கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2011.04-05

Page 1
பொருளியல் நோக்கு
சித்திரை வைகாசி 2011
3. *
in a 墓
****-。
***。
in
 
 
 
 
 


Page 2
மக்கள் ஆங்கியின் பொண்விழாத்
பொருளியல் நோக்கிணி வங்கித் தொழில் பற்றிய இவ்விதழானது, மக்கள் வங்கியினர் பொண்விழாவைக் குறிக்கும் முகமாக வெளியிடப்ப
20 ஆம் நூற்றாணர்டில், வங்கிச்சேவைகள் சமூகத்தினர் மிகச் வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டின் சனத்தொகையில் பெரு வசிக்கின்ற மிக வறிய மக்களுக்கு இச்சேவை மறுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கிராமிய மக்களின் வங்கித் தேவைகளை நிறைவு செய்வது பெற்றுக்கொள்வதற்காகவும் பொருத்தமான ஓர் வங்கி முறைமையை மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆழ்ந்தாராய்வின் பின்னர், 19: விருத்திசெய்தல், 2. கிராமிய வங்கித்துறையை விருத்திசெய்தல், 3. விவசு காணப்பட்டன.
அதன் ஆரம்பகால குறிக்கோள்களை அடைந்துள்ள நிலையில், இவ்வி அனைத்தையும் நிறைவு செய்வதற்காக, தனது சேவைகளை தரிதமாக வங்கியான இவ்வங்கி தனது 637 கிளைகள் மற்றும் சேவை நிலையங்க கிளைகளின் மிகப்பெரும் வலையமைப்பு) ஊடாக 12.8 மில்லியன் மேற்பட்டோர்) நேரடியாக சேவையாற்றும் அதேவேளை, அதனுடைய முழுச் சனத்தொகைக்கும் மறைமுகமாக பயன்படுவதாக உள்ளன.
ஆரம்ப காலகட்டத்தில், இவ்வங்கியானது இந்த நாட்டின் கூட்டு பலப்படுத்தியது. இத்தேசத்தின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, இந் அண்மைக் காலத்தில் பதிவு செய்துள்ளது. பொருளாதாரத்தினர் பரந்த கீழ், பெருந்தொகையான கடன்களையும் முற்பணங்களையும் வழங்கி உற்பத்திக்கும் அது பங்களிப்புச் செய்துள்ளது. பல இலட்சக்கணம் (உதாரணமாக கடலிகோள்), சுய தொழில்வாய்ப்பு முதலானவை டே நிதியுதவிகளை வழங்கியதன் மூலம், தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அ
தற்போது வங்கித் தொழிலின் ஒவ்வொரு அம்சத்திலும் உன்னதமாக சமூகத்தினர் மிகவும் வறிய உறுப்பினர்களுக்கான அடிப்படை வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன சேவைகளை வழங்கி வருகின்றது. மேலும், அதற்கு இணையான வ குறைந்த வருமானம் பெறும் குழுக்களின் சம்பாதிக்கும் ஆற்றலை ஊ ஆற்றிவருகின்றது. இதனால், இவ்வறிய குழுக்களிற்கு மிகக் குன வழங்குவதற்காக அதனுடைய நிதியங்கள், பணியாளர்கள் மற்றும் முயற் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் துணைபுரிகின்றது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், கருவிகளில் ஒன்றாக அமைந்துள்ள பொருளியல் நோக்கினர் வெளி முன்னணி நிபுணர்களால் எழுதப்பட்ட, அபிவிருத்தி தொடர்பான முக்க அறிக்கைகள் மற்றும் ஏனைய விடயங்களுடன் தொடர்புடைய ஏ கூடிய, 275 ஏடுகளை வெளியிட்டதன் மூலம், இச்சஞ்சிகையானது இ அபிவிருத்திக்கு தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்பை வழங்கி வருகின்ற
மக்கள் வங்கி தனது பொன்விழா நிறைவைக் கொண்டாடும் இச்சந்தர்ப் வெற்றியீட்டியதுமான வங்கியை தோற்றுவிப்பதற்காக தமது அறிவ இவ்வங்கியை உருவாக்கியோரில் பொருளியல் நோக்கு மிகுந்த மதி அத்துடன் இவ்வேடானது, தற்போதைய நிலைக்கு இவ்வங்கியை உ! என்போரால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை மிகுந்த நன்றியுணர்வுடன் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இவ்வேட்டின் தடங்கலற்ற வாசகர்கள் மற்றும் இச்சஞ்சிகைக்கு ஆதரவு வழங்கும் ஏனையோருட தற்போதைய பணியாளர்கள் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்

சிகாண்டாட்டத்தை மூண்ணிட்ரு.
01 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதியன்ற நடைபெறவுள்ள, நிகின்றது.
2றிதளவாக இருந்த உயர் குழாத்தினருக்கு மாத்திரம் உரியதாக ம்பான்மையான மக்களைப் பிரதிநித்துவப்படுத்தம் கிராமப்புறங்களில்
கும், நாட்டினுடைய அபிவிருத்திக்காக அவர்களுடைய பங்களிப்பை உருவாக்குவதற்காக, சில தசாப்தங்களாக பல்வேறு மட்டங்களிலும் இல் மக்கள் வங்கி நிறுவப்பட்டது. 1. கூட்டுறவு இயக்கத்தை 7யக் கடன்களை வழங்குதல் எண்பன அதன் பிரதான குறிக்கோள்களாகக்
ாங்கியானது சமூகத்தின் பல்வேறுபட்ட பிரிவினரின் வங்கித் தேவைகள்
விரிவுபடுத்தியுள்ளது. சாதாரண மனிதனுடைய மிகவும் பிரசித்தி பெற்ற எர் (இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளையும் உள்ளடக்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு (நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் நிதிக்கருவிகளும், ஏனைய திட்டங்களும் அநேகமாக இந்த நாட்டின்
றவுக் கிராமிய வங்கி முறைமையையும் கூட்டுறவு இயக்கத்தையும் த நாட்டினுடைய வங்கித்துறையில் மிக உயர்வாண வைப்புத் தளத்தை துறைகளை உள்ளடக்கியுள்ள, பல்வேறுபட்ட கடன் திட்டங்களின் யதன் மூலம், கடந்த காலங்களில், அதிகரித்தளவிலான முதலீட்டிற்கும் க்கான வறியவர்களுடன் சேர்த்து, வறுமை ஒழிப்பு, அனர்த்த மீட்சி ான்ற தறைகளுக்கு மிகவும் எளிமையான நிபந்தனைகளுடனர் விசேட ரசாங்கங்களின் முயற்சிகளுக்குக்கூட இவ்வங்கி ஆதரவளித்திருந்தது.
5ச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை, மக்கள் வங்கியானது, வங்கிச் சேவைகளை வழங்குவது தொடக்கம், வசதி படைத்த கருவிகளை வழங்குவது வரை, இத்தேசத்திற்குப் பல்வேறு வகையான ங்கிகள் பெரும்பாலனவற்றின் தொழிற்பாட்டு இயல்புகளிலிருந்து விலகி க்குவிப்பதில் மக்கள் வங்கியானது மிக முக்கியமான ஒரு வகிபாகத்தை றந்த அல்லது பூச்சிய இலாபத்தில் வர்த்தக வங்கிச் சேவைகளை சிகள் என்பவற்றை பயன்படுத்துவதன் மூலம், அவ்வறிய குழுக்களுக்களின்
இவ்வங்கியின் பிரதானமான கம்பனித்துறை சார்ந்த சமூகப் பொறுப்புக் யீடானது 1975 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. துறைசார்ந்த கிய விடயங்கள் பற்றி அனைத்தையும் உள்ளடக்கிய தனியான விசேட ராளமான எண்ணிக்கையிலான சிறப்புக் கட்டுரைகள் என்பவற்றுடன் இந்த நாட்டினதும், ஒட்டுமொத்தமாக உலகத்தினதும் சமூக-பொருளாதார திெ
பத்தில், இத்தேசத்தின் நலன்களுக்காக இத்தகையதொரு பயன்மிக்கதும், 1ற்றல், படைப்பாற்றல், திறன்கள் மற்றும் சக்தி எண்பவற்றை வழங்கி புவைத்துள்ளது என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது. ர்த்தியமைக்காக அதனுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ர் ஏற்றுக்கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த விரும்புகின்றது. வெளியீட்டிற்கு தமது பங்களிப்புகளை வழங்கிய எழுத்தாளர்கள், ன் சேர்த்து, இதன் முன்னோடிகளுக்கும் ஆராய்ச்சித் திணைக்களத்தின் துக்கொள்ள விரும்புகின்றனர்.

Page 3
ജ്ഞഥ ഋജ്രഖ് ജേj ]ബ് கார்டினர் மாவத்ை கொழும்பு 02, இலங்
গ্রেঞ্জনচািললীলাঃ gol
蠶 踝、 მე ვარ, ს, Libiju, 30560 T26 தலைவர் மக்கள் வங்கி என் வசந்தகுமார் பிரதம நிறைவேற்று அதிகரி/ பொது முகாமையாளர்
கே. யு. situglio
ரன்பவற்றை முன்வைப் பதன் மூலம், பொருளாதாரத்திலும், பொருளாதார அபிவிருத்தியிலும் அறிவை யும், ஆர்வத்தையும் தாண்டுவதே பொருளியல் நோக்கு சஞ்சிகையின் குறிக் கோளாகும். மக்கள் வங்கியின் ஒரு சமூகப் பணித்திட்டமாக இவ்வெளியீடு
மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இச்
சஞ்சிகையில் வெளியிடப்படும் கட்டுரை கள் மற்றும் அறிக்கைகள் என்பன, மக்கள் வங்கியின் கருத்தக்களையே அல்லது உத்தியோகபூர்வக் கண்ணே பட்டத்தையோ பிரதிபலிப்வையல்ல. ஆசிரியர்களின் பெயர்களுடன் வெளியிடப்படும் கட்டுரைகள் அவர்
களின் தனிப்பட்ட கருத்தக்களாகவே உள்ளன. அவை எவ்விதத்திலும் அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்
களின் கருத்துக்களைக்கூடப் பிரிபலிப் பவை எனக் கருதப்படலாகாது. அத் தகைய கட்டுரைகள் கருத்தகள்
மற்றும் கண்ணோட்டங்கள் என்பன
வரவேற்கப்படுகின்றன. பொருளியல் நோக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகின்றது. சந் செலுத்துவதன் மூலமே நேரடிக் கொள்வனவின் மூலமே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்,
கலாநிதி. முத்துகிருஷ்னா
பேராசிரியர் சிறிமேவன் ெ
FDGBT
எச்.எம்.எஸ்.பி. ஹேரத்
பேராசிரியர்.சிறிமேவன் கெ
கலாநிதி.டபிள்யு.எம்.ஹேம
விபுல் ஜயவிக்கிரம
கலாநிதி. விக்கிரம வீரசூர்
கணேஷ் சுரேஷ் & ஜெயப்பிரபா சுரேஷ்
கலாநிதி.உபாலினி அஜிதா
 
 

இதழ்கள்: 1 & 2 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii 2011
பொருளடக்கம் சிறப்புக் கட்டுரைகள்
சர்வானந்தன் 47 இறை தொடர்பான அதிகாரப்பரவலாக்கம்: இலங்கையில் முரண்பாட்டுத் தீர்வை நோக்கிய ஒரு முன்னேற்றப் படிக்கல்
காலம்பகே 52 நூல் மதிப்பாய்வு - இலங்கையில்
விவசாயமும் கிராமிய அபிவிருத்தியும்
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
விசேட அறிக்கை
வங்கித் தொழில்
ல முக்கியத்துவமிக்க அம்சங்கள்
03 நுண்நிதியும் வர்த்தக வங்கிகளும்
5ாலம்பகே 08 இலங்கையில் இலத்திரனியல் வங்கிச் சேவை:
வருங்கால வாய்ப்புகளும் வரையறைகளும்
ச்சந்திர 14 நிதி நெருக்கடிகளும் அவற்றின் படிப்பினைகளும்
23 உலகளாவிய பணத் தூய்மையாக்கலையும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பையும் தடுத்து நிறுத்துவதில் தகவல் இடர்வாய்ப்பு முகாமைத் துவத்தின் வகிபாகம்
ய 27 இலங்கையில் வங்கிச் சட்டத்தின் வளர்ச்சி.
விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு
32 இலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தத்திற்குப்
பின்னரான அபிவிருத்தியில் வங்கிச் சேவைகள்
தென்னக்கோன் 39 இலங்கைப் பொருளாதாரத்தில் அரச வங்கிகளின்,
விசேடமாக மக்கள் வங்கியின், வகிபாகம்
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
அடுத்த இதழ் புதிய உலக ஒழுங்கு
மக்கள் வங்கி அச்சிடல் சேவைகள் திணைக்களம்

Page 4
  

Page 5
நணர்நிதியும் வர்த்
சாராம்சம்
நுண்நிதிக்கும் வர்த்தக வங்கிகளுக்கும் இடையிலான தொடர்பை இக்கட்டுரை ஆராய்கின்றது. நுண்நிதி பரிணாம வளர்ச் சியடைந்த ஆரம்ப கட்டத்தில், அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளிலுள்ள ஏழை களுக்கு நிதியளிப்புச் செய்வதில் வர்த்தக வங்கிகள் அதிகளவு ஆர்வம் காட்ட வில்லை. இருப்பினும், இத்துறையிலான தமது பணிகளைப் பற்றி ஆராய்வதற்கு ஏனைய நுண்நிதிய நிறுவனங்களை அனு மதித்தன. உயரளவிலான நட்ட அச்சம், அதிகளவிலான பரிமாற்றச் செலவு, சமூக பொருளாதார பிரச்சினைகள் என்ப னவே நுண்நிதிச் செயற்பாடுகள் மீது குறைந் தளவான கவனஞ் செலுத்துவதற்கான காரணிகளாக இருந்தன. ஆயினும், மரபு ரீதியான சந்தையில் காணப்பட்ட அதிகரித் தளவிலான போட்டித்தன்மை காரணமாக, வர்த்த வங்கிகள் தமது வங்கிச் செயற் பாடுகளைப் படிப்படியாக நுண்நிதிச் சந்தைகளுக்கு விரிவுபடுத்தி வருகின்றன. இது அபிவிருத்தியடைந்து வரும் நாடு களின் முறைசார்ந்த, முறைசாரா நிதிச் சந்தைகளைத் தொடர்புபடுத்துவதற்கு துணைபுரிந்துள்ளது.
அறிமுகம்
நுண்நிதி என்பது வறியவர்களுக்கும்,
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்
களுக்கும் நிதிச் சேவைகளை வழங்கு
வதைக் குறிக்கின்றது. வர்த்தக் வங்கி
களைப் பயன்படுத்துவதற்கான வாய்பற்ற வர்களாகவும், வங்கி நடைமுறைகளை நன்கு தெரிந்திராதவர்களாகவும் உள்ள மக்களுக்கான கடன்கள், வைப்புக்கள்,
கொடுப்பனவுச் சேவைகள், பண மாற்றல் கள், காப்புறுதி என்பவற்றை இந்த நிதிச் சேவைகள் உள்ளடக்கியுள்ளன.
சந்திரதாச என்பவரால் (டிசம்பர் 2004/ ஜனவரி 2005) மேற்கோள் காட்டப்பட்ட வாறு, Mosley (2000) யின் கூற்றுப்படி, நுண்நிதியின் வரைவிலக்கணம், நிதி மற்றும் சமூக இடைத்தொடர்பு ஆகிய இரண்டையும் வழமையாக உள்ளடக்கு கின்றது. ஆகவே, சில அறிஞர்கள் இத் திட்டங்களை "கடனிலும் சற்று கூடு தலான" அணுகுமுறைகளென பெயர் சூட்டுகின்றனர். சந்திரதாச (திகதியிடப் படாத) என்பவரின் கூற்றப்படி, நுண்நிதிய
மானது பின்வருவன யுள்ளதால், அது ல்ெ லாக அன்றி, ஓர் "பு யாக” உள்ளது:
1. சிறுதொகைக் க கடன்கள்), வழக் படு மூலதனம் 2. கடன்பெறுவோர் ளர்கள் தொடர்பா பீடு 3. குழு உத்தரவாத சேமிப்புக்கள் ே பொருள் பிரதியீ 4. கடன்களை மீள பாடுகள், சீரமைக் பகிர்ந்தளித்தல், வற்றை அடிப்ப மீள்கடன் பெற தொகைக் கடை பயன்படுத்துவதற் 5. சேமிப்புக் கருவி
அபிவிருத்தியடைந்து வறியவர்களுக்கும் ( பெறும் குடும்பங்க சேவைகளை வழா வகையான மூலங்க சார், அரைகுறை முன் சாரா நிறுவனங்கள் துறையில் உள்ள, தொடர்புடைய பிரத களாக கிராமிய வங் சங்கங்களும் காண னும், நுண்நியச் செ தகமயமாக்கம் கார6 யடைந்து வரும் ெ நுண்நிதியச் செயற் துறையில் காணப்ப{ கிகளும், வர்த்தக மேலும் ஈடுபட்டு வ தியடைந்து வரும் ே உள்ள வறியவர்களு களை வழங்கி வரு வனங்கள் போன்ற நிறுவனங்களையே உள்ளடக்கியுள்ளது வழங்குவோர், கை வியாபாரிகள் முதல மூலங்கள் உள்ளட
நுண்நியத்தின் மு
எந்தக் கிராமிய அ திலுமே கடன் வ
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

6தக வங்கிகளும்
வற்றை உள்ளடக்கி றும் வங்கித் தொழி பிவிருத்திக் கருவி
டன்கள் (சிற்றளவுக் முறையான தொழிற்
மற்றும் முதலீட்டா ன முறைசாரா மதிப்
b அல்லது கட்டாயச் ான்ற அடைமானப் டுகள் காணப்படுதல் Fசெலுத்தும் செயற் |கப்பட்ட கடன்களை கண்காணிப்பு என்ப டையாகக் கொண்ட b மற்றும் பெருந் ாகள் என்பவற்றை கான வாய்ப்புக்கள். களைப் பாதுகாத்தல்.
வரும் நாடுகளில் குறைந்த வருமானம் ளுக்கும் நுண்நிதிச் ங்குவதற்கு மூன்று ள், அதாவது முறை றசார் மற்றும் முறை உள்ளன. முறை சார் நுண்நிதியத்துடன் ான செயற்பாட்டாளர் கிகளும், கூட்டுறவுச் ப்படுகின்றன. ஆயி யற்பாடுகளின் வர்த் ணமாக, அபிவிருத்தி பாருளாதாரங்களின் ாடுகளில் முறைசார் ம்ெ அபிவிருத்தி வங் வங்கிகளும் மேலும் }கின்றன. அபிவிருத் பாருளாதாரங்களில் க்கான நிதிச் சேவை அரச சார்பற்ற நிறு அரைகுறை முறைசார் இரண்டாவது மூலம் 1. மேலும்,
உரிமையாளர்கள், னோரை முறைசாரா க்கியுள்ளன.
கடன்
க்கியத்துவம்
பிவிருத்தி உபாயத் ங்கலும், சேமிப்புக்
எச்.எம்.எஸ்.பி. ஹேரத்
தலைவர், வங்கி மற்றும் நிதித் துறை வணிகக் கல்வி மற்றும் நிதிப் பீடம், வயம்ப பல்கலைக்கழகம், குளியாப்பிட்டி,
களை உருவாக்குதலும் இன்றியமையாத கூறுகளாக நெடுங்காலமாக அங்கிகரீக்கப் பட்டு வந்துள்ளன. விவசாயத்தின் நவீன மயமாக்கத்தில் கடன் முக்கியமான பங்கை வகிக்கக்கூடும். ஆனால், கிரயாமிய வறு மைக்கு எதிரான போராட்டத்தில் அதனு டைய வகிபாகம் மிக அரிதாகவே அங்கீக ரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயத் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், கிராமியப் பொருளாதாரத்தின் சமூக மூல தனத்தை மேம்படச் செய்வதற்குமான, மூலதனத்தின் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினையை கையாளுகின்றபோது, முறைசார் நிதி நிறுவனங்களின், அதா வது அரசுக்கு அல்லது தனியாருக்குச் சொந்தமான வர்த்தக வங்கி முறைமை மிக முக்கியமானதாகக் காணப்படுகின் றது. கிராமிய ஏழைகளின் அறுவடை அல்லது அவர்களுடன் சம்பந்தப்பட்ட வணிகச் செயற்பாடுகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கு கடன் வசதிகளை வழங்கும் ஓர் வழிமுறை ஊடாகவும், அவள் களுடைய நிதித் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அதேவேளை, அந்த நிறுவனங்கள் மேலும் மேலும் கிராமியச் சேமிப்புக்களை நகர்த்திக்கொண்டு இருக் கின்றபோதும், கிராமியத் துறைக்கான கடன் உதவி வழங்கலானது மிகக் குறைந்த மட்டத்திலே காணப்படுவதாக குற்றஞ்சாட் டப்படுகின்றது. கிராமத்தைச் சேர்ந்த வறிய ஆண்களும் பெண்களும், காணியற்றோர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மீன வர்கள் ஆகியோருக்கு ஒன்றில் அடை மானப்பொருள் மற்றும் பூர்த்திசெய்ய வேண்டிய வங்கி நடைமுறைகளுடன் தொடர்புடைய விடயங்கள் என்பன பெரி தும் கடினமானவையாக இருந்தமையால் அல்லது அவர்கள் முற்றிலுமாக கடனுக்கு தகுதியானவர்கள் எனக் கருதப்படவில்லை என்பதனால், அவர்கள் இந்த நிதிச் சேவை களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. Kamakar (1999) என்பவரின் கூற்றுப்படி, ஏழைகளுக்கு எந்த வளங்களும் சொந்த
3

Page 6
மாக இல்லை, அவர்கள் சேமிப்பதில்லை, உடனடி நுகர்வுத் தேவைகளின் நோக்கில் அவர்களால் முதலீடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது, மற்றும் விவேகமான பண முகாமைத்துவம் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை அவர்கள் அறியாதவர் களாக உள்ளனர் என்பதெல்லாம் தவறான கருத்தாகும். நிதி வளங்களின் சிறியதோர் பங்கிற்கான போட்டியில், வறியவர்கள் இயல்பாகவே நிறுவன ரீதியான சந்தை களில் தமது வாய்ப்புக்களை இழந்துள் ளதுடன், வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வழங்குவோர் மற்றும் வியாபாரி கள் போன்ற சுரண்டல்தன்மை வாய்ந்த முறைசாரா நிதியளிப்பு மூலங்களை நாடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும், கிராமிய நிதிச் சேவைகள் பெரும் பாலும் செல்வந்த விவசாயிகளால் கட்டுப் படுத்தப்பட்டு வந்துள்ளன. இவர்கள் பெரி தும் அனுகூலமான நிபந்தனைகளின் கீழ் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக தமது பெரும் செல்வ (இயற்கையின் கொடையை) அடித்தளத்தையும் உள்ளூர் அதிகாரக் கட்டமைப்பினுள் அவர்களுக் குள்ள செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். இதன் விளை வாக, கிராமிய வறியவர்களின் கடன் தேவைகளை நிறைவுசெய்வதில் முறை சார்ந்த நிறுவனங்களை விட முறைசாரா நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக் கின்றன. இந்த முறைசாரா நிதித் துறை யால் விரைவாக எதிர்வினையாற்றக் கூடியதாக இருப்பதுடன், வாடிக்கையா ளர்களது கோரிக்கைகளுக்கு இசையச் செய்வதில் அதிகளவு நெகிழ்வுத் தன் மையை கொண்டனவாகவும் உள்ளது. அத்துடன், இக்கடனானது மட்டுமீறியளவு உயர்வான வட்டிவீதத்தில் வழங்கப்படுவ தனால், வறியவர்களைச் சுரண்டுவதுடன், அவர்களுடைய வறுமையை மேலும் மேலும் மோசமானதாக்குகின்றது. கருணா நாயக்க (2003) என்பவரால் மேற்கோள் காட்டப்பட்டவாறு, Quresh மற்றும் ஏனை யோரின் (1996) கூற்றுப்படி, தென்னாசிய நாடுகளில் சுதந்திரத்திற்கு பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகளை அடுத்து, இத்தகைய வட்டிக்கு பணம் வழங்கும் செயற்பாட்டின் முக்கியத்துவம் குறைவ டைந்து செல்லும் ஓர் போக்கு காணப் படுகின்றது.
முறைசார்ந்த மற்றும் முறைசாரா அமைப் புக்களின் நியாயமற்ற நடத்துமுறைகள் காரணமாக, இக்கிராமிய வறியவர்கள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, கிராமிய வாடிக்கையாளர்கள் நிதிச் சேவைகளின் கிடைப்பனவை அதிகரித்தல், அடைமான பொருட்களை அல்லது ஏனைய தேவை
4
கள்ை குறைத்தல், கண்டிப்பில்லாதவை தல் போன்றவற்றிற்: கிராமிய அபிவிரு ஒன்றிணைக்கப்பட்ட கூட்டுறவு செயற்பா வடிவில் கடுமையா கொண்டுள்ளப்பட்ட6 கூட்டுறவுச் சங்கங்க களில் பரவலாகக் கரி கூட்டுறவுச் சங்கங் னவை வசதியும் செ சாயிகளின் கட்டுப்பா திறந்த அங்கத்துவம் காரணமாக அமைந் கிராமியத் துறையில் ஒழிப்பிற்குப் பங்களி தவறியுள்ளன. ஆகே வனங்களில் இருந்து கூலமானது வழமைய பட்ட ஒரு சிலரது ந தற்காகத் திசைதிரு களின் ஆரம்பத்தில் தாரத்தின் நோக்கம்
சார் நிதி நிறுவனங்கள் எனும் உலக அனுப கிராமிய வறிய மக் நிதித் தேவைகளை காக, பல்வேறு அட டங்களிலும் குறிப் இலக்காகக் கொண் யிலான கடன் திட்ட தப்பட்டன. இந்த ம லான திட்டங்கள் மி றியளித்தன. மானிய வழங்கல் வீதங்கள்
களின் மிக மோசமா தத் தவறல் செயல்மு மாக, கிராமிய அட போன்ற இத்திட்டங் உருவாக்கப்பட்ட சி மூலதன அடித்தளம் ளானது. அதேவேை நோக்கத்திற்காக ஒ கள் எப்பொழுதுே களைச் சென்றடைய இதற்குப் பதிலாக 6 செல்வந்த விவசாயி (3Fib5601 (CGAP,
இதன் விளைவாக, தேஷ், பிரேசில் மற் களில் மேற்கொள்ள திட்டங்கள், அரச ச சிலவற்றின் ஊடாக வணிக முயற்சிகளி கொள்ளுவதற்காக குழுக்களுக்கு வழங்

நடைமுறைகளைக் பாக மாற்றியமைத் ாக, பல்வேறு தேசிய த்தித் திட்டங்கள், முயற்சிகள் அல்லது டுகள் என்பவற்றின் ன முயற்சிகள் மேற் 1. அத்தகைய கடன் ர் தென்னாசிய நாடு ணப்படுகின்ற போதுழ ளில் பெரும்பாலா ஸ்வாக்கும் மிக்க விவ ட்டின் கீழ் வருவதற்கு பற்றிய கோட்பாடு துள்ளது. அத்துடன், காணப்படும் வறுமை புச் செய்வதில் அவை வ, இக்கூட்டுறவு நிறு கிடைக்கும் அனு ாகத் தேர்ந்தெடுக்கப் லன்களைப் பேணுவ பப்பட்டுள்ளது. 1950 கிராமிய பொருளா ஈடேறுவதற்கு முறை ர் துணைபுரியவில்லை வத்தின் விளைவாக, $களின் நிறைவுறாத ப் பூர்த்தி செய்வதற் பிவிருத்தி செயற்திட் பிட்ட சமூகங்களை - மானிய அடிப்படை ங்கள் அறிமுகப்படுத் ானிய அடிப்படையி க அரிதாகவே வெற் பத்திற்குட்பட்ட கடன் மற்றும் கிராமிய மக் ன கடன் மீளச்செலுத் pறை என்பன காரண பிவிருத்தி வங்கிகள் களின் கீழ் விசேடமாக ல நிறுவனங்களின் பெரும் அழிவுக்குள் ள, குறிப்பிட்ட இந்த துக்கப்பட்ட நிதியங் D உரிய பயனாளி வில்லை என்பதுடன், திர்பாராத வகையில் களின் வசம் போய்ச் 2003).
1970களில், பங்களா ம் ஏனைய சில நாடு ப்பட்ட பரீட்சார்த்தத் ர்பற்ற நிறுவனங்கள் , சிற்றளவு (நுண்) ) முதலீடுகளை மேற் வறிய பெண்களின் கப்பட்ட சிறு தொக்ைக
கடன்களை விரிவுபடுத்தின. ஏனெனில்
அக்காலகட்டத்தில் வறியவர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் சந்தைகளும்
அரசாங்கங்களும் தோல்வியைக்கண்டிருந் தன. அதன் பின்னர், இப்பணியைச் செய்து முடிப்பதற்காக அரச சார்பற்ற நிறுவனங்
களைத் தேர்ந்தெடுப்பதென பரவலாக
ஒத்துக்கொள்ளப்பட்டது. இவ்வகையான
சிற்றளவு (நுண்) தொழில்முயற்சியை
அடிப்படையாகக் கொண்ட கடனானது,
ஒப்புரவுக் (ஆதரவு) குழு கடன் வழங்கல் முறைமையொன்றின் ஊடாக, வழங்கப்
பட்டது. இம்முறைமையில் அனைத்து அங் கத்தவர்களதும் கடன் மீளச்செலுத்தலுக்கு
ஓர் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்
பினரும் உத்தரவாதம் அளிக்கின்றனர்.
இங்கே, அதிளவான நியாயத் தன்மையு
டன்கூடிய பொருளாதார வளர்ச்சியை
மேம்படுத்துவதில், சிறு தொகைக் (நுண்) கடனிலான அதிகரித்தளவிலான கரிச
னைக்கு வழிவகுத்துள்ள, பல்வேறு கார
ணிகள் காணப்படுகின்றன. கடன் உட்பட
அனைத்து உற்பத்திக் காரணிகளையும்
பயன்படுத்துவதற்கான அவர்களுடைய
வாய்ப்பை அதிகரிப்பதன் மூலம், அனைத்து மக்களையும் வலுப்படுத்துவதன் முக்கி
யத்துவத்தை அங்கீகரிப்பதில் ஓர் வளர்ச் சிப்போக்கு காணப்படுகின்றது. அவர்கள்
சொத்துக்களைத் திரட்டுவதையும், குடும்ப வருமானத்தையும் சேமநலத்தையும்
உயர்த்துவதையும் இது சாத்தியப்படச்
செய்கின்றது. இதன் விளைவாக, அபி
விருத்தியில் அரச சார்பற்ற நிறுவனங்
களின் வகிபாகத்தின் முக்கியத்துவம்
அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. 1990
களில், கடன் பெறும் வாடிக்கையாளர்
களின் சேமிப்புக்களைக் கட்டுப்படுத்து
வதற்காக, இந்த நிறுவனங்களில் அனேக மானவை தம்மை முறைசார்ந்த நிதி நிறு
வனங்களாக முழுமையாக மாற்றிக்கொண் டன. இதனால், தமது சேவை விரிவாக்க
எல்லையை அவை அதிகரித்தன. அதன்
பின்னர் இந்த நிறுவனங்களுக்கு நுண்நிதி நிறுவனங்கள் (MFI) எனும் பெயர்
வழங்கப்பட்டது.
நுண்நிதி நிறுவனங்கள்
நுண்நிதி நிறுவனம் என்பது வறியவர் களுக்கு நிதிச் சேவைகளை வழங்கும் ஓர் அமைப்பாகும். மிகப் பரந்த வரை விலக்கணமாக அமைந்துள்ள இது, தமது சட்ட ரீதியான கட்டமைப்பு, பணி, முறை யியல் மற்றும் நீடித்திருக்கத்தக்க தன்மை என்பவற்றில், ஒன்றிலிருந்து ஒன்று வேறு பட்டுக் காணப்படும் சேவை வழங்குநர் களின் ஓர் பரந்த தொகுதியை உள்ளடக் கியுள்ளது. ஆயினும், மரபு ரீதியான வங்
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 7
கிகளின் வாடிக்கையாளர்களை விட வறி யவர்களாகவும் அதிகளவு நலிவுறற்வர் களாகவும் காணப்படும் வாடிக்கையாளர் தொகுதிக்கு நிதிச் சேவைகளை வழங்கு கின்ற பொதுவான சிறப்பியல்பை இவை அனைத்தும் கொண்டுள்ளன. கடந்த சில தசாப்தங்களாக தேர்ச்சி பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் எவ்வாறு விருத்தியடைந் தன என்பதை வரலாற்று சூழமைவால் விளக்கமுடியும். CGAP (2003) யின் பிர காரம், அபிவிருத்தியடைந்து வரும் நாடு களில் அண்ணளவாக 3000 நுண்நிதி நிறுவனங்கள் காணப்படுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங் கள், அந்த நாடுகளில் ஆழமானதும், பரவலானதுமான நிதிச் சந்தைகளை உரு வாக்குவதற்குக் கூட துணைபுரிந்துள் ளன. இந்த நுண்நிதி நிறுவனங்கள் முறை சார்ந்த அல்லது அரைகுறை முறைசார்ந்த அல்லது முறைசாரா சேவை வழங்கும் அமைப்புக்களாக இருக்க முடியும்.
பொதுவான சட்டங்களுக்கு மாத்திரமன்றி. குறிப்பான வங்கித் தொழில் ஒழுங்கு விதி களுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்ட வையே (உதாரணமாக அபிவிருத்தி வங் கிகள், சேமிப்பு வங்கிகளும் அஞ்சல் வங்கிகளும், வர்த்தக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதிசார் நடுவர்கள்) இந்த முறைசார் சேவை வழங்கும் அமைப்புக் களாகும். இந்த முறைசார் சேவை வழங் குநர்கள், ஏதாவது வகை நிதிச் சேவை களை வழங்கும் சட்டரீதியாக பதிவு செய் யப்பட்ட நிறுவனங்களாகக் கூட இருக்க லாம். அரைகுறை சேவை வழங்குநர்கள் பொதுவான மற்றும் வர்த்தகச் சட்டங் களுக்கு உட்பட்ட நிலையில் பதிவு செய் யப்பட்ட அமைப்புக்களாகும். ஆனால், அவை வழமையான வங்கி ஒழுங்கு விதிகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு உட்பட்டவையல்ல (உதாரணமாக நிதிசார் அரச சார்பற்ற நிறுவனங்கள், கொடுகடன் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள்) முறை சாரா சேவை வழங்குநர்கள், சுழற்சி முற்ைச சேமிப்பு மற்றும் கொடுகடன் சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் போன்ற பதிவு செய்யப்படாத குழுக்களாகும்.
இந்த நுண்நிதி நிறுவனங்கள், அவற்றின் உடைமைக் கட்டமைப்பைப் பொறுத்து, சீனாவில் உள்ள கிராமிய கொடுகடன், கூட்டுறவுச் சங்கங்களைப் போன்று, அர சாங்கத்திற்கு சொந்தமானவையாகவோ, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கொடுகடன் சங்கங்களைப் போன்று, உறுப்பினர்களுக் குச் சொந்தமானதாகவோ; இலத்தீன் அமெரிக்காவில் உள்ள முற்றிலும் மாற் றத்திற்குள்ளான அரச சார்பற்ற நிறுவனங்
களைப் போன்ற, ! கூடிய கரிசனையுடை ஐரோப்பாவில் உள் ளைப் போன்ற இல தும் பங்குடமையாள (1plգայւb.
சில சேவை வழங் பிரத்தியேகமாக ஏ6 சேவைகளை வழ கவனம் செலுத்துகி வனங்கள், பல்வே கான நிதிச் சே:ை தொகுதியை வழங் நிதிச் சேவைகளில்
றன. வறியவர்களுக் வழங்குகின்ற அயை சேவைகளையும் சு இச்சேவைகள் பயி உதவியும் அல்லது றும் ஆரோக்கியமுட சியும் போன்ற வ சேவைகளை உள்6
அனைவரையும் போ நிதிச் சேவைகள் தேவைப்படுகின்றது களவு அறியப்பட்ட களின் ஒரு தொகுதி கொண்ட மற்றும் த 856ft 6ilitas 960LLD வழங்கப்படுகின்ற " ளன. வழங்கப்படுக பட்டியலானது சேமிட் நாட்டு பணஅனுப்பீ களின் குறிப்பிட்ட ே வாக உள்ளவற்றை வழங்கப்படுகின்ற { கள், சேவை வழங்கு கட்டமைப்பால் அணு றால் வரையறுக்கப்ட சேமிப்புக்களை அல் வழங்குவதற்கு ஒ நிறுவனங்கள் பொது படுவதில்லை.
குடும்பங்களின் மிக ருக்கும், அவர்களுன் களுக்குமான நிதிச் திப்படுத்துதல் (அத ஆள்வீத வருமானத் இருத்தல்) மற்றும் களின் நிலைத்திருக் நீடித்த வளர்ச்சிக்கு நிதிசார் செயல்நிை லக்கூடிய தன்மை நிறுவனங்களுக்கு சவாலாகும். ஹாப
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

முக அக்கறையுடன் யாராகவோ, கிழக்கு ா நுண்நிதி வங்கிக பத்தை உச்சப்படுத் rகளாகவோ இருக்க
தம் அமைப்புக்கள் ழகளுக்கான நிதிச் குவதில் சிறப்புக் iறன. ஏனைய நிறு பட்ட சந்தைகளுக் களின் ஓர் பரந்த நகின்ற பொதுவான கவனஞ்செலுத்துகின் கு நிதிச் சேவைகளை ப்புக்கள், நிதிசாராச் ட வழங்குகின்றன. ற்சியும் தொழிநுட்ப மூக சேவைகள் மற் ) வலுவூட்டல் பயிற் Eக அபிவிருத்திச்
ாடக்கியுள்ளன.
ன்று, ஒரே வகையான வறியவர்களுக்கும் 1. இவற்றுள் அதி சேவையாக, குழுக் pu 9ligil Jó0)Lu Irobă னிப்பட்ட முறைமை ானப்பொருள் இன்றி நுண் கடன்கள்’ உள் ன்ெற சேவைகளின் பு, காப்புறுதி, வெளி S போன்ற வறியவர் தவைகளுடன் இசை உள்ளடக்கியுள்ளது. சேவைகளின் வகை தனரின் சட்டரீதியான மதிகக்ப்படுவனவற் ட்டுள்ளன. அதாவது, லது காப்புறுதிகளை ழங்குபடுத்தப்படாத ரவாக அனுமதிக்கப்
வும் வறிய பிரிவின டய தொழில்முயற்சி சேவைகளை உறு ாவது கடன்தொகை தை விடக் குறைவாக நுண்நிதி நிறுவனங் த்தக்க தன்மைக்கும் ான, அவற்றினுடைய வுக்கு இட்டுச் செல் ன்பனவே நுண்நிதி உள்ள மிகப்பெரிய ன் (2003) கூற்றுப்
படி, நுண்நியின் பயனாளிகள் மீதான தாக்கத்தை அளவிடுவதன் பொருட்டு, நுண்நிதி நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்காகப் பின்வரும் அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன:
1. நுண்நிதி நிறுவனங்களின் இலாபம்
உழைக்கும் ஆற்றல். வழங்கப்பட்ட கடன்கள். ஒன்று திரட்டப்பட்ட சேமிப்புக்கள். கடன் மீளச்செலுத்தல் வீதம். சராசரிக் கடன் தொகை, கடன்பெற்றோரின் எண்ணிக்கை. சேமிப்போரின் எண்ணிக்கை, பணியாளர்களின் உற்பத்தித்திறன் (ஒவ் வொரு ஊழியருக்குமான கடன் களின் / சேமிப்புக்களின் எண் ணிக்கை). 9. மீளக் கடன்பெற்றோரின் எண்ணிக்கை 10. பெண் வாடிக்கையாளர்களின் வீத
அளவு. 11. குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற அல்லது குறிப்பிட்ட இன மரபுக்குழுக் களுக்குச் சொந்தமான மக்கள் போன்ற வறியவர்களாகவுள்ள குழுக்களுக்குச சொந்தமானவர்களென அறியப்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை. 12. குழுக் கூட்டங்களுக்கான வருகை
ஒழுங்கு. 13. வாடிக்கையாளர்களின் சொத்துக்
களில் ஏற்படும் மாற்றங்கள். 14. வாடிக்கையாளர்களின் வருமானத்
தில் ஏற்படும் மாற்றங்கள். 15. வாடிக்கையாளர்களினுடைய குடும் பங்களின் போசாக்கு நிலையில் ஏற்ப டும் முன்னேற்றங்கள். 16. கல்வி மற்றும் பாடசாலைக்குச் செல் லுதல் என்பவற்றில் காணப்படும் முன் னேற்றங்கள். 17. வாடிக்கையாளர் அதிகாரத்தில் ஏற்
படும் மாற்றங்கள்.
நுணிநியில் வங்கிகள்
ஈடுபட்டுள்ள வர்த்தக
சரிபார்க்கத்தக்க வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள், குறிப்பிட்ட கால அடிப்படை யிலான வைப்புக்கள் என்பவை உட்பட, வைப்புக் கணக்குக்களின் ஓர் பெருந் தொகுதியை வர்த்தக வங்கிகள் வழங்கு கின்றன. அத்துடன் தனிப்பட்ட கடன்கள், வீடமைப்புக் கடன்கள், வணிகக் கடன்கள் முதலியன போன்ற கடன் கருவிகளின் ஓர் தொகுதியைக்கூட இவ்வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
நுண்நிதி பரிணாமவளர்ச்சியடைந்த ஆரம்ப கட்டத்தில், நுண்நிதியை ஓர் இலாபமற்ற
5

Page 8
தெரிவாக வர்த்தக வங்கிகள் கருதியமை யால், நுண்நிதிச் செயற்பாடுகளில் அவை தமது கரிசனையைக் காட்டவில்லை. கடந்த காலத்தில் வர்த்தக வங்கிகளில் நுண் நிதிச் செயற்பாடுகள் காணப்படாமைக்கு மூன்று அடிப்படைக் காரணங்களை நுண் நிதி தொடர்பான வல்லுநர்கள் இனங் கண்டுள்ளனர். நுண்நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் வர்த்தக வங்கிகள் ஈடு படாமைக்கான பிரதான காரணங்களாக, நுண்நிதிக் கொடுக்கல் - வாங்கல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள உயரளவான நட்ட அச் சம் மற்றும் அதிகரித்தளவிலான செலவு என்பன பற்றிய நோக்கு, சமூக - பொரு ளாதார மற்றும் கலாச்சாரத் தடைகள் என்பவை காணப்படுகின்றன. மரபுரீதி யான வங்கியாளர்கள் நுண் தொழில் முயற்சிகளை மோசமான ஓர் கடன் நட்ட அச்சமாகக் கருதினர். நுண்நிதிச் செயற் பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து வர்த்தக வங்கிகளை அதைரியப்படுத்திய பிரதான மான ஓர் காரணியாக, நுண் முயற்சியா ளர்களின் கடன்பெறலுக்கான கேள்விக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான அடைமா னப்பொருள் கிடையாமையும், அதன் பற் றாக்குறையும் அமைந்துள்ளது. இந்த வர்த் தக வங்கிகள் நுண் தொழில்முயற்சி களை, குறைந்த வருமானம் பெறும் குழுக் களினுடைய கடன் பெறல்களை, மீளச் செலுத்த முடியாததாக இருக்கக்கூடிய உறுதியற்றதும், நிறைவேற்ற முடியாதது மான வணிக முயற்சிகளாகக் கருதின.
வர்த்தக வங்கிகள் நுண்நிதியில் ஈடுபடு வதை அதையரியப்படுத்திய மற்றுமொரு காரணியாக, சிறு கடன்களுடன் சம்பந்தப் பட்டுள்ள உயரளவிலான செலவுகள் அமைந்திருந்தன. கடன் பெறுவோரின் கடன் தொகையின் அதிகரிப்புடன் ஒப்பிடு மிடத்து, நிதிச் செயற்பாடுகளுடன் சம்பந் தப்பட்டுள்ள பரிமாற்றற் செலவானது குறைவடைகின்றது என நம்பப்படுகின் றது. ஆயினும், நுண் கடன்கள் சிறு தொகையாக இருப்பதனாலும், அவற்றின் முதிர்ச்சிக் காலங்கள் குறுகியதாக இருப் பதனாலும் வர்த்தக வங்கிகளின் மரபுரீதி யான கடன்களுடன் ஒப்பிடுமிடத்து, நுண் கடன்களிலான பரிமாற்றச் செலவுகள் உயர்ந்தவையாக காணப்படுகின்றன. நுண் நிதிச் செயற்பாடுகளிலிருந்து இவ்வங்கி கள் விலகிச் செல்வதற்கான மற்றுமொரு பிரதான காரணியாக இது காணப்பட்டது.
இது தவிர, நுண்நிதிச் செயற்பாடுகளை
வங்கிககள் கைவிடுவதற்கான இன்னு
மொரு காரணியாக சமூக - பொருளாதார
மற்றும் கலாச்சார தடைகள் காணப்பட்
டன. குறைந்த வருமானம் பெறும் நாடுக
6
ளில் வாழ்கின்ற மக்க குறைவாகக் காணப் தொரு பிரச்சனைய விளைவாக, வணிக
றக்கூடிய தன்மையை கப் பதிவுகளை அவ தில்லை. அத்துடன், வரும் நாடுகளிலுள்ள நவீன வங்கித் துை அடைவதில் கலாச்சு ரீதியான தடைகள்
ஆயினும், இன்று இ கணிசமான அளவு ப குறைந்த வருமானம் நிதிப் பரிமாற்றல்கை வர்த்தக வங்கிகள்
பட்டு வந்துள்ளன. வ படும் அதிகரித்தளவி காரணமாக, நிதிப்
தமது சந்தைப் பா செல்லும் பிரதான பி வங்கிகள் எதிர்கொ6 அவற்றின் இலாப ஆ தற்கு இது காரண ஆகவே, வர்த்தக நுண்நிதிச் செயற்ப செலுத்தி வருகின் அபிவிருத்தியடைந்: உள்ள நுண்நிதிச் 4 யன் சாத்தியப்படத்த ளர்களையும், நுண்ந ஈடுபட்டுள்ள 225 இ. கிகள் மற்றும் ஏை நிறுவனங்களையும்
ளுக்கு உதவுவதற்க குழு) இனங்கண்டுள் தசாப்தத்தில் நுண்நி லான வர்த்தக வங்க கணிசமான அளவு
நுண்நிதிச் செயற்பா உயரளவிலான போட் மாக, வர்த்தக வங் நிதிச் சேவை கம் (நேரடி அணுகுமுன துள்ள நுணிநிதி வ அணுகுமுறை) ஊட uỚggpj6it (Isern udgibų யிடப்படாத) நுழை6 முறைகளைப் பயன்
மறைமுகமான அணு நிதிச் சந்தையினுள் தக வங்கிகள் 3 ( உபயோகிக்கின்றன உள்வாரியான நுண் ஒரு நிபுணத்துவமு

ளுக்கு கல்வி அறிவு படுவது பொதுவான
ாக உள்ளது. இதன்
ரீதியான நிறைவேற்
க் காட்டக்கூடிய வணி ர்கள் கொண்டிருப்ப
அபிவிருத்தியடைந்து இவ்வறிய மக்கள்,
றக்கு இசைவாக்கம்
ார மற்றும் மொழி
காணப்படுகின்றன.
ச்சுசூழ்நிலையானது )ாற்றமடைந்துள்ளது. பெறும் மக்களுடன் ள மேற்கொள்வதில், மேலும் மேலும் ஈடு
லான போட்டித்தன்மை பரிமாற்றல்களிலான வ்கு குறைவடைந்து ரச்சனையை வர்த்தக ர்கின்றன. ஆதலால், அளவு குறைவடைவ மாக அமைகின்றது. வங்கிகள் தற்போது ாடுகளில் கரிசனை
றன. உதாரணமாக, து வரும் நாடுகளில் ஈந்தையில் 3 பில்லி க்களவு வாடிக்கையா திச் செயற்பாடுகளில் ற்கும் மேற்பட்ட வங் னய முறைசார் நிதி CGAP (ang5luanitis கான ஆலோசனைக் ளது. இதனால், கடந்த திெச் செயற்பாடுகளி கிகளின் பங்குபற்றல் அதிகரித்துள்ளது.
டுகளில் காணப்படும் டி அனுகூலம் காரண கிகள், ஒன்றில் நுண் பனி ஒன்றினூடாக ற) அல்லது தற்போ பழங்குநர் (மறைமுக ாக, நுண்நிதிச் சந்தை Dylub Porteous, g$7asg$2 வதற்கு ஆறு அணுகு iபடுத்துகின்றன.
றுகுமுறையில், நுண் நுழைவதற்கு வர்த் வேறுபட்ட வழிகளை அவை ஒன்றில் ஓர் நிதிப் பிரிவை, அல்லது pடைய நிதி நிறுவ
னத்தை, அல்லது ஓர் நுண்நிதிச் சேவைக் கம்பனியை ஆரம்பிப்பதை உள்ளடக்கி யுள்ளன.
நுண்நிதிச் சந்தையினுள் நுழைவதற்கான மறைமுக அணுகுமுறையில், வர்த்தக
வங்கிகள் 3 வேறுபட்ட வழிகளை உப
யோகிக்கின்றன. அவையாவன சேவை
களைத் தனித்தனியாக வெளியில் இருந்து பெறுதல், அல்லது நுண்நிதி நிறுவனங்
களுக்கு ஒன்றில் வர்த்தகக் கடன்களை
வழங்குதல், அல்லது அவற்றிற்கு கட்ட
மைப்புக்களையும் முறைமைகளையும்
வழங்குதல்.
நுண்நிதிச் செயற்பாடுகளிலான வர்த்தக வங்கிகளின் ஈடுபாட்டின் வெற்றிக்கான பின்வரும் காரணிகளை Goodwin (1998) இனங்கண்டுள்ளார்:
1. சிறியதோர் விசேட வங்கியை அல்லது பாரிய வர்த்தக வங்கி ஒன்றினுள் ஓர் தனியான நுண்நிதிப் பிரிவை உரு வாக்குதல் கடன்வழங்கலுக்குச் சமமான முக்கித் துவத்தை சேமிப்புக்கும் கொடுத்தல் கடன்வழங்கற் கருவிகளின் அனைத் துச் செலவுகளையும் உள்ளடக்கும் வகையில் வட்டி வீதங்களை அற விடல்.
4. உன்னதமான முகாமைத்துவத் தகவல் முறைமையையும் பட்டியலிடப்பட்ட முகாமைத்துவத்தையும் உறுதிப்படுத் துதல்.
5. பணியாளர்களை வங்கிக்கு வெளியி
லிருந்து வேலைக்கமர்த்துதல் அல்லது பணியாளர்களுக்கு விசேட பயிற்சி வழங்குதல் திட்டம் வெற்றிக்கு இட்டுச் செல்லப் படுவதை உறுதிப்படுத்தக்கூடிய தீவிர மான ஓர் செயல்வீரனை அல்லது தொலைநோக்குடையவரை தேடிக் கண்டுபிடித்தல்
இலங்கையில் நுண்நிதியும் வர்த்தக வங்கித்துறையும்
இலங்கையில், கடந்த சில தசாப்பதங் களாக பல்வேறுபட்ட நுண்நிதிச் செய்ற் பாட்டாளர்கள் இத்துறையில் ஈடுபட்டு வந் துள்ளனர். இலங்கையின் நுண்நிதிச் சந் தையில் காணப்படும் மிக முக்கியமான செயற்பாட்டாளர்களாக வர்த்தக வங்கி கள், அபிவிருத்தி வங்கிகள், நிதிக் கம் பனிகள், பொதுச் சேமநல அமைப்புக் கள், கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு கிரா மிய வங்கிகள், அரச சார்பற்ற நிறுவனங் களின் நுண்நிதி நிறுவனங்கள் என்பன
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 9
இருந்துவந்துள்ளன. வறிய மக்களுக்கு பல்வேறுபட்ட நுண்நிதிக் கடன்களை வழங்குகின்ற மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நசனல் வங்கி ஆகியன இந்த நாட்டின் நுண்நிதி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நன்கு அறியப்பட்ட வர்த்தக வங்கிகளாகும். அபிவிருத்தி வங்கிகளில் வறிய மக்களின் நிதிப் பரிமாற்றல்களுக் கான கேள்வியை நிறைவு செய்வதில் பிராந்திய அபிவிருத்தி வங்கியும், சனச அபிவிருத்தி வங்கியும் நுண்நிதிச் சந்தை யில் மிகவும் முக்கியமான பங்கினை வகித்து வருகின்றன.
நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள் மத்தி யில், அரசுக்கு சொந்தமானதும் இலங் கையின் இரண்டாவது பெரிய வங்கியு மான மக்கள் வங்கியானது கிராமிய மற்றும வறிய குடும்பங்கள் நிதிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கு கின்றது. இது தற்போது சிறு மற்றும் நடுத்தர விவசாய முயற்சியாளர்கள், விவ சாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத் தொழில்கள், சுயதொழில் வாய்ப்பு, குடி சைக் கைத்தொழில், வியாபாரம் என்ப வற்றிற்கு வெவ்வேறான நுண்நிதிக் கடன் களை வழங்குவதுடன், இந்த நாட்டின் 25 வீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக கான சேவைகளையும் வழங்குகின்றது. மக்கள் வங்கியானது வறியவர்களின், வணிக முயற்சிகளை ஆரம்பித்தல், முன் னேற்றுதல் அல்லது விரிவு படுத்துதல் என்பவற்றிற்காக நுண்நிதிக் கடன்களை வழங்கிவருகின்றது. உச்ச அளவிலான கடன் தொகைகளைக் கவனத்திற் கொள் ளும்போது, இந்த நாட்டில் காணப்படும் நுண்நிதிச் செயற்பாடுகள் வர்த்தகமயப் படுத்தப்பட்டு வருகின்றன என்பதற்கான ஓர் தெளிவான அறிகுறியைக் காணமுடி கின்றது. உதாரணமாக, மக்கள் வங்கி நுண் தொழில்முயற்சிகளுக்கு அதிகபட் சம் 250,000 ரூபாவை இரு தனிப்பட்டவர் களின் உத்திரவாதத்துடன் வழங்குகின் றது. இது தவிர, சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான அதிகபட்ச கடன் தொகையாக முறையே 2 மற்றும் 20 மில்லியன் ரூபா வழங்கப்டுகின்றது. அத் துடன், இந்த நாட்டிலுள்ள ஏனைய மிக முக்கியமான வர்த்தக வங்கிகளாக இலங்கை வங்கியும், ஹட்டன் நசனல் வங்கியும் உள்ளன. இவை நுண்நிதிச் செயற்பாடுகளில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. இவை விவசாயம், மீன்பிடித் தொழில், சுயதொழில் வாய்ப் புக்கள் போன்றவற்றிற்கான நுண்நிதிக் கடன்களை வழங்குகின்றன. இவ்விரு வங்கிகளுமே அவர்களுடைய நிதித் தேவைகளை நிறைவு செய்வதற்காக
நுண் தொழில்முயற் கடன் தொகையாக ரூபாவை வழங்குகி
முடிவுரை
வறிய மக்கள் மத்தி முயற்சிகளுக்கு நிதி கும், அவற்றை ஊக் புரிவதற்கும் பல்வே றும் பெரும் எண்ண வனங்களும் திட்டங்க றன. இதனால், இந் னம் பெறும் குடும்ப ஒழிப்பதில் நுண்நிதி மான கருவியாக ஆ வளர்ச்சியின் ஆரம்ட நிதியை வர்த்தக வ ஓர் தெரிவாகக் கரு, வர்த்தக வங்கிகள் ! யப்படுத்திய பிரதான நட்ட அச்சம் மற்றும் பான உயரளவான காணப்பட்டன. ஆயி நிறுவனங்கள் மத்தி சந்தைகளுக்கு கான போட்டித்தன்மை கா சந்தையினுள் நுழை தளவிலான கரிசனை கள் வெளிப்படுத்தின் நேரடி மற்றும் மை களை உபயோகித் அனுகுமுறையில், ! அல்லது நிபுணத்து வனத்தினை ஆரம்பி தக வங்கிகள் இச்சந் றன. இதற்கு மேல. யில் தற்போதுள்ள கள் ஊடாக நிதியங் வதன் மூலமும் இச் வதற்கு மறைமுக அ கிகள் பயன்படுத்து மக்களுக்கான நி நிறைவு செய்வதற் வர்த்தக வங்கிகளி அதிகரித்துள்ளது. கடன்கள் மற்றும் கட றின் பெருக்கம் நு களின் வர்த்தகமய படுத்துகின்ற சில கு துள்ளன. நுண்நிதிச் வர்த்தக வங்கிகளி விருத்தியடைந்து வ சார் மற்றும் முறை களின் ஒன்றிணை யுள்ளது.
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

களுக்கு அதிகபட்ச ஒரு மில்லியன் *றன.
பில் நுண் தொழில் பளிப்புச் செய்வதற் குவிப்பதற்கு துணை று வகையான மற் ரிக்கையிலான நிறு ளும் காணப்படுகின் 5 குறைந்த வருமா களில் வறுமையை பானது ஓர் முக்கிய கியுள்ளது. பரிணாம க் கட்டத்தில், நுண் ங்கிகள் இலாபமற்ற நின. இச்சந்தையில் நுழைவதை அதைரி காரணிகளாக கடன் பரிமாற்றல்கள் தொடா செலவு என்பவை னும், முறைசார் நிதி யில் மரபுரீதியான னப்பட்ட அதிகரித்த ரணமாக, நுண்நிதிச் வதற்கான அதிகரித் யை வர்த்தக வங்கி ா. அதற்காக அவை றமுக அனுகுமுறை தன. இந்த நேரடி ஓர் விசேட பிரிவை வம் வாய்ந்த நிறு ப்பதன் மூலம், வர்த் தையினுள் நுழைகின் திகமாக, இச்சந்தை நுண்நிதி வழங்குநர் களை நெறிப்படுத்து சந்தையினுள் நுழை னுகுமுறையை வங் கின்றன. இது வறிய நித் தேவைகளை கு சேவையாற்றும் ன் எண்ணிக்கையை வறியவர்களுக்கான ன் நிரம்பல் என்பவற் ண்நிதிச் செயற்பாடு 0ாக்கத்தை வெளிப் கொட்டிகளாக அமைந் செயற்பாடுகளிலான ஈடுபாடானது அபி ரும் நாடுகளில் முறை சாரா நிதிச் சந்தை பை விரைவுபடுத்தி
உசாத்துனைகள்:
Chandradasa, A.J.M. (December 2004/ January 2005). What is Microfinance?, Economic Review, People's Bank, Colombo, Sri Lanka.
Consultative Group to Assist Poor (CGAP). (2003). Frequently Asked Questions, Retrieved on August 8", 2005, Available from http:// www.cgap.org.
Goodwin R. (1998). The Role of Commercial Banks in Microfinance. Asia Pacific
Harper, M. (2003). Practical Microfinance. A Training Guide for South Asia, Vistaar Publications, New Delhi.
isern, J. and Porteous, P. Commercial Banks and Microfinance: Evolving
Models of Success,
Karmakar, K.G. (1999). Rural Credit and Self-help. Groups: Micro-finance Needs and Concepts in India, Sage Publications, New Delhi.
Karunanayake, M.M. (Ed.). (2003). Rural-Urban Interface in Sri Lanka, Studies in Regional Development, Department of Geography, University of Sri Jayewardenepura, Sida/SAREC Research Cooperation Project, p. 15.
Mosley, Paul. (2001). Micro-finance and Poverty in Bollivia, The Journal of Development Studies, 37(4), London.
Querishi, S., Ilaz Nabi, & Rashid, Faruquee. (1996). Rural Finance for Growth and Poverty Alleviation in Pakistan, Agriculture and Natural Resources Division, World Bank, South Asia Region.
Wattegama, W.G. E.J. (2007). The Role of Micro-Finance Institutions in the Rural Development Strategy, Accountancy Journal, Department of Accountancy and Business Finance, Wayamba University of Sri Lanka, Kuliyapitiya, Vol 5, ISSN 1800-2382.
Footnote:
E-mail: shan(a)wyb.ac.lk

Page 10
இலங்கையில் இலத்திரனி வருங்கால வாய்ப்புகளும்
அறிமுகம்
நிதித் துறையின் தாராளமயமாக்கம், உல களாவிய நிதிசார் ஒருமைப்பாடு என்பவற் றுடன் இணைந்ததாகக் காணப்படும் தக வல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் தின் முன்னொருபோதும் இல்லாத புத் தாக்கங்களின் பின்னணியில், இலத்திரனி யல் பிரயோகங்கள் நிதிச் சந்தைகளில் காணப்படும் ஏராளமான செயற்களங்க ளில் வளர்ந்து வருகின்றன. இவை இலத் திரனியல் வங்கிச் சேவை, இலத்திரனியல் பணம், இலத்திரனியல் நிதி, இலத்திரனி யல் தரகுச்சேவை, இலத்திரனியல் காப் புறுதி, இலத்திரனியல் வெளிநாட்டுப் பண அனுப்பீடுகள், இலத்திரனியல் நிதிய மாற் றல்கள், இலத்திரனியல் நாணய மாற்று வீதம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன. இந்த இலத்திரனியல் வங்கிச் சேவையா னது வங்கிச்சேவை வழங்கல்களின் மிகப் பிந்திய மாதிரியாக அமைந்துள்ளது. இந்த இலத்திரனியல் வங்கிச் சேவையை, நிதிப் பரிமாற்றம் ஒன்றை ஆயத்தப்படுத்தி, முகாமை செய்து, கட்டுப்படுத்துவதற்கு துணைபுரியும், ஒரு வங்கிக்கும் வாடிக் கையாளருக்கும் இடையிலான இலத்திர னியல் இணைப்பு என பொதுப்படையாக வரைவிலக்கணம் செய்ய முடியும். இணைய வங்கிச் சேவை, தொலைபேசி வங்கிச் சேவை, செல்லிடத் தொலைபேசி வங்கிச் சேவை, நடமாடும் பணம், தொலைக்காட்சியை அடிப்படையாகக் கொண்ட வங்கிச் சேவை, கணினிமய (இணையத்துடன் இணைக்கப்படாத) வங் கிச் சேவை என்பன உட்பட இந்த இலத் திரனியல் வங்கிச் சேவை பல்வேறுபட்ட தளங்களில் வழங்கப்படுகின்றது. இவ் வழிமுறைகள் ஒவ்வொன்றிலும் இருந்து பயன்கொள்ளும் அளவானது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. உதாரணமாக,
இலங்கை போன்ற மிடத்து, கென்யாவில் பேசி வங்கிச் சேை
மாகவுள்ளது.
இலங்கையில் இல சேவையின் வளர்ச் வாய்ப்புகளையும் பகுப்பாய்வு செய்வ குறிக்கோளாகும். அ போர்னியா பல்கலை இணைந்த ஆராய்ச் கீழ், 2009/2010 கா கொள்ளப்பட்ட கள ஆ இக்கட்டுரை ஆசிரிய தரவுகளை அடிப்பை இப்பகுப்பாய்வாகும் கிச் சேவையிலிருந்து கொள்ளப்பட்டுவருகி கையில் இந்த இல சேவை தொடர்பான கக் காணப்படுவதன் ஆய்வை மேற்கொ6 தல் ஏற்பட்டது. இத்த துறையின் மேம்ப கொள்கை வகுப்பு
இன்றியமையாதனவ யின் மீதிப் பகுதி பி படுத்தப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தெ நுட்பத்தின் விரிவாக் மதிப்பீட்டை வழங்கு இந்த நாட்டிலுள்ள
கிச் சேவைப் பயன்
றது. பண முறைமை பாட்டை பகுதி நா6 இறுதிப் பகுதியில்
வழங்கப்பட்டுள்ளன தகவல் மற்றும் ெ தொழில்நுட்பத்தின்
அட்டவணை 1: 2000 - 2009 வரை இலங்கையில் தொலைத்தொடர்பாடல் (
2000 200 2002 நிரந்தரமான சேவைகள்
சத்தாதாரர் அடிப்படை (000) 767 829 883 நிரந்தரான சேவைகள் (000) 653 708 769 கம்பி இணைப்பற்ற சேவைகள் (000) 4 2 14 1,000 பேருக்கான தொலைபேசிகள் 4.2 4.4 4.7
ஏனைய சேவைகள்
செல்லிடத் தொலைபேசிகள் (000) 430 668 932 1,000 பேருக்கான செல்லிடத் தொலைபேசிகள் 5 7 பொதுத் தொலைபேசிகள் 8,222 7,281 6,681 மின்னஞ்சல், இணையச் சந்தாதாரர் 40,497 61,532 70,082
(pGub: Sri Lanka Telecom Ltd.
Central Bank of Sri Lanka

