாகவே அந்தப்பிரவத்தை அதிைற்ான்.
ii | traein
DF : Fr

Page 9
"என்ன இந்த நேரத்தில்..? கேட்டவாறே ஐயா அவர்களை வரவேற்றார்.
"இனி இஞ்சாலைதான் எங்க இருப்பு.? அவன் கூறியவாறே குழந்தையோடு ஐயாவுக்குப் பக்கத்தில் அமர்ந்தாள். அவன் அவர்களுக்கு முன்பாகக் - வலைக்கும்பி 蠶 ல் இருந்தான்.
"ஏன் என்ன பிரச்சினை.? ஷெல்லுகள்
ஏதும் வருகுதே.?
"ஓம் ஐயா.தங்கச்சி வீட்டுக்கு ன்னால ரண்டு மூண்டு ஷெல் விழுந்த டத்தில ஒரு தென்னைமரம் விழுந்து ஒரு பிள்ளைத்தாச்சிப் செத்துப்போச்கது."
"ஐயோ.கடவுளே!" மகள் கூறியதைக் கேட்டு ஐயா திகைத்துப்போனார்.
"அப்ப உண்ர தங்கச்சி, கொத்தான், பிள்ளையன் வெளிக்கிடேல்லையே.?"
"என்னடிபிள்ளை பேசாமல் இருக்கிறாய்? அவள் என்ன வரமாட்டன் எண்டு சொல்லுறாளே..?”
"அவள் ஒண்டும் சொல்லேல்லை. அவர்தான்.?"
"ஏன் அவருக்கென்ன.?" ஐயாவுக்கு ஆத்தரம் வந்துவிட்டது. சற்று அதட்டலாகவே கேட்டார்.
"அவருடைய குணம் உங்களுக்குத் தெரியும்தானே. அவர் இப்பவும் இயக்கத்தை நம்பிக்கொண்டிருக்கிறார். இயக்கம் விடாதாம் அடிச்சுக்கலைக்குமாம். எங்களைப் போகச்சொல்லி." அவள் வார்த்தையைக் கூறி முடிக்கவில்லை. ஐயா! அந்தத் தள்ளாத வயதிலையும் உருத்திரமூர்த்தியாகவே மாறிவிட்டார். தனக்கு முன்பாக மூத்த மருமகன் இருப்பதையும் மறந்து அவனது சகலனை வாயிலே வந்தவசை வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார் அவர்.
அவனும் அவளும் எதுவும் கூறவில்லை. மெளனமாக இருந்தார்கள். அவரு டைய கோபம் நியாயமானது என்பது அவர்களுக்குப் புரிந்தது. உயிருக்கு அஞ்சிய நிலையில் ஊர் மக்கள் முழுவதும் இடம்பெயர்ந்து வரும் நிலையிலும், பெற்றமகள் என்ற பாசத்தின் நீத்தமும், பேரப்பிள்ளைகள் மீதான வாஞ்சையும் அவருக்கு இரண்டாவது மருமகன் மீது சினம் கொள்ளவைத்துவிட்டது.
"இயக்கமே போக்கிடமில்லாமல்
அதுக்குள்ள அவர் இயக்கத்தை
L'adol
தவிக்கு
நம்பி என்ர பிள்ளைக்கு
ஒண்டு நடக்கட்டும். அதுக்குப் ற
கு என்ன நடக்குதெண்டதைப் பார்
త్యీ -
யலாத நிலையிலும் அவருக்கு இளமை திரும்பிவிட்டது போலிருந்தது. பாரிசவாத நோயினால் அதிக தூரம் நடக்கமுடியாாத நிலையில், இன்னொருவரின் உத யோடு நடமாடிக்கொண்டிருந்தார். மாத கல் கடற்பரப்பில் கடற்தொழில் செய்து வளர்ந்த உடம்பு காலப்போக்கில் தளர்ந்து முதுமையடைந்து போய் இருந்தது. ஆயிரம் உறவுகளைக் கொண்ட்
டும்பமாக இருந்தாலும், வலிகாம o: வன்னிமீதான சிங்கள இராணுவத்தின் படையெடுப்பின் நிமித்தம் ஏற்பட்ட இடப்பெயர்வோடும் அவர் உடல் உளரீதியாக வெகுவாகவே பாதிக்கப்பட்டு இருந்தார். தனது இரு பிள்ளைகள் "மாவீரர்கள் ஆனதால், பெருமையோடு இருந்தவருக்கு இயக்கத்தின் சமகால அடாவடித்தனமான செயற்பாடுகளைக் கண்ணுற்றபின், தன் இருபிள்ளைகளின் வீரச்சாவு" அர்த்தமற்றதாகிப்போய்விடுமோ என தனக்குள் அஞ்சிய வண்ணம் இருந்தார்.
"இனி இயக்கம் தாக்குப்பிடித்து அடி படும் எண்டு நான் நினைக்கேல்லை." ஐயா கூறிக்கொண்டிருக்கையில், அவர்கள் இருந்த வீட்டிற்கு அருகில் பலர் குள அழும் சத்தம் கேட்டது.
"உதென்னடி உது? பேந்து உதுக்குள்ளாலை."
வலைக்கும்பிகளுக்கு மேல் இருந்த அவன், எழுந்து வந்து தெருப் படலையடியில் நின்று தெருவைப் பார்த்தான். ஒரு வீட்டுக்கு முன்பாக கன்ரர் வாகனம் நிற்பது தெரிந்தது. அதனரு
ருடன் கதைத்துக் கொண்டிருப்பது
இனத்துச் சனகன்ன்ேடு லைப்படுவதுமில்லை சிங்கள்வினோடை
டு கடைசியில தியா பேர்
த்ெதுப்போக்துகள் ഉട
சாகடிச்சுப்போட்டு
தர்கள் ஐயாவின் மைத்துனர் முறையான ஒருவர்
சைவாசலில் சிறித்தபடி நின்றார் இனி இஞ்சாலதான் எங்க இருப்பு.
எல்லாம் நடக்கத் பமாக்கிடக்குது அது
ஒரு வருடத்தில் ஒன்டாயிருந்த ருத்தருக்கொருத்தர் ஆறுதல்தானே இனி
ஒருடமும் போகவேன்டா இஞ்சை மாத்தளவில் இரு
ஐயாவின் மைத்துனர் கூறியதைக் கேட்டு
ன் சிரித்தான் ஏன் தம்பி சிரிக்கிறியள். புதுக்குடியிருப்பு மட்டும் வந்த ஆம் ஞ்சால மாத்தளன் பக்கம் வரமiான்
பதுக்கு என்ன நிச்சயம் என்ன விலை காடுத்தாயினும் எவ்வளவு இழப்புக்களைச் திச்சாயினும் வன்னிப் பெருநிலப்பரப்பை முக்கக் கைப்பற்றுவதுதான்
நோக்கமாக்கிக்குது சனா பதியும் அப்படித்தானே சொல்லுற்ார்
ကိုးကြီး ந்தப்பேர் நடக்குதாம் மாமா சிரித்துவிட்டுக் கூறினார்
பட்டுக்கை தேங்கப்ப்பு கிந்தமாதிரி துக்குள்ள புலியஸ் இருக்குதுகள் ஸ் என்னனெண்டு பிரிச்சுப் பார்த் gas renob? is not புலியளை அழிக்க நினைச்சால் சினமும்
ரைக்கரைவாசி
ம் அதில ஆர் எவர் அடங்கியிருக்கி ? கட்வுளுக்குத்தன் தெரியும்
இஞ்சை
னத்தங்கச்சி வரன்
குடிகை வாசலில்
 

3 iturakastero 3urté, él litrosley லாமல் தவிக்குது இனி இயக்கம் தாக்குப்பிடித்து
ei șub creo G. Ibrad Бlвореотäc846582өС. блпѣia.acрет: குடிமக்கள் எண்ைடு அரசாங்கமும் நினைக்குதில்லை. இயக்கமும் தன் இனத்துச் rotriatch eiteri G is ea iarteoiriu (is வதுமில்லை. சிங்களவனோடை | E12ul'G geol fulca Gagfletti பேர் எடுத்ததுதான் மிச்சம். உந்த விடுதலைப் போட்டமெனர்டு
3.goar 6umiş6ul” şu ei, பொதுச்சனங்கள் செத்துப்போச்சு துகள். இனி இருக்கிற சனத்தையும் சாகடிச்சுப் போட்டு ஆர் தமிழீழத்தை ஆளப்போகினமாம். புதுக்குடி யிருப்பு மட்டும் வந்த ஆமி, இஞ்சால மாத்தான் பக்கம் வரமாட்டான் எலன்டதுக்கு erederor flauus 6.TerdaOT estacadea கொடுத்தாயினும், எல்லளவு இழப்புக்களைச் சந்திச்சாயினும் aerofilů eurooůurůOL முழுக்கக் கைப்பற்றுவதுதான் அவன் நோக்கமாக்கிடக்குது சனாதிபதியும் இப்படித்தானே சொல்லுறார். புலிகளிடமிருந்து I. DáseopeT ÉTugba. Ta.
இந்தப்போர் நடக்குதம்"
வந்து வெளியே பார்த்தாள்.
"எடி. அக்கா. என்ன இந்த நேரத்தில, அத்தான் வரேல்லையே.?”
"கொட்டிலுக்குள்ளை நிற்கிறாள்." அக்காவுடன் உள்ளே நுழைந்த சின்னத் தங்கை ஐயாவுக்கான இரவுச்சாப்பாட்டையும் தண்ணீர்ப்போத்தலையும் அவரது கட்டிலில தலை மாட்டுப் பகுதியில் இருந்த மேசை மீது வைத்துவிட்டு, ஐயாவின் மடியில் இருந்த அக்காவின் பிள்ளையைத் தூக்கி எடுத்துக் கொஞ்சிக்கொண்டாள்.
ாக்காளும் கொத்தானும் இனி இஞ்சாலதான் இருப்பு." ஐயா கூறினார்.
"ஏன்.?" முகத்தில் வியப்புத் தொனிக்க சின்னத்தங்கை கேட்டாள்.
"அங்கால ஆமிகிட்ட வந்திட்டானாம். ஷெல்லுகள் வருகுதாம்." ஐயாவின் மைத்துனர் ::*
"இஞ்சாலையும் ஷெல்லுகள் இடைக்கிடை ஐந்து விழுகுதுதானே! நேற்று
ாக்கணைப் பள்ளிக்கூடத்துக்கு முன்னால விழுந்ததில் ஆறுபேர் சரியாம்." என்று சின்னத்தங்கை கூறியதை ஆமோதித்தார் ஐயாவின் மைத்துனர்.
"சரி இருளுது. நீங்கள் எங்கை நிற்கப்போறியள். இஞ்சையோ அல்லது சின்னவள் வீட்டையோ." ஐயா கேட்டார்.
"நாங்கள் சின்னவள் வீட்டை போறம் ஐயா." அவள் கூறினாள்.
"ஏன் பிள்ளை. இஞ்சை இருங்கோவன். ஐயாவின் மைத்துனர் தடுத்தார்.
966 அதைவிரும்பவில்லை அவனுள் ஏதோ மனதை உறுத்துவது போன்ற உணர்வும், பதகளிப்பும் ஏற்படுவதை அவ னால் உணர்ந்துகொள்ள (Մյլգյ555/,
"என்ன இது .? ஏன் இப்படி மனம் பதட்டப் படுகுது.?"என்று அவன் தன்னைத்தானே
3
கடற்கரை இருந்தர்கள் ரிேப்iர்.இத்தான்
ந்திருத்தின் இன்ஜ்றிய இத் தேடு:அல்ஜ்ன்த் திரும்பிப்
ர்த்தரன் அலுனுதின் ஜீன்வி குவித்அர்த்தோடு பார்த்துவி
பத்துக்கும் அவ்னுக்கு துப்போகும் ன்ன்ம மிகக்குறைவாகவே இருந்ததினால் அவன் அக்குடும்பத்தினருடன்ன உறவு
ள்ைச்சிற்று விலக்கியே வைத்திருந்தான்
திலு மின் Bo. இத்தில் சந்திருத்த் };
க துே ாலையில் கல்னோடுத்
இல்ல்ததினர்லும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இதை ஏற்றுக்தொன்
*:இப்பேர்து பாலர் குடும்பத்துக்குப் இத்தில்:போப்இேருத்தத் தந்திர
என்ன இத்தான்ற்ேசினை :தேர்ல் : சின்னத்த்ங்தை கேட்கள்
ஒன்டுமில்ன்ஸ் எல்லாம் உங்க :ாமி மகின் பாலன்:குடும்பத்தை பற்றித்தான்
இத்திலும் சின்னவளும் துவும் கிற வில்ல்ை அவர்க்ளுக்கு இன்னது மனநிலை
துப்ாேகும் தன்மை
றோஜ்ரம் நின்றிருந்த இந்துஸ்து மைத்துனர்ஜ் பாலு:ஆர்களைக் த்ன்தும் வால்ேஜ் பல்லாதி:ரவேற்றர்
s

