கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.06.24

Page 1
  

Page 2
  

Page 3
24.O6
கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவுள்ள பொருளாதார அபிவிருத்திஅமைச்சு
கிளிநொச்சி, கைதடி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வடக்கு - கிழக்கு சமுதாய மீளமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளி நொச்சி மாவட்டத்தில் பல கட்டுமானங் களை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினதும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் நிதியின் கீழ் செய்யப்படவுள்ள கட்டுமானங்களுக்கு ரிய கேள்விப்பத்திரங்களை ஜூலை மா தம் 18 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கமுடியு மென அறிவிக்கப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் இராமநாதபுரம் கமநல சேவை நிலையப் புனர் கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் 3,125 சதுர அடி வகுப்பறை கட்டட புனர்நிர்மாணம்,
நிர்மாணம்,
மாயவனுர் அரசினர் தமிழ்க் கலவன் பாட
வடமராட்சி, பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடுவதற்கென இரு கதவுகளைக் கொண்ட மூன்று பெரிய பஸ் வண்டிகள் தயாராக இருக் கின்ற போதிலும் உரியவர்களின் அனும தி கிடைக்காமையால் அப் பஸ் வண்டி கள் முடங்கியுள்ளன.
ஏ.பி. தரத்தைக் கொண்ட பருத்தித் துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சேவையிலிடுபடுத்துவதற்கென வடம
உரிய அனுமதி கிடைக்காமையால் இரு கதவு பஸ்வண்டிகள் முடக்கம்
சாலைக்கான வித்தியாலயத்திலும் 3,125 சதுர அடி வகுப்பறைக் கட்டடப் புனர்நிர் மாணம், அக்கராயன் பலநோக்குக் கூட்டு றவுச் சங்க அலுவலகக் கட்டட புனர்நிர் மாணம், சாந்தபுரம் பொது நோக்கு மண்ட பப் புனர்நிர்மாணம் என்பன நடைபெற வுள்ளன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரி வில் பிரமந்தனாறு மகா வித்தியாலய த்தில் 800 சதுர அடி அளவுள்ள ஆசிரியர் விடுதி புனரமைக்கப்படவுள்ளது. பூநகரி பிரதேச செயலகப் பயிற்சிநிலையம் புனர் நிர்மாணம் செய்யப்ப்டவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கி ளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே பல பொதுக் கட்டடங்களின் புனர்நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பி டத்தக்கது.
ராட்சி சிற்றுார்திச் சேவைச் சங்கத்தின் மூன்று அங்கத்தவர்கள் இரு கதவுகளைக் கொண்ட பெரிய பஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்து சேவைக்குத் தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இரு கொண்ட பெரிய பஸ் வண்டிகளை இப் பாதையில் சேவையிலிடுபடுத்த யாழ். மா
கதவுகளைக்
வட்ட சிற்றுார்திச் சேவைச் சங்கங்களின் இணையம் அனுமதியை மறுத்துவருவதா கத் தெரிவிக்கப்படுகிறது.
பரந்தன் சிவபுரத்தில் மீள்குடியேறிய மக்கள் எதுவித வசதிகளுமற்ற நிலையில்
(கிளிநொச்சி நிருபர்) பரந்தன் - சிவபுரம் கிராமத்தில் மீளக்கு டியேறிய மக்கள் எவ்வித வசதிகளற்ற முறையிலும் வாழ்வாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையிலும் மிகுந்த கஷ்ட சூழ்நிலையில் வாழ்வதாக
இப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
300 குடும்பங்கள் வரை மீளக்குடியேறி யுள்ள நிலையில் வீட்டுவசதியற்ற நிலை
IDTGWTGriffiafa)LGuIGHTf15df
. --- ஏழாலை, யாழ் மாவட்டத்தில் வெளிவரும் வ ணக்கம் சஞ்சிகை பாடசாலை மாணவர் களிடையே போட்டிகளினை நடாத்த வுள்ளது. மாணவர்களிடையே ஆக்கத்தி றனை வளர்க்கும்முகமாக கவிதை, கட் டுரை மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடாத்தி முதல் மூன்று இடங்களையும் பெறுபவர்களுக்குப் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ※※ பாடசாலை பு களின் எழுத்தாற் றலை அதிகரிப்பதற்கு அவர்களின் திற மைகளை வெளிக்கொண்டு வரும் முக மாக இப்போட்டிகள் நடத்தப்படவுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யிலும் கூரைவிரிப்பிலான கொட்டகை யின் கீழும் வசித்துவருகின்றனர்.
நீண்ட காலமாக வசித்துவரும் இக்கி ராம மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லை என்ற காரணத்தால் எவ்வித வீட மைப்புத் திட்டங்களும் இங்கு முன்னெ டுக்கப்படவில்லை. காணித்திணைக் களத்தின் அசமந்தப்போக்கினால் தமக்கு காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்படா மையால் வீடமைப்புத் திட்டமும் கிடைக் கவில்லை என குறிப்பிடப்பட்டது.
நிறுவனமூடாக தரப்பட்ட 12 தகரம் தவிர தமக்கு வீடமைக்க எவ்வித வசதிக ளும் செய்துதரப்படவில்லை எனவும் மல சல கூட வசதியோ தண்ணிர், கிணறு வச திகளோ செய்து தரப்படவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவித்தனர்.
அத்துடன், போதிய கல்வி வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் அரச, அரசுசாரா நிறுவனங்கள் தாம் எதிர்நோக் கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என் வும் மனித நேய அடிப்படையிலாவது உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன்ர். ' .'
3 ۔ چناچہ :) st)، 73 م) وہ 13 دہ_دومۃ ... ,T1:: , عملجم : 17 م )
yo ܝ7 ܥܢܳܐ ܬ݂ܳܐ܂ ܪܶܟ݂ ܛܰܪ܇
 
 
 
 
 

2O11
வசதியீனங்களுடன் இயங்கிவரும் தர்மபுரம், வட்டக்கச்சி பொதுச்சந்தைகள்
(கிளிநொச்சி நிருபர்)
கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் வட்டக் கச்சி பொதுச் சந்தைகள் மிகவும் வசதியீ னங்களுடன் எவ்வித அபிவிருத்தியும் இன்றி செயற்படுவதாக இப்பகுதி பொது மக்களாலும் பொது அமைப்புக்களாலும் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த யுத்தத்தின்போது பெரிதும் சேத மான இவ்விரு சந்தைகளுக்கும் நிரந்தர மான கட்டட வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் பொதுச் சந்தைக்கான
வசதிகள் அதிகரிக்கப்படவேண்டுமென வும் வேண்டப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, கல்லாறு கிராமத் தில் மீளக்குடியேறியுள்ள கடற்றொழி லாளர் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் வாழ்வாதாரத் திட் டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையி லும் உள்ளதுடன் குடிநீரைப் பெறுவதி லும் அதிக சிரமங்களை எதிர்நோக்குவதா கவும் முறையிடப்பட்டுள்ளது.
பயன்படுத்த முடியாத பாடநூல்களை வழங்க வேண்டாமென அதிபர்களுக்கு அறிவுறுத்தல்
(வட்டுக்கோட்டை நிருபர்)
பாடசாலை மாணவர்களுக்கு பக்கங் கள் விடுபட்டுள்ள அல்லது பயன்படுத்த முடியாத பாட நூல்களை வழங்கவேண் டாமென சகல அதிபர்களையும் சுற்றுநிரு பத்தினூடாக அறிவுறுத்தியுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.என். எம்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
2012 ஆம் கல்வியாண்டில் மாணவர்க ளுக்கு விநியோகிக்கத் தேவையான பாட நூல்களின் கோரல் படிவங்கள் சகல பாட சாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட் டுள்ளதாகவும் பாட நூல் விநியோகப் பொறுப்பாசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாட நூல்களின் எண்ணிக்கை, மாணவர் தொகை என்பவற்றைச் சரியாகக் குறிப்பிட்டு கோரல் படிவங்களை நிரப்பவேண்டும்.
நாட்டின் அனைத்து மாணவ, மாண வியருக்கும் தேவையான சகல வித மான பாட நூல்களையும் குறித்த கா லத்தில் பெற்றுக்கொடுப்பதே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிர
தான நோக்கமாகும். ஆகையால், இலவச பாடநூல் கோரல் படிவத்தினை சரியாகப் பூரணப்படுத்தி குறித்த தினத்தில் அல் லது அதற்கு முன்னதாக கிடைக்கக்கூடிய வாறு அனுப்பிவைக்கும்படி கல்வி வெளி யீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாய கம் தெரிவித்துள்ளார்.
பாட நூல்களை அச்சிடுவதற்காக அர சாங்கம் வருடாந்தம் பெருந்தொகையான நிதியைச் செலவிட்டுவருகிறது. ஆத லால், அனைத்துப் பாடநூல்களும் பண ரீதியாக பெறுமதியுடையவை. எனவே, தேவைக்கேற்ப பாட நூல்களைக் கோரு வதும் எஞ்சியவற்றைக் களஞ்சியப்படுத் திப் பாதுகாப்பதும் உரிய அதிகாரிகளின் கடமை எனவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
sibi II SORD KUMORTYPE KORDega (19"25") elas
இ ந்திரம் விற்பன்க்கு' ຫຼິ iே *ள்ளஷ்ம். O718298.375

Page 4
  

Page 5
மனிதத்தன்மை சிறிதும் கொப்புளங்களுடன் எ
கருணாநிதி உருக்கம்; பத்திரிகைகளின் தவறான குற்
சென்னை: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்
டில்லியில் கனிமொழியைச் சந்தித்து விட்டு புதன்கிழமை இரவு சென்னை திரு ம்பிய அவர் சி.ஐ.டி காலனியில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் கூறியதாவது,
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராஜா, சரத்குமார் ஆகியோ ரைச் சந்திப்பதற்காக மட்டுமே டில்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்
尊鷺尊 O్వ్య மெழுகுவர்த்தி செய்வி பழகும் கனிமொழி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திஹார் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான, கனிமொழி, சிறையில் ஓய்வு நேரத் தில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்வதாக, செய்திகள் வெளியாகி யுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கட ந்த மாதம் 20 ஆம் திகதி கைது செய் யப்பட்ட கனி மொழி, திஹார் பெண் கள் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார் இந்நிலையில் ஓய்வு நேரங் களில் புத்தகங்களை படிப்பதில் ஈடு பட்டு வந்த அவர் தற்போது, சிறை யில் இருக்கும் மற்ற பெண் கைதிக ளோடு இணைந்து மெழுகுவர்த்தி
தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அதன் காரணமாக அவரது உட
தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரி
கள் தெரிவித் /
பட்டபோதும், அது குறித்து அவர், எந்த சலனமும் இன்றி சிறையில் இயல்பாக இருப் பதாகவும் அதி காரிகள் கூறினர்.
தமிழக மீனவ
எதிரான பிரள
சென்னை:
தமிழக மீனவர் பிரச்சினை தொடருமா யின் அதுவே இந்திய அரசுக்கு எதிரான பிரளயமாக வெடிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்து 616TT. V
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
இலங்கை அரசுக்கு இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. அதே நேரத்தில் ஏற் கனவே பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையும் ரத்து செய்ய கோரி முன் வைக்காதது ஏன்?
சத்திய சாயி பாபா அறக்கட்ட } ளையின் செயற்பாடுகள் பற்றிய "ஆந்திர அரசின் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் ஐதராபா த்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு நிருபர்களிடம் பேசிய அற se நிலைத்துறை அமைச்சர் லட்சுமை
ULUT,
சத்திய சாயிபாபா 35 ஆண்டுகள் ஆன்மிக பணிகள் மட்டும் இன்றி, மக் களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற சமூக பணிகளிலும் ஈடுபட்டு இருக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.2011. Dispuis Guda pasatiri
அற்ற இடத்தில் உடலில்
லில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங் சரத்குமாரும்
களும் ஏற்பட்டுள்ளன.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில்தான் கனி
தொடர்பான விசாரணை வரம்புக்கு உட்படுத்த சட்டம் கொண்டுவந்துள்
ளோம். லோக்பால் சட்ட மசோதா விவ காரத்திலும் எங்களது நிலைப்பாடு அது தான்.
மொழி மீது குற்றச்
ஊழலுக்கு எதிரான
சாட்டுகள் கூறப்பட் "ஊழலுக்கு எதிரான நல்ல நல்ல முயற்சிகளுக்கு டுள்ளன. அந்தத் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளி தவறான குற்றச்சாட் 彰 ப்போம். ஆனால், டுகளை நிரூபிப் ஆதரவு அளிப்போம். 藥 உள்நோக்கத்துடன் பதை தனது கடமை ஆனால், உள்நோக்கத்துடன் நடக்கும் முயற்சிக யாகக் கருதி சி.பி.ஐ. நடக்கும் முயற்சிகளுக்கு ளுக்கு நாங்கள் ஆதர செயற்படுகிறது. ஆதரவளிக்க முடியாது" வளிக்க முடியாது.
தி.மு.க.வின் மேலும் தி.மு.க., நிலைப்பாடு: காங்கிரஸ் உறவில்
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளா
எந்தப் பிரச்சினையும் இல்லை
னவர் முதல்வராக இருந்தாலும் அது என்றார்.
ர் பிரச்சினை மத்திய அரசுக்கு ாயமாக வெடிக்கும்: வைகோ
bari 25 IU Biji
றார். அரசு செய்யாத பல குடிநீர் திட்டங் களை நிறைவேற்றி இருக்கிறார். அவரது மரணத்துக்கு பின், அவரது அறக்கட் டளை பற்றி வெளியாகி வரும் தகவல் கள் திருப்திகரமாக இல்லை. எனவே இது பற்றி ஆலோசித்தோம்.
தற்போது அறக்கட்டளைக்கு இருக் கும் சொத்து எவ்வளவு? பணம் எவ்வ ளவு இருக்கிறது? எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டு அறகட்டளைக்கு கடிதம் அனுப்புகிறோம். இதற்கு பதில் வந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிப்போம் என்று தெரிவித்தார்.
ழுமையாக தெரிவிக்கவும்
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். இதை இந்திய அரசு கண்டிக்காதது ஏன்? இதே நிலை நீடித்தால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். அதுவே இந்திய அரசுக்கு எதிராக பிரளயமாக வெடிக்கும் என்றார்.
பிரதமருக்கு கடிதம் இதனிடையே இலங்கை கடற்படையி னரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 தமி ழக மீனவர்களை உயிருடன் மீட்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ம.தி.மு.க.
வைகோ கடிதம்
மன்மோகன் சிங் கிற்கு பொதுச்செயலாளர்
எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்
பட்டுள்ளதாவது,
மிகுந்த வேதனையோடு, துயரத்தோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன். டில்லி யில் நான் உங்களை சந்தித்தபோது, இல ங்கை கடற்படையினரால் அப்பாவி தமி ழக மீனவர்கள் உயிருக்கு, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று மனுவாக எழுதிக் கொடுத்தேன். ஆனால் அதுபோல பல மனுக்கள் கொடுத்தும் சாதகமான நட வடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இலங்கை கடற்படையினரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக, தமிழக மீனவர் கள் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த முடியவில்லை. 23 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்ப டுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலாவது இந்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண் டும் நட்க்காமல் தடுக்க வேண்டும்.
TG) 555566) ... EITTSip3 TGÖTấpTİ

Page 6
வட்டக்கச்சி
(கிளிநொச்சி நிருபர்) கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் வட்டக் கச்சி பொதுச் சந்தைகள் மிகவும் வசதியீ னங்களுடன் எவ்வித அபிவிருத்தியும் இன்றி செயற்படுவதாக இப்பகுதி பொதுமக்களாலும் பொது அமைப்புக் களாலும் முறையிடப்படுகின்றது.
கடந்த யுத்தத்தின்போது பெரிதும் சேத மான இவ்விரு சந்தைகளுக்கும் நிரந்தர மான கட்டட வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் பொதுச் சந்தைக்கான
ಇಜ್ಡ இயங்கிவரும் பாதுச்சந்தைகள்
வசதிகள் அதிகரிக்கப்படவேண்டுமென வும் வேண்டப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, கல்லாறு கிராமத் தில் மீளக்குடியேறியுள்ள கடற்றொழி லாளர்களின் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் வாழ்வா தாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையிலும் குடிநீரைப் பெறுவதிலும் அதிக சிரமங்களை எதிர்நோக்குவதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
கிருஷ்ணன். (தொடர்ச்சி)
காலை 6.00 மணியளவில் இராஜகோபு ரத்துக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது ஏற்பட்ட சன நெரிசலைப் பயன்படுத்தியே ஆறு பெண்களின் தா லிக் கொடி சங்கிலி உட்படப் பல இலட் சம் ரூபா பெறுமதியான நகைகள் அபக ரிக்கப்பட்டுள்ளன.
சங்கிலி அறுக்கப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற பெண்மணி ஒருவர் தான் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் சங்கி லியை கழற்றி கைப்பேசுக்குள் வைத்தி
ருந்தபோதும் அதை அவதானித்த திருடர் அவர் தனது கையில் மாட்டியிருந்த பேர்ஸை கூரிய ஆயுதம் கொண்டு வெட்டி சங்கிலியையும் அதனுள் இருந்த 4 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுக ளின் போது தங்க நகைகள் அபகரிக்கப்ப டும் சம்பவங்கள் அதிகரித்துவருவது குடாநாட்டு பக்தர்களிடையே அதிர்ச் சியையும் கவலையையும் ஏற்படுத்தி யுள்ளது.
எந்த O 8 (தொடர்ச்சி)
பேச்சுவார்த்தைகளுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என்று என்று பதில் அமைச்ச ரவை பேச்சாளரும் அமைச்சருமான அனு ர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்ச ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒரு வர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்ப வம் அரசு-கூட்டமைப்பு பேச்சுக்களுக்கு தடையாக அமையுமா? என்று ஊடகவிய
லாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அமைச்சர் மேலும் கூறுகையில் அளவெட்டி சம்பவமானது அரசு-கூட் டமைப்பு பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை. இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச் சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன் றத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ண தெளி வான வகையில் பதிலளித்துள்ளார். சம்ப வம் தொடர்பில் விரிவான விசாரணை கள் நடத்தப்படும் என்றும் பிரதமர் குறிப் பிட்டுள்ளார்.
அத்துடன் தேவைப்படின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தயார் என் றும் பிரதமர் பாராளுமன்றத்தில் கூறி யுள்ளார் என்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம். (தொடர்ச்சி)
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்ச ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மா வட்டங்களில் நீர்வழங்கல் வேலைத்திட் டங்களை முன்னெடுக்கவும் யாழ். மாநக ரசபைக்குட்பட்ட பகுதியில் நீர் மற்றும் சுகாதார திட்டங்களை செயற்படுத்த வுமே பிரான்ஸ் அரசாங்கம் 35 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளது.
அத்துடன் இந்த வேலைத்திட்டங்க ளுக்க்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 90
மில்லியன் அமெரிக்க டொலர்களையும்
வழங்கவுள்ளது. இவற்றின் மூலம் யாழ்ப் பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்க ளில் நீர் வழங்கல் திட்டங்கள் முன்னெ டுக்கப்படும். ༣ ་༥༣,
துள்ளது. '
இதேவேளை இரணைமடு குளத்தின் கீழ்மட்ட பகுதியை புனரமைப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக் கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறந்த சேவையை வழங்க முடியும்.
மேலும் நாடளாவிய ரீதியில் பாலங் களை அமைத்தல், வீதிகள், நீர்த்திட்டங் கள், நீர்ப்பாசன திட்டங்கள், மின்சக்தி வேலைத்திட்டம் ஆகியவற்றுக்காக சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்ப டவுள்ளது. இதற்கான அமைச்சரவை அங் கீகாரம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகை அமைக்கும் நோக்கில் ஆசிய அபிவி ருத்தி வங்கி 1000 கோடி ரூபாவை வழங் கவுள்ளது. இதற்கும் அங்கீகாரம் கிடைத்
2 } है।
পদ ।
حجي. . . * * * 。 ー
 

之Q堑
நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் குறித்த காலத்தில் பாடநூல்களை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்காகும்
கல்வி வெளியீட்டுத் தின்
(வட்டுக்கோட்டை நிருபர்) எல்லா மாணவர்களுக்கும் இலவச பாட நூல்கள் உரியமுறையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பக் கங்கள் விடுபட்டுள்ள அல்லது பயன்ப டுத்த முடியாத பாடநூல்களை மாணவர்க ளுக்கு வழங்கவேண்டாமென சகல அதி பர்களையும் சுற்றுநிருபத்தினூடாக அறிவு றுத்தியுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள் யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித் துள்ளார்.
இதற்கிணங்க, 2012 ஆம் கல்வியாண் டில் மாணவர்களுக்கு விநியோகிக்கத் தேவையான பாட்நூல்களின் கோரல் படி
வங்கள் நாட்டிலுள்ள சகல பாடசாலைக
ளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வும், பாடநூல் விநியோகப் பொறுப்பாசிரி யர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களுக் குத் தேவையான பாடநூல்களின் எண்
ஆணையாளர் நாயகம்
ணிக்கையை சரியாகக் குறிப்பிட்டுக்
கோரல் படிவங்களை நிரப்பவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவ, மாணவியருக்கும் தேவையான சகல விதமான பாடநூல்க ளையும் குறித்த காலத்தில் பெற்றுக்கொ டுப்பதே கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தின் பிரதான நோக்கமாகும். ஆகை யால், இலவச பாடநூல் கோரல் படிவத் தினை சரியாக பூரணப்படுத்தி குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாகக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பிவைக்கும் படி கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடநூல்களை அச்சிடுவ தற்காக அரசாங்கம் வருடாந்தம் பெருந் தொகையான நிதியைச் செலவிட்டு வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.
குடாநாட்டில். (தொடர்ச்சி) வைக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் பழங்களின் உற்பத்தியையும் தரத்தையும் மற்றும் நுகர்வையும் அதிகரிக்கும் நோக்கு டன் இந் நிலையம் ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
அத்துடன, இந்நிலையம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பழ உற்பத்தியாளர் சங்கங்களின் உறுப்பினர்களிடமிருந்து தர மான பழங்களை நியாயமான விலையில் கொள்வனவு செய்யவுள்ளது.
இவ்வாறு கொள்வனவுசெய்யப்படும் பழங்கள் விற்பனை செய்யப்படும் வரை தற்காலிகமாக இந்த நிலையத்தில் சேமிக் கப்படும்.
இவை சாதாரண நுகர்வோருக்கு சில்ல றையாகவும் தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்
வுள்ளது. மேலும், இப்பழங்களில் இருந்து பழப்பானங்கள், பழச்சாறு, பழசலாது போன்ற பழ அடிப்படையிலான உற்பத் திப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவற் றை விற்பனை செய்வதற்கான வசதிக ளும் இந் நிலையத்தில் உருவாக்கப்பட் டுள்ளது.
குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படு கின்ற மாம்பழம், முந்திரிகைப்பழம், பப்பா சிப் பழம், வாழைப்பழம், பலாப்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், தேசிப்பழம் முதலான பழங்களின் உற்பத்தியில் ஈடுப டுகின்ற உற்பத்தியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது டன் அவர்களது வருமானத்தையும் அதிக ரிக்க இந்நிலையம் பங்களிப்பு வழங்க வுள்ளது.
ஒலிபெருக்கி. (தொடர்ச்சி)
பதிவுசெய்வதுடன் எவரும் வன்னியில் இருந்து வந்துள்ளார்களா? தடுப்பு முகாமி
லுள்ளார்களா? விடுதலைப் புலி இயக்கத்
தில் இருந்தார்களா? போன்ற விபரங்களை யும் கேட்டுப் பதிவுசெய்கின்றனர். அத்து டன் குடும்பத்தவர் கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தும் செல்கின்ற
னர். ۔۔۔۔
மேலும், இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு செல்கின்றபோதும் இத னை உறுதிப்படுத்துவதற்குரிய எவ்வித மான ஆவணங்களையும் அவர்கள் வழங் குவதில்லை. இதேவேளை, வலி.மேற்குப் பகுதிகளுக்கு பதிவுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் 2007 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட இராணுவ குடும்ப அட்டையைப் பார்வையிட்டுச்செல்வது டன், அது இல்லாதவர்களை அதனை எடுக்குமாறும் கூறி கையடக்கத் தொலை பேசி மூலம் புகைப்படத்தையும் எடுத் துச்செல்கின்றனர்.
இதேவேளை, இந்த இராணுவப் பதிவு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக இரா ணுவத் தளபதி அறிவித்துள்ளதாக பதி வுசெய்யவரும் இராணுவத்தினரிடம் கவ
*蕊籌.羲字
னத்துக்கு கொண்டு வந்த போதிலும், தங்
களுக்கு மேலிட உத்தரவு வந்துள்ளதாக வும் இதனால்தான் பதிவுகளை மேற் கொளஸ்வதாவும் அவர்கள் தெரிவிக்கின்ற னர்.
அத்துடன், வலி, கிழக்குப் பகுதி யிலுள்ள வீடுகளுக்கும் சென்று இவ்வா றான பதிவுகளை மேற்கொண்டுவருவது டன், ஒரு சில கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தல் வழங்கி பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் தடுப்பு முகா மில் இருப்பவர்கள், வன்னியில் இருந்து வந்தவர்கள் தொடர்பான விபரங்களையும் பதிவுசெய்கின்றனர் மேலும் மலசல கூடங்கள், பொதுக் கிணறுகள் போன்ற வற்றையும் பதிவுசெய்வதுடன் புகைப்ப டம் எடுப்பதற்கு பிறிதொரு நாளில் அறி வித்தல் வழங்கப்படும் போது இராணுவ சிவில் அலுவலகத்திற்கு வருமாறு கூறிச்செல்வதாகத் தெரிவிக்கப்படுகின் றது. இராணுவப் பதிவு நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற மையும் குறிப்பிடத்தக்கது. . . . .

