கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.07.08

Page 1
GILdahai) ni LGOLD மீதான தாக்குதல், வல்
டு, வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு போன்ற பகுதிகளிலிருந்து மீள்குடியேற்
கட்டைக்கா
வரப்பட்ட மக்கள் வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணியில் வீதியோரத்தில் இருப்பதைப் ட
so area.
East
●53Jāक०गाi 1s
III INUT JÄÄV AO2
* *
su uomo A. கொடிகா வடமராட்சி கிழக்குப் பகுதி முகாம், மன
55. D. D.[12] யில் மூன்று கிராமசேவையாளர் கல் முகாம்
யாழ்ப்பான பிரிவுகளைச் சேர்ந்த 402 குடும் யிருந்த இ
35 GADITIg= பங்கள் இரண்டொரு தினங்க இராமாவில் |ளில் தமது சொந்தக் காணிக குடும்பங்க ளில் மீள்குடியமர அனுமதிக்கப் கேணி - படுவார்கள். unre)ulf
(6
நயினா தீவு முந் நாகபூஷன் சிறப்புற வாழ்
No.433, Galle Road, Colombo---------- ... Winveye
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முறைகள் அதிகரிப்பு
(வண்ணார்பண்ணை, யாழ். நகர்) வட பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் மீதான தாக்குதல், வன்முறைச் சம்பவங்க ள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. நேற்று முன் தினம் அதிகாலை ஒரு மணியளவில் இரண்டு வேட்பாளர் வீடுக ளுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் (6ஆம் பக்கம் பார்க்க)
வடபகுதி தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி
அச்சுவேலி, களாக நியமிக்கப்படாத வட பகுதியில் தொண்டர் தொண்டர் ஆசிரியர்கள் ஆசிரி ஆசிரியர் சேவை தொடர்பாக யர் உதவியாளர்களாகத் தங் தொடர்ந்து இழுபறி நிலை களை உள்ளீர்ப்புச் செய்ய காணப்படுகிறன்து. 2009 ஆம் வேண்டுமென கோரிக்கை ஆண்டு ஆசிரிய உதவியாளர் (6ஆம் பக்கம் பார்க்க)
பாராளுமன்றத் தேர்வுக்குழு தொடர்பில்  ിത1ിർതuി 0]മഞ്
றத்திற்கென அழைத்து இனப்பிரச்சினைக்கு அரசி ங்குப் புத்தகத்தில் உள்ளடக் படத்தில் காணலாம். யல் தீர்வு காண்பதற்காக கப்பட்டுள்ளது. விரைவில் பா - அமைக்கப்படவுள்ள பாராளு ராளுமன்றத்துக்கு பிரேரணை
மன்றத் தெரிவுக் குழுவுக்கான கொண்டுவரப்படும். பிரேரணை பாராளுமன்ற ஒழு (6ஆம் பக்கம் பார்க்க)
வெவுனியா பஸ்தரிப்பிடத்தில் ஆண் னற்காடு இடைத்தங் ஆகியவற்றில் தங்கி சிசுவின் சடலம் மீட்பு க் குடும்பங்களில்
முகாமில் இருந்த வவுனியா கண்டி வீதி 1ள் வெற்றிலைக் மூன்றுமுறிப்பு பஸ் தரிப்பிடத்தில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சடல மொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ஆம் பக்கம் பார்க்க) (6ஆம் பக்கம் பார்க்க)
S S S
ரி அம்மன் தேர்ந்திருவிழா த்துகின்றோம் . 1
பரமேஸ்வரா வித்தி

Page 2
வலி, தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளர் ச. சிவகுமாரின் வீட்டில் மர்ம நபர்கள் சில ரால் நாய் ஒன்று வெட்டி வீசப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
மறைந்த பேராசிரியர் கா.
பிரிந்தவர் சாதாரண மனிதர் அல்லர். உலகப் புகழ்பெற்ற ஒரு தமிழ் அறிஞர். கடந்த 20 ஆம் திகதி அவரைச் சென்று பார்த்தோம். அப்பொழுது அவர் தன்னு டைய உயர் பயணத்துக்கு ஆயத்தமாகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதாக கூறினார். கண்கள் கலங்கின. முற்றான பிரிவு என்பது மனிதர்களாகிய எம்மால் தாங்கமுடியாதது.
1932 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 10ஆம் திகதி இவர் கரவெட்டியில் பிறந் தார். இவர் பிறக்கும் நாளன்று இவ ருடைய தந்தையார் யோகர் சுவாமி களைப் பார்க்கச் சென்றிருந்தார். தந்தை யார் பண்டிதர் கார்த்திகேசு சுவாமிகளிடம் சென்றபோது அவர் “ டேய் உனக்குச் சிவத்தம்பி பிறந்திட்டானடா, இங்கை என்ன செய்யிறா. ஒடு வீட்ட' என்று கலைத்தாராம். சிவத்தம்பியின் பெயர் வரலாறு இது.
கரவெட்டி - விக்கினேஸ்வராக் கல்லூ ரியிலும் கொழும்பு - ஸாகிராக் கல்லூரி யிலும் கல்விகற்று இலங்கைப் பல்கலை க்கழகத்திலே கலைமாணிப் தினையும் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றார். ஐக்கிய இராச்சியத்தில் பேர்மிங்
காம்
பட்டத்
பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் தொம்சனுடைய வழிகாட்டலிலே கலாநிதிப் பெற்றார். வித்தியோதயப் பல்கலைக்கழ கத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக த்திலும் பணிசெய்து தகைசார் வாழ்நாள் பேராசிரியராக ஓய்வுபெற்றார். சுவீடன் உப்சாலாப் பல்கலைக்கழகத்திலும் லண டன் கேம்பிறிட்ஜ் திலும் புதுடில்லி ஜவர்கல்லால் நேரு பல்கலைகழகத்திலும் விரிவுரைகள்
LULL LLIS
பல்கலைக்கழகத்
ஆற்றினார். தஞ்சாவூர் தமிழப் பல்கலைக்
ܬܐ ܟܢ
அம்மன்கிளி முருகதாஸ், கலாநிதி செ
கழகம் அவரை உயர் ஆய்வுப் புலமை யாளராக அழைத்து சிறப்புச்செய்தது. அவருக்குக் கிடைத்த புலமை விருதுகள், Luísé6ÑD56T LUGNO.
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ்நாடகம் பற்றி உலகில் எங்கெல்லாம் ஆய்வுகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் பேசும்பொருளாக பேராசிரியர் காரத்தி கேசு சிவத்தம்பியினுடைய எழுத்துப்ப ணியும் உடனிருக்கும். இத்தகைய உல கப் புகழுடன் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் பேராசிரியர் சிவத்தம் பி. இவர் எங்கள் பிதாமகர்
பேராசிரியர் சிவத்தம்பியின் புலமை யின் அடிநாதம், வரலாற்றுணர்வும் மர பின் பல்வேறு நெளிவு சுளிவுகளையும் நன்கு இனங்கண்டிருப்பதுமாகும். எந்த விடயத்தை எடுத்து ஆய்வு செய்தாலும் வரலாற்றுணர்வையும் மரபின் போக்கும் அந்த ஆய்வினை வழிநடத்திச் செல்வன வாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும். இவற்றுக்குப் பக்கத் துணை யாக அமைவது அவர் கையாளும் சொற் களும் சொற்றொடர்களும் ஆகும். தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இவருடைய ஆய்விலே ஈடுபாடு கொண்டமைக்கு இவர் கையாண்ட புதுமையான ஆனால் பொருத்தமான கலைச்சொற்களேயாகும். பேராசிரியருடைய சொற்புனைவு அவ ருடைய எழுத்துக்களுக்குக் கனதியைக் கொடுத்தது.
பேராசிரியருடைய ஆய்வுவழிகாட்ட லிலே கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் பேராசிரியர் சி. மெளனகுரு அமரர் கலா நிதி காரை. எஸ். சுந்தரம்பிள்ளை, பேரா யர் கலாநிதி எஸ். ஜெபநேசன், கலாநிதி
 

O 1
யாழ் ஓசை
மடு தேவாலயத்தின் நீர் வசதிக்கு 505 மில்லியன் ருபா ஒதுக்கீடு
மடு தேவாலயத்திற்கு நீர் வசதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இரண்டு கட்டங்களின் கீழ் செயறிதிட்டங்கள் மேற் கொள்ளப்படவுள்ளன. இதற்காக 505 மில் லியன் ரூபா அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத் துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாள ரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக் வெல தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்ச ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச் சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது மடு தேவாலயத்துக்கு வருடாந்தம் 4 இலட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே அங்கு சிறந்த நீர் வசதியை செய்துகொடுக்க வேண்டிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்டுள்ளதுடன்
அதன்படி, முதலாவது திட்டத்தின் கீழ் தேவாலயத்தின் உள்ளக வளாகத்தில் 101.4 மில்லியன் ரூபா செலவில் நீர்த்திட் டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதனையடுத்து, 2012 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக 403.8 மில்லியன் ரூபா செலவில் 12 கிலோமீற்றர் தூரத் துக்கு நீர்த்திட்டம் செயற்படுத்தப்படும். இவற்றுக்கான அமைச்சரவை அனுமதி
கிடைத்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் எண் ணெய் வள ஆய்வு தொடர்பில் 2008 ஆம் ஆண்டு கெயார் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் திருத் தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எண்ணெய் அகழ்வு ஆய்வு தொடர்பில் புதிய விடயங்கள் முன்வைக்கப்பட் டுள்ளதால் இந்த திருத்தங்கள் முன்வைக் கப்படவுள்ளன. இதற்கு அமைச்சரவை யின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிவத்தம்பி எங்கள் பிதா
யோகராசா, கலாநிதி மனோ ன்மணி சண்முகதாஸ் ஆகி யேராவர்.
ஆய்வுக்குரிய 6 JTálů GGBGN) ஆய்வு மாணவர்களை பேராசிரியர் எப்பொழுதுமே வழிநடத் துவார். இந்த வழிநடத்த லில் இடையிலே திசை மாறிப் போவோருமுண்டு. அவர்கள் நீண்ட தூரம் சென்று திரும்புவதுண்டு. பேராசிரியர் தமிழ்நாட்டு
க்குச் செல்லும்போது அங்கு பெருந்தொகையான ஆய்வு LρΠοOOTς)Ιήδ6Π
அவரை எதிர்பார்த்துக் காத் திருப்பர். இது எல்லோருக் கும் கிடைக்கக்கூடியதொன்றல்ல.
அங்குள்ள ருந்து வரும் முனைவர் ஆய்வேடுகளுக் குத் தேர்வாளராக இருப்பதால் பேராசி
ரியரை அவ்வாய்வாளர்கள் எவ்வாறு
பல்கலைக்கழகங்களிலி
பயன்படுத்தியுள்ளனர் என்பதை நான் அறியக்கூடியதாயிருந்தது. பழமரத்தை நாடிநிற்கும் பறவைகளைப் போல அம் LDIT600T6) is sit இவர் காத்திருப்பதையும் இவரிடம் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடை வதையும் நான் நேரிலே கண்டுள்ளேன்.
பேராசிரியர் சிவத்தம்பிக்கு வாய்ப்பாக இருந்தவை அவருக்கிருந்த கொம்யுனி ஸ்ட் கட்சிச் சார்பு, ஆங்கில - சிங்கள மொழிப் னிஸ்ட் கட்சிச் சார்பு அவர் எழுத்துக்குச் சிந்தாந்தத்தை நல்கியது. அதனுடன் ஒரு பரந்துபட்ட நண்பர் கூட்டத்தைக் கொடு
வரவுக்காக
புலமை என்பன. கொம்யூ
த்தது. சிங்களமொழி அறிவு இதற்கு
மேலும் உதவியது. ஆங்கில மொழியறிவு அவரை உலகறிய வைத்தது. கருத் துக்கள் உதிரிகளாக இருப்பின் விளங்கிக் கொள்வது இலகுவாயிராது.
அவை ஒரு சித்தாந்தப் பின்புலம் கொண்டவையாயின் மிக இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.
இதுதான் அவருடைய எழுத்துக்களு க்கு மிகுந்த மதிப்புக் கிடைக்கக் காரண மாயிற்று. இத்தகைய அறிஞரை நாம் இழந்து நிற்கிறோம். உலகத் தமிழ் அறி ஞர்கள் அன்னாரது இழப்பினால் மிகுந்த துயரத்தில் இப்பொழுது ஆழ்ந்திருப்
LTT356T.
அவருடைய குடும்பத்தினர்க்கு நாம் ஆறுதல் கூறமுடியாது. அவருடைய ஆன்மா அவருடைய குல தெய்வமாகிய சந்நிதி முருகனின் அடிகளிலே அமைதி யுற்றிருக்குமென்பதில் ஐயமில்லை.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்

Page 3
யாழ் ஓசை
பகிரங்க சேவை நம்பிக்கை நிதியத்தை
O
--a
வன்னியில் ஆரம்பிக்க நடவடிக்கை
கைதடி அரசாங்க ஓய்வூதியர்களின் பகிரங்க சேவை நம்பிக்கை நிதியத்தை கிளிநொச் சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மா வட்டங்களில் ஆரம்பிக்கும் முயற்சிகளை இப்பிரதேச ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கான முன்னெடுப்புக்களைச் சமூக சேவைகளில் ஆர்வமுள்ள ஓய்வூதியர் களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு விசேட பாராளு மன்றச் சட்டத்தின் மூலம் 2001 ஆம்ஆண்டு முதல் இந் நிதியச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு இச்சங்கங்கள் பிரதேச செயலர் பிரிவுகள்
தோறும் ஆரம்பிக்கப்பட்டன. இரு வரு டங்களில் இச் சங்கங்களில் இரண்டாயி
nGL 66du
வருடாந்த மகோற்சவம்
வேலணை, சரித்திர பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் கடந்த புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகித் தொடர்ந்து 25 உற்சவ தினங்கள் வழமைபோல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேற்படி உற்சவ தினங்களில் குடாநாட் டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான அடியார்கள் கலந்து முரு கனை வழிபட்டு வருகின்றனர்.
யாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து அடியார்கள் ஆலய உற்சவ தினங்களில்
ரத்திற்குமேற்பட்டோர் இணைந்துள்ள னர்.
மாதாந்தம் ஓய்வூதியத்திலிருந்து இருப து ரூபா கழிக்கப்பட்டு இந்நிதியத்தில் சேர்க்கப்படுகின்றது.
அரசாங்கமும் ஓய்வூதியர்களின் நன்மை கருதி நிதிப் பங்களிப்பைச் செய் கின்றது. இந்நிதியச்சங்கத்தில் அங்கம் வகித்து மரணப் பணிக்கொடைக் கொடுப் பனவு, கண்வில்லைக் கொடுப்பனவு, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு, பிள்ளைகள் பல்லைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் கல்விக் கொடுப் பனவு போன்ற நன்மைகள் ஓய்வூதியர்க ளுக்கு இச்சங்கங்களில் இணைவதன் மூலமாக வழங்கப்படுகின்றது.
ஆலயத்துக்கு சென்று வர விசேட பஸ்
வண்டிகளை இ.போ.ச. கோண்டாவில்
சாலை ஒழுங்கு செய்துள்ளது.
எதிர்வரும்29 ஆம் திகதி வெள்ளி காலை 9 மணிக்கு தேர்த் திருவிழாவும் மறுநாள் தீர்த்த உற்சவமும் விசேட உற்ச வங்களாக நடைபெறவுள்ளது.
விசேட உற்சவ தினங்களில் ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் காவடி, தூக்குக் காவடி எடுத்தும் பெண்கள் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவுள்ள
6.
புனித தெரேசாள் மகளிர் கல்லூரிக்கு ஐந்து பரப்புக்காணி கொள்வனவு
அச்சுவேலி , அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் பயன்பாட்டிற்கு கல்லூரிச் சமூகத்தின் நிதி உதவியுடன் 40 இலட்சம் ரூபாவுக்கு 5 பரப்புக் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு கிழக்குப் பக்கத்தில் உள்ள காணியில் 5 பரப்புக் காணியே 40 இலட் சம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப் பட்டுள்ளது. காணிக் கொள்வனவு செய்வ தற்கு நிதி உதவி வழங்கிய அனைத்துத்
தரப்பினருக்கும் கல்லூரி அதிபர் நன்றி தெரிவித்திருப்பதோடு கல்லூரியின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கு பொருத்தமான விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்ப தற்கு ஏற்ற வகையில் மிகுதியாகவுள்ள காணியையும் கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரிய ரொசாறியோ வேண் டுகோள் விடுத்துள்ளார்.
27 வருடங்களின் பின்னர் கந்தசாமி ஆலய மகோற்சவ திருவிழா
பாணந்துறை கந்தசாமி ஆலய மகோற்ச வம் இன்று 8 ஆம் திகதி வெள்ளிக்கி ழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற் றத்துடன் 27 வருடங்களின் பின்னர்
ஆரம்பமாகவுள்ளது.
இதர்ந்து ရ္ဟိစ္"élè၏။ திருவிழ "།
*.1,.....
நடைபெறும். எதிர்வரும் 15 ஆம் திகதி
மணிக்கு தேர்த் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு தீர்தத்தி ருவிழாவும் நடைபெறவுள்ளது.
இத் திருவிழா சிவபூரீ சதா மகாலிங்க சிவ குருக்கள் தலைமையில் இடம்பெ றும். பெருந்திருவிழாவைச் செய்யும். மேற்படி குருக்களே வெகு சிறப்பாக கும்
"வெள்ளிக்கிழம்ை"ச்ப்ப்ரத் திருவிழாவும் ப்ர்பிஷேக்ழ்ம்'க்ட்ந்த்” வருட்ம்'செய்தி பளளககழ 5 piT6) - ථූl
16 ஆம் திகதி சனிக்கிழமை 8.45
வைத்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

18.07.2011
e-7-
சுன்னாகம் வயல் வெளிப்பகுதியில் கொட்டப்படும் மிருக எச்ச கழிவுகள்
தெல்லிப்பழை,
வலி , தெற்கு சுன்னாகம் பிரசேத சபை யின் எல்லைக்குட்பட்ட ஐயனார் கோ வில் வீதியிலிருந்து சுன்னாகம் அந்தோ னியார் ஆலய வீதிக்குச் செல்வதற்கு இடையில் உள்ள வயல் வெளியை அண் டிய பிரதேசத்தின் வீதியோரத்தில் மிரு கங்களின் உடற்பாகங்களின் எச்சக் கழிவு களையும் பிற கழிவுகளையும் விஷமிகள் சிலர் கொட்டி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசு வதனாலும் வீதியில் கழிவுகள் கிடப்பத னாலும் இவ்விதியால் பிரயாணம் செய் மாணிக்கவாசகர் குருபூசை
தெல்லிப்பழை,
பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியில் மா ணிக்கவாசகர் குருபூஜைத் தின விழா இந்து மன்றத் தலைவர் சுகர்ணன் தலை மையில் கல்லூரியின் சண்முகசுந்தரம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூஜை நிகழ்வைத் தொடர்ந்து சிவபுராண பாராயணம் இடம்பெற்றதைத் தொடர்ந்து விசேட பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெ ற்றது. தரம் 2, 3, ஐச் சேர்ந்த மாணவர்களி ன் பேச்சு நிகழ்வும் தேவாரக் குழுப் பாடல் நிகழ்வும் உயர்தர மாணவிகளின் திருமுறை இசை நிகழ்வும் இடம்பெற்
D5).
புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி
ஏழாலை , யா / கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வரு கின்றது. இவ் வகுப்பறைக்கட்டடத் தினை அமைப்பதற்கு வடக்கின் துரித மீட்சித் திட்டத்தினால் 5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பூட்டுள்ளிது: "இக்கட்டட் .வூேலையினை பரபுசாலை அபிவிருத்திச் சங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறி ப்பிடத்தக்கது. 3, .
யும் பயணிகள் பலத்த சிரமங்களினை எதிர்நோக்குகின்றனர்.
சிலர் இப்பாதையை விடுத்து மாற்றுப் பாதையூடாகச் செல்வதனால் நேர விரை யத்தினை எதிர் கொள்கின்றனர். அத் தோடு கழிவுகள் கொட்டப்படுவதனால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடாக அமைவ துடன் தொற்று நோய்களின் தாக்கங்க ளும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் சுவாசம் சம்பந்தமான நோய்க ளும் டெங்கு நோயும் ஏற்படும் அபாய முள்ளது.
எனவே இவ்விடயத்தில் பிரதேச சபை யினரும் பிரதேச சுகாதார வைத்திய அதி காரிகளும்மற்றும் சம்பந்தப்பட்ட அதிகா ரியும் உரிய கவனத்தினை எடுத்து நடவ டிக்கை எடுப்பதன் ஊடாக இப்பகுதியில் கழிவுகளை வீசுவதைத் தடை செய்து உதவ வேண்டுமென பொது மக்கள் வின யமாக வேண்டி நிற்கின்றனர். எனவே பொது மக்களின் நன்மை கருதி சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை யெடுத்து பொது மக்களினுடைய சுற்றுப் புறச் சூழலிலும் சுகாதார விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என வேண் டப்படுகின்றனர்.
இசை நடன்க்
விண்ணப்பம் கோரல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தின் கீழ் இயங்கும் கண்டி இசை நடனக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெறவி ரும்பும் 18 -23 வயதிற்குட்பட்ட இளை ஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங் கள் கோரப்படுகின்றன.
க.பொ.த. சாதாரண தரத்தில் சித்திய டைந்த இத்துறையில் ஆர்வமுடைய இளைஞர் யுவதிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் உதவி இயக்குநர் -
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் - மா
லுட்-அலுவலகம்,ஆகண்டிவீதியாழ்ப்
பாணம் எனும் முகவரிக்கு தமது விண்
i Siiii S ZSeSS ei S iT S S Sii Sie i SZSZSMe SM SZSSSZSSSZSSSZSSSZSSSiT TMLS SeYS
ன்ப்ப்ப்ப்டிவிங்க்ள்ை அனுப்பிவைக்கு மாறு வேண்டப்படுகின்றனர்.

Page 4
04
08.07.:
2011 ஜூலை 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை
இலir, புகையிரதநிலைய்வீதி, யாழ்ப்பாணம் Tel: 021-2222730, Fax: 0212222730 E-mail-jaffna(a)Virakesari.lk
இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவும்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக் கின்றபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்த யோசனைக்கு பலத்த வெளியிட்டு வருகின்றன.
வழமைபோன்று பேச்சுக்கள் என்ற
எதிர்ப்பை
பெயரில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் நடவடிக்கையே இது என் றும் இதற்கு தாம் ஒரு போதும் ஒத்து ழைக்கப்போவதில்லை எனவும் பிர தான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசி யக் கட்சி தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் கரு த்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட் சியின் மங்கள சமரவீர, இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் புதிதாக ஆராய்வத ற்கு ஒன்றுமில்லை எனவும் முதலில் அரசாங்கத்தின் உத்தேச தீர்வுத் திட்ட த்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்
பாராளுமன்ற உறுப்பினர்
கொண்டுள்ளார்.
தமிழ் தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்ப
மக்களின் பிரச்சினைகள்
ட்ட பல அறிக்கைகள் உள்ளன. அமை ச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் அமைக்கப்பட்ட சர்வ கட்சிக் குழு 78 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி 24 அத்தியாயங்களில் விரிவான அறி க்கை ஒன்றைத் தயாரித்து அரசாங்கத் திடம் கையளித்திருந்தது. இந்நிலை யில் இன்னுமொரு தெரிவிக்குழுவை அமைப்பது தீர்வினை இழுத்தடிப்பதற் கான அநாவசியமான ஒரு செயலே எனவும் மங்கள சமரவீர எம்.பி. தெரிவி த்திருக்கிறார்.
அரசாங்கத்தின் பாராளுமன்றத் தெரி வுக் குழு யோசனையை ஏற்கனவே நிராகரித்துள்ள தமிழ் தேசியக் கூட்ட மைப்பு, தற்போது தமக்கும் அரசாங்கத் திற்குமிடையில் நடைபெற்று வரும் திருப்திகரமான தாக இல்லை எனவும் அரசாங்கம் 95LDS ஏற்றுக் கொள்ளாது ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
நேற்று முன்தின்ம்'ாராளுமன்ற த்தில் உரைநிகழ்த்திய தமிழ் தேசியக்
பேச்சுவார்த்தையும்
கோரிக்கைகளை
கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரிய நேத்திரன், இதுவரை ஒன்பது தடவை கள் அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பி ன் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ள போதி லும் அவை எதுவுமே வெற்றியளிக்க வில்லை எனவும் ஏமாற்றமே எஞ்சியு ள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் இதய சுத் தியுடனேயே தாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவ தாகவும் ஆனால் அரசாங்கத்திடமிரு ந்து போதிய ஒத்துழைப்புக் கிடைக்கா மையானது பெரும் ஏமாற்றத்தை அளி ப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மூன்று தசாப்த கால போர் முடிவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு அர சியல் தீர்வு காண்பதற்கான அர்த்தபூர் வமான முயற்சிகள் முன்னெடுக்கப் பட வேண்டும் என சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்ப ட்டு இன்று இரண்டு வருடங்கள் பூர்த் தியாகிவிட்டபோதிலும் இதுவரை இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும்
பலவும்
தொடங்கப்படாமை கவலைக்குரியதா கும்.
அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமை ப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற போதிலும் அவையும் எதிர் பார்த்த பலனைத் தந்ததாகத் தெரிய வில்லை.
இப் பேச்சுவார்த்தைகள் தமக்கு ஏமா ற்றத்தையே தருவதாக கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையில், அதுவும் விரைவில் கைவிடப்பட்டு விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எதுஎப்படியிருப்பினும் இனப்பிரச்சி னைத் தீர்வு விடயத்தில் இதய சுத்தியு டனான முன்னெடுப்புகளே தற்போ தைக்கு அவசியமாகும். மாறாக கடந்த காலங்களைப் போன்று காலத்தை இழுத்தடிக்கும் பேச்சுக்களும் குழுக்க ளும் ஒருபோதும் எதிர்பார்த்த பலன்க ளைத் தரப்போவதில்லை என்பதே யதார்த்தம்கும். .fi ဒန္တီဇုံရို့ ---- UT :
 
 
 
 