Page 10
தன்னு:ைதாக கொன்துே
சிலுநர்க்கு பிற்கு :ன்ற ப்ெ செழித்திருக்க நீ நன்றர்த்பெருகி அந்த குளுத்தின் ண்ணீர் குடித்த
குடிக்க குளத்தில் இறங் தண்ணீர்தி ந்ேது இந்தt சொல்கிற்து:என். நின்ற ம்ரனுக்கு
ခြုíါfir၅ါဒွါးခြားအရေး
స్గడా உங்களால் நாங் பிழைத்தோம் இ உங்களுக்கு ஒரு ஆத்த்ென்றால் பர்த்துக்கொண்டு
ஏமாந்ைேடந்தது
முப்பட்டகக் கண்ணாடியில் சாதாரண ஒளிபட்டு பிரதிபலிக்கும் போது, அது பிரிந்து ஏழு நிறங்களை வெளிப்படுத்துகிறது. அதுபோல நீர் துளி யில் ஆரியஒளி பட்டு பிரதிபலிக்கும் போது நிறப்பிரிகை அடைகிறது. அதனால் தான் வானவில் உண்டாகுது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு ஆகிய கண்ணுக்குப் புலனாகக் கூடிய ஏழு
நிறக்கதிர்களும் சேர்ந்தே:ெ நிற ஒளியான, சாதாரண ஆ உண்டாக்குகின்றன. வெள்ை உருவாக்கும் இந்த ஏழு நிற Gaupun L- SOHisambao géaTTaKasama கொண்டுள்ளது. இதனால், ! ஒரு ஊடகத்தில் இருந்து இ ஊடகத்துக்குச் செல்லும்ப்ே
பின்னர் இந்த கதிர்கள் உள்ளேயே இருந்து மீண்டும் வந்து முறிவடைந்துவிடுகிறது நடக்கும் போதுதான் இந்த நிறக்கதிர்கள் வானத்தில ஏ தோன்றி வானவில்லாக ஜொ
fáil தtெஇல்:கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 897
கீர்த்தன. ஜெயந்திநகர் கிளிநொச்சி 01.ஆர்.விவன், மாப்பனாவத்துற வீதி, கண்டி, 02. சீநித்தியாதேவி, பாண்டிருப்பு, கல்முனை. 03
04.
தேவமகன், வா . கி.சுகுணா, கடற்கரைவீதி, திருகோணமலை,
அ.சுதா,
, மட்டக்களப்பு.
கணித ே
*முக்கோணவியலி ஹறிப்பார்க்கஸ் *பகுமுறை வடிவி ரெனோ டெஸ்கார் *வடிவியலின் தந் *இயற்கணிதத்தின் டியோபாண்ட்ஸ், *மடக்கையின் தந் ஜோன் நேப்பியர். *எண்ணியலின் த *புள்ளியலின் தந் *தொகை நுண் க தந்தை ஆர்சி யே *வகை நுண் கண டி. பெர்ம்ட்
O
சிலந்தி சிலந்தி வலை பி போரில் தோற்ற ஸ்கெ பெறக் காரணமாக இ
பதுங்கி இருந்தர் ஆ வலை அறுந்து அறுந் மீண்டும் மீண்டும் மன
வெற்றிகரமாக வலை முயற்சித்தர் மீண்டுப் படையெடுத்தார், வெ இந்த எட்டுக்க ஒருவித தரப்பிகளில் இந்த நூல்வெளிபடுகி
விசேடமாக இந்த நூ
போகும் து சுருட்டப் பயன்படும் நார் நாராகவும் இருக் இருக்குமாம். தரையி இருக்கிறது. எல்லாச்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது.
வாரம் ஒரு திருக்குறள்
கூடா ஒழுக்க
Cibao006e5Tupigi LITT BESTGB 60FóîGólgjebrák) 06ðIGO GlaDGOTLIG UTODITóð ஷாளல்
தீந்த் S SSSSS S S S S S S S S S SSSS ற்ற்இருக்குத் நேராகத்தோன்றிலும் அம்பு ஏன்இப்படி கொடியது; வளைவுடன் கிரையில் தேரின்றினாலும் யாழின் கெ ஒன்றும் இதன் ஐானது மக்களின்
அன்றைக்கு
է 2 նից
ன்னிக்கு
து 8 ஆயிரத்து 74 சதுர கிலே ', ' கோடியூே4 இலட்சத்து 89 ஆயிரம் அர்பெரி, பிரெஞ்சு :
ருவடிக்கு ஆபிரிக்க நாடு வடக்கில் மத்திய கிழக்கில்டுனீஷியா, மேற்கில் மொராக்கோ, சகாரா
க்ே மவுரிட்ானியா, மாலி, நைஜரும் உள்ளன. துமை, லி, உருளைக்கிழங்கு, ச்சோளம், தேயிலை, பேரீச்சை, மாதுளை, அத்திப்பழம்,
:இரும்புத்துத்தநாகம், பாதரசம், செம்பு, பாஸ்பேட்டுகள்,
??£28°"... | | ဓါးဟ္မစံဖစ္က်န္လာခွါjīဂဲ
Tes · კოუ–კოჯოუ • - -
ளும | தொழில்கள்: காஸ் வளர்த்தல், மதுபானம் தயாரித்தல், ஒலிவ்
ஒளியானது  ܼܓ த்தொழில்:உணவுப் பதப்படுத்துதல்,
sioloTg
தீர்தரத்தின் உறைநில்ைஜ் *ўöр jä:
நீரில் மிக எளிதில் ஆரையும்i ன் தந்தை స్క్రీ
*எக்ஸ்ரேன்டுருல் யலின் கங்ை வெடிமருத்தில்:ள் டஸ். தநதை மின்சர்ட்ஸ்ஜில் ஆர் தை யூக்ளிட் குஜீர்சாதன பெழிவில் இபடுத்தப்ப தந்தை −
சுவை அரும்புகள்
தை- மனிதனின் நாக்கில் 3 ஆயிரம் சுவை அரும்புகள் உள்ளன.
- பசுவின் நாக்கில் 35 ஆயிரம் சுவை அரும்புகள் உள்ளன. நதை- :* மானின் நாக்கில் 50 ஆயிரம் சுவை அரும்புகள் உள்ளன. தை- ό) ணிதத்தின் ட்ஸ், எலியின் இதயம் இதழத்துறப்பு டிக்கி தத்தின் தந்தை ததறகு த Ցիգ து.
முயலின் இதயம் நிமிடத்திற்கு 150 தடவை துடிக்கிறது. |குதிரையின் இதயம் நிமிடத்திற்கு 40 தடவை துடிக்கிறது.
O வலை இரகசியம் ன்னுவதை பார்த்திருப்பிர்கள் ஏழு முறை ாட்லாந்து மன்னன் ரோபர்ட் புருஸ் வெற்றி நந்ததும் இதுபோல ஒரு சிலந்தி வலைதான். லைந்த அவர், சோர்ந்து போய் ஒரு குகையில் ங்கு ஒரு சிலந்தி வலை பின்னியதாம் அந்த து விழுந்துகொண்டே இருந்திச்சாம். சிலந்தியும் b தளராமல் வலை பின்னிக்கொண்டே இருந்தது. யப் பார்த்தார், புருஸ், கடைசியில் சிலந்தி பின்னி முடித்தது. அதைப் பார்த்து தானும்
வெற்றி பெற்றே தீருவேன் என்ற மனஉறுதியுடன் றி பெற்றற். SSSSSSSSSS SS ல் சிலந்தியின் அடிவயிற்றுப்பகுதியில் இருக்கும் இருந்து மிக நுட்பமான துவாரங்கள் மூலம் தான் துவெளியே வரும்போது திரவ வடிவத்தில் இருக்கும் இறுகிவிடுகிறது. சிலந்தி நூலில் பலவகை உண்டு.
ஒன்று இருக்குது இரையைப் பிடிப்பதற்காகவே லைத் தயாரிக்கிறது சிலந்தி சிலந்தி வலைக்கு ல் ஒட்டாத நூல். முட்டையிடும்போது அதை ரல் பஞ்சு மெத்தை மாதிரி இருக்கும். வலுவாக தும், வலைகளில் நிறைய வடிவங்களில்
மட்டுமல்ல நீரில் வாழும் சிலந்திகளும் சிலந்திகளும் வலை பின்னுவதில்லை.
ஜூறை 27-27, 207)
R
இந்தப் படத்தில் இருக்கும் நீண்ட தடிமனான கோடுகள் நடுவில் மட்டும் சற்று வளைந்து இருப்பது போல தெரிகிறது அல்லவா? ஏன்
என்று தெரியுமா? .ارته

Page 11
  

Page 12
தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ராணா நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கில்லை. உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு கடந்த ஆண்டில் மட்டும் தீபிகா 3 முறை சென்றுள்ளார். அதுவும் பெளர்ணமி அன்று தனியாகச் சென்று இரசித்திருக்கிறார். பெளர்ணமி நிலவே அழகு அந்த அழகு நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹால் கொள்ளை அழகாகத் தெரியும் இதை பார்த்து ரசிக்கத்தான் தீபிகா தனியாகச் சென்றாராம் தீபிகாவின் இந்த இரகசிய தாஜ்மஹால் விசிட் அவர் நண்பர்களில் சிலருக்கு மட்டும்தான் தெரியுமாம் கடந்த ஆண்டு சூட்டிங்கிற்காக முதன்முதலாக தாஜ்மஹால் சென்றுள்ளார். அதன் அழகில் மயங்கி திரும்பத் திரும்ப சென்று கொண்டிருக்கிறார். தாஜ்மஹாலில் அப்படி என்னதான் பார்த்தாய்? என்று நண்பர் ஒருவர் கேட்டதற்கு தீபிகா கூறியதாவது நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலை
பார்த்துக் கொண்டே
இருப்பது நிம்மதியைத் தருகிறது என்று பதிலளித்தாராம்
கிட்டத்தட்ட உலகை இறங்கியுள்ளார் கமல்ஹ விஸ்வரூபத்துக்காகத்தா வைத்துக் கொள்ளலாம் ஆட்களுக்கு சொல்ல நிலைமை மாறிவிட்டது சென்று தங்கள் மனதி என்று பார்க்கிறார்கள்
படத்துக்கு பட்ஜெட் அப்படி போடப்பட்ட ஒ படப்பிடிப்புத் தளத்தை உலகிலேயே இதுவரை படமாக்கப் போகிறாரா படப்பிடிப்பு தொடங்குகி அமெரிக்காவில் படப்பி முடிவாகிவிட்டது, ஒன்ை
06), Mí OLIIT
இயக்குனர் லிங்குசாமி இயக்குனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு சுற்று சுற்றிவிட்டு சென்னையில் ஹாசன் எதற்கு இந்த கற்றல், எல்லாம் ன் முன்பெல்லாம் எங்கெங்கே படப்பிடிப்பை
என ஆலோசனை செய்து அங்குள்ள ற்பாடு செய்யச் சொல்வார்கள். ஆனால் இப்போது நேரடியாக சம்பந்தப்பட்ட படப்பிடிப்புத் தளத்திற்கு ல் உள்ள காட்சிக்கு அந்த இடம் பொருந்துகிறதா
போடுவது போல, இதற்கும் தனி பட்ஜெட் ரு பெரிய பட்ஜெட்டில் உலகைச் சுற்றிப் பார்த்து, தெரிவு செய்துவிட்டு வந்திருக்கிறாராம் கமல்
யாரும் பார்த்திராத பகுதிகளில் இந்தப் படத்தைப் b படத்துக்கு பட்ஜெட் ரூ.100 கோடி ஓகஸ்ட் மாதம் றது. முதல்கட்டமாக 45 நாட்கள் கனடா மற்றும் டிப்புக்கு திட்டமிட்டுள்ளனர். படத்தில் எல்லாம் றத் தவிர அது நாயகி
blástjö OG ÓFULD த்தமான நாயகன்
யின் திருப்தி பிரதர்ஸ் பேனரில் படம் செய்யும் களுக்கு புது அறிவுரை ஒன்றை சொல்லியிருக்கிறார். தக்கு பொருத்தமான கதாநாயகர் கிடைக்கும்போதுதான் படம் வெற்றி பெறும் கதாநாயகர் தெரிவில் கவனம்ாக
இருக்க வேண்டும் எனத் தனது பேனரில் படம் இயக்க வருபவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் இயக்குனர்
லிங்குசாமி
அப்படி சரியாக கதாநாயகனை தேர்வு செய்ததால் 6öl)
தான் மைனா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டதாக லிங்குசாமி கூறினார்.
ஏற்பட்டு விவாகரத்து கே பரத்தாகூர் சமீபத்தில் தக
SS
சலவு செய்யப்பட்டது. பூ செய்தார். ஆனால் படம் ஒட் விட்டன. இதனால் பல கோடிகள் தகராறுகள் ஏற்பட்டன. எனவே க
SN தொடர்ந்து இருப்பதாக கூறப்பட்
IOO DIGILIO NG
என்னைப்பற்றிய வதந்திகை
N
LITLÖDESG ரஜினிக்க
N
சிறுநீரக பிரச்சினை
AAA மூவி இன்டநஷனல் திரைப்பட
நிறுவனம் தயாரிக்கும் பனைமரக்காடு N : திரைப்படத்திற்கான கதாநாயகனாக N ரஜினியை பு இந்தியாவைச் சேர்ந்த அம்ருத்தும், N “GIGöz GJIT கதாநாயகியாக இலங்கையைச் சேர்ந்த அக்ஷராவும்...இருக்கிற GREÑ ヘ5Jー型。J・『
இம்மாத இறுதியில் திரைப்படத்தின் பாடல் காட்சிகள் ನಿವಾ? ஒளிப்பதிவு செய்யப்பட இருப்பதுடன் ஒகஸ்ட் மாதம் பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்படும்
இந்தியா உலகெங்கும் ஒரே நாளில் பாடல்களை வெளியீடு செய்வதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பன மரக்காடு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கேடி படம் மூலம் தமிழில் திரையுலகப் பிரவேசம் நடந் படம் தோல்வியடைந்தது : திருப்பினார். இ இந்திக்கு ெ அஜய்தேவி படமே அ ஏறக்குை
#fါ#;jogjih, I அடுத்து இந்தி
இந்தப் தD60 | Gefü.
リ 27-27 クの

Page 13
பார்த்தி சினிமா
நடிகை பூமிகாவும் யோகா பயிற்சியாளர் பரத்தாகூரும் காதலித்து செய்து கொண்ட்னர் தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு
நீதியை மறுக்கிறார் பூமிகா
த்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளன.
தகிட : : தயாரிக்கிறார். இதற்காக பல கோடிகள் ட்டது. பூமிகா நடித்து தி பணத்தையெல்லாம் இந்த படத்துக்கு செலவு டம் ஓடவில்லை, சில நாட்களிலேயே தியேட்டர்களில் இருந்து துர்க்கப்பட்டு காடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாய்த் னவே கணவரை விவாகரத்து கேட்டு மும்பை கோர்ட்டில் வழக்கு
கூறப்பட்டது. இதனை பூமிகா மறுத்தார். அவர் கூறியதாவது எனக்கும் கணவர் வித கருத்து வேறுபாடும் இல்லை எங்கள் உறவு வலுவாகவே இருக்கிறது. தந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறினார்
க்காக பிரார்த்திக்கிறார் ரகுமான்
பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் ரில் இருந்து பூரண குணமடைந்து சென்னை திரும்பியுள்ள பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது இணையத்தளத்தில் ரியை புகழ்ந்து தள்ளியுள்ளார். "என் வாழ்வில் முக்கிய தூண்டுகோலாக ரஜினிகாந்த் இருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் இசைப்புயல்
ஏ.ஆர்.ரகுமான் மேலும் சுப்பர் ஸ்டார்ள
விரைவில் முழு உடல்தகுதி பெற்று ராணா
படப்பிடிப்பில் கலந்து கொள்ள இறை வன:
டெம் பிரார்த்தனை செய்வதாக ரகுமான் குறிப்பிட்டுள்ளார். ராணா படத்தில்
இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே ாக்கி உள்ளதாக கூறிய ரகுமான், ரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறேன் என்றும் '့်ပွါး”,
ம் தமிழில் அறிமுகமான தமன்னாவின் முதல்
சம் நடந்தது இந்தியில்தான். இவர் நடித்த முதல் டந்தது. இதனால் தென்னிந்தியா பக்கம் கவனத்தை னார். இப்போது முன்னணி நடிகையாக மீண்டும் ந்திக்கு செல்கிறார்.
ஜப்தேவ்கானின் சமீபத்திய படங்களில் சிங்கம் படமே அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. ஏறக்குறைய 80 கோடிகள். தமிழில் வெளியான
சிங்கம் படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.
அடுத்து ங்குப் படமொன்றின்
இந்தி தயாரிப்பில் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்காக அவர் தமன்னாவை சிபாரிசு
செய்துள்ளார்.
A
歴” の クの
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கன்னட படம் ஒன்றில் நடிக்க ஆசை தெரிவித்திருக்கிறார் சமீராரெட்டி பல்வேறு மொழிப் படங்களில் நடித்திருக்கும் அவருக்கு
கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. த்ெது தன் இணையத்தளத்தில் சமீரா ரெட்டி கூறியிருப்பதாவது கன்னட கள் எனக்கு மிகவும் பிடிக்கும் சின்ன வயதில் நிறைய கன்னட சினிமாக்கள் நக்கிறேன். ஆனால் நடிகையான பிறகு எனக்குப் பிடித்த கன்னட வில் ஒரு வாய்ப்புக் கூட எனக்கு வரவில்லை. கன்னட மொழி பேசும் என் ள் எப்போது கன்னட படத்தில் நடிக்கப் போகிறாய்? என்று கேட்டுக் கொண்டு கிறார்கள்
வாய்ப்பை எதிர்பார்த்து தான் காத்திருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்
சிம்பு B
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தயங் படத்தை தமிழ் சினிமா சிகர்களின் ரசனைக்கு தகுந்த மாதிரி ரீமேக் செய்து வருகிறார்கள் ஒஸ்தி எனும் இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் வரும் கலக்கலான குத்தாட்ட பாடலில் ஆட்டம் போட நயன்தரா மலைகா அரேரா ப்ரேயா சரண் ஆகிய நடிகைகளை நாயகன் சிம்பு அணுகியுள்ளாராம். ஆனால் சிம்பு மற்றும் இயக்குனர் தரணி இருவரும் இதை மறுத்துள்ளார்கள்
நாங்க தற்போது படத்தின் வசனக்காட்சிகளை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தி படத்தில் வருகிற மாதிரி தளம் போட்டு சண்டைக்காட்சிகளை எடுக்காமல் நிஜமாகவே ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு தாவுகிற காட்சியை எடுத்துள்ளோம் ஒஸ்தி படத்தின் பாடல்கள் மொத்தத்தில் பட்டய கிளப்பும் என்பதை மட்டும் இப்போது சொல்லமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்
6öU5ÎLÎ sûsîGODULUI
நண்பன் படத்தில் நடித்து வருகின்ற இலியானாவிடம் உங்களுக்கு டித்த பொருள் எது என்று கேட்டால் சட்டென கீழே குனிந்து செருப்பை கழற்றுகிறாராம் காரணம் இலியானாவுக்கு செருப்பு என்றால் ரொம்ப
டிக்குமாம் விதவிதமான செருப்புகள் அணிவதில் ஆர்வம் கொண்ட இலியானா
அழகான செருப்புகளை பார்த்து விட்டால் அதனை வாங்காமல்
விடு திரும்ப மாட்டாராம் . நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புகளை விட்டில் சேகரித்து
வைத்திருக்கும் இலியானா சமீபத்தில் நண்பன்
படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் சென்றபோது கூட விலை
உயர்ந்த செருப்புகளை வாங்கி வந்திருக்கிறார்.