Page 7
ܥy
கடச்சுட மனக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகை யிலோ கிடைக்கும் சுக அனுபவம் அனுபவித்தவர்களுக் குத்தான் புரியும். காய்ச்சல் வருவதுபோல இருந்தாலும் சரி, காய்ச்சல் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கரகரத் தாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்
கையை நம்முன் வளர்த்து விட்டிருப்பதை எம் Z
மில் பலரும் மறுக்க மாட்டார்கள்.
இப்போது பருப்பு ரசம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளி - சிறிய எலுமிச்சை அளவு, தக்காளிப் பழம் - 3, ரசப்பொடி - 1 தேக்கரண்டி துவரம் NA
பருப்பு - 4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் -1/4 தேக்
கரண்டி, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு - 1
தேக்கரண்டி
தாளிக்க எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/4 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 2, சீரகம் -1/4 தேக்
கரண்டி, கறுப்பு மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் - 1 சிட்டிகை, கொத்துமல்லித் தழை - தேவையான அளவு
24O6
* புளியை சிறிது தண்
சற்று ஆறியதும் கையால் வடிகட்டியில் போட்டு ெ
கொள்ளவும்.
* புளிச்சாறுடன் சிறிது : சேர்த்து புளி நெடி மற்றும் அடுப்பை சிம்மில் வைத்து
உங்கள் அனைத்து நி பதிவு செய்யப்பட்ட மற்று மக்ஸிமோ ட்ரக்களுக்க டிமோ பட்டா வாகனங்க மக்ஸிமோ ட்ரக் மற்றும் நிலையான வைப்பு மற்
G36)
364, பிரதான
 
 
 

* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து Eருடன் கொதிக்க விட்டு மேலும் ஒரு கொதி விடவும். நன்கு கசக்கி ஒரு உலோக * நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டு படிகட்டி சாறை எடுத்துக் களாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு
அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்ணி சேர்த்து குக்களில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள் ளவும்.
* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.
* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அனைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.
பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
6. தண்ணி ரசப்பொடி உப்பு குறிப்புக்களுமக்கு எழுதி அனுப்பிங்கள்
ரசப்பொடி நெடி அடங்க நன்கு கொதிக்க விடவும். ாழ்னுதவிய்ேதினைக் ൂ
புலிகயிரதநிலைய வீதி, யாழ்ப்பாரும்
TEE EIDSDIE
DIDUD ETT EGTUIG
தித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். 5ான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். 5ளுக்கு விசேட நிதி வழிமுறைகள்.
டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி எ வீதி, யாழ்ப்பாணம். தொ.பே. 0212221608,021222 1942

Page 8
24.O.
இடப்பற்றாக்குறை உயரப்புலம் குணப
1960ஆம் ஆண்டு தைப்பூசத் திருநா ளில் உயரப்புலம் பகுதியில் அவ் ஊரினைச் சேர்ந்த க.சி.கைலாயப்பிள்ளை இறைபாதம் அடைந்த தனது மகன் கை.குணபாலனின் நினைவாக ஓர் சைவப் பாடசாலையாக அவ் ஊர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் குமாரசாமிப் புலவரின் கல்வி நடவடிக்கைகளுடன் சு.இராசரத்தி னம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப் பட்ட பாடசாலையே தற்போதைய உயரப்பு லம் குணபாலன் வித்தியாலயமாகும்.
“கல்வியே அருந்தனம்’ எனும் மகுட வாசகத்துடனும் 'மாறிவரும் விஞ்ஞான உலகில் தான் வாழ்வதற்கும் சமுதாயம் வாழ்வதற்கும் வழிகாட்டியாக இருத்தல்” எனும் தூர நோக்குடனும் சிறப்புற இந்துபேட் நிர்வாகத்தினரால் குறைந்த வளங்களுடன் நிறைந்த மாணவர்களுக்கு கல்விப் பசி மட்டுமன்றி வயிற்றுப் பசியினையும் போக்கி திறம்பட இயக்கப் பட்டு வந்தது.
முன்னாள் தமிழ் பராளு மன்ற உறுப்பினர் விதர்ம லிங்கத்தின் அயராத முயற் dust Luso IIIs, 30.01.1961 ஆம் ஆண்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் புதிய நாமத்துடன் அரசு இப் பாடசாலையைப் பொறுப் பேற்றது.
இப் பாடசாலையில் பி.சின் னப்பு, திருமதி எஸ்.குமாரசா மி, என்.நடராசா, திருமதி எஸ்.எஸ்.சரஸ்வதி எ.சிறிகாந் தன், எம்.சிவசுப்பிரமணியம், செல்வி பிரியதர்சினி.வ திரு - மதி சியோகேஸ்வரி ஆகியோர்கள் இப் பா டசாலையின் அதிபர்களாக, பதில் அதிபர் களாக கடமையாற்றியுள்ளனர்.
அனைத்து அதிபர்களும் பதில் அதிபர்க ளும் மிகவும் அர்ப்பணிப்புடனும் விசுவாசத் துடனும் தம்முடைய காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என இப் பாடசாலையில் தங்களது திறமையினால் பல்வேறு கல்வி
ܨ ܨ ܓ
நடவடிக்கை களையும் பெளதிக வள அதிக ரிப்பையும் இயன்ற வரை செய்தி ருக்கின்றார் கள் என்ப
5ഞങ്ങ് ഖ് லாற்று சான் றுகள் எடுத் துக் கூறுகின்
றன.
巴冲町ö
மையின் பின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட மையினால் அரசினர் தமிழ் கலவன் பாட சாலை எனும் பெயருடன் இயங்கிய இப் பா டசாலை பாடசாலையின் ஸ்தாபகரின் விருப்பத்திற்கிணங்க உயரப்புலம் குணபா லன் வித்தியாசாலை என அரசின் அனுமதி யுடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப் பாடசாலையானது இவ் ஊர் வறிய மக்களின் பிள்ளைகளின் கல்விக்கு கலங் கரை விளக்காக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. இப் பாடசாலையில் ஓர் உன்னதமான மனித நேயமுடைய கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளுடன் மிகவும் அர்ப்பணிப்பாக சேவை மனப்பாங்குடன் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் ஒன்றி னைந்து செயற்படும் பண்பு அன்று தொ டக்கம் இன்றுவரை மிகச் சிறப்பாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது.
தரம் - II வகையைச் சேர்ந்த பாடசாலை
யாகக் காணப்படும் இப் பாடசாலையின் கீதத்தினை நவாலி சென்.பீற்றஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் அ. மகா லிங்கம் இயற்றி உள்ளதுடன் பாடசாலை யின் சின்னத்தினை தாவடி இந்து தமிழ் கலன் பாடசாலை அதிபர் அனுவை நாகரா ஜன் உருவாக்கியுள்ளார்.
 
 
 
 

お.2011
புடன் இயங்கிவரும்
லன் வித்தியாலயம்
இங்கு கடமையாற்றி அதிபர்கள் அனைவ ரும் இப் பாடசாலையின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின் றார்கள் அதிபர் எ. சிறிகாந் தன் என்பருடைய காலத் தில் பாடசாலை குறிப்பிடத் தக்க பல்வேறு முன்னேற் றங்களைக் கண்டுள்ளது. LurTLasFIT6O)6\ouISh6öT 68l6O)6ITLLIITL’ டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் மற்றும் இணைபாடவிதான செயற் பாடுகள் எனப் பல்வேறு மட்டங்களில் மாணவர்கள் உயர்ந்து விளங்குகின்றார் = கள்.
பாடசாலையுடன் இன்றுவரை நெருங் கிய உறவை வைத்துள்ள அதிபர் தான் மட் டுமன்றி தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து தம்மாலான பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார். இவருடைய இச்செ யற்பாடுகளை பலமுறை பாடசாலைச் சமூ கமும் பெற்றோர்களும் இணைந்து பாராட்டி யுள்ளார்கள்.
அடுத்து இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருபவர் தற்போதைய அதிபர் நாதனபாலசிங்கம். இவர் 13.05.2005ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இப் பாடசாலையில் அதிபராக கட மையாற்றி வருகின்றார். இவருடைய காலப் பகுதி பாடசாலை முன்னேற்றத்திற்கு ஓர் சவால் நிறைந்த காலப்பகுதியாகக் காணப் படுகின்றது. காரணம் அயற் பாடசாலைகள்
பலவும் மாணவர்கள் வரவுகளை அதிகரிப்ப
தில் விழிப்பாகச் செயற்படுகின்றன. அத்து டன் பல பிரபல பாடசாலைகள் ஆரம்பப் பிரிவு வகுப்புக்களை ஆரம்பித்துள்ளன. இதனால் மாணவர்கள் தொகையினை கணி சமான அளவு பாதுகாப்பது இலகுவான செயற்பாடு அல்ல.
ஆனால், அதிபர் இவற்றை எல்லாம்
நா.தனபாலசிங்கம்
வெற்றி கொண்டு பாடசாலையில் மான வர் எண்ணிக்கையினைக் குறைய விடாமல்
சிறப்பான முகாமைத்துவத்து டன் ஆசிரியர்களுடனும் மா ணவர்களுடனும் பெற்றோர்க ளுடனும் அன்பாகவும் பண் பாகவும் பழகுதனுடாக கற் றல் கற்பித்தல் செயற்பாடுக ளை மிக இலகுவாக வெற்றிக ரமாக மேற்கொண்டு வருகின் றார். 2007ஆம் ஆண்டு வலி காம வலயத்தினால் "சிறந்த பிள்ளை நேயப் பாடசாலை எனும் விருதினைப் இப்பாட சாலை பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது. அத்துடன் பாட சாலை அதிபரின் சிறந்த விடாமுயற்சியின் பயனாக அனைத்து மாணவர்களும் ஒவ் வொரு நாளும் ஒரு கிளாஸ் தூய பசுப்பால் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மதிய உணவுகளும் மாணவர்களுக்கு வழங் கப்பட்டு வருகின்றது.
இப் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா அம ரர் தி.மகேஸ்வரன் ஆகியோருடன் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரர் என்.ரவிராஜ், திருமதி பத்மினி சிதம்பர நாதன் ஆகியோர் பல்வேறு உதவிகளை வ ழங்கியுள்ளனர். இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அவிநாயகமூர்த்தியும் பல உத விகளைச் செய்துள்ளார். அரச சார்பற்ற நிறு வனங்கள் வரிசையில் சிறுவர் பாதுகாப்பு நிதியம், கரித்தாஸ், கியூடெக், உலக உண
வுத் திட்டம், ஐ.சி.ஆர்.சி. போன்ற தன்னார்வ நிறுவனங் களும் இப்பாடசாலைக்கான உதவிகளைச் செய்துள்ளன. தற்போதைய அதிபரின் தலைமையிலேயே சென்ற ஆண்டு பொன் விழாவை இப் பாடசாலை மிகச் சிறப்பாக கொண்டாடியது. அதிபரின் அயராத உழைப்பினால் இப் பாடசாலையின் 90 வீதிமான வளப்பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது. இவ்வாறு இப்பா டசாலை சிறப்பான வளங்களு டன் இயங்கி வந்தாலும் எதிர் கால நடவடிக்கைகளுக்கு போ திய இடவசதி இல்லாமையால் பெளதீக வளங்களை அதிக ரிக்க முடியாமல் திண்டாடுகின்றது.
எனவே இப் பாடசாலை அனைத்து வளங் களையும் பெற்று தன்னிகருடன் தலைநி மிர்ந்து உயர்வடைவதற்கு இப் பாடசாலை யின் பழைய மாணவர்களும், சமூக ஆர்வர் களும் உதவுவவதற்கு முன்வரவேண்டும்.
இகேஆனந்தன் (ech)

Page 9
சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால் பல
றங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலாம். வாயுமண்ட (ATMOSPHERE) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென், 21 % ஒக்சி வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு. அவற்றினூடே ஒளி வந்தடைகிறது.
ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அை கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது. கூடிய அலைநீளம் உடை அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவா கிறது.)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதன பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெ வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளியால் ஆனதே தவிர அப்படி இல்லை என்பதே உண்மை. பெளதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் அதிகமாக இருந்தால் அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் கொள்கிறது. வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிற இருக்கிறது. காலை மாலை சூரிய உதயம் அஸ்தமனத்தின் போது மட்டும் அந்த சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளில் அப்போது மட்டும் குறைவதுதானாம்!
பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம். சூரிய ஒளி அனைத்து வன் களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆ வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவி வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப் இருப்பவை. நாம் பார்ப்பது என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடை தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்கை பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம், ! நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் முடிகிறது.
ਪੇ கிளிநொச்சி
 
 
 
 
 

于 ܕ ܟ ܠ ܐ ܢ ܐ ܪ ܡ ܢܝ ܕ ܢ ܢ , ,
LD
1. தென் சீனக் கடல் 29,64,615 ச.கி.மீ 2. கரீபியன் கடல் 25,15,926 ச.கி.மீ 3. மத்திய தரைக் கடல் 4. (31. Ifsfi gl_3) 22,61,070 g.g. if 5. மெக்சிக்கோ வளைகுடா 6. ஜப்பான் வளைகுடா 10,12,949 ச.கி.மீ 7. ஒக்கோட்ஸ்க் கடல் 13,92,125 gr.g೧.? 8. ஹட்சன் வளைகுடா 9. அந்தமான் கடல் 5,64,879 ச.கி.மீ 10. கருங்கடல் 5,07,899 g.g. if 11. செங்கடல் 4,52,991 ச.கி.மீ 12. a 35L6) 4,27.09.1 ச.கி.மீ 13. பால்டிக் கடல் 3,82,025.. 14. கிழக்கு சீனக்கடல் 12:52, 180 Ժ.Ք.ւք கலி/போர்னியா வளைகுடா 1,61,897 ச.கி.மீ
" " გრე,
sh ஒரு புகழ்பெற்ற துறவியை பணக்காரன் ஒருவன் சந்தித் =rნm easufut th 'e male, დენის 111 seქნესეთის ჰი მauნაყარეთთან" |
ീട് ജില്ലങ്കബ് 3-ന്
■、LLG、 கம் வந்தால் தூங்குவேன் அவ்வளவுதான் என்றார். குருவ ნეroufoin იumეჭვინთით აყვეს Louჭრიჭ5 მაყუმინეთ C =eა =;mifuniff களைக் கற்றுக் கொள்ளலாம் என நினைத்த பணக்கானும் அவனது நண்பர்களும் சப் என்று போய்விட்டது.
is asses ●cmエ? ーリー リ 5ნისი, თუმცა 8იცებს, კუით მყუჩuიმინაციამ 1u'' areაeაrn underf தர்களும் சாப்பிடுகிறோம். துங்குகிறோம். இதில் தனித் தன்மை என்ன இருக்கிறது? எனக் கேட்டர் பணக்காரர்.
உங்களுடைய செயல் முறையும் எனது செயல்முறையும் ஒன்றாகிவிடாது. நீங்கள் சாப்பிடும் போது உங்களுடைய வியாபாரத்தைப் பற்றி எண்னமிடுவீர்கள் உறங்கும்போது கனவு காண்பீர்கள் அல்லது உறக்கம் பிடிக்காமல் தவிப்பீர்கள் நானே உண்ணுகிற போது உனவில் மட்டுமே கவனமாயி ருப்பேன் என்னால் சுவைத்து உன்னமுடிகிறது. உறங்கும் போது எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாய் உறங்க முடிகிறது எதைச் செய்தாலும் அதுவாக மாறிவிடுவது இயல்பு என்றார் எவ்வளவு பனம் சம்பாதித்தும் தன்னால் நினைத்தை விரும்பி உண்ண முடியாத நிலை பஞ்சு மெத் 66666666
Elect inst
சிறுவர்களே உங்களது ஆக்கங்களை எமக்கு bրա: ՅթյL-ի 36։ CDC. To யாழ் இசை விரகேசரி கிளைக் கரியாலயம் 1கையிரதநிலைய விதி யாழ்ப்பானம்

Page 10
வன்முறைக்கு எதிரான 5ഞg| கொள்கையில் சிறிது மாற்றம்
செய்து கொள்ளப்
போவதாக மியான் மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்
சித் தலைவி ஆங் சான் சூகி தெரிவித் துள்ளார்.
மியான்மர் தலைநகர் நேப்இ டவ்வில் ரகசிய அறையில் இருந்து, லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு ஆங் சான் சூகி அளித்த பேட்டியில், ! சமுதாயத்தை ஒட்டிய நீதி தொடர்பான செயல்களுக்கு வன்முறையை கடைப்
நான்,
பிடிக்க மாட்டேன். ஆனால், அரசிய லில், வன்முறைக்கு எதிரான எனது கொள்கையில் சிறிது மாற்றம் செய்து
மாற்றம் செய்யப் போவதாக சூகி தெரிவிப்பு
கொள்ள உள்ளேன்.
அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை யில், நெல்சன் மண்டேலா தனது மன நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். வன்முறையற்ற கொள்கைக்கு தந்தை போன்றவர் மகாத்மா காந்தி. அவர் கூட கோழைத்தனமா? வன்முறையா? என் கிற போது, கண்டிப்பாக, வன்முறை யைத் தான் தேர்வு செய்வார். அரபு நாடுகளில் பெரிய அளவில் இணைய வசதி இருப்பதால், ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று மியான்மரில் ஏற்பட வழியில்லை.
காரணம், மியான்மரில் இணைய
வசதி இல்லை. உலக நாட்டு மக்களைப் போன்றே மியான்மர் மற்றும் டுனீஷியா நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக காத்திருக்கின்றனர் என்றார்.
அரிய வகையான சிவப்பு நிற கண்க ளையுடைய மரத்தவளையை மனாகு வாவில் விலங்கியல் ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். அதனை இப்ப டத்தில் காணலாம்.
ஆப்கானிஸ்தான் போர் குறித்து 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசியங்கள் அடங்கிய தகவல்களை கனடா வெளி யிட்டுள்ளது.
இதில் ஆப்கானில் தலிபான்களுக்கு எதிரான போரில் சர்வதேச படைகள் நடந்து கொண்ட விதம் குறிப்பிடப்பட்டுள்ளதால்
STS S SS 0 S L T L M LS
பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இத்தகவலை கனடாவின் எதிர்க்கட்சிகள் மறுத்துள்ளன. இத்தகவலை இப்போது வெளியிட்டதற்கு பதிலாக கடந்த ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலின் போது ஏன் வெளியிடப்படவில்லை என்று கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தந்தையர் தினப் பரிசாக
த்தை வழங்கிய மகன்
தந்தையர் பரிசாக நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு தனது சிறுநீரகத்தை மகன் தானமாக கொடுத் துள்ளார். இந்த அற்புதமான தந்தையர் தின பரிசு பிரித்தானியாவைச் சேர்ந்த க்ருய்க் ஷன்கிற்கு கிடைத்து உள்ளது. வி 67 வயதுடைய க்ருய்க் ஷன்கிற்கு முதல் வகை நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டதால் 3 ஆண்டுகளாக டயோலிஸ் சிகிச்சைக்குட் பட்டு வருகின்றார். 2008 ஆம் ஆண்டில் அவரது ஒரு சிறுநீரகம் முற்றாக செயல் இழந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலையும் பாதிக்கத் தொடங்கியது.
இதனையடுத்து அவரது மகன் டானா க்ருய்க் ஷன்க் தனது சிறுநீரகங்களில் ஒன்றை தந்தைக்கு பரிசாக அளிக்க முன்வந்தார். கடந்த வாரம் டானா க்ருய்க் ஷன்க் மருத்துவமனையில் தனது சிறுநீரகத்தை அவரது தந்தைக்கு கொடுத்துள்ளார். - இதேவேளை, மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்து வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும் என தந்தை ஆர்தர் க்ருய்க் ஷன்க் நெகிழ்வுடன் தெரிவித்தார்.
தின
 
 
 
 
 
 
 
 

S. 2011.
2012
|-
"
இற்குள் படைகள் வாபஸ் பெறப்பரும்
ஆப்கானிஸ்தானில் இருந்து 2012 ஆம் கோடைகாலத்திற்கு முன்பாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடை பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கை யில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
படைகள் வாபஸ் பெறுவதை முன்னிட்டு இந்தாண்டு
ஆண்டு
இறுதிக்குள் 10 ஆயிரம் பேர்களை வாபஸ்பெறப்படும் என்றும்
தொடர்ந்து தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள வீரர்கள் படிப்படியாக வாபஸ் பெறப்படுவர் என்றும்
மக்களை மக்களே பாதுகாத்து கொள்ள புதிய திட்டம்
பிரித்தானியாவில் திருடர்களிடமிருந் தும், கொள்ளையர்களிடமிருந்தும் தங்க ளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் உரிமை வீட்டு உரிமையாளர்களுக்கும்,
கடை உரிமையாளர்களுக்கும் வழங்கப்
படவுள்ளது.
மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நியாயமான பலப்பிரயோகத்தை மேற்கொள்ளலாம்.தங்களுக்கோ தங்களது சொத்துக்களுக்கோ ஆபத்து ஏற்படுவதை மக்கள் உணர்ந்தால் அதைத் தடுக்க அவர்கள் நியாயமான பிரயோகிக்கலாம்.
முன்னர் தமது உயிருக்கு ஆபத்து ஏற் படுவதாகக் கருதினால் மட்டுமே பலத் தைப் பிரயோகிக்கலாம் என்ற நிலை இருந்தது.
L9 fill Lafety கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையிட்டு மக்கள் வெளிக்காட்டிய ஆத்திரத்துக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அரசாங்கம்
பல்வேறு வகையான
芋s于莒s
பலத்தைப்
இந்தப் புதிய ஏற்பாடுகளை அறிமுகம் செய்யவுள்ளது.
பிரதமர் டேவிட் கமரூனால் சட்ட ஒழு ங்கு விதிமுறைகளில் பல சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. சிறைத் தண்டனைகளை அரைவாசியாகக் குறைப்பது என்ற முன்னைய யோசனை தற்போது உத்தியோகபூர்வமாக கை விடப்பட்டுள்ளது.
கத்திகளைப் பாவித்து செய்யப்படும் குற்றங்களுக்கான தண்டனைகளை அதி கரித்தல், மேலும் பல பாரிய குற்றங் களுக்கு ஆயுள் தண்டனையை அறிமுகம் செய்தல்,கைதிகள் சிறைக்குள் உழைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவர் களின் நன்மைக்காக செலவிடல்,அரச காணிகளில் சட்டவிரோதமாகக் குடிய மருதலை குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றமாகக் கருதுதல் என்பன அறிமுகம் செய்யப்படவுள்ள சில புதிய ஏற்பாடுகளா கும் என செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தத் திட்டங்களை வெளியிட்டார்.
வளர்த்த பாம்பை தீண்ட வைத்து தற்கொலை நீயூயோர்க்கில் சம்பவம்
தான் வளர்த்த பாம்பை தன்னையே கடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண். நியூயோர்க்கைச் சேர்ந்த 56 வயதான அலேடா ஸ்டெசி என்ற பெண்ணே அண்மையில் இவ்வாறு தனது முடிவைத் தேடிக் கொண்டதாக தெரிவிக் கப்படுகின்றது.
இவரை தற்செயலாகக் கடித்திருக்கலாம் என்று தான் பொலிஸார் ஆரம்பத்தில் நம்பினர்.
ஆனால் இவரது வீட்டை சோதனை யிட்டபோது அங்கு 75 பாம்புகள் காணப் பட்டன. இதில் பிளக்மெம்பா என்ற வகைப் பாம்பே இவரைத் தீண்டியுள்ளது.
பாம்பு
இந்தப் பாம்பு தீண்டினால் அதன் விஷம் உடலில் ஏற 20 நிமிடங்கள் செல் லும், அதற்குள் ஒரு வரைக் காப்பாற்றி விட வும் முடியும்.
ஆனால் இந்தப் பெண், பாம்பு தீண்டிய பிறகும் எந்த விதமான உதவிகளையும் கோர வில்லை. மேலும் இவர் அண்மைய நாட்களில்
மிகவும் விரக்தியுடன் வாழ்ந்ததாக அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவர் பாம்பைத் தீண்ட விட் டுத் தற்கொலை செய்து கொண்டிருக் கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.

