கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2011.05

Page 1


Page 2
39లో هيحصخ উরুগুত্ত
 
 

மனைவியோரும் வீட்டிலிருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழும் செய்கையெல்லாம் விருந் தினரை உபசரித்து அவர்க்கு உபகாரஞ்செய்வதற் காகவே ஆகும். (81) விருந்து புறத்ததாத்தானுண்டல்சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று. உண்பது மரணத்தை நீக்கும் அமிர்தமாயினும், ! தன்னிடத்தே வந்த விருந்தினர் வீட்டிண்வெளியே
UT66s, 5. (82)
ப்பேனோ குருநாதன் தன்னை
யோகநெறி
றுநீலசால்லி அசட்டைசெய்யாதேவயடி
டியோகசித்தி - தங்கமே
Rupper(5 13
ம் பிறந்தாலும் மாண்பாலும் இருந்தாலும் தய்வவற9 - தங்கமே றுமஞ்சாதேவயடி 4.
ாமாக நமக்குள்ளும் நாமாகத் ாமாகத் - தங்கமே ந்து பார்த்திவடி 雷5
இருப்பிடமும் திக்குத்திகாந்தவமல்லாம் ல் உள்ளவுதடி - தங்கமே Erů LIDSL
త్రా--స్త్రా-లత్రా

Page 3
ΘΟΠ
 
 
 


Page 4


Page 5
சிவபுராணம் ஓதுதல் 影 திருக்கோயில். செல்
கந்தனே கலியுகத். கே.வி சைவ ஆலயத்திற்கு. &s வித்தகா! உன். திரும சந்தோஷத்தைப் பணயம். ஐக்கி சைவ சித்தாந்தம் எஸ். துன்பம் துடைக்கும். செ. பாம்பன் சுவாமிகளும். T. ps
புதுமைக்கும் வழிகாட்டியாக.இரா.
கந்தரநுபூதி வாரிய சிறுவர் கதைகள் கீர்த்தித் திருவகவல் 8. வருடாந்த வைகாசிப். சிலப்பதிகாரமும் சிவன். நா.
நித்திய அன்னப்பணி
தகவற் பக்கம் மு.க. யாழ்ப்பாணத்தில் சிறப்பான. மு. 8 திருவிளையாடல் (AC சைவத்தினாலும் முடியும். ச. ல நலிவுறும் பள்ளிகளுள். நீர்ை சந்நிதியான் அற்பு தமிழகத் திருக்கோயில். வல்ை அன்பளிப்பு: 67 * ຄວນມີ ຄຼີນ NVoy சந்நிதியான் ஆச்
N U6777/7ted
தொலைபேசி இத்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGirGilbus)66Orr 01வி வ. இராசமலர் O3- 06
. குணசேகரம் 07- 09 திரித்தம்பி 10- 11 தி பா.சிவனேஸ்வரி 12- 15 வாசுதேவ் 16- 18 ரி. குமரன் 19- 21 BLIT 22- 23 HT85gTasFAT 24- 26 சாந்தன் 27- 29 பார் சுவாமிகள் 30- 31
32- 33
ருளம்பலவனார் 34- 36 37- 38 நல்லதம்பி 39- 41 42- 43 LDTafson LDGof 44- 47 சிவலிங்கம் 48- 51 முகநாவலர் 52- 54 லீசன் 55- 57 வக்கிழார் 58- 60 தன் 61- 64 D6hlui eLTGorgo T 65- 68
று 30/- மூடுU
ffp ഞഖ് മതബ Y ് (ിffഞഖ
Bob (22W 32W 999

Page 6
சித்திரைமாத ஞானச்சுடர் மலருக் (நல்நடத்தை உத்தியோகத்தர்) அவர்கள்
அவர் தனது உரையில் ஆச்சிரம செய்துவருகின்றது. அவ்வகையில் தினமு பசிப்பிணியைப் போக்குகின்றது. அது ம வெளியிட்டு மக்களது அறிவுப்பசியைப் எடுத்துரைத்தார்.
மேலும் அவர் தனது உரையில் இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் மற்று இடம்பெற்றுள்ள விடயங்கள் சிறந்த வழிகாட் இனிவரும் காலங்களிலும் ஞானச்சுடர் சிறந் கூறித் தனது வெளியீட்டுரையை இனிதே
மதிப்பீட்டுரை:
160ஆவது ஞானச்சுடர் மலருக்கா சுரேந்திரநாதன் (இளைப்பாறிய அதிபர்) அ
தொடர்ந்து தனது உரையில், நிறைந்திருக்கும் இம் மலரை நான் மதி இருந்தும் ஒரு வரையறைக்குட்படுத்தி மதி தொடர்ச்சியாக வெளிவருவதற்குக் காரண வியந்து கூறினார்.
மேலும் இம்மலரானது அழகான அ பொதிந்துள்ள கட்டுரைகள், கவிதைகள், விடயங்களைத் தாங்கி எல்லோரும் பயன் உலகெங்கிலும் திகழ்கின்றது என்றும் செய்தார்கள்.
TK927KYK32KTK
 
 

5ான வெளியீட்டுரையை திருமதி சிவராஜா
நிகழ்த்தினார்கள். மானது பல்வேறு சேவைகள், பணிகளைச் ம் அன்னப்பணியை வழங்கி அடியார்களின் ாத்திரமன்றி ஞானச்சுடர் என்னும் மலரை போக்குகின்றது என்று சபையோருக்கு
இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற ம் ஏனையோர்களுக்கு இவ் ஞானச்சுடரில் டியாக அமைந்துள்ளது என்று கூறியதோடு, த வழிகாட்டியாக அமையவேண்டும் என்று நிறைவு செய்தார்.
ன மதிப்பீட்டுரையினை திருமதி தவமலர்
வர்கள் நிகழ்த்தினார்கள்.
சந்நிதிவேற்பெருமானின் திருவருள் பீடு செய்வதென்பது இயலாத காரியம். ப்பீடு செய்கிறேன் என்றும், இம்மலரானது ாம் வேற்பெருமானின் திருவருளே என்று
ட்டைப்படத்துடனும், சமயக் கருத்துக்கள்
பொன்மொழிகள், பாடல்கள் எனப் பல பெறும் வகையிலும் ஞான நன்முத்தாக nறித் தனது மதிப்பீட்டுரையை நிறைவு

Page 7
ஆலயத்திற்குச் செல்லுதல், ஆண் சரியான நடைமுறையைக் கையாளுதல் ே நலிவுற்றவர்களாகவே காணப்படுகின்றன வேண்டியுள்ளது.
இந்த விடயங்களுடன் ஆலயச்சு செலுத்தவேண்டியுள்ளது. ஆலயம் எப்பெ அதனைச் சுத்தமாக வைத்திருப்பது அை
ஆலயத்திற்குச் செல்வதனால் 6 வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ கிடைக்க வேண்டுமானால் அதற்கு ஆல உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழகத்தில் நி நிலைமைகளுடன் ஒப்பிடுமிடத்து எமது நாட என்பன ஒரளவேனும் சிறப்பாகக் காணப்பு இத்தகைய சிறப்பான சூழ்நிலைகள் தொடர் அனைவரும் தொடர்ந்தும் கவனம் செலுத்
“ஆலயச் சுத்தம் ஆண்டவன் தரிசன போன்ற வாக்கியங்கள் தமிழ் நாட்டின் பல காணமுடிகின்றது. ஆலயச்சுத்தம் அங்ே அர்த்தமாகும். இதற்கு அதிக சனத்தொை அமையக்கூடும். ஆனாலும் எந்தவிலை சுகாதாரத்தையும் பேணுவதற்கு நடவடிக்ை
நல்லவற்றைச் செய்கின்ற இடமாக அங்கே குடியிருக்கும் ஆண்டவனிடமிருந்து முடியும் என்பதை மனிதன் சிந்தித்துப் பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டவனைத் தரிசித்தல், தரிசிக்கும் பொழுது பான்ற விடயங்களில் எமது சமயத்தவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான்
த்தம் என்ற விடயத்திலும் நாம் கவனம் ாழுதும் சுத்தமாகவே காணப்படவேண்டும். னவரதும் கடமையாகும்.
மக்கு என்னென்ன பயன்கள் கிடைக்க அத்தகைய பயன்கள் எல்லாம் எமக்குக் யச் சுத்தமும் அவசியம் என்பதை நாம்
கழ்காலத்தில் பல ஆலயங்களில் உள்ள டிலுள்ள ஆலயங்களின் சுத்தம், சுகாதாரம் படுவது ஒரு முன்னேற்றமான அம்சமாகும். ந்தும் பேணப்படுவதில் சம்பந்தப்பட்டவர்கள் துவது அவசியமானதாகும்.
ம்” “சுத்தம் பேணி இறையருள் பெறுவோம்” ஆலயங்களில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் 5 மோசமடைந்துள்ளது என்பதே இதன் s, அறியாமை போன்றவை காரணங்களாக காடுத்தாயினும் ஆலயச் சுத்தத்தையும், க எடுப்பது அவசியமானதாகும்.
ஆலயத்தைப் பயன்படுத்தத் தவறும்பொழுது நாம் நல்லனவற்றை எவ்வாறு எதிர்பார்க்க ாக்கவேண்டும்.
----

Page 8


Page 9
r.
ుకు 峪猫源 భఏ%ప
ஞானச்சுமர் 9.
Kazaz
s
(96. Dr T.
திரு (தேவன் ஸ்
திரு (லக்ஷ்மி வெதுப்ப திரு க (கதிர் தொலைத்தெ திரு இ (ஆஸ்பத்தி திரு முறி (சச்சி மோட்டோர்ஸ் திரு 1 (வீடியோ க திரு கா (பிரதானவீதி
திரு (கேம்பிரிட்ஜ் கல்
திரு (சந்தை திரு (நுண்ணாய்வுப்
திரு வெங் (ա
திருமதி
(இளை. பொது (
Dr V. (முகுந்தன் வை திரு இ. (கிராம உத்திே
Só af. (மூர்த்தி கட்டுமாணட் திரு S. (இளை. பிரதேச
 

பாலச்சந்திரன் ஸ்திரேலியா)
நீல்கந்தராசா லண்டன்) ச. கந்தசாமி ரோர்ஸ், ஆவரங்கால்) ா. நாகலிங்கம் 5ம், பத்தமேனி, அச்சுவேலி)
அரியரத்தினம் ாடர்பு நிலையம், வல்வெட்டி) இ. ஜெயக்குமார் ரி வீதி, சங்கானை)
கணேஸ்வரன் ஸ் வேக்ஸ், திருநெல்வேலி) மா. சிவமூர்த்தி லாமினி, அச்சுவேலி) 1. அருந்தவராசா , Qg5T60,60LLDITGOTITO) சி. தங்கவேல் வி நிறுவனம், நவிண்டில்) க. கிருபாகரன் வீதி, உடுப்பிட்டி)
நா. சுந்தரம் பரிசோதகள், உரும்பராய்) ræbn græsdøb statsræst ாழ்ப்பாணம்) சாந்தரூபன் GS தாடர்பு நிலையம், கெருடாவில்) இ. லோகநாதன் நகர்மையாளர், மானிப்பாய்) பாலகிருவுக்ணன். த்தியசாலை, அச்சுவேலி)
கணேசலிங்கம் யாகத்தர், ஆவரங்கால்) தெட்சணாமூர்த்தி
பணிப்ப்ாளர், கோண்டாவில்) இராகரத்தினம் அத்தியட்சகர், நல்லுர்)
匣 வைகாசி

Page 10
42SenA21 a Nars 1SN-21s
a rage 2 2 Eg. St.
(தங்கராசா நகை ம திகு அ. த (இரசாயனவியல்துறை,
6һанш (கலையரசி படிப்பகம், 31 உரிை (சுந்தரம் பிறதேர்ஸ் மருந் 4 ܝK ܣܵܵ (விரிவுரையாளர், யா திரு ஆ. குே (கிராம உத்தியோ
திரு கு.
(அதிபர்,
திரு ஐ.கோ. (prir696ö, ump
V,, திகு S. கே (சைவப்புலவர், ப
செல்வி T. (முன்னாள் கல்விப் பண Sg, D.M. C (ரதி மகால்,
செல்வி
(LDTUI &ä560D85,
திருமதி S
(குட்டகம்புை திரு சி. கு (தில்லையம்பலப் பிள்ளி திரு மாணிக்க (வல்லியாவத்ை திருமதி சீ (வல்லிபுரக்கோயி
சாவித்திரி அ R (தும்பளை, ட திகு க. டெ (அம்மன் கோயி திரு பேரிண்மபாலசுப்பிர (அரசவிதி, உரு g6s5 V. 4
(p5fibefsTLDb,
 
 
 

- as
க்னேஸ்வரண் ளிகை, யாழ்ப்பாணம்) னேஸ்வரன் யாழ் பல்கலைக்கழகம்) லாளர் )சந்தி, தொண்டைமானாறு) மயாளர் துக்கடை, திருநெல்வேலி) அருள்வேல் ழ் பல்கலைக்கழகம்) லந்திரநாயகம் நத்தர், ஆவரங்கால்) ரவீந்திரன்
பஞ்சசீலம்)
சந்திரசேகரம் பல்கலைக்கழகம்) ாவிந்தராஜன் றாளாய், சுழிபுரம்)
பெரியதம்பி ரிப்பாளர், பருத்தித்துறை) வேதாரணியம் கரணவாய்)
ரதிவதனி
தம்பசெட்டி)
. சரஸ்வதி ரை, புலோலி) மரகுருநாதன் ளையார் வீதி, அல்வாய்) ம் குட்டித்தம்பி த, கரணவாய்) , ஆதவன் ல் வீதி, புலோலி)
குணாசலம் ருத்தித்துறை) எண்ணுச்சாமி லடி, கரணவாய்) மணியராசா கபிலேஷன் ம்பராய் கிழக்கு) சந்திரராஜா
சங்கானை)

Page 11
20 திரு வே. கி
(C.T.B., திரு நி. 6 (மங்கை ஸ்ரோ திரு வ. இ (கேணியடி, தி திகு சு. சர்
(ஆனைக் செல்வி அ. (உடுவில் தெற்
உரிமை (குரு பிறிண்ரேஸ், ஆடியப
திரு பொ. (புரூடிலேன், திரு செ. கி (கலட்டி வீதி,
திகு வை. (தேவி வாசம்,
திரு கு. (பிரியா சுப்ப மாக்கற்,
செல்வி P. (மயிலங்காடு திரு வரதலிங்கம் (மோகன்கடை, திருமதி சாரதாதே (கெருடாவில், தெ திருமதி கண்மணி
(பத்தமேனி, திகு சுப்பிரமணி
(சிவன்வீதி,
திரு வ.த.
(வல்ெ A55 R. (கிளுவானை 6ே கலாதேவி 1 (சண்டிலிப்ப திரு ச. செல் (ஜெயபதிவாசா, உ
திரு வ. (ஐயனார் வீதி, エ子○○
 
 
 
 

tí: குவுக்ணராஜா மீசாலை) ஜயந்தன் ர்ஸ், நீர்வேலி) Fossosur ருநெல்வேலி) திரலிங்கம் கோட்டை) வள்ளிநாயகி கு, சுண்ணாகம்)
யாளர்
ாதம் வீதி, திருநெல்வேலி)
கந்தையா அரியாலை) தவத்ணராஜா கோண்டாவில்) சிற்றம்பலம்
கொக்குவில்) பிரதீபன்
புன்னாலைக்கட்டுவன்)
சயிலஜா }, ஏழாலை)
செல்வமோகன்
ஆவரங்கால்) வி விஸ்வலிங்கம் ாண்டைமானாறு) கணபதிப்பிள்னை அச்சுவேலி)
Jarib asjissosius ஆவரங்கால்) இண்மராசர
liiq) 'ரணவன் Dன், கோப்பாய்) ாலசுந்தரம் ய் மேற்கு) வவிநாயகம் ரும்பராய் தெற்கு) விநாதன் பருத்தித்துறை) s-or-5Rs

Page 12
جبر S2 MYNYM Nasaas NY
திருமதி & (மங்கை இல்ல
திரு ஆ. (உலக்கைஒை
திகு 6se (சித்சாலயம் திரு செ. (விமலவாசா, உச்சில் திரு சி. 1 (திக்கம், திரு ந. இ
(றி நாகேந்திரா
d3 መ#
(போதராமடம்
திரு ஐ. (கமலவதி, திரு அ. சி (மாய்க்கிராயன் திரு கதிரவே (அந்திரான்
ട്. ിക്ക (ஆனைக்கோ K. Sšas (தவில்வித்துவா
Dr. N. Asso
(நல்லூர், ய செல்வி இ. வல் (புத்
S-39N-Asparis.

Page 13
f
Q
பண்டிதர் தி. பொன்
செந்தமிழும் சைவசமயமும் பெரு மையுடன் விளங்கும் இடம் என்று பல பேரறி ஞர்களால் காலத்துக்குக் காலம். பாராட் டப்பட்ட சிறப்புடையது நம் ஈழத்திருநாடு. இங்கு வருகைபுரியும் தமிழகத்துச் சைவப் பேரறிஞர் பாடசாலைகளில் வழங்கும் சைவ சமயப் பாடப் புத்தகங்களைக் கண்டும் ஆல யம் செல்லும் ஆண்கள் மேற்சட்டை அணியாமல் தோய்த்துலர்ந்த வேட்டிசால்வை அணிந்து செல்வதையும் கண்டு நம் நாட்டில் இப்படியான தன்மைகள் இல்லையே என்று வாயூறுவது வழக்கம். இதுமட்டுமன்றி பாட சாலைகளில் வெள்ளிக்கிழமைதோறும் சிவ புராணம் ஒதப்படுதலையும் அதனால் மாண வர்கள் அனைவரும் சிவபுராணத்தினை மனப் பாடம் செய்தவர்களாய் இருப்பது கண்டும் நம் நாட்டைக் கண்ணியமானதாகப் பாராட்டு ബി.
நம்மவர்க்குத் தூய சைவ ஒழுக்க மும் அதற்கு வேண்டிய அறிவும் அமையக் காரணமாயிருந்தது கிராமந்தோறும் நிகழ்ந்து வந்த கந்தபுராணபடனமாகும் நம் பாடசாலை களில் வெள்ளிக்கிழமைதோறும் சிவபுராண பாராயணம் நிகழக் காரணமாயிருந்தவர் பிற
மதத்தவரும் பிற நாட்டவரும் வணங்கிப்
போற்றிய பூரண ஞானியான சிவயோக சுவாமிகளாவார். யாழ்ப்பாணத்திலே சைவ
மனஇருளில் மறைந்திருக்கும் உணர் === 0
 
 
 
 
 
 
 
 
 

னம்பலவாணர் அவர்கள்
மக்களுக்கு சைவப் பாடசாலை நிறுவப்பட வேண்டும் எனத் தம் வாழ்வை அர்ப்பணித்த காரைநகள் அருணாசலம் அவர்களும் அரு ணாசலத்துடன் தொடர்புகொண்டு உழைத்த/ இந்துப் போர்ட் இராசரட்ணம் 链接 மேற்கொண்ட பெருமுயற்சியால் அரச ஆதர
வுடன் சைவப்பாடசாலைகளை ஆரம்பித்த
காலத்தில் பாடசாலைகளில் வெள்ளிக்
கிழமைகளில் சிவபுராண பாராயணத்தை
யோகசுவாமிகள் சிபார்சு செய்து ஊக்கப் படுத்தியருளினார். இதனால் சைவப் பாட சாலைகளின் தொடர்பைப் பெற்ற பிறசமயத் தவரும் இதனை அறியவும் ரசிக்கவும் வாய்ப்பு உண்டானது.
urip த்தீஸ் வித்தி த்தில் கற்ற முஸ்லிம் பிரமுகரான அசீஸ் என்பவர் தம் மாணவப் பருவத்தை நினைவு கூருகை யில் "மாசில் வீணையும்” என்னும் தேவாரப் பொருளையும் சிவபுராணக் கருத்துக்களையும் தான் சிந்தித்து மகிழும் வழக்கம் தனக்கு வைத்தீஸ்வர வித்தியாலயக் கல்வியால் கிடைத்தது என அங்கு நிகழ்ந்த விழா
ஆனால் இன்று சைவமக்கள் நிலை என்ன? மிகப் பெரும்பாலானவர்க்குச் சிவ புராணம் நல்ல பாடம். ஆனால் அதிலுள்ள மாணிக்கவாசகக் கருத்துக்களை அவர்கள்
*சிகள் தனிமையில் வெளிவருகின்றன.

Page 14
ஞானச்சுர் 20 அறிவார்களா? அரிய சிவபுராணம் முயற்சி யில்லாமலே தமக்குச் சொந்தமானதுபற்றி மகிழ்கின்றார்களா? என்றால் மகிழ்ச்சியடை வதற்கு உரிய பதில் கிடையாது. கோழி குப்பையைக் கிளறும்போது மாணிக்கக் கற் களைக் கண்டால் அதனையும் குப்பையால் மறைத்துவிட்டுப் புழுக்களைத் தேடுவது போல மாணிக்கவாசகங்கள் நிறைந்த மனப்
சிவனருளும் பெறுவதை விட்டு வீண்பொழுது போக்கி மகிழவெனப் பெருஞ்செலவு புரிகின் றனர்.
இந்நிலையில் பாடசாலை நிர்வாகி கள் சிலர் வெள்ளிக்கிழமைகளில் சிவ புராணம் படிப்பதால் அதிகநேரம் செலவாகின் றது . எனவே அதைத் தவிர்க்கவேண்டும் எனக் கருதவும் செயற்படவும் ஆரம்பிக் கின்றனர். பாடசாலைகளில் வெள்ளிக்கிழமை களில் சிவபுராணம் படிப்பது பலருக்கு அநி யாயமாகப் படுகின்றது.
நடுநிலையில் நின்று இதனைப்பற்றிச் சிந்தித்தால் சிவபுராணம் படிப்பது நல்லதா?
2004 SO422
உண்மையான கல்வி பெறுவது
=== 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Íí வைகாசிமலர் விடுவது நல்லதா? என்று தீர்மானம் செய்ய இயலாதுள்ளது. மிகப்பெரும் பயனைத் தரத் தக்க செயல் உரிய பயனைத் தராமல் உள்ளது என்பது ஒரு புறம். யாழ்ப்பாணத் துக்குக் கிடைத்த திருவருட்பயனான யோக சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டதும் உச்ச எல்லையான பயனைத் தரத்தக்கதுமான
என்பது ஒருபுறமாகவுள்ளது.
"பன்றிக்கு முன் முத்துக்களை வைக்கலாகாது” என்ற உண்மைக்கு ஏற்ப சிவபுராணம் ஒதுதலை நிறுத்துவது சரியா அல்லது அரும்பெறல் ஆக்கத்துக்கு வழி செய்யக்கூடிய புனித செயலால் ஆயிரத்தில் ஒருவரோ இலட்சத்தில் ஒருவரோ பயன்பெற உதவவல்லதும் பாராயண நேரத்தில் அனை வரதும் நேரத்தையும் வாக்கையும் புனிதப் படுத்தவல்ல சிவபுராணம் ஒதுவது சரியா என்பதை பண்பின் அடிப்படையில் அறிவு மிக்க கல்விமான்களும் ஜனநாயக அடிப் படையில் நம் சைவ நன்மக்களும் ஒரு தீர்மானத்தை எடுப்பது அவசியம்.

Page 15
%
s
酸芯 粤 雲
ஞானச்சுடர் 20
செல்வி இராசமலர்
அழகு ஒரு தத்துவம் எங்கெல்லாம் அழகு பொலிகின்றதோ அங்கெல்லாம் இறைவன் உள்ளான். இயற்கை முழு வதிலும் அமைந்துள்ள அழகு நம் உள்ளத் தைக் கொள்ளை கொள்வதாக உள்ளது. மனத்தில் மேலான எண்ணத்தை எழுப்பு வதற்கு இத்தகைய அழகு பயன்படுகின்றது. உயர்ந்த எண்ணங்கள் மனத்தில் உதிப்பதற் கும் அழகிய இடங்கள் பெரிதும் பயன்பட்டு வந்துள்ளன. ஓர் இடத்தில் உதித்த உயர்ந்த எண்ணம் பிறகு இந்த இடத்திற்கே புதிய அருள் சக்தியை நல்கின்றது. உயர்ந்த எண்ணம் அழிவற்றது என்பதும் ஆன்றோர் கள் துணிவு. அவர்கள் எண்ணிய உயர்ந்த எண்ணங்களும் இயற்கையின் பொலிவும் ஒன்று சேர்ந்து ஓர் இடத்தைப் புண்ணிய தலமாக்குகின்றன. புண்ணிய தலத்திற்கு மூலமகிமையாக அமைவன ஆலயங்களே.
இவ்வாலயங்கள் பெரியசுற்று (பிர காரம்) ஒன்று எடுத்து அதற்கு வாயில் ஒன்று அமைக்கப்பெறுகின்றது. அந்த வாயிலுக்கு மேலே உயர்ந்த கோபுரம் ஒன்று அமைகின் றது, அஃது உள்ளிருக்கும் கோபுரங்களை விட உயர்ந்ததாக இருப்பதால் இராசகோபுரம் என்று அழைக்கப்படுகின்றது. நெடுந் தொலைவில் இருந்தும் இதனைக் காண
சோம்பேறித்தனம் மெல்ல வ -27-2-2<= 0
 
 

வல்லிபுரம் அவர்கள்
லாம். சில திருக்கோயில்களில் (மதுரை சொக்கலிங்கம் மீனாச்சி திருக்கோயில்)
நான்கு திக்கிலும் நான்கு வாயில்கள் அமைத்து நான்கு இராசகோபுரங்கள் எழுப்
பப்பெற்றுள்ளன. இராசகோபுரத்தை "தூல லிங்கம்” என்று குறிப்பிடுவதுமுண்டு. கண்
தெய்வ சொரூபமாகக் கருதி வணங்குவது
முறை. தொலைவில் இருப்பவர்க்கும் இறை வனைப்பற்றி நினைவூட்டுவதற்கே இந்த
அமைப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதலாம். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்ற
பழமொழியை நினைவு கூரலாம்.
இராசகோபுரத்திற்கு அருகில் வந்து
அதன் அமைப்பை உற்றுநோக்கினால் அதிசயிக்கத்தக்க பல உண்மைகள் புல னாகும். கணக்கற்ற வடிவங்களை அங்கு காணலாம். விதம்விதமான வாழ்க்கை முறை
களை அவை விளக்குவனவாக அமைகின் றன. தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அங்கு
இடம்பெற்று இந்த அகிலத்திற்குக் குறியீடாக
அமைகின்றது. வாழ்க்கையின் குறிக்கோளை
விளக்குவதாகவும் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இராசகோபுரத்தின் வாயில்
கள் பொதுவாக ஒற்றைப் படையில்தான்
நம்போது வறுமை ஓடிவிடும்
3 KEKKOEKKORKU

Page 16
தத்துவத்திற்கு விளக்கமாகவும் அமைந்
துள்ளன. மூன்று வாயில்கள் உள்ள கோபு ரம் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்று மூன்று அவத்தைகளைக் குறிக்கின்றது. ஐந்து வாயில்கள் உள்ள கோபுரம் ஐம்பொறி கட்குக் குறியீடாக அமைந்துள்ளது. ஏழு வாயில்கள் உள்ள கோபுரத்தில் மனம், புத்தி என்ற இரண்டும் சேர்க்கப்பெறுகின்றன. ஒன் பது உள்ள இடத்து சித்தம், அகங்காரம் என்னும் மேலும் இரண்டு தத்துவங்கள் சேர் கின்றன. இங்ஙனம் நமது உடல் அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களிற்கு கோபுர வாயில்கள் சின்னங்களாக அமைந்துள்ளன என்பது ஈண்டு அறியப்படும். கீழ் குறிப்பிட்ட வாயில்கள்போக தரைமட்டத்தில் உள்ள ஒரு வாயில்தான் கோயிலினுள் செல்வதற்கு உதவுகின்றது. ஏனைய வாயில்கள் அமைக் கப்பெற்றிருந்தும் அவை ஆலயத்தினுள் புகு வதற்குப் பயன்படுவதில்லை.
இதன்மூலம் நமக்கு ஒரு கருத்து புகட்டப்பெறுகின்றது. புறக்கரணங்களும் அந்தக்கரணங்கள் பலவும் நம்மிடம் இருப் பினும் இறைவன் நாட்டம் கொள்ளும் பொழுது மனம் என்ற ஒரு கரணமே நமக்குப் பயன்படுகின்றது. ஏனைய கரணங்கள் எல் லாம் அவ்வவற்றின் நிலையிலேயே வைத்து
|4 விட்டு மனம் இறைவனைநாடி உள்முகமாக
போகவேண்டும் என்பது கோட்பாடு. ஐம்புலன் களைக் கொண்டும் மனம், புத்தி முதலிய வற்றைக் கொண்டும் புறவுலகை அறிகின் றோம். புறவுலகை அறிகின்ற செயலை அப் படியே நிறுத்தி வைத்துவிட்டு மனத்தைத் Yதுணையாகக் கொண்டு பரம்பொருளினிடத்து உள்முகமாகப் பயணம் போகவேண்டும் எனும் கோட்பாட்டை இராசகோபுர வாயினுள் செல்லும் நுழைவு விளக்கிக் காட்டுகின்றது. இராசகோபுரத்தை அடுத்து நம் கண்
சிக்கனமாக இருப்பது o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4. R عیسی به کارگیر ؟ 151. வைகாசிமலர் ணில் விழுவது கொடிமரம், நந்தி, பலிபீடம்.
மரபு வீழ்ந்து வணங்கும்போது மனிதன் தனது, "கீழான இயல்புகள் அனைத்தும் இந்த இடத்தில் பலிகொடுக்கப்படுகின்றன; இனி அவை தலை எடுப்பதற்கு வாய்ப்பும் இல்லை" என்று ஆழ்ந்து எண்ணுதல் வேண் டும், மேன்மையும் மேலான எண்ணமும்
எஞ்சியுள்ள என்ற எண்ணத்துடன் எழுந்திருத் தல் வேண்டும். இந்த எண்ணத்தின் வலிவு அவன் புதியதொரு பிறவி எடுத்துக்கொண்ட தற்குச் சமனாகின்றது. புதிதாக வருவித்துக் கொண்டுள்ள மேலான மனப்பான்மையை N இனி இந்தத் தெய்வத்திற்குரியதாக மாற்றி விடுதல் வேண்டும் திருக்கோயிலினுள் வலம் வருதல் இதன் குறியீடாக அமைந்ததொன்று. பக்தன் வலம் வரவேண்டிய முறையை அடுத்த நிலையில் இருக்கும் கொடிக்கம்பம் விளக்குகின்றது. திருக்கோயிலைச் சுற்றி வலம்வரும்கால் உள்ளிருக்கும் இறைவன் தன் வலப்புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுகின்றான் பக்தன். இதுவே “வலம் வருங்கால்' என்பதன் பொருள். இது பிரா ணாயாமத்தின் சின்னமுமாகும். ஒழுங்குபட்ட மேலான மனம் பிராணாயாமத்திற்குத் தகுதி யுடையதாகின்றது. மனத்தகத்து உண்டாகும் K மாறுதலுக்கு ஏற்ப சுவாசிக்கின்ற காற்றில் வேறுபாடு உண்டாகின்றது. கீழான மனப் பான்மை உடையவருக்கு சுவாசத்தின் போக்கு வரவு அல்லது பிராணாயாமம் முறையாக நிற்கின்றது. தங்கு தடையின்றி அமைதியாக K
வலம்வரும்போது பிராணாயாமமும் ஒழுங் காக நிகழ்ந்துவிடுகின்றது. சூக்குமமாக உட லின்கண் நிகழும் நிகழ்ச்சி பிராணாயாமம் என்பதும், வலம்வருதல் என்னும் உடலின்
தூலமான செயல் அதன்புறச் சின்னமாக
அமைந்து விடுகின்றது என்பதும் தெரிந்து
தெளியத்தக்கவை. ந தலைசிறந்த മന്ത്രബീം
4-5-gR

Page 17
ac-4s.22n=4sga-E4s
at
ஞானச்சுமர் 20
கொடிமரத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது இறைவனது வாகனமாகிய நந்தி யெம்பெருமான் வாகனம் எதுவாகினும் அது சீவான்மாவை குறிக்கின்றது. மூலப்பொரு ளாகிய இறைவனை நோக்கியே வாகனம் அமைந்திருக்கும். பதியை அடையவேண்டி யது பசுவின் குறிக்கோள். பதியைச் சென் றடைவதற்கு எக்காலத்திலும் இறைவன் நாட் டத்திலேயே இருத்தல் வேண்டும் எனும் கோட்பாட்டை வாகனம் விளக்கிக்கொண் டுள்ளது. திருச்சுற்றில் நடந்து வரும் பக்தன் திருக்கோயிலில் உள்ளிருக்கும் இறைவனை யும் அவனைப் பார்த்தவண்ணம் இருக்கும் வாகனத்தையும் சேர்த்து வைத்தே வலம் வருகின்றான். குறுக்கே நுழைவது முறை யன்று. வழிபடுகின்ற அனைவர்க்கும் இடைஞ் சலாக இராமல் உதவிசெய்ய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. பிறர் வழிபாட் டுக்கு இடையூறு விளைவிப்பவன் இறை வழிபாட்டிற்குப் புறம்பாய் விடுகின்றான். பக்தன் பிறர் வழிபாட்டிற்கு வேண்டிய வசதி கள் செய்ய்வன், ஆலய வழிபாட்டில் முன் னேற்றம் அடைகின்றான். இவை கருத்தில் இருக்கவேண்டியவை.
கோயிலின் கருவறை இருள் சூழ்ந் துள்ளது. காற்றிற்கும் கதிரவன் ஒளிக்கும் இங்கு இடமில்லை. இவற்றிற்கெல்லாம் ஆகமவிதிகள் இடம் தருவதில்லை என்பர் கோயிலை நிறுவும் ஸ்தபதிகள். நமது உடலமைப்பின் புறச்சின்னமாக அமைந்துள் ளது கருவறை. கருவி கரணங்களை ஒடுக்கி மனத்தை உள்முகமாகத் திருப்பினால் உண் டாகும் அனுபவத்திற்கு சின்னமாக அமைந்து உள்ளது கருவறையாகும். கண்மூடி இருக்கும்பொழுது உடலுக்குள்ளே இருக் கும் நம் நெஞ்சத்துள் காணப்படுவது ஒரே இருள்மயம். புற உலகில் இருந்து ஆன்ம
ܐܘ தீயோர் நட்பு ܚܠ \s*=== 0
t

