கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2011.07

Page 1
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
ச.தேவசகாயம் / மா.
சு.பரமானந்தம் அன்பு
 

SSN 2021-9041
AOsiriyom (pedagogy)
பேர்னாட்/தை.தனராஜ்
ருணாநிதி / வேல்.சேந்தன் ஜவஹர்ஷா/நெடுந்தீவு மகேஷ்

Page 2
மே ( வெளிவந்து8ெ
SSN2O24-9041
"அறிவுச் சமூகத்தின் வேட்கை
வினைத்தின்மிக்க ஆசிரியர்|இருகு இதழ் :ை
சோ.சந்திரசேகரன் சபா.ஜெய கி.புண்ணியமூர்த்தி ந.அனந்தர பி.முகுந்தன்/ பெ.கணேசன் சு.
“Aasir
180/1/50 People's F Te: 011-2 E-mail: aasiriy
 
 
 
 
 
 

முதல் காண்டிருக்கிறது
Aasiriyam (pedagogy)
சா அன்பு ஜவஹர்ஷா ஜ் எம்.சுந்தராஜன் ரமானந்தம் தைதனராஜ்
iyam”
Park, Colombo -11 331475 am Ogmail.CO

Page 3
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
உள்ளே.
S
ஆசிரியரும் வருருக்கீடும்
ஆசிரியரி கல்வி: அனுபவ நோ8
பாடசாலைகளில் அணிசார்தன
பாடசாலைகளில் இணைக்கை
பாடசாலைக் கல்வியில் முழுமை
அறிவுப் பொருளாதார ஆசிரியத்
பல்லுடகம்: கற்றலுக்கான அண
20 ஜீலை முதல் அதிபர், ஆசிரி சீற்ாக்கல்படி கிடைக்காதா?
Lfli5Tò
 

லைமைத்துவம்
லத்திமடம்
யாகப் பங்கேற்றல்
*துவம்
றுகுமுறை
யர்களுக்கு

Page 4
ISSN 2021-9041
Acasiriyar (redsxc
'sa sessa a Ara akrasoissaan Siasas Akers"
of fluft : தெ.மதுசூதனன்
இணை ஆசிரியர்கள் : அபூீகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா காசுபதி நடராசா
ஆசிரியரிகுழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன் பேரா.எம்.ஏ.நுட்மான்
சிறப்பு ஆலோசகர்கள்: சுந்தரம் டிவகலாலா சி.தண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
ஆலோசகர் குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம் செ.அருண்மொழி சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன்
நிர்வாக ஆசிரியர் : சதபூ,பத்மசீலன்
இதழ் வழவமைப்பு : கோமளா/மைதிலி
Printed by: chc prees Tel: 0777 345 666
இதாடர்புகளுக்கு : “Aasiriyam” 180/1/50 People's Park, Colombo -11 Tel: 011-2331475E-mail:aasiriyamagmail.com
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
சமூக நினைவாக வரலாறு
நாம் எதிர்பார்த்ததை விட “ஆசிரியம்” இதழுக்குப் பரவலான வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.
பொதுவாக “யூலை” மாதமென்பது இலங்கை வரலாற்றில் பல்வேறு நினைவு கூறலுக்கும் அதனை யொட்டி எழுந்துவரும் மாற்றங்களுக்கும் நெருக்கடிகளுக் கும் காரணமான மாதமெனக் கூறலாம். ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க் கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக "சமூக நினைவு" அமைகின்றது. பீட்டர் பர்க் என்பவர் சமூக நினைவாக வரலாறு’ என்று இதைக் குறிப்பிடுவார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு என்பது எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத்தான் தொடர்கின்றன. இந்தப் புரிதல் இலங்கையில் இன்னும் ஆழமாக வெளித்தெரிகின்றது. ஆம்! யூலை மாத சமூக நினைவுகள் எமது கூட்டு நினைவு களில் இன்னும் சேகரிக்கப்பட்டவையாகவே உள்ளன. இவை எமது சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் முழுமை யாகச் செல்வாக்குப் பெறுகின்றன. இங்கு நாம் சில புலக் காட்சிகளை எமது நினைவுக்குள் கொண்டு வருவோம்.
தமிழ் இளைஞர்களின் தீவிரவாத செயல்கள் அதிகரித்த நிலையில் 1979ஆம் ஆண்டு யூலையில் வி.பு இயக்கத்தை தடைசெய்யும் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கச் சட்டத்தின் மூல மாகவே இத்தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
யூலை 20ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று வருடத்திற்கு மட்டுமே அமுலில் இருக்கு மென முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது பின்னர் நீடிக்கப்பட்டது. இன்றுவரை இச்சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை மாணவர்களை நாம் எப்படி மறக்க முடியும்? தமிழ்க் கல்விச் சூழலில் இச்சட்டம் ஏற்படுத்திய நேரடி மறைமுக விளைவுகளை பாதிப்புகளை இழப்புகளை நாம் இன்னும் முழுமையாகக் கணக்கிடவில்லை. ஆனால் இச்சட்டம் ஏற்படுத்திய வலிகள், துன்பங்கள், இழப்புகள் எமது நினைவுகளில் இன்னும் ஆழமாகவே உறைந்துள்ளன.
ஆறு மாதகாலத்திற்குள் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்டுவதற்காக பிரிகேடியர் ரி.ஐ.வீரதுங்க யாழ்ப்பாணத்துக்கான இராணுவத் தளபதியாக ஜனாதிபதி ஜயவர்த்தனாவினால் 1970,
ஆசிரியம் Uà60-2011

Page 5
யூலை 14இல் நியமிக்கப்பட்டார். டிசம்பர் 31க்கு முன்னர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்குமாறு சனாதிபதி இவருக்கு காலக்கெடு விதித்திருந்தார். இதற்கு முன்னதாக யூலை 11இல் தமிழ்ப் பகுதிகளில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் பின்னர் அனைத்து நிலைமைகளிலும் துரித மாற்றங்கள் ஏற்பட்டன. சிவில் சமூகத்தின் செயலாற்றுகையில் இழையோடும் ஜனநாய கப்பண்பு முழுமையாக அரித்துச் செல்லப்பட்டது. எங்கும் இராணுவ மயமாக்கல் பண்பாடு நிலைபெறத் தொடங் கின. இதனால் கல்விச் சமூகம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. எங்கும் கல்வி அம்சம் படிப்படியாக இல் லாமல் போனது. கல்வி நிர்வாகச் செயற்பாடுகளில் கல் வியம்சம் இல்லாது வெறுமனே அடிவருடிக் கூட்டமாகத் தொழிற்படுவோரை அதிகமாக உற்பத்தி செய்தது.
இலங்கையில் அவசரகாலச்சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி உள்ளன. குறிப்பாக தமிழ்க் கல்விச் சூழலில் இவை ஏற்படுத்தியுள்ள இழப்புக்களை அழிவுகளை நாம் நிதானமாக மறுமதிப்பீடு செய்ய வேண்டி உள்ளது. இந்த சமூக நினைவுகளின் பின்புலங்களை வைத்துக்கொண்டு நாம் சமூக வரலாற்றைப் புதிதாக எழுத வேண்டும். இது காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.
தொடர்ந்து “கறுப்பு யூலை” என்று அழைக்கப்படும் 1983 யூலை23 ஐயும் நாம் மறக்க முடியாது. இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள், தாக்குதல்கள் புதிய அரசியல் பரிமாண எழுச்சிக்கும் அடிப்படையாக அமைந்தன. தமிழ்பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், வன்முறைகள், அழிப்புகள் யாவும் இலங் கையில் இனிமேல் தொடரப் போகும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மாறுநிலைத் தளமாகவும் அமைந்தன. இவற்றி னால் தமிழ்க்கல்விச் சூழலில் ஏற்பட்ட தாக்கம் பன்முகப் பரிமாணம் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இன்று வரை நாம் அனுபவிக்கும் வலிகளுக்கும் இழப்புக்களுக் கும் மற்றும் ஒடுக்குமுறைக்கும் இவை நேரடி மறைமுகக் காரணங்களாகவே இருந்துள்ளன. மேலும் இங்கு முறை யற்ற பின்கதவு அரசியல் சுயநல ஆசாமிகளின் அதிகார வேடம் எழுச்சி பெறுவதற்கும் சாதகமான சூழல் உருவா வதற்கும் கூட 1983 யூலைக்குப் பின்னரான காலத் தொடர்ச்சிக்கும் முதன்மையான இடமுண்டு.
இதுவரை இலங்கையில் ஏற்பட்ட சமூகப் பணி பாட்டு - அரசியல் - கல்வி வரலாற்றை நாம் தெளிவாக உணர வேண்டும். கல்விசார்ந்த புலங்களை சமூக நினை வாகவும் வரலாறாகவும் பேணும் மரபை அடையாளங் காண வேண்டும். தமிழ்க் கல்வியில் மறுமலர்ச்சியை உரு வாக்கும் புதிய பண்பாட்டையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாம் உறுதியாக உழைக்க வேண்டும்.
தமிழ் தமிழர் பற்றிய மீள் சிந்தனையை தமிழ் புலமைத்துவத்தின் பொருத்தப்பாடுகளை உரியவாறு இனங்கண்டு வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு சுவாமி விபுலானந்தர் வழிநின்று நாம் ஒரு பயணத்தை ஆரம்பிக்க
16060-20
 