Page 11
24.O.
இசையோடு இணைந்த இணுவையம்பதியின்
நிகழ்வாக "காரைகால் விஸ்வநாதா போற்றி இறு
தெல்லிப்பழை, இசையோடு இணைந்த ஊர் இணுவை யம்பதி. இம் மண்ணில் புகழ்பூத்த இசைக் கலைஞர்கள் பாவலர்கள், கவிஞர்கள், பல்வேறு துறை சார்ந்தோர் வாழ்ந்த மண் ணாகும். இத்தகைய இசை மண்ணின் வர லாற்று நிகழ்வாக இணுவில் கந்தசுவாமி கோவல் காரைக்கால் விஸ்வநாதா போற்றி எனும் பக்தி பாமாலை இறுவட்டு தென்னிந்தியப் பாடகர்களால் பாடப் பட்டு இசையமைக்கப்பட்டு வெளியிடு கின்றது.
இந்நிகழ்வின் ஊடாக மண்ணினுடைய புகழ் மேலும் உயர்ந்து செல்கின்றது என துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவ ரும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூ ரிஅதிபருமான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.
இணுவில் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற தயாரிப்பாளர் உமா சதீஸின் தயாரிப்பில் உருவாகிய தென்னிந்திய
பின்னணிப் பாடகர்களான எஸ்.பி. பால
சுப்பிரமணியம், நித்தியபூரீ, முகேஸ் ஆகி யோரால் பாடப்பட்டு தென்னிந்திய இசையமைப்பாளர் அக்கினியால் இசைய மைக்கப்பட்ட காரைக்கால் விஸ்வநாதா போற்றி இசைப் பாமாலை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த் துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இணுவையம்பதி யாழ். பாடி பரிசு பெற்ற யாழ்ப்பாணத்தில் அமைந்
துள்ளமை சிறப்புப்பெறுகின்றது. இணுவி லில் இசைக்குப் பஞ்சமில்லை. பண்டிதர் கள், கலைஞர்கள், சமயப் பெரியோர்கள், பாவலர்கள் பிறந்த மண். தமிழ் வேந்தர் களால் ஆட்சிசெய்யப்பட்ட புண்ணிய பூமி. இப்பூமியில் அமைந்துள்ள இணு வில் காரைக்கால் சிவன் ஆலயத்தின் கும் பாபிஷேக இறுதி நன்நாளில் இவ்விழா அமைகின்றமை விழாவிற்குப் பெருமை
ற அம்மன் கோயில்ல திருவிழா. நாளும் அம்மன் இரவு 7 மணிக்கு ஆலய வீதிஉலா
வருவாள். கோயில சுற்றி வரும் போது வாசிக்கிற பாட்டு முழுக்க சினிமாப் பாட்டுத்தான் அப்ப எங்கட் இளசுகள் இந்த பாட்டு எந்த படத்தில.? யார் பாடி
து. இதில் நடிச்சது தனுஷோ? சூரியாவோ..? ன்னாவோ? என்ற ஆராய்ச்சியைத்தான் நடத்துகி
சேர்க்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக சிவன் புகழ்பாடும் இசைப்பேழை வெளி யீடு செய்யப்படுகின்றது. இந்த இறை வன் புகழ்பாடும் இறுவட்டினை வெளி யிட்டு வைப்பதில் பெருமகிழ்வடைகின் றேன்.
தென்னிந்திய பிரபல கலைஞர்களால் போற்றப்படும் வீரமணி ஐயர் பிறந்த மண். அவரது “கற்பக வல்லியின் ." என்ற பாடலைப் பாடி தென்னிந்திய கலைஞர்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இப் பாடலை ரி.எம். செளந்தரராஜன் பாடி புகழ் ஈட்டியுள்ளார். புகழ்பெற்ற தமிழ்க்
கலைஞர் தட்சணாமூர்த்தி கலை நிகழ்வை நடத்திய இடமாக விளங்குகின் ፴DŠl.
சிறையில் இருந்தவேளை சிவகாமி அன்னையைப் பாடி அருள் பெற்று சிறை மீண்ட வரலாறு நாம் அறிந்ததே. காரைக் கால் சிவனின் பெருமை கருவறையில் முகவுரையைக் கொண்ட கோவில் சித்தர் கள் புண்ணியவான்கள் வாழ்ந்த புனித கோயில். இதன் புகழ் இறுவட்டு வடிவில் வெளிவருவது காலத்தின் தேவையாகும். காலத்தின் தேவை கருதி வெளிவந்த பாடல் வெளியீட்டில் முகேஷ் மற்றும் அக்கினி கல்ந்துகொண்டமை சிறப்பு அம் சமாக விளங்குகின்றது.
கலை நிறைந்த பதியில் பிறந்தவர் களை மதுரகவி சதீஸ் போன்றோரது பாடல் வரிகள் இவ் இறுவட்டு உள்ளடக் கியுள்ளது. இதன் இசையமைப்பாளர் அக் கினியினுடைய பெயரிலே பல்வேறு அர்த்தம் பொதிந்துள்ளது. அக்கினி என் பது நெருப்பு வெளிச்சம். அக்கினி புரா ணம் என எமது சமயத்தில் புராணம் உண்டு. அப்துல் கலாம் அனுப்பி விண்க லம் அக்கினி, ஆதலால், இப்பெயரில் புக ழின் உச்சியை இசையமைப்பாளர் அடை வார் என்பது தெளிவாகப் புலப்படுகின் றது. அவர் மென்மேலும் வளர இறை
 
 

6.2O11
வரலாற்று சிறப்பு மிக்க றுவட்டு அமைகின்றது
- ஆறு. திருமுருகன்
வனை பிரார்த்திப்போம்.
ஆன்றோர்கள், சான்றோர்கள், கலைஞர் கள், அந்தணப் பெரியோர்கள் முன்னி லையிலும் ஆசியிலும் இவ் இறுவட்டு வெளியிட்டு வைப்பதில் மன மகிழ்ச்சிய டைகின்றேன் எனத்தெரிவித்தார்.
உப-தால் நிலையம் இடமாற்றம்
வடமராட்சி,
புலோலி உப-தபால் நிலையம் மந்தி கையிலுள்ள ஆஸ்பத்திரி வீதிக்கு இட மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதுவரைகா லமும் மந்திகையில் பொதுச் சந்தைக்கு அருகில் சாவகச்சேரி வீதியில் புலோலி உப தபால் நிலையம் இயங்கிவந்தது.
தற்போது மந்திகையில் ஆஸ்பத்திரி வீதியின் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலைக்கு எதிர்ப்புறத்திலுள்ள கட்டடத்திற்கு புலோலி உப-தபால் நிலையம் இடமாற்றப்பட்டு இயங்கிவரு
வதாக உப தபாலதிபர் திருமதி கெளரி
சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ܠܵܐ
அதிகரிக்க வலியுறுத்து
(நெடுந்தீவு நிருபர்)
நயினாதீவு - குறிகாட்டுவான் சேவை யிலுள்ள பயணிகள் படகுகள் பயணிக ளுக்கான கட்டணத்தை அதிகரிக்கத் தீர் மானித்துள்ளது. அதன்படி தற்சமயம் ஒரு பயணிக்கு கட்டணமாக அறவிடப் படும் ரூபா 20 ஐ ரூபா 30 ஆக அதிகரி க்கவேண்டும் என நயினாதீவு உற்சவம் தொடர்பான கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.
கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்த வேலணை பிரதேச செயலர் மு. நந்தகோபாலன் அங்கு கூடியிருந்த ஏனையோரிடம் இது பற்றிக் கேட்ட போது, பெரும்பாலானவர்கள் கட்டண அதிகரிப்பை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது.
எனினும், கட்டண அதிகரிப்பு இடம் பெறாத பட்சத்தில் படகுச் சேவை களைப் பகிஷ்கரிக்கப்போவதாக படகு உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாகத்
தெரிவித்ததையடுத்து இதுவிடயம் யாழ். அரச அதிபரின் முடிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை
முன்னிட்டு பாடசாலைகளில் செயற்றிட்டங்கள்
ஏழாலை, தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளில் செயற்றிட் டங்களை மேற்கொள்ளுமாறு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் பாடசாலைகளுக்கு அறிவித்தல் விடுக் கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காத வகையில் வேலைத்திட்டங்களை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன் நடத்துவதுடன், 28
ரிசுகள் தங்கட பா
நற்று அவயளின்ர திருவி டை விட லேட்டஷா வந்த f இன்றைக்கு வாசிக்க
ஆம் திகதி முன் அவ் வேலைகள் தொடர்
பான அறிக்கையினை வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் ஜூன் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையும் அமுல்படுத்தப்பட்டு நாடுபூரா கவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
போது நல்ல தேவாரங்களு வாசகங்களும் தான் பாடப்பட்டுவரும் வாத்தியக்கா ரர்களும் நல்ல பக்திப் பாடல்களைப் பாடுவினம். அதையெல்லாம் கேட்கும் போது எங்களை அறியா . மலே கைகள் கடவுளைறே
கும்பிடும் இந்தக்கா
லத்தில இந்த காட்சிகளை மருந்துக்கும் காணே லாது.
து பாருங்கோ. స్ట్ مة
... മെ ܚܵ؟
ங்கதி கேட்டியளே.

Page 12

532 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் 7 ஆவது விஜயபாகு படையணி ன் பொறுப்பதிகாரி லெப்டினட் கேணல் டிலிப் பண்டார மற்றும் வில் நிர்வாக பொறுப்பதிகாரி லெப்டினட் கேணல் அர்சன அபயவர்த் ன மற்றும் படையதிகாரிகளுடன் வீட்டுத்தோட்ட பயனாளி குடும்பம் ன்று நிற்பதைப் படத்தில் காணலாம்.
ஸ்வரி (வயது56). இவர் தனது மக வாழ்ந்து வருகின்றார். சொந்தகா

Page 13
பலாங்கொ
| 24O
பிரச்சினைக்கு உடனடித்தீர்வுகால
பலாங்கொடை, பலாங்கொடை நகர சபை எல்லைக் குட்பட்ட பல பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகின்றது. சில பகுதி களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கே நீர் விநியோகிக்கப்படுகின்றது. அதுவும் ஒரு சில மணி நேரத்திற்கு மாத்திரமே இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரிதும் அல்லல்பட வேண்டியுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பலாங் கொடை நகர சபையின் ஐ.தே. க. உறுப் பினர் எம். ஜே. மலிக்ஷா வேண்டுகோள் விடுத்தார்.
அண்மையில் நடைபெற்ற பலாங் கொடை நகர சபையின் மாதாந்தக் கூட் டத் தொடரில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே அவர் இதனைக் கூறி னார். நகர சபையின் தலைவர் நிமல் கா மினி வீரசிங்க தலைமையில் நடைபெற்ற மேற்படிக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரை யாற்றுகையில், பலாங்கொடைப் பிரதே சத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க பெருமளவு நிதி தேவை. அதனை எமது நகர சபையால் தீர்க்க முடியாது என்பதை நான் அறிவேன். எனினும் தீர்க்கப்பட வேண்டிய இப்பிரச்சினைக்கு எமது மாகாண சபை அல்லது அரசாங்கத்திடம்
நகர சபையின் ஐ. தே
உதவி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதையே நான் கேட்கிறேன் என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நகர சபை முதல்வர் நிமல் காமினி வீரசிங்க கூறுகையில்,
நகர சபை உறுப்பினர் கூறிய நீர் பிரச் சினை உண்மைதான். மிக நீண்ட கால மாக இருந்து வரும் இப்பிரச்சினையைத் தீர்க்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்
பிரஜாசக்தி நி அவுப்பே ே
இறக்குவானை, காவத்தை அவுப்பே தோட்டத்தில் இயங்கி வந்த தொண்டமான் பிரஜாசக்தி நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்து மேற்படி தோட்ட மக்கள் பெரிதும் கவலை தெரி வித்துள்ளனர். இந்த பிரஜாசக்தி நிலையத் தில் 100 க்கும் அதிகமான மாணவர்கள் கணனி கல்வி கற்று வந்ததாகவும், குறிப் பாக தமிழ் சிங்கள மாணவர்கள் இதன்
கோட்டக்கல்வி அதிக வெற்றிடத்தை நிரப்ப ந
மாவடிப்பள்ளி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள கோட்டக்கல்வி அதிகாரி பதவிக ளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தற் போது சேவையிலுள்ள தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப் பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வின் செயலாளர் எச்.ஈ.டபிள்யூ. ஜி. திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி திருகோணமலை கல்வி வல யத்தின் குச்சவெளி மற்றும் பதவிபூரீபுர திருகோணமலை வடக்கு கல்வி வலயத் தின் மொறவேவ கிண்ணியா கல்வி வல யத்தின் குறிஞ்சக்கேணி மூதூர் கல்வி வலயத்தின் ஈச்சிசலம் பற்று, கல்குடா கல்வி வலயத்தின் கோரளைப்பற்று கோர ளைப்பற்று வடக்கு மற்றும் ஏறாவூர் பற்று 02 மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோரளைப்பற்று மேற்கு மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்மு னைப் பற்ற, ஏறாவூர் பற்று 01 மற்றும் மண்முனை மேற்கு பட்டிருப்பு கல்வி வலயத்தின் மண்முனை தெற்கு, அம் பாறை கல்வி வலயத்தின் அம்பாறை மற் றும் தமன சம்மாந்துறை கல்வி வலயத் தின் இறக்காமம் கல்முனை கல்வி வல யத்தின் கல்முனை ( தமிழ் மொழி
மூலம்) நிந்தவூர் மற்றும் காரைதீவு, மகா.
鬱。鑫 姿 愛 議 o
*。籌拿尋***。 娄
ஓயா கல்வி வலயத்தின் மகா ஓயா ஆகிய பிரதேசங்களிலுள்ள கோட்டக்கல்வி அதி காரிகளுக்கான வெற்றிடமாகவுள்ள பதவி களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ளன.
விண்ணப்பதாரிகள் 57 வயதுக்கு மேற் படாதவாறு இருப்பதோடு பொதுச் சேவை ஆணைக்குழு அல்லது கல்விச் செயலாளரினால் நிரந்தர நியமனக்கடிதம் வழங்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு I அல்லது இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1 இல் உத்தியோ கத்தராக இருத்தல் வேண்டும்.
இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு II இல் உள்ள உத்தியோகத்தர் கள் இல்லாத போதே இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1 இல் உள்ள உத்தியோ கத்தர்கள் நியமிப்பது கவனத்தில் கொள் ளப்படும்.
மேலும் தமிழ் மொழி மூல உத்தியோகத் தர்கள் சிங்கள மொழியிலும், சிங்கள மொழி மூல உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக் கும் உத்தியோகத்தர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதோடு நாட்டின் எப்பகுதியிலும் சேவையாற்ற கூடியவராக இருத்தல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சை மூலம் தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படு,
癸蚤委。。多°
 
 
 

6.2O11
நிலவும் குடிநீர் ணப்பட வேண்டும்
என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின் றோம்.
பலாங்கொடைப் பிரதேச குடிநீர்ப் பிரச் சினையைத் தீர்ப்பதற்காக சுமார் 83 கோடி ரூபாய்களை பெல்ஜியம் நாடு தந்துதவ முன்வந்துள்ளது. இந்நிதியினைக் கொண்டு எமது பிரதேச குடிநீர் பிரச் சினையை வெகுவிரைவில் தீர்ப்போம். துரிதகதியில் இதற்கான திட்டத்தை நடை முறைப்படுத்த உள்ளோம்.
lன் மாகாண மட்ட எழுத்தாக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி மாவட்ட ரீதியான மத்திய நிலையங்களில் நடத்துவதற் கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள தாக தென் மாகாண பிரதிக் கல் விப்பணிப்பாளர் ஏ.எம்.எப் மதனியா கலீல் தெரிவித்தார். ஏனைய போட்டி கள் அனைத்தும் ஜூலை மாதம் 07ஆம், 08ஆம் திகதிகளில் அம்பாந்தோட்டை கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத் தில் நடைபெறவுள்ளது.
}லையம் மூடப்பட்டமைக்கு தோட்ட மக்கள் கவலை
மூலம் நன்மையடைந்ததாகவும் இப்பகுதி பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
காவத்தை அவுப்பே தோட்டத்தின் ஐந்து பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்க ளின் பிள்ளைகள் மேற்படி பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்று வந்ததுடன் தற்போது பிள்ளைகளின் கல்வி நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகவும் பெற் றோர் குறிப்பிடுகின்றனர்.
இத்தோட்டத்தில் உள்ள இரண்டு தமிழ்
பாடசாலைகளின் மாணவர்கள் கணனி கல்வியை இங்கே கற்றனர். எனவே மா ணவர்களின் நலன் கருதி காவத்தை அவுப்பே தோட்டத்தில் இயங்கி வரும் பிரஜாசக்தி நிலையத்தை மீண்டும் திறக் குமாறும் இது தொடர்பாக இ.தொ.கா செயலாளரும் அமைச்சருமான ஆறுமு கன் தொண்டமான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்
படுகின்றது.
ாரி பதவி டவடிக்கை
வதோடு தகுதியான உத்தியோகத்தர் களை தெரிவு செய்யும்போது மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானமே இறுதியானதா கும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்ப டிவங்களை செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகா ணம், 198 உட்துறை முக வீதி, திருகோ ணமலை எனும் முகவரிக்கு 15.07.2011 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில் அனுப்பிவைக்க வேண்டுமென கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மடம் திறப்பு விழா
காரைதீவு, உகந்தை பூரீ முருகனாலயத்தில் விஸ்த ரிப்புச் செய்யப்பட்டுள்ள யாத்திரிகர் மடத்திறப்பு விழா எதிர்வரும் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கச் செயலாளர் வீரக்குட்டி பத்மநாதன் தெரிவித்தார்.
கதிர்காமத்திற்கு கால் நடையாக செல்வோருக்கு உகந்தைக்குச் செல்வோ ரும் இம்மடத்திலேயே தங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரைதீவு உகந்தையாத்திரிகர்கள் சங்கம் எடுத்த பெருமுயற்சியின் பலனாக அங்கத்தவர்க ளின் ஒத்துழைப்புடன் மடம் விஸ்தரிக்கப் பட்டுள்ளது.
மாகாண மட்டப்போட்டியில் கார்மேல் பற்றிமா முன்னிலையில்
மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் கல் முனை கல்வி வலயத்தை சேர்ந்த கார் மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்கள் 09 (ஒன்பது) போட்டிகளில் முதல் இடத்தினை பெற்றுள்ளதாக கல் முனை கல்வி வலய தமிழ் மொழிப்பாட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி கே. வர தராஜன் தெரிவித்தார். ༤ * శ్య 黏
。發。為 -變。變。* 登*緣 鞭 é 寧 疇 翡業。變。 ... $ میان * ب: * ب : نشر . . . ق. م.
•- 餐 * 鬱 彰 鞏 མོ་རྩི ༈་ ཀྱི་ལྷ་ 重* 。 *. č. :
இம்முறை மாகாண மட்டத்தில் நடந்த தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை யைச் சேர்ந்த மாணவர்கள் 09 முதல் இடங்களையும் நான்கு இரண்டா வது இடங்களையும் மூன்று மூன்றாவது இடங்களையும் பெற்று மாகாண மட்ட த்தில் முன்னிலையில் திகழ்கிறது.
& 3 vs. . . -ܪ > 、毒 28 جہ . , عروہ

Page 14
24.O
- - - - P كتصنيفيريي ييسر .
”22 ܝܵܘ̈ܕܹ݁ܝܢܲܢ.
ഷ്ട്: "
இவ்வாரமும் உறவினர்களிடையே நடை பெறும் கலந்துரையாடல் சில
நான் போகிறேன்.
LOH) lL/60/62IIT
நீங்கள் எங்கே போகிறீர்கள்?
ஒயா கொஹெத யன்னே?
நான் வைத்தியசாலைக்குப்
போகிறேன். மம ஸ்பிரித்தாலயடயனவா
என்ன ஆனது? மொனவத உனே?
ஒன்றும் இல்லை மொனவத் நே
உங்களால் என்ன செய்ய முடி
யும்
ஒயாட மொனவத கரன்ன புலு
வன் -
எனக்கு நன்றாக விளையாட
முடியும் மட ஹொதட செல்லங்கரன்ட
புலுவன்
என்ன விளையாட்டு? மொன செல்லம்த?
எல்லா விளையாட்டும் முடி
uւյւD ஒன செல்லம் புலுவன்
கிரிக்கெட் முடியமா? கிரிக்கெட் புலு வன்த?
ஆம் விளையாடுவேன் ஒவ் செல்லன் புலுவன்
யார் விகாரைக்கு வருவது?
கவுத பன்சலட என்னே?
நாங்கள் வருகின்றோம் அப்பி எனவா?
எந்த பாதையில் போவது? கொய் பாரேத யன்னே இந்தப் பாதையில் தான்
மே பாரேதமாயி
எங்கே அப்பா? கோதாத்தா?
அப்பா கண்டி நகரத்துக்கு
போனார் தாத்தா நுவர டவுமடகியா
அப்பா மட்டும் தானா?
தாத்தாவித்தராய்த?
நீங்கள் போகவில்லையா? ஒயாகிய நெத்த?
யார் அங்கே?
அரஹே கவுத?
அது எங்கள் மாமா
எயாஅப்பே மாமா
சிறிய வாகனம் பொடி வாகனே
ܡܼܲ 8 ܀ இன்று அருமையான நாள் அத ஹொத தவசாக்
நேற்றும் நல்ல நாள் தானே ஈயத் ஹொத தசாக்னே
இன்று உங்கள் மகன் போக
வில்லையா? அத ஒயாகே புதாகியநெத்த?
அவர் போனார் எயாகியா
அப்படியா? ஆம் எமத ஒவ்
நீங்கள் என்ன செய்கின்றீர்?
ஒயா மொனவத கரன்னே?
நான் அவரோடு வருகின்றேன்
மம எயாத்தெக்க என்னாம்
ஏன் தனியாக வர முடியாதா? அய்தனியே என்ட பெரித?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.2011 - - - Eng,
SPOKEN ENGLISH
' క్వా "త్రూ- عن تلميتيييييييييييين
A dialogue between Ajantha & Geetha
Hello Geethal How do you do? ஹலோ கீதா, எப்படி இருக்கிறீர்? Hello Ajanthal very glad to meet you. ஹலோ அஜந்தா சந்தித்ததில் மகிழ்ச்சி.
heard the other day that you have just completed your Degree நான் அறிந்தேன் நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்திருக்கிறீர்கள் என்று. Of course. I have. what are you doing now? ஆம், முடித்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? I am doing my Diploma in English and hope to complete t by the end of next year. நான் ஆங்கில டிப்ளோமா செய்கிறேன் அடுத்த வருட இறுதியில் பூரணப்படுத்துவேன். That's good Haven't you applied for any jobs? நல்லது, வேறு ஏதாவது வேலைக்கு விண்ணப்பிக்கவில்லையா? Well I have been applying for some time வலைக்கு விண்ணப்பித்தவாறு உள்ளேன். Ajantha now also we are studing but our situation is very interrupting isn't it?
அஜந்தா, நாம் இப்ப கூட படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் நிலமை தொந்தரவா
கவுள்ளது இல்லையா? What do you say? என்ன சொல்லுகிறீர்கள்? Sound problem இரைச்சல் பிரச்சினை Yes, many cities face this ஆம், பல நகரங்களில் இவ்வாறுதான். What about in your village side? கிராமங்களில் எப்படி? can't say do in their celebrations temple festivals are making a lot ன்னால் விபரிக்க முடியாது, தங்களுடைய கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள். Nhat do you say? temples? என்ன சொல்லுகிறீர்கள். ஆலயங்களுமா? Why not. they use loudspeakers inthe early morning too. ஏன் இல்லை. அதிகாலையிலேயே ஒலிபெருக்கியை முடுக்கிவிடுவார்கள். Can't you stop that? உங்களால் தடுக்கமுடியாதா? No, we can't when we ask for that we want to face a lot இல்லை எங்களால் முடியாது நாம் ஏதும் கேட்டால் நிறைய முகங்கொடுக்க வேண்டும். Nhy, can't you inform to the Authorities ான் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கமுடியாதா? Yes, we can but. ஆம் எங்களால் முடியும் ஆனால். Tell Don't hesitate சொல்லுங்கள் தயங்கவேண்டாம். No, you well know this இல்லை உங்களுக்கு நன்றாக இதைப் பற்றி தெரியும். Dk, every one wants to think சரி, ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். Of course, many heart patients, and students are facing this Problem. ஆம், நிறைய இதய் நோயாளிகள், மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். Oh yes, sound is also polluting the environment. ஆம், சத்தம் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகிறது. 'es, this is major problem in jafna ஆம், யாழ்ப்பாணத்தில் இது மிகப்பெரிய பிரச்சனை. All of us want to solve this நாம் எல்லோரும் இதனை சிந்திக்கவேண்டும். Who will support us? யார் எங்களுக்கு உதவுவார்கள்? When we make an awareness we can change நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மாற்றமுடியும். Yes, we shall do something. ஆம். நாம் ஏதாவது செய்வோம். Ok. wish you all the best சரி, எல்லாம் நன்றாக நடக்கட்டும். Thank you. நன்றி.