ஒளி வருவதில்லை. தரிசனத்திற்காக பக்தன் திருக்கோயிலில் காண்பவை; முதலில் திரை
மூடப்பெறுகின்றது. சிறிது நேரத்தில் மணி
ஒலி நம் செவியிற்படுகின்றது. விரைவில்
தரிசனம் கிட்டும் என்று பக்தன் ஆர்வத்துடன்
எதிர்நோக்கியுள்ளான். திரை நீங்குகின்றது. உள்ளே கள்ப்பூர ஆராதனை காட்டப்பெறு
கின்றது. அதன் ஒளியில் பக்தன் தெய்வத்
தின் திருமேனியைக் காண்கின்றான். விக்கிர
கம் என்ற எண்ணம் அவன் மனத்தில் எழுவ
தில்லை. இறைவனையே தரிசிப்பதாக உணர்
கின்றான். ஒலி ஒளி ஆகிய இரண்டும் மனத்
தில் உதிப்பது சாதகன் தன் சாதனையில்
முன்னேறி வருவதன் அறிகுறியாகும். இறுதி யில் மனத்தின் அஞ்ஞானத் திரை நீங்கு
வதை அறிகின்றான். ஞான ஒளியின் தரி சனம் கிட்டுவதை உணர்கின்றான். அந்த ஞானமும் ஆன்மசொரூபமும் ஒன்றேயாகும்.
இங்ஙனம் மனத்தகத்து உண்டாகின்ற ஆன்ம தரிசனத்திற்குப் புறச்சின்னமாக அமைந்திருப்பதே இந்த ஆலய தரிசனம். மனிதருக்குத்தக்கவாறு அதை மாற்றி
அமைப்பதற்கு ஆகம சாஸ்திரம் இடம் N தருவதில்லை. இவ்வாலய வழிபாட்டுக்கு
எமக்கு வழி அமைத்துக் கொடுக்கும் நூல்களே சிவாகமங்களாகும்.
சிவாகமங்கள் வகுத்துக்கூறும் கிரியை மரபில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பாபிடேகமாகிய பிர திஷ்டையை அடுத்து மிக உன்னத இடத் தைப் பெறுவது மகோற்சவமாகும். ஆலயங் களிலேயே வருடம்தோறும் நிகழும் “பெரு விழா” என குறிப்பிடலாம். இவ்விழா வழிபடுவோர் உள்ளங்களிலேயே பக்தி உணர்வை மேன்மையுறச் செய்யும் சிறப்பு வாய்ந்தது. இவ் உற்சவம் இறைவனது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,
Z || ?
யோர் ஆக்கும்.
t

Page 18
20 அருளல் ஆகிய ஐந்தொழில்களின் தத்து வத்தை உள்ளடக்கியுள்ளது. மகோற்சவத் தின் சிறப்பிற்குரிய இரதோற்சவம் சங்காரத் தொழிலை உணர்த்துவதாகும். இது பஞ்ச கிருத்தியங்களில் உயர்ந்தது. தீயவற்றை
"முப்புரம் செற்றனர் "முப்புரம் என்பது மு என்பது திருமந்திரம். இறைவன் சங்காரமூர்த்தியாக இரதத்திலிருந்து திரிபுர சங்காரம் செய்து தீயவற்றை அழித்துவிட்டு சாந்த மூர்த்தியாக இருப்பிடத்தை அடை கின்ற காட்சி தேர்த்திருவிழாவிலன்று நாம் காணும் தெய்வீகக் காட்சியாகும். தேரானது நிற்கும்போதும் இறைவனது திருமேனியைத் தாங்கி ஆலய வீதியில் அசைந்தாடிச் செல் லும் போதும் அதன் நிகரற்ற கம்பீரமான தோற்றம் மக்கள் மனதை விட்டகலாது. "ஊர் கூடித் தேள் இழுத்தல்” என்ற முதுமொழிக் கேற்ப அனைத்து மக்களும் எத்தகைய வேறுபாடுமின்றி வடம் தொட்டுத் தேள் இழுப் பது ஓர் உன்னதமான காட்சியாகும். தேர் இருப்பில் இருந்து புறப்பட்டு மீண்டும் எத் தகைய இடையூறுமின்றி இருப்பிடத்திற்கு வந்துவிட்டால் "அரோகரா" கோசமிட்டு தமது மகிழ்ச்சியையும் பக்தி உணர்வையும் வெளிப் படுத்துவர். அந்தளவிற்கு இவ்விழா புனிதத் துவம் உடையதொன்றாக விளங்கி வரு கின்றது. வேதங்களில் ஒன்றெனச் சிறப்புப் பெறும் யசுர் வேதத்தில் நடுமத்தியாகிய நாலாவது காண்டத்தில் காணப்படும் பூரீ ருத் திரத்தில் தேள் பற்றிய விரிவான குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.
ஆலயவழிபாட்டிற்குச் செல்லும் பக்தன் மனம் மெய் ஆகிய திரிகரண சுத்தி யுடன் ஆலயத்துக்குப் போகவேண்டும் என்பது கோட்பாடு. ஆலயத்துக்குள் நுழையும்பொழுதே உலகவிவகாரங்களை
மதுவும் மாதுவும்
 
 
 

纥
15. வைகாசிமலர்
బ్లూx
Sa 5& a వS ܠܫܢ̈ܐܡܰܪ
மாய்த்து நல்லவற்றை நிலைபெறச்செய்வது இறைவனின் கருணை விளையாட்டாகும். மும்மலங்களை அடக்கித் திருவருள் வெளிப்பாட்டை மேலெழச் செய்யும் நிலை || சங்காரத் தொழிலுக்குண்டு.
என்பர்கள் மூடர்கள்”
பற்றிய சிந்தனையே சித்தமிசை குடிகொண் டிருக்கச் செய்துகொள்ள வேண்டும். பதை பதைப்பு கேலி, வேகம் நிறைந்த நடமாட்டம் முதலானவற்றிற்கு அங்கு இடமில்லை. அமைதியும் சாந்தமும் வடிவெடுத்தனவாக வழிபடுபவனாக ஆகிவிடுகின்றான். திருக் கோவிலுக்குள் கூச்சலிட்டுப்பேசுவோர் வழிபடு பவர் ஆகார். இவர்கள் திருக்கோயிலின் புனிதத்தன்மையையும் ஒருவகையில் பாழ்! படுத்துகின்றனர். ஒருவரோடு ஒருவர் பேசா திருந்து வழிபாடு முடிந்த பிறகு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்து தியானம் செய் வது முற்றிலும் இன்றியமையாதது. பல பெரியோர்கள் ஆழ்ந்து எண்ணிய எண்ணங்
கள் நிறையப்பெற்ற இடம் ஆலயம் அதனை வழிபடுபவன் அமைதியுற்று அமர்ந்திருப்பா னாயின் அந்த உயர்ந்த எண்ணங்கள் அவன் மனதில் பிரதிபலிக்கும். அதுவே ஆலய வழி பாட்டினால் அவன் அடையும் பெரும்பேறாகும் எத்தனை பேர் ஆலயத்துக்குள் வந்து R வணங்குகிறார்களோ அதற்கேற்ப ஆலயத் தினுள் ஏற்கனவே அமைந்துள்ள அருள் பன் மடங்கு பெரிதாகின்றது. அருளைத் தானே அடைவதன் மூலம் ஆலயத்தின்கண் அன் பன் அதனைப்பெறுகின்றான்; பெருக்கு கின்றான். ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும். எனவே நாம் அனைவரும் ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயனைப் பெற்று (உய்வோமாக) இன்புறுவோமாக.
)bLD6u35Tsub"
ஒதுக்கி வைத்துவிடவேண்டும். இறைவனைப்
மையின் அடிப்படை 高エ

Page 19
ஞானக்சுர் 20
Y
கே. வி. குண
திராவிட மக்கள் வாழ்ந்த சிந்து வெளிச் சமவெளியில் நிலவிய கடவுள் வணக்கம் ஆரியர் வருகையின்பின் மாறுபட்ட போதும் அதன்பின் அவ்வணக்கம் ஆரம்பித்து இன்றுவரை நடைமுறையில் உள்ளதென்று கூறலாம். சிந்துவெளியில் இருந்த சிவ வழிபாடு, பெண்தெய்வ வழிபாடு, மரங்களை வணங்கல், நாகத்தை வணங்கல், மாதா, பிதா குருவை வணங்கல், பூமியையும், ஆறு களையும் வணங்கல், அக்னியை வணங்கல், அரசனை வணங்கல், சூரியனை வணங்கல், மும்மூர்த்திகளை வணங்கல் போன்றவை இன்றும் இருப்பதைக் காண்கிறோம்.
இன்றைய வழிபாட்டு முறைகளைச் சங்ககாலத்திலும் காணக்கூடியதாக இருக் கிறது. சங்ககால மக்கள் நிலத்தை ஐந்து வகையாக வகுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு கடவுளையும் அவர்களது கலாச் சாரத்தையும் வகுத்தனர்.
குறிஞ்சி நிலத்தெய்வமாக முருகன் வணங்கப்பட்டான் குறிஞ்சி நிலத்தில் வாழும் உயர்ந்தவர்களை பொருப்பன், வெற்பன், சிலம்பன், தாழ்ந்தோரைக் குறவர், கானவர் என்றும் வகுத்தனர். குறிஞ்சி நிலப் பறவை
 
 
 
 
 
 
 

4.
வைகாசிமலர்
(Ogn răf
களாக கிளியும், மயிலும் இருந்தது. விலங்குகளாக புலி, கரடி, யானை, சிங்கம் போன்ற மிருகங்கள் இருந்தன. ஊரைச் சிறுகுடி என்றும், நீர் நிலைகளை அருவி, சுனை என்றும் அழைத்தனர். குறிஞ்சி நிலத் திற்குரிய மலர்களாக வேங்கைப்பூ, குறிஞ் சிப்பூ, காந்தள்ப்பூ என்பன இருந்தன. குறிஞ்சி நிலத்தில் சந்தனம், தேக்கு, அகில், அனேகு, நாகம், மூங்கில் போன்ற மரங்கள் வளர்ந்தன. அவர்களது இசைக்கருவிகளாக தொண்டகப் பறையும், குறிஞ்சி யாழும் இருந்தன. அவர் கள் மலை நெல், மூங்கில் அரிசி, தினை என்பவற்றை உணவாக உண்டனர். மலை நெல்விதைத்தல், தினை காத்தல், தேன் எடுத்தல், கிழங்கு வகைகளைத் தோண்டி எடுத்தல் என்பனவே குறிஞ்சி நில மக்களின் தொழில்களாகும். அருவியில் நீராடல், சுனை யில் நீராடல், வேட்டையாடல் என்பன அவர் களது பொழுதுபோக்குகளாகும்.
பாலைநிலம் வளம் குறைந்தது. அதன் தெய்வமாகத் துர்க்கை போற்றப் பட்டாள். முல்லை நிலத் தெய்வமாக திரு மால் வணங்கப்பட்டார். மருத நிலத் தெய்வ மாக இந்திரன் வணங்கப்பட்ட்ான். நெய்தல்
Note செல்வாக்கு V) アエ

Page 20
ஞானக்சுமர் 20
४४ •
நிலத் தெய்வமாக வருணன் வணங்கப் xபட்டான். காலப்போக்கில் ஐந்து நில மக்களும் கலியுகத் தெய்வமான முருகனின் பெருமையை உணர்ந்து முருகனை முழு முதற் கடவுளாக ஏற்று வணங்க ஆரம் பித்தனர்.
குறிஞ்சி நிலம் காடும் மலையும் சர்ந்த வளமான நிலமாகும். அங்கு வாழ்ந்த மக்களுக்கு வேண்டிய உணவுவகை களைக் காடு அவர்களுக்கு இனமாக வழங் கியது. காட்டில் உள்ள மரங்களில் எப் போதும் கனிகள் இருக்கும். நிலத்தில் கிழங்குகள் இருக்கும். மரங்களில் தேன் இருக்கும். காட்டில் உள்ள மிருகங்களை எவ்வேளையிலும் வேட்டையாடி உண்ணக் கூடிய நிலை அங்கு வாழும் மக்களுக்கு இருந்தது. அதனால் அவர்கள் தொழில் செய்யாமலே உணவைப் பெற்று உண்டு மகிழ்ந்து வாழ்ந்தனர். அதனால் அவர் களுக்குப் பொழுதுபோக்கிற்கு அதிகளவு நேரம் இருந்தது. குன்றுகள்தோறும் குமரன் இருப்பான் என்று தொல்காப்பியமும் சங்க கால நூல்களும் கூறுகின்றன. குறிஞ்சி நிலம் குன்றுகளால் ஆனதால் ஒவ்வொரு குன்றும் குமரக் கடவுளின் கோட்டமாகவே விளங் கியது. குறிஞ்சி நில மக்கள் தினை விதைப்பர். முற்றிய தினைக் கதிர்களைக்
“கொங்குதேர் வாழ்
காமம் செப்பாது க
பயிலியது கெழி இ
செறிஎயிற்று அரிை
நறியவும் உளவோ உனது கூந்தலின் அழகை என்னால் வர்ணிக்க முடியவில்லை. அதன் சுகந்த மணம் என் உயிரை வதைக்கிறது. “ஏ வண்டே, நிதான் பூமியில் உள்ள எல்லாப் பூக்களிலும் மொய்த்துத் தேனை உறிஞ்
இறைவனை மையமாகக் கொண்டு
 
 
 
 
 
 

க்கை அஞ்சிறைத் தும்பி கண்டது மொழிமோ இயநட்பின், மயில் இயல் வ கூந்தலின் ? நீ அறியும் பூவே”
ప్రభక్ష
粤
భజపణిషఃజసేン・ベ జుజః வைகாசிமலர்
குருவிகள் தின்னாவண்ணம் காவல் காப்பர். தினை மாவும் தேனும் விட்டுக் குழைத்து அதை ஒரு விளக்காக்கி பசுநெய்யிட்டுக் கொழுத்திச் சுட்டு தமது குலதெய்வமான முருகனுக்குப் படைத்துவிட்டு உண்பதைக் குறிஞ்சிநில மக்கள் வழக்கமாகக் கொண்
குறிஞ்சி நிலத்தின் மருகனான முருகனை அங்கு வாழும் மக்கள் தமது குடும்ப உறுப்பினனாகவே நினைத்து வணங் கினர். குறிஞ்சி நிலத்தில் தினைக்குக் காவல் காத்த வள்ளிமீது முருகன் காதல் வசப்பட்டு அவளைப் பல திருவிளையாடல்கள் புரிந்து மணந்தமையால் அந்நில மக்கள் முரு கனைக் காவல் தெய்வமாகவும் காதல் தெய்வமாகவும் நினைத்தனர். குறிஞ்சி நிலப் புலவர்கள் காதலின் தன்மையை மிகவும் சுவையாகப் பாடியுள்ளனர். இச்சுவையான கவிதைகள் நற்றினை, குறுந்தொகை என்ற நூல்களில் காணப்படுகின்றன.
இறையனார் என்ற புலவர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பெண்ணின் கூந்தலில் உண்டான நறுமணத்தை முகர்ந்து சொக் கிய தலைவனின் கூற்றாகப் பாடும் பாடல் குறுந்தொகை என்ற நூலில் முதலாவது கவிதையாக உள்ளது.
சுவாய். உண்மையைச் சொல். எனக்காகச் சொல்லாதே. மலர்களைத் தழுவி முகர்ந்து முத்தமிட்டு அவை நோகாவண்ணம் தேனை நீ எடுப்பதால் கேட்கிறேன் மயில் போன்ற சாயலையும் முல்லைப் பூக்களைப் போன்ற வாழும் வாழ்க்கை அர்த்தமுடையது. M 8 Resasteresagare:

Page 21
/
f
fܕܪ
ஞானச்சுபர் 20
பற்களையும் உடைய எனது காதலியின் கூந்தலில் உள்ள நறுமணத்தை விடச் சிறந்த நறுமணம் உடைய மலர்கள் எது வும் உண்டா. பக்கம் சாராது நடுநிலை நின்று சொல்.” இவ்வாறு குறுந்தொகையில் உள்ள பாடல் சொல்கிறது. இப்பாடலால் பெரும் திருவிளையாடல் ஒன்று நிகழ்த்
s கோயில் لاگھ 2. விட்டுத் திரும்பில் இ) థి வாங்க வேண்டும் என்
ஏற்றுக்கொள்ள வேண்டும் 6 தெய்வ அம்சத்தை மந்திர ஒலியுடன் பக்தர்களுக்கு வழங்குவது. நம்பிக்கை மற்று அடங்கியதே தீர்த்தம். வேத விக்கிரகத்தி புனிதமாக்கப்பட்ட பரிசுத்தம் முதலாவது குண குணங்களே இரண்டாவது.
வலது கையின் ஐந்து விரலும் மடங் வாங்கவேண்டும் என்பது விதி. கைக்குழிை உயர்ந்து காணப்படும் சந்திர மண்டலத்துக் இடுக்கு வாயிலாக தீர்த்தம் அருந்த வேண்டு இவ்வாறு தீர்த்தம் அருந்துவதனா ஆராய்ச்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. தீர்த்த மந்தாரை, தெற்றி, மஞ்சள் என்பவையின் ஒட்டம் உணர்வடைகின்றது. இரத்தத்திலு சுத்திகரிக்கின்றது.
இந்துமத ஆசாரத்தில் தீர்த்தம் அருந் பொதுவாக உதடுகளில் உமிழ்நீரில்லாவிட்டாலு நாவின் அசைவின் விளைவாக உதடுகளு வாய்க்குள் செலுத்திவிட்டு தீர்த்தம் அருந்த தவிர்க்க வேண்டும். அருந்திய தீர்த்த ஜல தலையிலும், முகத்திலும், உடலிலும் தெ6 துளிகூட தரையில் விழச்செய்யலாகாது.
திறமைதான் ஏழையி
ܝܠR
-<-----
 
 
 
 

தப்பட்டது எல்லோருக்கும் தெரியும். ) குறுந்தொகை என்ற நூலில் குறிஞ்சி | நிலத்தின் காதற் சிறப்பை வலியுறுத்தும் பாடல்கள் 147இல் உண்டு. அதில் உள்ள இன்னொரு பாடலை அடுத்த சுடரினிற் பார்ப்போம்.
ான்று கூறுவதுண்டு. ா அபிஷேகம் செய்தெடுத்த நீரே தீர்த்தமாக
றும் சாஸ்த்திரத்தின் இரண்டு குணங்களும் நின் ஸ்பரிசத்தாலும் மந்திர ஒலிகளாலும் ாம். துளசி முதலிய மூலிகைகளின் மருத்துவ
தம்போது உண்டாகும் கைக்குழியில் தீர்த்தம் யை அப்படியே உயர்த்திப்பிடித்து கையில் கும் சுக்கிர மண்டலத்துக்கும் மத்தியிலுள்ள டும். ல் நன்மைகள் பல என்பதை மேநாட்டு ங்களில் சேர்க்கும் துளசி, குவளை, தாமரை, மருத்துவ குணங்கள் முக்கியமாக இரத்த லுள்ள அசுத்தங்களை அகற்றி உடலை
துவதின் அவசியத்தைப்பற்றி விளக்கமுண்டு. லும் வாய்க்குள் உமிழ்நீர் இருக்கும். வாய்க்குள் ம் எச்சிலாக மாறும். அதனால் உதடுகள்
வேண்டும். இரு உதடுகளும் தொடுவதைத் )த்தின் மிச்சமாக உள்ளங்கையிலிருப்பதை ரிக்க வேண்டும். வாங்கிய தீர்த்தத்தில் ஒரு
நிரந்தரச் சொத்து

Page 22
பு. கதிரித்த
பண்டும், இன்றும், என்றும் உள்ள பொருளாகிய சிவபெருமான் மானுடப்பிறவி எடுத்த மனிதனுக்கு அருள் புரியும் இடமாக விளங்குவது ஆலயம் ஆகும். மனிதன்
நாடொறும் ஆலயம் சென்று வழிபட்டு மலம் நீங்கி வீடுபேறடைவான் என்று வேதங்கள் கூறுகின்றன. தேவர்கள் காணமுடியாத R இறைவனை, மானுடப்பிறவி எடுத்த நாயன் மார்களும் சித்தர்களும், அடியார்களும்
காண்கின்றார் என்பதை புராணங்கள் கூறு ( கின்றன. நாடொறும் நடைபெறுகின்ற பூசை களுக்கு பூக்கள் அவசியம் தேவைப்படு s கின்றன. ஆலயத்தில் வேண்டிய நேரம் வேண்டிய பூசைகள் செய்வதற்கு அருகில்
"நிலைபெறுமா றெண்ணுதி
நித்தலுமெம் பிரானு புலர்வதன்முன் அலகிட்டு ( பூமாலை புனைந்தே தலையாரக் கும்பிட்டுக் கூ சங்கரா சயபோற்றி அலைபுனல்சேர் செஞ்சடை
ஆரூரா என்றென்றே
அப்பர் சுவாமிகள் “பூமாலை
புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி” என்று பூமாலை, பாமாலை இரண்டினாலும் இறை வனை வழிபடலாமென்று காட்டியுள்ளார். பூமாலை நாடொறும் புனைந்து இறை R வனுக்குக் கொடுத்து வந்த அம்மையார்
ஆற்றல் உள்ள இடத்தில் KRYŽKESKEREKKERK
 
 
 

வைகாசிமலர்
xzszy ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
பூந்தோட்டம் இருத்தல் அவசியமாகின்றது. எனவே ஆலயத்திற்கு அருங்கலம் பூந் தோட்டம் என்று கூறுதல் மிகையாகாது.
எமது நாட்டில் ஆறுகாலப்பூசை நடைபெறுகின்ற சிவன் ஆலயங்களும், முருகன் ஆலயங்களும் உள்ளன. இவற் றைவிட ஒரு காலப்பூசை, இருகாலப்பூசை, 毛 மூன்றுகாலப் பூசை நடைபெறுகின்ற ஆலயங்கள் அதிகம். திருநாவுக்கரசு நாய னார் கூறியதுபோல அரிய பிறவியெடுத்த மனிதன் ஆசாரசீலராக தினசரி கோவிலுக் குச் சென்று பணிசெய்ய வேண்டும். அப்பர் பின்வரும் பாடல்மூலம் மனிதன் கோவிலில் செய்யும் பணியை விளக்குகின்றார். யேல் நெஞ்சே நீவா நுடைய கோயில் புக்குப் மெழுக்கு மிட்டுப் 3த்திப் புகழ்ந்து பாடித் ögb| LDITIgð
போற்றி யென்றும் யெம் ஆதியென்றும்
அலறா நில்லே”
செட்டிச்சி அம்மையார் ஆவர். இவர் கோவி லுக்கு மாலை கொண்டு சென்று, ஆற்றுப் பெருக்கால் திரும்பி வரமுடியாத நிலையில் மகளின் பிரசவத்திற்கு இறைவன் செட்டிச்சி அம்மையார் உருவில் நின்று கடமை செய் ததை நினைக்கும்போது புல்லரிக்கின்றது.
* அகம்பாவமும் இருக்கும்.
-<----
t

Page 23
ஞானச்சுடிர் 2O
மாலை தொடுக்கும் மலர்கள் புனிதம் உடையனவாக இருக்கவேண்டுமென்று சைவத்தை அழியாது காத்த பெருங்குரவர் கூறுகின்றார். ஐந்தாம் குரவரெனப் போற்றப் பட்ட ஆறுமுகநாவலர் அவர்கள் மரம் செடி கொடி மரங்களை இடுகாடு சுடுகாடு இல்லா நிலமாகவும், பசுச்சாணி இடு பசளை யாகவும், புனித நீர் பாய்ச்ச வேண்டுமென் |றும், ஆசாரமில்லாதவர்கள் பூந்தோட்டம் செல்லவோ, பூப்பறிக்கவோ வேண்டத்தக்க வரல்ல என்று "சைவவினாவிடை’ என்னும் நூலில் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இறை வனுக்குகந்த நறைகொண்ட மலர்களை திருவைந்தெழுத்தை ஒதிக்கொண்டு பறிக்க வேண்டுமென்று ஆணித்தரமாகக் கூறியுள் ளார். ஆறுமுகநாவலர் கூறிய முறைப்படி பூந்தோட்டம் ஆலயத்திற்கு அருகாமையில் அமையவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டு கின்றது. எனவே ஆலயத்திற்கு அருங்கலம் "பூந்தோட்டம்” என்பதை சைவ அடியார்கள் R நன்கு உணர்ந்துகொள்ளல் வேண்டும்.
சைவ ஆலயங்களுக்கு அருகாமை யில் பூந்தோட்டங்கள் அமைந்த கோவில் கள் ஒரு சிலவே என்று கூறலாம். இந்த வகையில் தொண்டைமானாறு ஆலயப் பூந் தோட்டம், நல்லூர் முருகன் ஆலயப் பூந் தோட்டம் அமைந்திருப்பதை சைவ அடியார்கள் அறிவார்கள். தொண்டை மானாறு முருகன் ஆலயப் பூந்தோட்டம் ஒரு நூற்றாண்டைக் கடந்தது என்று பூசகள் Sct கூறுகின்றார்கள். இந்தப் பூந்தோட்டத் தில் 1951ஆம் ஆண்டு (அப்பொழுது வயது
"பூவினுக் கருங்கலட் ஆவினுக்கருங்கலம் கோவிலுக்கருங்கலம் நாவினுக்கருங்கலம் “கோயிலுக்கருங்கலம் பூந்தோட்டம்” ந நெறிப்பட்டு நிற்கின்றது.
மன அமைதி வேண்டுமானா
=g25R-T
 
 
 
 

鲁 g 酸芯 ●°
151. வைகாசிமலர்
16) எமது ஊரவர்களுடன் சேர்ந்து பூந் தோட்டம் கொத்தச் சென்றேன். அங்கு பூசகர் துரைஐயா அவர்கள் எம்மை வர வேற்று பூங்கொல்லைப் பயிர்களுக்கு பசுச் சாணி இட்டு கொத்தச் சொன்னார்கள். எங் களுக்கு தையல் அம்மா சமைத்தார்கள்.! வேலை முடிந்ததும் தையல் அம்மா மடத் தில் உணவு உண்ண வரிசையாக அமர்ந் தோம். அம்மா இன்முகத்துடன் உணவு படைத்தார். இலை நிறைய சாதம் இருந் தது. நாங்கள் சாப்பிடும்போது, அம்மா, "நீங்கள் வெட்கப்படவேண்டாம்” என்று சொல்லி இரண்டாம் முறையும் உணவு படைத்தார். நாங்களும் அளவுமிஞ்சிய உணவை சுவையாக உண்டு, இன்று இரவு உணவு தேவையில்லை என்று கதைத்துக் கொண்டோம். உணவு உண்டபின் அம்மா வுக்கு நன்றியைத் தெரிவித்து, முருகனை முகப்பில் நின்று வழிபட்டு, எமது ஊருக்கு பரவைக் கடலூடாகப் புறப்பட்டோம். என்ன ஆச்சரியம், என்ன அற்புதம் கரையைக் கடந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. ஒடிச்சென்று வீட்டில் உணவு உண்டோம். இந்நிகழ்வுகளை இன்றும் நினைக்கும்போது முருகனின் திருவிளையாடலையும், அற் புதங்களையும் காண ஆலயம் இழுக்கின் றது. இன்று பூஞ்சோலை முன்பிருந்த பொலிவு குறைந்து இருப்பதைக் கண்டு மனம் வருந்துகின்றது. சந்நிதி முருகனின் பூஞ்சோலை திரும்பவும் பழைய நிலையை அடையுமென நம்புகின்றேன். அப்பர் கூறியதுபோல், b பொங்குதாமரை அரனைஞ்சாடுதல் ) கோட்டமில்லது நமச்சிவாயவே”
ாவலர் வகுத்த பிரமாணங்களுக்கு அமைந்து
& பிறரிடம் குற்றும் காணாதே

Page 24
செந்தில் குமரன் மகாவரப்பிரசாதி.
(கண் கண்ட தெய்வம் நல்லவர்களுக்கு
வரும் துன்பத்தைப் போக்குபவன். ஐந்து வயது வரையும் வாய்திறந்து பேச வகை தெரியாது வாயில்லாப் பாலகனாக இருந்த குமரகுருபர சுவாமிகளின் திருவாக்கைத் திறந்து கந்தர் கலிவெண்பாவும், பிள்ளைத்
Mதமிழும், ஏனைய பிரபந்தங்களும் கேட்க
செந்தில்நாதன் வாயூறி நின்ற திருவிளை
யாடலைப் பார்ப்போம்.
17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள பூரீ வைகுண்டத்தில்
சண்முகசிகாமணிக் கவிராயருக்கும், சிவ
காமியம்மைக்கும் செந்தில்வேலன் அருளால் பிறந்தவர் குமரகுருபர சுவாமிகள். ஐந்து வயது நிரம்பியும் குழந்தை பேசாமல் இருந்தது. பெற்றோர் தவித்தனர். திருச்
செந்தூர் முருகனிடம் சென்று தங்கள் குறை
யைச் சொல்லி அழுது புலம்பி முருகன் சந்நிதியே கதியென்று கிடந்தனர். பிள்ளை வரம் தந்த கந்தவேள் பிள்ளையின் குரலமு தம் கேட்க வழியின்றிச் செய்து விட்டான். பிள்ளை பேசினால்த்தான் நாங்கள் உயிர் வாழ்வோம் என அழுது தொழுதனர். பால கன் ஏதும் உணராதவனாக கோயில் மண்ட பத்தில் ஓடிவிளையாடினான். அடுத்த நாள் காலையில் மூவரும் கடலில் மூழ்கிவிடு
கூட்டத்தின் பின்ன செல்பவன் தனக்குப்பி
 
 
 
 
 
 
 
 

பாலகிருஷ்ணன் அவர்கள்
வதாகப் பெற்றோர் கெடு வைத்திருந்தனர். உண்ணா நோன்பிருந்த அசதியுடன் இரவு முருகநாம ஜெபம் செய்தபடி பிரகாரத்தில் படுத்திருந்தனர். குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். செந்தில்நாதன் இனியும் சோதனையை இந்தப் பக்தர்கள் தாங்க மாட்டார்களென்று கருவறையை விட்டு வெளியே வந்தான்.
முழுமதியன்ன ஆறுமுகங்களும், பன்னிரு விழிகளிலே கருணைவழிய அழகன் முருகன் வேலோடு நடந்தான். உறங்கிக் கொண்டிருந்த பாலகனை நெருங்கினான், தண்டபாணித் தெய்வத்தின் தண்ணருள் கமலப் பாதங்களில் ஒலித்த சதங்கையின் சங்கீத ஒலிகேட்டு உலக உயிர்களெல்லாம் மோனத்தில் ஆழ்ந்திருக்க பாலகன் மட்டும் கண் மலர்ந்தான் ஒளிபிரகாசத் திருமேனியின் அழகிலே குழந்தை மெய்மறந்த நிலையில் கிடந்தது. ஞானமும் வித்தையும் அருளும் நாயகன் பாலனைத் தொட்டு எழுப்பினான். "குமரா, குருபரனே! விழித்தெழுகு” அஞ் ஞான இருள் அகற்றி மெய்ஞான விழிப்பு நல்கும் அருட்குமரன், பாலனைத் தொட்ட துமே, மெய்விதிர்த்து எழுந்தான். குமரனின் கொவ்வைச் செவ்விதழ் குறுஞ்சிரிப் பிணைக்கண்டு தானும் இளநகைபூத்தான். கோயிலில் வணங்கிய பெருமானைப்
A.
R
ர்னே கட்டம் வரும் என எதிர்பார்ப்பது தவறு