Page 14
ந்கிழ்ச்சிான திருந்ஜவாழ்க்கை
விாழ்:துனையின் உற்சாக் ஒப்புதல் இல்லறல் காரியங்களையும் தீர்ானிக்க
ಮಂಡ್ಳ. ..
வேண்டாம் என் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
திரும்ன் வாழ்க்கையில் கனவன் மனைவி இருவரும் திங்கள் துணை களை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும் கனவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்
அப்படி விட்டுக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க் வேண்டும் என்ற எண்ணம் தல்ைதுக் ஆரம்பிக்கும் இந்த எண்ண்ம் வாய்த் தகராறில் ஆரம்பித்து விவாகரத்து செல் வாய்ப்பு உள்ளது
எனவே தந்தியர் தர்
வழித்தர் நாளாக நாளாக இந்த்குனம் குறைந்துவிடும் இதன்ர்ல் சில தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற் ஆரம்பிக்கும் இதனால் ஆலின் எடை அதிகரித்து தங்களின் இடுப்பான தேற்றத்தைஇழக்க நேரிடுகிறது:இதன் மூலம் தங்கள் துணையின் வெறுப்புக்கு ஆளாகநேரிடலாம்
வைத்துக் கொள்வது சிறந்த்து
துணையிட்ம் உன்மையை மறைத் தொடர்ந்து பலர் முயற்சி செய்வது வழக்கம் இந்த விஷயத்தில் கணவன் அல்லது மனைவியா:என்ற வேறுபீடு கிடையாதுத்ங்க்ள்து இல்லு:வாழ்க்கைப்ாதிக்கப்பட்டுவிடுமோ எனத்தொடர்ந்து பலர்:ண்மையை மறைத்துவ்ருவர்தஞ்:
yrS T y yyyye S TTTTT TTe STyyy T yS S S பெரிய பிரத்தினையாகதிருவெடுத்துத்விவாகரத்து இர்ை
வரத்தில் குறைந்தது 5 மணி நேரம் தனிமையாக் இருக்க இடும் தங்களுக்குள் பிரச்சினை நிலவினால் 25 மணி \நேர்ம்க செலவழிக்கலாம்
காசைக் கரியாக்கி
விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கக்
.....း.........။ ஆரம்ப காலத்திலோ காதலிக்குத்தே ரி:இ களை அதிகழ்த்இந்தி இதடுதுே
எப்போது கட்டுக்கோக மிடுக்ககத்ற்பதியினர்
செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும் தம்திேர்த்து
காலத்தை விரயமாக்கும் நவீன கருவி.
ஆயுளைக் குறைத்து சூழலைக் கெடுக்கும் கொடுர விசம்.
எதிர்கால
தலைமுறையை
ஊனமாக்கும்
ஊகக மருநது குடும்ப வாழ்வை சிதைதது
காடிய நோயை
விதைக்கும்.
கனவை வளர்த்
/ வாழ்வைக் கெடுக்கும் உண்மையை ஒழித்து ஆண்மையை அழிக்கும்
நெஞ்சை நெருப்பாக்கி நஞ்சை அமுதாக்கும்.
சமுக சரியை சாய்ந்து சாக்கடை நாத்தம் பிறக்கும்.
சரிர பலம் குறைநது Brigjefano alfTupai சங்கமிக்கும்.
பேதையை போதையாக்கும் மேதையை டி பேதையாக்கும் LUFTGRODDISGRADUL புகையாக்கும்
636 635 பகையாக்கும்.
இரவில் இரும்
பார்வையும் அ போர்க்கருவிக ஆரம்பி.
உன் வீரமான நடத்தையால் மீண்டும் ஆரே கட்டியெழுப்புஅது ஆண் ஆ அமையும்-நீ வீர மங்கைய புதுமைப் பெண் உனக்காகக்
தற்குள்இற
சொல்பவ விதி தரும்
ார்க்காே 蠶
அறுத்துவ லகாஞ்சமு t 135 வசந்தம் வி
றுவர்களே புதிய , geru! றி மாறி 2 மனதை பாரி
ரதி சொல் 醬 சாதி பிற爱 gøTGITUD 6),
2077
ஜூரை) 27-07
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுமைப் பெண்ணே நீ எங்கே?
மீண்டும் எழுந்திடு.
fயில், பிறதேசங்களில் மத்தளைகளை உடைத்தெறிந்து மீண்டும் உன் பார்வையை நாக்கி விழித்தெழ வை
நன் நடையும் வீறுகொண்ட - ண் ஆதிக்கத்தைசரிக்கும் ན་
ளாக செயற்படுத்த்
செயலால் - பூண்டின் பரிவான செயல்கிளில் ாக்கியமான சமுகத்தை பெண்ணே நீ உறங்கிவிட்ாதே திக்கத்தை தூண்டக் காரணமாக் பிழிந்தெழுந்தால் உலகமும் ாய் செயற்படும் ன்ணே நீ விழித்தெழு-பூமி காத்திருக்கின்றது!
sausat こ穴 th தெரியும் 傘 உனக்கும் தெரியும்
இருவரும் சேர முடியாதென்று
தெரிந்தும் காதலித்தோம் விதியாவது நம்மை இணைக்குமென்று. அதுவும் விலகிச் சென்றது வற்றிப்போன குளத்தின்
tas-CITL
துடித்துப்போனேன் சேராத காதலுக்காய். பல்லில்லாத கிழவன் சொல்லுக்கு ஆசை கொள்வதாய் நாமும் ஆசை கொண்டோம். oonau, Ješ oli TD.
சோகம் பாடும் கருங்குயிலாய் சொதனைகள் உரைக்கின்றேன் வெண்டாமரை உன்னை நினைத்து வெந்து துடிக்கின்றேன்.
miżero ii-iiiiuuiiiuti'"
` , V.“ʻ"YV Blib5)
տնօր: ԱՄԱiներ வெடித் கையால் తాలిత ராயிரம் ش -- ... =
ப்ேபியதை நினைக் తాతో
sourii LIKO . * ஒேழித்துவிடு
என் மா.ை కెవిల్హెత్త L efer విశ్లో இந்தத் இரகைக் . . . ஒரே நம்பிக் ஆதிக்கும் என்ற al
வார்த்ை
卯
ைேள
4.

Page 15
மகிழ்ச்சியான குடும்பத் விடயத்தில் கணவன் - மல்ை
விட்டுக்கொடுக்கும் மனப்பாங் முக்கியத்துவம் பெறுகின்றது தும் உள்வாங்கல்கள் ஆதி: நிலைப்பாடுகள் காணப்படுகி நிகழும் ஏதோவொரு குறித்த இருவருக்குமிடையில் வெவ் உள்வாங்கல்கள் நிலவலாம். கருத்தொற்றுமை காணப்பட
இருவரின் உள்வாங்கல் முரணாக இருந்தபோதிலு மற்றவர் சந்தர்ப்ப சூழல்க6ை இறங்கிவருதல் அல்லது இல் விட்டுக்கொடுத்தல் எனப்படும் மனைவி, கணவனுக்கு அை இந்த விட்டுக்கொடுத்தல் மன உருவானதே. ஆனால் இங்கு தத்தமது கொள்கைளை அத
மாமிசம் சாப்பிடுவதுமில்லை வற்புறுத்துவதுமில்லை என்ற குடும்பத்தில் மாமிசம் தொட்
பிரச்சினையும் தலைகாட்ட நி :6ao (wwn
இந்த விட்டுக்கொடுக்கு நடைமுறைப்படுத்த முடியாத பொருந்தும் என்பது பகற்கை இன்னொருவன் மனைவிமீது விடயத்தில், முன்னர் மாமிச அதே மனைவி இதிலும் விட் நடக்காத காரியம். இங்கே 3 விழுமியங்கள் தலையிடும். ' போகக் கொடுக்கமாட்டாள்"
e-contest
2リ。
ਨੇ
சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க பிரசவத்தை எதிர்நோக்கி ಙ್ வேண்டியது இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்க்ள் சத்தான கீரை வகைகள், காய்கறிகள், ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது பால், பழங்கள், புரதம் மிகுந்த தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் உணவு பொருட்கள், தேவையான நீர் என்பது பொதுவாக குழந்தை போன்றவற்றை சரியான விகிதத்தில் ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி அந்த தாய்ான்வள் எடுத்து வந்தால், லீற்றர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயா- ஈடு செய்யப்படும். அதைத் னவள் தினமும் தவிர்த்து, சத்து குறைவான உணவு
வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும் தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும். * பிறந்த குழந்தைக்கு முதல் உண * வாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது
அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது. தாயிடம் இருந்து முதன் முதலாக
O குழநதைக
O. O. O N95пшШшпт6
கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். ಇಂತ್ಲಿ நோய்
குழந்தையின் உட எதிர்ப்புச் சக்தி மிகவும் கு-ை
Comið unoi Gumilip &ao - 278 Qდiნ கேள்வி : ஒரு தாய்க்கு பால் சுரப்பதால் எத்தனை கலோரி சக்தி இழக்கப்படும்?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ග அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இ ை: 278 தினமுரசு வாரமலர், த.பெ.இ ை:1772, கொழும்பு, த.பெ.இ ை- 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 03.08:2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு
பரிசுப் பேர்த்தில: இற்கான வி:ைபவுர்தேசிறந்தது:
ரிசு பெறும் இதிர்ஷ்ன்ஜி திேத்திதேவி32,பன்னல்விதி,பாணிற்கல்முனை
60 27-27, 2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக் கட்டியெழுப்பும் தர்மத்தை மீறிய அந்த முரணான உள்வாங்கலை கணவன்
னவிக்கிடையிலான உதறித்தள்ள வேண்டும்.
கு அதீத ஆத்மீகம், தொழில், குடும்பம் என்ற வட்டங்களில்
இங்கே இருவரின சமநிலை பேணும் எந்தக் கணவன்-மனைவிக்கும் க்கம் செலுத்தும் படியான முரணான உள்வாங்கல்களையும் உதறிவிடல் ன்றன. குடும்பத்தில் - , స్ట్ స్ట్ ந விடயத்தில் வேறான
இதனால் இங்கே
ாத சூழல் நீடிக்கும்
கள் மாற்றமடையாமல் லும், ஒருவர் சார்பாக ள கருத்தில்கொண்டு ணங்கிவருதலே ம். மாமிசம் புசிக்காத த சமைத்துப்போடுவது னப்பாங்கினால்
த இருவரும் ாவது மனைவி , கணவன் அவளை
O MO : கணவன்-மனைவிக்கு நியாயமில்ை O O சாத்தியம். அதுவே உண்மையான னவிட்டுக்கொடுப்பு
விட்டுக்கொடுத்தல், குடும்ப விட்டுக் கொடுத்தல்களில் அதிக பங்களிப்பு பெண்களுக்குத்தான் போலிருக்கிறது.
ம் கொள்கை
விடயங் - இல்லையென்றால் ஆண்களின் வெற்றிக்கு பெண்களே வடயங்களுககும காரணம்' என்று முன்னோர்கள் கூறியிருக்கமாட்டார்கள்! ாவு தன கணவன மேலே விபரித்த விடயங்களோடு கணவன் -
ஆசைப்படுதல்” என்ற மனைவிக்கிடையில் ஒற்றுமைப்படல், அண்மித்திருத்தல், ம் தொடர்பாக விபரிக்கப்பட்ட தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படையாக்குதல், ட்டுக்கொடுப்பாள் என்பது இருவருக்கிடையில்ான தொடர்பை நலமாகப் பேணுதல் சமய கலாச்சார ஆகிய விடயங்களும் நடைமுறையில் காணப்பட்டால் சாகக் கொடுத்தாலும் அவர்களின் மகிழ்ச்சியான குடும்பக் கட்டமைப்பு நீடித்து என்பார்கள். நிலைத்திருக்கும்.
ASeeSLLLSATS AASS AeTeSeSATASLS AASMqASASASASASAAASAqASASLSAASLSSASASMAAS AASS AAAASLS ASSATASAqASqSqTSqAASqTSATSATSqASAMSAMeBLSAMSqSqATSLS
இருக்கும், சீம்பாலில் அந்த சக்தி
அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலைக்
ழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதன. ால், எளிதில் அந்தக் குழந்தையை எந்த நோயும் தாக்காது.
நீண்ட் நாட்களுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான பக்கரசி அரை கிலோ இறால் கிலோ, வாய்ப்புகள் மிகக் குறைவு என்று வெங்காயம் கால் கிலோ ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன. இாளி முன்று பச்சை:
ட்டுமின்றி. காய்ப்பால் - நான்கு புண்டு பத்து பல் இஞ்: இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் இங்குல နှီးနှီးနှီ లే
:ள் : தக்கரன், மஞ்சள் திஸ்: 112 திேக்கரின் என்iண் குழி:ர்ன், 1 : :மே:ைதிரன்
கறிவேப்பில்ல தெரத்து கொத்துல்லி
தீன் : புதுள் :
மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே யான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஆனால், இன்றைய அவசர உல. கில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் விரைவிலேயே தக்கர்ன்::ை துண்டுக்ள் புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். ఈజన్లు 2 அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் செய்முன்றி குறைந்து போய் விடுகிறது. அவர்கள், முதலில்:த்சரிசியை உதிரி உதிரியாக மனதை அமைதியாக வைத்திருந்தால் வடித்து கொள்ளும் இறாலை நன்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். சுத்தம் செய்துக்கொள்ளவும் ஒரு · · · · தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே அகலமான்ரத்திரத்தை அடுப்பில் இத்து இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள். இன்ன்ெ: ge
வேலைக்கு ©ಜ್ಪ O செல்ல வேண்டும் கியவற்ற நீளமாக டுெக என்கிற அவசரம் وهو يلتقليلة ! (、!
பதட்டம், மன றால்ை போட்டு நன்கு தக்கவும் போ
நிற்கவதங்கியதும் திட்டி வைத்துள்ள
೧5TGn56i:ಸ್ಬಿಡ್ಲೆ
ாப் ைதண்ணீர் ஊற்றி நெருக்கடி, கோபம் போன்றவற் றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே. உங்கள் மனதை எப் ஓய்வாக வைத்திருங்கள்.
போதும்
வக்கவும்.
sšhisto L :
sosetsumut

Page 16
முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார இப்போது அணியில் ஒரு முன்னணி துடுப்பாட்ட வீரர். இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் எனத் தெரியவில்லை. MCC நடத்திய கொலின் கெளட்ரி கிரிக்கெட்டின்
சொற்பொழிவுத் தொடரில் இவ்வருடம் (சில தினங்களுக்கு முன்) சொற்பொழிவாற்றியவர் குமார் சங்கக்காரா லோர்ட்சில் 1500 பேர் முன்னிலையில் சங்கா இவ்வுரையை நிகழ்த்தினார், ன்மதானத்தில் எவ்வித சர்ச்சைகளுக்கும் உள்ளாகாமல் கிரிக்கெட் ஆடும் விர் இவர் கிரிக்கெட்டில் இந்திய
அணித்தலைவர் மிஸ்டர் தடில் என்று
சாரம் என்னும்
அழைக்கப்பட்டால், இவருக்கும் அப்பெயர் பொருந்தும். ஆனால், அற்புதமான, யாருக்கும் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தில் இவர் தன் பெருமையை அந்த உரை யின் மூலம் பெற்றுக்கொண்டார். ஆனால் உள்ளூரில்தான் அவருக்கு உயர்மட்டத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு வீரர் தன்னைப் பற்றிப் பேசலாம்.
பற்றிப் பேசியிருக்கக்
இங்கில்ாந்து கிரிக்கெட் சுற்றுப்ப்யணத்தைப் பெரிதாக முத்திரை ஒன்றும் பதிக்காமலே முடித்துக்கொண்டது. தில்ஷான் தலைமையிலான இலங்கைக் கிரிக்கெட் அணி இங்கிலாந்துச் சுற்றுப் பயணத்துக்கு முன்னமே அணி பற்றிய தெளிவான பார்வையொன்றைப் பெற்றுக்கொள்ள இலங்கை ரசிகர்களால் முடியாது போயிருந்தது. தில்ஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டபோதும் உதவி அணித்தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. ஏஞ்சலோ மத்தியூஸ் கரuப்பட்டிருப்பதால் அவர் சுகமடைந்ததும் அந்தப் புதவிக்கு
நியமிக்கப்படக் கூடும் என்றும் ஒரு
எதிர்பார்க்கை இருந்தது. ஆனால் மெண்டிஸ் தலைமையிலான புதிய தெரிவுக்குழுவும் ஒரு தருமாற்ற நிலையிலேயே இருந்தது எண்பது அதன் செயற்பாடுகளில் as S இருந்துதெரியவருவதாக விமர்சகர்கள் கருத்து
முன்வைத்தனர். இதில் எண்ன வேடிக்கை என்றால் இருபதுக்கு இருபது மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு திலின கண்டாம்பி திடீரென உப தலைவராகக் கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்துவிட்டது. தில்ஷானைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் நீண்டகால நிரந்தர அணித்தலைவராக ஏஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திலினவின் உபதலைவர் நிய மனம் புருவங்களை உயர்த்த வைத்தது.
இப்பொழுது எண்ணடாவென்றால் திறன்நிலைக் குறைவின் காரணமாக திலின ஐந்தாவது ஒரு நாள் போட்டிக்கான அணி யில் இடம்பெறவே இல்லை. திலினவின் குறித்துக் கவலைப்படும் தில்ஷான் அவருக்குத் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் , கருத்துக்கள் கூறியுள்ளமை நியாயமானதாகவே காணப்படுகின்றது. ଶ୍ରୀଗedia fiର୍ଷ
ங்கை பத்தொன்பதாவது வி தலைமை தாங்கியவர் இவர், ! அணியிலும் பிரகாசித்தவர். ே தன்னை வெகுவாக நிரூபித்
விளையாடி பெரும் பதிவொ அதோடு தற்போதைய ஒரு ஒட்டங்கள் ஆறு, பதினொன் நிலையில்தான் தில்ஷான் 8 தொடர்ச்சியாகப் பயன்படுத்தாய் இரண்டு மூன்று ஆட்டங்களில் 6 மாதங்களுக்குக் காணாமல் போவ எப்படி அவர் தன் விளையாட்டுத்தி கேள்வி எழுப்புகிறார் தில்ஷான்.
அண்மைக்காலத்தில இலங்கை செயற்பாடுகள் தெளிவாக இல்லை விடயமும் ஒரு உதாரணம் போலத் சாமரகடிகெதர ஆகியோருடன் போ தான் திலின கண்டாம்பி உலகக்கின \ முடியாமல் போயிருந்தார். ஆகவே k எண்பதில சந்தேகம் இல்லை. எ
இவருக்கு நிலையானெ சந்தர்ப்பங்களைக் காட்டுவார் என்று
SR S.
fa es
를
 