Page 15
  

Page 16
! ! ! ! ! ! ! - - , , , , , | - " + + + — ` , 2___°_°_°,2272.1.¬܁܁
ശ്രീ ശ്ര ജൂതഗ
க்கு போய் ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டரால்
“ူးါမှီ Cಣಾ விஜய்யின் மனதில் ஒரு ஆசை வாகியிருக்கிறதாம். இனிமேல் தனது படங்கள எலலாவறறையு சீனாவிலும் ரிலீஸ் செய்தால் எனன எனபத தான ஆசை
அதற்குக் காரணம் அவர் நடித்திருந்த ်””ိုး LIl—up Ш திரையிடப்பட்டதும் அதற்கு அவாகளதநத வரவேறபும பானில் ரஜனி படம் ஓட ஆரம்பித்திலிருந்து அவருடைய ார்கள் படங்களையும் அங்கு அனுப்பி ரிலிஸ் செய்து கொண்டிருந்த அதைப் போலவே தனது படங்களும் சீனா செல்ல வேண்டும் என்று கட்டளையிட காத்திருக்கிறாராம் விஜய்.
கோடம்பாக்கத்தில் மிகவும் இலகுவான வேை வைரமுத்து போன்ற அறிஞர் பெருமக்கள்
ரக பாட்டல்ல. நான்கு வரியை கவிஞர்களையும் அவர் தம் ழுதிக் கொள்ளும் பேரரசி
து அதனால் நானே எழு இசையமைப்பாளர்கள் 6. என்று போய் கொண்டிருச்
இதில் தன்னையும் இை வரை நடிப்போடு நிறுத்தி இந்த கேள்வியெல்ல @ காக காத்திருக்கலாம். ஏன்ெ ளையும் தனுஷ், செல்வா
அதை விட பெரிய ఆకి கள் இருவரும் தான் போட்டுக் கொண்டிரு
தொடர்ந்து இரண்டு ( கொழுக் மொழுக்கென் 9 அடையாளம் கான அளவுக்கு புகழ் பெற்று மோத்வானி ఆ90లిస్తోత్రా 6 வேலாயுதம் வரவிருக் நடித்துள்ள ஒருகல் ஒ
エリー
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துனலும் தன் வாயாற் கெடும் என்று ஒரு பழ மாழி உண்டு அதுபோல கஜால் அகர்ாவால் சும்மா ருக்காமல் ஒரு வார்த்தை விட அது பெரிய பூதாகர க வெடித்திருக்கிறது. மும்பையிலிருந்து வந்திருக் ம் கஜால் அகர்வால் தமிழில் பழனி, சரோஜா, நான் மகான் அல்ல உள் |ட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகை க இருக்கின்றார். தெலுங்கில் இவர் நடித்த மகதிரா படம் இவருக்கு ஒரு னி அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் தமிழில் வெளியான ங்கம் படம் ரிமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் அஜய் தேவ்கா க்கு ஜோடியாக கஜால் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் இப்படவிழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கஜால், மாஇருக்காமல நான் என்றுமே தென்னிந்திய நடிகை என்று எண்ணிய ல்லை.வட இந்தியப் பெண்ணாக இருப்பதுதான் எனக்கு பெருமை ன்று கூறியிருக்கிறார். அவ்வளவுதான் இவரது பேச்சு பெரிய பிரச்ச னயாக மாறிவிட்டது. தமிழ் மற்றும் தெலுங்குப் படம் மூலம் வளர்ந்த ஜால், எவ்வாறு இப்படி பேசலாம் என்று தமிழ், தெலுங்கு திரையுலகினர் காந்தளித்து விட்டனர்.
குறிப்பாக ெ
ONTOLINTIĜO OCD
வால் மன்னிப்பு கேட்க குறித்து தெலுங்கு நடின லாததால் தான் தமிழ், ெ ளில் நடிக்க வருகின்றன போன்றவர்களின் நிலை பேச்சு அநாகரிகமானது.
அதே போல் இந்து மச் கையில், காஜலுக்கு நிை தெலுங்கு பட உலகம் த கண்டிக்கத்தக்கது. இதற் இனி அவரை புறக்கணி
இதைத்தான் தனக்கு;
6.
அங்காடித் தெரு படத்திற்கு
படம் தீபாவளியன்று திரைக்கு தெரு உள்ளிட்ட ஹிட் படங்க என்ற படத்தை இயக்கி வருகிற 18 ஆம் நூற்றாண்டைமைய ம், ஈரம் படங்களின் நாயகன் அ கர் கபீர் பேடி உள்ளிட்டயலர் பிறகு வசந்தபாலனின் அரவாக DS.
மதுரை, தென்காசி, ஒகேனக் மாக நடைபெற்று வருகின்றது. படத்தின் நாயகன் ஆதி, இப்பட திருப்புமனையை ஏற்படுத்தி த
சிரியர் அவதாரம்
ல பாட்டெழுதுவதுதான் என்று சொன்னால், வாலி,
ஆத்திரப்படக் கூடும். நாம் சொல்ல வருவது அந்த மடக்கிப் போட்டு இடியப்பம் கிண்டுகிற சுமார் ரக வரிகளையும் தான். தன் படத்துக்கு தானே பாட்டெ இருந்து பாடலாசிரியர் வருவதற்கு தாமதமாகிவிட் திடலாம் என்று எழுதி விட்டேன் என்று சமாளிக்கிற ரைக்கும் நாளொரு கவிஞர் பொழுதொரு பாட்டு கிறது எண்ணிக்கை ணத்துக் கொண்டிருக்கிறார் கவிதாசர் தனுஷ், நேற்று க்கொண்ட அவருக்கு இன்று என்ன புது ஆசை? கட்பதை விட்டுவிட்டு இரண்டாம் உலகம் படத்திற் என்றால் இப்படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்க ாகவனும் இணைந்தே எழுதியிருக்கிறார்களாம். ச்சர்யம், அவற்றையெல்லாம் பாடியிருப்பதும் அவர் இந்த கவிதாசர்களின் பாடல்களுக்கு ட்யூன் க்கிற அதிஷ்டசாலி ஜி.வி. பிரகாஷ்.
காவின் தொழில் பக்தி
தோல்விப் படங்களில் வந்தாலும், D தோற்றத்துக்காக அடுத்த நமிதா ப்பட்டு, ரசிகர் மன்றம் உருவாகும் ள்ளவர் நடிகை ஹன்ஸிகா விஜய்யுடன் இவர் நடித்துள்ள கிறது.உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ரு கண்ணாடி படம் வேகமாக வளர்ந்து
ப்ாண்ட் எனும் படத்திலும்
圣、
மாறி மாறி பறந்துகொண்டிருக்கி இப்படி ஓயாத பயணத்தால் அவ க்கு காய்ச்சலே வந்துவிட்டதாம். ஆனாலும் காய்ச்சலைக் கூட பொருட்படுத்தாமல் கண்டி என்ற தெலுங்குப் படத்துக்காக சுவிட்ஸர்லாந்து போய் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்ஸிகா அந்தப் படத்துக்க ஏற்கெனவே திகதி கொடுத்துவிட்டிருந்தேன். காய்ச்சலை காரணம் காட்டி நடிக்கப் போகாமல் நின்றுவிட்டால் தயா ருக்கு வீண் நஷ்டம் காய்ச்சல் என்னோடு போகட்டு
கருது,  ெநடிக்கக் கொடுக்கேன்ான்ற

Page 17
IL (nomon Olesnorman
கேட்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது குநடிகை ஒருவர் கூறும் போது இந்தியில் வாய்ப்பு இல் மிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்க கின்றனர். இங்கு வாய்ப்பு இல்லாமல் போனால், கஜால்
நிலைமை என்னவாகியிருக்கும். கஜாலின் இந்தப் DITGOTS). ந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி. ஆர். குமார் கூறு க்குநிலையான இடத்தை கொடுத்ததே தமிழ் மற்றும் லகம் தான். அதை மறந்து அவர் இப்படி பேசியிருப்பது இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிடில் க்கணிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
னக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்வ
ത്ത് തo |
த்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் அரவாணன் ரைக்கு வர இருக்கிறது. ஆல்பம், வெயில் , அங்காடித் படங்களாகக் கொடுத்த வசந்தபாலன் அடுத்து அரவான் வருகிறார்.
மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மிருக பகன் ஆதி, பேராண்மை தன்ஷிகா, பசுபதி, பாலிவூட் நடி பலர் நடித்து வருகின்றனர். அங்காடித் தெரு படத்திற்கு அரவான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்
கேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பகு தீவிர ன்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. மேலும் இப்படம் நிச்சயம் தன் சினிமாவாழ்வில் ஒரு த்ெதி தரும் படமாக அமையும் என்று கூறுகின்றனர்.
GUITTG)f சுசி அப்படித்தான்
டிருக்கிறார். ல் அவரு டெல்லியில் உ6 உதாம். | G|Ծ சென்று பிராத்தனை ெ கண்டீரீகா பெற்ற ஒலிப்பதிவாள ITLiu கவுதம் வாசுதேவ் மேனன், பாலா இயக்கத்
- 4. 6th6) G. த்துக்காக தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சோனியா s မျိုး ........ူ ရှိပြီ ச்சலைக் 95 T6) TGA). டாக்டரான தனது அம் ல் தயாரிப் இந்தியில் உருவாகும் காக்க காக்கட் -ଇiୋଣିଆଁ ଗିଣୀ ଶକ୍ତିଗତ ଗ: ாகட்டும் ரீமேக்கிற்கு *2_リエiG戸 LmL6o GLDLGOL STS சுவிட்சர்லாந்து
StGTImiTft அப்படியே பயன்படுத்த முடிவு செய்துள்ளார் _三て "
ഭി Proficრs Cე ரேனி குண்டா
'அஜயராஜ்
-—
 
 
 
 
 

ாள நிஜாமுதீன் தர்காவுக்கு சய்யதார் ஆஸ்கர் விருது
ரசூல் பூக்குட்டி
தாடர்சிச்சியான ஷ9ட்டங்
ந்த ஹன்சிகா மோத்வானி,
r.
லுங்கு படஷ9ட்டிங்குக்
ந்துவிட்டார்.
படம் தெலுங்கில் டப்பிங்
ஆக உள்ளது.
குடும்பத்துடன் திருப்பதி சென்ற தனுஷ், சாமியை தரிசித்துத் திரும்பியுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் KS SttLLL eMM q SS AT qSS S S Seee SB BS SS TMq SSS
--ரவ -tzroto-el-Aurorogus &"פ2פש
தகவலை அவரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். நெஞ்செரிச்சல், தொண்டை வலி காரணமாக உடலில் சேர்வு ஏற்படுவதாக

Page 18
த்ொப்
(சென்ற வாரத்தொடர்ச்சி) மிலேனியம் அபிவிருத்தி குறிகாட்டிக ளில் 48 ஆவது குறிகாட்டியாக 100
இலங்கையின் வீட்டுத்துறை தொடர்பூட்டல் விபரம்
24.06.
| | பூட்டல் வி
தத்தினரும் தோட்டத்துறையில் 20 வீதத்
தினர் பயன்படுத்துவதாகவும் ஆங்கில
அறிவுள்ள தொகுதியினர் 302 வீதம்
பயன்படுத்துவதாக மதிப்
பிட்டு அறிக்கைகள் குறிப்பி தொலைபேசி 2006 2007 டுகின்றன. செல்லிடத்தொலைபேசி 3O4. அட்டவணை - 05 முத தொலைநகல் 36.6 லாம் உலக நாடுகளுடன் மின் அஞ்சல் | 23 வளர்முக நாடுகளின் தொ இணையம் Ο 7 24 1லைத் தொடர்பூட்டல் விரி மின்னஞ்சலிலுள்ள வாக்க நிலைகளை ஒப்பிட்டு
வைத்திருப்போர் 24.7 27.3 காட்டுவதாக அமைகின்றது. 60600TLu(p6T6TT கணனி வைத்திருப்போர் 19.2 28.6 ভাণ্ডUp€5 ஆளிடைத் தொடர்பு - நிலைகளினதும் சமூக வலை மின்அஞ்சல் உதவியின்றி யமைப்புத் தொடர்பு நிலைக சுயமாக பயன்படுத்தல் 2.8 5.2 -
SS ளின் அனைத்து துறைகளின் பேருக்கு இணையத்தளத்தை எவ்வளவு தேவைகளுடனும் பின்னிணைப்பி
பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வதாக அமைகின்றது. இலங்கையைப் பொறுத்த வரை 2004 இல் 100 பேருக்கு 2.87 இணையத்தள பயன்பாடு காணப்பட்டதாக தொலைத் தொடர்பு ஆணைக்குழு அறிக்கை சுட் டிக்காட்டுகின்றது.
அட்டவணை 03
இலங்கையில் கணினி பயன்படுத்துவோர் வீதம்
னைந்தாக தொடர்பூட்டல் வருஇணைவு பெற்றுள்ளது. தரவுகளை பெறுதல் தரவு களை மற்றும் தகவலை பரிமாற்றுதல் தகவலுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தல்களை திட்டமிடவும் பகுப்பாய்வுகளை விரிவுப டுத்தி தனி நபர்களுக்கும் சமூகத்திற்கும் அபிவிருத்திக்கும் பொருத்தமான தீர்மா
SS மாகாணங்கள் கொழும்பு நகரம் கிராமம் தோட்டம் 56.68 760 74.8 76.6 7ss 71.7 சுயதொழில் 15.3 12.8 17.5 14.2 22.9 வியாபாரம் 154 170 185 140 206 ஆய்வு 49.4 50.7 44.3 51.6 64.8 மின்அஞ்சல் 16.O 28.6 23.6 12.6 1.5 இணையம் 16.2 28.4 22.8 13.3 5.6 6,606016.6 3.8 3.0 25 4.4 5.6
(மூலம்-குடிமதிப்புப் புள்ளி விபர அறிக்கை)
மேற் காட்டப்பட்ட அட்டவணை 03 வீடுகளில் கணினி பயன்பாடுகள் தொ லைத்தொடர் சேவையுடன் தொடர்பு பட்ட மின் அஞ்சல் இணையத்தள பயன் பாட்டுக்கு பயன்படுகிறது என்பதை சமூக கட்டமைப்புடன் தொடர்பட்ட வகையில் எடுத்துக் காட்டுகின்றது. ஒப் பீட்டு ரீதியில் கிராமப் பகுதிகளில் அதன் பயன்பாட்டு தன்மை தாழ்நிலை யில் இருப்பதை உணரமுடிகின்றது. கீழ் வரும் அட்டவணை - 04 மின்னஞ்சல் இணையம் பெறும் மக்கள் இடைவெளி தூரத்தை காட்டுவதாக அமைகின்றது.
தொடர்பூட்டல் பணிகளுடன் தொடர்பு பட்டதாக இலங்கையின் நுகர்
(36 TFG 5G, .
னங்களை நடைமுறைச் சாத்தியப்பா டான வகையில் மேற்கொள்வதற்கு உத வியளிப்பதாக உள்ளது.
மிலேனியம் அபிவிருத்தி இலக்கு நோக்கிய பணிக்கூறுகளை திட்டமிட்டு தொலைத் தொடர்பூட்டல் செயற்பாடு களை வலுவுள்ளதாக சமூக நிலை சார்ந்த அணுகுமுறையில் முன்னெடுப்பதில் அரசும் தனியார் துறை தொடர்பூட்டல் நிறுவனங்களின் பணி காத்திரமானதா கவும் தரமுள்ளதாகவும் அமைதல் எதிர் பார்ப்படுகின்றது.
அப்பொழுதுதான் உலகளாவிய ரீதி யில் தொடர்பூட்டல் துறையின் அபிவி ருத்தி நிலைகளை எட்டுவதற்கான எத்த
ൈ ഖഉഖണ്ണg158 ഗ്രlu|്. ബി
வாங்களுக்கும் ஒொடர்பூடகங்களின்  ܼ ܼ ܼ ܼ ܼ সূত্রট கும *T ""
க்கும் மற்றும் சாத்தியப்பா' ”
 
 
 

Oil
கவல் சமூகமும்
விவாக்கங்களும்
மிலேனியம் அபிவிருத்தி இலக்கு நோக்கிய பணிக்கூறுகளை
திட்டமிட்டு தொலைத் தொடர்பூட்டல் செயற்பாடுகளை வலு வுள்ளதாக சமூக நிலை சார்ந்த அணுகுமுறையில் முன்னெ டுப்பதில் அரசும் தனியார் துறை தொடர்பூட்டல் நிறுவனங்க
ளின் பணி காத்திரமானளதாகவும் தரமுள்ளதாகவும் அமைதல்
எதிர்பார்ப்படுகின்றது.
டுகளுக்கும் இடையில் நெருங்கிய தொ டர்புகள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனின் செயலாற்றங்க
அட்டவணை 04
றன. அறிவு சார் பொருளாதார தகவல்
அறிவு மாற்றம் பெற்றுள்ளது.
ஒருவன் எவ்வளவு தகவலை உள்
வாங்க வைத்திருக்கின்றானோ அதனை
1கி.மீ குறைவு aff 3-6கி.மீ 6 கி.மீ தெரியாதவர்
இலங்கை 16.8 19.1 15.7 23.6 24.9 கொழும்பு 49.1 28.8 7.7 3.8 1.Ο.Τ. நகரம் 45.5 24.5 2 3.9 18.9 கிராமம் 13.3 18.9 17.4 26.1 24.8 தோட்டம் 4.2 9.2 1Ο.2 3O.O 46.5
ளுடனும் அறிவு சார் மற்றும் உற்பத்தி துறையுடன் இணைந்தாக தொடர்பூடக பணிகள் கணிப்புக்குள்ளாகியுள்ளன. அத னுடான பயனுறுதித் தன்மை வினைத்தி றனானதும் விளை திறனானதுமான செ யல் முறைகளையும் வெளியீடுகளையும் உறுதிப்படுத்துவனவாக மாற்றம் பெற் றுள்ளன.
தகவலை முகாமை செய்தல் தகவலை பரிமாற்றுதல் தகவலை அறிவூட்டுதல் தகவலை அறிவித்தல் தகவலை களஞ்சி யப்படுத்தல் தனவலை பயன்படுத்து தல் போன்ற செயன்முறைகள் இன்றைய தகவல் உலகின் உள்ளடக்கங்களாகி
அட்டவணை 04
அடிப்படையாகக் கொண்டே அறிவு மற் றும் பொருளாதார வளம் தீர்மானிக்கப்ப டுகின்றது. அந்த வகையில் தனிநபரும் சமூகத்தினதும் தேசிய அபிவிருத்தியி லும் முதன்மை காரணியாக தொலைத் தொடர்பூட்டல் செயற்பாடுகள் உணரப்ப
திரு.பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் ஆசிரியர்-கொக்குவில் இந்து கல்லூரி வளவாளர்- தொடர்பாடல் ஊடகக் கல்வி
(தேசிய கல்வி நிறுவகம்)
டுகின்றன.
தரமானதாகவும் சமநிலையாகவும் யா
வருக்கும் பயன்படுத்தக் கூடியதாகவும்
அடையச் செய்தல் தகவல் சமூக கட்டு
நாடுகள் தொலைபேசி இன்ரநெற்
(1000 பேருக்கு) (100பேருக்கு)
ஐக்கியஅமெரிக்கா 113 55
ஐக்கிய இராச்சியம் 143 42 | சிங்கப்பூர் 126 5O | இலங்கை 1 Ο O1 | இந்தியா O9 O4. | இந்தோனிசியா O9 O4. | நோர்வே 15 158 சுவிடன் 162 57 பாகிஸ்தான் O3 Ο1 ஜப்பான் 119 45
= व। ܢ ܢ ܢ ܢ
மூலம
உள்ளன. தொடர்பூட்டல் பணிகள் இவற் ਲੋ வட்டுவனவாக அமைகின்
:னிசெவ் அறிக்கை (2005)
 ̄ ܢ ܼ ܝܓܘ ܡ ܒ

Page 19
24O6
1965 பொதுத் தேர்தல்
அரசியல் மாற்றங்களும் (பகுதி09)
(சென்றவாரத் தொடர்ச்சி) 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங் கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் விளைவாக டட்லி சேன்நாயக்கவின் தலைமையில் ஒரு மந்திரி சபை அமைக் கப்பட்டது. இந்த மந்திரி சபையில் ஜே.
டன் ஓர் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார். இதுவே பிரசித்தி பெற்ற டட்லி - செல்வா (1965) உடன்படிக்கை யாகும்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு - கிழக்கில் நிர்வாக மொழியாகத்
தமிழைப் பயன்படுத்துவதென்றும் நிர் வாக அலகுகளை இலகுபடுத்தும் நோக்
குடன் மாவட்ட சபைகளை அமைப்ப
ஆர். ஜெயவர்த்தன இராஜாங்க அமைச்ச
தென்றும் மேலும் வடக்கு கிழக்கிலுள்ள (ypLqëss5sfluu assTGOoflass6iT (Crown Land) பங்கிடப்படும்போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னு ரிமை கொடுக்கப்படும் என்றும் வடக்கு -
கிழக்கில் வாழும் மக்களது இன விகிதாசா ராக நியமிக்கப்பட்டார்.
யு.பி.வன்னி நாயகா நீதி அமைச்சராக்கப்பட்டார்.
1965 இல் பிரதமராகப் பதவியேற்ற டட்லி சேனநாயக்க 1965 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24 ஆம் திகதி தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வநாயகத்து
ரத்தைப் பாதிக்கக்கூடியளவில் அரச ஆத ரவு பெற்ற குடியேற்றத் திட்டங்கள் (State Aided Colonization),960LDés படமாட்டாது என்றும் பிரதமர் டட்லி சேனநாயக்க உடன்பட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களது கலை
யாத திருடர்களால் திருடி செல்வதாக பிரதேசவாசி ஒருவர் கவலை தெரி வித்தார்.
மண்டைதீவிலுள்ள ஒரே ஒரு சிவன் ஆலயம் பூசை வழிபாடின்றி செயலிழந்து இருப்பதால் மேற்படி கிராமம் வளர்ச்சி இன்றி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரு கின்றதாக பரதேசவாசி ஒருவர் கவ
மண்டைதீவு தி ஆலயம் புனரை
தனது சொந்த பணத்திலும் மக்களி டம் வசூல் செய்த பணத்திலும் நிர்மா ணித்து பூஜை வழிபாடுகளை நடத்தி வந்தார். இவரது மறைவிற்குப் பின்பு இவ் ஆலயம் செயலிழந்து காணப்பட் டது. 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற
யுத்த அனர்த்தங்களால் பலத்த சேதமடைந்த நிலையில் நீண்ட நாட் களாக செயலிழந்து காணப்படும் மண்டைதீவு தில்ஷ்ேவரத்தை புனர
மைத்து மீண்டும் இயங்க வைக்க இப் பகுதி மக்கள் முன்வந்துள்ளனர்.
இதற்கான புனரமைப்புக்குழுவின் அங்குரார்பணக் கூட்டம் ஒன்று திரு நெல்வேலி இந்து தமிழ்க் கலவன் பா
டசாலை அதிபர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத் தில் நடைபெற்
Dël.
சுவாமி அம்
லை தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் மண்டைதீவு பகுதியிலுள்ள முற்போக்கு சிந் தனையும் இறைபக்தியும் நிரம்பிய மக் களில் சிலர் பங்கு பற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் வெகு விரைவில் ஆலயத்தை புனரமைத்து கும்பாவி ஷேகம் செய்வற்காக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இத்துடன் புனர மைப்பு பணிக்கு சமயப் பொது நிறு வங்களிடமும் பொது மக்களிடமும்
இராணுவ நடவடிக்கையின் போது செல்வீச்சுக்களாலும் குண்டு வீச்சினா லும் இவ் ஆலயம் பலத்த சேதத்துக் குள்ளானது. மேற்படி ஆலயத்திலுள்ள பொருட்கள் நாளாந்தம் இனம் தெரி
 