Page 25
*ܦܒܠܺܐܝܧܭܢܶܡܺܢܺܐܧܒܠܺܫܝܵ32ܡܶܭܰܧܳܒܒܧܧܵܣܠܩܝܵܫܽ<܂6
ஞானச்சுடர் 2O }|போலவே இருக்கும் இவர் யாரெனத் திகைத்து,
வைத்த விழி வாங்காமற் பார்த்தான்
மயக்கங்களைத் தீர்க்கவந்த மால் மருகன் பாலகனைப் பரிவுடன் நோக்கி, “வாய் திறந்து காட்டு” என்றதும் வாய் திறந் தான். நாவினிலே வேலால் ஆறெழுத்து R. மந்திரத்தை எழுதியருளினான் வேலவன். அக்கணமே ஞானமும், கல்வியும் பாலனை நாடிவந்தன. "தந்தையே, தாயே" என்று பாலகன் குரல் கொடுத்ததும் முருகன் மறைந்தான்.
அமுதகானம் கேட்டதுபோல பெற் றோர் விழித்தார்கள். "தந்தையே, தாயே” என்று மறுமுறை குழந்தை அழைக்கவும், தாயார் நம் செல்வன் பேசுகிறான். எல்லாம் குமரனின் அருள். சண்முகநாதனின் பன்னிரு விழிகளும் இவன்மீது கருணையைப் பொழிந்தனபோலும்” என்று தாய் கூறி மகிழ்ந்து மகனை மார்போடணைத்து ஆனந் தக்கண்ணி பெருக்கினாள். தந்தையாரும் மகனை மார்போடணைத்து முருகன் சந்நிதிக் குச் சென்று வணங்கினர். அப்போது பாலகன், ’பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய, பாமேவு தெய்வப் பழமறையும்” என்று தொடங்கும் பிரபந்தத்தை அற்புதக் குரலிலே சண்முகப்பெருமானை நோக்கி கந்தர் கலி வெண்பா பாடினார். முருகப்பெருமானால் 'குமரா, குருபரா என்றழைக்கப்பெற்றதால் 'குமரகுருபரர் என்ற திருநாமம் பெற்றார். முருகன் அருளால் பேசாத குழந்தை பேசி யது! பேசியதா! முருகன் புகழ் பாடியது. பெற்றோருக்கு வியப்பும், திகைப்பும். நம் குழந்தைதானா கந்தவேளுடன் பேசுகிறது என்று பெருமிதமடைந்தனர். சிலகாலம் திருச்செந்தூரிலே தங்கியிருந்து முருகப் பெருமானை பாடலால் வழிபட்டு வந்தவர், பின்னர் செந்திலாண்டவன் அருளால்
影
உலகில் பற்றுதல் குறையுமளவி چيبيا \sఆ27-Sea-2<= 1

4. 乳 ASKOae
தலயாத்திரைக்காகப் புறப்பட்டார். அப்போது "குமரகுருபரா, நீ யாத்திரை செல்லும்போது எந்த இடத்தில் உன் வாக்குத் தடைப் படுகிறதோ, அங்குள்ள மகானிடம் ஞான உபதேசம் பெற்றுக்கொள்” என்று அசரீரி எழுந்தது. இதைக்கேட்டதும் குமரகுருபரர் மகிழ்ச்சியடைந்தார். பெற்றோருடன் சொந்த ஊருக்கு வருகிறார். “கயிலைக் கலம்பகம்" எனும் நூலை இயற்றினார்.
பின்பு மதுரை நோக்கித் திருப்பரங் குன்றம் வந்தார். ஒருநாள் இரவு மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னரின் கனவில் மீனாட்சியம்மை வந்து, "எனது இளையமகன் அருட்கடாட்சம் பெற்ற பூரீகுமரகுருபரர் திருப் பரங்குன்றத்தில் தங்கியிருக்கிறார். அந்தப் புலவர் பெருமானை உரிய மரியாதை களுடன் அழைத்துவந்து என் சந்நிதியில் அமர்த்தி பிள்ளைத் தமிழ்ப் பாமாலையை அரங்கேற்றம் செய்யச்சொல்” எனக்கூறி மறைந்தார். அதன்படி மன்னர் தன் பரிவாரங் களை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மதுரையம்பதியே அவரை வரவேற் றது போன்று மகர தோரணங்கள் அசைந் தாடின. உயர்ந்தோங்கிய கோபுர வாசலில் ஊர்கூடிநின்று வரவேற்றது. குருபரர் சிரம்மீது கரம் குவித்து அங்கயற்கண்ணியின் அணி : மாடக் கோபுரத்தைத் தரிசித்து பரவச மடைந்தார். மன்னர் "வருக, வருக” என வர! வேற்று, "தங்கள் திருப்பாதங்கள் இம்மண் னில் பதிய நாங்கள் புண்ணியம் செய்தவர் களானோம். தங்களுடைய மீனாட்சி பிள்ளைத்தமிழை கோவிலில் அரங்கேற்றம் | செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என விநயமுடன் மன்னர் தெரிவித்தார்.
அரங்கேற்றம் நிகழும்போது மின்னல் கொடிபோல் ஒரு பெண் குழந்தையாக மீனாட் சியே எழுந்தருளி மொத்தப் பாடல்களையும் |
ற்கு மனத்தில் அமைதி வளரும்

Page 26
ஞானச்சுர் 20
கேட்டு ரசித்து, தன் கழுத்தில் இருந்த X முத்தாரத்தைக் கழற்றி குமரகுருபரருக்கு வழங்கி அருள்பாலித்து மறைந்து விட்டார். மன்னரும், மற்றையோரும் “வந்தது மீனாட்சி அம்மையே” என்று குமரகுருபரரின் தெய்வத் தீந்தமிழ்ப் பாடலுக்கு தாமே வந்து முன் நின்று கேட்ட தேவியின் தகைமையை வியந் Iதார்கள். தெய்வ அருள் பெற்ற குமரகுரு பரருக்கு தலயாத்திரை செல்ல பொற் சிவிகையும், பல ஏவலாளர்களையும், நிறைந்த பொன்னும் மன்னர் அளித்தார்.
அசரீரி சொன்ன ஞானாசாரியாரை அடையவேண்டுமென்பதற்காக தருமபுரம் வந்து, தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த ஞானக்கடலாக விளங்கிய பூரீமாசிலாமணி தேசிகஸ்வாமிகளைச் சந்தித்தார். அவர் கேட்ட வினாக்களுக்கு தங்குதடையின்றி விடையளித்து, பெரியபுராணத்தில் வரும் "ஐந்து பேரறிவும்" என்ற பாடலுக்கு விளக்கம் சொல்ல முற்பட்டபோது வாக்குத் தடைப் பட்டது. செந்தில் வேலவன் மொழிந்த சொல் சிந்தையில் நிறைய தேசிகரின் கால்களில் வீழ்ந்து, "என்னை நீங்கள்தான் ஆட்கொள்ள வேண்டும்” என்று தனது உடல், பொருள், ஆவி மூன்றையும் ஞானாசாரியாரிடம் ஒப் படைத்து உபதேசம் பெற்றார். தேசிகரின் கூற்றின்படி காடுமலைகளைக் கடந்து காசி யாத்திரை புறப்பட்டார். காசி செல்லும் வழி யில் திருவேங்கட மலையருகில் உள்ள மக்கள் குமரகுருபரரின் மகிமைபற்றி கேள் விப்பட்டு அவரைச் சந்தித்து தங்களுக்குத் துன்பந்தரும் காட்டுச் சிங்கத்தை அடக்கும் படி கேட்டனர். அவரும் தவவலிமையால் சிங்கத்தை அடக்கி, அதன் மீதமர்ந்து காசி நகரத்தை அடைந்தார். “காசிக்கலம்பகம்’ பாடியவரின் கனவில் கந்தவேள் தோன்றி “எமது கோயிலைச் சீசெய்க" என ஆணை
மோசம் செய்யாத நன
 

N
r 1~ 4N24 வைகாசிமலர்
யிட்டார். விழித்தெழுந்த அடிகள் பன்னிருகை வேலன் எங்குள்ளான் என்று தேடி அலைந் தார். அப்போது "இங்குள்ளோம்” என்ற குரல்கேட்டு அத்திசை நோக்கி ஓடினார். அங்கே காடு மண்டிக் கிடக்க, மண்ணில் புதையுண்டு கிடந்த முருகப்பெருமானைக் கண்டார். புதரை நீக்கி, மண்ணைக் கொத்தி, கையிலெடுத்து களிகொண்டு, கசிந்து கண் னிர் மல்கி, கங்கையில் நீராட்டி, மலர்களால் அர்ச்சித்தார். பெருமானுக்கு கோயில் எடுக்க M காசி மன்னனைக் காணச் சென்றார்.
அப்போது டெல்லியை பாதுவடிா ஆண்டுகொண்டிருந்தார். குமரகுருபரருக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். மன்னர் மொழியோ இந்தி. தனக்கு இந்துஸ்தானி மொழி பேசும் திறன் வேண்டிக் கலை மகளைத் துதித்து “சகலகலா வல்லி மாலை" என்ற பத்து தோத்திரங்களைப் பாடி அந்தச் சக்தியைப் பெற்று மன்னரோடு இந்தி மொழியில் சம்பாவழித்தார். அவரின் அருளற்றலை உலகமே உணர்ந்திருந்தது. பாதுவடிாவும் பெருமதிப்புக் கொண்டிருந்தார். காசியில் கருடன் வட்டமிடும் இடங்களைக் குமரகுருபரரின் சமயப்பணிக்கு தருவதாக ஒப்புக்கொண்டார். காசியில் எப்போதுமே கருடன் பறப்பதில்லை. குமரகுருபரரின் தவ வலிமையால் கருடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டது. தான் சொன்னபடியே பாதுஷா நிலமும், பொருளும் தந்தார். முரு கன் கோயிலைக் குமரகுருபரர் புதுப்பித்தார். குமாரஸ்வாமி மடமும் கட்டி அங்கேயே தங்கி கம்பராமாயணம் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ துளசிதாசர் வருவதுண்டு. "நீதி நெறி விளக்கம்” போன்ற பல நூல்களை எழுதினார். காசி செல்லுமுன் சிதம்பரம் ! சென்றார். வழியில் அர்ச்சகள் போல் வந்த

Page 27
முருகன்"என்னைப் பாட மாட்டாயா?" என்று கேட்க, "இப்பிறவி எடுத்ததே உன்னைப் பாடுவதற்காகத்தானே” என மகிழ்ந்தார். "பொன்பூத்த” என்று அடியெடுத்துக் கொடுத் தவன் உடனே மறைந்து போனான். அருகில் இருந்த வைத்தீஸ்வரன் கோயில் முத்துக் குமரனைப் பாடிப் பரவசமடைந்தார். சிதம் பரம் சென்று "சிதம்பரம் மும்மணிக்கோவை, இரட்டை மணிமாலை” பாடியருளினார். O காசியில் பலகாலம் வாழ்ந்து சமயப் பணிகள் செய்து வடநாட்டில் முருகன் பெருமை பரவக் காரணமானார். இறைவ னோடு தான் கலப்பதற்குரிய காலம் நெருங்கி யதை உணர்ந்து, தன் மாணாக்கரில்
ஆறு திருப்பதிகண் ஆறெழுத்து கூறுமவர் சிந்தைகு கொண்டோ
வெற்றி எண்ணத்தைப் =RegR-T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்ந்தெடுத்துவிட்டு, செந்தூர் முருகன் திருவடிகளில் பரிபூரணமானார். பூரி குமர குருபரர் ஆரம்பித்து வைத்த அத்தனை பணிகளும் இன்றைக்கும் குறைவின்றித் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. தமிழை t யும், சைவத்தையும் வளர்க்கும் பணியில் திருப்பனந்தாள் காசித்திருமடம் பெரும் சேவை செய்கிறது. மதுரை மீனாட்சியம்மை பாலகன், மால்மருகன், வேல் முருகன் ஊமைப்பிள்ளையாம் குமரகுருபரர் நாவினில் உயர்ந்தவேல் கொண்டெழுதி ஆடல் புரிந்து தமிழ்க்கடவுளாகிய தனது பரிபூரண அருள் பெற்ற அடியவராக்கினார்.
(6
ம் அன்பினுடன்
9.
360T FJ600T60)LDu IIT

Page 28
K
š.
உங்களைச் சுற்றி நடப்பவற்றை ஆசையால்தான் பூமி தன் புவியீர்ப்பு வின் வைத்துக் கொண்டிருக்கிறது.
சூரியனில் இருந்து குறிப்பிட்ட தூரத்தி இந்தப்பூமி வலம் வருகிறது. அந்தப் பாதையில் இருக்கும் சூரியன் ஆசையோடு இழு பிடித்திருக்கிறது.
புரிகிறதா. ஆம். ஆசை இல்லையெ இந்தப் பிரபஞ்சமே இல்லை! கவனியுங் பேராசைப்படுங்கள் என்று நான் சொல்லவி உங்கள் ஆசை பெரிதாக இருக்கட்டும் என் சொல்கிறேன்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாச புரிந்துகொள்ளுங்கள். ஒருமுறை சங்கரன்ட் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயி ஸ்ரேசனில் நின்றாலும் சங்கரன்பிள்ளை விடுவார். இறங்கிய இடத்திலேயே நின்றிருப்பார் புறப்படும்போது ஏறிக்கொள்வார்.
சின்ன ஸ்ரேசன், பெரிய ஸ்ரேசன் இல்லை. இரண்டு நிமிடம் நிற்கும் ஸ்ரே இறங்கி ஏறுவார். எதிரிலிருந்த பயணிக்கு ச “உங்களைப் பார்த்தால் மிகக் களைப் யாராவது காணமற் போய்விட்டார்களா? புத் எதற்காக இப்படி இறங்கி இறங்கி ஏறிக்கெ சங்கரன் பிள்ளை தலையைப் பல சமீபத்தில் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது என் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனா பயணங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்”.
அன்புதான் இந்த مه
ਨਹgag:R-R- 1
 

வாசுதேவ் அவர்கள்
க் கவனியுங்கள். உங்கள்மீது இருக்கும் செயைச் செலுத்தி, உங்களைத் தன்னோடு
ல் தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு லிருந்து இது விலகிப்போய்விடாமல், மையத்தில் ஒத்துப்
என்று சனிலும் * པ་ལས་མས་སུ་ལས་བསངས་ལ་ ஸ்பென்ஸ் தாங்கவில்லை. பாகத் தெரிகிறீர்கள். உங்களோடு வந்தவர்கள் தகம், தண்ணி ஏதாவது வாங்க வேண்டுமா? ாண்டிருக்கிறீர்கள்? மாக ஆட்டினார். "அப்படியெல்லாம் இல்லை து. நீண்ட தூரப் பயணங்கள் கூடாது என்று ல், இந்தப் பயணத்தைக் குட்டிக் குட்டிப்
wகத்திலுள்ள கடவுள்.
6ང་ 象 रूट-ा ক্ষেত্ত ठटकट्ठ>

Page 29
ཅ
ஞானச்சுடர் 2C
‘எல்லாவற்றுக்கும் ஆசைப்படு' என் வார்த்தைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு பிள்ளை டாக்டரைப் புரிந்துகொண்டதுபோல் பேராசை?
ஒருவருக்கு ஆசை என்று தோன் தோன்றும். பைக் வைத்திருப்பவர் கார் வா அதையே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர் ெ w ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விடுப் குழப்பம் தீராது. உண்மையில் உங்களாசை () என்று கவனியுங்கள்.
பாட்டிகள் கதைசொல்லும் போதெல் தன்னை எதிர்ப்பவர்களுடன் கடுமையாகப் ஏழுமலைதாண்டி, இன்னும் என்னென்னவே ராஜகுமாரியைச் சிறைமீட்டு வருவான். அப்புற அவர்கள் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என் பாட்டி கதை சொல்லி முடிப்பாள். சந்தோசமr |வாழ ஆரம்பித்துவிட்டால், காரியம் முடிந் விட்டது. அப்புறம் போராட்டம். ஆனால் எ சந்தோசம்?
கல்யாணமானால் சந்தோசம் என் நினைத்தீர்கள். பிறகு, குழந்தைகள் பிறந்தா வாழ்க்கை முழுமைபெறும் அதுதான் சந்தோச என்று நினைத்தீர்கள். குழந்தைகளும் பிறந்த6 ஆனால், “இன்றைக்கு என் நின்மதி போனதற்ே அவர்கள்தான் காரணம்” என்று மனமுடைந் அழுகிறீர்கள்.
கோடி ரூபாய் கிடைத்தால் சந்தோச என்கிறீர்கள். கிடைத்துவிட்டது. ஆனால், அை அனுபவிக்க நேரமில்லாமல், பாண் துண்டுக வெற்றிக்காக காரில் ரென்சனுடன் கொம்பியூட்ட h அமைச்சர் பதவி கிடைத்தால் சந்தோ நாற்காலி பறிபோகும். எப்போது வரான்டுடன் எதிரி கையால் அரிவாள் வீசப்படும் என் அலைகிறீர்கள்.
இப்படித்தான் சங்கரன் பிள்ளையும் நிறைய சலுகைகள் கிடைக்கும் என் இராணுவத்தில் சேர்ந்தார். தவறுதலாக இர
ஒழுக்கத்தைவிடச் சிறந்த ܚܠ
*
f
 

4NCL 21 FN 4 NC24 வைகாசிமலர்
று சத்குருவே சொல்லிவிட்டார் என்று அந்த நீங்கள் ஆசைப்பட ஆரம்பித்தால். சங்கரன் ஆகிவிடும். அப்படியானால் எது ஆசை, எது
í
றுவது, இன்னொருவருக்குப் பேராசையாகத் ங்க நினைத்தால் அதை ஆசை என்பீர்கள். சொன்னால், அது பேராசை என்பீர்கள் ) குணம் உங்களிடம் இருக்கும்வரை, இந்தக் எங்கே தன் வேர்களை ஊன்றியிருக்கின்றது
லாம் கவனித்திருப்பீர்கள். ஒரு ராஜகுமாரன் போராடி ஜெயித்து, ஏழுகடல் தாண்டி, ா சாகசங்கள் எல்லாம் செய்து அழகான 3ம்
s
ቅፕ
9 ■ *. *. *
ளைக் கடித்துக்கொண்டே, அடுத்த பிஸ்னஸ் உரைத் தட்டிக்கொண்டே பயணம் செய்கிறீர்கள் சம் என்கிறீர்கள். கிடைத்த பின்போ, எப்போது பொலிஸ்வந்து கதவைத் தட்டும். எப்போது று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
ஒருமுறை மாட்டிக்கொண்டார். று சொன்னார்களே! என்று சங்கரன் பிள்ளை ாண்டு நம்பர் சிறிய பூட்ஸ்கள் அவருக்குக்
உடை எங்கும் இல்லை.
m 氧 *
are ー。守ーな*エド| 7 -్బన-రోలు-నీ-నో-ఫ్రాt-x 4

Page 30
லை.ே 鹫命穆
G5III)
*პჯჯრჯჯ
கொடுக்கப்பட்டுவிட்டன. தினமும் அவற்றுக்கு எல்லாம் ஒன்றன்மீது ஒன்று ஏறிக்கொள்ளும் கழற்றாமல், அவர் பாதங்கள் வலியில் தவிக் ஊருக்கெல்லாம் சாபம் கொடுத்துக் கொண் “அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல் கொடுப்பார்களே நண்பா. ஏன் இப்படி அ I Gæt Lrit.
சங்கரன் பிள்ளையிடம் இருந்து கடும் தினந்தோறும் எவ்வளவு கடுமையான பயிற்சிக அடுத்தடுத்து வேலைகள் எதிலாவது சந்தோச கழற்றிப்போட்டதும் 'அப்பாடா' என்று எப்பே இராணுவத்தில் சேர்ந்ததில் எனக்குக் கிடை சொல்கிறாயா?
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். பணயம் வைத்துவிட்டு, ‘எப்போதடா பூட்ஸை வந்திருக்கிறதா, இல்லையா?
*சந்தோசமாக வாழவேண்டும்’ 6 ஆசைகளுக்கும் அடியில் புதைந்திருக்கும்
நீங்கள் கேட்பது கிடைத்துவிடுகிறது அந்தச் சந்தோசம் மட்டும் கிடைப்பதில்லை ஏன் இப்படி? எங்கே தவறு நிகழ்ந்த
சரனடைந்தார்க் அரவனை அம்பி
பாவடியார் வாழ்வு விரவருள் தருகந்
rezoralů euroj6 அரனவன் செவியமி சுரர்வீர வாகுக்கரு வரமது வாரிநல்ல
மரமொைம் முறித் வரஅதை வெற்றி
förälp? Stiff&öêSed & மாநிழல் தவம் பு
பசியால் வாடும் வயிறுகள்
 
 
 
 
 
 
 
 

i. வைகாசிமலர் தள் கால்களை நுழைக்கும்போது, விரல்கள் நாள் பூராவும் அந்தச் சிறிய பூட்ஸ்களைக் கும். வேதனை தாங்காமல் சங்கரன் பிள்ளை டிருப்பார். *னால், உடனே சரியான அளவு பூட்ஸ்களைக் வஸ்தைப் படுகிறாய்?’ என்று சக சிப்பாய்
பாகப் பதில் வந்தது. "நீதான் பார்க்கிறாயே, ள். எலும்பெல்லாம் இற்றுப்போகும் அளவுக்கு Fம் கிடைக்கிறதா? ராத்திரி இந்த பூட்ஸ்களைக் iப்பட்ட சந்தோசம் கிடைக்கிறது தெரியுமா? க்கும் ஒரே ஒரு சந்தோசத்தையும் இழக்கச்
. சங்கரன் பிள்ளை போல் சந்தோசத்தையே கழற்றுவோம்' என்று உங்களுக்கும் தவிப்பு
என்பதுதானே உங்களுடைய அத்தனை உண்மை. 1. ஆனால் எதற்காகக் கேட்டீர்களே. அது
3து?
(தொடரும்.
ல்லவி கருளும் சந்நிதிக் கந்தா! கையால் அறுமுகத்தோ டெழுந்து
பல்லவி
பாருயா உகந்தே தா வேண்டுதல் அறியாயோ? FraoHub ர்கேட்கப் பெருங்குரு வாயமர்ந்து து அதற்குரை செய்தவனே! நள் சுந்தரக் கதிர்வேலா! p வாழ்வினைத் தாராயோ?
ந்தழித்து மாமதம் சிகண்டி முன்னே லையால் வதைத்திட வெளிப்பட்டே கந்தருவன் பூவரசு ரிய மாமுத்தி தந்தவனே! (சரனை)
நக்கு காதுகள் கிடையாது. 82áks2áK32áK32K

Page 31
சித்தாந்தம் என்பதன் பொருள் முடிந்த முடிவு என்பதாகும். வேத உப நிடதங்களிலே ஆராயப்பட்ட பிரமம், ஆன்மா, பிரபஞ்சம் ஆகியவற்றை சைவ சித்தாந்த
பொருளின் ஊடாக தெளிவாகவும் முடிவாக வும் கூறுவதே சைவ சித்தாந்தம் ஆகும்.
சைவசித்தாந்தம் குறிப்பிடும் முப் பொருட்களில் மூன்றாவதாக வைத்து உணர்த்தப்படுவது பாசமாகும். ஆன்மாக் களை பந்தப்படுத்துவதனால் பாசம் எனும் பெயரினைப் பெறுகின்றது. இது கட்டு, விலங்கு, தளை, பந்தம் போன்ற பல பெயர் களால் அழைக்கப்படுகின்றது. சித்தாந்திகள் பாசத்தினை ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகையாக வகைப்படுத்துவர்.
சைவசித்தாந்தம் கூறும் மும்மலங் களில் முதலாவதாக வைத்துக் கூறப்படுவது ஆணவம் ஆகும். ஆணவம் எனும் பெயர் வரக் காரணம்; இது ஆன்மாக்களின் தனித் துவத்தை சிதைப்பதனால் ஆணவம் எனும் பெயரினைப் பெறுகின்றது. ஆணவமானது 'பசுத்துவம், களங்கம், ஐடம், தமக,
“நெல்லுக்கு உமியும் நிகழ் சொல்லிற் புதிதன்று தொன்ன ஆணவத்தின் சொரூபம் இருண்ட ( அநாதியே சகஜமாய் உள்ளது. மாயாமலம் 空 எந்தக் காரியமும் அதற்குரிய கால
 
 

Dரன் அவர்கள்
அவித்தை, அசுத்தி போன்ற பெயர்களால் t
அழைக்கப்படுகின்றது. அதேவேளை சகச மலம், மூலமலம், இருள்மலம் போன்ற பெயர் களாலும் அழைக்கப்படுகின்றது.
ஆணவமானது ஆன்மாக்களைப் பற்றி நிற்பதனால் சகசமலம் எனவும்:
ஏனைய மலங்களாகிய கன்மம், மாயை
ஆகியவற்றின் தோற்றத்திற்கு மூலகாரண மாக அமைவதனால் மூலமலம் எனவும்
ஆன்மாக்களை கேவலப்படுத்துவதனால் கேவலமலம் எனவும் இருள்போன்று அனைத் தையும் மறைப்பதனால் இருள்மலம் எனவும்!
அழைக்கப்படுகின்றது.
ஆணவ மலமானது அநாதியானது.
இதன் இயல்புகள் பற்றியும் ஆன்மாவைப் பற்றி இருப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சித்தாந்த சாஸ்திரங்கள் தெளிவு படுத்துகின்றன. நெல்லிடத்து உமியும் செம்பி னிடத்து களிம்பும் என்றும் உள்ளனவோ அவ் வாறே அவையுமுள்ளன. இடையில் அவை போய் சேர்ந்தன அல்ல. அவ்வாறே மும்
இதனை பின்வரும் பாடல் கூறுகின்றது.
செம்பிற் களிம்பும்
மையே”
பேரிருள் வடிவமாகும். அது ஆன்மாவோடு | னு கரண புவன போகங்களையும் கன்மமலம்
த்திலேயே செய்யப்பட வேண்டும்.

Page 32
மூலமலம் என்பர். 琛 சித்தாந்திகள் ஆணவத்திற்கு எட்டு இதனை இருபாவிருவ"து என்னும் நூல் ெ “கூறியமூன்று மலத்தின் கு வேறு கிளங்கின் விகற்பங் குரோதம் மோகங் கொலை விராயென் குணனுமா ணவ
1. விகற்பம் - தன்னைவி 2. கற்பம் - பிடித்ததை t 3. குரோதம் - கோபம் ெ さ x 4. மோகம் - ஒன்றிற்கு
5. கொலை - உயிரினங் 6. அஞர் - சந்தமும் 7. மதம் - அகங்கார 卷 8. நகை - சிரிப்பு.
இவ் எண் குணங்கள் ஆன்மாக்க வினைகள் விளையும். இதனால் ஆணவம்
சித்தாந்திகள் ஆணவத்தினை இருளி காட்டும் பிற பொருட்களைக் காட்டாது. ஆ பொருளையும் காட்டாது. இதனைத் திருவரு “ஒரு பொருளுங் காட்டாதிரு இரு பொருளும் காட்டாதிது ஆணவமானது அனைத்து ஆன்ம அடிப்படையில் ஆன்மாக்களை மூன்று வை "திரிமலத்தார் ஒன்றதனிற் ெ ஒருமலத்தார் ஆயும் உள் இதனடிப்படையில் சகலர், பிர6 வகைப்படுத்தப்படுகின்றது. சகலரில் ஆணவு பிரளயாகலரில் ஆணவம், கன்மம் என்னும் என்னும் ஒரு மலமும் பீடிக்கப்பட்ட தன்மை ஆணவம் பற்றி திருவருட்பயனானது “பலரைப் புணர்ந்தும் இருட் கணவற்கும் தோன்றாத கற்
இதன் அர்த னது எண்ணுக்கணக் எனும் பாவைக்கு தன் நாயகன் ஆகிய ஆன்மாவி
சோம்பல்தான் தீமைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 

awa 4&31An alara
Hörā ୬ର0ff
வமலமே காரணமாக இருப்பதனால் அதனை
வகையான குணங்களை வகுத்துக்காட்டுவர் தளிவாக குறிப்பிடுகின்றது. ணங்குறி
கறபங் யஞர் மதநகை மென விளம்பினை” எனக் குறிப்பிடுகின்றது.
ட பிறர் ஒருவர் இல்லை எனல். ந பிடித்திருத்தல். கொண்டு நினைத்தல்.
ஆசைப்படுதல். களைக் கொல்லுதல்.
துக்கப்படலும். ம் நேரிடுதல்.
ளில் பல இச்சைகளை உண்டாக்குவதால் கன்மத்திற்கு வித்தாக அமைகின்றது. லும் கொடியது என்பர். இருளானது தன்னைக் னால் ஆணவமோ தன்னையும் காட்டாது பிற 5' LU 16őT
நள் உருவங்காட்டும் ’ என்று சுட்டுகின்றது. )ாக்களையும் பீடித்துள்ளது. மலப்பீடிப்பின் கயாகத் திருவருட்பயன் கூறுகின்றது. சென்றார்கள் அன்றி
’ என்பதாகும். ாயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்று Iம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் இரு மலங்களும் விஞ்ஞானாகலரில் ஆணவம் | )யினைக் காணமுடிகின்றது.
குறிப்பிடும்போது
பாவைக்குண் டென்றும்
பு” என்கிறது. கற்ற ஆன்மாக்களைக் கொண்டு நிற்கும் ஆணவம் ற்கும் புலப்பாத கற்புநெறி உண்டு என்பதாகும்.
b துன்பத்திற்கும் பிறப்பிடம் 2023 KKREKKERESKIK

Page 33
参 m 够 徽 ah
20 ஆணவமானது ஆன்மாவின் குணL திருவருட்பயன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது
"இருள் இன்றேல் துன்பென் பொருள் உண்டேல் ஒன்றாக இதனடியாக நோக்கும்போது "இரு காரணம் ஆணவம் என்றதினாலே துன் ஆணவத்தாலுண்டாவதென்பது பெறப்படும். பொருளும் அழியவேண்டும். நெருப்பின் குணம இல்லாமற்போம். நான்கு பக்கமும் சமனாயி குணங்கெடச் சதுரமும் கெடும். அதுபோல திருவருளாற் கெடும்போது ஆன்மாவுங் ெ கெடாதிருத்தலால் ஆணவம் அதன் குணம6 ஆணவத்தை ஆன்மாவானது என் காரணத்தினால் உடம்பு முதலியவைகள் அறிவுபெறப்பட்ட போதிலும் ஆணவ மயக் என்பதை திருவருட்பயன் பின்வருமாறு கூறு "ஒன்று மிகினும் ஒளிகவரா என்றும் அகலா திருள்” என ஆன்மா தனது இலட்சியமாகிய ஈ இருந்து விடுபடுதல் வேண்டும். அதாவது சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் பாதையாக குறிப்பிடப்படுகின்றது.
“சரியையில் ஆணவம் கால் கிரியையில் ஆணவமலம் ெ மருவு யோகத்தில் முக்கால் விரிசிவ ஞானத்தில் முற்றும் ஆன்மாவானது ஈடேற்றம் பெறுவத இருவினை ஒப்பு என்பது நல்வினை தீவினை இருநிலை ஒட்பு ஏற்பட ஆன்மாவில் இருந்து ஆ வலி குறைகின்றது) இது மலபரிபாகம் எ திருவருட்பயன் ஆன்மாமீது பதிகின்றது. இது சத்தினி பாதம் ஏற்பட தாழ்+ த6ை தோன்றுவதுபோல ஆன்மா பதியுடன் இரண்டற முத்தி அடைகின்றது. இங்கு ஆன்மா பதியுட
இம்முத்திநிலை சுத்தாத்வைதம் எனப்படுகின்
9gaou 9ao umpoš இன்பத்ை
-ܠ
 
 

fill வைகாசிமலர் மன்று. அதன் குற்றமேயாகும் என்பதனை
l. உயிரியல்பேல் போக்கும் 5 u (3LJITLb” ளின்றேல் துன்பென்” என்று துன்பத்துக்குக் பத்துக்கு நேரே காரணமாகிய கர்மம் குணம் அழியும்போது குணத்தையுடைய ாகிய சூடு இல்லாமற் போகும்போது நெருப்பும் ருத்தல் சதுரத்தின் குணம். சமமாயிருக்குங் ஆணவம் ஆன்மாவின் குணமாயின் அது கடவேண்டும். முத்தி நிலையில் ஆன்மா ன்று என்பது அநுமானம். ாறும் இழந்துவிட முடியாது. மாயையின் கிடைத்த காலத்திலும் அதன் காரணமாக கம் ஒரு காலமும் அதனை விட்டு நீங்காது கின்றது.
தேல் உள்ளம் ாக் குறிப்பிடுகின்றது. டேற்றத்தினைப் பெறுவதற்கு ஆணவத்தில் ஆணவம் வலிமை குன்றவேண்டும். இதற்கு A. நான்கு நிலைகளும் ஆன்ம விடுதலைக்கான
) சரிந்திடும் கடுதியும் ) சரிந்திடும் ) விரியுமே” bகு இருவினை ஒப்பு ஏற்படுதல் வேண்டும். இரண்டையும் சரிசமமாக கருதும் நிலையாகும். ஆணவமலம் நீக்கம் பெறுகின்றது. (ஆணவத்தின் னப்படும். மலபரிபாகம் ஏற்பட இறைவனது து சத்தினிபாதம் எனப்படும். ல என்னும் சொற்றொடர் புணர்ந்து தாடலை 3க் கலந்து பிறவியற்ற பேரானந்த நிலையாகிய ன் இரண்டறக் கலந்தாலும் பதியாகுவதில்லை. ቅ னறது.
● .அலைபவன்தான் மனிதன் ہومو