முடியும். அதைவிட இந்த மாதம் (யூலை 19) அவரை நினைவுபடுத்த கூடிய மாதமும் கூட.
சுவாமி விபுலானந்தர் பண்டிதர், ஆசிரியர், அதிபர், பேராசிரியர், இதழாசிரியர் மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், கவிஞர், ஆன்மீகத் தொண்டர் என பன்முகச் சிறப்புக்களுடன் இயங்கியவர். தான் வாழ்ந்த காலத்தின் சமூகப் பண்பாட்டு நிலைமைகளையும் அரசியல் ஆத்மீகத் தேவைகளையும் நன்கு உணர்ந்து செயற்பட்டவர். மறுமலர்ச்சி சிந்தனையில் விடுதலை அரசியலுக்கான உள்ளீடுகளை வழங்குவதில் முனைப்பாக இருந்தவர். தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்புகளை ஆய்வுபூர்வமாக வும், அறிவுபூர்வமாகவும் வெளிப்படுத்த தமிழிசையின் வேர்களைத் தேடி “யாழ்நூல்" தந்தவர். மகாகவிபாரதியை சமகாலக் கவிஞராக அடையாளங் கண்டவர்.
சுவாமி காலனிய காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் சுதேசிய மனப்பான்மை, சுயமரி யாதை போன்ற பண்புகளுடன் இயங்கியவர். 1933ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு சேர் ஜோன் பிரெடரிக் ஸ்ரான்லி வந்த வேளையில் எங்கும் பிரிட்டிஷ் தேசிய கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரே ஒரு வீட்டில் மட்டும் இந்திய தேசிய கொடி பறந்து கொண் டிருந்தது. அந்த வீடு சுவாமிகளுடைய வீடு. சுவாமியின் கொடியேற்றல் விவகாரம் அண்ணாமலை நிர்வாகத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனாலும் சுவாமி நிர் வாகத்தை திருப்திப்படுத்த எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. சுவாமியிடம் வெளிப்பட்ட துணிச்ச லும் அஞ்சாமையும் சுதந்திர மனப்பான்மையும் விடு தலை உணர்வும் எமது கவனத்திற்குரியன. இவை மரபுரி மையாக எமது சமூகத்திடம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நாம் அவற்றை அடுத்த தலை முறைக்கு கையளித்திருக்க வேண்டும். ஆனால் இவை எவையும் இடம்பெறாமல் போய்விட்டன.
இன்று எமது தமிழ்க் கல்விச் சமூகத்திடம் தெளி வான சிந்தனையும், தற்துணிவும், விடுதலை உணர்வும் இல்லாமல் போய்விட்டது. அடிமைத்தன மனோபாவம் எங்கும் ஆட்சிபெற்றுள்ளது. அதிகார, ஆதிக்க சக்திக ளுடன் கைகோர்த்து அவர்களைத் திருப்திப்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் புதிய பண்பாடு உருவாகி உள்ளது. ஆகவே நாம் கல்வி இலக்குகளை வென்றெடுப்பதற்குரிய ஒழுக்கங்களையும் ஏற்புடைய நடத்தைகளையும் நடைமுறை படுத்தவல்லோராய் உருவாக வேண்டும். இது சமகாலத் தேவையாகின்றது.
ஆகவே தமிழ் தமிழர் பற்றி உரத்துச் சிந்திப் பதற்கான கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற் கான வகிபங்குகளை வகிக்கக்கூடியவர்கள் எமக்கு வேண்டும். சுவாமி விபுலானந்தர் வழிவரும் புலமைத்துவ மரபு நமக்கு புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சட்டும்.
தெமதுசூதனன்
ຊົງຫົດຕົບບໍ່ 3

Page 6
அண்மைக்க பொருளாதார, அ களும், போட்டியு அவலங்களும், பத களும் நெருக்கீடு வருகின்றன. எ தாங்கிக்கொள்ள நெருக்கீடுகளுக்கு றனர். சமூக சே6ை சேவைகளில் ஈடுப அதிகளவில் ெ உள்ளாகின்றனர் புலப்படுத்தியுள்ள 2000 L1.15)
சமூகத்தில் நீ றங்கள், தொழில் மாணவர் தேவைக் கல்வியின் புதிய பாடு, கற்பித்தல் (Paradigm) உட்ப மற்றும் அரசியல் ஆ யவை ஆசிரியத் ெ தாக்கங்களை ஏ அவற்றின் விளை மேலெழுகின்றன.
நெருக்கீடு எ
இன்று மிகவும் ெ பிரயோகமாகிவி
 
 
 

5ாலத்தைய சமூக ரசியல் நிலவரங் ம் அங்கலாய்ப்பும், களிப்பும் அழுத்தங் களை உருவாக்கி திர்விசைகளைத்
முடியாதவர்கள் உள்ளாகி விடுகின் வயாளர், ஆசிரியர், டுவோர் ஆகியோரே நருக்கீடுகளுக்கு
என ஆய்வுகள் FOT. (Russel Joseph,
கழ்ந்துவரும் மாற் நுட்ப வளர்ச்சி, 1ளின் மாற்றங்கள், வியாபாரப் பணி அதிகார நிரலுக்கு டுதல் பணியாட்சி |ழுத்தங்கள் முதலி நாழிற்பாடுகள்மீது படுத்துகின்றன. ாக நெருக்கீடுகள்
ன்ற எண்ணக்கரு கிழ்ச்சி கொண்ட டது. ஒவ்வொரு
| சபா.ஜெயராசா |
ஆசிரியரும் வருருக்கீடும்
துறையிலும் இந்த எண்ணக்கரு ஒவ் வொரு விதமாக எடுத்தாளப்படுகின் றது. எடுத்துக்காட்டாக பொறியியலே நெருக்கீடு என்பது தாங்கும் சுமையைக் குறிப்பிடும், மருத்துவத்தில் அது ஒரு வருக்குரிய உடல் வேதனையைக் குறிப்பிடுகின்றது. மொழியியலில் ஒலி அழுத்தங்களைக் குறிப்பிடுகின் றது. ஆகவே எந்தச் சந்தர்ப்பத்தில் அது பயன்படுத்தப்படுகின்றது என்பதை அடியொற்றியே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
உளவியலில் நெருக்கீடு என்பது பின்வருமாறு விளக்கப்படுகின்றது. உடலினதும் உள்ளத்தினதும் தழுவிக் கொள்ளும் ஆற்றலின் மீது மேற் கொள்ளப்படும் அளவுக்கதிகமான தேவைகளைச் சுமத்தலே நெருக்கீடு ஆகின்றது. அதனை உருவாக்கும் காரணிகள் நெருக்கீடு செய்பவை (Stressors) என அழைக்கப்படும்.
நெருக்கீடுகள் நேரியல்பு கொண் டவை என்றும் எதிர் இயல்பு கொண் டவை என்றும் பாகுபடுத்தப்படும். உளத்தைத் தூண்டி விருப்புடன் செயற் பட வைக்கும் நெருக்கீடுகள் நேரியல்பு கொண்டவை இத்தகைய நெருக்கீடு கள் உள அழுத்தங்கள் (Pressures)
&tisflub
LaGO-20

Page 7
எனப்படும். ஆனால் அழுத்தத்தின் அதிகரிப்பு உடலையும் உள்ளத்தை யும் பாதிப்பு அடையச் செய்யும் எதிர் நெருக் கீடு உடல் உள்ளம், மன வெழுச்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் உடற்களைப்பு, கவலை, வெறுப்பு, தனிமைப்படல் முதலியவை அதற்குரிய சில எடுத்துக்காட்டுகள்.
நெருக்கீடு என்ற எணர்ை நெகிழ்ச்சி கொண்ட பிரயோ துறையிலும் இந்த எண்ணக் எடுத்தாளப்படுகின்றது.
ஆசிரியரும் நெருக்கீடுகளும் தொடர்பான ஆய்வு கள் உலக அளவிலே பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளின் தொகுப்பை நோக்கும் பொழுது பின்வருவன நெருக்கீடு செய்பவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
தரங்குன்றிய முகாமை
தொழில் நிலவரங்களின் தாக்கம்
பாட அறிவின் போதாமை
வளர்ந்துவரும் பொது அறிவின் போதாமை
வேலைப்பழுவின் அதிகரிப்பு
நேரம் போதாமை
அதிக அளவிலான காகிதவேலை
வளப்பற்றாக்குறை
அதிக அளவு கூட்டங்களும், செயற்பாடுகளும் குறை வாக இருத்தலும்.
ஆதரவின் போதாமை
தொடர்பாடல் இடைவெளிகள்
பெற்றாரின் ஒத்துழைப்புப் போதாமை மாணவரின் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி பாட அறிவு குறைந்தோர் ஆசிரியருக்கு வழிகாட்டல்
வேண்டத்தகாத அரசியல் தலையீடுகள்
இனத்துவ, மதத்துவ புறக்கணிப்புக்கள்
பின்னைய முதலாளிய வளர்ச்சி, தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் அதீத முன்னேற்றங்கள், நுகர்ச் சிப் பண்பாட்டின் எதிர்மறைப் பண்புகள், கல்விப் பொரு ளாதாரமும் போட்டிமுறைமையும், இல்லாமையின் அழுத்தங்கள், சுனாமி மற்றும் போர்களின் தாக்கங்கள் முதலியவை மாணவர் நடத்தைகளிலே பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
3 இடைவிலகல்
3 நேரம் தாழ்த்தி வருதல்
3 இடை நடுவில் வெளியேறுதல்
3 ஏனைய மாணவரைக் குழப்புதல்
UG6-2011
 
 
 
 
 
 
 

3 வகுப்பறைச் செயற் பாடுகளை வலுவிழக்கச் செய்தல்
னக்கரு இன்று மிகவும் கமாகிவிட்டது. ஒவ்வொரு
கரு ஒவ்வொரு விதமாக 8 மறைமுகமான எதிர்ச்
செயற்பாடுகளில் ஈடுபடல்
3ஒ ப ப  ைட க  ைள நிறைவேற்றாமை
கற்பிக்கும்போது கதைத்தல்
வகுப்பறையில் மோதுதல்
ஆசிரியருக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடல்
புத்தகங்கள் கொப்பிகளைக் கிழித்தல் மற்றும் அவ தூறுகளை எழுதுதல்
இருக்கையை ஆட்டி அசைத்த வண்ணமிருத்தல்
செயற்பாடுகளில் ஈடுபடாது தனிமைப்படல்
வேண்டத்தகாத நுகர்ச்சிகளில் ஈடுபடல்
உடலுக்கு ஊறுவிளைவித்தல்
மேலைநாடுகளில் மட்டுமன்றி உலகம் முழுவதும் மாணவரை “வாடிக்கையாளராய்” (Customers) கருதும் மரபு வளர்ச்சியடையத்தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில் ஆசிரியர்களை மதிப்பீடு செய்தலும் நிகழ்ந்து வருகின்றது. அவ்வாறான மதிப்பீடுகள் தவறான வழிகளிலே பயன்படுத்தவும் படுகின்றன. அந்நிலையில் மாணவரைத் திருப்திப்படுத்துவதற்காக ஆசிரியர் கூடிய புள்ளிகளைத் தேர்வுகளிலே கொடுக்கும் முறைமையும் வளரத் தொடங்கியுள்ளது.
மாணவரின் நடத்தைக்கோளாறுகளும், வகுப்பறை யில் மாணவர் எண்ணிக்கையின் அதிகரிப்பும், பரீட்சை அழுத்தங்களும் ஆசிரியருக்கு மேலும் நெருக்கீட்டை ஏற்படுத்துகின்றன.
எதிர் நெருக்கீடுகள் ஆசிரியரிடத்துப் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
3 பாடசாலையின் உள்ளமைந்த தொடர்புகளும்
இடைவினைகளும் பாதிக்கப்படுதல்.
3 விளைவுகள் வீழ்ச்சியடைதல்.
கற்பித்தலை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்ல முடியாமை.
கணிப்பீடுகளைத் திருத்தமாகச் செய்யமுடியாமை. மனத்தை ஒருங்குவிக்க முடியாமை.
மனமுறிவடைதல்
பொறுப்புக்களை ஏற்காது தட்டிக்கழித்தல். கூட்டாகத் தொழிற்பட முடியாமை
வாணிமை மேம்பாட்டிலே கவனம் செலுத்த (pigtuna0LD
ஆசிரியம் 5