 
 
 
 

.2011 స్కా
கலாசார விழுமியங்கள் மேம்பாட்டை கட் டிக் காக்கக் கூடிய வகையில் ஒரு கலாசார பல்கலைக்கழகம் அமைப்பது என்றும் பேச்சு வார்த்தைகளின்போது டட்லி சேன நாயக்கா உடன்பட்டார்.
இந்த டட்லி - செல்வா உடன்பாட் டிற்கு சட்ட வலுக்கொடுக்கு முகமாக 1966 ஆம் ஆண்டு தை மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ் மொழிகள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை டட்லி
சேனநாயக்க கொண்டு வந்தார். அன் றைய தினம் பூரீலங்கா சுதந்திரக் கட்சியும்
· ජීද්‍රිධූ
ー・ .6 ܗܼܲ: ”ܐܲܟ݂ - ܀ ,
1966 ஆம் ஆண்டு தமிழ் விசேட விதிகள் சட்டம் நிறைவேறியது. அரசாங்கம் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்கின்ற உத்தியோகபூர்வமான தொட ர்புகள் யாவும் அவர்களது தாய் மொழியி லேயே அமைந்திருக்குமென ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த ஒப்புதல் கள் எவையுமே ஒரு போதும் நிறைவேற் றப்படவில்லை. பாராளுமன்ற அங்கீகா ரம் பெற்ற இந்தச் சட்டம் அமுல்படுத்தப் படாது கிடப்பில் போடப்பட்டது. இன் றும் இலங்கை அரசு சிங்கள மொழி மூலம்
இடதுசாரிகளும் பெளத்த குருமார்களும் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதி வழியாக ஊர் வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கைப் பொலிஸார் துப்பாக்கிப் பிர யோகம் செய்ததில் இரத்தினசார தேரோ என்பவர் கொள்ளுப்பிட்டியில் வைத்துக் கொல்லப்பட்டார்.
தமிழ் மக்கள் மீதான எதிர்ப்பு அலைக ளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில்
அரச கடிதங்களை அனுப்பி வைக்கிறது. சட்ட வலுப்பெறாது போன ஒப்பந்த விதி களில் இதுவும் ஒன்றாகும். தமிழ் பேசும் மக்களது அரசியல் வரலாற்றில் இதுவும் இன்னொரு துன்பியல் நிகழ்வாகும்.
சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி ܀
யாழ் ஓசை ", வீரகேசரி கிளைக் காரியாலயம், 。 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
நிதி சேகரிப்பதென முடிவு எடுக்கட் பட்டது. இதேவேளை நீண்டகால மாக ஆலயம் செயலிழந்து காணப்ப ட்டதால் ஆலய சுற்றாடல் புற்கள், மரங்கள் வளர்ந்து சிறு காடு போல் கா ணப்பட்டது.
மேற்படி ஆலயத்துக்கு மிக அண் மையில் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்ட மண்டைதீவு கடற்
ல்லேஷ்வரன் மக்கப்படுமா?
கரைவீதி தற்போது பாதுகாப்பு படை யினரால் மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விட்டதை தொடர்ந்து தினசரி மக்கள் மேற்படி வீதியால் பெருந்தொ கையாக சென்றுவருகிறார்கள்
இவ் ஆலயத்துக்கு அருகில் உள்ள அரச தரிசு நிலங்களில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றை அமைத்து வழங்கி வந்தால் இப்பிரதேசம் சனசிந்தடியுள்ள பிரதேச மாக மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்
படுகின்றது இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்
55] இக்கூட்ட இறுதியில் ஆலயப் புணர மைப்பு குழுவின் தலைவியாக 26CUL பின் உரித்தாளர்களில் ஒருவரான திரு மதி சரஸ்வதிதேவி செல்வராஜா ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
(GaueomeTUT3, LDSOT
டைதீவு கிராம அலு வலகர் சசிகாந்தனும் பொருளாளராக சி. உமாபாலும் போவடி கர்ளாக மண்டைதீவு முன்னாள் பிரஜை கள் குழு செயலாள ரும் பத்திரிகையாள
ருமான என். இராமச்சந்திராவும் பத்தி ரிகையாளரும் யாழ். திருநெல்வேலி இந்து கலவன் பாடசாலை அதிபர் ந. விஜயசுந்தரமும் தெரிவு செய்யப்பட் டனர். மற்றும் 7 பேர் கொண்ட நிர்வா க்குழுவும் தெரிவுசெய்யப்பட்டது. ஆலய பூஜைகளை சைவம் ஒருவரை கொண்டு மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
என். இராமச்சந்திரா (வேலனை நருபர்)

Page 20
la = 签 -"
ருஸ்ணனின் நூலின் சுருக்கம் )னையின் சிறப்பு (குழம்பியுள்ளது نu ,4
6. வள்ளுவன் மனைவி (தலைகீழ்)
16. இனிமையான ஒன்று (தலைகீழ்) 18 முஸ்லீம்களின் நூல் (தலைகீழ்) 26. வாள் (ஆயுதம்) குழம்பியுள்ளது వ్లో s ※
- இ 20 கிராமிய நடனம் 29. கோள் மூட்டுபவர் స్త్
24 நரியின் புத்தி (தலைகீழ்)
40. சப்தஸ்வரங்களில் ஒன்று
45. பத்தையும் பறக்க வைப்பது
వ్లో 38. வீட்டில் வளர்க்கும் மிருகம் 47 பற்றை (குழம்பியுள்ளது) స్రి వ్లో குறுக்கெழுத்துப் போட்டி 31க்கான விடைகள் LITT JTŮ (6ů பெறும்
பி | ர | ச | ல | த | ன் அதிஷ்டசாலிகள்
1. வே. ரகுபதிசர்மா
விதவத்தனை முருகன் கோவில்,
3. பண்ணாகம்.
2. தி.பாலசுப்பிரமணியம், வி 1 ம் ரு சி 니 பிரதான வீதி,
மானிப்பாய்.
5町 தி 85 வி தை
தி யா வி Lô | ğ5 புகையிரதநிலைய வீதி,
命 ம் U
யாழ்ப்பாணம்.
குறுக்கெழுத்துப் போட்டி33க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பிவைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப்போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
--eశ్యన్ని '*' + **ーシー
* ++్యత్యసే a
--~~~~ *冢 7܀ ܀ ܀ ܬ݂ ܕ̄ *+ نه ده چيچينه یہ ہوچ ”ہم قبوڈیا
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.2O11
உங்க ஆபீசில டைப்பிஸ்ட் வேலை பார்க்கும் ராமன் ஒட்டப்பந்தய வீரராமே?
ஆமாம் உடம்பு சரியில்லாம போன துலேர்ந்து அவரால ரெண்டையுமே செய்ய முடியல
அப்போ அவருக்கு கையும் ஒடல காலும் ஒடலன்னு சொல்லுங்க.
தலைவூர்திச
இரத்தில்.
எங்க தலைவர் பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது
பின்னே தூங்குறபோது யாருக்குத் தான் நேரம் போறது தெரியும்?
2ಜ್ಜೈஒதுக்கி
ரவுடி ரங்கனுக்கு ஆபரேஷனாம் அவர் போலி டாக்டர்னு எப்படி கத்தி எடுத்தவன் கத்தியால தான் கண்டு பிடிச்சாங்க சாவான் என்று பெரியவங்க சும்மாவா அவர் போலியோவுக்கு மருந்து சொன்னாங்க கொடுத்த லட்சணத்தைப் பார்த்து
நரத்திரி சின்ன J7ሯጫ/gጀ
● மாப்பிள்ளை .
%7്ട്
டாடா பென்ஸில் மந்திரி வந்தாரே
என்ன சொன்னார்?
டாடா காட்டிவிட்டுப்போய்விட்டார்.
சே அந்த மோசமான ரவுடியையா கலி
யாணம் செய்துகொள்ள போறே? ஆமாம் அவர் தங்கத்துல சைக்கிள்
செயின் போடுறதா இருக்கார்.

Page 21
இயல்புகளை மாற்று வதில் பாடசாலை யின் வகிபாகம் காத்திரமானது. இந்த நவீன உலகில் கற் கும் சமுதாயத்திற்கான உயர்பண்புகளை விருத்தி செய்வதன் அவசியத் தேவை எழுந்துள்ள நிலையில் கற்கும் சமுதாயத் தினை உருவாக்குவது தொடர்பில் ஆசி ரியர்களின் பங்கு மகத்துவம் நிறைந்தது. முன்னர் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் என்ற வரையறையுடன் தமது வேவை யை எல்லைப்படுத்தவில்லை. கற்றல் கற்பித்தல் என்ற எல்லைக்கும் அப்பாற் சென்றும் தமது மகத்துவம் மிக்க உன் னத சேவையை வழங்கயதனால் தான் எதிர்காலத்தில் வளம் மிக்க சமூகத்தை உருவாக்குவதில் வெற்றியும் கண்டனர்.
தற்போதைய நிலையில் கல்வியை
வழங்கும் நிறுவனங்களுள் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கிய இடம் பிடித்துள்ளது.
இத்தகைய மாணவர்களது கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை உரு வாக்குவதில் முக்கியமான இடத்தை வகித்த பாடசாலைகளும் கல்வி கற்பிக் கும் ஆசிரியர்களும் தவறிவிடுகின்றனர்.
மிகையான எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் இன்றைய மாணவ சமூகம் ஆசிரியர்களின் வகி பங்குகள் மிக விரி வான முறையில் அமைய வேண்டு மென எதிர்பார்க்கின்றது. அந்தத்தேவை களை தற்போது தனியார் கல்வி நிலை யங்கள் பூர்த்தி செய்வதனால் தனியார் கல்வி நிலையங்களை நாடி அதிகளவு மாணவர்கள் வருகின்றனர்.
இத்தகைய தனியார் கல்வி நிலையங் கள் தரமான சேவையை மாணவ சமுதா யத்திற்கு வழங்குகின்றதா? என்ற வினா எழுகின்றது. உயர்தர வகுப்பு மாணவர்க 'ளுக்கான பல தனியார் கல்விநில்ைய்ங்,
களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் தொழில்சார் அபிவிருத்தியில் சிறந்து விளங்கினாலும் ஒழுக்க மிக்க மா ணவ சமூகத்தை உருவாக்கத் தவறிவி டுகின்றனர்.
அண்மையில் கூட ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கின்ற ஆசிரி யர் ஒருவரை சில மாணவர்கள் கடுமை
யான முறையில் தாக்கிக் கொடுமைப்ப
டுத்தியிருக்கின்றனர். அந்த ஆசிரியர் வகுப்பில் மிகவும் கண்டிப்புடன் இருப்ப வர். மாணவர்கள் மீது அவர் காட்டும் கடுமையான சொற்பிரயோகங்களால் வெந்து நொந்து போன சில மாணவர் கள் கற்பித்து முடித்து வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழி மறித்து மூர்க்கத்தனமாகத் தாக்கி யுள்ளனர். நிலை குலைந்து வீழ்ந்த ஆசி ரியர் அயலவர் உதவியுடன் ஒருவாறு
தப்பிப்பிழைத்து வீட்டை அடைந் துள்ளார். தற்போது ஆசிரியர் மாணவர்க ளுக்கிடையிலான இடைத் தொடர்புகள் விரிசலடைந்து வரும் இப்பின்னணியில் கற்பித்தல் முறைகளை சில தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர்.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உயர் வருமானங் களை அடையலாம் என்ற நோக்கத்திற் காக கற்பித்தலை எப்படியும் நிகழ்த்த லாம் என்றவாறு நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அது வும் பாலியல் சம்பந்தப்பட்ட நகைச்சு வைகளை அதிகமாக பிரயோகித்தால் மேற்படி நோக்கத்தை அடையலாம் என் பதே அவர்களது நோக்கம். இதனால் தர மான கல்வியை வழங்குதல் என்ற நோக் கம் அடையமுடியாமல் போய்விடுகி றது. பல தனியார் கல்வி நிலையங்களை எடுத்துக்கொண்டால் பகிடிகள், பம்பல் கதைகள் முக்கால்வாசி இடத்தைப்
பிடிக்ககற்பித்தல்கால்வாசிஇடித்
 
 
 
 

தையே பிடிக்கிறது. இதனையே இன் றைய மாணவ சமூகமும் விரும்புகிறது. கண்டிப்புடன் கூடிய கல்விக்கு இன்று இடமில்லை.
ஆசிரியரின் உயர் தொழில்சார் அபிவி ருத்தியானது பல பரிணாமங்களைக் கொண்டது. துரிதமாக மாறிவரும் உல கில் ஆசிரியர்கள் மாணவர்களை கவரக் கூடிய விதத்தில் தமது கற்பித்தல் செயல்முறைகளை மேற்கொள்ள வேண் டும் என்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். அதை விடுத்து கற் பித்தல் என்ற நோக்கத்தை மறந்து பாலி யல் கிளர்ச்சிகளைத் தூண்டக் கூடிய விதத்தில் மாணவ மாணவிகளை அணு குவது எவ்வகையிலும் ஏற்புடைய தல்ல.
யாழ். குடாநாட்டிலுள்ள சில கல்வி நிலையங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்
கள் சிலர் மாணவிகளிடம் தவறான முறையில் அணுகு கின்றனர். இளம்ஆசிரியர்கள் தான் தவறான முறையில் நடக்கின்றனர் என கருதக்கூ டாது. சில வயதான, பருவ வயதில் பெண்பிள்ளைகளை யுடைய ஆசிரியர்களின் மன் மத லீலைகளும் அரங்கேறு கின்றன. நம்பி வருகின்ற மா ணவர்களுக்கு காதல் பாடங் களை (செயல்முறை) விளக்கங்களோடு கற்பிக்க முயல்கின்றனர். இத்தகைய ஒரு சில புல்லுருவிகளின் ஈனத்தனமான செயல்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமு கத்தின் மீதும் பழிச்சொற்கள் விழ ஏதுவாகிறது. இது இவ் வாறிருக்க பல ஆசிரியர்கள் பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர். உயர்த ரப்பிரிவில் கற்கும் மாணவர் ஒருவரிட மிருந்து ஒரு பாடத்திற்கு 500 ரூபா விற்கு மேல் அறவிடப்படுகின்றது.
அத்துடன் பிரத்தியேக வகுப்புக்கள் எடுத்தால்தான் பாடத்திட்டத்தை பூரண மாக பூர்த்தி செய்ய முடியும் எனக்கூறி ஒவ்வொரு மேலதிக வகுப்புக்களுக்கும் பல மடங்கு கட்டணமாக வசூலிக்கப்ப டுகிறது. பாடக்குறிப்புக்கள் மற்றும் பாடம் சார் விளக்கக் குறிப்புக்களுக்கும் அதிகளவு பணத்தை மாணவர்களிடமி ருந்து கறக்கின்றனர். அதிகளவு தொகையை செலுத்தி குறித்த சில
பிரபல ஆசிரியர்களிடம் மாணவ மாண
விகள் சென்றாலும் அப்பாடத்துறைசார் விளக்கங்கள் சொற்ப நேரமே கற்பிக்கப் படுகின்றன. மிகுதி நேரம் மாணவர் களைக் கவர்வதற்கான விளம்பரமாக பாலியல்சார் விளக்கங்களும் நகைச்சு வைகளுமே ஆசியரால் போதிக்கப்படு கின்றது.
மாணவர்களும் இவ்வாறான ஆசிரியர் களிடமே அதிகமாகச் செல்கின்றனர். ஆனால் ஆசிரியர்களோ தமது பணப்பை களை நிரப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர். மாறுதல் களுடன் கூடிய வாழ்வியல் நியதிகளில் மாற்றம் என்பது கல்வித்துறையில் அது வும் கற்பித்தல் முறையில் நிச்சயம் தேவை. இருந்தும் கற்பித்தல் என்ற நோக்கத்திலிருந்து பிறழ்வுபடாமல் தமது கடமைகளை செவ்வனே நிறை வேற்றுவது ஆசிரிய சமூகத்தின் முன் விரிந்து கிடக்கும் தலையாய பணியா கும்.
தற்போது போர்ச் சூழல் அகன்று அமைதி நிலை தோற்றுவிக்கப்பட்டா லும் அதன் தாக்கங்களிலிருந்தும் வெறுமை நிலையிலிருந்தும் இன்னும் தமிழ் மக்கள் விடுபடாத நிலையில் கல்வி என்ற பெரும் சொத்தை நம்பியே எம்மினத்தின் எதிர்காலத்தின் நாடித்து
டிப்பு, வாழ்வு இருக்கின்றது.
கல்வி அருஞ்சொத்து எம்மிடமிருந்து அருகிச் செல்வது எம்மினத்தின் சமூக, பொருளாதார, கலாசார பண்பாட்டுத் தளங்களில் சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணமாகும். நாம் கடந்த வந்த பாதையைச் சற்றுத்திரும்பிப் பார்த்தால் எம்முன்னோர் கல்வியே கண் ணாக தமிழினத்தின் முதுகெலும்பாக கொண்டு செயற்பட்டனர். அக்காலத் தில் பல கல்விமான்கள் எல்லாத்துறைக ளிலும் சிறந்து விளங்கியுள்ளனர். வெளி நாடுகளில் பல உயர்பதவிகளை அலங் கரித்து இருக்கின்றனர்.
இதனால் தமிழ்க் கல்வியாளர்களைப் பார்த்து தென் இலங்கை அரசியலாளர் கள் முதல் தென்னாசிய பிரதேச அரசி யல் தலைவர்களே வியந்து பார்த்த கா லம். தமிழினத்தின் அபரிமிதமான வளர்ச்சியை பொறுக்கமுடியாத சிலர் தமிழினத்தின் மீது பல வன்முறைவடிவ மான, தாக்குதல் மற்றும் கல்வித்து றையை திட்டமிட்டு சிதைக்கும் முயற்சி கள் என பரந்து வரிந்து சென்ற இதன் ஒரு கட்டமாகவே பல்கலைக்கழக தரப் படுத்தல் முறை, யாழ். பொது நூலக எரிப்பு போன்ற பல தமிழர்களின் கல்வி மீதான வன்செயல்கள் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டன. இதனால் தமிழி னத்தின் அரும் பெரும் சொத்தாகிய கல் வித்துறை படிப்படியாக அந்நியப்பட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் காணக் கூடி யதாகவுள்ளது. இந்நிலைமை தொடரா மல் இருப்பதற்கு கல்வியியலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உ உதிஷ்டிரன்

Page 22
24O6.
யாழ்.
2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வடமாகாண கல்வித்தி
ணைக்கழகத்தினால் 405 ஆசிரிய உதவி
யாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
ஏற்கனவே ஊதியம் எதுவும் இன்றி பாடசாலைகளில் தொண்டராசிரியராகக் கடமையாற்றியவர்களுக்கே பல நேர் முகத் தேர்வின் பின்னரும் பல இழுபறிக ளுக்கூடாக ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ். மாவட்டத்தில் தேசிய பாடசா
லைகளைத் தவிர ஏனைய பாடசாலைக
ளில் இவர்கள் கடமையாற்றி வருகிறார் கள். இவ்வாறு ஆசிரிய உதவியாளர் களாக் கடமையாற்றும் இவர்களின் நிலைமையோ மிகப் பரிதாபகரமானதாக வுள்ளது.
நியமனம் செய்யும் போது மூவாயிரம் ரூபா மட்டுமே இவர்களுக்கு வேதன
மாக வழங்கப்படுவதுடன் 5 வருடத்திற்
குள் பட்டப்படிப்பையோ அல்லது ஆசி ரிய பயிற்சியையோ பூர்த்தி செய்தால் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு பாடசாலைகளில் வாரம் 40 பாடவேளைகள் வழங்கப்பட்
டுள்ளது. பட்டதாரிகளாக உள்ள ஆசிரிய
உதவியாளர்கள் க.பொ.த. உயர்தர வகுப் புக்குக் கூட பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரிய உதவியாளராகவுள்ள இவர்க ளுக்கு ஆசிரியர் சேவையில் உள்ளவர் களைவிட அதிகமாக கடமைகள் வழங் கப்பட்டுள்ளன. ሲ
ஆனால் இவ் ஆசிரிய உதவியாளர்க ளின் ஊதியமோ வெறும் மூவாயிரம் ரூபா மட்டுமே. இதில் அக்ரஹாரா என் னும் காப்புறுதிக்கு 75 ரூபா கழிக்கப் பட்டு மீதி 2 ஆயிரத்து 925 ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. இது அர சாங்க ஊழியருக்கு வழங்கப்படும் மா தாந்த வாழ்க்கைச் செலவுப்படியின்
மறுபெயர் :
கீழாநெல்லி
உபயோக பாகம் : சமூலம்
பாடசாலைக ளில் கடமையாற்றுவதற்காக கடந்த
ளோரில் தனியாட்களு
கலங்கள் மற்றும் இதர
பாடவிதான பொருட்
பயன்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்
கீழ்க்காய் நெல்லி B. N Phyllonthus niruii
கீழ்வாய்நெல்லி
இரண்டு மடங்கே வரும். இவ் மூவாயி ரத்தைவிட வேறு எந்தகொடுப்பனவும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை, இவ் வேதனத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு வாழ்க்கையை ஓட்ட முடியு மென இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இவ் ஆசிரிய உதவியாளர்களாகவுள்
க்கு ஆடைகள், அணி
செலவுகள் அத்துடன் மாணவர்களுக்குரிய
கள் என்பன வாங்குவ தில் இவ்வூதியத்தைப்
கள். இதைவிட குடும் பஸ்தராக உள்ள ஒரு வர் குறிப்பிட்ட செல வுகளுடன் மேலதிக மாக குடும்பச் செல ། ད་ーで வையும் ஏற்கவேண் s டிய நிலைமை காணப்படுகின்றது. இவர் கள் படும் அவஸ்தைகளை வார்த்தை களால் வெளியிடமுடியாது.
இது இவ்வாறு இருக்க இவ் ஆசிரிய உதவியாளர்களில் தற்போது 50 ற்கு மேற்பட்டோர் பட்டப்படிப்பினை
யிலேயே மூவாயிரம் ரூபா வேதனத்து டன்கடமையாற்றிவருகின்றார்கள் மிக
சுவை : துவர்ப்பு, கைப்
செய்கை : சிறுநீர் பெ உண்டாக்கி, வீக்கம் கரை
குணம்: இதனால் வயி பித்ததோஷத்தால் எற்ப0 நாவரட்சி, இரத்தஅதி சோபை, சப்ததாதுக்கை வற்றை குணமாக்கும்.
சமூல கொட்டைப் பாக்கு பி கலக்கி உண்டு வர பா6 றும் பித்தரோகங்கள்
உபயோகம்:
ளுக்கு குளிர்ச்சியை உ6 சாமூலத்தை உலர்த் குழைத்து புண்ககுக்கும்
LDIT(5LD.
சமூலத்தை குடிநீர் ெ
蔓 率 多 蕊
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