Page 34
બેન. ઘણા
நாம் ஒவ்வொருவரும் நமக்கு ஏற்ற |வாறு கருத்துக்களை உருவாக்குகின்றோம். ஒருவருடைய கருத்து மற்றவருக்கு முரண் பாடாகத் தோன்றும். ஆனால் ஒன்றில் மட்டும் யாருக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. துன்பமின்றி இன்பத்துடன் வாழவேண்டும் எனும் கருத்தைத் தான் வேற்றுமையின்றி நாம் எல்லோரும் எண்ணுகின்றோம்.
நாம் முற்பிறவியில் செய்த நல் வினை தீவினைகளுக்கேற்ப இப்பிறப்பில் சுக துக்கங்களை அனுபவிக்கின்றோம். |இறைவன் நடுநிலை வழுவாதவன். உலக Mமெங்கும் சைவநீதி விளங்கும்படி மேன்மை கொள்பவன். "நீதிதான் கடவுளின் வடிவம்”
"இவறலும் இகலும் இன்றி அவரவர் வினைகள் நாடி சிவனையாம் வெறுத்தல் ( தவறுசெய் தனம் என் றெ ஆதலால், நாம் முற்பிறப்பில் செ நுகள்கின்றோம் என்று கருதி, நின்மதியாக "உற்றநோய் நோன்றல் உ
அற்றே தவத்திற்
ஒருவர் நமக்குத் துன்பம் செய் வாராயின் அவர் மீது கோபம் கொள்ள லாகாது. நாம் செய்தவினை இவர்மூலம் Wதுன்பமாக வருகின்றது என எண்ணி சாந்தி
அருளின் மித auf
 

YN
xxxာ့ငိမ္ပိ Â စို့မို့ဖ္ရင္လပ္မ္ဟင့္အမ္ဘိင်္*စို့၊
GDalesld D6Dir
அதற்குச் சிவம் என்ற பெயருண்டு. சிவம் என்ற பெயர் நன்மை, மங்களம், நீதி எனப் பொருள்படும். எவன் நீதியோடு சம்மந்தப்படு கிறானோ அவன் சிவத்தோடு சம்மந்தப்பட் டவன். சிவத்தோடு சம்பந்தப்பட்டவன் சைவன் எவ்வுயிரும் தன்னுயிர்போற் பேணிச் செந்தண்மை பூண்டு ஒழுகுபவன் சைவன்.
நாம் நுகள்கின்ற இன்ப துன்பங் N களுக்கு இறைவன் காரணம் அல்லன். நாம் இயற்றிய காரியங்கள் இங்கு காரணம் தரு கின்றன. இது கள்மவிதி. இக்கருத்தை பிரம தேவி ஏனைய தேவிகளுக்கு அறிவிக்கின்ற தாக கச்சியப்பச் சிவாச்சாரியர் கந்தபுராணத் தில் அருளியுள்ளார். யார்க்குமோர் பெற்றித்தாகி அதற்படு பொருளை நல்கும் குற்றம், சிறந்த நோன்பியற்றிடாதே ம்மை நோவதே தக்கதென்றார்” ய்த பாவபுண்ணியங்களின் பயனை இங்கு வினைப்பயன்களை அனுபவிக்கவேண்டும். .யிர்க்குறுகண் செய்யாமை
9.
குரு
என்பது திருவள்ளுவர் வாக்கு. அடையவேண்டும். இப்பிறப்பில் செய்யும் வினையை இவ்வுலகிலே அனுபவிக்க நேரிடும். சீதாதேவியை அசோக வனத்தில் கொடிய அரக்கியர்கள் துன்பப்படுத்தினர்கள் த வடிவம் மெளனம் y 2R-g-gag:

Page 35
"பத்து மாதங்களாக வாட்டிய கொடிய அரக் கள்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும்” என்று அநுமார் வரம் கேட்கிறார். அதற்கு சீதாதேவி "மகனே, நான் துன்பம் துய்ப் பதற்குக் காரணம் இவர்கள் அல்ல. என் வினைதான் காரணம் தவநெறியில் வழுவாத என் கணவனை மானைப் பிடித்துக் கொடுங் கள் என்று, மானின் பின் அனுப்பினேன். என் அருகில் காவலாக நின்ற இலக்குவனை நிந்தனை செய்து நோகச் செய்தேன். உணவு, உறக்கமுமின்றி, சுகத்தை மறந்து, என்னைக் காத்து நின்ற பரம பக்தனாகிய இலக்குவனை, நான் கொடுஞ் சொற்களால் மனம் நோக வைத்து அனுப்பினேன். இந்த வினைகளின் பயனாக இடர் வந்தது. என்னுடைய இல்லத்திலிருந்து என்னுடைய உணவை உண்ட கூனி எனக்குப் பெருந் துயர் விளைவித்தாள். அதனையே பொறுத்து வந்தேன். இக்கூனியைவிட இவர் கள் கொடியவர்களா? என்று அன்பு ததும்பும் குரலில் அருள் ஒழுக அறிவுரை பகள்ந்தார். ஆகவே, துன்பத்தை நுகள்கின்ற வர்கள் மற்றவர்களையோ, கடவுளையோ நோவக்கூடாது. தாம் செய்த வினையை அனுபவிக்கின்றோமென எண்ணித் தாங்கிக் கொள்ள வேண்டும். வினை- சஞ்சிதம், பிரா ரப்தம், ஆகாமியம் என மூவகைப்படும். முற் பிறவியில் செய்த வினை சஞ்சிதமெனப்படும்.
“ஆறும் பிறையுஞ் நீறு பூசிய மேனிய கூறு மடியார் கொ பாறும் வண்ணம் ஓதுக வது நாம் (
எந்தச் சந்தர்ப்பத்திலு అూలP-నో-నో-ఫాసి-సానికి?--అx 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

జుజభః
அலமே •: வைகாசிமலர்
xxx:
சென்ற பிறப்பில் செய்த வினையை இங்கு
நுகருவது பிராரப்தம். இப்பிறப்பில் ஆற்றும் N
வினையை அடுத்த பிறவிகளில் அநுபவிக்க வேண்டும். இது ஆகாமியம் எனப்படும்.
நாம் துன்பமின்றி இன்பமாக வாழ வேண்டுமென்றால் மனம், வாக்கு, காயங் களால் யாவர்க்கும் துன்பம் செய்யலாகாது. N இதுவே பண்பாடு. “மனிதன் விடயங்களைக் கருதும்போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்று தலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்! தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம் அம்மயக்கத்தால் தவறுதல் உண்டாகிறது. | ஆதலால் ஒருவன் சிவத்தியானத்தால் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்”
இறவாமல் இருக்கவேண்டுமென் றால், பிறவாமல் இருக்கவேண்டும். நாம் எங்கு சென்றாலும் நம் நிழல் நம்மைத் தொடர்ந்து வருகின்றது. இன்னொரு நிழ லுக்குச் சென்றால், நம் நிழல் நின்று விடும். இறைவனிடம் சரண்புகுந்தால் நம் வினைகள் எல்லாம் அகலும்.
“யான், எனது அற்ற இடமே திரு வடி” என்பது குமரகுருபர சுவாமிகளின் அருள் வாக்கு. அகங்கார, மமகாரங்கள் அற்று, என்றும் இறைவனைத் தியானித்து அன்புநெறி வழுவாது நின்று, அருள் மயமாகிய சிவநெறியிற் சென்று உய்யும் வழியிற் செல்வோமாக.
சூடிய ஐயன் |ன் நின்மலன் டிய வினையைப் பரிந்தருள் புரியுமே ஓம் தத் சத் ஒம்”
-நற்சிந்தனை
ம்மணம் தருமாறாதே

Page 36
ஆத்மீகத்தை சிறப்புற அமைக்கப் பல்வேறு கவசங்கள் எமது இந்துமதத்தில் செவ்வனே அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக சக்திகவசம், சிவகவசம், துர்க்காதேவி கவசம், கந்தள்சஷ்டி கவசம், ஆறுமுககவசம், பூரீகிருஸ்ண கவசம் போன்ற கவசங்களாகும். குறிப்பாக அடியார்களைப் பாதுகாக்க இக் கவசங்களை இந்துமதத்தவர்கள் ஓதி வரு கின்றனர். பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்ட ஆறுமுக கவசத்தில் அல்லது ஷண்முக கவசத்தில் முப்பது பாடல்கள் உள்ளன.
தமிழகத்தில் இராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில் சைவ வேளாளர் குலத்தில் செங்கமல அம்மையார் செய்த அருந்தவத்தால் தோன்றியவரே பாம் பன் சுவாமிகளாகும். இவரிடம் காணப்பட்ட இறைபக்தி, மற்றவர்களிடம் அன்பு செலுத் துதல் போன்ற அரும்பெரும் குணங்கள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தார். பாடசாலை யில் சிலகாலம் பயின்று பாராட்டுப் பெற்றிருந் தார். ஷண்முகனது அருட்கடாட்சத்தால் செவ்வேளையும் அருணகிரிநாதரையும் இணைத்து பாடல்களைப் பாடியுள்ளார். "கங்கையைச் சடையில் தரித்து” என்று தொடங்கும் பாடல்களைப் பாடியும், அத னைத் தொடர்ந்து நூறு பாடல்களைப் பாடி னார். ஆண்டவன் கிருபையால் சடோட் சரோபதவம் பெற்றார். ஷண்முகனின்
1. நாகரா
மனிதனின் குற்றுங்கள்
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iiiiiiiiii
FēF sas
திருக்கடாட்சத்தால் முப்பத்தைந்து நாட்கள் நிஷடையில் அமர்ந்து தீட்சை பெற்றார். சுவாமிகள் கார்த்திகைத் திங்கள் எட்டாம்நாள் ஞாயிறன்று சண்முக கவசம் பாடினார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் உணர்வுபூர்வ மாக பெரும் சக்தியொன்றை ஏற்படுத்தக் கூடியதாகும். இவர் தான் வாழ்ந்த காலத்தில் திருவான்மியூரில் இருந்து ஷண்முகனுக் காகப் பல்வேறு விழாக்கள் எடுத்தார். குறிப்பாக முருகனுக்கு ஷட்டிவிழா மயூர வாகன சேவை விழா அருணகிரியார் விழா
போன்ற விழாக்களையெடுத்து முருகனது விழாக்களைச் சிறப்பித்தார். இவர் 30.06. R 1929இல் மயூரபுரத்தின்கண் சமாதி எய்தினர். இவர் நடாத்திய மயூரவாகன சேவை விழா இன்றும் நடந்துவருகின்றது. அத்துடன் சுவாமிகளின் குருபூசையும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்கள். கலியுகவரத னாம் கந்தப்பெருமான் எங்களது சொந்தப் பெருமான் என்று சொல்வதற்கமைவாக இவர் பாடிய ஆறுமுககவசம் திகழ்கின்றது. வளு வூர் தேவராஜபிள்ளையவர்களால் எவ்வாறு கந்தவடிஷடி கவசம் பாடப்பெறுகிறதோ அதற் கமைவாக ஷண்முககவசமும் பாடப்பெற்று வருகின்றது. இவர் பாடிய ஷண்முககவசத் தில் 24 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் கருத்துச் செறிவாக அமைந்து காணப்படுகின்றது. முதற்பாடலில் திண்திறல்
நாவிலிருந்தே பிறக்கிறது. 4-5_gagg
s

Page 37
aca-4s.2-4s.2-4s ஞானச்சுடர் 20
சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க என்று பாடி முடிக்கின்றார். மனிதர்களுக்கு சிரசு எவ்வளவு முக்கியம் என்பதை தனது பாடலில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டு கின்றார். விண்ணாகியும் நிலவுலகமாகியும், அறியொணாப் பொருளது ஆகியும் குருவாகி யும், குற்றமற்ற இறைவன் ஆகியும் எட்டுத் திக்கிலும் அமைந்த யாவராலும் வழிபடக் கூடிய சரவணத்தானென சிறப்பிக்கின்றார். எனவே இப்பாடலில் சரவணப்பொய்கையில் முதற்காட்சிதந்த முதல்வோன் என முரு கனது புகழை எடுத்தியம்பத் தவறவில்லை, நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்கவென்றும்கூறி இரு செவிகள், வாய், நாப்பல், பிடரி, நெற்றி, விழி, நாசி என்ப வற்றை சேவற்கொடியோனைக் காக்குமாறு வேண்டுகின்றார். எனவே இவரது பாடல்களில் மனிதர்களின் உறுப்புக்களை முருகனைக் காக்குமாறு வேண்டுவதுடன் உறுப்புக்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என் பதையும், இவ்வுறுப்புக்களால் முருகன் புகழ் பாடி அருள் பெறலாம் என்பதையும் சுவாமி கள் கூறத் தவறவில்லை.
இப்பாடல்களில் முருகனின் சிறப் புக்களை அறிவதற்கு சுவாமிகள் வாய்ப் பேற்படுத்தித் தந்துள்ளார். என்பதை மறக்க முடியாது. தாயுமான அடிகள்கூட முருகனது சிறப்பைக் கூறுகின்றபொழுது தேவராலும் மூவராலும் அறியமுடியாதவன் இறைவன்
கண்கள் மங்கிக் காதடங்கிக் தண் கொள் பங்கயங்கள் வி பண்கள் பாடுவாயான் சேயன் கண்களிரா நெந்தை பாதமல எனவே இவற்றின்மூலம் கண்களின் முக்கியத்துவம் எப்படிப்பட்டதென்பதை பாம் பன் சுவாமிகள் கூறுவதுடன் பிறபாடல்களில் முன்னோடியாகவும் திகழ்கின்றார். இவர் s
LIGwefan Dafgysgafair Gau

ဒွိ&ဂ္ဂိမှိXဂ္ဂိX8
XXXXXXXX3 xశగ%ఖభః வைகாசிமலர்
భూడా
என்கின்றார். அதற்கமைவாக பாம்பன் சுவாமிகள் அண்டமாய் அவனியாகி அறியனாப் பொருள் என்கிறார். மேலும் எனது சுந்தரத்தைக் காக்கவென்றும், தோள், விலா என்பவற்றை திருமகள் மருமகன் காக்கவென்று கூறுகின்றார். அத்துடன் குற்ற மில்லாத மார்பும் ஆறுமுகனால் காக்கப்பட வேண்டியவையாகும் என்பதுடன் குற்றமில் லாத முழங்கையைக்கூட அழகுமிகுந்த முருகன் காக்கவேண்டுமென்று வேண்டு கின்றார். இவர் பாடிய பாடல்களில் அடியார் | களின் ஒவ்வொரு அவயவங்களும் கட்டாய மாக முருகனால் காக்கப்பட வேண்டியவை | யாகும் என்று அறிகின்றோம். மனிதர்களின் அவயவங்கள் மட்டும் இங்கு எடுத்துக்கூறப் படவில்லை. காக்கவேண்டுதல் செய்யும் செவ்வேட்பெருமானின் சிறப்புகளும் ஆங் காங்கே பறைசாற்றப்படுகின்றது. கலியுக வரதனாம் கந்தப்பெருமானின் புகழைப் பாடவும் இக்கவசத்தினைப் பயன்படுத்து கின்றார். முருகன் உமையின் மதலை என் றும், அயிலோன் என்றும் மால் மருகன் என்றும் கூறி முருகனுக்கு புகழாரம் சூட்டு | கின்றார் பாம்பன் சுவாமிகள். குறிப்பாகக் "கண்களைக் காக்க” என வேண்டிய சுவாமி கள், “சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க” என்கிறார். திருவரங்கல் திரட்டில் கண்களின் முக்கியத்துவம் கூறப் t பட்டிருப்பதுடன் அவ்வாறு கூறும்பொழுது கருத்து மயங்குமுனே lள்ளும் தணிகை நெடுங்கிரி வாழ்
பனிமலர் பணிகோ ம் வணங்குதுமே
பாடல்களில் பற்களும் நாக்கும் உணவு களை மென்று பதம்பார்ப்பது ஆனால் நாக்குத் தேவையில்லாதவற்றையும் உளறித் தள்ளுகின்றது. எனவே இவற்றிலிருந்து ாழ்வை உயர்த்தும், ●

Page 38
Z
46fen21 1R31N 15Rs.1N
தவிர்த்து முதிர்ந்த தவம்மிக்க முன்னோர் போல குமரனது நாமத்தை கூறுவதற்கு பயன்படுத்தும்படி எடுத்தியம்புகின்றார். திரு கோணமலைப் பதிகத்தில்கூட "மின்னுவான வர்மன் மயிலென வர அதன்மேலே" என்று தொடங்கி “என்ன மாதவம் செய்துள்ளதோ Y என நல் நாவே" என்று நாவின் சிறப்பைக் கூறுவதைக் கண்டுகொள்ளலாம். எனவே
|நாவின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டு கின்றார். எனவே பொதுப்படையாகப் பார்க் கும்பொழுது பாம்பன் சுவாமிகள் மனிதனது உறுப்புக்கள் எல்லாம் கவனமாகப் பாதுகாக் கப்படவேண்டுமென்பதுடன், முருகனின் |புகழையும், சிறப்புக்களையும் இப்பாடலில்
|வரது ஆயுதங்களால் மனிதன் படும் துன் பத்தை பாதுகாக்க முருகனது அருள் வேண்டுவதுடன் மிருகங்களல் ஏற்படும் துன் | பங்கள், ஐந்துக்களால் ஏற்படும் துன்பங்கள், சூலைநோய், வாதம், சோகை, தலையிடி, கண்டமாலை, குன்மம், கசம் போன்றவற்றை வேற்பெருமான் காக்கவேண்டுவதுட்ன் குஷ் டம், சன்னி போன்ற வருத்தங்கள் வராமல்
எனவே மனிதனுக்கு இயற்கையாக வரக் கூடிய நோய்கள்கூட முருகனது கடாட் சத்தால் காக்கப்படுமென்பதை ஷண்முக கவசத்தில் சிறப்பித்துக்காட்டி, இக்கவசத்தை |நாங்கள் படிப்பதன்மூலம் ஆறுமுகனின் அருட்கடாட்சத்தை பெறலாமென்றும் கூறிச் செல்கின்றார். இவரது பாடலில் தமிழ்நாட்டு
மன்றி ஈழத்திலுள்ள கதிர்காமக் கந்தனின் சிறப்பும் எடுத்தியம்புவது சிறப்பம்சமாகும்.
eurų Dariumralarop
ਨਤ 3632S-té32S-tá:
sa
y
సx
 
 
 
 
 
 

4N1 Nesa-4 in வைகாசிமலர் எனவே தமிழ்நாட்டில் வாழ்ந்த சுவாமிகள் கதிர்காமக்கந்தனால் எங்களது துன்பம் N காக்கப்படுகின்றது என்பதையும் காட்டிச் செல்கின்றார். முருகனுடைய பெயர்களும் குறிப்பிட்டுக் காட்டப்படுவது சிறப்பாக நோக் கற்பாலது. குகன், வேதபோதகன், முத்தை யன், திண்திறல் சரவணத்தான், தணிகை ஈசன், முருகவேள், மால்மருகன், ஏரகத் தேவன், சூரசண்டன் போன்றவை இப்பெயர் | களாகும். முருகனது வேலை, திண்வேல், ! கூர்வேல், ஐவேல், முனைவேல், கைவேல், அருள்வேல், ஒம்ரீம் வேல், கரவேல் போன்ற பெயர்களைக் குறிப்பிட்டு வேலைச் சிறப்பித் துக்காட்டுவதன்மூலம் பாம்பன் சுவாமிகள் ஷண்முகப்பெருமானிற்கு கொடுக்கும் வேல் முக்கியத்துவம் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது.
எனவே பாம்பன் சுவாமிகள் பாடிய ஷண்முககவசம் பல்வேறு வகைகளில் ஆத் மீகத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் அதே வேளை ஆத்மீகத்தின் பயனையும் குறிப் பிட்டு இப்பயனிற்கெல்லாம் முதல்வராகிய சுப்ரமண்யப்பெருமான் மக்களுக்கு பல்வேறு வகைகளில் நின்று காக்கின்றார். எனவே இக்கவசத்தைப் படிப்பதன்மூலம் எங்களுக் குப் பல்வேறு சிறப்புக்கள் கிட்டுவது நிச்சய s மென்றும் அறிவித்துச் செல்கின்றார். கந்த ஷஷ்டி கவசத்தால், நாராயண கவசத்தால்,
சக்தி கவசத்தால் எவ்வளவு பயனை நாம் அடையலாமோ அவ்வகைப் பயன்களை இக்கவசத்தை படிப்பதன் மூலமாயும் அடை யலாம் என்பதையும் அறிய வைக்கிறது. எனவே விளக்கேற்றி வழிபடுங்கள் விடிவு
வரும் வேதனைவினை நீங்கும் என்பதையும் இக்கவசத்தின் ய் அறிந்துகொள்ளலாம்

Page 39
இரா. சாந் இந்நிலவுலகில் பல சமயங்கள் நிலவுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவற் றிற்கு, ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைமைப்பிடம் உண்டு. இப்பீடத்தின் ஆதிக்கத்தின்கீழ், சமய்த்தொண்டு புரிதற்காகத் தகுதிவாய்ந்த சேவை அதிகாரிகள் ஆங்காங்கு நியமிக்கப் பெறுகின்றனர். அதனால் குறித்த சமயங் களின் சமயத்தொண்டு ஒரு சுமூகமான சீரிய முறையில் நடைபெறுகின்றன.
எமது சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் இத்தகையதோர் ஒழுங்குமுறை இல்லையென்றே கூறலாம். இச்சமயத்தைச்
கின்றனர். இத்தகையதோர் நிலை "குறைபாடு உடையது” என்று சிலர் கூறும் அதேவேளை, அது "சைவ சமயத்தின் சிறந்த அம்சம்” எனவும் வேறு சிலர் கூறுகின்றனர். அதாவது கட்டுப்பாடு எதுவும் இன்றி மக்கள் சமய சுதந்திரம் உடையவராய், தமது இயல் புக்கும் போக்கிற்கும் உவந்த வழிபாட்டு முறை எதுவோ அதனைக் கடைப்பிடிக்கக் கூடியதாக உள்ளது என்று மெச்சுகின்றனர். இந்த விடயம் எவ்வாறு இருப்பினும், வேறொரு துறையில் சைவசமயத்தின் கண்ணே, ஒரு சீரிய முறை பண்டுதொட்டு வழங்கிவருகின்றது. அதுதான் திருக்கோயில் இருப்பதுவும், அங்கு திருவிழாக்கள்
மெளனமாக இருக்கத் தெரியாதவg 25 stres392 resagara 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

芮
41*
žii i Daðir W3.
Exxxossessessmayers.
தன் அவர்கள்
நடைபெறுவதும் ஆகும். இவையாவும் ஆக மங்களில் வகுக்கப்பெற்றுள்ளவாறே நிகழ் தல் வேண்டும் என்பது நியதி. இங்கு நடை பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆன்மீகத் தொடர்புடைய சீரிய அர்த்தமுடையதாகவே இருக்கின்றது. திருக்கோயில் அமைப்புந்| தானும், மக்கள் தாம் நினைத்தவாறு அமைத்துக் கொள்ளுதல் விலக்கப்பெற்றுள் ளது. கட்டிடக்கலை தெரியாத காரணத்தால் போலும் சைவசமயத்தவர் தமது கோயில் களை இருட்டறைபோல அமைத்துள்ளனர் எனச் சிலர் ஏளனம் செய்வதுமுண்டு. ஒரு மனிதன் நிலத்தில் மல்லாந்து படுத்திருப்பின், அவனது உடல் உறுப்புக்கள் எந்தெந்த நிலையில் இருப்பனவோ, அவற்றிற்கு ஈடா கவே திருக்கோயிலினது வெவ்வேறு பகுதி களும் அமைகின்றன.
சைவசமயத்தின் வேறு எது இல் லாது இருப்பினும், ஆங்காங்கே திருக் கோயில்கள் இருப்பதன் காரணமாகவே இச்சமயம் அழியாது பாதுகாக்கப்பெற்று வந் தமையும், நாம் வரலாற்று வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.
ஆறாம் நூற்றாண்டினரான திருஞான
பூர்" (பூம்பாவை) திருப்பதிகத்தில், அக்காலத் தில் நடைபெற்று வந்த பத்துத் திருவிழாக் களைக் குறிப்பிடுகின்றார்கள். தாம் ஓதிய க்கு நன்றுாகப் பேசவும் தெரியாது.

Page 40
R
டாடப்படுகின்றது. ஒன்பதாவது, பொற்றாம்பு
t
k
ஞானச்சுடர் 2 பதிகத்திற்கு தக்கவாறு பத்துத் திருவிழாக்
களைக் குறிப்பிட்டார்கள். இவற்றிற்கு
மேலதிகமாக வேறு எத்தனை, எத்தனை திருவிழாக்கள் இருந்தனவோ தெரியவில்லை.
புரட்டாதி மாதத்தில் நடைபெறுவ தாகிய உருத்திரப் பல்கணத்தார்க்கு அட்டிட்
டல் விழாவையே பெருமான் கூறுகின்றார்கள்
"மண்ணினிற் பிறந்தார்பெறு அண்ணலார் அடியார்தம்ை கண்ணினால் அவர் நல்வி உண்மையாமெனில், உல
இரண்டாவது ஐப்பசி மாதத்து ஒண விழா. இது திருமாலுக்குரிய விழாக்காலம்
பட்டு வந்தது என்பதற்குப் பண்டைய
தொட்டே மிக விமரிசையாகக் கொண்டாடப்
t
இவற்றின் விபரம் இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் தரப்படுவதைக் காணலாம்.
R இலக்கியங்களிலே சான்று இருக்கின்றது.
திருநாள், ஐந்தாவது தைமாதத்து தைப்பூசம்,
நான்காவது மார்கழி மாதத்துத் திருவாதிரைத்
t
கப்படும் தெள்ளிய சோறு இவ்விழாவின் போது அடியார்க்கும் வறியவர்க்கும் அளிக்
சம்பந்தப் பெருமான், நெய்யால் மறைக்
கப்படும் எனப் பாடியுள்ளார்கள். ஆறாவது மாசிமாதத்தில் நிகழும் கடலாட்டுவிழா ஏழாவது பங்குனி மாதத்து உத்திரத்திருநாள், எட்டாவது அட்டமி நாள். இக்காலத்தில் இது சித்திரைப் பெளர்ணமியாகக் கொண்
விழா இது பொன் + தாம்பு என விரியும். இது வைகாசியில் நிகழும் ஊஞ்சலாடும் விழா பத்தாவது பத்திரோற்சவம், கும்பாபி சேகத்திற்குப் பதிலாக இவ்விழா ஆனி, ஆடி,
ஆவணி, புரட்டாதி மாதங்களில் சில தினங்
களில் நடைபெறும். ஆண்டு முழுவதும் இக்
அன்பு இருந்தால்
廖
 
 
 
 
 

D11 வைகாசிமலர்
அதாவது திருவமுது ஆக்கி, அடியார்க்கு இடுதல் இவ்வைபவத்தின் சிறப்பைச் சம்பந்த மூர்த்தி நாயனாரின் திருவாய் மொழியாகவே உயிரைப் பறிகொடுத்த பூம்பாவைப் பெண் மணியை விளித்துக் கூறியதாகச் சேக்கிழார் சுவாமிகள் தமது பெரியபுராணத்தில் ஒரு ! பாசுரத்தில் இயம்பியுள்ளார். றும் பயன்மதி சூடும் ம அமுதுசெய்வித்தல் ழாப் பொலிவுகண்டார்தல் கர்முன்வருக” என உரைப்பார்.
கோயில் திருவிழாக்கள் நடைபெறும் என் பதற்கோர் சான்றாக இவ்விழாக்கள் அமை கின்றன. பவித்திரம் என்பது தருப்பை மோதிரம்.
சிறப்பான இவ்விழாக்களைக் கண் ணுற்றுப் பார்த்து, உள்ளத்தால் அனுபவிக் காது, இவ்வுலகைவிட்டுப்போதல் தக்கதோர் செயலாகுமோ என்று கேட்பது போலச் சம் பந்தப் பெருமானுடைய விண்ணப்பப் பதிகம் பூம்பாவையை நோக்கி அமைந்திருக்கின்றது. திருக்கோயில்களில் நிகழும் திரு விழாக்கள் மிக அர்த்தமுடையன என்று கொள்ளப்படுகின்றது. இவற்றின் தாற்பரியங் களை எடுத்து மக்களுக்கு விளக்குவார் இல்லாதது பெரும் குறை. இவற்றை நடாத் துகின்ற அந்தணர்கள், உரிய வடமொழி மந்திரங்களை ஒதிக்கிரியைகளை நிறைவு செய்கின்றார்கள். ஆனால் இவற்றின் கருத் துக்களை விளங்கவைப்பது கிடையாது.
திருக்கோயில்களில் நடைபெறு கின்ற கொடியேற்றம் என்னும் நிகழ்ச்சியைப் பார்ப்போம். இங்கு கொடிமரம் சிவபெரு மானைக் குறிக்கும். கொடிச்சீலை ஆன்மா வாக அமைகிறது. கயிறு ஆன்மாவைப்
t
ஆகாததும் ஆகும்.
-<----

Page 41
ஞானச்சுடர் 20 பந்திக்கும் பாசத்தைக் குறிக்கும். ஆன்மா வும், பாசமும் வெளிப்படைத்தோற்றம் பெற்ற பின்னர், சிவத்தை ஆதாரமாகக் கொள்ளும் இது. கொடிச்சீலையும் கயிறும் கொடி மரத்திலே தங்கி இருப்பதனால் குறிக்கப்படும்
is 2n Sla عاتكة
இடபமும், ஆன்மாவை இரட்சிப்பதாகிய
*
Q
ஆன்மாவை குறிப்பதாகிய
sa தமிழில் எழு பெரியபுராணம். இ சேக்கிழாரால் அரு எடுத்தியம்பி சுந்தரன காட்பியமாக கொள் சுந்தரரின் திருத்தெ திருத்தொண்டர் திரு பக்தி சிறப்பினை எ( வைத்தனரே சிவன 13 சதுக்கத்தில் 4350 பாடல்களையும் கெ வரலாற்றைக் கூறும் 12ஆம் திருமுறையாக அ சிந்திக்கும்” எனத் தொடங்கி சிவனடியர் பெருை எடுத்துக்காட்டி அவர்கள் இறைவனுடன் கொண் ஆகியவற்றின் பெருமைகளையும் பக்தியையும் இது காணப்படுகிறது.
இது சோழர் ஆட்சிக்கால பக்தி இயக் தமியுக வரலாற்றுக் காவிய நூல் எனவும் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடியமை பாடிய சேக்கிழார்” எனச் சிறப்பிக்கப்படுகின்றார். இறைவன் பெருமை, கோயில் தொன்மை என்ப உணர்த்தப்படும் சரியை, கிரியை, யோகம், முத்தி பெற்ற மெய்யடியார்களின் சிறப்பை வில் நித்திய நைமித்தியத்திற்கும், சிவ பூஜைக பூசைக்கும் நியம மந்திரங்களாக அமை
எடுத்துக்காட்டுவதோடு ஆலயத்தின் அருளை சிறப்பான நூலாக விளங்குவது எனலாம்.
GurgravouD கொண்டாவு
 
 
 
 
 
 
 
 

: வைகாசிமலர் அஸ்திரதேவரும், கும்பம் முதலிய பொருள் களும் எழுதப்படும்.
விழாக்கள் பற்றிய முன்னுரையை இத்துடன் நிறுத்திக்கொண்டு, விளக்கீடு
து 11ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 1ளப்பட்டது. இது அடியவரின் வரலாற்றை னக் கதாநாயகனாகக் கொண்டு அரும் பெரும் ளப்படுகின்றது. இந்நூலை உருவாக்குவதற்கு ாண்டர் தொகையும் நம்பியாண்டார் நம்பியின்
வந்தாதியும் அமைகிறது. இது சிவனடியாரின் t டுத்துக்காட்டிய நிலையில் சிந்தை சிவனடியில் டியார் என்பதை எடுத்துக்காட்டிய நிலையில் ாண்டு 63 வகையடியார் 9 தொகையடியார்
அமைவது பெரியபுராணம் ஆகும். “சிவனடியே A. மைகளையும் அவர்களின் பக்திச் சிறப்பினையும் ட அநுபவங்கள், சிவசின்னங்களின் சிறப்புக்கள் ) சமய நம்பிக்கையையும் வளர்க்கும் நூலாக
5க வளர்ச்சி பற்றி எடுத்துக்காட்டுகிறது. இது | அழைக்கப்படுகிறது. இப்பெரிய புராணத்தை பினால் "பக்திச் சுவை சொட்டச் சொட்டப் இப்புராணம் சைவ மரபினையும், தலயாத்திரை, ன எடுத்துக்காட்டிய நிலையில் சிவாகமங்களில் ஞானம் எனும் பாவங்களை அனுட்டித்து ாக்குகிறது. இதனால் சைவத்திற்கும் சிவாலய ளுக்கும், சிவ தரிசனத்திற்கும், மகேஸ்வர ந்து சைவத்தின் சிறப்பை உலகத்திற்கு யும் பக்தியினையும் எடுத்துக்காட்டி இன்னும்
யோ.சிவஉமாகரன்
அல்லல் கொண்டோர்.
-<----

Page 42
I -வாரியார் சுவாமி
3. வானோ புன ஞானோ தய யானோ மன தானோபொரு g5 சண்முகனே- ஆறு உண்மைப்பொருள் (நித்தியப் பொருள்) என்பது பாரோ. நிலமோ?. கனலோ- நெருப்போ?, மாரு தோன்றும் நிலைதானோ?, நவில் நான் மறை யானோ- யான் என்கிற புருட தத்துவமோ? மன அடியேனை ஆட்கொண்ட இடமோ? (அறியும பொழிப் ஆறுமுகக் கடவுளே! உண்மைப் பெ விண்ணோ? மனமோ? அறிவு தோன்றிய நி: யான் என்கின்ற புருட தத்துவமோ? அடியே அருள் செய்வீர்!
விரிவ வானோ புனல்பார்கனல் மாருதமோ
மண், நீர், நெருப்பு, வளி, வெளி பின்னாக வரிசை மாறி நிற்கின்றன.
ஓ- எதிர்மறை. ஐய வினா என்பா கருத்து என்பதைப் பின்வரும் கந்தரலங்கா "வாணன்று காலன்று தீயன் தானன்று நானன்று அசரீரிய
கண்மூடித்தனம் ваввпо
 
 
 
 
 
 
 

భా:్యూూzz
జజజీగిజఋజజీ வைகாசிமலர்
கள் உரையுடன்
ல் பார்கனல் மாருதமோ மோ நவில்நான் மறையோ மோ எனையாண்டவிடம் ந ளாவது சண்முகனே.
வுரை
முகக் கடவுளே!, பொருள் ஆவது
வானோ ஆகாயமோ? புனலோ- தண்ணிரோ?,
தமோ காற்றோ? ஞான உதயமோ அறிவு யோ. ஒதப்படுகின்ற நான்கு வேதங்களோ? மோ மனமோ?, எனை ஆண்ட இடம்தானோாறு அருள் செய்வீராக)
புரை ாருள் நிலமோ? நீரோ? நெருப்போ? காற்றோ? லையோ? ஒதுகின்ற நான்கு வேதங்களோ?
னை ஆட்கொண்ட இடமோ? அடியேனுக்கு
|ങ്ങ്വ
ான்ற ஐம்பூதங்கள் செய்யுளாதலின் முன்
ரும் உளர். எதிர் மறைதான் அடிகளார் ரப் பாடலால் தெளிக. று நீரன்று மண்ணுமன்று ன்று சரியன்றே”
(9ஆவது பாடல்)
R
வீழ்ச்சியில் வந்து முடியும்,

Page 43
ஞானக்சுமர் 2O ஐம்பூதங்களும், ஐம்பொறிகளும், ஐ கடந்த இடத்தில் விளங்குவது உண்மைப் பூதமும் கரணமும் பொறிக பொருந்திய குணங் நாதமும் கடந்த வெளியிே நானுமாய் நிற்குநா6
ஞானோதயமோ
இங்கு கூறப்பட்ட ஞானம் புறப்பொரு பிரகிருதி தத்துவத்திலுள்ள புத்தி தத்துவ உலக அறிவு பிறக்குமிடம் பிரகிரு நவில் நானிர்மறையோட
மறை இரகசியங்களைத் தன்னிடத்ே இது பரம்பரையாக ஆசிரியர் கூறக்கேட்டு நான் மறையென்றார்.
அன்றியும்; அறம், பொருள், இன்பம், நவில்வது என்றும் பொருள்படும்.
இருக்கு, யஜுர், சாமம், அதர்வணப் நான்மறைகளும் அபரஞானமாகிய கரு பொருள் அன்று. UsTS60Ts
யான் என்பது- உயிரானது, காலம், தத்துவங்களோடு கூடி அவற்றாலே உலக புருடன் என்ற பெயரால் வழங்கப்படுகின்ற Ա960T(80Ո:-
மனம் அந்தக் கரணங்களுள் ஒன்று எனை ஆணிட இடம்தானோட
நான் எனது என்ற இரு பற்றுக்களு என்ற திரிபுகளும் அற்ற மோனநிலை இது.
முன் பாடலில் கூறிய, "எல்லாமற அடிகளார் "எனை ஆண்ட இடம்” என்று கு எனையாண்ட இடம் என்பதற்கு திருவண்ணாமலை என்றும் பொருள்படும். அடிமுடி தேடி அயர்ந்து செருக்கு அற்ற இ
Y
கருத்து ஆறுமுகப்பெருமானே! ெ
குறை என்பது dag -5-9s-r-6-9s-r- 3
 
 
 

ZAKE 1. 1. வைகாசிமஸ்ர் ம்புலன்களும் ஏனைய கருவிகரணங்களும் பொருள்.
ளைம் புலனும்
5ளோர் மூன்றும்
0 நீயும்
i உளதோ? -பட்டினத்தார்
ளை யறிகின்ற உலக அறிவைக் குறிக்கும். DTGlb. தி தத்துவத்திலுள்ள புத்தி தத்துவமாகும்.
ந கொண்டது. ஆதலால் மறையெனப்பட்டது. ஒதுவது. எழுதாக் கிளவி ஆதலால் நவில்
வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை
b என்பவை நான்கு வேதங்கள். நவி அறிவைத் தருவன. ஆதலால் இவைகள்
நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் இன்பத்தை நுகள்வதற்குத் தகுதி பெற்ற புருட தத்துவமாகும்.
l. ஆதலால் மனம் பொருளன்று.
தம், காண்பான், காட்சி, காட்சிப் பொருள்
தான் என்பது ஆசை. என்னை இழந்த நலம்’ என்றதை இங்கே றிப்பிடுகின்றார். , அடிகளாரை ஆட்கொண்ட இடம், ! நிருமாலும், பிரமனும் "நான் பரம்” என்று M டம் அருணை.
துரை
Dய்ப்பொருள் எது?