2011 யாழ் ஓசை
அன்று தொடக்கம் இன்று வரை
துரோகம் இழைக்கும் கருணாநிதி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார் என்று சாரப்பட பழ. நெடுமாற னால் எழுதப்பட்ட கட்டுரை இங்கு பிரசுரமாகிறது.
இத்துடன் அவர் நிற்கவில்லை
க்கைகளை மேற் கொள்ள புலிகள் தவறிவிட்டதாகவும் அதன் விளைவா கவே ஒரு இலட்சம் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதாகவும் பிரபா கரன் மீது பழி சுமத்தவும் அவர் தயங்கவி ல்லை.
தமிழீழத்தில் நடந்த அப்பட்டமான இனப்படு கொலைக்கு காங்கிரஸ் அரசு தான் முழுமையான பொறுப்பு என்பதை அடியோடு மறைக்க அவர் படாத பாடு படுகிறார். அதற்காக பிரபாகரன் மீது குற் றம் சுமத்தவும் அவர் தயங்கவில்லை. இராசபக்சே கும்பல் நடத்திய இனப்படு கொலைகள் குறித்தோ போர்க் குற்றங் கள் குறித்தோ ஒரு வார்த்தைகூட கண்டி க்க கருணாநிதி இதுவரை முன்வர வில்லை. மாறாக புலிகள் மீது புழுதி வாரித் தூற்ற அவர் கொஞ்சமும் தயங்க வில்லை.
பிரபாகரனைப் பெற்றெடுத்த அன் னையும் 83 வயது நிறைந்த மூதாட்டியு மான பார்வதி அம்மையார் தமிழகத்திற்கு சிகிச்சைபெறவந்தபோது நெஞ்சில் ஈரமி ல்லாமல் அவர் வந்த விமானத்திலிருந்து கீழே இறங்கவிடாமல் அவரைத் திருப்பி அனுப்பிய நிகழ்ச்சியே ஈழத் தமிழருக்கு கருணாநிதி செய்த துரோகத்திற்கெல் லாம் சிகரம் வைத்தது போல் ஆகும்.
இலங்கையில் சிங்கள இராணுவ முகா மில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமான செய்தியின் விளைவாக அதிர்ச்சிக்குள் ளான பார்வதி அம்மையார் அவர்கள் மன நிலை பாதிப்புக்கு ஆளானார். அவரது மூத்த மகன் டென்மார்க் நாட்டிலும், அவ ரது இரண்டு புதல்விகள் வெளிநாடுகளி லும் வாழக்கூடிய நிலைமையில் அவர் கள் தங்கள் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தவோ அல்லது தங்களின் தாயா ருக்குப் பணிவிடை செய்யவோ இல ங்கை திரும்ப முடியாத நிலை. அவர்கள் இலங்கை திரும்பினால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது. எனவே கணவரையும் இழந்து பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் பிரி ந்து பரிதவித்த பார்வதி அம்மையார் அவ ர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னரான சிவாஜிலிங்கம் அவர்கள் பொறுப்
ட்ம் போராடி அவரை விடுவிக்க வைத்து
த்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளி
பெடுத்துக்கொண்டு பாதுகாத்தார். அரசி
வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மரு
க்க ஏற்பாடு செய்தார்.
இந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்த காலத்தில் எங்கள் குடும்பத் துடன் மிகநெருங்கிப் பழகியவர். எனவே அவரை அழைத்து வந்து எங்கள் வீட்டி லேயே வைத்து தக்க சிகிச்சை அளித்து பராமரிப்பதன் மூலம் அவருக்கு மன ஆறுதல் கிடைக்குமென நம்பினேன். இதை விளம்பரம் இல்லாமல் செய்யவும் திட்டமிட்டேன். ஏனென்றால் அம்மையா
முறையாகத் திட்டமிட்டு நடவடி(8)ளின் வருகையை அறிந்தால் தமிழகமே
அவரைக் காண கூடிவிடும். அது அவரு டைய உடல் நிலைக்கும், மன நிலை க்கும் ஒவ்வாது என்பதால் இந்த விசய த்தை இரகசியமாக வைத்தேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தமிழீழ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கும் மட்டுமே இதை தெரிவித்தேன். அவர்க ளும் எனது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
அம்மையாரை இலங்கையில் இருந்து மலேசியா அழைத்துச் சென்று அங்கு சில நாட்கள் மருத்துவமனையில் வைத் திருந்து சிகிச்சையளித்த பிறகு தமிழகம் அழைத்துவர திட்டமிட்டோம். அதற்கி ணங்க நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் அம்மையாரை மலேசியாவுக்கு அழைத் துச் சென்று தக்கவர்கள் வசம் ஒப்படைத் துத் திரும்பினார்.
பிறகு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அம்மையாருக்கு இந்தியா வரு வதற்கான ஆறுமாத விசாவை அளித்தது. அதன் பின்னர் 14-4-2010 அன்று மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் வந்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி சகோதரர் வைகோ, உண ர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், இளவழ கன், என் மகள் பூங்குழலி ஆகியோர் மட்டும் விமான நிலையம் சென்று காரி லேயே காத்திருந்தோம். விமானம் வருவ தற்கு சற்று நேரத்திற்கு முன்னால் லாரி லாரியாக காவல் படையினர் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். சென்னை புற நகர் காவல்துறை ஆணையரான ஜாங் கிட்டும் அங்குவந்து இறங்கினார். ஏதோ தவறான நடவடிக்கை நடக்கப்போகிறது என்ற அச்சம் எங்கள் உள்ளத்தில் எழுந் தது. எனவே இனிமேலும் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக நாங்கள் இற ங்கி விமான நிலைய வரவேற்பாளர் பகு திக்குச் செல்வதற்கு முனைந்தோம். காவல்துறை அதிகாரிகள் எங்களை வழி மறித்தனர். விமான நிலையத்திற்குள் செல்லக்கூடாது என்று கெடுபிடி செய் தனர். முறையான அனுமதி சீட்டுக்கள் இருக்கும்போது எங்களைத் தடுக்க முடியாது என்று கூறிவிட்டு நாங்கள் உள்ளே சென்ற போது காவலர்கள் பெருங்கூட்டமாக மறித்து நின்றனர். சிறிது நேரம் வாதப்பிரதிவாதங்கள் நட ந்த பிறகு வரவேற்பாளர் பகுதியில் நாங் கள் அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.
(தொடரும்)

Page 5
  

Page 6
O6
வவுனியா.(தொடர்ச்சி)
வவுனியா மாவட்ட வைத்தியசாலை யில் ஒப்படைக்கப்பட்டுள்ள மேற்படி குழந்தையின் சடலம் தொடர்பில் விசார் ணைகளை மேற்கொண்டுவரும் வவுனி யாப் பொலிஸார் அக்குழந்தையின் தா யைத் தேடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.
இதேவேளை சில நாட்களுக்கு முன்னர்
-08.07.2
வவுனியா குருமன்காடு பஸ் தரிப்பிடத்தி லிருந்தும் பிறந்து இரண்டு வாரங்களே யான நிலையில் பெண் குழந்தை யொன்று மீட்கப்பட்டு வைத்தியசாலை யில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் அண்மைக்காலங்களில் இவ்வாறான ஜிவகாருண்யமற்ற செயல் கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. -
வடமராட்சி.(தொடர்ச்சி)
கேவில் அ.த.க. பாடசாலை ஆகியவற் றிலும் மணற்காடு இடைத்தங்கல் முகா மிலிருந்த குடும்பங்கள் வெற்றிலைக் கேணி புனித அந்தோனியார் தேவாலயத் திலும் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இக்குடும்பங்களுக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தி னால் தினமும் சமைத்த உணவு வழங்கப் பட்டு வருகின்றன. இவர்களுக்கான பதி வு நடவடிக்கைகள் நிறைவுற்றதும் சொந் தக் காணியில் குடியமர அனுமதிக்கப்படு
வார்கள்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரலையால் அள்ளுண்ட வீடு களுக்குப் பதிலாக வெற்றிலைக்கேணி, கேவில் பகுதிகளில் கரித்தாஸ் கியூடெக் அமைப்பினால் கட்டி வழங்கப்பட்ட வீடு கள் சேதங்களுடன் காணப்படுகின்றன.
இவ்வீட்டு உரிமையாளர்கள் இவ் வீடு களிலும் வீடில்லாத ஏனையோர் முகாம்க ளிலிருந்து தாம் எடுத்து வந்த குடிசை களை தத்தமது காணிகளில் அமைத்து குடியேறுவார்கள்.
வடபகுதி.(தொடர்ச்சி) விடுத்துள்ளனர். தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்காலத் தில் எந்த வகையான நியமனமும் வழங் கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவிப்புச் செய்துள்ளது.
தொண்டர் ஆசிரியர்களாகத்தொடர்ந்து சேவையிலிருந்து வரும் நீண்டகால சேவையைக் கொண்ட தொண்டர் ஆசிரி யர்கள் தொடர்ந்தும் கடமையில் இருந்த நிலையில் தமக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கி தம்மையும் ஆசிரியர் சேவையில் உள்ளிப்புச் செய்யவேண்
டும் எனக்கோரிக்கைவிடுத்த நிலையில் சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப் பதற்கு முஸ்தீபு செய்து வருகின்றனர்.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு புறம்பாக பாடசாலை அதிபர்கள் புதியவர் களை பாடசாலைகளில் தொண்டர் ஆசிரி யர்களாக இணைத்துப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்த மூன்று தரப்பினரின் வேறுபட்ட செயற்பாடுகளினால் தொண்டர் ஆசிரியர் பிரச்சினை தொடர்ந்து பாடசாலைச் சமூ கத்திலும் கல்வி நிர்வாகத்திலும் பெரும்
பாராளுமன்ற.(தொடர்ச்சி) நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப் பட்ட அரசியல் தீர்வு விடயமானது பாரா ளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படு வதே சிறந்ததாக அமையும் என்று ஜனாதி பதி உறுதியாக இருக்கின்றார் என அமைச் சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்ச ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச் சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப்
பட்ட அரசியல் தீர்வு விடயமானது பாரா ளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படு வதே சிறந்ததாக அமையும் என்று ஜனாதி பதி உறுதியாக இருக்கின்றார். எனவே தான் இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
அதாவது ஜனாதிபதி நிறைவேற்று அதி காரம் கொண்டவர். அவர் மூலமாக அரசி யல் தீர்வு முன்வைக்கப்படின் அது முத லில் சட்ட வரைபு திணைக்களத்துக்கும் பின்னர் உயர்நீதிமன்றத்திடமும் செல் லும். அதனையடுத்து பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு மூன் றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.
எனவே இறுதியில் பாராளுமன்றத்தி
வடக்கில்.(தொடர்ச்சி) நாயை வெட்டிப் போட்டதுடன் மல எச் சங்களையும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இம் மாதம் 23 ஆம் திகதி நடைபெற வுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலுக் கான பிரசார நடவடிக்கைகளை அனைத் துத் தரப்பு வேட்பாளர்களாலும் முன்னெ டுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி யில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதர வாளர்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்ப டும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம் பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை வலி. தென்மேற்கு பிரதேச சபையில் போட்டியி
டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்
பாளர் க. கெளரிகாந்தனின் நவாலி வீட் டிற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் மலத்தினை வீட்டு முற்றத்தில் கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை மா னிப்பாய் கட்டுடையில் உள்ள மற்று மொரு வேட்பாளரான முன்னாள் கிராம அலுவலர் சிவகுமார் வீட்டிற்குச் சென்ற குறித்த நபர்கள் நாய் ஒன்றை வெட்டி உடலை வீட்டின் கதவு வாசலில் போட்ட துடன் நாயின் தலையை பிரதான வாசல் கதவில் கொழுவிவிட்டு பிரதான கத வினை சங்கிலியால் சுற்றி பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்விரண்டு சம்பவங்கள் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வேட்பாளர்களால் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதுடன் இது தேர்தல் வன்முறைச் "சம்பவமாகவுள்ளதால் தேர்தல் வன்முறை"

2011
யாழ் ஓசை
தனது மத்திய அமைச்சுப் பதவியை
I or exseser.
மத்திய அமைச்சர் தய்ாநிதி மாறன் தனது அமைச்சுப் பதவியை ri செய்து ள்ளார். இதனிடையே மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி \மாறனை நீக்க நேற்று முன்தினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ, நீதிமன்றில் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் நேற்றுமுன்தினம் இரவு அவசர ஆலோ சனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது தயாநிதி மாறனை பதவி விலக கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்ப ட்டதாக தெரிகிறது.
அதன் பின்னர் கருணாநிதியுடன் தொ டர்பு கொண்டு பிரதமரும், சோனியாவும்
பேசியுள்ளனர். அப்போது கருணாநிதியின்
சம்மதம் மற்றும் கருத்து கேட்கப்பட்டது.
செய்த தயாநிதி மாறன்
அதற்கு கருணாநிதி, தயாநிதி மாறனை
நீக்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை
என்று கூறியதாக தெரிகிறது. −
அதன் பின்னர் சி.பி.ஐ. தாக்கல் செய்த
அறிக்கை குறித்து நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் விவாதித்தார் பிரதமர். அடுத்து, அட்வகேட் ஜெனரல் வாஹன் வதியுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னரே தயாநிதி மாறனிடம் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தும் முடி வுக்கு பிரதமர் வந்துள்ளார். நேற்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பாதியிலேயே சென்று விட்ட தயாநிதி மாறன், பிரதமரை சந்தித்தபோது பதவி விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது வீட்டு க்குத் திரும்பிய மாறன், அங்கு ராஜினாமா கடிதத்தை தயார் செய்து கொண்டு பிரத மரைச் சந்தித்து கொடுத்தாகத் தெரிவிக்கப் படுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வட பகுதி பாடசாலைகளில் நிலவும் துறைசார் பாடத்துறை ஆசிரியர் பற்றாக்கு றையைக் கருத்திற் கொண்டு கல்வி உயர் அதிகாரிகளும் தொண்டர் ஆசிரியர் விட யத்தில் நழுவல் போக்கைக் கடைப்பிடிப் பதோடு அரசியல் தலைமைகள் காலத் துக்கு ஏற்ப தொண்டர் ஆசிரியர்கள் பிரச் சினையை தமக்கு சாதகமாகப் பயன்படுத் திக் கொண்டு வருகின்றனர்.
தொண்டர் ஆசிரியர்களுக்கு காலத்துக் குக் காலம் நியமனம் வழங்கப்படும் போது நியமனப் பட்டியலில் நீண்டகா
லம் சேவையில் இருந்தவர்களின் பெயர் கள் இடம்பெறாமல் செல்வாக்கு உள்ள வர்களின் பெயர்கள் இடம்பெற்று விடுவ தும் கள நிலைக்கு ஏற்ப நடைபெற்று வரு கின்றது.
தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சி னைக்கு கல்வி அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், தொண்டர் ஆசிரியர்கள் நான்கு தரப்பின ரும் ஒன்றிணைந்து உரிய தீர்வினை மேற் கொள்ள வேண்டும் . உறுதியான முடி வினை மேற்கொள்ளவேண்டுமென பாட சாலைச் சமூகம்விரும்புகின்றது.
டமே அனைத்து விடயங்களும் செல்லும், அதனால் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தெரிவுக்குழுவை அமைத்து தீர்வு யோச னை ஒன்றுக்கு செல்லலாம். அதுதான் சிறந்த விடயமாக அமையும் என்று ஜனா திபதி கருதுகின்றார். ஒருவரின் தீர்மானத் தைவிட முழு பாராளுமன்றமும் இணைந்து தீர்வு ஒன்றுக்கு வருவது சி றந்த விடயமாக அமையும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை தொடர்பில் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவே தீர்மானம் எடுக்கும். இந் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்கமாட்டாது என்று அறிவிக்கப்பட் டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி இதுவரை
தீர்மானம் இல்லை என்று குறிப்பிட் டுள்ளது.
எவ்வாறெனினும் நாங்கள் பொறுத்தி ருந்து பார்ப்போம். பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான பிரேரணை பாராளுமன்றத் தில் முன்வைக்கப்பட்டதும் எதிர்க்கட்சி கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கின் றன என்று பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன் றம் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு அர சியல் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட வுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுக்கான பிரேரனை பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத் தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண் டுவரப்படும்.
களை முறையிடும் தேர்தல் முறைப் பாட்டு மத்திய நிலையத்திலும் யாழ். செயலக முறைப்பாட்டு அலுவலகத்தி லும் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட தேர்தல் முகவர் எஸ். குலநாய கத்தினால் முறைப்பாடுகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக் கான திகதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. அண்மையில் தமிழர சுக் கட்சியின் பிரமுகர் ஒருவரின் வீட்டில் நாயை வெட்டி கிணற்றுக்குள் போட்டு கிணற்றை அசுத்தமாக்கியுள்ளனர்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அளவெட் டியில் நட்ைப்ெற்றுக் கொண்டிருந்த
போது அத்துமீறி நுழைந்த சீருடையினர் பொது மக்களைத் தாக்கியதுடன் பாராளு மன்ற உறுப்பினர்களின் மெய்ப் பாதுகாவ லர்களாக நின்ற பொலிஸாரையும் தாக்கி யுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சி வட் டக்கச்சியில் பிரசாரக் கூட்டத்திற்கு பொது மக்களைச் செல்லவிடாது சீருடை யினர் தடுத்ததுடன் கூட்டம் நடைபெற வுள்ள இடத்தில் அதிகளவான இராணு வத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து கிளிநொச்சியில் வீடுவீ டாகச் சென்று ஆதரவு திரட்டிய இளம் வேட்பாளர்களை சீருடையினர் துரத்தித்து ரத்தித் தாக்கியுள்ளனர். இவ்வாறான சம்ப வங்களின் தொடர்ச்ச்சியாகவே மானிப் பாய் மற்றும் நவாலிச் சம்பவங்கள் இடம்
பெற்றுள்ளம்ை குறிப்பிடத்தக்கது."

Page 7
தேவையானயோருட்கள் வும். ஒரு அடி கணிசமான
சிக்கன் 1 ஊற்றி , உருகத்தொடங்கிய பெரியவெங்காயம் 3 (இரண்டை நறுக்கிக்கொள் றவும். சக்கரை நிறமாகத்
ளவும்) கராம்பு மற்றும் நறுக்கிய பூண்டு -10 பல்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி தனியா தூள்-3 தேக்கரண்டி மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி சீரகம் - 1 1/2 தேக்கரண்டி தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி சர்க்கரை - 2தேக்கரண்டி முந்திரிப்பருப்பு- 25 கிராம்
தக்காளி -2 (விழுது) இஞ்சி சிறு துண்டு (பொடியாக நறுக்க
வும்) ஏலக்காய் - 6 கராம்பு - 6 டால்டா -1/2 கப்
பூண்டை விழுதாக அரைத்து தயிருடன் கலக்கவும். தேங்காய், முந்திரிப்பருப்பை விழுதாக வதக்கவும். (பொன்னிறமா
அரைக்கவும். ஒரு பெரிய வெங்காய், சீரகம், மிளகாய்த் முது நறுக்கிய இஞ்சி மஞ்ச் தூள், தனியாத்தூள் இவற்றை விழுதாக்கிக் கொள்ள யம், மசாலாவிழுதைச் ே
IIIIIIITi Ti Ti
கெர்ட்ரஸ்
Ti D
TE GIGT GILTE
உங்கள் அனைத்து நி பதிவுசெய்யப்பட்ட மற் மக்ஸிமோட்ரக்களுக்
டிமோ பட்டா வாகனங் மக்ஸிமோ ட்ரக் மற்று நிலையான வைப்பு மற்
 
 
 
 
 
 
 
 
 
 

O7.2011
பாத்திரத்தில் டால்டாவை தும் சக்கரை சேர்த்துக் கிள
தொடங்கியதும் ஏலக்காய், வெங்காயத்தைச் சேர்த்து
க வரும் வரை) இப்பொ ஈள்தூள், அரைத்த வெங்கா சேர்த்து பச்சை வாசனை
SEITETIT
SS
O7
போகும் வரை வதக்கவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம், சீரகம் மிளகாய்த்தூள், தனியாத்தூள் இ வற்றை விழுதாக்கிக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் டாலடாவை ஊற்றி , உருகத்தொடங்கிய தும் சக்கரை சேர்த்துக் கிளறவும். சக்கரை நிறமாறத் தொடங்கியதும் , ஏலக்காய், கராம்பு மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்,
இப்போது நறுக்கிய இஞ்சி, மஞ்சள்தூள், அரைத்த வெங்காயம் மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தயிரை இத்துடன் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். இதனுடன் தக் காளி விழுது சிக்கன் துண்டுகள், முந்திரி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். அத்துடன் 1/2 கப் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்து மூடி வைக்கவும். சிக்கன் துண்டுகள் நன்கு வெந்து மசாலாவுடன் சேர்த்துக் கட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
ழங்குரேஉங்களின் சமையற்கலை அழகுக்
எழுதி அனுப்புங்கள் யாழ்ஒனுதவீரகேசரி திளைகிகரியாலயம்
حصے Uபுகையிரதநிலைய வீதி, யாழ்ப்பருேம்
igti sa iging si
தித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன.
றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். கான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். களுக்கு விசேட நிதி வழிமுறைகள். 5 டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி எ வீதி, யாழ்ப்பாணம், தொ.பே. 0212221608,021222 1942
ՎՆ Շ ՍԻ ԼՂ

Page 8
ன்னாகம் வடக்கே காங்கேசன் துறை வீதியில் சுன்னாகம் நக
ரின் முடிவு எல்லையிலும் மல் லாகம் நகரின் ஆரம்ப எல்லையிலும் மக் களின் வாழ்க்கைக்கு அத்திபாரமாகிய கல்வியைப் போதிக்கின்ற கல்விக்கூட மாக அன்று தொட்டு இன்று வரையும்
மார்க்கண்டு, செல்வி சின்னப்புதங் கம்மா, ஆ தம்பிப்பிள்ளை ஆகியோர் கடமையாற்றியுள்ளார்.
1962 ஆம் ஆண்டு பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சி. நடேசு, கா. ஐயம்பிள்ளை, பிரம்மபூரீ கோ. சோமஸ்கந்த ஐயர்,
பிரகாசித்துக்கொண்டிருப்பது திருமதி த.இராசையா, சுன்னாகம் திருஞானசம்பந் வாழ்நாள க. தெட்சணா தர் வித்தியாசாலை. மூர்த்தி ஆகியோர்
இப்பாடசாலை வலிகா Dh 5666, 660LL LGlfl666)
GUTIÉRU エ
கடமையாற்றி பாட σΠεΟ6υιβείπει 16Πήό.
உடுவில் கோட்டக் கல்வி Á&G, 2_IPLDL CT. ●souóあcm 叶 (5b. C இரு தடுைS) 1991 ஆம்
ST6)366 86 35 | 96OOTOBIB6)ULDUIT யும், ー' *う○」 6ᏈᎠᎧ ! மேம்படுத்த ഖഞ്ഞ cmóうcm மூர்த்தி அதிபராகப் டும். அறிவாளிகளை உரு பொறுப்பேற்றார். வாக்க வேண்டும். என்ற うcm இவரது காலத்தில்
' முகநாதன் மற்றும் ')" UGO LIUCLPassTess T 96.OTO ഇബ (DL|556) சேர்ந்து ஆலோசித்து ஒரு எஸ். பிரதிபன் சட்டத் செயற்பாடுகள் ಇಂ¶" うscm *『sióうcm ஆரமப்ாகக முடிவு oசயத 560DL—VoIILIDAD 60T. னர். இவ் அரும் பெரும் bốSIG பி மைதானம் இல்லாத பணியினை நிறைவேற்று போதிலும் அயல வதற்கென ஓர் முகாமைத் ԾՈՍՈ வர்களின் காணிக துவ குழுவினையும் ளில் மெய்வல்லுநர்
அமைத்துக்கொண்டனர். இவ் வித்தியாலயத்திற்கான நிலத்தினை நா. கந்தையா அன்பளிப்பாக வழங்கியுள்ள னர். ஸ்தாபக முகாமையாளராக முகாந்தி ரம் நாராயனார் கடமை வகித்தார். இவர் களது முயற்சியினால் 1933 ஆம் ஆண்டு ஆனி மாதம் 9 ஆம் திகதி திரு ஞானசம்பந்தர் குருபூசை தினத்தில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப தலைமையாசிரியர்களாக ஆ.
போட்டிகள் வருடாந் தம் நடத்தப்பட்டன. இக்காலத்தில் பாட சாலை அபிவிருத்தி சங்கத்தின் அயராத பணியால் சிறார்களிற்கான விளை யாட்டு முற்றம் அமைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான மலசலசுவடம் என் பன அமைக்கப்பட்டன.
2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பொ. கணேஸ்வரன் அதிபராகப் பொறுப்பேற்றதுடன் பாடசாலை மைதா
 
 
 
 

னத்துக்கான காணியை பாடசாலை மைதானம் நலனோம்புச் சபை ஒன்றை
உருவாக்கி கொள்வனவு செய்ய முன்மு
யற்சி எடுத்தார்.
2008 யூலை முதல் கு. சிவகுமார்அதி
பராக கடமை ஏற்றார். இவரது காலத்தி லும் பாடசாலை முன்னேற்றம் கண்டு வந்துள்ளது.
2010 யூன் முதல் அதிபராக செல்வி த.பொன்னம்பலம் கடமையேற்று பாட
லையாக இயங்கி வரும் இப் வித்தியா
சாலை தற்போது 56 மாணவர்களுடனும்
6 ஆசிரியர்களுடனும் இயங்கிவருகின்
வருடாந்தம் கால்கோல்விழா, பரிச ளிப்புவிழா, விளையாட்டுப் போட்டி கள், நவராத்திரிவிழா, ஆசிரியர்
தினவிழா மற்றும் சமயக் குரவர்களின் குருபூசை தினங்கள் என்பன சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இப் பாடசாலையில் மாணவர்களுக்கு
மேலதிகமாக கணினி மற்றும் சிங்கள
சாலையை முன்னேற்றப்பாதையில் ஈட் டுச் செல்கின்றார். வகை மூன்று பாடசா
யாழ் ஓசை
லையிலே கற்றுள்ளார். அத்துடன் வைத் திய கலாநிதிகளான எஸ். சண்முகநா தன் மற்றும் எஸ். பிரதீபன் சட்டத்தரணி அரவிந்தன், ஆகியோரையும் குறிப் 19ll_6\omb.
இவ்வித்தியாசாலை மாணவர்கள் தமிழ்த்தினப் போட்டிகளில் குடும்ப, கோட்ட மற்றும் வலய மட்டங்களில் வெற்றியீட்டி வருகின்றார்கள்.
இப்பாடசாலையில் மாணவர் தொகை
குறைவாக காணப்பட்டபோதிலும் மாணவர்களின் திறமைகள் வெளிக்கொ ண்டுவரப்படுகின்றன. கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்து
LINTL 5 FIT60)6ADé35(5A கள்
இவ் வித்தியாசாலையில் நவீன கற் பித்தல் முறைக்கு ஏற்ப பல தேவைகள்
தியாரமாக விளங்கும் ம்பந்தர் வித்தியாசாலை
காணப்படுவதுடன் அடிப்படைத் தேவைகளும் காணப்படுகின்றன. பாட சாலைக் கட்டடம் வகுப்பறைகளாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்ற லுக்குரிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்
N
தரம் 5 புலமைப் Lufir_းရှူး சித்தியடைந்த mees ஆசிரியர்களுடன்.
மொழி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வரு
கின்றன. அத்துடன் இதனுடன்
இணைந்த திருஞானசம்பந்தர் முன்பள் ளியும் சிறப்பாக இயங்கி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இவ் வித்தியாசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலின் கீழ்
பாடங்கள் இணைபாடவிதான செயற்பா
டுகள் போட்டிகள் மற்றும் விளையாட் டுக்கள் என்பவற்றில் உள்ளார்ந்த திற
மைகளை வெளிப்படுத்துவதோடு பரீட் சைகளிலும் பங்குபற்றி பாடசாலைக்கு புகழையும் பெருமையினையும் சேர்த்து
வருகின்றார்கள்.
வாழ்நாள் பேராசிரியர் சி. தில்லைநா தன் ஆரம்பக்கல்வியினை இப்பாடசா
டும். பிரதான வீதியில் இப்பாடசாலை இருப்பதனாலும் வளாகத்தில் பயிர்ச் செய்கை மற்றும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு ஏதுவாக சுற்றுமதில் அமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு நவீன கற்றல் முறைக்கு ஏற்ப கற்பிப்பதற்கு ஏற்றவாறு பல்லூடக எறியி மற்றும் கணினிகள் வழங்கப்பட வேண்டும். இவ் வித்தியா சாலையின் தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்துவதன் மூலம் இப் பாடசாலை தொடர்ந்தும் வரலாற்று நாயகர்களை உருவாக்கும் என்பது திண் 600TLs.
ஞா. செந்தமிழ்ச்செல்வன்

Page 9
யாழ் ஓசை 08.
சோழ நாட் டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றுள் ஒரு பகுதி யை நலங் கிள்ளி என்ப வனும், மற தரவு றொரு பகுதி 7 2 ܩܨ ܝܵ A. யை நெடுங்கிள்ளி என்பவனும் அரசாண்டு வந்தனர். சிறிது காலத்திற்கு பின்னர் அவ்விருவருக்கும் பகைமை உண்டாயிற்று. அந்த பகைமை நாளுக்கு நாள் வளர்ந்தது.
அப்போது இளந்தத்தர் என்னும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழை. ஆகையால் அமேசன் ஆற்று நேரில் சென்று நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியை செழித்த தாவர வளர் யும் கண்டு பாடிப் பரிசில் பெறலாம் ஒன்று எண்ணினார். வைகள் சூரிய குளி அவ்வாறு எண்ணிய அப்புலவர் இளந்தத்தர் முதலில் தும் மர உச்சிகளில் சென்று நலங்கிள்ளியைக் கண்டார். அவன் மீது ஒரு முப்பரிமான இந்த பாடல் பாடினார். நலங்கிள்ளி பாடலை பாராட்டினான். கள் தரையிலிருந்து புலவருக்கு பொருள் உதவி செய்தான். இளந்தத்தர் மிக வாழும். சில பறவை வும் மகிழ்ச்சியடைந்தார். நலங்கிள்ளியிடம் விடை தரையிலும் என வா பெற்று, நெடுங்கிள்ளியைக் கண்டு அவன் மீது ஒரு பாட வளர்ச்சி, பெரிய பற லைப் பாடினார். இரையை தேடும்.இ அப்போது அங்கே இருந்த அமைச்சர் நெடுங்கிள்ளியி கும். இப்படி செய்வு டம் "இவர் நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு வருகிறார். தப்பித்து கொள்கின் ஆகாயால் இவர் நலங்கிள்ளியிடமிருந்து வரும் ஒற்றராக வைகளில் குறிப்பி இருக்கலாம்' என்று கூறினான். டினாமஸ்.
அதைக் கேட்ட நெடுங்கிள்ளி சினம் கொண்டான். இவை டினாமிடே அவனுடைய கண்கள் சிவந்தது. அந்தப் பெயரைக் கேட் தொண்மையான பற டவுடனேயே சினந்தான். 'இவனைச் சிறையில் அடை கில் இப்பறவை தெ யுங்கள் இவனைக் கொல்வதே முறை என்று உறுமி மட்டுமே காணப்ப 60TΠ6ύΤ. இந்த பறவைகள் ஈ
பாவம் பாடிப் பரிசு பெறச் சென்ற இளந்தத்தர் சிறை ஞக்கு மத்திய வகை யில் அடைக்கப்பட்டார். தாம் எப்போது கொல்லப்படு இந்த டினாமஸ் ப வோமோ? என்று எண்ணி நடுங்கினார். பருவ நிலையிலும்
நெடுங்கிள்ளியின் நாட்டில் கோவூர் கிழார் என்னும் ழும் அமேசன் ஆற் பெரும் புலவர் இருந்தார். அவர் இளந்தத்தர் சிறைப்பட் 605UT60T LigD606) J356 டதை கேட்டறிந்தார். அவரைக் காப்பாற்ற எண்ணினார். வைகளின் அளவு உடனே விரைந்து சென்று நெடுங்கிள்ளியைக் கண்டார். சேவல் வரை இருக் நெடுங்கிள்ளியைக் கண்ட கோவூர் கிழார், "அருள் குதி பழுப்பு கிறீம் ப உள்ளம் படைத்த சோழ மரபில் பிறந்த அரசே புலவர்கள் கும். இவைகள் பட் வறுமையில் வாழ்பவர்கள். அவர்கள் உன்னைப் போன்ற ளின் ஊடே பழங்க மன்னர்களிடம் சென்று பாடி, உதவி பெற்று வாழ்கின்ற களை தேடி நகரும். வர்கள். அத்தகைய புலவர்களுள் ஒருவரே இளந்தத்தர். னம். கோடுகள் பட் உன்னைப் பற்றி பாடி பொருளுதவி பெறுவதற்காக வந் புதர்களின் வண்ண தார். நான் சொல்ல விரும்பியதைச் சொல்லி விட்டேன். டும்போது டினாமஸ் நீர் விரும்பியதைச் செய்க" என்று கூறினார். வென பறந்து பின் அவருடைய பேச்சு நெடுங்கிள்ளியின் உள்ளத்தை கவ புதர்களின் ஊடே பர ர்ந்து விட தன் முடிவை மாற்றினான். உடனே அவன் இளந்தத்தரை விடுதலை செய்து பொருள் கொடுத்து சிறு வழி அனுப்பி வைத்தான்.
ափ: இசை
 