கூடாது என்ற வகையில் இவரிடம் விளக்கம் கோரப்படவிருக்கிறது.
சங்கா தன் உரையில், இலங்கையின் கிரிக்கெட் வரலாறு பற்றி ஏற்றங்கள் இறக்கங்கள் பற்றி விலாவாரியாக எடுத்துக் கூறியுள்ளார். இந்த உரை யின் ஊடே சமகால கிரிக்கெட் சபையை அதன் திறனற்ற செயற்பாடுகள், ஊழல், அரசியல் தலையீடு GIGGST பற்றி மிகவும் குறைவான நேரத்தையே செலவழித்துக் கருத்துக் கூறியிருந்தாலும், அதுவே பெரிதுபட்டு இவர் மீது குற்றம் காணப்படுகிறது. இதற்கு முக்கியமான ஒரு காரணமாக தனதுரை யில் முன்னாள் இல. அணித்தலைவர் , 1996இல் உலகக் கிண்ணம் வென்ற அர்ஜுன ரணதுங்கவைப் போற்றிப் புகழ்ந்து பேசியது மட்டுமல்ல, இலங்கைக் கிரிக்கெட்டின் மீட்பர் என்றும் பேசியதும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதில் ஏதோ அரசியல் இருப்பதுபோலவும் படுகிறது.
சர்ச்சைகளுக்கு அப்பால் நின்று பார்த்தால், இழ் உரையின் காரணமாக இலங்கைக்கு ஒரு
6T
கெளரவத்தை சங்கா ஏற்படுத்தியுள்ளார் என்றே பலரும் கருதுகிறர்கள். இவரது ஆங்கிலம், விடயங்களைத் தெளிவாக எடுத்துக் கூறிய
முறை, விட்ய ஞானம் என்பவற்றின் காரணமாக எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளிர் MCCயின் முக்கிய பிரமுகரான மார்க் நிக்கல்ஸ் கூறுகையில், தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஆச்சிபிஷப் டெஸ்மண்ட டுட்ழவுக்குப் பின்னர், அடுத்து பெருத்த வரவேற்பைப் பெற்ற உரை சங்கக்காரவின் உரைதான் என்று புகழா ரம் சூட்டியுள்ளார். இதைவிட இன்னும் பலரும் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆனால் தன் நாட்டில் ஒரு சாராரால் விமர்சிக்கப்படுகிறார். இது தவறு என்று கூறுகிறார்கள் விமர்சகர்கள் காலங்காலமாக இலங்கைக் கிரிக்கெட்சபை செய்து வரும் பிழையை சங்கக்கார விடயத்தில் செய்துவிடக் கூடாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள் கூறுகிறார்கள். அதாவது கடந்த காலங்களில் இலங்கை அணியின் வளர்ச்சிக்கு எவ்வளவோ பங்களிப்புச் செய்திருக்கக் கூடிய றொகான் மகாநாம, ரஞ்சன் மருகல்ல, றொமேஷ் ரட்நாயக்க ஆகியோரின் சேவையை பிழையான அணுகுமுறைகளால் இழந்தோம். குமார் சங்கக்கார இலங்கைக் கிரிக்கெட்டில் காணப்படும் ஊழல்கள்,தலையீடு கள், பிழையான செயற்பாடுகள், போன்றவற்றை தன் மனச்சாட்சிக்குப் பிழை இல்லாமல் எடுத்துக் காட்டியுள்ளர்.இவற்றுக்காக குமார் சங்கக்கார இலங்கைக் கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கப்படுவாரானால், இலங்கை மிகச் சிறந்தது என்றும் பெறமுடியாத வளத்தை இழந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் என்னதான் சொன்னாலும் இலங்கை மற்றும் IPL ரசிகர்கள் மத்தியில் இவருக்குள்ள செல்வாக்கு அபரிதமானது
இதன்திரிக்இஅ இறு:இன்கீர் இந்த்ப்ாகிஸ்தான்
இறிைழின் இயற்பாடுகள் தெர்ர்பில் தடுத்துக் இலும் இது இன்னியிலு:வே 2. இஜ்த்ள்:ற்று:முரண்டுகளுக்கு ஆ இந்ஐேஇன்ஜின்று கடும்ைாதி குற்ஐசிஇேருந்தார்:அது கீழ் :இந்:அணியில் ரிஜ்
:புள்:ஆஸ் i:ன்ஜிக்கு:த்துt:த்ir நில்ல்:இத்தில்இைதிர்ழ் இல்லு:ல் இடித்தீழ் மற்:ற்ெறம்ை
šis sti ģi சூழ்நிஇைல் வர்களின் செயற்ீடுகளும் திருத்தர்: அலுவில்லைஆல்: இறும்பூேந்து:முக்கி
臀
|ifါကိုပြဲ႕ႏွစ္ထိ
தத்திைற் கிறி:
பதிற்குட்பட்டோர் அணிக்குத் அத்தோடு இலங்கை 'A' I மேலும் இரண்டு நிலைகளிலும் தவர். நிலை
ஒரு ('(ിൽ ಛಿತ್ಲೆ. திர்கஒேற்றுத்த்ெர்ள்ஸ்ட்மூழ்தில்:என்து நாள் தொடரில் இவர் எடுத்த நீதித்திே:tறி:இத்தட்ர்துன்ன்பதும் மிஸ்ரீலின் ாறு மற்றும் பத்தொன்பது, இந்த த்து:ஜ்ால்கீர்திக்கட்ட்லுக்ஸ்க்டுஇந்த்துவிே கருத்துக் கூறும்போது இவரைத் பித்தஇருத்திற்துத்இt:ன்ேறவர்க்ஸ் இத்திக மல் விட்டமை தவறென்கிறார் இந்தித் இத்ஐபிடித்துக்கெடுதி 剑 uUTCbaný. Saša) ஆறு ஆதிரத்துை ಕ್ಲಿಕೆಡ್ತಿನ್ತನ್ತಿ;
- :ஆப்ரிடித்துகொண்:தனி s
இஆனித்தலைமையில்ஜ்இரு
க் கிரிக்கெட் சார்ந்த
எண்பதற்கு கண்டம்பியின் தெரிகின்றது. திலாண் சமரவீர ாட்டியிட்டு ஒரு மயிரிழையில் ன்ன அணியில் இடம்பெற இவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் னவே இனிவரும் காலங்களில்
தவித்துக்கென்டுவரு இதுவித்இல்ல
பதவி கூட இவருக்கு ஒரு க் கொடுத்திருக்கலாம். இது தான். ஏனெனில் ஜாம்பவான் ண்ைடுல்கர், பிறைண்லாறா ார் கூட அணித்தலைமையில் பாதி னிதின்:பிரித்தும் இவர்க்:ன்ன்ரீஇ ந்த தி ந்துநிற்:ற்று:தவி:அல்ல்
:Imலுேத்ற்ாேது:சர்வதேச:ங்கள்ைே
இாகிஸ்தீன் இன் ஒரே குடுழ்ேர்க்இன்ந்து Eitடுig:துே?விற்கிள்:நிரல்தித்ள்:
கிரிக்கெட்ஸ்:ன்னத்:நிலைக்குக்கொன் ஒழ்ாேதுஇழ்ைலுடை9த்ரியாத லின்த்கள்

Page 17
வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்ற புலிகளின் மூத்த தளபதி ஒருவர், புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை விலாவாரியாகத் தனது பார்வையில், வாக்குமூலமாக இணையம் ஒன்றில் எழுதியுள்ளார். முரசும் அதனைத் தொடராக மறுபிரசுரம் செய்து வருகின்றமை வாசகர்களுக்குத் தெரி யும். குறித்த அந்த வாக்குமூலத்தின் இறுதிப்பகுதியில், யுத்தத்தின் இறுதிக் கட் டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், அதன் தலைமையும் செயற்பட்ட விதங்களை யும் விலாவாரியாகக் கூறியுள்ளார். அதுவே இங்கு வாசகர்களின் கவனத்திற் குத் தரப்பட்டுள்ளது.
"8ainst s pil fragyi ) பேசுவதனால் எமது
5oiriúil air) Iritisfier Inis தேசத்தில் எதிர்ப்பு கடில
எப்படி இருக்கு எ lossausa and
சரணடைந்த போராளிகளின் மறுவாழ்வை கவனியுங்கள், அவர்கள் குடும்பத்தை வாழவைக்க அவர்கள் விடுதலைக்கு உதவுங்கள் என்பதும், எமது அடுத்த கட்ட போராட்ட களம் புலம்பெயர் சிங்கள தலைவர்களுடன் பேசும்படி நடே தலைவர்களிடமும் அத்தேச மக்களிடமும் சனாலும், தசையாலும் கோரப்பட்டதற்கு தான உளளது. அதனால நீங்கள் அதற்கான இன்னும் 荔 நாளில் முடியப்போகும் வழியை எடுங்கள் என்பதுமே விடயத்தை பற்றி பேசுவதனால் தங்களது தலைவரின் கடடளை ஒருபுறம. அடுத்த கட்ட ஆரசியல் நகர்வுகளுக்கு தலைவருக்கு இந்த புலம்பெயர் தேச சிங்கள தேசத்தில் எதிர்ப்பு கூடிவிடுவதுடன் தலைவரகள கொடுத்த உறுதிமிக்க தாம் வாழ முடியாது என்றும் தமக்கு வாரததைகள ஒருபுறம என எலலாவற இப்பொழுது இந்த வழி மோசமானதாக றையும் நம்பி தலைவர், எம் போராளி இருக்கிறதென்றும் சொல்லியதுடன் இனி களைச சரணடைய வைததார தன்னுடன் தொடர்புகொள்ள
நமது தமிழர் தேசிய கூடமைபபு என்றும் அவர் சொல்லி தொடர்பை தலைவர்கள் செய்தி இப்படி இருந்தது. துண்டித்துவிட்டார். அதாவது யுத்தம் நடக்கிறது.நமது எப்படி இருக்கு இந்த நம் ஏக பிரதிநி மககளை காகக ஏதாவது எடுங்கள் 6T6 யின் கூற்று? நமது செல்வாக்கினால் பதவி ஏ எமது தலைமையால் கோரப்பட்டது இந்த சம்பந்தன் சொன்ன சொல் எப்படி இதற்கு இப்போது தமிழர் தலைவரகள் இருக்குது? அவரைப்போல்தான் மாவையும் நாங்களே நாம்தான் ஏகபிரதிநிதிகள் எனக் எதுவும் செய்யாது ஒதுங்கிவிட்டார்.
கூறும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந் சொன்னது மிகவும் வேதனை மிக்கது.
ஆம். நம் தலைவர்களை காப்பாற்ற
Dr. Pépiqpassissaper
தாtத்தியந்திப்புக்கள் பிே தோளாறிகள்ை:ம்ம்ேேரத்த்து சூழாக்கலாம்லர்க்கமாகி
பிரபலமனோதத்தல்
தாம்பத்திய பாதிப்புக்கு 100%இற்கு 10% கூட நோய் காரணம் அல்ல. 90% மனோநிலையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே காரணம். *யாழில் மாதக் கடைசியில் சந்திக்கலாம். தொலைபேசி முலம்
பதிவினை மேற்கொள்ளவும். *கொழும்பில் சந்திக்க விரும்புவோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, திகதியினைத் தெரிந்துகொள்ளவும்.
VEN
கம்சன் ஹாட்வெயர்
இமத்த 60
*மின்சார உபகரணங்கள்,
*நீர் இறைக்கும் இயந்திரங்கள், * குளியள
* விவசாய உபகரணங்கள், * தக்சுவேலை உபகரணங்கள், * மோட்ட * ரைல்ஸ் கட்டிங், * கதவுப் பூட்டுக்கள், *ஆமைப் * வெல்டிங் உபகரணங்கள், * பாதுகாப்பு உபகரணங்கள், *கதவு, ய
மற்றும் இதர ஹாழிவயர் பொருட்கள்.
}
1. 3. of 2,352.834
011 233 7353 ई -वाट - (C708)
ஜூலை 27-2 7 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது தேர்தல் காலங்களில் மறுபடி யும் நமது கதையை சொல்வி வாழ்க்கை ட்டுகின்றார்கள். மக்களே நீங்கள் இந்த
ாலிகளை நம்பாதீர்கள். இவர்கள் சுயநலவாதிகள் உங்களுக்கு எதையும் இவர்கள் செய்யவும் போவதில்லை.
இவர்கள் போன்றவர்கள்தான் நம் தலைவரை இராணுவத்திடம் சரணடைந்துவிட்டார் என செய்தி பரப்பியவர்கள். அதுமட்டுமல்ல கைது செய்யப்பட்டு தலைவர் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார் எனவும் சொன்னார்கள். என் குடும்பத்தார் இப்பொழுது என்னிடம் கேட்கின்றார்கள் என்ன சொல்வது நான்??
நம் தலைவர் முன் மண்டியிட்ட கூட்டம் இப்ப இப்படி செய்கிறதே.
இந்த அரசியல் s வாதிகளால் Ibrph IIfiti வேண்டுமென்றே இந்த si o கதை கட்டப்பட்டு
இருக்காது. இது சிங்களத்துடன் சேர்ந்து தமது வாழ்வை
எருக்கு சிங்கள
அவருக்குவேன்னிந்ந்தது:ஒன்பு ஒனக்கு தெரியாது ஆர்ல்ஸ்விரும் ug: களும் ஆன்ந்தபுரம் பகுதியில்:திர் விதத்தில் மயக்க குண்டு வீசிய நில்ை யில் கைது செய்யப்பட்டார் என் விக் அப்போது செய்தி வந்தது. இது உறு படுத்தப்படவில்லை நம் தலைமையால்,
பதினையாயிரம் போராளிகளின் சரண டைவும் அவர்களை கர்ட்டிக்கொடுப்பும்,
நம் தலைவரின் சொல்கேட்டு சரண் டைந்த இந்த போராளிகள் அனைவரும் வவுனியா கொண்டு செல்லப்பட்டு அங்கு தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டு இந்நாள் வரை விடுதலை செய்யப் பட்வில்லை.
மக்களோடு சென்றவர்கள் பலர் கடைசிரை மக்களாகவே இருந்து வெளிவந்துவிட்டனர். பலர் மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதும் உண்மைதான். இது நடப்பதற்கு காரணம் ஒரு e காட்டித்தந்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற படையினரின் சூசகமான செயல். புலிகள் எனத் தம்மை காட்டிக்கொண்ட பலர்
தக்கவைக்க இவர்கள் செய்யும் செயல்தான் என நான் நினைக்கிறேன். ஆனால் சிங்களவன் அவரை போற்றி வருகின்றான் பாருங்கள். நம்மை கழுத்தறுக்க காத்திருந்த
திநேரத்தில்
隱 தனியாகக் கொண்டு செல்லப்பட்டதும் ஒருசிலர் இலங்கை புலனாய்வுத்துறைக்கு பல இலட்சம் கொடுத்து இரகசியமான முறையில் வெளிவந்துவிட்டனர் என்பது
கூட்டத்தினர் செயலை,
பாதுகாப்பாக செல்லவே முயன்றது.
நான் மக்களுடன் கடைசியாக இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டேன். ஆனாலும் நான் சொல்லுகிறேன் நம் தலைமை சிங்களவனிடம் மண்டியிடவில்லை.
ஆனால் நம் தலை வரின் நீண்டகால மெய்ப் பாதுகாப்பாளர் கடாபி வேறு திசையில் படை நகர்தத சென்றது உண்மைதான்.
நன்றச்சாதனங்கள், ார் பொறியியல் உபகரணங்கள், பூட்டுக்கள்,
ண்ணல்பிற்றிங் பொருட்கள்,
3g சோனகத்தெரு, *SÖld Moor Street)
கொழும்பு-12
ஆனால் நான் சொல்லுகிறேன். தலைமை எப்பொழுதும் மண்டியிடவில்லை.
அதற்காக கடைசிவரை போராடினோம்
லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவையில் நான்
பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடந்து செயல்
தான் உண்மை, போராளி என் பயணம் டியவில்லை. ஏதோ ஒரு திசையை நாக்கி போய்க்கொண்டு இருக்கின்றேன். தமிழ் தமிழர்களால் அழிவதை உணர்த்தவனாய்.
நம்
தான்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடிவாழை யாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்
வாடிக்கையாளர் ஒருவர் தனி பிரச்சினையை என் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் வீடு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ் உறுதியாக உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல் வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமண் தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி
வாராவரம் விளம்பரம் செய்வது என்றல்ே அது எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே கருண்ை, அண்பு" நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் கிரிப்பிலே இறைவனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ஞான சக்தியை அருளியுள்ளார்.
நேரம் காலம் பாராது காலா காலம் வாய்ந்த ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க நல்வாழ்வு பெற எண்னை ஒருமுறை ச
ஒரே கூரையின் கீழ் சகல சிாந்தி பரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு உண்மையையும், நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி எத்தனை மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவதுமட்டுமல்
மட்டுமே!
வெளிநாட்டவர்கள் அவரவர் களுக்கு ஜர்ம
புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் எண்ணிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், எண் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே!
நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள்.
எல்லாம் நன்மைக்கே (எண்ணைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம் * வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) (Skype:dirpksamy) (typabib B5605&as Gwlfrab.
DESABANTHU Prof.PK SAMY (J.D.G.A.N.) P. eum
LLL LLL LLL LLL LLL LLLLLLLL LL L LLL LL LL
LL 0 LLLLLLLLLLLLLLLLLL LLLL L L LLLLLLL
L0 E LLS L00EEES00 000 L LL L00S LL LLL S TTTTTT TTTS STTSSSLLLLLL LLLL LLLLLLLL000S000000000