யல் வங்கிச் சேவை:
வரையறைகளும்
ர் நாட்டுடன் ஒப்பிடு செல்லிடத் தொலை வ மிகவும் பிரபல்ய
த்திரனியல் வங்கிச் சிக்கான வருங்கால வரையறைகளையும் தே இக்கட்டுரையின் மெரிக்காவின் கலி க்கழகத்துடனான ஓர் சி செயற்திட்டத்தின் லகட்டத்தில் மேற் ஆய்வொன்றின் மூலம ரால் சேகரிக்கப்பட்ட டயாகக் கொண்டதே இலத்திரனியல் வங் பரந்தளவில் பயன் ன்ற போதும், இலங் த்திரனியல் வங்கிச் தரவுகள் குறைவா காரணமாகவே இந்த ர்வதற்கான தூண்டு ரவுகள் இத்தொழில் ாட்டைப் போன்று, நோக்கங்களுக்கும் ாகும். இக்கட்டுரை ன்வருமாறு ஒழுங்கு இரண்டாம் பகுதி, ாடர்பாடல் தொழில் கம் பற்றிய ஓர் பொது கின்றது. பகுதி மூன்று இலத்திரனியல் வங் பாட்டை ஆராய்கின் களுக்கான சாத்தியப் ன்கு ஆராய்கின்றது. முடிவுக் குறிப்புகள்
பேராசிரியர்,சிறிமேவன் கொலம்பகே
முதுநிலைப் பேராசிரியர்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
ஏனைய பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் போன்று, இலங்கையும் கடந்த தசாப்த காலகட்டத்தில் தொலைத் தொடர் பாடல் சேவைகளில் உன்னதமான ஓர்
வளர்ச்சியை அனுபவித்து வந்துள்ளது.
இதில் குறிப்பாக செல்லிடத் தொலை
பேசிப் பாவனையின் விரிவாக்கம் குறிப்
பிடத்தக்க ஒன்றாக இருந்து வருகின்றது.
அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ள
வாறு, 2001இல் 430,000 ஆக இருந்த
செல்லிடத் தொலைபேசிகளின் எண்ணிக்
கையானது 2009 இல் அநேகமாக 14
மில்லியனாக அதிகரித்தது. ஒவ்வொரு
100 பேரிலும் 68 பேர் செல்லிடத் தொலை பேசிகளை வைத்துள்ளனர் என்பதை இது மறைமுகமாகத் தெரிவிக்கின்றது. இத
னால், இலங்கையில் செல்லிடத் தொலை பேசி வங்கிச் சேவையைப் பிரபல்யப்
படுத்துவதற்கு மிக அதிகளவான சாத்தி
யக்கூறுகள் உண்டு.
வறியவர்கள் மத்தியில் கூட செல்லிடத் தொலைபேசி வங்கிச் சேவையை அறி முகப்படுத்துவதில் இந்த நாடு கொண் டுள்ள மிகப் பெரும் ஆற்றலை குடும்பங் களுக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள தக வல் மற்றும் தொடர்பாடல் கருவிகள் பற் றிய எமது ஆய்வுத் தரவுகள் வெளிக் காட்டுகின்றது. அட்டவணை 2 இல் காட் டப்பட்டுள்ளவாறு, மின்சாரம், வானொலி,
தாடர்பாடல் தொலைக்காட்சி போன்ற அடிப்படை வசதி
விரிவாக்கம் கள், பல்வேறுபட்ட வருமானக் குழுக்
சவைகள்
2003 2004 2005 2006 2007 2008 2009
934 99 1,244 1884 2,742 3,446 3,431 88 860 919 90 932 934 871 16 13 325 974. l,810 2,513 2,560 4.9 5. 6.3 9.5 3.7 17.1 16.8
1,393 2,211 3,362 5,412 7,983 1,083 3,950
2 15 17 27 40 55 68 6,440 6,095 6,285 7,561 8,526 7,417 7,936 85,500 93,300 l 15,000 || 130,000 202,348 234,000 240,000
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 11
களை உள்ளடக்கிய குடும்பங்களில் பெரும் பான்மையானோருக்கு பொதுவாகக் கிடைக்கக்கூடியனவாக உள்ளன. மொத் தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் அண்ணளவாக 93 சதவீதமானோருக்கு மின்விநியோகம் கிடைக்கின்றது. ஆய்வுக் குட்படுத்தப்பட்ட குடும்பங்களில் அண்ண ளவாக 61 சதவீதத்தினருக்கு நிலையான தொலைபேசிகளும், 71 சதவீதத்தினருக்கு செல்லிடத் தொலைபேசிகளும் உள்ளன. இதன் அர்த்தம் எதுவெனில், ஒவ்வொரு ஐந்து குடும்பங்களிலும் மூன்று குடும்பங் களுக்கு செல்லிடத் தொலைபேசிகள் உண்டு என்பதாகும். மிக வறியவர்கள் உட்பட, வறிய குடும்பங்களில் அண்ணள வாக 50 சதவீதத்தினர் செல்லிடத் தொலை பேசிகளை வைத்துள்ளனர் என்பதை கவ னத்தில் கொள்வது முக்கியமானதாகும். போட்டி நிறுவனங்களால் விருத்தி செய் யப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப் புகளின் விரிவாக்கமானது, செல்லிடத் தொலைபேசிப் பாவனையில் உன்னத மான ஓர் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அண்மைய வருடங்களில், குடும்பங்கள் கணினிகள், மின்னஞ்சல் மற்றும் இணைய வசதிகள் ஆகிய ஏனைய சாதனங்களை உடைமையாகக் கொண்டிருப்பதில் கூட ஒர் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படு கின்றது. மொத்தத்தில் அண்ணளவாக 13 சதவீதமான குடும்பங்கள் மேசைக் கணினிகளை உடைமையாகக் கொண்டுள் ளன என்பதுடன், அவர்களில் 6 சதவீதத் தினர் மடிக் கணினிகளை உடைமையாகக் கொண்டுள்ளன. ஆயினும், மிக வறிய குடும்பங்கள் கணினிகளையோ அல்லது அவற்றுடன் தொடர்புடைய சாதனங்க ளையோ உடைமையாகக் கொண்டிருக்க வில்லை. மின்னஞ்சல் மற்றும் இணைய வசதிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கூட பெரும்பாலும் வறியோர் அல்லாத மற்றும் ஓரளவுக்கு வறிய குழுக் களுக்கு மாத்திரம் உரியதாக உள்ளன.
இலத்திரனியல் வங்கிச் சேவையின்
o lucurasib
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தினதும் அதனுடன் தொடர்புடைய இலத்திரனியல் வங்கிச்சேவை வசதி
மொத்தம் (path: Central Bank of Sri Lanka
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
அட்டவணை 2: இலங்
 ി!--
faggit டவனெவிட ----------------- fܠܶܐHܣܛܪܶ@480% -1 நிரந்தரமான தொலைபேசி செல்லிடத் தொலைபேசி
_மேசைக் கணிணி_ Lமடிக் கணினி உ |கனினி அச்சுப்பொறி . - CD drive - Scanner
ணையம்
(path: Household S
களினதும் வளர்ச்சியி கடன் மற்றும் பெறு இணைய வங்கிச் சே வங்கிச் சேவை போ வங்கிச் சேவை வசதி அண்மைய வருடங்க வளர்ச்சியடைந்துள்ள இல் காட்டப்பட்டுள் ஆண்டில் மொத்தச் கொடுப்பனவுகளில்
சதவீதமாக காணப்பட் சேவையானது, மிக இலத்திரனியல் கொ( வெளிப்பட்டுள்ளது அ பேசி வங்கிச் சேை 0.1 சதவீதமாக மாத்தி அட்டைகள் மற்றும்
களின் பங்குகள் முன சதவீதங்களாக உள் இலத்திரனியல் வ உபயோகமானது இல் ஆரம்ப கட்டத்திலேே லாத பிரதானமான வாக வங்கிக் காசோ இருப்பதுடன், இந்த லாத கொடுப்பனவுக மதியில் அவை கிட் மாக காணப்படுகின்
அட்டவணை 3; 2001 - 2009 வரை இலங்கையில் காசற்ற கொடுப்பனவு மு
 

கையில் (குடும்பங்களின் %)தகவல் மற்றும் தொடர்பாடல் கருவிகளின்
2 QLapto (n=859
trvey on E-Money conducted by the author, 2008/2009
ன் உடன் நிகழ்வாக, கடன் அட்டைகள், வை, தொலைபேசி ன்ற இலத்திரனியல் கெளின் உபயோகம் ளில் இலங்கையில் து. அட்டவணை 3 ாவாறு, 2009 ஆம் சில்லறைப் பணக் அண்ணளவாக 5 ட இணைய வங்கிச் முக்கியமான ஓர் டுப்பனவு முறையாக தேவேளை தொலை வயின் உபயோகம் ரமே உள்ளது கடன் பெறுகடன் அட்டை றயே 13 மற்றும் 02 "ளன. இவ்வாறாக, ங்கிச் சேவையின் 2ங்கையில் இன்னும் ப உள்ளது. காசு அல் வகைக் கொடுப்பன லைகள் தொடர்ந்தும் நாட்டின் காசு அல் ளின் மொத்த பெறு டத்தட்ட 90 சதவீத
pങ്ങ.
றைகள்
ଭୂ]ଗରା
ÊS
வர்த்தக வங்கிகள், விசேட வங்கிகள்
மற்றும் ஏனைய பல வங்கியல்லாத நிதி
நிறுவனங்கள் என்பன அண்மைக் காலத்
தில் பல்வேறு வகையான இலத்திரனி
யல் சேவை வசதிகளை அறிமுகப்படுத்தி யுள்ளன. இணைய (கணினி மென்பொருள் உருப்படுத்தும் மெய்மைச் சூழல்) வங்கிச் சேவையானது நிலுவை விபரம் கேட்டல்,
காசோலையின் நிலை, கொடுப்பனவு
நிறுத்தம், கட்டணம் செலுத்தல், உள்
நோக்கிய வெளிநாட்டு பணஅனுப்புகை,
நிதிய மாற்றல் போன்ற வசதிகளை உள்ள டக்கியுள்ளது. செல்லிடத் தொலைபேசி
களைப் பயன்படுத்தி உலகின் எப்பாகத்தி லிருந்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்
வதற்கான வாய்ப்பை இந்த இணைய
வங்கிச்சேவை வாடிக்கையாளர்கள்
கொண்டுள்ளனர். செல்லிடத் தொலைபே சிப் பாவனை இலங்கையில் துரிதமாக
வளர்ந்து வருவதுடன், இணைய வங்கிச்
சேவைகளில் பெரும்பாலானவற்றை இந்த செல்லிடத் தொலைபேசி ஊடாகவும் பெற் றுக்கொள்ள முடியும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மத்தியில் இந்த நாடு வழமைக்கு மாறான வகையில் உயரளவான எழுத்தறிவு வீதத்தை
4.9
0.2
100.0 000

Page 12
அனுபவித்து வரும் அதேவேளை, அத னுடைய கணினி அறிவு வீதம் கூட தற் போது அண்ணளவாக 40 சதவீதமாக அதி கரித்துள்ளது. அட்டவணை 4 இல் காட் டப்பட்டுள்ளவாறு, அண்ணளவாக 70 சத வீதமான குடும்பங்கள் தன்னியக்கப் பணப் பரிமாற்று இயந்திரங்களைப் (ATM) பற்றிய அறிவையும், அத்துடன் 37 சதவீதமான குடும்பங்கள் இணைய வங்கிச் சேவை பற்றிய அறிவையும் கொண்டுள்ளன. தொலைபேசி வங்கிச் சேவை பற்றிய அறிவு அண்ணளவாக 17 சதவீத குடும்பங்களுக்கும், குறுந்தக வல் வங்கிச் சேவை பற்றிய அறிவு அண் ணளவாக 12 சதவீத குடும்பங்களுக்கும் வரையறுக்கப்பட்டதாகவுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களில் பெரும் பங் கினர் பிரதானமாக சனத்தொகையின் வறிய பிரிவினரை சார்ந்தோராக இருப் பதுடன், இலத்திரனியல் வெளிநாட்டுப் பணஅனுப்புகை பற்றிய அறிவைப் பெற் றவர்களாக உள்ளனர் என்பதை இதன் மூலம் நம்பமுடிகின்றது. ஆனால், அத்த கைய வசதிகளைப் பயன்படுத்துவதற் கான வாய்ப்பு வறியோர் அல்லாத குடும் பங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக உள் ளது. பல்வேறுபட்ட வருமானக் குழுக் களை உள்ளடக்கியுள்ள இலத்திரனியல் வங்கிச் சேவை பற்றிய இப்பரந்த அறிவா னது இந்த நாட்டின் செல்லிடத் தொலை பேசி வங்கிச் சேவையைப் பெருக்கமுறச் செய்வதற்கான சாத்தியக் கூறை வெளிப் படுத்துகின்றது.
எமது ஆய்வின்படி, அட்டவணை 5 இல் காட்டப்பட்டுள்ளவாறு, 0.8 சதவீதமான குடும்பங்களே செல்லிடத் தொலைபேசி வங்கிச் சேவைக்காக தமது செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றன. பெரும்பான்மையானோர் குறுந்தகவல் அனுப்புதல் உட்பட தொடர்பாடல் நோக் கங்களுக்காகவே செல்லிடத் தொலை பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். குறுந் தகவலானது இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபல்யமானது செல்லிடத் தொலை பேசிப் பாவனையாளர்களில் பெரும் பங்கினர் இலத்திரனியல் பரிமாற்றல் வடிவங்கள் சிலவற்றுடன் பரிச்சயமானவர் களாக உள்ளனர். உதாரணமாக, கடந்த
வருடம் குறிப்பிட்ட பேசி வலயமைப்பு கிராமப் புறங்களிலு தொடர்பு நிலையங்: கள் என்பவற்றின் அமெரிக்க டொலர் நிரப்பீடுகள் மேற் தெரிய வருகின்றது யில், வாடிக்கைய தொலைபேசி உபே நிலுவையை அதிக கொடுப்பனவாக அ உரிமையாளர்களிடம் கின்றனர். அநேகம! இப்பரிமாற்றல்கள்
மின்றியே இடம்பெறு தொலைபேசி வாடி கைய சிறு கடை உ செல்லிடத் தொ6ை லும் நம்பிக்கை வை இது மறைமுகமாக
அட்டவணை 6 இல்
அண்ணளவாக 85 8 கள் வர்த்தக வங்கி மான குடும்பங்கள் கங்கள் மற்றும் நுை என்பவற்றிலும் கண ளன. இலங்கையில வீதத்தினர் வங்கிக திருப்பதற்கான பி வங்கி வலையமைட வாக்கம் அமைந்துள் சாங்கத்தின் அதிகார காரணமாக இலங் வங்கி ஆகிய இரு அ வங்கிகளும் கடந்த
கிராமப் புறங்களில்
யான கிளைகளை
யார் வங்கிகள் கூட
விரிவாக்கத்தினூடா லைகளுக்கு அப்பா விரிவுபடுத்தியுள்ளன பட்டவாறு, 71 சதவி செல்லிடத் தொலை டுள்ளன என்பதை 6 படுத்துகின்றது. இவ் கணக்கை வைத்து விகிதமாகிய 85
அட்டவணை 4: இலங்கையில் இலத்திரனியல் வங்கிச்சேவை பற்றிய விழிப்புணர்வும்
விபரம் இவை பற்றிய அறிவுடையோர்
ଭୁମ୍ପରାର! வறியோரல்லாதோர் வறியோர் மிக
- ରାସାଃ ॥ இணைய வங்கிச்சேவை 39.8 29.27 33.6 ATM இயந்திரங்கள் 73.90 60.60 47.9 தொலைபேசி வங்கிச்சேவை 1884 0.88 15.3 குறுத்தகவல் வங்கிச்சேவை 1445 563 4.0 இணைய வங்கிச்சேவை 453 1.3 மின்னியல் பண அனுப்பீடு 20.24 24.77 35. செல்லிடத்தொலைபேசிக் காக 1571 9.01 20
(paub: Household Survey on E-Money conducted by the author, 20
O

ர் செல்லிடத் தொலை காக, பெரும்பாலும் ாள சிறிய தொலைத் ள் மற்றும் சிறு கடை லம், 10 மில்லியன் பெறுமதியான மீள் காள்ளப்பட்டதாகத் . இச்செயல்முறை ளர்கள் செல்லிடத் பாகத்திற்கான தமது ப்பதற்கான ஓர் முற் த்தகைய சிறு கடை பணத்தை கையளிக் ன சந்தர்ப்பங்களில் ஆவணங்கள் எதுவு புவதுடன், செல்லிடத் கையாளர்கள் அத்த ரிமையாளர்களிலும், ]பேசிக் கம்பனிகளி த்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
காட்டப்பட்டுள்ளவாறு, தவீதமான குடும்பங் களிலும் 43 சதவீத கடன் கூட்டுறவுச் சங் ண்நிதி நிறுவனங்கள் க்குகளை வைத்துள் ) உயரளவான சத ரில் கணக்கு வைத் ரதான காரணமாக ப்புகளின் துரித விரி 1ளது. குறிப்பாக, அர பூர்வமான நடவடிக்கை கை வங்கி, மக்கள் அரசுக்குச் சொந்தமான 4 தசாப்த காலத்தில் பெரும் எண்ணிக்கை நிறுவியுள்ளன. தனி கிளை வலையமைப்பு க வழமையான எல் ல் தமது சேவைகளை 1. முன்னர் குறிப்பிடப் தமான குடும்பங்கள் பேசிகளைக் கொண் மது ஆய்வு வெளிப் விகிதமானது வங்கிக் ர்ள குடும்பங்களின் தவீதத்தையும் விட
குறைவானதாகும். இது, அபிவிருத்திய டைந்து வரும் நாடுகளில் வழமையாக செல்லிடத் தொலைபேசிகளை உடமை யாகக் கொண்டிருப்போரின் வீத அளவை விட, வங்கிகளில் கணக்கு வைத்துள் ளோரின் வீத அளவு குறைவானதாகவே உள்ளது என்பதை உண்மையென ஏற்றுக் கொள்வதில் ஒரளவுக்கு வேறுபாடு காணப் படுகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. வங்கிக் கணக்கு வைத் துள்ள குடும்பங்களின் விகிதாசாரத்திற் கும், வருமான மட்டத்திற்கும் இடையில் மறுதலையான ஓர் தொடர்பு காணப்படு கின்றது. எதிர்பார்க்கப்பட்டவாறே, வறி யோர் அல்லாத குடும்பங்களின் பெரும் பங்கினர் வங்கிக் கணக்குகளை வைத்துள் ளனர். வறிய குடும்பங்களால் வைப்பிலி டப்படும் பணத்தொகை மிகக் குறைவான தாக காணப்படுகின்றது என்பதை இவ் வாய்வு வெளிப்படுத்துகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, வ்ங்கிக் கணக்கொன்றை வெறு மனே உடைமையாகக் கொண்டிருத்தலா னது ஒரு குடும்பத்தின் சேமிப்பு ஆற்றலை வெளிப்படுத்துகின்றது என்பதை உண்மை யென ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
மிக வறிய குடும்பங்களின் பெரும் பங்கி னர் விசேட வங்கிகளில் ஓர் கணக்கை கொண்டுள்ளனர். இவ்வங்கிகளில் பெரும் பாலானவை குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு தேவையானவற்றை வழங்கு கின்ற சேமிப்பு மற்றும் கிராமிய அபி விருத்தி வங்கிகளாக காணப்படுகின்றன என்பதை இவ்வாய்வின் முடிவுகளிலி ருந்து எதிர்பார்க்க முடியும். கடன் கூட்டுற வுச் சங்கங்கள், நுண்நிதி நிறுவனங்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ள அரை குறை நிதித் துறையானது குறிப்பாக சனத்தொகையின் வறிய பிரிவினருக்கு வைப்பு வசதிகளை வழங்குவதில் மிக முக்கியமானதொரு பங்கு வகிக்கின்றது. ஒட்டுமொத்தமாக, குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையில் 43 சதவீதத்தினர் அத் தகைய நிறுவனங்களில் வைப்புகளைக் கொண்டுள்ளனர். அரைகுறை முறைசார் நிதித் துறையில் கணக்குகளை வைத் திருப்போரின் வீத அளவுக்கும் வருமான குழுக்களுக்கும் இடையில் தெளிவான
அதன் உபயோகமும் (16 வயதிற்கு ர்ேய குடும்ப உறுப்பினர்களது சதவீதம்)-2,133)
இவற்றைப் பயன்படுத்துவோர்
ଗ୍ଯାଗାର!
அனைவரும் வறியோரல்லாதோர் வறியோர்
前 a Gund
36.90. 3.60 2.44 - 3.14 69.39 28.23 1.44 7.14 23.07 16.69 40 - 0.98 1177 0.27 - 0.19 3.47 0.27 - 0.19 ۔۔۔۔۔۔ 22.08 60 - 13 3.4 0.33 0.23
8/2009
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 13
தோர் நேர் தொடர்பு காணப்படுகின்றது. வறியோர் அல்லாத குடும்பங்களில் காணப்படும் 37 சதவீதத்துடன் ஒப்பிடு மிடத்து, வறிய குடும்பங்களில் 50 சத வீதத்திற்கும் மேற்பட்டோர் இத்தகைய வைப்புகளைக் கொண்டுள்ளனர்.
மக்கள் மேலும் மேலும் இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை எமது குழுநிலைக் கலந்துரையா டல் சுட்டிக்காட்டுகின்றது. ஆயினும், பெரும பாலான கிராமங்களில் தன்னியக்கப் பணப் பரிமாற்று இயந்திரங்கள் (ATM) காணப்படாமையானது கிராமியத் துறை யில் உள்ள பிரதானமான ஓர் மட்டுப்பா டாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அட்ட வணை 7 இல் காட்டப்பட்டுள்ளவாறு, வங்கிக் கணக்கு உடைமையாளர்களின் உயரளவான வீத அளவுடன் ஒப்பிடு மிடத்து, தன்னியக்கப் பணப் பரிமாற்று இயந்திர (ATM) அட்டைகளைப் பயன்படுத்து வோரின் வீத அளவு குறைவாகக் காணப் படுவதில் இது வெளிப்படுகின்றது.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ள சனத் தொகையின் அளவு திருப்திகரமானதாக உள்ள போதும், அவர்களின் அதிகமான பங்கினர் பல்வேறு காரணங்களுக்காக குறைந்த அளவே வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர் என் பதை எமது பண்புசார்ந்த ஆய்வு வெளிப் படுத்துகின்றது. இதற்கான பிரதான காரணி எதுவெனில், குறைந்த சேமிப்பு களுக்கு காரணமாக அமைந்துள்ள அவர்களது குறைந்த வருமானமாகும். பெரும் எண்ணிக் கையிலான குடும் பங்கள் வங்கி களில் போதுமான அளவு சேமிப்புகளைக் கொண்டிருக்கவில்லை என் பதையும், ஆதலால் அவர்களுக்கு செல் லிடத் தொலைபேசி வங்கிச்சேவை
தேவைப்படவில்லை என்பதையும் அவர் கள் சுட்டிக்காட்டு கின்றனர். வறிய வர்கள் மத்தியில் சேமிப்புக் கலாசா ர த த ன
முக்கியத்துவம்
குறைவடைந்து செல்லும் ஓர்
 ேப ா க கு காணப்படுகின்றது என்பதை எமது குழு நபி  ைல க
க ல ந’ து  ைர
யாடலில் நாம்
அவதானித்துள்ளோம். அதிகரித்துச் செல் ஈடுகொடுப்பதில் கு னம் பற்றாக்குறைய அதிகளவான குடும் காணப்படும் அத்த ஓர் பிரதான காரண றது. அத்துடன், உ தோற்றுவிக்கப்படுகி மெய் வட்டிவீதங்கள் பதைவிட, சொத்துக மல் நெடுங்காலம் பொருட்களையும் ே தில் குடும்பங்களை செய்துள்ளன. எதிர் மிருந்து கடன் பெறு மிகக் குறைந்தளவா வங்கிக் கணக்குகளி திருப்பதாக பல ( காட்டுகின்றன. இத னான எமது கலந்து ஏராளமான குடும்ட சேமிப்புகளை மேலு தூண்டுதலை அவத
அட்டவணை 6: இலங்கையில் நிதி நிறுவனமொன்றில் கணக்கு வைத்துள்ள {
துறை
வங்கிகள்
வங்கியற்ற நிதி நிறுவனங்கள்
கடன் கூட் &
89
4.
37.3
ତ୍ର୍ଯଶାର
74
.5
57.
(psub: Household Survey on E-Money conducted by the author, 20
அட்டவணை 7: இலங்கையில் வர்த்தக வங்கி வசதிகளின் உபயோகம் (குடும்
வசதிகள்
வங்கிக்
A. 9t
வறியோரல்லாதோர் ஓரளவு
89.20 74.
41.
2.88 !
(path: Household Survey on E-Money conducted by the author, 2
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அட்டவணை 5: இலங்கையில் செல்லிடத் தொலைபேசிகளை
உபயோகிப்பதன் நோக்கங்கள்
நோக்கம் ዓ/ፌ* தொடர்புகொள்ள 52.7 குறுந்தகவல் அனுப்ப 32. வணிகம் செய்ய 5 தகவல் பெற 17.6 தொழில்வாய்ப்புக்கு 6. வங்கிச்சேவைக்கு 0.8 பொருட் கொள்வனவிற்கு 2.3
pati: Household Survey on E-Money conducted by the author
குடும்பங்களிலுள்ள, செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் வளர்ந்தோரின் சதவீதம்
லும் செலவுகளுக்கு டும்பங்களின் வருமா ாக உள்ளமையானது பங்களின் சேமிப்பில் கைய வீழ்ச்சிக்கான ாகக் காணப்படுகின் பர் பணவீக்கத்தால் ன்ற எதிர்மறையான ர், பணத்தை சேமிப் ளையும் பழுதடையா
நீடித்திருக்கத்தக்க கொள்வனவு செய்வ
நாட்டம் கொள்ளச் காலத்தில் வங்கியிட ம் நோக்கத்திலேயே ன நிலுவையை தமது ல் வெறுமனே வைத் குடும்பங்கள் சுட்டிக் தனால், அவர்களுட ரையாடலின் போது, 1ங்களின் மத்தியில் ம் அதிகரிப்பதற்கான ானிக்க முடியவில்லை
குடும்பங்களின் சதவீதம்(n=834)
மிக வறியோர்
O8/2009
பங்களின் சதவீதம்)(n=834)
குறைந்த வருமானம் பெறும் சிலர் சாத் தியப்படத்தக்க அனைத்து மூலங்களிலிருந் தும் கடன்களைப் பெற்றுள்ளதுடன், அவர் களுடைய மாதாந்த உழைப்பின் பெரும் பகுதி தமது படுகடன்களை மீளச் செலுத் துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. அட்டவணை 8 இல் காட்டப்பட்டுள்ள வாறு, செல்லிடத் தொலைபேசி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதற்கான வரை யறுக்கப்பட்ட வாய்ப்புக்கான மற்றுமோர் பிரதான காரணம் எதுவெனில், அது எவ் வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய போதுமான அறிவை அவர்கள் கொண்டி ருக்கவில்லை என்பதாகும். ஒரு செல்லி டத் தொலைபேசியைப் பாவித்து நிதிசார் தகவல்களை அணுகுவதில் உள்ள பாது காப்பு நிலை தொடர்பான கவலையை
சில குடும்பங்கள் வெளியிட்டன.
அட்டவணை 9 இல் காட்டப் பட்டுள்ளவாறு, இலத்திரனியல் வங்கிச் சேவைக்கும் வயது, கல்வி, தொழில், வருமானம் ஆகிய தீர்மானிக்கும் காரணி களுக்கும் இடையேயுள்ள தொடர்பின் உண்மை நிலை யைக் கண்டறிவதற்காக சேக ரிக்கப்பட்ட இத்தரவுகளை நாம் உபயோகித்துள்ளோம். இலத் திரனியல் வங்கிச் சேவை பற்றிய அறிவு மற்றும் பயன் பாடு ஆகிய இரண்டும் வயது தொடர்பில் ஒர் எதிர்மறை இணைவைக் காட்டுகின்றன. இலத்திர னியல் வங்கிச் சேவை யுடன் அதிகளவுக்கு பழக கப் பட் டவர் களாக இளையோர் உள்ளனர்
என்பைைதச் சுட்டிக் காட் டுகின்ற, எமது குழு
fă ajul I
நிலைக் கலந்துரையாடல் கூட இம் முடிவிற்கு சான்றாதாரம் அளித்
அனைவரும்.
68.80
84.70 துள்ளது. ஆயினும் ,
6.67
3 s
6.83 சேவை பற்றிய
2.28 அறிவைத் தவிர, இந்த
08/2009
இணைவுக் குணகங்கள்
11

Page 14
முக்கியத்துவம் உடையவையாக
காணப்படவில்லை. இலத் திரனியல்
வங்கிச் சேவையானது கல்வி யுடன்
உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது
என்பதுடன், பெரும்பாலான குணகங்கள்
001 மட்டத்தில் முக்கியத்துவம் உடையன வாக உள்ளன. இலத்திரனியல் வங்கிச்
சேவை தொடர்பில் தொழில் மட்டத்திற்
கும் அறிவுக்கும் இடையில் அறுதியான
ஓர் தொடர்பு காணப்படவில்லை. எதிர்
பார்க்கப்பட்டவாறு, வருமானத்திற்கும்
இலத்திரனியல் வங்கிச் சேவைக்கும்
இடையிலான தொடர்பு நேரானதாக உள்
ளது. அநேகமான எடுத்துக்காட்டுகளில்,
0.01 மட்டத்தில் குணகங்கள் முக்கியத்
துவமுடையனவாக, ஒர் உறுதியான
பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. முன் னர் குறிப்பிடப்பட்டவாறு, வங்கிச் சேவை வசதிகளின் உபயோகம் மீதான குடும்ப
வருமானத்தின் அழுத்தமான செல்வாக்கை எமது குழுநிலைக் கலந்துரையாடல் கூட
சுட்டிக்காட்டியுள்ளது.
செல்லிடத் தொலைபேசி பன முறைமைக்கான வாய்ப்புகள்
வறியவர்களின் நன்மைக்காக இலத்திரனி யல் வங்கிச் சேவையை பிரயோகிப்பதற் கான பரந்த வாய்ப்பைக் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க இரு பிரிவுகள் காணப்படு கின்றன என்பதை இவ்வாய்வு வெளிக் காட்டியுள்ளது. அவை நுண்நிதி தொழிற் துறையும், உள்நோக்கிய வெளிநாட்டு பண அனுப்பீட்டுச் சந்தையுமாகும். ஏற் கெனவே குறிப்பிடப்பட்டவாறு, நுண்நிதி நிறுவனங்களின் பரந்த ஓர் வலைய மைப்பை இந்த நாடு கொண்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங் களுக்கான வசதிகளை வழங்குவதில் குழுக் கடன் வழங்கல் எண்ணக் கருவின் அடிப்படையில் வளர்த்து உருவாக்கப்பட்ட இந்த நிறு வனங்கள் அதிகளவு நெகிழ்ச்
சித்தன்மை வாய்ந்தவை
வங் கபி ச சேவையிலி ருந்து பயன் கொள ள வபில  ைல எ ன ப ைத நாம் அவதா னித துள ளே ம’ . அவற்றின் செயற்பாட்டில் த க வ ல’ ம ற று ம தொட ர * As L. IT L. 60 . hai தொழில்நுட்ப பிரயோகம் கா: இதற்கான பிரத அமைந்துள்ளது. நா கையாளும் பெரும் பரிமாற்றல்களைக் கையில், ஒரு புறத்த செல்லிடத் தொலை கிடைக்கக் கூடியதாக லிடத் தொலைபேசி ( நுண்நிதித் துறையில் வதற்கு கணிசமானள ளன. இது செயற்தி தற்கு துணைபுரியும் பரிமாற்றல் செலவு கும் துணைபுரியும்.
செல்லிட தொலைபே பயன்படுத்துவதற்க கொண்டுள்ள மற்று உள்நோக்கிய வெளி பீட்டுச் சந்தை காண மாக மதிப்பிடப்பட்டு கும் மேற்பட்ட தெ இலங்கையின் புலம் தொகுதியொன்று ட
அட்டவணை 9: இலங்கையில் இலத்திர இடையிலான பியசன் இணைவுக் குண
யாக உள்ளன. எமது ஆய் வின்படி, ஆய்வுக்குட்படுத் தப்பட்ட குடும்பங்களில் 44 சதவீதமானோர் இந்த நுண் நிதி அமைப்புகளின் அங் கத்தவர்களாக உள்ளனர். இது, இந்த நாட்டில் நுண் நிதித் தொழிலின் வழமை யான எல்லைகளுக்கு அப் ‘பாற் சென்று வழங்கப்படு கின்ற பரந்த சேவையை வெளிப்படுத்துகின்றது. ஆயி னும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி வசதிகளை வழங்குவ தில் மிகமுக் கியமானவை உட்பட, இந்தநிறுவனங்கள் எதுவுமே இலத்திரனி யல்
12
மாறிகள்
இணைடவங்கிச்ே juli fi. Af
இணுைய வங்கிர்தேலுைனு உபயூேகித்தல் |ATM இயந்திரங்களைப் பற்றித் தெரியும்
ATM இயந்திரங்களை உபயோகித்தல்_ தொலைபேசி வங்கிச்சேவையைப் புற்றித் தொ
பேசி வங்கிச்ே படஉபயோகித்தல் gibali ališjo uji od |குறுந்தகவல் ஷங்கிச்சேவையை உபயோகித்தல் |88)6NEAnt. pJL8| alidš63)38)ů jí | Fø)&Mini SILIFR - Húéö68):Möxi Suð |இலத்திவியல் வெ.த.பூலுஅனுப்பீடு பற்றித் இலத்திரனியல் வெதர், பணுஆனுப்பிட்டை உ செல்லிடத் தொலைபேசிக் தாசைப் பற்றித் தொ செல்லிடத் தொலைபேசிக் காசை உபயோகித்த
** indicates Correlation is signif * indicates Correlation is signific (poub: Household Survey on E-M
 

அட்டவணை 8: இலங்கையில் செல்லிடத் தொலைபேசி வங்கிச்சேவையைப் பயன்படுத்தாமைக்கான பிரதான காரணங்கள்
- h JØPMhlabai — ------ '%' செலவுகள் 80 p53 LH 53 Lili 2.3
IAI isaia . . .94 . .
. . .393. -
15S
256 . . ஐத்தும் 1000
Household Survey on E-Money conducted by the
author
a percentage of households who do not use mobile
king
னப் படாமையே
ன காரண மாக ளாந்தம் அவர் கள் எண்ணிக்கையிலான கவனத்தில் கொள் ல், குடும்பங்களிடம் பேசிகள் பரவலாகக் உள்ளமையால், செல் வங்கிச் சேவை மூலம் மிருந்து பயன்கொள் ாவு வாய்ப்புகள் உள் ரனை மேம்படுத்துவ என்பது மட்டுமன்றி, களைக் குறைப்பதற்
சி வங்கிச் சேவையை கான வாய்ப்பைக் மொரு துறையாக ரிநாட்டுப் பணஅனுப் ப்படுகின்றது. உத்தேச ள்ள 1.6 மில்லியனுக் ாகையைக் கொண்ட பெயர் தொழிலாளர் பிரதானமாக மத்திய
கிழக்கு நாடுகளில் பணிபுரிவதுடன், வரு டாந்தம் 2.5 பில்லியன் அமெரிக்க டொல ருக்கும் அதிகமான அந்நியச் செலாவ ணியை அனுப்பி, எமது நாட்டின் சென் மதி நிலுவைச் சமநிலையையின்மையைக் குறைத்து வருகின்றன. இத்தொகையா னது எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அண்ணளவாக 8 சதவீத மாகக் காணப்படுகின்றது. புலம்பெயர் இத்தொழிலாளர்கள் (அ) முறைசார் வங்க் வழிமுறைகள், (ஆ) அந்நாடுகளுக்கு பய ணம் செய்யும் நபர்கள் மூலம், (இ) முறை சாரா வழிமுறைகள் என்பவை உட்பட பல் வேறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தமது வருமானத்தை அனுப்பிவருகின்றனர். வெளிநாட்டுப் பண அனுப்பீடுகளின் பெரும்பங்கானது முறை சார் வழிமுறைகள் ஊடாக அனுப்பப்பட்டு கின்றபோதும், மொத்த வெளிநாட்டுப் பணஅனுப்பீட்டில் 45 சதவீதமளவில் முறை சாரா வழிமுறைகள் ஊடாக அனுப்பப்படு வதாக மதிப்பிப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் புரியும் நாடு களிலும், இலங்கையிலும் காணப்படும்
னியல் வங்கிச்சேவை மாறிகளுக்கும் அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளுக்கும்
ங்கள்(n-1,672)
ଅର୍ଘରୀ
'ant at the 0.01 level (2-tailed). int at the 0.05 level (2-tailed).
pney conducted by the author
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 15
சிலருரிமை இயல்புடைய வெளிநாட்டுப் பணஅனுப்பீட்டுச் சூழல் இந்த முறைசாரா வழிமுறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுத் துள்ளது. அதேவேளை, இணைய வங் d53 (6606), e - Cash, X-Press Money, MoneyGram, Ez- Money, TeleMoney போன்ற இலத்திரனியல் வெளிநாட்டுப் பணஅனுப்பீட்டை வங்கிகள் மேலும் மேலும் பிரபல்யப்படுத்தி வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் இலத்திரனியல் வெளிநாட்டுப் பணஅனுப்பீட்டில் துரித மான விரிவாக்கத்தை எதிர்பார்க்க முடி ULLD.
இலங்கையில் தற்போது காணப்படும் இலத்திரனியல் வங்கிச் சேவை வசதி களின் உபயோகம் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே உள்ளது என்பதை இவ் வாய்வு வெளிப்படுத்துகின்றது. இருந்த போதிலும், பொருளாதார ரீதியாக அடி மட்டத்திலுள்ள மக்களுக்கு நன்மையளிக் கும் வகையில் விரைவான முன்னேற்ற வேகத்தில் இலத்திரனியல் வங்கிச் சேவையின் வளர்ச்சிக்கு துணை செய் வதற்குரிய கணிசமான அளவு வாய்ப் பினை இந்த நாட்டின் பரவலான வங்கி வலையமைப்பும் தகவல் மற்றும் தொடர் பாடல் தொழில்நுட்ப உட்கட்டுமான வசதி களும் வழங்குகின்றன. முதல் தரமான உயர் எழுத்தறிவு மட்டத்துடன் சேர்த்து, அண்மைக் காலத்தில் முன்னேற்றமடைந்த கணினி அறிவும் இதன் வளர்ச்சிக்கு துணைபுரியும். தூர இடத்தில் அமைந் துள்ள ஓர் வங்கிக் கிளையைச் சென்ற டைவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் வாடிக்கையாளர்கள் செல விட வேண்டிய ஓர் சூழல் காணப்படும் ஒதுக்கமான கிராமப்புற மற்றும் பட்டிணப் பிரதேசங்களுக்கும் செல்லிடத் தொலை பேசி வங்கிச் சேவையையும் அதை ஒத்த கருவிகளையும் விரிவுபடுத்த வேண்டிய தேவை வங்கிகளுக்கு உண்டு. அத்த கைய பிரதேசங்களுக்குக் கூட செல்லிடத் தொலைபேசிகள் ஊடுருவியுள்ளமை யால் இதை நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. அத்தகைய கருவிகள் ஊடாக பொருளாதார ரீதியாக அடிமட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை நிறைவு செய்வது தொடர்பில், வங்கிகள், நவீன மற்றும் சூழ்நிலைகளைத் தானே உருவாக்கி அவற்றை ஆட்சி செய்யும் வகிபாகத்தை ஆற்றல் வேண்டும். வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் தீர்மானம் மேற்கொள்ளல் செயல்முறையில், செல் லிடத் தொலைபேசி வங்கிச் சேவை போன்ற கருவிகள் ஊடாக வழமையான எல்லைகளுக்கு அப்பாற் சென்று குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளருக்கு சேவை செய்வதைப் பார்க்கிலும், இலா பம் உழைப்பதும் அளவுத்திட்ட சிக்கனங் களைப் பேணுவதுமே முக்கியமான கார ணிகளாக உள்ளன என்பது எமது ஆய் வின் மூலம் வெளிப்படையாகத் தெரி கின்றது. வழமையாக நிதி தொடர்பாக
குறைந்தளவான 6 ளாக வர்ணிக்கப்படு பெரும்பான்மையாே தொலைபேசி அல் வங்கிச் சேவை வச விளக்கமும் இல்லா என்பதை குடும்பங் ஆய்வு சுட்டிக்காட் சனை கூறல், விளம் படுத்தல் திட்டங்கள் யான தகவல் சமச் குள் கொண்டுவர
தொழில் துறையி பண அனுப்பீட்டுச் ச தொலைபேசி வங்கி முகப்படுத்துவதன் ெ புகளிலிருந்து பயன் சனையுடையோரால் வடிக்கை எடுக்கப்ப
(լքլգճյ6ծՄ
கடந்த இரு தசாப்த றும் தொடர்பாடல் ெ யில் இலங்கை உன் சியை அனுபவித்து லிடத் தொலைபேசிக ருவல் குறிப்பிடத்த வம் வாய்ந்தவைய நாட்டில், இவ்வளர்ச் வங்கிச் சேவை தொலைபேசிப் பண அளவில் பயன்படுத் உறுதியான வாய்ப் கின்றன. வழமையான பாற் சென்று, ஒதுச் களில் வசிக்கும் நித கொள்ளப்படாது ஒ டுள்ள குடும்பங்களு தற்கு இப்புதிய நிதி படுத்த முடியும். மி உட்பட, குடும்பங்கள் அளவினர் இலத்திர6 மற்றும் இலத்திரனி றைப் பற்றிய அறின என்பதை எமது ஆ கின்றது. ஆனால்,
களின் பிரயோகமான பங்கள் மத்தியில் கவே உள்ளது. மி. வகை இலத்திரனிய யாக தன்னியக்கப் இயந்திரங்கள் கான
அபிவிருத்தியடைந் காணப்படும் பொரு மட்டத்திலுள்ள மக் ளாதார நிலையை வாய்ப்பை செல்லிட யோகம் கொண்டு: லாக அங்கீகரிக்கட் பல அபிவிருத்தியன துக்காட்டுகளில் உ செல்லிடத் தொன
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ழத்தறிவுடையவர்க ன்ெற வறியவர்களில் ார் இந்த செல்லிடத் து இலத்திரனியல் கெளைப் பற்றி எந்த வர்களாக உள்ளனர் கள் பற்றிய எமது டுகின்றது. ஆலோ ரம் மற்றும் பிரசாரப் ஊடாக, இவ்வகை ரின்மையை கட்டுக் முடியும், நுண்நிதி லும், வெளிநாட்டுப் தையிலும் செல்லிடத் ச் சேவையை அறி பாருட்டு, வள வாய்ப் கொள்வதற்காக கரி முன்கூட்டிய நட . வேண்டும்.
ங்களாக தகவல் மற் தாழில்நுட்பத் துறை னதமான ஓர் வளர்ச் வந்துள்ளது. செல் ளின் துரிதமான ஊடு க்களவு முக்கியத்து ாக உள்ளன. இந்த சிகள் இலத்திரனியல் மற்றும் செல்லிடத் ம் என்பவற்றை முழு திக் கொள்வதற்கான பை வெளிப்படுத்து
எல்லைகளுக்கு அப் கமாயுள்ள கிராமங் தி ரீதியாக சேர்த்துக் துக்கி வைக்கப்பட் க்கு சேவையாற்றுவ க் கருவிகளை பயன் க வறிய குழுக்கள் பின் நடுத்தரமான வீத ரியல் வங்கிச் சேவை பல் பணம் என்பவற் வக் கொண்டுள்ளனர் ய்வு வெளிப்படுத்து அத்தகைய மாதிரி து செல்வந்தக் குடும் கூட மிகக் குறைவா கப் பிரசித்தி பெற்ற Iல் வங்கிச் சேவை பணப் பரிமாற்றல் ாப்படுகின்றன.
வரும் நாடுகளில் ாதார ரீதியாக அடி ளின் சமூக - பொரு மம்படுத்துவதற்கான த் தொலைபேசிப் பிர 1ளது என்பது பரவ பட்டுள்ளது. ஏனைய டந்த நாடுகளின் எடுத் ர்ளவாறு, மலிவான லபேசிகள் மற்றும்
குறைந்த செலவுடைய முற்கொடுப்பனவு தொலைபேசி அட்டைகள் என்பவற்றின் கிடைப்பனவானது இலங்கையில் செல்லி டத் தொலைபேசி முறைமையின் மிகத் துரிதமான வளர்ச்சிக்கு வழிவகுத்துள் ளது பொருளாதார ரீதியாக அடி நிலையி லுள்ள மக்கள் செல்லிடத் தொலைபேசி களை மேலும் மேலும் பயன்படுத்தி வந் துள்ள அதேவேளை, இலங்கையில், அவர்களில் மிகப் பெரும்பான்மையா னோர் வங்கிகளில் கணக்கை வைத்திருக் காதவர்களாக அல்லது அவற்றைக் குறைந்தளவே பயன்படுத்துபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். அவர்கள் செல்லிடத் தொலைபேசி வங் கிச் சேவையைப் பயன்படுத்துவார்களா யின், புவியியல் ரீதியாக வங்கிக் கிளை யொன்றை சென்றடைதல் தொடர்பான சந்தர்ப்பச் செலவை அவர்களால் கட்டுக் குள் கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.
இலங்கையில் வறியவர்களது பொருளா தாரச் செயற்பாடுகளை எளிதாக்குவதன் பொருட்டு, அவர்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதற்காக செல்லிடத் தொலை பேசிப் பண முறைமையை உபயோகிப் பது தொடர்பான வாய்ப்புகளை பற்றி ஆராய்வதே இந்த ஆய்வின் குறிக் கோளாக இருந்தது. கடந்த தசாப்தத்தில், மிகக் கடுமையான வறுமை மற்றும் முறை சார் நிதி நிறுவனங்களைப் பயன்படுத்து வதற்கான வாய்ப்பின்மை என்பன காணப் படுகின்ற கிராமப் புறங்களை உள்ளடக் கிய வகையில், இலங்கையில் செல்லிடத் தொலைபேசிகள் ஊடுருவியுள்ள போதும் நிதிப் பரிமாற்றல்களுக்கும் கொடுப்பனவு களுக்கும் அவை மிக அரிதாகவே பயன் படுத்தப்படுகின்றன என்பதை இந்த ஆய் வின் முடிவு வெளிப்படுத்துகின்றது. இதன் விளைவாக, முறைசார் நிதியை பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொண் டிராத, வறியவர்களுக்கான நிதி வசதி களை வழங்குவதற்காக செல்லிடத் தொலைபேசிகளை உபயோகிப்பதற்கான சந்தர்ப்பங்களை இந்த நாடு இழந்து வரு கின்றது. செல்லிடத் தொலைபேசிகளின் பரவலான பாவனை காணப்படும் இச்சூழ் நிலையில், இந்த நாட்டில் செல்லிடத் தொலைபேசிப் பண முறைமையை பிரபல்யப்படுத்துவதற்கான கணிசமான அளவு வாய்ப்புக் காணப்படுகின்றது என்ப தைக் கூட இந்த ஆய்வு வெளிப்படுத்தி யுள்ளது. செல்லிடத் தொலைபேசி வங்கிச் சேவை பற்றிய விழிப்புணர்வின்மையா னது செல்லிடத் தொலைபேசிப் பண முறைமையின் விரிவாக்கத்திற்கான ஓர் பிரதான தடைக்கல்லாக அமைந்துள்ளது. இலங்கையில் செல்லிடத் தொலைபேசி வங்கிச் சேவையின் பிரயோகம் பெருமள வுக்கு வர்த்தக வங்கி வாடிக்கையாள ருக்கு வரையறுக்கப்பட்டதாக உள்ளமை, அதனை ஓர் துணைக் கருவி மாதிரியாக
தொடர்ச்சி 26 ஆம் ப்க்கம்
13

Page 16
நிதி நெருக்கடிகளும் அவ
அறிமுகம்
நிதி நெருக்கடிகள் உலகிற்கு புதியவை யல்ல. கிடைக்கக்கூடியதாகவுள்ள அச்சுரு விலான ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஐக்கிய அமெரிக்காவில் காணப்பட்ட மிக முக்கியமானதோர் நிதி நெருக்கடிக் கால மாகிய 1819 ஆம் ஆண்டிலேயே இவ் வாறான உலகளாவிய நிதி நெருக்கடிகள் நிலவின (விக்கிபீடியா, 2011).
நிதி நெருக்கடிகளுக்கான காரணங்கள் பல்வேறுபட்டவையாகும். 19 ஆம் நூற் றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்திலும் காணப்பட்ட நிதி நெருக்கடி களில் பெரும்பாலானவை வங்கி மொய்ப்பு (வைப்பாளர்கள் பணத்தை மீளப்பெறுவ தற்காக வங்கிகளை மொய்த்தல்), சிறிதும் இடைவிடாத தொடர் வங்கி நெருக்கடி கள், வங்கி தொடர்பான பீதி என்பவற்று டன் சம்பந்தப்பட்டதாக இருந்தன. அதே வேளை இப்பீதிகளுடன் அதிகளவான பொருளாதாரப் பின்னடைவுகளும் ஒருங்கே நிகழ்ந்தன (விக்கிபீடியா, 2011), இந்த நிதி நெருக்கடிகள் வங்கி நெருக்கடிகளா கவோ, சர்வதேச நிதி நெருக்கடிகளா கவோ அல்லது பரந்த பொருளாதார நெருக்கடிகளாகவோ (அதாவது பொரு ளாதாரப் பின்னடைவு மற்றும் பொருளா தார மந்தம்) இருக்க முடியும். வைப்பா ளர்கள் திடீரென அவசர அவசரமாகப் பணத்தை மீளப்பெறுவதனால் வர்த்தக வங்கிகள் பாதிப்புக்குள்ளாகும் ஓர் சூழ் நிலையே வங்கி மொய்ப்பு என அழைக் கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில், பொதுமக்களிடமிருந்து எழும் பணத்துக் கான முழுமையான கேள்வியை வங்கிக ளால் உடனடியாக நிறைவுசெய்ய முடி யாது. ஏனெனில், வங்கிகள் பணத்தை பல்வேறுபட்ட சொத்துகளில் முதலீடு செய் திருக்கக்கூடும் என்பதோடு, அவற்றிலிருந்து கிடைக்கும் ஆதாயம் பண வடிவம் பெறு வதற்கு நீண்ட காலம் எடுக்கக்கூடும். இது வங்கிப் பீதிக்கு அல்லது வங்கி நெருக் கடிக்கு வழிவகுக்கக்கூடும். வங்கி மொய்ப் புகளுக்கான எடுத்துக்காட்டுகளை 1931 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் காணக்கூடியதாக இருந்தது ஊக விளை வுகள் காரணமாக தனது நாணயத்தைப் பெறுமதியிறக்கம் செய்வதற்கு ஒரு நாடு திடீரென நிர்ப்பந்திக்கப்படும்போது, ஓர் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்படக்கூடும். இதை ஓர் நாணய நெருக்கடி அல்லது சென்மதி நிலுவை நெருக்கடி எனக் குறிப் பிட முடியும். அவ்வாறே ஒரு நாடு தனது அரசாங்கப் படுகடனைத் திருப்பிச் செலுத் தத் தவறுகின்றபோது, அது அரசாங்கப் (இறைமையுள்ள ஒர் அரசு) படுகடன்
4.
செலுத்தத் தவறல்
எனக் குறிப்பிடப்ப( செலுத்தத் தவறலுட காணப்படும், சென்ம கடியானது மூலதன படும் ஓர் திடீர் நிறு மூலதன வெளியோட் அதிகரிப்பிற்கு வழி - 1993 காலகட்டத்தில் சில நாடுகள் இதே
நெருக்கடியை எதிர் 1980களின் ஆரம்பத்த ரிக்க நாடுகள் பல த திருப்பிச் செலுத்தத் நாடுகளில் நிதி நெ பட்டன. பரந்த ஓர் ெ கடியானது பொருள அல்லது பொருளாத டக்கியதாக இருக்கக் வளர்ச்சியில் தொடர் திற்குக் காணப்படும் வானது பொருளாதா வழமையாக அழைக் காலம் நீடித்த ஓர் ெ டைவை பொருளாதா பிட முடியும். 1930க மந்தமானது பொருள ஓர் சிறந்த உதாரண அண்மைக் காலத்தின் தொடக்கம் உலகம் ( கப்பட்டு வந்த உப மான நெருக்கடி மற் போலிக் கவர்ச்சி
ஆதன வணிகச் செ ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் காணப் பின்னடைவிற்கு வ
நிதி நெருக்கடிகளு
நிதி நெருக்கடிகளுக் பொறுத்து அவற்ற வேறுபடுகின்றன. ெ மாக ஒன்றை மாத்த னது சிலவேளைக இருக்கக்கூடும் என் கடியானது பல்வே விளைவாக நிகழக்சு ளாதாரச் சூழ்நிை பொருளாதாரக் கெ ஏனையவை இதற். இருக்கக்கூடும். பெ பங்களில், நிதி நெரு ணிகளாக, பாதகம ளாதார மாற்றங்கள் படுகின்றது. நிதி வினை விளைவுகளு அரசாங்க அமைப்பு

ாற்றின் படிப்பினைகளும்
(sovereign default) கின்றது. படுகடன் ன் இணைந்ததாகக் தி நிலுவை நெருக் உட்பாய்ச்சலில் ஏற் த்தத்திற்கு அல்லது டத்திலான ஓர் திடீர் வகுக்கக்கூடும். 1992 ஐரோப்பாவிலுள்ள வகையான ஓர் நிதி கொண்டன. மேலும், தில் இலத்தீன் அமெ மது படுகடன்களைத் தவறியபோது, அந் ருக்கடிகள் காணப் பாருளாதார நெருக் ாதாரப் பின்னடைவு ார மந்தத்தை உள்ள கூடும். பொருளாதார ச்சியாக நீண்ட காலத் ஓர் வேகக் குறை ரப் பின்னடைவென கப்படுகின்றது. நெடுங் பாருளாதாரப் பின்ன ர மந்தமெனக் குறிப் ளில் நிலவிய பெரு ாதார மந்தத்திற்கான மாகும். அவ்வாறே, b 2008 ஆம் ஆண்டு முழுவதும் அனுபவிக் - முதன்மை அடை றும் நிலையற்றதும் மிக்கதுமான மெய் ழிப்புநிலை என்பன விலும் ஏனைய பல பட்ட பொருளாதாரப் ழிவகுத்தன.
க்கான காரணங்கள்
கான காரணங்களைப் பின் இயல்புகளும் ருக்கடிக்கான காரண ரெம் அங்கீகரித்தலா ரில் சிக்கலானதாக துடன், ஒரு நெருக் று காரணங்களின் டும். பேரினப் பொரு லகள், நுண்பாகப் ாள்கைகள் அல்லது கான காரணிகளாக ரும்பாலான சந்தர்ப் க்கடிகளுக்கான கார ன பேரினப் பொரு மீது குற்றஞ்சுமத்தப் நெருக்கடியின் எதிர் ருக்கு சம்பந்தப்பட்ட 5ளால் அமுல்படுத்தப்
கலாநிதி.டபிள்யு.எம்.ஹேமச்சந்திர
உதவி ஆளுநர்,
இலங்கை மத்திய வங்கி
பட்ட பேரினப் பொருளாதாரக் கொள்கை களிலான தவறுகள் காரணமாக இருக்கக் கூடும். உய்ர் வட்டி வீதங்கள், நாணய
மாற்று வீத நடப்புமுறையின் மாற்றம்,
பணவீக்கத்தில் காணப்படும் அநாவசிய
மான வேகக் குறைவு அல்லது திடீர்
அதிகரிப்புகள் என்பவை ஓர் நெருக்
கடியை திடீரென நிகழச் செய்யும் பேரி
னப் பொருளாதார காரணிகளில் சிலவா
கும். உயர் வட்டி வீதங்கள் அதிகளவான குறுங்கால மூலதனத்தைக் கவரக்கூடு
மெனினும், அவை நிதி நிறுவனங்களுக்
கும் அரசாங்கங்களுக்கும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். நாடுகளால் நாணயமாற்று வீதங்களை உரியமுறையில் பேண முடி
யாதபோது, அவை பல்வேறுபட்ட வீத
நடப்புமுறைகளுக்கு மாறுவதற்கு தன்னி
யல்பாகவே முயற்சிக்கின்றன. இவ்வா
றாக, வெளிநாட்டுத் துறைகளிலான சம
நிலை இன்மைக்கு அது காரணமாக அமை கின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகளை 1995 - 1997 வரையான காலப்பகுதியில்
நிலவிய ம்ெக்ஸிக்கோ நெருக்கடியிலும் 1997 - 1998 காலப்பகுதியில் நிலவிய தென் கிழக்காசிய நெருக்கடியிலும் காண
(tptԳեւյւb.
நடைமுறைக் கணக்கில் காணப்படும் நெடுங்காலம் நீடித்த பற்றாக்குறையானது, ஓர் நிதி நெருக்கடியைத் தோற்றுவிக்கும் உறுதிப்பாடற்ற பேரினப் பொருளாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கக்கூடும். பற் றாக்குறைகளைக் கொண்டுள்ள நாடுகள் தமது வரவு - செலவுத் திட்டத்திற்கு நிதி யளிப்புச் செய்தல், சேமிப்புகளை நகர்த்து தல், படுகடனை முகாமைசெய்தல் என்ப வற்றில் பிரச்சினைகளை எதிர்கொள்கின் றன. அவ்வாறே, நடைமுறைக் கணக்கி லான பற்றாக்குறையே மெக்ஸிக்கோ நெருக் கடிக்கான மூலகாரணமாக இருந்தது. அதே வேளை, தென் கிழக்காசிய நெருக்கடியா னது மூலதன வெளியோட்டத்தின் கார ணமாகத் தோற்றுவிக்கப்பட்டது. நாணய மாற்று வீத நடப்புமுறைகளின் மாற்றம் மற்றும் உயரளவிலான குறுங்காலக் கடன் கள் என்பன இந்த நாடுகளில் உறுதிப்பா டின்மையைத் தோற்றுவித்து, இறுதியில் மூலதன வெளியோட்டத்திற்கு வழிவகுத் ததுடன், நிதி நெருக்கடிக்கும் காரணமாக அமைந்தன.
சாதகமற்ற நுண்பாகப் பொருளாதாரக்
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 17
கொள்கைகள்கூட நிதி நெருக்கடிக்குக் காரணமாக அமையக்கூடும். அயர்லாந்தின் நிதி நெருக்கடியானது சொத்துகளுக்கான கடன் வழங்கல் காரணமாக நிகழ்ந்தது. அவ் வாறே பெரும்பாலான நாடுகளில், ஒன் றில் போதுமானளவு சட்ட ரீதியான கட்ட மைப்பு காணப்படாமை அல்லது நிதி நிறு வனங்களின் கண்காணிப்பு வகிபாகத்தில் காணப்படும் பலவீனங்கள் என்பன இந்த நிதி நிறுவனங்களின் தோல்விக்கு வழி வகுக்கக்கூடும். சிலவேளைகளில், கண் காணிப்புகான அரசாங்க அமைப்புகளுக்கு தகவல்களை வழங்குவதில் வெளிப்படை யான தன்மை காணப்படாமை நிதி நிறு வனங்கள் முற்றிலும் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கின்றது. வளர்ந்து வரும் சந்தை களிலுள்ள நிதி நிறுவனங்களின் தோல் விக்கு அந்த நிதி நிறுவனங்களை மோச மான முறையில் முகாமைசெய்து வந்தமை முக்கியமான ஓர் காரணியாக இருந்தது. இவ்வகையான நிதி நெருக்கடிகளுக்கான எடுத்துக்காட்டுகளை இலங்கையில் காணமுடியும். இங்கே 1988 - 1989 கால கட்டத்தில் பல நிதிக் கம்பனிகள் நட்ட மடைந்திருந்தன.
நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்களை மோசமான முறையில் முகாமை செய்தலானது, நிலையற்றதும் பகட்டுநயம் மிக்கதுமான கொடுகடன் செழிப்பு நிலை
யைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதுடன்,
அச்செழிப்பு நிலையில் ஏற்படும் திடீர்
வீழ்ச்சி இந்த நிதி நிறுவனங்கள் நட்ட
மடைவதற்கு வழிவகுக்கும். 2007 - 2009
காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில்
ஏற்பட்ட கொடுகடன் நெருக்கடி (கடன்
கிடைப்பனவில் காணப்படும் குறைப்பு)
அண்மைக்கால நிதி நெருக்கடிக்கான
காரணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. இங்கே, கடன்களை மீளச் செலுத்துவதில் தமக்குள்ள ஆற்றலின்மையின் விளை
வாக அமெரிக்க நிதி நிறுவனங்கள் நட்ட
மடைந்தன. வங்கிக் கடனை திடீரென மீளப்பெறுதல் கடன்பெற்றோருக்கு கொடு கடன்களை மீளச் செலுத்துவதில் நெருக்
கடியான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்
கின்றது.
சில வேளைகளில் அரசியல் நோக்கம் காரணமாக மேற்கொள்ளப்படும் அரசாங்க நெறிப்படுத்தல்கள் ஓர் நிதி நெருக்கடிக் கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக் கூடும். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்கா வில் காணப்பட்ட உப - முதன்மை அடை மான நெருக்கடியானது பகுதியளவில் அரசாங்க நெறிப்படுத்தல்களால் ஊக்கு விக்கப்பட்ட நிர்மாணத் தொழிலின் மிகை நிரம்பலின் விளைவாக தோற்றுவிக்கப் பட்டதாகும். அதேவேளை, மெக்ஸிக்கோ வில் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டமையானது நிதித் துறைக் குழப்ப நிலையைத் தோற்றுவித்ததோடு, ஓர் நிதி நெருக்கடிக்கும் வழிவகுத்த
குறுங்கால வெளிந பெறலுக்குக் காரண
நிதிக் கருவிகள் சரிய மைசெய்யப்படால் பு நிதிச் சந்தைகளை 6 துணைபுரிய முடியும். பான மட்டத்திற்கு அ லுள்ள, சிக்கலான டைய சொத்துவழி நிதிக் கருவிகளின் 6 நிதிச் சந்தைகளின்
சிக்கு வழிவகுக்கக் நெருக்கடிக்கான ஓர் டாக, சிக்கலான நு உடையதும், முகாை மான சொத்துவழி நிதிக் கருவிகளுடன் டிருந்ததுமான இந்த ரிக்க நிதி நெருக்க
படுகடன் சந்தையின், படுகடனில் காணப்பட் நிதி நெருக்கடிகளு காரணிகளில் ஒன்ற இந்த நிதி நெருக்கடி நாடுகளில் பொதுவ காணப்படுகின்றன. டத்தில் அரசாங்கப்
மிஞ்சிய அதிகரிப்பு கம், அயர்லாந்து மற்
நாடுகள் நிதித் துறை
ஒரு காரணி அல்ல; தொகுதி காரணமாக நிகழக்கூடும் எனும் தாரம் அளிப்பதாக பிடப்பட்ட விளக்க ஆரம்பக் கட்டத்தில் ஒன்றான அது வர்த் ஓர் துறையைப் படு கும். பின்னர் அது ஏ பாதித்து, மிக பே களைத் தோற்றுவிக் நாட்டில் நிகழும் ஒ ஏனைய நாடுகள் நெருக்கடிகளுக்குக் கூடும். உதாரணமா நாடுகளின் நிதி நெரு தாய்லாந்தில் ஆ தொடர்ந்து ஏனைய யது. ஆகவே, பல கின்ற இந்த விளை கடிக்கான காரணமா லாம். 2008 ஆம் ஆ ரிக்காவில் காணப்ப உலகிலுள்ள நாடுக வற்றைப் பாதித்தது டில் காணப்படும் ெ பைப் பொறுத்து உ கள் காணப்படும்.
2007 இல் தொ
பொாளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ட்டு நிதியை மீளப் ாகவும் அமைந்தது.
ான முறையில் முகா ாத்திரமே அவற்றால் விருத்தி செய்வதற்கு ஆயினும், பாதுகாப் ப்பாற்பட்ட நிலையி ட்ப நுணுக்கங்களு பெறுமதியுடைய 1ளர்ச்சியானது இந்த முற்றிலுமான வீழ்ச் கூடும். இத்தகைய சிறந்த எடுத்துக்காட் |ட்ப நுணுக்கங்கள் மசெய்ய முடியாதது பெறுமதியுடைய தொடர்பைக் கொண் அண்மைக்கால அமெ அமைந்துள்ளது.
குறிப்பாக அரசாங்க ட மட்டுமீறிய வளர்கிச க்கான பொதுவான ாக அமைந்துள்ளது. டிகள் பெரும்பாலான ான நேர்வுகளாகக் 2010 - 20 i 35Hall)85
படுகடன்களின் மித b காரணமாக கிரேக் றும் பல ஐரோப்பிய பில் தோல்வி கண்டன.
து காரணிகளின் ஓர் 5 நிதி நெருக்கடிகள் கருத்துக்குச் சான்றா சற்று முன்னர் குறிப் ம் அமைந்துள்ளது. , பல காரணிகளில் தக வங்கி போன்ற மோசமாகப் பாதிக் னைய துறைகளைப் ாசமான சூழ்நிலை கும். அவ்வாறே, ஒரு ர் நெருக்கடியானது பலவற்றில் ஏற்படும் காரணமாக அமையக் 5, தென் கிழக்காசிய க்கடியானது முதலில் ரம்பித்து, அதைத் நாடுகளுக்கும் பரவி நாடுகளுக்குப் பரவு புகூட ஓர் நிதி நெருக் 5 அமைந்துள்ளது என ண்டில் ஐக்கிய அமெ. ட்ட நெருக்கடியானது ரில் பொரும்பாலான ஆகவே, ஒரு நாட் நருக்கடியின் முனைப் லகளாவிய பாதிப்பு
ங்கிய அமெரிக்க
உப - முதன்மை அடைமான நெருக்கடி
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிதி நெருக்கடிகளில் ஒன்றாக அமெரிக்க உப முதன்மை அடைமான நெருக்கடி காணப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் வீடமைப்புத் துறையில் ஏற்பட்ட நிலையற் றதும் பகட்டுநயம் மிக்கதுமான செழிப்பு நிலையின் திடீர் வீழ்ச்சி, உப - முதன்மை கடன்களை மீளச் செலுத்துவதில் காணப் பட்ட அதிகரித்த அளவிலான தோல்வி வீதங்கள் மற்றும் 2005/2006 காலகட்டத் தில் அண்ணளவாக ஆரம்பித்த சீர்செய் யக்கூடிய வீதங்களைக் கொண்ட அடை மானங்கள் என்பன காரணமாக இந்த நெருக்கடி ஆரம்பித்தது. வருமான மட் டம், முதலாவதாகச் செலுத்த வேண்டிய பணத்தின் அளவு, கடன் வரலாறு, தொழில் தகுதிநிலை போன்ற நட்ட அச்சம் தொடர்பான பல்வேறு காரணிகளை முன்னிட்டு, சந்தை வட்டி வீதங்களுக்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுவோரான கடன்பெறுவோருக்கு கடன்களை வழங் கும் ஓர் நடைமுறையாக இந்த உப - முதன்மை கடன்வழங்கல் முறை அமைந் துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இக்கடன்பெறுவோர் ஒன்றில் “முதன்மை யானவர்கள்” அல்லது “உப - முதன்மை யானவர்களாக” மாத்திரமே தரவரிசைப் படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுடைய கடந்த காலச் சாதனைகளின் அடிப்படை யில், இந்த முதன்மையான கடன்பெறு வோர் சிறந்ததோர் கடன் தரவரிசைப்படுத் தலைக் கொண்டுள்ளனர். அதேவேளை, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் வழக்கமான நிலையிலும் குறைவான கடந்தகாலச் சாதனைகளை உப - முதன் மைக் கடன்பெறுவோர் கொண்டுள்ளனர். இந்த உப - முதன்மைக் கடன்பெறுவோ ருக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் உப - முதன்மைக் கடன்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. வழக்க முறையானதாக, உப - முதன்மைக் கடன்பெறுவோரில் பெரும் பான்மையினர் ஒரளவுக்கு வறியவர்களாக வும் இளஞ்சந்ததியினராகவும் உள்ளனர்.
2007 ஆம் ஆண்டு வரை, அண்ணளவாக ஐந்து வருடங்களாக ஏராளமான வங்கி கள் இந்த உப - முதன்மைக் கடன்பெறு வோருக்கு கடன்களை வழங்கி வந்தன. அவை இவ்வாறு செய்தமைக்கான கார ணம் எதுவ்ெனில், மெய் ஆதன செழிப்பு நிலையானது வீடுகளை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்காக அவர்கள் பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதற்கு அவர் களை அனுமதிக்குமென அவ்வங்கிகள் நம்பியதனாலாகும். உப - முதன்மைக் கடன் பெறுவோருக்கு கடன் வழங்குவ தற்கு அரசாங்கம் கூட கடன் வழங்கும் நிறுவனங்களை ஊக்குவித்தது. பங்குச் சந்தைச் செழிப்பு நிலை மற்றும் இந்த முறைமையில் காணப்பட்ட அதிகளவான திரவத் தன்மை என்பன காரணமாக, பல
5