Page 8
3 செயற்பாடுகளிலே அதிருப்தியை வெளிப்படுத்திய
வண்ணமிருத்தல். நெருக்கீடு நீடித்துச் செல்லும் பொழுது ஆதரவற்ற அழுத்தங்கள் கொண்ட மனநிலை உண்டாகும். அது வெளியெரிகை (Burnoul) எனப்படும். ஆசிரியப் பணி யைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை தோன் றும். ஏனைய சக ஆசிரியர்களுக்கும், புதிய வளர்ச்சிக ளுக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
நெருக்கீட்டிலிருந்து மீண்டெழுவதற்கு முதற்கண் நெருக்கீட்டை உண்டாக்கும் காரணிகளை அறிந்து அவற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயலல் வேண்டும். நெருக்கீடுகளை உண்டாக்கும் செயற்பாடு களைக் கைவிட்டு புதிய தொழில் வாழ்க்கையை முன்னெடுத்தலும் பரிந்துரைக்கப்படுகின்றது.
ஆசிரியர் தம்மை மாற்றியமைத்தல், பாடசாலை யின் உள்ளமைந்த தொடர்புகளையும் இடைவினைக ளையும் மாற்றியமைத்தல், தொழிற்பாடுகளை மாற்றிய மைத்தல், உளப்பாங்குகளை மாற்றியமைத்தல் முதலிய வற்றிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
மனமுறிவுக்குரிய இசைவாக்கச் செயற்பாடுகள், எதிர்த்தல், பின்வாங்குதல் என்ற இருநிலைகளாகக் காணப்படுமிடத்து, பின்வாங்கும் செயற்பாடுகளைக் கைவிட்டு எதிர்த்தற் சீராக்கங்களை முன்னெடுத்தல் வேண்டும். நடப்பியல் நிலவரங்களை முன்னேற்றத்துக் குச் சாதகமாக்கிக் கொள்ள எதிர்த்தற் சீராக்க முறைகள் துணை செய்யும்.
 
 

காரணம்காணல், எறிவு செய்துகாணல், பன்முக நுட்பங்களைப் பயன்படுத்துதல், எதிர்மறைச் செயற் பாடுகளை மறுத்தல் முதலானவை எதிர்த்தற் சீராக்கங்க ளாகக் குறிப்பிடப்படுகின்றன. மனமுறிவை ஏற்படுத்தும் காரணிகளைப் பகுத்தாராய்தல் காரணங் காணலாகின் றது. தன்னிடமுள்ள மட்டுப்பாடுகள் பிறரிடமும் உண்டு என்று எண்ணுதல் எறிவு செய்து காணலாகின்றது. புதிய புதிய செயற்பாடுகளிலும், ஆதரவு தரும் குழுக்களில் ஈடுபடலும் ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தலும் பன்முக நுட்பங்களாகின்றன. நெருக்கீட்டை ஏற்படுத்தும் காரணிகள் தம்மைத் தாக்கவில்லை என்று கருதுதல் மறுத்தலாகின்றது.
உளவியலிலே நெருக்கீட்டை ஏற்படுத்தும் சம்பவங் கள் பின்வருமாறு பாகுபடுத்தப்படும்.
3 முக்கியமானவையாயும் கட்டுப்படுத்தக் கூடியனவா
யும் இருத்தல். 3 முக்கியமானவையாயும் கட்டுப்படுத்த முடியாத
வையாயும் இருத்தல். 3 முக்கியமற்றவையாயும் கட்டுப்படுத்தக் கூடியனவா
யும் இருத்தல். 3 முக்கியமற்றவையாயும் கட்டுப்படுத்த முடியாத
வையாயும் இருத்தல். 3 குறிப்பிட்ட வகுப்பினால் மட்டும் பிரச்சினை
மேலெழுகின்றது என்றால் குறித்த வகுப்பைவிட்டு
வேறு வகுப்புக்கு மாறுதல் முதலாவது வகை. 3 பாடத்தைத் திட்டமிடல் ஒரு முக்கியமான செயற்
பாடு அதனைத் திறம்படச் செய்ய முடியாத நிலை
ஆசிரியம்

Page 9
கட்டுப்படுத்த முடியாத நிலையாகும். அந்நிலையில் ஆற்றல் மிக்கோரின் ஆலோசனைகளை நாடலாம்.
ஒய்வு நேரங்களில் வேண்டாத வேலைகளை மேற் கொள்ளல் முக்கியமற்ற செயற்பாடு. அவற்றைக் கைவிட்டுத் தவிர்த்து விடுதல் கட்டுப்படுத்தக் கூடியவகைக்கு எடுத்துக்காட்டு. 3 வேண்டாத வேலைகளைப் பொறுப்பேற்றல் முக்கியமற்ற செயற்பாடு. சில சமயங்களில் அந்த வேலைகளைக் கைவிட முடியாத புறநெருக்கு வாரங்கள் இருக்கும். அந்நிலையில் சகநட்பு ஆசிரி யர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். பிரச்சினைகளைக் குவியப்படுத்துதல், காரணகாரிய நிலையில் அவற்றை ஆராய்தல், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் முதலியவற்றிலே கவனம் செலுத்துதல் வேண்டும்.
நெருக்கீட்டிலிருந்து மீள்வதற்குரிய மாற்றுவகை யான அணுகுமுறைகளையும் ஆசிரியர் அறிந்திருத்தல் வேண்டும். அவையாவன:
3 உடலுக்கும் உள்ளத்துக்கும் வேண்டியளவு ஒய்வு தருதல் உடலை மேலும் சுகமுள்ளதாக மாற்றுதல்.
8 தியான வழிமுறைகளை முன்னெடுத்தல் மனத்தை ஒருங்குவித்து அழுத்தங்களைக் கட்டுப்படுத்துதல்.
3 தற்கருத்தேற்றங்களை ஏற்படுத்தித் தமக்குத் தாமே வலுவூட்டுதல் - தமது பலத்தையும் ஆற்றலையும் தாமே உணர்ந்து கொண்டு எதிர்விசைகளைத் தாக் குப் பிடிக்க முடியும் என்ற உறுதியை வளர்த்துக் கொள்ளல்,
அறிவு பண்முகத் தகவல் அறிவு வி
சாவகச்சேரி பிரதேசசபையின் சரசாலைப் பொதுநூலகத் வழங்கிய "அறிவுலகம் - பன்முகத் தகவல் அறிவு விரு 16.06.2011 வரை மட்டுவில் கமலாசனி வித்தியாலய ம
 
 

3 உடற் பயிற்சிகளையும் நல்ல பொழுது போக்கு களையும் ஏற்படுத்துதல் சிறந்த வாசிப்பும் ஆக்கச் செயல் ஈடுபாடும் இவ்வகையிலே கைகொடுக்கும்.
அலெக்சாண்டர் நுட்பத்தைப் (Alexander Technique) பயன்படுத்துதல். அதாவது தம்மிடமுள்ள தவறான உடற்கோலங்களையும் தமக்குப் புலப் படாத அவலட்சணமான தமது உடல் மொழிக ளையும் மாற்றியமைத்து விரும்பத்தக்க புதிய உடற் கோலங்களையும் ஏற்படுத்துதல்,
தவறான உணவுப் பழக்கங்களை மாற்றியமைத் தல், காலம் தாழ்த்தி உண்ணல், தேவைக்கு அதிக மாக உண்ணல், பாடநேரங்களில் உண்ணல் முதலியவற்றைத் தவிர்த்து விடுதல்.
அறிவுப்பலத்தைத் தொடர்ந்து மேலோங்கச் செய்து தமது தற்படிமத்தை வளர்த்துக் கொள்ளல்.
வேண்டப்படும் பொழுது சீர்மிய உதவிகளைப் பெற்றுக்கொள்ளலும் நல்ல நண்பர்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளலும். இலங்கையைப் பொறுத்தவரை பொதுப் பரீட்சை களுக்குரிய வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும், ஆதரவுதராத தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் ஆசிரியர்களுமே பாடசாலைச் சூழலில் அதிக எதிர் நெருக்கீடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்தகைய நெருக்கீடுகளில் இருந்து ஆசிரியரை விடுவிப்பதன் வாயிலாகவே கல்விச் செயற்பாடுகளை இங்கிதமாக முன்னெடுக்க முடியும். ஆசிரியரின் மன நலமே கற்றல் கற்பித்தலிலே மேம்பாடுகளை வருவிக்கும்.
கைம் நத்திக்கான அறிவுசார் கண்காட்சி
தின் ஒழுங்குபடுத்தலில் நூலக விழிப்புணர்வு நிறுவகம் த்திக்கான அறிவுசார் கண்காட்சி கடந்த 13.06.2011 - ண்டபத்தில் இடம்பெற்றது.
(தொடர்ச்சி பக்கம் 12இல்.)
&bởìỉìu Jử)