Page 18
மோட்டார் படகுகள் அல்லது தப்பல்கள் ஏதேனும் கடற்பகுதியில் இதன்பட்டால் உடனே சோதனை ரிடும்ாறு கடற்கரைக்கு காவல்துறைத் இலவர்.உத்தரவு இடம் செய்தார்.
ருப் bடிக்சன் ந்ேதைத் தற்காலிகமாக ஐகுக்குத் தெரியூப்படுத்த இது இல்லை:ன்று அவர்கள் ஒரு தீரன்த்துக்குலுந்தனர்.
கமர்திர்ைமன்:நேரத்துக்குள் ప్ర్రాడ్లే *ஜ்,
கதிர் என்கிற்கீர் மருத்துல் ஒன்றை நிர்வகித்து வந்தர்
தவித் முன்னறிவிப்புமின்றி:
புஷ்பராஜச்குத்திக் நேர்ந்ததில்,
டாக்டர் கதிர் வியப் ஆந் *
குலம் விசாரிப்புக்கு: a
தரிவித்ததுர்
அதைக்கேட் கதிர் சிற்று ந்ேதம் யோசன்ையில் ஆழ்ந்தார்:
கிறீர்கள்? புஷ்பராஜ்
Gas T.
நான்வெளியே ாேய்விட்டு இப்போதுத்ான் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தேன் சரக்குக் கப்பல் ஒன்றிலு:பணம் செய்ம் நோயாளி
ஒருஇருத்த
கிேழ்ச்சிளிக்கிந்து எடுத்ளது
ஆற்சிகள் வீண்ாத்விஜ:ன்ற டிஷ்ராஜ் மகிழ்ச்
ண்டுபிடித்தே ஆகவேண்டும்:
ன்ேனிம் எதையே மறைக்க முற்படுகிறீர்கள் ஏன்னை நீங்கள் நம்பவில்லையூர்டோக்டர் கதி அஷ்ராஜ்ம்ே கேட்டார்
விதத்திலும் தகவல் வெளிய கூடாது என்பதற்காகத்த
முதல்துவையாக3
தேசியம்:
ise பங்குபற்றிய
soos 03 இபற்றது தேர்ந்தவர் இகற்
ti: நீரில் தற்போது நி:ைற்ெறதன்
விட்ாகிரீனத்திற்கேபெரு இனிiன் கீழ்ந்ேதி: så அணியினரேநீேர்: மாதரன் அஜித் தேசி: புே:வில் கல்ந்துகோண்: ந்ேதிலும் அஜ்லிர்ந்தனைகள்
வீரர்ந்தனைகள்
என்பது:குறிப்பித்திக்கிது நிமீஇங்கு
8
விதற்ங்க்ள் இவரை த்ொண்டு சென்றது: அதாவது நாம்: :க்கு இல் கி:நாட்கள் இரு இவர் பெரும் திே ஆஸ்த்தப்பட்டு:
 

கூறினார். "கப்பலின் உட்புறச் சூழ்நிலை எனக்குள் ஒருவிதச் சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்தது." டாக்டர் கதிர் கூறினார்.
"என்ன சந்தேகம்?"
"அந்தக் கப்பலுக்குள் ஆயுதம் தாங்கிய சிலரைப் பார்த்தேன். நான் சிகிச்சையளித்த நோயாளியின் அறை வாசலிலும் ஆயுதம் தாங்கியவர்கள் காவலிருந்தனர். கப்பலில் இப்படிப்பட்ட ஓர் அமைப்பையே இப்போதுதான் நான் பார்க்கிறேன்."
"அப்படியானால்.”
"அதற்குள் நுழைவது எப்படி என்பதுதான் உங்கள் யோசனை என்றால், என்னால் ஒரு சிறு உதவி செய்ய முடியும் அந்த நோயாளியை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள டாக்டர் ஒருவர் தேவை. அந்த டாக்டராக உங்களை நரின் அனுப்ப முடியும்:
"மருத்துவம் பார்க்க தான் போனால் எப்படி? உண்மையான் மருத்துவர் அல் க்குத் தேவை"
"என்னால் அடிக்கடி கப்பலுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்படியானால், நம்பிக்கைக்கு உரிய மற்றொரு டாக்டரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதற்காக நான் ஒரு டாக்டரைத் தேர்ந்தெடுக்கவும் செய்தேன். பயப்படுவது மாதிரியான நிலை எதுவும் நோயாளிக்கு இல்லை. தற்சமயம் அவருக்கு வழங்கியுள்ள மருந்து மாத்திரைகளே அவருக்குப் போதும். எனவே, அந்த மாதிரியான சிக்கல் எதுவும் உங்களுக்கு ஏற்படாது" சுதீர்
வரித்தார்.
"சரி. நான் ஒரு டாக்டராக அந்தக் கப்பலுக்குள் நுழைந்து விடுகிறேன். நான் ஒரு டாக்டராக மாற, சில மாற்றங்கள் தேவை!" புஷ்பராஜ் கூறி. னார்.
அப்போது ஒருவர் கதவைத் தட்டிவிட்டு அந்த அறைக்குள் நுழைநதார,
"சேர், பெண்மணி ஒருவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்!" வந்த வரவேற்பாளர் தெரிவித்தார்.
ந்த வேள்ை ற்கிளித்து வரமு:ரத்திலையில்: ல்கிேயில்:ற்றும் :స్విస్టే:
டுகள்:ழிற்சியூர் ம்முன் தெர்பே இருந்த்திேலும் இம்மை வெற்றித்குத் கேஜ்டு. வேண்டு ஏற்:ண்ர் இருந்தமைல்:டுத் இலுரை எழுப்பியது ாேடு:ந்தாட்டத் சிகிச்சைபெற்றுழ்ன்று நிறைவுறத்ைேளயில் தீந்தர்:ாலை33 ம் இரஷ்ஜி மணிவரை திெர்ந்து ஆன் இ யிேற்சியளித்தர்; பின் பயன்ற்ேகொள்ள்
அதனை:
இருந்தஇேன் பயன்த்தைந்மோடுேேற்கெ எழின் வெற்றியை: நின்றார் நா:வெற்றின்
ாேக:இமைந்தது. இவை இன்றைதினம் இப்னர்,
போட்டி நடைபெற்றம்ை ன்ே இனிர்ேடு விளைirடு ஆதிதர் မိ်န္က မ္ဘီကြီးနိူင္ငံါးနှီးနှီéíó
க்க வேண் கருதுகிறேன்."
"வ்ேன்ாம் உங்க்ளுடன் அனுப்புவதிற்கு பாக்டர் ஒருவ தேர்ந்தெடுத்துவிட்ன்ே இன் சற்று நீேரத்தில் நீங்கள் அவ் அழ்ைத்துக்கொண்டு செல்லலாம்.
சுமார்பத்து நிமிட இடை: வெளியில் ஒரு ட்ரக்டர் வேடத்தில் சட்டென்று அடிையாளம் # வடிவத்தில் புஷ்பராஜ் ஸ்தெஸ்கோப் மற்றும் மருந்துப் பையுடன் அந்த அறையிலிருந்து வெளிவந்தார்.
இப்ராஜூக்கு அந்தப்பெண் அறிமுகமானவளாகத் தெரியவில்ை
இவர் டாக்டர் దేవ్లో -
கையிலும் உங்களுக் உதலுக்கூடியவர்" டாக்ர்
ப்படுத்தினார்
என்பதே. ம்ே:கோரிக்கை
ஜூறை 27-2 7 207

Page 19
češtíý8%. క్లిష్టి
இந்தி இறு:
வில:கர்ஜ்ஆடு:ங்கரை இழங்கில்லேஜ்
இடுப்தேன்:காளான்கள்;முளைத் தன் ஆதீன்இருக்ேஇப்பொழுதுதான் :ன்றதாக்கு: இன் தீழ்த்து இந்தக் குடிகள்:தியெடுத்தாயின் :பக:இ வருடுகின்றன:இந்தித் தாழ்ந்:ேதுடிக்கின்றது இrர்க்க:இரு:லைட்ஜ்பெறுத் :ாஜ்குஇைகத்தி இன்றி
ஜிஜ்ரல் முனுகுகின்றது
வீட்டின்xஇன்னோஜ்த்த: இதற்கு ஒன்றும் ရွီးနိူင္ငံရွှီ၊ இாைத்த தேதத்த்ைதுடன்:அந்த விடு: ன்ே குேை:முன்த்த்கீரை பைஜ்கின்னிலுேத்லுைக்கிறான்ஜ்ஜ் டுேவதற்கு:வில்லை இக்ன்னர்த் துஷித்ைை:த்திற்றர் இை இப்பிடுவது:எதற்குத்தெரியுமா? இழித்தில் வீடு:து: இத்:சிவில்லைாம்,
அழிக்கு பதி:தி வந்தால் பித்து: ந்ேதது:குேம்:ங்ார்களே அது இதுதான் இலத்தி: கீடு |f jတ္တိကွ္ဆန္တိစ့်ဂျီစ္ဆိ ။ இறுமை:வாழ்க்கை இது:
இன்பர்ீர்த்:ேற்மை:த்ெ துதா:கொஞ்சீழ்நிலுைத்து பாருங்கள்:tருக்கு இல்லை:வறு வறும்ை வறும்ை:ன்றுந்கொல்லித் தொ:ைஇந்த்ரிஜ் போய்விடும்
(grജി 1pEG
சாதிக்கத் தானர்டுகிறது. இன்றைய இளைஞர்களோ, GIS-gluólgðcoguGu, வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தால் என்னாலும் upooigeon) upou guo Getin) இல்லாததைப் பற்றியே ஏங்கிக்
கொண்டிருக்கின்றார்கள் முன்னேற்றத்திற்கு வறுமை ஒருதடையல்ல. சாம்பலில்இருந்து உயிர்த்தெழுகிற பீனிக்ஸ் urpeopGoyuUmru QhypyGODLPerTIGKd வாழ்க்கையிலிருந்து மனிதர்களை உயிர்த்தெழச் செய்கிறது. அது மட்டுமல்ல, முறையாக வாழவும் கற்றுத் தருகிறது.
மை தடையல்ல!
செயல்படும்போதுதானே வீரம் பிறக்கும்? அதுபோல் வறுமை இருந்தால்தான் உடல் உறுதி பெறும் கற்கள் உராய்கிற G3 urt நருப்பு என்கிற சக்தி பிறக்கிறது. அதுபோல்தான் வாழ்க்கையோடு வறுமை முட்டி மோதுகிறபோது அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற எண்ணம் பிறக்கிறது.
வறுமைதான் மனிதனை சாதிக்கத் தூண்டுகிறது. இன்றைய இளைஞர்களோ, வசதியில்லையே, வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தால் என்னாலும் முன்னேற முடியும்ே என்று இல்லாததைப்
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடண் வங்குகொண்டு y பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம். X
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
குறுக்கழுத்துப் போட்டி இல42 இந்த
01.கே.மதிவதனி, தென்னங்கும்புர, கண்டி |02. நகுகள், செங்கலடி, மட்டக்களப்பு
O3.
শুধু . ம.கிருஸ் வில், சாவகச்சேரி
இ.கிருஷா, நெல்ஷன்பிளேஸ், ெ
ம.பியூனா, பேசாலை, மன்னார். 07. எச்.எம்.எம்.ஆஷா, கொங்காவல வீதிமாத்
08. கேமதுபாலாஹில் விதி கம்பளை
09. (ჭდ. ன், தோனிக்கல், வவுனியா,
10. டெசனா, கச்சேரிவிதி.நல்லூர்,
, : , , ,
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 082 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப்
வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-428 தினமுரசு வாரமலர்,
தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக
ελθάλάιν 2 ή 2, 7, 20 7η
13 14 15 18
19A 21 22 23, 24
26
31 5-5
தவ. இல: 1772, கொழும்பு - த.பெ.இல, :-167, யாழ்ப்பானம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 230 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்,
01.திசைகாட்டிய பயன்படுத்தப்படு 02.பயன் என்று (குழம்பியுள்ளத 05.நிறை எண்ற (திரும்பியுள்ளது 06.கிருஷ்ணரி 09.பாட்டு என்று (குழம்பியுள்ளத 26.இரத்த ஒட்ட
லதுறை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಇಂದ್ಲು? М என்கிற தருக்கல்:ற்:ைஇஜ் உழைத்திருக்கிறார்கள்
இந்தியாவுக்கு: பெருமை தேடித் கர்டுத்தவர் சினின் சாஸ்திரிதின் |్యఖ్య స్ట్రీ နှီးမြှို့ :ಸ್ಬಿ பிரதிநிதியாக லண்டன்: ம்ேதை ந்ே:ங்கேற்றார்:வெள்ளி
.
முறையூது வாழவும்
தெளிவான் சிந்தனைணி புலமையையும் கண்டு ஏ போனார்கள், ஆங்கில்ேம்ர்கள்:
இப்படி புகழுக் உரியவராகத் திகழ்ந்த அவரின் இளமைப்பருவம் எப்படி இருந்தது தெரியுமா? வறும்ை: வறுமை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மேல் சட்டை அணி யாமல் ஒருநாள் சென்றுவிட்டாராம் அதைக் கண்ட முதல்வர் பில்டர்பெக், எட்டணா அபராதம் விதித்தார்.
"சேர் என் ஒரே சட்டை, மழையில் நனைந்துவிட்டது. அதனால் இன்று சட்டை இல்லாமல் வந்துவிட்டேன். அபராதத் ' தொகை எட்டனா என்னிடம் இருந்தால் ஒரு புதிய சட்டை வாங்கியிருப்பேனே?” என்றார்.
சீனிவாசனின் நிலையைக் கண்ட முதல்வரின் மனம் வாடியது. உடனே அவர் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து நீட்டினார்:
“எட்டனாவை அபராதமாகச் செலுத்தி விட்டு மீதிக்கு சட்டைத் துணி வாங்கிக் கொள்” என்று கூறினார். அந்தச் சீனிவாசன்தான் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற சீனிவாச சாஸ்திரிகள்
வறுமையில் பிறப்பது உன் தவறல்ல. வறுமையோடு இறப்பதுதான் உன் தவறு.
சீனிவாச சாஸ்திரிகள் மட்டுமா? காரல் மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ்.
இப்படிப் பலரும் கல்வி என்கிற ஒற்றை ஆயுதத்தைக் கையில் ஏந்தி வறுமையை ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள்
வறுமையைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போதே எழுதுகிற எண் பேனாவுக்கும் வறுமை வந்துவிட்டது! என்ன? பேனாவுக்கு வறுமையா? பொய்யில்லை, பேனாவில் மையில்லை. மையில்லை என்பதற்காக எழுதாமல் இருக்க முடியுமா? மையைத் தேடி எடுத்து நிரப்பினேன். எழுதும் ஆற்றல் தொடர்ந்தது. வறுமை விலகி யது வாழ்க்கைப் பயணத்தில் வரும் வறுமையையும் இப்படி முயற்சியால் முறியடிக்க முடியும்
கலைமகள் கையில் எப்போதும் புத்தகம் இருந்து கொண்டே இருக்கும். எதற்குத் தெரியுமா? 'கல்வி கரையில் என்பதை oತ್ಲಿ" தொடர்ந்து படியுங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய இன்பம் படிக்கின்றபோதுதான் கிடைக்கிறது. o
விண்கலம் செயல்படும்விதம்
36.Elfi, atsir, USA; LITT,
ஜப்பான், கனடா உட்பட
ல்வேறு நாடுகள் இனைந்த்
விண்வெளி ஆய்வு நில்ைபத்தை
உள்ளன. அச்ெ வின் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந் விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் அனுப்பி
233s ĉifl ii ii es
அமெரிக்க அனுப்பிய
விண்வெளி ஓடங்கள் விமானம் போல விண்வெளிக்கு பறந்து சென்றுவிட்டு மீண்டும் ¥ဖို့ “ திரும்பி வரும் வகை
R செயல்படும். rasu நாட்டின் விண்கலம் ரொக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு ஆய்வுப்பணிகள் முடிந்த பின்னர் வீரர்கள் மட்டும் பாதுகாப்பு கவசம் மூலம் தரை இறங்குவார்கள். அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த விண்கலங்கள் குறித்த தகவல்களை இங்கு அறிந்துகொள்வோம்
விண்வெளிக்கு செல்லும் விண்கலத்தின் பணிகள் பல்வேறு வகையானவையாகும். தேவை மற்றும் இலக்கு அடிப்படையில் விண்கலங்களின் பயனம் மற்றும் பணி கள் அமைந்து இருக்கும். ஆரம்ப காலங்களில் செயற்கை
Tt tttCMe etet tLLL CMTTA0 L Tt et tet tLTTTTTCtTTCT T T LT tLLL LL LLtL LLLS
EEEEE LL OMLLt uu LLLL Lt tTLLLLSSTLTL LLtltLLtT TTTT CCCCCCCtLL நிலைநிறுத்தும் பணியை செய்தன. பின்னர் விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் சென்று விண்வெளியில் பறந்தபடி ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். விண்கலத்தில் செல்லும் விர்கள், அதில் இருந்து வெளியே வந்து ஆய்வுகள் செய்தனர். விண்வெளியில் சுழன்று
ம் கூறலாம். j) மும் கூறலாம். s) ண் வாகனம். ம் கூறலாம்.
த்துடன் சம்பந்தப்பட்டது;
இந்த வெப்பம் விண்கலத்தை பாதிக்காத அளவுக்
வெளிப்புறுப்பகுதியில் செராமிக் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது.
OLLL LL MMMMM TL L LLLLLL TTTT TAATTS TLT TL TTCC tStS விமானங்கள் தரை இறங்குவது போல வின்கலம்
கொண்டிருக்கும் செயற்கைகோள்களில் உள்ள பழுதுகளை நிக்கும் பணியையும் இவர்கள் செய்துள்ளனர்.
விண்வெளியில் தனது பணிகளை முடித்த பின்னர் sa at பூமிக்கு திரும்பும் முதலில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அதன் பின்னர் விண்வெளியில் தலைகீழாக மிதந்த படி சில கிலோ மீற்றர் ஆரம் நகர்ந்து செல்லும். அதன்பின்னர் தனது என்ஜினை இயக்கி பூமியை நோக்கி தரை இறங்கும் s விசை பகுதியை க்டக்கும் போது விண்கலம்
நருப்பில் இட்ட இரும்பு Gli a வெப்பத்தில் தகிதகிக்கும்
அதன்