శ-ఆహారోహణ-జాతి-ఆశాక స్టో"-- **
வும் கஸ்டப்பட்டுபட்டத்தினைப்பூர்த்தி யில், மூவாயிரம் ரூபா சம்பளத்தில் உடு
செய்தும் உரிய சேவைக்குள் உள்வாங் புடவை வாங்கவும் அவற்றின் செல கப்படாத நிலை இவர்கள் மத்தியில் விற்கும் மற்றும் எனது சின்னச்சின்ன பெரும் அதிருப்தியையும் மனவிரக்தி தேவைகளுக்கு மட்டுமே போதுமானதா யையும் ஏற்படுத்திவருகிறது. கவுள்ளது. அத்துடன் பாடசாலை சிற்
யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் றுண்டிச்சாலைக்கும் செலவு செய்யவும் ஆசிரிய உதவியாளர்கள் எதிர்நோக் மட்டுமே போதுமானதாகவுள்ளது. மா
_ーエ ணவர்களுக்குரிய கற்றல் பொருட்
கள் மற்றும் ஏனைய செலவை மேற் கொள்வதற்கு வேறு வழிகளை எதிர் பார்க்கும் பரிதாபமான நிலை காணப் படுவதாகவும் அரசாங்க வேலை கிடைத்தும் வழங்கப்படும் ஊதியம் வாழ்க்கைச் செலவின் இருபது வீத த்தைக் கூட நிறைவு செய்யப் போ தாதுள்ளது என்றார்.
இவ் ஆசிரிய உதவியாளர்களின் நலனைக்கருத்திற்கொண்டு தற் போதைய வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்ப்ளக் கொடுப்பனவு அதிக ரிக்கப்படவேண்டும்.
பட்டதாரியாகக் காணப்படுபவர் கள் உடனடியாக ஆசிரிய சேவைக்குள்
ஆண் ஆசிரிய உதவியாளர் ஒருவர் குறிப்பிடும்போது தனக்கு கிடைக்கும் ஆ சம்பளத்தில் பிரயாணச் செலவாக ரூபா ஆயிரத்து ஐந்நூறு போக மீதியயி தனது
6.
வும் ஏனைய செலவுக்கு வேறு வழி களை எதிர்பார்க்கவேண்டிய அவல
莎※ படுகிறதுஎனக் கவலை
l, புளிப்பு இனிப்பு டுக்க சுரம் தணியும் அத்துடன் பசியை போக்கும்.
ருக்கி, துவர்ப்பி, குளிர்ச்சி இலை சீதக்கழிச்சலுடன் பூண்டின் இலைக் கொ ரச்சி. ழுந்தை குடிநீர் செய்து கொடுக்க குறையும்.
ற்றுமந்தம், நேத்திர ரோகம், இலையுடன் உப்பு சேர்த்தரைத்து சொறி சிரங்கிற் டும் நோய்கள் சீதரத்தபேதி, குப் பூச குணமாகும். சாரம், பாண்டுகாமாலை, கீழ்க்காய்நெல்லித் தைலம் ளைப் பற்றிய சுரம் ஆகிய கீழ்க்காய் நெல்லி சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்த தூள் 700g எடுத்து 500mg நீரில் )ம், சமூலத்தை அரைத்து கலந்து அதனை 1/8 ஆக வற்றக்காய்ச்சி அதனை ரமாணம் பசுவின் பாலில் பசுப்பால் நல்லெண்ணெய் வகை சமன் சேர்த்து 34g ண்டு சோபை காமாலை மற் சீரகம் பசுப்பால் விட்டரைத்து ஒன்றாகக் காய்ச்சி குணமடைவதுடன் கண்க பதத்தில் வடித்துக்கொடுத்தல். இதனை வாரம் இரு ண்டாக்கும். முறை தலையில் வைத்து முழுகிவர உட்சுரம் அழல் தி பொடி செய்து நீரில் கைகளால் கண் எரிவு தலைச்சுற்றால் வாந்தி தணி
வீக்கங்களிற்கும் பூசகுன யும்.
சய்து சிறிது சூட்டுடன் கொ

Page 23
24O6
அரங்கின் சாத்தி கல்வியியல் அரங்க
(சென்ற வாரத் தொடர்ச்சி) ஆடல், பாடல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளப் பயந்தவர்கள் ஆடினார்கள்; பாடினார்கள் குழுச்செயற்பாட்டிற்கு மதிப்பளித்து ஏனைய மாணவர் கருத்துக்க ளுக்கு விட்டுக்கொடுக்கும் மானப்பாங்கையும் வளர்த்தனர். இச் செயற்பாடுகளின் பின்னர் முன்பை விட கல்வியிலும் பாடசாலையின் ஏனைய கருமங்களிலும் கூடியளவு ஆர்வத்தோடு ஈடுபட ஆரம்பித்ததை எங்கும் காணமுடிந்தது. முன்னர் பாடசாலைக் கல்வி நிகழ்வுகளில் ஆர்வம் காட்டாதிருந்த பிள்ளைகள் இரண்டிலும் ஆர்வம் காட்டினர் அரங்க நுட்பத்தைப் பயன்படுத்தி போதித்தல், கல்வி கற்பித்தல், நாடகம் ஒன்றை மேடையேற்றுதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. செயற்பாடுகளின் ஊடாக பெறப்பட்ட முடிவுகளாக மாணவர்கள் தனியே கல்வியில் பின்தங்கியவர்கள் என்பதை மட்டும் கொண்டு ஒதுக்குவதை விடுத்து, அவர்களை மற்ற மாணவர்ளைப் போல் நடத்துதல், இதனூடாக அவர்களது
தாழ்வுமனப்பான்மையைப் போக்கமும்
அவர்களுக்கு கல்வியைப் புகட்டக்க இலகுவான வழிமுறைகள் ஊ ஆசிரியர்கள் கூடியளவு நேரம் செய
வேண்டும். பாடசாலைச் ச
பெற்றோருக்கு கூடியளவு அழுத்தங்
கொடுக்கவேண்டும். இன்று மா சமூகத்தின் கல்வி நடவடிக்ை சுதந்திரமற்ற இறுக்கமானநிலை மேற்கொள்ளப்படுவதை பொது காணக்கூடியதாக இருக்கிறது. இத6 மாணவர்க்கு உற்சாகமற்ற மனநீ ஏற்படுகிறது. மாணவர்கள் பல ஆளுமையற்று இறுக்க மனநிலையிலும் காணப்பட்ட பாடசாலையினுடைய சிறப்பான கe செயற்பாட்டிற்கு மாணவர்க ஒழுக்கமும் மிக முக்கியமா ஆதலால், இத்த போாக்குகளில் இருந்து மாணவர் நேரிய வழியில் வழிநடத்துவத ஆளுமையுள்ள சமுதாய, வளர்த்தெடுப்பதற்கும் அரங் செயற்பாடுகள் மூலம் ஆக்க பூர்வ செயற்பாடுகளை மேற்கொள்ள
( எஸ். குமரன்
போலவே இருக்கும்.
தேங்காயை 1/2
уHOME ( டிப்)ெ
e இஞ்சி எப்போதும் புதிதாக இருக்க தோட்டத்தில் ஒரு குழி தோண்டி அதனுள் இஞ்சித்துண்டுகளைப் போட்டு மண்ணால் மூடவும். மாடி வீட்டில் இருப்பவர்கள் மண் தொட்டியை உபயோகிக்கலாம்.
அ ஆரஞ்சு சாத்துக்குடிப்பழங்களை பிரெளன் காகிதப் பையில் போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைத் தால் 10-15 நாட்களுக்குக் பழுதுபடாமல் புதியது
உலர்ந்த மிளகாய்ப் பொடி பழுதுபடாமல் இருக்க சிறிது பெருங்காயத்தை அதனுடன் வைக்கவும்.
கத்ததரிக்காயை நறுக்கி உப்புத்தண்ணில் போட்டால் அவை கறுக்காது வாடிய காய்களை ஒரு மணி நேரம் எலுமிச்சைச் சாறு கலந்த குளிர்ந்த நீரில் ஊற வைத் தால் அவை புதியவை போல மாறும்.
மணி நேரம் தண்ணில் போட்டு நாரை உரித்தால் எளிதாக உரிக்க முடியும்
6 ஜாம் அல்லது ஊறுகாய் பாட்டில் திறப்பது கடினமாக இருந்தால் மூடியில் ஒரு ஓட்டையைப் போடவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
2O11.
ՍՍՍՈՓ06նոն Զաւոն :
சாத்துக்குடியைக் கொதிக்கும் நீரில் ქმნა நிமிடங்கள் அதன் உள்ளே இருக் கும் வெள்ளைத் தோலை வேகமாக நீக்கலாம்.
வெந்தயக் கீரையை அலம்பி வடிய வைக்கவும். வெயிலில் காயவைத்து இலைகளைக் கசக்கி காற்றுப் புகாத டப்பாவில் போட்டுவைக்கலாம். உண வு தயாரிக்கும் போது ருசிக்காகவும், சுவைக்காகவும் இதைச்சேர்க்கலாம்.
e குக்கர் ஹோஸ்தட்டுகள் சிறியவை, பெரியவை இவற்றின் மீது பாத்தி ரத்தை வைக்கலாம். பாத்திரம் தேயாமல் இருக்கும். மேடைப் பலகைக ளில் கரை படியாது. கீறல் விழாது.
கொத்தமல்லிக் கட்டை வேரோடு தண்ணில் வைத்து குளிர் சாதனப்
பெட்டியில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பழுதுபடாமல் இருக்கும்.
e வெண்ணெய் சுற்றி வரும் பேப்பரை எறிய வேண்டாம். கேக் செய்யும்
போது அதனைப் பயன்படுத்தலாம்.
e ரொட்டி மா சப்பாத்திக் கட்டையில் ஒட்டாமல் இருக்க மாவை உறையும் பெட்டியில் சில நிமிடங் கள் வைத்துப் பிறகு பயன்படுத்தவும்.
பாகற்காயை நடுவில் வெட்டி உப்புகோ துமை மா, தயிர் கலந்த கலவையை அதன் மீது தட வவும். 1/2 மணிக்குப் பிறகு சமைத்தால் அதன் கசப்பு அறவே நீங்கிவிடும்.
உறையும் பெட்டிக் கதவில் அதனுள் வைத் திருக்கும் பொருட்களை எழுதி ஒட்டவும். எடுத் துப் பயன்படுத்திய பிறகு அவ்வப்போது திகதி யை மாற்றவும். இதனால் எத்தனை அளவு பொ ருட்கள் உறையும் பெட்டியில் இருக்கிறது என் பதைக் கவனத்தில் கொள்ள முடியும்.
RRY JAM
-

Page 24
24O6
Blí
sss
நாடகமும் அரங்கியலும் GOSPODUJGUNOILL Liffin
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங் கக்கலைகளும் கற்கை நெறி தொடர்பாகவும் தகவல் களை உள்ளடக்கிய நாடகமும் அரங்கியலும் என்னும் விவரணப்படத்தொகுப்பு வெளிவந்துள்ளது.
நாடகமும் அரங்கியலும் என்னும் விவரணத் தொகு ப்பின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு, மற்றும் ஒளிப்பதி வினை எஸ். ரி அருட்குமரன் மேற்கொண்டுள்ளார். படத் தொகுப்பு மற்றும் பின்னணி இசையினை சுமணன் மேற் கொண்டுள்ளார்.
என்னுடைய சொந்த இடம் திருநெல்வேலி, AL வரை படித்தது சென் ஜோன்ஸ் கல்லூரியில்.
எப்படி இந்த துறைக்குள் நுழைந்தீர்கள்?
2008 ஆம் ஆண்டுAL முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் போது இந்தியா செல்ல வாய்ப்பு கிடைத் தது. இந்தியா சென்று SRM என்னும் கல்லூரியில் விசூவல் கொமினிக்கேஷன் 3 வருடங்கள் படித் தேன். இதில் திரைப்படம் எவ்வாறு இயக்குவது, கமெராவின் அசைவுகள், எடிட்டிங் போன்றவை பற்றி கற்றுக்கொண்டேன். இதனூடாகGa. গঙ্গাজতে தற்போது என்ன செய்கிறீர் குறும்படத்துறைக்குள் வரும் சந்தர்ப்பம் கிடைத்
இப்போது பனைமரக்காடு
55l
இந்திய தமிழ்த் திரைப்படங்களில பனி உதவி இயக்குனராகவுள்ளேன் யாற்றிய அனுபவங்கள் தொவது at 2 ழக நுணகலைக கல்லூரியில் காக வருகை விரிவுரையாளராக யாழ்ப்பாணத்தில் புகைப்ப
சிவராஜ். உங்களைப் ܡܛܠ ΟΠΟΙΟΙεπεται ο Θεπείς). ΕίεςT2 பற்றி கொஞ்சம் சொல்லு ತಿiaojiತ್ತು
கல்லூரியில் படிக்கும் போது செய்முறைத் திட் டத்திற்காக விஷால் நடித்த சத்தியம் படத்தின் படப்
: :: துறையில் முன்னேற்றம் व्याख्या : பணியாற்றியிருக்கிறேன். நிறைய படங்களின் படப் முன்னேற்றம் காணும எவவ பிடிப்புக்களைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் " பாணியை விட்டு வித்தி எனக்கு சந்தர்ப்பம் கிடைப்பது குறைவு காரணம் H" சினிமா போன்றது: அங்குள்ள இளைஞர்கள் பலர் இத்துறையில் ஆர்வ
LDTS 2) 6TSITITTS6T.
கள் ஆர்வத்தோடு செயற்பட்டா ண வாய்ப்புகள் உண்டு. யாழ்ப் மாக சிந்திப்பவர்கள் குறைவு.
ஈழத்து குறும்படங்களுக்கான தமிழிழியல் விருது 2011
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளை 일. ணம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழியல் வித்தகர் பட்டமும் தமிழியல் விரு
ண்டுதோறும் வழங்கி வருகின்றது. - ಹೆಣ್ಣ: ဂျိါူ : ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 2 இறுதி: ரூபா பெறுமதியான பொற்கிழியுடன் கவிஞர் கலலாறன மு.கணபதிப்பிள்ளை ಛಿu வே. நாகேந்திரன் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கவுள்ளது. இலங்கையிலும் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள் 2010 ஆம் ஆண் திகதி டிசம்பர் 31 ஆம் திகதி) வெளிவந்த குறுந்திரைப்பட இறுவட்டுக்களை தேர்வுக் கலாம். பெயர், முகவரி தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களுடன் இறுவட்டுக் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓ.கே. குணநாதன், மேலாளர் SigöIST ಜಕಲ್ಲೆ 64 , கதிர்காமன் வீதி, அமித்தகழி மட்டக்களப்பு என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்
、 இறுவட் ஒளிக்கீற்றுக்கள்
ಡಾ. யாழ் ஓசை வீரகேசரி கிளைக்
இல, 147 புகையிரதநிலையூவீதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

se . . . . . . . . . . . . . . . . . . . . .
காயம் - குறும் திரைப்படம்
ஆர். துவாரகனின் தயாரிப்பில் ஆர். நிசாகரனின் இயக்
கத்தில் கிமாலயா கிறியேசனின் அளிக்கையாக காயம் குறும் படம் வெளிவந்துள்ளது. ஆறிய காயங்கள் சில வண்டு ஆறாத காயங்கள் பலவுண்டு என்னும் கருப்பொ
ருளுடன் இப்படைப்பு படைக்கப்பட்டுள்ளது.
வெளியே தெரியும் காயங்களை விட ஆழ் மனத்தே இருக்கும் காயங்கள் காலத்தால் ஆறாது. நெடுங்காலம் அது தொடரும் என்னும் கதையோட்டத்தில் படத்தை இாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காட்சியில் அனர்த்தத்தால் இடிபாடுகளுக்கு உள்ளான பாரிய கட்டடங்களின் புகைப்படத் தொகுப் பான காட்சிப்படிமங்களையடுத்து மனவடுக்களை பூசி மறைக்கும் அபிவிருத்தி செயற்பாடுகள் காட்சியாக்கப்ப பட்டுள்ளது. தொடர்ந்து பச்சை மரங்களின் நடுவே பட்ட மரம் ஒன்றை காட்சிக் குறியீடாக காட்டி நபர் ஒருவரை அறிமுகம் செய்து அவர் கல்லறையில் உறங்கிக்கொண்டி ருக்கும் நபருக்கு அஞ்சலி செலுத்தும் வேளை பின்னோக்
கிய சம்பவமாக இறந்தவர் இனம் தெரியாத நபர்களால் சி
திதரைவதைக் | E = * ==== உகுள் உள்ளடக்
. கப்படுவதை காட்டி மீண்டும்
நினைவுகளு டன் அவ்விடத் ഞ5 விட்டு . 8 ܨ ܐܶܢ -
5 செல்வதுடன்
காட்சி படிமம் 9 நிறைவு செய்
யப்படுகின்றது. இக்கதையோட்டத்தில் பச்சை மரங்க
: ளின் நடுவே பட்ட மரத்தை குறியீட்டு படிமமமாக்கியதன் மூலம் மனவடுக்களை சுமந்து வாழ்பவர்களின் நிலைமை காட்டப்படுவதுடன் இவ்வடுக்கள் ஆறாது என்பதை சுட் டிக்காட்டுகின்றார். சொல்ல வந்த விடயத்தை காட்சிப்படி மங்களின் ஊடாகவும் உடல் மொழியின் ஊடகவும் சித்த
s
திரைப்படத்தின் யாழ்பல்கலைக்க புகைப்படத்துறைக் ரிக்கப்பட்டுள்ளமை இப்படைப்பிற்கு உயிரூட்டியுள்ளது. வும் உள்ளேன். அழிபாடுகளின் காட்சிகள், கல்லறைக்குச் சென்று அஞ் டத்துறை சினிமாத் சலி செலுத்தும் காட்சி, சித்திரைவதைக் காட்சிகள் என் இடமுள்ளதா? L6 யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளது. - ாறென்றால் வழமை படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ஒலிப்பதிவு பின்னணி நியாசமாக சிந்தித்து இசை என்பன சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குறும் றைகளில் இளைஞர் படத்திற்கு பலம் சேர்ப்பது அதன் திரைக்கதை திரைக்க ல் முன்னேற்றம் கா , தையினை பி. அனோஜன் எழுதியுள்ளார். இசையினை பாணத்தில் புதுவித ஆர். நிசாகரன், பி.பிரணவன் ஆகியோர் அமைத்துள்ள 6ಗೆ. படப்படிப்பு சி. ரங்கதநாதனால் சிறப்பாக கையாளப் பட்டுள்ளது.
ஆரம்பக்காட்சி குறும்படத்தைப் பார்க்கத் தூண்டுகி ன்றது. ஒவ்வொரு காட்சிகளின் தொகுப்பும் நேர்த்தியாக நகர்த்திச்செல்லப்படுகின்றது. சிறிய அசைவுகளின் ஒ லிப்பதிவுகளும் மிகத்துல்லியமாகப் பதிவு செய்யப்பட் 5டுள்ளமை இவ் இயக்குனரின் சினிமாத்துறையின் நவீனத் வெளிநாடுகளிலும் தில் உள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றது. டு (ஜனவரி 1 ஆம் bக்கையில் வர்
:: எவவளவுதான மாறங்கள வாழககையில வநதாலும ်းကြီါမျိုးကြီး யாழ்ப்பாணத் தமிழனின் மனதில் ஆறாத பல காயங்கள் விப்புமையம் , இல உண்டு என்பதை ஆடம்பரமில்லாது அமைதியான முறை த வேண்டும். 5 யில் இயக்குனர் சொல்லுகின்றார். 7 நிமிடங்கள் பயணிக் கின்ற இப்படத்தில் மனித மனங்களில் உள்ள இன்னொரு உபக்கம் காட்டப்படுகிறது.
இயக்குனர் ஆர். நிசாகரனும் அவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய படைப்பிற்கான தயாரிப்பு பணி யினை ஆதுவாரகன் செய்துள்ளார். ஆர். நிசாகரன் இயக் குனர் பணியியுடன் ஒளிப்பதிவு, காட்சிப்படமாக்கல், படத்தொகுப்பு என்பவற்றை மேற்கொண்டுள்ளார்.
ஊக்குவிக்கும் வண் நதும் பொற்கிழியும்
கு தலா 10 ஆயிரம் பல் விருது துரையூர்
காரியாலயம்,
எஸ். ரி. குமரன்
O
C யாழ்ப் IGATIO, - TTT T T S q S S T T TJ q S qST T S T T S T S T S T TTS S

Page 25
ܘ ܒ ܒ ܐ .
ബ ܠܬܡܢ
யாழ்ப்பானத்திலுள்ள இ இசையமைப்பாளர்களில் ஒரு
ਲ பங்களை இசையமைத்து வெளி விட்டுள்ளார் குறிப்பாக பாட சாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாடப்புத்தகத்திலுள்ள
ਲਉਲੇ வெளியிட்டு புகழ்பெற்றுள்ளார். பல குறும்படங்களுக்கும் இசை அல்பங்களுக்கு பின்னணி இசைய
ഞഥയ്ക്കൂ, ഖത്രി ഉഖഞ്ഞു സ്ഥ ஒசைக்காக நேர்கண்டபோது.
&
கேள்வி: வணக்கம் வின்சன். உங்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லுங் இளேன்?
பதில் யாழ்ப்பாணம் கச்சே ரியடி எனது சொந்த இடம், அப்பா,அம்மா
இரண்டு தம்பிக
ளுடன் நான் படித்தது புனித பத்திரிசி யார் கல்லூரியில். பின் பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினை முடித்து தற்பொழுது மு/ மல்லாவி மத் திய கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: இசைத் துறைக்குள் வரும் ஆர் வம் தங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
பதில் : சிறு வயதிலிருந்தே பாடல்கள் கேட்பதில் மிகவும் ஆர்வமுடையவனாயி ருந்தேன். எனது மூன்றாவது வயதிலேயே மைக்கல் ஜாக்ஷன் பாடல்கள் (miche jackson's songs), Boeeym Gursirp வற்றை விரும்பி கேட்பேன். பாடுவேன். அப்பொழுதே எனது தந்தை எனக்கு ஒரு Meiodica வாங்கித்தந்தார். எனக்கு இசை யில் ஆர்வம் ஏற்படுவதற்கு அதுவே
24O6
அடித்தளமாக அமைந்தது. இவை எல்லா வற்றுக்கும் மேலாக இறைவன் அளித்த வரம் என்றே சொல்வேன்.
கேள்வி: ஆரம்பகாலத்தில் உங்களின் இசைத் திறமையை எதனூடாக வெளிப்ப டுத்தினிகள்?
பதில்: பாடசாலையில் பல இசை நிகழ் வுகளில் பங்குபற்றியுள்ளேன். போட்டிக ளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியுள் ளேன். கல்லூரியின் பின் யாழ்திருமறைக் கலாமன்றத்தில் இணைந்து பல நாடகளு க்கு பின்னணி இசைகள் வழங்கி யுள்ளேன்.
கேள்வி: இசையமைப்பதில் அதீத ஆர் வமாக உள்ள நீங்கள் உங்களின் திறமை யை வெளிக்காட்டும் வகையில் ஏதாவது செய்துள்ளிகளா?
பதில்: ஆம், 2004 ஆம் ஆண்டில் colours என்னும் இசை அல்பத்தை உரு வாக்கினேன்.பத்துப்பாடல்களை உள்ள டக்கிய இவ் இசை அல்பம் முற்றுமுழு தாக காதலை மையமாகக் கொண்டு உரு வானது. எனது நண்பர்களான 'திர்ஷ்ன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011.
களிஸ், ஹென்ஸ்மன், ஜெகனி, சிந்துஜா ஆகியோருடன் இணைந்து உருவாக்கி னேன். இவர்கள் ஒவ்வொருவரும் இலைமறை காய்களாக வாழும் கலைஞர் கள். கலிஸ் நாடகத்துறையில் முன்னணி இயக்குனர். இவரின் நெறியாள்கையில் கொழும்பில் மூவினக் கலைஞர்களுடன் (3LDGOLGugu Towords new horizones's 6T6örg) is miming play Slso Englib gif இசையமைப்பாளராகக் கடமையாற்றியுள் ளேன் என்பது எனக்கு பெருமை யான விடயம். இவ் அல்பத்தில் பாடிய ஜெகனி தற்பொழுது இந் தியத் திரைப்படத்துறையில் பின்னணிப் பாடகியாகவுள்ளார்.
எனது இரண்டாவது இசைமு யற்சியான வார்த்தை இசை அல் பமானது அருட்தந்தை அல்பேட் ஜோ. அருள்ராஜாவுடன் இணைந்து மேற்கொண்டது. ஏழு கிறிஸ்தவ பாடல்களை உள்ளடக் கிய வீடியோ அல்பம்.அருட்தந்தை
மிகவும் இனிய மனம் படைத் இசை ஆட
ஆர்வலர்.அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகச்சிறந் தது. இதில் நான்கு பாடல்களை பிர பல கவிஞர் நாடக நெறியாள்கை யாளர் செ. அ. அழகராஜாவால் எழு தப்பட்டது.
இதற்கான ஒளிப்பதிவு, படத்தொகு ப்பினை எனது நண்பரும் பிரபல கிரா பிக்ஸ் வடிவமைப்பாளருமான அஜூட் சன் மேற்கொண்டிருந்தார். இவ் இசை அல்பத்தில் ஓர் பாடலைப் பாடிய ரெ. துவாரகன் வளர்ந்துவ ரும் ஓர் பல்துறைக் கலைஞன் தற் போது 3ஏ மூவிஸ்ஸில்
பணியாற்றுகிறார்.
இவ் அல்பமானது இயே சுவின் வாழ்க்கை வரலாற்றின் ஆறு முக்கிய நிலைகளை எடுத்துக்
காட்டும் வகையில் அமைக்கப்பட்டது.
எனது மூன்றாவது இசை அல்பம் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட் டது. பாடசாலையில் தரம் 3,4,5 இல்
கல்வி கற்கும் மாணவர்களிற்கு பாடப்புத் தகத்தில் உள்ள பாடல்களுக்கு இசை
நேர்கண்டவர்: ப, அஸ்வின்
மெட்டுக்களோ அல்லது இசைத் தொ குப்புகளோ இல்லாத பட்சத்தில் அது ஆசி ரியர்களிற்கு ஓர் கடினமான பணியாகவே காணப்பட்டது. எனவே அந்நிலையை மாற்றியமைப்பதற்காகவே இதை உரு வாக்கினேன். இது ஒரு வருட கால முயற்சி இதற்கு யாழ்.கல்வி வலயத்தி லுள்ள 5 பாடசாலைகளிலிருந்து மான
S.
வர்களை தேர்ந்தெடுத்து அவர்க" ளுக்குப் பயிற்சி அளித்து இவ் அல்பத்தை உருவாக்கினேன்.
24 பாடல்களை உள்ளடக்கிய அல்பம் ஆசிரியர்களுக்கும் தற்போது மிகவும் உதவியாகவுள்ளது. இம் மூன்று இசை அல்பங்களிற்கான ஒலிப்ப திவை பிரபல இசையமைப்பாளரும் sapthami pro music and recording studio
மாணவர்களுக்கும்
வின் உரிமையாளரும்
*_鸵/*、
ܒܒܠ ܫ ܢܬܐܢ
எனது நண்பருமான
கே. சத்தியனால் மேற்கொள்ளப்பட்டது. அவருடன் இணைந்து பணியாற்றியதுனு. டாக இசையில் பல நுட்பங்களை அறிந்த கொண்டேன்.
கேள்வி: தற்கால இளைஞர்கள் இரசிக் கத்தக்கவகையில் பாடல் வரிகளை எழுதி யுள்ளிகள். பாடல்கள் எழுதும் ஆர்வம் எப் படி வந்தது?
பதில்: சிறு வயதிலிருந்தே கவிதைகள் கட்டுரைகள் எழுதுவதில் அதிகம் ஆர்வ முள்ளவன் நான். அதன் தொடர்ச்சியா கவே பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது.
"LIIDAE,
கேள்வி: தென்னிந்தியாவின் இசையு டன் ஒப்பிடும் போது எமது நாட்டின் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இசைத்துறை முன்னேற்றம் கண்டுள்ளதா?
பதில் எங்கள் நாட்டில் தென் இந்தியா வுடன் ஒப்பிடும் போது இசைத்துறையின் வளர்ச்சி குறைவாகவே காணப்படுகி ன்றது. அதுவும் யாழ்ப்பாணத்தில் மிகக் குறைவு இதற்கு நவீன தொழிநுட்பங் களை பயன்படுத்தாமையே காரணமாக உள்ளது எனலாம்.மேற்கத்தைய நாடுக ளில் இசையமைப்புக்களை மேற்கொள்வ தற்கு தற்காலத்தில் பல கணினி தொழி DJ Luriassir (Programme softwares) 9.5 முகமாகியுள்ளது.
(28ஆம் பக்கம் பார்க்க)