Page 44
காட்டில் இரு மான்கள் புல்மேய்ந்து ஓர் அழகிய நீர்வீழ்ச்சி நீரைக் காற்றில் வாரி அந்த நீர்வீழ்ச்சிதான் குளிக்கும் இடம். நீர்வீழ் பறவைகள் போன்றவை குளிக்கவும் குடிக்க யானைகள் அந்த நீர்வீழ்ச்சிக்கு தினரு கொண்டிருந்தன. துதிக்கையில் தண்ணிரை உ மீதும் வாரி இறைத்து விளையாடுவது பார்: மான்கள் புல்மேய்ந்து கொண்டிருக்6 சும்மா இருக்காமல் மான்களை வம்புக்கு இ “உங்களைப் பார்த்தா ரொம்ப பாவ
இடத்திலே இருந்து போயிடு.” இதைக் கே
இருக்குன்னு எனக்குத் தெரியலே.” “ஒரு உ சண்டையின்போது சத்
 
 
 

அறிவுரை
கொண்டிருந்தன. அந்த இடத்திற்கு அருகில் இறைத்துக் கொண்டிருந்தது. விலங்குகளுக்கு ச்சிக்கு அருகில் ஒடும் தண்ணிரை விலங்குகள் 5வும் பயன்படுத்திக் கொள்ளும். மும் கூட்டமாய் வந்து குளிக்கும் வழக்கத்தைக் உறிஞ்சி தன்மீதும் உடன் இருக்கும் யானைகள் க்கச் சந்தோஷமாய் இருக்கும். கையில் ஒரு நரி அங்கே வந்தது. வந்த நரி }ழுத்தது. மா இருக்கு" "எதுக்கு?” “எப்ப பார்த்தாலும்
இந்தப் புல்லையே தின்னுக்கிட்டிருக் கீங்களே. அதான்.”
"இதுதான் நாங்க விரும்பி சாப் பிடற உணவு. இது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ எங்களைப் பார்த்து பரிதாபப்பட வேணாம்” N "எங்களைப் பாரு, தினமும் ஒவ்வொரு N வகையான மாமிசத்தைச் சாப்பிட Nறோம். நீங்களும் எங்களை மாதிரி \ மாமிசம் சாட்பிட கத்துக்கிட்டா என்ன?”
மான்கள் இரண்டும் முகத்தைச்
சுளித்தன. "மாமிசம் சாப்பிடறது ஜேரொம்ப பாவம். நீ முதல்ல இந்த 5ட்ட நரி சிரித்தது. "இதில என்ன பாவம் டயிரைக் கொன்னு அதை நாம சாப்பிடறது
நியம் அடிபட்டுப் போகிறது. y 「エ○

Page 45
ܒܺܐܦ̈ܒܠܶܫܝܵ2ܡܶܢܶܡܺܠܟ̇ܐܦ̈ܒܠܶܫܝܵܡܶܢܶܡܺܠܶܐܫ̈ܒܒܣ2ܣܠܩܣܝܪܰ ஞானச்சுடர் 20 } எவ்வளவு பாவம் தெரியுமா? அதைக் கொல் மனசும் எவ்வளவு கஷ்டப்படும்னு கொஞ்சம் "சரி, சரி. உங்ககிட்டே பேசறதுலே ஒ 4ೇಅಟಿಲ್ಲ புறப்பட்ட நரி வழியில் கன் சொன்னதுபோலவே கன்றுக்குட்டிகளிடமும் ம நரி, கன்றுக்குட்டிகளும் மான்கள் சொன்னதுே சொல்லிற்று. நரி அங்கிருந்து புறப்பட்டுச் செ அடுத்தநாள் மான்களும் கன்றுக்குட்டி பார்த்தோம். அது எங்களை மாமிசத்தை சாப் 1) கன்றுக்குட்டிகளிடம் மான்கள் கேட்டன. "அது சொல்லிட்டோம். ஆனா அது சொல்றதும் 8 *சாப்பிட்டுப் பார்த்தா என்ன?”
"நீங்க சொல்றது ரொம்ப தப்பு நாம் யானையும் நம்மளை மாதிரி ஒரு விலங்கு என்னாகும்னு யோசிச்சுப்பாரு. இந்தக் காணக கடவுள் எல்லாத்தையும் சரியாத்தான் படைச்சிரு மனசை தெளிவடைய வைத்தது. அவை மr சில நாட்கள் சென்றன. நரி வேகமாய் |மான் அதை நிறுத்தி விசாரித்தது. "என்னே கிடைக்கலை. அதான் தேடிப் போய்க்கிட்டிரு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம்.” நரிட நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஓர் இடத்தி அதை ஒரு காட்டுப்பன்றி தின்று கொண்டிரு காட்டுப்பன்றி ஓடிப்போனது.
தன் குட்டி இறந்துபோய்க் கிடப்பன அதற்கு ஆறுதல் சொல்லி நரியைத் தன்னு இனி நரி யாரையும் மாமிசம் சாப்பிட
நீ செல்வச்சந்நிதி ஆலய Scal
கார்த்திகை உற்சவம் பகல் விசேட உற்சவம்
மற்றவர்களின் வருக்கள் நமக்
 
 

லும்போது அதோட மனசும் அதோட அம்மா யோசிச்சுப்பாரு. அப்ப உனக்குப் புரியும்.” ரு உபயோகமும் இல்லே. நான் புறப்படறேன்" றுக்குட்டிகளைச் சந்தித்தது. மான்களிடம் ாமிசத்தைச் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தியது பாலவே "மாமிசம் சாப்பிடுவது தவறு" என்று *ன்றது. களும் சந்தித்துக்கொண்டன. "நேற்று நரியைப் பிடச் சொல்லி சொல்லிச்சு” இதைச் சொன்ன 5கு நீங்க என்ன சொன்னிங்க?" "முடியாதுன்னு ரின்னுதான் தோணுது. நாமும் மாமிசத்தை
ஒரு நாளும் அதுமாதிரி நினைக்கக்கூடாது. தான். அது மாமிசம் சாப்பிட ஆரம்பிச்சா மே காலியாகிவிடும். ஒரு உயிரும் மிஞ்சாது. நக்காரு” மான்களின் பேச்சு கன்றுக்குட்டிகளின் ான்களிடம் வருத்தம் தெரிவித்தன.
ஓடிவந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த ாட குட்டியைக் காணோம். எங்கே தேடியும் க்கேன். “சரி, வா நானும் உன்கூட வர்றேன். பும் மானும் சேர்ந்து நரிக்குட்டியைத் தேடின. ல் நரிக்குட்டி இறந்து கிடந்ததைப் பார்த்தன. நந்தது. நரியும் மானும் வருவதைப் பார்த்த N
தப் பார்த்த நரி அழ ஆரம்பித்தது. மான் டன் அழைத்துச் சென்றது. ச் சொல்லி வற்புறுத்தாது.
னி மற்றும் ஆடிமாத குருபூசை
falsT3ai
05.07, 2011 ஆனி 20
செவ்வாய் மாணிக்கவாசகர் குருபூசை
நப் பாடமாக அமையவேண்டும்.
-<-నోలత్తి-కోలP-నోలైక

Page 46
অ} པ་དrr7༽ Nitti V
魏 AV
அந்தண னாகி யா இந்திர ஞாலங் கா மதுரைப் பெருநன் குதிரைச் சேவக 6 ஆங்கது தன்னி ல பாங்காய் மண்சுமர் உத்தர கோச மங் வித்தக வேடங் க பூவண மதனிற் டெ தூவண மேனி கா பதவுரை:-
அந்தணன் ஆகி ஆண்டு கொண பார்ப்பன வடிவினனாகி எழுந்தருளி வந்து இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்- மாய காட்டிய தன்மையும்
அந்தணன் என்பது அழகிய தட்பத் அந்தணனாகி ஆண்டுகொண்டருளியமை ஆண்டுகொண்ட, திருவான தேவற்கே” (கோ என்பது இந்திரசாலம் என மருவிற்று. பகைவரான அசுரரை அழிக்கும் பொருட்டுச் பற்றி அவை போன்ற மாய வித்தைகளு குருந்தமர நீழலில் அடியார்கள் சூழ மக்க மறைந்தருளிய தன்மை அடிகட்குப் பெரியெ "இந்திரசாலம்’ என்றுரைத்தார்.
மதுரை பெரு நல் மா நகள் இருந்: எழுந்தருளியிருந்து, குதிரை சேவகன் ஆ கோட்பாடும், ஆங்கது தன்னில் அடியவட்கு செம்மனச் செல்வியென்னும் பிட்டு வாணி நல்ல ஒரு கலைக்கு உள்ளத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ண்டுகொண் டருளி ாட்டிய வியல்பு மாநக ரிருந்து னாகிய கொள்கையும் டியவட் காகப் 5 தருளிய பரிசும் கையு ளிருந்து ாட்டிய வியல்பும் பாலிந்திருந் தருளித் ட்டிய தொன்மையும்
ன்டு அருளி. அழகிய தண்ணளியையுடைய என்னை அடிமைகொண்டு அருள்செய்து, |வித்தை போன்ற திருவிளையாடல்களைக்
தினையுடையான் என ஏதுப்பெயர். இறைவன் , “அருவாய் மறைபயில் அந்தணனாய் ாத்தும்பி 14) என்பதனாலுமறிக. இந்திரஜாலம் இந்திரசாலம் என்பது இந்திரன் தனக்குப்
செய்த தந்திரங்கள். அவை சிறந்தனவாதல் நம் இந்திரசாலம் எனப்பட்டன. இறைவன் 5ள் வடிவிற் தோன்றி தம்மை ஆட்கொண்டு தாரு மாயமாய்த் தோன்றியமையின் அதனை
து- மதுரையாகிய பெரிய சிறந்த நகரத்தில் கிய கொள்கையும். குதிரை வீரனாய் வந்த ஆக- அம்மதுரைமா நகரத்தில் அடியவளான |ச்சியின் பொருட்டு, பாங்காய் மண் சுமந்து ப் பயன்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.
4-లలితా:

Page 47
ஞானச்சுடர் 20 அருளிய பரிசும்- முன்னர் கூலி பெற்ற உ மதுரை மாநகள், பெருமாநகர், நல்ம வீரன். ஆங்கது என்பது அது என்னும் டெ பிரித்துக் குதிரைச் சேவகனாகியது போல அ அடியவள் என்றது செம்மணச் செல்வியை. பால் கிழமை தாய மாட்சி, ஈங்கிை திவாகரத்தானுமறிக. முன்னர்ப் பிட்டினை உரிமைபெற்றமையால் 'பாங்காய்' என்றார். “கூற்றடுங் கமல பாதர் கு யேற்றிடும் பிட்டு வாங்கி u
R
மாற்றரும் பசியை யன்னே
R
யாற்றினின் கூற்றி லுண்டா
எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருத உத்தரகோச மங்கையுள் இருந்து இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்
உத்தரகோசமங்கைக்கண் அடிகள் பெறாமையின் நீத்தல் விண்ணப்பம் என்னுட ஞானாசாரிய வடிவத்தினைக் காட்டியமை ப வேடம் காட்டியவியல்பும்” என்றார்.
பூவணம் அதனில் பொலிந்திருந்து தனக்கு அடியவளாகிய பொன்னனையாள் ம6 அருள்செய்து, தூ வண மேனி காட்டிய மேனியைக் காட்டிய பழமையும்.
முன்னொரு காலத்திலே திருப்பு பொன்னனையாள் என்னும் தாசி தன் சிவனடியார்களுக்கு அமுதூட்டச் செலவு செ * சிவபெருமானுக்கு அழகிய திருவுருவம் அ அடியார் பூசனையிற் செலவாகின்றமைt நிறைவேற்ற முடியாது வருந்தி இருக்கையில் சித்தர் வேடத்தோடு அவள் இல்லத்திற் யாம் இங்கு வந்தோம்; உன்னிடத்து கொணர்தியெனப்பணிக்க, அவளும் தன் கொணர்ந்து வைத்தனள். சித்தர் அவற்றி அழலிலிட்டு வைக்குதி; நாளை இவைக கொண்டு நீ விரும்பிய திருவுருவத்தை அயை மறைந்தனர். பொன்னனையாள் அவ்வாறே
சாந்தியில்தான் ஆ コエす
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

11. வைகாசிமலர் ரிமையோடு மண் சுமந்து அருளிய பண்பும். ாநகள் எனத் தனித்தனி இயையும். சேவகன்ாருளில் வந்தது. இனி ஆங்கு அது எனப் அம்மதுரை மாநகரில் என்றுரைப்பினுமமையும். பாங்கு உரிமை. இப்பொருட்டாதல் "பாங்கு வ யைந்து முரிமையாகும்’ என்னுங் க் கூலியாகப் பெற்றமையின் கூலியாகும்
றுந்துணிக் கரிய சீரை பின்புற வமுது செய்து
மாற்றினை யினிப்போய் வைகை மருங்கரை யடைப்ப னென்றான்”
(மண்சுமந் 34) ல் காண்க. - உத்தரகோச மங்கை என்னும் ஊரில் ஞானாசாரிய வடிவைக் காட்டிய தன்மையும். சென்றபோது குருவடிவினைத் தரிசிக்கப் ம் திருப்பதிகத்தினைப் பாடியருள இறைவன் ற்றி "உத்தரகோச மங்கையுளிருந்து வித்தக
அருளி- திருப்பூவணம் என்னும் நகரில் னையில் சித்தர் வடிவத்தோடு விளங்கியிருந்து | தொன்மையும்- தூய அழகினையுடைய O
பூவணம் என்னும் நகரில் வசித்துவந்த
குலத்தொழிலால் வரும் வருவாயைச் ய்து வந்தனள். அங்ங்ணம் செய்து வருநாளில் : மைத்து வழிபட எண்ணினள். தன் வருவாய் பின் திருவுருவமைக்கும் எண்ணத்தினை அவளது வருத்தத்தினை அறிந்த இறைவன் புகுந்து உனது மனக்கவலையை அறிந்து ள்ள இரும்புப் பாண்டங்களை இங்கு னிடத்திலுள்ள இரும்புப் பாண்டங்களைக் ல் மருந்தினைப் பூசிப் பரிசித்து இவற்றை ள் மாற்றுயர்ந்த பொன்னாகும். அதனைக் Dப்பித்து வழிபாடாற்றுதியென அருளிச்செய்து திருவுருவமைத்து வழிபட்டுச் சிவலோகத்தை
கு ஆட்சிசெய்கிறது.
-<----

Page 48
அடைந்தனள். இவ்வரலாற்றினை நம்பி திருவி
அருள்புரிந்த திருவிளையாடலிற் காண்க.
பூவணம்- திருப்பூவணம் இது இறை பூவணம்” “எரியொடு மிறை திகழும் பொ திருக்கோவையாரினும் (305:398) “நான்ம நின்ற தேவர் பிரானிடமாம். திருப்பூவணமே பலர் பாடப் புண்ணியனா ருறை பூவ வருவனவற்றாலுமறிக.
பொலிதல்- விளங்குதல். “சேணிற் சிற்றம்பலத்து’ (திருக்கோவை: 23) என்பு என்பது வணம் என நின்றது. வண்ணம் வண்ணம்” எனப் பிங்கலந்தையில் (10.99
"செந்தமிழ்க் கலைநூ
அயராத ஆர்வத்துடன் ஆன்மீக விரி புரிபவர். அறிஞர்கள் சிந்தனையாளர்களோடு பக்தியும் அடக்கமும் கொண்டு உறவாடி ம எம்.பி. அருளானந்தன் அவர்கள்.
பூரீ நாகபூசணி அம்பாளின் அருளாலே தமிழிசைபாடும் பேராற்றலோடு இவர் பக் உருகிப்பாடும் ஆற்றல் பெற்றவர். தமிழிசை அவர்கள்.
கோப்பாய் முறி காளி அம்மன் தேவள தினங்கள் சொற்பொழிவாளரும் கவி காரை எம்பி அருளானந்தன் அவர்களின் சிறப் குணரெத்தினம் சிவானந்தராசா அவர்களின்
இறுதிநாள் நிகழ்வு 03.05.2011 முன் சண்முகலிங்கன் தம்பதியரின் தலைமையி அவர்களுக்கு "செந்தமிழ்க் கலைஞானி’ எனு இசைஞானி” எனும் சிறப்புப் பட்டமும் பேரா வழங்கி கெளரவிக்கப்பட்டது எனும் மகிழ் அறியத்தருவதில் பெருமகிழ்ச்சியும் மனநிை
சந்நிதியான் ஆச்
 
 

விளையாடற்புராணத்துப் பொன்னனையாளுக்கு
வன் பதியாதல் "பொற்பந்தியன்ன சடையவன்
ன்மாப்புரிசைப் பொழிற்றிருப்பூவணம்” எனத்
றையோன் கழலே சென்று பேணி யேத்த
(திருஞான 64.6) "பண்ணிசையார் மொழியார் ணம்’ (சுந் 11.2) எனத் தேவாரத்தும்
பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச்
ழியும் இப்பொருட்டாதல் காண்க. வண்ணம்
அழகு. “வனப்புஞ் சாந்தமும் குணமும் !
3) வருதல் காண்க.
(தொடரும்.
ീij, 6ത്ളrതij്
வுரைகள் நிகழ்த்தி பேராவலுடன் சமயப்பணி ,
டு நல்லிணக்கமும்- நேசமும் வாஞ்ஞையும்
கிழும் தன்மை கொண்டவர் 'மதுரகவி காரை
இயற்கையாகவே பக்திநலம் அருளப்பெற்றவர். 6திப் பாடல்களையும் திருமுறைகளையும்
வல்லாளரான குணரத்தினம் சிவானந்தராசா
ல்தான மண்டபத்தில் தொடர்ந்து பதினைந்து
ஞரும்- கல்விமானுமாகிய "மதுரகவி’ புப் பேருரையும், தூய தமிழிசை வல்லாளரான இன்னிசையும் தொடர்ச்சியாக இடம்பெற்றன. ானாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி ல் நடைபெற்றது. அந்நிகழ்வில் மதுரகவி றும் சிறப்புப் பட்டமும், இன்னிசை வேந்தருக்கு சிரியர் கலாநிதி சண்முகலிங்கன் தம்பதியரால்
வான செய்தியினை சைவத் தமிழுலகிற்கு :
றவும் அடைகிறோம்.
மனநிறைவோடு வாழ்த்தி மகிழ்பவர், !
கலாநிதிக. நாகேஸ்வரன் M.A., Ph.D அவர்களுடன் Pgup6os6) 6606)U60itutú6U (8ug606)JuF607ñ.
டிவே அவநம்பிக்கை エ

Page 49
k
ஒவ்வொரு வருடமும் வைகாசி விச
வருகின்ற ஒரு சுப தினத்தில் சந்நிதியா பேரவையினரால் ஆச்சிரம வளாகத்தில் 6
“அரசம்மா மடத்தில்’ ஆச்சிரமப் 16.05.1993இல் சந்நிதி ஆலய வீதியில் ை இசை வாழ்த்துரை. வரவேற்புரை. ஆசியுை கச்சேரி என நிறைவான நிகழ்வுகளுடன் கால் ஒரு முழுப்பகல் நேர நிகழ்வாக இவ்விழ
சந்நிதியானின் வீதியினில் சிலகா (அரசம்மா மடத்திலுள்ள) ஆச்சிரமத்துக்கு ஆச்சிரம வளாகத்தில் பிரதி வருடமும் இ காலங்களில் அறிஞர் பெருமக்களின் சொற்ெ கலை நிகழ்ச்சிகளும், பண்ணிசைகள்இடம்பெறுவது வழமை. அத்துடன் சமு வேளையில் இடம்பெறுகின்றது.
கதாட்டக்காரணுக்கு Orn -55K3P-R-REK5Kg2r-EK Z
 
 
 

ாகத்தன்று அல்லது அத்தினத்தை நெருங்கி ன் ஆச்சிரமத்து சைவ கலை பண்பாட்டுப் வைகாசிப்பெருவிழா நடைபெற்று வருகிறது.
b இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வகாசிப் பெருவிழா முதன்முதலாக மங்கள ர. பண்ணிசை- உரை அரங்கம்- இன்னிசைக் லை 8மணி முதல் மாலை 5மணி வரையிலான ாவின் ஆரம்பகாலம் அமைந்திருந்தது. லம் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, பின்னர் த மாறிப் பின்னர் தற்போதைய சந்நிதியான் இவ்விழா நடந்தேறி வருகிறது. இவ் விழாக் பொழிவுகளும், கல்லூரி மாணவ மாணவியரின் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளும் தாய உதவிப் பணிகளும் இப்பெருவிழா
எதுவும் புனிதமல்ல

Page 50
சீதுரீ 2C முழுநாள் நிகழ்வாக நடைபெறுவ மனதிற்கொண்டு பின்நாளில் இந்நிகழ்வின் குறைக்கப்பட்டது. இத்தகைய வைகாசிப் வழமையான நிகழ்வுகளுடன் சமயம்- சமூ பிரமுகர்களும், கற்றறிந்த பெரியோரும் பெ கெளரவிக்கப்படும் பிரமுகர்களுக்கு பொ6 பொறிக்கப்பட்ட விருதுகளும் வழங்கப்பட் வரிசையில் இதுவரை பத்துப்பேர் கெளரவ இவ்வாண்டுக்கான வைகாசிப் ெ வளாகத்தின் கேட்போர் கூடத்தில் 2005.201 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயலின் வித் வயலின் வாத்திய இசைக்கச்சேரி விஷே வித்துவான் சதா. வேல்மாறன் அவர்களின் அவர்களின் ஆர்மோனியமும் இணைந்து மண்டபம் நிரம்பிய கூட் டத்தினரைக் கட்டிப் போட் டார் திரு ஜெயராமன் Mஅவர்கள்
“சமுதாயப் பணி” வரிசையில் புத்தூர் யா/ சோமாஸ்கந்தா கல்லூரி மாணவி செல்வி நிறோசா
நல்லதம்பிக்கு ெ வண்டியினை வய வழங்கிக் கையளி *திரு ஐ. சண்முகல நன்றியுரையுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. L^*ー SN-21s 1SNS21
&x8
11 வைகாசிமஸ்ர் தில் காணப்பட்ட சில அசெளகரியங்களை நேர அட்டவணை சில மணித்தியாலமாகக் பெருவிழா நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாக 5ம்- கல்வி எனப் பல்துறை சார்ந்த சமூகப் நமக்களும் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர். ன்னாடை போர்த்தப்பட்டு, அவரவர் பட்டம் டு மதிப்பளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த க்கப்பட்டுள்ளனர்.
பருவிழா நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம 1 வெள்ளியன்று காலையில் நடைபெற்றது. துவான் திரு அ. ஜெயராமன் அவர்களின்
மிருதங்கமும், வித்துவான் ஜோன் கவாஸ் சுருதி கூட்ட தனது வயலின் இசையால்
ட நிகழ்ச்சியாக இடம்பெற்றது. மிருதங்க
லின் வித்துவான் அ. ஜெயராமன் அவர்கள் க்கும் நிகழ்வுடன், இளைப்பாறிய ஆசிரியர் லிங்கம் (குப்பிளான் சண்முகம்) அவர்களின் இவ்வாண்டுக்கான வைகாசிப் பெருவிழா
பண்களுக்கான புத்தம்புதிய துவிச்சக்கர
O பெற்றது.
DoNafijego gLib eaauhibb. y

Page 51
நா. நல்லத மிகவும் தொன்மை வாய்ந்த வ விளங்குகின்றமை ஆராய்ச்சியாளரின் முடிபு அ இலக்கியங்களிலும் சிவ வணக்கம் கூறப்பெ இந்த வகையில், இளங்கோவடி வழிபாட்டினைப்பற்றிப் பல இடங்களில் குறி சோழவள நாட்டின் தலைப்பட்டின இந்திரவிழா கொண்டாடப்பெற்ற நாட்களில், குறிப்பிடுகின்றார். அப்பொழுது சிவன்கோயின் சிவன் கோயில்களின் பெருமை விளங்குகின் இந்திரவிழா ஊரெடுத்த காதையில்; “பிறவா யாக்கைப் பெரியோ 'அறுமுகச் செவ்வேள் அண "வால்வளைமேனி வாலியோ நீலமேனி நெடியோன் கோu மாலை வெண்குடை மன்ன6 'மாமுது முதல்வன் (கோயி
இரு அதேபோல, ஊர்காண் காதையில், சிவபெருமான் கோயிலையும், திருமால், பலரா கூறியிருக்கின்றார்.
f நுதல்விழி நாட்டத்து இறை "உவணச்சேவல் உயர்த்தோ மேழிவலன் உயர்த்த வெள் கோழிச்சேவல் கொடியோன் 4 என்து i வேட்டுவ வரி (மதுரைக் காண்டம்)யி s ரிச் செய்தல் பற்றிக் கூறப்பெற்றிருக்கின்ற தொடர்ந்து செய்யப்படாத மு ܡܛܐ
(L55-5-5-? 3.
 

ம்பி அவர்கள் ழிபாடுகளில் சிவன் வழிபாடும் ஒன்றாக
இலக்கியங்களிலும், ஏனைய ற்றிருப்பது நமது சைவநெறியின் சிறப்பாகும். கள் தமது சிலப்பதிகாரத்தில் சிவன் ப்பிட்டுள்ளமை காணக்கிடக்கின்றது. மாக விளங்கிய காவிரிப்பூம் பட்டினத்தில் அங்குள்ள வேறு பல கோயில்கள் பற்றியும் லை முதலில் குறிப்பிட்டுச் சொல்லுவதனால்,
IBg5.
‘ன்’ கோயிலும் (சிவன்) ரிதிகிழ் கோயிலும் (முருகன்) ன் கோயிலும் (இந்திரன்)
பிலும் {.buff6) வன் கோயிலும் 3) b). {ijô)
ந்ததாக இளங்கோவடிகள் காட்டுகின்றார்.
நுதல்விழி நாட்டத்து இறைபோன் ஆன மன், முருகன் கோயில்களையும் குறிப்பிட்டுக்
யோன் கோயிலும் (சிவபெருமான்) ‘ன்’ நிiமமும் (கருடக்கொடி திருமால்) ாளை நகரமும் (56)60 - 6 JITLD6)
கோயிலும் ((p5566) றும் வரிகளில் இளங்கோவடிகள் காட்டுகின்றர். ல் சிவசக்தியாக விளங்கும் கொற்றவையின் 3து. இங்கே, கொற்றவையின் அங்கங்களுக்கு
ቅ ;
ܬ݁ܳܒ݂ܪ
s
3.
3
தோல்வியைத் தரும் کیوال

Page 52
  

Page 53
S. sé s
கல்லால மரத்தின் அடியில், சின்( கடவுளான தட்சணாமூர்த்தியை,
"ஆலமர் செல்வன்” என்று குறிப்பிடு வணங்கிச் செல்லுமாறு கோவலனுக்குக் கூறு என்னும் இடத்தில் எழுந்தருளியுள்ள உமைை செல்லுமாறு சிலப்பதிகாரத்தில் இளங்கோவ இன்னும், சேரன் செங்குட்டுவன், பத் எழுப்பிப் பிரதிட்டை செய்யத் தொடங்கும்ே என்பதனை இளங்கோவடிகள்,
"இமையவர் உறையும் இை சிமையச் சென்னித் தெய்வ என் 貌 இவ்வாறு, சிவன் வழிபாடு மக்களிடை தமது சிலப்பதிகாரத்தின் பல காண்டங்களிலு 名人 இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம். வாசகள்கள் t
படித்து அறிவார்களாக. மிகவும் தொன்மை வ நமது சைவநெறியின்பால் சிலப்பதிகார காலத்த பக்தி நிலையையும் நாம் உணர்வோமாக.
S.
பெரியதோர் எண்ணத்தைச் gó コエ
 
 
 
 
 
 
 

1:1. @硬匣
ழத்திரை காட்டி வீற்றிருக்கும் திசைக்
வதும், மாதொரு பாகனான சிவபெருமானை முகத்தால் இமைய மலையில் குயிலாலுவம் ய ஒரு பாகத்தேயுடைய ஒருவனை வணங்கிச் டிகள் பாடியிருப்பதும் கவனிக்கத்தக்கது. திணித் தெய்வமான கண்ணகிக்குக் கோயில் பாது, முதலில் சிவபெருமானை வழிபட்டான்
மயச் செல்வரைச் b Lugdf,...” ந வரிகளால் அறியத்தருதல் காண்போமாக, ! யே நிலவியிருந்ததென்பதை இளங்கோவடிகள் ம் குறிப்பிட்டுள்ள பாடல் வரிகளில் சிலவற்றை மேலும் முயன்று காப்பியம் முழுவதையும் ாய்ந்த ஜனாதன தர்மம் எனப் போற்றப்பெறும் நிலும் அதற்கு முன்னரும் மக்கள் கொண்டுள்ள
சொற்கள் ஊறு வய்வதில்லை.