Page 18
பெரிய நிதிய முதலீட்டாளர்களும் கூட இந்த உப - முதன்மைக் கடன் பங்குப்பட் டியல்களை ஓர் மாற்று முதலீட்டு வாய்ப் பாகக் கருதினர். ஆதலால், அத்தகைய பங்குப்பட்டியல்களை ஆரம்பநிலைக் கடன்வழங்குவோரிடமிருந்து அவர்கள் கொள்வனவு செய்தனர். இவ்வாறாக உப - முதன்மை சந்தையானது கவர்ச்சிகர மானதாக மாறியது.
இந்த நெருக்கடிக்கான முக்கியமானதோர் பங்களிப்புக் காரணியாக வீடமைப்பின்
நிரம்பலில் காணப்பட்ட செழிப்பு நிலை
அமைந்திருந்தது. இது விலைகள் வீழ்ச்சி யடைவதற்கும், உப - முதன்மைக் கடன்
பெறுவோரின் கடன் மீளச் செலுத்தத்தவற லில் காணப்பட்ட ஓர் அதிகரிப்பிற்கும்
காரணமாக அமைந்தது. இந்த உப -
முதன்மைக் கடன்பெறுவோரில் அநேகர்
தமது கடன்களை மீளச் செலுத்த முடி
யாதவர்களாக இருந்தனர். ஐக்கிய அமெ ரிக்காவில் வீடுகளைக் கொள்வனவு செய் வதற்கான அடைமானப்பொருள் தொடர்
பான பிரச்சினைகள் இந்த நெருக்கடிக்
கான மற்றுமோர் காரணியாக அமைந்
திருந்தது. வீடுகளுக்குக் குறைந்தளவான கேள்வி காணப்பட்ட அதேவேளை, விற்
பனைக்கான வீடுகளின் நிரம்பலில் காணப் பட்ட அதிகரிப்புக் காரணமாக இவ்வாறு
நிகழ்ந்தது. வீடுகளின் விலை வீழ்ச்சிக்கு
இது காரணமாக அமைந்ததுடன், நிலை
மையை மேலும் மோசமாக்கிய அமெரிக்க பொருளாதாரத்திலான வேகக்குறைவுடன் இது ஒருங்கே நிகழ்ந்தது.
அத்தகைய கடன்களை மளச செலுத்தத் தவறுதலிலுள்ள நட்ட அச்சம் உயர்வான தாக இருந்தமையால், உப - முதன்மைக் கடன்கள் மீது அறவிடப்பட்ட வட்டி வீதங் கள், முதன்மைக் கடன்கள் மீதான வட்டி வீதங்களை விட அதிகமானவையாக இருந்தன. ஆயினும், உப - முதன்மைக் கடன்பெறுவோரின் கடன்களை மீளச் செலுத்தும் ஆற்றல் சந்தேகத்திற்குரிய தாகவே இருந்தது. மேலும், அதிகளவான உப - முதன்மைக் கடன்பெறுவோரை எட்டுவதற்காக சொத்துவழிப் பெறுமதியு டைய நிதிக் கருவிகள் போன்ற சிக்கலான நுட்ப நுணுக்கங்களுடன் கூடிய புதிய கருவிகளை கடன்வழங்குநர் கண்டுபிடித் தனர். சில வேளைகளில் இக்கருவிகள், கடன் முதலின் பங்கை பின்னர் மீளச் செலுத்தத்தக்க சலுகைளுடன்கூடிய பல் வறு வகைப்பட்ட வழிமுறைகளை உள் ளடக்கியிருந்தன. கடன் பங்குப்பட்டியலுட னான சிக்கல் நிறைந்த சொத்துவழிப் பெறுமதியுடைய நிதிக் கருவிகளின் தொடர்புகள் மிகவும் குழப்பகரமானவை யாக இருந்தன. இதனால், இறுதியாக பணத்தை மீளச் செலுத்துவோர் தொடர் பில் அதிகளவான சந்தேகம் காணப்பட் டது. ஆபத்தான விளைவுகளை எண்ணிப் பார்க்
16
காத கடன்வழங்குத ஐக்கிய அமெரிக்க மானத்தில் அரைப்ப செலுத்தப்படாத கட துடைய அல்லது அ தத்தைக் கொண்டி கடன்வழங்கல் நடை பல நிறுவனங்க6ை களைப் பெருமளவு கப் பரவலாகக் க Lílpiq udáš (Freddie Gud (Fannie Mae) C வனங்கள்கூட இறுதி கான இழப்புகளால் நெருக்கடியால் ஏற் அமெரிக்காவிலுள் இந்த நிறுவனங்களு யறுக்கப்பட்டதாக இ யன் கணக்கான உட களை மீட்க முடியா ளுபடி செய்த, உ வங்கிகளாகவும் தர உள்ள சிற்றிகுறுாப் மெரில் லைன்ஸ் (M நிறுவனங்களைக்கூ பாதித்தது. இது த நிறுவனங்களுக்கு தற்கு அமெரிக்க மத எடுத்தபோதும், உல: லிட்டு வங்கிகளில்
சான்றிதழ் (ஆவண ஈடுபடும் நிறுவனங் உள்ள பெயர் ஸ்ரே முற்றிலும் வீழ்ச்சிய முடியவில்லை. இந் லேமன் பிறதர்ஸ் (L றும் அமெரிக்கன் இ (American Insuranck வனங்களுக்கும் பர
இந்த நெருக்கடி பே அமெரிக்க நிறுவன: உலகின் ஏனைய ப களையும்கூட பாதித் ரிக்கா உலகின் மி பெறும் நாடாக இரு அந்நியச் செலாவணி ரிக்க டொலரில் வை ரிக்க பங்குச் சான்றி: திருந்த பெரும்பால படுமோசமாகப் பாதி அமெரிக்காவில் கொண்டிருந்த யப்ட போன்ற நாடுகள் ! மூலம் நேரடியாகப்
உலகளாவிய உரிை கூட இதனால் மிக பட்டன. இவற்றை எ காவில் காணப்பட்ட களிலான சரிவு கார டன் வியாபாரத் தெ டிருந்த நாடுகளும் ப அமெரிக்க நெருக்

கள் மாத்திரமன்றி, வின் வீட்டு அடை கிற்கும் அதிகமான தொகைக்கு உரித் தற்கான உத்தரவா நந்தவையும், தமது முறைகளில் ஏனைய விட இடர்நேர்வு கு தவிர்ப்பவையா நதப்பட்டவையுமான Mac) மற்றும் பனி பான்ற பெரிய நிறு பில் பில்லியன் கணக் ாதிக்கப்பட்டன. இந்த பட்ட பாதிப்பானது, ா மேற்குறிப்பிட்ட க்கு மாத்திரம் வரை ருக்கவில்லை. பில்லி - முதன்மை இழப்பு த இழப்புகளாக தள் லகளாவிய பெரும் நக் கம்பனிகளாகவும் (Citigroup) tDög|th arrill Lynch) (SuTaip . இந்த நெருக்கடி விர, பாதிக்கப்பட்ட திதியுதவி வழங்குவ ந்திய வங்கி முயற்சி கின் மிகப்பெரும் முத ஒன்றாகவும் பங்குச் ாம்) வியாபாரத்தில் களில் ஒன்றாகவும் raohari) (Bear Sterns) படைவதைத் தடுக்க த நெருக்கடியானது £hman Brothers) upp ன்ெஸ்சுரன்ஸ் குறுாப் ; Group) ஆகிய நிறு வியது.
>லே குறிப்பிடப்பட்ட களை மாத்திரமன்றி, குதிகளிலுள்ள வங்கி தது. ஐக்கிய அமெ க அதிகளவு கடன் நந்தமையால், தமது ஒதுக்குகளை அமெ த்திருந்ததோடு, அமெ ழ்களில் முதலீடு செய் ன நாடுகள் இதனால் க்கப்பட்டன. ஐக்கிய ழதலீடுகளை மேற் ான், சீனா, இந்தியா இந்த நெருக்கடியின் பாதிக்கப்பட்டிருந்தன. Dப் பங்குச் சந்தைகள் மோசமாகப் பாதிக்கப் ட, ஐக்கிய அமெரிக் வணிகச் செயற்பாடு ணமாக அமெரிக்காவு ாடர்புகளைக் கொண் திக்கப்பட்டன. ஆகவே, டியின் விளைவுகள்
ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவன்றி, உலக பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தின்
அமெரிக்க நெருக்கடியின் பின்விளைவுகள்
அடைமான நெருக்கடியின் விளைவாக, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கடன் வழங்குவோரால் தமது கொடுகடன்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந் தது. பெரும் எண்ணிக்கையிலான நிதி நிறுவனங்கள் முற்றிலும் வீழ்ச்சியடைந்த தோடு, நிதிசாரா வணிகச் செயற்பாடு களில் ஈடுபட்டிருந்த மோட்டார் வண்டி உற்பத்தியாளர்கள், ஆடை வியாபாரிகள், உணவு வியாபாரிகள் போன்றோர் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய் வதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களாக சர்வதேச நாணய நிதியத்தால் இனங் காணப்பட்ட நாடுகளில் 2009 ஆம் ஆண் டில் நுகர்வோர் விலைகள் 0.1 சதவீத அளவில் மாத்திரமே அதிகரித்தன. பிறடி Dás (Freddie Mac) udgbg.yib Lu6ń (3D (Fannie Mae) (3 76ŵp 1635'G (g)5íb s9/60DL மான நிறுவனங்கள் அதிகளவுக்குப் பாதிக் கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நான்காவது பெரிய முதலீட்டு வங்கியான Gaopai Spg556ri (Lehman Brothers), ஏனைய நிறுவனத்தால் பின்னர் விலைக்கு வாங்கப்பட்ட வோல்ட் ஸ்ரீட்டின் (Wal Street) ஐந்தாவது பெரிய வங்கியான GLJuuj 6rö(8y6ðö6ö (Bear Sterns) uDsögb Guofal) 60606itori) (Merrill Lynch) 6T6iu607 முற்றிலும் வீழ்ச்சியடைந்தன. பெரும் எண்ணிக்கையிலான நிதி நிறுவனங்கள் முறிவடைந்தவையாக பிரகடனப்படுத்தப் பட்டன அல்லது ஒன்றிணைக்கப்பட்டன அல்லது ஏனைய நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்டன அல்லது அர சாங்கங்களால் மீட்டெடுக்கப்பட்டன அல் லது தேசியமயமாக்கப்பட்டன. காப்புறுதித் துறையில் ஆதிக்கமுடைய நிறுவனமாக விளங்கிய அமெரிக்கன் இன்ஸ்சுரன்ஸ் (5g|Ti (American Insurance Group) 356 முனைப்பான அழுத்தத்திற்கு உட்பட்டது டன், முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. இந்த அமெரிக்க நெருக்கடி காரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரமன்றி 6j6060Tuu நாடுகளிலும் உள்ள யூரோ வங்கித் துறை (Euro Banking Sector) LDpg|Lib Guilib எண்ணிக்கையிலான நிதி நிறுவனங்கள் என்பவற்றுடன் சேர்த்து, உற்பத்தித் துறையி லுள்ள நிறுவனங்களும் முற்றிலும் வீழ்ச்சி யடைந்தன. உதாரணமாக, நொதர்ண் Gpirds (Northern Rock) LDfbgjib (Syrtil Sugir (Bursldrit (European Banking) 676it பவற்றுடன் காப்புறுதித் துறையில் மிகப் பெரும் நிறுவனமாக விளங்கிய போட் டிஸ் (Fortis) ஆகியவை நீடித்திருப்பதை உறுதிப்படுத்துவதன் பொருட்டு, அவை
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 19
பகுதியளவில் தேசியமயமாக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவின் மோட்டார் வண்டி உற்பத்தி நிறுவனமான ஜெனரல் (BLDITIGLITjari) (General Motors) LDfbgjib LDTijds si6in. GroGuaitori) (Mark & Spence) ஆகியன தமது விற்பனையில் வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தன.
தரவரிசைப்படுத்தல் நிறுவனங்கள், பெரும் எண்ணிக்கையிலான நிதி நிறுவனங்கள் பற்றிய தமது முதலிட்டு தரவரிசைப்படுத் தலைக் குறைத்து மதிப்பீடு செய்திருந் தன. பல்வேறு நாடுகளில் வேலையின்மை திடீரென அதிகரித்ததோடு, வேலை வாய்ப்பு வளர்ச்சி வீதம் எதிர்மறையாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில், வளர்ச் சியடைந்த பொருளாதாரங்களில் வேலை யின்மை 8 சதவீதம் அளவில் அதிகரித் தது. பல்வேறு வங்கிகளின் பிரதம நிறை வேற்று அதிகாரிகள் (Citigroup மற்றும் Merrill Lynch) gudgil Lig,65-56failubig, விலகினர்.
செல்வந்த நாடுகளிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் ஓர் மெதுவான பொருளா தார வளர்ச்சியே காணப்படுமென உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் எதிர்வு கூறியிருந்தன. பெரும் எண்ணிக் கையிலான வளர்ச்சியடைந்த நாடுகளில் நடைமுறைக் கணக்குச் சமநிலைகள் எதிர் மறையாகக் காணப்பட்டன. தமது பொருட் கள் சேவைகளுக்கான கேள்வியில் காணப் பட்ட பற்றாக்குறை காரணமாக பாதிப்புக் குள்ளான நாடுகள் பொருளாதாரப் பின்ன டைவை எதிர்கொண்டன. வீடுகள் மற்றும் பொருட்கள் சேவைகள் என்பவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. வீழ்ச்சிய டைந்த ஏனைய சந்தைகள் காரணமாக, பங்குச் சந்தைகளும் பாதிப்புக்குள்ளாயின. மிக முக்கியமான கல்வி நிறுவனங்களி லுள்ள பொருளியலாளர்களையும் உள்ள டக்கிய ஓர் முன்னணிக் குழுவாகக் காணப்படும் பொருளாதார ஆய்வுக்கான G5du 5p16),60135/76) (National Bureau of Economic Research) (955 syGudfis கப் பொருளாதாரப் பின்னடைவு பற்றி உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப் பட்டது. 2 ஆம் உலக மகாயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், 2008 ஆம் ஆண்டிலேயே மிக அதிகளவிலான அமெரிக்கத் தொழிலாளர்கள் தமது தொழில்களை இழந்தனர் என்பதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பொரு ளாதாரங்கள் மாத்திரமன்றி, சீனா, யப்பான் இந்தியா போன்ற ஏனைய நாடுகளும் தமது ஏற்றுமதிகளில் முன்னொருபோதும் இல்லாத அளவு மிகப்பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. இந்த நிலைமையானது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமுள்ள ஏனைய ஏற்றுமதி நாடுகளுக்குக்கூடப் பொதுவானதாக இருந்தது. 2009 ஆம்
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
ஆண்டில் உலகப் ெ 0.5 வீதமாக வீழ்ச்சி தேச நாணய நிதிய அத்துடன், 2009 ஆ வெளியீடுகள் 0.6 வீழ்ச்சியடைந்திருந்த சுட்டிக்காட்டுகின்றன.
ளாதார நெருக்கடி க உலகம் பூராவும் 51
இழப்புகள் ஏற்படுமெ அமைப்பு தெரிவித்த
இந்த நெருக்கடிக்கு தன் பொருட்டு, நிதி ( றிய பாதகமான வி கொண்டுவருவதற்கா வங்கி, அமெரிக்க அ உட்பட கொள்கை வ தையும் உள்ளடக்கிய மேற்கொண்டனர். அ கடியின் பல்வேறு கின்ற இந்த விளை கெங்குமுள்ள ஏனை பலவும் தமது நாடுகள் நிலைகளை மாற்றிய வடிக்கைகளை மேற்ே அடிப்படையிலான
நாணயக் கொள்கை டத் திருத்தங்கள், நட் களை அரசாங்கம் மி ஏனைய கூட்டு நடவ நடைமுறைப்படுத்த கொள்கை நடவடிக்க வீதங்களைக் குறை: நிதி நிறுவனங்களுக் விகளை வழங்குதல் நாடுகளாலும் அமுல ரீதியான நடவடிக்ை காணப்பட்டன. அவ் சார்ந்த சட்டத் திருத் சட்டங்கள் அறிமுகப் கப்பட்ட நாடுகளால் முறைகள், முறிவுப் ட கைகள், வீட்டுக்கட6 கல்வி மற்றும் கடன் அனுமதிப் பத்திரம் ( றுடன் தொடர்புடைய பட்டன அல்லது திரு அரசாங்கங்கள் நிதி வதற்கும் நிதி நிறுவ வாங்குவதற்கும் மு (Freddie Mac) upbg Mae) போன்ற பாரி அமெரிக்க மத்திய
பேற்கப்பட்டதுடன், ! நிறுவனங்கள் ஏனை விலைக்கு வாங்கப் ரிக்கா, ஐக்கிய இரா பல ஐரோப்பிய ந பெரும் எண்ணிக்கை கள் ஏனைய நிறுவ வாங்கப்பட்டன அ கொள்ளப்பட்டன. அ

ாருளாதார வளர்ச்சி யடையுமென சர்வ
ம் எச்சரித்திருந்தது.
ம் ஆண்டில் உலக
தவீதம் அளவுக்கு
ன என்பதை தரவுகள் உலகளாவிய பொரு ரணமாக, 2009 இல்
மில்லியன் தொழில்
ன சர்வதேச தொழில ருெந்தது.
எதிர்வினையாற்றுவ நெருக்கடியால் தோன் ளைவை கட்டுக்குள் க அமெரிக்க மத்திய ரசாங்கம் என்பவை குப்பாளர்கள் அனைத் ஓர் நடவடிக்கையை மெரிக்க நிதி நெருக் நாடுகளுக்கும் பரவு பு காரணமாக, உல ய மத்திய வங்கிகள் ரில் காணப்படும் சூழ் பமைப்பதற்கான நட கொண்டன. கொள்கை நடவடிக்கைகளுள் நடவடிக்கைகள், சட் டமடைந்த நிறுவனங் ட்டெடுத்தல் மற்றும் படிக்கைகள் என்பன ப்பட்டன. நாணயக் கைகளின் கீழ், வட்டி த்தல், பாதிக்கப்பட்ட கு திரவத்தன்மை உத ) என்பன பல்வேறு ாக்கப்பட்ட கொள்கை ககளில் சிலவாகக் வாறே, ஒழுங்குவிதி தங்களின் கீழ் புதிய படுத்தப்பட்டன. பாதிக் கடன்வழங்கல் நடை ாதுகாப்பு, வரிக் கொள் ன் ஆலோசனைகள், வழங்குவோருக்கான வழங்கல் போன்றவற் சட்டங்கள் வரையப் த்தம் செய்யப்பட்டன. புதவிகளை வழங்கு னங்களை விலைக்கு ன்வந்தன. பிறடி மக் |b u6ö Gud (Fannie ப நிதி நிறுவனங்கள் வங்கியால் பொறுப் 5ட்டமடைந்த சில நிதி ாய நிறுவனங்களால் |ட்டன. ஐக்கிய அமெ சியம் மற்றும் ஏனைய ாடுகள் என்பவற்றில் யிலான நிதி நிறுவனங் ாங்களால் விலைக்கு ல்லது இணைத்துக் மெரிக்க அரசர்ங்கமா
னது திரவத்தன்மை குறைந்த அடை
மானத்தைத் துணையாகக் கொண்ட பெருந் தொகையான பங்குச் சான்றிதழ்களை நிதி நிறுவனங்களிலிருந்து கொள்வனவு செய்
வதற்கு ஆரம்பித்தது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான ஓர் நடவடிக்கையாக,
பில்லியன் கணக்கான டொலர் பெறுமதி
யுடைய மீட்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவ தற்காக, தமது தேசியச் சட்டவாக்க
அமைப்புகளிலிருந்து அனுமதியைப் பெறு வதற்கான நடவடிக்கைகளைப் பல அர
சாங்கங்களும் துவக்கி வைத்தன. வங்கி
கள் சிறிய மற்றும் நடுத்த தொழில்முயற்சி களுக்கான கடன் தொகையை அதிகரித்
தன. கணக்கீட்டு நியமங்களுக்காக பெரும் எண்ணிக்கையிலான ஒழுங்குபடுத்தல் நட
வடிக்கைகள் கூட பல நாடுகளாலும் முன் மொழியப்பட்டன. அரசாங்கத்தின் இம்
முயற்சிகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க
மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி, இங்கிலாந்து வங்கி, யப்பானிய வங்கி,
கனேடிய வங்கி, சுவீஸ் தேசிய வங்கி
மற்றும் சுவீடிஸ் றிக்ஸ் வங்கி ஆகியன
நிதி நிறுவனங்களுக்கு திரவத்தன்மையை விடுவிப்பதற்கான தமது நடவடிக்கை
களை அறிவித்தன. சில நாடுகளுக்கு
சர்வதேச நாணய நிதியம் நிதியுதவிகளை வழங்கியது.
இலங்கையில் நிதி நெருக்கடிகள்
இதுவரையில் இலங்கை கடுமுனைபபான ஒர் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. ஆயினும், இந்த நாடு சில இடர் நிறைந்த பொருளாதாரச் சூழ்நிலைகளை, குறிப் பாக நிதித் துறையில், எதிர்கொண்டுள் ளது. தேசிய பொருளாதாரத்திற்கு பங் களிப்புச் செய்த மிக முக்கியமான துறை களில் ஒன்றாக இருந்த கோப்பிப் பெருந் தோட்டங்கள், கோப்பி வெளிறல் நோய் என அழைக்கப்படும் ஓர் நோயை எதிர் கொண்டபோது, 1880களில் இலங்கை யில் ஓர் வங்கி நெருக்கடி நிகழ்ந்தது. இதன் காரணமாக, பெருந்தோட்டத் துறைக்கு தமது சேவைகளை விரிவுபடுத்தியிருந்த வங்கிகள் முற்றிலும் வீழ்ச்சியடைந்தன. இதைத்தொடர்ந்து, அந்த நேரத்தில் பாதிக் கப்பட்ட சில வங்கிகளை மீட்டெடுப்பதன் பொருட்டு, இதில் தலையிடுவதற்கு அப் போதைய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட் டது (கருணாதிலக, 1986), இந்த நெருக் கடியை விட இலங்கையின் வரலாற்றில் எளிதில் பார்த்தறியக்கூடிய நிதி நெருக் கடிகள் எதுவுமே நிகழவில்லை.
அண்மித்த கடந்த காலத்தில், 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், 1988 - 1989 காலகட்டத்தில் இந்த நாட்டில் பல நிதிக் கம்பனிகள் முற்றிலும் வீழ்ச் சியடைந்தன. நிலைகுலைந்த நிதிக் கம் பனிகளுக்கு நிதியுதவி வழங்கியதன் மூலம், இலங்கை மத்திய வங்கியானது இந்த நெருக்கடிக்கு எதிர்வினையாற்றி
17

Page 20
யது (இலங்கை மத்திய வங்கி, 1988
மற்றும் 1989). முற்றிலும் வீழ்ச்சியடைந்த நிதிக் கம்பனிகளில் சில மூடப்பட்டதுடன், ஏனைய சில கம்பனிகள் புனரமைக்கப்பட் டன. ஆயினும், இந்த நெருக்கடி ஏனைய
துறைகளுக்குப் பரவவில்லை. இந்த நிறு
வனங்களின் மூலதன அடித்தளத்தை
பலப்படுத்துவதற்காக, 1993 - 1996 கால
கட்டத்தில் அரசாங்கமானது அரசாங்க வங் கிகளில், அதாவது இலங்கை வங்கி,
மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி
ஆகியவற்றில், மீள்முதலீட்டை மேற்
கொண்டது. ஆயினும், ஓர் நெருக்கடிச்
சூழலாக அன்றி, அரசாங்க வங்கிகளைப்
பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தால்
மேற்கொள்ளப்பட்ட ஓர் நடவடிக்கையா
கவே இதைக் கருத முடியும்.
இச்சூழ்நிலைகளுக்கு மேலதிகமாக, நாட் டின் சென்மதி நிலுவை மற்றும் இறை முகாமைத்துவம் என்பவற்றுடன் தொடர்பு டைய சில பிரச்சினைகளை இந்த நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொண் டது. பொருளாதாரத்தை சரியான நிலை யில் இருக்கச் செய்வதற்காக அரசாங்க மும் இலங்கை மத்திய வங்கியும் சர்வ தேச நாணய நிதியத்தின் இடர்கால கடனு தவி ஏற்பாட்டின் கீழ் பல தடவைகளில் நிதியுதவிகளை பெற்றுள்ளன. இலங்கை யில் காணப்பட்ட இடர் மிகுந்த சூழ்நிலை களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற் காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியு தவியை முதன்முதலாக இந்த நாடு பெற் றுக்கொண்ட காலமாகிய 1965ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுத
வியை நாடிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக, இலங்கையின் நிதி முறைமை உறுதிப் பாடு பாதிக்கப்படவில்லை. ஆயினும், புதிய வெளிவாரி நிகழ்வுகள் காரணமாக பாதிப்புக்குள்ளான அதனுடைய ஒதுக்கு நிலைமையை இந்த நாடு மாற்றியமைக்க வேண்டியிருந்தது. 2008 இன் பிற்பகுதியி லும் 2009 இன் ஆரம்பத்திலும் அனுப வித்த பாதகமான சூழ்நிலையிலிருந்து, இந்த நாட்டால் படிப்படியாகப் பின்னர் மீளக்கூடியதாக இருந்தது. அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக, மேற்கு உலகத் தால் எதிர்கொள்ளப்பட்ட கேடார்ந்த அனுப வத்தை இலங்கை அனுபவிக்கவில்லை. இலங்கையில் காணப்படும் கட்டுறுதி வாய்ந்த சட்ட ரீதியான பின்னணி, வெளி நாட்டு மூலதனக் கணக்கை முடிவுறுத்தல் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு டைய, குறிப்பாக நிதி நிறுவனங்களின் கண்காணிப்பில் காணப்படும், சீர்ப்படுத் தும் முறையிலான நடவடிக்கைகளை அமு லாக்கியமை ஆகியனவே அமெரிக்க நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பாதகமான விளை வுகளை தவிர்ப்பதற்கு துணைபுரிந்த கார ணிகளில் சிலவாகும். ஆயினும், பொரு
8
ளாதாரத்தின் மெய்த் நெருக்கடி மேலும் காரணமாக, இலங்ை தின் வெளிவாரித் து நெருக்கடியின் பாதி உணரப்பட்டன.
இந்த நிதி நெருக் ஏற்பட்ட அதிகரித்துக் மைத் தேவைகளை காக, குறுங்கால முத டிருந்த முதலீட்டாள மூலதனத்தை தமது திருப்பியனுப்பி வை நிதி நெருக்கடியின் கையில் திறைசேரி ! நீண்டகாலப் பிணை முதலீடு செய்யப்பட் களான வெளிநாட்டு நாட்டிலிருந்து மீளப்
60.
நெருக்கடியின் செல் ருந்த நாடுகளில் க தார வளர்ச்சியின் ே மாக, இலங்கையின் குறிப்பாக ஆடை
களுக்கான, கேள்வி சியடைந்தது. இது அ உலகக் கேள்வியில் மற்றும் ஏற்றுமதிச் 8 வான போட்டித்தன்ன றிணைந்த ஓர் தாக்க அவ்வாறே தேயிை பொருட்களின் ஏற் காணப்பட்டது. 200 ஒப்பிடுமிடத்து, 2008 துறையின் வளர்ச் திருந்தது. அதற்கின மதிப் பொருட்களு காணப்பட்ட வீழ்ச்சி உள்ளூர்த் தொழில் வழியின்றி, தொழி காலத்திற்கு வேை வைத்தன. சேவைத் யில்கூட ஓர் வீழ்ச் சுற்றுலாத் துறை ப கப்பட்டிருந்தது. உ6 யின் விளைவாக சு வரவு வீழ்ச்சியடை
ஏற்றுமதி உழைப்பு வீழ்ச்சி மற்றும் ெ மேற்கொள்ளப்பட்டி லீடுகளை மீளப் ெ பன இலங்கையில் பிரச்சினைகள் ஏற்ப அமைந்தன. இறக்கு விலான வளர்ச்சி குறைந்தளவிலான
2008ஆம் ஆண்டில் குறையின் கணிசய திற்கு பங்களிப்புச்

துறையைப் பாதித்த
தீவிரமடைந்ததன் கப் பொருளாதாரத் |றையில் அமெரிக்க ப்புகள் அதிகளவுக்கு
5டியின் விளைவாக
செல்லும் திரவத்தன் நிறைவு செய்வதற்
கள் அவர்களுடைய தாய்நாடுகளுக்கு த்தனர். உலகளாவிய விளைவாக, இலங் உண்டியல்கள் மற்றும் கள் போன்றவற்றில் டிருந்த கடன் கருவி நிதியங்கள் இந்த பெற்றுக்கொள்ளப்பட்
வாக்கிற்கு உட்பட்டி rணப்பட்ட பொருளா வகக்குறைவு காரண ஏற்றுமதிகளுக்கான, உற்பத்திப் பொருட் கணிசமானளவு வீழ்ச் ஆடை ஏற்றுமதிக்கான b ஏற்பட்ட குறுக்கம் ந்தையின் மிக உயர் ம என்பவற்றுடன் ஒன் மாகக் காணப்பட்டது. ல, இறப்பர் போன்ற றுமதியிலும் வீழ்ச்சி 7 ஆம் ஆண்டுடன் இல் கைத்தொழில் சியும் குறைவடைந் டையில், தமது ஏற்று க்கான கேள்வியில் சி காரணமாக, சில முயற்சிகள், வேறு லாளர்களை குறுங் லயிலிருந்து நிறுத்தி துறையின் வளர்ச்சி சி காணப்பட்டதுடன், டுமோசமாகப் பாதிக் களாவிய நெருக்கடி றுலாப் பயணிகளின்
ந்திருந்தது.
க்களில் காணப்பட்ட வளிநாட்டவர்களால் ருந்த குறுங்கால முத ற்றுக்கொள்ளல் என் சென்மதி நிலுவைப் டுவதற்குக் காரணமாக மதியின் அதிகரித்தள மற்றும் ஏற்றுமதியின் வளர்ச்சி என்பன கூட,
வர்த்தகப் பற்றாக் ானளவு விரிவாக்கத் செய்தன. அத்துடன்,
நாணய மாற்றுவீதத்தின் மீதான அழுத்தத் தையும் அவை அதிகரிக்கச்செய்தன. தனது வெளிநாட்டு ஒதுக்குகளை விற்பனை செய்வதன் மூலம், நாணய மாற்றுவீதம் பெறுமதியிறக்கத்திற்கு உள்ளாவதைத் தடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி எதிர்வினையாற்றியது.
மேலே விளக்கிக் கூறப்பட்டவாறு, இந்த உலகளாவிய நெருக்கடியின் தாக்கமானது இறுதியில் இலங்கைப் பொருளாதாரத் தின் மெதுவ்ான வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சி மீதான இந்த நெருக்கடியின் தாக்கத்தை 2008 இன் இறுதிக் காலாண்டிலும், 2009 இன் முதல் அரையாண்டிலும் கடுமுனைப்பாக உணரக்கூடியதாக இருந்தது. 2009 இன் முதல் காலாண்டில் காணப்பட்ட 1.6 சத வீதமாகிய மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி இலங்கைப் பொருளாதாரத்தின் மீதான உலகளாவிய நெருக்கடியின் பாதக
மான விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றது.
இந்த நாட்டின் நிதி முறைமையானது கட் டுறுதி மிக்கதாக இருந்ததோடு, இந்த நெருக்கடியால் அது நேரடியாகப் பாதிக் கப்படவில்லை. இலங்கையில் எந்த வங்கி யுமே முற்றாக வீழ்ச்சியடையவில்லை. 2008ஆம் ஆண்டு காலகட்டத்தில் சில நிதிக் கம்பனிகள் இடர்பாடுகளை எதிர்கொண்ட போதும், இந்த நாட்டின் நிதி ரீதியான உறுதிப்பாட்டிற்கு எந்த அச்சுறுத்தலும் காணப்படவில்லை. இந்த நாட்டால் விலை உறுதிப்பாட்டைக்கூட பேணக்கூடியதாக இருந்தது. 2009 இன் இறுதியில் பணவீக் கம் 4.8 சதவீதமாக திடீரென வீழ்ச்சி யடைந்தது (இலங்கை மத்திய வங்கி, 2009).
நிதி நெருக்கடிகளின் படிப்பினைகள்
மேலே விபரிக்கப்பட்டவாறு, நிதி நெருக் கடிகள் உலகிற்கு புதியவையல்ல. ஆயி னும், வரலாற்றுக் காலகட்டம் முழுவதி லும் அவை நிகழவும் இல்லை. இந்த நிதி நெருக்கடிகள் ஒழுங்குபடுத்தும் அமைப்புகள், அரசாங்கங்கள், நிதி நிறு வனங்கள் என்பவற்றிற்கும், முழு அளவில பொதுமக்களுக்கும் பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்துள்ளன. வரலாற்று ரீதி யான இந்த நிதி நெருக்கடிகளிலிருந்து பல படிப்பினைகள் கற்றுக்கொள்ளப்பட்ட போதும், நிதி நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. கற்றுக்கொள்ளப் பட்ட படிப்பினைகள் பெரியளவில் அல் லது சிறிளவில் முக்கியத்துவமுடையன வாகவும் இருக்கக்கூடும். நிதி நெருக்கடி களைத் தவிர்ப்பதற்காக தீர்வுகளைச் சோதித்துப் பார்க்க வேண்டுமென சிலர் வாதிடுகின்றனர். இதற்கு நேர்மாறாக, அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான அலன் கிறீன்ஸ்பன், எவரும் எந்த நடிவடிக்கையையும் சோதித்துப்
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 21
பார்க்கக்கூடாதென யோசனை தெரிவித் திருப்பதுடன், உலகளாவிய நிதி முறை மையானது தற்போது “சரியீடுசெய்ய முடியாத வகையில் புரிந்துகொள்வதற்குக் கடினமானதாக” இருப்பதனால், அதனு டைய சிக்கல் கூறைக் கையாள்வதில், கொள்கை வகுப்பாளர்களாலும், சட்டம் இயற்றுவோராலும் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது என வாதிடும் அதே வேளை, நெடுங்காலத்திற்கு ஒழுங்குவிதி கள் தளர்த்தப்பட்டிருந்தபோது, அனைத்து விடயங்களும் வெற்றிகரமானதாக அமைந் திருந்ததோடு, மிதமான அளவு கருதாப் பிழையே காணப்பட்டதெனவும் கூறுகின் றார். ஆயினும், கிறீன்ஸ்பனின் கருத்துகள் தவறானவையெனவும், அமெரிக்கப் பொரு ளாதாரத்தின் அடித்தளத்தை அச்சுறுத் தலுக்குள்ளாக்கிய இந்த நெருக்கடியா னது வேலையின்மை விரைந்து ஏறுவதற் கும், அடைமானச் சொத்துகளை தொடர்ச் சியாகச் சுவீகரிக்கும் ஓர் நெருக்கடி நிலைக் கும் வழிவகுத்து, ஐக்கிய அமெரிக்காவி லும் ஐரோப்பாவிலும் பொருளாதாரங்களை பலவீனப்படுத்தியது. குறைபாடுடைய ஒழுங்குவிதிகள் மற்றும் கண்டிப்பில்லாத கருதாப் பிழை ஆகிய பிரச்சினைகளை கையாள முயற்சிக்காத, ஒர் மோசமான தவறாக இது இருந்திருக்கும் (Bamey Frank, 2003). இதனால், நிதி நெருக்கடி களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வண்டிய நடவடிக்கைகளுக்கு சார்பாக வும் எதிராகவும் உள்ள விவாதங்கள் பல்வேறு வகைப்பட்டனவாகும்.
இந்த நெருக்கடிகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் நிகழக்கூடிய நெருக்கடிகளின் பாதகமான விளைவு களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அல்லது குறைந்தபட்சம் அவற்றைக் குறைப் பதற்கு ஒழுங்குபடுத்தல் அமைப்புகளுக் கும் நிதி நிறுவனங்களுக்குமாக, பின் வரும் படிப்பினைகளை முன்னிலைப்படுத் திக்காட்ட முடியும்:
1. நிதி நிறுவனங்களின் நடத்தையைச் சமாளிப்பதற்காக ஒழுங்குவிதிகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசி யத்தை பல நிதி நெருக்கடிகளும் போதித்துள்ளன. நட்டமடையக்கூடிய நிலையிலுள்ள மிகைப்படியான பெரிய நிறுவனங்களை சமாளிப்பதற்கு இவ் வொழுங்குவிதிகள் தேவைப்படுகின் றன என்பதை அமெரிக்க நெருக்கடி வலியுறுத்துகின்றது. ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளில் காணப்படும் பலவீன மானது நிதி நிறுவனங்களை நட்ட மடையத் தூண்டுவதுடன், பரந்தகன்ற பின்விளைவுகளைக் கொண்டுள்ள ஓர் நிதி நெருக்கடிக்கு வழிவகுப்பதாக வும் காணப்படுகின்றது எனும் படிப்பி னையை அண்மைக்கால நிதி நெருக் கடியிலிருந்து கற்றுக்கொள்ள முடி யும். நிதி நிறுவனங்களை ஒழுங்கு
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
படுத்துவதற்கு ட கடிகளை தவிர்ப் பெறுமதியுடைய போன்ற புதிய ஒழுங்குபடுத்துவி விதிகள் தேவை முழுமையான மு தகவல்களைப் காக ஒழுங்குபடுத் அதிகாரத்தை வ சேவைகளுடாக, படைத்தன்மைை நிறுவனங்களின் உறுதிப்படுத்தும், Basel II, Basel Il கள் ஏற்கச் செய் கப்படும் சாத்திய களை முன்கூட்டி நடவடிக்கைகளே களாகும். ஆயினு விதிகள் தாரா பாட்டை தடுக்கு டுப்பாடுகளை வி விவாதிக்கக்கூடு
மோசமான நிலை
தார மூலாதாரக் ஆசிய நிதி ெ வெளிப்பட்டது. லான மூலதன நச கால மூலதனப் றால் இப்பிராந்தி இடருக்குள்ளாகி விதிகள் மற்றும் வழிமுறைகள் எ பெரும்பாலான பட்டன. அனைத் பாய்ச்சல்களுக்கு பற்றிய நடப்பிலு ணமாகவே இ6 ஆகவே, ஒழுங்கு மாக இருக்க ே நாட்டின் பொரு கூறுகள் ஓர் ஒழு ளனவா அல்லது அன்றி, ஏனைய என்ன கருதுகின் தமது கரிசனைய வெளிநாட்டு முத பெருமளவுக்குச் பதே உண்மைய நிலையுறுதியற்ற யும், இறுதியில் கிலித் தொடரான யும் உருவாக் வெளிநாட்டுக் க வுகள் தொடர்பா மையை அதிக வருகின்ற குறு சல்கள் விரைவா றன. இதற்கான காட்டாக தாய்
இங்கே நிகழ்ந்த

ாத்திரமன்றி, நெருக் தற்காக சொத்துவழிப நிதிக் கருவிகள் நிதிக் கருவிகளை தற்கும்கூட ஒழுங்கு படுகின்றன. மேலும், றைமையைப் பற்றிய பெற்றுக்கொள்வதற் தும் அமைப்புகளுக்கு pங்கும் புதிய நிதிச் இச்சட்டங்கள் வெளிப் ப அதிகரிக்கின்றன. ஸ்திரத்தன்மையை (p65605 (5606/60L போன்ற வழிமுறை துள்ளன. எதிர்பார்க் ப்படத்தக்க பலவீனங் யே தடுப்பதற்கான இந்த வழிமுறை றும், இந்த ஒழுங்கு ாமயமாக்கல் கோட் ம் வகையிலான கட் நிக்கக்கூடும் என சிலர்
d.
யிலிருந்த பொருளா கூறுகள் காரணமாக நருக்கடி திடீரென ஊக அடிப்படையி ர்வுகள் மற்றும் குறுங் பாய்ச்சல் என்பவற் ப நாடுகள் தாமாகவே கியதுடன், ஒழுங்கு கட்டுப்படுத்துவதற்கான ன்பன இன்மையால் நாடுகள் பாதிக்கப் து வகையான நிதிப் மான திறந்த தன்மை ள்ள கோட்பாடு கார வ்வாறு நிகழ்ந்தது. படுத்துநர்கள் கவன வண்டியுள்ளது. ஒரு ளாதார மூலாதாரக் ங்குமுறையில் உள் இல்லையா என்பதை ஊக வியாபாரிகள் றனர் என்பதையே ாகக் கொண்டுள்ள, நீட்டாளர்களில் ஆசியா சார்ந்திருந்தது என் ாகும். இது பெரிதும் ஓர் கட்டமைப்பை நெருக்கடிகளின் சங் எதிர்விளைவுகளை கியது. குறுங்கால ன்பெறலானது அதிர் ன பாதுகாப்பற்ற தன் க்கின்றது. உள்ளே கால நிதிப் பாய்ச் 5 வெளியேறிவிடுகின் சிறந்த ஓர் எடுத்துக் ாந்து விளங்கியது. குறுங்கால நிதிகளின்
ܚ
மீளப்பெறலானது தென் கிழக்காசியா வில் நிதி நெருக்கடியைத் தோற்று வித்தது. குறுங்கால நிதிகள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதை சர்வதேச நாணய நிதியம் தற்போது ஆதரிக் கின்றது.
பொருத்தமான பேரினப் பொருளாதார
முகாமைத்துவத்தின் அவசியத்தை இந்த நெருக்கடிகள் எமக்குக் கற்பித் துள்ளன. அதில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், இடர்நேர்வுகளைத் தவிர்க்கக்கூடிய நாணயமாற்று வீத முகாமைத்துவம், பற்றாக்குறை நிதி யளிப்பு முகாமைத்துவம் என்பன அதிகளவு முக்கியத்தவத்தை வெளிப் படுத்தியுள்ளன. சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற சிறிய பொருளாதாரங்கள் தமது பேரினப் பொருளாதாரக் கட்ட மைப்புக்களின் கீழ் மூலதனக் கணக்கு மற்றும் மிதக்கும் நாணயமாற்று வீதங் கள் ஆகிய இரண்டையுமே தாராள மயமாக்கியுள்ளன. இந்த நாடுகளில், மிகுதியான நட்ட அச்சங்களைப் பொறுப் பேற்பதற்கான ஊக்குவிப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான நிறுவன ரீதி யான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. சிங்கப்பூரில் இது கண்காணிப்பு மற் றும் ஒழுங்குவிதி என்பவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. நியூசிலாந் தில், பங்குடைமையாளர்களுக்கும் முழு அளவில் பொதுமக்களுக்குமான வெளிப்படைத்தன்மை மற்றும் முகா மைத்துவ ரீதியான பொறுப்புக்கூறல் என்பனவற்றில் தனிக் கவனம் செலுத் தப்படுகின்றது. அவ்வண்ணமே, பேரி னப் பொருளாதார முகாமைத்துவத்தின் கீழ், நெருக்கடிகளைத் தவிர்ப்பதன் பொருட்டு சரியான வெளிவாரி மற் றும் உள்வாரிப் பொருளாதார முகா மைத்துவமானது பயன்பாட்டிற்குரிய நிலையில் இருக்க வேண்டியுள்ளது டன், பணவீக்கத்தையும் திரவத் தன் மையையும் முகாமைசெய்கின்ற கவ னமாக வடிவமைக்கப்பட்ட நாணயக் கொள்கைகளின் அவசியமும் வலியுறுத் தப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கை யிலான நிதி நெருக்கடிகளில், நாணய மாற்று வீதத்தின் நடப்புமுறை மாற் றமே நிதி நெருக்கடிகளுக்கு வழிவ குத்துள்ளது. இவ்வகையான நெருக் கடிகளைத் தடுப்பதற்கு, நாணயமாற்று வீதங்கள், வெளிநாட்டு ஒதுக்குகள் என்பன உட்பட, வெளிநாட்டுக் கணக் குகளின் பொருத்தமான முகாமைத்
துவம் தேவைப்படுகின்றது.
குடும்பங்களின் செலவுகளைக் குறைப்
பதற்கு வழிவகுத்த நெருக்கடிகள் எதிர்பாராத விதமாக பொருளாதாரப் பின்னடைவில் முடிவடைந்தன. நெருக் கடி ஒன்று காணப்படும்போது, நாணய விடயத்திலும் கடனிலும் கட்
19

Page 22
டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன்,
பொருட்கள் சேவைகளுக்கான கேள்
வியில் ஓர் வீழ்ச்சி எற்படுவதற்கும்
அது காரணமாக அமைகின்றது. இந்த நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மீது கட்டுப்பாடு
களை விதிக்கக் கூடும். ஓர் எடுத்துக்
காட்டாக அமைந்துள்ள அமெரிக்க
நெருக்கடியானது குடும்பங்களின் நுகர் வைக் குறைப்பதற்கு வழிவகுத்த
தோடு, பல்வேறு நிறுவனங்களாலும்
உற்பத்திசெய்யப்பட்ட பொருட்க்ள்
சேவைகளுக்கான கேள்வியின் விழ்ச் சிக்கும் காரணமாக அமைந்தது. இது,
ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய
இராச்சியமும் உட்பட ஏராளமான அபி விருத்தியடைந்த நாடுகளில் பொருளா தாரப் பின்னடைவைத் தோற்றுவித்த
அதேவேளை, வளர்ந்து வரும் பொரு ளாதாரங்களின் ஏற்றுமதிகளை மிக
மோசமாகப் பாதித்து, இறுதியில் உல களாவிய ஓர் நெருக்கடிக்கு வழி
வகுத்தது.
இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய
மற்றுமொரு படிப்பினை எதுவெனில், குறுங்கால அபிவிருத்தியில் மட்டு
மீறிய ஆர்வம் கொள்வதைத் தவிர்த்த லாகும். இது உள்நாட்டுத் துறை அல் லது வெளிநாட்டுத் துறைச் செயற்
பாடுகளுக்குப் பொருத்தமானதாக
இருக்கக் கூடும். 1997 இன் இறுதியில் பெருமளவுக்கு எதிர்பார்க்கப்படாத ஒரு திடீர் நாணய மாற்றுவீதப் பெறுமதி
யிறக்கத்தை கொரியா அனுபவித்தது.
இது முன்னொருபோதும் இல்லாத
வங்கித்தொழில் நெருக்கடியைத் சடு
தியாகத் தூண்டி விட்டது. ஆதலால்,
நாடுகள் நாணய மற்றும் இறை முகா மைத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கும்
போது, குறுங்கால இலக்குகளை
விட, நீண்டகால அணுகுமுறைகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
நெருக்கடியின் விளைவுகள் நெடுங் காலம் நீடித்திருப்பவையாகவும் நாடு களுக்கு அதிக செலவீனத்தை ஏற் படுத்துவனவாகவும் உள்ளன. நட்ட மடைந்த நிதி நிறுவனங்களை மீட் பதற்காக, எராளமான நாடுகள் வரி செலுத்துவோரின் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட நேரிடுகின்றது. நட்டமடைந்த நிறுவனங்களை மீட்பதற் காக அரசாங்கத்தின் பில்லியன் கணக் கான டொலர்களைச் செலவிடுவதற் குக் காரணமாக அமைந்த அமெரிக்க நெருக்கடியிலிருந்து இதைத் தெளி வாகப் புரிந்தகொள்ள முடிகின்றது. இது, ஐக்கிய அமெரிக்காவிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவன்றி அரசாங்க மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் காணப்பட்ட நிதி நிறுவனங்களை மீட்பதற்காகத் தமது
20
அரசாங்க நிதிய வந்த உலகிலுள் களுக்கும் உரிய யில் கூட, நிதிக் கட்டான ஓர் நிை கட்டத்தில், முற்றி திலிருந்து அந்த
மீட்பதற்காக அ வங்கி) நிதியுதவி
நிதி நிறுவனங்கள்
தடுப்பதற்கு, போ பையும் பொதும யான தகவல் கொண்டிருக்க கண்காணிப்பைப் காக, ஐக்கிய அ குழு 20 இல் உள் உறுதியான சட்ட படுத்தியுள்ள அ காணிப்புச் செய படுத்துவதற்காக லும் உறுதியான ந படுத்தப்பட்டுள்ள தக்க முழுமையா6 பதற்காக, நிதி நிறு காணிப்புச் செய மான முறையில் (துலங்க) வேண் கூட, நிதி நிறுவன நேர்வுகளைத் தள அமைந்த கண்கான குறித்த நேரத்தில் நடவடிக்கையும், நிகழ்ந்த பல்வேறு பாதகமான வி இந்த நாட்டைப் இலங்கையில் ( உறுதியான கண் பொருத்தமுடைய காரணமாக, தென் கடி மற்றும் அே ஆகியவற்றின் ப களிலிருந்து இந் பாதுகாத்துக்கொ தனமும் கொடுக கம்பனித்துறை படுத்தப்படாத ச தொடர் திட்டங்கள் கான பணச் செலு ளர்களுக்கான : கள், நட்ட அச்சத் கக் கொண்ட கண் குதல், 'உங்களு ளரை அறிந்து ை கையின் அமுலா களின் கடன்பெ மீது வரையறைக துதல், நிதி நிறுவ மைத்துவக் குழு என்பவை தொடர் களையும் வழிகா குவதை அமுல்ப

தவிகளுடன் முன் ஏராளமான நாடு நாகும். இலங்கை கம்பனிகளில் இக் காணப்பட்ட கால லும் வீழ்ச்சியடைவ திெக் கம்பனிகளை சாங்கம் (மத்திய களை வழங்கியது.
நட்டமடைவதைத் துமான கண்காணிப் க்கள் அறியும்படி வெளிப்பாட்டையும் வேண்டியுள்ளது. பலப்படுத்துவதற் மெரிக்கா மற்றும் ள நாடுகள் என்பன ங்களை அறிமுகப் தேவேளை, கண் பாடுகளைப் பலப் பல்வேறு நாடுகளா டவடிக்கைகள் அமுல் ன. சாத்தியப்படத் ா வீழ்ச்சியைத் தடுப் றுவனங்கள் இக்கண் ற்பாட்டிற்குச் சாதக எதிர்வினையாற்ற டும். இலங்கையில் 1ங்கள் மீதான இடர் பிர்க்கும் வகையில் விப்பும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட உலகம் பூராவும் று நெருக்கடிகளின் ளைவுகளிலிருந்து பாதுகாத்துள்ளன. மேற்கொள்ளப்பட்ட காணிப்பும் காலப் நடவடிக்கைகளும் கிழக்காசிய நெருக் மரிக்க நெருக்கடி ாதகமான விளைவு த நாடு தன்னைப் ர்ள முடிந்தது. மூல -ன் விகிதங்களும், ஆளுகை, செயற் டன்கள், வணிகத் 1, இறக்குமதிகளுக் த்தல்கள், வங்கியா ஊதிய வரையறை தை அடிப்படையா காணிப்பைத் தொப்நு Duu 6ö60)&su T பத்திருங்கள் கொள் கம், வர்த்தக வங்கி ற் செயற்பாடுகள் ளை அறிமுகப்படுத் னங்களுக்கான முகா 5களை நியமித்தல் பான ஆலோசனை டல்களையும் வழங் த்தப்பட்ட இந்த நட
வடிக்கைகள் உள்ளடக்கியிருந்தன. கண்டிப்பில்லாத ஏற்பாடுகள், நட்ட அச்சம் பற்றிய ஒருமித்த கவனம் தொடர்பான காணப்பட்ட தரம் தாழ்ந்த நியமமும் அது பற்றிய விபரங்கள் அதிகளவுக்கு வெளிப்படுத்தப்பட்ட மையும், சிறந்த உள்வாரித் திரவத் தன்மை முகாமைத்துவக் கட்டுப்பாடு களின் குறைபாடு, கண்காணிப்பு மற் றும் ஒழுங்குபடுத்தல் ஏற்பாடுகளிலான பலவீனங்கள் என்பன காரணமாகவே 1997 இல் கொரிய நெருக்கடி ஏற்பட் டது. ஆகவே, எதிர்கால நெருக்கடி களைத் தவிர்ப்பதற்காக, நிதி நிறுவ னங்கள் கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு படுத்தல் ஏற்பாடுகளுக்கு மதிப்பளிக்க
வேண்டும்.
வைப்பாளர்களைப் பாதுகாப்பதன்
பொருட்டு, நெருக்கடிகளின் பாதக
மான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு
வேண்டிய சாதகமான செயற்களத்தை, வைப்புக் காப்புறுதித் திட்டங்கள்
போன்ற வழிமுறைகள் வழங்குகின்
றன. யப்பான் இத்தகைய ஓர் வைப்
புக் காப்புறுதித் திட்டத்தை 1996 இல்
அறிமுகப்படுத்தியது. இலங்கையிலும் ஓர் வைப்புக் காப்புறுதித் திட்டத்தை
ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அண்
மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நட்ட அச்ச முகாமைத்துவத்தின் ஓர்
அங்கமாக இருக்கக்கூடிய இந்த நட
வடிக்கையானது, நட்டமடையும் நிதி
நிறுவனங்களைக் கையாள்வதற்கான மேம்பட்ட நெகிழ்வுத் தன்மையை அதி கார அமைப்புக்களுக்கு வழங்கியுள்
ளது. நிதி முறைமையில் பரவலான
ஒரு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய,
தமது நிறுவனங்களில் காணப்படும்
திரவத்தன்மைப் பற்றாக்குறை தொடர் பான நட்ட அச்சத்தைக் கையாள்வதற் காக உலகின் மிகப் பெரியதும் முக்கி யத்துவம் வாய்ந்ததுமான வங்கிகள் மேலதிகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதி யம் தெரிவித்துள்ளது.
ஒழுங்குபடுத்துநர்களின் நடவடிக்கை
கள் தொடர்பில் தனியார் நிதி நிறு வனங்கள் தாமாக முன்வந்து செயற் பட வேண்டும். கடன் வழங்கும் நிறு வனங்களை மீட்பதற்கு உத்தியோக பூர்வமான வளங்களைப் பயன்படுத்த முடியும் எனும் நோக்கு அறநெறி சார்ந்த இடர்வாய்ப்புக்களைத் தோற்று விக்கின்றது. அது மட்டுமீறிய நட்ட அச்சத்தைக் கடன்வழங்குவோர் பொறுப் பேற்பதற்கும், பொருளாதார ரீதியா கக் குறைந்தளவு ஏற்புக்குரிய செயற் திட்டங்களுக்கு நிதியளிப்புச் செய்வ தற்கும் வழிவகுக்கக் கூடும் என்பதோடு, நெருக்கடிகள் ஏற்படுவதற்கான சாத்தி யக் கூறுகளை மேலும் மோசமானதாக
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 23
0.
.
ஆக்கவும் கூடும். ஐக்கிய அமெரிக்கா வில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட
நெருக்கடியின் பாதகமான அனுபவத் தின் பின்னர், அனைத்து நீண்டகால
நிதியளிப்புக்கான நீண்டகாலப் படு
கடன் நிதியளிப்பு விகித ஆற்றலை
மட்டுப்படுத்துதல், மூலதனத் தகுதியை (நிறைவை) அதிகரித்தல் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது உறுதியான ஒரு
நட்ட அச்சப் பகுப்பாய்வு முறையை
நடாத்துதல் என்பவை தொடர்பான
ஒழுங்குவிதிகளை விதித்தல் பற்றி
ஒழுங்குபடுத்துநர்கள் ஆலோசித்து
வருகின்றனர். நெருக்கடிகளைத் தடுப் பதற்கு, அரசாங்கத்தின் அல்லது
ஒழுங்குபடுத்துநரின் நடவடிக்கை
களுக்கான தனியார் துறையின் துலங் கல்கள் தேவைப்படுகின்றன.
நிதி நிறுவனங்கள், குறிப்பாக வங்கி கள், தமது தொழிற்பாடுகளுக்கு மிக வும் முக்கியத்தவம் வாய்ந்ததாகவுள்ள பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணு வதற்கு, திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள், இலாபம் உழைக்கும் சொத்துக்கள் ஆகிய இரண்டிலும் கவனஞ் செலுத்திக்கொண்டே, பட்டிய லிடப்பட்ட முதலீட்டைக் கவனமாக ஒழுங்குபடுத்த வேண்டும். திரவத் தன்மை வாய்ந்த சொத்துக்களுக்கும் இலாபம் உழைக்கும் சொத்துக்களுக் கும் இரு நோக்கங்கள் உள்ளன என் பதுடன், அவற்றின் சரியான பராமரிப் பானது, நிதி நிறுவனங்களின் இலா பத்தைப் போல பொதுமக்களின் நம் பிக்கையையும் உறுதிப்படுத்தக்கூடும். உலகளாவிய நிதி நெருக்கடிகள் பொது மக்களின் நம்பிக்கையையும் இலாபம் உழைப்பதையும் அடிப்படையாகக் கொண்ட, ஆரோக்கியமான ஓர் நிதி முறைமையைப் பேணுவதன் முக்கி யத்துவத்தை வலியுறுத்தும் வகை யில் படிப்பினைகளைப் போதித்துள் 66.
இன்று, நிதி நிறுவனங்கள் பற்றிய நட்ட அச்சம் வெளிப்படுவதைக் கையாள்வதானது, அந்நிறுவனங்களை நீடித்திருக்கச் செய்வதில் மிக முக்கிய மான பங்கு வகிக்கின்றது. தற்போதைய உலகில், நட்ட அச்சத்தின் வகைகள் பல்வேறு வகைப்பட்டனவாகும். தமது நம்பகத்தன்மையைப் பேணுவதற்காக, பல வகையான நட்ட அச்சங்களை நிதி நிறுவனங்கள் சமாளிக்க வேண் டியுள்ளன. இதனால், நட்ட அச்ச முகா மைத்துவம் இன்றியமையாத ஒன்றா கின்றது அமெரிக்க நிதி நெருக்கடிக்கு மோசமான நட்ட அச்ச முகாமைத்து வம் பகுதியளவில் காரணமாக அமைந் துள்ளது. இங்கு, மோசமான நட்ட அச்ச முகாமைத்துவம் காரணமாக, பெரும் எண்ணிக்கையிலான நிதி நிறு
2.
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
வனங்கள் நட்டம படையான தன்ை கூட நட்ட அச்ச ( ஓர் அம்சமாகும்.
கடியின் பின்னணி கலான நுட்பநுணு சொத்துவழிப் பெ நிதிக் கருவிகளை நிதி நிறுவனங்களு நட்ட அச்சத்தைச் ஆகவே, நிதி நி முறையிலுள்ள மாத்திரமன்றி, எதி களிலும் கவனஞ்(
நிதி நெருக்கடிக உள்ள மிக முக்கி களில் ஒன்றாக நி றும் நிதி நிறுவன கள எனபன ப விழிப்புணர்வு இல் கின்றது. நெருக காலகட்டங்களில், சேர்த்து நிதி நிறு யாளர்களும் நிதிச் சரியான அறிவை வில்லை என்பது தாகும். பொதும! சொத்துக்களின் ட அதிகளவு ஆழ்ந்து ஆதாயத்தையே னால் வைப்பாள மானளவு இழப்புச் நிதி நிறுவனங்களி நிறைவேற்றப்படும் மாற்றக்கூடிய பல் வுகள் பற்றிய, நி பணியாளர்களுை கூட இன்றியமை சிறந்த தகைமை வம் வாய்ந்ததுமா வொன்று நிதி தேவைப்படுவதே யும் ஆற்றல் விரு
யாதனவாகும்.
சில நெருக்கடிகள்
களால் திடீரெனத் ளன. இப்பின்னணி நெருக்கடிகள் ே யும் வருமானப் ட களையும் தோற் அரசியற் சூழலில் வதற்குக் காரண ளன. உதாரணம தற்கு தாய்லாந்த திக்கப்பட்டதுடன் வாதிகார ஆட்சி தோனேசிய ஜன பதவியிலிருந்து
கொரியாவில் கூ கள் ஏற்பட்டன. இ மின் சர்வாதிகா

டைந்தன. வெளிப் ]யைப் பேணுவது காமைத்தவத்தின் அமெரிக்க நெருக் யில் இருந்த சிக் க்கங்கள் உடைய மதியைக் கொண்ட க் கையாண்டமை க்கு மிகப் பெரும்
கொண்டுவந்தது. றுவனங்கள் நடை ட்ட அச்சங்களில் ர்கால நட்ட அச்சங் சலுத்த வேண்டும்.
ரின் பின்னணியில் பமான சிறப்பியல்பு திக் கருவிகள் மற் வ்களின் செயற்பாடு ]றிய போதுமான ர்மை இருந்து வரு கடிகள் ஏற்பட்ட பொதுமக்களுடன் வனங்களின் பணி கருவிகள் பற்றிய பக் கொண்டிருக்க வெளிப்படையான க்கள் வழமையாக ாதுகாப்பைப் பற்றி ஆராயாது, கூடிய நாடுகின்றனர். இத ார்களுக்கு கணிச 5கள் ஏற்படக்கூடும். ன் தொழிற்பாடுகள் போது, சூழ்நிலையை வேறு புதிய நிகழ் தி நிறுவனங்களின் டய விழிப்புணர்வு யாதாக உள்ளது. பெற்றதும் அனுப ன பணியாளர் குழு நிறுவனங்களுக்குத் டு, அதற்கு பயிற்சி த்தியும் இன்றியமை
அரசியற் காரணங் தோற்றம் பெற்றுள் ரியில் இடம்பெற்ற வலையின்மையை கிர்வில் பிரச்சினை றுவித்துள்ளதுடன், மாற்றங்கள் ஏற்படு Dாகவும் இருந்துள் க, பதவி விலகுவ ப் பிரதமர் நிர்ப்பந் 32 வருடகால சர் பின் பின்னர் இந் திபதி சுஹாட்டோ இறங்கினார். தென் அரசியல் மாற்றங் ங்கே, கிம் யுங் சம் அரசாங்கமானது,
4.
கிம் டே யுங்கினுடைய, ஒப்பீட்டளவில் கறைபடியாத ஆட்சியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆகவே, இதிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் படிப்பினை எதுவெனில், நிதி நெருக்கடியானது அரசியல் நெருக்கடிக்குக் கூட வழி வகுக்கும் என்பதாகும்.
நெருக்கடிகள் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத் தியுள்ளன. ஒரு நெருக்கடியை ஓர் நாட் டால் மாத்திரம் சமாளிக்க முடியாது. நெருக்கடிகளின் பாதகமான விளைவு களைத் தவிர்ப்பதில் சர்வதேச நட வடிக்கை அவசியம் தேவைப்படுகின் றது என்பதை தென் கிழக்காசியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற இடங்களில் நிகழ்ந்த நெருக்கடிகள் நிரூபித்துள்ளன. உலகளாவிய ரீதி யில் பின்விளைவுகளைக் கொண்டி ருந்த நிதி நெருக்கடியைச் சமாளிப் பதற்கு ஐரோப்பாவின் ஒத்துழைப்பை ஐக்கிய அமெரிக்கா வேண்டிநின்றது. சமாந்தரமான நாணய மற்றும் இறைக் கொள்கை நடவடிக்கைகளை அமுல்
"படுத்தியதன் மூலம், ஐரோப்பாவிலுள்ள
பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் இதற்கு எதிர்வினையாற்றின (துலங் கின). அதிகளவான நாடுகள், பாதிக் கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு நிதி யுதவிகளை வழங்கின. அமெரிக்க நெருக்கடியின் பாதகமான பின்விளை வுகளைத் தீர்ப்பதற்குத் துணைபுரிந்த, ஏராளமான நாடுகளால் அமுல்படுத் தப்பட்ட ஒன்றிணைந்த நாணயக் கொள்கை நடவடிக்கைகளில் ஒன்றாக வட்டி வீதங்களிலான குறைப்பு அமைந்திருந்தது. ஆகவே, ஓர் நெருக் கடியைச் சமாளிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. வடக்கு - தெற்கு உரையாடலின் குறை பாடு காரணமாகவே நிதி நெருக்கடி
களுடன் தொடர்புடைய இழப்புக்கள்
ஏற்பட்டுள்ளன எனச் சிலர் வாதிடுகின் றனர். வடக்கு - தெற்கு உரையாடலின் இக்குறைபாடானது நிதி நெருக்கடி
யின் விளைவுகளால் ஏற்படும் முழு
மையான சுமையையும் அபிவிருத்தி
யடைந்து வரும் நாடுகள் மீது சுமத்தி யுள்ளது எனக் கூறப்படுகின்றது.
மேலே குறிப்பிடப்பட்ட படிப்பினைகளை, நெருக்கடிச் சூழ்நிலைகளிலிருந்து கற்றுக் கொண்ட உலகளாவிய படிப்பினைகளா கக் கருத முடியும். மேம்பட்ட பேரினப் பொருளாதாரச் சூழ்நிலை, சாதகமான ஒழுங்குபடுத்தற் பின்னணி, இடர்நேர்வு களைத் தவிர்க்கின்ற வகையில் அமைந்த கண்காணிப்பு, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட காலப்பொருத்தமுடைய நடவடிக்கை என் பன காரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடியால்
21

Page 24
இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட வில்லை. இந்த நிதி நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பத்துப் படிப்பினைகளை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பின்வருமாறு முன்னிலைப்படுத்திக் காட்டு கின்றார்:
முன்கூட்டியே ஆயத்தமாக இருத்தல் இது, யாராவது ஒருவர் கப்பலின் மேற் தளத்தில் நிற்கும்போது புயல் வீசுமா ன், அவர் ஓர் உயிர்க்காப்பு அங் கியை அணிந்திருப்பதைப் போன்றதா கும். அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சதவீத பொது ஏற்பாட்டை அறிமுகப் படுத்தியமையானது, நெருக்கடிக்கு முன்னரேயே மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தமை.
விரைவாகவும் தீர்மானகரமாகவும்
நகர்வதற்கான ஆற்றலை விருத்தி செய்தல்; மத்திய வங்கி துல்லியமாக எதைச் செய்துகொண்டிருந்தது என்ப தைப் பற்றிய தெளிவான சமிக்ஞை களை அது வழங்கியது. இது நெருக் கடியின் பாதிப்பைத் தடுத்தமை.
உலகளாவிய புதிய நிகழ்வுகளை விரைவாக அவதானித்து உணர்தல்; இதற்குச் சரியான தகவல் தேவைப் பட்டதோடு, உலகிலுள்ள பெரும் நிதி நிறுவனங்களும் பொருளாதாரங் களும் முறிவடைதல் போன்ற உலக ளாவிய ரீதியில் மாற்றத்தை ஏற்படுத் தத்தக்க புதிய நிகழ்வுகளையும் மத் திய வங்கி அவதானித்து வந்தமை.
காரணிகள் தொடர்பில் நெடுங்கால நோக்கைக் கவனத்திற் கொள்ளலும் அவ்வண்ணமே நடவடிக்ககைகளை
* எடுத்தலும்,
தெளிவாகவும் தீர்மானகரமாகவும்
நடவடிக்கை எடுத்தல்; இதில், பங்கு ஈடுபாட்டாளர்களால் மேற்கொள்ளப் பட வேண்டியவை எவை என்பதைத் தெளிவாகக் கூற வேண்டிய தேவை உண்டு.
ஒரு கொள்கையில் மாத்திரம் தங்கியி ராது, கொள்கைகளின் ஓர் தொகு தியை அமுல்படுத்துதல்; சர்வதேச ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி எதிர்கொண்ட பிரச்சினைகளைக் கையாள்வதற்காக அது பல்வகைத் திட்டங்களைக் கொண்டிருந்தமை.
அரசாங்கத்துடனும் அரசியலதிகாரக் குழுக்களுடனும் நெருக்கமாகப் பணி யாற்றுதல்; ஒர் பொதுவான இலக்கை எய்துவதோடு, அவ்வண்ணமே உபா யங்களை அமுல்படுத்துத்துவாற்கு மான தேவை காணப்பட்டது.
22
8. சந்தையில் காண ளின் அனுகூல: கொள்ளல்; மத் உள்ளூர் நாணய மன்றி, இலங்கை நாணயச் சந்தைய விருத்தி செய்த
9. திட்டமிடப்படாத
விதியைப் பற்ற சிந்தித்தல்; உதார மீது வரி விதித் கையின் தங்க இ சமான அளவிற்
10. உலகளாவிய பி தேசமயப்படுத்தட் யில் தீர்த்தல்; போது, இப்பிரச்சி நாணய நிதியத் கொண்டுவருவத களை மத்திய வா அவ்வாறே, நாடு விசேட எடுப்பன களை வழங்குவது வுகளில் ஒன்றாக
நிதி நெருக்கடிகளிலி படிப்பினைகளாக
மேலே குறிப்பிடப்பட் றைக் கட்டாயம் பத்தி வேண்டிய அவசிய
(pliq. 646d
இக்கட்டுரையானது, அமெரிக்க உப - மு நெருக்கடியும் அதனு களும் மற்றும் இல நிதி நெருக்கடியின் 6 விளக்கும் அதேவே6 களை ஒரு ஒழுங்கு படுத்துவதற்கும், இ களுககான காரணங் கும் முயற்சித்துள்ள நெருக்கடிகளிலிருந் படிப்பினைகளை அ திக் காட்டுகின்றது. கான காரணங்க6ை காக, மெக்சிக்கோ ே காசிய நெருக்கடி நெருக்கடி மற்றும்
ஐக்கிய அமெரிக்கா முதன்மை அடைமான ஏராளமான நிதி ெ எடுத்துக்காட்டுகள்
ளன. மேலும், இக் நிறுவனங்களின் தோ நெருக்கடிகளின் ப களைத் தீர்ப்பதற்கா புக்களால் மேற்கொ கைகளையும் இன