Page 20
"இப்ப என்ன செய்யனும் சொல்லுங்க sabout. | "பாஸ்போர்ட் அலுவலகத்துக்குப்
போய்டுப்ளிக்கேட்டுக்கு அப்ளை பண்ணு. அதான் எண்ணால சொல்ல முடியும்."
"இன்னும் நீங்க எண்னைப் புரிஞ்சிக்கலை."
"பாரு, எனக்கு இப்ப இருக்கிற ஒரே கவலை எனக்குள்ள வந்துவிட்ட
"என்ன இப்படி உளர்றே? உன் உதவியெல்லாம் எனக்குத் தேவையே இல்லை. ஞாயிற்றுக்கிழமை எல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு போயிடு, நான் மறுபடி சுதந்திரமாக இருப்பன்."
அவன், அவள் சொல்வதைக் கவனிக்காமல்,
யாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை ஒரே ஒரு நாள் விழாவின் இரைச்சல் எத்தனையே முகங்களுக்கிடையே பார்: த ஒரு விதத்தில் േiബ
அமெரிக்கா செல்வதற்காலம், அங்கு சென்ற பின்னர் அகல்யாவை கன்னடம் அழைப்பதற்காக
"உங்களோடையே இங்கேயே
கண்ணும் கருத்துமா பார்க்கிறன். எங்க இதன் காலை
இருக்கிறன். இருந்து உங்கனைக் வந்திருந்தான். புதர் அகல்யா
வெளிப்படுத்தினான். இன்றோரு நாள் நந்தசேம்பவத்தால் அாை கர்ப்பு மாகஇருப்பது தெரிந் ம் அவன் அமெரிக்கா செல்லும் என்னத்தைக் LG0LL SS L SS வற்புறுத்தியும் அவன் அமெரிக்கா இதில்லும் எண்ணத்தைக் கைவில்ர்ன்
YLSLSLL LSSLSSLSSSLSY SSLLSSLLSSLLSS வேண்டாத விருந்தாளியைப் போகச் சொல்லுறது. வேற எதுக்கும் நான் தயாரா இல்லை. கல்யாணமா! எனக்கு எவ்வளவு வயசு தெரியுமா உனக்கு? குழந்தையுடன்
அப்பா,அம்மாக்கிட்டச்சொல்லிட்டு உங்களைக் கல்யாணம் செய்துகொண்டு, அப்புறம் மெல்லப் பார்த்துக்கலாம். அமெரிக்காவும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. மனசில ஒன்று தீர்மானிச்சுட்டேன்னா மாத்தமாட்டேன். நம்ம இரண்டுபேரையும் இணைஞ்சிருக்கு ஒரு இராத்திரிக்கு மட்டும் இல்லை அகல்யா. ஒரு வாழ்நாளைக்கு அதை நான் நிருபிச்சே
ஆகணும், ஐ லவ் யூ அகல்யா, ரொம்ப ஒரு குழந்தை எண்டு சொல்லுறாங்க சம்பிரதாயமான வார்த்தையாக இருந்தாலும் கிருத்திகா மேடம்." வேறவிதமாக எனக்குச் சொல்லத் தெரி அவர்கள் வெளியே வந்தபோது
யலை, வாங்க, இப்பவே போய் கல்யாணம்
மோட்டார் சைக்கிளில் ப்ரமோத் வந்தான். பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் அபோஷன்
"அகல்யா உன்னை எங்கெல்லாம் தேடு
பண்ணிக்கலாம்." ዓ - - --
- றது?கிருத்திகா மேடம் கூப்பிடுறாங்க. 它 95 பைத்தியம் என்று நினைக்கிறேன். "இது யாரு" என்றான்றிதரை முதன் பில்லைக் கொடுத்துட்டு வா. எனக்கு முதலாகப் பார்த்து,
நேரமாச்சு, செக்கப் போகணும்."
அகல்யா அவனைப் புரியாமல் UT555Taft.
நிஜமானவனா இல்லை ஒரு கிறுக்கல் சித்திரமா?
இப்படியும் ஆசாமிகள் இருப்பார்களோ?
இதான் ரீதர் என்றாள் கலவரத்துடன்.
ஓஹலோ பூரீதர்! உன்னைத் தனியா சந்திக்கனும் ருரீதர்.
அகல்யா,"ப்ரமோத் கொஞ்சம் வரியா" என்று அவனைத் தனியா அழைத்து, "இப்ப ஒண்ணும் கலாட்டா வேண்டாம். எனக்கு
பிள்ளை, வேல்ை கணவன், இவை வேலைகளையும் மாத்திறது:விஞ்ள்ைவண்டி வேலைகளும் செ ஞறது இதுகின்ர்:பெண்கள் பண்ணி; சமையல் Gabao8ňr
மாறி:தான் வேை மறுபடி வந்து கு அழைத்து:வீட்டு பர்த்துநித்திரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிற:ென்ஷண்iோதும்
"Glasůsůigiř* "ஆச்சு." “என்ன சொல்றான் திருடன்? "என்னவோ உளர்றான், பாஸ்போர்ட்டை கிழிச்சுப்போட்டுட்டான். அமெரிக்கா போகாம என் கூடவே இருக்கிறன் என்று சொல்றான்." "எல்லாம் பொய், எல்லாம் டூப்ளிகேட்டா இருக்கும். இவனைக் கவனிக்கிற விதத்துல கவனிச்சுக்கிறேன்."
"அதெல்லாம் வேண்டாம் ப்ரமோத். எனக்கு டாக்டர் சுபாஷினி கிளினிக்கில அப்பொயிண்ட்மெண்ட் இருக்கு அழைச்சுட்டுப் Guor?BpõTögådstriggÜa.
அவங்கதான்உன்னை கூட்டிவரச் சொன்னாங்க.ஏம்பாறிதரா.உங்கூட நம்ம நண்பர்கள் எல்லாம்பேசவேனும் என்று ஆசைப்படுறாங்ககாலையிலவிடுதிப்பக்கம் வர்றியா?
'வரேனே, அகல்யாவிடம் வந்து, அகல்யா இவங்களுக்கெல்லாம் நம்ம சமாச்சாரம் தெரியாதில்லையா? தெரிஞ்சாகூட எண்ண. நாமதான் கல்யாணம் செய்துக்கப்போறமே. எங்க அப்பா அம்மாவையும் பார்த்துவரட்
ഥi?
*(36AK6oañrLITLíb!" "நீ கல்லூரிப்பக்கம் வாப்பா, அழைச்சுக்கொண்டு போறேன்; என்றான் ப்ரமோத்,
"எங்க வரணும்? சொன்னான். "ப்ரமோத் அல்லது ரகு என்று சொன்னா யாரும் அடையாளம் காட்டுவாங்க."
போகும்போது "ப்ரமோத், அவனை அடிக்கக் கிடிக்க வேண்டாம்" என்றாள்
9356ùLI JIFT,
"கவலையே படாதே. பூகணக்கா பாத்துக்குவான் ரகு."
"நடந்ததுக்கு நானும்தான் பொறுப்பு." "அதுக்காக? ப்ரமோத்தின் மோட்டார் சைக்கிள் பின் சீட்டில் அகல்யா ஏறிக்கொண்டு, ஒருமுறை ரீதரை திரும்பிப் பார்த்தாள். திகைப்பில் இருந்தான். அவளுக்கு வயிற்றில் கவலை கவ்வியது.
அகல்யாவை கிளினிக்கில் விட்டபின் அங்கிருந்தே விடுதிக்கு போன் செய்தான். "ரகு, நான் ப்ரமோத்ரா, அந்த ரீதரன்
போற
உதுகள் செய்யி" என்பான்.
தவி கிேட்டர்ல் தேவையில்லாத
னே நீர் தான் பெரிய மாதிரி தினம் படம் காட்டிறீர்.
நம்மைத்தேடிக்கிட்டுமெட்ராகக்க்ே வந்திட்டான்.
ரகு காலை எழுந்ததிலிருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி, லேசாக ஜூரம் என்று மிகுந்த வெறுப்பில் இருந்தான். கிளாஸ் பக்கம் ஒருவாரமாகப் போகவில்லை.
"வரச்சொல்லு. துவையல் பண்றேன் ഇബ!,"
அனுப்பியிருக்கேண். கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு எல்லாம் ஊமை அடியா இருக்கட்டும்" என்றான் ப்ரமோத்.
ப்ரமோத்தையும் அகல்யாவையும் அனுப்பிவிட்டு, பூரீதர் விடுதிக்குப் போய் ரகுவைப் பார்க்கலாமா? வேண்டாமா? என்பதை மனக்குள் விவாதித்தான். கிளினிக் பெயர் கேட்டு வைத்துக்கொண்டிருந்தால் நேராக அங்கேயே போயிருக்கலாம். எதற்கு விடுதிக்கு ஒருமுறை போகவேண்டும்? மடையன் நான்; என்று எண்ணிக்கொண்டான். வேறு காரியம் இல்லாமல் ரகு என்பவனைப் பார்க்கச் சென்றான். அவன் விதி அவனைச் செலுத்தியது.
குழப்பமான பதட்ட எண்ணங்களும், அகல்யாவின் மேல் அபார ப்ரேமையும் பச்சாதாபமும் ஏற்பட்டது. இந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கைப்பிடிக்க வேண்டியது எண் கடமை. நான் செய்த பொறுப்பற்ற காரியத்தால்தானே இவள் இந்தக் கதிக்கு ஆளானாள்.? இசைவிழா இரவு அவனுக்குத் தெளிவாக ஞாபகம் இருந்தது. பின்னிரவின் நிச்சலனத்தில் அபுசுரமாக ஒரு ஆட்டோ ரிக்ஷா இரைச்சல்ாகச் செல்ல, சடக்கென்று கண்விழித்தபோது, கட்டிலிலிருந்து அகல்யாவின் கை தொங்கிக்கொண்டிருந்தது. அவன் தரையில படுத்திருக்க அவன் கைக்கு மிக அருகே இருந்தது. தொட்டுப்பார்க்க உள்ளம் துடித்தது. தொட்டால் மட்டும் கோபிக்கமாட்டாள் என்று தெரிந்தது.
தொடும்போது அவள் கை எதிர்க்கவில்லை. தொட்ட உடனே வில காமல் சற்றுத் தயங்கியது. அகல்யாவும் விழித்திருந்திருக்கிறாள். கைவிரல்கள் பரிச்சயம் பண்ணிக்கொண்டன. " உள்ளங்கையை அறிமுகப்படுத்தின. அதன்பின் இவன் விரல்கள் அவள் முழங்கை வரை வர தைரிய்ம்பெற்றன. எல்லாம்
மெளனமாக,
இன்பம் தொடரும்
முடியுமா?
சுகங்களை பகிரும் துணை வன் சுமைகளையும் பகிரும் போதுதானே அவளுக்கும் , மகிழ்ச்சி அவுனும் ஒருதை: கொடுத்தால், 4 மணிக்கெழும்பி
இங்க மற்றவை போறதில்லையோ? பிள்ளையளைத்ல்னிச்சுக்கொண்டு எங்கட அம்ம்ரமர் வீட்டு வேலை செய்யலைப்ோ? உமக்கு வேறை வோசிங்'மிசின் காஸ் அடுப்பு
இப்படி நிற்ைய வசதிகள் கிடக்கு அவை எவ்வளவு கஷ்டப்பட்டவை' என்று பேசுவான். ஏன்ட்பா
என்னை
வேலைக்குப் யே?. 24 மணிநேரம் வீட்டில இருந்தவை செய்திச்சினம். நான் வேலைக்கும் போய் இங்கையும் மிசினாய் வேலை செய்யவேண்டியதாய் எல்லோ? கிக்கு, வோசிங் மிசினுக்க உடுப்பு போடாமல் தானாய் தோய்க்குமே. அடுப்பில் காய்கறியனை வெட்டிவைக்காமல் தானாய் காய்ச்சுமே..? அதுக்கு தான்
நீால் தான் உதவி வேணும் எண்டிறன். நான் ரியாக கவனித்து என்ன மிசினே வீட்டிலையும் D ஆலைகசூப ாேடாய் வேலைசெய்து ஒபிசிலை ఘ్కీ யும் வேலை செய்து கவுர்ட்ப்பட" ஆதரவும் ன்றி அவளும் கேட்காமல் இல்லை. ழலும் அவளது அவளது பேச்சிலும்
ந்ே சுமையை நியாயம் இருக்கத்தான்
செய்கிறது. அவனைவிட அவள் எந்தில்தத்தில் உயர்ந்தவள் அல்லது எந்த விதத்தில்
E, si 5 Sisosas SILIUL
தாழ்ந்தவள். இரண்டு வேலை : செய்ய அவனால் முடியாதவிடத்து
அவளால் எப்படி முடியும். குடும்பம் அவளுடையது, 1.குழந்தைகள் அவளுடையது
அதற்காக தனியாக கஷ்டப்பட
I reach D Li Ji
8 மணிவரை சுடுதண்ணியாய் கொதிப்பவள். சற்று தாமதமாய் : பிள்ளைகளையும் கவனிச்சு சந்தோசமாய் ஆரோக்கியமாய் இருக்கலாம் தானே இது அவளது கேள்விகள்
அவன் அதை உணர்ந்ததாய் தெரியவில்லை. எத்தனை நாள் தான் வாய்விட்டுக்கேட்பது அது தான் தனக்குள் புலம்புகிறாள். மணி 7 அடித்துவிட்டது 630 க்கே பிள்ளைகளை எழும்பி குளிக்க வைத்து தயார்படுத்திவிட்டாள். தானும் தயாராகிவிட்டாள். 7 அடித்ததும் ரவி படுக்கையை விட்டு எழுந்தான்.
"உடுப்புக்ள் றெடியா.” எந்த சேட் அயன் பண்ணினிர். அதற்குள் ஆயிரம் கேள்விகள்.
நீங்களும் பேபியே, శ్లో அயன்போட்ல கிடக்கு போய்ப்பாருங்கே?. பிடிக்காட்டால் திரும்ப அயன் பண்ணுங்கோ?. அவள் பதில் சொல்லிவிட்டு பிள்ளைகளை அதட்டி உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். ரவி குளித்து முடித்து வந்து மேசை யில் வைத்திருந்த தேநீர்க் கோப்பையை துர்க்கியபடி சென்று தொலைக்காட்சிப்பெட்டிக்குள் தன்னை நுழைத்துக்கொண்டான். அழைப்புமணி அலறியது. "கதவைத்திறக்கிறியளே” என்று குரல் கொடுத்தாள். "போய்த்திறவும் உமக்குத்தான் ஆக்கள் வந்திருப்பினம்" என்றான் ரவி, அவனை முறைத்துப் பார்த்தபடி திறந்தாள் சுமதி வாசலில் நின்றது பக்கத்துவிட்டு சுந்தரி.
"வாங்கோ என்ன சுந்தரியக்கா இந்த நேரம்”ஆச்சரியமாக கேட்டாள். ஏனெனில் சுந்தரியும் இப்ப அவசரமாய் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க வேண்டி யவள். ஒரு உதவி கேக்க வந்தனான் சுமதி" என்றாள் சுந்தரி 2ே ஆம் பக்கம் தொடர்ச்சி.)
ஜூரை 27-2 7 207