Page 54
Dr. T. பூரீஸ்கந்தராசா Aவா. மனோகரன்
க. சிவலிங்கம் L5uDT6)ulb திரு கார்த்திகேசு ஆசிரியர் நினைவு Iரேகா ஜெகதீஸ்வரன்
செல்வி அம்பிகாவதி கந்தையா பொற்பதி திரு அப்புத்துரை சி. சிறிஸ்கந்தராசா மகேஸ்வரன் கவிதா சுமதி குடும்பம் நாகமுத்து ராஜேஸ்வரி ஒட்டுமடம்
நளினி இராசேந்திரம் தேவிவாசக பா. சத்தியதீபா S. மணிவாசகன் S. சிவஞானராஜா k.k.s. 65 சிவசண்முகநாதன் லிங்கேஸ்வரி சுதுமலை V. முருகவேள் நெடியகாடு திருமதி திரவியநாதன் ச. தம்பாப்பிள்ளை கல்வளை பா. அன்னஞானம் திரு மகாலிங்கம் ஜானகிலேன்
ம.க. பூரீதரன்
கந்தையா அன்னம்மா
நா. நல்லதம்பி வ.க. சாம்பசிவம் குடும்பம்
க.இ. பாலசுந்தரம் கார்த்திகேசன் ஆனை பஞ்சலிங்கம் ரகுபரன் சோமசுந்தர பொ. பாலசுப்பிரமணியம் கமலாம்பிை P. சதானந்தன் ഖഖ
elység ocassa 3rasasaraska 4
 
 
 
 
 
 
 
 
 

தொல்புரம் 1000. உரும்பராய் 1500. முறிகண்டி 10000. கரவெட்டி 2000. வீதி கொக்குவில் 10000.
வசாவிளான் 1000. நவிண்டில் 4500. புத்துார் (கனடா) 10000. 560 14625. யாழ்ப்பாணம் 10010. ம் கொக்குவில் 10000. கொக்குவில் (கனடா) 10000. கொழும்பு 8000. மல்லாகம் 10000. வடக்கு மானிப்பாய் 4மூடை அரிசி வல்வெட்டித்துறை 10000. 00 சுழிபுரம் 1000.00 சண்டிலிப்பாய் 3000. சுழிபுரம் 1000. கொழும்பு 1000. மானிப்பாய் 1000, மட்டுவில் வடக்கு 2000. மட்டுவில் கிழக்கு 2000. 2000. க்கோட்டை (கந்தவுவழ்டிகாலம்) 35000. ) வீதி ஆனைக்கோட்டை 10000. க பவனம் இணுவில் 10000. furt 500.

Page 55
இ. சந்திரசேகரன் K.V. துரைசாமி திருமதி நளினி ரத்னசிங்கம் தங்கராசா சட்டத்தரணி புலோலி மோ. நிரூஜா |பாலா செல்வம் (கடை)
தேவகி சந்திரப்பிரகாசம் கல்லூரி வி 1க. சிவப்பிரியா எழிலகம்
பூ அகமணிதேவர் நேசமலர் வேலுப்பிள்ளை சி. மோகன் (மகேஸ் நினைவாக) |சோதீஸ்வரன் பாலநந்தினி
திரு சிவனேசன் ச. ரவீந்திரன் ஐயனார் வீ செ. சோமஸ்கந்தர் திரு செந்தில்ராஜக்குருக்கள் S. முரளிதரன் கொக்குவில் மேற்கு திரு தேவகாந்தன் குடும்பம் ந. அம்மாப்பிள்ளை X3. செல்வராஜா
M. சதாசிவமூர்த்தி அ. தம்பிஐயா நா. கண்ணம்மா K. புவனேந்திரன் Mஅ. குலேந்திரன் 4: ஆனந்தகிருஸ்ணன்
செல்வி க. சிந்துளா (மக்கள் வங்கி) கன் செல்வி த. பூரீரங்கநாயகி தாதி உத்தியே சி. புவனகுமார் சி. சிவச்செல்வம் ஹரிஸ் ராஜேஸ்வரன் திருமதி இரத்தினசபாபதி புலவனார் வி செ. சூரியகுமார் அமலநாதன் கந்தையா குடும்பம் சபாநாயகம் சிவகுமார் சுழிபுரம் மே இ. துரைசிங்கம் இளை. G.S பத்மினி பாலசுந்தரம்
 
 
 
 
 
 

வைகாசிமலர்
6jpgo)6) 1000. 00 மயிலிட்டி கொழும்பு பருத்தித்துறை
56LT
56 தி ஆத்தியடி
ஏழாலை வல்வெட்டித்துறை உடுப்பிட்டி லண்டன் வல்வெட்டி பருத்தித்துறை தி சுண்ணாகம் நல்லூர் துன்னாலை தெற்கு கேணியடி அமெரிக்கா சிறுப்பிட்டி தெற்கு சுண்ணாகம் வடக்கு
56 கொக்குவில் மேற்கு மானிப்பாய் அல்வாய் 866 (11 மாதம்) வட்டுக்கோட்டை னாதிட்டி யாழ்ப்பாணம் கத்தர் யாழ்ப்பாணம்
உடுப்பிட்டி ஏழாலை அவுஸ்திரேலியா தி கல்வியங்கடு
இன்டர்சிட்டி
56LT ற்கு சுழிபுரம்
ஆவரங்கால் லண்டன்

Page 56
என்ற தாரக மந்திரத்தை அடிநாத மாகக் கொண்டு மேலைத்தேயப் பண்பாட்டின் இருப்பிடமான பெரிய பிரித்தானிய மண்ணில் 1977 ஆவணியில் ஆரம்பிக்கப்பட்டதே "பிரித் தானிய சைவ முன்னேற்றச் சங்கம்” அறுபது
களில் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத் தில் சேர்ந்து செயற்பட்ட ஆற்றலும்
சில அன்பள்களின் அயராமுயற்சியினால் கொழும்புச் சங்கத்தின் கிளைச் சங்கமாக
சங்கம். பெரிய பிரித்தானியாவில் பெருமெண் ணிக்கையில் ஈழத் தமிழரோ அல்லது சைவக்கோயில் போன்ற நிறுவனங்களோ குறிப்பிடும்படியாக இல்லாதவொரு கால
களுக்கு முன்னர் நிறுவப்பட்ட இச்சங்கம்
வெற்றியோ தோல்வியோ தி
263R 4
 
 
 
 
 

ஆரம்பத்தில் பஜனை, பிரார்த்தனைக் கூட்டங்கள், தைப்பொங்கல், வருடப்பிறப்பு, நவராத்திரி போன்ற பூசை வழிபாடுகளைச் சிறு அளவில் அங்கத்தவர்களின் இல்லங் களில் நடாத்தி வந்தது.
சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது நல்லநாள், சுபமுகூர்த்தம் என்பன பார்த்து அத்தகைய சிறந்தநாளில் ஆரம்பித்தார் களே என்று கூறுமளவிற்கு இச்சங்கத்தின் அமைப்பாளரும் கொழும்பு சைவ முன் னேற்றச் சங்கத்தின் முக்கிய உறுப் பினருமாகவிருந்து நற்பணி புரிந்தவருமான அன்டர் வ.இ. இராமநாதன் அவர்களால் திருவிளக்கேற்றி உத்தியோகபூர்வமாக
முன்னேற்றச் சங்கம் தனது சேவைகளைப் படிப்படியாக விஸ்தரித்துச் சிறப்பாகச் செயற்பட்டது. எண்பதுகளில் குறிப்பாகத் தொண்ணுாறுகளில் தாய்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் குடியேறிய

Page 57
ஞானசீகரீ 2C இலங்கைத் தமிழர் கணிசமாக அதிகரித்துச்
செல்லச்செல்லப் பிரித்தானிய சைவ முன்
னேற்றச் சங்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வும்அதன் செயற்பாடுகளும்- முன்னோடியாக அமைய பிரித்தானிய மண்ணில் பல சைவக் கோயில்கள் தோற்றம் பெற்றன. இன்று
இங்கிலாந்தில் குறிப்பாக இலண்டன்
மாநகரில் பல சைவக் கோயில்கள் நிர்மானிக் கப்பட்டுப் பூசை, வழிபாடுகள் நியமந்தவறாது கிரமமாக நடைபெற்று வருகின்றன. பிரித் தானியாவில் சைவக் கோயில்களும் நிறு
வனங்களும் தோன்றி சைவமுந் தமிழும்
சைவப் பண்பாடும் வளர "பிரித்தானிய சைவ
முன்னேற்றச் சங்கமே” உந்து சக்தியாக
அமைந்தது எனப் பெருமையுடன் கூறலாம். மேலைநாட்டு நாகரீக மோகத்திற்கு அடிமையாகித் தமது மொழி, சமயம்,
பண்பாடு, வாழ்வியல் விழுமியங்கள் அனைத்
கொண்டிருக்குந் தமிழ் இளைஞர்களின்
Mதையும் அறவே புறந்தள்ளி வாழ்ந்து ခြီး போக்கினைப் பிரித்தானிய சைவ
பிற உழைப்பில் வழிய
KEKKEREKKEŽKE<4
 
 
 
 
 
 
 

laisirãùDe «Vilk
疗
WN''' இத்திற6ர் முன்னேற்றச் சங்கம் தனது திட்டமிட்ட பல செயற்பாடுகளினால் ஓரளவுக்காயினும் கட்டுப்படுத்திச் சைவத் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களைக் கைக்கொள்ள வழிகாட்டு கின்றது. சைவ சமயக் குரவர்களான “நால் வர் நெறியே நமக்குகந்த நெறி” எனக் கொண்டு 1. நால்வர் தமிழ்ப் பாடசாலை, 2. நால்வர் கலை நிலையம், 3. நால்வர் முதியோர் நிலையம் எனப் பல அமைப்புக் களை நிறுவிப் பெரும் பணியாற்றுகின்றது. நால்வர் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பப் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்தியபிரிவு என மூன்று M தரங்களில் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ்ப்பாட நூல்கள், செயல்நூல்கள் ஆகி யன மூலமாகச் சிறந்த முறையில் தமிழ் மொழியும் சைவமும் கற்பிக்கப்படுகின்றது. இப்பாட நூல்களின் தரச்சிறப்புக் காரணமாக
இப்பாடசாலை தவிர்ந்த பிரித்தானியாவில் வாழும் ஏனைய தமிழ் மாணவர்களுக்கும் தமிழ், சைவம் கற்பிக்கப் பிரித்தானிய

Page 58
ஞரன்ச்சுர் 零队 தயாரிக்கப்பட்ட இத்தமிழ் நூல்களே
பயன்படுத்தப்படுகின்றன.
நால்வர் கலைநிலையத்தில் பண்ணிசை, கள்நாடகம், இசை, வாத்தியக் கருவிகளை இயக்குதல் ஆகியன கற்பிக்கப் படுவதுடன் கலைவிழாக்களை நடாத்தி மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப் படுத்தவும் திறன்மிக்க கலைஞர்களின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மாணவர்கள் Wஅவற்றினைப் பார்த்தும் கேட்டும் தமது திறனை வளர்த்துக் கொள்ளவும் மாதாந்த கூட்டு வழிபாடு, சமய குரவர் குருபூசைகள், அறிஞரின் சொற்பொழிவுகள் ஆகியவற்றினை % இடம்பெறச் செய்வதன்மூலம் மாணவர்கள்
தமது தமிழ் அறிவையும் கலைத்திறனையும் t பெருக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்புக் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர். தரையில் அமர்ந்தபடி சொற்பொழிவினைக் கேட்கும் “யாழ்ப்பாணக் கலாச்சாரம்” இங்கு மிகச் சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது. மேலைநாட்டில் வாழ்ந்தாலும் தங்களுடைய சொந்த வாழ்வியல் விழுமியங்களைக் கைவிடாமல் கைக்கொள்வதில் எவ்வளவிற்கு அதீத பற்றும் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனை இது உணர்த்துகிறது.
உடல், உள ரீதியாகப் பாதிக்கப் R படக்கூடிய வெளிநாட்டுச் சூழலில் வாழும் Yமுதியவர்களுக்கு மகிழ்வான மனநிறை வையும் உற்சாகத்தையும் தேகாரோக்கியத் தையும் ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் 1994இல் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் Wஆரம்பிக்கப்பட்ட "நால்வர் முதியோர் நிலை யம்” சமய, இலக்கிய, மருத்துவக் கருத் தரங்குகள், ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதி யோருக்கான சுற்றுலாக்கள் என நல்ல பல திட்டங்களைச் செயற்படுத்தி முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுகின்றது.
marging paraf o rai L5--- 4
 
 
 
 
 

&&G&
வைகாசிமலரி இனியதமிழ் வளர்த்த நால்வர் வழியில் ஈசன்நெறி பரப்பவும் நற்றமிழ் வளர்க்கவும் வழி தவறிச் செல்லும் இளஞ் சிறார்களை நல்வழிப்படுத்தவும் என “கலசம்" என்னும் காலாண்டிதழ் 1993 தையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இலவசமாக வழங்கும் சைவமுன்னேற்றச் சங்கத்தின் பணி போற்றுதற்குரியது. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைகள், சமய உண்மைகளை வெளிக்கொணரும் சித்திரக் கதைகள், சிறுவர் பகுதி, பரிசுப் போட்டிகள் எனப் பலவற்றை உள்ளடக்கிய இக் “கலசம்” பிரித்தானியாவிலிருந்து வெளி வரும் தரமானதொரு தமிழ்ச் சஞ்சிகை uJITG5b.
தியான வசதிகளுடனான யோகா நிலையம் அமைக்கப்பட்டு யோகாசன வகுப் புக்கள், தியானப் பயிற்சி ஆகியவையும் அவை தொடர்பான விளக்கங்கள், செய் முறைப் பயிற்சிகள் என்பனவும் கிரமமாக இடம்பெற்று வருகின்றன. அந்த நிலை யத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலுமான ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூல் நிலையமும் அமைக்கப் பட்டுள்ளது.
இவ்வுலகில் ஒரு உயிரின் பிறப்பு நிகழ்வுபோலவே அவ்வுயிர் உடலிலிருந்து நீங்குவதனையும் மிக முக்கியமாகக் கரு தும் தமிழ் மக்களுக்குப் புலம்பெயர்ந்த நாடுகளில் அவை சார்ந்த சடங்குகள் சம்பிர தாயங்களுக்கமைவாக அக்கருமங்களைச் செவ்வனே நிறைவேற்றப் பொருத்தமான ஆளணி வசதிகளின்றி அல்லற்படும் பிரித் தானிய வாழ் தமிழ் மக்களுக்குப் பிரித் தானிய சைவ முன்னேற்றச் சங்கம் கை கொடுத்துதவுகின்றது. இறப்பு

Page 59
జిజఃజీx 銜 蔷 2 *AsseN
A-Graeff Af
எய்தியவர்களுக்குச் சைவ ஆசார நடை
முறைப்படி சமயகுரு ஒருவர் மூலம் ஈமச்
சடங்கு, அஞ்சலி, இறுதியாத்திரை, அந்தி யேட்டி, வருடாந்த சிரார்த்தம் போன்ற கிரியை
1களைச் செய்யக்கூடிய வசதியினை ஏற்படுத்
திக் கொடுத்துள்ளதுடன் இறப்பு நிகழ்ந்த
துக்க வீட்டுக்கு சங்கத்தினர் தாமே நேரிற்
சமூகமளித்து இறுதிக்கிரியைகளை ஒழுங்கு முறைப்படி நடாத்துவதற்கான வழிகாட்டல் களை வழங்கியும் ஆத்மா ஒன்றின் இறுதி யாத்திரை வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு
அனுதாபம் காட்டி ஆறுதல் கூறித் துய
ரினைப் பகிர்ந்துகொள்ளும் சைவ முன்னேற் றச் சங்கத்தின் இப்பணியினைத் தமிழ் மக்கள் மட்டுமன்றிப் பிரித்தானியரும் வியந்து பாராட்டு கின்றனர்.
பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம் தனது தாய்நாட்டுச் சகோதரங் களுக்கும் குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்துவருகின்றது. கல்முனையில் சுனாமி
. இளைஞர்களுக்குத் தமிழ், சமய முதியோருக்குப் பரிவுடனான பன . தமிழர் கலைகள், பண்பாடு, சம “கலசம்” மூலம் சைவசமய உ6 நாட்டினரும் விளங்கிக்கொள்ள 5. இறைபதம் அடைந்தவர்க்குச் ை 6. சைவமும் தமிழும் நிலைபெறச் 7. தாய்நாட்டுச் சகோதரர்களையும் ஆங்கில நாட்டில் சைவமும் தமிழும் பணியாற்றும் பிரித்தானிய சைவ முன்னே சேவைகளைப் பிரித்தானியாவாழ் தமிழர் அறங்காவலர்கள், பிரித்தானிய அரசின் மு பற்றிய தமது உள்ளத்துணர்வுகளை ( வாழ்த்துக்களாகவும் சங்கத்தின் வெள்ளிவிழா, தெரிவித்துள்ளனர்.
நேர்மைதான் சமுதாயத்தி
---- 4
 
 
 
 
 
 
 
 
 
 
 

யால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த குழந்தைகளைச் சைவ முறைப்படி பரா மரிக்கவென “நால்வர் கோட்டம்” என ஒரு அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்து கின்றது.
சங்கத்தின் 2002 வெள்ளிவிழாப் | பரிசாக நிதி திரட்டித் தாய்நாட்டில் பெரும் பாதிப்புக்குள்ளான பெண்களுக்குதவும் "தங்கத்திட்டம்” என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட திட்டத்தின்கீழ் (1) தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லம் (2). மட்டக் களப்பு மங்கையர்க்கரசி மகளிர் இல்லம் (3) திருகோணமலை அன்பு இல்லம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப் பட்டுள்ளன.
இவ்வாறு கடந்த 32 ஆண்டு களுக்கு மேலாகச் சிறுவர் முதல் பெரியேர் வரை பிரித்தானியாவில் வாழும் தமிழர் முதல் தாய்நாட்டுத் தமிழர்வரை பயன் பெறும் வகையில
Iம், கலைகள் கற்பித்து, வி செய்து, யம் பேணி வளர்த்து, ன்மைகளை வெளிக்கொணர்ந்து மேலை வழிகாட்டி, சவமரபுப்படி அஞ்சலி செய்து செய்த நாயன்மாரை நினைவு கூர்ந்து, அரவணைத்து நமிழர் பண்பாடும் சிறந்து வளரப் பிரமிக்கத்தகு றச் சங்கத்தின் தன்னலங்கருதாப் பெருஞ் கள், பிரித்தானிய இந்துக்கோயில்களின் க்கிய பிரமுகர்கள் எனப் பலரும் சங்கம் கோபித்த குரலில் பாராட்டுக்களாகவும், முப்பதாண்டு விழா ஆகிய நிகழ்வுகளின்போது
ர் சிறப்பிற்கு அளவுகோல்
----

Page 60
కళ:
աnք
స్టీవ్లో
S. R
சான்றோர்களின் நெறிப்படுத்தலினாலும், கலைஞர்களின் ஆர்வத்தினாலும், மக்களின் அயராத ஆழ்ந்த பக்தியினாலும் சிறப்புற்று விளங்குகிறது. இக் கோயில் இக்கிராமத் துக்கு வேறு இணையில்லாத காரணமாக அன்று "இணையிலி” என்று பெயர் பெற்றது. இட்ெ ர் கா க்கில் மருவி "இ ଶ୍ରେଣୀ:୪” என அழைக்கப்படுகிறது. ゞ இங்கு இயற்கையாகவே பல வளங் களும் மிகுந்து காணப்படுகின்றன. இக்
விழாக்கள், அலங்கார உற்சவங்கள் நடை பெறும். இருபத்தொரு ஆலயங்களும் எண் ணற்ற சிறு வணக்கத்தலங்களும் வியாபித் துள்ளன. இக்கிராம மத்தியில் அருகருகே அருளாட்சி புரியும் அண்ணன் கண்ேசனும் தம்பி கந்தனும் குடிகொண்டுள்ளனர். இச் சூழல் மிகப்புனிதமான புண்ணிய பூமியாகும். இங்கு தெய்வீக அலை வீசிக் கொண்டிருக் கும.
இணுவில் கந்தசுவாமி கோயில் காலத்தால் முற்பட்ட சரித்திரப்புகழ் பெற் இணுவிலை ஆட்சிசெய்த செகராசசேகர மன்னனின் மைத்துனர் அரசகேசரி அன்று
 
 

ங்கம் அவர்கள்
சுவாமி கோயில்
தமிழ்ச்சங்கம் அமைத்துப் பல அபிவிருத் திகளை மேற்கொண்டார். இத்தமிழ்ச் சங்கத் துக்கு இணுவில் கந்தசுவாமி கோயிலின் பேரில் சங்குவேலியில் தருமசாதனம் செய்
வருடம் வயலின் குத்தகை நெல்லை இக் கோயிலுக்குக் கொண்டுவந்து தருகின்றனர். இவ்வாறு யாழ்ப்பாண வைபவமாலையிலும் பதிவாகியுள்ளது. பின்னர் வந்த பேராயிர முடையோன் முதலி என்பவர் இம்மண்ணை அறநெறி பிசகாது நிர்வகித்து வந்தார். இவரது பரம்பரை சார்ந்த கனகராசா முதலி என்பவரின் நிர்வாக காலத்திலும் அறநெறி யும் நற்பணியும் சிறப்படைந்தது. மக்களும் இன்புற்று வாழ்ந்தனர்.
ஒரு இரவு இவ்வாலயம் அமைந் துள்ள சூழலில் (கனகராசமுதலியின் இல்லிடம்) தீப்பிளம்பொன்று தோன்றியது. இதுகண்ட மக்கள் கனகராச முதலியின் நெற்போர் தீப்பற்றியதாக எண்ணி நாற்றிசை யிலிருந்தும் அங்கு சூழ்ந்தனர். அங்கு எது வித அசம்பாவிதங்களையும் காணாது கனகN ராசா முதலியாரிடம் தமது நிலையைத் தெரிவித்தனர். அவர் தான் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் இரு அந்தணச் சிறுவர் கள் தாம் காஞ்சியிலிருந்து வந்ததாகவும், எரியச் செய்யாதே 両エー

Page 61
தம்மை ஆதரிக்குமாறு கேட்டதும் மறைந்து விட்டனர் எனவும் தமது குலதெய்வமான காஞ்சிப்பதி குமரகோட்டத்துக் கந்தப் |ର மானே தமச் b, 5tb i க்கம்
நல்லருள் காட்சி தந்ததாகவும் மனம் நெகிழ உரைத்தார்.
கனகராச முதலியின் இன்னுரை கேட்ட மக்கள் "அவ்விடத்தில் முருகப்பெரு மானுக்கும், வைரவப் பெருமானுக்கும் குடிசைகள் அமைத்து வழிபட்டனர். அந்நிய நாட்டவரின் வருகைய . பால் இவையாவும் தகர்ந் தன. 1661ஆம் ஆண்டில் இணுவிலில் வாழ்ந்த பெருங்குடிமகனான குழந்தையள் வேலாயுதரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான் தான் காஞ்சியிலிருந்து வந்ததாக வும், தம்மை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொண் டார். அத்துடன் அச்சூழலிலுள்ள வெற் றிலைத் தோட்டத்தின் நடுவே காணப்படும் நொச்சி மரத்தின் அருகே தமது அமைவிடத் தில் ஒரு காலடி பதிந்துள்ளதாகவும் தெரி வித்து மறைந்துள்ளார். அதிகாலை துயி Mலெழுந்த வேலாயுதர் முருகப்பெருமான் குறிப் பிட்ட இடத்தை நோக்கினார். அவ்விடத்தில் வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே தோன்றிய புதியதொரு நொச்சி மரத்தருகே காலடை யாளம் கண்டு முருகன் புகழை எண்ணி வியந்தார்.
இவ்வற்புதத்தை உணர்ந்த குழந் Mதையர் வேலாயுதர் ஓர் சுபவேளையில் அவ் விடத்தில் புனிதமான குடிலமைத்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். இவ்வாறு வழிபட்டு வந்த இடம் “நொச்சியொல்லை மிதியன்” என்னும் காணிப்பெயராக அமைந் Mதது. இதனையறிந்த பொதுமக்களும் வியந்து உள்ளன்போடு அலையலையாக வந்து முருகனை வழிபட்டனர். பூசை வழிபாடு
ܬ݁ܦ݁ܪܝܪܝ̈ܗܡܿܚܬܦܪܝܒ ينسكيضاً భ%S ஞானக்சுமர் 20
t
K
്യമീമഖങ്ങങ്ങി =مكنتص
SK2K2%asasagar 4
 
 
 
 
 
 

今ー、受
2 širi avsa s வைத்திற்ஜிர்
சலம் என்பவராலும் நெறிப்படுத்தப்பட்டது. பக்தி மேலீட்டினால் சிறுகோயில் செங்கட்டியாலான கோயிலாக மாறியது. இவர்களது சந்ததியினரே அறங்காவலராக இருந்து பரிபாலித்தனர். முருகப்பெருமான் தமது திருக்கோயில் சிறப்புறும் வண்ணம் பல அடியார்களின் கனவில் தோன்றித் தமது திருப்பணிகளைச் செய்வித்தார். செங்கற்கோயில் வைரமான வெள்ளைக் கற்களால் சிறப்புற அமையப்பெற்ற மூன்று தள வாசற்கோபுரமும் பூர்த்தியாகி 1840ஆம் ஆண்டு கோயில் குடமுழுக்காட்டப்பட்டு நித்திய பூசைகள் ஆரம்பமானது.
பூசைக் கிரமங்களைக் காஞ்சியி லிருந்து வரவழைக்கப்பட்ட திம்மசேனர் என்னும் சிவாச்சாரியார் பொறுப்பேற்றார். தொடர்ந்து புங்குடுதீவைச் சேர்ந்த சரவணை ஐயர் பூசைப்பணியை ஏற்றார். தமது கடமையைப் பக்திபூர்வமாகச் செய்துவரும் குருக்கள் தமக்கென ஒரு சற்புத்திரனைத் தருமாறு முருகனை வேண்டினார். தமது கோரிக்கைக்கமைவாக இத்திருத்தலத்திற் கென ஆறுமுகப்பெருமானின் திருவுருவச் சிலை செய்து தரவும் முற்பட்டார். இவரது பணி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் குருக்களின் கனவில் தோன்றிச் திருச் செந்தூர் முருகனின் சாயலில் யாழ் நகரில் வதியும் சிற்பாசாரியாரின் விபரத்தைக்கூறி அவர் மூலம் செய்விக்குமாறு அருளினார். முருகப்பெருமானின் ஆலோசனைப்படி ஆறு முகப்பெருமானின் அற்புதமான திருவுருவச் சிலை அமைந்தது. ஆறுமுகப்பெருமான் தமது சிறப்பு விழாக் காலங்களில் வீதியுலா வந்த மக்களுக்கு காட்சி தருகிறார்.
இணுவிலைச் சேர்ந்த விவசாய வாலிபன் சுட்பிரமணியம் தமது குடும்ப

Page 62
மேய்த்து மாலையில் வீடுபோய்ச் சேர்வார். மதிய உணவைத் தாயார் கொண்டு சென்று வழங்குவார். ஒருநாள் தெய்வ சித்தமாக மதிய உணவை எதிர்பார்த்த சுட்பிரமணியம் பசியுடன் உறங்கி விட்டார். பூர்வீகத் தொடர் பில் அவரைப் பிரகாசிக்க வைப்பதன் பேரில் காரைக்கால் பதியில் உறைந்த மாரியம்மன் தன் பிள்ளை பசியாற வேண்டியதால் தாமே அவரின் தாயின் உருவில் வந்து திருவமுது அளித்தார். அவ்வமுதினை உண்டவர் பெருஞ்சித்தரானார். துறவறம் மேற்கொண்டு சிவப்பணி, சமய சமூகப்பணியில் ஆர்வ முடன் தம்மை அர்ப்பணித்தார்.
இச்சந்நியாசியாரின் பணியின் தூய் ைேமயைக் கண்ட இணுவில் கந்தப்பெருமான் அவரின் கனவில் தோன்றித் தமது வீதியுலா வின் அலங்காரப் பவனிக்காக ஓர் சிறந்த மஞ்சம் அமைக்குமாறு கூறினார். மேலும் தமக்கு அமைய வேண்டிய மஞ்சத்தின் வடி வமைப்பையும் அழகிய சித்திரருபத்திற் காட்டி மறைந்தருளினர். முருகனின் அன்புக் N கட்டளையையும், மஞ்சத்தின் வடிவமைப்பும் அவரின் நெஞ்சத்தில் ஆழப்பதிந்தது. இச் செய்தியைத் தமது அடியர்களுடன் பகிர்ந்து பணியாற்ற முற்பட்டார். வேண்டிய தரமான மரங்கள் குவிந்தன. தமிழகத்திலுள்ள சிற்பா * சாரியாரிடம் சந்நியாசியாரின் கோலத்தில் சென்ற முருகப்பெருமான் இணுவிலில் மஞ்சம் செய்ய வருமாறு அழைத்து வந்துசேரும்
f
மார்க்கத்தையும் கூறி மறைந்தார். சிற்பியும் இவ்விடம் வந்தபோது முருகப்பெருமான் வரவழைத்த பெருமையை எண்ணி யாவரும் வியந்தனர்.
உலகிலேயே மிகப் பிரமாண்ட மானதும், பல்வேறு காட்சிகளையும் சிலை வடிவில் அமைத்து சித்திரகூடமாக வெள்
செல்வம் இழந்தெ L-->--
 
 
 
 
 

88. జజతజ్న چنگین
sexesa
ளேட்டத்துக்கு வர நான்கு வருடங்கள்
நீடித்தது. அற்புதமான தோற்றமும், அழகும்,
கலையம்சமும் கொண்ட இவ்வரிய மஞ்சம் இணுவில் கந்தசுவாமி கோயிலின் வருடாந்
தப் பெருவிழாவின் பன்னிரண்டாம் திருவிழா !
விலும் தைப்பூசத்தினத்திலும் பவனி வரு கிறது. இக்கண்கொள்ளாக் காட்சியை
நாட்டின் நாற்றிசையிலுமுள்ள பல்லாயிரக்
கணக்கானோர் தரிசித்து முருகனருளை வியக்கின்றனர்.
இத் திருக்கோயில் காணியின் பெரு
நிலப்பரப்பால் - கட்டட விசாலத்தால்
ஏனைய கோயில்களிலும் பெரியதாகவே
அமைந்துள்ளதால் யாவரும் இதனைப் “பெருங்கோயில்” என்றே அழைப்பள். இக் கோயிலோ மிகப்பெரியது. அமைந்த மஞ்
சமோ உலகப்பிரசித்திபெற்ற பிரம்மாண்ட மானது. கந்தவுவழ்டி காலத்தில் போருக்கு N
வரும் சூரனோ மிகப் பெரியது. அன்று முருகன் போருக்காகப் பவனி வரும் சிவந்த நிறமும் அற்புதமான கொம்புகளுடன் காணப்படும் கடாவாகனமும் கவர்ச்சியுமான பெருந்தோற்றமுடையது.
இத்திருக்கோயிலின் சூழலில் உருத்திராக்கமரம், சாம்பிராணிமரம், சந்தன மரம், கடம்பமரம் மற்றும் இதர பூமரச் சோலைகளும் எழிலுடன் காட்சி தருகின்றன. இங்கு புராணபடனம் கிரமமாக நடைபெறு கிறது. பாலகள் முதல் பாட்டன், பாட்டி வரை முருகனை உள்ளன்போடு ஏற்றியும் போற்றியும் திருமுறைகள் ஒதியும் சிவப்பணிகள் செய்தும் இன்புறுகின்றனர். இப்பதியில் நடைபெறும் அடிமட்டமான
சகல பணிகளையும் தாமே தூய்மையுடன்
நிறைவேற்றும் இளந்தொண்டர் சபையினர் தம்மையே முருகனிடம் அர்ப்பணித்துள் ளனர். இதன் வடபால் அமைந்த இளந்
ன் தருமியாவான்.