6ਲ6. படத்திலுள்ள புள்ளிகளை வரிசை பக இணைத்து மறைந்திருக்கும்
エcm一
ም ጫሠጣሠ ! =றத்திே
ப்பள்ளத்தாக்கில் பறவைகள் நன்கு ச்சியினூடே வாழ்கின்றன. சில பற யல் குளிக்க விரும்பி நாள் முழுவ இருக்கின்றன.
தனி தாவர உலகில் சில பறவை சற்று மேலே உள்ள பரிமாணத்தில் கள் உச்சியிலும் சில நடுவிலும் சில p இடம் தரும் வெகு அடர்ந்த தாவர வைகள் சில வரையில் தான் தங்கள் ரவில் மரத்தில் உட்கார்ந்தபடி இருக் பதனால் எதிரிகளிடமிருந்து இவை றன. இதுபோல நிலத்தில் சார்ந்த பற ட்டு சொல்ல வேண்டிய பறவை
இன பறவைகளின் ஒரு பிரிவாகும். வை இனங்களில் ஒன்றாகும். உல ன் மற்றும் மத்திய அமெரிக்காவில் GS (SEDěčuIn @ರು. |ါးမျိုး தரம் 6 P LDPDOJLD VolJ5(b)LJLH \55ITLP, UD6006)Jë5
என குறிப்பிடுகின்றனர். யாசுண்டுக்குழி மகளிர் கல்லூரி றவை எந்த வகையான சூழலிலும்
வாழும். பாலைவனத்திலும் கூட வா றுப்பள்ளத்தாக்குப் பகுதியில் பலவ வாழ்கின்றன. அது போன்ற பற
மிகச் சிறிய கவுதாரி பறவை முதல் கும். இவைகளின் இறகுகளின் தொ மற்றும் கறுப்பு வண்ணத்தில் இருக் டுப்போன இலைகள் மற்றும் புதர்க ள் விதைகள் மற்றும் பெரிய பூச்சி இவைகளின் உடலில் உள்ள வண் டு பட்டுப்போன இலைகள் மற்றும் த்தை ஒத்திருக்கும். அச்சமூட்டப்ப பறவை சிறிது தூரம் கன்னாபின்னா
தன்னை மறைந்து கொள்ளும்படி யோசசிந்தன் மந்து மறைந்து கொள்ளும் g5Jib A/L (2012)
யாபண்ணாகம் மெய்கண்டான் ம.வி. வர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள்
அனுப்பவேண்டிய முகவரி கசரி கிளைக் காரியாலயம் 1 புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்

Page 10
யாழ் ஓசை
YYYY S L S SSS S YZ LLLLL
சோமாலியாவில் இருந்து அகதிகளாக வெளியேறும் போ ஷாக்கு குறைந்த குழந்தைகள் கென்யா மற்றும் எதியோப்பியாவில் உள்ள அகதிகள் முகாமை அடைவதற்குள், பலியாகிவிடும் சோகம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு
கட்ரஸ் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வரட்சியால், அந்நாட்டு மக்கள் உணவு இல்லாமல் பெரியம் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டை விட்டு வெளியேறி கென்யா, எதியோப்பியா போன்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். --
வரட்சியால் ஆபிரிக்காவில் ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் உணவின்றி பாதிக்கப்பட்டு இருப்பதாக, பிரிட்டனின்
இம்மக்கள்
ஒக்ஸ்போம், "சேவ் த சில்ட்ரன் மற்றும் செஞ்சிலுவை சங்கங்
அகதிகளாக செல்லும் வழியில் அல்லது சென்ற ஓரிரு நாளில்
பலியாகின்றனர்.
எதியோப்பியாவிற்கு வந்துள்ள குழந்தைகளில், 50 சத
வீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் மோசமான சத்துணவுக்
இருப்பதாக ஐ.நா. அகதிகள் பிரிவு தலைவர் அன்டோனியோ
அறுபது கோ பெண்களுக்கு Off GC IIT, TIGGO
உலகளவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாது காப்பில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.ஏறத்தாழ 60 கோடிபெண் களுக்கு தொழில் சட்டங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் கிடைப்பதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் பணிபுரியும் இடங்களில் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள் என அண்மையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தற்பொழுதும் அதிகமாக காணப்படுவதாகவும், பல பெண்களும் தங்களின் அடிப்படை உரிமைகளைக் குறித்து விழிப்புணர்வு பெற்றுவருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 28 நாடுகளின் பாராளு மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீதத்தை எட்டவோ அதனை தாண்டவோ முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
O
அகதிகளாக வெளியேறும் சோமாலி முகாமை அடைவதற்குள் பலியாகிவி
குறைபாடுகளால் ப சதவீதம் 30 முதல் மட்டும் சோமாலியா
கள் விடுத்திருந்த அழைப்பு, உலக நாடுகளின் கவனத்தை லட்சத்து 35 ஆயிரம் தற்போது சோமாலியா நாட்டு பக்கம் திருப்பியுள்ளது. இதுகுறித்து, ஜெ6 இதுகுறித்து, ஐ.நா. அகதிகள் பிரிவுத் தலைவர் தொடர்பாளர் மெலி அன்டோனியோ கட்ரஸ் கூறுகையில், சோமாலியக் வந்தவுடன் எங்கள குழந்தைகள் பட்டினி மற்றும் போஷாக்கு குறைபாடு அளிக்கப்படுகிறது. காரணமாக எதியோப்பியா மற்றும் கென்யா நாட்டிற்கு குறைபாடுகளால்
மணிநேரத்தில் இற இலட்சம் மக்களில் 2 அல்லது நாட்டிற்கு வசித்துவருகின்றனர்
தல7 (6) TG
அமெரிக்க தியர்களின் தலாய் லாமா நாளை அங்கு
அமெரிக்க நகருக்கு செ தலாய் லாம வாளர்கள் அளித்தனர். நாளை புதன்
தலாய்லாம தலைவர்கள் எதிர்ப்புத் தெ
வாரம் அமெ
ଦ୍ରୁଆF୩୩୩
பயங்கரவாத மற்றும் கு நாட்டை விட் என்று பாகில் மற்றும் ஐ.எ உத்தரவிட்டுள்
பாகிஸ்தானி பின்லேடன் 6ণী:জ্যািণ্ডতমণ্ডতেরা । ஒசாமாவின் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.07.2011
1O.
யாக் குழந்தைகள் விடும் சோகம்
ாதிக்கப்பட்டுள்ளனர். கென்யாவில் இந்த 40 சதவீதமாக உள்ளது. நடப்பாண்டில் நாட்டில் இருந்து வரட்சி காரணமாக, ஒரு மக்கள் வெளியேறியுள்ளனர் என்றார். ரிவாவில் ஐ.நா. அகதிகள் பிரிவு செய்தி சா பிளெம்மிங் கூறுகையில், "அகதிகள் ால் அனைத்து முதலுதவி சிகிச்சைகளும் அப்படியிருந்தும் போஷாக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகள் 24 ந்துவிடுகின்றன. சோமாலிய நாட்டின் 75 25 சதவீதம் பேர் உள்நாட்டில் உணவின்றி த வெளியே அகதிகள் முகாம்களில்
என்றார்.
Энэ eo
2012 இற்குள் IIGOL 66i (5600d55IIII(BI)
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள இங்கி லாந்து இராணுவப்படை
ܕܘܝܕ ܡܪܝܗܶܝܢ ܗܘܘ ܐܠܐ ܠܢ 11 ] இறுதிக்குள் விலக்கி
கொள்ள முடிவு செய்திருப் பதாக பிரதமர் டேவிட் கேமரூன் தெரி வித்தார். ஆப்கானிஸ்தான் சென்றிருந்த இங்கிலாந்து பிரதமர் டெவிட் கெமரூன் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீத் கர்சாய்
உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து (Eugeot Tit.
ஆப்கானிஸ்தானில் பாஸ்டினான்
முகாமில் உள்ள இங்கிலாந்து இராணுப் படை வீரர்களை சந்தித்து பேசியதன் பின்
கூறு கையில், தற்போது 500 சேவை உறுப்பின மேலும், ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக வேட்டையாடி
இங்கிலாந்துப் எண்ணிக்கை அடுத்த ஆண்டு (2012) இறுதிக்குள் 9,000 ஆயிரமாக குறை க்கப்படும். இதற்காக இங்கிலாந்து மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வுள்ளது. எதிர்வரும் 2014 ஆம் ஆண் டிற்குள் பிரித்தானியப் படைகளே ஆப் கானில் இருக்காது என்றார்.
னர் செய்தியாளர்களிடம் அவர்
ர்கள் உள்ளனர்.
வரும் படைவீரர்கள்
ாய்லாமாவின் பிறந்தநாள் ஷிங்டனில் கொண்டாட்டம்
சென்றுள்ள திபெத் ܠ ܝ ஆன்மிகத் தலைவர் தனது 76ஆவது பிறந்த
கொண்டாடினார்.
。
வின்
வாஷிங்டன் வ்வாய்க்கிழமை சென்ற
ளுமன்றப்
அவரை, ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேசுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை 66 வெள்ளை மாளிகை அதிகாரிகள்
ஆனால்,
பிரதிநிதிகள்
தெரிவித்துள்ளனர்.
LITTIJIET தலாய்
உற்சாக வரவேற்பு அங்கு தனது 76ஆவது பிறந்த கிழமை கொண்டாடினார்.
நாடுகளின் சந்தித்து பேசுவதற்கு சீனா ரிவித்து வரும் இந்நிலையில், 2 ரிக்காவில் தங்க திட்டமிட்டுள்ள
T66 26).35
ாவுக்கு அவரது ஆதர . ܠ லாமாவை சந்திக்க உள்ளனர்.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் தலாய்லாமா திபெத்தியர்களிடையே மதச் சொற் பொழிவு ஆற்ற உள்ளார். மேலும், தியான வகுப் புகள், மற்றும் உலக அமைதிக்கான சிறப்பு வழி பாடுகளும் நடத்தப்பட உள்ளது. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தினருக்கு
தி ஒசாமா பின்லேடனின் மனைவி ழந்தைகளை, அனுமதியின்றி டுச் செல்ல அனுமதிக்கக் கூடாது ஸ்தான் உள்துறை அமைச்சகம் ஸ்.ஐ.க்கு விசாரணை கமிஷன்
ΠΟΠΕΙ. ல் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா குறித்து விசாரணை நடத்த, கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ரண்டு மனைவியர் மற்றும் ஆறு
பாகிஸ்தானில் கட்டுப்பாடு
குழந்தைகள், அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக, ஐ.எஸ்.ஐ, மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு விசாரணை கமிஷன் தலைவரான உச்சநீதிமன்ற நீதிபதி அனுப் பியுள்ள அறிக்கையில், ஒசாமாவின் குடும்ப உறுப்பினர்களை 6San JepsoGT கமிஷன் அனுமதியின்றி வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.

Page 11
யாழ் ஓசை
OS
கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேறிய முஸ்லிம்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான செயலமர்வு
(கிளிநொச்சி நிருபர்)
கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடி யேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகளுக்கு உரிய தீர்வுகாணும் வகை யிலான செயலமர்வு யாழ். - கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன ஏற்பாட்டில் கிளி நொச்சி நகரிலுள்ள விருந்தினர் விடுதி யில் சம்மேளனத் தலைவர் ஜனாப் ஜமால் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் பல இடங்க ளிலும் உள்ள மீளக்குடியேறிய முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக் கும் நிவாரணப்பிரச்சினை வீடமைப்பு
மற்றும் கல்வி, காணிப்பிரச்சினை உட்பட பல விடயங்களை சம்மேளனப் பிரதிநிதி களின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இவ்விடயங்கள் தொடர்பிலும் முஸ் லிம்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர் நோக்கும் பலதரப்பட்ட விடயங்கள் சம் பந்தமாகவும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகள் கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். - கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதியும் கிளி நொச்சி இரணைமடு பள்ளிவாசல் சபைத் தலைவரும் கேசரிக்குத் தெரிவித்தனர்.
மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் கொக்குவில் மேற்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
ஏழாலை, மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் கொக் குவில் மேற்குக் கிராமத்தில் பல வேலை த் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள மீள் எழுச்சித்திட்டத்தின் மூலம் கொக்குவில் மேற்கில் வைத்தியலிங்கம் வித்தியாலய வீதி, அரசடி வீதி, வைரவர் கோவில் அருகு ஒழுங்கை, கல்திட்டி ஒழுங்கை, வைரவர், கோவில் வீதி என் பன புனரமைப்புச் செய்யப்பட்டு வருவது டன் பொதுக்கிணறு மற்றும் பொது குழாய்க் கிணறு என்பன அமைக்கப்பட்டு வருவதுடன் வராகி சனசமூக நிலைய கட் டடமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ் வேலைத்திட்டங்கள் கொக்குவில்
கோ.
தேர்தல் கால கத்துக்கள் ஆரம்பிச்சிருக்குப் பாருங் இரவில் சனத்தின்ர மதில்கள், பாடசாலைகளில
மேற்கு கிராம அபிவிருத்திஅமைப்பி னால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் இவ் வேலைத்திட்டங்கள் மூன்று மில்லி யன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படு கின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பரிசளிப்பு விழா அச்சுவேலி, அச்சுவேலி- புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நாளை 09 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரிய றோசாறியோ தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் யாழ். மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கலந்து கொள்ளவுள்ளார்.
போஸ்ரர்களை ஒட்டிக்கொண்டும், மைகளால் எழுதிக் கொண்டுமெல்லே திரியினம். யாழ்ப்பாணத்தில றோட்டுக் களை அகலமாக்கிறதுக்கு ஒத்துழைச்சு மதிலை இடிச்சு உள்ள தள்ளி கட்டி நல்ல வடிவாகலர் பெயின்டுகளை அடிச்சுவைச்சிருக்கும் சனங்களின்ர மதில்களில் ஒரு குறுப் பசையைப் பூசி போஸ்ரர் ஒட்டிப்போட்டுப் போக, இன்னொரு குறும் இரவோடு இரவா வந்து அதுக்கு மேலே கழிவொயில்களையும் கறுப்பு மைகளையும் எல்லே அடிச்சுப்போட்டு போய்விடினம். விடிய எழும்பி வீட்டுக்காரர் பாத்திட்டு, தமிழன்ர தலைவிதி எண்டு
நொந்து கொள்கிறாராம். இதை எல்லாம் யாரிட்ட போய் சொல்லுறது எண்டு புலம்புகிறாராம். ஜனநாயக நாட்டில்
இதெல்லாம் சகயமப்பா.
பகல்ல றோட்டுப் போடுற சங்கதி தெரியுமே. இதை
றோட்டுப் போடுறது எண்டு சொல்லேலாது பாருங்கோ.
றோட்டின்ர ஒட்டை அடைக்கினம் எண்டு தான் சொல்ல
வேணும் முன்பு பள்ளத்தில் விழுந்து எழும்பிப் போன வா கனங்கள் இப்ப மேட்டால் ஏறி விழுந்து போகுதுகள்
ஏனோதானோ எண்ட அவச
அடைச்சிருக்கினம் பாருங்
போம். தேர்தலை நிக்கிறை இதைக் கட்டுவோம்! எண்ெ
தால் என்ன செய்யப்போகின கட சனத்துக்கும், அடுத்த
நடப்பினமோ எண்டு பொறு டேல வோட்டுக்கேக்கிறவ இ
கோ. கட்சிகளுடாக வோட்
யல்வாதிகளின்ர படத்தை
அட்டையில அடிக்கவிரும்பு
தெரியுமே அவயளின்ர பட போடுகிற சனமும் போரடா սատուb, မ္ပိ
ன்னுமொரு நல்ல சங்
ளுக்கு உடைமையில்லாத
கண்டெடுத்தால் அதனை உ
 
 
 
 
 
 
 

.07.2011 11
ஊழியரின் மரணத்தையடுத்து செயலிழந்த வைத்தியசாலை மீண்டும் செயற்பாடு
கிளிநொச்சி, கடந்த ஒரு மாத காலமாக வைத்திய சாலை ஊழியர் ஒருவரின் மரணத்தைய டுத்து செயலிழந்திருந்த கிளிநொச்சி அக் கராயன்குளம் அரச வைத்தியசாலை மீண் டும் செயற்படத் தொடங்கியதையடுத்து நோயாளர் வரவு மிகவும் அதிகரித் துள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் திகதி இங்கு கட மையாற்றி வந்த சிற்றுாழியரான பாக்கிய ராசா என்பவர் வைத்தியசாலை வளாகத் தில் மரம் ஒன்றில் கட்டப்பட்ட நிலை யில் மரணமானதையடுத்து வைத்தியசா லையில் கடமையிலிருந்த வைத்தியரும் ஊழியர்களும் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன் றில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ் வைத்தியசாலை செயலிழந்ததை யடுத்து இப்பகுதி பொது மக்கள் வைத்தி யசாலை செயற்பட வேண்டியதன் அவசி யம் குறித்து வலியுறுத்தி வந்தனர். இத னையடுத்து வைத்திய சேவைகள் மீண் டும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்
භීෂී].
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக சனச்செறிவைக் கொண்ட பிரதேசங் களான அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம், கோணாவில் கண்ணகைபுரம், மணியம் குளம் உட்பட்ட பகுதி மக்களும் முல் லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அமை திபுரம், ஆரோக்கியபுரம், அம்பலப்பெரு மாள்குளம் முதலான பகுதி மக்களது வைத்தியத் தேவைகளையும் இவ் வைத் தியசாலை பூர்த்திசெய்து வருவதும் குறிப் பிடத்தக்கது.
தோப்புகாடு மீனவர்கள் ஆழ்கடல், இரவுநேர
மீன்பிடிக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை
(வட்டுக்கோட்டை நிருபர்)
காரைநகர் தோப்புக்காடு கிராம மீனவர் கள் தாம் அனலைதீவு எழுவைதீவு அண் டிய ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடு படவும் இரவு நேரத்தில் மீன்பிடித்தொ ழிலை அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைநகர் பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த காரைநகர் கடற்ப டைத்தளபதி குறிப்பிட்ட பாதை ஊடாகச்
வயும் அதைப் போடுே nib bலாம் முழங்கிவினம் வந்
எண்டு இவையாவது சந்ததிக்கும் முன்மாதிரியாக தீதிருந்து பார்ப்போம்.இதுக்கி இப்படியும் நடக்கினம் பாருங் டுக்கேக்கிறவ அக்கட்சி அரசி நங்ககட் இலக்கம் பொறித்த
கிற நல்ல உள்ளங்களும் இந்த உலகத்தில இருக்கினம் பாருங்கோ. இவயளின்ர பண்பாட கண்டிப்பா பாராட்ட வேண்டும் தான். கிட்டடியில சவகச்சேரி கச்சாய் - விதி யால் மோட்டார்சைக்கில்ல போன அரச அதிகாரி ஒருவர் தன்ர செலபோனை விழுத்திப்போட்டார். போன் விழுந்த இடம் ஒரு ஆமிப்பொயின்டுக்குக்கிட்ட அதிகாரிபோன இட த்தில இறங்கிப் பார்த்த போது போன் விழுந்ததை உணர்ந்திருக்கிறார். உடனே அவர் பக்கத்துக் கடையிலி ருந்த போனிலிருந்து தன்ர போனுக்கு அடிச்சுப் பார்த்தி ருக்கிறார். ரிங் பண்ணியிருக்கு. கதைத்தார். சிங்களத் தில் கதைத்தவர் உங்க போன் என்னட்டதான் இருக்கு வந்து வாங்குங்கோ என்று சொல்லியிருக்கிறார். இவ ;...& ஆச்சரியம் இந்த உலகத்தில இப்படியும் இருக்கினமே எண்டு ッ உடனே அந்த இடத்தைக் கேட்டுப் போயிருக்கிறார். ஆமிப்பொலிஸில விபரத்தை சொல்லிவிசாரிச்சிருக்கிறார். உடனே அங்கு நின்ற ஆமிக்காரர் அவரின் செல்போனை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதிகாரிபோனை வாங்கிப் போட்டு அவருக்கு மனதார தன் நன்றிகளை தெரிவித்தி ருக்கிறார். பாத்தியளே. எப்படா மற்றவன் இழிச்சவா
சென்று மீன்பிடியில் ஈடுபடலாம் என்றும் தற்போது அந்தப் பகுதியில் ஊர்காவற்று றைப் பிரதேச மீனவர்கள் மீன்பிடித் தொ ழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித் தார்.
கடற்றொழில் உபகரணங்களை மானிய விலையில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப் - لقياس الا
யன் மாதிரி போனப் போட்டுப் போவான் அதை எடுத்து ஒவ் பண்ணி சிம்ம மாத்தி பெரும் திருகுதாளங்கள் செய்யிறவையள் மத்தியிலும் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களும் இருக்கினம் பாருங்கோ. உண்மையில
ாலும் பாராட்ட வேண்டும்.
கினம் இல்லையாம். த்தைப் பார்த்தா தங்களுக்கு மல் விட்டுவிடுவினம் என்ற
ஏன்
இவையள் யாராய் இரு ா பாருங்கோ. ?ंं’ृे

Page 12
12
இருந்து இன்னுமொரு வாழ் ந காலடி எடுத்து வைக் கும் அற்புதமானதும் ஆபத்தா னதுமான வாழ்வு நிலையா கும்
அதாவது வாழ்வில் அதிக மான மாற்றங்கள் ஏற்படும் காலமாகும் நிலை தடுமாறும் பருவமாகும். வயது அடிப்ப டையில் ஒரு மனிதனின்
வாழ்க்கைக்காலத்தை பல கட் டங்களாக வகுத்துக் காட்டி ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக உளவியலாளர்கள் பலர் ஆராய்ந்துள்ளனர். அந்த வகையில் பிள்ளைப் பருவம், முன் பிள்ளைப் பருவம், பின் பிள்ளைப் பருவம், கட்டிள
மைப்பருவம், இளமைப்பருவம், நடுத்த , முதுமைப் பருவம் என ஏழு கட்டங்களாக மனிதனின் பருவத்தைப் பிரித்துள்ளனர். இங்கு கட்டிளமைப் பரு வம் ஒருமுக்கியமான கால கட்டமாகும். இதனை யௌவனப் பருவம்' என
வயது முதல் 24 வயது வரையான காலப் பகுதியாகும். இப் பருவத்தை கட்டிள மைப் பருவத்தின் ஆரம்பப் பருவம், இடைப்பட்ட பருவம், கடைசிப் பருவம் எனக் கொள்ளலாம். இப்பருவத்தினிடையே பா லியல் மாற்றங்கள் நிகழ காரணமாக அமைவது ஓமோன்களே. இவை மிகச் சிறிய உறுப்புத் தொகுதியினூடாக குருதியுடன் சேர்ந்து உள ரீதியாகவும் சிந் தனை ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படு த்துகின்றன.இவ் ஓமோன்கள் வலிமை மிக்க இரசாயனப் பதார்த் தங்கள் ஆகும். இவற்றில் சில பாலியல் ஓமோன்கள். இவ் கட்டிளமைப் பருவத்தில் சிந்த னைகள், ஆற்றல்கள், எதிர்பார்ப்புக்கள்,
ஆசைகள், செயற்பாடுகள் ஆகியவற்றில்
மாற்றங்கள் ஏற்படும். இது வாலிப பரு வத்தின் ஆரம்பமாகும்.இங்கு பாலியல் பிரச்சினைகள், பாலியல் உணர்வுகள், ஆசைகள் மாற்றவர்களின் பாலியல்
டம் சுயமாக பாலியல் இன்பங்களில்
போக்குகளை அறிந்து கொள்வதில் நாட்
குதல், சுதந்திரத்தை ஏற்படுத்தகு சித்தல், தம்வயது ஒத்தவ
-08.07.2.
ஈடுபடல், பாலியல் இன்பங்களை தூண் டக்கூடிய புத்தகங்களை வாசித்தல், சமூக விரோத கருத்துக்களை கொண்டி ருத்தல், ஆபாச படம் பார்த்தல் என்பன இவர்களிடையே ஏற்படும் மாற்றமாகும்.
இப் பருவத்தினர் தங்களிடையே தனித் துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற் கான ஓர் முயற்சியாக மூத்தோரின் கட் டுப்பாட்டிற்கு அடங்காமல் தமக்கு
விருப்பமான செயல்
களில்
காதல் என்ற வலையில் அகப்பட்ட சிலர் திருமணபந்தம்
வரை சென்று குடும்ப நிலைக்குள் செல் லும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றது. ஆனால் எவ்வளவு தூரம் அவர் களது குடும்ப வாழ்க்கை
நிலைத்திருக்கின்றது என்
பது கேள்விக்குறியா
கியுள்ளது.
ஈடுப
டக் கூடும். இவ்
வாறான சூழ்நிலையில் பெற்றோருடன்
பல சந்தர்ப்பங்களில் கருத்து மோதல்கள்
ஏற்படுகின்றன.
படிப்படியாக குடும்பத்திலிருந்துவில
పళ్ల
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
செயலாற்றல் திறன்களை விருத்தி செய் தல், சமூகத்தில் வளர்ந்தவர்களது பங்கை படிப்படியாக எடுத்துக் கொள்ளல். ஏனையோரிலிருந்து தன்னை வித்தியாசமாக அடையாளப்படுத்தல் போன்ற குணங்களைக் கொண்டிருப்பர். உள ரீதியாக பார்க்குமிடத்து இவர்களி டையே பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்ப டுகின்றன. அதாவது ஆண், பெண் இரு பாலர்களிடையேயும் அதீத உணர்வுகள் ஏற்படும். காதல், கோபம், அன்பு போன்ற உணர்வுகள் இயற்கையாக ஏற்படும் "Ego எனப்படும் நான் என்ற வன்மை யான உணர்வு ஏற்படும். கலைத்துவ ஆர்வம், பல்வேறு திறன்களை வெ
ளிக்காட்டல் பிரச்சினைகளை
ஆராய்தல், தான் நினைப்பது தான்
சரி என்ற எண்ணம், தன்னை
பொறுப்புணர்வு அல்லது பொறுப்பின்மை என்பன ஏற்ப டும். சிலர் மனச்சோர்வடையும் நிலையும் ஏற்படலாம். இவை அனைத்திற்கும் பாலியல் மாற்றமே அடிப்படைக் காரணமாக அமைகின்
D5. இப் பருவத்தில் காதல் என்ற வலை யில் அகட்டப்பட்ட சிலர் திருமணபந்தம் வரை சென்று குடும்ப நிலைக்குள் செல் லும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால் எவ்வளவு தூரம் அவர்களது குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்கின்றது என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது. இவ் இளவயது திருமணம் / பாலிய
asLSounassisti
அடையாளப்படுத்த முற்படுதல்,
முனைவதனூடாக இன்றைய இ கள் நாளைய தலைவர்கள் எனும்
கட்டமைப்பை அடையும் பிள் ளைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிக நுட்பமாக அவதானித்து அவர்களுக்கா கான வழிகாட்டியாக நிச்சய மாக இருக்க வேண்டும். இவர் களது தேவைகளை அறிந்து இயன்ற வரை செய்து கொடுக்க முற்பட வேண்டும். இவர்களின் தனிமைகள்ை இயன்ற வரை தவிர்க்க வேண் டும், நண்பர்கள் நண்பிகளை பெற்றோர்கள் அணுகி சரி பிழைகளை கேட்டறிதல் வேண்டும். குடும்பத்தில் அனைத்து விடயங்களையும் ஒழிவு மறைவின்றி அன்பாக கதைக்க வேண்டும். குறைந் தது மாதத்தில் ஒருமுறையா வது பிள்ளைகள் பற்றி பாட சாலை ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடவேண் 。 டும். இவ் வயது பிள்ளைகள் பெற்றாரு டன் இருக்கும் நேரத்தை விட பாடசா லை ஆசிரியர்களுடன் பழகும் நேரம் அதிகம் ஆகையால் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளைப் போல் இப் பிள்ளை களை அவதானித்து முடிந்தவரை அப் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண் டும்.தேவை ஏற்படின் பெற்றோர்களிடம் முறையிடுவதன் மூலம் அவர்களை நல்ல பிரஜைகளாக உருவாக்க முடியும் சமூகம் இவ் இள வயதினர் செய்யு தவறுகளை வெளியில் நின்று விமர்சித் தல், பார்த்து ரசித்தல், தேவையற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளல் என் னவற்றை விடுத்து சம்பந்தப்பட்டவர்க ளை பாதிக்காத வகையிலும் அவர்களது குடும்பங்களை எந்த விதத்திலும் பாதிக் காத வகையிலும் உரிய நடவடிக்கை களை எடுத்து அவர்களுக்கு சிறந்த புத்தி மதிகளை கூறி நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.
இவ் ஆபத்தான வயதில் காலடி வைக் கும் நமது இளம் சமூதாயத்தினரின் வாழ்க்கை கத்தி மேல் நடப்பதுபோன்ற மிக ஆபத்தான வாழ்க்கையாகும். அவர் கள் விரும்பியோ விரும்பாமலோ சில சந் தர்ப்பங்களில் ஆபத்தில் சிக்கநேரிடல் லாம். எனவே இக் காலத்தில் பெற்றோர் கள், ஆசிரியர்கள் சமூகத்தினர்எம் பிள் ளைகள் என்ற உணர்வுடன் இயன்ற 660) அவர்களை நல்வழிப்படுத்த
வாசகத்தை