ப்படும் வாய்ப்புக்க களைப் பெற்றுக் நிய வங்கியானது
சந்தையை மாத்திர பிலுள்ள வெளிநாட்டு ன் ஆற்றலைக் கூட
DD.
பின்விளைவுகளின் ப் பகுத்தறிவுடன் ணமாக, தங்கத்தின் மையானது இலங் றக்குமதியைக் கணி குக் குறைத்தமை.
ச்சினைகளை சர்வ
பட்ட ஓர் வழிமுறை
அவசியம் ஏற்பட்ட
னைகளை சர்வதேச நின் கவனத்திற்குக்
ற்கான நடவடிக்ககை பகி மேற்கொண்டமை. களுக்கான மேலதிக
வு உரிமை ஒதுக்கீடு
து கூட இதன் விளை 5 இருந்தமை.
நந்து கற்றுக்கொண்ட பத்து விடயங்கள் டுள்ளபோதும், அவற் நிற்குள் மட்டுப்படுத்த மில்லை.
2007 இல் நிகழ்ந்த தன்மை அடைமான புடைய பின்விளைவு ங்கையில் ஏற்பட்ட வரலாறு என்பவற்றை ளை, நிதி நெருக்கடி முறையில் வகைப் ந்த நிதி நெருக்கடி களைக் கண்டறிவதற் து. இறுதியாக, இந்த து கற்றுக்கொண்ட து முன்னிலைப்படுத் நிதி நெருக்கடிகளுக் ா இனங்காண்பதற் நருக்கடி, தென்கிழக் அயர்லாந்து நிதி மிகப் பிற்காலத்தில் வில் ஏற்பட்ட உப - ா நெருக்கடி போன்ற நருக்கடிகளிலிருந்து முன்வைக்கப்பட்டுள் கட்டுரையானது நிதி ல்விகளையும், இந்த ாதகமான விளைவு க அதிகார அமைப் ள்ளப்பட்ட நடவடிக் வ்கண்டுள்ளது.
இந்த நெருக்கடிகளிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பல படிப்பினைகளை இக்கட்டுரை முன்னிலைப்படுத்திக் காட்டு கின்றது. ஒழுங்குபடுத்தல் தேவைகள், பேரின மற்றும் நுண்பாகப் பொருளாதா ரக் கட்டமைப்புக்கள், கண்காணிப்பு, நட்ட அச்சங்களைக் குறைப்பதற்கான வைப்புக் காப்புறுதித் திட்டம் போன்ற வழிமுறை கள், நிதி நிறுவனங்களின் தாமாக முன் வந்து செயலாற்றும் வகிபாகம், பங்குப் பட்டியலையும் நட்ட அச்சங்களையும் முகாமைசெய்தல், நிதி நிறுவனங்களுக் கான பயிற்சிபெற்ற பணியாளர் குழு ஆகியவற்றின் முக்கியத்துவம் இதில் முன்னிலைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. சில நிதி நெருக்கடிகளுக்கு அரசியற் பிரச்சினைகள் காரணமாக இருந்துள்ளன என்பதையும், இந்த நெருக்கடிகளின் பாதக மான தாக்கங்களைத் தவிர்ப்பதற்கு சர்வ தேச உறவுகள் மிகவும் முக்கியமானவை என்பதையும் கூட இது வெளிப்படுத்தி யுள்ளது. இறுதியாக, நிதி நெருக்கடி களின் பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்கு இலங்கைக்குத் துணைபுரிந்த சில நட வடிக்ககைகளையும் இக்கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.
References:
Bernanke, Ben S. (2008). "Financial Market, the Economic Outlook, and the Monetary Policy", Washington, D.C., - Bank Fer International Settlements (2001). "The Financial Crisis in Japan during the 1990's: How the Bank of Japan Responded and the Lessons Learnt, Basel: 76 p.
Berney Frank (2011) “Greenspan is Wrong; We can Reform Finances', The Financial Times, 3 April 2011.
Cabraal, Ajith Niward (2010), Key Persons Forum on Lessons Learnt From the Global Financial Crisis", Business Today, May 2010.
Central Bank of Sri Lanka (Various Issues). Annual Reports of the Central Bank of Sri Lanka.
Chris Giles and Megan Marphy (2011). "IMF Calls for Banks to Pay More to Cover Risk" The Financial Times Limited, 6 April 2011.
Corea Gamini ( 1998). “Lessons from the Asian Financial Crisis', Christian Worker, 2830 pp.
Ferri, Giovanni and Kang, Tea SOO (1989). 'The Credit Channel at Work: Lessons from the Republic of Korea's Financial Crisis", Washington, D.C., Word Bank, 25 p.
International Monetary Fund, Web Site, httpf /www.inf.org/ external /n p/ finft a di ex tarrz.aspx?m emberkey !=895 Redate 2009-20/000
International Monetary Fund (2010). “ World தொடர்ச்சி 38 ஆம் ப்க்கம் .
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 25
உலகளாவிய பணத் தாய் வாதத்திற்கான நிதியளிப்ை தகவல் இடர்வாய்ப்பு முக
அறிமுகம்
1980கள் தொடக்கம் அதிகரித்துச்செல்லும் ஓர் உலகளாவிய பிரச்சினையாகி வரும்
நிதி தொடர்பான குற்றச் செயல்களாக
பணத் தூய்மையாக்கலும், பயங்கரவாதத் திற்கான நிதியளிப்பும் அமைந்துள்ளன.
அதன் விளைவாக, 33 அங்கத்துவ அமைப் புக்களை உள்ளடக்கிய நிதிசார் நட
வடிக்கைகளுக்கான ஓர் சிறப்புப் பணிக்
குழு (FATF) தோற்றுவிக்கப்பட்டது.
இதன் பிரதான கடமைப் பொறுப்பாக,
பணத் தூய்மையாக்கலுக்கு எதிரான ஓர்
சர்வதேச ரீதியிலான நியமத்தை விருத்தி செய்தலும், பயங்கரவாதத்திற்கு நிதி
யளிப்புச் செய்வதை தடுத்து நிறுத்துவதும் உள்ளன. அத்துடன், இதைத் தொடர்ந்து
சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட
முதலாவது பணத் தூய்மையாக்கலுக்கும்
பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான
ஓர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று பல சமவாயங்களாலும் சர்வதேச உடன்படிக்கைகளாலும் ஊக்குவிக்கப்பட்ட ஓர் ஒழுங்குபடுத்தல் தேவையாக பணத் தூய்மையாக்கலுக்கும், பயங்கரவாதத்திற் கான நிதியளிப்புக்கும் எதிரான உடன்பாடு காணப்படுகின்றது. இந்த உடன்பாட்டிற்கு பின்வருவன தேவைப்படுகின்றன:
1. பணத் தூய்மையாக்கலையும், பயங் கரவாதத்திற்கு நிதியளிப்பு செய்தலை யும் தடுத்து நிறுத்துவதற்கான சர்வ தேச ரீதியான கடப்பாடுகளையும் தேவைகளையும் நிறைவு செய்தல்.
2. வெளிநாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் நல்லுறவைப் பேணுதல்.
3. நிதி சார்ந்த தண்டனைகளை தவிர்த்
தல்.
4 நற்பெயரைப் பேணுதல்.
பணத் தூய்மையாக்கலுக்கும், பயங்கர
வாதத்திற்கு நிதியளிப்பு செய்வதற்கும்
எதிரான உடன்பாட்டிற்கு அதன் எளிமை
யான வடிவத்தில் பின்வருவனவற்றை மேற்
கொள்வதற்காக ஓர் அமைப்பு தேவைப் படுகின்றது:
1. பணத் தூய்மையாக்கலுக்கும், பயங் கரவாதத்திற்கு நிதியளிப்புச் செய்வ தற்கும் எதிரான ஓர் ஒழுங்குபடுத் தப்பட்ட திட்டத்தை அமுல்படுத்துதல். 2. தெளிவாகக் குறிப்பிடப்பட்ட சேவை
களை வாடிக்கை குவதறகு முனன் அடையாளம் தெ தன்மையை உறு
3. குறிப்பிட்ட கொடு டன் சேர்த்து, ச வற்றையும் தெர்
பணத் தூய்மையாக் வாதத்திற்கு நிதியளி எதிரான உடன்பாட அதிகளவிற்கு உள் பாடாகும். இத்திட்ட இதில் பயன்படுத்தட் துல்லியமான தன் மற்றும் காலப் பொரு இன்றியமையாதன: தன்மையையும் நான தவறுதல், தகவல்க காணப்படும் குறைட லியம் தொடர்பான மற்றும் தகவலுடன் ( பாடுகளை ஏற்றுக்கெ வல்லமை போன்ற இடர்வாய்ப்புகள் இ றியை பாதிக்கும். ஆ பான இடர்வாய்ப்புச் வமும் அதனுடன் ெ நுட்பமும் பணத் துர பயங்கரவாதத்திற்கு என்பவற்றை தடுப்ட இன்றியமையாத ஒ 6T6.
பனத் தூய்மையாக்
வாதத்திற்கான நி என்ன?
பணத் தூய்மையா விரோதமான முை தின் மூலத்தை மை முறையாகும். போ றும் புலனுணர்வுத் பதார்த்தங்களின் stances) gl6úl(ya ரான ஐக்கிய நாடுக பல்வேறு நாடுகளுட திட்டமிடப்பட்ட கு எதிரான ஐக்கிய நா என்பவற்றில் குறிப் வரும் விடயங்கள் 6T6:
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

மையாக்கலையும் பயங்கர
பயும் தடுத்தநிறுத்தவதில் மைத்தவத்தின் வகிபாகம்
பாளர்களுக்கு வழங் ர், அவர்களுடைய ாடர்பான உண்மைத் திசெய்தல்.
க்கல் - வாங்கல்களு தேகத்திற்கு உரிய யப்படுத்துதல்,
கலுக்கும், பயங்கர ப்புச் செய்வதற்கும் ானது தகவல்களை ாடக்கிய ஓர் செயற் த்தின் வெற்றிக்கு படும் தகவல்களின் மை, பூரணத்துவம் ருத்தப்பாடு என்பவை வாகும். இரகசியத் ாயத்தையும் பேணத் ரின் கிடைப்பனவில் ாடு, அவற்றின் துல் நிச்சயமற்ற தன்மை, தொடர்புடைய செயற் ாள்ள மறுப்பதற்கான தகவல் தொடர்பான த்ெதிட்டத்தின் வெற் கவே, தகவல் தொடர் களின் முகாமைத்து நாடர்புடைய தொழில் ப்மையாக்கல் மற்றும் நிதியளிப்பு செய்தல் தற்கான திட்டத்தின் பாகமாக ஆகியுள்
56ò Lobgob Luasg தியளிப்பு என்றால்
க்கல் என்பது சட்ட யில் பெற்ற பணத் றக்கின்ற ஓர் செயல் தை மருந்துகள் மற் திறனைப் பாதிக்கின்ற (Psychotropic subதக் கடத்தலுக்கு எதி 5 stup6 unu Juf (1988), ன் சம்பந்தப்பட்டுள்ள றச் செயல்களுக்கு கள் சமவாயம் (2001) பிடப்பட்டவாறு, பின்
உள்ளடக்கப்பட்டுள்
விபுல் ஜயவிக்கிரம இன்போவதில்ட் கொனசல்ற்றிகப்
1. குற்றச் செயல்களின் விளைவாகப்
பெறப்பட்ட சொத்தைத் தெரிந்து
கொண்டு இடம் மாற்றுதல் அல்லது அதன் வடிவத்தை மாற்றுதல்,
2. குற்றச் செயல்களின் விளைவாகப்
பெறப்பட்ட சொத்தின் மூலத்தை, அமைவிடத்தை, நகர்வை மற்றும் உடைமையையும் உரிமையையும்
மறைத்தல்,
3. குறிப்பிட்ட சொத்தானது குற்றச் செயல
களின் விளைவாகப் பெறப்பட்டது என் பதைத் தெரிந்துகொண்டு, அத்தகைய சொத்தை விலைக்கு வாங்குதல், உடை மையாக்குதல் அல்லது பயன்படுத்து தல.
பயங்கரவாதச் செயற்பாடுகள அல்லது குழுக்களுக்கு ஆதரவளிப்பதற்குத் தேவைப்படும் நிதியங்களுக்கான வேண்டு கோள்கள், அவற்றைச் சேகரித்தலும் வழங்குதலும் ஆகிய செயற்பாடுகளே பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பு எனப் படுகின்து. சட்டரீதியான மற்றும் சட்ட விரோதமான வழிகளில் பெறப்பட்ட நிதியங்கள் மூலம் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை மேற்கொள்ள முடியும். "பயங் கரவாதச் செயற்பாடுகளை மேற்கொள் ளும் பொருட்டு, முழுமையாகவோ அல் லது பகுதியாகவோ பயன்படுத்தும் நோக் கில், ஏதாவது வழிமுறையில், நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ, சட்ட விரோதமாகவும், மனப்பூர்வமாகவும் ஒரு வர் நிதியினை வழங்குவாராயின் அல் லது சேகரிப்பாராயின்", அந்நபர் பயங்கர வாதத்திற்கு நிதியளிப்புச் செய்யும் குற் றத்தைப் புரிகின்றார் என, பயங்கரவாதத் திற்கான நிதியளிப்பைக் கட்டுப்படுத்துவ தற்கான சர்வதேசச் சமவாயம் (1999)
குறிப்பிடுகின்றது.
பணத் தூய்மையாக்கல் மற்றும் பயங்கர வாதத்திற்கான நிதியளிப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரேவிதமான முறையே பயன்படுத்தப்படும் அதேவேளை, இரு செயல்முறைகளும் ஒரே இலக்கைக்
23

Page 26
கொண்டிருப்பதில்லை. சட்டவிரோதமாகப் பெற்ற நிதியங்களின் மூலத்தை மறைப் பதே பணத் தூய்மையாக்கலின் இலக் காகும். பயங்கரவாதச் செயற்பாடுகளுக் கான நிதியங்களைச் சேகரித்து, வழங்கு வது பயங்கரவாதத்திற்கான நிதியளிப் பின் இலக்காகும்.
இப பரிரச்சினை பாரதூரமானது?
எந்தளவுக் குட
சமூகத்தின் மீது மிக்க தாக்கவிளைவை உண்டாக்குகின்ற எதிர்மறையான பொரு ளாதார மற்றும் சமூக ரீதியான தாக்கங் களைக் கொண்டுள்ள குற்றமாகக் காணப் படும் பணத் தூய்மையாக்கல் மற்றும் பயங் கரவாதத்திற்கான நிதியளிப்பு ஆகிய குற் றச்செயல்கள், உடைமைத் துஷ்பிரயோ கம், உயிரிழப்பு போன்ற உறுதி குலைந்த பொருளாதாரங்கள் மற்றும் பரவலான சமூக ரீதியான பாதிப்புக்கள் என்பவற்றிற் குக் காரணமாக அமைகின்றன. துரதிஷ்ட வசமாக பணத் தூய்மையாக்கலும், பயங் கரவாதத்திற்கு நிதியளிப்புச் செய்தலும் எங்கும் வியாபித்துள்ளன.
தூய்மையாக்கப்படும் பணத்தின் உண்மை யான தொகையை அல்லது பயங்கரவா
தச் செயல்களுக்கு நிதியளிப்புச் செய்வ
தற்கு பயன்படுத்தப்படும் தொகையை
அளவிடுவது கடினமானதாகும். தூய்
மையாக்கப்படும் பணத்தின் தொகை பற்
றிய நம்பகமான ஓர் மதிப்பீட்டை முன்
வைப்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும் என்பதை நிதிசார் நடவடிக்கைகளுக்கான
சிறப்புப் பணிக்குழு (FATF) ஏற்றுக்
கொண்டுள்ளது. இது பற்றி மிகக் குறைந் தளவான புள்ளிவிபரங்களே வெளியிடப்
பட்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாகப்
பெறப்பட்ட பல பில்லியன் டொலர் பணம ஆண்டுதோறும் தூய்மையாக்கப்படுகின்
றது என்பதில் பொதுவான ஓர் உடன்பாடு காணப்படுகின்றது.
கிடைக்கக்கூடியதாகவுள்ள புள்ளிவிபரங் கள் எளிதில் நம்ப முடியாதவையாக உள்ளன. அண்மையில் கொலம்பியாவின் நிதி அமைச்சால் வெளியிப்பட்ட ஒர் அறிக் கையின்படி, உள்நாட்டில் தூய்மையாக் கப்பட்ட பணத்தின் தொகை 8.667 பில் லியன் டொலராகுமென மதிப்பிடப்பட் டுள்ளது. இத்தொகையானது கொலம்பி யாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 3 சதவீதமாகும். கடந்த 5 வருட காலத் தில் சந்தேகத்திற்குரிய 42,950 பணப் பரிமாற்றல்கள் நிகழ்ந்துள்ளன என்பதை யும் இதே அறிக்கை தெரிவித்துள்ளது. இப்பணத்தின் பெரும் பங்கு, ஐக்கிய அமெ ரிக்காவிலும், கனடாவிலும் இருந்து கடத் தப்பட்ட காசாக உள்ளது என்பதையும், கொலம்பியப் போதைப்பொருள் கைத் தொழிலுக்கே அது பயன்படுத்தப்பட்டுள் ளது என்பதையும் ஊகிக்கக்கூடியதாக வுள்ளது.
24
அவுஸ்திரேலியாவி வும் 28 இலிருந்து யன் அவுஸ்த்திரேலி யாக்கப்பட்டதென,
பான அவுஸ்திரேலி 2007 இல் வெளியிட மதிப்பீடு செய்துள்
உண்மையான புல் பொருட்படுத்தாத நிை மையாக்கலும் பய நிதியளிப்பும் தீர்வு முக்கிய பிரச்சினை களுக்கும் ஒட்டுமொ திற்கும் தோற்றுவி
பணத் தூய்மையாக வாதத்திற்கான தடுத்து நிறுத்துதல்
பணத் தூய்மையாக் வாதத்திற்கான நிதி வேறு நாடுகளுடனு ஓர் இயல்பைக் கொ மாக, உலகளாவிய களைத் தடுத்து நிறு; ஒத்துழைப்பு தேவை சேர்ந்து ஒருங்கிை முறையை உறுதிப்பு தேச ரீதியான அங்கி கையும் நியமங்களு கின்றன. 1989 ஆம் இத்தகைய சர்வதே விருத்திசெய்து பே அமைப்பாக நிதிசா கான சிறப்புப் பணிக் வருகின்றது. 40+9 ப FATF 40+9 ufig6. பாட்டை மதிப்பீடு ெ யியல்' என பொதுவ இந்த 40 பரிந்துரை பரிந்துரைகளையும் களுக்கான சிறப்புப் யிட்டுள்ளது.
வலிமை வாய்ந்த, ச கீகரிக்கப்பட்ட ஏனை செயற்கட்டளைகளு
1. ஊழலுக்கு எதிர
FD6TD
2. பணத் தூய்ை செயல்கள் மூல மைகளைத் தே மற்றும் பறிமுத வாதத்திற்கான தொடர்பான ஐ ஆலோசனைச்ச
3. பணத் தூய்மைய கரவாதத்திற்கா கங்களுக்காக பயன்படுத்துவன பான ஐரோப்பி

லுள்ளும் அதனூடாக 3 வரையான பில்லி ப டொலர் தூய்மை குற்றவியல் தொடர் ய நிறுவனத்தால் ப்பட்ட ஓர் அறிக்கை ாது.
ர்ளிவிபரங்களைப் லையில், பணத் தூய் ங்கரவாதத்திற்கான ாணப்பட வேண்டிய களை அரசாங்கங் த்தமாகச் சமுதாயத் ந்துள்ளன.
கலையும் பயங்கர நிதியளிப்பையும் s
கல் மற்றும் பயங்கர பளிப்பு என்பன பல் ம் சம்பந்தப்பட்டுள்ள ண்டுள்ளமை காரண
இந்த அச்சுறுத்தல் த்துவதற்கு சர்வதேச ப்படுகின்றது. ஒன்று ணந்த ஓர் அணுகு படுத்துவதற்கு, சர்வ கேரிக்கப்பட்ட கொள் ம் கூட தேவைப்படு ஆண்டு தொடக்கம், நசக் கொள்கையை 2ம்படுத்துகின்ற ஓர் ர் நடவடிக்கைகளுக் குழு (FATF) இருந்து ரிந்துரைகள் மற்றும் ரைகளுடனான உடன் சய்வதற்கான முறை பாக அழைக்கப்படும் களையும், 9 விசேட நிதிசார் நடவடிக்கை
பணிக்குழு வெளி
ர்வதேச ரீதியாக அங் ாய சமவாயங்களும் ம் பின்வருமாறு:
ான ஐக்கிய நாடுகள்
மயாக்கல்; குற்றச் ம் பெறப்பட்ட உடை டுதல், கைப்பற்றுதல் ல் செய்தல்; பயங்கர நிதியளிப்பு என்பவை ரோப்பியச் சமவாய
0.
ாக்கல் மற்றும் பயங் ன நிதியளிப்பு நோக் நிதி முறைமையைப் தத் தடுப்பது தொடர் யப் பாராளுமன்றச்
செயற்கட்டளைகள்
4. பயங்கரவாதத்திற்கு எதிரான ஐக்கிய
நாடுகள் சமவாயம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சம வாயங்கள் மற்றும் செயற்கட்டளைகள் என்பவற்றுடன் இயைந்ததாகக் காணப் படும் பணத் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்புச் செயற்பாடு என்பவற்றைத் தடுத்து நிறுத் துவதற்காக, ஏராளமான நாடுகள் சட்ட ரீதியான கட்டமைப்புக்களை அமுல்படுத் தியுள்ளன. இச்சட்டவாக்க ஏற்பாடானது பணத் தூய்மையாக்கல் மற்றும் பயங்கர வாதத்திற்கான நிதியளிப்புச் செயற்பாடு என்பவற்றிற்கு எதிரான ஒரு தடுப்பு நட வடிக்கையாக செயற்படுவதுடன், இச் செயற்பாடுகளைப் புரியும் இனங்காணப் பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்கான ஓர் கட்டமைப் பையும் வழங்குகின்றது.
நிதி நிறுவனங்கள் மீதான தாக்கம்
சட்டவிரோத நிதியங்களின் வடிவத்தை யும் இடத்தையும் மாற்றுவதற்குப் பயன் படுத்தப்படுகின்ற வாய்ப்புக்களின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக நிதி நிறு வனங்களும் வங்கி முறைமையும் அமைந துள்ளன. வங்கிக் கடன்கள், பயணிகள் காசோலைகள், வங்கிக் காசோலைகள், காசுக் கட்டளைகள், பங்குகள், பங்குரிமைச் சான்றிதழ்கள், பிணைகள், வங்கி வரை புகள்/ ஆணைகள், நாணயக் கடிதங்கள் போன்ற கருவிகள் பணத் தூய்மையாக் கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதி யளிப்புச் செயற்பாடுகள் ஆகிய இரண்டி லுமே பயன்படுத்தப்படுகின்றன. இச்சட்ட விரோதச் செயற்பாடுகளில் நிதி நிறு வனங்களும் வங்கி முறைமையும் பயன் படுத்தப்படுவது தொடர்பாக அசட்டை செய்யமுடியாத ஒர் கரிசனை காணப்படு கின்றது. இதன் விளைவாக நிதி நிறு வனங்கள், பணத் தூய்மையாக்கலுக்கும் பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான ஒழுங்குவிதிக்கு இயைந்ததாக அமைந்
திருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
உடன்படாமைக்கான தண்டனைகள் வெவ் வேறுபட்ட நியாயாதிக்கத்திலும் வித்தி
யாசப்படக் கூடும். உடன்படாமையானது
நியாயாதிக்கத்தைப் பொறுத்து, சட்ட மற் றும் நிதி ரீதியான தண்டனைகளுக்குக்
காரணமாக அமைய முடியும். உள்ளூர்ச்
சட்டத்தால் கூட ஓர் அமைப்பிலுள்ள தனி
யாட்களைத் தண்டனைக்கு உட்படுத்த
முடியும். உதாரணமாக, அவுஸ்திரேலியா
வில் பணத் தூய்மையாக்கல் சட்டத்தை
மீறலானது, ஓர் அமைப்புரீதியான தலை
மைத்துவத்திற்கு குடியியல் மற்றும் குற்ற வியல் தண்டனைகள் வழங்கப்படுவதற்
குக் க்ாரணமாக அமையக்கூடும்.
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 27
நிதி ரீதியான தண்டனைகள் மிகைப்படி
யானதாக இருக்கும். உடன்பாட்டுத் தேவை
களை மீறியுள்ள நிதி நிறுவனங்களுக்கு
கைப்படியாக அபராதம் விதிக்கப்பட் டுள்ளமைக்கான பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. கடந்த சில வருடங்களில் நிதி நிறுவனங்கள் மீது தண்டப் பணம் விதிக் கப்பட்ட மைக்கான உதாரணங்கள் வரு
மாறு:
1. அடையாளம் காணமுடியாத 40 வங்கி வரைபுகளை வழங்கியமைக்காக 2004 இல் அயர்லாந்து வங்கிக்கு (Bank of Ireland) விதிக்கப்பட்ட அபராதம் - 375,000 ஸ்ரேலிங் பவுண்ஸ்
2. தமது வாடிக்கையாளர்களின் அடை யாளங்கள் பற்றிய உண்மையை உறுதிசெய்வதற்காகப் போதியளவு கட்டுப்பாடுகளைக் கொண்டிராதமைக் காக 2002 இல் றோயல் ஸ்கொட் 6060i outsid:lig (Royal Bank of Scotland) விதிக்கப்பட்ட அபராதம் - 750,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் அரசாங்கத்தின் தடைசெய்யப்பட்ட பட் டியல்களில் உள்ளவர்களுக்கு கடன் வழங்கியமைக்காக விதிக்கப்பட்ட அபராதம் - 5.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்
3. பணத் தூய்மையாக்கலுக்கு எதிரான ஒழுங்குவிதிகளை மீறியமைக்காக
வும், வங்கி முறைமையும் கட்டுப்பாட்டு
நடைமுறைகளும் தோல்வியடைந்த மைக்காகவும் 2003 இல் அபே தேசிய 6) Insides (50p6.d5(5 (Abbey National Banking Group) 65,555 Lull 9/LITT
தம் - 23 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்
4. பணத் தூய்மையாக்கலுக்கு எதிராக பொருத்தமானதோர் திட்டத்தை வடிவ மைத்து, நடைமுறைப்படுத்தத் தவறிய மைக்காக 2004 இல் றிக்ஸ் வங்கிக்கு (Riggs Bank) 65glissuil 9/LITIT
தம் - 25 மில்லியன் அமெரிக்க டொலர்,
அத்துடன் இதற்கு மேலாக குற்றவி யல் தண்டப் பணமாக 16 மில்லியன் அமெரிக்க டொலரும் விதிக்கப்பட்டது
5. சூடானுக்கும், கியூபாவிற்கும் எதிரான அமெரிக்கப் பொருளாதாரத்தடை நட வடிக்கைகளை மீறியமைக்காக 2009 இல் ஏ.என்.இசற். வங்கிக் குழுமத் $pe (ANZ Bank Corporation) 65s கப்பட்ட அபராதம் - 5.75 மில்லியன் அமெரிக்க டொலர்
6. வங்கி இரகசியங்களையும் அமெரிக்
கத் தேசாபிமானச் சட்டங்களையும் மீறி
யமைக்காக 2011 இல் பசிபிக் நேசன g)5(5 (Pacific National) 6.555 பட்ட அபராதம் - 7 மில்லியன் அமெ ரிக்க டொலர்
நிதி நிறுவனங்களுக் நிதிசார் இழப்புக்கு ப தப்படவை அல்ல. படும் சேதமானது மு ததாக இருப்பதுடன், பொறுத்து குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் வி இது காரணமாகின்ற வாயையும் போட்டி கூலத்தையும் இழப்ப டுமே காரணமாக அ
எனவே, பணத் தூ பயங்கரவாத நிதிய6 திட்டங்களை வகுத் தொழில்துறையைட விட்டுக்கொடுப்பிற்கு
பணத் தூய்மையாக்
வாத நிதியளிப்புக்கு மைவான திட்டம்
பெருந்தொகைப் ட களைப் பற்றிய தக பட்ட அதிகார அமை யப்படுத்துவதை ஏர கட்டாயமாக்கியுள்ளன கிய அமெரிக்காவில் டொலருக்கு மேற்பட் மாற்றல்களையும் பற் வாய்ச் சேவைக்கு வேண்டிய கட்டாயத்
வாறே, இலங்கையி விற்கு மேற்பட்ட பரிட மத்திய வங்கியின் நி னாய்வுப் பிரிவிற்கு வேண்டியுள்ளது. இத்
மாற்றல்களை இனங்
றைப் பற்றி தன்னிய மூலம் தகவல்களை மான ஆற்றலை பெரு றும் நிதி முறைமைக
ஆயினும், தம் மீது தற்குக் காரணமாக தொகையான பணட பணத்தைத் தூய்மை வம்மிக்கோர் ஈடுபடுவ வற்றை மேற்கொள்வ நடைமுறைகளையும், அமுல்படுத்துவது நி கடமைப்பொறுப்பாகு
தடைசெய்யப்பட் குரியதுமான வ யும் பணப் ப இனங்காணல்
2. தடைசெய்யப்பட் குரியதுமான ட களைப் பற்றிச் ச அமைப்புக்களுக்
தல.
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ான பாதிப்பானது
ாத்திரம் மட்டுப்படுத் ன்மதிப்பிற்கு ஏற்
|கியத்துவம் வாய்ந் மீறலின் அளவைப்
நிறுவனத்தின் மீது
க்கப்படுவதற்கும்
து. தவிரவும், வரு
தொடர்பான அனு
நற்கு இவை இரண் மையும்.
ப்மையாக்கலுக்கும் ரிப்புக்கும் எதிரான தலானது நிதிசார் பொறுத்தவரை இடமற்றதாகும்.
கலுக்கும் பயங்கர b எதிரான ஒருங்க
ணப் பரிமாற்றல் பல்களை சம்பந்தப் ப்புகளுக்குத் தெரி ாளமான நாடுகள் உதாரணமாக, ஐக் 10,000 அமெரிக்க ட அனைத்துப் பரி றி, உள்நாட்டு வரு த் தெரியப்படுத்த தேவையுண்டு. அவ் ல் 1,000,000 ரூபா மாற்றல்களைப் பற்றி தி தொடர்பான புல கு தெரியப்படுத்த ந்தகைய பணப் பரி காண்பதற்கும், அவற் க்க இயந்திரங்கள் த் தெரிவிப்பதற்கு ம்பாலான வங்கி மற் ள் கொண்டுள்ளன.
5வனஞ் செலுத்துவ அமைகின்ற, பெருந் பரிமாற்றல்களை பாக்குவதில் அனுப தில்லை. பின்வருவன தற்குப் பொருத்தமான முறைமைகளையும் தி நிறுவனங்களின்
50:
-தும் சந்தேகத்திற் டிக்கையாளர்களை மாற்றல்களையும்
-தும் சந்தேகத்திற் ணப் பரிமாற்றல் bபந்தப்பட்ட அதிகார குத் தெரியப்படுத்து
தடைசெய்யப்பட்டதும் சந்தேகத்திற்குரி யதுமான பணப் பரிமாற்றல்களை இனங் காணக்கூடியதாகவும், அவற்றைத் தெரி யப்படுத்தக்கூடியதாகவும் இருப்பதற்கு, குறிப்பிட்ட அமைப்பானது பணத் தூய் மையாக்கலுக்கும் பயங்கரவாத நிதி யளிப்புக்கும் எதிரான கட்டுரம் வாய்ந்த ஓர் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டிய தேவையுண்டு அத்திட்டமானது பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்கும்:
.
6.
பணத் தூய்மையாக்கலுக்கும் பயங் கரவாத நிதியளிப்புக்கும் எதிரான ஓர் கொள்கையைப் பேணுதல்,
இக்கொள்கை மற்றும் அதன் விளைவு கள் பற்றிய ஒருங்கமைவான விழிப் புணர்வைப் பேணுதல்,
உலகளாவிய தடை நடவடிக்கைக் கடப் பாடுகள் தொடர்பான பட்டியலொன் றைப் பேணுதல்,
தடைசெய்யப்பட்டதும், சந்தேகத்திற் குரியதுமான பணப் பரிமாற்றல்களை இனங்காணல் மற்றும் அவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தல் என்பன தொடர்பில் சம்பந்தப்பட்ட பணி யாளர்களுக்கு பயிற்சி வழங்குதல்,
தனிப்பட்ட எப்பரிமாற்றலும் பணத்
தூய்மையாக்கலுக்கும், பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான ஒழுங்கு
விதிகளைத் தெரிந்துகொண்டே
மீறாது இருப்பதை உறுதிப்படுத்துவ
தற் கான வணிக நியதிகளை வடிவ
மைத்தல்,
தடைசெய்யப்பட்டதும், சந்தேகத்திற் குரியதுமான பணப் பரிமாற்றல்களை இனங்காணல் மற்றும் அவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தல் என்பவற்றைச் சாத்தியப்படச் செய்வ தற்கான தெளிவான செயல்முறை களை வரையறுத்தல்,
உடன்பாட்டுத் தேவையை வேண்டு மென்றே சீர்குலைக்கும் முயற்சியைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை அமுலாக்குதல்,
இவற்றுடன் தொடர்புடைய உடன்பாட் டுத் தேவைகளை குறிப்பிட்ட அமைப்பு மீறுவதற்கு வழிவகுக்கக்கூடிய வணி
கச் செயற்பாடுகளில் வணிகப் பங்கு
தாரர்கள் ஈடுபடாதிருப்பதை உறுதிப்
படுத்துதல்,
புதிய மற்றும் நடைமுறையிலுள்ள
வாடிக்கையாளர்களும் நிறுவனங்
களின் பணியாளர்களும் தடைசெய்
யப்பட்ட பட்டியலில் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துதல்.
25

Page 28
உடன்பாட்டுச் செயலி முறையிலி தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு
பணத் தூய்மையாக்கலுக்கும், பயங்கர வாத நிதியளிப்புக்கும் எதிரான திட்டங் களைச் சீர்குலைப்பதற்கு இடைவிடாது தொடர்ந்து முயற்சிக்கப்படுகின்றது. இம் முயற்சிகள் மேலும் மேலும் நுண்நயம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. ஆகவே, ஓர் வெற்றிகரமான பணத் தூய் மையாக்கலுக்கும் பயங்கரவாத நிதியளிப் புக்கும் எதிரான திட்டத்திற்கு காலப் பொருத்தமுடைய, சரி நுட்பமான மற்றும் உபயோகமான தகவல்களைப் பயன்படுத் துவதற்கான வாய்ப்பு மிக முக்கியமான தாக அமைந்துள்ளது. இதற்கு, வாடிக்கை யாளர் பற்றிய தரவுகளை தரம் பிரிப்பதற் கும் முறைகேடுகள் தொடர்பில் இத்தரவு களைப் பரிசோதிப்பதற்குமான தகவல் களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங் களின் செயற்திறன் மிக்க உபயோகம் தேவைப்படுகின்றது.
வழக்கமுறையாக, பணத் தூய்மையாக் கலுக்கும் பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான திட்டங்களில் உபயோகிக்கப்படு கின்ற தொழில்நுட்பமானது, பெயர்ப் பகுப்பாய்வு ஆற்றலுடன் கூடிய நியதியை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு கள் மற்றும் பணப் பரிமாற்றல்கள் பற்றிய விபரத் தொகுப்பு என்பவற்றை உபயோ கிக்கின்றது. உதாரணமாக, பணத் தூய் மையாக்கல் மற்றும் பயங்கரவாத நிதி யளிப்புச் செயற்பாடுகளுடன் தொடர்பு டையதாக இருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ள பணப் பரிமாற்றல்களை இனங்காண்பதற்குப் பயன்படுத்தப்படு கின்ற ஓர் கண்காணிப்புப் பட்டியலில், குறிப்பிட்ட நபர் உள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு, பணப் பரிமாற்றல்கள் நிகழும் கால இடைவெளி, அவற்றின் அளவ், அடையாளங்கள் என்பன உப யோகிக்கப்படுகின்றன. ஆயினும், சிறு தொகை மற்றும் பரந்த அடிப்படையிலான பணப் பரிமாற்றல்களை உபயோகித்தல், பணப் பரிமாற்றல்களை நடத்துவதற்கு நண் பர்களை உபயோகித்தல் என்பவற்றின் மூலம், அத்தகைய நியதிகளையும், பகுப் பாய்வுகளையும் அடிப்படையாகக் கொண்ட குற்றச்செயல் கண்டுபிடிப்புச் செயற்பாட்டை சீர்குலைக்க முடியும். இத்தகைய சீர்குலைப்புச் செயற்பாடு கண்டுபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்து வதற்கு, பணத் தூய்மையாக்கலுக்கும் பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான ஓர் சிறந்த தொழில்நுட்ப அமுலாக்கத்தில்
தொடர்புகள் பற்றி படிநிலைக் குழுப் ட குப் பொருத்தம் டே றல்கள் உள்ளடக்க
தகவல் இடர்வா வத்தின் பங்கு
பணத் தூய்மையா வாத நிதியளிப்புக் கள், தகவல்களை
டக்கியவையாகக் க யான தகவல்களின்
ரணமாக ஒரு பெய களை தவறாகக் கூ எழுத்துக்களைக் ெ போன்ற சாதாரண
பான ஓர் உடன்பாட் மாக அமையக் கூடு முன்னர் தகவல்கை சந்தேகத்திற்குரிய
லைத் தடுப்பதற்கா6 35IIJ600TLDIras 960LDu யான ஓர் வெற்றி தூய்மையாக்கலுக்கு யளிப்புக்கும் எதிரா யத் தன்மையை 6 இடர்வாய்ப்புக்களு ஆகவே, பணத் து பயங்கரவாத நிதிய திட்டத்தின் ஒவ்:ெ தகவல் இடர்வாய்ப் யப்படுகின்றது என துவது முக்கியமான
தகவல் இடர்வாய் என்பது, தகவல் கூ முகாமைத்துவத்தின் செயல்முறைப் பிர{ இடர்வாய்ப்பின் அ6 அதாவது தகவல்க செயற்பாட்டுடன் தன்மை மீறல் இடர் யம் மற்றும் தகவல்! கக்கூடிய தன்மை மையாக்கலுக்கும், யளிப்புக்கும் எதிரா துவச் சூழலுடன் ெ உள்ளன. அந்தரங்க பாதுகாப்புச் சட்டங் செயற்பாடுகளைத் புடைய ஏனைய இ ளடக்குகின்றன.
பணத் தூய்மைய
வாத நிதியளிப்புக்
0 13 ஆம் பக்கத் தொடர்ச்சி
ஆக்கியுள்ளது. வங்கி வாடிக்கையாளர் களில் பெரும்பான்மையானோர் அத்த கைய வசதிகளைப் பற்றி அறிந்திராதவர் களாக உள்ளனர் என்பதை இது தொடர் பான எமது குழுநிலைக் கலந்துரையாடல் வெளிப்படுத்துகின்றது. செல்லிடத் தொலை
பேசி வங்கிச் சேவை பரவலாக பிரபல்
26
யப்படுத்தப்படாபை தான காரணமாக இலங்கையில், செ சேவை வழங்குந செல்லிடத் தொ6ை றல் முறைமைகை வேண்டியவர்களாக
டிலுள்ள ஒரு பிரி
·

பகுப்பாய்வு, ஒத்த குப்பாய்வு, நேர ஒழுங் fன்ற புலனாய்வு ஆற் பட்டிருக்க வேண்டும்.
iப்பு முகாமைத்து
க்கலுக்கும் பயங்கர
நம் எதிரான திட்டங்
அதிகளவிற்கு உள்ள
ணப்படுகின்றன. பிழை உபயோகமானது, உதா ரில் உள்ள எழுத்துக்
தல் அல்லது மாற்று காண்டு பெயரிடுதல்
விடயம் கடுமுனைப்
டு மீறலுக்குக் காரண
ம். உரிய காலத்திற்கு
ள வெளியிடலானது
ஓர் பணப் பரிமாற்ற
ா ஆற்றலின்மைக்குக் க்கூடும். வேறுவகை
பளிக்கத்தக்க பணத்
ம், பயங்கரவாத நிதி
ன திட்டத்தின் நாண
னைய பல தகவல்
ம் பாதிக்கக் கூடும்.
ாய்மையாக்கலுக்கும்
1ளிப்புக்கும் எதிரான
வாரு பகுதியிலுமே
பானது முகாமை செய் பதை உறுதிப்படுத்
னதாகும்.
ப்பு முகாமைத்துவம் றுகள் மற்றும் தகவல் பொதுப்படையான யோகமாகும். தகவல் னைத்து அம்சங்களும், ரூடன் தொடர்புடைய சேர்த்து, இரகசியத் வாய்ப்புக்கள், நாண 5ளின் எளிதாகக் கிடைக் என்பன, பணத் தூய் பயங்கரவாத நிதி ன தகவல் முகாமைத் தாடர்புடையவையாக
நிலை மற்றும் தரவுப் 1ள் என்பவற்றை மீறும் தகவல்களுடன் தொடர் டர்வாய்ப்புக்கள் உள்
க்கலுக்கும் பயங்கர கும் எதிரான தகவல்
யே இதற்கான பிர
இருக்க முடியும். ஸ்லிடத் தொலைபேசி கள் இனிமேல்தான் பேசி பணப் பரிமாற் ள அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த நாட் பினரை நிதி ரீதியாக
சூழலின், இடர்ப்பாடு உண்டுபண்ணும்
இயல்பு காரணமாக, தகவல் இடர்வாய்ப்பு முகாமைத்துவத்திற்கு செயல் விளைவை
ஏற்படுத்துகின்ற ஓர் அணுகுமுறையை அறி முகப்படுத்த வேண்டியுள்ளது. தகவல்கள்
பல்வேறுபட்ட ஊறுபாடுகளுக்கும் அச்
சுறத்தல்களுக்கும் உட்பட்டவையாகும்.
இவை, வேண்டுமென்றே மேற்கொள்ளப்
படுகின்ற சீர்குலைவுடன் சேர்த்து, தகவல் முறைமைகளுக்கு இயற்கூறானவையாக
இருக்க முடியும். பணத் தூய்மையாக்க
லுக்கு எதிரான திட்டத்தில் உபயோகப்
படுத்தப்படுகின்ற தகவல்களைச் சேகரித்து வைத்தல், கையாளுதல், வேறு இடங்
களுக்கு அனுப்புதல், ஆவணப்படுத்திப்
பேணுதல் என்பவற்றிற்குப் பாதுகாப்பான ஓர் சூழலை உருவாக்குவதற்கு, உள்வாரி இடர்வாய்ப்பு முகாமைத்துவக் கட்டமைப் புக்கள், தகவல் ஆளுகைக் கட்டமைப்புக் கள், தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்
திட்டங்கள் என்பன பயன்படுத்தப்பட
வேண்டும்.
தொகுப்புரை
பணத் தூய்மையாக்கலுக்கும், பயங்கர வாத நிதியளிப்புச் செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்கக் கூடிய சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றல்களை இனங்கண்டு, அவை பற்றிய தகவல்களைத் தெரிவிப்ப தற்காக அரசாங்கங்கள், பல்வேறு வர்த் தக மற்றும் வர்த்தகம் சாரா அமைப்புக் கள் மீது உலகளாவிய கடப்பாடுகளும் உடன்பாட்டுத் தேவைகளும் விதிக்கப்பட் டுள்ளன. பணத் தூய்மையாக்கலுக்கும் பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான தகவல் தெரிவிப்புத் திட்டங்கள் தகவல் களை மிக அதிகளவிற்கு உள்ளடக்கிய வையாகக் காணப்படுகின்றன. தகவல் களின் இரகசியத் தன்மை, நாணயம், எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை, நம்பக நிலை, மறுக்கமுடியாத தன்மை போன்ற தகவலின் பண்புகளை மீறுதலானது, இத் திட்டங்களின் பயன்விளைவுகளைப் பாதிக்கக் கூடும் என்பதுடன், தண்டனை, நன்மதிப்பு இழப்பு, சர்வதேச உறவுகளில் எதிர்மறையான தாக்கங்கள் என்பவற்றிற் கும் காரணமாக அமைகின்றது. ஆகவே, இத்திட்டங்களின் குறிக்கோள்களுக்கும் நாணயத்திற்கும் துணைபுரிவதன் பொருட்டு, சிறந்த பயன்விளைவை ஏற்படுத்தவல்ல தகவல் இடர்வாய்ப்பு முகாமைத்துவத் திட்டமொன்று பூரணப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்குரிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவது மிக முக்கியமான தாகும்.
சேர்க்காது ஒதுக்கி வைக்கின்ற பிரச்சி னையை கட்டுக்குள் கொண்டுவருவதற் காக, செல்லிடத் தொலைபேசி பணப் பரி மாற்றல் வாய்ப்புக்களின் துணையுடன் இங்கு உள்ள வளங்களிலிருந்து மேலும் தாம
தமின்றி பயன்கொள்ள வேண்டியுள்ளது.
பொருளியல் நோக்கு சித்திரை/வைகாசி 2011

Page 29
இலங்கையில் வங்கிச் சட் ரீதியான ஒரு மதிப்பீடு
வங்கிகளும் வங்கித்துறை வளர்ச்சியும்
இலங்கை சேமிப்பு வங்கி, அரச அடை
மான வங்கி, இலங்கை வங்கி என்பன
ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்தபோதும்,
நாடு சுதந்திரமடைந்து இலங்கை மத்திய வங்கி நிறுவப்படும் வரை, இந்த நாட்டின் வங்கித்துறை மற்றும் வங்கிச் சட்டம் என்பனவற்றில் பயனுடைய விடயங்கள்
எதுவும் நிகழவில்லை. அத்துடன், சுதந்
திரத்திற்கு முன்னரான இலங்கை வெளி
நாட்டு வங்கிகளினதும் (பிரதானமாக
பிரித்தானிய) இந்திய வங்கிகளினதும்
ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது.
தென்னிந்திய நாட்டுக்கோட்டை செட்டியார் பெருவணிக வங்கியாளர்’ மற்றும் வெளி
நாட்டுப் பூர்வீகத்தை உடைய வங்கிகளின் "வங்கியாளர்கள்” என்போர் இலங்கை
யின் கடன்பெறுவோருக்கும், கடன் வழங் கும் வங்கிகளுக்கும் இடையில் இடைத்
தரகர்களாகச் செயற்பட்டனர். அக்காலத்
திற்குரிய வங்கித்துறை மற்றும் நிதி
தொடர்பான உன்னதமான ஓர் ஆய்வை
மேற்கொள்ள வேண்டுமாயின், எந்த
வொரு ஆய்வாளனும் அல்லது மாணவ
னும் இந்த நாட்டின் வங்கித்துறை தொடர் பான முதலாவது ஆணைக்குழுவாக
அமைக்கப்பட்ட 1934 ம் ஆண்டு பொக்
35600766) g60x600ěs5(pGOD6nu (Pockhanawala
Commission) கூர்ந்து ஆராயவேண்டும்.
அதன் தலைவராக இருந்த இந்தியாவைச சேர்ந்த சேர் சொரப்ஜி பொக்கணவல
என்பவரின் பெயரே இதற்கு ஆட்டப்பட்
டுள்ளது.
சுதந்திர இலங்கையின் முதலாவது நிதி அமைச்சர் (ஜே.ஆர். ஜெயவர்த்தன), எமக்கான ஓர் வங்கி முறையை உருவாக் குவதற்காக எமது குடியேற்ற எஜமானரா கிய இங்கிலாந்தை அன்றி, வேண்டுமென்றே ஐக்கிய அமெரிக்காவின் உதவியை எதிர் பார்த்தார். பிலிப்பைன்ஸின் வங்கித்துறை செப்பனிடலுக்கான ஆய்வு ஒன்றை அப் போதுதான் நிறைவு செய்திருந்தவரான திரு.ஜோன் எக்ஸ்ரர் என்பவரின் நிபுணத் துவ ஆலோசனையை அமெரிக்கா இலங் கைக்கு வழங்கியது. பிலிப்பைன்ஸிற்கான தனது சட்டத் தொகுதியை ஜோன் எக்ஸ்ரர் அவர்கள் இலங்கைக்குப் பொருத்தமான தாக மாற்றியமைத்தார். அவருடைய அறிக்கை (தற்போது அது ஒர் பாராளு மன்ற ஒழுங்குப் பத்திரமாக உள்ளது) உன்னதமான ஒன்றாகும். 1948ல் இயற்றப் பட்ட நாணய சட்டத்தின் மூலம், அவர் ஒரு நாணயச் சபையையும் (சட்ட ரீதி யான அமைப்பு) மத்திய வங்கியையும்
(மேற்கத்தைய நாடு gjib on - Reserve B கப்படுகின்றது) அ எக்ஸ்ரரில் ஜே.ஆர்.
தியுடையவராக இரு துடன், அவரை இ6 கியின் ஆளுநராக
அழைப்பு விடுத்தா அவரும் ஏற்றுக்கெ
இதனுடன் தொடர்பு ஓர் செய்தித் துணுக் ģu 6uridi - Centra ஆங்கில மொழியில் ஒன்றாக அமையவி ஆனால், சிங்களது 'மத்திய மாகாணம்
என மொழிபெயர்க் 'மத்திய வங்கி (! எனும் அர்த்தத்தில் மிகப் பிரசித்தி பெ ஜி.பி. மலலசேகர அ யைத் தீர்த்துள்ளதா அவர் இதற்கு Ma சொற்பதத்தை பயன் படுகின்றது. இதற்கு எவராலும் முன்வை மேலும், சட்ட ரீதிய திய வங்கியன்றி, நா ளது. வேறுவிதமாக கியால் அல்லது அ கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் நா
பெயரிலேயே இடப்
சுதந்திரத்திற்குப் பி முக்கியமான கட் அமைக்கப்பட்டு நட் இயங்கி வந்த கூட் யைப் பொறுப்பேற் வற்றை விட மேம்ட காகவே, 1961 இன்
சட்டத்தின் மூலம் ம கப்பட்டமை காண பின்னர், (எனது அ 1977 இன் நடுப்பகு திறந்த மற்றும் தார பொருளாதாரத்திற்கு தோர் அரசாங்கம்
வரை, இத்துறையில் திப்பாட்டைப் பேணு மேற்கொள்ளக்கூடி போது ஏற்றுக்கொன கியத்துவமான விட வில்லை. 1977 ஆடி பிடப்பட்ட சில வ
ஒட்டுமொத்தத்தில்,
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

டத்தின் வளர்ச்சி: விமர்சன
5ளிலும் இந்தியாவி nk என்றே அழைக் மைத்தார். ஜோன் ஜெயவர்த்தனா திருப் ந்ததாகக் கூறப்படுவ ங்கை மத்திய வங் பொறுப்பேற்குமாறு ர். இவ்வழைப்பை "ண்டார்.
Du 66rbu DT.60 கு எதுவெனில், மத் Bank’ எனும் பெயர் ) பிரச்சினைக்குரிய ல்லை என்பதாகும். $திலும் தமிழிலும்
Central Province கப்பட்டது போல், Madyama Bankuwa) இது அமைந்துள்ளது. ற்ற பேராசிரியரான வர்கள் இப்பிரச்சினை கக் கூறப்படுகின்றது. tha Bankuwa 6TGölgo படுத்தியதாகக் கூறப் ஒரு மாற்றுக் கருத்தை க்க முடியாதுள்ளது. ான அமைப்பாக மத் ணயச் சபையே உள் கூறின், மத்திய வங் தற்கு எதிராக மேற் வொரு சட்ட ரீதியான ணயச் சபை' எனும் >பெறல் வேண்டும்.
ன்னரான மற்றுமோர் மாக, 1949 இல் -மடைந்த நிலையில் டுறவு மத்திய வங்கி று, அதை ஏனைய ட்டதாக ஆக்குவதற் மக்கள் வங்கி நியதிச் கள் வங்கி உருவாக் படுகின்றது. அதன் பிப்பிராயத்தின்படி) தி வரை, அதாவது ாளமயப்படுத்தப்பட்ட ஆதரவளித்த புதிய தேர்ந்தெடுக்கப்படும் , பொருளாதார உறு வதற்கு வங்கிகளால் வையென நாம் தற் ாடுள்ள பாங்கில், முக் யம் எதுவுமே நிகழ வரை, மேலே குறிப் ார்ச்சிகளைத் தவிர, உறுதியான மத்திய
கலாநிதி. விக்கிரம வீரசூரிய
காப்புறுதி முறையீட்டுமன்ற நடுவர் மற்றும் முதுநிலை ஆலோசகர் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம்
வங்கிக் கட்டுப்பாட்டுடன் கூடிய அதிகளவு ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தப்பட்ட வங்கி மற்றும் நிதி முறைமையையே இந்த நாடு கொண்டிருந்தது.
1977 ஆடிக்குப் பின்னர் ஏற்பட்ட வங்கிகள் மற்றும் வங்கிச் சட்டங்கள் என்பவற்றிலான வளர்ச்சி
1977 ஆணியில் புதிய அரசாங்கம் தேர்ந் தெடுக்கப்பட்டதன் பின்னர், சர்வதேச நான நிதியத்தினதும் உலக வங்கியினதும் ஆலோசனை மற்றும் நிதியுதவி என்பன காரணமாக, வங்கித்துறையிலும் அதனு டன் தொடர்புடைய சட்டங்களிலும் குறிப் பிடதக்களவு மாற்றங்கள் நிகழ்ந்தன. இவற்றுள் மிக முக்கியமானதாக வங்கிச் சட்டங்களின் சட்டவாக்கம் அமைந்திருந் தது. இலங்கை மத்திய வங்கியை நிறுவு வதற்கு அடிப்படையாக அமைந்த, 1988 ஆம் ஆண்டின் 3ம் இலக்க வங்கிச் சட்ட மானது (அப்போதிருந்து பின்னர் திருத் தப்பட்டவாறு), சுதந்திரத்திற்குப் பின்ன ரான நியதிச் சட்டத்தித்திலுள்ள (1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டம்) குறைகளை நிரப்பீடு செய்தது. பல்வேறு வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் சுற்றுநிருப்ங்கள் என்ப வற்றுடன் சேர்த்து, வங்கிகள் எப்போதும் கூட்டிணைத்து தம்முடன் வைத்திருக்க வேண்டியவையாக இவ்விரு நியதிச் சட் டங்களும் அவற்றின் திருத்தங்களும் உள் ளன. வங்கிச் சட்டமானது இலங்கைக் கான வங்கித்துறை தொடர்பான அலுவல் களை வரையறுப்பதுடன், வங்கிகளுக்கான அனுமதி வழங்கல் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகளும் அவற்றின் ஒழுங்குவிதி களும் என்பவற்றிற்கான நடைமுறைகளை வழங்குகின்றது. இலங்கை மத்திய வங் கியால் அங்கீகரிக்கப்பட்ட (அனுமதி பெற்ற) கூட்டிணைக்கப்பட்ட அமைப்புக்கள் மாத் திரமே வங்கித்துறை தொடர்பான அலு வல்களில் ஈடுபட முடியும்.
வங்கிகளுக்கான விசேட படுகடன் மீட்புச் சட்டங்கள்
இலங்கையிலுள்ள வங்கியாளர்கள்
27

Page 30
அனுபவிக்கின்ற வழக்கமீறியதும் விசேட சிறப்புரிமை வாய்ந்ததுமாகக் கருதப்படு வனவற்றில் இப்போது கவனம் செலுத்து வோம். எமது வங்கிகளால் அனுபவிக்கப் படுகின்ற இவ்வகையான சிறப்புரிமை களை அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட காணமுடியாது. பின்வரும் தலைப் புக்களில் அமைந்த நியதிச் சட்டங் களையே (சட்டத் தொகுதியையே) நாம் இங்கே குறிப்பிடுகின்றோம்:
1 1990 ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட வாறு) 4 ஆம் இலக்க வங்கிக் கடன் மீட்புச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்.
2. 1994 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க படுகடன் மீட்புத் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச்சட்டத்தால் திருத்தப்பட்ட, 1990 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கபடுகடன் மீட்புச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான திரு.டி. விமலவர்த்தன அவர்களால் தலைமை தாங்கப்பட்ட படுகடன் மீட்பு ஆணைக்குழுவால் 1983 இல் வெளியிடப் பட்ட ஓர் அறிக்கையின் விளைபயனே, விசேட படுகடன் மீட்புச் சட்டத் தொகுதி யாக வகைப்படுத்தப்படுகின்ற இவ்விரு நியதிச் சட்டங்களுமாகும். முன்மொழியப் பட்டிருந்த இந்த சட்டத் தொகுதியானது பாரபட்சமானதாகவும், அதன் இயல்பில் கொடுமையானதாகவும், அத்துடன் மட்டு மீறிய கண்டிப்பு வாய்ந்ததாகவும், அள வுக்கு மிஞ்சியதாகவும் உள்ளதென விவா தித்து வந்த, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தமை யினால், இச்சட்டத் தொகுதியானது 1990 வரை சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இவ்வெதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், இந்த இரு நியதிச் சட்டங்களும் 1990 இலிருந்து சட்டமாகி உள்ளன.
வங்கிகளுக்கான 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க கடன் மீட்புச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
தற்போது, கடன் செலுத்தத் தவறுவோ ருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வங்கிகளுக்கு கிடைக்கக் கூடியதாகவுள்ள மிக முக்கியமான நியதிச் சட்டத் தீர்வு களில் ஒன்றை, சாதாரண சட்டத்திற்குப் புறம்பான (உடனடி) படுகடன் மீட்புச் செயல் (p60p ('Parate Execution) oupsi(556ir றது. ஒரு கடனில் மீளச் செலுத்தப்பட வேண்டியுள்ள பணத்தொகைச் செலுத்த லில் எப்போதாவது தவறு எற்படுமாயின், குறிப்பிட்ட வங்கியில் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்கு, ஏதாவது வர்த் தக அல்லது ஏனைய குறிப்பட்ட வங்கி ஒன்றின் பணிப்பாளர் சபையானது தீர் மானம் ஒன்றின் மூலம், யாரேனும் ஒரு வருக்கு எழுத்து வடிவில் அதிகாரமளிக் கலாம். அல்லது அந்த வங்கியில் அடை
28
மானமாக வைக்கப் யாச் சொத்தினுள் கைய சொத்தை உ கொள்வதற்கும், அ குச் செலுத்த வேை தையும் செலுத்தும்
முகாமைசெய்து பரா னும் ஒருவருக்கு
1990 இலிருந்து இல் மற்றும் வங்கித்துை யிடப்பட்ட முன்தீர்ப்பு பாலானவை சாதா புறம்பான படுகடன் பற்றிய வழக்குகளா மூலம் இந்த நாட்டின் பயனடைந்துள்ளன. உடனடித் தீர்மானம் ரம்) ஊடகங்களில் கின்றன.
1994 ஆம் ஆண்டி (திருத்தம்) படுகட ஏற்பாடுகள்) சட்டத் வாறான 1990 ஆம் இலக்க படுகடன் ஏற்பாடுகள்) சட்ட
வங்கிகளுக்கு வழக் வழங்குகின்ற, 2 ஆ6 இது அமைந்துள்ள ஆவது பிரிவில் வ வாறு, இந்த நியதிச் துக் கடன் வழங்கும் பொருந்தும். இச்சொ அனைத்து வர்த்தக கம்பனிகள், விசேட என்பவற்றை உள்ள எல்லை கடந்துவிட செலுத்தப்பட வேண மீட்புக்கான மிக இ நடைமுறையை இ வழங்குகின்றது. ப திற்கு இச்சட்டத்தின் ஆம் பிரிவில் பரந்
வழங்கப்பட்டுள்ளது
இவ்விசேட நடைமு வழங்கும் நிறுவனம் கூடிய படுகடனை ெ கான அல்லது மீ ஏற்பட்ட தாமதத்திற் யாக, பணம் அறவி தின் 22 ஆம் பிரில் குறிப்பிடப்படவில் வழங்கப்பட்ட கடன் மிகையாக வட்டி
செய்யும் உரோமன் இச்சட்டத் தொகுதி டுள்ளது. வழங்கட் தொகையை விட, ! விடுவதை 1852 ஆ யல் கட்டளைச் சட்

ட்ட ஏதாவது அசை ழைவதற்கும், அத்த டமையாக பெற்றுக் ன் பின்னர், வங்கிக் ாடிய முழுப் பணத் வரை, அச்சொத்தை
மரிப்பதற்கும் யாராயி திகாரமளிக்கலாம்.
று வரை, வங்கிகள் } தொடர்பாக வெளி ச் சட்டங்களில் பெரும் ாண சட்டத்திற்குப் மீட்புச் செயல்முறை வே உள்ளன. இதன் பத்திரிகைகள் கூட னெனில் வங்கிகளின் (கட்டாயத்தின் பிரகா விளம்பரப்படுத்தப்படு
ள் 9 ஆம் இலக்க ii Suqë (CBFL தால் திருத்தப்பட்ட
ஆண்டின் 2 ஆம் ! ufu. L (eflGæLb
கமீறிய அதிகாரத்தை வது நியதிச் சட்டமாக து. இச்சட்டத்தின் 30 ரையறுக்கப்பட்டுள்ள சட்டமானது அனைத் நிறுவனங்களுக்கும் ற்பதம் அனுமதிபெற்ற வங்கிகள், நிதிக் நிதி நிறுவனங்கள் ாடக்குகின்றது. கால ட நிலையிலுள்ள, ாடிய படுகடன்களின் லகுவான தொகுப்பு ந்த நியதிச் சட்டம் டுகடன்’ எனும் பதத் (திருத்தப்பட்ட) 21 த வரைவிலக்கணம்
றைகளின் கீழ், கடன் ஒன்றால் மீட்கப்படக் லுத்தத் தவறியமைக் ாச் செலுத்துவதில் கான ஓர் தண்டனை டல் பற்றி இச்சட்டத் ன்ெ கீழ் விபரமாகக் லை. அதேவேளை, முதல் தொகையிலும் அறவிடுவதை தடை - டச்சு விதியானது பின் மூலம் நீக்கப்பட் பட்ட கடன் முதல் கையாக வட்டி அற ம் ஆண்டின் குடியி -ம் கூட தடைசெய்
துள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்தின் 18 ஆம் பிரிவானது வழங்கப்பட்ட கடன் முதல் தொகையை விட, மிகையாக வட்டி அறவிடுவதை அனுமதிக்கின்றது.
ஒப்புக் கொள்ளப்பட்டவாறு பணமி கொடுப்பதற்கான நிதியம் இன்றி காசோலைகளை வழங்குதல்
இதற்கு 1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க (விசேட ஏற்பாடுகள்) படுகடன் மீட்புச் சட்டமென தலைப்பிடப்பட்டுள்ள போதும், மேலே குறிப்பிடப்பட்ட நியதிச் சட்டம் (மிகவும் விசித்திரமான வகையில்) படுகடன் மீட்புடன் தொடர்பற்ற விடயங் களில் கூட சட்டத்தைப் பிரயோகிக்க வழிசெய்கின்றது. உதாரணமாக, இச்சட் டத்தின் 25 ஆவது பிரிவு பின்வருவன வற்றை குற்றச்செயல்களாக குறிப்பிடுகின் pg列:
1. ஒப்புக்கொள்ளப்பட்டவாறு பணம் கொடுப்பதற்குப் போதுமான நிதியம் தனது வங்கிக் கணக்கில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டே காசோலைகளை வரைதல்;
2. காசோலைகளை வரைதலும் அதன் பின்னர் அக்காசோலைகளுக்கு பணம் செலுத்தப்படாமல் இருப்பதற்காக தடையுத்தரவு இடுதலும்,
சட்டத்தை செயற்படுத்தும் ஏராளமான அலுவலர்கள் மற்றும் சில வழக்கறிஞர் களும் கூட மேலே குறிப்பிடப்பட்ட இப் புதிய ஏற்பாடுகளைப் பற்றி அறியாதிருப்ப துடன், (அது இந்த நிதியச் சட்டத்தில் காணப்படுவதன் காரணமாக இருக்கலாம்) அத்தகைய குற்றம் புரிந்தோருக்கு எதி ராக, எமது தண்டனைச்சட்டக் கோவை யின் 'ஏமாற்றுதல் ஏற்பாடுகளின் கீழேயே தொடர்ந்தும் வழக்குத் தொடுத்து வரு கின்றனர்.
வங்கிகளால் மேற்கொள்ளப்படும் சாதா ரன சட்டத்திற்குப் புறம்பான படுகடன் us'Ljë Gausbypeopou (“Patate Execution”) sou pupeptib 3GBásgög5sò
கடன்பெற்றோரைத் தவிர ஏனையோரால் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து களும், சாதாரண சட்டத்திற்குப் புறம்பான படுகடன் மீட்புச் செயல்முறைக்கு உட்பட்ட தாக இருக்கும் என்பதை அங்கீகரிப்பதை, பிரதம நீதியரசர் சரத் சில்வா அவர்களின் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு 2005 ஆம் ஆண்டில் (நீதிபதி சிரானி பண்டார நாயக்க அவர்களின் கருத்து வேறுபாட்டு டன்) மறுத்துரைத்துள்ளது. வேறுவிதமா கக் கூறின், மூன்றாம் தரப்பு அடைமானங் கள், சாதாரண சட்டத்திற்குப் புறம்பான படுகடன் மீட்புச் செயல்முறைக்கான
oபாருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 31
உரிமையிலிருந்து விலக்கப்படும் என்ப தாகும். இந்தத் தீர்ப்பானது, செல்லையா இராமநாதன் எதிர் ஹற்றன் நஷனல் வங்கி வழக்கிலேயே வழங்கப்பட்டிருந் gig), (Supreme Court Appeal Nos 5 and 9/2004- S.C.Spl. Leave No. 32&33, decided on 1 April 2005). 9aij6ugoi607(3D, உயர் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ள சமிக்ஞை மிகத் தெளிவானதாக உள்ளது. நீதித்துறை சாதாரண சட்டத்திற்குப் புறம் பான படுகடன் மீட்புச் செயல்முறையை விரிவுபடுத்தாது நீதித்துறையின் போக்கு அதன் தொழிற்பாட்டை ஓரளவுக்குச் சுருக் குவதாகவே இருக்கும். மிக அண்மையில் 2011, பாராளுமன்றம் ஓர் திருத்தச்சட் டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் கீழ், 5 மில்லியன் ரூபாவுக்கும் குறைந்த கடன் கள் தொடர்பான வழக்குகளில் சாதாரண சட்டத்திற்குப் புறம்பான படுகடன் மீட்புச் செயல்முறை அனுமதிக்கப்படமாட்டாது.
வங்கிக் கணக்குகளுக்கான நியமனங்கள்
வங்கிச் சட்டத்தில் ஏற்பட்ட, மிகக்குறைந்
தளவே தெரிய வந்த மற்றுமோர் வளர்ச்சி யாக, நடைமுறைக் கணக்குத் தவிர
ஏனைய வங்கிக் கணக்குகளுக்கான நிய மனங்களைச் சாத்தியப்படச் செய்யும் ஏற் பாடுகள் அமைந்துள்ளன. எமது குடியி
யல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை யின் 544 ஆவது பிரிவில், 1993 ஆம்
ஆண்டில் ஓர் திருத்தத்தை மேற்கொண்ட தன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது.
தற்போது, எந்த வாடிக்கையாளரும்
குறிப்பிட்ட கணக்கிற்குரிய (உதாரணமாக சேமிப்புக் கணக்குகளும் நிலையான
வைப்புக் கண்க்குகளும்) சொத்தின் பய
னாளியாக இருப்பதற்கு தனக்கு விருப்ப
மான ஒருவரை நியமிக்க முடியும் என்ப
துடன், அத்தகைய நியமனமானது அவ்
வாடிக்கையாளரின் மரண சாசனத்தையும் விட முற்பட்டு நிற்கும் உரிமையைக்
கொண்டுள்ளது. இந்த நியமனத்தைப்
பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில்,
வங்கிகள் இதன் விளைவுகளைப் பற்றி
வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை
கூறாமல் நடைமுறைப் பாங்கான ஓர் விடய மாக அத்தகைய நியமனங்களுக்கான
கையொப்பத்தை பெற்றுக்கொள்கின்றன.
ஓர் வாடிக்கையாளர் செளகரியத்திற்காக தனக்குத் தெரிந்த ஒருவரை நியமிக்கக்
கூடும். ஆனால், நியமிக்கப்படும் அவர்
தனது இயற்கையான வாரிசுகளை விட
கூடுதலான பயன்பெற வேண்டுமென
அவர் ஒருபொழுதும் கருதுவதில்லை.
வங்கிக் கணக்குகள் தொடர்பான அந்தரங்க நிலை
ஆங்கிலப் பொதுச் சட்டத்தின் சட்டப்படி, நிறுவப்பட்ட ஓர் கோட்பாடாக வங்கிக் கணக்குகளைப் பற்றிய வங்கியாளர்களின்
அந்தரங்க நிலையு யும் இங்கிலாந்திலு களிலும் காணப்ப( இலங்கையில் இரக இந்த ஏற்பாடுகள்
வங்கிச் சட்டத்தின் உள்ளடக்கப்பட்டுள் கையாளுவதற்கான சட்டத்திடம் நாம்
வேண்டும் என்பதே மாகும். ஏனெனில்,
கள் இயற்றப்படுகி ஞர்கள் வழமையாக குகளுக்குப் பொரு இச்சட்டத் தொகுதி அளிக்க விரும்புகி
Qafu gólu (Gö5lu i தொடர்பில் வங்கி
மறுபுறத்தில், ஓர் சி செயற்படுத்தப்படாத மற்றும் வாடிக்கைய பட்ட சொத்து என் டைய, 1988ஆம் ஆ டத்தில் காணப்படும் ளது. இது 10 வருட தப்படாத வங்கிக் க கும். 2008 ஆம் இலங்கை மத்திய நியதிச்சட்ட முறை முதற் தடவையாக ே றது. அத்துடன், த. சொத்துகள் (நிலுை ரங்களை அனை இலங்க்ை மத்திய வேண்டியுள்ளன. வி யம் தொட்ர்பான ப களை பொதுமக்கள் ஏனைய நாடுகளில் தோறும் மேற்கொள் னில், இந்த நியத் ஆண்டுகளாக செய கிக் கணக்குகளுக்கு அமைந்துள்ளது; ஆ வருடமும் சில வங் இந்த 10 வருட வி: கைய செயற்படாத இருந்த பணத்திற்கு வரை என்ன நடந்த ஒருவருக்கு சந்தே
வங்கித்துறை தொ துவமற்ற வழக்க முறை முடிவுகள்
இவ்விடயத்தில் மி சினைகள் எதையும் வில்லை என்பதை ரால் வெளியிடப்ப Law of Banking
Lanka தெளிவாக 1852ஆம் ஆண்டின் சட்டக் காலத்திலி
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