Page 63
ஞானக்கர் 冕 தொண்டர் சபையால் நடாத்தப்படும் பணி
களை இங்குள்ள அறநெறிப்பாடசாலை சமய
வகுப்புக்கள், பண்ணிசை, சங்கீதம், மிருதங்
கம் போன்ற கலைகள் பயிலும் மாணவர் களும், சபை உறுப்பினர்களும் உள்ளன்
போடு பூர்த்திசெய்து வருகின்றனர்.
இச்சூழலில் இணுவைக் கந்தனின்
பேரருளால் இணுவை மக்களின் அயராத
அர்ப்பணிப்பால் உருவாக்கப்பட்ட "அறிவால
யம்" என்னும் நிறுவனம் நூலக, சமய, பாரம்
பரிய கலைகள் வளரவும் செந்தமிழும் சிவ
நெறியும் நற்பண்பும் தொடர்ந்து இவ்வூருக்கு
அணிசெய்யும் பாலமாகவும் இருக்கிறது.
இங்கு, ஆறுமுகநாவலர் பெருமான்
விதைத்த சமய, தமிழ்ப்பணி விதை பயிராகி
ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது. அவர்தம் பெருமுயற்சி இணுவில் கந்தன் கருணையால் இச்சூழலையே மையமாக வைத்து எல்லாப் பணிகளும் மேலோங்குகிறது. மக்கள் நன்கு
K கற்று, கற்றாங்கொழுகி, சிவநெறி பேணி,
அறநெறி தப்பாது வாழ்வாங்கு வளர்ந்து,
7 செயற்கைச் சூழலால் மதமாற்றம் நோக்
“முருக பக்தியும் தூய ம6 "மேன்மைகொள் சைவநீதி
சந்நிதியில் வீற்றிருக்கும் சண்மு சஞ்சலங்கள் தீர்த்துை தந்தைக்கு உபதேசித் தசற்கு தரணியெங்கும் சுற்றிவர் வந்ததேவர் தனைக்காத்து வ
வள்ளிதெய்வ யானைய சிந்தையிலே விற்றிருக்கும் சிவ
ཅ தேடியுன்னைத் தொழு t .)
மரணத்திற்கு அஞ்சாதவ ܚܠ
U---
 
 
 
 
 

í 孟公谊拉FÄDES
காது “இப்படித்தான் வாழவேண்டுமென” வாழும் நல்லுணர்வை இணுவைக் கந்தன் நெறிப்படுத்துகிறார்.
முருகனின் பக்தி வழிகாட்டலில் மக்கள் தூய சிந்தனையுடன் இறைபக்தியும், இசைஞானமும், தூய நற்கல்வியறிவும், அறச்சிந்தனையும், வந்தோரை வாழ வைக்கும் நற்பண்பும், எவரையும் இன்முகம் நோக்கி அன்புடன் அரவணைத்து விருந் தோம்பி இன்புறும் மனிதநேயத்தை பிரகாசிக்கச் செய்கின்றனர்.
“கோயில் இல்லாத ஊரில் குடியருக்க வேண்டாம்" என்ற வாக்கு இங்கு N புலனாகிறது. இணுவில் முருகன் தனது சூழலை (முழுக்கிராமத்தையும்) புனிதப் படுத்தி மேன்மையுடன் முன்னுதாரணமாகத் திகழ்வதற்காக மக்களை நன்மக்களாக நெறிப்படுத்தி அறவாழ்வு வாழவும், எமது இணுவில் மண்ணின் பெருமையை உல கறியச் செய்து சமயநெறி துலங்க வைத் தமை எமது பெரும்பேறாகவே அமைந் துள்ளது. விதநேயமும் நிலைக்கட்டும்"
விளங்குக உலகமெல்லாம்”
வக்கும் கதிர்வேலா வருக ருவே வருக A. த பழநியாண்டி வருக ! ாழ்வளித்தாய் வருக ரின் மணவாளா வருக மைந்தா வருக
கின்றோம் சிறப்பெல்லாம் தருக -கவிஞர் வ. யோகானந்தசிவம்
ன வழுத் தகுதி பெற்றவன். 1 &q<-552-557-59كل

Page 64
K
t
K
t
పాడి Ziaadassa-45
భజ#జtజః 鑫拳 20
(65faaf5&diff':
நாவலர் பக்கம்:
வம்மிச சேகர பாண்டியன் செங் கோல் நடாத்தி அரசியற்று நாளிலே, விக் கிரம சோழன் பாண்டியனோடு யுத்தம் செய் யக் கருதி, கயபதி நரபதி துரகபதி முதலிய வட தேசத்து அரசர்களின் துணை யுடன் எண்ணில்லாத சேனைகள் சூழ்ந்துவரப் புறப்பட்டு பாண்டிநாட்டையடைந்தான் பாண்டி யன் அதனையறிந்து திருக்கோயிலை அடைந்து, சோமசுந்தரக் கடவுளை வணங்கி, 'பரம கருணாநிதியே! விக்கிரமசோழன்
| அடியேனோடு யுத்தம் செய்யும் பொருட்டு
வடதேசத்து அரசர்களோடும், எண்ணில்லாத சேனைகளோடும் வந்து பாசறையில் இருக் கிறான். அடியேனிடத்து அத்துணை சேனை
ரி யில்லையே! யான் என் செய்வேன்” என்று
விண்ணப்பஞ் செய்தான். அப்பொழுது சிவ பெருமான் ஆகாயத்திலே அசரீரியாய் நின்று, "பாண்டியனே! அஞ்சாதே நீ முன்னே போய் அவனோடு போர் செய். பின் நாமும் உமக் குத் துணையாக வந்து உனக்கு வெற்றி கிடைக்கும்படி பொருதுவோம்” என்று திரு
வாய் மலர்ந்தருளினார். பாண்டியன் அது
கேட்டு மனமகிழ்ந்து, கண்ணிர் பொழிய வணங்கிக்கொண்டு புறப்பட்டான். அப் பொழுது ஒரொற்றன் வந்து, "விக்கிரம சோழ னுடைய சேனைகள் இடப மலைக்குச்
பதவி சிந்தனைை ܡܛܐ
 
 
 
 
 
 

試*イエー
XXXXXXა
வைகாசி
II. odb. sjo வம்தடிலம்
சமீபித்து விட்டது” என்ற தகவலைச் சொன்னான்.
பாண்டியன் தேர்மேற்கொண்டு, பல வாத்தியங்கள் ஒலிப்ப, நால்வகைச் சேனை களுஞ் சூழ யுத்தத்திற்குச் சென்றான். பாண் டியனுடைய சேனைக்கும், திருவாலவாய் மதிலை வளைத்துநின்ற சோழனுடைய சேனைக்கும் யுத்தம் மூண்டது. இரு தேசத் துப் படைகளும் பின்னிடாது போர் செய்த போது, சோழனுடைய போர்த் துணைவர் களாகிய வடதேசத்தரசர்கள் உதவிக்கு வர பாண்டியன் சேனை உடைந்து சிதறி யது. அது கண்ட சோழன், செருக்கடைந்து வெற்றிச் சங்கெடுத்து ஊதினான்.
அப்பொழுது, சோமசுந்தரக் கடவுள், ஒரு வேட வடிவந்தாங்கி, பாண்டியனுக்குச் சேனாதிபதியாய் வில்லை வளைத்துச் "சுந்த ரேசர்” என்னும் திருநாமம் எழுதப்பெற்ற பாணங்களைச் சோழனுடைய படைகள் மீது விடுத்தார். அப்பாணம் ஒவ்வொன்றும் நூறு வீரர்களைக் கொன்றது. சோழன் இதுகண்டு வியந்து, அப்பாணம் ஒன்றினை எடுப்பித்து வாசித்து, "இது "சுந்தரேசர் என எழுதப்பட்டு உள்ளது. சோமசுந்தரக் கடவுளே பாண்டி யனுக்குத் துணை செய்கிறார்” என்று பயந்து போர்க்களத்திலிருந்து திரும்பிப் பக் கெடுத்துவிடும் y 2>-g-లత్రాలతో

Page 65
ஞானச்சுர் 2{ போவானாயினான். அப்பொழுது, அவனுக்குத் துணைவந்த வடதேசத்து அரசர்கள் அவ னைச் சூழ்ந்து, "நீ போருக்குத் தோற்றோடு கிறாயே! உனது ஆண்மை என்னாவது? வீரம் என்னாவது? போகாதே. வா” எனக்கூறி, அவனைத் திருப்பி அழைத்து வந்து மீண்டும் பாண்டியன் சேனைமீது பாணங்களைத் தொடுத்தர்கள் வேடுவ வடிவத்துடன் பாண்டி யன் சேனாதிபதியாக வந்த சோமசுந்தரக் கடவுள், ஒரு பாணத்தைச் செலுத்தி, அவர் கள் செலுத்திய பாணங்களைத் துணித்து விட்டுப் பின்னும் பல பாணங்களைச் செலுத்
திச் சோழனுடைய சேனைகளை அழித்தார்.
சங்கப்பலை
வம்மிச சேகர பாண்டியன் அரசி யற்று நாளிலே, பிரமதேவர், காசியிலே பத்து அசுவமேத யாகஞ்செய்து முடிந்த தினத் திலே ஸ்நானம் செய்வதற்காக சரசுவதிசாவித்திரி. காயத்திரி என்னும் மனைவியர் மூவரோடும் கங்கா நதியை நோக்கிப் புறப் பட்டார். செல்லும் வேளையில், சரஸ்வதி, ஒரு விஞ்சைப் பெண்ணுடைய கீதத்தைக் கேட்டுக்கொண்டு நின்றாள். பிரம்மதேவர் கங்கைக் கரையையடைந்து, சாவித்திரிகாயத்திரி ஆகிய இரு மனைவியரோடும் ஸ்நானஞ் செய்து கரையேறினர். தாமதித்து வந்த சரசுவதி, "என்னையன்றி நீர் ஸ்நானஞ் செய்தமை என்ன” என்று கோபித்தாள். "குற் றம் உன்மேலதாக இருப்ப, நீ நம்மைக் கோபித்தாய். இந்தத் தீங்கை நீ எண்ணில் |லாத மனிதப் பிறவியெடுத்து நீக்கக் கட வாய்” என்று பிரம்மதேவர் சாபமிட்டார். சரசு வதி பயந்து நடுங்கி, "உமக்கு உயிர்த் துணையாயுள்ள யான் மனிதப்பிறவி எடுத்து } மயங்குவேனோ?” என்று கேட்டாள். “உன்
afeasjap af Þ ág 3resagaragra
 
 
 
 

சோழன், தன் சேனை முழுவதும் மடிந்தது: கண்டு பயந்து, எஞ்சிய சிலரோடு தோற்று ஓடிவிட்டான் வேட வடிவங்கொண்ட சிவபெரு மான், பாண் ନିଃର୍ଦ w த்தைப் பர்த் துப் புன்முறுவல் செய்து மறைந்தருளினார்.
பாண்டியன் வெற்றிச் சங்கூதி, யானை மேலேறி, பெண்கள் மங்கல விளக்கேற்றி வரவேற்ப திருநகரிற் புகுந்தான். தனக்கு வெற்றி தேடித்தந்த சோமசுந்தரக் கட வுளுக்கு இரத்தினாபரணங்களும், வில்லும், அவருடைய திருநாமம் தீட்டிய பாணமுஞ் ቝኣ செய்வித்துச் சாத்தி நீதி வழுவாமல் அரசு செய்து கொண்டிருந்தான். A
Laode 5
கதந்தயலம்
சரீரம் நாற்பத்தெட்டுப் புலவர்களாக பூமியில் அவதரித்து பிணக்குறும்போது, சோமசுந்தரக் கடவுளே ஒரு புலவராய்த் திருவுரு தரித்து, சங்கப்பலகை மீதேறியிருந்து, நாற்பத்தொன் பதாம் புலவராகி அப் புலவர்களுடைய பிணக்கைத் தீர்த்தருளி அவர்களுக்கு நல் அறிவைத் தோற்றுவித்தருளுவார்” என்றுங் கூறினார்.
அப்படியே நாற்பத்தெட்டுப் புலவர் களாகப் பிறந்து தமிழை ஆய்ந்தறிந்து பெரும் புலமையடைந்தார்கள். அவர்கள் R பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்களாகி, தேசம் முழுவதும் சென்று தம் புலமையால் வெற்றிமேல் வெற்றி பெற்றார்கள். அவர்கள் தாமரபரணி தீரத்தைக் கடந்து மதுரையை நோக்கிச் செல்லும்போது, சோமசுந்தரக் கடவுள், ஒரு புலவராய் அவர்களெதிரே தோன்றி, "நீங்கள் யாவர்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வினாவினார். "நாங்கள் புலவர்கள். தாமரபரணி தீரத்தினின் றும் வருகிறோம்” என்று அவர்கள் பதில்
2 eile eag Gaapa.
----

Page 66
-6aeda شناختگر ஞானக்சுடர் கூறினார்கள். புலவராக வந்த சோமசுந்தரக் கடவுள், "நீங்கள் மதுரைக்கு வந்து நமது சோமசுந்தரக் கடவுளை வணங்குதல் வேண் டும்" என்று சொல்லி, அவர்களை அழைத்துச் சென்று சோமசுந்தரரை வணங்குவித்து மறைந்தருளினார்.
புலவர்கள் ஆச்சரியமடைந்து சோம சுந்தரக் கடவுளை வெவ்வேறு செய்யுள்களி னாலே துதித்து வணங்கி, வம்மிசசேகர பாண்டியனைச் சென்று சந்தித்தார்கள். அவர் களது கல்வியறிவு ஒழுக்கங்களைக் கண்ட பாண்டியன், அவர்களுக்கு வரிசைகள் பல வும் கொடுத்து, சோமசுந்தரக் கடவுளின்
திருக்கோயிலின் வடமேற் திசையிலே இரு
K
சங்க மண்டபம் அமைத்து அதில் இருத் தினான். இது கண்ட முன்னைப் புலவர்கள் மனம் புழுங்கி, அச்சங்கப் புலவர்களோடு வாது செய்து தோற்றார்கள் மற்றைய தேசத் துப் புலவர்களும் அப்படியே வந்து தோற்றுப்
t சங்கப்புலவர்கள், ஒருநாள், சோம சுந்தரக் கடவுளை வணங்கி, "எம்பெருமானே! புலவர்கள் யாவரும் வந்து வாதஞ் செய்கின் K றார்கள். புலமையை உள்ளபடி தூக்கி A அளக்கவல்ல ஒரு சங்கப்பலகை அடியேங் களுக்குத் தந்தருளும்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள் அட்பொழுது சிவபெருமான் ஒரு புலவர் வடிவங்கொண்டு ஒரு பலகையுடன் எழுந்தருளிவந்து, "புலவீர்காள் இப் பலகை ஒரு முழச் சதுரமுடையது; சந்திரனிலும் வெண்மையானது; மந்திர வலிமையுடையது; உம்போல்வோருக்கெல்லாம் ஒவ்வொரு முழம் வளர்ந்து இருக்கை தரும். இது உங்களுக்கு அளவு கோலாய் இருக்கும்” என்று சொல்லிக் கொடுத்தருளினார். சங்கப் புலவர்கள் அப்பலகையை வாங்கிக்கொண்டு
மோட்சத்தையடைய s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4a3a dais2S
11. வைகாசிமலர்
திருக்கோயிலை வலம் வந்து, தங்கள் சங்க : மண்டபத்தினுள் புகுந்து, சந்தனம்- புட்பம்தூபதிபம் முதலியவற்றினால் பலகையைப் பூசை செய்து வணங்கினர்கள் வணங்கிய பின், முதலில் நக்கீரரும், அதன்பின் கபிலரும், அதன்பின், பரணரும் பலகையில் ஏறினார்கள். அதேபோல ஏனைய புலவர் களும் ஏறி ஒருங்கிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும், அச் சங்கப் பலகை, ஒவ் வொரு முழம் வளர்ந்து இடங்கொடுத்தது.
அச் சங்கப் புலவர்கள் எண்ணில் லாத செய்யுள்களைச் செய்துகொண் டிருக்கும்போது, அவர்கள் செய்த பாடல் : களெல்லாம் சொல்வளம்- பொருள்வளம்செய்யுட் குறிப்பு ஆகியவற்றால் ஒற்றுமை ! யுடையனவாய் இருந்தன. அதனால், அவர் கள் அதனை வேறுபடுத்தி அறியமுடியாமல் "இது என்னுட்ைப் பட்ல் இது உம்முடைய பாடல்” என்று வேறுபாடு கொண்டார்கள். அப்பொழுது, சோமசுந்தரக்கடவுள் ஒரு புலவர் வடிவினராய் வந்து “புலவிர்காள்! உங்கள் செய்யுள்களைக் கொண்டு வாருங் கள்” எனக் கேட்டு வாங்கி, ஆராய்ந்து, அவரவர் செய்யுள்களை அவரவர் கையில் கொடுத்தருளினார். வாங்கிய சங்கப் புலவர் கள் மனம் மிக மகிழ்ந்து, "நீரும் எங்களோடு ஒரு புலவராய் எழுந்தருளியிரும்” என்று! பிரார்த்தித்து, அவரைத் தங்களோடு சங்கப் பலகையில் இருத்தினார்கள். அவர் அவர் களுக்கு நடுநாயகமாய் எழுந்தருளியிருந்தார்.
இந் நாற்பத்தொன்பது புலவர்களும் மேலும் பற்பல தமிழ் நூல்களைச் செய்து கொண்டு இருக்கும் நாளிலே வம்மிச சேகர பாண்டியன் வம்மிச சூடாமணிக்கு முடிசூட்டி விட்டுத் தான் சிவபெருமானது திருவடியை அடைந்தான்.
&ல வழியை நாடிரில்
S

Page 67
i
s2.
e
ஞானக்சுர் 20
ஆறு.திருமுருகன் - ஈழத்தில் சைவழு அரச பணியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் அதற்கும் மேலாகச் சிவபூமி முதியோர் இ துர்க்கை அம்மன் கோவிற் பரிபாலனம், அத6ே பரிபாலனம் முதலான பொறுப்புக்களைச் சுப விளங்குகின்றார்.
அகவை ஐம்பதை நிறைவு செய்ய சார்பில் நல்வாழ்த்துக்களை நவில்வதில் மக ஆளுமை உருவாக்கம்
யாழ்ப்பாணம் கோப்பாய் (அமரர்) அம்மையார் செய்த தவப்பயனாய் 28.05.196
懿 ஆறு.திரு குககுமாரி சந்திரன், 巡 ... []t 600ilib { சிறிய g மீதும் ெ }); 261st T355
சரஸ்வதி % அப்பாக்கு jf நட்பிறுக்க கோப்பாu ĝig006řĵ6ö - ܠܚܝܠܝ1 ܐ1] கந்தசுவாமி கோவில் என்பவற்றில் சிவத்தமி ' பாக்கியம் ஆறுதிருமுருகனுக்குக் கைகூடிற்று இவர் 1990களில் எழுச்சியடைந்த கம்ப பட்டிமண்டபங்களிலும் தனிச் சொற்பொழி
எளிய வாழ்க்கையே
 
 
 
 
 

爵 1S h
ܠܓܰܝܼܵܫܸܒܼܩܸܐܼܲܩܸܒܼܠܸܡܸܢ݇ܐܵ
تھریسی متممفli இறலுகCமலர்
xట్లాx్న్యూడ్కా
!)
ജി ട്രഖീക്ക്
)ம் தமிழும் உய்வடைய உதித்த பெருமகன். கல்லூரியின் அதிபராகச் சேவையாற்றினாலும் }ல்லம், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, 0ாடிணைந்த மகளிர், முதியோர் இல்லங்களின்
ந்து ஈழத்துச் சைவ உலகின் காவலனாக
பும் இச் சாதனை மனிதருக்கு ஞானச்சுடர் கிழ்வடைகின்றோம்.
ஆறுமுகம் ஆசிரியர், சரஸ்வதி (ஆசிரியர்) 1 இல் தரணியில் வந்துதித்த செல்வம்தான் முருகன். பூரீஸ்கந்தமூர்த்தி, குகமூர்த்தி, விஜயரகுநாதன், கோணேஸ்வரி இராமச் விக்னேஸ்வரி நரேந்திரா, கேதீஸ்வரி ஆனந்த இவர் உடன்பிறந்த பெருமைக்குரியவர்கள். ப வயது முதலே தமிழ் மீதும் சைவத்தின் காண்டிருந்த ஆர்வம் இவரை சைவத்தின் சமூகப் பணியாற்ற ஊக்குவித்தது. தாயார் அம்மையார் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா ட்டியின் ஆசிரியத்துறை சார்ந்த நண்பர். இந்த ம் காரணமாக இவர்களது குடும்பம் சார்ந்த
இலுப்பையடிப் பிள்ளையார் கோவில், ! பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், நீர்வேலி pச் செல்வியின் பிரசங்கங்களில் பங்கேற்கும்
இனிய வாழ்க்கை y 戸エ○

Page 68
பெரிய புராணம் பற்றிய சொற்பொழிவுகை
யாழ். மண்ணில் சமயச் சொற்பொ என்பதை நிரூபித்த முதன்மைச் சொற்பொ சொற்பொழிவுகளுக்காக வழங்கப்படும் பணி முதலியவற்றின் பணிகளுக்காக உவந்தளிக் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளைய இல் சிவத்தமிழ்ச் செல்வி சிவப்பேறெப்தத் ெ பணிகளை ஏற்றுச் செயற்படத் தொடங்கில் நம்மவர் வாழும் நாடுகள் பலவற்றிற்கு முன்வைத்ததோடு நம்தேசத்தின் சமூகப் ப
K அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இ
தாய்லாந்து முதலிய நாடுகளில் இவரது சிவத் கேட்ட பல்வேறு அன்பர்கள் கெளரவப்பட்ட உரைகள் இறுவட்டுக்களாக வெளிவந்தன.
ஆங்கில மொழி மூலமாக எமது உற என்ற ஆவலில் சிவபூமி வெளியீடாக ஒ Thirumurugan's Spiritual Lecturers in A
அந்நூலாகும் நடைமுறை வாழ்வியலுடன் சம
எழுதியுள்ளர். சமூகப் பணிகளின் சிறப்பாடு கெளரவ உறுப்பினராக இணைத்துக் கொன உபதலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
இவராற்றிய அரும்பணிகள் சிறப்பானவை. பிறரிக்கென வாழும் பெருமையர்
ဖြို88: தொடங்கினார். சந்நிதியான் ஆ
சமயப் பெரியார்களின் தலையாய பை செஞ்சொற்செல்வரின் செயற்பாடுகள் முன் உலகிடமும் வலுவான சமூக அமைப்புக்க இந்நிறுவனங்களே காரணமாகின்றன. தொல்
சமயத் தளத்தில் நின்று காலத்திற்
t
சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, தெல்ல அதைச் சார்ந்த அமைப்புக்களும் என எமது இவரது சைவசமூகப் பணிகளில் தங்கியுள்
баь слаfш впfшіѣ úg
UšćKEPSESSESPOSEKSEPŠE
 
 
 
 

11
பாளப்படுத்தினார். சிறப்பாக விநாயக புராணம், ஆற்றுவதில் தனித்துவத்தைப் பேணினார்.
வுெகளின் மூலம் சமூகப் பணியாற்ற முடியும் வாளர் ஆறு. திருமுருகனே ஆவார். இவரது
ம் சிறுவர் இல்லங்கள், வைத்திய மனைகள்
கப்பட்டது. சிவத்தமிழ்ச் செல்வியின் வழியில்
ம் முன்னெடுக்கத் தலைப்பட்டார். 15.06.2008
தல்லியூர்த் துர்க்கா தேவஸ்தானத் தலைமைப் V ார். கேட்டார் பிணிக்கும் சொல் வளத்தால்
) சென்று இந்து சமயக் கருத்துக்களை
ணிக்கான ஆதரவையும் பெற்றுக் கொண்டார்.
ங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, தமிழ் O ழ்ந்தது. சொற்பொழி க் ங்களை வழங்கிக் கெளரவித்தனர். இவரது
வுகள் சமய உண்மைகளை அறிய வேண்டும்
ர் ஆங்கில நூலும் வெளிவந்தது. Aaru. Australia - Life and Philosophy 6T6tu65
* இணைத்து அரியபல கட்டு
) சமூக அமைப்புக்கள் பல இவரைத் தமது டன. அகில இலங்கை இந்து மாமன்றத்தின்
மூதவை உறுப்பினர் எனப் பல தளங்களில் பூச்சிரமத்தின் பணிகள் முதன்மையடையவும்
கேற்ற சமூகப் பணிகளை முன்னெடுப்பதே ரியாக இருக்க வேண்டும் என்பதற்குச் னுதாரணமாகக் கொள்ளத்தக்கன. சைவ இருக்கின்றன எனத் திருப்தியடைவதற்கு ரம் சிவபூமி முதியோர் இல்லம் கோண்டாவில் யூர்த் துர்க்கை அம்மன் தேவஸ்தானமும் சமயம் சார்ந்த பல நூற்றுக்கணக்கானோர் 6.
வைகாசிமலர்
t

Page 69
i
*
%
இவ்வுலகம் ஏன் நிலைபெற்றிருக் ஆராய்ந்தான். பிறர்க்கென உழைக்கும் உ இவ்வுலகம் வாழ்கிறது எனத்துணிந்தான்.
“தமக்கென முயலா நோன
பிறர்க்கென முயலுநர் உ6 எனத் தன் கருத்தைப் பதிவு செய்தான். இச் மேற்போந்த புறநானூற்றுப் பாடலடிகளைப்
பகட்டுக்காய் வ
gigaba ay bisa pab ”பிறகெனப் பிற்ே
நல்ல ஆலோசனையைக் கேட்பது ܚܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றது எனச் சங்கப் புலவன் ஒருவன் ண்மையான இயல்பு உள்ளவர்களாலேயே
தாள்
isol Duum(36.”
வதொண்டரின் சைவ, சமூகப் பணிகளுடன் பொருத்திப் பார்ப்பது நலமுடையது.

Page 70
நீர்வைக்க வெப்பம் அதிகமாகும் போது வானத் அதுபோல் அநீதியான வெப்பம் மிகுதியாகு மேகம் தோன்றி அறம்சார்ந்த உணர்வுகள்
தமிழிலக்கிய வரலாற்றில் சங்கம வேண்டிய தேவை எழுந்தது. சங்ககாலப் ே வலியுறுத்துவதன் அவசியத்தை ஆதரித்த எம்மண்ணிலும் எதிர்நோக்கப்படுகிறது. இ ஊர்ப் பெரியவர்களால் அறநெறிப் பாடசாை
பெற்றோர் மற்றும் மாணவரின் ஆர்8 உள்ள நலிவு, தனியார் கல்வி நிறுவனங்
இன்பமயமான இன்னிசையில் o
 
 
 

தில் மேகந்தோன்றி மழை பொழிவது இயல்பு. D போது ஞானமாகிய வானத்தில் அருளாகிய மேற்கிளம்பின.
usia Ea
ருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்த ார் சார்ந்த வாழ்வியலின் சிதைவு அறத்தை
து. இத்தகைய பகைப்புலம் தற்காலத்தில்
தன் அவசியத்தை உணர்ந்து ஆங்காங்கே 0கள் அமைக்கப்பட்டு ஆதரிக்கப்படுகின்றன. மின்மை, ஆசிரியர்களுக்கான வேதனத்தில் களின் செல்வாக்கு போன்ற காரணிகளால்
நஞ்சம் நெகிழாதவன் வஞ்சகன்.

Page 71
ပိုလြန္တီး தழுவும் நிறுவனங்களோ? என
ነ
எண்ண வைக்கின்றன.
K இந்து கலாச்சார அமைச்சர் என s அமைச்சர்ப் பதவி இருந்த காலத்தில் அற நெறிப் பாடசாலைகளை நிறுவுவதற்கு
அதிகளவு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன. இலவசச் சீருடைகள், தளபாடங்கள், இசைக் கருவிகள், ஆசிரியர் ஊக்குவிப்புப் படி எனப் பல தளங்களில் இவ் ஊக்குவிப்புக்கள் அமைந்தன. இதனால் தம் சூழலில் உள்ள பிள்ளைகளை வலுக்கட்டாயமாகச் சேர்த் தேனும் அறநெறிப் பாடசாலை ஒன்றை நிறுவிவிட வேண்டுமெனப் பல ஆலயத் S தர்மகள்த்தாக்கள் முண்டியடித்தனர்.
தற்போது இந்து விவகாரங்களுக் கெனத் தனியான அமைச்சு இல்லை. சமய
விவகார அமைச்சு என்ற பெயரிலான அமைச்சே உள்ளது. அறநெறிப் பாடசாலை களை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமே ஆள்கிறது. முன்னைய ஊக்குவிப்புக்கள் தற்போது நலிவுற்றுள்ளன. V ஆசிரியர் ஒருவருக்கு வருடமொன்றிற்கு இரண்டாயிரம் ரூபாவே ஊக்குவிப்புப் படியாக வழங்கப்படுவதால் இத்துறையில் தொடர்ச்சி
யாகக் கால்பதிக்க எவரும் விரும்புவ தில்லை. இதனால் அறநெறிப் பாடசாலை களை நடத்துவதில் உள்ள ஆர்வமும் நலிவுற்றுச் செல்கின்றது.
அறநெறிப் பாடசாலைக் கற்கை நெறியின் முடிவில் நடத்தப்படுகின்ற இறுதிப் பரீட்சைச் சான்றிதழ் இதுவரை எந்தவொரு நேர்முகத் தேர்வுகளிலும் கணக்கெடுக்கப்
இச்சான்றிதழுக்கு வழங்கப்படும் என்பது
A
கொள்கை அளவிலேயே உள்ளது.
eiviang aacaneg L---
 
 
 
 

151. வைகாசிமலர் மறுபுறம் வெள்ளிக்கிழமைகளிலோ அன்றி ஞாயிற்றுக்கிழமைகளிலோ இப்பாட சாலையை நடத்துவதற்கு முக்கிய தடைக் கல்லாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் விளங்குகின்றன. பாடசாலைகளைவிட மாணவர் வரவு குறித்துத் தனியார் கல்வி நிறுவனங்கள் கூடிய அக்கறை காட்டுவதால் (?) வருகை தராத பிளைகளுக்கு பிரம்படித் தண்டனைகளும் தாராளமாக வழங்கப்படு கின்றன. இதனால் சமய வழிபாடு அறநெறிப் பாடசாலை என நாடும் பிள்ளைகளுடைய எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
இத்தகைய பகைப்புலத்தில் அற நெறிப் பாடசாலைகளை எவ்வாறு வெற்றி கரமாக இயங்க வைக்கமுடியும்? எனச் சமய ஆர்வலர்கள் பலரும் வேதனைப்படும் சூழ
முழங்காவில் பிரதேசத்தில் ஓர் அறநெறிப் N பாடசாலை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக் கின்றது.
“ழரீ கோவிந்தநாம சங்கீர்த்தனம் - கோவிந்தா, கோவிந்தா” என வானதிரக் குரல் எழுப்பியபடி கடந்த வாரம் (1705.2011, 18.05.2011) யாழ் குடாநாடெங்கிலுமுள்ள
யணி ஒன்று சுற்றுப் பயணம் செய்தது. 50 ஆண் பிள்ளைகள், 70 பெண் பிள்ளைகள், ! 5 ஆசிரியர்கள், 5 பெற்றோர்கள் என நூற்று முட்பது பேர். அத்தனை பேரும் எமது காலாச் சாரத்திற்கு ஏற்றவாறு வேட்டி, பாவாடை சட்டை, சேலை என ஆடைகளை அணிந் திருந்தனர். ரவுசர், பஞ்சாபி என எம் பிள்ளை கள் பயன்படுத்தும் ஆடைகளை யாரும் அணிந்திருக்கவில்லை. நல்லை ஆதீன முதல்வரிடம் கைகட்டி வாய் பொத்தி ஆசீர்வாதம் பெற்ற வண்ணம் நின்ற
இவர்கள் யார்? என அறியும் ஆர்வம்

Page 72
ஆதீனத்தில் நின்றிருந்த பலருக்கும் ஏற் lill-gi.
அறநெறிப் பாடசாலையின் அதிபர் என விளங்குபவர் இலட்சுமணன் குபேந்திரன். அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர். தடிப்பு மிக்க இளைஞர். முழங்காவிலில் வெங்க
2004ஆம் ஆண்டு தொடக்கம் அறநெறிப் பாடசாலையை இயக்குவதாகத் தெரிவித்தார். அரச மானியங்களை எதிர்பார்க்காது தமது சமூக நன்மையை எதிபர்த்து இவ் அறநெறிப்
"பேர் ஓய்ந்த வன்னிப் பிரதேசத்தில் இத்தகைய அறநெறிப் பாடசாலைகள் மிகவும் அவசியமானவை. யாழ் மண்ணில் உள்ள இந்து சமயப் பிரசாரகர்கள் வன்னி மண்ணிற்கும் வருகை தந்து பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். சமய நம்பிக்கை, வாழ்க்கை பற்றிய உணர்வு என யாவும் சமயத்தின் ஊடாகக் கட்டி வளர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்த அவர் “யாழ்ப் பாணத்தின் சமயச் சொற்பொழிவாளர்கள் பலர் எம்பிரதேசங்களை எட்டியும் பார்ப்ப தில்லை” எனக் குறைப்பட்டும் கொண்டார்.
அருள்வாயப் பெ
போற்றிப் பணிவதெல்லாம் பெருமானுன் பத
V பார்வதியின் பாலகனே பெரும்பதில் ஆற்றங்கரையினிலே அமர்ந்திருக்கும் கந்! ஆடலிறை திருக்குமரா ஆறுமுகப் ெ ஆற்றல் மிகவுடைய அரும் வேலைக் கொணி
Sebarcoeur SeguJub eesbesosò ć9 மாற்றும் தாருமையா மயிலேறும் பெருமானே மனநிறைவுதனையுன்றன் அடியவர்
மனம் சுத்தமாக இருந்தால் வ
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைகாசிமலர் | அறநெறிப் பாடசாலைப் பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக இசைக் கருவிகளை வாசிப் பதற்கும் இங்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஆறு மாணவர்கள் தவில் வாசிப்பதில் தகைமை பெற்று விளங்குவதையும் காண முடிந்தது. செல்லுமிடமெங்கணும் இறை நாம பஜனைகளை மேற்கொள்கிறார்கள், ! இதன் போது இனிய பக்கவாத்தியங்களை இசைக்கிறார்கள். காண்போரையும் கேட் போரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார்கள். நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லை : ஆதீனம், வண்ணை வெங்கடேசப் பெருமாள் கோவில், காரைநகர் ஈழத்துச் சிதம்பரம், சீரணி நாகம்மாள், தெல்லியூர்த் துர்க்கை, மாவிட்டபுரம், கீரிமலை, செல்வச்சந்நிதி, சந்நிதியான் ஆச்சிரமம், வல்லிபுர ஆழ்வார்; என முக்கிய ஆன்மீகத் தலங்களை மாத்திரம் இரு நாள்களில் தரிசித்துச் சென்றுள்ள இவர்களைக் காணக்கிடைத் தமைகூட ஒரு தவவாய்ப்பே. இளையோரது சமய உணர்வுகளை அக, புற வழிகளில் ஆற்றுப்படுத்தும் இவர்களின் முயற்சியை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
s
À
பருமானே! f rLailearl 松 கற்றிடுவார்?
r
பெற்றிடவே
-ப. மகேந்த யல் நல்ல வழியில் செல்லும்
O ਤ-ਤਤ4