Page 13
جبخوبی تعلی_,"" . . --
'ய்ாழ் ஓசை
OS
கூட்டொப்பந்தத்தால் தொழிலாளர்களுக்கு
எந்தவிதமான நன்மைகளும் இல்லை
நுவரெலியா மாநகர
நுவரெலியா, புதிய கூட்டு ஒப்பந்தத்தால் தொழிலா ளர்களுக்கு எந்தவித நன்மைகளும் இல்லை. இந்த கூட்டொப்பந்தம் தொழி லாளர்களுக்கு வெறுமனே பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்று நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் எல்.நேருஜி நுவரெலியா மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பொழுது கூறினார்.
நுவரெலியா மாநகர சபை மண்டபத் தில் மாநகர பிரதி முதல்வர் கிருஷ்ண சாமி சந்திரசேகரன் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் நேருஜி தொடர் ந்து உரையாற்றுகையில்,
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 வழங்க வே ண்டும் என இம் மாநகர சபையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டதோடு சம்பந்தப் பட்ட தொழிற்சங்கங்களுக்கும் முதலாளி மார் சம்மேளனத்திற்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் எந் தவித நன்மையும் கிடைக்கவில்லை.
இன்று செய்து கொள்ளப்பட்டுள்ள கூட் டொப்பந்தத்தில் அடிப்படை சம்பளம் 380 ரூபாவும் ஏனைய கொடுப்பனவும் சேர்த்து 515 ரூபாவாக உயர்த்தப்பட்டுள் ளது. இது இன்றைய வாழ்க்கை செலவு புள்ளிக்கேற்ற சம்பள உயர்வு இல்லை. அத்தோடு இந்த கூட்டொப்பந்தத்தில் தொழிலாளர்களின் அடிப்படை தேவை கள் பற்றியும் குறிப்பிடவில்லை.
உதாரணமாக கடந்த காலங்களில்
லுப்பினர் நேருஜி தொழிலாளர்களின் மரணத்திற்கு தோட்ட நிர்வாகத்தால் 10 ஆயிரம் ரூபா வழங்க ப்பட்டது. அந்த நிதி அதிகரிக்கப்பட வில்லை. வைத்திய செலவு நிதியும் அதி கரிக்கப்படவில்லை. நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் நேஸ்பி ஸ்கிராப் லவர்சிலிப், பம்பரக்கலை, மூன் பிளேன் ஆகிய ஐந்து தோட்டங்கள் இருக்கின்றன. இந்த தோட்டங்களிலுள்ள பாதைகளை சீர்த்திருத்துவதும் குடிநீர் பெற்றுக் கொடு ப்பதும் நுவரெலியா மாநகர சபையாகும். அதே போல் அங்குள்ள குப்பைகளையும் நுவரெலியா மாநகர சபையே அகற்றி வருகின்றது.
இத் தோட்டங்களிலுள்ள தொழிலா ளர்கள் மாநகர சபையால் விநியோகிக்கப் படும் குழாய் குடி நீரைப் பெற்றுக் கொள் வதற்காக சம்பந்தப்பட்ட தொழிலாளி மாநகர சபைக்கு 5000 ரூபா செலுத்துகின் றார். அதே போல் மின்சாரம் பெற்றுக் கொள்வதற்கும் மின்சார சபைக்கு பணம் செலுத்துகின்றனர். இத் தோட்டங்களி லுள்ள விளையாட்டு கழகங்களுக்கு சீரு டைகளையும் நாங்கள் பெற்றுக் கொடு க்கின்றோம். தோட்ட நிர்வாகங்கள் பெரு ந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பெற்றுக் கொள்கின்றனர். அவர் களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதில்லை. எனவே கூட்டொப்ப ந்தத்தில் தொழிலாளர்கள் அடிப்படைத் தேவைகள் பற்றி குறிப்பிடப்படவி ல்லை. இது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மாறி மாறி ஆட்சி செய்து வந்த ஆ தமிழ் மக்களை ஏமாற்றியே வ
துறைநீலாவணை, -கல்முனை மாநகர சபைய
நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை காலத்திற்கு காலம் ஏமாற்றி வந்தமை வரலாறாகும். இந்த வரலாற்றின் தொடராகவே பாரா ளுமன்ற தெரிவுக்குழு என்ற விடயத்தை அரசாங்கம் தற்போது பேச முற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசியத்தின் பலத்தை அதிகரித்து எமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (தமிழ் தேசிய கூட்ட மைப்பு) ஹென்றி மகேந்திரன் குறிப்பிட் LT.
திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தல் பிரசார கருத்தரங்கில் உரையாற்று கையில் அவர் மேலும் தெரிவித்துள்ள
ஏழு பிள்ளைகளின்
(அக்கரைப்பற்று மேலதிக நிருபர்)
பொத்துவில் ரொட்டை பகுதியில் தனது பிள்ளையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரண மாக ஏழு பிள்ளைகளின் தாய் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
கிருமிநாசினி அருந்தி உயிர் இழந்த சின்னத்தம்பி யோகேஸ்வரி (50 வயது) யின் உடலை ரொட்டை காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற பெண்கள் கண்டு பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து
தாவது,
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்ட மைப்பிற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்கில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு திட்டத்தை வழங்காது காலம் கடத்தி ஏமாற்றும் வகையில் அரசாங்கம் ஆடுகின்ற நாடகமே பாராளுமன்ற தெரிவுக்குழுவாகும்.
தமிழ் மக்கள் இத்தகைய சூழலில் அற்ப சொற்ப சலுகைகளுக்காக சோரம் போகாமல் எமது ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபி க்க வேண்டும்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் இடம்பெறும் வேளையில் நாம் தமிழர், தன்மானம் மிக்க
தாய் நஞ்சருந்திதற்கொலை
-ரொட்டைக்காட்டுப்பகுதியில் சம்பவம் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார் சடல த்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் மாவட்ட வைத்தியசாலையில் கையளித்தனர்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக பிரேத பரிசோதனைக்காக உடல் உறுப்புக்களின் மாதிரிகள் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட தாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரி விக்கின்றன.
 
 

.07.2011
- 13.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆலி - எலையில் காணிகள்
பிரதேச செயலாளர் டபிள்யூ.ஆர்.பி. ரன்ஜித் ஏற்பாடு
பதுளை, ஆலி - எலைப் பகுதியில் மண் சரிவு மற்றும் நிலம் தாழிறங்கல் போன்ற அனர் த்தங்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்க ளுக்கு ஆலி - எலை பிரதேச செயலகத் திற்குட்பட்ட கட்டவளை என்ற இடத்தில் காணிகளை வழங்க ஆலி - எலை பிரதேச செயலாளர் டபிள்யூ. ஆர். பி. ரன்ஜித் ஏற் பாடுகளை செய்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட அனர்த்தங்களினால் ஆலி-எலைப் பகுதியில் 250 குடும்பங் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகள் முற்றிலுமாகவும் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்திருந்தனர். இம் முகாம்களில் வச திகள் குறைவானபடியினால் பெருமளவி லானோர் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அத்து
டன், ஆலி-எலை சிங்கள மகா வித்தியால யமொன்றில் தொடர்ந்து அகதிகளாக இருந்து வரும் 20 குடும்பங்களையும் உட னடியாக பாடசாலைக் கட்டிடத்திலிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலாளர் கடு மையான உத்தரவினைப் பிறப்பித் துள்ளார்.
மேலும் இவ் உத்தரவினால், அகதி களாக தொடர்ந்து இருந்து வரும் 20 குடும்பங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குவதோடு, பிரதேச செயலாள ருக்கு தமது பலத்த எதிர்ப்பினை தெரி வித்துமுள்ளனர். * தமக்கு முறையாக மாற்று குடியமர்வுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து தருமட் டும், பாடசாலையை விட்டு வெளியேறப் போவதில்லையென்றும் அகதிகள் தெரி வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உபகாரியாலயத்தில் தீ சந்தேகநபர் கைது
இரத்தினபுரி, நிவித்திகலை தொளஸ்வல தோட்டத் தின் தோட்ட நிர்வாக உப காரியாலயம் இனந்தெரியாதோரினால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
5 ஆம் திகதி மாலை நேரத்தில் தோட்ட நிர்வாக உப காரியாலத்தினை உடைத் துள்ளதுடன் அங்கிருந்த பெறுமதிமிக்க ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியுள்ள
னர். அத்தோடு தோட்ட அதிகாரியின் குடி யிருப்பிற்கு கற்களை வீசி தாக்கியுள்ள தோடு அங்கிருந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நிவித்திகலை பொலிஸாரினால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக நிவித்திகலை பொலிஸார் தெரி வித்தனர்.
விபத்தில் காயம்
(அக்கரைப்பற்று மேலதிக நிருபர்) அக்கரைப்பற்று தைக்காநகர் பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில்
ஆட்சியாளர்கள் வந்துள்ளனர்
பின் எதிர்கட்சித் தலைவர்
வர்கள், தனித்துவமானவர்கள் என்கின்ற உண்மையை பறைசாற்ற வேண்டும்.
கடந்த 62 வருட காலமாக பல கோண ங்களில் தமிழினம் தனது உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு பல இழப்புக் களைச் சந்தித்தது. இவ்வாறான இழப்புக்க ளுக்கு எந்தவிதமான விடையும் கிட்டாத நிலையில் நாம் நிதானமாக சிந்தித்து எமது இனத்தின் எதிர்காலம் கருதி ஒற்றுமை யுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிப் பெற செய்து எமது பலத்தை பறைசாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக் கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றிலிருந்து அட்டாளைச் சேனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக் கிள் லொறியொன்றுடன் மோதியதனாலே யே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற் றுள்ளது. காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம் பாறை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்
பட்டுள்ளார். லொறிச்சாரதி கைது செய்யப்
பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள் 6TTT.
இம் மாதம் முதல் வங்கிக் கணக்கிற்கே ஓய்வூதியம் அனுப்பி வைக்கப்படும்
(காரைதீவு நிருபர்) இம் மாதம் முதல் ஓய்வூதியம் ஓய்வூதிய ர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கே அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச ஓய்வூதியர் நம்பிக்கையாளர் நிதியத்தின் பொதுக்கூ ட்டத்தில் உரையாற்றிய காரைதீவு உதவி பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கூறி
6TT.
மேற்படி கூட்டம் நிதியத் தலைவர் வே. கிருஷ்ணபிள்ளை தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:- காரைதீவுப் பிரதேசத்தில் சுமார் 400 பேர்
காரைதீவு உதவி பிரதேச செயலர்
ஓய்வூதியம் பெறுபவர்களாயிருந்தும் 160 பேர் மட்டுமே இச் சங்கத்தில் அங்கத் தவர்களாயிருப்பது கவலைக்குரியது. அங் கத்துவத்தொகை அதிகரிக்கப்பட வே ண்டும்.
சங்கத்திற்கு காரியாலயம் அமைக்க எடு க்கும் முயற்சிக்கு எம்மாலான உதவிகளை செய்வோம். 1.10.2010 முதல் 01.05. 2011 வரையுள்ள காலத்தில் பல வேலைத் திட்டங்களைச் செய்துள்ளீர்கள் நன்றி என்றார். புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

Page 14
இன்றைய பாடத்தில் உறவினர்களிடையி
லான மற்றுமொரு கலந்துரையாடலைப்
Tsis GBITÍN.
எனது அக்கா எங்கே? கொஹெத இகனகன்னே மகே அக்காகோ
கண்டியில் படிக்கிறார்.
2 ag9ástumí? ஒயாகே அக்கா கெளத
என்னுடய அக்காபாமா"
மகே அக்கா பாமா
அப்படியா?
எஹமத
அக்கா, இன்று பாமா அக்காவு
டைய பிறந்தநாள். அக்கே அத பாமா அக்காகே
உபன்தினய
நானும் நீயும் எத்தனை மணிக்குப்
போவது. மமத் ஓயாத் கீயடத யன்னே
இருவரும் ஆறு மணியளவில்
போவோம். தென்னம அயடவிதர யமு
பாமாஅக்காநல்லவள் பாமா அக்கா ஹொந்தாய்
பாமாவின் வீடு தூரமா? பாமாகே கேதுதர
அவரின் வீடு அருகில்தான் ஏயாகே கெதர லங்கதமா
பாமாவின் தம்பிசிறியவர்
பாமாகே மல்லி பொடிய்
பாமாவுக்கு அப்பாவும் அம்மாவும்
sosiresmamyr?
பாமாட தாத்தா அம்மா இன்னவத?
ஆம் இருக்கின்றனர். ஒவ் இன்னவா
பாமா மிகநல்லவள் பாமா ஹரி ஹொந்தாய்.
அவர் படிக்கிறாரா? எயா இகனகன்னவாத
எங்கே படிக்கிறார்
நுவர இகனகன்னே
பாமாவின் தம்பியும் தங்கையும்
மிகநல்லவர்கள்.
பாமாகே மல்லித் நங்கித் ஹரி
ஹொந்தாய்
இவர்களின் வீடு எங்குள்ளது. ஏயாகே கெதர கொஹெத
தியன்னே
பாமா அப்பாவின் பெயர் என்ன? பாமா தாத்தாகே நம் மொக்கத?
அப்பாவின் பெயர் ராஜி தாத்தாகே நம ராஜி
பாமாவின் மாமாவும் மாமியும் வரு
கின்றனர்.
பாமாகே மாமய் நெந்தாத் எனவா
எங்கிருந்து வருகின்றனர். கொஹெ இந்தலாத என்னே
அவர்கள் கொழும்பில் இருந்து
வருகின்றனர் ஏயா கொழம்ப இந்தலா என்னே
மாமா என்ன தொழில் செய்கிறார்
மாமே மொன ரக்சாத கரன்னே
அவர்தபால் வேலை செய்கிறார் ஏயா தெபல் வெட கரன்னே
தபால்காரரா? தெபால் காரயக்த?
ஆம் வவுனியா தபால் காளியால
யத்தில்தான்
ஒவ் வவுனியாவே தெபல் காரி
யாலயே தமாய்
மீண்டும் அடுத்த
滋
அவேலு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D11 SiSiSiSiSiSiSiSiSiSiiSii iiii S TTT TTT S
| ** es ---- l ബ 鄰 SPOKEN ENGLISH
Kaji and Jency are talking
་་་་་བྱང་ན་ཤམ་
Hill Jency"How do you do? - is . . . .
, ஜென்சி எப்படி சுகம் y:- Hi! kaji How do you do
கஜி நன்றாய் இருக்கிறேன் நீர் எப்படி affna is very hot is't it? பாணம் சரியான சூடாக இருக்கிறது. 'es, too hot where did you stay so many days? மிக சூடு கண நாட்கள் எங்கே இருக்கிறீர்கள் Stayed in kandy, I came here last Sunday கண்டியில் இருந்தேன் கடந்த ஞாயிறு தான் இங்கு வந்தேன். hat is the reason for the hot? مح۔
பத்திற்கு என்ன காரணம்
think that changing climate நினைகிறேன் மாறிக்கொண்டு வரும் கால நிலை Why is it changing?
மாறி வருகிறது.
so many reasons
ாரணங்கள்
See can you explain it?
டிய நீங்கள் எனக்கு விளங்கப்படுத்துவீர்களா? hy not, we never think of the nature முடியாது நாம் இயற்கையை பற்றி சிந்திப்பதில்லை. What do you mean? །
ா சொல்லுகிறீர்கள் es, Cutting trees, polluting Water and wasting it, using vehicles, plastics, olythine , etc
மரங்களை தறிக்கின்றோம் தண்ணிரை மாசுபடுத்துகின்றோம் வீணாக்குகின்றோம் ாகனங்களை பாவிக்கின்றோம் பிளாஸ்ரிக் பொலித்தீன் என பல Wha't S the Connection of it?
$கு என்ன தொடர்பு
ithout trees, we can't get more rain டர்பு இருக்கிறது. மரங்கள் இல்லாவிடின் நாம் நிறைய மழையை பெற முடியாது ee, so we need to keep more trees டியா நாம் நியை மரங்களை பராமரிக்க வேண்டும் 2s, sure when we use this vechiles which is increasing the heat to the envrnment and polluting air also நாம் பாவிக்கும் வாகனங்கள்வெப்பத்தை அதிகரிக்க செய்வதோடு வளியையும் மா படுத்துகின்றது.
See, too bad Knowl
டிய மிக கூடாது
es, il said to you wasting rain உங்களுக்கு சொன்னேன் வீணாக்கும் (மழைநீர்) Dk please tell about it
செய்தா கூறுங்கள் 2 waste the rain without water management when we keep it can reduce he heat வீணாக்கும் மழையை பாதுகாப்போமானால் இங்கு வெப்பத்தை குறைக்க முடியும். hat shall We do? என்ன செய்ய் வேண்டும். 2 want to maintain the tank, ponds, etc குளம் குட்டைகளை பாதுகாக்க வேண்டும் K thanks allot க்க நன்றி
,bye

Page 15
திர்பார்க்கப்பட்டது போன்றே O யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தல் களம் சூடுபிடிக் கத் தொடங்கிவிட்டது. கறுப்பு ஜிலை தினமாக தமிழர்களால் நினைவு கூரப்ப டும் 23 ஆம் திகதி, தேர்தலுக்கான வாக்க ளிப்பு தினமாகும் அரச இயந்திரம் முழு அளவில் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி பிரசார களத்தில் குதித்தும் விட்டது.
இத்தேர்தல் உண்மையில் தமிழ்தேசி யக் கூட்டமைப்பிற்கும்- அரசுக்குமிடை யேயான களப்பரீட்சை என்பதில் மாற் றுக்கருத்து இருக்கப்போவதில்லை. கூட் டமைப்புடன் உப்புச்சப்பற்ற எட்டு சுற் றுப்பேச்சுக்களில் எதையும் எட்டியிராத அரசு, கூட்டமைப்பு தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகளல்ல என்ற கோஷத்தை மட் டும் தூக்கிப்பிடித்திருக்கின்றது. அத்து டன் தனது கூட்டணிக் கட்சியான ஈ.பி. டி.பி தரப்பையும் எட்டுச் சுற்றுப்பேச் சுக்களிலும் இரண்டாவது வரிசையில் வைத்துள்ளது.
வெறுமனே தேநீர் குடித்து கலையும் சந்திப்புக்களாகவே அவை முடிந் துள்ளன. பேச்சுக்கு வரும் அரசதரப்பு பிரதிநிதிகள் உள்நுழையும் முன்னே தமது அடுத்த பொதுக்கூட்டங்களுக் கான நிகழ்ச்சிநிரல் பற்றி பிரஸ்தாபித் துக்கொண்டே வருகின்றார்கள். அவ சர அவசரமாக கூடிக் கலையும் இக்கூட் டத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் திரு கோணமலையிலிருந்தும் வேலை மென க்கெட்டு செல்லவேண்டியிருப்பதாக சலித்து கொள்கின்றனர் கூட்டமைப்பி SISTñ.
அளவெட்டியில் கூட்டமைப்பின் முத லாவது பிரசாரக்கூட்டத்தில் நடத்தப் பட்ட தாக்குதல் ஆதரவாளர்களையும், வேட்பாளர்களையும் உளவியல் ரீதியாக அச்சமடைய வைக்கும் வகையிலேயே நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து பல இடங்களிலும் பிரசாரக்கூட்டங்களை கூட்டமைப்பினர் நடத்தியிருந்தபோதும் எதிர்பார்த்த கூட்டம் வில்லை. கிளிநொச்சியிலும் இதே நிலையே தொடர்கின்றது.
ஆனால் அரசின் வெற்றிலைச்சின்னத் திற்கு ஆதரவு கோரும் பிரச்சாரக்கூட்டங் களுக்கு ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. அமைச்சர்கள் பிரச்சாரத் திட்டங்களை வகுக்க இராணுவ பாது காப்புடன் வீரசிங்கம் மண்டபத்தில் ஒன்று கூடி ஆலோசித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் கூட இக்கூட்டத்தில்
சேர்ந்திருக்க
பங்கெடுத்துள்ளார். பிரதேச ரீதியாக அமைச்சர்கள் ஆதரவு கேட்டு வலம் வரப்போகிறார்கள் கூடவே அவர்க ளுக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்படும்.
அரசைப் பொறுத்தவரை மைப்பை எவ்வளவிற்கெவ்வளவு தோல்
SKALL
வியுறச்செய்ய முடியமோ அவ்வளவிற்கு ஏக பிரதிநிதிகள் கோசத்தையும் சிதற டிக்க முடியுமென நம்புகின்றது. வடக் கில் வெற்றிலைக்கு ஏற்படும் தோல்வி தெற்கிலும் சர்வதேசத்திலும் அரசு சொல் லும் கருத்துக்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமென்பதையும்
அவர்கள் புரிந்தேயுள்ளனர். மாவட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தல் களத்தில் வெற்றிலை சின்னத்தில் ஈ.பி. டிபியின் ஆதரவாளர்களே பங்குபற்று கின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் முதன்மைக் கட்சியான பூரீலங்கா சுதந்திரக்கட்சி தனது வேட்பாளர் எவ ரையும் இத்தேர்தலில் நிறுத்தயிருக்க வில்லை. சுதந்திரக் கட்சியின் யாழ் அலுவலகமும் இத்தேர்தல் பற்றி அலட்
ULTIP.
டிக்கொள்ளவுமில்லை.
ஆனாலும் அங்கு உரையாற்றிய பஸில் ராஜபக்ஷ கூறிக்கொண்டது
போல இத்தேர்தல் தோல்வியை மக்கள் வெற்றிலையின் தோல்வியாகவே பார்ப் பார்களே அன்றி, ஈ.பி.டி.பி.யின் தோல் வியாகவல்ல, அதனால், அரசு இயலு மான வரை வெற்றிக்காக பாடுபடவேண்
 
 

3.07.2011
டிய நிலையில் அரசு உள்ளது. அதற்காக எதனையும் செய்துகொள்ளவும் தயாரா கவே இருக்கின்றது. ஜனாதிபதியின் வெற்றிக்காக கடந்த காலங்களில் வடக்கு தமிழ் மக்கள் உதவவில்லை யென குற்றஞ்சாட்டி பஸில் ராஜபக்ஷ
கொண்டார்.
வாக்காளர் இடாப்பு மீளாய்வு எனும் பெயரில் யாழ். மாவட் டத்தில் மூன்றரை இலட்சத்திற்கும் அதி கமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள் ளன. இத்தேர்தல் கூட 2010 ஆம் ஆண் டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டி யலின் பிரகாரமே நடைபெறவுள்ளது. நீக்கப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெ ளியேறியவர்களாகவோ அல்லது உயிரி ழந்தவர்களாகவோ கணிப்பிடப்படுகின் றனர். தமிழ் மக்களது விருப்பத்திற்கு மா றாகவே வாக்காளர் இடாப்பு மீளாய்வு இடம்பெற்றிருந்தது. இதனால் பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழக அனுமதி, அபிவிருத்தி ஒதுக்கீடுகள் என தமிழ் மக்கள் பின்ன எதிர்கொள்ளவேண்டி
ஏற்கனவே
60L6-56061T யுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ வாக் காளர் இடாப்பு மீளாய்வு குடிசன மதிப் Sլ (6) முடிவுற்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சர் தனது பங்கிற்கு புதிதாக குடிசன மதிப்பீட்டு
நடவடிக்கைகள்
நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருக்
கின்றார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீடு மற்றும் வாக்காளர் இடாப்பு மீளாய்வுகளில் திருப்தி இல்லா ததால் இப்புதிய மதிப்பீடு ஆரம்பிக்கப் பட்டுள்ளதா என்ற கேள்விகளும் எழுந் துள்ளன.
sustaff
| SILësho
g LLIL மேற் கொள்ளப்படும் பாது காப்பு அமைச்சின் குடி சன மதிப்பீட்டுப் பணி களில் பெருமளவில் ஆசிரியர்களே பணிக்கு அமர்த்தப்பட் டுள்ளனர். வன்னியில் பணியாற்றுகின்ற கணிசமான ஆசிரியர் கள் யாழ் மாவட் டத்தை சேர்ந்தவர் கள்அண்மைக்காலங் களிலேயே இவர்கள் இட்மாற்றம் பெற்றுச் சென்றுமுள்ளனர். இந்நிலையில் ஊரைப்பற்றி அடி நுணி ஏதுமே தெரி யாத இவர்கள் இப் பணிகளில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். குடி சன மதிப்பீட்டிற்கென வடிவமைக்கப்பட்டுள்ள படிவங்களும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகின்றது. டைந்த குடும்ப அங்கத்தவர்கள் தொடர் பான தகவல்கள் திரட்டப்படுவது தவிர்க் கப்பட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் உயி ரிழந்தவர்களது உண்மையான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையில் அவை
е за
ԼDՄ6ԾԾTԼԸ
திரட்டப்படுவதை தவிர்க்க பாதுகாப்பு அமைச்சு முழு அளவில் முற்பட்டுள்
துெ.
எனினும் குடிசன மதிப்பீட்டின் பின் இயற்கையாலோ அனைவரும் உயிரிழ்ந்ததாக கூறக்கூ டும். அவ்வகையில் அவர்களது விபரங்க ளையும் வாக்காளர் இடாப்புகளிலிருந்து நீக்க தேர்தல் திணைக்களத்திற்கு சிபார்சு கள் கூட செய்யப்படக் கூடும்
வாக்காளரற்ற தேர்தலே தெற்கில் உள் ளோருக்கு இப்போது தேவையாக உள்ளது. வெற்றிபெற்றதாக சர்வதேசத்திற்கு காட் டிக்கொள்ளவே முற்படுகின்றது.
GoiTii sesOTETL SuLLIT ĠesonT,
எவ்வாறாயினும் அரசு தாம்

Page 16
படத்துக் இந்தப் பு
சேர்ந்து լճի 3 : அதே யோடு திட்டமி கனிந்து 山ü@ö 6ցՉալ 95 (լից:
(ტსს შრ6005 இருப்பதால் நடைபெற இ சியும், சண்டை தமிழ் பேச தெரிந் பொருத்தமாகத் தேர் கோ ஆகிய படங்கள் தெலுங்கில் றுள்ளது பேராண்மை படமும் தெலுங்கி "% இருக்கிறது. எனவே ஜெயம் ரவியும் ஜீவா தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மி
ஹிரோயின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே ஐஸ்வர்யா ராய் 41 மையாக மறைத்துவிட்டு 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் என்
ஐஸ்வர்யா ராயை நாயகியாகப் போட்டு ஹிரோயின் என்ற பெரிய பட்ஜெட் ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய் டரமுடியாத நிலை. ஐஸ்வர்யாவை நீக்கினால் கேஸ் போடுவதாக மிரட்டியிரு நீக்குவதற்கு பதில், படத்தையே கிடப்பில் போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவ6 எண்ணி ஐஸ்வர்யா ராயும் அவரது உறவினர்களும் சந்தோஷத்தில் பரவசப்பட் நின்றுவிட்டதால் இயக்குனர் மதுர் பண்டார்கள் அவரது யூனிட் ஆட்கள் பெரு
இந்த விவகாரத்தில் இதுவரை ஐஸ்வர்யா , அமிர்தாப் பச்சன் போன்றவர்கள் டிருந்தன. இப்போது தான் முதல் முறையாக மதுர் பண்டார்கள் தனது மனதை
 