இரகசியத் தன்மை ஏன்ைய பல நாடு கின்றன. ஆயினும், சியத் தன்மை பற்றிய 988 ஆம் ஆண்டின் 77 ஆவது பிரிவில் ான இவ்விடயத்தை பொறுப்பை பொதுச் விட்டுவைத்திருக்க எனது அபிப்பிராய இதற்காக புதுச்சட்டங் 1ற போது வழக்கறி ந் தம்மிடமுள்ள வழக த்தமான வகையில் கு காரண விளக்கம் ன்றனர்.
.ாத கணக்குகள் களின் கடமை
Dந்த சட்ட ஏற்பாடாக வங்கிக் கணக்குகள் ாளர்களின் கைவிடப் பவற்றுடன் தொடர்பு பூண்டின் வங்கிச் சட்
ஏற்பாடு அமைந்துள் ங்களாக செயற்படுத் ணக்குகள் பற்றியதா ஆண்டு தொடக்கம் வங்கியானது இந்த யான தேவைகளை செயற்படுத்தி வருகின் ற்போது அத்தகைய வகள்) பற்றிய விப த்து வங்கிகளும் வங்கிக்கு அறிவிக்க பங்கிகளின் இவ்விட த்திரிகை விளம்பரங் பார்த்திருக்கக்கூடும். இவ்விடயம் ஆண்டு ளப்படுகின்றது. ஏனெ நிச் சட்டமானது 10 ற்படுத்தப்படாத வங் ப் பொருத்தமானதாக ஆகவே, ஒவ்வொரு கிக் கணக்குகளுக்கு பொருந்தும். அத்த வங்கிக் கணக்குகளில் 2008 ஆம் ஆண்டு து என்பது தொடர்பில் கம் எழக்கூடும்.
ர்பிலான முக்கியத் ட்ல் மற்றும் நீதி
முக்கியமான பிரச் நாம் கொண்டிருக்க இக்கட்டுரை ஆசிரிய L. Casebook on the nd Cheques in Sri டுத்துக்காட்டுகின்றது. குடியியற் கட்டளைச் ந்து இந்த நாட்டின்
வங்கிகள் மற்றும் வங்கித்துறை தொடர் பான பிரச்சினைகளுக்குப் பொருத்தமான ஒன்றாக ஆங்கிலச் சட்டம் அமைந்திருந் தது. வங்கித்துறை தொடர்பான விடயங் களில் உரோமன் - டச்சுச் சட்டத்தின் பிரயோகம் பற்றிய சில சந்தேகங்கள் 1969 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற டி கொஸ்ரா எதிர் இலங்கை வங்கி வழக்கில் உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட குழுவால் தெளிவுபடுத்தப்பட்டன. இந்த வழக்கில், கைமாற்றத் தகுந்த சாதன மொன்றை மாற்றிய பொறுப்புடைக்காக ஓர் சேகரிப்பு வங்கியான இலங்கை வங் கிக்கு எதிராக வெற்றிகரமான முறையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக் கில், இலங்கையில் வங்கித்துறைக்கு ஆங்கிலச் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப் பட்டது என்பதைப் பற்றிய ஆர்வத்திற் குரிய பல்வேறு தீர்ப்புக்களை, எமது உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 5 நீதிபதி கள் வழங்கியிருந்தனர். அனைத்துத் தீர்ப் புகளும் மொத்தமாக 70 பக்கங்களை உள்ளடக்கியிருந்தன. எனது கருத்தின் படி, அந்த வழக்கின் மிகச் சிறந்த தீர்ப் ப்ாக, நீதிபதி கிறிஸ்டி வீர மந்திரி அவர் களால் வெளியிடப்பட்ட தீர்ப்பு அமைந் திருந்தது. அவர் தற்போது சர்வதேச ரீதியாகப் பெரும் புகழ்வாய்ந்த ஓர் சட்ட வல்லுநராக ஆகியுள்ளார். இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை வாசித்துப் புரிந்துகொள்வதன் மூலம், இலங்கையில் வங்கித்துறை சட்டம் மற்றும் அதன் பிர யோகம் என்பன பற்றிய சிறந்த கருத்து களை ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பொதுச் சட்டமாகக் காணப்படுகின்ற உரோமன் - டச்சுச் சட்டமானது உலகி லுள்ள 190 நாடுகளில் இரு நாடுகளில் மாத்திரமே (தென்னாபிரிக்காவும் இலங் கையும்) பிரயோகிக்கப்படும் ஓர் சட்டமாக உள்ள போதும், வங்கித்துறை அலுவல் களுக்குப் புறம்பான செயற்பாடுகள் (உதாரணமாக, உத்தரவாதங்கள் மற்றும் பாதுகாப்பான கட்டுக்காப்பு) யாவுமே இந்த உரோமன் - டச்சுச் சட்டத்தாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆயினும், டி கொஸ்ரா எதிர் இலங்கை வங்கி வழக்கிற் கான முடிவின் பின்னர், வங்கியாளர் களைப் பொறுத்த வரை நடைமுறையில் ஆங்கிலச் சட்டத்திற்கும், உரோமன் - டச்சுச் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடு கள் ஏதும் காணப்படவில்லை. இவ்விரு சட்டங்களுமே ஒத்திசைவாக இருந்து வருவதுடன், எமது நாட்டின் சட்ட முறை மையில் காணப்படும் பல்லினத் தன்மை வங்கியாளர்களுக்குக் கவலையைத்
தோற்றுவிக்கவில்லை.
“வழக்கமுறையிலான வங்கித்துறை நடைமுறைகள்”
முன்னர் குறிப்பிடப்பட்டவாறு, வங்கிகள்
29

Page 32
மற்றும் வங்கித்துறை அலுவல்கள் என் பவற்றிற்கு ஆங்கிலச் சட்டம் பொருந்து வதாக அமைந்துள்ளது. வங்கித்துறை அலுவல்களை வரையறை செய்வதில், வழக்கமுறையான வங்கித்துறை நடை முறைகளைப் பற்றி 1988 ஆம் ஆண்டின் வங்கிச் சட்டத்தின் 86 ஆவது பிரிவு குறிப்பிடுகின்றது. 2008 ஆனியில், இலங் கையின் வங்கித்துறை தொழில்வல்லுநர் சங்கமானது, ஆங்கிலச் சட்டத்தால் கட் டுப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ள, 'வழக்கமுறையான வங்கித்துறை நடை முறைகளாகக் கருதப்படுகின்ற, வங்கி களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற் பாடுகளின் 34 துறைகளை உள்ளடக்கிய ஓர் சிறு புத்தகத்தை, எமது நீதித்துறைக் கான ஓர் வழிகாட்டியாக, வெளியிட்டது. இலங்கையின் வங்கித்துறை தொழில்வல் லுநர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்நூலை இக்கட்டுரை ஆசிரியர் தொகுத்தார். அது கொழும்பில் இடம் பெற்ற ஓர் பொது நிகழ்வொன்றில் வைத்து சிரேஷ்ட உயர் நீதிமன்ற நீதிப தியான திரு சலீம் மர்சூப் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. வழக்க முறையான வங்கித்துறை நடைமுறைகள் எனும் இத்தொகுப்பின் வெளியீடானது 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஓர் திருப்பு முனை நிகழ்வாகும். ஏனெனில், வேறெந்த நாட்டிலுமே இவ்வாறானதோர் முயற்சி இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
நிதி மற்றும் வங்கித்துறை தொடர்பான சல்காடோ ஜனாதிபதி ஆணைக்குழு (1991)
1991 இல் அப்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சல்காடோ ஆணைக் குழுவால் (அதன் தலைவரான கலாநிதி எம்.ஆர்.பீ. சல்காடோ அவர்களின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது) மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பற்றி குறிப்பிடுவது பொருத்தமானதாகும். அது வங்கித்துறை தொடர்பான மிக முக்கிய மான விடயங்கள் பலவற்றைப் பற்றி 9 அறிக்கைகளை வெளியிட்டதுடன், இவ் வறிக்கைகள் யாவுமே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரங்களாக வெளியிடப் பட்டதோடு, இவ்விடயத்திலான பெறுமதி மிக்க தகவல்களையும் தரவுகளையும் கொண்டுள்ளன.
வங்கிச் சட்டம் வங்கியாளர்களுக்கா அல்லது அவர்களுடைய வாடிக்கை யாளர்களுக்கா சாதகமாக உள்ளது?
இதற்கு பதில் கூறுவது இலகுவானதன்று வங்கிச் சட்டமானது வங்கிகளுக்கே சாதக மாக உள்ளதென்றும், ஒப்புமை அளவா னது எப்பொழுதும் வங்கிகளுக்கே சாதக மான வகையில் ஒரு புறச்சாய்வானதாக உள்ளதென்றும் பல வங்கியாளர்களும் சராசரி வாடிக்கையாளர்களும் கூறுவர்.
- 30
ஆயினும், ஒருவர் மிகக் நுணுக்கமாக வங்கிச் சட்டம் (Pag
போன்றோரின்) பற்றி
ஆங்கிலப் பாடநூெ வாசிக்கின்ற போது, வங்கிகளை விட
களுக்கே சாதகமா முடிவிற்கு அவர் வ பிடப்பட்ட கருத்துக்கு காரணங்கள் முை காட்டப்பட்டுள்ளன:
முதலாவதாக, வங்கி சட்டம், மற்றும் மிக திற்குரிய சட்டத் தொ சட்டத்தொகுதிகளிலு முறையான ஏற்பா( வங்கிகள் கீழ்ப்படிய வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டி ஏனெனில், சட்ட ரீ பின்பற்றப்படுகின்றன திப்படுத்துவது வங் கும். பிரபல்யம் மிக் பதி கூறியவாறு, 'வ பான அலுவல்கள் களுக்கு உரியவைய ளுக்கே உரியனவா
இரண்டாவதாக, வங் வதற்கான வாய்ப்பு வதோடு, பணக் கொ பேற்பதிலும் தமது வி காக காசோலைகை வெளிப்படையான ந கொள்கின்றன. கையாள்வதன் மூல உழைக்கின்றன என்ட ஆனால், பணக் ெ காசோலை சேகரி தொடர்புடைய நீதி ஒருவர் உன்னிப்பாக தமது வாடிக்கையா மிடத்து, வங்கிகளுக் குரிய கடமைப் பொ, வெளிப்படையான தொடர்பான ஓர் பொறுப்புடைமையி: கும் வங்கிக்கு கி யொரு பாதுபாப்பாக வெனில், நம்பிக்ை லும் அலட்சியம் இன் டது என்பதை நிரூ முறைமையூடாக கடந்து செல்லும் கா தொகையான எண்: மாகவும், ஏனையோ திருடும் நபர்களால் பெரிதும் சிக்கலான மாகவும், தாம் அ வில்லை என்பதை கள் சில வேளைக்

வங்கிச் சட்டத்தை மதிப்பீடு செய்து, t sy6iagi, Chorley ப அங்கீகரிக்கப்பட்ட பான்றை கவனமாக வங்கிச் சட்டமானது வாடிக்கையாளர் 5 உள்ளது எனும் நவார். மேலே குறிப்
சார்பாக பின்வரும்
னிலைப்படுத்திக்
ச் சட்டம், நாணயச் அண்மைக் காலத் குதி என்பன போன்ற லுள்ள நியதிச்சட்ட கள் பலவற்றிற்கு வேண்டியுள்ளன. இது தொடர்பாக ய அவசியமில்லை. தியான தேவைகள் ாவா என்பதை உறு கிகளின் கடப்பாடா க ஓர் ஆங்கில நீதி ங்கித்துறை தொடர் வாடிக்கையாளர் பல்ல, அது வங்கிக
கும.
கிகள் இடர்பாடு நேர் நிலையில் செயற்படு டுப்பனவை பொறுப் ாடிக்கையாளர்களுக் ளச் சேகரிப்பதிலும்
ட்ட அச்சத்தை எதிர் காசோலைகளைக்
ம் அவை இலாபம் தில் சந்தேகமில்லை. காடுப்பனவு மற்றும் ப்பு என்பவற்றுடன்
முறை முடிவுகளை ஆராய்கின்ற போது, ளர்களுடன் ஒப்பிடு கு கடும் உழைப்பிற் றுப்பு உண்டு என்பது தாகும். மாற்றுதல்
நடவடிக்கைக்கான
மிருந்து ஓர் சேகரிக்
டைக்கக்கூடிய ஒரே
அமைந்துள்ளது எது sயின் அடிப்படையி றியும் அது செயற்பட் பிப்பதாகும். வங்கி ஒவ்வொரு நாளும் சோலைகளின் பெருந் னிக்கையின்" காரண ன் காசோலைகளைத மேற்கொள்ளப்படும் மோசடிகள் காரண ஸ்ட்சியமாக இருக்க நிரூபிப்பதற்கு வங்கி ளில் தவறுகின்றன.
அவ்வாறே, சேகரிப்பு வங்கியாக அது அதிகளவான நட்ட அச்சத்திற்கு உள்ளா காத போதும், பணக் கொடுப்பனவு வங்கி யாக அதனுடைய கடப்பாடு கடும் உழைப் பிற்குரியதாக உள்ளது. காசோலை களுக்கு பொய்க் கையெழுத்திடுதல் கூட பொதுவான நட்ட அச்சம் நிறைந்த ஒன
‘றாக உள்ளது. பொய்க் கையெழுத்திடப்
பட்ட ஒர் காசோலைக்கு பணக்கொடுப் பனவை மேற்கொள்கின்ற வங்கியானது. அதனுடைய வாடிக்கையாளருக்கு பொறுப் புடையதாகும். பொய்க் கையெழுத்திடப் பட்ட ஓர் பணிப்பாணை உண்மையான ஓர் பணிப்பாணையாக அமையாது.
மறுபுறத்தில், வங்கிகளின் கடும் உழைப் பிற்குரிய நாளாந்த கடமைப் பொறுப்புடன் ஒப்பிடும் இடத்து, வங்கிகளின் வாடிக்கை யாளர்கள் தமது வங்கிகளுக்கு இரு கட மைகளையே ஆற்ற வேண்டியுள்ளது. ஒன்று, பொய்க் கையெழுத்திடலுக்கு துணை செய்யாதிருக்கும் பொருட்டு, காசோலைகளைக் கவனமாக வரைதல். அதை உறுதிப்படுத்திய ஓர் ஆங்கில வழக்கின் பின்னர், இது மக்மிலன் கட மையென அழைக்கப்படுகின்றது; London Joint Stock Bank Ltd v Macmillan (1918) AC777 ஐ பார்க்கவும். இரண்டா வது கடமை எதுவெனில், தனது காசோ லைகளில் பொய்க் கையெழுத்திடல் ஏதா வது நிகழ்ந்திருக்குமாயின், அது பற்றி வங்கிக்கு உடனடியாக அறிவிப்பதாகும். (95), Greenwood v Martins Bank (1933 AC 51 வழக்கின் ஆங்கிலச் சட்ட முடிவை அடிப்படையாகக் கொண்ட கிறீன்வூட் கடமை என அழைக்கப்படுகின்றது.
இவ்வாறாக, சட்டமானது வாடிக்கையா ளரை விட வங்கிகள் மீது அதிகளவான சட்ட ரீதியான சுமையையும் கடமைப் பொறுப்பையும் சுமத்தியுள்ளது என்பது வெளிப்படையானதாகும். வாடிக்கையா ளர்கள் வங்கிகளிலிருந்து கடன் பெறு கின்ற போது, மாத்திரமே வகிபாகங்கள் நேர்மாறானதாக அமைகின்றன. முதன்முத லில் வைப்பாளர்களாக - கடன்வழங்கு வோராக உள்ள வாடிக்கையாளர்கள், தற்போது கடன்பெறுவோராக - கடன்பட் டோராக ஆவதுடன், கடன் கொடுக்கல் வாங்கல்களில், வங்கிகளுக்கு சாதாரண சட்டத்திற்குப் புறம்பான விசேட படுகடன் மீட்புச் செயல்முறை அதிகாரத்தை வழங் கு வதன் மூலம், சட்டமானது இவ்வங்கி களுக்கு சாதகமானதாக உள்ளது.
நான் மேலே கூறியுள்ளவற்றின் அர்த்தம், ஓர் வங்கிக்கு எதிராக வழக்குக் தொடுப் பது இலகுவானதென்பதல்ல. எனது ஆலோசனை, இவ்வாறு வழக்குத் தொடுப் பதற்கு எதிரானதாகும். வழக்காட்லுக்கான செலவுகள் மற்றும் அதில் ஏற்படும் தாம தங்கள் என்பன எந்தவோர் தனிப்பட்ட வாடிக்கையாளரையும் ஊக்கம் குன்றச்
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 33
செய்வதுடன், விரக்தியடையவும் வைக் கும்.
வங்கிகளுக்கும் ஏனைய நிதி நிறுவனங் களுக்கும் முக்கியத்துவமிக்க அணி மைக்கால சட்டத்தொகுதி
இன்று 2011 இல், உள்நாட்டு வங்கி களும், பிரசித்தி பெற்ற வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளும் இணையாகச் செயற்படுகின்ற சூழலைக் கொண்ட உயிர்த்துடிப்பும் ஊக்கமும் நிறைந்த ஓர் வங்கித்துறையை இலங்கை கொண்டுள் ளது. ஆயினும், வங்கித்துறை அலுவல் களில் அண்ணளவாக 70 சதவீத பங்கு களுடன் இன்னும் அரச வங்கிகளே (இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி) ஆதிக்கம் செலுத்து கின்றன. வங்கிச் சட்டங்கள் தொடர்பில் பயன்பாட்டுக்குரிய நிலையில் உள்ள அவசியமான அனைத்து நியதிச் சட்டங் களையும் நாம் கொண்டுள்ளோம். அனைத்து வங்கியாளர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டிய சட்டத் தொகு தியின் பின்வரும் மாதிரி எடுத்துக்காட் டுகளை நான் குறிப்பாகச் சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன்:
2002 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நாணயச் (திருத்தம்) சட்டம் 2. 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பச் சட்டம் 3. 2005 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க
வங்கிச் (திருத்தம்) சட்டம் 4. 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிப் பரிமாற்றல்கள் வெளிப்படுத்தற் சட்டம் 5. 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணத் தூய்மையாக்கற் தடுப்புச் éFilí) 6. பயங்கரவாதத்திற்கான நிதியளிப் பைத் தடுத்தல் தொடர்பான 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கச் சமவாயச் சட்டம் 7. 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் கடனடைப்புச் சட்டம் 8. 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இத்திரனியற் பரிமாற்றல்கள் சட்டம் 9. 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க
கணினிக் குற்றச் சட்டம் 10. 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க
கம்பனிச் சட்டம் 11. 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க
புலமைச் சொத்துச் சட்டம் 12. 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச்
Fo 13, 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவுக் கருவிகள் மோசடிச் சட்டம்
வங்கிகளைப் பொறுத்தவரையில், மேலே
குறிப்பிடப்பட்ட சட் 2006 ஆம் ஆண்டின் வெளிப்படுத்தற் சட் யத்துவம் வாய்ந்த ளது. இது வாடிக்ை யாளத்தைச் சட்ட வி செய்ய வேண்டிய ( வதுடன், இதன் கீ ரூபாவுக்கு மேற்பட்ட தகவலை இலங்கை தற்போது அமைச் தொடர்பான புலனா விக்க வேண்டியும் கொடுப்பனவு மற்று மைச் சட்டத்தின் கீழ் கள் முழுமையாக பாடுகளுக்கு உட்படு அது வரையறுக்கப் கம்பனியினால் (Lani ளப்படுகின்றது. இப் யால் தயாரிக்கப்ப( நகல்படிவத்தை பெற 2006 ஆம் ஆண்டி பரிமாற்றல் சட்டம்
ஆண்டின் கணினிக் ( இலத்திரனியல் வர் சியை கவனத்தில் {
எமது வங்கித்துறை அமைப்பு மற்றும் கப்பட்ட நிதி முறை திட்டம் என்பவை தெ துடன் கூடிய, 1948 பெற்ற காலத்திலிரு முக்கியமான வங்கி பான வளர்ச்சிகள் இத்தொகுப்பை இத் செய்கின்றேன்.
“ஒழுங்குபடுத்தல் ஆ வங்கியின் வகிபா
தானே சூழ்நிலையை செய்ய வேண்டிய போது, ஓர் ஒழுங்கு இலங்கை மத்திய
வாறே செயற்பட ே ஓர் கண்காணிப்பு அ பட்டும் வந்துள்ளது.
தின்படி, இச்செயற்ப வழமையான வகிபா டியுள்ளது. இன்று,
'ஒழுங்குபடுத்தல் அ யில்லை. எமக்குத்
வெனில், ஆதரவளி ஆகும். மத்திய வா வெனில், பண முை பனவு முறைமைை கும். இலங்கையில் படும் திறந்த பொரு யில் அளவுக்கதிகம அபிவிருத்திக்குத் ஓர் ஒழுங்குபடுத
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

த் தொகுதிகளில், நிதிப் பரிமாற்றல்கள் ம் நாளாந்தம் முக்கி ன்றாக அமைந்துள் யாளர்களின் அடை திமுறைப்படி உறுதி தவையை வழங்கு , ஒரு மில்லியன் காசு வைப்பு பற்றிய மத்திய வங்கியில் கப்பட்டுள்ள நிதி வுப் பிரிவிற்கு அறி 1ளது. 2005 இன் கடனடைப்பு முறை காசோலைத் தீர்வு iன்னியக்கச் செயற் த்தப்பட்டுள்ளதுடன், ட்ட லங்கா கிளியர் a Clear Ltd.) бољи ит போது நாம் கணினி ம் காசோலையின் க்கூடியதாகவுள்ளது. ன் இலத்திரனியல் மற்றும் 2007 ஆம் குற்றச் சட்டம் என்பன த்தகத்தின் வளர்ச் கொள்கின்றன.
) ஒழுங்குபடுத்தல் புதிதாக உருவாக் ரயீட்டுமன்ற நடுவர் ாடர்பான விமர்சனத் இலங்கை சுதந்திரம் ந்து நிகழ்ந்த மிக F சட்டங்கள் தொடர் பற்றிய சுருக்கமான துடன் நான் நிறைவு
மைப்பாக” மத்திய கம்
உருவாக்கி ஆட்சி அவசியம் உள்ள டுத்தல் அமைப்பாக வங்கியானது அவ் வண்டியிருந்ததுடன், மைப்பாகவும் தொழிற் எனது அபிப்பிராயத் ாடுகள் அதனுடைய மாக இருக்க வேண் 2011 இல் எமக்கு மைப்புகளி தேவை தேவையானது எது கும் அமைப்புகளே’ கியின் கடமை எது மையையும் கொடுப் யும் பாதுகாத்தலா இப்போது காணப் ளாதாரக் கொள்கை ன ஒழுங்கு விதிகள் டங்கல் செய்யும். தல் அமைப்பாக
இலங்கை மத்திய வங்கியானது நன்கு செயற்பட்டுள்ளது. இலங்கையில் பாரிய வங்கி முறிவுகள் எதுவும் ஏற்படவில்லை. 2002 இல் ஏற்பட்ட பிரமுக வங்கியின் முறிவானது அண்மைக் காலத்தில் ஏற் பட்டவற்றுள் இறுதியானதாகும். 'கோல் L6it is usait (“Golden Key) (85176i56, யின் மத்தியிலும், இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், செலான் வங்கி மீதான மொய்ப்பைத் தடுத்துள்ளது. இந்த வங்கியானது தற் போது மீண்டும் நம்பத்தகுந்த பத்திரமான நிலையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின் றது. பெரும் எண்ணிக்கையிலான கண் காணிக்கப்படாத நிதி சார் தொழில்முயற் சிகள் நட்டமடைந்துள்ளன (சக்விதி தண் டுவம், கோல்டன் கீ) என்பது உண் மையே. ஆனால், இதற்காக இலங்கை மத்திய வங்கி மீது குற்றஞ் சுமத்துவது நியாயமானதன்று நட்ட அச்சம் நிறைந்த நிதி சார் தொழில்முயற்சிகளான இவை சாத்தியப்படத்தக்க வழக்கமான வீதத்தி லும் அதிகமான தொகையை வட்டியாக வழங்கி வந்தன. மேலும் கோல்டன் கீயா னது மத்திய வங்கியால் கண்காணிக்கப் பட்ட ஓர் நிறுவனமாக இருக்கவில்லை. இலங்கையின் மத்திய வங்கியானது பொது அறிவித்தல் மூலம் காலத்துக்கு காலம் தம்மால் கண்காணிக்கப்படும் நிறு வனங்களைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவித்து வருகின்றது. தம்மால் கண் காணிக்கப்படும் நிதி நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மத்திய வங்கி யால் அறிவித்தல்கள் வெளியிடப்படு கின்ற போது, அதன் அர்த்தம் என்ன வெனில், சந்தேகத்திற்குரிய ஏனைய நிறு வனங்கள் அனைத்துமே தங்களால் கண் காணிக்கப்படவில்லை என்பதையும், இத னால் அவை நட்ட அச்சத்திற்குட்பட்ட வையாக இருக்கக்கூடும் என்பதையும் மத்திய வங்கியானது மறைமுகமாகக்
குறிப்பிடுகின்றது.
இது தவிர கண்காணிக்கப்படாத நிறு வனங்களில் இடப்பட்ட வைப்புகளின் இழப்புக்காக இலங்கை மத்திய வங்கிக்கு எதிராக எவராலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது இங்கிலாந்தில் கூட, அந்த நாட்டின் ஒழுங்குபடுத்தல் அமைப்பாக வுள்ள இங்கிலாந்து வங்கிக்கு எதிரான, சட்ட ரீதியான உரிமை கோரலை நீதி மன்றங்கள் மறுத்துள்ளன. அவ்வாறே, நட்ட மடைந்ததும் கண்காணிக்கப்படாததுமான நிதி நிறுவனங்களில் இடப்பட்ட வைப் புகளின் இழப்புக்காக இலங்கை மத்திய வங்கிக்கு (நாணய சபைக்கு) எதிராக வழக் குத் தொடுக்க முடியாதென எமது உயர் நீதி மன்றம் அபிப்பிராயம் தெரிவித்துள்ளது.
நிதி தொடர்பான முறையீட்டுமன்ற நடுவர் திட்டம்
எனது இறுதிக் கருத்துரையாக 2003 ஆம்
தொடர்ச்சி 35 ஆம் பக்கம் .
31

Page 34
இலங்கையின் வடக்கு, பின்னரான அபிவிருத்தியில்
அறிமுகம்
ஒரு நாட்டின் துரித பொருளாதார வளர்ச் சிக்கு வங்கித்துறையின் வினைத்திறனான செயற்பாடும், பங்களிப்பும் இன்றியமை
யாததாகும். பொருளாதார மாதிரிகளில்
வங்கியானது நிரம்பல் பக்கமாகவே
கடந்த காலங்களில் காட்டப்பட்டு வந்த
போதிலும், இன்று இந்நிலை மாறி,
வங்கிகள் பண உருவாக்கம் செய்யும்
நிறுவனம் என்பதிலிருந்து பல்சேவை
நிறுவனமாக செயற்பட்டு வருகின்றன.
முயற்சியாளர்களுக்கான நீண்டகால, மத் தியதர முதலீட்டினை வழங்குதல், வாடிக் கையாளர்களிடையே சேமிப்புப் பழக்
கத்தை விருத்தி செய்தல் என்பன மட்டு
மன்றி பன்னாட்டு நிதிச் சேவை, காப்
புறுதி, வீடமைப்புக் கடன், புலமைப்பரி சில், வெளிநாட்டுப் பயணம் எனப் பல்
வேறு பரிமாணங்களில் பணியாற்றி வரு கின்றது. இதனால் இலங்கையின் தேசிய உற்பத்தியில் 7.5% (இலங்கை மத்திய
வங்கி, 2010) வரை பங்களிப்புச் செய்யத் தக்க சமூகப் பொருளாதார விருத்திசார்
துறையாக வங்கித்துறையும் அதனோடு
இணைந்த சேவைகளும் இடம்பிடித்துள் ளன. அதிலும் சமகாலத்தில் அனர்த்தங்க ளால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களின் வாழ்வாதார மீட்சியில் வங்கித்துறையின் பங்கேற்பு இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக அமைகிறது.
கடந்த மூன்று தசாப்தகாலமாக வடக்குக்
கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்ற
அனர்த்த நெருக்கீடுகள் வங்கித் துறை
யின் சேவை வழங்கலை மட்டுமன்றி,
வாடிக்கையாளர்களின் முதலீட்டு நோக்
கங்களையும் பல் முனைகளில் மட்டுப்
படுத்தியிருந்தன. யுத்த நெருக்கீடுகள்
வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, பிராந்திய சமத்துவத்தைப் பேணுதல் என் னும் நிலைப்பாட்டில் அரசாங்கம் கூடிய
கவனம் செலுத்தி வருகின்றது. உலக
வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி
போன்ற, சர்வதேச நிதி நிறுவனங்கள் மானிய விருத்திக் கோட்பாடுகளில்
இருந்து சற்று விலகி, சலுகை அடிப்படை யிலான மென் கொடுகடன்கள் ஊடாக,
குறுங்கால மற்றும் நீண்ட கால முதலீடு
களை விருத்தி செய்வதற்காக தமது
வலையமைப்பை ஸ்திரப்படுத்தி வருகின் றன.
1906 ஆம் ஆண்டில், கூட்டுறவுக் கிராமிய
வங்கிகளின் தோற்றத்தோடு இலங்கை
யில் வங்கிச்சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்
தது. அதனைத் தொடர்ந்து 1950இல்
32
இலங்கை மத்திய வ தோடு இன்று அரச வங்கிகளின் செயற் ணைக்கும் தளமாகவு வருகின்றது. இலங் ரிடையே சேமிப்புப் கரிப்பதற்கும், பணவீ சீர்செய்வதற்குமாக
வங்கி என்னும் பெய ஒன்று 1946இல் தாபி தொடர்ந்து, 1948ஆம் வங்கியும், 1961 ஆம் வங்கியும் அரச வர்த னும் அடிப்படையில்
னைத் தொடர்ந்து சே முதலீடு என்னும் டெ பொருளாதார அபி கோளாகக் கொண்டு வாக்கப்பட்டுள்ளன.
வடக்குக் கிழக்குப்
இலங்கையின் மொத் வீதத்தையும், சனத்ெ தையும் வடக்குக் கி கொண்டுள்ளன. இங் அமையப்பெற்ற நீர்வ தேர்ச்சிபெற்ற மனித வெளியீட்டிற்கு முக்கி கின்றன. இயற்கை
தோற்றுவிக்கப்பட்ட முதலீட்டுத் துறைக்கு களைத் தொடர்ந்து குறைந்தளவான 55 பினை கிழக்கு மாக 2.9 சதவீத பங்களி ணத்திலிருந்தும் பெ தது (இலங்கை மத் போராட்ட நோக்கங்க இயக்கங்களால் அ மிக மோசமான உ வரிகளும், பாதுகாட் காக உள்ளீடுகளுக்கு தடைகளும் வெளிய களுக்குப் பிரதான
திருந்தன (சர்வான
வடக்கு, கிழக்கு மா கடி இடப்பெற்ற பா பெயர்வுகள், சமூக ஏற்பட்ட பாரிய சேத றும் வெளியீட்டுத்
அழிவுகளும் நெருக்க தாரம், வங்கித்துறை துறைக்கு விதிக்கப்ட என்பவற்றோடு இ பாதுகாப்புக் காரண

கிழக்கில் யுத்தத்திற்குப்
வங்கிச்
வ்கி ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் தனியார் பாடுகளை ஒருங்கி ம் அது செயற்பட்டு கை வாடிக்கையாள பழக்கத்தை அதி க்க நிலைமைகளைச் இலங்கை சேமிப்பு ரில் சேமிப்பு வங்கி 5கப்பட்டது. அதைத ஆண்டில் இலங்கை ஆண்டில் மக்கள் தக வங்கிகள் என் தாபிக்கப்பட்டன. இத மிப்பு, அபிவிருத்தி, யர்களுடன் சமூகப் விருத்தியை குறிக்
பல வங்கிகள் உரு
பொருளாதாரம்
த நிலப்பரப்பில் 29 தாகையில் 13 வீதத் pக்கு மாகாணங்கள் குள்ள இயற்கையாக பளமும், நிலவளமும், ந வளமும் தேசிய ய பங்களிப்புச் செய் மற்றும் மனிதனால் அனர்த்தங்களால் ஏற்பட்ட நெருக்கீடு 2007 இல் அதி சதவீதப் பங்களிப் "ணத்தில் இருந்தும், ப்பினை வட மாகா றக்கூடியதாக இருந் திய வங்கி, 2010). 5ளுக்காக போராட்ட றிமுகப்படுத்தப்பட்ட ற்பத்தித் துறைசார் புக் காரணங்களுக் விதிக்கப்பட்டிருந்த ட்டு மட்ட ஒடுக்கங் காரணமாக அமைந் தன், 2008).
காணங்களில் அடிக் ரியளவிலான இடம் உட்கட்டமைப்பிற்கு ங்கள், உற்பத்தி மற் துறைக்கு ஏற்பட்ட டுகளும், கல்வி, சுகா போன்ற சேவைத் ட்ட தடையுத்தரவுகள் ந பகுதியினராலும் ங்களுக்காக விதிக்
சேவைகள்
கணேஷ், சுரேஷ்
& ஜெயப்பிரபா சுரேஷ்
விரிவுரையாளர்கள் பொருளியல் துறை கிழக்கு பல்கலைக்கழகம்
கப்பட்டிருந்த மட்டுப்படுத்தல்கள் இம்
மாகாணங்களின் அபிவிருத்திசார் இயல
ளவை மிகவும் குறுகச் செய்தன. நாட்டின் விவசாயத் துறைக்கு 39 வீத பங்களிப்
பைச் செய்த கிழக்கு மாகாணத்தின் விவ சாய நடவடிக்கையானது பல தசாப்தமா
கக் கைவிடப்பட வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டது. 1980 களில் இலங்கை யின் மொத்த நெற்செய்கை நிலப்பரப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பங்
களிப்பு 27.8 வீதமாகக் காணப்பட, இது
2007 இல் 249 வீதமாகக் குறைவடைந்து
காணப்பட்டது (அமரதுங்க,2010).
பாதுகாப்புக் காரணங்களுக்காக விதிக்கப் பட்ட தடைஉத்தரவுகள், வெளியீடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள், சந்தைப்படுத்த லுக்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத் துத் தடைகள் முதலானவை மீன்பிடித் துறையின் வெளியீட்டு மட்டங்களைப் பன்மடங்காக குறையச் செய்தன (சர்வா னந்தன், 2007). இலங்கையின் மொத்தக் கடல் வளத்தில் மூன்றில் ஒருபகுதியை முற்றாகப் பயன்படுத்த முடியாத நிலை மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டிருந்தது. யுத் தத்திற்கு முன்னர் மொத்தத் தேசியத்தின் கடற்துறை மீன் உற்பத்தியில் 52 வீத பங்களிப்பினை செய்த இவ்விரு மாகா ணங்களும் 2007 இல் 19 வீத பங்களிப் பினை மாத்திரமே செய்யமுடிந்தது (அமரதுங்க, 2010). ஏ9 வீதி மூடப்பட்ட தைத் தொடர்ந்து, பலாலி விமான நிலை யத்தின் ஊடாகவே நீரியல் வள உற்பத் திகள் சந்தைப்படுத்தப்பட்டன. ஒரு முனை யில் இவ்வுற்பத்திகளுக்கு விதிக்கப்பட்ட மிக மோசமான வரி முறைமையும், மறு முனையில் வான் வழிச் சந்தைப் போக்கு வரத்தும் வெளியீடுகளுக்கான எல்லைச் செலவுகளை பன்மடங்கு அதிரிக்கச் செய் தன. இதனால் உற்பத்தியாளர்கள் மட்டு மன்றி நுகர்வாளர்களும் பாதிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கைத்தொழிற்துறையைப் பொறுத்தவரை யில் வடக்கில் காங்கேசன்துறை சீமெந்
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 35
துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பனவும் கிழக்கில், புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலை உட்பட முக்கிய தொழில் நிலையங்கள் முற்றாகச் செயலிழந்து மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான தேர்ச்சி பெற்ற பணித் தொகுதியினர் வேலைவாய்ப்பினை இழந் தனர். தேவை அடைவுகளை நிறைவு செய்யும் பொருட்டு காலடியில் உள்ள உள்ளுர் வளங்களைப் பயன்படுத்த முடி யாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இதேபோன்று வட மாகாணமானது 2001 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, சேவைத் துறையில் 72 வீதத்திற்கு அதிகமான பங்களிப்பினை வழங்கி வந்தது (சர்வா னந்தன், 2007). கல்வித் துறையில் பெற்ற உயர் மட்ட அடைவுகள் இதில் முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தன. பாதுகாப் புக் காரணங்களால் ஏற்பட்ட நிர்ப்பந்த குடியகல்வுகள் உள்ளூர் மனித வள நகள் விற்கு காரணமாக அமைந்திருந்தன. இவை தொழித்துறை சார்ந்த நிலையில் மட்டுமன்றி கல்வி நிலையிலும் தாக்கத் தினை ஏற்படுத்தியுள்ளன.
யுத்த நிலை முடிவுக்குக் கொண்டு வரப்
பட்டதைத் தொடர்ந்து, பொது உட்கட்டு
மான அபிவிருத்தியில் அரச தாபனங்கள், அரச சார்பற்ற தாபனங்கள் என்பன முக்
கிய கவனம் செலுத்தி வருகின்றன. அறு
கம்பை, திருகோணமலை, முல்லைத்தீவு,
யாழ்ப்பாணம் முதலான போக்குவரத்து
வலையமைப்புகள் நகரங்களுடன் இணைக கப்படுதல் போன்ற பல்முனை பாரிய
பொது உட்கட்டுமான வசதிகள் அபி
விருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதேவேளை வறுமைக் கோட்டின் கீழ்
வாழும் மக்களின் வாழ்வாதார மீட்சி நட
வடிக்கைகளில் அரச தாபனங்களும், அரச சார்பற்ற தாபனங்களும் குறிப்பிட்டளவு
பங்கேற்பினை செய்து வருகின்றன.
இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, யுத்தத்தால மிக மோசமாக அழிவடைந்த பிராந்தியங்களை மீள் கட்டமைக்கும் செயற்பாட்டில் அமெரிக் காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோர்ச் மார்சல் என்பவரின் "மார்சல் திட்டம்” முக் கிய பங்கேற்றிருந்தது. தனித்து யுத்தத் தால் அழிவுக்குட்பட்ட ஐரோப்பிய நாடு களின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக் கும் பொருட்டே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. 1948 ஆம் ஆண்டிற்கும் 1951 ஆம் ஆண்டிற்கும் இடையிலான முதல் 04 ஆண்டிற்கான மார்சல் திட்டம் - 01 இன் கீழ், 1300 கோடி அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டன (கெலேகம, 2010), இங்கு சமூக உட்கட்டுமான அபி விருத்தி தவிர்ந்த வாழ்வாதார அழிவு களை மீட்பதற்கான செயற்திட்டங்கள் வங்கிகள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்ட மையை ஒரு முற்பாடமாகவும் கொள்ள
முடியும். மேலும் வி மத்திய கால முதலீ டன. குறிப்பாக மீட்சி திட்டங்கள் குறுங்கா சிக்கு அடிப்படையா பங்களாதேஷின் கி இலவச கடன் வழங் றவை ஏழைகளின் வி டில் முக்கிய பங்ே றாக மக்கள் மயப் வலையமைப்புக்கள் தேசங்களில் உருவ காலத்தில் சாத்திய கின்றன. அதேவேை பாரிய முதலீட்டாளர் இழப்புகளை மீளக் லிருந்து அரசசார்ப கோட்பாடுகள் முற்ற கின்றன. இவ்வேளை யின் பங்கேற்புடன் தேசங்களின் தொழி மீள்உருவாக்கம் 8 தொன்றாக அமைகி
sal கிழக்கு வங்கித்துறையின்
யுத்தம் நிலவிய கா கள் மிகவும் தந்திரம களைப் பாதுகாத்தன டும். பிரதேச அபிவி களின் சிறப்பு நோக் காணப்பட்ட போதும். அவற்றால் தமது ட முன்னெடுக்க முடிய வாத கெடுபிடிகள்
களுக்கு போதிய ப
வில்லை. வங்கிகள் பட்டன. பொலிஸ் நி காப்பாக வைக்கப்ப கங்கள் பொலிஸ் சேர்த்து கொள்ளை வடக்கு கிழக்கு மாக வங்கிகள், அரசாங் டமை ஊடாக பாரிய மேற்கொள்ள முடி நிலையற்றதன்மை
காரணங்களாக அ னால் பாரிய தொழ நிலையான சொத்து அவற்றை நீண்ட பேணிப் பாதுகாக்கு குக் கிழக்குச் சூழ்நி எனவே அக்காலத்த மனே வைப்புகளை களை வழங்குதல், மேற்கொள்ளுதல் பணிகளை மாத்திர படுத்தப்பட்ட அளவி தன. வங்கிச் சேம குழுக்களால் கன தொடர்ந்து, சேமிப் வாடிக்கையாளர்க
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ங்கிகள் நீண்டகால
டாளராக செயற்பட்
க்கான இலகு கடன் ல பொருளாதார மீட் க அமைந்திருந்தன.
மின், இஸ்றேலின்
தம் தாபனம் போன் ாழ்வாதார மேம்பாட் ற்கின்றன. இவ்வா
படுத்தப்பட்ட சமூக
வடக்கு கிழக்குப் பிர க்கப்படுவது குறுங்
ற்றதாகவே அமை
ா மத்தியதர மற்றும் களின் வாழ்வாதார
கட்டியெழுப்புவதி
ற்ற தாபனங்களின்
ாகவே விலகிச் செல் ாயில் வங்கித் துறை பாதிக்கப்பட்ட பிர
ற்துறை முயற்சியின் ாத்தியப்பாடுடைய
ன்றது.
அபிவிருத்தியில்
பங்களிப்பு
லப்பகுதியில் வங்கி ாக திரவச் சொத்துக் என்றே கூற வேண் ருத்தியானது வங்கி கங்களில் ஒன்றாகக் யுத்த சூழ்நிலையில் 1ணியைச் சிறப்பாக பவில்லை. பயங்கர காரணமாக, வங்கி ாதுகாப்பு காணப்பட கொள்ளையடிக்கப் லையங்களில் பாது ட்ட இரும்பு வைப்ப நிலையத்தோடு பிடப்பட்ட வரலாறும் "ணங்களுக்கு உண்டு க - தனியார் பங்கு ளவில் முதலீடுகளை பாமைக்கு அச்சம், போன்றன பிரதான மைந்திருந்தன. இத ல்களில் முதலிட்டு,
க்களை உருவாக்கி
ாட்கள் நிலைத்துப்
ம் வகையில், வடக் லை அமையவில்லை. ல் வங்கிகள் வெறு ஏற்றல், சிறிய கடன் அடகுச் சேவையினை போன்ற முதன்மைப் மே மிகவும் மட்டுப் ல் ஆற்றி வந்திருந் ப்புகள் போராட்டக் ர்டறியப்பட்டதைத் நடவடிக்கைகளை
ர் மட்டுப்படுத்திக்
கொண்டனர். முதலிடவோ அல்லது வட்டியுடன் சேமிக்க முடியாத இக்கட்டான நிலையில் வடக்கு, கிழக்கு மக்கள் ஒடுக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணம் 2007இலும், வடக்கு மாகாணம் 2009இலும் பயங்கரவாத யுத்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்ட வெற்றி இலக்கி லிருந்து பொருளாதார விருத்தி நோக்கி அரசாங்கத்தின் கவனம் திசை திரும்பி யுள்ளது. அரசும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் வங்கித்துறையின் சேவையூடாக பாதிப்பிற்குள்ளான சமூ கத்தை மீள்கட்டமைப்பதற்கான செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றன. அந்த வகையில், மகிந்த சிந்தனை யின் கீழ் வடக்கு பிரதேச அபிவிருத்திக் காக "வடக்கின் வசந்தம்” மற்றும் கிழக்கு அபிவிருத்திக்காக “கிழக்கின் உதயம” போன்ற திட்டங்களினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. மறுபுறத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீட்சியில் வங்கிச் சேவை யின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக் கோடு அரச வங்கிகளின் வலையமைப் பினை விருத்தி செய்வதற்கு பல வழி களிலும் உதவி வருவது குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
வங்கித் துறையின் புத்துயிர்ப்பு
கடந்த மூன்று தசாப்த காலமாக தொடர்ச் சியாக நடைபெற்ற யுத்த நெருக்கீடுகள்
தனியார் துறையினரின் பெறத்தகு நிதிச்
சேவை அடைவுகளை பல்வேறு மட்டங்
களில் வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்தி
யிருந்தன. வங்கிகளது பாதுகாப்புக் கருதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுப்
படுத்தப்பட்டிருந்த சேவைகளை தற்
போது மீண்டும் விஸ்தரிப்பதற்கான அனு மதியினை நிதி அமைச்சு மத்திய வங்
கியூடாக வழங்கி வருகின்றது. கிழக்கில்
கொக்கட்டிச் சோலை, வாகரை, கரடிய
னாறு, மண்டூர் போன்ற மிகவும் ஒதுக்க
மாயுள்ள பிரதேசங்களிலிருந்து 40 கிலோ மீற்றருக்கு மேல் பயணித்து மேற்
கொள்ள வேண்டியிருந்த கொடுக்கல் -
வாங்கல் நடவடிக்கைகளை, இன்று மக்
களின் காலடியில் பெறக்கூடிய வாய்ப்
புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006 இல், வடக்கு, கிழக்கில் செயற்பட்டு வந்த 410 வங்கிக் கிளைகள் உள்ளிட்ட வங்கிப்
பிரிவுகள் 2009 மூன்றாவது காலாண்டுப்
பகுதியில் 640 ஆக அதிகரித்து, 56
வீத வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது.
மேலும் 2010 முதல் அரையாண்டுப் பகுதி யில் வடக்கில் 20 புதிய வங்கிச் சேவைக் கூறுகளும், கிழக்கில் 40 புதிய வங்கிச் சேவைக் கூறுகளும் ஆரம்பிக்கப்பட்டிருந் தன. மாவட்ட ரீதியாக வங்கி வலையமைப் பில் ஏற்பட்ட விஸ்தரிப்பினை அட்ட வணை 1 காட்டி நிற்கின்றது.
33

Page 36
அட்டவணை 1: 2006 - 2009 வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அணு
வங்கிகளின் விரிவாக்கம்
DTaiti
2006
вэблиy: *
2007
விரிவாக்க அலுவலகங்கள், அடகு நிலையங்கள், மாணவு
கொடுப்பனவு அலுவலககப்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.
(paub: Central Bank Statistics
(http://www.cbsl.gov.lk/htm/english/08 stat/s_6.html)
வங்கிகளின் கிளை விரிவாக்கத்தை நோக்குகையில், இலங்கை வங்கி, 2008 இல் 55 ஆக இருந்த தமது கிளைகளை 2009 இல் 77 ஆகவும், மக்கள் வங்கி 72 ஆக இருந்த கிளைகளை 85 ஆகவும், சம்பத் வங்கி 06 ஆக இருந்த கிளை களை 20 ஆகவும் அதிகரித்ததோடு, DFCC வர்தனா, தேசிய அபிவிருத்தி வங்கி, பான் ஆசியா வங்கி, யூனியன்
வங்கி, லங்கா புத்ர போன்ற வங்கிகள்
புதிதாக தமது வங்கிக் கிளையினை 2009
இல் முறையே இரண்டு, நான்கு, இரண்டு ஒன்று, இரண்டு, ஒன்று என்னும் அடிப் படையில் நிறுவியுள்ளன. 2008 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியில் மாகாண ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்ட வங் கிக் கிளைகளினதும், புதிய வங்கிகளின தும் எண்ணிக்கைகள் அட்டவணை 2 இல் உள்ளவாறு விஸ்தரிக்கப்பட்டிருந் தன.
மேலும் 2009 வரை எந்தவொரு வெளி நாட்டு வங்கிகளது கிளைகளும் வடக்கு, கிழக்கில் திறக்கப்படாத நிலையில் 2010 ஆம் ஆண்டில் HSBC யாழ்ப்பாணத் திலும், HABB வங்கி கிழக்கிலும் அதனது சேவையை விஸ்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மத்திய வங்கியானது தனது நிதியீட்டத்தைச் செய்யும் நிறுவனங்களுடன் சிறந்த ஒருங் கிணைப்பை பேணுவதற்காகவும், அபி விருத்திப் பணிகளை நடைமுறைப்படுத் துவதற்காகவும் மற்றும் கிடைக்கப்பெறும் வளங்களை பிரதேச பொருளாதார அபி விருத்திக்கு ஏற்ப வினைத்திறனாக பயன் படுத்துவதற்கு, நிதி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தனது நான் காம், ஐந்தாம் மாகாண அலுவலகங்களை முறையே வடக்கிலும், கிழக்கிலும் 2010 ஆம் ஆண்டில் நிறுவியுள்ளது. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் வங்கித் துறையின் சேவை விஸ்தரிப்பில் இது
34
மற்றுமொரு பரிண
அரசாங்கம், அரச ம கிகளை வடக்கு, & களில் விஸ்தரிக்கும் நிதியமைச்சு துரிதப் ஏனைய மாவட்டங் போது, சனத்தொை வழங்கும் வங்கிகளி டுப்படுத்தப்பட்டதாக றது. கொழும்பு மா6 களுக்கு ஒரு வங்கி
யில் 658 வங்கிக் கில் வங்கிச் சேவைகள் டுள்ளதோடு, வங்கி
வீதமாகவும் காணப் றுவை அம்பாந்தோ தள்ளப்பட்ட பிரே அடர்த்திச் சுட்டி முன் களாக காணப்படு
அட்டவணை 2: 2008
வங்கியின் பெ
இலங்கை வங்கி -
Garlosai ahas
ஹற்றன் நசனல் வங்கி மக்கள் வங்கி
சம்பத் வங்கி
செலன் வங்கி
வீடமைப்பு அபிவிருத்தி ! இலங்கைக் கூட்டுத்தாபன தேசிய சேமிப்பு வங்கி சனச அபிவிருத்தி வங்கி அனைத்துப் பிராந்திய ெ
மொத்தம் (path: Central Ban (http://ww
 

மதிபெற்ற மற்றும் விசேட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாடிக் கையாளரின் செறிவிற்கேற்ப வங்கிச் சேவைகள் போதியளவு விஸ்தரிக்கப்படா மையை அட்டவணை 3 இல் காட்டப் பட்ட தரவுகள் உறுதி செய்கின்றன.
பிராந்திய அபிவிருத்தி நடவடிக்கை களுக்கான நிதி ஒதுக்கீடு
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, அரசானது தனது விஸ்தரிக்கப்பட்ட வங்கி வலையமைப்பினுடாக பாரிய அளவி லான நிதியினை குறைந்த வட்டி வீதத் தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கி வருகின்றது. அதன் ஒரு அங்கமாக பிர தேச அபிவிருத்தித் திணைக்களம் 2008 முற்பகுதியில் கிழக்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு வடக்கில் 2009 நடுப் பகுதியில் அதன் சேவை விஸ்தரிக்கப்பட் டது. இத்திணைக்களத்தின் ஒருங்கிணைப் பின் கீழ் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி, வர்த்தகம், சுற்றுலாத்துறை, சுய தொழில் வாய்ப்பு போன்ற துறைகளின் அபிவிருத்திக்காக முதலீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மறுவகையில் " யுத்தத்தால் அழிக்கப்பட்ட வீடுகளை மீள் படுத்திய போதிலும், கட்டமைத்தல், வாகனங்களைக் கொள் களுடன. ஒப்பிடும் வனவு செய்தல் முதலான நடவடிக்கை கக்கு ஏற்ப சேவை களுக்காக நீண்டகால்க் கடன்களும் வழங் ன் எண்ணிக்கை மட் கப்பட்டு வருகின்றன. இத்திணைக்களத் வே காணப்படுகின் தினால் வடக்கு கிழக்குப் பிரதேச அபி வட்டத்தில் 383 மக் விருத்திக்காக 2009 இல் பாரியளவு என்னும் அடிப்படை நிதிச் சொத்து முதலிடப்பட்டதை அட்ட ளைகளைக் கொண்ட வணை 4 இல் காட்டப்பட்ட முதலீட்டுத்
விஸ்தரிக்கப்பட் தொகைகள் உறுதி செய்கின்றன. அடர்த்திச் சுட்டி 26 படுகிறது. பொலந கிழக்கு மாகாணம் 2008 இல் விடுவிக் ட்டை போன்ற பின் கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய, முன் தசங்களில் வங்கி னேற்றமடைந்த பாதுகாப்பு நிலைமை, Dறயே 13, 14 வீதங் இம்மாகாணத்திற்கு நிதிப் பாய்ச்சலை ம் அதேவேளை, மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
ர் சேமிப்பு அலகுகள்,
மமாகும்.
ற்றும் தனியார் வங் கிழக்குப் பிரதேசங்
நடவடிக்கைகளை
- 2009 வரை வடக்கு, கிழக்கில் வங்கிக் கிளை விரிவாக்கம்
2009
77
9
19
85
tij
2008
55
09
16
72
6
7
24
6
11
208
ங்கிகளும்
v.cbs1.gov.lk/htm/english/08 stat/s_6.html)
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 37
2008இற்கான வரவு - செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட விவசாய மற்றும் கால் நடை அபிவிருத்திக் கடன் திட்டத்தின் ஓர் அங்கமாக 2008 ஆம் ஆண்டு 4732 சிறு முயற்சியாளர்கள் நன்மையடையும் வகையில் ரூபா 52.1 மில்லியன் வறு மைத் தணிப்பிற்கான சுழற்சி முறை சிறு கடன்களாக வழங்கப்பட்டிருந்தன. இவை தவிர, கிராமியக் கொடுகடன் திட்டம், வறுமை ஒழிப்புச் சிறுகடன் செயற்திட் டம், சுழற்சி முறை நிதியம், ஐரோப்பிய முதலீட்டு வங்கித் திட்டம், சுசகன-11 மற் றும் கிருசி நவோதய திட்டம் போன்றவற் றின் ஊடாக மேட்டு நிலப்பயிர் செய்கை, விலங்கு வேளாண்மை, மீன்பிடி, வியா பாரம், சுற்றுலா மற்றும் சுயதொழில் வாய்ப்பு முதலான நீண்டகாலச் செயற் திட்டங்களுக்கு ரூபா. 432.7 மில்லியன் பெறுமதியான கடன்கள் வழங்கப்பட் டுள்ளன. சுழற்சி முறைத் திட்டத்தின் கீழ், இம் முதலீடுகள் தொடர் முதலீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 6 மாத சலுகைக் காலத்துடன் 9 சதவீத சலுகை வட்டி வீதத்தில் பாதிப்பிற்குள் ளான ஒருவருக்கும் ரூபா 250,000 வரை, மொத்தமாக 4237 மில்லியன் ரூபா வழங் கப்பட்டுள்ளது. இவை தவிர சுழற்சி முறை நிதியத்தில் 2008 இல் 250,000 பெறுமதியான 2262 கடன்களும், 2009 டிசம்பர் இல் ரூபா 147 மில்லியன் தொகை கொண்ட 1123 கடன்களும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் பெறப்பட்டிருந்தன (இலங்கை மத்திய வங்கி, 2009). வறு மைத் தணிப்பு விசேட சிறுகடன் திட்டத் தின் கீழ், கிழக்கு மாகாணத்திலுள்ள சிறு முயற்சியாளர்கள் நன்மையடையும் வகையில், 2009 இறுதிவரை 27086 சிறு தொழில் முயற்சிகளுக்காக ரூபா 175 மில்லியன் பெறுமதியான கடன்கள் வங் கிகள் ஊடாக வழங்கப்பட்டி ருந்தன.
9 சதவீத சலுகை வீதத்தில் ரூபா
பெறுமதியான க வழங்கப்பட்டு வரு குறிப்பாக இத்திட்ட திய வகுப்பினரின்
டினை ஊக்குவிக் எதிர்பார்க்கப்படுகிற ஆம் ஆண்டு யூலை கிய வடக்கின் 6 செயற்திட்டத்தின் டிசம்பர் இறுதி வ வகையில் வழங்க அவற்றின் தொகை இல் தரப்பட்டுள்ள
இவை தவிர இத்தி முதல் அரையாண்டு 676 மில்லியன் ரூ கடன்கள் 4928 மத்த களுக்கு வழங்கப்பட் தக்கதாகும். குறிப்பா கால மீட்சியை இ விடுவிக்கப்பட்டு வரு அம்சமாகும்.
விவசாயத் துறை
கடந்த கால யுத்தத்தி 323,000 ஹெக்டயர் கள் பாதுகாப்புக் கா படியில் இருந்து ை வடக்கு, கிழக்கு வி கைவிடப்பட்ட நிை களை மீள்சாகுபடிக் டத்தினை விவசா "வடக்கு, கிழக்கு பு அபிவிருத்திக் கடன் மீட்டெடுக்கும் நடவ
அட்டவணை 4 2009 இல் வடக்கு, கிழக்கு மாகால
கடன்வழங்கல் திட்டங்கள்
2009 மே மாதம் வட மாகாணம்
வடக்கின் எழுச்சி விசேட மீள் நிதியளிப்புக் கடன் திட் கிழக்கின் உதயத்தின் ஊடான கிழக்கு மாகாண அபிவி
விடுவிக்கப்பட்ட கால்நடை அபிவிருத்திச் செயற்திட்டம் தைத்தொடர்ந்து, கிருஷி நவோதயத் திட்டம் வங்கித் துறை
ன் நடவடிக்  ைக க ள |ா ல
வறுமை ஒழிப்பு நுண்நிதிச் செயற்திட்டம் (சுழற்சி நிதிய align60)LB) ஒழிப்பு துணிநிதிச் செயற்திட்டம் 11
தொழில் துறை விருத்திகள் துரி தப்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயம், விலங்கு வளர்ப்பு,
Qpatib: Central Bank of Sri Lanka, 2009.
அட்டவணை 5: 2009 ஜூலை -
மீன்பிடி, வர்த்தகம் மற்றும் துறை
சிறுதொழில் முயற்சிகளின் உ மீட்சிக்காக "வடக்கின் வசந் வியாபாரமும் ஏனைய சுய தொழிற்ப் தம்’ திட்டத்தின் கீழ் வட விவசாயமும் அதனுடன் தொடர்புடை மாகாணத்திலுள்ள 5 மாவட் கால்நடை அபிவிருத்தி புங்களில் ரூபா 3 பில்லியன் நுண் மற்றும் சிறு தொழில்முயற்சிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் மீன்பிடியும் அதனுடன் தொடர்புடைய فقد قاله فتحوه عليها رة تقويمية موسمة
6 மாத சலுகைக் காலத்துடன்
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
(paub: Central Bank of Sri Lan

a
வட்டி அட்டவணை 3: சனத்தொகைக்கு ஏற்ப வங்கிகளின் அடர்த்தி 200000 НTai i வங்கி ஒன்றிற்கான வங்கி அடர்த்திச் னகள சனத்தொகை கட்டெண் ன்ெறன. மட்டக்களப்பு 10,327 O : திருகோணமலை 1, 152 09 முல்லைத்தீவு 35,800 03 5, 2009 கினிநொச்சி 35,800 03 G.5Tlfil (pai: Central Bank Statistics சந்ಘ್ವಿ (http://www.cbs.gov.lk/htm/english/08 stat/s_6.html)
p
ரை துறை சார்ந்த பட்ட கடன் களும் பும் அட்ட வணை 5
ij.
ட்டத்தின் கீழ், 2010 ப் பகுதிவரை மேலும் பா பெறுமதியான யதர முதலீட்டாளர் டுள்ளமை குறிப்பிடத் க இக்கடன்கள் குறுங் லக்காகக் கொண்டு
5வது குறிப்பிடத்தக்க
அபிவிருத்தி
ன் காரணமாக சுமார் விவசாய நிலப்பரப்பு ரணங்களுக்காக சாகு கவிடப்பட்டிருந்தன. பிடுவிக்கப்பட்ட பின் லயிலிருந்த நிலங் கு உட்படுத்தும் திட் பத் திணைக்களம் ாகாணங்களுக்கான திட்டத்தின்” மூலம் டிக்கையில் ஈடுபட்டு
வருகின்றது. வடக்கு, கிழக்கில் விடுவிக் கப்பட்ட பகுதிகளில் மீண்டும் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாகவும் இம் மாவட்டங்களில் நிலவும் சமாதான சூழ லின் காரணமாகவும் 2010இல் தேசிய நெல்லுற்பத்தி 17.5 வீதத்தினால் அதி கரித்துள்ளதாகவும், கால்நடை உற்பத்தி 29 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விபரத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அனைத்தையும் உள்ளடக்கிய புதிய கிராமிய அபிவிருத்திக் கடன் திட்டத்தின் கீழ், 2008/2009 ஆம் ஆண்டு பயிர்ச் செய்கைக்காக 1943 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டிருந்தது. இதில் 60 வீதமானவை நெற்சாகுபடிக்காக வழங்கப் பட்டுள்ளன. மேலும் இக்கடன் திட்டத்தின் கீழ் பெரும்போகம் ம்ற்றும் சிறுபோக நெற்செய்கைக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற பணப் பயிர்ச் செய்கைக்கும் கடன்கள் வழங் கப்பட்டு வருகின்றன. இதேபோன்று “dÉgpJ6)ğ) 6)JöFgöğ5ubʼ (Krushi Navodaya) திட்டத்தின் கீழ் 8 வீத குறைந்த வட்டியில் விவசாயிகள் கடனைப் பெறுவதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் ஏற்படுத்திக்
அங்களின் அபிவிருத்திக்கான செலுத்தப்பட வேண்டிய கடன் திட்டங்கள்
நிதி ஒதுக்கீடு
b ருத்திக்கான சுழற்சி நிதியம்
i) 2009-2013
ரூபா. 3 பில்லியன் ரூபா.1 பில்லியன் ரூபா. 5 பில்லியன் ரூபா. 3 பில்லியன் ரூபா. 3 பில்லியன் JPY 2.1 îihula
சம்பர் லரை வடக்கின் எழுச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியங்கள்
நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட கடன்களின் (ரூபா. மில்லியன்) எண்ணிக்கை Lught Gh 25 1.285 செயற்பாடுகளும் 41 1,081 136 1,126 56 496 செயற்பாடுகளும் 36 365 - S84 4,353 a, 2009.
35

Page 38
கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கிழக்கில் விவசாயத் துறையின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, விவசாயத் துறை யில் தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கான பெறுமதி வாய்ந்த இயந்திரங்களது கொள்வனவிற்காக இலங்கை வங்கியா னது பாரிய முதலீட்டை வழங்கி வருகின் றது. 4.7 மில்லியன் பெறுமதியில் 85 நெல் அறுவடை செய்யும் இயந்திரங் களை கொள்வனவு செய்வதற்கான நிதி கள் கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்
டத்தின் கீழ், பால் உற்பத்தியை மேம்
படுத்தும் பொருட்டு, விவசாய கால்நடை
அபிவிருத்திக் கடன் திட்டம் அறிமுகப்
படுத்தப்பட்டிருந்தது. பால் உற்பத்தியாளர் கள் மற்றும் பண்ணையாளர்களுக்கு உப கரணங்கள் மற்றும் இயந்திரங்களைக்
கொள்வனவு செய்தல், பால் பதப்படுத்து தல், சேகரிப்பு மையங்களை நிறுவுதல்
முதலான செயற்பாடுகளுக்காக ரூபா 10
பில்லியன் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது. இதுவரை கிழக்கில் பால் உற்
பத்தித் தொழிற்சாலை ஒன்றின் விருத்திக் காக 70 மில்லியன் ரூபா மாத்திரம் கடனா கப் பெறப்பட்டுள்ளமையும், மீதி இன்னும் பயன்படுத்தப்படாதுள்ளமையும் சுட்டிக்
காட்டப்பட வேண்டியதொன்றாகும். மக்
கள் வியாபார அறிக்கையை தயாரிப்ப
தில் பின்னடைவினை காட்டுவதே இந்
நிலைக்கான பிரதான காரணமாக வங்கி
முகாமையாளர்களால் குற்றஞ்சாட்டப்படு வதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய
விடயமாகும்.
வடக்கு, கிழக்கின் இரண்டாவது முதன்மை வாய்ந்த துறையாக மீன்பிடி விளங்கு கின்றது. மீன்பிடித்துறையின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கடன் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இக்கடன் திட்டத்தின் கீழ் மீன்பிடி உப கரணம், வெளியிணைப் படகுகள் என்ப வற்றைக் கொள்வனவு செய்வதற்காக ரூபா 250,000 மிகக் குறைந்த வட்டியான 4 வீதத்தில் 10 வருட தவணை கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின் றது. யுத்த மீட்சிக்காக வங்கிகளால் விடுவிக்கப்பட்ட கடன் தொகைகள் அதி குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் கடனாக இது அமைவது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் விருத்திக்காக தனிநபர் ஒருவருக்கு 60 மில்லியன் வரையான கடன் தொகை 8.5 வீத வட்டி யிலும் வழங்கப்பட்டு வருவது உயர்தர முதலீட்டிற்கு வழிவகுப்பதாக அமையும். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை யடுத்து மன்னார், வவுனியா போன்ற நன்னிர் மீன் உற்பத்திக்கு உகந்த பிரதே சங்களது பங்களிப்பின் காரணமாக தேசிய மீன் உற்பத்தி 2010இல் 122 வீதத் தினால் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது
36
(தொகைமதிப்பு புள் களம், 2010).
வடக்கு, கிழக்கில் மி: கப்பட்ட சுற்றுலாத்து திக்காக குறுங்கால நீண்டகாலக் கடன்கள் கின்றன. கிழக்கில்
வெளி முதலான இட பயணிகளுக்காக 65 களை விருத்தி செய லாச் சவாரிக்கான வ வனவு செய்தல் பே காக இலங்கை வங்கி வருகின்றது. இவை திகளுக்கு இறைச்சி, முதலான பொருட்கள் தல், யோகாசனம், ஆ துணைச் சேவைகள் விருத்திக்காகவும் கட கின்றன. கிழக்கு 1 முனைகளில் சுற்றல விருத்திக்கு வங்கிகள் வேளை யாழ் குடாந களில் கண்ணிவெடி தொடர்ந்து, இத்திட் தேசங்களுக்கும் வி
தாகச் சுட்டிக்காட்டப்
விசேட வறுமைத்
வறுமைக் கோட்டின் சாயக் குடும்பங்களில் உயர்த்தும் நோக்குட உற்பத்தி அலகாகவு கருதி வறுமைத் த திட்டம் (PAMP) வட ணத்தில் மாத்திரமை யப்பட்ட 14 மாவட்டா படுத்தப்பட்டு வருகி குடும்பங்கள் தமக்கி வாக இணைந்து வரை எந்தவித பின வட்டிக்கு இக்கடன் முடியும். இத்தகைய வறுமைத் தணிப்பினு தரத்தை முன்னேற்று பங்களிப்பினை நல் யான ஒருங்கிணை கும் அடிப்படையாக ஏனைய கடன் திட்டா யில் இக்கடன் திட்ட கில் அனேகமாக 100 துள்ளதாகக் கிழக்குட் வங்கி முகாமையாள பொதுவாக வங்கிக் றுக் கொள்வதில் படி மக்கள் பல்வேறு நோக்கி வருகின்றன கான நிபந்தனைகள் பூர்த்தி செய்ய முடி றான நிலையில் குை பேரில் இக்கடன்