Page 21
தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே 9eferror.
சிந்தியா ஜனாதி தி உட்பட்ட அமைச்சர்களின் வருகை தேர்தலில் தாக்கத்தைச் செலுத்துமா
tai sa. սոյի Հանր օրի:
தேர்தல் முடிவு களில் கந்த காலத்தைப் போல் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்ற நில்ை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக தென்னிலங்கை நிலைாடை வட
குதி மக்களோடு பகிர்ந்து கொள்வதற்கு இந்தச் சூழல் அவசியம் என்று உரைப்பட்டிருப்பதையே அமைச்சர்கள் மற்றும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி குறியிருப்பது பற்றி?
கேராமன்
அவர் மட்டுமல்ல இன்னும் எத்தன்ை பேர் சொன்னாலும் தன்மானமில்லாத கட்டம்ைப்புக்கு மட்டும் அது புரிவதாக இல்லை இவர்கள் தான் தமிழ் மக்களின் தல்ை வர்க்ளா வாழ்க தேசியம்
ರಾ? உலகத்
எவரையும் கட்டிக்காட்ட முடியவில்லை காமராஜ
அந்த இடம் இருக்கிறது சிந்தியா இன்ை காலகட்டத்தில் காதல் திருமணமா பேக்கத் திருமண்மா பொருத்த ாேனதாக இருக்குமென நினைக்கின்றீர்கள்
assa,
išsami.
இந்த விவாதம் தற்காலத் தி இற்:ைெ வரம்புகளுக்குள் இல்லாமல் விரும்பிய வகை யில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் அதன் விபரீதங்களில் விந்து
க்கு
உழல்வதும் நவீன கலாச்சாரமாக இருக்கிறது. m)OOOm
x சிந்தியா! கோயில்களுக்கு நாம் போடும் காணிக்கை உண்மையாகவே ாருள கா - - - அவர்கள் பே கடவுளுககுததான சென்றடைகிறதா? ਪਾகள கலக்ஷ்மி, ಸ್ನ್ಯ அளவுககேற ം..." | \(' பிச்சைக்காரனுக்கு வழங்காமல் : உண்டியலுக்குள் போட்டு அதன் ಅಣ್ಣ
பிரதி உபகாரமாகப் புண்ணியம் தேடும் எவரது பணமும் இறை வனைச் சென்றடையாது
ஏதோவொரு வகையில், பாவத்தைச் செய்து பணம் சம்பாதிப்பதால் என்னவோ : வந்து சேர்வதற்கு இறைவன்
னால, உணடியல ஆச களின் வங்கி símEDOOoOm
X சிந்தியா! மெள. னம் சம்மதத்திற்கு அறி
றி என்கிறார்கள். அதற்கு ங்களும் சம்மதமா?
மயசிந்தன், மன்னார். கேட்கப்படுகின்ற சூழலும் பேசிக்கொள்கின்ற மனிதர்களும் எப்படியெல்லாம் புரிந்துகொள்கிறார்களோ அப்படியெல்லாம் மொழிபெயர்க்கப்படும் பன்முகப் பொருள் கொண்ட மொழி மெளனம்
Om X சிந்தியா! நீங்கள் கடன் அதிகமாகக் கொடுப்பீர்களா? அல்லது வாங்குவீர்களா?
சி.ராகவன், கிளிநொச்சி.
கொடுப்பதும், வாங்குவதும் நட்புக்கு பகை என்பார்கள் நான் நண்பர்களை இழந்ததும் என்னைச் சிலர் இழந்ததும் இந்தக் கடன் என்ற நாசகாரத்தால்தான். ஆகவே
வாங்கவும் கொடுக்கவும் 食、 கடனைப் பிரயோகிக்க நான் தி
- - A வெறுக்கிறேன். போட்டியில் இ அதை அன்பளிப்பாக யினர் எதிர்
வழங்கிவிட்டால் எல்லோருக்கும் சோயிகளில் நல்லது
༽
O)6O 27-27, 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரத்தை பற்றிக் கண்டிக்காத ஸ்கள் இல்லை. உலகில் ள்ள எந்தமொழியானாலும் பஞ்சமா பாதகங்களில் ஒன்றான விபச்சாரத்தைப் பற்றிக் கண்டிக்கிறது. பிபச்சாரம் என்பது தனது னவியைத் தவிர்ந்த வேறு களுடன் கூடி pவது, நினைப்பது விபச்சாரம் ண்கள் பணத்திற்காகப் க வேறு நன்மை தரும் ாக பல்வேறு ஆடவர்களுடன்
i. ஒருபொழுதும் தனது யைத் தவிர்ந்த இன்னொரு ணை மனதாரக் கூட க்கக் கூடாது. அத்துடன் னாருவரின் மனைவியை ஏதே க்கூடாது. கைய பெண்கள் அன்பு ஒருவனை விரும்பாது ாணமாகவே விரும்புவாள். சுகின்ற இனிமையான
என்றும் துன்பத்தையே தரும் கூடிய பொருளின் இனிய வார்த்தைகளைப் னிய வார்த்தைகள் டய குடும்பத்தை
LO.
உள்ளவர்கள், அடங்காத
g೧UdT
த உடையவர்கள், பாதகங்களை மகிழ்வுடன் வர்கள்தான் பொதுமக அற்பமான இன்பத்தைச் கம் என்று எண்ணித் தமது ள்களையெல்லாம் கொட்டிக் த்துத் தமது குடும்பத்தவர்களின் னற்றத்தைக் கெடுப்பார்கள் த்தகைய பொது மகளின் மகளைப் பற்றித் திருமந்திரம்
பெண்களின் யையும் அதனால்
வாறு கூறுகிறது. ஆடவர்கள் பட்ட
இயலுறும் வாழ்க்கை துக்கங்களையும் rigoras இலக்கியச் மனுறப் புல்லிப் புணர்ந்தவர் சுவையுடன்
pnib எடுத்துக்
கூறுகிறார்.
யலுறும் வானவர் சார் விது என்பர் யலுறப் பேசி அகன்றொழித்தாரே” ளைக் குத்துகின்ற
யானையை ஒத்த இளமை யான கள் மேகம் பொழியும் மழையைப்
உடலும் உயிரும் உவகை ளூம்படி தழுவிப் பேரின்பத்தைத் fகள். அப்படியான த்தைத் தருகின்ற.
பயிற்சிப் போட்டிதானே' என்ற அக்கறையினம்தான் இந்திய அணியினரின் மோசமான துடுப்பாட்டத்துக்கு காரணம் என்று இங்கிலாந்து வீரர்களே
வதால் தழுவுபவர் பேரின்பமடைகிறார் என்று . அவர்களின் செயல்கள் மூலம் அறிந்தால் அவர்களின் பொருட்கள் முழுவதையும் சூறையாடிவிடுவார்கள். இதை விட தான் தொடர்புகொண்டுள்ளவர்களை விட அதிகமான பொருள் உடையவனைக் கண்டால் அவர்கள் தாழ்ந்த சாதிக்காரர்களாக இருந்தாலும், அவர் தேவர்களைவிட மேலானவர் என்று கூறி அவர்களுடன் உறவு கொள்வார்கள். அவரின் புகழையே பேசுவார்கள். அவனைப் பிரியாது இருப்பர். அவர் பொருளற்றவரானதும் அவரை
ா ஒரு காரணம் காட்டி விலக்கி வைப்பாள். பெண்களின் அங்கங்களில் உள்ள கவர்ச்சி கலைஞர்களை மட்டுமன்றி வயோதிபர்களையும் தடுமாற வைக்குமென்று சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் உணர்ந்திருக்கிறார். அதனால் இளம்பெண்கள் தங்கள் அங்கங்களின் பொலிவைக் காட்சிப்படுத்தக் கூடாது. அன்று இன்றைய பெண்களைப் போலவே தலை முடியை விரித்துவிட்டு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வீதிகளில் உலாவி இருக்கிறார்கள் அதனால் அன்று வாழ்ந்த ஆண்கள் அவர்கள் வெளிக்காட்டிய உடற்கவர்ச்சியில் மயங்கி
அவர்களின் பின்பே அலைந்து திரிந்து தம் பொன்னான வாழ்வையுங்கெடுத்து, நோயாளிகனாக, பலவீனர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்
இதைக் கண்ட் திருமூலர் ) சிவனின் பெருமை களை விதந்து கூறும்
amargrafi
P5601 (UDJ U.
இருக்கின்றார்கள்
அது ஒருவதையில் ஏற்றுக்கொள்ளக் கூடியே ஏனெனில் இந்திய அ யின் துடுப்பாட்டம்
inte aos 553, G36nomi என ஹர்பஜன்சிங் வரை பலானதாகவே அண்மைக் காலத்தில் விளங்கிவருகிறது.
இருந்தபோதிலும்
இங்கிலாந்தின் வேகப்பந்துவிச்சையும் இங்கிலாந்தின் காலநிலை யையும் சமாளிப்பதற்கு ണ്ണി வீரர்களுக்கு அதியுச்ச மனக்கட்டுப் லாவகமும் அவசியம் என்பதற்கு மறுப்பதற்கில்லை ஆரம்ப விக்கெட் வீழ்ந்தால் ஒட்டுமொத்தமாக சுருண்டு போகும் இந்திய அன பின் வியாதி தொற்றி
கொள்ளாமலும் பார்த்துக்
கொள்ள வேண்டும்
2.
SMSMSMMSMSMSeSeSeSeSeSeSeSMSMMeMe e M Se e TeTeieiA

Page 22
தசாப்தங்கள் கடந்து விட் போதிலும் இனப்பிரச்சினைக்கான பேச்சு வர்த்தைகள் அவ்வப்போது தலைகாட்டி விட்டு மறைந்து விடுகின்றன இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எவை என்பதை விட யார் யாருக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பதிலும் இன்னமும் தெளிவில்லை
பிரச்சினைகளால் உண்டான மேலதிகம் பிரச்சினைகளே இப்பொழுது 蠶 நிற்கின்றன.
ந்தத் தறு: இனப்பிரச்சினையின் தோற்றுவாய் எது என் தும் யார் யாருக்கு இது இ
அனைவரும் புரிந்து கொள்ளும்படியான பொதுத் தளத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் எந்த சமூகம் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் யாருக்கு யார் கூடுதலான இழப்பை ஏற்படுத்தினர்கள் என்று சத்திர சிகிச்சை செய்து கொண்டிருப்பதைவிட
துள்ள சாதகமான
யை நாட்டு
!ൺ (ട്ടി நாமெல்லோரும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி சிந்திப்பதே அறிவுடமையான காரிய pg.
புத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்
ல் வாழும் முஸ்லிம் சமூகமும் இழப்புக்களையும் இன்னல்களையும் சந்தித் தது என்ற வகையில் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் அந்த சமு
குரல்கள் ஒரு ஒலிக்கின்றன. இது பற்றிய அபிப்பிராயங்களைப் பலரும் வெளியிடுகிறார்கள்
தற்போது தமிழ்க் கட்சிக ளூடன் அரசாங்கம் பேசுகிறது நாட்டின் இனப்பிரச்சினையில் சிக்குண்டவர்கள் பாதிக் :ள் முன்ம்ெ
க்களும் என்ற
“என்னக்கா சொல்லுங்கோ" கருசனையோடு வினவினாள் சுமதி
"என்னெண்டால் கண்ணன் நேற்றொரு சின்ன கார் விபத்தில கொஞ்சம் காயப்பட்டிட்டார். இரவு ஒரு பாட்டியால் வரேக்க நடந்திருக்குது அது தான் நீங்கள் உங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கூட்டீட்டு போகேக்க கபிலனையும் கூட்டீட்டுப்போறியளோ எனக்கு கொஞ்சம் வேலை கிடக்கு. வழமையா அவர் பிள்ளையளை வெளிக்கிடுத்த நான் சமைக்கிறனான். அவர் பிள்ளையளை கொண்டே விட்டிட்டுவர நான் வெளிக்கிட்டிடுவன் போகலாம்.
இண்டைக்கு இரவு கண் முழிச்சது என்னால வெள்ளெனவும் எழும்ப முடியேல்லை. பாவம் கண்ணன் நான் சமைக்காமல்
அடைப்படையில் பேச்சுவார்த்தை என்று வரும்போது அவர்களை அழைக்க வேண்டிய தேவை ஏற்பாட்டாளர்களுக்கு உண்டு. அதிலே பங்கு பற்றி சுயமாகக் கருத்துப்பரிமாறி முஸ்லிம் சமூகத்தினதும் ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நலன்சார்ந்த விடயங்களை முன்வைக்க வேண்டிய கடப்பாடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு
ஏக பிரதிநிதித்துவம் என்பது எவருக்குமில்லை என்று கூறுகிறது அரசு, சிறுபான்மையினரின் விவகாரங்கள் என்று வரும்போது ஏக பிரதி நிதிகள் யார் என்ற கேள்விகள் பெரும்பான்மைச் சமூகத்திலிருந்தும் எழுகின்ற அதேவேளை
சிறுபான்மைச் சமூகங்களும் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு தானிருக்கின்றனர். நூறு வீதப் பிரதிநிதித்துவம் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் - முஸ்லிம் காங்கிரஸிற்கு மற்றவர்களோடு பேச ஒரு வழி இருக்கிறது. அதற்காக
முஸ்லிம் சமூகத்தின் ஏனைய பிரதிநிதிகளோடும் கட்சிகளோடும் பேசக்கூடாது சேரக்கூடாது அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல.
தமிழ் மக்களின் பிரதி நிதிகள் அனைவரும் அந்த சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களில் கூடுதல் ஆதரவு பெற்றவர்கள், குறைந்த ஆதரவு பெற்றவர்கள் என்பதைவிட அவர்கள்
(20 ஆம் பக்கத் தொடர்ச்சி குடும்பச் சுமை.)
போனால், பிறகு நாங்கள் வந்து அவசரப்படுவம் எண்டு ஏலாததோட எழும்பி சமைச்சு கஸ்டப்படுவார். அது தான் இவனை உங்களோட விட்டால் நான் சமைச்சு வைச்சிட்டு என்ர நேரத்துக்குப்போவன். உங்களுக்கு ஏலும் எண்டால் சரி, இல்லாட்டால் நான் கடையில எடுத்து வைச்சிட்டுப்போறன்" என்று முடித்தாள் சுந்தரி
"சே பிரச்சனையில்லை, அக்கா இவை இரண்டு பேரும் இப்ப தயாராகிட்டினம் நான் போகேக்க கூப்பிடுறன் கொண்டு வந்து ஏத்திவிடுங்கோ. பின்னேர மும் நான் கூட்டீட்டுவாறன், கண்ணன் அண்ணைக்கு நல்லாகும் மட்டும் நான் கூட்டிட்டுப்போறன் அக்கா நீங்கள் கஸ்டப்படாதேங்கோ" என்ற சுமதி பெருமூச்சுத்தான் விட முடிந்தது.
ஏக் பிர இருந்தபே ក្ញeិញg Gagng கேபிரதிநி என்ற கே சமூகத்தி 96.536Jc. gEنگ;g=egpagErة
கேட்டுக்ெ
Երրյ cն: calcot za சமூகத்ை Guត្រចំបnd as a
ஒரு வழி சமூகத்தி essass GG:
சுமதிக்கு ஒ கந்தரிமேல் பொ இயலாத நேரத்த அண்ணை அவர் செய்ய நினைக் கஸ்டப்படக்கூடா மனைவி எப்படி: இதெல்லோ வா என்ற சொல்லிற் இனி என்ன செ னமாய் விட்டுவ வேலையை தெ சுமதி
ம். ஒற்றுை அந்த குடும்பத்தி உதவியை ஆவ என்று புறுபுறுத் பிள்ளைகளை ஏ பாடசாலை சென் சுமதி மறுநாள் விட சற்று முன் ரவி, தன் வேன செய்யலானான். பிள்ளைகளையு அத்தோடு நின்று
ಕ್ಷಿಣಿ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செயற்பாடு பற்றிய అక్రం ಖ್ವ?... 臀 இருக்கத்தக்கதாகவே
முஸ்லிம்கள் முஸ்லிம் அதற்கு அங்கீகாரம் ബ வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே முஸ்லிம் சமூக
யல்வாதிகள்
நலன்சார்ந்த விடயங்களில்
D. 5 )()||||
திநிதித்துவம் என்பது
ாதம் எவருக்குமில்லை என்று அரசு:சிறுபான்மையினரின்
கள் என்று வரும்போது ësisë sëri
ள்விகள் பெரும்பான்மை லிருந்தும் எழுகின்ற pan Յոյսոcotcoւosஒரும் இந்தக் கேள்விகை ாண்டுதானிருக்கின்ற
பிரதிநிதித்துவம் யாருக்கும் போவதில்லை முஸ்லிம்
தப் பொறுத்த வரையில் ர்மை ஆதரவைப் பெற்ற
அடிப்படையில் முஸ்லிம்
லிற்கு மற்றவர்களோடு ே
ή σε αρεστιμ பிரதிநிதிகiேருந்
இதற்காக முல்
ாப் புறக்களிைக்
mebib Gus=&&&#aas Sigger
கவேண்டும்: ༄་་་་་ ஆ
விதத்தில் இண்டைக்கு பிள்ளையளை ஐாமை தான கொண்டே விட்டிறன் நீர் லும் *ன வரேக்க கூட்டிட்டுவாருமன்." தகு உதவி என்றான் ரவி
றார். அவர சுமதிக்கு ஒரே ஆச்சரியம் து என என்ன இண்டைக்கு சந்திர துடிககறா சூரிய கிரகணம் ஏதுமே என்று ஐக்கைத்துணை முழித்தாள், "என்ன் லூக
க அழகு. மாதிரி முழிக்கிறீர். இல்லை வது இமள நேற்றுந்ேதரி கண்ணனுக்கு பாதி சுகமில்லை என்ற உடனை டரச்சென்றாள்
மயாய் வாழுற
வழமை குழம்பி கஸ்டப்பட்டு உன்னட்டை உதவி கேட்டு வந்திட்டா. அவனுக்கு ஒன்று
என்றதும் அவவின்ர நாளாந்த l-laq) வாழ்க்கையில இத்தனை bறிக்கொண் மாறறம. ஆனால எனககு ಶ್ರೆ: டு ஒன்டென்றால் உனக்கு எந்த A06AD6000'LU மாற்றமும் இருக்காதே நான ர எழும்பிய நல்லாய் இருக்கும் போது லகளை தானே கூட. நலமற்றவன் மாதிரி அப்படியே நடந்திருக்கிறனே, இனியாவது
கவனித்தான் கொஞ்சம் சுமப்பம் விடாமல், " "என் குடும்பச்சுமைகளை றும் என்றால் சுமப்பதில் சுகம் காணுவம்"
his ao
ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான பொறுப்புக்கறல் இன்னமும் அந்தக் கட்சிக்கு இருக்கிறது என்பதை சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ் மற்ந்து விக்கூடாது என முஸ்லிம்களின் அரசியல் ஆர்வலர்கள் கருத்துரைக்கின்றனர்
அதனால் தனித்தரப்பு ஏக பிரதிநிதித்துவம் என்ற வெற்றுக் சங்களை ஒரு புறம் ஒதுக்கிஇத்து விட்டு ஜலிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்:பிரதி நிதிகள் அனைவரும் ஒரு பொதுத்தளத்திற்கு வந்து அதிலிருந்து ஒரு பொறி (2)ஐ வகுத்துக கொண்டு இன்பிரச்சினைத் தீர்வுக்கான எந்திப் பேச்சு வார்த்தையிலும் கலந்து
காள்ள விேண்டும் என்றும்
ரசியல் விமர்சகரான முஹலன் வலியுறுத்தினர்
தம்க்குள் பகைமைப்பட்டுப் பிரிந்து 。 சென்றி முஸ்லிம் அரசியல் வாதித்ள் இன் வரும் இப்ப்ொழுது அரசுடன் இணைந்து கோலோக்கிறார்கள் ஆரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற அதே வேள்ை ஒரு பொதுத் தளத்தில் நின்ற் முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளை இவர்கள் ஒருமித்த கருத்தில் ஏன் பார்க்கவில்லை என்பது வெறுப்புக்குரியதாகவும் கண்டிக்கத்தக்கத்ாகவும் முஸ்லிம் கழுதத்தால் நோக்கப்படுகிறது இது சமுத்த்தைப்ம் நாட்டு: மக்களையும் ஏமாற்றும் இதுலாகும் இது:லகில் ஏங்குழ்ேகாண முடியாதி ஒரு புதுமையான அரசியலர் தீவே இருக்கிறது 8:9
(క్ష్ எதிர்காலத்தில்ாவது அனைத்து தரப்புத்த்ளும் தங்களிடையேயான கருத்துவேறுபாடுக்ள்ை புறந்தள்ளி வைத்துவிட்டு அரசியல் தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் கலந்துகொண்டு ஏனைய தரப்புக்களின் கருத்துக்களுக்கும் இடம்கொடுத்துரந்த சிந்தனையோடு செயற்படவேண்டும் என்பதே அனைத்து 6க்களினதும் Tது
క్లిన్లె 爵
என்றபடி கண் சிமிட்டினான். அவனது பேச்சைக்கேட்க பாவமாய் இருந்தது சுமதிக்கு இருந்தாலும் அதுதானே உண்மை. சுகதேகியான அவன் இத்தனை நாளும் அவளில் சார்ந்தல்லவோ இருந்தான். குழந்தைகளோடு அவனையும் சேர்த்தல்லவோ அவள் சுமந்தாள். "சரி ரவி நீங்கள் கூட்டிக்கொண்டு போங்கோ நான். அடுப்பிலை வைச்சதுகளை இறக்கி வைச்சிட்டு ஆறுதலாய்ப்போறன்." என்ற அவளின் வார்த்தையில் ஒரு தெளிவும் குளிர்ச்சியும் நிறைந்திருந்தது. அதை கவனித்த போது அவனுக்கே உறைத்தது. இனியாவது விடிய விடிய வீட்டில் வெடி விழாமல், அமைதியாய் நாட்கள் மலரட்டும் என்று கூறி பிள்ளைகள் : கையைப்பிடித்தான்.
ஜூ0ை 27-2 7 207