Page 26
யங்களை கவிதை வடிவில் கூறும் விதம் அழகுணர்வு
வாழ்க்கையானது வரையறைக்குட்பட்டது. வரையறைக்குட்பட்ட மனித வாழ்வின் கால நீட்சியில் பல் அந்த வகையில் வாழ்க்கை வேறு விதமான சவால்களுக் நிலையாமை பற்றி கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின் றோம். இப்பிரச்சினைகளுக்
விளக்கமுனைந்த கம்பதாசன் என்ற கவிஞர் இயற்கையிலி - - - - ருந்து கிடைக்கும் ஒரு கெல்லாம் மூல காரணம் நான் நிகழ்வை உதாரணம் மூலம் என்ற அகங்காரமும் அளவு
(60 எடுத்தாண்டுள்ளமை கவனிப் கடந்த ஆசைகளுமாகும்.
புக்குரியது. கம்பதாசன் கவி
தைத் திரட்டு என்ற நூலிலி ருந்து ‘உதிர்ந்த மலர் என்ற கவிதை பற்றி இங்கு நோக்கு
இயற்கை நமக்கு பல பாடங்களை சொல்லுகின்றது. இயற்கையிலிருந்து பல பாடங்களை கற்க முடியும். அப்படி கற்றாலும் நடைமு றை வாழ்க்கையில் அவற்றை பொருத்திப் பார்க்க தவறிவிடு கின்றோம். இதன் விளை வாகவே நாம் பல இடர்பாடுக ளுக்கு முகம் கொடுத்து வரு
ഗ്രബ് ബ
முண்டு சிரித்த மலர்
கள்ளெனும் பொக்ஷத்தால்
கர்வமடைந்த மலர் கவிஞன் என்பவன் இயற்கை உணர்த்தும் விட பணித்துளி மணி சூடி யங்களை கலையழகோடும் கற்பனையழகுடனும் சுவை பட கூறும் திறன் படைத்த வன். இயற்கையின் மொழி களை குறிப்பால் உணர்ந்து சமூகத்திற்கு நல்ல பல விட
பாட்டினைக் கேட்ட மலர்
கனிந்துள்ள விண்னை
தன் கீழ் மெளனக்
கல்வியைக் கற்ற மலர்
அந்திச்சிவ
அழகின் வி
சிந்தையில்
செய்து தி
விழ்ந்து கி.
ിഖധി)
ഖഴഖി ഖ τη δη
இக்கவிதையி டினை முன்னி 8 ഞത്രെ காணப்படும் ( உடைய செடிெ ந்த மலரை மணி ஒப்பிட்டுள்ளார் வாழ்வு ஒரு நா ஆனால் கவிஞ கையில் அந்த நிறைந்த செடி அப்பூவானது த சில சிறப்பியல் எண்ணிகர்வம் அதாவது இயற்
த்தத்தால் இறந்த
வாகளது தொகையை விட நீரிழிவு (சலரோ கம்) நோயால் இறந் தவர்களது தொகை தான் நாட்டில் அதி
கம்.
இது அண்மையில் பாராளுமன்ற உறுப் பினர் ஒருவரால் பாராளுமன்ற விவா தமொன்றில் கூறப்பட்ட வாசகமா கும்.
யாழ்.மாவட்டத்தி லும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்பு
ணர்வைப் பொது
 
 

г07эсяш й
மின்
gնմanoույմ
G
உண்டான வாசனை, தேன்,
பாதுகாப்பு அரண்களாக விளங்கும் முட்கள் என பல சிறப்புப் பொருந்திய விடயங் களால் அம்மலர் கர்வம டைந்து காணப்படுகிறது. அது மட்டுமன்றி பாடலின்
வியல் காலம் முடிந்து அதன் கோலத்தை கண்ட கவிஞர் மனித வாழ்க்கையும் இப்ப டியே அவலமாகிப் போகக் கூடியது என்கிறார். இதுவே வாழ்வியல் சக்கரத்தின் சுழற்சி என குறிப்பால் எமக்குரைத்துக் கூறுகிறார். ஒரு மூலையில் பூத்த மனிதப் பூவின் பண்பும் பயனும் வெ ளியுலகு அறியாத வண்ணம் மறைந்து விடுகின்றன. இத னை கவிஞர் 'வாழ்வின் விருப்பங்களை மண்ணில் வரைந்துள்ள வண்டே' என வண்டை நோக்கி கேட்பதன் மூலம் மனித வாழ்வில் நாம் எவற்றைச் சாதித்தோம். இந்த வாழ்வின் இறுதியில் நாம் கண்டது ஒன்றுமில்லை.
வெறும் பட்டம், பதவிகள், பணம், புகழ் என்பவையெல் லாம் குறுகிய கால சந்தோ
ளைத்த மலர்
இரண்டாம் பந்தியில் பணித்து க்குதையோ ளியை கிரீடமாக சூடி தென் த்ரி றல் காற்றின் இனிமையான LA CIDADE FIGA) இசையை ரசித்தபடி இருக்
கின்றது.
விருப்பங்களை
மேலும் கவிந்திருக்கும் வானத்தின் கீழிருந்து ܠ  ܼ ܢ .
மெளனக் கல்வியை கற்ற லிருந்து வண் வண்ணம் இருக்கிறது. லைப் படுத்தி இவ்வாறே மூன்றாம் பாடலி 16Tibg. லும் மலரின் ரசனையுணர்வு முட்களை புலப்படுத்தப்படுகிறது. யான்றில் மலர் இறுதிப்பாடலில் கவிஞர் ரித வாழ்வுடன் வாழ்வியல் நிதர்சனத்தை அப் * மலரின் படியே படம் பிடித்து காட்டுகி ள் மட்டுமே றார். "வீழ்ந்து கிடக்குதையோ ர் குறிப்பிடு .." என்ற பாடல் வரிகள் முட்கள் மூலம் குறுகிய கால வாழ்க் பில் மலர்ந்த கையில் அந்த மலரின் நன்னிடமுள்ள கர்வத்தையும், மிடுக்கையும் L|5ഞണ് பெருமைகளையெல்லாம் கொள்கிறது. எடுத்துக்காட்டுகிறார். 605us (36)
ஆனால் அம்மலரின் வாழ்
மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில்
மருத்துவர் சிலரால் ஓர் சமூக சேவை அமைப்பு ஏற்படுத்தப்படுத்தப்பட் டுள்ளது.
அரசாங்கமும் பாடசாலை சிற் றுண்டிச்சாலைகளில் கோதுமை மாவி னால் செய்யப்பட்ட சிற்றுண்டிகளை விற்கக்கூடாது என்ற நடைமு றையைக் கொண்டுவரவுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
அரிசிமாவினாலும், அரிசியினாலும் செய்யப்பட்ட உணவு வகைகளை, (சிற்றுண்டி) ஊக்கிவிக்க வேண்டு மென்ற தற்போதைய அரசாங்கத்தி னது கொள்கை வரவேற்கத்தக்கது.
நெல்லை விளைவிக்கும் விவசாயி கள் தமது நெல்லை விளைவித்து விற்க முடியாமல் கஷ்டப்படுகின்ற னர். சிலர் தற்கொலையும் செய்து
ஷத்திற்குரியவை. வாழ்வின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட வேண் டும் என்ற கவிஞரின் நோக் கம் தெளிவாகப் புலப்படுகி
Dël.
25
முள்ளனர். அதே வேளை கோதுமை யின் இறக்குமதிச் செலவிற்கும் அன்னிய செலாவணி இல்லாமல் அர சாங்கம் பொருளாதார நெருக்கடியால் திணறுகிறது.
கோதுமை மாவின் அதிக பாவனை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், பரம்பரை போன்ற காரணங்களால் நீரி ழிவு நோயின் வீதம் ஜெற் வேகத்தில் அதிகரித்துச்செல்கிறது.
யாழ்.குடா நாட்டில் எமது முன்னோர் கள் ஒடியல்மா, குரக்கன், சாமை, திணை போன்றவற்றின் மாவினை உணவுக்காகப் பயன்படுத்தி ஆரோக் கியமாக வாழ்ந்துள்ளனர்.
முன்னோர்களின் நல்ல வாழ்க்கை முறையை நாம் கற்று நோயற்ற சமூ
கம் உருவாகக் கைகொடுப்போம்.
O சிவகாமி -
- -

Page 27
  

Page 28
24.O6
யாழ்ப்பாண அணிகள் சம்பியன்
அரியாலை,
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடை யிலான ஹொக்கிப் போட்டியானது கடந்த 19ஆம், 20ஆம் திகதிகளில் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளின் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் , ஜோன்ஸ் கல்லூரியும் மோதிக் கொண் டன. இரு அணிகளும் கடுமையாக மோதி க்கொண்டன. சென். ஜேன்ஸ் அணி
யாழ். சென்
யானது தமக்குக் கிடைத்த சந்தர்ப்பங் களை கோலாக மாற்றத் தவறி விட யூனி யன் கல்லூரி தமக்குக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களையும் கோலாக மாற்றி 2.0 என்ற கோல் கணக்கில் சென்.ஜோன்ஸ் கல்லூரியினை வீழ்த்தி மாகாணச் சம்பிய னாகியது. இரண்டாமிடத்தினை சென்.
வடமாகா பாடசாை ளுக்கிட்ை 66 கூடைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் வவு னியா நகர சபை மைதானத்தில் நடை பெற்றன.
இப்போட்டிகளின் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி யும் சென். பற்றிக்ஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் சிறப்பாக விளையாடினாலும் மத்திய கல்லூரி 63:54
ஜோன்ஸ் கல்லூரியும் மூன்றாமிடத் தினை யாழ்ப்பாணக் கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.
பெண்கள் பிரிவில் யாழ். உடுவில் மக ளிர் கல்லூரியும் வவுனியா சுந்தரபுரம் அ. த.க. பாடசாலையும் மோதிக்கொண்டன. மிகவும் பலமிக்க உடுவில் அணியினை வெற்றிகொள்வதற்கு வவுனியா சுந்தரபுர அணியானது கடுமையாக விளையாடினா லும் அவர்களினால் உடுவில் கல்லூரி யினை வெற்றி கொள்ள முடியவில்லை. இறுதியில் உடுவில் மகளிர் கல்லூரி அணி 2.0 என்ற கோல்களினால் வெற்றி பெற்று மாகாணச் சம்பியனாகியது. இரண் டாமிடத்தனை வவுனியா சுந்தரபுரம் அ.த.க. பாடசாலையும் மூன்றாமிடத் தினை யாழ். குளமன்கால் றோ.க.த.க.
பாடசாலையும் பெற்றுக்கொண்டன.
%టి భ ఘీక్ష
| (piq515ali புள்ளிகளினால் இலகுவான வெற்றியினைப் பெற்று மாகாணச் சம்
என்ற s:
பியன் பட்டத்தினை மீண்டும் பெற்றுக் கொண்டது. இரண்டாமிடத்தினை யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியும் மூன்றாமிடத் தினை யாழ். இந்துக் கல்லூரியும் பெற்றுக் கொண்டன. இதில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி 12 வருடங்களின் பின்னர் மாகாணமட்டத்தில் 2ஆம் இடத்தின்ைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பின்.
(25ஆம் பக்கத் தொடர்ச்சி) தென்னிந்திய திரைப்படத்துறையிலும் இவ்வாறான தொழிநுட்பங்கள் மூலமே இசையமைத்து வருகிறார்கள். இதன் மூல மே இசையின் துள்ளியமான தன்மை, இனிமை என்பவற்றை அதிகரிக்கச் செய் ய முடிகின்றது. எனவே நாங்களும் அவ் முறைக்கு மாறவேண்டும். வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தும் அதே நேரம் இத்தொழிநுட்பத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இதற் sites 5.5Gun(pg. Logic, protool, reason, FL. Studio Gunsitp proggrammes smsovTů படுகின்றன. இவற்றின் உதவியுடன் ஒரு பாடலுக்கு இசையமைக்கும் போது இனிமை அதிகரிக்கும் என்பதில் ஐய மில்லை.
கேள்வி: உங்கள் இசை வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் ஏதாவது உண்டா?
பதில்; மறக்க முடியாத அனுபவங்கள் பல. 2004 ஆம் ஆண்டு Colours அல் பம் வெளியிட்டபோது கொழும்பிலுள்ள தனியார் வானொலி ஒன்று என்னுடன் ஓர்
நேரடியாக
நேர்காணலை மேற்கொண்டது. அதனை ... . ஒ . : ་་ཧྥུ་ཉི་ *云 畴。杂
囊 ل இசைப்பயணத்தில் গুণ্ড, ། Qu
*** 25Tr reprowi V.A سمنحۂ
என்
འ༠༨་༣
வெற்றியாகவே கருதுகின்றேன். மேலும்
குழந்தை சண்முகலிங்கம் ஆசிரியரின் நா டகமான 'எந்தையும் தாயும் என்னும் நா டகத்தை சோ, பத்மநாதன் மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் மேடையேற் றியபோது அந்நாடகத்திற்கான பின்னணி இசையை நான் வழங்கியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருது கின்றேன்.
கேள்வி: எமது நாட்டில் பல இசைக் கலைஞர்கள் வெளி உலகிற்கு தெரியாத வர்களாக உள்ளார்கள் இவ்வாறானவர்கள் வெளிப்படுவதற்கு எவ்வாறான ஒத்து ழைப்புக்கள் தேவை என எதிர்பார்க்கிறீர் கள்?
பதில்: தற்பொழுது 3ஏ மூவிஸ் என்னும் சர்வதேச நிறுவனம் யாழ். மண்ணில் தடம் பதித்து பனைமரக்காடு என்னும் திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. இது மிகவும் மகிழ்வான விடயம். எமது பிரதேசத்தில் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு இது ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது.
இவ் நிறுவனம் எங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்கிவிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு பாடல் மக் கள் மனதில் முழுமையாக இடம்பிடிக்க
வேண்டுமாயின் அதற்கான வீடியேநகரட்
f
་་
བ་,Ag, ། این ، شناخته شده و این ماه سوم، ۹) به
 
 
 
 
 
 
 

S.2O11
uIIII (n. கரப்பந்தாட்டச் சங்கம்
நடத்திய சுற்றுப்போட்டியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் வெற்றி
அரியாலை, அச்சுவேலி, யாழ்.மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையி லான 2011 ஆம் ஆண்டிற்கான கரப்பந் தாட்டச் சுற்றுப் போட்டியின் ஆண்கள் ஏ பிரிவின் இறுதிப் போட்டி அண்மையில் நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட
சங்கத் தலைவர் க.ஏகாம்பரம் தலைமையில்
நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் ஆவாரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும்,
ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணியும் மோதிக் கொண்டன. போட் டியானது தொடங்கியதிலிருந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணி வீரர்களும் வெற்றியினை தமதாக்கிக் கொள்வதற்காக மிகவும் தீவிரமாக விளை யாடிப் பார்வையாளர்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தினார்கள். முதல் சுற்றினை ஆவரங்
பிரதேச செயலகப் போட்டிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் சம்பிய
தெல்லிப்பழை, யாழ். மாவட்ட பிரதேச மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையில்
மாவட்ட ரீதியில் நடைபெற்ற பெரு
விளையாட்டு மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி 102 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவாகியுள் ளது. மேற்படி போாட்டியில் இரண்டாமி டத்தினை 51 புள்ளிகளைப் பெற்ற நல் லூர் பிரதேச செயலக அணியும் மூன்றாமி
கால் மத்திய விளையாட்டுக் கழகம் போராடி 25:23 என்ற புள்ளிகளில் வென்றது.
அடுத்த சுற்றினை ஆவாரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் இலகு வாக 25:14 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு சுற்றுக்க ளையும் ஆவரங்கால் மத்திய விளை யாட்டுக் கழக அணி 25:23, 25:22 என்ற புள் ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டு 2011 ஆம் ஆண்டுக்கான சம்பியனாகியது.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு விருந்தின ர்களாக மாநகர சபை முதல்வர் திருமதி. யோகஸ்வரி பற்குணராஜாவும் மனித நேய ஈகையாளரும் ஈ.எஸ்.பி. நிறுவன உரிமையார் நாகரத்தினம், இலங்கை வங்கி பிரதம முகாமையாளர் ஏமாகா தேவா ஆகி யோர் கலந்து சிறப்பித்தார்.
டத்தினை 41 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப் பாணப் பிரதேச செயலக அணியும் தெரி வாகியுள்ளன.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்ட ரங்கில் யாழ். மாவட்ட அதிகாரி கே. எவ். ஜே. ரூபசிங்கம் தலைமையில் நடை பெற்ற போட்டியில் யாழ். மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான கேடயங் களை வழங்கி வைத்தார்.
சியினூடாக நிறைவேறும். வீடியோ காட் சியை தயாரிப்பதற்கான பெரும் பொருட் செலவினை சாதாரணமான கலைஞர் களால் மேற்கொள்ளமுடியாது. இவ்வா றான நிறுவனங்கள் மூலமே அது நிறை வேறும். எனவே எம் நாட்டிலுள்ள வர்த் தக நிறுவனங்கள், அமைப்புக்கள் உள் ளூர்கலைஞர்களை ஊக்குவிக்க முன் வர வேண்டும்.
கேள்வி: பின்னணி இசையமைப்புக் கான நவீன தொழிநுட்பங்களை எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள்?
பதில்: இசைத்தறையில் நவீன தொழி நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கல்வியினைக் கற்பதற்கு எந்தவொரு கல் லூரியும் எமது பிரதேசத்தில் இல்லை. எனது சொந்த முயற்சியால் கற்றுக் கொண்டேன். இதனைக் கற்க எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதன் பின் பலருக்கு அதனை கையாள்வ தற்கான ஆலோசனைகளை வழங்கிவரு கின்றேன். என்னுடைய சுயமான தேடலி னுாடாகவே பல நவீன தொழிநுட்ப விட யங்களைத் தெரிந்துகொண்டேன்.
கேள்வி : தற்போது இசை வளர்ச்சிக் காக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
பதில்: தற்பொழுது வடமராட்சி மண்
.ணில் பிரபல வாடிகரும் நெல்லியடிவர்த்.
* {{***్క క్ష *** | 缺
iی۔ مقچہ
தக வங்கியின் நிறைவேற்று அதிகாரியும் எனது நண்பருமான கங்காதரனுடன் இணைந்து மண்வாசக்காற்று என்னும் இசை அல்பத்தினை உருவாக்கி வருகின் றேன். இது என்னுடைய மிகப் பொரிய முயற்சி.
இரண்டு வருட காலமாக உருவாகிவ ரும் இம்முயற்சி தற்பொழுது நிறைவுக்கு வந்ததுள்ளது. 12 வித்தியாசமான பாடல் களைக் கொண்டு உவாகியிருக்கும் இவ் இசை அல்பம் பல வித்தியாசமான குரல்வளமுடைய பாடகர்களால் பாடப் பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை எழுதியவர்களில் கவிஞர் ந. சத்தியபா லன் எழுதிய பாடல்களில் உயிர் விதை முளைக்கும் விளை நிலமே என்னும் பாடல் நிச்சயமாக எல்லோரையும் கவ ரும். இசை அல்பத்திற்கான ஒலிப்ப திவை பிரபல இசையமைப்பாளரும் எனது நண்பருமான ஜெரி ஸ்ரலின் மேற் கொள்கின்றார்.
நான் இவ் இசை அல்பத்தின் மூலம் இந் திய, மேற்கத்தைய திரைப்படப் பாடல்க ளுக்கு சவால் விடுக்கின்றேன். மண்வா சக்காற்று யாழ். மண்ணில் இசை அல்பங் களில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நான் நம்புகின்றேன்.
له پلټنې د دي . س به نه ؤ . د ی. 9 : 1 .ܜ. ܂ ܃ ܢ ܼܢ.
క్షా,
. u.િ