ரிவிபரத் திணைக்
மோசமாகப் பாதிக் றையின் அபிவிருத் மத்திய மற்றும் வழங்கப்பட்டு வரு பாசிக்குடா, நிலா ங்களில் சுற்றுலாப் படுக்கை அறை தல் மற்றும் சுற்று ாகனத்தைக் கொள் ான்ற முதலீடுகளுக் கடன்களை வழங்கி தவிர சுற்றுலா விடு முட்டை, மரக்கறி )ள வழங்கல் செய் யுர்வேதம் முதலான
முதலானவற்றின் ன்கள் வழங்கப்படு மாகாணத்தில் பல் ாத்துறையின் அபி உதவிவரும் அதே ாட்டின் கரையோரங் அகற்றப்பட்டதைத் டம் வட்க்குப் பிர ஸ்தரிக்கப்படவுள்ள படுகின்றது.
தனிப்புத் திட்டம்
கீழ் வாழ்கின்ற விவ ன் வாழ்வாதாரத்தை ன், குடும்பமொன்றை ம், நுகர்வலகாகவும் ணிப்பு நுண்கடன் க்கு, கிழக்கு மாகா iறி, தெரிவு செய் வ்களில் நடைமுறைப் றது. 5 - 10 வறிய டையே ஒரு குழு ருபா 50,000 ரூபா )ணயுமின்றி 8 வீத உதவியை பெற கடன் வசதியானது ாடாக வாழ்க்கைத் புவதில் கணிசமான கியதோடு குழுரீதி த வெளிப்பாட்டிற் அமைகிறது. மேலும் களோடு ஒப்பிடுகை ானது வடக்கு, கிழக் வீதம் வெற்றியளித் பிராந்திய இலங்கை ர் குறிப்பிடுகின்றார். கடன்களைப் பெற் ப்பறிவில்லிாத பாமர சிரமங்களை எதிர் ர். கடன் பெறுவதற் )ள பாமர மக்கள் யவில்லை. இவ்வா றந்த நிபந்தனையின் வழங்கப்படுவதற்கு
ஒருங்கிணைந்த குழுவின் கூட்டுப் பொறுப்பே அடிப்படையாக அமைகிறது.
ஏனைய சமூக சேமநலச் செயற் பாடுகள்
வங்கிகள் வடக்கு, கிழக்கில் வாழ்வாதார தொழில் முயற்சிக்கான கடனுடன்
இணைந்த வகையில் பல்வேறு துணைச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.
சனச, இலங்கை வங்கி போன்றவை
சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய வீடு களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு
வருகின்றன. மத்தியதர வர்க்கத்தினரின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட
இழப்புகளை புனரமைக்கும் நோக்கோடு மிகக்குறைந்த 4 வீத வட்டி அடிப்படை
யில் 1 மில்லியன் ரூபா வரையிலான கடன்களை வங்கிகள் வழங்கி வருகின் றன. தொழில் முயற்சிக்கான வாகனம்,
காணி, உபகரணம் முதலானவற்றைக் கொள்வனவு செய்வதற்காக 8-12 வீத
வட்டியில் குத்தகைக்கான நிதியினைக் கடனாக வழங்குகின்றன. இவை தவிர 8-13 வட்டி வீதத்தில் தொழில்வல்லுநர் களுக்கான கடன்களையும் வங்கிகள் வழங்குகின்றன. இங்கு 2010இல் வங்கி களால் வழங்கப்பட்ட கடன் தொகையா னது 39.6 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள் ளமை குறிப்பிடப்படக்கூடிய விடயமா கும். மேலும் வீட்டுத்துறை, வியாபார நிலையங்கள், கட்டடங்கள் போன்ற சொத்து விருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகளவு கடன் வழங்கப்பட்டுள்ளமை யையும் காணலாம்.
வங்கித்துறையின் சேவையில் இன்னு மொரு சமகால பரிணாமமாகக் காணப் படுவது அடகுச் சேவையாகும். மட்டுப் படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப் பட்ட அடகுச் சேவைகள் மிகவும் இலகு படுத்தப்பட்டதோடு இன்றைய தங்கப் பவு ணின் பெறுமதிக்கு மிக அண்மிய தொகை யான (ரூபா 40,000) வரை போட்டி அடிப் படையில் கடனாக வழங்கப்படுகின்றது. இவை தவிர வங்கிகள் தமது நம்பிக் கையான வாடிக்கையாளருக்கு ஆயுட் காப்புறுதிகளையும், ஒப்பந்தக்காரர் களுக்கு பிணைப் பத்திரங்களையும் வங்கிகள் வழங்குகின்றன. வாடிக்கையா ளர்களின் குழந்தைகளுக்கான புலமைப் பரிசில், வெளிநாட்டுக்கான இலவச புல மைப்பரிசில், பொது நிகழ்வுகளுக்கான நன்கொடை எனப் பல்வழி நலனோம்பு மானியங்கள் வங்கிகளால் வழங்கப்பட்டு வருகின்றன.
சவால்களும் வாய்ப்புக்களும்
மக்களும் வங்கிகளும் நெருக்கீடுகள்
இன்றி சுயமாகச் செயற்படக்கூடிய ஆரோக கியமான சூழ்நிலை இன்று உருவாக்கப்
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 39
பட்டுள்ளது. அதேவேளையில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் வாழ்வாதார மற்றும் அடிப்படைக் கட்டமைப்புக்களின் புனரமைப்பு தேசிய மட்ட பங்கேற்பில் காலதாமதம் அற்றதும், துரிதப்படுத்தப் பட வேண்டிய அத்தியாவசிய சேவை யாக விமர்சிக்கப்படுகின்றது. மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக தொடர்ச் சியாகவும், ஒரே நேரத்திலும் மானிட அனர்த்தங்களால் மட்டுமன்றி இயற்கை அனர்த்தங்களாலும் ஏற்பட்ட பாரிய அழி வுகளையும், சிதைந்த வலையமைப்பினை யும் குறுங்காலத்தில் மீள்கட்டியமைத்தல் என்பது சாதாரண விடயமல்ல. அந்த வகையில் வங்கித் துறையானது பிரதேச அபிவிருத்தி எனும் சமகால நோக்கை அடைந்து கொள்வதில் பின்வரும் சவால் களில் இருந்து மீள்வதற்கான தந்திரோ பாயத்தைக் கைக்கொள்ளுதல் இன்றிய மையாததாகும்.
யுத்த அழிவுகளால் கடந்த 30 ஆண்டு களில் பெற்ற கடன்ை வட்டியுடன் மீள் செலுத்த முடியாத வாடிக்கையா ளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியோர் பட்டியலினுள் உள்ளடக் கப்பட்டுள்ளதால் மீண்டும் கடனைப் பெறும் தகுதியை இழந்துள்ளமை புதிதாக கடனைப் பெறுவதற்கு வங் கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக் கும் இடையே இடைவெளிகளைத் தோற்றுவித்துள்ளன. இவ்வாடிக்கை யாளர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக நிபந்தனையுடன் கூடிய புதிய தந்திரோபாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். முகமட் யுனிஸ் போன்றவர்களால் அறிமுகப் u(955l ul L. High Way Theory போன்றவற்றைப் பின்பற்றல் தீர்வாக அமையும்.
• யுத்த அனர்த்த மீட்சித் திட்டத்தின் கீழ் வங்கிகள் ஊடாக கடன்களைப் பெற்று தொழில் முயற்சியினை மீள ஆரம்பித்த முயற்சியாளர்களில் சிலர் 2010/2011ஆம் ஆண்டின் பெரு வெள் ளம் போன்ற இயற்கை அனர்த்த அழிவுகளுக்கு உட்பட்டுள்ளமையா லும், அவ்வாறான வேளைகளில் முறையான காப்புறுதித் திட்ட நடை முறையின்மையாலும் கடனாகப் பெற்ற நிதிச்சொத்தை வங்கிகளுக்கு மீள் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் வங் கிகளின் திரவச் சொத்துக்கு ஏற்பட் டுள்ள முடக்கம் வங்கிகளின் நிதிச் சுழற்சியில் எதிர்மறைச் செல்வாக் கைச் செலுத்துகின்றது. இவ்வாறான தொடர் அனர்த்த வாய்ப்புள்ள சூழ லில் முதலிடுவதற்கு, பங்களாதேஷில் உள்ள கிறமின், விறாக், ஆசா போன்ற தாபனங்களைப் போன்று, இலங்கை யில் கட்டாயக் காப்புறுதித் திட்டத் தினை அமுல்படுத்துவதன் மூலம்
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
வாடிக்கையாளரு கும் காப்பரண்
வடக்கு, கிழக்கி கள் தோற்றம் சேவையை வில் போதிலும், புதிய குறுங்காலத்தில் ளுதல், நம்பகத் பிடுதல் என்பன கட்டுமான செய மொரு சவாலாக தேச மட்ட மீள்ெ செயலகங்கள் மு வனமாகச் செய நபர் விபரங்கை அதிகாரம் அளிக் வதாலும் பிரே சிபார்சின் பேரில் ளரை அறிமுகம் தினை அறிமுக குழுமுறை பினை றுக் கொள்ளு வாடிக்கையாளரி கையை குறுங்கா கொடுப்பதற்கு եւ4ւճ.
9 வாழ்வாதாரச் செ
தையும் இழந்து மக்களிடம் மீள் களுக்காக எதிர்ட யான சொத்துக்க: களின் மூலப்பிர றைச் சமர்ப்பிப்பு மங்கள் வாடிக்.ை கொள்ளப்படுகின் கிச் சேவையை வாடிக்கையாளர் கின்றனர். இவ்வா ஆள் உத்தரவாத கள் ஏற்றுக்கொ முடையதாகும்.
கடந்த காலங்கே வங்கித்துறையா யினை பல இ தரித்திருந்த பே சில கிராமப்புறங்க பெறுவதற்கு பல செலவிட வேண மக்களினது மட் துறை சார்ந்தள் வேண்டுகோளா தரிப்பு முன்மெ களின் காலடிய கிடைக்கச் செய் வங்கிச்சேவை
தில் ஐயமில்லை கிகளது உருவ வாக்கப்பட்ட வி விஸ்தரிப்பிற்கும் குறிப்பிட்ட வங்

க்கும், வங்கிகளுக் அமைக்க முடியும்.
பல புதிய வங்கி பெற்று வங்கிச் தரிக்க முன்வந்த வாடிக்கையாளரை இணைத்துக் கொள் தன்மையை மதிப் குறுங்கால மீள் ற்பாட்டிற்கு மற்று அமைகின்றது. பிர றுகையில் பிரதேச க்கிய பங்காளர் நிறு படுவதாலும், தனி ா உறுதிப்படுத்தும் கப்பட்டவராக அமை தச செயலாளரின் புதிய வாடிக்கையா செய்யும் திட்டத் ப்படுத்தல் மற்றும் ாத்திட்டத்தினை ஏற் ல் முதலானவை ன் தராதர நம்பிக் லத்தில் ஏற்படுத்திக் இலகுவாக அமை
ாத்துக்கள் அனைத் நிர்க்கதியாக்கப்பட்ட பெறுகைக் கடன் ார்க்கப்படும் நிலை ன் மற்றும் ஆவணங் திகள் முதலானவற் தில் பல்வேறு சிர கயாளர்களால் எதிர் றன. இதனால் வங் பெறுவதில் இருந்து கள் புறந்தள்ளப்படு றான சந்தர்ப்பத்தில் முறையினை வங்கி ள்ளுதல் பொருத்த
ாாடு ஒப்பிடும்போது, னது தனது சேவை உங்களுக்கும் விஸ் ாதிலும் குறிப்பிட்ட ள் வங்கிச
மணித்தியாலங்கள் டியுள்ளது. பொது டுமல்லாது வங்கித் ர்களதும் முக்கிய கச் சேவை விஸ் ாழியப்பட்டது. மக் ல் இச்சேவையை பும் போது, மேலும் வலுப்பெறும் என்ப எனவே புதிய வங் க்கத்திற்கும், உரு ங்கிக் கிளைகளது மத்திய வங்கியும் கெளது தலைமைத்
துவமும் கவனம் செலுத்துதல் பொருத்தமுடையதாக இருக்கும்.
உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை குறுங்காலத்தில் அதிகரிக்கும் நோக் கோடும், முதலீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாகும் வகையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெளிமாவம் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், 50 நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பினை வழங்கும் முத லிட்டாளருக்கு சலுகை அடிப்படையி லான இலகு கடன்கள் விடுவிக்கப் படுகின்றன. வெளிமாவட்ட முதலீட்டா ளரை உள்ளிப்பதால் உள்ளூர் வளச் சுரண்டல் மற்றும் உள்ளுர்வாசிக ளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படு தல் போன்ற எதிர்மறை விளைவுக ளால் உள்ளூர் வாசிகள் புறந்தள்ளப் படுவதாக விமர்சிக்கப்படுகிறது. பாதிப் பிற்குள்ளான பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளருக்கு முன்னுரிமை வழங்குதல், வள இயலளவுக்கு ஏற்ப புதிய தொழில் விருத்திக்கு அனுமதி வழங்குதல், உள்ளுர் தொழிலாளருக்கு வேண்டிய இயலளவு விருத்திக்கான பயிற்சியினை வழங்குதல் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண (լքIգեւյլն.
அழிவிற்குப் பின்னரான அபிவிருத்
தியை கருத்தில் கொண்டு வங்கித்
துறையானது செயற்பட்டு வரும்
வேளையில் குறைந்த வட்டிவீதக்
கடன் வழங்கல்களே இலகுவான வாழ் வாதார மீள் பெறுகைக்கு வழிவகுக்
கும். சில கைத்தொழில் துறைசார்ந்த
மற்றும் உட்கட்டமைப்பு நோக்கங்
களுக்காக விடுவிக்கப்படும் கடன்
களுக்கு உயர்ந்த வட்டி வீதங்களி
லான கடன்களே நடைமுறையிலுள்
ளதாக விமர்சிக்கப்படுகின்றது. அவை மட்டுமன்றி வங்கிகளுக்கிடையே வட்டி வீதத்திலும், அறவீட்டு முறையிலும்
இறுக்கமான நடைமுறைகள் பின்
பற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படு கின்றது. இஸ்ரேலின் அழிவுகளை
மீள்கட்டமைப்பதில் இஸ்ரேலின் இல வசக் கடன் வழங்கும் தாபனம்
போன்றவற்றால் பின்பற்றப்பட்ட ஒருங் கிணைந்த இலகு கடன்திட்ட விசேட
மாதிரிகளை அறிமுகப்படுத்துவதன்
மூலம் இழப்பீடுகளை மீள்பெறுவ
தும், முதலீட்டினை அதிகரிப்பதும்
இலகுவானதாக அமையும்.
வடக்கு, கிழக்கில் வங்கிச் சேவை ஊடாக பல்வேறு நலனுதவித் திட் டங்கள் அரசாங்கத்தால் அறிமுகப்ப டுத்தப்படுகின்றன. அவை அனைத் தும் கிராமிய மக்களை சென்றடைய வில்லை என்ற விமர்சனமும் பலதரப்
37

Page 40
பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. வங்கிச் சேவை பற்றிய கருத்தரங்கு கள், வானொலி. தொலைக்காட்சி, பத்திரிகை போன்றவற்றின் மூலமான விளம்பரப்படுத்தல்கள் வங்கிகளின் முதலீட்டு வலையமைப்பினை இலகு வாக விருத்தி செய்வதற்குத் துணை புரியும்.
வங்கிகள், வணிகத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே மத்திய தர மற்றும் பாரிய கடன்களை வழங்கு கின்றன. திட்ட அறிக்கையை சரியான முறையில் தயாரித்து அனுமதியைப் பெற முடியாத முதலீட்டாளர்கள் இக் கடன் திட்டத்தால் நன்மையடைய முடியாதவர்களாகக் காணப்படுகின்ற னர். எனவே மத்தியதர மற்றும் பாரிய முயற்சியாளர்களுக்கு வியாபார திட்ட அறிக்கையை வடிவமைப்பதற் கும் நிதி, தொழில்நுட்பம், சந்தைப் படுத்தல் மற்றும் முகாமைத்துவம் போன்றவை பற்றிய உணர்வூட்டம் பெறுவதற்கும் வேண்டிய வாய்ப்புக் களை ஏற்படுத்திக் கொடுத்தல் பயனுறுதிமிக்கதாக அமையும்.
0 சிறு தொழில் முயற்சிகளின் வாழ் வாதார மீள்பெறுகை திட்டத்தின் கீழ் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதி யம், வடக்கு, கிழக்கு கரையோர சமூக அபிவிருத்தித் திட்டப் பணி மனை, சரீரம் சிறிலங்கா, பிறாக் சிறிலங்கா, YMCA போன்ற நுண் கடன் தாபனங்கள் இலகுபடுத்தப்பட்ட நுண் கடன் சேவைகளை மக்களின் காலடியில் வழங்கி வருகின்றனர். நிபந்தனைகள் குறைந்ததும், குழு வலயமைப்புப் பொறிமுறையூடாக கடன் வழங்கல் மற்றும் அறவீட்டு பொறிமுறைகள் வாடிக்கையாளர் மயப்படுத்தப்பட்டதால் நிருவாகச் செலவுகளுக்கு ஏற்பட்ட மட்டுப்படுத் தல்கள் முதலானவை குறைந்த வட்டி
4 4 wo A a a 22 ஆம் பக்கத் தொடர்ச்சி Economic Outlook”, April 2010.
International Lobour Organization (1998). “The Social Impact of Asian Financial Crisis', Bangkok, I LO Regional Office, 66 p.
Karunatilake, H. N. S. (1986). The Banking and Financial System of Sri Lanka, Centre for Demographic and Socio Economic Studies, Colombo, p. 8.
Montes F Manuel (1998). “Global Lessons of the Economic Crisis in Asia Pacific'. Moreno, Ramon, Pasadilla, Gloria, and Remolona, Eli (1998). "Asia's Financial Crisis-Lessons and Policy Responses, San Francisco: Center for Pacific Basin Monetary and Economic Studies. Pasadilla, Gloria O. (2001). "Soundness of
38
வீதத்தில் இலகு பெறும் வாய்ப்பில் ளது. இதனால் அ முதலீட்டு வங்கிக ளர்கள் நுண் க நோக்கி நகர்வை கின்றன. குறிப்பாக பரிய வங்கி மு பின்பற்றும் வரு நிலைத்திருப்பை தக்கவகையில் ெ சார் கோட்பாடுகள் மக்களின் காலடி வழங்கல் என்g செயற்படுதல் இ கட்டாய தேவை! கது.
முடிவுரை
வணிக வங்கிகளான நிலையைப் பேணல் தன்மை ஆகிய இ நோக்கங்களைக் கெ வருகின்றது. யுத்தத்தி விருத்தியில் வங்கி பங்களிப்பு உணரப்ப களவில் வங்கிகள் பேணுதல் எனும் கவனம் செலுத்த ே அரச மற்றும் தனியா வில் இலாபத்தன்மை கொண்டு செயற்படு: கோட்டின் கீழ் வாழு வழங்க தயக்கம் கா வகுப்பினருக்கு பாரி வுவதன் மூலம் இ முதலை மீளப்பெறுள் யும் அடையமுடியும் வமாக காணப்படுகின் நிலை மாறுபடும் ே பின்னரான பிராந்தி வங்கித்துறையின் ட பெறும்.
Financial institutions a Lessons from the Asian Lumpur, The SEACEN Centre, 65 p.
Prelis, Moksevi (1998) Crisis: Sri Lanka”, Jo Finance, Associatio Financing Institutions i pp 60-67.
Rivin (1998). Remar from the Asian Financi 38, 5-1 1 pp.
The Economist (201 Financial Crisis, the February 2011, p. 83. Tomas J.T. Balino an

வாக கடன்களை னை உருவாக்கியுள் ரச மற்றும் தனியார் ளின் வாடிக்கையா -ன் தாபனங்களை டயச் செய்து வரு 5 மரபு சார்ந்த பாரம் மறையியல்களைப் கிகள் எதிர்கால பேணிப்பாதுகாக்கத் பாருத்தமற்ற மரபு ரில் இருந்து நீங்கி பில் இலகு சேவை றும் இலக் கோடு ன்றைய காலத்தின் பாக கொள்ளத்தக்
து கடன்தீர்வாற்றல் மற்றும் இலாபத் ரண்டு முரண்பட்ட ாண்டு செயற்பட்டு ற்கு பின்னரான அபி ந்துறையின் பாரிய ட்ட நிலையில் அதி திரவத்தன்மையை நோக்கத்திலேயே வேண்டும். ஆனால் ர் வங்கிகள் அதிகள யையே நோக்காகக் கின்றனர். வறுமைக் ம் மக்களுக்கு கடன் ட்டுகின்றனர். உயர் ப முதலீட்டுக்கு உத லகுவில் தங்களது பதுடன் இலாபத்தை என்பதிலேயே ஆர் ன்றனர். எனவே இந் பாதே யுத்தத்திற்கு ப அபிவிருத்தியில் Iங்களிப்பு முழுமை
நன்றிகள்
இக்கட்டுரையினை சிறப்பாக வடிவமைப்ப தற்கு பல ஆலோசனைகளையும் அநுப வங்களையும் பகிர்ந்து கொண்டமைக் காக அபிவிருத்திக்கான பருத்தித்துறை நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் கலா நிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் அவர் களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். மேலும் இக்கட்டு ரையை வடிவமைப்பதற் காக பல வழிகளில் ஆலோசனைகளை யும் அறிவுரைகளையும் வழங்கிய கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர், கலாநிதி சிதம்பரப்பிள்ளை அமலநாதன் அவர்களுக்கும், தரவுகளை தந்துதவிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வங்கி முகாமையாளர்களுக்கும் கட்டுரை ஆசிரியர்களாகிய நாம் நன்றிகூறக் கட
மைப்பட்டுள்ளோம்.
References:
Central Bank of Sri Lanka (Various years). Annual Reports
Central Bank of Sri Lanka (2009) Statistics (http:ii www.cbsl.gov.lk/htm/english/08 stat/s 6.html) .
Department of Census and Statistics (200). www.statistics.gov.lk.
Department of Censes and Statistics (2010). Press Note on Annuai Estimates of Gross Domestic Product (GDP) 200, www.statistics.gov.lk.
Economic Review (2010), “Development of North & East of Sri Lanka”, 35 ( i 1& 12) February-March, Colombo,
Sarvananthan Muttukrishna (2008). The Economy of the Conflict Region: from economiciembargo to economic repression, Point Pedro (Sri Lanka): Point Pedro Institute of Development.
Sarvananthan Muttukrishna (2007). Impact of Security Measures on Livelihoods in the Eastern Province: A Pilot Study, PPD Working Paper Series, No. 8, December, Point Pedro Institute of Development, Point Pedro.
The Israel Free Loan Association - IFLA http:/l www.freeloan.org.il (access on 18.02.20ll).
nd Economic Growth: Financial Crisis, Kuala Research and Training
"The Asian Financial urnal of Development of Development in Asia and the Pacific,
cs on Lessons 1Drawn
al Crisis", BS Review
l). “Postmortemis on Officia Verdict”, 8
tAngel Ubide (1999).
“The Korean Financial Crisis of 1997- A Strategy of Financial Sector Reforms”, International Monetary Fund.
Wikipedia, the free Encyclopedia (2011). Sub Prime Mortgage Financial Crisis, 1997 Asian Financial Crisis, Global Financial Crises.
Yue, Chia Siow (1998). “The Asian Financiai Crisis- Singapore's Experience and Response", Asian Economic Bulletin, 15(3): 297-308.
Zhuang, Juzhong (2003). "Lessons of the Asian Financial Crisis : What Can an Early Warning System Model Tel Us?",
Asian Development Review, 2001): 100-113. .
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 41
இலங்கைப் பொருளாதார
விசேடமாக மக்கள் வங்
Frry Tibasis
1961 ஜூலை 1 ஆம் திகதியன்று நிறுவப் பட்ட மக்கள் வங்கியானது இத்தேசத்திற் கான தனது பெறுமதிவாய்ந்த சேவை வழங்கலின் 50 ஆவது வருட பூர்த்தியை 2011 ஆம் ஆண்டில் நிறைவு செய்கின் றது. மக்கள் வங்கி அமைக்கப்பட்டமை யானது இலங்கையில் வங்கிச் செயற் பாடுகளுக்கு முற்றிலும் புதியதோர் பரி மாணத்தை வழங்கியது. அப்போதிருந்து இதுவோர் நெடும் பயணமாக இருந்து வருவதுடன், இன்றைய வங்கிச் செயற் பாடுகளின் ஒவ்வொரு துறையையும் சூழ்ந்திருப்பதற்காக அதனுடைய அள விலும், மேன்மை நிலையிலும் வளர்ச் சியடைந்து, இலங்கையின் முதன்மை யான அரச துறை வங்கியாக ஓர் தெளி வான அடையாளத்தை அது பதித்துள் ளது. இலங்கைப் பொருளாதாரத்தில் அரச வங்கிகளின், விசேடமாக மக்கள் வங்கியின் வகிபாகத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலங்கை மக்களின் சமூகக் கட்டமைப்புடனும், பெரு மளவுக்கு ப்ொருளாதாரத்துடனும், இந்த வங்கியானது இறுக்கமாகப் பிணைக்கப் பட்டுள்ளது என்பதை கடந்த காலத்தில் அது தொடர்ந்தும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. பல்வேறு வகைப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறை வேற்றுவதுடன், எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதன் பொருட்டு, புத்தாக்க உபாயங்களை நடைமுறைப்படுத்துவதற் காகவும், புதிய சந்தை வாய்ப்புகளை தன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவதற்காக வும் இந்த வங்கி புதிய வணிக வாய்ப் புகளை இனங்காண வேண்டியுள்ளது. சமூகத்தின் ஏழ்மை நிலையிலுள்ள பிரி வினரின் மத்தியில் தெளிவாகத் தெரியத் தக்க ஓர் தாக்கத்தைக் கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கு, சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வினைத்திறனுடன் இவ்வங்கி ஒத்திசைந்து போக வேண்டியிருக்கும்.
அறிமுகம்
இலங்கை மத்திய வங்கியால் குறிப்பிடப்
பட்டவாறு, 2010 இல் இலங்கையின் பொருளாதாரம் போற்றத்தக்களவு 8 சத வீதத்திற்கு வளர்ச்சியடைந்தது. இது, 2009 ஆம் ஆண்டில் அனுபவித்த பின்ன டைவிலிருந்து விரைவாக மீட்சி பெறுவ தையும், உயர்வானதும் நீடித்திருக்கத்தக்க துமான ஓர் வளர்ச்சிப் பாதைக்கு நகர்ந் துள்ளது என்பதையும் வெளிப்படுத்துகின்
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
றது. 2010 இல் பார பாட்டை நிதிச் சேன பொருளாதாரத்தின் துத் துறைகளும் ெ றன. இது அமைதிய முதலீட்டாளர்களின் சாதகமான பேரினப் மைகள், வரலாற்றி மான பொருளாதார லிருந்து உலகளா? படிப்படியாக மீட்சி பன இதற்குத் துை
ளன (இலங்கை ம
2010 இல், இலங்
துறை மற்றும் நிதித்
மொத்த உள்நாட்டு களிப்பு முறையே சதவீதமாகவும் உள் தில் காணப்படும் இ தும் முக்கியத்துவ படுத்துகின்றது, ! பொருளாதாரத்தில் வரும் பிரிவுகளில் அமைந்துள்ளது. ப க்கை கணிசமான ளதுடன், கவனத்தை
யில் நுட்பத்திறனின்
டைந்தும் உள்ள ப
சந்தைகளில் காண கள் மூலம் இது வெ கையின் நிதி முறை மாக வங்கிகள், நிதி கடன் வழங்கும் நிறு நிறுவனங்கள் உட்ப கள், காப்புறுதிக் க வணிகர்கள், பங்கு பாரிகள், முதலீட்டு எல்லை வியாபாரிக களை வாங்குவோ பாட்சி நிறுவனங்க ஓய்வூதிய நிதியங்க ளடக்கியுள்ளது. வா நிதி முறைமையின் 52 சதவீதமாக இரு கையின் நிதித் து ஆதிக்கம் செலுத்தி
மத்திய வங்கி 201
இன்று, வங்கிகளின் னொருபோதும் இ டைந்துள்ளதுடன், ! துச் சமூகங்களின ஆகியுள்ளது. வங் கருவிகள் மற்றும் றின் பரந்த ஓர்

m
த்தில் அரச வங்கிகளின், கியின், வகிபாகம்
ட்டத்தக்க ஓர் செயற் வகள் துறை உட்பட, முக்கியமான அனைத் நளிவாகக் காட்டுகின் ன உள்நாட்டுச் சூழல், மேம்பட்ட நம்பிக்கை, பொருளாதார நிலை ல் காணப்பட்ட கடின ப் பின்னடைவு ஒன்றி பிய பொருளாதாரம் பெற்றுள்ளமை என் ணயாக அமைந்துள் த்திய வங்கி 2010a).
கையில் சேவைகள் துறை ஆகியவற்றின் உற்பத்திக்கான பங் 59 சதவீதமாகவும் 9 ளது. பொருளாதாரத் இவ்விரு துறைகளின த்தை இது வெளிப் இன்று இலங்கைப் மிக வேகமாக வளர்ந்து ஒன்றாக நிதித் துறை fமாற்றல்களின் எண் ாளவு விரிவடைந்துள் 5 ஈர்க்கக்கூடிய வகை * அளவு வளர்ச்சிய ன மற்றும் மூலதனச் ப்படும். முன்னேற்றங் 1ளிப்படுகின்றது. இலங் ]மையானது பிரதான க் கம்பனிகள், ஏனைய வனங்கள் (நுண்நிதி ட), குத்தகைக் கம்பனி ம்பனிகள், முதனிலை த் தரகர்கள் / வியா
முகாமையாளர்கள், ர், விற்கப்படாதபங்கு ர், அலகுப் பொறுப் ர், சேமலாப மற்றும் ள் என்பவற்றை உள் கித்துறையின் பங்கு,
மொத்தச் சொத்தில் பதுடன், அது இலங் றையில் தொடர்ந்தும் வருகின்றது (இலங்கை )b).
வகிபாகமானது முன் bலாத அளவு விரிவ பரும்பாலும் அனைத் ம் நிறைவுக் கூறாக கள் பல்வேறு நிதிக் சேவைகள் என்பவற்
தாகுதியை வழங்கி
கலாநிதி. உபாலினி அஜிதா தென்னக்கோன்
பொருளியல் துறை
களனிப் பல்கலைக்கழகம்
வருவதுடன், பல்வேறு வகைப்பட்ட வாடிக் கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்றவகையில் அவை மாற்றியமைக்கப்பட்டும் உள்ளன. இவை நடைமுறைக் கணக்குகள், சேமிப்புக் கரு விகள், தவணை வைப்புகள், வெளி நாட்டு நாணய வைப்புகள், வியாபாரம், நிதி, குத்தகை, வர்த்தகப் படுகடன்களைக் கொள்வனவு செய்தல், தனிப்பட்ட கடன் வழங்கல், அடகுச்சேவை, வீடமைப்பு. கடன் / பெறுகடன் அட்டைகள், உள் நோக்கிய வெளிநாட்டு பணஅனுப்பீடுகள், அரசாங்க பங்குச் சான்றிதழ்களிலான முதலீடுகள், நிதிய முகாமைத்துவம், செயற்திட்ட நிதியளிப்பு மற்றும் மீன்பிடி, விவசாய வணிகம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் போன்ற துறைகளுக்கான விசேட கடன் வழங்கல் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள் ளன. ஒரு நாட்டில் காணப்படும் வங்கி முறைமையானது நல்விளைவை ஏற் படுத்துகின்ற, வினைத்திறன் வாய்ந்ததாக வும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் இருக் குமாயின், அது பொருளாதாரத்தின் பல் வேறு துறைகளிலும் துரிதமான ஓர் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனால், பொருளாதாரத்தில் வங்கித் தொழிலின் வகிபாகத்தை மிக முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் கருத முடியும்.
இலங்கைப் பொருளாதாரத்தில் அரச வங்கிகளின், விசேடமாக மக்கள் வங்கி யின் வகிபாகத்தை ஆராய்வதே இக்கட் டுரையின் நோக்கமாகும். இது நான்கு பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு வங்கித் தொழில் பற்றிய, விசேடமாக அரச வங்கி கள் பற்றிய, சுருக்கமான வரலாற்று ரீதி யான ஒரு பொது மதிப்பீட்டை அடுத்து வரும் பிரிவு முன்வைக்கின்றது. இரண்டா வது பகுதியானது வினைத்திறனும் போட் டித்தன்மையும் வாய்ந்த ஓர் சந்தையை உருவாக்குவதன் பொருட்டு, 1977 இன் பிற்பகுதி தொடக்கம் இலங்கையில் அறி முகப்படுத்தப்பட்டு வந்துள்ள நிதித் துறை மறுசீரமைப்புகளின் விளைவுகளைப் பற்றி சுருக்கமாக ஆராய்கின்றது. மக்கள் வங்கி யின் செயற்பாடு, நட்ட அச்ச முகாமைத்
39

Page 42
துவம், சாதனைகள், புத்தாக்க முயற்சிகள் என்பவற்றை கவனத்தில் எடுத்து, இவ் வங்கியினுடைய வகிபாகத்தை 3 ஆவது பகுதி பகுப்பாய்வு செய்கின்றது. இறுதிப் பகுதியானது இப்பகுப்பாய்வின் முடிவு ரையாக அமைந்துள்ளது.
வரலாற்று ரீதியான பொது மதிப்பீடு
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், வெளிநாட்டு வங்கிகளைப் (பிரதானமாக பிரித்தானிய மற்றும் இந்திய வங்கிகள்) பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை இலங்கையர் கொண்டிருக்கவில்லை என் பதுடன், இலங்கையர்களுக்கான அனைத்து வங்கி வசதிகளையும் வழங்கியவராக நாட் டுக்கோட்டைச் செட்டியார் இருந்ததோடு இத்தேசத்திற்கான உத்தியோகபூர்வ பணம் வழங்குபவராக அவர் கருதப்பட் டார் (வீரசூரிய, 1973). அப்போது, வங்கி அலுவலர்களுக்கும் இலங்கை வணிக சமூகத்துக்கும் இடையில் நேரடித் தொடர் பாடல் காணப்படவில்லை. நெல், மரக்கறி கள் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர் கள் என்பவற்றை விளைவித்த கிராமிய விவசாயிகள் கிராமங்களில் காணப்பட்ட கடன்வழங்குவோர், சுதேச வங்கியாளர் கள். அடகுத் தரகர்கள், வியாபாரிகளும் பெருவணிகர்களும், நிலப்பிரபுக்கள் மற் றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் சந்தை யில் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட நண்பர்களும் உறவினர்களும் போன்றோ ரில் முழுமையாகச் சார்ந்திருந்தனர். ஒழுங்குபடுத்தப்படாத கடன் சந்தையில் நடப்பிலிருந்த வட்டி வீதங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட சந்தையில் காணப்பட்டதை விட உயர்வானவையாக இருந்தன. ஆகவே, உள்ளூர் முயற்சியாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், பொருளாதாரத்தை பல்லினத்தன்மை உடையதாக ஆக்குவதற்கு ஒரே சீராக வளர்ச்சியுறுகின்ற ஓர் அளவில் நிதி யளிப்பை வழங்குவதற்குமாக ஓர் தேசிய வங்கியை நிறுவுவதற்கான அவசியம் ஏற்பட்டது.
இத்தேசத்திற்கு கடன் வழங்குவோராக வும், நிதியளிப்புச் செய்வோராகவும் இருந்த தமது வகிபாகத்தை நாட்டுக்கோட் டைச் செட்டியாரால் தொடர்ந்தும் பேண முடியாதிருந்தது எனும் உண்மையை உணர்ந்த நிலையில், இலங்கையின் விவ சாய மற்றும் வணிக நலன்களின் தேவை களை நிறைவேற்றுவதன் பொருட்டு, அர சாங்க ஆதரவுடனான ஓர் சுதேச வர்த்தக வங்கியை நிறுவுவதற்கான பரிந்துரை களை வங்கி ஆணைக்குழு முன்வைத் தது. 1934 இல் ஆளுநரால் நியமிக்கப்
(1938 ஆம் ஆண்டி சட்டம்) கீழ், அர இலங்கையின் முத யாக, 1931 ஒகஸ்ட் இலங்கை வங்கி
நாட்டினுடைய தேசி சிகளுக்கு ஆதரவு 1961 ஆம் ஆண்டி மக்கள் வங்கிச் சட்ட துறை வங்கியாக
வங்கி உருவாக்கப்பு டில் இலங்கை வங் பட்டமையும் இலங்6 துறை வரலாற்றில் யைச் சுட்டிக்காட்டுச் பொறுப்பால் தூண் வந்துள்ளமையால், மக்கள் வங்கி ஆகி களும் தேசிய மு விடயங்களுக்கும்
சிறு கைத்தொழில்க வேலைவாய்ப்பு மட் புதிய முயற்சியாள விப்பு, பின்தங்கிய விருத்தி என்பவற்றி போன்ற குறிக்கோ புரிந்தன. இலங்கை பகுதியில், இந்த நா தில் இவ்விரு வங்கி வகுத்துள்ளன. சில வங்கி முறைமையி: சொத்துகள் என்பவ பங்கை கட்டுப்படுத் வந்துள்ளதுடன், இ மற்றும் சொத்துக அரைப் பங்கை வர்க்கம், இனம் அ வற்றை பொருட்படு நியாயமான நிபந்தன மக்கள் அனைவரும் கொள்வதற்கான வி கொண்டிருப்பதற்கா உறுதிப்படுத்தியுள்
நிதிச் சீராக்கங்க
உள்நோக்கிய பொ கள் மற்றும் நிதி ஒ ணளவாக 30 ஆண் தன் பின்னர், 1977 பட்ட பொருளாதார பொதியானது இ பொருளாதார சீரா நிதிச் சேவைகள் : களை தளர்த்துவது கட்டமைப்பு மாற்ற
யிருந்தது. அக்கெ
பட்ட இவ்வாணைக்குழுவுக்கு சேர் சொரப்ஜி முன்னர், பொருளா
பொக்கணவெல என்பவர் தலைமை தாங்
கினார். இப்பரிந்துரையை இலங்கையின்
அரசுக் கழகம் ஏற்றுக்கொண்டதுடன்,
இலங்கை வங்கி கட்டளைச் சட்டத்தின்
40
ஒடுக்கம், கொள்ை மிதமிஞ்சிய அரசா பன இந்த நாட்டின் ததும் வெற்றிக்கு

ன் 53 ஆம் இலக்கச் 1க்குச் சொந்தமான ாவது வர்த்தக வங்கி 1 ஆம் திகதியன்று றுவப்பட்டது.
அபிவிருத்தி முயற் ளிக்கும் பொருட்டு, ன் 29 ஆம் இலக்க த்தின் கீழ் ஓர் பொதுத்
1961 இல் மக்கள் ட்டமையும் அதே ஆண் கி தேசியமயமாக்கப் கையினுடைய வங்கித்
ஓர் திருப்பு முனை lன்றன. பாரிய சமூகப் டுதல் அளிக்கப்பட்டு
இலங்கை வங்கி,
ய இரு அரச வங்கி ன்னுரிமை வாய்ந்த மற்றும் விவசாயம், ளும் ஏற்றுமதிகளும், டங்களின் அதிகரிப்பு, ார்களுக்கான ஊக்கு பிரதேசங்களின் அபி லான துரித வளர்ச்சி ஸ்கள் ஈடேற துணை
வரலாற்றின் பெரும் ட்டின் பொருளாதாரத் களும் பிரதான பங்கு வேளைகளில் அவை ன் வைப்புகள் மற்றும் பற்றின் நான்கில் ஒரு $துவனவாக இருந்து ன்று அவ்வைப்புகள் ரின் அண்ணளவாக கட்டுப்படுத்தியுள்ளன. ல்லது மதம் முதலான த்தாது, பாரபட்சமின்றி னகளின் கீழ் இலங்கை கடன்களை பெற்றுக் ாய்ப்புகளை மக்கள் ன உரிமையை அவை
6.
值
ருளாதாரக் கொள்கை டுக்கம் ஆகியன அண் டுகளாகக் காணப்பட்ட இல் அறிமுகப்படுத்தப் கொள்கைச் சீராக்கப் ]ங்கையின் ஏனைய கங்களுடன் சேர்த்து, துறையின் கட்டுப்பாடு தொடர்பிலான சில ங்களை உள்ளடக்கி "ள்கை மாற்றத்திற்கு தார தேக்கநிலை, நிதி கத் திரிபுபடுத்தல்கள், வ்க தலையீடுகள் என் வினைத்திறன் வாய்ந் திட்டுச் செல்லக்கூடிய
துமான ஓர் நிதி முறைமையின் வளர்ச் சிக்கு தடங்கல் செய்தன. கடந்த இரு தசாப்த காலத்தில் இலங்கையில் நடை முறைப்படுத்தப்பட்ட நிதிச் சீராக்கங்கள், உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் அதேவேளை, வினைத்திறனுடைய, போட் டித்தன்மை வாய்ந்த மற்றும் விருத்திய டைந்த ஓர் நிதி முறைமையை தோற்றுவிப் பதை நோக்காகக் கொண்டிருந்தன (இலங்கை மத்திய வங்கி, 2000).
1977 தொடக்கம் நிதித் துறைக் கட்டுப் பாடுகளை தளர்த்துவதற்காக மேற்கொள் ளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நட வடிக்கைகள் வட்டிவீத கட்டுப்பாட்டுத் தளர்வு, சந்தை நலன் கருதிய கடன் ஒதுக்கீட்டின் அறிமுகம், வெளிநாடு மற் றும் உள்நாட்டு வங்கிகளுக்கான சந்தை நுழைவுக் கட்டுப்பாட்டுத் தளர்வு, நிறுவன ரீதியான சீராக்கங்களின் அமுலாக்கம், நிதி முறைமையைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான சட்டவாக்க நடவடிக்கை கள் என்பன உட்பட கண்காணிப்பு முறை மையின் முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன (எதிரிசூரிய, 2007). அப்போதிருந்து ஏராளமான கொள்கை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மாற்றமடைந்து செல்லும் உள்நாட்டு மற் றும் சர்வதேச சூழ்நிலைகளுக்கேற்ப அச் செயல்முறை தொடர்ந்து கொண்டிருந்தது.
இறுக்கமான முறையில் கட்டுப்படுத்தப்பட் டிருந்த வங்கித்துறை தாராளமயப்படுத்தப் பட்டது. இலங்கை நிதிச் சந்தையில் நுழை வதற்கு வெளிநாட்டு வங்கிகளுக்கு தூண் டுதல் அளிக்கப்பட்டதுடன், இங்கு கிளை களைத் திறப்பதற்கு அவை அனுமதிக்க
வும்பட்டன. மேலும், வர்த்தக வங்கித்
தொழிலில் ஈடுபடுவதற்கு உள்நாட்டு தனி யார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந் தது. பணத் தரகர்கள், வியாபார மூல
தனக் கம்பனிகள், வணிக வங்கிகள்,
அலகுப் பொறுப்பாட்சி நிறுவனங்கள்
போன்ற புதிய வகை நிதி நிறுவனங்
களுக்கு தொழிற்பாடுகளை ஆரம்பிப்ப
தற்காக அனுமதி வழங்கப்பட்டது. நுழை வதற்கான தடைகளை அகற்றியமையா
னது நிதிச் சந்தையை விரிவுபடுத்திய
துடன் போட்டியினூடாக வினைத்திறனை அதிகரிக்கச்செய்தது.
தமது நிதிச் செயற்பாடுகளின் வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய தன்மை மற்றும் இலாபம் ஈட்டும் ஆற்றல் என்பவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக, இரு அரச வங்கிகளுக்கும் மீள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டது டன், அவற்றின் வர்த்தகச் செயற்பாடு களில் அதிகளவான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது (இலங்கை மத்திய வங்கி, 2000). இத்திடீர் கொள்கை மாற் றங்கள், இத்தொழில் துறையிலான நிறு வனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 43
புடன் சேர்த்து,
அட்டவணை 1 2010 செப்ரம்பர் 30 இல் காணப்பட்
வங்கிகளின் வகை நிறுவன பெல்லையில் எண்ணி அதிகரிப்பு ஏற் LS SLSSL SLSS S SSS S LSL SS படச் செய்தன. அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகள் 2. இவ்வாறாக, அரச வங்கிகள் நிதிச் சேவை உள்நாட்டுத் தனியார் வங்கிகள் கள் தொழிலா வெளிநாட்டு வங்கிகள் னது நாட்டின் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் பொருளாதார அரச வங்கிகள் செயற்பாடுகளி தனியார் வங்கிகள் லான தொடர்ச்சி வங்கித் தொழில் 3. யான விரிவாக்
கத்திற்கு ஆதர வளித்தது. நிதிச் சேவைகளின் விரிவாக்கத்தை அட்ட வணை காட்டுகின்றது.
1979 இன் இறுதியில், 4 உள்நாட்டு வங்கிகள் மற்றும் 10 வெளிநாட்டு வங்கிகள் என்பன உட்பட 14 வங்கிகள் காணப்பட்டன. உள்நாட்டு வங்கிகள், இரு அரச வங்கிகளையும் இரு தனியார் வங்கிகளையும், அதாவது, கொமர்ஷல் வங்கி (1969 இல் முதலாவது தனியார் வங்கியாக நிறுவப்பட்டது), மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி (1970 இல் இரண்டாவது தனியார் வங்கியாக நிறுவப்பட்டது) உள்ளடக்கியிருந்தன. 1982 இன் இறுதியில் வெளிநாட்டு வங்கிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்திருந்தது. அதேவேளை, வெளி இடங்களில் கிளைகளைத் திறப்பதற்காக 4 சுதேச வங்கிகளுக்கு அனுமதி வழங் கப்பட்டது. இவ்வாறாக, இந்த நேரம் வரை அரச வங்கிகள் வைத்திருந்த நிதிச் சந்தை பங்குகளின் பெரும் பகுதியை வங்கித் தொழிலில் புதிதாக நுழைந்த நிறுவனங்கள் பெற்றுக் கொண்டமை யால், போட்டித்தன்மை தீவிரமாகியது.
2000 ஆம் ஆண்டில் இந்த நாடடில் இயங்கிய வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆகக் காணப்பட்டது. அது 2 அரச வங்கிகள், 8 உள்நாட்டு தனியார் வங்கிகள், 16 வெளிநாட்டு வங்கிகள் என்பவற்றை உள்ளடக்கியிருந் தது. 2000 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 1084 ஆக இருந்தது. பிர தானமாக உள்நாட்டு வங்கிகளால் திறக் கப்பட்ட கிளைகள் ஊடாகவே, கிளை வலையமைப்பிலான இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. அவ்வண்ணமே, வெளிநாட்டு வங்கிக் கிளைகள் 38 ஆக அதிகரித்த அதேவேளை உள்நாட்டு வங்கிகளின் மொத்தக் கிளை வலையமைப்பானது 1046 ஆக அதிகரித்தது. 2009 ஆம் ஆண் டில், வர்த்தக வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கையானது 2214 ஆக அதி கரித்தது. இது, 2000 உள்நாட்டு வங்கிக் கிளைகளையும் 214 வெளிநாட்டு வங்கிக்
gpaibi Central Bank of Sri Lanka, (2011),
கிளைகளையும் உ6 அதிகளவான வங் (1175) கொண்டதா உள்ளன. இதில் கிளைகளையும் இ கிளைகளையும் கெ 2009 காலகட்டத்திற்க கிளை வலையமைட்
வணை 2 இல் வழ
நிதி முறைமையில் உடையதாகவும் ஒ வகையில் முக்கியத் காணப்படும் வங்கித்
அட்டவணை 2: 2000
Cluji அனுமதிபெற்ற வர்த்தக ெ உள்நாட்டு வங்கிகள்
இலங்கை வங்கி
மக்கள் வங்கி
கெமர்சல் வங்கி
ஹற்றன் நசனல் வங் சம்பத் வங்கி
செலாண் வங்கி
ஏனையவை (b) வெளிநாட்டு வங்கிகள் |வங்கிக் கிளையென்றிற்
100,000 தபர்களுக்கான
வர்த்தக வங்கிக் கிளைச வர்த்தக வங்கிகளின் எ
வெளிநாட்டு வங்கிகள்
(a) includes main Student Savings Un
(b) Includes Union Trust Bank PLC, N
Qpaoub: Central Bar
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

வாறு, வங்கித்துறையின் ஒருங்கமைவு
ங்களின் பிரதான மொத்தச்சொத்துக்களின் தொழிலின் சந்தைப் க்கை கிளைகளின் பெறுமதி ரூப.பில் பங்கு(%)
எண்ணிக்கை
1,408 2.809 83.5 640 1,156 34.4 722 1,248 37.
46 405 2.0 468 553 16.5 405 470 4.0 63 83 2.5 1876 3,362 100.0
ர்ளடக்கியதாக மிக கிக் கிளைகளைக் க அரச வங்கிகள் Dக்கள் வங்கி 679 pங்கை வங்கி 496 ாண்டுள்ளன. 2000 - ான வர்த்தக வங்கிக் பின் பரம்பல் அட்ட ங்கப்பட்டுள்ளது.
மிகவும் ஆதிக்கம் ழுங்குபடுத்தப்பட்ட துவமுடையதாகவும் துறையானது, கடந்த
இரு தசாப்த காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்துள்ளது. இது வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்ப தற்கான நிதிப்பரிமாற்றல்களில் காணப் படும் அதிகரிப்பை வெளிப்படுத்துகின் றது. 2010 இன் இறுதியில் காணப்பட்ட 31 வங்கிகளில், 22 அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளாகவும், 9 அனுமதி பெற்ற விசேட வங்கிகளாகவும் காணப்பட் டன. இதே காலப்பகுதியில் 1932 வங்கிக் கிளைகள், 965 விரிவாக்க அலுவலகங் கள், 2,977 வங்கிச் சேவை நிலையங்கள் என்பன காணப்பட்டன. இவ்வலையமைப். பானது 2006 தன்னியக்க பணப் பரிமாற்
- 2009 இல் வர்த்தக வங்கிகளின் கிளை வலையமைப்பு
2000 2005 2008 2009.
ங்கிகள் (a) 1,084 1,627 2,071 2,214 1,046 1,585 1,857 2,000 34 390 455 496
343 6O2 653 679
8. 140 177 179
120 150 . 177 182 39 84 15 137
90 114 114 114
32 105 166 213
38 42 214 24 ான சனத்தொகை 6,642 5,293 4,369 4,201
5.7 8.3 10.2 10.8
சின் எண்ணிக்கை
ர்ணிக்கை 26 22 22 22
O i i
6 11 11 1.
ranches and other extension banking offices except Pawning Centres,
ts and mobile banks
Bank of Colombo Ltd., Pan Asia Banking Corporation Ltd., Nations tional Development Bank PLC and DFCC Vardhana Bank Ltd.
k of Sri Lanka, (2010c).
4.

Page 44
அட்டவணை 3: 2009 இறுதியில் காணப்பட்ட அரச வங்கிக் கிளைகளின் மா
aiugi மேற்கு மத்தி தெற்கு வடக்
இலங்கை வங்கி 34 . 58 55 36
மக்கள் வங்கி 203 90 83 32
மொத்தம் 337 48 38 68
gpaib.: Central Bank of Sri Lanka, (2010c).
றல் இயந்திரங்களால் (ATM) மேலும் உறுதியாக்கப்பட்டது. இது அட்டைகளை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பன வுப் பாங்குகளில் வங்கிச் சமூகம் நம் பிக்கை கொள்ளத்தக்க நிலையில் இருப் பதிலான ஓர் அதிகரிப்பை சுட்டிக்காட்டு கின்றது (இலங்கை மத்திய வங்கி 2010a), இலங்கை தற்போது ஒவ்வொரு 100,000 தனியாட்களுக்கும் 9.1 வங்கிக் கிளைகளைக் கொண்டுள்ளது. இது ஒவ் வொரு 100,000 தனியாட்களுக்குமான உலக இடையமான 84, வங்கிகளுடன் ஒப்பிடுமிடத்து மிக உயர்வானதாகக் காணப்படுகின்றது (இலங்கை மத்திய வங்கி 2011), ஒட்டுமொத்தமாக, வங்கித் துறையானது சொத்து அடிப்படையிலான அதிகரிப்பு, கடன்களும் முற்பண பட்டிய லும், வெளிவாரி அதிர்ச்சிச் சூழல் மற்றும் சவால்நிறைந்த உள்நாட்டு பேரினப் பொருளாதார நிலைமைகள் என்பவற்றின் மத்தியில் காணப்படும் முதலீடுகளும் வைப்பு நகர்வுகளும் என்பவற்றுடன் கூடிய அதனுடைய கட்டுறுதியான தன்மையை யும் இலாப ஆற்றலையும் பேணிக்கொண்டு உறுதியான வளர்ச்சியை அனுபவித்துள் ளது (இலங்கை மத்திய வங்கி, 2010a).
மக்கள் வங்கியின் வகிபாகம்
1961 ஜூலை 1 ஆம் திகதியில் நிறுவப்
பட்ட மக்கள் வங்கியானது (மக்களின்
நாடித்துடிப்பு என அறியப்படுகின்ற) இவ் வருடம் இத்தேசத்திற்கான தனது பெறு
மதிமிக்க சேவை வழங்கலின் 50 ஆவது
வருட நிறைவைக் கொண்டாடுகின்றது.
இது 1988 ஆம் ஆண்டின் 30 ஆம்
இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் நிறுவப்
பட்ட அனுமதிபெற்ற ஓர் வர்த்தக வங்கி
யாகவும் உள்ளது. மக்கள் வங்கி அமைக் கப்பட்டமையானது இலங்கையின் வங்கிச் செயற்பாடுகளுக்கு முழுமையான புதிய
தோர் பரிமாணத்தை வழங்கியுள்ளது.
நியதிச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட
இவ்வங்கியின் நோக்கங்களாவன: "கூட்
டுறவுச் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட
ஏனைய சங்கங்கள், பயிர்ச்செய்கைக்
குழுக்கள் ஆகியவற்றிற்கும் ஏனைய
நபர்களுக்கும் நிதியுதவிகளை வழங்கு
வதன் மூலம் இலங்கை கூட்டுறவு இயக் கம், கிராமிய வங்கி, விவசாயத் துறை என்பவற்றை அபிவிருத்தி செய்தலாகும்” (1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க
மக்கள் வங்கிச் சட்டம், பிரிவு-4).
42
மேலே குறிப்பிடப்ப யின் தொலைநோக் களின் முனைப்பான வங்கியாக இருப்ப தோற்றுவிக்கக்கூடிய டைய, தற்சார்புடை! தற்கு மக்களுக்கு அமைந்துள்ளது. மிகு பூர்வமான முறையில் கின்ற மற்றும் தொழி கில் வாடிக்கையாளர் சேவையை வழங்குத வும் வர்த்தக ரீதியில் செல்லத்தக்க நி6ை அதேவேளை, தேசிய கான அனுகூலங்கன அத்துடன், குழுச் செ இருப்பதோடு, பெறு கக்கூடிய, திறமைவ கையுடைய மற்றும் தகைமையுடையவர் மூலம், தமது உயர் ருந்து ஊழியர்கள் ட வாய்ப்புகளை உருவ னுடாக பெருமிதம6 யின் குறிக்கோளாகு 2009).
ஆரம்ப காலத்திலிரு யுடன் கூடிய கிளை மொன்றை மக்கள் மேற்கொண்டிருந்தது 100 ஆகக் காணப் மொத்த எண்ணிக்ை தினுள் அதாவது, 1 விரிவடைந்தன. 199 ஆக அதிகரித்தது.
களை உள்ளடக்கிய வலையமைப்பை ம டுள்ளது. இது இலா மாகாணங்களையும யில் (அட்டவணை 3 கையாளர்களைக் ( துடன் காணப்படுகி யில் காணப்பட்ட எண்ணிக்கை 8863 ஆ 2009). 2010 இல், இ வானதும் இலகுவ களை வழங்குவதற் 283 சேவை நிலைய உள்ளடக்கிய வசை கள் இணையத்துடனு இணைக்கப்பட்டதும

ாணரீதியான எண்ணிக்கை
கிழக்கு al L laar Îg நாடு
மேற்கு மத்தி கமுவ முழுவதும்
41 47 40 37 45 493
53 72 44 45 57 679
94 119 84 82 102 1,172
டவாறு, இவ்வங்கி ாக, இலங்கை மக்
விருப்பத்திற்குரிய தும், பெறுமதியை போட்டித்தன்மையு பவர்களாக ஆகுவ
வலுவூட்டுதலும்
ந்த அக்கறை, ஆக்க ) எதிர்வினையாற்று ல்ெவாண்மைப் பாங் களுக்கு உன்னதமான ல் சுதந்திரமானதாக
வெற்றிக்கு இட்டுச் லயிலும் இருக்கும் பொருளாதாரத்திற் ள தோற்றுவித்தல்; யற்பாட்டாளர்களாக் மதியை தோற்றுவிக் பாய்ந்த, தன்நம்பிக் தொழில்வாண்மைத் களாக ஆகுவதன் r செயற்பாடுகளிலி பயன்பெறுவதற்கான ாக்குதல் என்பவற்றி டைவதே இவ்வங்கி தம் (மக்கள் வங்கி,
நந்தே செயல்வெறி ா விரிவாக்க திட்ட வங்கி தொடர்ந்து . இதனால் 1971 இல் பட்ட கிளைகளின் 5 ஒரு தசாப்த காலத் 982 இல் 300 ஆக 3 இல், இது 330 இன்று, 680 கிளை மிகப்பெரிய கிளை க்கள் வங்கி கொண் பகையின் அனைத்து உள்ளடக்கிய வகை
12 மில்லியன் வாடிக கொண்ட் ஓர் தளத் ன்றது. 2009 இறுதி ழியர்களின் மொத்த ஆகும் (மக்கள் வங்கி, த்தேசத்திற்கு விரை ானதுமான சேவை காக, 266 கிளைகள், பங்கள் என்பவற்றை யில் 549 நிலையங் ம், ஒன்றுடன் ஒன்று
ாகக் காணப்பட்டன.
2010 இல், 330 தன்னியக்க பணப் பரி மாற்றல் இயந்திரங்களைக் கொண்ட இவ் வங்கியினுடைய வலையமைப்பானது நாட்டினுடைய 24 மாவட்டங்களில் வரு டத்தின் 365 நாளும் சேவையாற்றுகின் றது. இவ்வங்கியானது 105ற்கும் மேற் பட்ட நாடுகளில் காணப்படும் வங்கிகளு டன் ஓர் பரந்த வங்கி வலையமைப்பைக் கூடக் கொண்டுள்ளது.
வரலாற்று ரீதியாக, இந்த நாட்டின் மிக வும் ஒதுக்குப் புறமாய் உள்ள இடங்க ளில் வசிக்கின்ற மக்களுக்கு தமது சேவை களை தொடர்ச்சியாக வழங்கிவந்த உள் ளூர் வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி காணப்படுகின்றது. குறிப்பாக கிராமிய குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்வதில் பிரதானமாக கவனம் செலுத் திய கூட்டுறவுக் கிராமிய வங்கித் திட்டமா னது மக்கள் வங்கியின் ஆதரவுடன் 1964 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக் கட்டங் களில், இதன் கணக்கீட்டு மற்றும் நிதி முறைமைகள் மக்கள் வங்கியால் கண் காணிக்கப்பட்டதுடன், அதன் விளைவாக, இவ்வங்கியானது கிராமிய சமூகங்களுக்கு நுண்கடன்களை அறிமுகப்படுத்தியது.
இவ்வங்கி புதியதோர் விவசாயக் கடன் திட்டத்தை 1967 இல் ஆரம்பித்ததன் மூலம், சிறு பண்ணைத்துறைக்கான கடன் வழங்கும் முன்னோடி நிறுவனம் எனும் நிலையை இது அடைந்தது. நுகர்வு மற் றும் உற்பத்தி ஆகிய இரண்டுக்குமான கடன் உதவிகளை வழங்குவதுடன், கிரா மியத் துறைக்கான நிறுவன ரீதியான பிரதான கடன் மூலமாக தொடர்ந்தும் தொழிற்படுவதற்குமாக அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கடன் திட்ட மொன்று 1973 இல் ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புற விவசாயத்திற்கு கடன் வழங்கு வதற்கான பல்வேறு புதிய சிறப்பம்சங் களுடனும் உபாயங்களுடனும் கூடிய, அனைத்தையும் உள்ளடக்கிய புதிய கிராமிய கடன் திட்டமொன்று 1986 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுதொகைக் கடன் பெறுவோரின் பரிமாற்றல் செலவு களைக் குறைப்பதே இதன் அப்போதைய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது மக் கள் வங்கியானது சிறிய மற்றும் நடுத்தர பொது முயற்சிகளுக்கும், விவசாயம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள், சுய தொழில்வாய்ப்பு வகையில் அடங்கும் தொழில்கள்,
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 45
அட்டவணை 4: 2008 - 2010 இல் மக்கள் வங்கியின் அரசாங்கத்தால் நெர
20 (Rs
துணிநிதி 285 விவசாயமும் ஏனைய் அபிவிருத்திக் கடன்களும் 1,647 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்புக் கடன்கள் 9,364
(pati: People's Bank, (2009, 2010).
வியாபாரம், சேவைகள் போன்ற தொழில் களுக்கும் தனது கடன் வசதிகளை விரிவு படுத்தியது. அத்துடன், இது வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியால் மீள் நிதியளிப்புச் செய்யப்பட்ட நுண்நிதிச் செயற்திட்டம் (சுழற்சி நிதியம்) மற்றும் தேசிய அபி விருத்தி நம்பிக்கை நிதியத்தால் மீள் நிதி யளிப்புச் செய்யப்பட்ட சிறு தொழில் விருத்திக் கடன் திட்டம் என்பவற்றிற்கும் கூட தனது கடன் வசதிகளை விரிவு படுத்தியது.
கிராமிய மக்களின் பொருளாதார மட்டத் தையும் திறன்களையும் உயர்த்துவதற் காக விடதா கடன் திட்டத்தின் (கிராமத் துக்கான தொழில்நுட்பம்) கீழ், விஞ்ஞா னம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சால் விடதா வள நிலையங்களில் பயிற்றுவிக் கப்பட்ட முயற்சியாளர்களுக்கு மக்கள் வங்கிக் கடன் வசதிகளை வழங்கி வரு கின்றது. இது தவிர, இயற்கை அனர்த் தங்கள் (வெள்ளப்பெருக்கு, மண்சரிவு,
சூறாவளி முதலிய குறிப்பிட்ட சில இ யுத்தச் சூழ்நிலை என் ளாதார நெருக்கடிக் பெண்களுக்காக, சி. பெண்கள் வலுவூட்ட சரணை மற்றும் பெ நாடுகளின் அபிவி நிதிப்பங்களிப்பு எ கொள்ளப்படும் "வல் திட்டத்தை மக்கள் படுத்தி வருகின்றது கத்தால் நெறிப்படு மற்றும் மக்கள் வ கொடுப்பனவு ஆகிய 3 காட்டுகின்றது.
பிரத்தியேகமாக, உ தியுடைய வாடிக்கை களை நிறைவேற்று கணக்குகள், நடைமு நிலையான வைப் நாணயக் கணக்கு
அட்டவணை 5: 2009 மற்றும் 2010 இல் மக்கள் வங்கியினுடைய சொத்துச்
ஒருங்கமைவு
augih
வங்கிகள் மற்றும் ஏயை நிதிநிறுவனங் ,
23,708 476,245
மொத்தச் சொத்துக்கள் (paris: Peoples Bank, (2010).
2009
41356
2010
37,359
20,532
547,616
அட்டவணை 6, 2009 மற்றும் 2010 இல் மக்கள் வங்கியினுடைய பொறுப்
ஒருங்கமைவு
allu Ji 2009 2010 ሀዘjወ% மொத்த வைப்புக்கள் 396,157 462,140 16.
கேள்வி 37,352 40,617 8.7 Gislâúų 174,735 203,003 16Ꮝ2 கால அடிப்படையிலான 8 l259 215, 107 18. CD leyni JEMøluleMal 2,811 3,411 18. மொத்தக் கடன்பெறல்கள் 41,884 44,132 5.4 ஏனைய பொறுப்புக்கள் 20,403 20,505 0 மொத்தப் பொறுப்புக்கள் 458,445 526,777 14.9
(pati: People's Bank, (2010).
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
 

ப்படுத்தப்பட்ட கடன்களும் முற்பணங்களும்
களின் ஒரு தொகுதியு
2009 2010 டனகூடிய புததாகக 000) | (Rs.'000) | (Rs.”000) சேமிப்புத் திட்டங்களை குழந்தைகள் (நபிட
583 237,694 307,725 ஹானல் உபதா மற்றும் 56 1,142,836 2,356,863 இசறு உதான) சிறு வர்கள் (சிசு உதான), *உ12:32,840 | 194942) பாடசாலையை விட்டு
), இலங்கையின் டங்களில் நிலவிய பன காரணமாக, பொரு ளை எதிர்கொண்ட பவர் விருத்தி மற்றும் ல் அமைச்சின் அனு ண்களுக்கான ஐக்கிய ருத்தி நிதியத்தின் ன்பவற்றுடன் மேற் பிதா நவோத" கடன் வங்கி நடைமுறைப்
நுண்நிதி, அரசாங் த்தப்படும் கடன்கள் ங்கியின் முற்பணக் வற்றை அட்டவணை
பர்வான தேறிய தகு யாளர்களின் தேவை வதற்காக, சேமிப்பு
முறைக் கணக்குகள், !
புகள், வெளிநாட்டு கள் என்பவற்றுடன் வியாபார, தனிப்பட்ட மற்றும் வீட் டுக் கடன் வசதிகள், குத த கை வசதிகள், க ட ன அ ட'  ைட சேவைகள் போ ன ற பல வேறு வரி சே ட சேவைகளை மக்கள்வங்கி அறிமுகப் படுத்தியுள் ளது.மக்கள் வங் கரியா னது.கணக்கு வைத்திருப் போரின தனிப்பட்ட  ேத  ைவ க ளு க’ கு பொருத்த T6 66s யில் மாற் றியமைக்கத் தக்க வசதி
க்களின்
வெளியேறியோர் (எதிர்
கால நட்சத்திரங்கள்), இளம் நிறைவேற்று அதிகாரிகள் (YES), பெண்கள் (வனிதா வாசனா), சிரேஷ்ட குடிமக்கள் (பரினத), ஓய்வூதியம் பெறு வோர் (விஸ்றம சுவய), அரசாங்கத் துறை சுகாதார ஊழியர்கள் சுவ செவன), இணைய வங்கிச் சேவையைப் பயன் படுத்துவோர் (AMEX), வீடுகளுக்காகக் கனவுகாண்போர் (ஜெய நிவஸ), சுய தொழில் புரிவோர் (சுறத்துற), விவசாயி கள் (அஸ்வென்ன), புலம்பெயர் தொழி லாளர்கள் (விதேஷரிக), ஆசிரியர்கள் (குரு செத), போன்றோருக்கு வழங்கு கின்றது. இவ்வங்கியானது, நாட்டின் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் நிலை குலைந்த வாழ்வாதாரங்களை புனர்நிர் மாணம் செய்வதற்காக, "வடக்கின் வசந் தம்”, “கிழக்கின் உதயம்", "வடக்கின் மீளெ ழுச்சி” போன்ற பல்வேறு செயற்திட்டங் களின் கீழும் பிரத்தியேகமான நிதியுத விகளை வழங்கி வருகின்றது.
சொதி துகள் மற்றுமி வைப் புக்
35LL-GOLDLüli
இத்தொழிற் துறையில் இரண்டாவது பெருந்தொகையான சொத்தை மக்கள் வங்கி உடைமையாகக் கொண்டுள்ளது. அட்டவணை 5 இல் காட்டப்பட்டுள்ள வாறு, 2010 ஆம் ஆண்டில், வங்கித் தொழிலில் காணப்பட்ட அண்ணளவான 14 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து, இவ்வங்கியின் மொத்தச் சொத்து, கணிச மானளவு வளர்ச்சியான 15 சதவீதத்தைப் பதிவு செய்து, அதன் மொத்தப் பெறுமதி 547 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. முதலீட்டில் இது 27.4 சதவீத வளர்ச்சி யாக இருப்பதுடன், 2010 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட மொத்தச் சொத் துகளில் இது 20 சதவீதமாக உள்ளதென வும் நம்பப்படுகின்றது. அதேநேரத்தில், வங்கியினுடைய சொத்தின் அண்ணள வாக 65 சதவீதமாகக் காணப்படும், பெரும் பங்காக அமைந்துள்ள கடன்களும் முற்பணக் கொடுப்பனவுகளும் கூட 2010 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்களவான 26 சதவீத வளர்ச்சியை காட்டின. 2010 ஆம் ஆண்டின் இறுதியில், இவ்வங்கி யின் (தேறிய) கடன்களும் முற்பணக் கொடுப்பனவுகளும் 357 பில்லியன் ரூபா வுக்கும் அதிகமாக இருந்ததுடன், 2009 இன் இறுதியில் காணப்பட்ட 283 பில் லியன் ரூபாவுடன் ஒப்பிடுமிடத்து, இது 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.
43