Page 23
இந்தவரம் உங்கள் Jலன்
21.07.2011 தொடக்கம் 27.07.2011 வரை மாந்தர்
உண்டு உறவினர்களுஜநண்பர்களும் இழலுக்கு சமூகத்தில் மதிப்பு:உ
வேன்:ழ்
கீத்ருப்பாற்ற முடி தொழில்ஸ்தான்த்தில் எண்ணம்பேர்
இத்தித்தன் நன்ன்மீ မြို့စ်မျိုး ဓါး၊ அதிர்ஷ் இருள்:கண்
வாரர்குஷ்வின் செல்லுகல்ை க்ஷ்ன்
໘. ຂໍ້
இடுக்கு: sumljih aktičaragjajaši திேட்டமிட்டவறுஇரிங்கள்:தி:
இவர்கள் நீதிமன்ஜ்ஜ்ந்தாலும் 2
சங்கங்களுழ்சச்சரத்கும்ஒற்பட்டிலுமுேடிவில் நன்ம்ைதி:ைக்கும். స్ధాప్తి இயற்
 

Z 5RGoo , féprSr
淤鷲 XX
袭 ※義総。リ *鯊
கா.பு:- இத் தேர்தலில்
போட்டியிடக் காரணம்?
கூப். கேர்கல் டாக்கவகர் ப-ே தேரதல நடாததுவதற அரசு தீமான்தீனில் ::* கிறோம்.
கா. பூ:-அப்படியானால் தேர்தல் அரசியல் 燃 உங்களுக்கு நம்பிக்கையில்லையா?
கூ.பி-அப்படிச் சொல்லவில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் எனக்கு ஆர்வமில்லை.
கா. :-ஆர்வமில்லையா. ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
afia. LT:- ர்வமுடன் ட்டத்தில் இறங்கி * * த்தி ஏற்ற பலன்கள் இச் சபைகளில் டைக்காது என்பதால் ஆர்வம் குறைவாக இருக்கிறது. நடப்பது நாடாளும் தேர்தல் என்றால், షీన్లో பெறும் பட்சத்தில் நல்ல பல காரியங்கள் கைகளுக்கு வந்து சேரும் அதிகாரமானவர்களின் கோடிகளை தேடிச் சென்றாவது சொந்த வேல்ைகள் செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
ஆனால, அபபடி எதறகும உதவாத இந்தத் தேர்தலில்
ப்ோட்டியிடுவதன் மூலம், றோட்டுப்
போடவம், குப்பை அள்ளவுமே அதிகாரம் கிடைக்கும். குப்பைத்
தனமான உந்த அதிகாரம் யாருக்குத் தேவை.
கா.பூ;-அப்படியாயின் தங்களின் கட்சி ိုကြီ’’ இந்தத் தேர்தலில் போட்டி டுகிறது.
கூ.பி:- இடையிடையே நடைபெறுகின்ற இவ்வாறான தேர்தல்களிலும் போட்டியிடாவிட்டால் மகாஜனங்கள் நினைவுகளில்
" என்பது எட்டாத
unshui) selulop Epuan
麗 *
2Göiğägöé ö965676.61'i
இன்றோ தான் எடுத்த பிரசங்கக் குறிப்புக்களை அவர் கூறியபடியே விரிவாக எழுதி னான். அவசரமாக வரைந்துகொண்டு சிந்த படங்களையெல்ல ーリJ அமர நிதானமாக வரைந்தான். தான் எழுதியவைகளையும் | வரைந்தவைகளையும் அப்படியே
ஒன்றாகக் கட்டினான். மறு நாள் பபடித் தாம் தயாரித்த புத்தகத்
- கதை டேவியின் பெயருக்கு స్క్రిస్లో அவர் விட்டுத் தபால் பெட்டியில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்தான். இதனால் ஏதோ பெரிய அதியம் நிகழ்ந்துவிடும் என்று பாரடே நினைக்கவில்லை ஆனால் இந்தச் செயல்தான் பாரடேயின் வாழ்க்கையையே மாற்றி அமைத்
தன் தபால்களைப் மத்தது, பார்த்துக்
ខ១,
莺
2
பிரித்துப்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
స్" 606i555 jff,6
g|C815Trĩ meorữo m_neuoeoēs
গগুল = 3 භ්‍රෂ්ණ් வணக்கமுங்கோ வடக்கில் நடைபெற இருக்கிற உள்ளுராட்சி: சபைத் தேர்தலில் போட்டி யிடுகின்ற கூத்தமைப்பின் முக்கிய
பிரமுகர் ஒருவரை காதிலை பூ கந்தசாமி சந்திச்சிருக்கிறார்.
காரியமாகிவிடும்ே! எனவேதான்
ாம். ஒடிய ஓட்டத்
ப்புக்கு கொஞ்சப்பேரைப் பிடித்
சீவி :: தது கா.பூ:- இத்தேர்தலில் வேட்பாள்ர்களாக நிறுத்தும் அளவிற்கு உங்களிடம் உறுப்பினர்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்களா?
கூ.பி:- (சற்றுக் கோபமாக முறைத்துப் பார்க்கிறார்) என்னிடம் நக்கல் பண்ணவேண்டாம். வேட்பாளர்களைத் தேடி ஓடிய ஒட்டம் எனக்குத்தான் தெரியும். ஒடினோம் ஓடினோம் கிராமம் கிராமமாக ஓடினோம். தெருத்தெருவாக ஓடினோம். ಕ್ಲಿಣನ್್ಗ ஓடினே
69 Little கண்ணில்பட்டவர்களையும் விளக்கம் இன்றி தலையை ஆட்டியவர்கள் அனைவ்ரையும் பிடித்து வேட்பாளர்கள் மகுடம் சூட்டிக் களத்தில் இறக்கியிருக்கின்றோம். கா.பு:- இப்படியானவர்கள் வெற்றிபெற்றால் மக்களுக்கு
சவை செய்வார்களா?
கூபி- மக்களுக்குச் சேவை செய்வார்களா இல்லையா என்பதற்கான பதிலை நான் கூற விரும்பவில்லை. யாழ் மாநகர சபையிலும், வவுனியா நகரசபையிலும் கெளரவ கூத்தமைப்பு உறுப்பினர்கள் ப்ோடுகின்ற கூத்துக்களையும் பிடுங்குப்பாடுகளையும் பார்த்து நீங்களே தீர்மானத்திற்கு வாருங்கள்.
காபூ:- அப்படியானால், நடைபெறவுள்ள உள்ளு ராட்சித் தேர்தலில் தங்கள் உறுப்பினர்கள்கள் வெற்றிபெற்றால்.
கூபி:- அதோ கதிதான்.
கொண்டிருந்த டேவிக்கு வியப்பான முதல் நாள் தாம் செய்த பிரசங்கம், வரிக்கு வரி ே அப்படியே எழுதப்பட்டு, ஆங்களும் ஆங்காங்கே
ரக்கப்பட்டு, அற்புதமான முறையில் బ్తో உருவில். தம் உதவியாளரைக் கூவி அழைத்தார். டேர் "இதோ 園 ::ನಿಷ್ಠ ஆனுப்பியவரின்
'டேயாம் இந்தக் கனவான் 器 அமெரிக்கராக ఇ ఉన றநத விஞ்ஞான அறிவுள்ளவராகத் தோன்றுகிறார் இவர் ஆங்கிலேயராக இருந்தால் எனக்குத் தெரியாதிருக்க பியரது இவருக்கு இன்ற்ைகி.ே தகவல் கொடு நாளை பிற்பகல்
స్థిల్డ్ சந்திக்குமாறு” ழார் டேவி பிரசங்கங் இவ்வளவு கச்ேமாகக் Г5Ј856006IT
- த றிப்பபெடுத்துள்ளவர் స్క్రీ.
LÖ. 6765 இது ஜூறு திடமான முடிவோடு

Page 24
Regd, as
சீனாவில் குயிங்டன் மற்றும் ரூபாய் செலவில் ஹவாங்டவ் தீபகற்பத்தை இணைக்கும் கட்டப்பட்ட இப்பாலம்
ეყოფეჟერმეტ ქუჩე გეტმეტ ვებ 1 111 |m''''t | நிலநடுக்கம் உட்பட உலகிலேயே மிக நீளமான பாலம் பேரழிவுகளை தாங்கும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கட்டப்பட்டுள்ளது பாலத்தி
தற்போது சர்ச்சை எழுந்துள்ளது இணைப்புகளில் போடப்ப ქწვეუmmვერმეტ ენე გეტმენზე ვნებ 1 მე-10° at .. போஸ்ட்கள் ஒயர் இப்பாலம் 425 கிலோ மீற்றர் நீளமா இனப்பிற்கா esse னது பாலத்தின் இணைப்பு பகுதிகளில் கழற்றப்பட்டு பின்னர்
விரிசல் இருப்பதாக தற்போது மாட்டப்படும் இதில் ஆட் சீனப் பத்திரிகைகளில் செய்தி எதுவும் இல்லை என்று வெளியாகியுள்ளது கடந்த கட்ட நிதியுதவி வழங்கியு மாதம் 30ஆம் திகதி இப்பாலம் உள்கட்டமைப்பு நிறுவனம்
திறக்கப்பட்டதில் இருந்து தினமும் பதில் அளித்துள்ளது. இப் 8 ஆயிரம் வாகனங்கள் பாலத்தில் நான்கரை ஆண்டுகள் பிடி செல்கின்றன. 10 ஆயிரத்து 580 கோடி குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O. (OD129NEWS 2011
சீனாவில் உள்ள கடற்கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது. ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது. படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்
இந்தியாவின் ராஜஸ்தான் பிரதேசத்தில்
ரங்குகள் இரண்டிற்கிடையில் திருமணம் சப்து வைக்கப்பட்டுள்ளது இவ் விநோதமான திருமணத்தின் மணமகனாக ராஜூவும் மணமகளாக : கழ்ந்தனர் 03 வருடங்களுக்கு முன்பு உணர்வின் ருந்த ராஜ எனும் குரங்கினை 38 வயதுடைய ராஜேஸ் எனும் முச்சக்கர வண்டி ஒட்டுனர் தான் பிள்ளையாக வளர்த்தார். இந்த ராஜ தன்னோடு இணைந்து உணவு அருந்துதல் புகைபிடித்தல் தூங்குதல் போன்ற விடயங்களை செய்யும் என ராஜேஸ் குறிப்பிட்டார் தான் குழந்தையாக ಇಂದ್ಲಿ 3603.
݂ ݂ ݂
Զինլյոaoմ:
tage 5g) arolina து
Ky கொடுக்க வேண்டும் என்ற அவாவில் பிறிதொரு கிராமத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவரினால் வளர்க்கப்பட்ட ஷின்கி எனும் பெண் குரங்குடன் ராஜாவிற்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது வன பரிபாலன / அதிகாரிகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இந்தியாவில் குரங்குகள் அரசின் சொத்து எனவும் அவற்றை செல்லப்பிராணியாக வளர்த்தல், மற்றும் பயிற்றுவித்தல் சட்டரீதியாக தவறு என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதனால் குரங்குகளை
ருமணம் செய்து வைப்பது சட்டவிரோதமான செயல் எனக் குறிப்பிட்டு இத்திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இரகசியமான முறையில் இத் / திருமணம் காடொன்றில் நிகழ்ந்தது. இத்திருமண
ஜோடியை தேடி சென்ற வன பரிபாலன அதிகாரிகள் ஜின்கியின் நெற்றியில் 蠶 அதன் அருகில் இருந்த மணமகன் ராஜாவையும் பிடித்துள்ளனர். பின்னர் அவற்றை காட்டிற்குள் சுதந்திரமாக விடுவதாக அவ் அதிகாரிகள் கூறியுள்ளனர். 懿 ப்பினும் இவை
ண்டும் என்றோ ஒரு நாள் தன்னிடம் : வரும் என ராஜேஸ் உணர்வுபூர்வமாக கூறுகிறார்.
15.7-2010 Golológion шп0 прабыfficióшопбаарыбагыштырпать
திறந்து வைத்துள்ளோம்
Ճորոննտոնրոն,
Gozo
 ി 2