Page 29
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூர் கிராமத்தை ஒட்டி அட ர்ந்த வனப்பகுதியில் ஒரு விசித்திரமான கோயில் உள்ளது. பாறையும் அரச மரத் தின் அகண்டு திரண்ட வேர்களும் பின் னிப்பிணைந்து பயமூட்டும் இருண்ட குகை. அதனுள் ஆண்டு முழுவதும் வற்றாமல் சலசலக்கும் நீரூற்று. ஊற்றில் எழுந்தருளியிருக்கும் சாமி சிலைகள்.
இவற்றோடு 500 ஆண்டு பழமையா னதாக கூறப்படும் குகைக்குள் புதைந்து கிடக்கும் மர்மங்கள் என முத்தையன் கோயிலில் திகிலுக்கு குறைவில்லை.
இருண்டு நீளும் குகைக்குள் குனிந்து சென்று சாமியை கும்பிடுகிறார்கள். 20 அடி அகலம் 6 அடி உயரம் உள்ள குகை க்குள் ஒரே சமயத்தில் 6 பேர் மட்டுமே இருந்து வழிபாடு செய்ய முடியும்.
யாழ் ஒசையின்
24.06.11 (Upset
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோே
மத்திமமான பலாபலன்களே அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிக மாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிக ளில் சிறு சிறு தடைகள் அமையும். பண வரவு சற்று சுமாரான மத்திமமான நிலை யிலேயே ஏற்படும். குடும்பத்தில் ஓரள விற்கு அனுகூலமான பலனுண்டு. சகோதரர் வழியில் சிறு சிறு பிரச்சினை கள் ஏற்பட்டு மறையும். பெண்களுக்கு மத்திம பலன் அமையும். மாணவர்கள் முயற்சி வேண்டும்.
மேடராசி அன்பர்களுக்கு சற்று |
இடபராசி அன்பர்களுக்கு ஓரள
விற்கு அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிகள் ஏற்ப டும். குடும்பத்தில் மகிழ்வான அனுகூல மான பலன்கள் அமையும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை உண்டு. தொழில் நிலையில் முன்னேற்றங் கள் அமையும் நிலை இருக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலாபலன்கள் ஏற் படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மா ணவர்கள் முயற்சி தேவை.
சிம்மம்
பான ப்லாபலன்கள் ஏற்படும். குடும்பத் தில் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும். தொழில் நிலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு மிக வும் திருப்திகரமாக அமையும் நிலையு ண்டு. உறவினர்களின் மூலமாக நன்மை கள் அமைய இடமுண்டு. கடன் நிலைக ளில் சுமுகமான பலாபலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாண வர்களுக்கு வெற்றி உண்டு.
சிம்மராசி அன்பர்களுக்கு சிறப் ----
* கன்னி
கன்னிராசி அன்பர்களுக்கு சற்று
அலைச்சல் நிலை இருக்கும். தொழில் நிலைகளில் வேலைப்பளு அதிகம் அமை யும். குடும்பத்தில் மகிழ்வும் அனுகூலமான பலனும் ஏற்படும். எதிர்பாராத வகை திடீர் பிரயாணங்கள் அமையும் நிலை உண்டு. பண வரவு ஓரளவிற்கு அனுகூலமாய் அமையும் நிலையுண்டு. கடன் நிலைக ளில் சற்று மத்திமமான பலன்கள் இருக் கும். பெண்கள் சற்று நிதானம் தேவை. மா ணவர்களுக்கு வெற்றி உண்டு.
*தனுசு
விற்கு அனுகூலமான பலன்களே அமை யும். தொழில் நிலையில் வேலைப்பளு சற்று அதிகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவிற்கு வெற்றிகள் அமைகின்ற நிலை உண்டு. பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை உண்டு. கடன் நிலைகளில் ஓரளவிற்கு சுமாரான பலன்கள் ஏற்படும். பெண்க ளுக்கு அனுகூலம் உண்டு. மாணவர்கள் நிதானம் தேவை.
தனுராசி அன்பர்களுக்கு ஓரள ܝܲܨܬܐ
* மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான பலாபலன்களே அமையும்.
தொழில் நிலைகளில் நிதானம் வேண்டும். எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறு தடை கள் இருக்கும். குடும்பத்தில் சற்று மந்த மான பலாபலன்களே ஏற்படும். பண வரவு சற்று சுமாரான மத்திமமான பலனே அமை யும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் இருக்கும். பெண்களுக்கு மத்திம மான பலன் ஏற்படும். மாணவர்கள் நிதா, னம் தேவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:201
குகைக்குள் நீரூற்று பொங்குகிறது. நூற். றுக்கணக்கான ஆண்டுகளாக எந்த கால த்திலும் வற்றாமல் அதிசய ஊற்றாக இரு ப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குகைக்குள் நூற்றுக்கணக்கில் வவ்வால் கள் இருக்கின்றன. இவை முத்தையன் சாமியை வேண்டி தவம் செய்து கொண். டிருப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்
திருவிழா காலங்களில் அதிர்வேட்டு மேள தாள சத்தம் பக்தர்கள் கூச்சல் என எதற்கும் வவ்வால்கள் அஞ்சுவதே இல்லை. தவத்தை கலைக்காமல் எந்த சலனமும் இன்றி தொங்கிக் கொண்டிரு க்கின்றன என பக்தியுடன் கூறுகிறார்கள். வவ்வால்கள் எப்போது வெளியே பறக்கி ன்றன எப்போது குகைக்கு வருகின்றன என்பதெல்லாம் இன்னும் அதிசயமாகவே இருக்கிறது என்று சொல்லும் மக்களின் பேச்சில் திகிலுக்கு பஞ்சமில்லை.
முத்தையன் கோயில் குகையில் ஐந்து தலை நாகம் ஒன்று வசித்து வருகிறதாம். சாமிக்கு பின்னால் நீளும் இருள் கவ்விய இடத்தில்தான் பாம்பு வாசம் செய்கிறது.
ஆளரவமில்லா நேரத்தில் குகையை சுற்றி சுழன்று வருகிறது என்று சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார்கள் கிராமத் தினர். ஐந்து தலை நாகம் எதுவும் இங்கு இல்லை. 5 பாம்புகள் என்பதைத்தான் அப்படி சொல்கிறார்கள் என்கின்றனர் வேறு சிலர் கோயில் பூசாரி கூறும்போது குகையில் சிலைகளுக்கு பின்னால் 5 பாம்புகள் இருப்பது உண்மைதான். அது களை அடிக்கடி நான்பாத்துருக்கேன். பக்தர்களை அது எதுவும் செய்யாது என்றார்.
சந்தன கடத்தல் வீரப்பன் இக்கோயிலு க்கு அடிக்கடி வந்து வழிபட்டு செல்வான் என நெருப்பூர்வாசிகள் கூறுகின்றனர். முத்தையன் சாமியை வீரப்பன் இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபட்டதாகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இங்கு வந்து வழிபாடு செய்வான் என்றும் சொல்லி வியப்பூட்டுகிறார்கள். காடு களில் மறைந்து வாழ்ந்த மம்பட்டியானும் இந்த தெய்வத்தை இஷ்ட தெய்வமாக கருதி வணங்கி செல்வானாம்.
ார ஜோதிட பலன்
30.06.1 1 6n.6Uppy
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
* மிதுனம்
மிதுனராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலனே அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் வேண் டும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். பண வரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமை யும். குடும்பத்தில் சிறு சிறு மந்தமான பலன்கள் இருக்கும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் ஏற்படும். பெண் களுக்கு மத்திம பலன் அமையும். மாண வர்கள் நிதானம் வேண்டும்.
* கடகம்
கடகராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலன் அமை யும். எதிர்பாராத திடீர் செலவீனம் ஏற்ப டும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூல ம்ான பலன் இருக்கும். பண வரவு சற்று மத்திமமாகவே அமையும் நிலையுண்டு. தொழில் சார்ந்த திடீர் செலவுகள் அமைய இடமுண்டு. கடன் நிலைகளில் ஓரள விற்கு அனுகூலம் ஏற்படும். பெண்கள் நிதானம் தேவை. மாணவர்களுக்கு அனு கூலமுண்டு.
* துலாம்
சிறப்பான அனுகூலமான பலன்கள் அமை யும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ் வும் சிறப்பான வெற்றிகளும் ஏற்படும். பண வரவு மிகவும் திருப்திகரமான நிலை யில் அமையும். கடன் நிலைகளில் சுமுக மான பலாபலன்கள் ஏற்படும். பெண்க ளுக்கு வெற்றி உண்டு. மாணவர்களுக்கு சிறப்புகள் அமையும்.
துலாராசி அன்பர்களுக்கு மிகவும்
* விருச்சிகம்
விருட்சிகராசி அன்பர்களுக்கு
சுமாரான மத்திமமான பலாபலன் களே அமையும். எடுக்கின்ற முயற்சிக ளில் நிதானம் தேவை. தொழில் நிலைக ளில் அலைச்சல் இழுபறி இருக்கும். பண வரவு சற்று சுமாரான மத்திமமான பலனே ஏற்படும். உடல் நிலையில் சிறு சிறு சுக யீனம் மருத்துவ நிலை இருக்கும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலை அமைந்திருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்கள் முயற்சி தேவை.
அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றி அமையும். தொழில் நிலையில் முன்னேற்றம் அமையும். குடும்பத்தில் மகிழ்வும் அனுகூலமான பலன்களும் ஏற்ப டும். பண வரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற்படும். பெண்க ளுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு அனுகூலமுண்டு.
கும்ப ராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்களே
மீனம் மீனராசி அன்பர்களுக்கு சற்று மத்திமமான பலன்களே அமையும். தொழில் நிலைகளில் சிறு சிறு மந்த நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் ஓரள விற்கு அனுகூல பலன் உண்டு. பண வரவு சற்று சுமாரான மத்திம நிலையிலே அமையும். தாயார் வழியில் சற்று செலவீ னங்கள் ஏற்படும் நிலை இருக்கும். கடன் நிலைகளில் மத்திமமான பலன்களே ஏற்ப டும். பெண்களுக்கு அனுகூலமுண்டு. மா ணவர்களுக்கு வெற்றி உண்டு.

Page 30
24.O6
(சென்ற வாரத் தொடர்ச்சி)
பாடசாலைகளின் வளப்பகிர்வும் வேறு பாடும் கல்வித்தரத்தை பாதிக்கின்றது. செல்வாக்குள்ள அதிபர்கள் அரசாங்கத் தால், அரச சார்பற்ற நிறுவனங்களிடமி ருந்து கூடிய வளங்களைப் பெற்றுவிடு வார்கள். கணினி,தளபாடம், கட்டடம், நூல்கள் போன்றவற்றை அவ்விதம் அதி கம் பெற்று விட செல்வாக்கு குறைந் தோர்களின் பாடசாலை வளங்கள் குறைந்துவிடும். இதனால் அத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசி ரியர்கள் மிகவும் மன உளைச்ச லுக்குள்ளாகுவதும் கல்வித்தரத்தை பாதிக்கச் செய்கின்றது. ஆசிரியர்களின் சிரேஷ்ட நிலை மதிக்கப்படாத தன்மை
யும் பாடசாலைக் கல்வியின் வீழ்ச்சிக்கு
வழிவகுக்கின்றது.
உப அதிபர், பகுதித்தலைவர், ஒழுக்
காற்றுக்குழு என்பவற்றுக்கு ஆசிரியர்
கிடைக்கப்பெறும் கணி னி, மல்ரிமீடியா, போட்டோகொப்பி இயந்திரம் போன்ற வற்றை ஒரு சிலர் மட் டும் கையாள அனும திக்ககப்படுவதால் ஆசி ரியர் பலர் மன உளைச் சலுக்கு ஆளாகின்றனர். மாணவர்கள் பழுதாக்கி விடுவார்கள் எனக் கூறி கணினியைப் பாவிக்க விடாமல் தடுக்கும் நிகழ்வுகளும் நடைப்ெ றுகின்றன.
சில பாடசாலைக ளின் அதிபர்கள் வெளி வேலை எனக் கூறிப் பாடசாலையை விட்டு
வெளியே திரிவதிே
களை பாடசாலை அதிபர்கள் தமக்கு
இசைவாக தேடிப்பிடித்து நியமித்துவிடு
வார்கள். இதில் ஆசிரியர்களின் திறமை
சிரேஷ்டநிலை மதிக்கப்படுவதில்லை. இதனால் மனம் நிறைந்த உளைச்சலு
டன் ஆசிரியர்கள் செயற்பட்டால் கல்
வித்தரம் வீழ்ச்சியடைவதைத் slėšas * *
:鷲境3
t" ('భణీ .
。ä。鯰黨 勤
r 楼*。菲 蔑鬱 முடியாதல்லவர்.பாடசாலைக்ளில்
பாடசாலைகளில் கிடைக்கப் பெறும் கணினி, மல்ரிமீடியா, போட்டோக் கொப்பி இயந்தி ரம் போன்றவற்றை ஒரு சிலர் 。 மட்டும் கையாள அனுமதிக்க கப்படுவதால் ஆசிரியர் பலர் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். மாணவர்கள் பழு தாக்கிவிடுவார்கள் எனக் கூறி கணினியைப் பாவிக்க விடாமல் தடுக்கும் நிகழ்வுக ளும் நடைபெறுகின்றன.
鑫
லயே நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால் ஆசிரியர் மாணவர் மீதான கட் டுப்பாடுகள் முறைப்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை. பலபா டசாலைகளில் ஆரம்ப வகுப்பு மாணவர் களின் தவணைப் பரீட்சைகளின் போது ஏற்கவ்ேலை சித்திரீம் வாசிப்பு அழகியல்
ஆகியப்ாடங்களுக்கு அதிக புள்ளிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S.2011
டர்கின்றது. இதனால் திறைைம மிக்க பிஞ்சு உள்ளங்கள் ஆரம்பத்திலேயே கருக்கப்பட்டு விடுகின்றார்கள். கிராமப் புறப் பாடசாலைகளில் சாதிப் பாகுபாடு காட்டி புள்ளியிடும் அநியாயம் காலம் கா லமாகவே தொடர்கின்றது.
வீட்டில் கவனிப்பின்மை
வீட்டுவேலை தோட்டவேலைகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தல்’ பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதில் நாட்டம் செலுத்துதல் போன்றவற்றால் வீட்டில் கல்வி தொடர்பான மேற்பார்வை குறை கின்றது. இதனால் எழுத வாசிக்கத் தெரி யாத மாணவர் தொகையும் அதிகரிக்கின் றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கி இயந்திரமாக மாணவர்களை இயக்கி விடுகின்றனர். செயற்கைத்தன மாக வலுவூட்டப்படுவதால் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் பெற்றோரின் கவனிப்பில் அக்கறை யற்ற தன்மை உருவாகின்றது.
கெட்டிக்காரப்பிள்ளைதன்பாட்டில் படிக்குமென விட்டு விடுகிறார்கள். இத னால் இம் மாணவர்களின் கல்வியின் இடைநிலைப்பருவம் கவனிப்பாரற்றுப் போகின்றது. கல்வித் தரமும் வீழ்ச்சி
அடைகிறது. பாடசாலைகளில் பாடவிதா
னத்திற்குபுறமான இணைபாட விதானச் செயற்பாடுகளிலும் புறக்க s: : ணிப்பு நிகழ்கின்றது.இல்ல eெய்வுல்லு
வழங்கப்படுகின்றது. இது இன்றும் தொ
னம் போன்ற எல்லாவற்றிற்குமே அதிக திறமையான மாணவர்கள் கொஞ்சப்பே ரும் பிரமுகர்களின் பிள்ளைகள் பல
பேருமாக தெரிவு செய்யப்படும் நிகழ்வு
பாவலரக உள்ளதாக குற்றம் சாட்டப்படு கின்றது.
இதுவும் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் சமூகத்தை உருவாக்கிக் கல்வித் தரத்தைப் பாதிப்புறச் செய்கிற து.ஆரம்பப் பிரிவு மாணவப்பருவம் தான் உள எழுச்சிக்குரிய பருவம். இப்ப ருவ காலத்திலேயே சிறார்களின் உள்ளம் உடைக்கப்பட்டால் கல்வி எவ் வாறு உயரும்? கல்வித்தரத்தின் வீழ்ச்சி பற்றிப் புள்ளிவிபரக்கணக்கை அடிக்க கடி பார்க்கின்றோம்.
ஆனால் பாடசாலைக் கல்வியின் உளத் தரிசனம் பார்க்க மறந்து விடுகின் றோம். 30 வருட நீண்ட கொடிய யுத்தம் முடிந்து விட்டது. அமைதிச்சூழலுக்குள் இணைந்து சமுகத்தினரும் திரும்பி வரு கின்றோம். ஒரு காலத்தில் கல்வியில் முதல்தர மாவட்டமாக இருந்த யாழ்ப்பா ணம் இப்போது கடைசி வரிசைக்கு தள்ளப்படுகின்றது.இழந்து போன வற்றையெல்லாம் மீட்கவேண்டுமெனத்
துடிக்கின்றோம். இழந்துபோன கல்வி யின் தரத்தை மீட்க துரித திட்டம் அவசி யமாகும். எனவே பாடசாலைகளில்
நர் போட்டி, ஆங்கிலதிண்ம்.தமிழ்த் గల్లీ :

Page 31
  

Page 32
32
2
தனது இரு தசாப்தகால கிரிக்கெட்டுக்கு விடைகொ இலங்கையில் தோன்றிய டுக்கிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட சூரியாவும் ஒருவர் என்பது வீரர் சனத்ஜெயசூரியா. இங்கிலாந்துடனான இருப அவர் தனது ஓய்வினை சிே து-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அறிவிப்பதற்கு இந்த தொ அணியில் இடத்தினைப்பெற்றுக்கொண்ட சனத் ஜெய யன்படுத்திக்கொண்டார். சூரிய இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள ஒரு இங்கை கிரிக்கெட் அணி நாள் போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் பய ரராகவுள்ள சனத் ஜெயசூரிய ணத்தை முடித்துக்கொள்ளவுள்ளார். பர் மாதம் 26 ஆம் திகதி
இவரது சர்வதேச ஓய்வு 1996 ஆம் ஆண்டு உலகக் ரான ஒரு நாள் போட்டின்டே கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம் தேச போட்டியில் களம் கண் பிடித்திருந்த வீரர்களில் கடைசி வீரரின் ஓய்வாகவும் இதிலிருந்து தனது அதிர அமைந்து விடுகின்றது. 1996 ஆம் ஆண்டு இலங் பந்து வீச்சினாலும் எதி கைக்கு முதலாவது உலகக்கிண்ணத்தை பெற்று கொடுத்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வி னைப்பெற்றுவிட்டனர்.
அண்மையில் 10 ஆவது உலகக்கிண்ணத் தொ டரின் போது 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்திருந்த முத்தையா முரளிதர னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினைப் பெற்றார். அந்தவகையில் அவ்வணியில் இடம்பிடித் திருந்த வீரர்களில் இறுதியாக ஜெயசூரியாவும் தனது ஓய்வினை அறிவிக்கவுள்ளார்சர்வதேச கிரிக்கெட்டிலி ருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இலங்கை அணி இங்கிலாந்து
அணியுடனான மூன்று போட்டிகள்
கொண்ட டெஸ்ட்
ܠ ܒܝ2 தொடரினை 1-0
என்ற ரீதியில் முடித் معتصمیم
துக்கொண்டுள்ள நிலையில் அவ்வணி யுடனான ஒரு இருபது-20 மற்றும் 5 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொ டரில் விளையாடவுள்ளது. இதில் 3 போட் டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கி லாந்து அணி 1-0 என்ற அடிப்படையில் கைப் பற்றியது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள இருபது-20 போட்டியில் களமிறங்கவுள்ள ஜெயசூரியா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரின் முத லாவது போட்டியுடன் லண்டன் கிங்ஸ்டன் ஒவல் மைதானத்திலிருந்து தனது சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
டருக்கு ஜெயசூரியா புறப்படு கையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஒத்தாசை வழங்கியபோது .
இங்கிலாந்துடனான தொ
.. Printed and published by Express Newspapers (Cey) Ltd. at N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரேஷ்ட வீரர்களில் ஜெய மறுப்பதுக்கில்லை. எனவே ஷ்ட வீரர் என்ற முறையில் டரினை சிறந்த களமாகப்ப
பின் சகலதுறை ஆட்டக்கா ா 1989 ஆம் ஆண்டு டிசம் அவுஸ்திரேலியாவுக்கு எதி ாது தனது முதலாவது சர்வ FLITT.
ஆட்டத்தினாலும் மற்றும் ாணிகளுக்கு சாவலினை அளித்து வந்த ஜெயசூரிய அணியில் நிரந்தர இட த்தினைப் பெற்றதுடன்
துடுப்பாட்ட வீரர்கள் வரி
60ਲus
யின் ஆரம்ப
سے
வீரராக கள リcm 1966ып
று ெ
டிகள் என அனைத்துப் போட்டிகளிலும் அதி ரடி நாயகனாக நீண்
டதொரு தை சர்வதேச கிரிக் கெட் டில் பயணித் து வந்த இவர் கட ந்த 2007 ஆம் ஆண் டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிரு
ந்து ஓய்வினை அறிவித்தார்.
இதனையடுத்து
கிரிக்கெட் அரங் கில் இவரது ஆதிக்
sib Guosos) (GLocoa
பயணத்
குறைந்து கொண்டே சென்றது. துடுப்பாட் டம் மற்றும் பந்து வீச்சு
ஆகியவற்றில் இவர்
சோபிக்கத்தவறிவந்தார். ஆண்டுகளில் 12 ஒருநாள் போட்டிகளிலேயே விளை யாடியுள்ள ஜெயசூரியா 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரது வீழ்ச்சி ஆரம்பமானது இற்றை க்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே என்று சொல்லலாம். இந்தகாலகட்டத்தில் ஒரு சில போட்டிகளில் மாத்திரமே பிரகாசித்தாலும் இவரது ஆட்டத்திறனில் ஒரு ஆரோக் கியமான போக்கு காணப்படவில்லை. இதனால் இவர் அதிக போட்டிகளில் கழற்றிவிடப்பட்டே வந்தார்.
இருந்தும் அண்மையில் நடைபெற்று முடிந்த 10 ஆவ து உலகக்கிண்ணத் தொடருக்கான 30 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்திருந்தபோதிலும் இறுதி அணி யில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. இதற்கு அவரது அண்மைக்கால விளையாட்டுத்திறன் குறைந்திருந்த மையே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஜெயசூரிய, 10 ஆவது உலகக்கிண்ணத் தொடரில் தெரிவுசெய்யப்படாமை தன்வாழ்வில் மிக வும் சோகமான விடயம் என கடந்த வெள்ளிக்கிழமை மாநாட்டில் தெரிவித்
அந்தவகையில் கடந்த 2
நடைபெற்ற ஊடகவியலாளர்
தமை இங்கு நினைவுகூரத்தக்கதொரு விடயமாகும்.
எனினும் அவரது நீண்டதொரு முதிர்ச்சிமிக்க கிரிக் கெட் பயணத்தின் இடைநடுவேஉண்டான தளர்சியை வைத்து அவரது திறமைகளை குறைத்து மதிப்பிட்டு lt முடியாது இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்تى
திரமாக இவர் இருந்துவந்ததை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கள
மிறங்கி தனது அதிரடியான துடுப்பாட்டத்தினால் இலங்கை அணியின் பலவெற்றிகளுக்கு வித்திட் G66T.
அந்தவகையில் இலங்கை அணியில் அதிக ஒட்டங்க ளைப்பெற்ற வீரர்கள் வரிசையில் ஜெயசூரியாவே முத
லிடத்திலுள்ளார். இதுவரை 444 ஒருநாள் போட்டிக
ளில் விளையாடி 13, 428 ஓட்டங் | || 2 குவித்ததுடன் 32 விக்கெட்டுக்
களை கைப்பற்றி முன்னிலை வகிப்ப
றும் இருபது20 En suci 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,973
ஓட்டங்களைப்பெற்று 98 விக்கெட்டுக்களை கைப்பற் றியுள்ளார்.
சர்வதேச அளவில் சச்சினுக்கு அடுத்த படியாக அதிக ஓட்டங்களைப்பெற்றுள்ளதுடன் 13,000 ஓட்டங்களுக்கு 300 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாத னையையும் பெற்றுள்ளார். இவ்வாறு இவரது சாதனைப் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்நிலையில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்த சனத்ஜெயசூரியாவிற்கு இங்கிலாந்துடனான தொடரில் வாய்ப்புக்கிடைத்தமை வரப்பிரசாதமே இலங்கை கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்கள் வரிசையில் முக்கிய பங்கு வகிக்கும் இவர் சர்வதேச ஓய்வினை ஒரு சிறந்த முறையினில் அறிவிப்பதற்கு சிறந்த ப. சுகிர்தன் வாய்ப்பு அமைந்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான ஜெயசூரிய சர்வதேச ஓய் வினை பெறுவது இலங்கை அணிக்கு ஒரு சிரேஷ்ட வீரரின் இழப்பை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற் deospeo.