Page 46
வங்கியின் நிதியளிப்புக் அட்டவணை 7, 2009 மற்றும் 2010 இல்
கான பிரதான மூலமாக
வுளிள வைப்புகளி 6)
(QLDTT 5 LI GLITTg LJ L
களில் 88%) af Typib filiigub
தயாரிப்புக்கைத்தொழில்
2010 இல் இவ்வங்கியின் சுற்றுலாத்துறை
மொத்த வைப்புகளின் போக்குவரத்து
பெறுமதி 17 சதவீதமாக நிர்மானம்
அதிகரித்து, 462 பில்லி வியாபாரம்
யன் ரூபாவையும் விஞ்சி
நிதி மற்றும் வணிகச் சேவைகள்
யது. 2009 ஆம் ஆண்டு 22 சதவீத அதிகரிப்புடன், 396 பில்லியன் ரூபாவாகக்
உட்கட்டுமான வசதி ஏனைய சேவைகள் கடன் அட்டைகள்
காணப்பட்ட தொகையுடன்
ஒப்பிடுமிடத்து, இது முக்கி 19
ய த துவமுடையதாக ஏனையவை அமைந்துள்ளது (மக்கள் மொத்தம்
ourids, 2010). g60p60Tuu (pati: People's Bank Annual Report
வர்த்தக வங்கிகளிடமி
ருந்து வந்த மிகத் தீவிரமான போட்டித் தன்மை மற்றும் உயர் ஆதாயங்களால் உந்தப்பட்ட தவணை அடிப்படையிலான வைப்புக்களுக்கான கேள்வி என்பவற்றின் மத்தியிலும், 203 பில்லியன் ரூபாவாக இருந்த, ரூபாவிலான சேமிப்பு வைப்பு அடிப்படையில் காணப்பட்ட 16 சதவீத வளர்ச்சியானது, வைப்புகளில் காணப் பட்ட மொத்த அதிகரிப்பின் நேரடியான செல்வாக்குக்கு உட்பட்டதாக இருந்தது. வைப்புப் பட்டியலின் குறிப்பிடத்தக்களவு பங்காக அமைந்திருந்த ரூபாயிலான நிலையான வைப்புகள் 2009 இல் 19 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2010 இல், அது 215 பில்லியனாக காணப்பட்டது. 40.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட கேள்விக் கணக்கு நிலுவைகளுக்கு இவ் வங்கியினுடைய கிளையமைப்பு விரிவாக் கம் பிரதானமாகப் பங்களிப்புச் செய்தது. 2009 இல், மொத்த வைப்புகளில் சராசரி யாக 54 சதவீதமாகக் காணப்பட்ட நடை முறை மற்றும் சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, 2010ஆம் ஆண்டில் அது சராசரியாக 53 சதவீதமாகக் காணப்பட்டது.
2010 இன் இறுதியில், கடன்களில் காணப்பட்ட வளர்ச்சியானது பிரதானமாக அடகுச் சேவை, நிர்மாணம், வியாபாரம், ஏனைய சேவைத் துறைகள், விவசாயம், மீன்பிடி என்பவை தொடர்பானவையா கும். இவற்றின் வருடாந்த வளர்ச்சியானது முறையே 34, 19, 18, 10, 8 சதவீதங்க ளாக காணப்பட்டது (அட்டவணை 7) அடகு வணிகமானது வங்கிகளின் கடன் கள் மற்றும் முற்பணக் கொடுப்பனவு என் பவற்றின் முக்கிய கூறாக உள்ளது. தற் போது, மக்கள் வங்கியானது அடகுச் சேவைச் சந்தையில் முதன்மையானதாக இருப்பதுடன், அதிகளவு விரும்பப்படுவ தும் கேள்வியுடையதுமான அடகுச் சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது. இவ்வங்கியின் கூற்றுப்படி, "மிகுந்த மூல தன வினைத்திறனுடையதாக இருப்பதற்கு
44
மேலதிகமாக, இவ் வணிகம் சிறந்த வரு வா  ைய க கொடுப்பதுடன் வங்கியின் இறுதி இலாபத்திற்கு பிர தான பங்களிப்புச் செய்யும் ஒன்றாக அது அமைந்துள் ளது’’ (மக்கள் வங்கி, 2009). வியாபாரம் உட் பட சேவைகள் துறைக்கும் தயா ரிப்புத் துறைக்கு மான கடனின் வளர்ச்சியானது மெ பத்தியில் காணப்ப மேம்பட்ட செயற்ப உடையதாக இருந்த கள் துறை 59 சத துறை 16 சதவீதமும்
விவசாயத்துறைக்க
களின் பங்கு 8 சதவி கக் காணப்பட்டமை
துறைக்கான கடன் வழங் * கலில் இவ் ட வங்கிக்குள்ள
உற்சாகமின் ட மையை காட் மெர் டுவதாக உள் மொத் ளது என்பது மொத் க வ ன ம தேதி செலுத த ஏை G6 600i Iq u as ஒன்றாகக் a காணப்படுகின் வரி றது. கிராமிய வறியவர்கள் is 85 - 607 &S 606 L பயன்படுத்து முல

மக்கள் வங்கியின் துறைவாரியான கடன்கள்
2009 ஒருங்கமைவு 2010 ஒருங்கமைவு (5u.fician) % (ருபாமில்லியி) %
34,442 11.5 29,204 7.9 21,912 7.3 20,014 6.2 4,287 1.4 3,200 0.9 257 0.1 356 0.1 55,687 18.6 71.725 19.3 50,551 16.9 65,443 7.6 5,344 1.8 4,375 12 605 0.2 254 0. 25,572 8.6 38,307 10.3 875 0.3 834 0.2 97.534 32.6 133,299 35.9 2,01 0.7 1,792 0.4 299,077 100 371,804 100 (2010).
அட்டவணை 8 மக்கள் வங்கியின் செயற்பாட்டுக் குறிகாட்டிகள், 2009-2010
குறிகாட்டிகள் 2009 2010 மொத்த மூலதன நிறைவு விகிதம் (குறைந்தபட்சத் தேவை 10% ) vn 13.4 12.8 Tier t மொத்த மூலதன நிறைவு விகிதம் (குறைந்தபட்சத் தேவை5% ) 7.7 7.9 மொத்த NPL விகித (%) 6.6 5.0 சொத்துக்கள் மீதான வருவாய் (%) - (வரிக்கு முன்னர்) 1.4 7 உரிமைப்பங்கு மீதான வருவாய் (%)-(வரிக்கு பின்னர்) 19.7 26.9 மூலதன நிறைவு விகித (%) 13.4 12.8 நியதிச்சட்டமுறையான திரவத்தன்மை விகிதம் (DBU) 29.9 23.4
(palabi Peoples Bank, (2010).
ாத்த உள்நாட்டு உற் வதற்கான வாய்ப்புக் குறைவாகக் காணப் டும் இத்துறைகளின் படுகின்றமையே வறுமைககான பிரதான ாட்டுடன் ஒத்திசைவு காரணிகளில் ஒனறாக உள்ளதென நம து 2010 இல் சேவை பப்படுகின்றது. விவசாயத் துறையை 5igypub, sumfůuš P+ o நிறைந்ததாகவும் செலவு வளர்ச்சியடைந்தன. மிகுந்ததாகவும் ஆக்கியுள்ள, இயற்
கூறான வினைத்திறன் இன்மையும் எளி ன மொத்தக் கடன் தில் :Ž" தன்மையும் தத்திற்கும் வை காணபபடுகினறபோதும, கடனகள் மற Tத் றும் ஏனைய வசதிகள் குறித்த வகையில்
டவணை 9: மக்கள் வங்கியின் நிதி தொடர்பான சிறப்புக் கூறுகள், 2009 -
2010 6añLJytib 2009 2010 மாற்ற
மில்லி, இ. மில்லி. 9%
A MISIRIANi 69.049 62.532 9.4 8 at g astDati 62,341 56,534 9.3 த வட்டிச் செலவுகள் 38,414 30,635 20.2 ag "agtpHGaib 23,926 25,898 8.2 fய மொத்த வருமானம் 5,331 4,939 9.4 பல்லாத வருமானம் 5,332 4,939 8.2 பல்லாத செலவுகள 16,879 17,670 4.7 திப்புக்கு முந்திய இலாபம் 6,076 8,771 44.4 திப்புக்கு பிந்திய இலாபம் - 3,320 5,206 56.8 லத்திற்கான தொழிற்பாட்டு இலாபம் 3,320 5,206 56.8
B: Peoples Bank, (2009, 2010).
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 47
அவற்றை அதிகளவு பயன்படுத்துவதற் கான வாய்ப்பை கிராமிய விவசாயி களுக்கு வழங்குவதன் மூலம், அவர் களுக்கு உதவுவதும், அவர்களின் மன தில் நம்பிக்கையை மீளக் கொண்டுவரு வதும் அரச வங்கியான மக்கள் வங்கி யின் கடமைப் பொறுப்பாகும்.
மூலதனத்தின் நிறைவான தன்மை
மீள முதலீடுசெய்யப்பட்ட அதிகபட்சமான சம்பாத்தியங்கள், அரசாங்க மூலதனம், 5 பில்லியன் ரூபா பெறுமதியுடைய இரு தொகுதிக்கடன்கள் என்பவற்றுடன் மக் கள் வங்கியானது தனது மூலதனத் g56T15605 (Tier & Tier Il Lopg|Lib Basel 1&l என்பவற்றின் கீழ் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் என்பவற்றின் கூட்டுச் சேர்க்கையுடன்) தொடர்ந்து அதி கரித்து வந்துள்ளது. இலங்கை அரசாங் கம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றுக்கிடையில் கைச்சாத் திடப்பட்ட ஒப்பந்தத்துடன் உடன்பட்ட வகையில், நிதி அமைச்சானது உரிமைப் பங்கு மூலதன முதலீட்டின் நான்கு கட்டங் களாக 2005, 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் முறையே 2 பில்லியன், ! பில்லியன், 1.5 பில்லியன், 1.5 பில்லியன் ரூபாய் முதலீட்டை உட்செலுத்தியது முத லீட்டளிப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டும், குறிப்பிட்ட சில செயற்பாட்டு இலக்குகள் மற்றும் முக்கியமான செயற் பாட்டுக் குறிகாட்டிகள் என்பவற்றை மக் கள் வங்கி எய்திய சூழ்நிலையிலும் இவை வழங்கப்பட்டன. 2009 இல் காணப் பட்ட 13.4 சதவீத மூலதன நிறைவு விகி தத்துடன் ஒப்பிடுமிடத்து, 2010 இன் இறு தியில் காணப்பட்ட 128 வீதத்தை வங்கி எய்துவதை 2009 ஆம் ஆண்டின் 1.9 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தன்னு டன் வைத்துள்ள சம்பாத்தியம் மற்றும் இவ்வருடத்தில் காணப்பட்ட நட்ட அச்சம் நிறைந்த சொத்துகளிலான எல்லை வளர்ச்சி என்பவற்றுடன் இணைந்ததாகக் காணப்படும் இந்த உபாயங்கள் சாத்தியப் படச் செய்துள்ளன (அட்டவணை 8). இவ்விகிதமானது மத்திய வங்கியின் நியதிச் சட்டப்படியான தேவைப்பாட்டிலும் அதிகமானதாகும். சில வருடங்களுக்கு முன்னர் இவ்விகிதமானது எதிர்மறையாக அல்லது 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள் ளும்போது, இதுவோர் குறிப்பிடத்தக்க
சாதனையாக அமைந்துள்ளக.
2009 இல் 9 சதவீதத்திற்கும் குறைவாகக் காணப்பட்ட, வங்கித்துறையின் செயற் படுத்தப்படாத கடன் விகிதத்துடன் ஒப்பிடு கையில், மக்கள் வங்கியின் செயற்படுத் தப்படாத கடன் விகிதமானது 2009 இல் 6.7 சதவீதமாகவும், 2010 இல் 55 சத விதத்துக்குக் குறைவாகவும் காணப்பட் டது. இத்தொழில் துறையில் காணப்படும் 50 சதவீதத்துக்கும் குறைவான செயற் படுத்தப்படாத கடன் உள்ளடக்க விகிதத்
- பொருளியல நோகரு ச்த்திரை / வைகாசி 2011
துடன் ஒப்பிடுமிடத் செயற்படுத்தப்படாத விகிதமானது 70 சத மாகக் காணப்படுகின் 2010). ஒட்டுமொத்த பில்லியன் ரூபாவ வரிக்கு முன்னரான மிடத்து, இவ்வங்கி ஆண்டு 8.8 பில்லிய யுயர்வான இலாபத் மிக மோசமான சந்ை கவனத்தில் கொள்ளு வீத அதிகரிப்பான பெரும் சாதனையாகு டில் 3.3 பில்லியன்
பட்ட வரிக்குப் பின்ன ஒப்பிடுமிடத்து, 2010 ரூபாவாகவுள்ள வ இலாபம் 57 சதவீத கின்றது. கடந்த வரு பட்ட கடன் வழங்கல் மற்றும் சவால் நிறை ளாதாரச் சூழல் எ6 லும், தேறிய வட்டி சதவீத வளர்ச்சியை மொத்தம் 259 பில் காணப்பட்டது (அட்
சாதனைகள்
தென்னாசியப் பிரா
படும் மிக அதிகள யான தன்மையும் ெ மையும் கொண்ட நி ஒன்றாக அமைந்துள் னது பாகிஸ்தான், இ பங்களாதேஷ், இலா பட பல்வேறு நாடுகள் யப்பட்ட பல பொதுத் டன் போட்டியிட்டு, 2 வருடாந்த அறிக்ை வரலாற்றின் முதல்
(தென்னாசிய கணக் விருதை பெற்றது. நிலைநிறுத்துவதில்
ளார்ந்த ஈடுபாட்டை காட்டுகின்றது. 2009 டாந்த அறிக்கைக்க வகைப்படுத்தலில் சு முதல் தடவையாக
பெற்றது.
மக்கள் வங்கியான SLIM (9aortigods y வனம்) உயர் சிறப்பு குறி விருதை - 2009 சேவைகள் வர்த்தக விருது) முதன்முதலி துடன், சமூகப் பொ வதற்கான அதனுை றும் இலங்கை மச் தரத்தை உயரத்தியன கீகரித்து, 2009 ஆப விருதை தொடர்ச் வருடமாகப் பெற்றுள்

து, இவ்வங்கியின்
கடன் உள்ளடக்கல்
வீதத்திற்கும் அதிக
றது (மக்கள் வங்கி, ாக, 2009 இல் 6.1
கக் காணப்பட்ட,
|லாபத்துடன் ஒப்பிடு ானது 2010 ஆம்
ா ரூபாவாகிய அதி
தை பெற்றுள்ளது:
த நிலைமைகளைக்
ம்போது, 44.4 சத
து நிச்சயமாக ஓர்
ம். 2009 ஆம் ஆண் ருபாவாகக் காணப்
ரான இலாபத்துடன் இல் 5.2 பில்லியன்
க்குப் பின்னரான
பளர்ச்சியைக் காட்டு காலத்தில் காணப் வீதத்தின் குறைப்பு ந்த பேரினப் பொரு பவற்றின் மத்தியி
வருமானமானது 8 ப் பதிவு செய்து, லியன் ரூபாவாகக்
வணை 9).
ந்தியத்தில் காணப் வான வெளிப்படை பாறுப்புக்கூறும் தன் தி நிறுவனங்களில் ள மக்கள் வங்கியா இந்தியா, நேபாளம், ங்கை ஆகியன உட் ரிலுள்ள நன்கு அறி துறை அமைப்புகளு 008 ஆம் ஆண்டின் 5க்காக வங்கியின் 5L606nlurs SAFA 5ாளர் சம்மேளனம்) உயர் நியமங்களை அதற்குள்ள உள் இது தெளிவாகக் ஆம் ஆண்டு வரு ான பொதுத்துறை ட இவ்வங்கியானது. SAFA விருதைப்
பிரசித்தி பெற்ற தைப்படுத்தல் நிறு வாய்ந்த வர்த்தகக் ஆம் ஆண்டிற்கான க் குறியை (தங்க ாகப் பெற்றது. அத் ப்பை நிறைவேற்று ய சேவைகள் மற் 5ளின் வாழ்க்கைத் ம என்பவற்றை அங் ஆண்டின் மக்கள் யாக நான்காவது
77354. (3ud6gpjuib, SLIM
நெல்சன் மக்கள் விருது வழங்கலில், தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக இவ்வங்கிக்கு 2010 ஆம் ஆண்டின் மக்கள் சேவை வர்த்தகக் குறி விருது வழங்கப்பட்டது.
இதுதவிர, 2009ஆம் ஆண்டில் அவுஸ்
திரேலியாவின் பேத் நகரில் நடைபெற்ற
வங்கித் தொழில்நுட்ப மகாநாட்டின்போது, Silverlake uppg|th IBM syduoppital),
தென்னாசியா மற்றும் மத்திய கிழக்கிற்
கான மிகச் சிறந்த மைய வங்கித்துறை அமுலாக்கம் மற்றும் அபிவிருத்தி விருது மக்கள் வங்கியின் மைய வங்கி முயற்சிக் காக வழங்கப்பட்டது.
இச்சாதனைகள், 2010 காலத்தில் மக்கள் வங்கியானது தனது தரவரிசைப்படுத் தலை அதிகரிப்பதைச் சாத்தியப்படச் செய் g5607. 95, Fitch Rating Lanka Ltd 36T6i வழங்கப்பட்டிருந்த A இலிருந்து AA ஆக தனது நிலை அதிகரிக்கச் செய்தது L6i, RAM Ratings Lanka Ltd gy,65 AAA தரவரிசைப்படுத்தலாக மேலும் பெருக்கியது மூலதன அடித்தளம், இலாப ஆற்றல், சொத்துக்களின் தரம் என்பன குறித்த வகையில், வங்கியின் உறுதி யான நிதி விபரங்களை இது வெளிப் படுத்துகின்றது.
புத்தாக்க முயற்சிகள்
இணைய வங்கிச்சேவை, செல்லிடத்
தொலைபேசி வங்கிச்சேவை (டயலொக்
அக்ஸியாவுடன் இணைந்து) கையடக்க கணினி வங்கிச்சேவை, குறுந்தகவல் வங்கிச்சேவை போன்ற புதிய திட்டங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கருவிகளும் சேவைகளும் என்பவற்றின் அறிமுகம் காரணமாக, வங்கியின் ஒரு தொகுதி நிதிக் கருவிகளும் சேவைகளும் மற்றும் சேவைவழங்கல் வழிமுறைகள் என்பன விரிவுபடுத்தப்பட்டன. மைய வங்கி முறைமையானது கிளை வலையமைப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டமையால், 2010 இல் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்ட கிளைகளின் எண்ணிக்கை 461 ஆக அதிகரித்தது. மரபு ரீதியான கிளையொன் றால் சேவைகளை வழங்குவதற்கு எடுக் கும் நேரத்தை விட, மிகக் குறைந்த நேரத் தில் அவசரமாகத் தேவைப்படும் வங்கி வசதிகளை பயன்படுத்துவதற்கான வாய்ப புகளை துரிதமாக வழங்கும் புத்தாக்க இயல்புடைய ஓர் வழிமுறையாக இது அமைந்துள்ளது. அட்டைகளை அடிப் படையாகக் கொண்ட கொடுப்பனவுப் பாணிகள் மற்றும் தன்னியக்கப் பணப் பரிமாற்றல் இயந்திர வசதிகள் என்ப வற்றை நோக்கிய குறிப்பிடத்தக்க ஓர் நகர்வு காணப்பட்டது. இப்புத்தாக்கச் செயற்பாடுகள் காரணமாக வங்கிகள், சேவை வழங்கல் காலத்திலான மேம்பாடு களுடன் கூடிய வாடிக்கையாளர் உறவுக
45

Page 48
ளையும் சேவைத் தரங்களையும் விருத்தி செய்யக் கூடியதாக இருந்தன.
முன்னாலுள்ள சவாலிகள்
நிதி தொடர்பான தாராளமயமாக்கமும் தொடர்ச்சியான கட்டுப்பாட்டுத் தளர்வு களும் இலங்கையில் நிதிச் சந்தைகளை அதிகளவான தன்னாட்சியதிகாரம் மற்றும் தொழிற்பாட்டு நெகிழ்ச்சித்தன்மை என்ப வற்றுடன் கூடிய மிக்க போட்டித்தன்மை வாய்ந்தவையாக ஆக்கியுள்ளன. அதே வேளை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் காணப்படும் மிகப் பெரும் முன்னேற்றமானது உள்நாட்டு வங்கிகளின் உலகமயமாக்கத்திற்கு கூட துணைபுரிந்துள்ளது. எதிர்காலத்தில், வங் கித்துறையானது தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பாடல் முறைமைகளால் அதிகளவுக்கு வழிநடத்தப்படும். வங்கித் துறை நிறுவனங்கள் சாத்தியப்படத்தக்க சந்தைகளில் தமது செயற்பாடுகளை விரி வுபடுத்துவதற்கான அதிகளவு வாய்ப்பு களை இந்த ஒருமைப்பாடுகள் வழங்கு கின்றன. ஆகவே, சந்தைகள் இயங்கும் விதத்தை புரிந்துகொள்கின்ற, அச்சுறுத் தல்களை உணர்கின்ற, நிலையுறுதியற்ற தன்மைகளை எதிர்பார்க்கின்றவையாக உள்ள வங்கிகள் தமது தொழிற்பாடுகளில் அதிகளவான தொழில்வாண்மையையும் இயக்காற்றலையும் வெளிப்படுத்துவது டன், நீடித்திருப்பதும் வளர்ச்சி காண்பது மாகவுள்ள சந்தைத் தேவைகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்று கின்றன.
புதிய சூழலைக் கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையிலுள்ள அரச வங்கி கள் பரவலாகக் காணப்படுகின்ற மாற்றங்
களாலும் அவற்றுக்கு முன்னாலுள்ள
சவால்களாலும் தொடர்ந்தும் பாதிக்கப் படாமல் இருக்க முடியாது. ஆகவே, போட்டித்தன்மையையும் உற்பத்தித் திற னையும் மேம்படுத்துவதற்காக சேவைத் தரங்களை நியமத்தரமாக்குவதன் மூலம், தம்மைத்தாமே மீளமைத்துக்கொள்ள வேண்டிய தேவையுண்டு. இதுதவிர, அரச வங்கிகள் உத்தியோகஸ்தர்கள் மற் றும் நிபுணர்களின் ஆற்றலையும் தகை மைகளையும் அதிகரிக்க வேண்டும் என் பதுடன், தொழிற்படும் முறைகளையும் வணிக சிந்தனைகளையும் புதுப்பித்து, சேவைத் தரத்தையும் வணிக வினைத் திறனையும் மேம்படுத்துவதற்காக தமது மூலதன அளவை விரிவுபடுத்தவும் வேண்டும்.
கடந்த பல வருடங்களாக மக்கள் வங்கி யானது போற்றத்தக்க நிதிச் செயற்பாடு களை வெளிப்படுத்தியுள்ள போதும், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற் கும் சந்தைத் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும் வங்கியினு டைய போட்டித்தன்மையும் வினைத்திற னையும் மேம்படுத்துவதற்கான பல்வேறு
46
நடவடிக்கைகளை ே யமையாததாகும். சேவைகளை மேம் மற்றும் பல்வகைப்ப தரமான தொழில்நு என்பவற்றின் அறி( அமுலாக்கம்; நட்ட முறைமைகளின் மு கணக்கீட்டு நியமங் வெளிப்படையான வெளிப்படுத்தப்படு! பாடு; உங்களது தெரிந்து கொள்ளுங் னான உடன்பாட்டு அ வங்கிகளால் இன்று பரந்த சில சவால்க றன. இவ்வங்கியா விழாவை பூர்த்தி ே இருப்பதால், பொரு மடைந்து செல்லும் மான முறையில் எத கான தனது சொந்த விரைவூக்கத்தைய வேண்டிய தேவை தோற்றுவித்துள்ளன கள் வங்கியின் தெ கோள், புத்தாக்கங் உள்ளார்ந்த ஈடுபாடு படுத்தி இச்சவால்க மாற்ற (முடியும்.
இதுதவிர, தமது பொருத்தமானதாக கூடிய, பல்வேறுபட் னத்தில் கொள்கின் தொகையின் புறக்க ருக்குத் தேவைப்ப டைய வங்கித் தேை வும் செலவுச் சிக்க சேவைகளை வழங் என கருதப்படுகின்
அதேவேளை, சர்வ ளின் தரத்திற்கு தம் இலங்கையிலுள்ள வினைத்திறன்களை வேண்டிய தேவைய இலிருந்து 5 வருட மாக அமுல்படுத்த ஆக குறிப்பிடப்படு புதிய தரங்களை எ சாங்க மற்றும் தனி முழுமையாக தயா வேண்டும்.
முடிவுரை
நிதிச் சேவைத் து களைத் தளர்த்துகி வாக, கடந்த 4 தசா யின் வங்கித்துறை மாற்றங்களை எதிர் இச்சீராக்கங்கள் நி தித்திறனும் வினைத்

மற்கொள்வது இன்றி இவ்வாடிக்கையாளர் டுத்துதல்; புத்தாக்க ட்ட கருவிகள், உயர் பத்தின் பிரயோகம் Dastb; Basel II (367 அச்ச முகாமைத்துவ Dன்னேற்றம்; புதிய களின் அமுலாக்கம்; தன்மை மற்றும் தகவல்களின் மேம் வாடிக்கையாளரைத் கள் எனும் கருத்துட அம்சங்கள் என்பனவே எதிர்கொள்ளப்படும் ாகக் காணப்படுகின் னது தனது பொன் சய்யும் தருணத்தில் |ளாதாரத்தின் மாற்ற தேவைகளுக்கு சாதக நிர்வினையாற்றுவதற் இயக்காற்றலையும் ம் கொண்டிருக்க யை இச்சவால்கள் . இவ்வாறாக, மக் ாலைநோக்கு, குறிக் கள் மற்றும் சமூக என்பவற்றை பயன் 606 6)IstU. J.JL856TT85
தேவைகளுக்குப் மாற்றியமைக்கக் ட தேவைகளை கவ ற கருவிகள் சனத் னிக்கப்பட்ட பிரிவின நிகின்றன. அவர்களு வைகள் சிறியனவாக னமான வழிமுறையில் குவதாகவும் உள்ளன Dgol.
தேச நிதிச் சந்தைக மை உயர்த்துவதற்கு, அரச வங்கிகள் தமது
மேலும் அதிகரிக்க புண்டு. ஆகவே, 2013 ங்களில் கட்டங்கட்ட uLu6m|667, Basel III கின்ற உலகளாவிய திர்கொள்வதற்கு அர யார்துறை வங்கிகள்
r நிலையில் இருக்க
றையின் கட்டுப்பாடு ன்ற ஓர் பின்விளை ப்தங்களாக இலங்கை யானது கட்டமைப்பு கொண்டு வந்துள்ளது. நிச்சந்தையின் உற்பத் திறனும் மற்றும் போட்
டித்தன்மையின் அளவு என்பவற்றை அதி கரிப்பதை இலக்காகக் கொண்டிருந்தன.
இலங்கையின் வங்கி முறைமையின் இன் றியமையாத பகுதியாக அரச வங்கிகள்
நீண்டகாலமாக இருந்து வந்துள்ளன.
அவற்றின் தோற்ற காலத்திலிருந்து,
நாட்டிலுள்ள பிரதான நகரங்கள் தொடக்
கம் கிராமங்கள் வரை சிறிய மற்றும் நடுத் தர வணிக முயற்சிகளின் வளர்ச்சிக்கு
பின்னால் இருந்து வழிப்படுத்தும் ஓர்
சக்தியாக அவை சேவையாற்றி வந்துள்
ளன. கடந்த 50 வருட காலத்தில், மக்கள் வங்கியானது பரிணாமவளர்ச்சியடைந்து
வந்துள்ளதுடன், மக்களின் பொருளாதார
- சமூக தேவைகள் மற்றும் நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தியின் சக்திகள்
என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட, பல்வேறு மாற்றங்களை அனுபவித்துள்
ளது. இன்று, மக்கள் வங்கியானது பல
மான நிதி உறுதிப்பாடு மற்றும் முன்ன
ணிச் சந்தைப் பங்கு என்பவற்றுடன்
கூடிய இயக்காற்றல் மிக்கதும் விரைவாக வளர்ந்து வருவதுமான ஓர் வங்கியாகத்
தோற்றம் பெற்றுள்ளது. இந்த நவீன கால தொழில்நுட்பத்தின் ஆதரவு காரணமாக,
இவ்வங்கியானது உற்பத்திப் புத்தாக்கம்
மற்றும் சேவை வழங்கல் என்பவற்றில்
துரிதமான முன்னேற்றம் கண்டுள்ளது.
இதனால், வாடிக்கையாளர் சேவையின்
தரத்தை மேம்படுத்தியுள்ளது உலக பொரு ளாதார வளர்ச்சியின் வேகக்குறைவின்
பாதிப்பைக் குறைப்பதில், செம்மையான ஒழுங்குவிதி மற்றும் கண்காணிப்புக்
கட்டமைப்பு என்பவற்றின் ஆதரவுடன்
கூடிய, பலமான மூலதன இருப்புநிலை,
சம்பாத்தியங்களை இடர்வாய்ப்புகள்
ஏற்படாதவாறு வைத்திருத்தல், மேம்பட்ட
நட்ட அச்ச முகாமைத்துவ முறைமை
என்பன இந்த வங்கியை உறுதியான
நிலையில் இருக்கச் செய்துள்ளது.
இருந்தபோதிலும், வங்கியின் சந்தைத் தலைமைத்துவத்தைப் பேணுவதற்கு, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, தொழில்நுட்பத்திலான புத்தாக்கங்கள், நட்ட அச்ச முகாமைத்துவ முறைமை களின் முன்னேற்றம், பல்வகைப்பட்ட கரு விகள் என்பன அவசியமானவையாகும். மக்கள் தமது உற்பத்தி, வேலைவாய்ப்பு செயற்பாடுகளை மாற்றியமைத்தல் மற் றும் வறுமையிலிருந்து விடுபடுதல் என்ப வற்றை சாத்தியப்படச் செய்வதில், நிதி யைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக முக்கியமான ஒரு காரணியாகக் காணப்படுகின்றமையால், வங்கியானது சனத்தொகையின் நலிவுற்ற மற்றும் ஏனைய புற்க்கணிக்கப்பட்ட பிரிவினரை வங்கியில் கணக்கு வைத்திருப்போராக ஆக்குதல், சமூக நீதியுடன் கூடிய ஒத்தி சைவான பொருளாதார வினைத்திறன் என்பவற்றை நோக்கியதாக இவ்வங்கி கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது. அதுவே மிக முக்கியமான சவாலாகும்.
பொருளியல நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 49
finnihayak, abA , f, 0) /
இறை தொடர்பான அதிகாரட் முரண்பாட்டுத் தீர்வை நோக்கி
அறிமுகம்
சிறுபான்மையினரின் மனத்தாங்கல்களைத் தீர்ப்பதற்கு இலங்கையில் நீண்ட கால மாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அரசியல் செயல்முறைகள், அரசின் வடிவம் (ஒற்றையாட்சி எதிர் சமஷ்டி), அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தை பகிர்வதற்கான அலகு (கிராமம், மாவட் டம் அல்லது மாகாணம்), மொழி, நிலம், பொலிஸ் மற்றும் வேறு நிர்வாக பிரச் சினைகள் என்பவற்றிலேயே முழுக் கவ னத்தையும் செலுத்திவந்துள்ளன. மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்தியரீதியான அரசியல் / நிருவாக அலகுகளுக்கும் இடையில் நிதி/ இறை அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மிக சொற்பமாகவே இடம்பெற்றுள்ளன. முன்பு இடம்பெற்ற சகல தொடர் அரசி
யல் செயற்பாடுகளும் அரசியல் அல்லது
நிர்வாக விடயங்களில் அல்லது இரண்டி லுமே தோல்வியடைந்துள்ளன.
சட்டம், நிலம், ஒழுங்கு மற்றும் இறை ஆதிகாரங்கள் தொடர்பில் அதிகாரப் பகிர்வு போதியளவு கிடையாத காரணத் தால், வெளியிலிருந்து திணிக்கப்பட்ட யாப்புக்கான 13 ஆவது திருத்தம் கூட சிறுபான்மை சமுதாயங்களின் அபிலா ஷைகளை பூர்த்தியாக்கவில்லை. நிலம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பில் அதி காரப்பகிர்வு பற்றிய விவாதங்கள் இடம் பெறினும் இறை அதிகாரம் பகிரப்படுதல் என்னும் விடயம் முக்கியஸ்தர்களின் அல் லது 13ஆவது திருத்தத்துக்கு எதிரானவர் களின் கவனத்தை இதுவரை கவர வில்லை. சிறுபான்மையினரின் குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் குறைபாடு களை தீர்க்கக்கூடிய, நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை நோக்கிய ஒரு முன்னேற்றப் படிக்கல்லாக இறை அதிகா ரத்தை பகிர்வதை ஊக்குவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்
டும்.
எனவே, இக்கட்டுரை இலங்கையில் தற் போது காணப்படும் இறை அமைப்பை ஆராய்ந்து, இலங்கையின் இன முரண் பாட்டுக்கு நிலைத்திருக்கக் கூடிய அரசி யல், பொருளாதார தீர்வை நோக்கிய ஒரு முன்னேற்றப் படிக்கல்லாக அமையக் கூடிய அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஒரு இறை அமைப்பை முன்வைக்கவுள்ளது.
பொது நிதி
அரசாங்க வருவாய் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 15%
2009 இல் அரசாங் உள்நாட்டு உற்பத் காணப்பட்டது. என செலவு திட்ட பற்ற மொத்த உள்நாட்டு
இலும் சற்று அதிகம மேலும், 2009 இல்
உற்பத்தியில் பொது மாக காணப்பட்டது
வங்கி அறிக்கை 2009 அரசாங்க வருவாய்
டெழும் செலவை ஈ தாக உள்ளது, (இட் 1989 இலிருந்து கா லது வருடாந்த பொது கும் போதாது உள்ள யில் கூறுவதாயின், வில் ஒரு பகுதியும் , தன செலவு முழுவது சேவையில் ஒரு பகு பணத்திலேயே கொ
பொது நிதி இப்படி வரத்தில் காணப்படு சாங்க செலவை மறு முக்கியம் வாய்ந்ததாகு உள்ளூர் மட்டங்களி வாயை அதிகரிப்ப மானதாகும். தற்பே உள்நாட்டு உற்பத்தி அரசாங்க வருவாை போது, இது கீழ்நடு களிடையே ஆகக் கு படுகிறது. இதை
சதவீதமாகவேனும் ஆ மாகாண சபைகள் மன்றங்களினால்
வாயை, தேசிய மட் பெறக்கூடிய வருவா அற்பமாக உள்ளது யைப் பார்க்கவும்); அதிகாரத்தை பகிர் வருவாயை அதிகரி
தக்கூடிய வாய்ப்புக
அரசாங்கத்தின் வ ரண்டு பங்கு நுகர்வ மூலமும், 20 சதவி வரி) வரிகள் மூல (அட்டவணை - 1 ட யல் கோட்பாட்டின் தேய்வு வகையினத கள் விருத்தி முறை உள்ளன. நுகர்வு வ நுகர்வோரின் வருமா பில்லாமல் பொரு
- 6lue,6tfuss Gibsidig diékoff / 60a1674 2011
 

பரவலாக்கம்: இலங்கையில் ய ஒரு முன்னேற்றப் படிக்கல்
மட்டுமேயாயினும், செலவு மொத்த தியின் 25% ஆக வ தேசிய வரவுக்குறை 2009 இல் உற்பத்தியின் 10% ாகக் காணப்பட்டது. மொத்த உள்நாட்டு படுகடன் 86 சதவீத (இலங்கை மத்திய . இதுதவிர, மொத்த அரசாங்கத்தின் மீண் டுசெய்யப் போதாத படியான நிலைமை ணப்படுகிறது) அல் ப்படுகடன் சேவைக் து. வேறு வார்த்தை
மீண்டெழும் செல அரசாங்கத்தின் மூல ம் பொதுப்படுகடன் தியும் கடன் வாங்கிய டுக்கப்படுகிறது.
ஆபத்தான நிலை ம் வேளையில், அர சீரமைப்பது மிகவும் கும் தேசிய, மாகாண, ல் அரசாங்க வரு தும் அத்தியாவசிய ாது, இலங்கையின் பின் விகிதாசாரமாக ப (15%) நோக்கும் த்தர வருமான நாடு தறைந்ததாக காணப் குறைந்தபட்சம் 20 அதிகரிக்க வேண்டும். 2ற்றும் உள்ளூராட்சி பெறக்கூடிய வரு - அரசாங்கத்தினால் புடன் ஒப்பிடுமிடத்து,
(பின்வரும் பகுதி
இங்குதான் இறை பதன் மூலம் பொது ப்பதற்கு பயன்படுத் ள் உண்டு.
குவாயில் மூன்றிலி (மறைமுக) வரிகள் ம் வருமான (நேர் மும் கிடைக்கின்றது ர்க்கவும்). பொருளி டி, நுகர்வு வரிகள் கவும், வருமான வரி வகையானதாகவும் களுக்கான வீதங்கள் மட்டத்துடன் தொடர்
கள் சேவைகளை
கலாநிதி. முத்துகிருஷ்ணா சர்வானந்தன் முதன்மை ஆய்வாளர், அபிவிருத்தக்கான பருத்தித்துறை நிறுவனம்
கொள்வனவு செய்யும் சகலருக்கும் சம மாக உள்ளன. அதேசமயம், வருமான வரிக்கான வீதங்கள் தனியாட்களின் அல் லது வணிக நிறுவனங்களின் வருமானம் உயர்வதற்கேற்ப அதிகரிக்கின்றன (அதா வது வருமான வரியின் அளவு வருமானத் தின் அளவுக்கு விகித சமனாகும், வரு மானம் கூட ஒருவர் செலுத்தும் வருமான வரி அதிகரிக்கும் - இது “செலுத்தும் ஆற்றல் கோட்பாடு எனப்படும்). எனவே, அரசாங்கம் வித்தியாசமான முறையில் யோசித்து, மாகாண, உள்ளூராட்சி மட்ட அரசாங்கங்களின் வரியமைப்புடன் ஒப் பிட்டு, மத்திய அரசாங்கத்தின் இறை அமைப்பின் இயல்பு, உள்ளடக்கம், விசா லம் என்பவற்றை மாற்றியமைப்பதனால், இறை பற்றாக்குறைப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய காலம் வந்துவிட்டது. ஜனாதிபதி வரி ஆணைக்குழு அதன் 2009-2010 கால ஆலோசனைகளில், அர சாங்க வருவாய்க்கும் செலவிட்டுக்குமிடை யில் காணப்படும் இடைவெளியை குறைப் பதற்கும், இதன் மூலம் தேவையற்ற இடர்நேர்வுகளைத் தவிர்க்கின்ற இறைக் கொள்கையை (1977 இன் பிற்பட்ட காலத்து ஊதாரித்தனத்தை கைவிட்டு) கடைப் பிடிக்கவும் புதிய ஆலோசனைகளை முன்வைக்க முடியும். தேவை ஏற்படின், தற்போதைய யாப்புக்கு திருத்தங்களை செய்ய வேண்டும். இதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொள் வதில் தற்போதைய அரசாங்கத்துக்கு பிரச்சினை இல்லை.
மாகான நிதி
1999 - 2004 காலப்பகுதியில், எட்டு மாகாணங்களிலும் இருந்தும் மொத்தமாக பெற்ற வருவாய் மத்திய அரசாங்கத்தின் மொத்த வருவாயில் 3.5 சத விதத்துக்கும் 43 சதவீதத்துக்கும் இடையில் காணப்பட் டது (அது 1999 இல் 3.5% ஆகவும் 2004 இல் 43 ஆகவும் காணப்பட்டது). 1999 - 2004 காலப்பகுதியில், மொத்த மாகாண வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.6% ஆக தொடர்ந்து காணப்பட்டது. அதேசமயம் மத்திய அர சாங்கத்தின் மொத்த வருவாய் 1999 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 17.7% ஆகவிருந்து, 2004 இல் 15.3% ஆக
47

Page 50
ஒரேசீராக வீழ்ச்சி கண்டது (வைத்திய சேகர 2005). மறுபக்கத்தில், 1999 - 2003 காலப்பகுதியில் எட்டு மாகா ணங்களினதும் மொத்த செலவு மத்திய அரசாங்கத் தின் இதே காலப்பகுதிக் கான மொத்த செலவிட்டின் 10.2% இற்கும் 11.7% இற் கும் இடையில் காணப்பட் டது. பண அளவில் கூறி னால், உதாரணமாக மொத்த மாகாண செலவு 2004 இல் 57 பில்லியன் இலங்கை ரூபாயாக இருந்தபோது, மொத்த மாகாண வருவாய் அதே ஆண்டில் 14 பில்லி யன் இலங்கை ரூபாயாக காணப்பட்டது (வைத்திய சேகர 2005).
சர்வதேச ரீதியாக, மத்திய அரசாங்கத்தின் வருவாயின் சதவீதமாக மத்திய அரசாங் கத்துக்கு கீழ்ப்பட்ட ஆட்சி
அலகுகள் பெற்றுக்கொண்ட
வருவாய், பிரேஸிலிலும் (1998) இந்தி யாவிலும் (1999) கிட்டத்தட்ட 50% என் னும் உயரளவில் காணப்பட்டது. அத்து டன், நடுத்தர அளவில் மலேஷியாவிலும் (1997 இல் 11.5% ஆக) தாய்லாந்திலும் (2002இல் 170% ஆக), குறைந்த அள வில் பிலிப்பைன்ஸிலும் (1993 இல் 2.7% ஆக) இலங்கையிலும் (2004 இல் 43% ஆக) காணப்பட்டது (வைத்தியசேகர 2005). மத்திய அரசாங்கத்தின் செலவின் சதவீதமாக கீழ்மட்ட ஆட்சி அலகுகளின் செலவு உயர் அளவில் 887 ஆக 1999 இல் இந்தியாவிலும், நடுத்தர அளவில் 13.7% ஆக 1993 இல் இந்தோனேஷியா விலும், 12.4% ஆக 1997இல் மலேஷியா விலும், 11.7% ஆக 2003 இல் இலங்கை யிலும் காணப்பட்டதோடு, குறைந்த அள வில் 55% ஆக 1993 இல் பிலிப்பைன்ஸி லும் 60% ஆக 2002 இல் தாய்லாந்திலும் காணப்பட்டது (வைத்தியசேகர, 2005). மேலே, சர்வதேச ரீதியாக ஒப்பிட்டு காட் டப்பட்ட தரவுகள் வெவ்வேறு வருடங்
அட்டவணை 1 அரசாங்க வருவாயின் 6
வருமானம் மீதான (நேரடி) வரிகள் தனிப்பட்ட
கம்பனி வட்டி மீதானடவரிசெலவுகள் & உற்பத்தி மீதான(மறைமுக)ெ GLigging (SJj Qij (VAT) விற்பனை வரிகள்
இறக்குமதி வரிகள்
அனுமதிப்பத்திர வரிகள் UstemJ Aus/Cess levy/SRL/RIDL/ SCL/NBT & ganas Gap
பெறுகடன்
bl6)1ted, a CSST3)
gəlch Ebrazılıb. IIIhil:C5%DITLDİ. Qlik?
வியாபார நிறுவனங்களின் மொத்தப் பெறு
ரயில்
ஏனைய நடைமுறைப் பெறுகைகள்
தேசியச் சீட்டிழுப்பு (லொத்தர்)
-ീ!--
மொத்தும்
(path: Central Bank of Sri Lanka,
இதிலிருந்து இலங்ை சாங்கத்திலிருந்து கி களிலேயே மாகாண தங்கியிருப்பது புல ணமாக, எட்டு மாக மொத்தமாகக் கிடை வாய் 13.6 பில்லிய யாக இருந்தபோது, அரசாங்கத்திடமிருந்து ணங்களுக்கும் 38.5 மாற்றல்களாக வழங் ணங்களின் தேவைக மத்திய அரசாங்கத்தி யான மாற்றல்களை அரசாங்கங்களுக்கு வாக்கப்பட்ட நிதி ஆ 22 வருடங்களில் ஒே அறிக்கையை (2004 டிருந்தது. இது யா 13 ஆவது திருத்தத் வதில் காணப்படும் எடுத்துக்காட்டுகிறது.
களுக்கானவையாகும். எனவே, இதை
எச்சரிக்கையோடு கையாள வேண்டும். 2004 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாண மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச் சியை விட மாகாண வருவாய் அதிகரிப்பு
2000 -
கூடுதலாக காணப்பட்டது
சேகர, 2005). உதாரணமாக, 2004 இல் வடக்கு கிழக்கு மாகாணசபையின் மொத்த வருவாய் (141 மில்லியன் ரூபா) அதே வருடத்தில் வடக்கு-கிழக்கு மாகா ணத்தின் மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.08% வீதமாக மட்டும் காணப்பட்டது (வைத்தியசேகர, 2005).
48
இரண்டாம் நிலை அ சபை முறைமை) மத் கடமைகளையே மேற் பாடுகளைக் கொண்ட என்றும் மாகாணங் நன்மை இல்லையெ 26T6TT60Tj (Hewavit இல் உள்ளூராட்சி ம கள் அமைச்சு 102 பி (USD 0.90 LabéSu நிதி அமைச்சு, பாதுக நிர்வாகம் மற்றும் : ஆகியவற்றை அடுத் கூடிய செலவு செய்தி
(வைத்திய
 
 

குங்கமைவு - 2009
يلتفكفلتلقفقاسيما
28,229 66,751. 44.578
1,39,558 20
ரிகள் 4,77,704 1,71,50 97,604 79,810
3,269
81,190
8,036
67
PAL) 36.286
41.025 --
கைகள் 4,020
4,546
8,566
1
1,542 42,986
44,526 6
7.1.379 100
Annual Report 2009, Statistical Table 9, Colombo
கயில் மத்திய அர டைக்கும் மாற்றல் சபைகள் பெரிதும் னாகின்றது. உதார ாணங்களிலிருந்தும் த்த மாகாண வரு ன் இலங்கை ரூபா 2004 இல் மத்திய து சகல எட்டு மாகா பில்லியன் ரூபாய் கப்பட்டுள்ளது. மாகா 5ளை மதிப்பிடவும், டெமிருந்து நிதி ரீதி
பற்று மாகாண
பகிர்வதற்கென உரு
ஆணைக்குழு கடந்த ரேயொரு வருடாந்த மட்டும் வெளியிட் ப்பில் செய்யப்பட்ட தை அமுல்படுத்து அசமந்தப் போக்கை
ரசாங்கம் (மாகாண திய அரசாங்கத்தின் கொள்ளும் தொழிற் செலவுமிக்க முறை களுக்கு இதனால் ன்றும் வாதிடுவோர் arana 1977) 2009 ற்றும் மாகர்ணசபை ல்லியன் ரூபாவைச் ன்) செலவு செய்து, ாப்பு அமைச்சு, பொது உள்நாட்டு அமைச்சு த நாலாவது ஆகக் அமைச்சு ஆகியது.
நிதி அமைச்சு 831பில்லியன் ரூபாவைச் (USD 723 பில்லியன்) செலவு செய்தது. இந்த செலவில் பெரும்பங்கு பொதுப்படு கடன் மீளச் செலுத்துகைக்கு சென்றது. பாதுகாப்பு அமைச்சு (பொது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அடங்கலாக) 212 பில்லியன் ரூபாவைச் (USD 1.85 பில்லியன்) செலவு செய்தது பொது நிர் வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு 106 பில்லியன் ரூபாவைச் USD 0.93 பில்லியன்) செலவளித்தது.
இருப்பினும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செலவில் பெரும் பங்கு மாகாணசபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் நுகர்வுத் தேவைகளின் மீதே சென்றது (இது 2009 இல் 78% ஆக காணப் பட்டது). 1988 இல் மாகாண சபைகள் அமைந்தபோது தேவையான ஊழியர்கள் மத்திய அரசாங்க சேவையிலிருந்து பெறப்பட்டனர். தற்போதுள்ள (சபைகள், கூட்டுத்தாபனங்களிலுள்ள - அரைகுறை அரசாங்க ஊழியர்கள் அடங்கலாக) 1.3 மில்லியன் அரச சேவையாளர்களில் 300,000 பேர் வரை மாகாணசபை சேவை களில் உள்ளனர். 1988 இலிருந்து சிறு தொகையான புது நியமனங்களே மாகாண சபை நிர்வாக சேவைகளுக்கு நேரடியாக செய்யப்பட்டன. மேலும், எந்தவொரு மாகா ணத்திலும் மாகாண மட்ட நிர்வாகங்களுக் கென புதிய கட்டிடம் எதுவும் கட்டப்பட வில்லை. அநேகமாக ஏற்கெனவே இருந்த கட்டிடங்களே மாகாணசபைகளால் பயன் படுத்தப்பட்டன அல்லது தனியாரிடமி ருந்து வாடகைக்கு பெற்று பயன்படுத்தப்
பட்டன.
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 51
அட்டவணை 2; மாகாண நிதிகள் 2004
LDSGI
பொதுத்துறை
ஊழியர்களின்
Dh சனத்தொகையின் uig, 2002
பங்கு, 2004
மத்திய 12.9 12.9
(2,506,000) (39,762)
வட மத்திய 5.9 7.8
(1,145,000) (24,143)
ai găg 13.7 15.8
(2,662,000) (48,643)
வட மேற்கு 1.4 12.0
(2,214,000) (36.949)
சப்பிரகமுவ 9.4 8.8
(1840,000) (27.044)
தென் 12.1 13.5
(2,346,000) (41,628)
96 6.3 7.3
(1223,000) (22,523)
மேற்கு 28.4 21.9
(5,526,000) (67,548)
முழு இலங்கை 100.0 100.0
(19,462,000) (308,240)
gpali: Waidyasekera (2005), Decentralization and Provincial Final Department of Census and Statistics, Census of Public Sector an
Colombo.
எனவே, மாகாணசபைகள் அமைந்தமை பால் மேலதிக செலவு ஒன்றும் பெரிதாக ஏற்படவில்லை. தேசிய மட்ட செலவு மாகாண மட்ட செலவாக மாற்றப்பட்டது மட்டுமே நடந்தது. வேறு விதமாக கூறி னால், மாகாணசபைகள் இப்போது ஒழிக் கப்படுமாயின் அரசாங்கத்தின் செலவில் பெருமளவில் மீதப்படப்போவதில்லை. மாகாணசபை ஊழியர்களை மத்திய அரசாங்க சேவையில் திரும்பவும் உள் வாங்க வேண்டியிருக்கும் என்பதே இதற்
கான காரணம் ஆகும்.
AND B G 5 T LLIT UT 95 yıl பரவலாக்கத்திற்கு பரிணி னானுளி எ நியாயங்கள்
இறை அதிகாரப்பரவலாக்கல் என்னும்
கருத்து, கடந்த இருபதாம் நூற்றாண்டின்
இறுதி காற்பகுதியிலிருந்து முதலாளித் துவ நாடுகளிலும், பொதுவுடமை / சம வுடமை நாடுகளிலும் (சீனா, மியன்மார் போன்றன), ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி யாட்சி நாடுகளிலும் ஒரே விதமாக வலுப் பெற்று வருகின்றது. பல நாடுகளின் அது பவத்திலிருந்து இறை அதிகாரப்பரவ லாக்கலானது பொருட்கள் சேவைகளின் விநியோகம், வறுமை ஒழிப்பு என்பவற் றின் மீது சாதகமான விளைவை ஏற்படுத் guyofrong (Ehtisham and Brosio, 2009). இருப்பினும், இறை அதிகாரப்பரவலாக் கல் முறை அந்தந்த நாட்டு நிலைமைக்கு ஏற்றதாக அமையவேண்டும் (Fedeino
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011
and Ter-Minassian,
டுரை ஆசிரியர் இ லாக்கத்தை வலியுறு ஒற்றையாட்சி அல் ஆகியவற்றில் ஒன் ஏதும் அரசியல் மு காட்டுவதற்கு அல்ல
காரணம் எதுவெனி
முறை, விநியோகச் புறவளப்பெறுகை
அல்லது வெளிநாட் தந்த நாடுகளில் ை முறையின் கீழ் ெ வாணிப போக்கு
அடிப்படையிலேயா வாக, அரசியல் மற் களைப் பரவலாக் வினைத்திறனை ெ சர்வரோக நிவாரண
பொது நிர்வாகமாய யினும் அவை மக் காணப்படும்போது வதாக அமைகின்ற அதிகாரிகள் எவ்வா அண்மித்து இருக்க வுக்கு வருவாய் :ே கூடியதாகவிருக்கு
களமும் கலால் திை ரீதியான அரசியல் களுக்கு பரவலாக் தியமான, ஆகக் (

ந பி ர் வ |ா க
அலகினுTடாக நேர்வரிகளையும் சபைகளுக்கான வருவாயின் மத்திய அரசாங்கத்தின் பங்கு, 2004 வரிகளையும் Dafaab-2004 (ருபா மில்லியன்) வினைத் திறன் (ருபா மில்லியன்) மிக்க வகையில் சேகரிப்பதற்கு, 14.4 7.9 LDT 6576OOT LDL(5,764) (1,073) மற்றும் உள்ளூர் 9.1 2.6 மட்ட இறைவரித் (3,514) (356) திணைக்களமும் 16.6 1.0 கலால் திணைக் (6,403) (141) களமும் நிறுவப் 14.3 7.2 பட வேண்டும். (5,533) (977) உள்ளூர் வணிக 10.7 4.6 நிறுவனங் கள் (4,140) (623) வாண்மைத் துவ (ဖီနီစီ၈) (ဖါး) சேவைகள் என் 萤 逸話 பன பற்றிய தக (3,596) (317) வல்களை கொழும் 11.0 66.8 பிலமைந்த மையப் (4236) (9,079) படுத்தப் பட்ட
100.0 100.0 (38,472) (13594) களை விட உள்
ice in Sri Lanka: 2004 An Update, pp7&30-31; l Semi-Government Sector Employment 2002,
2009). இந்தக் கட் றை அதிகாரப்பரவ றுத்துவதன் நோக்கம் லது சமஷ்டி முறை றை அல்லது வேறு மறையை உயர்த்திக் ஆனால், இதற்கான ல், உற்பத்தி வரிசை சங்கிலி என்பவற்றை ஒப்பந்தங்களின் கீழ் டு வளங்களை அந் வத்தே பயன்படுத்தும் காண்டுவரும் உலக உருவாகி வருவதன் கும். இருப்பினும், நிர் றும் இறை அதிகாரங் குவது பொருளாதார காண்டுவருவதற்கான எனக் கூறமுடியாது.
னும் வரி நிர்வாகமா ளுக்கு அண்மையில் அதிகூடிய பயன் தரு ன. வருவாய்த்துறை வு தூரம் மக்களுக்கு றார்களே அவ்வள கரிப்பை அதிகரிக்கக் 1. எனவே இப்போது டு இறைவரி திணைக் ணக்களமும் பிராந்திய
/ நிருவாக அலகு ப்பட வேண்டும் சாத் 1றைந்த மட்ட பொது
ளூரிலுள்ள உள் நாட்டு வருவாய் மற்றும் கலால் திணைக் களங் களால் வினைத் திறன் மிக்க வகையில் பெற்றுக்கொள்ள (փlգամ),
வருவாய் தோற்றுவிக்கும் திணைக்களங் களுக்கு அவற்றின் செயற்றிறன் அல்லது செயற்றிறனின்மைக்கு தக்கவாறு வெகு மதிகள், தண்டனைகளை வழங்கும் ஏற் பாடு அமையவேண்டும். ஒவ்வொரு மட் டத்திலுமுள்ள வருவாயை தோற்றுவிக் கும் அதிகாரம் பரவலாக்கப்பட்ட அலகுக ளுக்கான வருடாந்த வருவாய் இலக்கை மத்திய அரசாங்கம் நிர்ணயிக்க வேண் டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மேல் செல்பவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப் பனவுகள் வழங்கப்பட வேண்டும். மறு தலையாக இலக்கை எட்டாமல் போனவர் களுக்கு தண்டம் விதிக்கப்பட வேண்டும். இந்த வழியில், மத்திய அரசாங்கம் வெகு மதிகள்/ தண்டனைகள் மூலம், மாகாண, உள்ளூர் மட்டங்களில் வரிசேகரிப்பதை ஒரு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும்.
ugi 5 garš g5 Lfait ang Tau Latif மானத்திற்கு நிதியளிப்புச் செய்தல்
அரசாங்கம் சண்டை நடந்த இடங்களில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான உபாய மாக பிரகடனப்படுத்தியுள்ள பெளதிக (வீடுகள், தெருக்கள், பாலங்கள் முதலி யன) பொருளாதார (மின்சாரம், நீர், தொலைத் தொடர்பு, புகையிரதப்பாதை
4.

Page 52
போன்ற) சமூக (பாடசாலைகள், வைத் தியசாலைகள்) உட்கட்டுமான அபிவிருத் தித் திட்டங்கள் அவசியமானவையே. இருப்பினும், இக்கட்டுரையாசிரியர், இவ் வாறான உட்கட்டுமான அபிவிருத்தி திட் டங்களுக்கான நிதியளிப்பு ஏற்பாடுகள் பற்றி முக்கியமான சந்தேகங்களைக் கொண்டுள்ளார். முன்னர் நான் கூறியது போன்று, இறை மூலங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ள நிலைமையில் இவ்வாறான உட்கட்டுமான அபிவிருத்தி திட்டத்திற்கு நிதியளிப்புச் செய்ய, அரசாங்கத்திடம் போதிய நிதி இருப்பதாக நான் நினைக்க வில்லை. இவை பாரிய நிதி தேவைப் படும் திட்டங்கள் என்பதே இதற்கான காரணமாகும். மேலும், தற்போதைய அரசாங்கத்தின் ஸ்திரமற்ற வெளிநாட்டு அரசியல் உறவுகள் மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடி என்பவற்றின் பின்னணி யில், அரசாங்கத்தால் (இருபக்க மற்றும் பல்பக்க) வெளிநாட்டு நன்கொடையாளர் களிடமிருந்து சலுகை ரீதியான நிதியை போதியளவில் பெற்றுக் கொள்வது சாத் தியமானதாக தெரியவில்லை. உட்கட்டு மான அபிவிருத்தி என்பது முதலும் இறு தியுமான முதலீடு அல்ல. இவ்வாறான
உட்கட்டுமானங்களின் பராமரிப்புக்கான
மீண்டெழும் செலவு தொடர்ந்துகொண்டே போகும்.
இந்த நிலைமையில், யுத்தத்தால் பாதிக் கப்பட்ட பிரதேசங்களிலும் அவற்றுக்கு வெளியிலும் உட்கட்டுமானங்களுக்கு தேவைப்படும் (உள்நாட்டு, வெளிநாட்டு) முதலீட்டை பெறுவதற்கு அரசாங்கத்துக் குள்ள அதி சிறந்த தெரிவு BOO (கட்டி இயக்கி சொந்தமாக்கு) அல்லது BOT (கட்டி இயக்கி கைமாற்றிக் கொடு) வழிமுறைகளின் கீழ், தனியார் துறையின் முதலீட்டை கவர்தலாகும். வவுனியாவுக்கு அப்பால், யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள காங்கேசன்துறைவரை புகையிரதப்பா தையை மீண்டும் அமைப்பதற்கு அரசாங் கம் எடுக்கும் முயற்சி பாராட்டுக்கு உரி யது. உள்நாட்டு யுத்தம் காரணமாக, 1980 களின் நடுப்பகுதியில் இச்சேவை நிறுத் தப்படும் வரையில் மதிப்பு வாய்ந்த இலங்கை அரசாங்க ரயில்வேக்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதாக வடக்கு ரயில்பாதை (புகழ்பெற்ற யாழ்தேவி) ஒரு காலத்தில் காணப்பட்டது. மேலும், குறைந்த தலாவீத எரிபொருட் செலவு, வாகன நெருக்கடி பிரச்சினை மற்றும் பாதுகாப்பு சோதனைச்சாவடி இன்மை போன்ற காரணங்களால் ரயில் போக்கு வரத்து விதிவழி, கடல்வழி, வான்வழிப் போக்குவரத்தை விட மலிவானதாக உள் ளது.
ஆயினும் அரசாங்கத்திடம், இந்த பேர வாவின்பாற்பட்ட, ஆனால் பெறுமதியான
50
திட்டத்திற்கு செலவ நிதி வளம் இல்லை கின்றேன். அரசாங் வெளிப்படையாக:ே கோரியுள்ளது. இ நாட்டு தூதரகங்கள் மிருந்து நிதி சேகரிப் படக்காட்சிகளை ஒழு இவை எதிர்பார்க்கு தருமென கூறமுடி வங்கியின் வருடாந் (2008), 2008 ஆம் திணைக்களம் நாெ லியன் ரூபா நட்டய வருடத்துக்கான நட் ரூபா அல்லது 43 ம டொலராகும். அரசா களான ரயில் பாை யங்கள் என்பவற்றை சொந்தப் பணத்தை ருந்து கடன் பெற்ற வளிக்கும் அதேே போக்குவரத்தை உ மூலதனத்துக்கு திற அதாவது ரயில் என் பெட்டிகள் என்பவற். செய்து முகாமைத்து நடத்தக் கூடியதாக இவ்வாறான அரசா முயற்சி அரசாங்கL இறை நெருக்கடின மிகச் சிறந்த வழிய மத்திய அரசாங்கம் புகையிர நிலையா கட்டினாலும் இவற்றி தந்த மாகாண அரச ளிக்க வேண்டும்.
தேசிய மட்டத்தில் இ கான வாய்ப்புகள் கு யில், யுத்தத்தால் களில் உட்கட்டுமா6 மேலே கூறப்பட்டது தனியார் கூட்டு மு திப்பது பொருத்தம
வரி மறுசீரமைப்பிற்
இப்போது, வருமா செலுத்துவோரினா6 கம்பனி) செய்யப்ப அடிப்படையில் அன தியான முறையல் பதிலாக சட்டத்துக்க வதை அதிகரிக்கு முறைச் சாத்தியம அந்தந்த இடத்தில்
போதே செலுத்தும் அறவிடப்பட வேை
வரி முறையை !