Page 10
இன்றைய ச பெரும்பாலான சவாலாகவும், பி
அமைவது மான ஒழுக்க விழுமியங் வகுப்பறைச் சூழ மாகப் பேணுவதிே அதிபர்களுக்கு சவ விளைகிறனும் விை பாடசாலைச் சூழல் வதிலே ஆகும். அ களிடையே கடன் அர்ப்பணிப்பையு டையே ஒழுக்க வி அறநெறிப் பண்புக
துவது பாடசாலை படும், பாடசாலை பட்ட அனைவரின் கும். குறிப்பாக அ மாணவர்- பெற்றே முக்கியத்துவம் டெ யர் கல்வி தொடர் வும், ஆசிரியரின்
கடமைகளும், ஆ செய்கின்றார்கள்! வேண்டும்? முதலா ஆசிரியத்துவம் ெ சனங்களும், ஆசி
 
 
 

| கபேர்னாட் |
ஆசிரியரி கல்வி:
அனுபவ நோக்கு
கல்விச் சூழலில் ஆசிரியர்களுக்கு ரச்சினையாகவும் ணவர்களிடையே களை ஏற்படுத்தி லை மகிழ்ச்சிகர ல ஆகும். மேலும் ாலாக அமைவது னத்திறனும் உள்ள மைவை ஏற்படுத்து |வ்வாறு ஆசிரியர் மையுணர்வையும் ம், மாணவர்களி ழுமியங்களையும், ளையும் ஏற்படுத் ச் சூழலில் செயற் பயுடன் தொடர்பு னதும் பொறுப்பா திபர், ஆசிரியர் - ார் கூட்டிணைவு றுகின்றது. ஆசிரி பான விழிப்புணர் பொறுப்புக்களும் சிரியர்கள் என்ன ? எதைச் செய்ய ன சிந்தனைகளும், தாடர்பான விமரி
ரியர் கல்வியின்
அனுபவங்களும், ஆசிரியர் கல்வி யின் பண்புகள் தொடர்பாகவும், கற் றல் கற்பித்தல் தொடர்பான அவ தானிப்புக்கள் தொடர்பாகவும் மேலும் சில அனுபங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
ஆசிரியர் கல்வியின் பண்புத்தர விருத்தி தொடர்பான சிந்தனை களும், முன்னெடுப்புகளும் அணி மைய காலங்களில் அதிகரித்த வண் ணம் உள்ளன. ஆசிரியர் கல்வியின் பணி புத்தரவிருத்தியின் மூலமே கல்வியின் பண்புத்தரவிருத்தியும் கண்டுகொள்ள முடியும் என்பது அநேக நாடுகளின் அனுபவங்களா கும். இதனாலேயே ஆசிரியர்கல்விக் கான சிந்தனைகளும் காலத்திற்கு காலம் மாற்றமுறும் செல்நெறியைக் கொண்டிருக்கின்றன. 'தரமான கல் விக்கு தரமான அசிரியர் என்ற நிலையிலிருந்து 'தரமான கல்விக்கு தரமான ஆசிரியர்கல்வி என்ற நிலை’ இன்று எல்லோராலும் உணரப் பட்டு, தற்போது தரமான ஆசிரியர் கல்விக்கு “தரமான வழிகாட்டல்" என்ற புத்தாக்க சிந்தனைகள் வலுப்
பெறத் தொடங்கியுள்ளன. அந்த
ஆசிரியம்
JAGDGU)-2O

Page 11
வகையில் ஆசிரியர் கல்வித்துறையில் உள்ள நாங்கள் ஆசிரியர் கல்வியில் பண்புசார் செயற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனை தனி யொருவரினால் செய்ய முடியாது. கல்விப்புலத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரும் இதுபற்றி இன்னும் ஆழ்ந்து சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஒரு வினைத்திற னுள்ள ஆசிரியரின் செயற்பாட்டில் முக்கிய மானது வகுப்பறையி லுள்ள ஒரு கற்றல் சூழ் நிலையை வருட ஆரம்பத்திலேயே ஏற்படுத்துவதாகும். (Mary Beth) வினைத்திறனுள்ள ஆசிரியர்களின் உருவாக்கத்தில் கல்வியியல் கல்லூரிகளின் பங்களிப்பு பற்றியும், இன்று பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கும், ஆசிரியர் கல்விக்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் காணப்படுகின்றதா? என்பது பற்றியும் நோக்கும்போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளலாம்.
ஆசிரியர் கல்வியின் பணி கல்வியின் பண்புத்தரவிருத்தி என்பது அநேக நாடுகளின் அ
(1) ஆசிரியம் என்பது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான வேலை போன்று அதாவது (காலை 7.30 - பிறபகல் 1.30 வரை) பாடசாலை நேரத்தை நிறைவுசெய்தால் போதுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. எனினும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றி வருவோரையும் இங்கு காணலாம். ஆசிரியர் மாணவர்களிடத்தில் பாடவிடயங்களை மனனஞ்செய்து இலகுவாகப் பரீட்சையில் சித்தி பெற்றுவிடலாம் என்ற எண்ணமும், பாடவிடயங் கள் தொடர்பாக குறிப்புக்கொடுக்கும் ஆசிரிய கல்வியியலாளர்கள் - ஆசிரிய மாணவர்களினால் சமகாலத்தில் விரும்பப்பட்டமையும் பயிற்சி நிறைவு பெற்றபின் அவர்களின் செயற்பாடுகளை விமர்சித் ததையும் நாம் நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தேடல்கள் மூலம் கல்வியைப்பெற்றுக் கொண்டவர்கள் கற்றல் - கற்பித்தல் செயற்பாடு களை விளைத்திறனுள்ள வகையில் ஆற்றி வரு வதை அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது. வெறுமனே பரீட்சைக்கு மட்டும் தயார்படுத்தலை ஆசிரியர் கல்வி கொண்டிருக்கவில்லை. இணைப் பாடவிதான செயற்பாடுகள், கலை, கலாசார அம்சங்கள், சமய வழிபாடுகள் எனப் பொதுவாக எல்லாவிதமான செயற்பாடுகளுக்கும் கல்வியியற் கல்லூரிகளில் களம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இன்று தாம் வேலை செய்யும் பாடசாலைகளிலோ நிறுவனங்களிலோ ஆர்வமும் வினைத்திறனும் உள்ளவராக செயற்படுவதை எம்மால் அவதானிக் கக் கூடியதாகவுள்ளது.
loglo-20 c
 

(2)
த்தரவிருத்தியின் மூலமே யும் கண்டுகொள்ள முடியும் னுபவங்களாகும்.
(3)
“ஆசிரியரின் தரம் என்பது தனிமனித கல்வித்
தகைமைகளுக்கப்பால் மனிதப்பணிபுகளிலும் மனித விழுமியங்களிலுமே தங்கியுள்ளது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றார் என்றால் அது கடவுள் வரத்தினாலோ அல்லது யாதேனுமொரு அபூர்வ சக்தியினால் ஆசி ரியர் இவ்வல்லமையைப் பெற்றதாகக் கருத முடி யாது." மாறாக மாணவர் இயலுமையை இனங் கண்டு இயலுமானவரை உதவிசெய்து கற்றல் கற்பித்தலை விருப்புக்குரிய செயற்பாடாக மாற்றியமைத்தமையையே பிரதான காரணமாகக் கொள்ளலாம்.
“வகுப்பறையில் கற்றல் சூழலை எவ்வாறு ஏற் படுத்த முடியும் என்ற கேள்விக்கு, ஆசிரியர் எப் போது வகுப்பறையில் பிரசன்னமாகியிருக்கிறாரோ அப்போது அவரால் வகுப்பறையில் கற்றல் சூழலை ஏற்படுத்த முடியுமெனக் கல்வியியலாளர்கள் கூறுகின்றனர்." வகுப்பறைச் சூழலை ஒழுங்குபடுத் தல் என்பது ஆசிரியரின் கற்றல் செயற்பாடுகளுக் கான ஒரு திறவுகோலாகும். இச்செயற்பாடானது ஆசிரியர்களுக்கு ஒரு சவாலாகவும் அமையும். வகுப்பறை ஒழுங்மைப்பைக்கொண்டு அங்கு நடைபெறும் கற்றல் செயற்பாடுகளின் வினைத் திறனை ஓரளவு ஊகித்துக்கொள்ளலாம். இன்றைய கல்விச் சூழலில் பெரும்பாலான ஆசிரியர்களின் பிரச்சினையாக அமைவது மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை ஏற்படுத்தி வகுப்பறைச் சூழலை மகிழ்ச்சிகரமாகப் பேணுவதிலேயாகும். அவ்வாறு மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங் களை ஏற்படுத்துவது பாடசாலைச் சூழலில் செயற் படும், பாடசாலையுடன் தொடர்புபட்ட அனைவரி னதும் செயற்பாடாகும். கல்வியியலாளர்கள் குறிப் பிடுவதுபோல் ஆசிரியர் எப்போது வகுப்பறையில் பிரசன்னமாகியிருக்கிறாரோ அப்போது அவரால் வகுப்பறையில் கற்றல் சூழலை ஏற்படுத்த முடியு மென்பதே எமது முதலாவது எடுகோள். இரண்டா வது முன்னாயத்தம் மூன்றாவது நேர முகாமைத் துவம். இவையேதான் ஆசிரியர் ஒருவரின் வெற் றிக்கு பிரதான காரணமாக அமையும். எனினும் இவை பற்றிய மேலதிக தேடல்களும் ஆய்வுகளும் அவசியம் தேவைப்படுகின்றது. பெருமளவிலான முகாமைத்துவ நுட்பங்கள் விரிவுபடுத்தப்படுவது வகுப்பறையிலும் வீட்டிலுமேயாகும்
என்ற Fred Jones என்பவரின் கருத்தினை இங்கு வலியறுக்கலாம்.
)edflub 9