2011 யாழ் ஓசை
பிஜனநாதன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவியும் ஜிவாவும் இணைந்து நடிக்கி தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த அதிரடிப் குஇன்னமும் பெயர் வைக்கப்படவில்லை டம் குறித்து இயக்குனர் ஜனநாதன் கூறுகை படம் முடிந்ததும் இன்னொரு படம் இருவரும் பண்ணலாம் என்று ஜீவாவும், நானும் திட்ட
போல் பேராண்மை முடிந்ததும், ஜெயம் ரவி இன்னொரு படம் செய்ய வேண்டும் என்று ட்டோம் இப்போதுதான் அதற்கான காலம் இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு பேரை னத்து இயக்கும் திட்டம் கைகூடியிருக்கிறது. ம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் ஒக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக் யின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் , இங்கேயும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு ருக்கிறது. கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச் பயும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், ந்தெடுக்கின்றோம். ஏற்கனவே ஜீவா நடித்த ஈ
டப் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற் ல் டப் செய்யப்பட்டு விரைவில் வெளிவர வும் இணைந்து நடிக்கும் படம் தமிழ் - கப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் என்கிறார்.
மாத கர்ப்பமாக இருந்தார். ஆனால் அதை முழு று கூறியுள்ளார் இயக்குனர் மதுர் பண்டார்கள். படத்தை ஆரம்பித்தார். மதுர் பண்டார்கள் தி வெளியானது. இதனால் படத்தை தொ ந்தார். எனவே படத்திலிருந்து ஐஸ்வர்யாவை னம். ஒரு பக்கம் தாய்மைப் பேறு அடைந்ததை டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் படம் ம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சொன்னவை மட்டும் செய்தியாக வந்துகொண் த் திறந்துள்ளார். தனது வலைப்பதிவு மூலம்.
திகழ்ந்தவர் பாவன விட்டார். தமிழிலும்
தற்போது மலை வில்லையே என்கி
தேவையில்லா நடித்த படம் அசல் அமையவில்லை. உள்ளேன். ஆனால்

Page 17
காஞ்சனா
Ligilsŭ Sunaei
エリ _。ー。sou」ーリー。
○a一リリーリ cmáエ エ○aーリー○ー○○。○ー
○リエーリエー」エリエ。 エLーリーの三。「○aーリー エーリのエリ○○○」。
Lati sa upang Glen also Si 一ー。一○cm。 @。Lリリcm
TSITT EGITOTTgge son ーエ -エ @LL-リ。
330 5 ーロエcm エGLエL。
ーエー。--リエ。 孪、一、 ஞர்களை தலைமை தாங்கி வழி エーリーエリ エリcm
@、
துவதி VAuشہ தனம் கண்டது லுேங்கை
பதுங்கிப் பாயும் குணம் கொண்டது வேங்கை, அது பே தாக்குவார்.தனுஷ் தந்தையாக ராஜ்கிரண், காதலியாக தம6 இதில் பார்க்கலாம். கிளைமாக்ஸில் அனைவரின் கண்க6ை யல் பார்முலாவில்தான் இருக்கும் என்கிறார் வேங்கை பட
பருத்திவீரன், மைனா போன்ற கதைகளை இயக்கத்தெரி சியல் படம் இயக்குபவர்கள் குறைவாக உள்ளனர். இன்னும் முன் வரவேண்டும் என்னைப் பொறுத்தவரை இயக்குனர் நடிக்கும் ஆசை கிடையாது. நடிக்க வரும் இயக்குனர்கள் ந தகுதி உடையவர்கள்தான். நடப்பு மோகம் வந்துவிட்டால் கவனம் செலுத்த முடியாது. அதனால் தான் நான் எந்த கால திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்க 6 மாதம் தேவைப்படுகி றது. பிறகு ஷ9ட்டிங் தொடங்கும்.
தமிழ் சினிமாவில் நடிக்கத்தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் வனா. ஆனால் தெலுங்கிற்குப் போகிறேன் என்று போனவர் இப்போது காணாமலே போய்
லும் வாய்ப்பில்லை. லையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தர ன்கிறார் பாவனா இது குறித்து அவர் கூறுகையில், bலாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டது. தமிழில் நான் கடைசியாக சல், அப்படத்திற்கு பின் சில வாய்ப்புக்கள் வந்தாலும் ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி ல. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள் சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக னால் ஒரு போதும் கவர்ச்சி ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்' என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

08.07.2011_ 17
ΑΩή تاریک = critis(
கே.வி ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் பட ஷ9ட்டிங் கில் இம்மாதம் 3 ஆவது வாரம் முதல் பங்கேற்கிறார்
TUIT.
ஜனவரி தொடக்கம் ஜூன் மாதம் வரை 68 நேரடி தமிழ் படங்கள் 21 டப்பிங் படங்கள் வெளியாகி
6T6T6GT.
குறும்படங்களிற்கிடையே மீண்டும் படம் இயக்
குவதற்கு திட்டமிட்டுள்ளாராம் பாண்டியராஜன். இன்னும் 20 வருடங்களுக்கு பேசக்கூடிய படம்
ஒன்றை விரைவில் இயக்க உள்ளதாக தெரிவித்
துள்ளார் பாரதிராஜா.
'உதயன் படத்தில் நடித்த ப்ரணிதா அடுத்த
தாக கன்னடத்தில் ஜலசந்தா படத்தில்
ஹிரோயினாக நடிக்கிறார்.
ஸ்டைலை மாற்றி நடித்தாலும் ஏதாவது ஒரு காட்சியில் அப்பா பாக்கியராஜின்
ஸ்டைல் வந்துவிடுகிறதாம் சாந்தனுக்கு சீரியஸ் வேடங்களில் மட்டும் இல்லா மல் காமெடி ஹிரோவாகவும் நடிக்க
வேண்டும் என சேரனுக்கு அட்
வைஸ் செய்திருக்கிறார் இயக்குனர்
அமீர்
1930 இல் வெள்ளைக்காரர்களை
எதிர்த்து பெண் ஒருவரின் தலை
மையில் நடந்த கொரில்லா
போரை மையமாக வைத்து
தமிழ், தெலுங்கு, மலைாயளத்
தில் உருவாகும் படத்தில்
நடிக்கிறார் அனுஷ்கா, ஐதராபாத்துக்கு வந்த இந்தி நடிகை ரேகாவை சந்தித்த ஹன்சிகா மோத்வானி அவ
ரது காலில் விழுந்து ஆசி
cumādeUTh.
யதார்த்தமான நடிப்பை
வெளிப்படுத்த வேண்டு
மென்றால் மலையாளத் ால ஹிரோ தனுஷ் பதுங்கி வில்லன் பிரகாஷ் ராஜை தில் நடி என்று இயக்குனர் ன்னா நடிக்கின்றனர். இது வரை பாக்காததனுஷை பிரியதர்ஷன் கூறிய அறி ாயும் கலங்க வைப்பார். எனது படம் எல்லாமே கமர்சி வுரையை ஏற்றுள்ளார்
டைரக்டர் ஹரி. பியா மலையாளத்தில் யாது. அவற்றைப் பார்த்து ரசிக்கத்தான் தெரியும். கமர் வந்த வாய்ப்புக்கு ஒகே ம் நிறைய இயக்குனர்கள் கமர்சியல் படம் இயக்க சொல்லியுள்ளார்.
ஆக வேண்டும். என்ற குறிக்கோளுடன் வந்தேன். ல்ல படங்களை இயக்கும் இயக்குவதில்
്
ஒம் ஒபாமா

Page 18
  

Page 19
யாழ் ஓசை
O8
۵-سسسسسس
1967 வெள்ளை அறிக்கையும் தமிழ் விரோத எதிர்ப்பு அலையும் (பகுதி 10)
(சென்ற வாரத் தொடர்ச்சி.) மறு பக்கத்தில் டட்லி - செல்வா உடன் படிக்கை (1965) யின்படி மாவட்ட சபை களை அமைக்குமாறு டட்லி சேனநாயக்க அரசுக்கு நெருக்கடிகளை தமிழரசுக் கட்சி யினர் கொடுத்தார்கள்.
மாவட்ட சபைகளை அமைத்து தமிழர்க
ளோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்
ளும் திட்டத்திற்கு டட்லி சேனநாயக்க வின் அரசுக்குள்ளே கடும் எதிர்ப்பு ஏற்பட் டது. இதில் குறிப்பாக தனது கடும்
எதிர்ப்பை மந்திரி சபைக்குள் காட்டியவர்
திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆகும்.
மாவட்ட சபைகள் அமைப்பதற்கான
GolgiT6061T 9.5&60s (White Papers)
ஜனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது 1967 -1968 ஆம் ஆண்டு காலத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட் டமையால் டட்லி சேனநாயக்க அந்த
முயற்சியைக் கைவிட்டார். அதுவும் கிடப்
பில் போடப்பட்டது.
இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு ஸ்தல ஸ்தாபன அமைச்சாகவிருந்த மு.திருச்செல்வம் திருகோணமலை கோ ணேஸ்வர கோயில் சூழலை இந்துக்க ளின் புனித பிரதேசமாகப் பிரகடனப்ப டுத்தும் ஒரு திட்டத்தை முன்வைத்தார்.
மானிப்பாய்த் தொகுதியிலுள்ள வலி. தென்மேற்கு, வலி. தெற்கு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியி
டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலி.
தென்மேற்குப் பிரதேசத்தில் மேற். கொள்ளவேண்டிய அபிவிருத்தித் திட் டங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றில் மிகமுக்கியமான திட்டங்கள்
* பிரதேச அபிவிருத்திக்கு சபையின் வரிப்பணமும் பாராளுமன்ற உறுப்பினர் களினது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியும் அரச சார்பற்ற நிறுவனங்களது நிதியும் நல்லமுறை யில் பயன்படுத்தப்படும்.
* பிரதேச சபையின் திட்டங்கள், செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமூகத்திலுள்ள துறைசார் நிபுணர் களைக் கொண்ட ஆலோசனைக் குழுக் கள் தேவை கருதி அமைக்கப்படும்.
* பிரதேச சபைக்குட்பட்ட சந்தைக ளில் விவசாயிகள், நுகர்வோர்கள் நன்மை பெறக்கூடியதாக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
* சகலருக்கும் மலசல கூடம் என்னும் இலக்குடன் சுகாதாரத் திணைக்கள, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியு டன் மலசலகூடம் இல்லாதோருக்கு மல சல கூடம் அமைத்துக்கொடுக்கப்படும்.
* பிரதேச சபைக்குள் இயங்கும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு நிதி உத வியும் நிபுணத்துவ சேவைகளும் வழங் குவதன் மூலம் இளைஞர்களுக்கும் யுவ திகளுக்கும் தையல் பயிற்சி, மேசன் பயிற்சி, தச்சுவேலைப் பயிற்சி, கணி
னிப் பயிற்சியும் பண்ணை வளர்ப்புப்
畿
பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும். స్టోన్లో
* மின்சார சபையின் அனுசரணையு டன் தேவைப்படும் இடங்களில் முறை யான வீதி விளக்குகள் பொருத்தப்ப்டும். * மக்கள் தம் அன்றாட தேவைகளுக் காகச் சபையை அணுகும் போதெல்லாம் உள்ளூராட்சிச் சட்டத்தின் கீழ் காலதாம தம், இழுத்தடிப்பு, பாரபட்சமின்றி முழு மையான சேவைகள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும்.
* வறிய மக்களின் வீடமைத்திட்டங்க ளுக்கு பிரதேச செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வீடற்ற வர்களுக்கு வீடமைக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
* பிரதேசத்தில் உள்ள சலவைக் குளங்கள் புனரமைக்கப்படுவதுடன் சல வைத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
* பிரதேச சபைக்கான நிதியங்களைப் பயன்படுத்தி விதவைகளுக்கான நலத் திட்டங்கள் சுயதொழில் வாய்ப்புக்கள் விருத்தி செய்யப்படும்.
* சுகாதாரத்திணைக்களத்தின் அனுச ரணையுடன் ஆரம்ப சுகாதார நிலையங் கள் மேம்படுத்தப்படுவதுடன் தேவை யான இடங்களில் புதிய நிலையங்கள் நிறுவப்படுவதுடன் தாய் சேய் நலன்பு ரிப் பணிகள் முன்னெடுக்கப்படும். பிர தேச சபையின் அனுசரணையுடன் செயற்பட்டு வரும் அரச ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை விஸ்தரிப்பதுடன் புதிய வைத்தியசா
 
 
 

3.07.2011
அதற்கான சூழ்நிலைகளை ஆராய்ந்து தமக்குச் சிபார்சுகளைச் செய்யுமாறு ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். இதற்கு பெளத்த குருமார் பலத்த எதிர்ப்பைக் காட்டினார்கள். பெளத்த குருமார்களின்
ம் அது
கமும்
எதிர்ப்புக்கு அஞ்சிய டட்லி சேனநாயக்க அமைச்சர் மு. திருச்செல்வம் நியமித்த குழுவைக் கலைத்தார். இதனால் முரு கேசு திருச்செல்வம் அமைச்சரவையிலி ருந்து இராஜினாமாச் செய்தார். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பங் கிற்கு டட்லியின் அரசாங்கத்தை விட்டு
19
வெளியேறியது. இதனால் டட்லி - செல் வா உடன்பாடு சட்ட வலுப்பெறாது போனமை ஒரு பெரிய வரலாற்று தவறு
ஆகும். இதுவும் ஒது துன்பியல் சம்பவம்.
(தொடரும்)
வழிக்க நிஞர்
Guinn. பூலோகசி first
/
ட்டம் தொடர்பான உங்கள்
சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம், 17, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
லைகளும் தேவை கருதி நிறுவப்படும்.
பாரம்பரிய கலைஞர்கள் கெளரவிக்கப்
படுவதுடன் இலக்கிய நூல்கள் சபை யின் கலை பண்பாட்டுக்குழுவால் தேவைகருதி பிரசுரிக்கப்படும்.
தூர்ந்து போயுள்ள் கழிவு நீர் வாய்க் கால்களும் பாவனையில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களும் ஒழுங்காகப் பராம ரிக்கப்படுவதுடன் தேவைப்படும் இடங் களில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைத்
துச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்ப
டும்.
பிரதேச சபைக்குட்பட்ட D E தர வீதி
རྨི་》 - கள் முழுமையாகப் புனரமைக்கப்படும்.
பண்டத்தரிப்பு பஸ் நிலையம் புனர மைக்கப்பட்டு மானிப்பாயில் மக்கள்
தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வாறு புதிய பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்படுவதுடன் மானிப்பாய், பண்டத்தரிப்பு பட்டினங்களில் மணிக் கூட்டுக் கோபுரங்கள் அமைக்கப்படும்.
விளானில் அமைந்திருந்த சந்தையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்ப டுவதுடன் சாவல்கட்டுச் சந்தை நவீன வசதிகளுடன் கூடிய சந்தையாக மாற்றி யமைக்கப்படும்.
சாவல்கட்டு, நவாலி தெற்குப் பகுதி உட்பட்ட குடிசன நெருக்கமான இடங்க ளுக்குரிய வீட்டுக் கழிவுகள், பொதுக்க ழிவுகள் குழாய் தொகுதி மூலம் கடலைச் சென்றடைவதற்கான திட்டம் வகுக்கப் பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும். * பிரதேச சபையின் ஆளுகைக்குட் பட்ட சகல இடங்களிலும் பொருத்த
மான இடங்களில் பாதுகாப்பான முச்சக்
கர வண்டித் தரிப்பிடம் அமைக்கப்ப டும். பிரதேசசபையின் நிர்வாகத்துக்குட் பட்ட பிரதேச மக்களின் மாணவர் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்ப டும்.
* அரச, அரச சார்பற்ற நிறுவனங்க ளின் அனுசரணையுடன் முதியோர் பரா மரிப்பு இல்லம், பகல் பராமரிப்பு நிலை யங்கள் உருவாக்கப்படும்.
* மாதகல், காக்கைதீவு படகு இறங்கு துறைகளில் மீன்பிடித் திணைக்கள கடற்தொழிலாளர் சங்கங்களின் ஆதரவு டன் துறைமுக விளக்குகள் அமைக்கப்ப டுவதுடன் மீன்பிடித் தொழிலாளர்கள் தங்குமிடம் மீன்பிடி உபகரண பாது காப்பு காப்பகம் அமைக்க ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்படும்.
* பிரதேச சபையின் எல்லைக்குட் பட்ட பொது, இந்து மயானங்கள், கிறிஸ் தவ சேமக்காலைகள்அபிவிருத்தி செய் யப்படுவதுடன் தேவையான பகுதிக்கு சேமக்காலை மயானங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கல்லுண்டாய் உப்பளப் பகுதியை அண்டிய பகுதிகள் பாதுகாப்பான மேச் சல் தரைகளாக மாற்றியமைக்கப்படுவ தற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
* நவீன திண்மக் கழிவகற்றல் முறை கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் சுற் றுச் சூழல் பாதுகாப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* விவசாயிகளின் பாரம்பரிய வழக்கா றுகள் பாதுகாக்கப்படுவதுடன் விவசாயி கள் சுரண்டப்படுவது முற்றாக தவிர்க்கப் பட்டு விவசாய மேம்பாட்டுக்கு இயலு மான உதவிகள் வழங்கப்படும்.
பிரதேச சபையின் எல்லைக்குள் முற்றுப்பெறாத நிலையிலுள்ள கலாசார மண்டபம்பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்குவிடப்படும்.
(யாழ்ப்பானநிருபர்)

Page 20
= Tpx - " T_" * * 2 * - - - : <
*考、、  ே *、 ". .*ు త తో * వౌ
- 08.07.
இடமிருந்து வலம் 1. ஆபிரிக்க நாடுகளில் ஒன்று 5 நிகர்
8. உயர்திணை
10.அசைவ உலர் உணவு
6. பிரபல கிறிஸ்தவ
14. கவலையடைதல் இடம் 23. ராமனின் படகோட்டி (இறுதி எழுத்து 11. பஞ்சு மரம்
இல்லை) 15ரவைப் பண்டம் 23. அரிசியின்தோல் 9. பிரதி 28 கிருஸ்ணர் இலங்கையில் யாரிக்கப்படும் சோப் 32. சிறிய கல் (இறுதி எழுத்து இல்ை 35. யேசுவின் தாய் 26. நஞ்சு 37. தலைமுறை 29. வயலும் வயல் சார்ந்த இடம் (குழம்பி 41. மரத்திலான போத்தல் மூடி யுள்ளது)
45 அரைவாசி (திரும்பியுள்ளது) 34. அரிசிவகை
39. கூடாத திட்டம் * #### * * 4. உடலுக்கு கேடானது (தலைகி
பது (குழம்பியுள்ளது) ujherg)
47. மரத்தையும் இலையையும் இணைப்
குறுக்கெழுத்துப் போட்டி 33க்கான விடைகள் பாராட்டு பெறும்
அதிஷ்டசாலிகள்
1. ம.பிரதீபன்
வடலியடைப்பு,
பண்டத்தரிப்பு. 2.த.சிவமலர்
வள்ளிபுணம், புதுக்
குடியிருப்பு.
3.திருமதி.தி. சிதம்ரநாதன்
டச்சுவீதி, கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.
குறுக்கெழுத்துப் போட்டி 35க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக் கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பிவைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி,
* ~ - யாழ்ப்பாணம்.
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்க இன்னிக்கு ஸ்வீட் வாங்கித்தர் றதா சொல்லும்போது வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்தேன்!
- காதலி
ஏன்? - காதலன் எங்கே அல்வா கொடுத்திறப் போறி
ங்களோ என்றுதான்!
புது மணமகன்- அடடே, ராத்திரி பூரா தூங்காம எனக்காக கண் விழிக்கிறயே?
புது மணமகள் அதெல்லாம் ஒண்ணுமி ல்லே மிட் நைட் டிலே தான் டீவி.சீரியல் ஆரம்பமாகுது
ஆதிக்டு
ஆஞ்சநேயருக்கு ரொம்ப பிடித்தமான பழம் எது?
சீதா பழம்
ஓட்டலிலே சாப்பிட்டா வயித்துக்கு ஒத்
சான்ன சாப்பிதிவ்கச
)
சார், என்ன சாப்பிடறிங்க?
நாலு இட்டிலி மூணு ஸ்பெஷல் தோசை, ரெண்டு உழுந்து வடை, பத்து இடியப்பம், மூணு போண்டா, ஐந்து பஜ்ஜி பருப்புவடை இதெல்லாம் உங்க
துக் கொள்ளாது. ஒரு கப் பிளேன் டீ மட் டும் கொண்டுவா!
மனைவியைக் காணோம்!
பெயர்: முத்துராக்கு
நிறம்: கருப்பு
உயரம்: ஆறு அடி
எடை 150 கிலோ
வாயும் மூக்கும் பெரிதாக இருக்கும் இவரைக் கண்டு பிடித்து ஒப்படைப்பவர் களுக்கு இனாமாக முகம் வீங்குகிற
அளவுக்கு குத்து கொடுக்கப்படும்!
மனைவி; (கோபமாக) ராணிங்கிறது யாரு? கணவன்: அது என் நண்பனுடையநாய் மனைவி; அந்த நாய் கொஞ்ச நேரத்து
க்கு முன் உங்களுக்கு போன்
பண்ணுச்சி

Page 21
யாழ் ஓசை
ம்பி உனக்கொரு விசயம்
தெரியுமே? என்ற கேள் J) வியுடன் ஆரம்பித்தார் சகா தேவன் ஐயா. அந்தி மாலைப் பொழுதில் தின மும் அந்தக் கோயிலில் மரநிழலில் நடக் கும் பழசுகளின் அரட்டை அரங்கத்திற் குள் அழையா விருந்தாளியாக நுழைந்து நானும் அவர்களுடன் கதைப்பது வழ மை. ஊரில், நாட்டில் நடக்கும் நடப்புக் களை அலசி ஆராய்வது தான் 60 வயதை தாண்டியவர்களின் வழக்கமாகிவிட்டது. இவர்களுடன் பொழுதை கழிப்பதற்காக என்னையும் இணைத்துக்கொண்டு அவர் களது அனுபவக் கருத்துக்களை சில வேளை பவ்வியமாக இருந்து கேட்பது வழமை. ஒப்புக்காக எனது தரப்புக் கருத் துக்களையும் அவ்வப்போது முன்வைப்ப தும் உண்டு. அப்படித் தான் அன்றும் சுமார் நான்கைந்து முதியவர்களுடன் நா னும் கதையளந்து கொண்டிருந்தேன். அப்போது தான் சகாதேவன் ஐயா என் னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட் டார். “ஏன் என்ன பிரச்சினை ஐயா என் னெண்டு விசயத்தை சொன்னாத்தானே விளங்கும்?” என்றேன்.
“உந்த யாழ்ப்பாண ரவுணுக்க ரண்டு மூண்டு மினி தியேட்டர்கள் இருக்காம். அறிஞ்சனியோ அங்க மற்ற படங்களெல் லாம் போடுறாங்களாம் மெய்தானே? என்று கேட்டார். புருவங்களை உயர்த் திய படி நாங்களெல்லாம் வயசான வங்கள். உனக்குத்தான் இப்படியான விச யங்கள் தெரியும்’ நமசிவாயம் ஐயாவும் தனது பங்குக்கு என்னை நோக்கியவாறு கேட்டார். நான் உண்மையை சொன் னால் “என்ன அப்படி உனக்கொண்டும் தெரியாதா” என்று என்னைப் பார்த்துக் கேட்ட சகாதேவன் ஐயாவை நோக்கி அச டுவழிந்தேன். 'என்னடா உனக்கே தெரி யாதென்கிறாய் மினிதியேட்டர் வழிய போய்ப்பார். அங்க எத்தனை பொடியள் நிக்குதுகள் எண்டு. அதில்லாம வயசு போனதுகளும் இளசுகளோட சேர்ந்திருந் தல்லே அந்த சூடேத்திற படங்களைப் பாக்குதுகள். இல்ல தெரியாமத்தான் கேக்குறன் வயசுபோனசுகளுக்கு உங்க என்ன வேல. கலியாணமாகிற வயசில குமருகள வைச்சுக்கொண்டு இப்படி யான அசிங்கத்தனமாக நடக்குதுகள் கேவலம். நாடு சரியாக் கெட்டுப்போச்சு’ என்று முழங்கித் தள்ளினார். சகாதேவன் ஐயா சொல்லிய கருத்துக்கள் அங்குள்ள வயதான பெரியவர்களை ஒரு கணம் மெளனிக்கச் செய்தது. அன்று அக்கூட் டத்தில் சகாதேவன் ஐயாவின் கையே ஓங்கியிருந்தது. அவர் கூறிய விடயங்கள் கூடியிருந்தவர்களின் மனங்களை சிந்திக் கத் தூண்டியது. அவரின் மிகுதிக் கதை யை கேட்பதற்காக எல்லோரும் மறு மொழி கூறாமல் கைகட்டி வாய் பொத்தி யபடி இருந்தனர். சகாதேவன் ஐயாதோ
தைகள் அரங்கேறுவ
டர்ந்து அங்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
“ரவுணுக்க இருக்கிற மினித்தியேட்டர் ஒன்றில் உடம்பச் சூடேத்துற படங்கள் போடுறாங்கள், பத்தாக்குறைக்கு ஏதோ இங்கிலிசு பெயரை பாவிச்சு விளம்பர போாஸ்டர் தியேட்டருக்கு முன்னுக்கு வைச்சிருக்கிறாங்கள். இதுகள பாத்து விட்டு இளசுகள், முதல் கட்டை யில போறதுகளும் அசடு வழிய இருந்து பாக்குது கள் போதாக்குறைக்கு தூர இடங்களில இருந் தும் பஸ் ஏறி மினக்கட்டு வந்து பாக்குதுகளாம்.” என்று சகாதேவன் ஐயா கூறிமுடிச்சதும் அங்கி ருந்த எல்லோரும் தமது பங்குக்கு தத்தம் கருத்துக் களை முன்வைக்கத்தொ டங்கினர். யாழ்குடா நாட் டில் கலாசார சீரழிவு நடத்
தற்கு இத்தகைய சினி மாத்திரையரங்குகளும் ஒரு காரணம். முன்ன ரெல்லாம் யாழ். குடாநாட் டில் அதிகளவான திரைய ரங்குகள் இருந்தன. இவற் றில் குடும்பமாகப் பார்க் கக்கூடிய தமிழரின் கலா சார விழுமியங்களை தழு விய சினிமா படங்களே காட்சிப்படுத்தப்பட்டன.
ஆனால் இன்றுள்ள நில மைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. தமி ழரின் கலாசார விழுமியங்களுக்கு ஆப்பு வைக்கும் படங்களே வெளிவருகின்றன. வெறும் பாலியல் கவர்ச்சிகளைத் தூண்
டக்கூடிய காட்சிகள், உரையாடல்கள், பாடல்கள் அதிகம் காணப்படுகின்றன. குடா நாட்டிலுள்ள திரையரங்கு ஒன் றுக்கு சென்று பார்த்தால் தெரியும் காத லர்களுக்கென பிரத்தியேகமான அறை யாக்கப்பட்ட இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கும். உண்மையில் திருமண மாகி குடும்பமாக வருபவர்களுக்கே இத் தகைய இருக்கைகள் பயன்படும். ஆனால் காதலர்கள் என்ற போர்வையில் வரும் ஜோடிகள் குறிப்பாக மாணவ மாணவிகள் தமது பாலியல் லீலைகளை அரங்கேற்றும் அரங்கமாக மாறியிருக்கி றது. தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வரும் இவர்கள் கல்வி நடவடிக்கை களை புறமொதுக்கி விட்டு கலாசார வி ரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் குழுக்களாக வரும் இளைஞர் கள் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி அடங்காது. மது அருந்திவிட்டு வரும்
 
 
 
 