ப்ெபதற்கான போதிய என நான் நினைக் ம் மக்களிடமிருந்து நன்கொடைகளைக் பங்கையின் வெளி புலம்பெயர்ந்தோரிட பதற்காக பொதுநலன் ங்குபடுத்துகின்றனர். ம் அளவுக்கும் பலன் பாதுள்ளது. மத்திய த அறிக்கையின்படி ஆண்டில், புகையிரத ாான்றுக்கு 12.5 மில் டைந்தது. இதன்படி டம் 4553 பில்லியன் ல்லியன் அமெரிக்க ங்கம் உட்கட்டுமானங் த, புகையிரத நிலை
அமைப்பதற்கு தனது யோ வெளிநாட்டிலி பணத்தையோ செல வளை, பயணிகள் ர்நாட்டு, வெளிநாட்டு ந்துவிட வேண்டும். ஜின்கள் மற்றும் ரயில் றில் தனியார் முதலீடு வம் செய்து தொழிலை இருக்க வேண்டும். ங்க - தனியார் கூட்டு b முகங்கொடுக்கும் }ய வெல்வதற்கான ாக இருக்க முடியும். ரயில் பாதைகளையும் களையும் முதலில் பின் பராமரிப்பை அந்
றைத் தொழிற்பாட்டுக் 1றைந்துவரும் நிலை பாதிக்கப்பட்ட இடங்' ா அபிவிருத்திக்காக போன்ற அரசாங்க யற்சிகள் பற்றி சிந் ானதாகும்.
ான ஆலோசனைகள்
னவரி சேகரிப்பு வரி (தனியார் அல்லது ட்ட சுய மதிப்பீட்டின் மகின்றது. இது திருப் 0. இந்த முறைக்கு மைந்து வரி செலுத்து
வகையில், நடை
கும் போதெல்லாம்
வைத்தே (உழைக்கும் வரி) வருமான வரி ாடும்.
லகுபடுத்தி அதன்
வினைத்திறனை அதிகரித்தல், தனியாட் களாலும் கம்பனிகளாலும் செலுத்தப்படும் மறைமுக மற்றும் நேர் வரிகளின் எண் ணிக்கையையும் வரி வீதத்தையும் குறைத்தல், வரி செலுத்தும் தனியாட்கள் மற்றும் கம்பனிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய உபாயங்கள் இலங் கையின் வரி மறுசீரமைப்பின் அடிப் படையாக அமைய வேண்டும். அதாவது, வரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வரி வீதங்களை அதிகரித்தல் என்பவற்றை விட, வரித் தளத்தை விசாலிப்பதே இப் போதைய தேவையாகும். வரித் தளத்தை விசாலிப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் அரச சேவையிலுள்ள வாண்மைத்துவ் தொழில் புரிவோர் மீது வருமான வரி விதிப்பது தவிர்க்க முடியாததாகும். உழைக்கும் போதே செலுத்தும் (PAYE) வரி முறைக்குள் இலங்கை அரசாங்க ஊழியர்களின் வருமானம் கொண்டுவரப் படாத காரணத்தினால், ஏனைய அநேக மான நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அரசாங்க ஊழியர்கள் ஏனையோர் பொறா மைப்படும் நிலையில் காணப்படுகின்றனர். உதாரணமர்க, இந்தியாவில் பொதுத் துறை ஊழியர்களின் (இராணுவம் அடங் கலாக) வருமானத்துக்கு உழைக்கும் போதே செலுத்தும் வரி விதிக்கப்படு கின்றது. இவ்வாறு அரசாங்க உத்தியோ கத்துக்கு மேலாக தனிப்பட்ட முறையிலும் தொழில் செய்யும் வைத்தியர் மற்றும் வழக்குரைஞர்கள், கணக்காளர்கள், ஆசி ரியர்கள் ஆகியோர்PAYE வரிமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
மக்களுக்கு நெருக்கமாக இருப்பதனால் வரி ஏய்ப்பு, வரி தவிர்ப்பு ஆகியவற்றை இழிவளவில் வைத்திருக்கக்கூடிய, அதி காரப்பரவலாக்கம் செய்யப்பட்ட வரி முறைமையின் கீழ், மேலே கூறப்பட்ட ஆலோசனைகளை மிக சிறப்பாக நடை முறைப்படுத்த முடியும், கண்காணிப்புக் கான அலகு சிறிதாகவும் உள்ளூரானதாக வும் காணப்படும் போது, வரி தவிர்ப்புடன் தொடர்புடைய இலஞ்சம் மற்றும் ஊழல் இழிவளவினதாக ஆக்கப்படும்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந் துள்ள நிலைமையில் நாணயம், பாது காப்பு, வெளிவிவகாரம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் அரசாங்கம் அதன் தொழிற் பாடுகள், பொறுப்புக்களில் அதிகமான வற்றை ஒன்பது மாகாணங்களுக்கும் உள் ளூர் அதிகார நிறுவனங்களுக்கும் பாரப் படுத்த வேண்டும். மாகாண சபைகளின் வரவுசெலவுத் திட்டத்தின் பற்றாக்குறைக்கு உச்சவரம்பை விதிப்பது போன்று மத் திய அரசாங்கத்தின் பிரதான தொழிற் பாடு, ஐக்கியப்பட்ட நாட்டில் மாகாண மட்ட உள்ளூர் மட்ட அரசாங்கங்களை ஓர் ஒழுங்கு முறைக்குள் வைத்திருப்பதாக
பொருளியல் நோக்கு சித்திரை/வைகாசி 2011

Page 53
அமைய வேண்டும். மாகாண சபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் தமது தொழிற் பாடுகள், பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அவற்றுக்கு தனியான இறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதா வது, மாகாணங்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வருமானத்தை பெற்றுக் கொள்ளவும் வருமானத்தை உழைக்கவும், அவற்றை தத்தம் மாகாணத்திலும் உள் ளூராட்சி புலங்களிலும் (மாநகர, நகர, கிராம மன்றங்கள்) பொதுப்பொருட்கள் மற்றும் சேவைகளில் செலவளிக்கவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இறக்குமதித் தீர்வை, கலால் வரி மற்றும் இறக்குமதிகள் மீதான பெறுமதி கூட்டிய வரி தவிர, ஏனைய வரிகளை விதித்து அறவிட மாகாணங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இதனால் மத்திய அரசாங்கத்தின் வருவாய் பிரதானமாக, சர்வதேச வர்த்தகம் மீதான தீர்வைகள், வரிகளிலிருந்து பெறப்படுவதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள வணிக நிறுவனங்கள் தத்தம் மாகாணங்களில் தம்மை பதிவு செய்து, மாகாண அரசாங்கங்களுக்கு நேர் வரி கள், மறைமுக வரிகளைச் செலுத்த
உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தத்தம் மாகாண சபை
டும். அதேநேரம், (மத்திய வங்கி ஊழியர் கள், மூன்று ஆயுதப்படை ஊழியர்கள் மற்றும் அரைகுறை அரசாங்க ஊழியர் கள் போன்ற) மத்திய அரசாங்க ஊழியர் கள் மத்திய அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும். மாகாண அரசாங்கத்தாலும் உள்ளுராட்சி நிறுவனங்களாலும் உழைக் கப்பட்ட நுகர்வு (மறைமுக, வரிகள்) மற் றும் வரும்ான (நேர்) வரிகளை மத்திய அரசாங்கத்துடன் பகிர்வதற்கான பொருத்த மான வழிமுறை வகுக்கப்பட முடியும், இதிலிருந்து, மின்சாரம், நீர், வீதி, ரயில் போக்குவரத்து போன்றன பிராந்திய மட்ட அதிகாரத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்பதை விளங்கிக் கொள்ள லாம். தனியான இறை அதிகாரத்தை மத் திய அரசாங்கம், மாகாண அரசாங்கத்துக் கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வழங் குவதனால், உள்நாட்டு, வெளிநாட்டு வணிக நிறுவனங்களையும் முதலீடுகளை யும் கவர்வதற்கு மாகாணசபைகளுக்கு இடையிலும் உள்ளூர் அதிகார நிறுவனங் களுக்கு இடையிலும் போட்டிகளைத் தூண்டிவிட முடியும். மேலே கூறப்பட்ட வாறு, மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார நிறுவனங்களுக்கு திறந்துவிடப் பட்ட (அல்லது திறந்துவிடப்படவுள்ள) இறைத் தொழிற்பாட்டுக்கான வாய்ப் புக்கள் மாகாணங்களுக்கு இடையிலும் ஆக்கபூர்வமான போட்டிக்கான சூழலை உருவாக்கும். பல்வேறு நியமங்களின்
அடிப்படையில் மா ளூர் அதிகார நிறுவ தோறும் மானியங் மூலம், அவற்றுக்கு போது மத்திய ஆ படுவதை நிறுத்திக் தற்போது மத்திய அ
களுக்கு வழங்கும்
ணங்களின் சம்பளங் மற்றும் மீண்டெழு மட்டுமட்டாக போது மாறாக மாகாணங் மைகள் தீர்மானங்க உழைத்து தமது செ வளிக்க ஊக்குவிக்
மேலே கூறப்பட்ட நடைமுறைப்படுத்த புக்கு திருத்தம் செ யிருக்கும். இதை சாங்கம் கொண்டுவ றங்களுடன் சேர்த்து இறை அதிகாரங் ளுக்கோ உள்ளூர் களுக்கோ மாற்றுள்
அல்லது பணிக்கு
காணப்படாதுவிடின், அரசாங்கம் (மாகாண மூன்றாம் நிலை அ நகர, கிராம சடை ஒழித்துவிடுவது டெ நியாயப்படுத்த கூடி இவை கலைக்கப்ப கூடிய அரசாங்க செ தாகவே இருக்கும்.
முடிவுரை
இலங்கையில் ஒ பொருளாதார வள குவிப்பும் கவலைய வுள்ளது. மேல் மா கம்பஹா, களுத்து மொத்த உள்நாட்டு தட்ட அரைவாசிக்கு இதன் வெளிப்பாடா மாகாணங்கள் கான மாவட்டத்தில் பொ களும் செல்வமும் ( தற்கு பல காரணங் வரியின் பரம்பல் வருவாயின் மூலங் டையே காணப்ப மின்மை, பொருளா வம் என்பவற்றின் பரம்பல் என்பவற்ை காரணிகளாக உள் பெருமளவில் நுகர் யிருக்கும்போது, களிடமும் நிறுவனங் களிலும் வருமானம்
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ணங்களுக்கும் உள் ங்களுக்கும் ஆண்டு ளை வழங்குவதன் செவிலித்தாயாக தற் ரசாங்கம் தொழிற்
காள்ள வேண்டும்.
ரசாங்கம் மாகாணங் தி மாற்றல்கள் மாகா 5ள், ஓய்வூதியங்கள், ) செலவுகளுக்கே
மானதாக உள்ளது.
ள், தமது முன்னுரி
ளூக்கு ஏற்ப தாமே
ந்த பணத்தை செல
ப்பட வேண்டும்
ஆலோசனைகளை தற்போதைய யாப் ாண்டு வர வேண்டி தற்போதைய அர rவுள்ள யாப்பு மாற் கொள்ளலாம். மாறாக ளை மாகாணங்க அதிகார நிறுவனங் தற்கான அரசியல் ழவாட்சி விருப்பம்
இரண்டாம் நிலை ன சபைகள்) மற்றும் புரசாங்கம் (மாநகர, கள்) என்பவற்றை பாருளியல் ரீதியாக யதாகும். இவ்வாறு ட்டாலும், மீதமாகக் லவு சிறிய அளவின
ருதலைப்பட்சமான ர்ச்சியும், செல்வக் ளிக்கும் விடயமாக காணம் (கொழும்பு, றை மாவட்டங்கள்) உற்பத்தியில் கிட்டத் பங்களிப்பு செய்வது நம் நாட்டில் ஒன்பது ப்படும் போது, ஒரு 5ளாதார வெளியீடு விந்து காணப்படுவ ள் இருக்கக் கூடும். தம் அல்லது வரி ள் என்பன மக்களி ம் வ்ருமான சம ார வளர்ச்சி, செல் பிராந்திய ரீதியான பாதிக்கும் பிரதான ன. வரி முறைமை பு வரிகளில் தங்கி சல்வந்த தனியாட் ளிடமும் பிராந்தியங் குவியும். 1977 இன்
பின் மொத்த வரி வருவாயில் மறைமுக அல்லது நுகர்வு வரிகளின் விகிதாசாரம் அதிகரித்துள்ளது. அதேசமயம், நேர் அல்லது வருமான வரியின் விகிதாசாரம் குறைந்துள்ளது. இதுவே இலங்கை மக்களிடையேயும் பிரதேசங்களிடையே யும் திரிபுபட்ட உற்பத்தி, செல்வம் என்ப வற்றுக்கான் பிரதான காரணங்களில் ஒன்றாகவுள்ளது. இதைவிட, மாகாணங் களிலுள்ள மக்களின் சேமிப்பும் இங்கு பெறப்பட்ட நுகர்வு வரிகளும் (மேல் மாகாணத்தின் பகுதியாகவுள்ள) மத்திய அரசாங்கத்துக்கு மாற்றப்படுகிறது. இது பிராந்திய சமத்துவமின்மையை அதி கரிக்கச் செய்கிறது. எனவே மாகாணங் களுக்கு தத்தம் மக்களின் சேமிப்புகளை வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை வழங் குதலும், மொத்த வரி வருவாயில் நேர் அல்லது வருமான வரியின் விகிதா சாரத்தை அதிகரிப்பதும் உற்பத்தி, வரு மானம், செல்வம் என்பவற்றை மேல் மாகாணத்துக்கு அப்பால் நன்கு பர வலடையச் செய்யும். சகல மாகாணங் களையும் அணைத்துப்போகின்ற சமத் துவமான வளர்ச்சிக்கும் இலங்கையின் இன முரண்பாடுத் தீர்வுக்கும் வழிவகை L重了ö இறை அதிகாரத்தை பரவலாக்க வேண்டுமென ஆலோசனை கூறப்படு கிறது.
யாப்புக்கான 13வது திருத்தம், மாகாணங் களுக்கு வருவாய் பெறுவதற்கான சில
அதிகாரங்களை வழங்கினாலும், மாகா
ணங்களை நிதி ரீதியாக சுய சார்பானவை
யாக்கி மத்திய அரசாங்கத்தில் தங்கியிருத் தலை இழிவளவினதாக்கும் அளவுக்கு
வெற்றிகரமான நல்விளைவை ஏற்படுத்தக் கூடிய, வினைத்திறன் மிக்க வழிமுறை
அமையவில்லை. மாகாண சபைகளின்
கடந்த 22 வருட (1988-2010) தொழிற்பாட்
டில் மத்திய அரசாங்கம் வரி அறவிடுவ
தில் தனியுரிமையை நிலைநாட்டும்
போக்கு காணப்படுகிறது.
இலங்கையின் அரசியல் தலைமையும், மக்களின் மனப்பாங்கும், அரசியல் மற் றும் நிர்வாக அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை பொறுப்பெடுக்கும் வல் லமை அற்றவைகளாக தெரிகின்றன. எனவே, வெளித் தெரியாத அளவுக்கு சிறிது சிறிதாக மேற்கொள்ளப்படும் அதி காரப்பகிர்வே இலங்கையில் நின்றுபிடிக் கக் கூடிய முரண்பாடு தீர்வுக்கான நடை முறைச் சாத்தியமான வழியாகத் தெரி கிறது. வெளித்தெரியாத அளவுக்கு சிறிது சிறிதாக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சி யான அதிகாரப்பகிர்வுச் செயல்முறையில் ஒன்றான இறை அதிகாரப்பகிர்வுக்கு (அர சியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களின் பகிர்வை விட) அரசாங்கத்தினதும் பொது மக்களினதும் ஆதரவு கூடுதலாக கிடைக் கும் சாத்தியம் உண்டு.
5

Page 54
நால் மதிப்பாய்வு ~ இ கிராமிய அபிவிருத்தியும்
இலங்கையில் விவசாயமும் கிராமிய அபி விருத்தியும் எனும் நூல் வெளியீடானது,
எமது புகழ்மிக்க கூட்டாளியும் நண்பரு
மான பேராசிரியர் எஸ்.எம்.பி. சேன
நாயக்கா அவர்களின் பாரிய அறிவுப் பங்களிப்பை பாராட்டி புகழாரம் சூட்டு
வதில், ஊக்கமாக தொழிற்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வித்
துறையினர் மற்றும் பல்கலைக்கழகத்
துக்கு வெளியேயிருந்த அவரது நண்பர்
களின் விடாமுயற்சியின் ஓர் விளைவா
கும். ஒர் அர்ப்பணிப்பு மிக்க பல்கலைக்
கழக ஆசிரியராகவும் ஆழ்ந்த ஆராய்ச்சி யாளராகவும் மதிப்பான தொழில் வாண்
மைத்துவத்தை பெற்றிருந்த பேராசிரியர் சேனநாயக்க அவர்கள் எழுதிய யதார்த்
தத்தை அடிப்படையாகக் கொண்ட பல
நூல்கள், ஒரு துறையைக் கருவாகக்
கொண்ட தனி நூல்கள் என்பவற்றில்
காணக்கூடியதாக உள்ளவாறே விவசாய
மும் கிராமிய அபிவிருத்தியும் தொடர்
பான விடயங்களிலும் அதிகமான கவ
னத்தை செலுத்தியுள்ளார்.
பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற் றும் உலகமயமாதல் என்ற பின்னணியில் இலங்கையின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்கொள்கின்றது. ஒரு காலத்தில் இறுக்கமான சுங்கத் தீர்வை மற்றும் சுங்கத்தீர்வை சாராத தடைகளி னால் பாதுகாக்கப்பட்டிருந்த இந்தத் துறை, சுதந்திர வியாபார முறைமைக் கான அடிப்படைச் சட்டங்களை விதிக்கும் உலக வர்த்தக நிறுவனத்துடனான (WTO) வர்த்தக உடன்படிக்கைகளின் கீழ், வெளிநாட்டுப் போட்டிக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. விவசாய ஒப் பந்தங்கள் தொடர்பான சட்டங்களுக் கமைய, சந்தை வாய்ப்பு, உள்நாட்டு ஆத ரவு, ஏற்றுமதி மானியங்கள் பற்றிய சந்தை முகப்பட்ட கொள்கைகளை உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய கடப் பாட்டில் உள்ளன. இந்தக் கொள்கைகள் அரசாங்கத்தினால் பல தசாப்தங்களாக விவசாயத்துறைக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு கொள்கை ஏற்பாடுகளை அகற்றி விடும் நோக்கிலானவை. இவ்வா றான சந்தை முகப்பட்ட கொள்கை முன் னெடுப்புகளின் பின்னணியில், இலங்கை யின் விவசாயத்துறை உலகமட்ட போட் டிக்கு நின்றுபிடிக்கக் கூடியதாக இருந் ததா என்ற கேள்வி எழுகின்றது. இந்த நூலில் காணப்படும் பல கட்டுரைகள், இம்முக்கியமான பிரச்சினைப்பற்றி ஆராய் கின்றன. இந்த நூலில், பொருளாதார அபிவிருத்தி, விவசாயம், கிராமியக் கமத்
52
தொழில், சிறு மு உணவுப்பாதுகாப்பு பெருந்தோட்டத்து விவசாயம் அடங்கள் களில் கட்டுரைகள்
உலகளவிலான
ஜி.எம். ஹேனகெத உணவுப் பாதுகாப் வாய்ப்பு என்பவற்று ரவு வழங்கும் நெ அமைந்துள்ள உண முக்கிய கவனம் செ உலகளவில் காண தார்ப்பரியங்களை தியளவிலான மற்று
மாதிரியுருக்களை
கட்டுரை ஆசிரியர் உற்பத்தி அதிகரித் துறையினால் பட்டி காப்பின்மை, வரும கிராம ஏற்றத்தாழ்வி களை வினைத்திற கையாள முடியா விவாதிக்கின்றார். 2 திறன் இன்மை, எதி ஊழியத்தின் குறை காணி துண்டாடப்ப பயிர்த் துறையின் எ பிரதான காரணிகள் வாகிவரும் உலக பேச்சுவார்த்தைகளி விவசாயத்தை ே பொருத்தமான ெ முறைப்படுத்துவத6 கட்டுரையில் வலி
சமன் கலேகம தே தாராளமயமாக்கல் யில் தேயிலையை
பொதியிடாமல் ஏ தொடர்வதன் பாத குறிப்பாக சுட்டிக் உயர்ந்து செல்லுப மற்றும் சர்வதேச அ இலங்கையின் தேட பாதிக்கப்படும் நின் படும் நிலைமையின் கைத்தொழில் தெ உபாயமொன்றை சியத்தை வலியுறு சேர்த்தலை அதிக கால உபாயத்தின் கூறாக வேண்டும்.
வைத்தேயிலையில் வித்தல் முக்கிய ப

லங்கையில் விவசாயமும்
யற்சியாண்மைகள், காலநிலை மாற்றம், றைக்குப் புறம்பான ாக பல கருப்பொருள் காணப்படுகின்றன.
வால்கள்
தனது கட்டுரையில், பு, கிராமிய வேலை க்கு கணிசமான ஆத ல் பிரதானமானதாக வுப் பயிர்த்துறை மீது லுத்தும். அதேவேளை, ப்படும் சவால்களின் ாடுத்தாள்கின்றார். பகு பம் பொது சமநிலை பயன்படுத்தி இந்தக்
உள்நாட்டு உணவு த போதிலும், இந்த னி, உணவுப் பாது ான சமமின்மை, நகர பு ஆகிய பிரச்சினை ன் மிக்க முறையில் து போய்விட்டதென உற்பத்தியில் வினைத் ரொன ஒப்பீட்டு நயம்,
டல எனபன உணவுப பளர்ச்சிக்கு பாதகமான ரில் சிலவாகும். உரு
வர்த்தக நிறுவனப் ன் பின்னணியில் சிறு பணி வளர்ப்பதற்கு காள்கைகளை நடை ர் அவசியம் இந்தக் புறுத்தப்படுகின்றது.
யிலை ஏற்றுமதியை பற்றிய தனது கட்டுரை
ற்றுமதி செய்வதைத் மான விளைவுகளை காட்டுகின்றார். அவர், உற்பத்திச் செலவு திர்ச்சிகள் காரணமாக பிலைக் கைத்தொழில் பல ஆகியன காணப் , இந்த முக்கியமான ாடர்பில் நீண்ட கால உருவாக்குவதன் அவ துகின்றார். பெறுமதி ரித்தல் இந்த நீண்ட
முக்கியமான ஒரு இந்த வகையில் கல உற்பத்தியை ஊக்கு பகை வகிக்க முடியும்.
மதிப்பாய்வு:
பேராசிரியர்.சிறிமேவன் கொலம்பகே இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
தயாரிப்பாளர்களை பல வகையான தேயிலையை இறக்குமதி செய்ய அனு மதித்து தேயிலை வர்த்தகத்தை தாராள மயமாக்குதல் தேயிலை கலப்புக் கைத் தொழிலை ஊக்குவிக்கும். இதனால் பெறு மதி சேர்க்கப்பட்ட தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும். இது, இலங்கை இழந்து போன சந்தைகளில் சிலவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதுடன் நின்று விடாது, உற்பத்தி செலவைக் குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியில் ஏற் படும் தளம்பலின் பாதகமான விளைவு களைக் குறைக்கவும் வழி செய்யும் குறித்த துறைக்கான நன்மைகளையும் பேரண்ட பொருளாதார நன்மைகளையும் கவனத்தில் கொண்டுள்ள கட்டுரையாசிரி யர் தேயிலை வர்த்தகத்தை தாராளமய மாக்க வேண்டுமெனப் பலமாகச் சிபார்சு
செய்கின்றார்.
யூ.பி.பி. சேரசிங்க இலங்கை பெருந் தோட்ட விவசாயம் தொடர்பில், நவதாரா ளவாத கொள்கைகளின் தாக்க விளைவு பற்றி கேள்வி எழுப்புகின்றார். அரச தனியு டமை ஒழிக்கப்பட்டதும், தாராளமயதாலு டன் வந்த நுட்பமான விதிகளும் பெருந் தோட்ட விவசாயம் மீது பாதகமான விளைவுகளை கொண்டுள்ளது என இவர் சுட்டிக் காட்டுகின்றார். பெருந்தோட்டத் துறைக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு வந்த விரிவாக்கல் சேவைகள் மற்றும் மானிய அடிப்படையிலான கடன் திட்டங் கள் போன்ற பல்வேறு வசதிகள் தராள மயமாக்கலைத் தொடர்ந்து நிறுத்தப்பட் டன. அதே சமயம் கமநல சேவை நிலை யங்களும், பண்டங்கள் கொள்வனவு திணைக்களத்தின் விற்பனை நிலையங் களும் படிப்படியாக மூடப்பட்டன. தாராள மயமாக்கல் தொடர் செயற்பாடு குறைந்த வினைத்திறன் மற்றும் குறைந்த உற் பத்தித் திறன் என்பவற்றை காரணமாகக் காட்டியே செய்யப்பட்டது. இவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் இலங்கை விசாயத்துறை ஊழி யத்தின் உற்பத்தித் திறனும், சராசரி விளைச்சலும் பிரதான வெளிநாட்டு போட்டியாளர்களினதைவிட மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே இன்னும் காணப்படுகின் றது. தாராள மயமாதல் உலகமயமாதல் ஆகியவற்றை கொண்டுவந்துள்ள புதிய
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 55
வியாபார ஒழுங்கு இலங்கை போன்ற நாடுகளுக்கு நன்மையளிக்கவில்லை என வும் கட்டுரையாசிரியர் விவாதிக்கின்றார்.
தீப்தி விக்ரமசிங்க, விவசாயத்தின் மீது காலநிலை மாற்றத்தின் தார்ப்பரியங்களை ஆராய்கின்றார். இலக்கியத்திலிருந்தும் சான்றுகளை பெற்றுள்ள கட்டுரையாசிரி யர், அடிக்கடி ஏற்படும் வெப்ப அழுத்தம், வரட்சி, வெள்ளம் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பயிர் விளைச் சல், விலங்கு வேளாண்மை என்பவற் றினை பாதிப்பதாக சுட்டிக் காட்டுகின்றார். காலநிலை மாற்றம், தீ அபாயம், தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் பெருக்கம், நோய் திடீரெனப் பரவுதல் என்பன அதி கரித்து உணவு உற்பத்தியை குறைக்கின் றது. அதிகரித்து செல்லும் காபனீரொட் சைட்டின் அளவு, உயர் வெப்பநிலை, நீர் வளங்கள் குறைந்து போதல், சீரற்ற வானிலை ஆகியன விவசாய அபிவிருத் திக்கு தடையாகும். காலநிலை மாற்றத் தின் பாதகமான விளைவுகளை வெற்றி கரமாக எதிர்கொள்வதற்கு பயிர்களை மாற்றியமைத்தல், நீர், உரம், பூச்சிநாசினி கள் என்பவற்றை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்தல், அறிவு பூர்வ மான நீர்ப்பாசன முறைமைகள், விவசாயி யின் முன்னேற்றமான இசைந்துபோகும் உபாயம் போன்ற மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கட்டுரையா சிரியர் வலியுறுத்துகின்றார்.
பொருளாதார விவசாயமும்
அபரிவிருதி தியுமி
விவசாயத்தின் வருங்கால பங்களிப்பை ஆராயும் நிமல் சந்திரத்ன பொருளாதாரத் தில் ஏற்பட்ட அமைப்பு மாற்றம் காரண மாக, தேசிய உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்கு குறைந்து சென்றாலும், இத்துறையால் உள்நாட்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு இனிே மலும் பெரிய பங்களிப்பை செய்ய முடியு மென வலியுறுத்துகின்றார். உள்நாட்டு உணவு உற்பத்தியைத் துரிதப்படுத்துவது, சென்மதி நிலுவை பிரச்சினையைக் குறைக்கும் என்பது மட்டுமன்றி, கிராமிய வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் மந்த போஷாக்கு ஆகியவற்றையும் குறைக்க உதவும். பெருந்தோட்ட விவசா யத்திலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. விவசா யத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, வர்த்தக நோக்கிலான விவசாயம், சுய மாக நிலைத்திருக்கக்கூடிய பகுதி நேர, கலப்புப்பயிர் முறைமை மற்றும் உற்பத்தி திறன் வாய்ந்த தொழில்நுட்ப பிரயோகம் என்பவற்றை நோக்கிய நகர்வு தேவை யாக உள்ளது. பயிர்களின் தெரிவு, விவ சாய நடைமுறைகள், காணியின் அளவு, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், சந்
தைப்படுத்தல், பயிர் பன வித்தியாசமாக வேண்டும். கட்டுரை திறன் விருத்தி, ஆர விவசாய விரிவாக்க சந்தை வசதிகள் என் வகுப்பாளர்களின் கின்றார்.
சிறி கமகே, அபிவிரு நாடுகளின் தேவை புதிதாக உருவாகி மாதிரிகளை மதிப்ப இந்த மாதிரிகளில் ஒ படைத் தேவைகள் பொறிமுறை மற்று போன்ற அபிவிருத் பரிமாணங்களின் மீ னத்தை செலுத்தின சிரியர், சர்வதேச மு கங்களும் அபிவிரு களும், குறைவிருத் அபிவிருத்தியின், த வற்றை விளங்கிக்ெ பேற்றல் பற்றிய தீ கொள்வதில் எவ் செலுத்துகின்றன எ இவ்வாறான அமை விருத்தி பற்றிய சிறீ றும் அபிவிருத்திக்க அபிவிருத்தியடைந்து நகர்த்தும் செயல்முை திரம் வகிக்கின்றன. முகவர்களால் முன் மாசடையாது நிலை லான அபிவிருத்தி பு தியடைந்துவரும் நா லிருந்து ஆழமாக மென என கமகே அ இதன் மூலமே உள் கம், பங்குபற்றல், கிராமிய விவசாய விருத்தி செயற்றிட்ட திலிருந்து முடிவு சேர்க்கப்பட்டுள்ளன செய்யமுடியும்.
பிலஷா வீரரத்ன, த யோர், ஒருவர் கம பற்றிய தெரிவு தெ களுக்கு இடையிலா மீது கவனம் செலுத் மட்ட தரவுகளைப் கட்டுரை ஆசிரியர் இருப்பதற்கான முத தொழில் தெரிவு, இ யினர் விவசாயிகள் தொழில் தெரிவின்
கத்தை செலுத்துவ இருப்பினும், இவ் தொடர்பை மூன்றா சேர்ந்த ஒருவர் விவ மீது இரண்டாம் தன
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ளை பதனிடல் என் மாற்றியமைக்கப்பட ாசிரியர், உற்பத்தித் ாய்ச்சி, முன்னேறிய சேவைகள், மற்றும் வற்றின் மீது கொள்கை வனத்தைக் கோரு
த்தியடைந்து வரும் பின் பின்னணியில் பரும் அபிவிருத்தி ாய்வு செய்கின்றார். வ்வொன்றும், அடிப் திறந்த சந்தைப் ம் நவீனமயமாதல் தியின் வெவ்வேறு து பிரதானமான கவ இந்த கட்டுரையா கவர்களும் அரசாங் ந்தி சிந்தனையாளர் தி நாடுகள் தமது ைெச, பண்பு என்ப காள்ளல், பொறுப் ர்மானங்களை மேற் வாறு செல்வாக்கு ன விளக்குகின்றார். ப்புகள் தான் அபி தனை, அறிவு, மற் ான நிதி என்பவற்றை வரும் நாடுகளுக்கு றையில் பிரதான பாத் எனவே சர்வதேச வைக்கப்படும் சூழல் த்திருக்கும் வகையி Dாதிரிகள் அபிவிருத் டுகளின் கோணத்தி ஆராயப்பட வேண்டு ழுத்திக் கூறுகின்றார். நாட்டின் தன்னாதிக் உள்ளீடுகள் என்பன த்துறையின் அபி ங்களில் தொடக்கத் வரை எவ்வளவுக்கு என்பதை மதிப்பீடு
குயா ஹஸ்பே ஆகி க்காரராக இருப்பது ாடர்பில் தலைமுறை ன இயக்க விசைகள் துகின்றனர். நுண்பாக பயன்படுத்தி, இந்த ள், விவசாயிகளாக் ஸ் தறைமுறையினரின் ண்டாம் தலைமுறை 灯5 இருப்பதற்கான மீது கணிசமான தாக் நாக கண்டறிந்தனர். ாறான தெளிவான பது தலைமுறையை சாயியாக இருப்பதன் லமுறையின் தாக்கத்
தில் காணமுடியவில்லை. மூன்றாம் தலை
முறையை சேர்ந்த ஒருவரின் விவசாயி
யாக இருப்பதற்கான தெரிவு, அவரின் பாட்டன்மார் விவசாயிகளாக இருந்தமை யால் பெரிதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது என அறியப்பட்டுள்ளது. கட்டுரையாசிரி யர்கள் இந்த அநுபவ ரீதியான முரண் பாட்டுக்கு, இரண்டாம் தலைமுறை இப் போதும் வயலில் தொழிற்பட்டுக் கொண் டிருப்பதையும் அதேசமயம் மூன்றாம் தலைமுறை தொழில் தெரிவினை பொறுத்த வரை இப்போதும் அதுபற்றி சிந்திப்பவர்களாக இருந்ததையே காரண மாகக் காட்டுகின்றனர். இந்த முடிவுகளின் அடிப்படையில் அவர்கள், பெற்றோர்கள் விவசாயிகளாக இருக்கும்போது, பிள்ளை பெற்றோரின் வழிச் செல்வதற்கு உயரள விலான சாத்தியம் உண்டு என்றும், இதன் காரணமாக, விவசாயம், ஊழியப்படை யில் தன்பங்கை இழந்துவிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் முடிவாக கூறு கின்றனர்.
கிராமிய கமத்தொழிலும் சிறு தொழில் முயற்சிகளும்
எஸ்.பி. பிரேமரத்ன சிறு முயற்சியாண் மைகளின் அபிவிருத்திக்கான ஒரு சாதன மாக கொத்தணிகள் மற்றும் வலைய மைப்புகளின் பாத்திரத்தை ஆராய்கின்றார். சிறு முயற்சியாண்மைகள், அவற்றின்
தல் காரணமாக சந்தை வாய்ப்புகளை கைப்பற்றிக் கொள்ள ஆற்றல் போதாத வையாக உள்ளன. கொத்தணியாதலும் வலையமைப்புகளை அமைத்தலும் இவ் வாறான இயலாமையை வெற்றி கொள் ளவும் அவர்களின் போட்டியிடும் ஆற் றலை விருத்தி செய்யவும் உதவும். ஒரு கொத்தணி அதாவது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் அமைந்து ஒரே கைத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களின் ஒரு தொகுதி, முன் நோக்கிய, பின் நோக்கிய பிணைப்புகளில் ஈடுபட முடி யும். வலையமைப்பு என்பது கூட்டாக தொழிற்படும் ஆனால் ஒரே இடத்திலோ அல்லது ஒரே தொழிலிலோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லாத நிறு வனங்களின் தொகுதியாகும். கொத்தணி களுக்குள் அல்லது கொத்தணிகளுக்கு வெளியில் வலையமைப்புகளை உரு வாக்கலாம். இவை காலப்போக்கில் கொத்தணியாக மாற்றப்பட முடியும். இரண்டு வகையான தொகுதியாக்கலுமே சிறு நிறுவனங்களுக்கு ஒப்பீட்டு நயங்க ளையும் கூட்டு வினைத்திறன் நன்மை களையும் கொடுக்கும். சிறு முயற்சியாண் மைகளிடையே காணப்படும் வளங்களின் கடும் பற்றாக்குறையை கருத்தில் கொண்ட கட்டுரை ஆசிரியர் கொத்தணி கள், வலையமைப்புகளின் வடிவத்தில் காணப்படும் கூட்டு முயற்சிகள் ஊக்கு
விக்கப்பட வேண்டுமென விளக்குகின்றார்.
53

Page 56
ஜே.ஏ. கருணாரத்ன, கிராமிய பகுதிகள், நியம வரைவிலக்கணங்கள் கூறுவது போல நகரப் பிராந்தியங்களிலிருந்து பிரிந்திருப்பவை அல்ல என்றும் அவை சந்தைப் பொருளாதார முறைமையின் ஒன்றிணைந்த கூறு எனவும் வாதிடுகின் றார். நிலப்பிரபுத்துவ பட்டினம் ஒன்றுக் கும் முதலாளித்துவ நகரம் ஒன்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம் போன்றே நிலப் பிரபுத்துவ நாட்டுப்புறத்துக்கும் முத லாளித்துவ கிராமிய பொருளாதாரத் துக்கும் இடையில் வித்தியாசமிருப்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. முதலாளித்துவ அபிவிருத்தி என்பது நகரத்து அடர்த்தியை நாடி மனித வளங்கள் பேர்ளவில் நகர்தல் மட்டுமாகாது நாட்டுப்புறங்கள் கிராமமய மாதலை நோக்கி உருமாறுவதுடனும் தொடர்புறுகிறது. உண்மையில் நாட்டுப் புறம், உணவுப்பொருட்களையும், கைத் தொழில் மூலப்பொருட்களையும் வழங்கு கின்ற விவசாயப் பொருட்களினதும் விவ சாயம் சாராதா பொருட்களினதும் உற்பத் தியின் மையமாக மாற்றம் அடைகின்றது. நிலப்பிரபுத்துவ முறைமையிலிருந்து முத
யான செயல்முறை, கிராமியத்துறைபற்றி இதுவரை காலமும் இருந்துவந்த கருத் தில் பெரிய மாற்றம் உருவாகியிருப்பதை புலப்படுத்துகின்றது என கருணாரத்ன கருதுகின்றார்.
கே.அமிர்தலிங்கம், ஆர்.டபிள்யூ டிலக்ஷ் மன் ஆகியோர், விவசாய வாழ்வாதாரங் கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்
தோர் பற்றிய தமது கட்டுரையில், உள்
நாட்டு மோதல் எவ்வாறு விவசாயத்தை அழித்தது என்பது பற்றி ஆய்வு செய்கின் றனர். நாட்டில் தெரிவு செய்யப்பட்ட யுத் தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து பெறப்பட்ட குடும்பங்களின் கணக்கெடுப்பு தரவுகளை பயன்படுத்தி இடப்பெயர்வால் மேலும் வறுமைப்பட்டுப்போகும் ஆபத்து உருவாகியுள்ளதை காட்டுகின்ற பொரு ளாதார எண் தரவுகளை தந்துள்ளனர். இந்த ஆய்வு, உள்நாட்டில் இடம்பெயர்ந் தோர் தமது உயிரை காப்பாற்றிக் கொள் வதற்காக மேற்கொள்ளும் பல வகை யான உபாயங்களை எடுத்துரைக்கின்றது. மனித மூலதனம், வாழ்வாதாரத்துக்கான ஒரு மூலவளம் என்ற வகையில் தனித்து நின்று பயன்தர முடியாதது. மனித மூல தனத்தை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்த பெளதிக மூலதன சொத்து களும் நிறுவன அமைப்புகளும் அத்தியா வசியமானவை. வெவ்வேறு விதமான விவசாய வாழ்வாதார முறைகளை கொண்டிருந்தோர் இடப்பெயர்வுக்கு வெவ்வேறு விதமாக துலங்கியதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.
ரஞ்சித் பண்டார, இரண்டு மாவட்டங் களில் சொட்டு நீர்ப்பாசன முறையினால் நன்மையடைந்த சிற்றளவு விவசாயிகளின்
54
வாழ்வாதாரங்கள் மீ முறைமையின் தாக்க மாதிரிகளிலிருந்து தரவுகளை பயன்படு றார். சோடியாக்கட் களின் முடிவுகளை இந்தக் கட்டுரை ஆ வருமானத்திற்கும் பயன்பாட்டுக்கும் தொடர்பை காண்கி அவர் சொட்டு நீர்ப்ட தற்போதைய கட்டத் களை காண்கின்றார் தொழில்நுட்ப அறிவு களில் நம்பிக்கைை தொடர்பானவையாக இங்கு காணப்படு வெளியை நிரப்பும் கறையுடையோர்களு வேண்டிய அவசர சொட்டு நீர்ப்பாசன அடுத்த கட்டத்தில் தொடர்பில் கொe பொருத்தமான ந வேண்டுமென பண்
பிரட்றிக் அபேரத்ை துறை சாராத விவ கவனம் செலுத்தும் வறுமைக்கும் ஆளு தொடர்பையும் விவ. அதன் தாக்கத்தையு கின்றார். விவசாயப உள்நாட்டு உற்பத்த அந்நிய செலாவணி வற்றுக்கு கணிசய வழங்குகின்றபோது ஈடுபடுவோரில் கணி ஏழைகளாக உள்ள6 நீண்டகால இலக்கு களின் பங்குபற்றல், உபாயங்கள், ஆர விரிவாக்கமும் இர6 பன காணப்படாதிரு பாடுகள் விவசாய சியை தாமதப்படுத்து கைக்காரணிகள் விடத்து விவசாயத்தி விவசாயத்தில் ஈடு பான்மையினரின் தற்கு பங்களிப்பு செ பிரச்சினைகள் மீது செலுத்தப்படும் பின் தொடர்பான பிரச்சி முன்னெப்போதைய முக்கியமானதாக
D-606 Lurgast சாராத விவசாயமு
உலக உணவு நெ காரணிகள் பற்றியுட அதன் தாக்கத்தை

து சொட்டு நீர்ப்பாசன த்தை குடும்பங்களின் பெற்றுக்கொண்ட ந்தி ஆய்வு செய்கின் பட்ட “t சோதனை ஆதாரமாகக்கொண்டு சிரியர், குடும்பத்தின் சொட்டு நீர்ப்பாசனப் இடையில் நேர்த் ன்றார். இருப்பினும் ாசன முறைமையின் தில் சில குறைபாடு இவை பிரதானமாக கிராமிய சமுதாயங் ப கட்டியெழுப்புதல் உள்ளன. எனவே ம் தகவல் இடை வகையில் சகல அக் நக்கும் அறிவூட்ட தேவை உள்ளது. செயற்றிட்டத்தின் இந்த குறைபாடுகள் ர்கை வகுப்போர் -வடிக்கை எடுக்க டார கூறுகின்றார்.
ா, பெருந்தோட்டத் சாயம் மீது முக்கிய தனது கட்டுரையில், கைக்குமிடையிலான சாயத்துறை மீதான ம் விரிவாக ஆராய் b நாட்டின் மொத்த தி, வேலைவாய்ப்பு,
சம்பாத்தியம் என்ப ான பங்களிப்பை ம் விவசாயத்தில் சமான விகிதத்தினர் ார். நிலைத்திருக்கும். கள், பணிகள், மக் விளைவு நிச்சயமான ாய்ச்சியும் விவசாய ண்டாகப் பிரிதல் என் த்தல் போன்ற குறை த்துறையின் வளர்ச் |கின்றன. இந்த ஆளு சரியாக அமையாத ல் முதலீடு செய்தல், பட்டிருக்கும் பெரும் வறுமையை ஒழிப்ப ய்யமாட்டாது ஆளுகை உலகளவில் கவனம் னணியில், ஆளுகை னைகளை தீர்த்தல், ம் விட இப்போது உள்ளது.
பும் தோட்டத்துறை
ருக்கடி தொடர்பான விவசாயத்தின் மீது பற்றியும் இலங்கை
யின் உணவுப் பாதுகாப்பில் விசேட கவ னத்துடன் கூடிய விரிவான ஆய்வு ஒன்றை டபிள்யூ ஜி. செனிவரத்ன வழங்குகின் றார். உலக உணவு நெருக்கடி தொடரும் என்றும் இதனால் இந்த நூற்றாண்டில் எப்போதும் கண்டிராத அளவுக்கு உணவு விலை உயரும் என்றும் இந்த கட்டுரை யாசிரியர் எச்சரிக்கின்றார். பல அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளில் குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் உண்டான விரைவான பொருளாதார அபிவிருத்தி உலகளவில் உணவுக்கான கேள்வியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின் றது. இதற்கு முரணான வகையில் பாத கமான காலநிலை மாற்றங்கள் மற்றும் சுவட்டு எரிபொருளுக்கான பிரதியீட்டுப் பொருளாக உயிர் - எரிபொருளின் உற் பத்திக்காக விவசாய உற்பத்திப்பொருட் கள் திசை திருப்பப்படுதல் என்பவற்றின் விளைவாக உணவின் நிரம்பலில் வீழ்ச்சி காணப்படும். இப்படியான பாதகமான போக்குகள் காணப்படும் பின்னணியில் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத் தலையீட்டின் முக்கிய பாத்திரத்தை கட்டு ரையாசிரியர் வலியுறுத்துகின்றார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் முத லீடு செய்தல், விநியோக சங்கிலியை விருத்தி செய்து முகாமைத்துவம் செய் தல், சந்தைப்படுத்தல், பொது உணவு விநியோக முறைமை மற்றும் பெறுமதி சேர்த்தல் என்பவை அடங்கலான முன் னெடுப்புகளை அரசாங்கம் எடுப்பது அவ சியமாகும். விவசாயத்துறையின் வளர்ச் சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கிராமிய உட்கட்டமைப் புகளில் முதலீடு செய்வதற்கு முன்னு ரிமை கொடுபட வேண்டும். விவசாய ஊக்குவிப்பு இயக்கத்தில் தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் அடங்கலாக பல்வேறு அக்கறை உடை யோரை அரசாங்கம் அங்கீகரித்து அவர் களின் பங்குபற்றலுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்பதை சோமரத்ன வலியு றுத்துகின்றார்.
அநுரா ஏக்கநாயக்க, தனது கட்டுரையில் உள்நாட்டு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பவற்றை எடுத்தாள்கின் றார். அவரது கட்டுரை உலக உணவு சந்தையின் உறுதியின்மைபற்றியும் கால நிலை மாற்றம் அடங்கலாக அவற்றுக் கான காரணங்கள் பற்றியும் ஒரு மேலோட் டமான பார்வையுடன் தொடங்குகின்றது. இனமோதலை தொடர்ந்து உணவு உற் பத்தியில் உண்டான சடுதியான மாற்றம், இலங்கையின் அதிகரித்து வரும் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியின் நிலைத்திருக்கக் கூடிய வளர்ச்சியை உத்தரவாதம் செய் யும் என்று கூறமுடியாது என இந்தக் கட்டுரை எச்சரிக்கின்றது. குறைந்து செல் லும் பெறுமதி சேர்ப்பு, உற்பத்தித்திறனின் மெதுவான வளர்ச்சி, கிராமியத் துறை
பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

Page 57
யில் குறைந்த வருமானங்கள் மற்றும் கூடிய வறுமை, ஊழியத்தை உள்வாங்குவதில் காணப்படும் வீழ்ச்சி போன்ற பாதகமான போக்குகளை கருத்தில்கொண்டு இந்த கட்டுரையாசிரியர், உணவு பயிரிடும் உபா யங்களை மாற்ற வேண்டிய தேவைபற்றி வலியுறுத்துகின்றார். உயர் மட்டத்திலான இயந்திரமயமாக்கல், மேலும் சிறப்பான அறுவடைக்கு பிந்திய தொழில்நுடபம், செலவுச் சிக்கனம், களஞ்சிய வசதிகள் போன்ற அதிகரித்த உற்பத்தித் திறன் வாய்ந்த விவசாய நடைமுறைகள் ஊக்கு விக்கப்பட வேண்டும். இருப்பினும் ஏக்க நாயக்க, இலங்கையின் தேவைக்கு பொருந்தும் வகையில் ஒரேயொரு விவ சாய வடிவத்தில் மட்டும் தங்கியிருக்க காரணம் இல்லையென கூறுகிறார். வேறு பல துறைகளில் உள்ளது போன்று. சந்தை நிலைவரம் மற்றும் வேறு யதார்த்தங் களின் அடிப்படையில், சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்களின் பொருத்தமான சேர்க்கை அமைய வேண்டும். சந்தையை தொழிற்பட அனுமதிப்பதும் சந்தையின் இயக்க விசைக்கமைய சாத்தியமான மாதிரிகளை இயல்பாக உருவாக விடுவ தும் அதிசிறந்த அணுகுமுறையாக அமை யும் என்ற முடிவுக்கு கட்டுரையாசிரியர் வருகின்றார்.
வண. விஜிதபுர விமலரத்ன இலங்கை யின் உணவுத்துறையை ஊக்குவிப்பதில் விவசாய தகவல் முறைமையின் பாத்தி
ரத்தை பகுப்பாய்வு
டிச் சந்தையின்
தொழிற்படுகைக்கா யாகவுள்ள சுதந்திர றம் விவசாயத்துறை வில்லை என ஆசிர றார். இதனால் உன சந்தை சமிக்ஞைக்கு சந்தை சமிக்ஞைக் மான வேறுபாடு இரு துள்ளது. விவசாயப விபரங்களை தெ வெவ்வேறு அரசாா உள்ளது. இதனால் முறைமை சிதறுண்(
பாடு இன்றியும் க
அமைச்சுகள், திை வனங்களுக்கிடையி விடயம் பிரித்துக் ெ நிலைமையை இன் ளது. சந்தை தொழி துவதற்கான மத்தி காலத்திலான தகவல் நிறுவுவதன் தேவை வலியுறுத்தப்படுகிற
ä56)Litol J.T(555(Up6
பூகோள மட்டத்தில நிலை மாற்றம், உண குறைவான உற்பத் வறுமை எனப் பல களுக்கு விவசாய
w is 31 ஆம் பக்கத் தொடர்ச்சி
ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிதி தொடர் பான முறையீட்டுமன்ற நடுவர் திட்டம் அமைந்துள்ளது. எனது கருத்தின்படி, இது மிகச் சிறந்த வெற்றியளிக்கத்தக்க ஓர் திட்டமாக இருந்து வருகின்றது. வாடிக் கையாளர்களுக்கு இதுவோர் இலவச சேவையாக உள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது அதன் வெற்றி வாய்ப்பு மேலும் அர்த்தமுடையதாக அமைகின்றது. இத்திட்டத்தை அமைப் பதற்கு நானும் (இலங்கைச் சட்டத்தரணி கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகமாக இருந்த திரு கஷ்ரன் குண வர்தன அவர்களுடன் இணைந்து) பொறுப் பாக இருந்தேன் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின் றேன். 2002 இல் நான் இலங்கை மத்திய வங்கியில் ஓர் ஆலோசகராக பணியாற் றிய போது, இதை பரிந்துரை செய்திருந் தேன். தயக்கம் காட்டிய பின்னர் வங்கித் தொழில்துறை இதற்கு இணங்கியது. அப் போது அது 'வங்கித்துறை முறையீட்டு மன்ற நடுவர் என அழைக்கப்பட்டது. மத்திய வங்கியால் கண்காணிக்கப்படும் நிதிக் கம்பனிகள், குத்தகைக் கம்பனிகள் மற்றும் முதல்நிலை வியாபாரிகள் போன்ற ஏனைய நிதி நிறுவனங்களும் இதில் இணைவதற்கு விரும்பியமையால் இறுதி
யில் இது நிதி தொ மன்ற நடுவர் திட்ட பட்டது.
தமது பிரச்சினைகளு தன் பொருட்டு, ஆன கம் 400 வரையான
நிதி தொடர்பான (
வரை நாடி வருகி
பார்ந்த அடிப்படை இச்சேவை இலக்க கொழும்பு - 05 எனு
கப்படுகின்றது. நடை
வையாக இருப்பது வழக்கறிஞர்கள் இ தோடு, நியாயமான படுகின்றன. இத்த துள்ள வங்கிகளும்
வனங்களும் இதற்கு இது வெற்றிகரமா
திருப்பதை உறுதிப் அவை பற்றார்வம் 66.
நிதி தொடர்பான மு திட்டத்தின் வெற் காப்புறுதி தொடர்ட நடுவர் திட்டமும் 2
- பொருளியல நோகரு சததரை / வைகாச் 2011

செய்கின்றார். போட் னைத்திறன் மிக்க அடிப்படை தேவை ான தகவல் பரிமாற் பில் சரியாக அமைய பர் சுட்டிக்காட்டுகின் மையில் கிடைக்கும் ம் கிடைக்கக் கூடிய குமிடையில் கணிச ப்பதற்கு வழி வகுத் தொடர்பான புள்ளி குக்கும் பொறுப்பு க நிறுவனங்களிடம் விவசாய தகவல் ள்ளதுடன் இசைவுப் ாணப்படுகிறது. பல ணக்களங்கள், நிறு ) விவசாயம் என்னும் ாடுக்கப்பட்டுள்ளமை றும் மோசமாக்கியுள் பாட்டை இலகுபடுத் யமயப்பட்ட உரிய முறைமையொன்றை இக் கட்டுரையில் து.
DLuu Gen 6fflufG
ான போட்டி, கால ாவுப்பாதுகாப்பின்மை, தித்திறன், கிராமிய
வகையான சவால் துறை முகங்கொடுக்
கும் இன்றைய காலத்தில் இந்த நூல் பொருத்தமான நேரத்தில் வெளிவந்ததாக அமைகின்றது. முன்னர் கூறியது போல, இந்த நாட்டின் விவசாயத்துறை ஒரு திருப்பு முனையில் காணப்படும் இந்த முக்கிய காலகட்டத்தில் இந்த நூல் முக் கியமான சகல விடயங்களையும் பற்றிப் பேசுகின்றது. இந்த நூல், கொள்கைச் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ள நிலை யிலும் விவசாயத் துறையின் பலவீனமான தொழிற்படுகையின்பால் வாசகனின் கவனத்தை ஈர்க்கின்றது. இந்த நிலைமை தற்போதைய கொள்கை உபாயங்களில் பாரிய மாற்றங்களை வேண்டி நிற்கின்றது. கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய புலங்களில் அறிவுசார்ந்த பாரிய பங்களிப்பு செய்துள்ள பேராசிரியர் எஸ்.எம்.பி சேனநாயக்கவுக்கு இந்த நூல் பொருத்தமானதொரு புகழாரமாக அமை கின்றது. பெறுமதி வாய்ந்த இந்த நூலை தொகுக்கும் பிரமாண்டமான பொறுப்பை ஏற்றுக் கொண்டமைக்காக வண. விஜித புர விமலரத்ன அவர்களின் தலைமையி லான ஏற்பாட்டாளர்கள் குழுவுக்கு எனது மனமுவந்த பாராட்டை இங்கு தெரிவிக் கின்றேன். இது, கொள்கை வகுப்பாளர் கள், அறிவுத் துறையினர், மாணவர்கள், மற்றும் இந்த துறையில் ஆர்வமுள்ள சகலருக்கும் இனிவரும் காலங்களில் முக்கியமான உசாத்துணைக்கான ஓர் ஆவ ணமாக அமையும் என நான் நம்புகின்றேன்.
டர்பான முறையீட்டு ம் என அழைக்கப்
ருக்குத் தீர்வு காண்ப ாடுதோறும் 300 தொட்க வாடிக்கையாளர்கள் pறையீட்டுமன்ற நடு ன்றனர். மிகுந்த நட் யில் அமைந்துள்ள 143A, வஜிர றோட் ம் இடத்தில் வழங் முறைகள் சிக்கலற்ற டன், விசாரணைகள் ன்றி நடாத்தப்படுவ முடிவுகள் வழங்கப் ட்டத்தில் இணைந் ஏனைய நிதி நிறு ஆதரவளிப்பதுடன், ஒன்றாக தொடர்ந் டுத்துவது தொடர்பில் மிக்கவையாக உள்
றையீட்டுமன்ற நடுவர் யைத் தொடர்ந்து ன முறையீட்டுமன்ற 15 இல் ஆரம்பிக்கப்
பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை நானே காப்புறுதி தொடர்பான முறையீட்டு மன்ற நடுவராக இருந்து வருகின்றேன். இவ்விரு அமைப்புகளும் இலக்கம் 143A, வஜீர றோட் கொழும்பு 05 எனும் முகவரி யில் அமைந்துள்ள ஒரே கட்டடத்தில் செயற்படுகின்றன.
தற்போது, நிதி அமைச்சால் தோற்றுவிக்
கப்பட்ட வரி தொடர்பான ஓர் முறையீட்டு மன்ற நடுவரும் உள்ளார். தனியார் வைத் தியசாலைகள் (நாடு முழுவதிலும் அண்
ணளவாக 200 தனியார் வைத்தியசாலை
கள் உள்ளன), மின்சாரம் மற்றும் நீர்
வழங்கல் சேவை முதலியன போன்றவற்
றிற்கும் மேலும் பல முறையீட்டுமன்ற
நடுவர் திட்டங்களை அமைப்பதை அர
சாங்கம் ஊக்குவிக்க வேண்டுமென நான் பிரசாரப்படுத்தி வருகின்றேன். பத்திரிகை யாளர் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள
பத்திரிகை முறைப்பாடு ஆணைக்குழு கூ
ஓர் முறையீட்டுமன்ற நடுவர் வகையை
சார்ந்ததாகும். செலவு மிகுந்ததும் கால
தாமதம் உடையதுமான வழக்காடலுக்கு
மாற்றீடாகவுள்ள ஏதாவது பிணக்குத் தீர்வு முறையையே நாம் ஊக்குவிக்க வேண்டி யுள்ளது.
55

Page 58
நிகழ்வுக் ஏப்ரில்
2 தெனர் தாய்லாந்தில் கடும் மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவினால் குறைந்தபட்சம் 35 பேர் இறந்துள்ளனர்.
4 சர்வதேச நாணய நிதியம் அதன் இலங்கைக்கான விசேட ஏற்பாட்டு நிதியிலிருந்து ஏழாவது தவணை கொடுப்பனவாக எம்.டி.ஆர். 137.8 மில்லியனை (அண்ணளவாக 218.3 மில்லியன் அமெரிக்க டொலர்) விடுவித்துள்ளது.
5 லிபியாவில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தருக்கியும், இந்தோனேசியாவும் கேட்டுக்கொண்டுள்ளன. அந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவை அறிவித்தன. அதே சமயம் ஐநா வினால் விமானப்புறப்பு தடை செய்யப்பட் பிரதான கிழக்கு நகரங்களை கைப்பற்றுவதற்கான சண்டையில் கிளர்ச்சியாளர்களும் அரசாங்கப்படைகளும் ஈடுபட்டிருந்தன.
13 இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ தல்ைமைகளுக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் பற்றிய ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை அரசாங்கம் பெற்றுக்கொண்டதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது.
16 ஆப்கானிஸ்தானி ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயும் வருகை தந்துள்ள பாகிஸ்தானி பிரதம மந்திரி யூசுப் றஸா கிளானியும் தலிபானி கிளர்ச்சிவாதிகளுடனர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான கூட்டுமுயற்சியை தீவிரமாக மேற்கொள்ள ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மத்திய கிழக்கு அரசியல் குழப்பங்கள், உலக பொருளாதார மீட்சியை அடையாமல் செய்துவிடக்கூடிய ஆபத்தை தவிர்ப்பதற்கு அங்குள்ள நிலைமையை உண்ணிப்பாக கவனிக்க வேண்டுமென உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வாகழிங்டனில் நடந்த தமது வசந்த கால கூட்டங்களில் கூறியுள்ளன.
18 பங்களாதேகத் ஜனாதிபதி சியாவுல் ரஹற்மானினி அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடி பங்களாதேகத் சென்றார்.
இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பில் பொறுப்புக்கூறும் பிரச்சினை பற்றி மூன்று அங்கத்தவர் கொண்ட ஐ. நா. குழுவினால் அளிக்கப்பட்ட அறிக்கை இலங்கைக்கு எதிரான சதியின் ஒரு பகுதியாகும் என கொழும்பு மேற்றிராணியார் கர்தினால் மல்கம் றஞ்சித் கூறினார்.
போர்த்துக்கல், ரகர்யா, சீனா ஆகிய நாடுகள் ஐ. நா. வின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் இலங்கையில் நடந்த இறுதி சண்டையில் யுத்தக் குற்றம் மீதான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கைை வண்மையாக எதித்ததாக தி ஏசியன் ட்ரிபூண் செய்தி வெளியிட்டுள்ளது.
19 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடிவுக்கும் பங்களாதேகர் பிரதம அமைச்சர் கேடிக் கசீனா வாசட்டிற்குமிடையில் டாக்காவில் நடந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கையும் பங்களாதேசுp?ம் பரஸ்பர ஒத்துழைப்பீன் அடிப்படையிலான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இரண்டு நாடுகளினது வியாபாரம், மீன்பிடித் தொழில், விவசாயம், தொழிற்கல்வி விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியதாகவே இந்த ஒப்பந்தங்கள் காணப்பட்டன.
20 ஏமன் ஜனாதிபதிஅலி அப்துல்லா சுலாவை பதவியைவிட்டு விலகுமாறு கோரி ஏமனில் பல்லாயிரக் கணக்கான கிளர்ச்சியாளர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களின் கோரிக்கைக்கு தானி இனங்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறினார்.
56

குறிப்பேரு
21 இலங்கையில் நடந்த இறுதி சண்டை பற்றி ஐநா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதையும் இந்த குழவினால் செய்யப்பட்ட சிபார்சுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதையும் அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் கூறினார் மேலும், ஐ.நா. முறைமைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்படவில்லை என அவர் கூறினார்.
சுனாமியினால் பாதிக்கப்பட்டமையால கதவச்சு கசிகிண்ற புக்குசீமா அணு உலையின் 20 கிலோ மீற்றர் எல்லைக்குள் மக்கள் செல்வதற்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.
மேற்கத்தைய நாடுகளின் தரைவழி இராணுவ நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை எனவும் அதன் விளைவுகள் எப்படியாக இருக்குமென கூற முடியாதெனவும் ரகத்ய வெளிநாட்டு அமைச்சர் சேகிலவி றோவி எச்சரித்துள்ளார்.
26 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவரான நவநீதம்பிள்ளை, இலங்கையின் இறுதியுத்தத்தின், யுத்தக் குற்றம் பற்றிய அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை மேலும் விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினா
'டருஸ்மன் அறிக்கை' ஐ.நாவினால் வெளியிடப்பட்ட பின் இலங்கை அரசாங்கம் மீண்டும் அதை நிராகரித்துள்ளது.
லிபிய தலைவர் மும்மர் கடாபியை கொல்ல முயன்றதன் மூலம் மேற்கு நாடுகள் ஐ. நா. வின் பணியாணையை மீறிவிட்டதாக கூறி ரகழ்ய பிரதமர் விளாடிமர் புட்டின் லிபியாவில் நேட்டோவின் (வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள்) இராணுவ தலையீடுபற்றி விமர்சித்தார்.
27 எந்தவித சரிபார்த்தலும் இன்றி முன் வைக்கப்பட்டுள்ளதும்
அறிக்கை பல விதத்திலும் குறைபாடு உடையது என்னும் தனி நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
28 ஐக்கிய அமெரிக்காவின் ஆறு மாகாணங்களில் மிகவும் மோசமான சூறாவளிகாரணமாக பரவலாக 300இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அஸோஸியேற்றட் பிரஸ் (AP) அறிவித்துள்ளது.
30 சீன வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லேய் இலங்கை அரசாங்கமும், மக்களும் யுத்தம் தொடர்பான பிரச்சினைகளை சரியாக கையாள்வர் என சீனா நம்புவதாகவும். அந்தப் பிரச்சினையை சிக்கலாக்க வேண்டாமென சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்வதாகவும்
கூறியுள்ளனர்.
(3D
1 மும்மர் கடாபியின் மிகவும் இளைய மகனான ஷய்ப் அல் அறாப்பும் அவரின் மூன்று பேரப்பின்ளைகளும் "நேட்டோவின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக லிபிய அரசாங்கம் அறிவித்தது.
2 தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டடு செயற்படுத்தியவரும் உலகின் மிக வேண்டப்பட்ட பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடன் ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் என ஐக்கிய அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
3 ரகர்ய தாதுவர் விளாடிமிர் மிக்கெலோவி, ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடையாலும் இலங்கை
பொருளியல் நோக்த சித்திரை / வைகாசி 2011

Page 59
நாட்டின் ஒரு பகுதியில் நடந்ததாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் தானி ஆச்சரியமடைந்ததாக கூறினார்.
பிரச்சினைக்குரிய டருஸ்மன் அறிக்கை பற்றிய விரிவான பதிலை இலங்கை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்புமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல், மீரிஸ் நாடாளுமன்றத்தில் கூறினார்.
4 வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒஸாமா பிண்லேடனும் உலகின் மிகவும் இரக்கமற்ற இரண்டு பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் என ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் கெழும்பி அறிவித்தார்.
பாகிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டவறிஞர்களும் அல்குவைதா தலைவர் ஒசாமா பிண்லேடனைக் கொல்வதற்காக பாகிஸ்தானுக்கு தெரியாமல் இராணுவ நடவடிக்கையை நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறைமையை மீறியமைக்காக அமெரிக்காவை கண்டித்தனர்.
5 அல்குவைதா தலைவர் ஒசுமா பீனிலேடனை கொல்வதற்காக இராணுவ நடவடிக்கையை நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறைமையை மீறியமைக்காக சீனா, ஐக்கிய அமெரிக்காவை விமர்சித்தது.
6 ஐ நாவின் அநமதியின்றி ஐநாவின் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட பிரச்சினைக்குரிய டருஸ்மன் அறிக்கையை மாலை தீவு அரசாங்கம் எதிர்த்தது.
11 மும்மர் கடாபியின் 41 வருட கால ஆட்சியை முடிஷக்கு கொண்டு வருவதற்காக கிளர்ச்சிக்காரர்கள் போராடி வரும் லிபியாவில், கணி காணிக்கக்கூடிய உடனடியான யுத்த நிறுத்தமொன்றை கொண்டுவரும்படி ஐநா செயலாளர் நாயகம் பாண் கீ முன் அழைப்பு விடுத்துள்ளார்.
ரகர்யத் தலைவர்கள், ரகர்யாவுக்கு வருகை தரும் பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரியுடன் பேச்சுக்களை நடத்த தயாராகிவரும் வேளையில் அல்குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை தேடிப் பிடித்துக் கொல்வ தற்கு அமெரிக்காவுக்கு உள்ள உரிமைக்கு ரகர்யா ஆதரவளிக்கின்றது.
12 நடந்ததாக கூறப்படும் குற்றங்கள் பற்றிய ஐநா நிபுணர் குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கைக்கு கூறியக.
13 குறைபாடுடைய தடுத்துவைப்பு முறை மற்றும் மரணதண்டனை நிறைவேற்றும் முறைமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை சாதனையின் மதிப்பு குறைந்து செல்வதாக சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.
14 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடி 2011 வெசாக் பெளர்ணமி தினத்திலிருந்து ஆரம்பமாகும் வருடத்தை 2600வது நீ சம்புத்தத்வ ஜெயந்திநினைவு ஆண்டாக அநராதபுரம் புனித நகரில் பிரகடனம் செய்தார்.
சிங்கப்பூரின் எப்தாபகர், லீகுவான யூதனது கட்சியின் மிகவும் மோசமான தேர்தல் முடிவினைத் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு தலைமைத்துவ பொறுப்பை வழங்குமுகமாக அமைச்சரவையிலிருந்து இராஜினாமா செய்தார்.
15 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடி 2600வது சம்புத்தத்வ ஜெயந்தியை நினைவு கூருமுகமாக கொழும்பு ஹவ்லொக் வீதியில் புதிதாக அமைக்கப் பட்ட சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தை திறந்து வைத்தார். அத்துடன் இந்த வீதிசம்புத்தத்வ ஜயந்திமாவத்த்ன பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
லிபியாவிண் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிநாலாவது மாதத்தை எட்டிவிட்டதால் அதன் குண்டு வீச்சு இயக்கத்தை விரிவாக்கும்படி பிரித்தானிய
- பொருளியல் நோக்கு சித்திரை / வைகாசி 2011

ஆயுதப்படைகளின் தலைவர்கள் நேட்டோவை கேட்டுள்ளனர். 16 இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜினல். பீரிஸின் புதுடில்லிக்கான மூன்று நாள் விஜயத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தியா, இலங்கையிடம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தமது வீடுகளுக்கு விரைந்து திரும்புவது, அவசரகால சட்டத்தை விரைவில் அகற்றுவது, மனித உரிமை மீறல் முறைப்பாடுகளை விசாரித்தல், பாதிக்கப்பட்ட இடங்களில் வழமை நிலையை கொண்டுவருதல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் வழங்கல், எண்பவை உட்பட மீள் குடியேற்றம் மற்றும் உண்மையான நல்லிணக்கம் என்பவற்றை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு வலியுறுத்தி புள்ளது.
17 இலங்கையிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழும் பெளத்தர்கள் வெசாக் பெளர்ணமி தினத்தில் 2600வது சம்புத்தத்வ ஜயந்தியை கொண்டாடினர்.
20 2600வது சம்புத்தத்வ ஜயந்தியை நினைவு கூருமுகமாக கண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச பெளத்த நாதனசாலை ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடிவினால் திறந்தவைக்கப்பட்டது.
21 திரிப்பொலியில் உள்ள மும்மர் கடாபியின் வளவுக்கு அண்மையில் நேட்டோபடைகள் குண்டுவீச்சு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
வட சூடானிய இராணுவம், தென்பகுதி படைகளுடன் சண்டையிட்டு பிரச்சினைக்குரிய அப்ஜே பிராந்தியத்தின் பிரதான நகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
22 ஐக்கிய அமெரிக்காவிண் கொப்லின் மற்றும் மிசூரி ஆகிய இடங்களை தாக்கிய பயங்கர சூறாவளியின் காரணமாக இறந்தோரின் தொகை 123 ஆக அதிகரித்தது. 750பேர் காயப்பட்டதாகவும் இன்னும் பலரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 புதிதாக பல்கலைக்கழகம் செல்வோரிடம் தலைமைத்துவ பண்புகளையும் நேர் சிந்தனைகளையும் வளர்ப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று வார வதிவிட பயிற்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடி தொடக்கிவைத்தார்.
24 இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை தான் ஆதரிக்கவுள்ளதாகவும், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தை குற்றம் சாட்டும் ஐநாவின் அண்மைக்கால அறிக்கையை தொடர்ந்து வரும் எந்த சர்வதேச அழுத்தத்துக்கும் எதிராக இலங்கையை தான் ஆதரிக்கப் போவதாகவும் சீனா கூறியது.
26 பிரச்சினைக்குரிய வட ஆப்கானிஸ்தானில் பல மக்களைக் கொண்ற, அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகயை ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் கண்டித்தார்.
27 இரண்டாவது வெற்றி தின ஆண்டு நிறைவு மற்றும் யுத்தநாயகர்களுக்கு புகழாஞ்சலி செலுத்துதல் தொடர்பிலான நிகழ்வுகள் காலிழகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கடி தலைமையில் நடைபெற்றது.
30 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் (UNHRC) அதன் 17வது அமர்வை ஜெனீவாவில் தொடக்கியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 47 நாடுகளின் ஆபிரிக்க மற்றும் இஸ்லாமிய உறுப்பு நாடுகள், ஏற்கெனவே இலங்கை
அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட சனல் 4 வீடியோ துண்டங்களை
பயன்படுத்தியுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை நடந்து கொண்ட முறை மீதான விவாதத்தை மீண்டும் தொடக்க எடுக்கப்படும் முயற்சிகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை கொண்டு வந்தன.
57

Page 60
ശ്ന
பொரு
நோ
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியின்
வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு, ச1 விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்துரைய இவ்வேட்டின் அண்மைக்கால இதழ்கள் பின்வரும்
சுற்றுலாத்துறை வரவு-செலவுத் திட்டம் - 2011 பொருளாதார அபிவிருத்தியில் வரி அற அறிவுப் பொருளாதாரம்: பொருளாதார 6 துறைமுகங்களும் கப்பற் போக்குவரத்து இலங்கையில் விவசாயம் தொடர்பான சு இலங்கையின் வடக்குக் கிழக்கு அபிவிரு
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதிகளை த விற்பனை நிலையம், முன்னணிப் புத்தகசாலைகள் ம என்பவற்றில் கொள்வனவு செய்ய முடியும். ஏற்கனவே
வருடாந்தச் சந்தா உள்ளு வெளிர
சந்தாவை, வேண்டுகோள் கடிதமொன்றுட அனுப்ப முடியும். பணச் செலுத்தல் எமது வி
காசோலைகள் மக்கள் வங்கி - பொருளியல் கீழுள்ள முகவரிக்கு அவை அ
ஆராய்ச்சிப் பணிப்பாளர், மக்கள் வங்கி, தலைமைக்
இலங்
தொலை பேசி: 2481428, 2436940 தொலை நகல்: 2434526
பொருளிய மக்கள் வங்கியின் ஒரு சமுக
=ܠ
மக்கள் வங்கியின் ஆராய்ச் பொருளியல் நோக்கில் இருந்து பெறப்பட்டதாக மேற்கோள்காட்டவோ அல்லது
இதழ் இல:
பிரதி ஒன்றின் விலை : ரூபா 45/-
 
 

ஆராய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி கால சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி ாடலுக்குமான பொது மன்றத்தை வழங்குகிறது. முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன:
fடு 1ளர்ச்சி, அபிவிருத்திக்கான கல்வி ம்; ஓர் மத்திய நிலையமாக இலங்கை தேச அறிவாற்றல்
நத்தி
லைமைக் காரியாலயத்திலுள்ள எமது வெளியீட்டு றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகள் வெளிவந்த சில இதழ்கள் கூட விற்பனைக்குண்டு.
ர் -12 இதழ்கள் ரூபா 360/- நாடு -12 இதழ்கள் அமெரிக்க டொலர் 50
ன் காசோலை/காசுக் கட்டளை மூலமாக iற்பனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
/காசுக் கட்டளைகளில்
நோக்கு எனக் குறிப்பிட்டு, அனுப்பிவைக்கப்பட வேண்டும்
ஆராய்ச்சித் திணைக்களம்,
காரியாலயம், கொழும்பு 02
@a空ラ.
tólö6ö16jór6Ú. ecorev(@peoplesbank.lk
ஸ் நோக்கு
சேவைச் செயற்திட்டமாகும்
//
த் திண்ைக்கள வெளியீடு
க் குறிப்பட்டு, இவ்வேட்டின் உள்ளடக்கத்தை
மீள்பிரசுரிக்கவோ முடியும்.
0260,9779