Page 12
(4) தமிழர் கல்வி மரபில் |
இருந்துவந்த ஆன்மீகம் தொடர்பான செயற்பாடு கள் மீழெழுச்சிபெற வேண் டிய அவசியம் உள்ள தாகவே கருத வேண்டும். ஆன்மீகம் - கல்வி - மாண வர் - இவற்றிற்கிடையி | லான கூட்டிணைவு அவ சியமாகின்றது. ஆன்மீகத்திற்கும் கல்விக்கு மிடையிலான தொடர்பு
ஆன்மீகம் - மனித நடத்தை மாற்றத்தை விரும்புகின்ற நெறி முறையாகும்.
கல்வியும் பொருத்தமான நிரந்தரமான மனித நடத்தை மாற்றத்தை அடிப்படையாகக்
கொண்ட செயன்முறையாகும்.
ஆன்மீகம் சமூக விழுமியங்களை அடிப்படையா கக் கொண்டிருக்கும். அதேவேளை கல்வி சமூகப் பொருத்தப்பாட்டை அடிப்படை நோக்காகக்கொண்டு இயங்குகின்றது.
ஆன்மீகம் ஏற்படுத்த முனைகின்ற நல்ல விழுமியங் களையே கல்வியும் எற்படுத்த முனைகின்றது.
கல்வியானது ஆன்மீகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சமூக பொருளாதார அபிவிருத்தியினையும் நாட்டின் பொருளாதார உற்பத்தி சேவை அபிவிருத்தியை யும் தனிமனித அபிவிருத்தியூடாக ஏற்படுத்தி அதனூ டாக நாட்டின் தேசிய கல்விக்கொள்கைகள் உருவாக்கப்
படுகின்றன.
எனவே கல்வியானது ஆன்மீகத்துடன் இணைத்து வழங்கும்போது மனித விழுமியங்களும், பண்புகளும் தனாக மாணவரிடத்தில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக யப்பான், சீனா, தாய்வான், இந்தியா போன்ற நாடுகளில் யோகா பயிற்சிகள் பாட சாலைகளில் வழங்கப்படுகின்றன. இவை மாணவரின் பண்புத் தரவிருத்தியை மேம்படுத்துவதில் உதவுவதாக கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
(5) பெற்றார்களுக்கும் பிள்ளைகளின் நடத்தைப் பண்புகளிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றி குறிபிட்டேயாக வேண்டும். பிள்ளைகளுக்கான சிறந்த நண்பன் பெற்றோரைத்தவிர வேறுயாராக வும் இருக்க முடியாது. பொதுவாக தாய், தந்தை இருவரும் தொழில் புரியும் இக்காலகட்டத்தில் பிள்ளைகளுடனான இருக்கை உறுதிசெய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் சாப்பாட்டு நேரத்தி லாவது உரையாடல் மேற்கொள்வதை ஒழுங்கு
i
المصر". Ο ΚΕ
 
 

படுத்திக்கொள்ள வேண்டும். சிலவற்றை இங்கு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
பெற்றார் முன்மாதிரியானவர்கள் - பிள்ளைகளுக்கு செவிமடுக்க வேண்டும்.
8 பெற்றார் பிள்ளைகளுக்கிடையில் சிறந்த ஒளிவு மறைவற்ற தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டும்.
3 பிள்ளைகளின் தேவைகள், விருப்பு வெறுப்புக்கள், விசேட திறன்கள், ஆற்றல்களை அறிந்து செயற்படல்.
3 பாடசாலைகளில் பிள்ளைகளின் செயற்பாடுகள்
பற்றி அறிந்து செயற்படல்.
3 ஆசிரியருடனான தொடர்பாடலின் ஆலோச னைகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு உதவுதல்.
பிள்ளைகளின் பலங்களை ஊக்குவித்து பலவீனங் களைக் கட்டுப்படுத்துதல்.
3 பிள்ளைகளின் நண்பர்களை இனங்கண் டு
செயற்படல்.
3 பிள்ளைகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக மற்றவர்களை தேடிச் செல்லாத வகையில் தேவைகளை நிறைவுசெய்ய, வழிப்படுத்த முயற்சித்தல். மேற்படி செயற்பாடுகள் விடயத்தில் பெற்றார்களும் பெரியவர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் SSPSகளுக்கிடையி லான இணைவு அதாவது பாடசாலை (School) - ஆன்மீகம் (Spritual) - பெற்றார் (Parents) சமூகம் (Socity) அவசிய மாகும். இந்நான்கிலும் மாணவர் முதன்மைப்படுத்தப் படல் வேண்டும். மனித விழுமியங்கள் ஒழுங்குபடுத்தப்
படல் வேணி டும். - வாழ்க் கைப் பரீட் சயங்கள்

Page 13
பயிற்றுவிக்கப்படல் வேண்டும். இவை இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
(6)
(6.1)
(6.2)
l'o60-20
"எந்த ஒரு கல்விமுறையும் அதன் ஆசிரியர் தரத்தை விட உயர்ந்ததாக இருக்கமுடியாது". இற்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன் இலங்கை கல்வி நூற்றாண்டு மலரில் ஆசிரியர் கல்வி தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கூற்று இதுவாகும். இக்கருத்தா னது மாற்றமுறும் கல்விமுறைக்கு ஏற்றவாறு தமது தரத்தை ஆசிரியர்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது. ஆசிரியர்கள் மாற்றத்திற்கான முகவர்களாவார்கள் என்ற இன்னொரு கருத்தும் எழுகின்றது. மாற்ற முறும் கல்வி உலகின் தேவையை நிறைவுசெய்வ தற்கு கல்வி உலகமும் மாற்றமுற வேண்டும். அதற்கேற்ப ஆசிரியர் கல்வி உலகமும் ஆசிரியர்களும் மாற வேண்டும் சமகாலத்தில் இந்த கருத்து வலியுறுத்ததப்பட வேண்டியுள்ளது. அதேவேளை 40 ஆண்டுகளுக்கு முன்குறிப்பிட்ட இந்த விடயம் தற்போதும் எமக்குப் பொருத்தமானதாகவே உள்ளது.
தேசிய கல்விக்கொள்கைகள் சமூக எதிர்பார்க்கைக ளுக்கு அப்பால் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய பொருத்தமானவர்களை உருவாக்கக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். கல்விமூலம் சான்றிதழ்களைப் பெற்றவர்களை உருவாக்குவதை விடுத்து நாட்டின் உற்பத்தித் துறைக்கு பொருத்தமான மனித வளங்களை உருவாக்கக்கூடியதாக கல்விக்கொள்கைகளையும் அதன் கலைத்திட்ட ஏற்பாடுகளையும் நடை முறைப்படுத்துவதில் எல்லோரும் கவனம் செலுத் துதல் வேண்டும். கல்விநிறுவனங்கள் வெறுமனே சான்றிதழ் பெறுவதற்கு சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்களாக இல்லாது வாழ்க்கைக்கு தயார் படுத்தும் மாணவர்களை வழிப்படுத்தும், தலை மைத்துவப் பண்புகளையும் தேடலையும், புத்தாக் கத்தையும் கிளர்ந்தெளச் செய்யக்கூடிய வாய்ப்புக் களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதன் முக்கிய பொறுப்பு கலைத்திட்டத்தினை அமுல் படுத்தும் ஆசிரியர் குழாத்திற்கே உரியது. மாணவர் களிடம் தன்னம்பிக்கையையும் தன்னையும் தன் நாட்டையும், சூழலையும் நேசிக்கும் தன்மையை வளர்த்தெடுப்பதற்கு பாடவிடங்களை தேசிய குறிக்கோள்களுடன் - அடிப்படைத் தேர்ச்சிகளு டன் இணைத்து மேலும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, தேடல்களை மேற்கொள்ள மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.
கல்வி நிர்வாகமும் பாடசாலைகளும் : பாடசாலைக் கலைத் திட்டங்களை நடை
முறைப்படுத்துகின்ற பரீட்சைக்கு ஆயத்தப் படுத்தி மதிப்பெண்களை அதிகம் பெற்றுக் கொள்ளக்
 

கூடியவர்களை உருவாக்குகின்ற பணிகளுக்கு வெற்றிகரமாக உதவிவருகின்றன. நாட்டிற்குப் பொருத்தமானவர்களையும் தொழில் உலகுக்கு பொருத்தமானவர்களையும், பிரச்சினைக ளுக்கு இலகுவாக தீர்வு காணக்கூடியவர்களையும் புதிய நூற்றாண்டுக்கான சவால்களை எதிர்கொள் ளக் கூடியவர்களாகவும் கல்வி நிர்வாகமும் பாடசாலைகளும் உருவாக்க முனைய வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் பாடத்திட்டத்திலும் வழிகாட்டல் குறிப்புக்களிலும் போதுமானளவு வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை நடை முறைப்படுத்துவதில் இடர்பாடுகள் உள்ளன.
(6.3) பெற்றோர் பிள்ளைகளின் எதிர்பார்க்கைகள்: பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகள் எல்லோரும் உயர்தொழில் வாய்ப்பைப் பெறக் கூடியவர்களாக கல்வி மூலம் உருவாக்கப்படவேண்டுமென்றே எதிர்பார்க்கின்றார்கள். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இங்கு பிள்ளைகளின் விருப்புக்கள், அவர்களுக்கு இருக்கக்கூடிய விசேட ஆற்றல்கள், திறன்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறுபவர்கள் மட்டும் பாராட்டப்படுகின்றார்கள். சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றார்கள். ஏனையவர்கள் பற்றி எந்தக் கவனமும் செலுத்தப்படுவதில்லை. கல்வி சகலரையும் கவனத்தில்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கேற் பவே பெற்றோர்களும் சமூகமும் தமது எதிர்பார்க் கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்ச்சிமட் டக்கல்வி கூறப்படுவது போல பிள்ளைகளின் தேர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும்.
(6.4) தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமை பெரும் பிரச்சினையாகவே உள்ளது. பாடசாலைக் கல்வி பரீட்சையை மையமாகக்கொண்ட, சான்றிதழ் வழங்கும் கல்வியாக மட்டும் இல்லாமல் தொழில் நோக்கிய கல்வியாகவும் அமைய வேண்டும். சுயதொழில் வாய்ப்பிற்கு இட்டுச் செல்லக்கூடிய தொழிற்கல்வி அடிப்படைகளை ஏற்படுத்தக்கூடிய கல்வி வழங்கல் முறைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுக்கல்வி முறையிலிருந்து இடை விலகிச் செல்வோர், க.பொ.த. உயர்தரத்தின்பின் பாடசாலையைவிட்டு சமூகத்திற்குள் செல்லும்
ஆண்மீகம் சமூக விழுமியங்களை அடிப்படையாகக் கொணர்டிருக்கும். அதேவேளை கல்வி சமூகப்
பொருத்தப்பாட்டை அடிப்படை நோக்காகக்கொண்டு இயங்குகின்றது.
|ஆசிரியம் 11