3.07.2011
21
சில இளைஞர் குழுக்கள் குழப்பங்களில்
ஈடுபட்டு அமைதியாக இருந்து படம் பார்க்க வருபவர்களுக்கும் குறிப்பாக குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பவர்க ளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர்.
இந்த நிலமை இவ்வாறிருக்க இப் போது யாழ். குடா நாட்டில் கோயில் திரு
பாக செய்கின்றது என்று போட்டி போட் டுக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். திருவிழா உபயகாரர் ஒருவர் பெரும் பணச்செலவில் இசைக்குழு ஒன்றை அழைத்து வந்து தனது பணத்தின் பலத்தை பறை சாற்றினார். இசைக் கச் சேரி மேடையேற்றப்பட்டு சுமார் அரை மணி நேரத்தின் பின்பே கச்சேரி ஆரம்ப
மானது. அதுவரைக்
கும் கலைஞர்கள் தங் கள் வாத்தியங்களை செவ்வை பார்க்க இத னை கூடி நின்றவர்கள் அசடு வழிய பார்த்த வண்ணம் இருந்தனர். கச்சேரி ஆரம்ப மாகியது. வழமை போல பக்தி பாடல் ஒன்றுடன் ஆரம்பமா கிய கச்சேரியின் பின் னர் வந்த பாடல்கள் எல்லாம் தமிழர் கலா சார சீரழிவுகளை பிரதி பலிக்கும் பாடல்களாக வே அமைந்தன. அப் பாடல்களுக்கு இளசுக ளின் விசிலடிகள், கூச் சல் கூப்பாடடுகள் குத்து ஆட்டங்கள் என அந்த புனிதமான இடம் பெரும் அல் லோலகல்லோலப்பட் டது.இசைக் கச் சேரியில் சுமார் 15 வரையான பாடல் களே பாடப்பட்டிருக்
கும்.
விழாக்கள் அமோகமாக நடைபெற்றுவரு கின்றன. தடக்கி விழுந்தால் கோயில் களாகத் தான் இருக்கும் அந்தளவிற்கு கோயில்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளன. கோயிகளிலுள்ள நிர்வாகங்கள் போட்டி போட்டு கோயில் திருவிழாக் களை நடத்துகின்றன. ஒரு கோயிலில் மிக ஆடம்பரமாக திருவிழாவை நடத்தி னால் மற்றைய கோயிலில் அதைவிட பல மடங்கு பந்தாவாக நடத்தும் செயற் பாடுகள் நடைபெற்றுவருகின்றன. திரு விழா உபயகாரர் ஒருவர் மற்றைய திருவி ழா உபயகார்களை விட ஆடம்பரமாகவே நடத்த முற்படும் நிகழ்வுகள் சாதாரண மாகிவிட்டன.
ஆலய சுற்றாடலை சுற்றி, அளவுக்கு அதிகமான ஒலிபெருக்கிகளின் பாடல் களை அவசியமில்லாமல் பணத்தை வீண்விரயமாக்குகின்றனர். அது மட்டு மன்றி பெரும் பணச்செலவில் இசைக்கு ழுக்களை அழைத்து தரங்கெட்ட சினி மாப் பாடல்களை பாடவைத்து ஆலயத் தின் புனிதத்தைக் கெடுக்கின்றனர். அம்மன் கோயில் ஒன்றில் கொடியேறி திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கி றது. ஒவ்வொரு திருவிழா உபயகாரர்க ளும் நீயா? நானா? திருவிழாவை சிறப்
ஆனால் அவ்வி சைக்குழுவிற்கு லட் சங்கள் பல கொடுக்கப்பட்டதாக தகவல். 15 பாடல்களுக்கு அதுவும் ஏற்கனவே தென்னிந்தியப் பாடகர்களால் பாடப் பட்ட பாடல்களை மீள தமது வாயால் பா டுவதற்காக இவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது.
இதைவிடசெலவில்லாமல் தென்னிந் திய சினிமாப்பாடல்களை வீட்டிலிருந்த வாறே வானொலி - தொலைக்காட்சி பெட்டிகளில்நேரடியாக கண்டு கேட்டு ரசிக்க முடியும். அதை விடுத்து பெரும் பணத்தை செலவு செய்து கிளப்புக்களில் பாடப்படும் பாடல்களை புனிதமான இடத்தில் பாடி அவ்விடத்தை மாசுபடுத் துவது அழகல்ல இவற்றுக்கு செலவு செய்யப்படும் பணத்தை ஆதரவற்றோ ருக்கும், வைத்தியசாலைகளுக்கும், ஏழை மக்ககளுக்கும் வழங்கினால் ஏழேழு ஜென்மத்திற்கும் அதன் பலனை அனுபவிக்கலாம். ஆனால் யாழ்ப்பாணத் தைப் பொறுத்தவரையில் தலைக்கேறிய தடிப்பு தன்னை விட்டால் ஆளில்லை’ என்கிற ஆணவம் மனதில் புரையோடி யுள்ள வன்மம் இருக்கும் வரை நாம் முன் னேறப் போவதில்லை என்பதே யதார்த்

Page 22
22
லுள்ள செட்டிக்குளம் பிரதேசத்திற்கு நீண்ட காலமாக போக்குவரத்து வசதி யில்லாமல் இருப்பதினால் அப்பகுதி மக்
களும் மாணவர்களும் தமது அன்றாட
கடமைகளில் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
செட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள பாட சாலைகள் மற்றும் அரச தனியார் அலுவ லகங்களில் கடமையாற்றும் பணியாளர் களில் பலர் வவுனியா நகர் மற்றும் அத னை அண்மித்த பகுதிகளிலிருந்து தமது பணிகளுக்குச் செல்கின்றனர். செட்டிக் குளம் மகாவித்தியாலயத்தில் நேரி யகுளம், முதலியார்குளம், சண்முகபுரம், தட்டாங்குளம், கந்தசாமிநகர், மெனிக் பாம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மானவர்கள் கல்வி பயின்று வருகின் றார்கள். இவர்களில் பெரும்பாலனவர் கள் தமது போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.
வவுனியாவிலிருந்து பூவரசன் குளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் இல ங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில் பூவரசன் குளம் மகாவித்தியாலயம், செட்டிக்குளம் மகாவித்தியாலயம், ஆகி ய பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்க ளும் மாணவர்களும் மற்றும் செட்டிக்
குளம் தளவைத்தியசாலை, பிரதேச
செயலகம், பிரதேச சபை போன்றவற்
றில் வேலை செய்யும் அரச ஊழியர்க
ளும் பயணம் செய்கின்றனர். வீரபுரம் ஊடாக செல்லும் பேரூந்தில் நெழுக் குளம் கலைமகள் வித்தியாலயம், இரா
சேந்திரகுளம் அ.த.க. பாடசாலை,
சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகா வித்தியாலயம், வீரபுரம் மணிவாசகர் வித் தியாலயம், மாங்குளம் மகா வித்தியால யம், இலுப்பைக்குளம் அத.க. பாடசா லை மற்றும் செட்டிக்குளம் மகாவித்தயா லயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாண வர்களும் ஏனைய அலுவலக ஊழியர்க
பேஸ்சே
மேலும் பேரூந்துகளின் உட்புறமும்
шIjбdi,
ளும் பிரயாணம் செய்கின்றனர். இவர்க
ளில் இ.போ. சபையின் பருவகாலச் சீட் டைப் பெற்றவர்களும் உள்ளனர்.
தற்போது நீண்டநாட்களாக வவுனியா செட்டிக்குள பேரூந்து சேவைகள் சீராக நடைபெறுவதில்லை. பேரூந்துகள் வழ மையான நேர ஒழுங்குகளின்படி பய ணிக்காமல் விரும்பிய நேரத்திற்கு பய ணித்தல், சில இடங்களில் பயணிகளை ஏற்றாமல் செல்லுதல், அடிக்கடி பிர யாண வழியிலேயே பழுதடைதல் போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இவற்றைவிட சில நாட்களில் செட்டிக் குளத்திற்கான பேரூந்துகள் எவையுமே காலை நேரத்தில் வவுனியாவிலிருந்து புறப்படுவதில்லை. இதனால் மாணவர்க ளும் ஊழியர்களும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவல நிலை
யும் ஏற்பட்டுள்ளது. மேலும் தாமதமாக
வருவதனால் மாணவர்களின் கல்வியும் பொது மக்களின் சேவையும் பெரிதும் பாதிப்படைகின்றது. இ.போ. சபையின் சீரற்ற சேவையினால் பருவகாலச் சீட்டைப் பெற்றவர்களும் மேலதிக Lorrašů பணம் கொடுத்து வேறு மார்க்கங் களில் பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு சீரற்று நடத்தப்படும் சேவையிலும் பழுதடைந்த பேரூந்துகள் பயன்படுத்தப்படுவதனால் பேரூந்துகள் L(gg560-65 அதிகமாகவுள்ளது.
திராட்சை B.N:- Vitex Vinifera
E.N. Grapes மறுபெயர்: கொடி முந்திரிகை மதுர8 கொடி முந்திரி போத்
பயன்படும் உறுப்பு
சுவை : இனிப்பு
செய்கை : குளிர்ச் சிறுநீ மலமி
உடலு துவர் உள்ள
கழிச்சு
குணம் : ஜீரண :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழுக்காகவும் ஆசனங்கள் தரமற்றும் இருப்பதனால் பிரயாணிகள் மிகுந்த அசெளகரியங்களுக்கு மத்தியில் வேறு வழியின்றி அதில் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் சில பேரூந்துக ளில் சாரதிகளும் நடத்துனர்களும் அலு வலக ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் ஏசுவதும் அவதானிக்கக்கூடியதாக உள் ளது. இது மனித நேயத்திற்கு புறம்பான அநாகரிகமான செயலாகும்.
வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் கடமைக்காக வந்து, கடமையை முடித் துத் திரும்பும் போது இவ்வாறான பிரச்சி னைகளை அலுவலர்கள் பல தடவை கள் சந்தித்துள்ளனர்.செட்டிக்குளம் பிர தேச செயலகம், பிரதேச சபை ஊழியர்க ளுக்கு கடமை நேரம் முடியும் முன்னரே
தள்ளப்பட்டுள்ளனர்.
பேரூந்து புறப்படுவதும், கடமை நேரம்
முடிவுற்றும் நீண்ட நேரம் பேரூந்து வரா மலிருப்பதும் நடைபெறுகின்றது. இது தொடர்பாக இ.போ.ச முகாமையாள ருக்கு எழுத்து மூலமும் தொலைபேசி
மூலமும் பல தடவைகள் அறிவித்தும்
எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படவில்லை.
இவ்வாறு அறிவிக்கும் போது இ.போ.ச பையில் பேருந்துகள் இல்லை எனக் கூறுவதும் காலந்தாழ்த்தி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதும் வழமையா கிவிட்டது. இவற்றின் பின்னர் சேவையை இன்னும் குறைத்து பழிவாங்
வ சீரின்மையால் கப்படும் மக்கள்
ua saa
குவது போல இ.போ.சபையினரால் பொதுமக்கள் நடத்தப்படுகின்றார்கள்.
இ.போ.ச. பேரூந்துகள் இல்லாத நாட்க ளில் தனியார் பேரூந்துகள் தமது சேவை யை பொது மக்களுக்காக ஆற்றுமிடத்து அவற்றை குழப்பும் நோக்கில் பேரூந்து களை சேவைக்கு அமர்த்தி குழப்புவதில்
இ.போ.ச.நிர்வாகம் ஈடுபடுகின்றது. இத
னால் தனியார் பேரூந்துகளும் குறித்த அவ்வேளைகளில் சேவையில் ஈடுபடு
வது மிகவும் குறைவாக உள்ளது.
இவர்களின் அநாகரிகமான போட்டி மனப்பான்மையான இத்தகைய செயற் பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது இப்பகுதி மக்களே. இந்நிலையில் தமது அன்றாட கருமங்களுக்காகவும் தொழி லுக்காகவும் கல்விகற்பதற்காகவும் செல் லும் போக்குவரத்து வசதியற்ற இந்த மக் களின் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களில் அக்கறையுள்ள சமூக சேவையாளர்க ளும் கவனத்தில் கொண்டு இதற்கான
தீர்வைப் பெற்றுத்தரவேண்டுமென மக்
கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளூர் சேவை களை சீராக நடத்த முடியாத இ.போ.ச.
வவுனியா சாலைக்கு வெளியூர்
சேவைகள் தேவைதானா என மக்கள் கேட்கின்றனர். எனவே இது தொடர்பாக உரியவர்கள் கவனத்தில் கொண்டு இவ ற்றை முறையாக பயன்படுத்த வேண் டும்.
செட்டிக்குளம் பொதுமக்கள்.
Fifo இழக்கி வெளியேற்றும். மேலும் தாகத்தை அடக்கு திரிகை வதுடன் இரத்தத்தை விருத்தி செய்யும். தமரகத்தை
வண்மையாககும. : பழம் இலை
உபயோகம் : பழத்தை பிழிந்தெடுத்த ரசத்தில் 1 தேக்கரண்டி வீதம் காலை, மாலை குழந்தைகட்கு கொடுத்து வர பல்முளைக்கும் போது ஏற்படும் சியுண்டாக்கி காய்ச்சல் நீங்கும். ர் பெருக்கி மேலும் இவ் ரசம் சுரம், இருமல், காமாலை, |ளக்கி ԼյքլՐ இளைப்பு நோய்களை குணமாக்கும். லுரமாக்கி இதனை குடிநீர் செய்து கொடுக்க நீர் வேட்கை, ப்பி இலை வறட்டு இருமல் தீருவதுடன் உடல் வெப்பமும் ாழலாற்றி காய் தணியும். சலுண்டாக்கி வற்றல்
சக்தியுண்டாக்கும். மரத்தை
s 7 7 ܢ ܇ ܀ ܬܐܼ ܀ ܬܹܐ

Page 23
(சென்ற வாரத் தொடர்ச்சி.) பிரச்சினை உள்ள இடங்களுக்கு மக்களை நாடி அரங்கு செல்கிறது.மக் களை நோக்கி மக்கள் மயமான அரங்கு செல்லும்போது அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபடும் அரங்கா டிகள் அரங்க நுட்பங்களைத் தெரிந்து கொண்டவர்களாக மட்டும் இருந்தால் போதாது. அவர் அச்சமூகத்தின் அரசி யல் பொருளாதார கலைபண்பாட்டு, கல்விச்சமூக சூழ்நிலமைகளையும், அம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சி னைகளையும் அறிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விழிப்பை ஏற்படுத்த முனையும் கருத்துத் தொடர்பாக போதிய அறிவும், தெளிவும் கொண்டவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சந்தேகங்களுக்கும் விமர்சன ரீதி யாக விடைகாணக்கூடியவராக இருப்பர்
அரங்காடிகள்தான் கூறும் விடயத்தில் மிகுந்த தெளி வும், விளக்கமும் கொண்டவர்களாக இருப்பதுடன், உணர்வுபூர்வமாக கருத்துக்களைச் சொல்லாடல் செய் யக்கூடியவர்களாகவும், பார்ப்போரின் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
மக்களின் பங்குபற்றுதலுடனும், பங்களிப்புடனும் விழிப்புணர்வுப் பிரசார நிகழ்வுகள் நடத்தப்படும் பொ ழுது அம்மக்கள் தன்னம்பிக்கை மிக்கோராய் மாறுவது டன், மக்களுக்கும் விழிப்புணர்வை நடத்தும் அமைப் புக்குமிடையே இறுக்கமான உறவு பிணைக்கப்படுகின்
றது.
மக்களின் அறிவுப்புலன் பற்றி அறியாமலும், அவர்க ளின் எண்ணங்கள், சிந்தனைகள் பற்றி அறியாமலும்
என்று தெரிந்துகொள்ள இதோ ஒரு
தையும் நறுக்கிப் பிழிய வேண்டியதில்லை.
கும்.
600T6) Tib.
( '-- -----
கண்டர்டு செய்யும் போது சர்க்கரையுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். நல்ல ருசியாக இருக்
சமையலறையில் முக்கியமான டப்பாக்களின் மீது ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டினால் மின்சாரம் இல் லாத போது அவற்றைச் சுலபமாக அடையாளம் கா
இளகி போன பிஸ்கட்டுக்களை மொறு மொறு வென்று ஆக்க அவற்றை பிளாஸ்டிக் பையில்
செயற்பட்டு வந்த பிரச்சார விலான வெற்றியை ஏற்படு
மக்கள் அரங்கு மானுடம் முன்னெடுக்கப்படுவதினா6 இணைந்த செயற்பாடுகளும் உணர்ச்சியுடனும் மேற்கொ நிலையில் நின்று அவர்கை பூர்வமான செயற்பாடுகளாக படுகின்றன. முயன்று ஆற்று மாற்றங்கள் ஏற்படத் தொடர்
சமூகத்துக்குத் தேவையாக வதின் மூலமாகவே மக்களு யில் அரங்கை பிரயோகிக்க அம்மக்களின் வாழ்க்கை மு: வற்றை அறிந்தும் சுனாமியா பாதிப்புகள் மன உணர்வுகள் டியமையால் அன்று மக்கை
இவ்வரங்கில் உண்மைை லும் முக்கியமானதாகும் ஆ கேட்டும் அனுபவித்தும், உ
பேணியில் அடைக்கப்பட்ட உணவு கெடாமல் புதியதாக இருக்கிறதா எளிய முறை பேணி மூடியில் இரண்டு சொட்டுத் தண்ணீர் ஊற்றி, அதே இடத்தில் துளை போடவும் தண்ணீர் உறிஞ்சப்பட்டால் தைரியமாக அந்த உணவைச் சாப்பிடலாம்.
எலுமிச்சைப் பழத்திலிருந்து சிறிது சாறு தான் தேவை என்றால் கூரான கத்தியால் பழத் தில் சிறு துளை இட்டு சாறை எடுக்கவும்.
பொலித்தீன் பையில் சுற்றிப் பழத்தைக் குளிர்சா தனப் பெட்டியில் வைத்துவிடலாம். முழுப் பழத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடவடிக்கைகள் பெரிய அள த்திக் கொடுக்கவில்லை. சுடரும் விடுதலைக்காக ல் அவை பண்பாட்டுடன்
டனும், உணர்வுடனும் ள்ளப்படுகின்றன. மக்களின் ா விடுவிப்பதற்கான ஆக்க வே இவை முன்னெடுக்கப் லும் செயற்பாடுகளிலிருந்தே ங்குகின்றன எனலாம். னவற்றை உணர்ந்து கொள் க்கு பயன்படக்கூடிய முறை முடியும். சுனாமியின் போது றை, தொழில்முறை ஆகிய ல் ஏற்பட்ட உடனடிப்
பற்றி உணர்ந்தும் அரங்கா ள அரங்கு வென்றெடுத்தது. யச் சொல்லுதலும், செய்த ற்றுகையாளர்கள் பார்த்தும், ணர்ந்தும் கொண்ட பிரச்சி
போட்டு 1 மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
உடைத்த தேங்காயின் உட்புறத்தில் உப்பு தடவி வைத்தால் கெடாமல் பா
துகாக்கலாம்.
தக்காளிப் பழத்தின் முனையில் மெழுவ்ர்த்தியால் தேய்த்தால் அவை புதி
யதாக இருக்கும்.
வீட்டில் பன்னி தயாரிக்க - பால் கொதிக்கும் போது அதைத் திரிய வைக்க அதில் எலுமிச்சை | சிட்ரிக் அசிடுக்குப் பதிலாக மோர் ஊற்றவும். அதிகளவு பன்னி கிடைக்கும்.
தயிரை துணியால் இறுகச் சுற்றி வைத்தால் மென்மையாகவும் நல்ல
ருசியுடனும் (குளிர்காலத்திலும்) இருக்கும்.
கரட், முள்ளங்கி வாடியது போல் காணப்பட் டால் குளிர்ந்த நீரில் வைத்து குளிர்சாதனப்பெட்டி யில் வைக்கவும் ஒரு இரவு முழுவதும் இருந்த பிறகு காலையில் புதியதாக இருக்கும்.
எலுமிச்சைச் சாறில் சுவை கூட அதனுட ஒரு சிட்கை உப்பு சேர்க்கவும்.
உரவை, மைதா இவற்றைக் காற்றுப் புகாதபோத்தலில் கொட்டி குளிர்சாத னப் பெட்டியில் வைத்தால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.
பெரிய பழைய பழச்சாறு வடிகட்டியைப் பாத் திரம் கழுவும் போது தொட்டியில் வைத்தால் பாத் திரத்திலுள்ள அழுக்கெல்லாம் அதில் தங்கி விடும். தொட்டியில் (sink) அடைப்பு ஏற்படாது கரப்பு போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
பாராடை / பன்னி துருவும் போது துருவ லில் சிறிது எண்ணெயைத் தடவுவதால் பாலாடை அதில் அதிகமாக ஒட்டாமல் இருக்
(5LD.
னைகளைப் பற்றி உண்மையாகப் பேச வேண்டும். அவர்களின் உண்மையான உணர்வு வெளிப்பட வேண்டும் நடித் தல் பொய்யாக செயற்படுதல் பொருத்த மற்றதாகும்.
மக்களுக்கான விழிப்புணர்வு அரங்கில் காட்சிப் பொருட்களைப் பயன்படுத்து வது சிறந்ததாகும். மேலும் பண்பாட்டின் அடிப்படையில் இருந்து எழும் படிமங் களைப் பயன்படுத்துவதுடன் புறவகை யான காட்சிப் பொருட்களையும் உபயோ கிக்க வேண்டும் காட்சிப் பொருட்கள் சூழலை ஞாபகப்படுத்துவதாகவும் குறியீட்டுத்தன்மை கொண்டதாகவும் அமையவேண்டும். இங்கு பார்ப்போ ரின் கவனத்தை ஈர்க்க பார்ப்பதற்கு வினோதமான முறையில் அமைந்த ரசிப்புத்தன்மை நிறைந்த வேட உடைகள் இருக்க வேண்டும்.
பங்கு கொள் அரங்கை அல்லது மக்கள் அரங்கை நடத்தும் ஓர் அரங்கச் செயலாளி அரங்கு பற்றிய அறிவு டையவராக இருத்தல் வேண்டும். அரங்க கருவிகளின் தாக்கவன்மை பற்றியும் அதனை கையாழுவது தொடர் பாகவும் தொடர் பயிற்சியும் பெறுதல் வேண்டும். ஏனைய நாடுகளில் விழிப்பை ஏற்படுத்தும் மக்கள் அரங்கு பற்றி அறிந்து கொள்வதுடன் எமது அரங்கின் நிகழ்கால அரங்கு பற்றிய அறிவும் சமூகத்தில் அரங்கின் தேவை பற்றியும் கருத்தில் கொண்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் அரங்க அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
நா.கு.மகிழ்ச்சிகரன் (E.com MED) (வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி)

Page 24
24 08.07.2
ானத்தில் விளம்பரப்படங்கள் த
-
யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களின் தெ தக விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வர்த்தக விளம்பரங்களுக் கப்பட்டுவரும் இவ்விளம்பரங்களுக்கான படப்பிடிப்புக்கள் அண்மையில் யாழ்ப்பான
D60T.
இவ்விளம்பரப் படப்பிடிப்பை இந்திய கலைஞர்களைக் கொண்டு ஏஏஏ மூவிஸின் வனம் தயாரித்து வருகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் பின் தங்கியிருக்கும் ெ களுக்கு ஓர் மீள் எழுச்சி ஏற்படும் என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
நிலக்காலம்ப
96766082
ーエ E一リーL-○ 。 Qcm_。 E___E=T__ அடை 565 エ-LL-○
ஒளிக்கிந்துள்
தொகுப்பு அஸ்வின்
இசைப்பிரியனின் இசையில் கல்வளையான் கழல்போற்றிஇறுவட்டு
முன்னணி இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையமைப்பில் உருவான கல்வளையான் கழல் போற்றி என்னும் பாடல் இறுவட்டு இம்மாதம் 9 ஆம் திகதி சண்டிலிப்பாயில் வெளியிடப்படவுள்ளது.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற சண்டிலிப்பாய் கல் வளைப் பிள்ளையார் புகழ்பாடும் பாடல்கள் அடங்கிய இவ் இறுவட்டின் பாடல்களை ஈழத்தின் முன்னணிப்பா டகர்களான எஸ். ஜி. சாந்தன், ஜெயாசுகுமார், சந்திரமோ கன், திருமதி ஜெயபாரதி ஆகியோர் பாடியுள்ளனர். கல் வளையூர் கிருஷ்ணராசா சுகந்தன் இவ் இறுவட்டைத் தயாரித்துள்ளார்.
eucleget
2010 இற்
ODOLIGOLITI கான7 விரு
துகளைப் ஹிமாலயா கிரியேஷன்ஸ் ரெ. துவாரகன் ஷா பெற்றுக்
னா என்னும் குறும்படத்தை தயாரித்து வருகின் கொண் றார். L6LD
துவாரகன் கதாநாயகனாக அறிமுகமாகி குறிப்பிடத் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தக்கது. அண்மையில் யாழ். நகர் புல்லுக்குளம் பகுதி, உலகில் யாழ். மரியன்னைப் பேராலயம், கொழும்புத் 560L é துறை கடற்கரை வீதி போன்ற இடங்களில் நடை மனிதன் பெற்றன. இருக்கும் வரை எவரும் அநான கதைவசனம் என்பவற்றை ரெதுவாரகன் என்னும் கருப்பொருளுடன் உ
எழுத ரெ. நிஷாகரன் படத்தினை இயக்கி வரு கின்றார். இவர் சென்ற ஆண்டு இதே கூட்டணியு டன் இயக்கிய காயம் குறும்படம் ஏஏஏ மூவிஸ்
தற்கான பின்னணி இசையை ட ஒளிப்பதிவு, படத்தொகுப்பு (எ தையை ரே. நிசாகரனும் மேற்ெ
குறும்படத்துறை easis(నా ஒளிக்கிற்றுக்கள் என்னும் இப் கவே ஆரம்பிக்கப்படுள்ளது உள்ளுரில் நீங்கள் குறும்படங்களில் கட்டும் திறமை ნიemmulo Galuefi = eაქმეეცუჭ5 მჭევრმuluO,55ნიქსნა = Grდuენ ქმნიჩს თინ თინადენენთრით დათ.
பகுதி ஆகவே நீங்கள் தயாரிக்கும் குறும்படங்கள் திரைப்படங்கள் தொடர்பான ெ eMS SSS SSS Y SSSJ S SJS S S S S S S L LSLS یعیی நீங்கள் தயாரித்த குறும்படங்களின் இறுவட் ஒளிக்கீற்றுக்கள்
யாழ் ஓசை, வீரகேசரி கிளைக் இல, 117, புகையிரத நிலைய வீ
○ リcm cmó cmme。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011 யாழ் ஓசை
--ജ്ഞ பள்ளிக்கூடம் - குறும் திரைப்படம் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் விபுலம் அரங்கி யற் கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவாகிய இக்குறும் படத்தினை கந்தையா பூரீகந்தவேள் இயக்கியுள்ளார். ஏழைப் பிள்ளைகள் நகர்ப்புறப்பாடசாலைக்குச் செல்லும் போது அப்பாடசாலைச் சூழலில் எதிர்கொள்ளும் சவால் களை சித்தரிப்பதாக இப்படைப்பு அமைந்துள்ளது. வறிய குடும்பத்திலுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பொ ருளாதாரக் கஷ்டம், பாடசாலை நிர்வாகத்தால்தரப்படும் சவால்களான அட்மிசன், கழுத்துப்பட்டி தண்ணிர்காசு
LITTħrif
ாலைக்காட்சி வர்த் போன்ற பிரச்சினைகளையும் பாடசாலையிலுள்ள வசதி கு நிகராக தயாரிக் படைத்த மாணவர்கள் வறிய நிலையிலுள்ள பிள் னத்தில் நடைபெற் ளையை நடத்துகின்ற நடத்தை கோலத்தினையும் பாட சாலையில் அதிபர் ஆசிரியர்களுடைய செயற்பாட்டை ஏஏஏ அட்ஸ் நிறு யும் இப்படைப்பினூடாக காட்டுகின்றார். பர்த்தக விளம்பரங் வறிய சூழலிலிருந்து கல்வி கற்கச் செல்லும் பிள்
ளைக்கு ஏற்பட்ட புறச்சூழல் பாதிப்பு உளவியல் பிரச்சி னையாக பாதிக்கப்பட்டு துன்பப்படும் மாணவி அதிலி ருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வருவதாக கதை ஒட் டத்தில் உளவியல் பூர்வமான அம்சத்தினை உள்ளடக்கி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டல் இறுவட்டு శా5_UTD5 ー○。 ○エ இக்குறும் படத்தினுடைய காட்சிச் சூழமைவுகளாக நிலக்காலம் நிகழ் பாடசாலை, அதிபர் அலுவலகம், மைதானம், பாடசாலை DeCice வகுப்பறை சாதாரண குடும்பத்தின்வீடு, வைத்தியசா 一。 cm லை, வசதி வாய்ப்பு ஏற்பட்ட பின்பு வாழும் வீடு என்பன - - - காட்டப்படுகின்றன. பாடசாலையையும் பாடசாலை மா ணவர்களையும் தளமாகக் கொண்டு இப்படம் இயக்கப் பட்டுள்ளது.
பாடல்களை கந்தப்பு ஜெயந்தன் மற்றும் ஜெயப்பிரதா கந்தப்பு ஆகியோரும் இசையினை இசை இளவரசர் கந் தப்பு ஜெயந்தனும் அமைத்துள்ளார்கள். படத்தொகுப்பு உதவியினை இ. விதுர்சன் செய்துள்ளார். பாடல் படப்பி டிப்பு, படத்தொகுப்பு என்பவற்றை பிரதாபன் மேற் கொண்டுள்ளார்.
உதவி இயக்குநராக மாணிக்கம் ஜெகன் பணியாற்றி யுள்ளார். ஒலிப்பதிவு உதவியினை அனோஜனும் படப்பி டிப்பு உதவியினை துஜானும் கலை உதவியினை வினோ திணியும் ஒப்பனையினை ப. வித்திராவும் ஒளியூட்டு கையை மோகன்ராஜிம் செய்துள்ளனர்.
30 நிமிடங்களில் ஆழமான கருத்துக்களுடே வறிய நிலையில் புறச்சூழல் காரணமாக உளவியல் பூர்வமாக பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபட்டு உயர் நிலை அடைதல் பற்றிய சம்பவ வெளிப்பாட்டை அழகாகச் சொல்லப்படுகின்றது.
இக்குறும்படத்தினுடைய அறிமுக இசையிடல் குறும் படத்தில் ஆர்வமான சூழலுக்கு இட்டுச் செல்கின்றது. இயல்பான காட்சி சூழமைவுகளில் படமாக்கப்பட்
டுள்ளமை சிறப்பம்சமாக விளங்குகின்றது. வெளியக படப்பிடிப்பில் செலுத்தப்பட்ட கவனம் உள்ளக படப்பி டிப்பில் போதாமல் காணப்படுகின்றது. இவ்விடத்தில்
பயன்படுத்தப்பட்ட ஒளியின் தன்மை குறைவாகக்
காணப்படுகின்றது. காட்சிகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாள தகள் இல்லை ரும் ஒலிப்பதிவாளரும் தம் பங்கினை ஆற்றியுள்ளனர். ருவாகும் இப்படத் படைப்பிற்கான பின்னணி இசை பாடல் இசை என்பன | பிரணவனும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. வகுப்பறைக் காட்சிகள் டிட்டிங்) திரைக்க அதிபர் அலுவலக காட்சி என்பன இயல்பான நடிப்பு வெ காண்டுள்ளனர். ளிப்பாட்டில் படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறும்
திரைப்படம் சார் நுட்பங்களை மெருகூட்டியிருக்கலாம்.
பகுதி * Eersteem இயக்குநர் தனக்கேயுரிய தனித்துவமான உத்திகளு 566TLE FOLIGతా டன் கிடைக்கும் வளங்களின் மட்டுப்பாடுகளின் மத்தி கப்படுத்தவுமே இப் யிலும் கதை, வசனம், இயக்கம் என்பவற்றைச்சிறப்பாகச் திகளையும் செய்து சிறந்தகருத்து வெளிப்பாட்டின் ஊடாக குறும்ப 。 டத்துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார். இவருடைய
STrfuTsoulis, இப்பணி மேலும் தொடர பாராட்டுகின்றோம்.
|
தி, யாழ்ப்பாணம்.