Page 73
மனித வாழ்வில் முதன்மைபெற்று வைக்கும் நம்பிக்கை முதன்மையானது. ஆ ஓடிக்கொண்டிருக்கின்றது. அதேபோன்று எம்ம பாடுகளுக்கும் இறைநம்பிக்கையோடு கூடிய வி போற்றி நடப்பவர்கள் வாழ்வில் மேன்மைய உள்ளவர்களின் தேவைகளை இறைவன் ( நிகழ்வினை சந்நிதியான் எனும் இப்பகுதியில்
கடந்த பல வருடங்களாக கதிர்காம
வைகாசி மாதமளவில் செல்வது ஒரு வழமைய வைகாசிப் பூரணையில் வற்றாப்பளைக் கண் நடைபெறும் வருடாந்த பொங்கல் வழிபாட்டி பாதயாத்திரையை முன்னெடுத்துச் செல்வார் நாம் அறியக்கூடிய வகையில் கதிர்க நிகழ்வாக ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் பகுதியில் ஆனந்தாச்சிரமத்தில் மயில்வாகன என அழைக்கப்படும் கெளிபாலா எனும் ஜே பாதயாத்திரையில் பங்குபற்றி கால்நடையாக வழக்கம். அவரோடு பாதயாத்திரைக்கென ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

སྔོན་
多
வைகாசிமலர்
zees:
ளங்குவது நம்பிக்கை. அதுவும் கடவுள் மேல் அதன் அடிப்படையில்தான் மனித சமுதாயம் ால் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து செயற் பழிபாடு மிகவும் அவசியம். அதனை உணர்ந்து படைவார்கள். இவ்வகையான மனப்பக்குவம் முன்நின்று வழிப்படுத்துவான். அவ்வகையான நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். உற்சவகாலத்தையொட்டி பூரீ செல்வச்சந்நிதி டையாகக் கதிர்காமக் கந்தனை தரிசிப்பதற்காக ான செயற்பாடு. அப்படிச் செல்லும் அடியார்கள் ணகி அம்மன் ஆலயத்தில் ஒன்றுகூடி அங்கே ல் கலந்து அம்மனை வழிபட்டபின் கதிர்காம கள். A. ாம பாதயாத்திரையானது ஒரு பக்திபூர்வமான
i
*
*
கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அக்காலப் சுவாமி அவர்களோடு இருந்த ஜேர்மன்சுவாமி மன் நாட்டவர் சைவ சமயத்தைத் தழுவி இப் * கதிர்காமக் கந்தனைத் தரிசிக்கச் செல்வது ஒரு தொகை அடியார்கள் வந்து சேர்வார்கள்.
ற்குக் கல்வியே நிகழ்காலம்

Page 74
-2 assae-dai&ls
ஞானக்சுமர் 冕0
பாதயாத்திரை புறப்படும் அன்று காலை சந்நிதி வேற்பெருமானுக்கு விஷேட பூசை வழிபாடுகள் இயற்றி பாதயாத்திரையில் பங்குபற்றும் அடியார்களை ஆலய முன்ற லில் இருத்தி அவர்களுக்குரிய காலை உணவினை ஊர்மக்கள் தமது வீடுகளில்
புனிதமாகத் தயாரித்து அதனைக் கொண்டு
வந்து சிறிய பனை ஓலையினால் செய்யப்
பட்ட மூடற் பெட்டியில் வைத்து வழங்கி
அவர்களை வழி அனுப்பி வைப்பார்கள்.
உண்மையில் இச்செயற்பாடானது
ஒரு புனிதமான கைங்கரியமாகவே கருதப்
பட்டது. இதற்கு மூல காரணமாக விளங்கு
வது கதிர்காமக்கந்தன்மீ 35 shalá
அதன் அடிப்படையில்தான் இப்பாத யாத் திரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அடியவர்களை அந்தந்தப் பகுதி மக்கள் வரவேற்று, முருகப்பெருமானுக்கு செய்யும் இறை தொண்டாகவே கருதி அவர்களுக் குரிய வசதிகளைச் செய்துகொடுத்து, தத்தமது பகுதிகளிலிருந்து வழியனுப்பி
வைட்டார்கள் இவ்வகையான நிகழ்வு வருடா
வருடம் இடம்பெற்று வருவது ஒரு சம்பிர தாயமாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழல் காரணமாக இப்பாத யாத்திரையானது கடந்த காலங்களில் வடபகுதியைத் தவிர்த்து கிழக்கு மாகாணத்திலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழல் காரணமாக இப்பாத யாத்திரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலங்களில் ஜேர்மன் சுவாமிகள் கலந்து கொண்ட இந்தப் பாதயாத்திரை யானது மிகள் இ O க்கபின் அவரோடு சிறுவயதுமுதல் பாதயாத் திரையில் கலந்து கொண்ட அமெரிக்க
மற்றவர்களைக் கீழதள்ளிவிட்டு
Lలg-55-26
 
 
 
 
 
 
 
 
 
 

- - - డS23వ =డS23* 11. வைகாசிமலர் நாட்டவரான பற்றிக் சுவாமிகள் தலைமை யில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த மூன்று வருடமாக மீண்டும் பூரீ செல்வச் சந்நிதியிலிருந்து இந்த யாத்திரையானது ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் இடம்பெற்றது போல் விமரிசையாக நடைபெறுவதில்லை. அதற்குக் காரணம் நாட்டில் இடம்பெற்ற பேர்ச்சூழல் அதன் பயனாக யாழ் குடாநாட் டில் ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்வும் முக்கிய காரணம். அவ்வகையில் அடியார் களது பாதயாத்திரையின்போது, அடியார் களது வரவும் ஊர் மக்களால் வழங்கும் ஆதரவும் குறைவடைந்தது. ஆனாலும் கதிர் காம உற்சவகாலம் ஆரம்பமாகும் காலங் களில் பூரீ செல்வச்சந்நிதியிலிருந்து காலம் காலமாக நடைபெற்று வரும் இச் செயற்பாட் டினை ஒரு சில அடியர்கள் செய்துவருவது முருகப்பெருமான்மீது உள்ள அளவுகடந்த பக்திப்பரவசமேயாகும். பூரீ செல்வச்சந்நிதி யிலிருந்து குறைந்தளவு அடியார்களோடு ஆரம்பிக்கப்படும் இப் பாதயாத்திரையானது கதிர்காமத்தை அடையும்போது பெரும் எண் ணிக்கையான அடியர்களோடு நிறைவுபெறும் 5 க் கந்தனின் சிர் ன் நடைபெற்றுவரும் இப் பாதயாத்திரை கடந்த மூன்று வருடமாக பற்றிக் சுவாமிகளின் தலைமையிலும் அவரோடு கூடவருகின்ற t சிவாச் சுவாமிகளின் அனுசரணையுடன் ஒரு சில அடியார்கள் செல்வச் சந்நிதியிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்கள் யாத்திரைக்கென வரும் காலங் களில் சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகளுக்கு அறிவித்துவிட்டு வருவார்கள் வருபவர்களை ஆச்சிரம சுவாமிகள் வரவேற்று, அடியார்கள் ஒன்றுகூடி யாத்திரை ஆரம்பிக்கும் தினம் வரை அவர்களுக்குரிய அனைத்து வசதி களையும் செய்துகொடுப்பதன்மூலம் மன
ஏணியில் ஏற முயற்சி செய்யாதே

Page 75
நிறைவை அடைவார்கள். சுவாமி அவர்
களும் சந்நிதிக் கந்தன் தனக்கு இட்ட
பணி என உணர்ந்து யாத்திரையில் ஈடுபடும்
அடியவர்களுக்கு எவ்வித குறைபாடுமில்
லாது அவர்களை வழியனுப்பும் பணியினை செயலாற்றிக் கொண்டு வருகின்றார்.
பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் திலிருந்து கதிர்காமத்துக்கு புறப்படும் தினத் தன்று காலை யாத்திரையில் பங்குபற்றும் முருகன் அடியவர்கள் அனைவரும் காலைப் பூசையின்போது தாம் கையில் கொண்டு செல்லும் வேலினை சந்நிதி ஆலய பூச கரிடம் கொடுத்து, பூசை வழிபாடு இயற்றி அதனை மிகுந்த பக்தி உணர்வுடன் பெற்று ஆலய வீதியை வலம் வந்து சந்நிதியான் ஆச்சிரமத்தினை நாடிவந்து தாம் கொண்டு வரும் வேலினை ஆச்சிரம பூசை அறையில் வைக்கும் வண்ணம் சுவாமிகளிடம் கொடுப் பார்கள். ஆச்சிரம சுவாமிகளும் அதனைப் பெற்று பூசை அறையில் வைத்துவிட்டு, அவர்களுக்குரிய காலை உணவினை வழங்கி மற்றும் வசதிகளையும் செய்து
கொடுப்பர். அவர்களது சிரம பரிகாரம் முடிந்
ததும், சுவாமி அவர்கள் ஆச்சிரம பூசை அறையில், பூசை வழிபாட்டினை நடாத்தி அவர்களுக்குத் திருநீறு வழங்கி, யாத்திரை போகும் அடியார்கள் அனைவருக்கும்,
அவர்களின் கைச் செலவுக்கான ஒரு
தொகைப் பணத்தினை வழங்கி, அவர்களை ஆசீவதித்து, பூசை அறையில் வைத்த வேலினை யாத்திரைக் குழுவுக்கு தலைமை தாங்கும் முருகன் அடியார்
கையில் எடுத்துக்கொடுத்து ஆச்சிரம வாசல்
வரை வந்து வழியனுப்பி வைப்பார்கள். சுவாமி அவர்கள் யாத்திரைக்கு செல்பவர் களுக்கென கொடுக்கும் பணமானது புதிய நாணயத் தாளாகவே கொடுப்பதை வழக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

151. வைகாசிமலர் பணத்தை சித்திரைப் புதுவருடத்தன்று வங்கி மூலம் பெற்று, யாத்திரை புறப்படும் சமயம் பங்குபற்றும் அடியார்களுக்கு கையளிப்பார். இவ்வகையான செயற்பாடுகளுக் கெல்லாம் சந்நிதியானே மூலகாரணம் என்று நம்பிச் செயற்படும் சுவாமிகளோடு சந்நிதி யான் நடாத்திய அருளாட்சி மூலம் சுவாமி அவர்கள் பெற்ற அனுபவத்தில் நாமும் பங்கு பற்றுவோம்.
ஆம் கடந்த 07.05.2011 சந்நிதியி லிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகும் தினத்திற்கு இரு நாளைக்கு முன்பாக யாத்திரையில் பங்குபற்றும் င္ကိုပြီ ஆச்சிரமத்திற்கு வருகை தந்திருந்தனர். ஆச்சிரம சுவாமிகளும் அவர்களை வர வேற்று ஆச்சிரமத்தில் தங்க வைத்தார். இடையில் ஒரேயொரு நாள்தான் இருந்தது. :) அதுவும் வெள்ளிக்கிழமை. :::့် இவர்களது வருகை சந்தோஷத்தை அளித் தாலும், ஒருபுறம் மனதுக்கு கவலை யளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஏனென் றால் இம்முறை சித்திரைப் புத்தாண்டு தினத் தில் வங்கியில் இருந்து பெற்ற புதிய நாணயத்தாள்கள் சுவாமிகளின் பாவனைக் குப் போதாத வகையில் அமைந்ததனால் யாத்திரிகள்களுக்கு கொடுப்பதற்காகிய புதிய நாணயத்தாள் தன் கைவசம் இல்லையே என்று தன்னைத்தானே நொந்துகொண்டு வெள்ளிக்கிழமைக்குரிய வழமையான N அன்னதானச் செயற்பாட்டில் மூழ்கியிருந்தார். அவர் கையில் போதிய பணம் இருந்தும் புதிய நாணயத்தாள் கொடுக்கும் தனது வழமையான காரியம் தடம்புரண்டு விடுமோ என்ற மன வருத்தத்துடன், தனது மன எண்ணத்தை பூசை அறையில், தான் வணங்கி வழிபடும் முருகனது பாதங்களில் சமர்ப்பித்து தனது வழமையான காரியத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

Page 76
i
Rb
é
ஞானக்சுமர் 20
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை
யாக இருந்த வகையில் சுவாமியவர்களுக்கு
அன்னதானச் செயற்பாடு, வாராந்த நிகழ்வு,
அறுபத்துமூவர் குருபூசை எனப் பல பணிகள்
தியம் 1மணியைத் தாண்டிவிட் அன்னதானச் செயற்பாடு மிக மும்முரமாக
களும் ஆச்சிரமத் தொண்டர்களோடு தானும் ஒரு தொண்டனாக நின்று பணிகளை நிறை
Nதில் ஒரு பகுதி அடியார்களை இருத்தி
அன்னப்பணி இடம்பெற மேலும் பல அடியர்
கள் ஆச்சிரம முன் மண்டபத்தில் அடுத்த
அமர்வுக்காக காத்திருந்தார்கள்.
ன்னதானச் செயற்பாட்டில் ஈடுபட்டுச்
கொண்டிருந்த சுவாமிகளிடம் உடுப்பிட்டி பல
நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தை யகத்தில் கடமையாற்றும் திரு இளங்கோ எனும் அன்பர் சுவாமி அவர்களை அணுகி இதற்குள் இருக்கும் பணத்தை ஆச்சிரமத்
தினால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு
எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதுடன் கடதாசியினால் சுற்றப்பட்ட ஒரு பொதியினை சுவாமிகளிடம் கையளித்தார். சூழ்நிலை காரணமாக சுவாமிகளும் அதனைப்பெற்று ஒருபுறம் வைத்துவிட்டு தனது பணியில் ஈடுபட்டுவிட்பர். நேரமோ 3மணியைத் தாண்டி விட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்வின் இறுதிச் செயற்பாட்டில் ஆச்சிரமத் தொண்டr கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாமி அவர்களும் தான் வழக்கமாக அமரும் மேசையடியில் வந்து அமர்ந்திருந்தார். அன்னப்பணி காரணமாக அதே சிந்தனை
Wயுடன் இருந்த சுவாமிகள் அந்த நேரத்தில்
தான் திரு இளங்கோ தன்னிடம் கையளித்த
பணம் பற்றிய எண்ணம் எழுந்தது. உடனே
தன்னலம் கருதுவோரி (L55---
 
 

11. டு
ன் கட்டத்தில் சேராதே,
*ー
*
ビリ
సరళహాసభజ పగుళు
காசிமலர் எழுந்துசென்று கடதாசியால் சுற்றப்பட்டு இருந்த பொதியைப் பிரித்துப் பார்த்தார். அதற்குள் ஒருதொகைப் பணம் இருந்தது. ந்நிகழ்வு சுவாமிகளுக்கு பெரிதாகத் தெரிவ தில்லை. ஏனெனில் ஆச்சிரமத்திற்கு வரும் அடியவர்கள் இவ்வகைச் செயற்பாட்டினை
கூட சுவாமிகள் "சந்நிதியானது வேலை” என்றே கூறுவார்கள்
w
மாற்றம் நிகழ்ந்தது. ஏனெனில் இளங்கோ கொடுத்த பணக்கட்டில் பழைய நாணயத் தாளோடு நூறு ரூபாவிற்குரிய புதிய நான யத்தாள் 1 கட்டு இருந்தது. சுமார் பத்தாயிரம் ரூபாவுக்கான புதிய நாணயத்தாள். ஆச்சிரம சுவாமிகளும் அப்பணத்தைக் கண்டதும்
முருகனை வணங்கி, "கதிர்காம பாதயாத் திரைக்கு செல்லும் அடியர்களுக்கு கொடுப் பதற்காகவே இப்பணத்தைத் தந்திருக் கின்றாய், என் மனச் சஞ்சலத்தையும் தீர்த்து விட்டாய்” என்று கூறியதுடன் மறுநாட் காலை யாத்திரைக்குப் புறப்படும் அடியார் கையில் அப்பணத்தைக் கையளித்து விட்டார்.
இவ்வகையான அற்புத அனுபவங் கள் ஆச்சிரமத்தில் இடம்பெறுவது சுவாமி அவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வு. : எமக்கோ ஒரு பெரிய அனுபவம். ஆனாலும் கதிர்காம பாதயாத்திரையின் நிமித்தம் சந்நிதி முருகன் ஆச்சிரமத்தின் செயற்பாட்டில் எவ் வளவு கண்ணுங்கருத்துமாக உள்ளார் என்பது கண்கூடு. இதற்கெல்லாம் மூல காரணம் நம்பிக்கையோடு கூடிய தூய செயற்பாடு. இதனை ஆச்சிரம சுவாமிகள் நன்குணர்ந்து தனது பணிகளை மேற் கொண்டு வருகின்றார்.
ஓம் முருகா!
ణ్యాణా

Page 77
[
میهنشینیضیش هوشمند شنبهینهتر
ஞானக்சுர் 致
*.xyzx
இரும்பூளை இடங்கொண்ட ஈசன்” மிகப் பழைய காலத்தில் "இரும்பூளை" வந்தபோதும், இடைக் காலத்திலேயே இ "காளமேகம்” பாடலிலிருந்து தெரிந்துெ "ஆலங்குடி” என்பதே வழமையில் உள்ள W வள ஆறு" சிறிப் பாய்வதனாலும், "பூை இத்தலம் கொண்டிருப்பதனாலும் "இரும்பூ கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி இடையே நீடாமங்கலம் சந்தியிலிருந்து 7க கண்ணுக்கெட்டிய துர்ரமெல்லாம் வயலும் அமைந்துள்ளதால், நீடாமங்கலம் சந்திப்ட தூரத்தே வானுயர உள்ள ஆலங்குடி ஜய 事 அகில உலகமும் ஆலகால விவு
காக்க இறைவன் ஆலகால விடத்தினை உலக உயிர்களையும் ஆபத்திலிருந் | "ஆபத்சகாயேசுவரர்” எனப்படுகிறார். ஆலங்கு நையாண்டிப் பாணியிலேயே காளமேகப் பு ‘ஆலங்குடியானை ஆலால ஆலங் குடியான் என்று ஆ குடியானேயாகில் குவலயத் மடியாரோ மண் மீதினில்" "ஆலங்குடி” என முதல் வரும் ெ Y "ஆலங்குடியான்” என அடுத்து வருவது
"ஆலங்குடியானேயாயின்” என்பது நஞ்சிை 4 உலகுக்கு அருளிய கருணைச் சிறப்பையும் தலமாகையால் இங்கு விஷம் திண்டி ய மக்கள் கூறுகிறார்கள்.
9ι έριοπο anuara da ܡܛܐ UšćSEPSESS-PSEG SEPTEK 6
 
 
 

4. ٦ هيسره چه په کچیر
11. வைகாசிமலர்'
பாண்ணா அவர்கள் என சம்பந்தர் தேவாரத்தில் குறித்ததிலிருந்து) என்ற பெயரே இத்தலத்திற்கு வழங்கப்பட்டு து "ஆலங்குடி” என *සු|} காள்ள முடிகிறது. இன்று சாதாரணமாக: ாது இந்தத் தலத்திற்கு கிழக்கே "பூளை எா” என்ற செடியினை ஸ்தல விருட்சமாக ளை” என்று பெயர் வந்திருக்க வேண்டும். 2 செல்லும் பாதையில் 17 கிமீ தூரத்திலும், கிமீ தூரத்திலும் ஆலங்குடி அமைந்துள்ளது. வயல்சார்ந்த இடமுமாக அந்தப் பாதை பில் திரும்பியவுடனேயே தூரத்தே. மிகத் பனின் கோபுரம் கண்ணெதிரே தெரிகிறது. 2த்தால் அடையவிருந்த பேராபத்திலிருந்து உண்ட திருத்தலம் இது தேவர்களையும் து காத்த பிரான் என்பதனால் ஈசன் தடி அண்ணலை வியந்து, தனது வழமையான 多 /லவர் பாடிய பாடல் இது. ம் உண்டானை ர் சொன்னார். ஆலம் ந்தோரெல்லாம்
சால் ஆலங்குடி என்ற ஊரின் பெயரையும், ! நஞ்சினை உண்ணாதவன் என்பதனையும், N ன உண்ணாதிருந்தானேயாயின் என அவன் ) காட்டுதல் காண்க. இறைவன் விஷமுண்ட ரும் மரணிப்பதில்லை எனவும் அங்குள்ள
க் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்

Page 78
ஞானக்கரி 2 இங்கு பிரம்ம திர்த்தம், விஷ்ணு சந்திர தீர்த்தம் எனக் கடவுளர்களின் பெயரி கிழக்கே பாய்கின்ற "பூளைவள ஆற்று” ஆலங்குடி அப்பனுக்கு அபிஷேகம் செய் இறைவன்: ஆபத்சகாயேசு இறைவி; ஏலவார் குழலி திர்த்தம்: (மேலே கூறப்பட் ஐந்து நிலைகளுடன் ராஜகோபுர தருகிறது. அழகிய சுதைச் சிற்பங்களுட உள்ளே நுழைகிறோம். அருகிலேயே தெற். திருச் சந்நிதி அடுத்த நுழைவாசல் தான மேற்குப் பார்த்தபடி நால்வர், சூரியர், ே சப்தரிஷிநாதர், விஷ்னு நாதர், பிரமீசர், அக சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டேஸ்வர நால்வருடன் கூடிய தட்சணாமூர்த்தியும் உ காலத்தின் தேர்த் திருவிழாவன்று இந்த தட கருவறையின் வாசலில் மகாமண்ட செப்புக் கவசமிட்டுக் காணப்படுகிறது. கரு பாலகர்கள் உள்ளனர். கருவறையில் மூல பாலிக்கிறார் நிறைந்த அலங்காரங்களுடன் வணங்குகிறோம்.
கருவறையின் கோஷ்ட முர்த் தட்சணாமூர்த்தியும் (மாடங்களில்) மேற்கி துர்க்கையும் காணப்படுகின்றனர். சண்டேஸ் K சுப்பிரமணியர், சுக்கிரவார அம்பாள், சனிஸ்வ யாகசாலை தனித்தனியே உள்ளன. குருப்ெ W விழா, தைப்பூசம், பங்குனி உத்தரம் முதல ஒரு காலத்தில் சனகர், சனாதனர். ச என்ற நான்கு ரிஷிகளும் சிவபெருமானிடம் த உபதேசம் செய்யுமாறு வேண்டினர்கள் இை வடிவங்கொண்டு ஆணவம் கண்மம். மாயை எனு விட்டுப் பசுவாகிய உயிர்கள் பதியாகிய வேண்டும் என சின் முத்திரை”காட்டி அதன் தி யருளினார். உயர்த்திய முன்று விரல்கள் சுட்டுவிரல் பசுவையும் பெருவிரல் பதியையு ஆணவ மலங்களை ஆன்மா விடுத்து இ பேரின்பம் எய்தலைக் குறிப்பதாகும்.
கடன்தான் கொரு KKKKKKKKKK 6
 
 
 
 
 

151 வைகாசிமலர் திர்த்தம், இந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், லயே 16திர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் நீரை எடுத்து ஐப்பசி மாதம் முழுவதும் கிறார்கள்.
வரர், காசி ஆரண்யேசுவரர்
- 16 திர்த்தங்கள்) b கிழக்குப் பார்த்தபடி கம்பீரமாக காட்சி னான கோபுரத்தினைத் தரிசனம் செய்து த நோக்கிய அம்பிகை "ஏலவார் குழலி"யின் ழ உள்ளே போகிறோம். உட்பிரகாரத்தில் s சாமேசர், குருமோட்சேஸ்வரர், சோமநாதர், ந்தியர் ஆகியோர் உள்ளனர். ஆக்ஞாகணபதி, ர் ஆகிய உறசவ முர்த்தங்களுடன் சனகாதி ற்சவ முர்த்தமாக உள்ளார். பிரம்மோற்சவ சணாமூர்த்தியே தேரில் கொலுக்கொள்வார். பத்தில் கொடிமரம், நந்தி பலிபீடம் ஆகியன |வறையின் வாசலில் இரு மருங்கும் துவாரN வர் “ஆபத்சகாயர்" லிங்க வடிவில் அருள் காட்சி தருகின்ற ஆபத்சகாயரை கைகூப்பி
ல் லிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும் வரர் தனிச்சந்நிதியில் உள்ளார். விநாயகர், ரர், சப்தமாதர் சந்நிதிகள், வசந்த மண்டபம், பயர்ச்சி ஆராதனை, சித்திரைப் பெளர்ணமி ான விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. னந்தனர், சனற்குமாரர் ங்கு யோகம்பற்றி ரவன் தட்சணாமூர்த்தி
இறைவனை அடைய த்துவத்தை உணர்த்தி
மும்மலங்களையும், ) குறிக்கும். அதாவது றைவனை அடைநது
t த்தங்களாக தெற்கே 笠杯

Page 79
i
தேவர்களுக்கெல்லாம் குருவாக வ வர்களுக்கும் பூரண சுகத்தையும், தம் பொன்பொருள் சேர்க்கை, புத்திரப்பேறு எ6 பார்வை கோடி நன்மை தரும்” என்பார் பார்க்க, நோக்குமிடத்து கூடுதல் பலன்க
08.05.2011இல் வியாழ மாற்றம் நி தமிழ் நாட்டில் வியாழனுக்குரிய பரிகார திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மா6 அமைந்திருப்பதனாலும், தமிழ் நாட்டி நிவர்த்திக்காகப் பலபேர் கூடுவதனாலும் மாற்ற வேளையில் ஆலங்குடிக்கு வந்து மக்கள் அலை மோதும். இத்தகை ஆலங்குடியானையும் அக்கோயிலுக்கு அதி பாக்கியம் கிடைத்தது நமது முன்வினைட்
வியாழ மாற்ற வேளை
பலலெட்சம் மக்கள் கூட்டத் தினரை சமாளிப்பதற்காக பல விஷேட ஏற்பாடுகள் செய்திருக் प्रशती கிறார்கள். நடுப்பிரகாரத்தி மட்Sே லூடாக மக்கள் நடந்து செல் |வதற்காக "வழிப்பாதைகள்” அமைத்துள்ளார்கள். அப்பாதை களின் இடது பக்கமாக (சுவர் பக்கமாக) பிள்ளையார் சந்நிதி வரை மேடை அமைத்து வரிசை யாக படிக்கட்டுகளும் நிரந்தர மாக அமைத்துள்ளார்கள் அந் தி) Iதப் படி வரிசைகளில் வியாழ தோச நிவர்த்தி செய்யவரும் பக்தர்கள் தட்டத்தில் 24 சிட்டி களுடனும், கருமை நிறமான பட்டு (அல்லது துண்டு) டனும் வருகிற Iதிபமென, தீபத்தினை ஏற்றி மேடையில் வருகையிலேயே தட்சணாமூர்த்தி சந்நிதா கருப்புத் துணியை அவரது சந்நிதானத்தில் காத்து- வணங்கி வரம்பெற அங்கு அ6
தர்மம் செய்ய முடியாவிபாலும் コエ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1A
11. வைத்திமூர்
ஜரது
எங்கும் வியாழ பகவான் பூலோகத்திலுள்ள மை வழிபடுவோருக்கு உயர்வான பதவி, iபவற்றையும் வாரிக் கொடுப்பவர். "குருவின் கள் குரு தான் சஞ்சரிக்கும் இடத்திலும் ளை வாரி வழங்குவார். 5ழ்ந்ததை அன்பர்கள் அனைவரும் அறிவர். ஸ்தலமாக உள்ளது ஆலங்குடியேயாகும். Iட்டங்களுக்கு அண்மையில் ஆலங்குடி ண் ஏனைய பகுதிகளிலிருந்தும் பரிகார ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற வியாழ சேரும்மக்கள் கூட்டத்தால் ஆலங்குடியில் யதொரு வியாழ மாற்ற வேளையில் பதியான தட்சணாமூர்த்தியையும் தரிசிக்கும்
7ர்கள் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு
வைக்கிறார்கள். திபத்துடன் முதற்சுற்று னத்தில் வணங்கி கையில் கொண்டுவரும் வீசி விடுகிறார்கள் தரித்து நின்று பொறுமை காசமே கிடையாது. காரணம் பின்னால்
தர்மம் செய்வதைத் தருக்காதே 7 --నో-సోలg

Page 80
M令
ஞானக்கர் 20 வருபவர்கள் முன்னால் செல்பவர்களை சரியாக வருகிறதா? எனக் கணக்கு ை இல்லையெனில் "24சுற்று நேர்த்தியை’ ந நிவர்த்தி, திபம், அர்ச்சனை எனச் சாதார6 பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே பெ நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஒரு அ "வழிப்பாதை"களினூடாக நகரும் மக்கள் : கோபுர வாசலுக்கு வெளியே தள்ளிவிடு: மூச்சுத்திணறித் திண்டாடிய நாம் ஒருவாறு க தென்முகக் கடவுளையும் மனதிற்கொண் நோக்கி நகருகிறோம். மீண்டும் சந்திப்போ
“நச்சித் தொழுவீர்காள் நட
கச்சிப் பொலி காமக்கொடி
இச்சித்து இரும்பூளை இட
உச்சித் தலையில் பலி ெ
t
நம் ஐம்புலன்களுக்கு எட்டாத அது எங்கும் நிறைந்துள்ளது. எ உயிர்களுக்கும் உயிராய் விளங்குகி இல்லாத அருட்பெருஞ் ஜோதி. இது 6 போல் எல்லாப் பொருட்களிலும், உ இது ஐம்புலன்களுக்கும் அறிவுக் விளக்கமுடியாதது இதையே இறை படிப்பதாலோ, அறிவதாலோ என்ன தேனின் சுவையை முழுமையா இறைவனும் அப்படிப்பட்டவன்தான் இறைவனின் அருள் கிடைத்தி * முடியும். “அகம் புகுந்தார் அடியேற்
“நம் அறிவுக்கு அப்பாற்பட்ட இன இறைவன், பக்தி என்னும் வலைை எண்கிறார் மணிவாசகப் பெரும அன்புகாட்டும் நெறியே பக்திநெறியா எண்பது எல்லா மதங்களுக்கும் செலுத்தும் பக்தியின்மூலம் இறைவு
விதண்டாவாதக் செய்வதுதான் šćKEPSESSESSEKSEPTEK 5
 
 
 
 
 

11. வைகாசிமலர் முட்டித்தள்ளியபடியேயிருப்பர் சுற்றுக்கள் வக்கவே தேவையில்லை. தட்டில் தீபம் றைவு செய்ததாக அர்த்தப்படும் தோசம், னமாகப் பெண்களே அதிகம் ஈடுபடுவதைப் ண்களுடன் சரிசமமாக ஆண்களும் இந்த K ஆச்சரியமான அம்சமாகும். உட்பிரகாரத்து கூட்டம் நம்மையும் கூடவே அள்ளிச் சென்று கிறது. மக்கள் கூட்டத்தில் முட்டி மோதி மாளித்துக்கொண்டு ஆபத்சகாயேசுவரையும் டு அருகே பிரசாதம் வழங்கப்படும் இடம்
மா? ቅ Dக்கிது சொல்லிர் யுடன் கூடி
ங்கொண்ட ஈசன் காண்டுழல் ஊனே"
(சம்பந்தர்)
அற்புதமான சக்தி ஒன்று உண்டு.
ால்லாமாக விளங்குகிறது. எல்லா றது. இந்த சக்தி ஆதியும் அந்தமும் W ாள்ளில் எண்ணெய் மறைந்திருப்பது N பிரிலும் மறைந்து விளங்குகின்றது. கும் எட்டாதது. வார்த்தைகளால் 4 வன் என்கிறோம். தேனைப் பற்றிப் A பயன்? சுவைத்துப் பார்க்காவிட்டால் க அறிய முடியாது அல்லவா?
.
நால் தான் இறைவனை நாம் அறிய த அருளாலே" என்கிறார் திருமூலர். மறவன், எண்ணத்திற்கும் எட்டாத ய விசினால் அதில் அகப்படுவான்’ ான். இவ்வாறு இறைவன்மீது தம். பக்தியால் பரமனை அடைவது பாதுவானது. நாம் இறைவன்மீது ண் அருளைப் பெறலாம்.

Page 81
缀 玄
03.06.20 வவள்ளிக்கிழமை
சொற்பொழிவு :-"பக்திப்பாடல்க
வழங்குபவர் :- இளையநிலாக (பக்கவாத்திய
10.06.201வெள்ளிக்கிழமை மு விடயம் :- "இன்னிசை நிக
17.06.201வெள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :-"தேவி பாகவதம் வழங்குபவர் :- திரு. அ.கும
சிரேஷ்ட விரிவுன
வெளியீட்டுரை :- பிரம்மந்கு, தி
(நீர்வை மதிப்பீட்டுரை :- திருக, நவரெத்
இளைப்பாறிய
 
 
 

o 9
லைஞர்கள்
சகிதம்)
முற்பகல் 10.30 மணியளவில்
ழ்வு"
ற்பகல் 10.30 மணியளவில்
b” (assuL)
ாரவேல் அவர்கள்
ரயாளர், யாம் கல்லூரி வட்டுக்கோட்டை
முற்பகல் 10.30 மணியளவில், !
பாகராஜசர்மா
}ணி) அவர்கள்
தினம் அவர்கள்

Page 82