Page 14
போது எந்தவிதமான தொழில் ஆயத்தங்களுமின்றி யும், எந்தவித தொழில் வழிகாட்டலுமின்றியும் இருட்டிலே விடப்பட்டவர்களைப்போல் வெளியே வருகின்றனர்.
இவ்வாறானவர்களினால் சமூகத்தில் பிரச்சினைகள் எழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இவர்களுக்கான தொழில் வழிகாட்டல்கள் பாடசாலைகளினூடாகவே வழங்கப் படுதல் வேண்டும். பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர் அறிவியல் ரீதியில் நல்ல சாதனை களை நிகழ்தினாலும் பண்பு ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒழுக்க அமைப் போடு வெளியேறுவதில் குடும்பத்திற்கு அடுத்தநிலையில் பாடசாலைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக கீழைத்தேய நாடுகளில் பாடசாலைகளில் ஒழுங்கு மீறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பாடசாலை மட்டத்தில் ஒழுக்க மீறல் சம்பவங்களைக் கையாள்வதில் சில நுட்பமுறைகளையும் முன்னேற்பாடுகளையும் ஆசிரியர்
/
07ஆம் பக்கத் தொடர்ச்சி.
சரசாலைப் பொது நூலகத்தின் நூலகர் திரு. இ.தருமலி விருந்தினராக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்ப சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபைய விழிப்புணர்வு நிறுவகத்தின் செயலாளர் திரு.ச.தனபாலசிா பேரின்பநாதன் அவர்களும் கலந்துகொண்டனர்.
சான்றாதாரக் கல்வியின் புதிய பரிமாணமாக பாடத்தி பாடத்துறைகள் ஒவ்வொன்றிலும் கிடைக்கக்கூடிய உ அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அறிமுகம் செய்ய இக்கண்காட்சியின் மையப்பொருளாகும். கூம்பு வடிவில் முதலாவது பரிமாணமாக கீழ்த்தட்டிலும் தகவல் சாதனங்க கூம்பின் மேற்பகுதி தகவல் பகுதியாகவும் ஒவ்வொரு சிறப்பம்சமாகும்.
அச்சுத் தொழிநுட்பம், தொலைதொடர்புத் தொழில்நுட் நாணயங்கள், தபால் தலைகள், விளக்குகள் என்பன இட் பொதுமக்கள் என்ற வேறுபாடின்றி 2000க்கும் மேற்பட்டே
 
 

களும் மாணவர்களும் மேற்கொள்ளுதல் பயனுள்ளதாக அமையும். இதற்காக நான் முன்னர் குறிப்பிட்டது போல் SSPSகளுக்கிடையிலான இணைவு அதாவது பாடசாலை (School) - -ạg6ổĩ Lổ5Lp (Spritual) -6ìLịöpTrĩ (Parents)- சமூகம் (Socity) ஆகியவற்றின் இணைவு பாடசாலைக் கல்வி தொடர்பான அல்லது பொதுக்கல்வி தொடர்பான இலக்குகளை பொருத்தமாக இலகுவாக சென்றடை வதற்கான ஒரு வழியாகவே கருதலாம்.
நிறைவாக ஒரு வினைத்திறனுள்ள ஆசிரியர் ஒரு தெளிவான தொடர்பாளர், ஒரு நல்ல தொடர்பாளர் ஒரு விளைகிறனுள்ள ஆசிரியர். ஒரு ஓவியரிடம் உள்ள சிறிய தூரிகைதான் மிகப்பெரிய ஒவியங்களை தீட்டுகின்றது. ஆகவே ஆசிரியரிடம் காணப்படும் நல்ல தொடர்பாடல் மாபெரும் அறிஞர்களை உருவாக்கும். இது ஆசிரியர்களி னால்தான் சாத்தியமாகும். ஏனெனில் எந்தவொரு கலைத்திட்டச் செயற்பாடுகளின் வெற்றியும் ஆசிரிய சமூகத்தின் செயலாற்றலிலேயே தங்கியுள்ளது.
ங்கம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம ாளர் திரு.கு.பிறேமகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு
பின் செயலாளர் செல்வி.நி.தர்சினி அவர்களும், நூலக கம் அவர்களும், கமலாசனி வித்தியாலய அதிபர் திரு.எஸ்.
ட்டத்துடன் இணைந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட ருக்கள், தகவல் சாதனங்கள், தகவல்கள் ஆகிய மூன்று ப்பட்ட "முப்பரிமாண நூலகம்” என்ற புதிய கருத்துநிலையே வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பிலும் உருக்கள் ள் இரண்டாவது பரிமாணமாக கூம்பின் நடுப்பகுதியிலும்
பாடத்துறையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை இதன்
பம், கருவிகள், கைவினைத் தொழில்நுட்பம், பூச்சிகள், பாடத்துறைகளில் சிலவாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் ார் இதனைக் கண்டு பயன்பெற்றனர்.
لر
6. ஆசிரியம்

Page 15
அணிசார் (Team Leadership, களில் மனித வள விருத்திசெய்யவும் ஓர் உந்துவிசையா கொள்ளவும் உக இன்று ஏற்றுக்ெ பாடசாலை ஒரு அடிப்படையில் துவம் என்பது ப நடைமுறைப்படு பயன்மிக்க வழிமு லையைத் தளமாக மைத்துவம் (Scho ment- SBM) B6dig பாடசாலைகளில் நடைமுறைப்படு புதிய கல்விச்சட் மொழிவுகளில்
தளமாகக் கொண் முக்கிய இடம்
சந்தர்ப்பத்தில் அன வம் பற்றிய விளக் இக்கட்டுரை முய தலைமைத்துவம் அணிகள் குழுக்க வேறுபடுகின்றன, { இயல்புகள் யா6ை களை இக்கட்டுை
 
 
 
 

| தைதனாஜ் |
LTLefooooboflót) அணிசாரி தலைமைத்துவம்
தலைமைத்துவம் என்பது நிறுவனங் த்தை முழுமையாக நிறுவன வளர்ச்சிக்கு ாகப் பயன்படுத்திக் ந்த ஓர் உத்தியாக காள்ளப்படுகிறது. நிறுவனம் என்ற அணித் தலைமைத் ாடசாலைகளிலும் த்தக் கூடிய ஒரு றையாகும். பாடசா க் கொண்ட முகா pl - vased manageஇலங்கையில் பல பரீட்சார்த்தமாக த்தப்படுகின்றது. டத்துக்கான முன் பாடசாலையைத் ட முகாமைத்துவம் வகிக்கின்ற இந்த ரிசார் தலைமைத்து நத்தை முன்வைக்க ல்கிறது. அணிசார் என்றால் என்ன, ரிலிருந்து எவ்வாறு ரு சிறந்த அணியின் போன்ற அம்சங் ஆராய்கிறது.
தலைமைத்துவம் என்றால் என்ன?
தலைமைத்துவம் பற்றிய நிறை யவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இக்கட்டுரையில் தலை மைத்துவம் பற்றி விளக்கமளிப்பது எமது நோக்கமல்ல. எனினும் தலை மைத்துவம் பற்றிய தெரிவு செய்யப் பட்ட சில வரைவிலக்கணங்கள்
கீழே தரப்படுகின்றன.
677 620 ه٪67764%zJ77z ٪ z - Gنع" அடைவதற்காக ஒரு நபரின் அல்லது ஒரு குழுவினர் செயற்பாடுகள7லி செலி வாக்கு செலுத்தும் செயனர் முறையே தலைமைத்துவம் ஆகும்."
(Hersey and Blanchard, 1977)
தலைவர்களர் எனர்டே/7ர் "முனர்னால் நடப்பவர்களர்" அவர்களர் தம்மையும் தம்மைச் ச7ர்ந்தவர்களையும் மாற்றிக்கொள்ள முயற்சிப் பவர்கள். அவர்களர் புதிய திறனர்களையும், ஆற்றல்க ளையும் விளக்கங்களையும் ஏற்படுத்துபவர்கள்"
(Senge et al., 1996)
ஆசிரியம்

Page 16
தலைமைத்துவம் பற்றி பல்வேறு வரைவிலக்கணங் கள் இருந்தபோதும் தலைமைத்துவம் என்பது தன்னைச் சார்ந்தவர்களின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதா கும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான செல்வாக்கு எதிர்மறையானதாகவும் இருக்கக்கூடும். பல்லாயிரம் யூதர்களின் படுகொலைக்கு காரணமாக ஹிட்லரும் வன்முறைக்கு முற்றிலும் எதி ரான மகாத்மாகாந்தியும் தலைவர்களே ஆவர். அவர்கள் தம்மைச் சார்ந்திருந்த மக்களின் நடத்தையில் செல்வாக்கு செலுத்தினர். அத்தகைய செல்வாக்கு அழிவுநோக்கியதா அல்லது ஆக்கபூர்வமானதா என்பது குறிப்பிட்ட சமூகத்தின் விழுமியம் சார்ந்த விடயமாகும். தலைவர்கள் தரிசன நோக்கினை (Vision) உருவாக்கி அதனை மற்றவர்கள் உவந்தேற்றுக்கொள்ளச் செய்வதோடு அத்தரிசன நோக்கினை அடைய தம்மைச் சார்ந்தோரை
எந்தவொரு அணியும் எடுத்த எடுப்பில் தனது இலக்குகளை அடையும் முயற்சியில் விரைந்து செயற்பட மாட்டாது என்பதை அணித்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.
உற்சாகப்படுத்தி வழிநடத்திச் செல்கிறார்கள். இது அணிசார் தலைவர்களுக்கும் ஏற்புடையதாகும்.
அணிசார் தலைமைத்துவம் பற்றி மேலும் விளக்கத் தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் ஓர் அணிக்கும் ஒரு குழுவுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வோம். அணியும் குழுவும்
அணி (Теат) (5(цр (Group) -góflu எண்ணக்கருக்கள் நடைமுறையில் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் அணி, குழு ஆகியவற்றுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது குழு எனப்படுகின்றது. ஆனால் அணி என்பது குறிப்பிட்ட ஒரு பணியை செய்து முடிப்பதற்காக உருவாக்கப்படுகின்ற ஒரு தொகுதியாகும். அணி என்பதனை Everardமற்றும் Mor. ris (1996) இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகின்றனர்:
"அண7 எனபது குறிக்கப்பட்ட பண?யை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நபர்க விண் தொகுதியாகும். அத்தொகுதியின் உறுப்ப? னர்களர் ஒவவொருவரும் அண7/7னர் நோக் கினை எய்துவதற்காக தமக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றுகின்றனர்.”
ஓர் அணி என்பது பின்வரும் அடிப்படையில் செயலாற்றுகின்றது என Bell (1992) குறிப்பிடுகிறார்:
3 ஒன்றிணைந்த புலக்காட்சிகள் (ஆ) பொது
நோக்கம்
 