Page 25
யாழ் ஓசை
ஈழத்து பத்திரிகைத் துறையில்
தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்து இன்றும் பலரா லும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்
பத்திரிகை சுதந்திரன் கேலித்ததித்தி
ரங்கள் மூலம் மக்களுக்குப் பல கருத் துக்களையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திய இப்பத்திரிகையின் ஆசி ரியர்களில் ஒருவராக இருந்த இரந் திர ராசா சங்கர் அவர்களை யாழ். ஒசைக்காக செவ்வி கண்டபோது. கேள்வி:நீங்கள் பத்திரிகை ஆசிரிய ராக இருந்த காலத்து ஊடகத்துறையி னருக்கும் தற்போதைய ஊடகத்து வறண்குராணடயினரணவைாறான மறுது களை அவதானிக்கிறீர்கள்.?
பதில்: நான் 1963 தொடக்கம் 1968 வரை சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரிய ராக இருந்துள்ளேன். அப்போதும் பத்திரி கைத்துறைக்கான சட்டங்களும் வரைமுறைகளும் இருந்தன.ஆனாலும் அடிப்படைச் சட்டங்களுக்கு அமைவாக துணிச்சலாகப் பணியாற்றினோம். அத்து டன் அக்காலத்து ஊடகவியலாளர்கள் அனைவரும் மும்மொழிகளும் தெரிந்த வர்களாக இருந்தனர். இதன் கார ணத்தால் உலகியல் போக்கோடு எமது சமுதாயத்தை இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது.
மொழிபெயர்ப்புச் செய்திகள், கட்டு ரைகள் ஊடாக மக்களுக்குப் பல தகவல் களை வழங்கினோம். அறிவியல் சார் விடயங்களை பாமர மக்களும் உடனுக் குடன் அறிந்து கொண்டார்கள். இன்று நவீன தொலைத்தொடர்பு, தொழிநுட்ப வசதிகள் வந்த போது அவை கிராமப் புற மக்களிடம் எவ்வளவுக்கு சென்றடை கின்றன என்பது கேள்விக்குறியே.
இன்றைய ஊடகத்துறை பல வழிகளி லும் நவீனமயமாக்கப்பட்டு முன்னேற் றம் கண்டாலும் ஊடகத்துறை சார்ந்தவர் கள் தமிழ் மொழியைத் தவிர பிற மொழி களில் புலமை பெற்றவர்களாக இல்லை. இது இன்றைய ஊடகத்துறைக்கு ஓர் வீழ்ச்சியே. இதனால் பிற மொழியிலுள்ள நல்ல விடயங்களை எமது வாசகர்கள் அறியமுடியாது போகின்றது.
கேள்வி: இன்று பத்திரிகைகள் பக்கங் களை அதிகரித்து பல விடயங்களை எழுதி வெளியிட்டாலும் வாசிப்பவர்க ளின் எண்ணிக்கை குறைவடைந்தே செல்கின்றதே. இதற்கு காரணம் என்ன? பதில் கடந்த 30 வருட ஆயுதப் போ ராட்டம் தமிழர் மத்தியிலிருந்த வாசிப்பு பழக்கத்தை ஆர்வத்தை பின்தள்ளி விட் டது. யாழ்ப்பாணத்தில் நிலவிய
வாசகர்களே. இன்று முதியவர்
ஜநாயக அறுதி
0.
பொருளாதாரத்தடையால் பல காலங்கள் எமது இளையோர்கள் உள்ளூர் விடயங் களை மாத்திரமே அறிந்து கொண்டிருந் தார்கள். அதுவும் ஒரு கொள்கை ரீதியான செய்திகளும், கட்டுரைகளும் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்ததால் பலரின் வாசிப்பு மீதான ஆர்வம் குறைந்து சென்று உலக நட்ப்புக்களை தெரிந்து கொள்ள முடியாதவர்களாக பல காலம் இருந்திருக்கின்றோம். இந்த மிகப் பெரிய இடைவெளியே எம்மவர் மத்தி யில் வாசிப்பு பழக்கம் குறைவதற்கு கார 6OOTh.
வாசிப்பாற்றல் இல்லை என்றால் எழுத் தாற்றல் குறைந்து விடும். எழுத்தாற் றலை பிரகாசிக்கச் செய்பவர்கள்
களாக இருப்பவர்கள் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர் கள். அதனால் அவர்கள் பரந்து பட்ட அறிவைப் பெற்றி ருந்தார்கள். ஆனால் இன்று இளையவர்கள் தாய்மொழி மூலம்கல்வி அறிவைப் பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பரந்த அறிவைப் பெற முடியாதவர் களாகவே உள்ளனர். இதற்குக் காரணம் இவர்கள் தாய்மொழி நூல்களைத் தவிர வேறு
மொழி நூல்களைத் தேடி வாசிக்க பழகிக் கொள்ளாமையே ஆகும்.
இது தவிர இன்றைய இளையோரைக் கவர்ந்திருக்கும் தனியார் கல்வி நிறுவ னங்கள் மீதான ஈர்ப்பும் இவர்களுக்கான வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இத னாலும் வாசிப்பு பழக்கம் குறைவடை கின்றது.
-
கேள்வி: அன்றைய காலத்துடன் ஒப்பி டுகையில் இன்று சிறுகதை கவிதை ஒவி யம் போன்ற இலக்கியப் படைப்புக்கள் வீழ்ச்சிகண்டுள்ளன. இதனால் ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியில் நீண்டதொரு இடைவெளி ஏற்படப்போகின்றதல்ல болm?
பதில்: ஆம் நிச்சயமாக இதனால் எதிர் காலத்தில் எமது ஈழத்து இலக்கிய வர லாற்றில் ஓர் இடைவெளி ஏற்படப்போ கின்றமை திண்ணம். எழுத்தாற்றல் எம்ம வர் மத்தியில் குறைந்துள்ளமையால் இன்றைய காலத்தின் பல நிகழ்வுகளை, விடயங்களை சிறுகதைகள், கவிதைகள்,
Of G GS
ப. அஸ்வின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O7.2011 25
ஓவியங்கள் ஊடாக எம் சபை சபைகளுக்கான தேர்தல் அடுத்த சந்ததியினருக்கு நடைபெறவுள்ளது. இதன் எடுத்துச் சொல்ல முடி மூலம் தமிழர்களாகிய நாம் யாதவர்களாக நாம் ஜனநாயக ரீதியில் சென்று,
உள்ளோம். இது ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரியதொரு தாக் கத்தை ஏற்படுத்தப்போ கின்றது. அத்துடன் எம்மி டத்தே வேற்றுமொ ழிப் புலமை குறைந்
எமது அடிப்படைத் தேவை களையும் அபிவிருத்திக ளையும் பெறக்கூடிய சந் தர்ப்பம் ஏற்படவுள்ளது. இத னை நாம் சரியாக பயன்ப
டுத்த வேண்டும். ஜனநா
யக அரசியலுக்கான
அடித்தளம் இவ்
உள்ளூராட்சி
F6) L
களிலி
துள்ளதால் மொழிபெயர்ப்புக்களான இலக்கியப் படப்புக்களும் எமக்கும் எம் மால் பிறமொழியினருக்கும் வெளிப்ப டுத்த முடியாமல் போகின்றது. இதனால் இக்காலப்பகுதியில் ஈழத்தமிழர் வாழ் வில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளா
தார மாற்றங்கள் பிரச்சினைகள் பிற மொழி சார்ந்தோருக்குத் தெரியாமல் அழிந்து போகப்போகின்றது. எமது காலத்தில் கேலிச்சித்திரம் மூலம் அரசி யல் மட்டத்திலும் சமுதாய மட்டத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட ஊடகத்துறை கா ரணமாக விளங்கியது. ஆனால் இப் போது குறிப்பாக தமிழ் ஊடகங்களில் கேலிச்சித்திரத்தின் மூலமான கருத்துப் பரிமாற்றம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப டுவது அருகி வருகின்றது.
கேள்வி: மிகநீண்டதொரு காலத் திற்குப்பின்னர் வடபகுதியின் உள் ளூராட்சிசபைகளுக்கான மக்கள் பிரதிநி திகளை தெரிவுசெய்யும் தேர்தல் நடை பெறவுள்ளது. இது பற்றி மூத்த ஊடகவி யலாளர் என்ற வகையில் தங்களின் штво06u.?
பதில் சுமார் கால் நூற்றாண்டுகளுக் குப் பின்னர் வடக்கில் சமாதான சூழல் நிலவும் இந்நேரத்தில் உள்ளூராட்சி
ருந்து தான் மலர்கிறது. ஆயுதப் போ ராட்ம் முடிவுக்கு வந்துவிட்டதால் ஜனநா யக ரீதியாகப் போராடவேண்டியவர் களாக மாற்றப்பட்டுள்ளோம். இது எமக்கு ஒரு நீண்டதொரு பயணமே. இதற்கான பயணத்தை இவ் உள்ளூராட்சி சபை களிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் கடந்த காலத்தில் நிகழ்ந்த தோல்விகளைப் போல் மீண்டும் பல தோல்விகளைத் தமிழர்களாகிய நாம் சந் திக்க நேரிடும்.
கிராம, பட்டின, நகரசபைகளுக்கு மக் களால் தெரிவு செய்யப்படுபவர்கள் நூறு வீதம் உண்மையாக நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.தனி ஒருவ ரின் தேவைகளையும் குறிப்பிட்ட சில கிராமங்களையும் மட்டும் முன்னேற்றிக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க சந்தர்ப்பங்களை வழங்கக்கூ டாது. மக்கள் பிரதிநிதிகளின் செயற்பா டுகள் மக்களை பகைக்காத-பாதிக்காத செயற்பாடுகளாக இருக்க வேண்டும்.
கேள்வி: ஜனநாயக அரசியலில் ஈடுப டுவதற்கு இளைஞர்கள் முன்வர வேண் டும் என எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக இளைஞர்கள்
(28ஆம் பக்கம் பார்க்க)

Page 26
  

Page 27
மேற்குறிப்பிட்ட சவால்களை முறியடிப்பது மட்டுமன்றி ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி நிகழும் அதே வேளை நிலைத்து நிற்கக்கூடிய முகாமைத்துவம் பற்றியும் சிந்தித்துச் செயற்படல் அவசியம். நிலைத்து நிற்கக்கூடிய முகாமைத் துவத்தினைப் பேணுவதில் உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பும் சூழலியலுக்குரிய சமூகப் பாதுகா ப்பும் இன்றியமையாதது.
உயிர்ப்பல்வகைமை எனப்படுவது ஓர் குறிப் பிட்ட வாழிடத்தில் பல்வேறுபட்ட உயிரினங்கள்
சமநிலையில் வாழ்வதாகும். உயிரினங்கள் சம
நிலையில் காணப்பட வேண்டுமாயின் சூழல் தொகுதி சமநிலையில் இருத்தல் வேண்டும். அதே போன்று மீன்களை அறுவடை செய்தல் அதி உயர் பேண்தகு விளைச்சலுக்கப்பால் (Maximum Sus tainable Yield) flagroso பேணப்படல் வேண்டும். அப்போது தான் நிலைத்து நிற்கக் கூடிய முகாமைத்துவத்தின் சிறப்பியல்பினை உணர முடியும்.
மேலும் உயிர்ப்பல்வகைமை பாதிப்பானது உணவு வலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் மீன்வளம் குறைவடையக் காரணமாகின்றது. யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உயிர்ப்
(சென்ற வாரத்தொடர்ச்சி.)
66
கலாநிதி திருமதி சிவசா குகநாதன் இணைப்பேராசிரியர், வில
யாழ் பல்கலைக்க
டல் தாவரங்கள் அழிக்கப்படுவத ழ்வினாலும் ஏற்படுத்தப்படுவதை கூடியதாயுள்ளது.
பொருத்தமான நிறுவனங்களில் பதவிகளைப் வகிக்கும் நிர்வாக
≤ பொதுப்பூெர் இழ்ை ஆதிதடியூ அளவு I மூல இலங்களின் cm 35ð Ma ஒண்ணிக்கை eS Lar
eta Scombridae Skipjack tuna Кgtštaygnus 105 31 (குஜர) Balaya PeίαΜεξε 15 Ա8ՋԱ.
Yellow fin tuna Thunnus allacares | 200 31 Kelawalla Indian mackerel | Rasgeligg 35 31 Kumbalaya kanggigia
Streaked seer fish Scomberomorias 80 31 Thora lineolarus ஆஐக்தரை, Bonito Sarada orientalis 100 31 Balaya æíŽ೩. Cαναησίααε African pompano Alectis ciliaris. 120 15. (ԱԱ829) Kannadiparava 49 பூெரும்பூரரை
Double spotted Scomberoides 75 16 queen fish ೫23 NięKattaya. #.... stigphoridae Bill fishes sail sig2h2xig. 340 21 04 fishes gladoglerus
halaPatha ழயில் மீண். Blackmarilin Makaira ingdica || 460 21 Kal KQPPara கொப்பூரன்
அட்டவணை 01. வடபகுதியில் காணப்படும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கரைப்பாலா
வாழ் மீனினங்களின் விபரம்.
பல்வகைமைப் பாதிப்பானது சிறுகைத்தொழல், சந்தைக் கழிவுகள், நன்கு பராமரிக்கப்படாத வைத்தியசாலைக் கழிவுகள் மாநகர சபைக் கழிவு கள் கடலினுள் விடப்படுவதாலும், கடல் வாழ்
உயிரினங்களின் இனப்பெருக்கி இடமான கண்
டையே அறிமு
கள் இக்கழிவுகளை சரியான முன விடப்படுதலை உறுதி செய்வது வகற்றல் முகாமைத்துவத் திட்ட
ப்படுத்துதல்
தாகும்:
 
 
 
 
 

.07.2011
ந்தினி i
ங்கியற்துறை, ழகம்
ாலும், மண் அக த அவதானிக்கக்
ன் பொறுப்புள்ள உத்தியோகத்தர்
::
rine fishery ources of Sri
inka (2ębpuin til 1995)
7-2
9-2
7-3
7-4
4-1
8-2
ன ஆழ்கடல்
றயில் சூழலுக்கு
உன் சீரான கழிவு
ங்களை மக்களி
எதிர் வீட்டு
அத்தையின்
அல்பத்தில்
2 GOG
அயல் விட்டுத்
திருடனானேன்
இதயத்தை
of Gt
எடுக்கையில் எலும்புக் கம்பிகளை Üu 2 ) j uÜ
yraino tui
to sus, it
போரையே. 9 görő பண்ணியது 9 gör......
இமைப் tuut tuigbjfsbois
விலகிப்போகிறாய் துரத்தில் GU I uji (Juji திரும்பிப் u rij, fo, Itj.
9 jf.........
பார்வைகளுக்கு பதிலை அங்குலம்
|-9/7//, vù201ưỦ
பந்துகளையும் எதிர்த்து ஆடுவாய் ஒவ்வொரு முடிவிலும்
Jutų juruu.

Page 28
28
08.07.20
அரியாலை, 37ஆவது தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டி கடந்த மாத இறுதியில் கொழும்
es
பில் நடைபெற்றது. இப் போட்டியில் வட மாகாணம் சார்பாக போட்டியிட்டு 3ஆம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாத னை படைத்த யாழ். மாவட்ட வீராங்க னைகளும் சிரேஸ்ட தேசிய மட்ட கூடை ப்பந்தாட்டப் போட்டியில் தரம் 2இல் 3ஆம் இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்த ஆண்கள் அணியினர் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்
அணியினர் கெள்ர்விப்பு
தினால் கெளரவிக்கப்பட்டனர்.
யாழ். நாவலர் மணி மண்டபத்தில் யாழ் சங்கத் தலைவர் செ.ரம ணன் தலைமை யில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரத விருந்தின ராகப் பாரம்பரிய கைத்தொழில் மற் றும் சிறுதொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ்
மாவட்ட கூடைப்பந்தாட்டச்
தேவானந்தாவும் சிறப்பு விருந்தி னராக வடமாகாண விளையாட்டுத் துறை பணிப்பாளர் எஸ். அண்ணாத் துரையும் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி. ப. யோகேஸ்வரியும் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றியீட்டிய வீர, ளுக்கு அமைச்சர் தலா 2 ஆயிரம் ரூபா வைப் பரிசாக வழங்கினார்.
வீராங்கனைக
வெற்றி பெற்ற வீராங்கனைகள் ஆர்.சணுயா (அணித் தலைவர்), பிராஜசோபனா. ஜ.ஆன் பெனாசீர், வி.சோபா, ஜேதுஸ்யந்தி, பி.கோபிகா, பி.மேரி பெனினா, ஜேதுசாந்
தினி, கேதுவாரகா, இ.வினோஜா, ஆர். சரசுதா, எ.விதுறா.
வெற்றிபெற்ற வீரர்கள் ரி.சிவதாஸ் (அணித் தலைவர்),
எஸ்.தயாளன்,
ஆர்.கண்ணா, ரட்சகன், என்.திவாகர், ஆர்.பிரசாத்மன், எஸ்.பவன், ஆர்.சுஜித்தன், ஜேஅன்ரன் ஜோகாநந்தன், எஸ்.சசிகரன், எஸ்.ஜெகதீஸ்வரன், எஸ்.கபில்ஜகன்.
ஜனநாயக.
(25ஆம் பக்கத் தொடர்ச்சி.) ஜனநாயக அரசியலில் இறக்க
வேண்டும். ஜனநாயகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் செயற்பாட்டு ரீதியான பயணத்தில் பயணிக்க மீண்டும் ஆரம்பித்துள்ளோம். நடைபெறப்போகும்
魏。碧哥多 e. 。*鯊*鸞議勢 உள்ளூராட்சிசண்பித்தேர்தல் அத்ன்
ti>C as I to t 9,3 %, т.3 2 šikač,
X - - 3 -isse - : ZS e eA S SAyi iAA S q S S S S A Ai0ZZS SATSeeiei iAe ee e See eA SYS ، 1 ن، ۵د 144 ✉ ; نہ آئی اول 4: جون
al
}*)?'
வெளிப்பாடாகும். கடந்த கால் நூற்றாண் டாக ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரியாமலே எமது இளம் தலைமுறையி னர் கடந்து வந்துள்ளனர். இக்காலத்தில் நிலவிய துப்பாக்கிக் கலாசாரம் இலங்கைத் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் ஜன நாயக ரீதியாகவும் புத்தி பூர்வமாகவும் சிந்
திக்காது.பின்தள்ளியே வைத்துவிட்டது : 4''** "|"స్మై (fat
، بين عنده في زفيكفي 7 : (.. بين 1 نة. فة، قسنة. في 3 . قرر أن
 
 
 
 
 
 

011
லை ஹென்றியரசர் கன்னியர் மடம்
வடமாகாண கபடிப் போட்டிகளில் வெற்றி பெற்று சம்பியன்கள்
தெல்லிப்பழை, வட மாகாணப் பாடசாலைகளுக்கிடை யில் நடைபெற்ற கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இளவாலை ஹென்றி யரசர் கல்லூரியும் பெண்கள் பிரிவில் இள வாலை கன்னியர் மட மகாவித்தியாலய மும் வெற்றிபெற்று மாகாண மட்ட சம்பி யனாக தெரிவாகியுள்ளன.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியா லய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பருத் தித்துறை வேலாயுதம் மகாவித்தியால யத்தை எதிர்த்தாடிய இளவாலை ஹென்
றியரசர் கல்லூரி 26: 18 என்ற அடிப்படை யில் வெற்றிபெற்று சம்பியனானது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இளவாலை மெய்கண்டான் வித்தியால அணியை எதிர்த்தாடிய இளவாலை கன் னியர் மட மகாவித்தியாலய அணி 35:10 என்ற அடிப்படைப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது. மேற்படி போட்டி யில் மூன்றாமிடத்தினை ஆண்கள் பிரி வில் முல்லைத்தீவு மகாவித்தியாலத்தியா லய அணியும் பெண்கள் பிரிவில் வவு னியா கணேசா மகாவித்தியாலய அணி யும் பெற்றுக்கொண்டன.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் நெடுந்தூர ஒட்டப்போட்டிகளின் முடிவுகள்
நெடுங்கேணி, வடமாகாண பாடசாலைகளுக்கிடையி லான மெய்வல்லுநர் போட்டிகள் வவு னியா தேசிய கல்வியற் கல்லூரி மைதா னத்தில் நடைபெற்றன. கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெற்ற போட்டிக ளில் சில முடிவுகள் வருமாறு,
400 மீ. ஒட்டம்
17 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம் - அ.அனந் - யா/மாதகல்
சென்.ஜோசப் ம.வி. (01.04:60) இரண்டா மிடம் கே.யூலியட் யாமினி - மன்/நானாட் டான் ம.வி மூன்றாமிடம் கசகிதா - கிளி
நொச்சி மத்திய கல்லூரி. ---
1500மீ ஓட்டம் 17 வயது ஆண்கள் முதலாமிடம் - கே. அனோஜன் - யா/ சென்ஜோன்ஸ் கல்லூரி (4.27:10) இரண் டாமிடம்- த சாந்தன்- வவுனியா சுந்தரபு ரம் அ.த.க.பாடசாலை மூன்றாமிடம் - இ.ஜெனோசன் - மன் / தோட்டவெளி அ.த.க. பாடசாலை
19 வயது பிரிவு ஆண்கள் பிரிவு முதலாமிடம் - வி. குகன் யா/ உடுப் பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி (4.30:93) இரண்டாமிடம் - ச. அகில்ராஜ். யாழ்/ அருணோதயாக் கல்லூரி மூன்றாமி டம் - ந.சாந்தரூபன் வவு/ நெளுங்குளம் கலைமகள் வித்தியாலயம்.
21 வயது ஆண்கள் பிரிவு முதலாமிடம்- ஆர். சதீஸ்- யாழ். இந்துக் கல்லூரி (4.29:70) இரண்டாமிடம்-ஆர். சந்திரகுமார்- இளவாலை சென்.ஹென்றி யரசர் கல்லூரி மூன்றாமிடம் - பி. உஷாந் தன் - வவு / ஓமந்தை மத்திய கல்லூரி
17 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம் - ம. ஜெயந்தினி - கிளி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசா லை(5.40:30) இரண்டாமிடம்-ஆர். விஜ யகுமார்- மு/ முத்தையன்கட்டு அ.த.க. பா டசாலை மூன்றாமிடம்- ஜே. மேரி கனிஸ்ரா - பருத்தித்துறை சென்.தோமஸ் றோ.க.த. பாடசாலை
19 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம்-ஆர்.சாளினி- வவு/ சுந்தர புரம் அ.த.க. பாடசாலை (5.32) இரண்டா பி.விமாலாதேவி-கிளிநொச்சி பாரதி வித்தியாலயம் மூன்றாமிடம் - எஸ். பிரதீபா - கிளிநொச்சி/ தர்மபுரம் மகாவித் தியாலயம்.
21 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம்-ம. சுகந்தி- மு/ பாண்டி யன்குளம் மகாவித்தியாலயம் (5.36:70) இரண்டாமிடம் - எஸ். நிலானி - வவுனி யா/ சைவப்பிரகாசம் மகளிர் கல்லூரி மூன் றாமிடம்- ம.பிரியா- வவு/ புதுக்குளம் மகா வித்தியாலயம்
5000 மீற்றர் 19 வயது ஆண்கள் பிரிவு
மிடம்
முதலாமிடம்-என். சாந்தரூபன்-வவுனி யா/ நெளுங்குளம் கலைமகள் மகா வித்தி யாலயம்(17.18:80) இரண்டாமிடம்-பி.
ஜசிந்தன்- யா/ புத்தூர் பூரீ சோமஸ்கந்தா
கல்லூரி மூன்றாமிடம் - மு/ கற்சிலைமடு
அ.த.க. பாடசாலை
19 வயது பெண்கள் பிரிவு முதலாமிடம் - ஜி. ஜெனிற்றா- மன் சென். சேவியர் பெண்கள் திருக்குடும்ப கன்னியர்மடம் (20.42:30) இரண்டாமி டம்-பி. விமாலாதேவி- கிளி, பாரதிவித்தி யாலயம் மூன்றாமிடம்-ஆர். சரண்யா - மு/வித்தியானந்தாக் கல்லூரி.
கடந்த 30 வருடங்களுக்கு பொது அறிவு கள், அரசியல், ஜனநாயக நடைமுறைகள் தாராளமாக புத்தக வடிவில் இருந்தமை யால் வாலிபர்கள் அவற்றை வாசித்து அறிந்து கொண்டார்கள். இன்றைய இளை யோர்களிடம் அரசியல், சமூகவிடயங்களை புத்தி பூர்வமாக சிந்திக்கும் ஆற்றல் குறைவ
டைந்துவருகிறது: ஒரு சிறிய பிரச்சினை:னருக்கு தெரியப்ப
யைக் கூட ஜனநாயக ரீதியில் சிந்தித்து தீர்க்க முயலாது வன்முறை மூலமே முடிவுகட்ட முற்படுகிறார்கள்./முடிக்கிறார் கள். இச் செயற்பாட்டில் மாற்றம் வர வேண் டும். ஜனநாயகம் என்றால் என்ன என்பதை உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் மூலம் தெரி வாகும் மக்கள் பிரதிநிதிகள் இளம் சந்ததியி
டுத்தவேண்டும்.
"ג הנ"ג א', י', ; *; C: "پیڈ?ں ? & ..2;16 2
海 。資
SSKS iSL LS SSS S JS SS SSS S S S SSLSSSLSS S S S S SuS .............ھی۔ ‘‘........... -- *؟ گو . . ............. کسیصی . منہ گھ۔ ......... .մ` : « Վ զ:` թ, Դ.Շ """"""" أو لأنه جنة جراف د . . " ن". أتت مع عرج، تره is . . . . - بي - - . . تم
| " سا، د بt * ، ل، بعناية، بم. } عليه ، ع. تميزين))،، له همزة، ، ، ، ، ،
" ༈་ • * ܐ ܐ ܢ ܀ تميز في. وفي عام. في نیم ہے؟ زg ? ;#c پر بھی مہتمم: نام: - ): ..؟ ق م ،