 
 
 
 
 

S உடன்பட்ட நடைமுறைகள் (ஈ) அர்ப்பணிப்பு
s ஒத்துழைப்பு (ஊ) கலந்துரையாடல் மூலம்
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளல்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது பாடசாலை களில் பல்வேறு அணிகள் இயங்குவதை பார்க்கலாம். சிரேட்ட முகாமைத்துவ அணி, கட்டொழுங்கு அணி, இணைவலைத்திட்ட அணி, பாடfதியான அணிகள், விளையாட்டு அணிகள், பாட வகுப்பு இணைப்பாளர் அணி முதலான அணிகள் பாடசாலைகளில் இயங்குகின் றன. இவ்வாறான அணிகளை ஒழுங்கமைப்பதிலும் அவை விளைநிறனுடன் இயங்குவதை உறுதிப்படுத்துவதி லும் பாடசாலை அதிபரின் தலைமைத்துவம் முக்கியமா னது. இதனையே நாம் அணிசார் தலைமைத்துவம் என்கிறோம். தவிர ஒவ்வொரு அணியின் தலைவர்களும் அணிசார் தலைமைத்துவ பணி புகளைக்
கொண்டிருக்கவும் வேண்டும்.
பாடசாலை அணிகளின் பயன்கள் என்னவென நோக்குவோம். பாடசாலை அணிகளைப் பின்வரும் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என Handy (1993) குறிப்பிடுகிறார்:
பணிகளைப் பகிர்தலும் முகாமை செய்தலும்.
3 தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் பிரச்சினை
தீர்த்தல்.
தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் மற்றவர்களையும் உள்ளிர்த்தல்
s
இணைப்பாக்கம் செய்தல் மற்றும் தொடர்புறுத்தல்
தகவல்களை பரப்புதல்
பேரம்பேசுதலும் முரண்பாடுகளைத் தீர்த்தலும்
சகல நிறுவன உறுப்பினர்களதும் அர்ப்பணிப்பை யும் ஈடுபாட்டையும் மேம்படுத்தல்.
3 கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்.
மேற்படி நோக்கங்களை அடைய வேண்டுமெனில் ஒரு விளைதிறன் மிக்க அணி பின்வரும் பணிபுக் கூறுகளையும் திறன்களையும் கொண்டிருக்கவும் வேண்டும்:
உறுதியான தலைமைத்துவம்
துல்லியமான இலக்குகளும் குறிக்கோள்களும்
உறுதியான செயற்பாட்டுத்திறன்
திறந்த தொடர்பாடல்
தேவையான திறன்களும் நுட்பங்களும்
அணி உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தெளிவான இலக்குகள்
3 அணி உறுப்பினர்களுக்கிடையே சமநிலை.
ஆசிரியம்

Page 17
அணி விருத்தியின் நான்கு கட்டங்கள்
தனது நிறுவனத்தில் அணிகளை உருவாக்கும் தலைவர் ஒருவர் அணிவிருத்தியின் நான்கு கட்டங்கள் பற்றி நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். அணிகள் எவ்வாறு உருவாகி செயற்படுகின்றன என்பதை ஆய்வு செய்த Tuckman (1965) அணி உருவாக்கத்தின் பின்வரும் நான்கு கட்டங்களை இனங்கண்டுள்ளார்: 1. ஆரம்ப உருவாக்கம் (Forming)
இக்கட்டத்தில் அணி உறுப்பினர்க்கிடையில் போதிய விளக்கம் இருக்கமாட்டாது. பரஸ்பர நம்பிக்கை குறைவாக இருக்கும். ஒவ்வொரு அணி உறுப்பினரும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முற்படுவர். அணியின் இலக்கு குறித்த அர்ப்பணிப்பும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் அணித்தலைவரின் பொறுப்பு மிக அதிகமாகவே இருக்கும். தானே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 2. குழறுபடி ஏற்படுதல் (Storming)
இது அணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய கட்டமாகும். அணி உறுப்பினர்கள் தமது வகிபங்கை தீர்மானித்துக்கொள்ள போராடுவர். இந்நிலையில் உள்ளிட்டு பூசல் மிக அதிகமாக இருக்கும். கடுமையான விவாதங்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படும். சில உறுப்பினர்கள் இதனைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அணியைவிட்டு வெளியேற முயல்வர். இந்நிலையில் தலைவரின் செயற்பாடு மிகவும் முக்கியமானது. முரண் பாடுகள் ஆழமாகி அணி சிதைந்து போகாதவாறு காப் பாற்ற வேண்டிய பொறுப்பு அவருடையது. ஒவ்வொரு உறுப்பினரின் பலம், பலவீனங்களை அறிந்து தலைவர் செயற்பட வேண்டும்.
3. சமநிலை அடைதல் (Norming)
இக்கட்டத்தில் அணி உறுப்பினர்க்கிடையிலான பூசல்கள் குறைவடையும். ஒருவர் ஒருவரை விளங்கி சம நிலை அடைவதோடு அணியின் இலக்குகளுடன் தம்மை இணைத்துக்கொள்ள முயல்வர். தமக்குரிய நியமங்களை யும் தராதரங்களையும் ஸ்தாபிக்க முயல்வர். தமக்குரிய திறன்களையும் தேர்ச்சிகளையும் மேம்படுத்திக் கொள்ள முயல்வர். இந்நிலையில் அணித்தலைவர் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அணியை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அணி உறுப்பி னர் தமது நம்பிக்கையையும் பரஸ்பர விசுவாசத்தையும் இழந்துடைவு வகையில் தலைவர் செயற்பட வேண்டும். 4. செயலாற்றுதல் (Performing)
இக்கட்டத்திலேயே அணி அர்ப்பணிப்புடன் செயற் படத் தொடங்கும். அணி உறுப்பினர்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையும், நட்பும் விளக்கமும் ஏற்பட்டிருக் கும். இலக்குகளை அடைவதற்கு விரைந்து செயற்படும் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கும். ஒவ்வொருவரும் தாம்
6060-20
 

தலைவர் சவால்மிகுந்த இலக்குகளை முன்வைக்க வேண் டும். ஒவ்வொரு உறுப்பினரும் செயற்படுவதற்கு அவர்க ளுடைய தேர்ச்சிக்கேற்ற பணிகளை வழங்குதல் வேண் டும். அணி உறுப்பினர்க்கிடையில் விரக்திநிலை தோன் றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு அணியும் எடுத்த எடுப்பில் தனது இலக்குகளை அடையும் முயற்சியில் விரைந்து செயற்பட மாட்டாது என்பதை அணித்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். ஆய்வுகளின்படி அணிகள் தமது உருவாக்கத் துக்கும் செயற்பாட்டுக்குமிடையில் மேற்படி நான்கு கட் டங்களை கடக்கின்றன. எனினும் அணித்தலைவரின் வெற்றி என்பது முதலாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்துக்கு எவ்வளவு குறைந்து காலத்தில் அவர் தனது அணியை இட்டுச் செல்கிறார் என்பதிலேயே தங்கியுள் ளது. விளைநிறன்மிக்க அணித்தலைவர்கள் தனது அணியை மிகக் குறைந்த கால அவகாசத்தில் உண்மையாக செய லாற்றும் நான்காவது கட்டத்துக்கு இட்டுச் செல்வார்கள். இதற்கு அவர் பல்வேறு தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு தலைமைத்துவ பண்புக்கூறுகள் இருந்தபோதும் அணித் தலைவர்கள் என் போர் கொண்டிருக்க வேண்டிய பண்புக்கூறுகளையும் தேர்ச்சிகளையும் பின்வரும் பகுதி விளக்குகிறது.
1. அணிஉறுப்பினர்களின் சுதந்திரத்தை
உறுதிப்படுத்தல்
அணி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். அணித்தலைவர் அத்தகைய தனித்து வத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் படைப்புத் திறன், இயங்காற்றல், தேர்ச்சிகள் யாவற்றையும் அணி யின் இலக்குகளை அடைய வழிப்படுத்த வேண்டும். திறந்த தொடர்பாடலுக்கு வழிவகுத்தல், ஒவ்வொருவர தும் கருத்துக்களை இடையூறு செய்யாமல் செவிமடுத் தல், புதிய கருத்துகளை உருவாக்க உதவுதல், தவறுகளுக் காக தண்டிப்பதை தவிர்த்து அவற்றை கற்றலுக்கான படிகளாக்குதல் போன்றவை அணி உறுப்பினர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்.