Page 29
யாழ் ഉത9
O;
-
கண்களை மூடிக் கொண்டு அம்மன் சிலைகளை நீராட்டும் பூசாரி. இருட்ட றையில் நடக்கிறது அக்கா தங்கை பூஜை. ஆச்சரியமூட்டும் இப்படியொரு திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடக்கிறது. அரிய க்கா பெரியக்கா என்றழைக்கப்படும் அக்கா தங்கை அம்மன்களுக்கு பக்தர்கள் எடுக்கும் இந்த அதிசய திருவிழாவில் பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங் கரையில் அரியக்கா-பெரியக்கா கோயில் உள்ளது. கோயிலே சற்று வித்தியாசமாக உள்ளது. சாமி சிலைகள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு கல்தூண்களின் மீது ஒரு கல் தூண் சுமத்திய ஒரு அமைப்பு உள்ளது. அருகி லேயே ஒரு சிறிய இருட்டறை உள்ளது. அதிலும் சிலைகள் எதுவும் இன்றி காலியாவே இருக்கிறது. திருவிழா காலத் தில் மட்டுமே கோயிலில் அம்மன் சிலைகள் வைத்து பூஜை நடத்தப்படு
பக்தர்கள் பார்க்காது அணி
கிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நள்ளி ரவில் நடக்கும் விழாவுக்காக எட்டிப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள குடிசையில் இருந்து நள்ளிரவில் அம்மன் சிலைகள் எடுத்து வரப்படுகின்றன. அரியக்கா பெரியக்கா என்றழைக்கப் படும் இரு அம்மன் சிலைகள் அந்த குடிசையில் ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருக்கும். குடிசையில் எந்த வெளிச்சமும் கிடையாது. அங்கிருந்து ஒரு கூடையில் வைத்து பெட்டி ஊர்வல மாக எடுத்து வரப்படுகிறது. அக்கா தங்கையாக சொல்லப்படும் அரியக்கா பெரியக்கா அம்மன் சிலைகளை யாரும் இதுவரை பார்த்ததில்லை என்று கிராமமக்கள் சொல்லும் தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.
முதலில் எட்டிப்பட்டியில் இருந்து அம் மன் சிலைகளை கொட்மாண்டப்பட்டி பாளையத்தோட்டம் போச்சம்பள்ளி வழி யாக எடுத்து வந்து கரடியூரில் உள்ள செல்லியம்மன் கோயிலில் வைக்கிறா
யாழ் ஒசையின்
10.07.11 (Ups
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோே
மகிழ்ச்சிகரமான பலன்கள் அமைய இட முண்டு. தொழில் நிலைகளில் முன் னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும் உறவினர்களால் நன்மையும் ஏற்படும். பணவரவு திருப்திகரமான நிலையிலே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும் நிலை உண்டு. கடன் நிலைகளில் சுமுக மான பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்
றியுண்டு.
மேட ராசி அன்பர்களுக்கு
இடபராசி அன்பர்களுக்கு சற்று மத்திமமான பலன்களே அமையும். தொ ழில் நிலைகளில் அலைச்சல் இருக்கும் எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை தேவையற்ற அலைச்சல், இழுபறி நிலை கள் தொடரும் பலனுண்டு. பணவரவு தேவைகளுக்கு ஏற்ப மத்திமமாக அமை யும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலையிருக்கும். பெண்களுக்கு மனச் சஞ் சலமிருக்கும். மாணவர்கள் முயற்சி தேவை.
* சிம்மம்
|- சிம்ம ராசி அன்பர்களுக்கு சற்று அலைச்சல் நிலை இருக்கும். எடுக் கும் முயற்சிகளில் நிதானமான செயற் பாடு வேண்டும். தொழில் சார்ந்த பிரயா ணங்கள் அமைய இடமுண்டு, குடும்பத் தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் உண்டு. பணவரவு சற்று சுமாரான மத் திம நிலையே அமையும். கடன் நிலை கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. பெண்களுக்குசற்று மத்திம பலன் உண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
* கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு அனு
கூலமான பலன் அமையும். தொ ழில் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப டும் நிலையுண்டு. குடும்பத்தில் அனுகூல மான பலன்களே அமையும் நிலையுண்டு. பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. எதிர்பார்க்கின்ற விடயங்க ளில் வெற்றி பெற முடியும். கடன் நிலை, கொடுக்கல், வாங்கல் சுமுக பலன் கொடுக் கும். பெண்களுக்கு நிறைவான பலன் அமையும். மாணவர்களுக்கு வெற்றி யுண்டு.
அதனுசு
மமான பலா பலன்களே அமையும். தொழில் நிலைகளில் அலைச்சல் நிலை யிருக்கும் குடும்ப நிலையில் ஓரளவிற்கு நன்மைகள் அமையும். பணவரவு சற்று சுமாரான நிலையிலேயே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடுவுேண்டும், கடின் நிலைக ளில் சற்று இழுபறி நிலைகள் இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்கள் முயற்சி தேவை.
தனுசுராசி அன்பர்களுக்கு மத்தி|
* மகரம் மகர ராசி அன்பர்களுக்கு எதிர் பார்ப்புகள் நிறைவேறும் நிலை யுண்டு. தொழில் நிலை முன்னேற்றம் அமையும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகள் ஏற்படும். குடும்ப நிலையில் அனுகூலமான பலன்கள் உண்டு. பணவ ரவு திருப்திகரமான நிலையிலே அமைந்தி ருக்கும்கவன்நிலை கொடுக்கல் வாங்கல் சுமுகம் தரும். பெண்களுக்கு நன்மை யுண்டு. மாணவர்க்கு வெற்றியுண்டு.
 
 
 
 
 
 

S.07.2011
29
ர்கள். பின்னர் அங்கு ராட்சத ஊஞ்சலில்
வைத்து ஆட்டி அரியக்கா பெரியக்கா
சுவாமிகளுக்கு தாலாட்டு உற்சவம் நட த்தப்படுகிறது. பெட்டியை இறக்கிவைக் கும் போது ஒரு ஆடும் தூக்கிச் செல்லும் போது மற்றொரு ஆடும் வெட்ட ப்படுகிறது. உடல் முழுவதும் கறுப்பாக இருக்கும் ஆடுதான் வெட்டப்படுமாம். சிறிய பிசிறு இருந்தால் கூட வெட்டு வதில்லை என்கிறார்கள் கிராமத்தினர். கறுப்பு நிற ஆடுகளே விருப்பமாய் வெட் டப்படுவதால் விழாவில் கறுப்பு
நிறத்தை அறவே தவிர்த்து விடுகிறார்
கள். கறுப்பு நிற ஆடை அல்லது கறுப்பு
பொருட்களோடு வருபவர்கள்
நிறப்
விழாவில் அனுமதிக்கப்படுவதில்லை. மீறி நுழைந்து விட்டால் தெய்வ குற்றம்
ஏற்படும் என்பது அவர்களின் அசைக்க
முடியாத நம்பிக்கையாக இருப்பதால் இதற்காவே ஆட்களை நி
க்க செய்கிறார்கள்.
விழாவில் பலியிட்ட ஆடுகளை நான்
கைந்து துண்டாக வெட்டி பானையில்
மித்து கவனி
ஃகா பெரியக்கா அம்மன்
உப்பு மிளகாய் மட்டும் போட்டு வேக வைத்து கறி விருந்து நடக்கிறது. சிலை கள் மருதேரி தென்பெண்ணையாறு வரை எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ஆற்றில் அம்மன் சிலைகளை குளிப்பாட் டும்போது பூசாரி கண்களை மூடிக் கொள்கிறார். பக்தர்களும் பார்ப்பதில்லை. மீண்டும் பெட்டி கூடைக்குள் வைக்க ப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்படு கிறது. அங்கு இருட்டறையில் வைத்து, பூஜை நடக்கிறது. பக்தர்களும் சிலைகள் அருகே அனுமதிக்கப்படுவதில்லை. எட்ட நின்றே கும்பிடுகிறார்கள். அப் போது "கற்பூர கொளுத்தி' என்ற நேர்த் திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. பக்த ர்கள் 50 100 ரூபாய்க்கு கற்பூரத்தை வாங்கி வந்து மொத்தமாக கொளுத்து கிறார்கள். 10 ஆயிரம் பேர் கலந்து கொள் வதால் கற்பூரம் பிரமாண்டமாய் எரியும். விழா முடிந்ததும் மருதேரி தோப்பில் உள்ள சிறிய அறையில் அம்மன் சிலை கள் வைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பேயோட்டும் பூஜையும் நடக்கிறது.
)
D
)
y
ார ஜோதிட பலன்
ES. O 7.11 66Oogy
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
* மிதுனம் மிதுன ராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலனுண்டு.
| தொழில் நிலைகளில் சற்று வேலைப்
பளு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு நன்மையான பலன்கள் ஏற்ப டும். எதிர்பாராத வகையில் திடீர் செலவீ னங்கள் அமையும். பணவரவு ஓரளவிற்கு தேவைக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. கடன் நிலைகளில் நிதானமான செயற் பாடு கொள்ள வேண்டும். பெண்களுக்கு மத்திம பலன் உண்டு. மாணவர்கள் நிதா
* கடகம்
கடகராசி அன்பர்களுக்கு வெற்றி கரமான பலன்கள் அமைய இட முண்டு. தொழில் சார்ந்த முன்னேற்றங் கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வும் சுப காரிய நிலைகளும் அமையும். பணவரவு தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் அனு கூலமான பலன் ஏற்படும். கடன் நிலை கள் கொடுக்கல், வாங்கல் சுமுக பலன் தரும். பெண்களுக்கு வெற்றி உண்டு. மா ணவர்களுக்கு நன்மையுண்டு.
னம் தேவை.
சு துலாம்
சுமாரான மத்திமமான பலன்களே அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலையிருக்கும். குடும்ப நிலை யில் சுமாரான மத்திம பலன்களே அமை யும். பணவரவு சற்று சுமாரான மத்திம நிலையிலேயே அமையும். சிறு சிறு சுகயி னம் மருத்துவ செலவுகள் என்பன ஏற்ப டும். பெண்களுக்கு மத்திம பலன் அமை யும். மாணவர்கள் முயற்சி தேவை.
துலாம் ராசி அன்பர்களுக்கு சற்று
* விருச்சிகம்
விருட்சிகராசி அன்பர்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன் கள் அமையும். முயற்சிகளில் அனுகூல வெற்றி ஏற்படும். குடும்பத்தில் எதிர் பார்ப்புகள் நிறைவேறும் நிலைகள் உண்டு. பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. மனைவி வழி மூலமாக நல்ல பலாபலன்கள் அமைய இடமுண்டு. கடன் நிலைகளில் ஓரள விற்கு அனுகூல பலன் ஏற்படும். பெண் களுக்கு நன்மையுண்டு. மாணவர்க ளுக்கு வெற்றியுண்டு.
* கும்பம் கும்ப ராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலம் உண்டு. உடல் நிலை யில் சிறு சிறு சுகயினங்கள் ஏற்படும். குடும் பத்தில் அனுகூலமான பலன்கள் அமை யும். தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் நிலையிருக்கும். பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமை
யும். தொடுக்கல்,வாங்கல்,கடன்நிலைக
ளில் இழுபறியிருக்கும். பெண்களுக்கு அனுகூலமுண்டு. மாணவர்களுக்கு வெற் றியுண்டு.
* மீனம் : மீன ராசி அன்பர்களுக்கு முயற்சி களில் நிதானம் தேவை. தொழில் நிலைக ளில் சற்று அலைச்சல் இருக்கும். குடும் பத்தில் சற்று மந்த நிலைகள் அமைந்தி ருக்கும். சகோதரர் வழியில் செலவீனங் கள் அமைய இடமுண்டு. பணவரவு சற்று சுமாராகவே அமைந்திருக்கும். கடன் நிலை கொடுக்கல்.வாங்கலில்.ழந்த நிலை அன்மயும். பெண்கள் மத்திய பல்ன் பெறுவர். மாணவர்கள் முயற்சி தேவை.

Page 30
130
ଜୋ டுந்தீவு மக்களுக்குத்தான் |ற்தரமான மீன்களை வாங்க
வாய்ப்புக் கிடைப்பதில் லை என்பதற்காக நெடுந்தீவின் கடல் வளம் மோசம் என்று எவரும் கருதிவிட க்கூடாது.
தொழில் வளங்களும் பயிற்சிகளும்
மிக்க உள்ளூர் மீனவர்களுடன் வெளியூர் மீனவர்களும் நெடுந்தீவின் கரையோரப் பகுதிகளில் வாடிகள் அமைத்து பெருந் தொழிலை மேற்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. யுத்தத்திற்கு முன்னர் பருத்தித்துறை, மயிலிட்டி, காங்கே சன்துறை, ஆழியவளை, நாகர் கோயில் என குடா நாட்டின் கரையோரப் பகுதி களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மன் னார் பகுதியில் இருந்தும் இங்கு வந்து தமது தொழிலை வெற்றிகரமாகச் செய்த அபரிதமான வருமானத்தை சென்ற வரலாறுகளும் உண்டு.
கண்ட மேடை என்னும் பகுதி வடக் கில் 40 கிலோ மீற்றர் வரை அகண்டதாக இருப்பதாலும் இப்பகுதியில் ஊடுருவும் சூரியஒளி அதிகம் என்பதாலும் துண்க டல் தாவரங்கள் நறைந்த பகுதியாக நெடுந்தீவுக்கடல் உள்ளது. இங்கே வரு டம் முழுவதும் தொழில் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு. இக்கண்டமேடையின் அடித்தளத்தில் கடல் உணவுகளான இறால், நண்டு, ஏராளமாக உண்டு.
கடந்த 30 வருடங்களின் முன்பு நெடுந் தீவில் தொழில் புரிந்த நெடுந்தீவு மீனவர் கள் மட்டுமன்றி வெளியிடங்களில் இருந்து தொழிலுக்காக வந்தவர்களும் தாம் பிடிக்கும் மீன்களில் கணிசமான தரமான மீன்களை நெடுந்தீவு மக்களின் தேவை கருதி வழங்கி வந்தனர். இன்று அந்த நிலை இல்லை.
ஈட்டிச்
சங்கு போன்றவை
1980 ஆம் ஆண்டின் பின்னர் எமது மீன
வர்கள் கடல் தடை தொடர்பான சட்டங் களால் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருகின்றது. இந்த சட்டங் களால் இங்குள்ள மீனவர்கள் தோழில்
மேற்கொள்ளும் வாய்ப்புகக்களை இழந்
துள்ளனர். இன்னமும் இங்குள்ளவர்கள் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டதாக இல்லை அதற்கு முழுமையான காரணம் எமது மீனவர்களிடம் அதற்குரிய சாதனங் கள் இல்லாமையே.
மீனவர்கள் ஆழ்கடல் தொழிலை மேற் கொள்ளக் கூடியதாக அவர்களுக்கு உதவி கள் வழங்கப்பட வேண்டும். அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் வெறுமனே சிறிய
கடந்த 30 வருடங்களின் முன் நெடுந்தீவு மீனவர்கள் மட்டும
தொழிலுக்காக வந்தவர்களும் தா
தரமான மீன்களை நெடுந்தீவு வந்தனர். இன்று அ
தொழிற்சாதனங்களை பெருந்தொழிலுக்கு அது எந்த வகை யிலும் கை கொடுக்காது என்பதுதான் உண்மை. முன்னர் இங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் ஆழ்கடல் தொழிலுக்கு உகந்த படகுகளையும் தொழிற்கருவிகளையும் பயன்படுத்திவந்தனர்.
எங்களிடம் பெருந்தெழில் செய்யக் கூடியதாக வளமில்லை எனக்கூறும் மீன வர்கள் இந்திய இழுவைப் படகுகளால் தங்கள் தொழில் செய்ய முடியாதுள்ளது எனக்கூறுவதும் நல்ல மீன்களை வெளியி டங்களில் கொண்டு செல்ல தனிப்பட்ட வியாபாரிகளிடம் ஒப்படைத்து விட்டு தொழில் வாய்ப்பில்லை எனக்கூறி உள்
வழங்கினால்
ளூர் மக்களுக்குக் கையை விரிப்பதும் ஏற் புடையதல்ல. சூரை கெழுறு போன்ற சிறிய மீன்களை கொள்வனவு செய்து வெ ளியிடங்களுக்குக் கொண்டு சென்று விற் பனை செய்ய எந்த ஒரு வியாபாரியும் விருப்புவதில்லை. இங்கு வரும் ஒவ் வொரு வியாபாரியும் விலை கூடிய மீன் களையும் கருவாடுகளையும் வாங்கிச்
 
 
 
 

20
செல்கின்றனர் என்பது மறுக்கமுடியாக உண்மை. யுத்தத்திற்கு முன் இந்திய இழு வைப் படகுகள் கூட நெடுந்தீவுக்க ரையை அண்மித்துவரும் வேளைகளில் நல்ல ரக மீன்களையும் இறால்களையும் இங்குள்ளவர்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்ததும் உண்டு. இந்த
உண்மை இங்குள்ள பெரியவர்களுக்கும்
தெரியும்.
மீனவர்கள் நீதியான வருமானத்தைப்
பு நெடுந்தீவில் தொழில் புரிந்த ன்றி வெளியிடங்களில் இருந்து ம் பிடிக்கும் மீன்களில் கணிகமான
க்களின் தேவை கருதி வழங்கி நீத நிலை இல்லை.
பெற வேண்டும். உள்ளூர் மக்களுக்கும் உதவ வேண்டும் என்பதே பெரும்பா லான மக்களின் கருத்தாகும். மீனவ கூட் டுறவுச் சங்கங்கள் இதற்கு உதவ வேண் டும். இலங்கையின் கடல் எல்லை வரை சென்று மீன் பிடிக்கக்கூடிய உரிமை இங் குள்ள மீனவர்களுக்கு உண்டு. அதனை நடைமுறைப்படுத்தக்கூடியதாக தொழில் சாதனங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் தாங்களே தொழிலாளர்களைக் கொண்டு ஆழ்கடல் தொழிலை முன்னெடுக்கவும் அவை முன்வர வேண்டும். சிறு தொழி லுக்கான உபகரணங்களை நிறுவனங்க ளில் இருந்து உதவியாகப் பெற்று வழங்கி மீனவர்களை ஒரு குறிப்பிட்ட கடலடி தூரத்துக்குள் முடக்கிவிட்டு இந்திய மீன வர்கள் வருகிறார்கள். எங்கள் தொழில் களை அழித்துச் செல்கிறார்கள் என்று
யாழ் ஓசை
கூறிக்கொண்டிருப்பதால் மீனவர்கள் வரு
மானமும் வளமும் கொண்டவர்களாக மா றமுடியாது நீதியான செயற்பாடுகளும் அக்கறையுடன் கூடிய முயற்சியுமே தேவை. நெடுந்தீவு எக்காலத்திலும் மீன் பிடி தொழிலை மேற்கொள்ள உகந்த இடம் என்பதால் யாழ். பல்கலைக்க ழகத்தின் மீன்பிடித்துறைக்கான கற்கை நெறிப் பயிற்சிகளை வழங்கக் கூடியதான ஒரு நிலையத்தை இங்கு அமைக்கக் கோருவதும் பொருத்தமாகும். இதனால்
இளந்தலைமுறையினருக்கான பயிற்சி
களை வழங்கமுடியும்.
கடலின் அடியில் உள்ள பவளப்பாறை கள், அல்காக்கள் போன்ற தாவர உணவு கள் அழியாது பாதுகாக்கப்படுவதும் கடல் அட்டை சிற்பகள் சிறியமின் குஞ்சுகளை பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளுக் காக இழுவைப்டகுகளின் நடமாட்டம் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டி யது கட்டாயமாகும். ஆழ்கடல் தொழில் எனின் அது இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது எனக் கருதுவது தவறு.
சேது சமுத்திர திட்டம் கூட மீன்பிடித் தொழிலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதி ப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உண்டு.
நெடுந்தீவு மீனவர்கள் தமது தொழில் மேம்பாடுகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள வும் உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்ககூடியதுமான நடவடிக் கைகளை மீனவ சங்கங்கள் எடுப்பதன் மூலமாக நெடுந்தீவுக்கடல் வளம் நெடுந் தீவு மக்களுக்கும் பயனைத் தருவதாக அமையும்.

Page 31
யாழ் ஓசை
அதிபர் லன் தலைமை இந்நிகழ்வை பிர கெளரி பரந்தாமன், ஆலோசகர் திருமதி. கம கல்வியியற் கல்லூரி பீடா ஆகியோர் மங்கள விளக்ே கல்வியியற் கல்லூரியின் யாளர் திருமதி. சிவே குகான பாட முதன்மை ஆசிரியர் தி திருமதி சாந்தா விஜயகுமார்,
யாளர் எஸ். தர்மராஜா, உப யாழ். வலய சித்திரபாட ஆ
தன், நடனபாட ஆசிரிய
போன்றோர் கண்காட்சியை ஆசிரியை செல்வி வெ. : பட்ட ஜன்னியராகப்பிரிவு பிக்கப்பட்டதைப் பா காட்சியினை இசைய
யபாரதி திருமதி.
ஒழுங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t-07-2011 - 31
தி.சத்தியபா யில் இடம் பெற்ற தி அதிபர் திருமதி.
சங்கீத பாட ஆசிரிய ல்ராணி ஜெயக்குமார், யாழ். திபதி எஸ்.கோ. யோகநாதன் கற்றி ஆரம்பித்து வைத்தனர். சங்கீதபாட சிரேஷ்ட விரிவுரை ந்தன், யாழ். கல்வி வலய சங்கீத ருமதி. கமல்ராணி ஜெயக்குமார்,
கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரை பீடாதிபதி திருமதி சிவபாதம், சிரிய ஆலோசகர் எஸ். துஷ்யந் ஆலோசகர் திருமதி. பத்மினி ப பார்வையிட்டதுடன் இசை விஜயபாரதியினால் ஆக்கப் புகள் மல்ரி மீடியாவில் காண் ராட்டினார்கள். அக் கண் ாசிரியர்களான வெ.விஜ ஜெயதீஸ் ஆகியோர் மத்திருந்தனர்.

Page 32
08.07.2
முழுப்பலம் நிறைந்த அணியாக இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய
அணி அவ்வணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி மூன்றாவது இடத்திலிருக்கும் சவால் நிறைந்த இங்கிலாந்துடன் மோதுகின்ற போட்டி பெ
ரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
தன் சொந்த மண்ணிலேயே அதிகபோட்டி களை வென்று தரப்படுத்தலில் முதலிடத்தி னைப்பெற்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து டனான தொடரை வென்று அதன் நிலையினை உறு திப்படுத்திக்கொள்ளட்டும் என்ற இங்கிலாந்தின் சவாலுக்கு முகம் கொடுகின்ற வகையில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட அணியாக வெற்றித்தலைவர் டோனியின் தலைமையில் இங்கி லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இங்கிலாந்து அணி இலங்கை அணியுடனான தொடரினை முடித்துக்கொண்டு இப் போட்டிக்கு சிறந்த தயார் நிலையில் களமிறங்கவுள்ளது. காரணம்
இந்தியாவுடனான போட்டியை தன் சொந்த மண்ணி
லேயே எதிர் கொள்ளவுள்ள இங்கிலாந்து இத்தொட
A轟謂
ரினை தனக்கு சாதகமாக அமைத்துக்கொள்ளும் என் பது மறுப்பதற்கில்லை. அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இளம் வீரர்களு டன் போராடித் திரும்பியுள்ள இந்திய அணி தன் நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கு புதிய பயிற்சி யாளரின் தமையில் சவால் நிறைந்த தொடரினை எதிர்கொள்ளவுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரினையடுத்து ஐ.பி.எல். தொடரில் களம் கண்ட இந்திய வீரர்கள் சிறிது ஓய்வு மின்றி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொட ரில் விளையாடினர். மேற்கிந்தியதீவுகள் மண்ணில்
சவால் நிறைந்த பந்து எகிற பந்து வீச்சாளர்களுடன் க மேற்கிந்தியத்தீவுகள் அ மண்ணில் பெரும் சவாலி
அனுபவ வீரர்களான சச் றும் யுவராஜ் ஆகியோர் ! மேற்கிந்தியதீவுகள் அணிய யாகவே சாதித்து திரும்பிய காலமாக இந்திய அணியில வந்த வேகப்பந்து வீச்சாள தொடரில் பிரகாசித்ததைய ளுடனான தொடரில் மீ 6. Tril 5ul LTit.
இந்த வாய்ப்பை நழு5 முயற்சித்த இஷாந்த் சர் அபாரமான பந்து வீச்சி இதனால் இங்கிலா அணியில் இணை
இத்தொடரிலும் இல் அமையும் பட்சத்தி நெருக்கடியாக அணி இதேவே டுள்ள இந்
ஆட்டத்தினை வெளிப்படு ன்றது. அதேவேளை .ே டுத்து மீண்டும் ஆட்டத் விட் மற்றும் லக்ஷ்மண் ஆ பலமாக அமைவர்.
இதனிடையே ஒரு நாள் ஆட்டத்திறனை வெளிப்( டெஸ்ட்டில் காட்டத்தவறி ணமாக அவ்வணியில் நீ காது இருந்துவந்தார். இந் னான தொடரில் தேர்வுக்கு
ஆ
டெஸ்ட் அணியில் களமி றக்கியுள்ளனர்.
எனவே டெஸ்ட் களங் களில் அதிக அனுபவமி ல்லாத வீரராக களமிறங் கும் யுவராஜ் இத்தொடரி ல் டெஸ்ட் போட்டிக்கே உ ய ஆட்டத்தை வெளிப்ப( தி டெஸ்ட் அணியில் நிரந் இடத்தினை பிடிப்பதுட தேர்வுக்குழுவினரது எதிர்
Newspapeis (Cey) Ltda
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O11
றும் ஆடுகளங்களில் இளம் ளம் கண்ட இந்திய அணி ணிக்கு அதன் சொந்த னையே அளித்தது.
சின், செவாக், கம்பீர் மற் இத்தொடரில் ஓய்வு பெற புடன் வெறும் இளம் அணி புள்ளது. இதில் அண்மைக் லிருந்து கழற்றி விடப்பட்டு ர் இஷாந்த் சர்மா ஐ.பி.எல். படுத்து மேற்கிந்திய தீவுக ண்டும் அணிக்குள் உள்
வவிடாது காத்துக்கொள்ள மா மேற்கிந்திய தொடரில் னை வெளிப்படுத்தினார். ந்துடனான தொடரிலும் க்கப்பட்டுள்ளார். எனவே பரது பந்து வீச்சு அபாரமாக ல் இங்கிலாந்துக்கு அது Louis OTib. ளை, ஓய்விலிருந்து மீண் ந்திய அணியின் முன்னணி ட்ட வீரர்களான சச்சின்,
செவாக் ஆகி
GSuurTi சிறந்த
நித்துவர் என நம்பப்படுகி மற்கிந்திய தொடரினைய திறனைப்பெற்றுள்ள டிரா ஆகியோர் மேலும் அணிக்கு
போட்டிகளிலேயே தனது டுத்தி வந்த யுவராஜ் சிங் வரும் ஆட்டத்திறன் கார ண்டகாலமாக இடம்பிடிக்
ழுவினர் யுவராஜை
பார்ப்பையும் பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இவர் டெஸ்ட் அணியில்இடம்பிடித்தால் இந்திய கிரிக்கெட் மிகப்பெரும் பயன் பெறும் என தேர்வுக் குழுத் தலைவர் பூரீகாந்த் தெரிவித்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் இந்தியஅணி முழுப்பலம் நிறைந்ததாகவே இங்கிலாந்துடனான தொடரில் கள மிங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணியின் வெற்றி அணிகளை தெரிவுசெய்த பூரீகா ந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினரே இத்தொட ருக்கான அணியினையும் தேர்வு செய்துள்ளனர். இவ ர்களின் தேர்விலேயே இந்திய அணி டெஸ்ட் தரப்ப டுத்தலில் முதலிடத்தை பெற்றிருப்பதும் 28 ஆண்
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான
நான்கு போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது
டுகளின் பின்னர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியி ருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மறு முனையில் அணித்தலைவர் ஸ்டாரஸ் தலை மையில் தனக்கே உரிய டெஸ்ட் ஆதிக்கத்துடனே இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடனான டெஸ்ட் வெற்றியின் பிரதி பலிப்பை இத்தொடரில் வெளிப்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை.
இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தன்பலத்தை கிரிக்கெட் உலகிற்கு நிரூபிக்கக் காத்திருக்கின்ற இங்கிலாந்து இந்த வாய்ப்பினை நழுவவிடாது என்பது மறுப்பதற்கில்லை. இந்திய அணி தன் சொந்த மண்ணிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளதினாலேயே தர ப்படுத்தலில் முதலிடம் பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் .ெ ப. சுகிர்தன் அதனை நிரூபிக்கட்டும் என்று இங்கிலாந்தே முன்னர் சவால் விட்டிருந்தது.
எனவே டெஸ்ட் போட்டிகளில் பலம் நிறைந்த இவ்விரு
5াeঢা686)। –
அணிகளும் மோதவுள்ள 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம்
வாய்ந்த போட்டியாக அமையவுள்ளதுடன் தமது நிலையில் இங்கிலாந்துட
பலத்தை நிரூபிக்கும் போட்டியாகவும் அமையவுள்ளது.
olombo. 14.0
Friday July 8, 2011,