Page 18
2. அணி உறுப்பினர்களை ஊக்குவித்தல் :
அணித்தலைவர் அணி உறுப்பினர்களு டன் இணைந்து செயலாற்றுதல் வேண்டும். "நான் - நீங்கள்” என்னும் நிலைப்பாட்டை தவிர்த்து "நாம்" என்னும் நிலைப்பாட்டை கட்டியெழுப்புதல் வேண்டும். ஒவ்வொரு வரது பணிக்காகவும் நன்றியும் புகழ்ச்சியும் தெரிவிக்கும் அதேநேரத்தில் ஒருவரது தவறை அவர்மீது மட்டும் சுமத்தாது தன் மீது | ஏற்றுக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட உறுப்பினர்மீது தீவிர அழுத்தங்களை தவிர்த்து ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு அணி உறுப்பினர் விளக்கிரமமாக சந்தித்து கலந்துரையாடுவது முக்கியமானது.
3. அணியின் நோக்கினை அடைய பாடுபடுதல்
அணியின் வெற்றி என்பது அணியின் நோக்கினை அடைவதிலேயே தங்கியுள்ளது. அணியின் செயற்பாடுகளில் தொடர்ச்சியான மேம்பாட்டை ஏற்படுத்தல், அணியின் தரிசன நோக்கினை அணி உறுப்பினர்களுக்கு எப்போதும் நினைவூட்டல், தீர்மானம் மேற்கொள்ளுவதற்கு முன்னர் அதனால் பாதிக்கப்பட போகின்றவர்களுடன் கலந்துரையாடல் அணியின் நோக்கத்துக்கு உகந்த செயற்பாடுகளை தயக்கமின்றி மேற்கொள்ளுதல், தனது செயற்பாடுகளுக் கான நியாயத்தை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளல் ஆகியவை ஓர் அணித் தலைவருக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்புகளாகும்.
4. அணி உறுப்பினர்களின் விருத்திக்கு உதவுதல்
தனது அணி உறுப்பினர்களின் தனிப்பட்ட விருத்திக்கு உதவுவது அணித்தலைவரின் வகிபங்குகளில் முக்கியமானதாகும். அணி உறுப்பினர்கள் தொடர்ந்து கற்பதற்கு ஊக்குவித்தல், முன்னேற்றத்தை மதிப்பிடு வதற்காக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல், உறுப்பினர்களை உரிய தேர்ச்சிகளில் பயிற்றுவித்தல், நியமங்கள் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்தல், தவறுகளை கற்றல் வாய்ப்புகளாக ஏற்றல் ஆகியவை அணி உறுப்பினர்களின் விருத்திக்கு உதவக்கூடிய தலைமைத்துவ பண்புகளாகும்.
5. முன்மாதிரியான நடத்தையை வெளிப்படுத்தல்
அணித்தலைவர் தனது உறுப்பினர்களிடையே தான் விரும்பும் பண்புகளையும், நடத்தைகளையும், மனப் பாங்குகளையும் விருத்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு முதற்படி தானே அவற்றை வெளிப்படுத்துவதாகும். தான் போதிக்க விரும்புவதை தானே செய்துகாட்டல், முன்மாதிரியாக நடத்தல், செயலாற்றல்களுக்கு உடன டியான பின்னூட்டல்களை வழங்குதல், கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குதல் அணித்தலைவர் தானே ஒரு நடத்தைமாதிரிகை (Model) ஆக விளங்குவதற்கு வழிவகுக்கும்.
 
 

6. பணிசார் உறவு நிலைகளை கட்டியெழுப்புதலும் பேணலும்
அணித்தலைவர்க்கும், உறுப்பினர்க்கும் இடையே ஆரோக்கியமான பணிசார் உறவுநிலையைக் கட்டியெ ழுப்புவதில் பல காரணிகள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் மிக முக்கியமானது தலைவர் மீதான நம்பிக் கையும் விசுவாசமுமாகும். தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல், மற்றவர்களின் உணர்வுகள் மதித்தல், நேர்மையாகவும் உண்மையாகவும் நடத்தல், மற்றவர்க ளின் உழைப்பையும் சாதனையையும் தன்னுடையதாக பறைசற்றுவதை தவிர்த்தல், அணி உறுப்பினர்களின் நலன்களை எப்போதும் முன்னுரிமைப்படுத்தல் ஆகி யவை அணி உறுப்பினர்களுக்கிடையேயும் அவர்க ளுக்கும் அணித்தலைவர்களுக்கிடையேயும் சிறந்த பணிசார் உறவுநிலைகளைக் கட்டியெழுப்ப உதவும்.
முடிவுரை
“மாற்றம்” என்னும் சொல்லைத்தவிர உலகிலுள்ள சகலமும் மாற்றத்துக்கு உட்படுகின்றன. மாற்றம் என்பது மனித குலத்தின் தோற்றம் முதல் நடைபெற்று வந்தாலும் இன்றுபோல் என்றுமே இத்தனை வேகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதில்லை. எனவே மாற்றமுகாமைத்துவம் என்பது இன்று ஒர் ஆய்வு பொருளாகவும் கற்கைநெறியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைகளும் மாற்றங்களை உள்வாங்கி விளைதிறன்மிக்க நிறுவனங்களாக மாற்ற மடைய வேண்டும். அதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் அணித்தலைவர்களாக விருத்தியடைய வேண்டும். பாட சாலை அதிபர் பாடசாலையின் அபிவிருத்தியில் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ள போதிலும் அவரால் மாத்திரம் தனியனாக ஒரு பாடசாலையை விருத்தி செய்துவிட முடிய்ாது அணிகள் தலைமைத்துவம் இப்பின்னணியில் பாடசாலையின் அபிவிருத்திக்கு மிகவும் பங்களிப்பு செய்யக்கூடிய எண்ணக்கருவாகும்.
À 勋 ஆசிரியம் UÒ-2011

Page 19
ஆல்ை-20
நடைமுறைப்படுத்த பிரச்சினைகளும்
கற்போருக்கு பவங்களை ஒழுங்கு பாரம்பரியமான செ ஒப்பீட்டளவில் < கொண்டதும், பரந் றப்படுவதும் பாட மாகும்.
மாணவர்கள் குழுக்களாக ஆசிரிய ஆசிரியர் இன்றி உள்ளேயும், வெளி
வாறு பாடசாலை 6 மிடப்பட்டு ஒழுங் வழங்கப்படும் பயனு ளின் ஒரு தொகுப்ே அல்லது பாட ஏற் என்ற கல்வியியலா
கலைத்திட்டப் தொடர்புபடுத்தி இ
டம எனபதனை அதனை பின்வரு கணப்படுத்தலாம். வகுப்பறைப் போத உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி, பணிப
 
 
 

| ச.தேவசகாயம் |
LumLöfIT60Do6oöi56rfl6ib
இணைக்கலைத்திடம்
லும்
ரிய கல்வி அனு 5படுத்தி வழங்கும் Fயலவடிவங்களுள அதிக முதன்மை தளவில் பின்பற் டக் கலைத் திட்ட
தனித்து அல்லது பர் சகிதம் அல்லது பாடசாலையின் யேயும் பெறத்தக்க வாயிலாகத் திட்ட பகுபடுத்தப்பட்டு லுள்ள அனுபவங்க ப கலைத்திட்டம் பாடு என J.R.கர் ளர் கூறுகின்றார்.
) என்பவற்றுடன் ணைக்கலைத்திட்
நோக்கும்போது மாறு வரைவிலக்
பாடசாலையின் னைக்கு அப்பால் வளர்ச்சி, சமுதாய ாட்டு வளர்ச்சி,
ஆகியவற்றை வளர்க்கக்கூடிய பல் வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் மாணவர்களைப் பங்குபற்றச் செய் வதன் மூலம் மாணவரை ஒரு முழு மனிதனாக்கும் செயற்றிட்டமே இணைப்பாடவிதானம் என வரை யறை செய்யலாம்.
கட்டுப்பாடு குறைந்த இணைக் கலைத்திட்டச் செயல்கள் (Cocurricular Activities) 6T6tuao, Luals வகை முன்னேற்றங்களை மாணவர் களிடத்தில் எதிர்பார்த்தே அமைக் கப்பட்டுள்ளது. தனியே வரையறுக் கப்பட்ட புத்தகப் பாடங்களால் அளிக்க முடியாத பல செயல்கள் உணர்ச்சி முன்னேற்றங்களை இவ் வினைச் செயற்பாடுகள் மூலம் அளித்தல் இயலுமானதாகும். குறிப் பாக பூரண ஆளுமை, சமூக விருத்தி மனப்பாங்கு, தலைமைத்துவம், ஒய்வுநேரத்தை பயனுடையதாக செலவிடும் பழக்கம், குழு ஒருமைப் பாடு, உடல், உளவிருத்தி, முன்னேற் றகரமான ஒழுக்கப் பண்புகள், அழ கியல் மற்றும் கலாசார அபிவிருத்தி, பற்றுதலுடனான போட்டி மனப் பாங்கு, மற்றவர்களுடன் ஒத்துழைத் தல், ஆர்வத்துடன் செயற்பாடுகளில்
} ஆசிரியம்
f

Page 20
ஈடுபடல், நேரம் தவறாமை, அணி ஒருங்கிசைவு, வெற்றி, தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவம் போன்ற பல்வேறு பண்புகளை ஒவ்வொருவருக்கும் தன்னகத்தே வளர்த்துக் கொள்வதுடன், நாளைய சமூகத்தின் நற்பிரசையாவதற் கான பயிற்சிக்களமாக இவ்விணைப் பாடவிதான செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இணைக் கலைத்திட்டத்தின் வகைகள்
இதனை பிரதானமான ஆறு வகையாகப் பிரித்து நோக்கலாம். ஆயினும் இந்த வகையான இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மட்டும்தான் உள்ளது என்று அர்த்தமன்று. மாறாக பாடசாலையின் தன்மை, இருக் கும் வளம், காலத்தின் தேவை என்பதனைப் பொறுத்து இதனை விரிவாக்கிக்கொள்ளமுயும்.
1) இலக்கியம்சார் செயற்பாடுகள்
o e விவாதம், கலந்துரையாடல், பல்வேறு பாட
o 6 ரீதியான கழகங்கள், பாடசாலைச் சஞ்சிகைகள், ெ நாடகம், கற்கை வட்டங்கள், கதை ஆக்கம், செயல
86
மர்வுகள், கவிதை நூலகப் பயன்பாடுகள். 2) உடல் விருத்திச் செயற்பாடுகள்
பெருவிளையாட்டுக்கள் (உள்ளக, வெளியக), மெய்வல்லுநர் விளையாட்டுக்கள், அணிநடை (Mass Dril), அணிவகுப்புக்கள் (Parade), சாரணியம், தேசிய கடேற் பிரிவு.
3) அழகியலும், கலாசார அபிவிருத்திச் செயற்பாடுகளும்
இசை, நடனம், ஒவியம், வர்ணம் தீட்டுதல், முப் பரிமாண வரைகலை, நாடகம், கண்காட்சி, வினோத உடை, கிராமிய நடனம், நாட்டுக் கூத்து, கிராமியப் பாடல்கள், பல்வேறு நிகழ்ச்சிகள்
4) சமூகநலச் செயற்பாடுகள்
சமூகக் கற்கை வட்டங்கள், விசேட சமூக சேவை கள், சிரமதானங்கள், சாரணியம், பெண்கள் சாரணியம், புனித ஜோன் அம்புலன்ஸ் முதலுதவிச் சேவை. அனர்த்த முகாமைத்துவக் குழு போன்றன.
5) ஒய்வுநேரச் செயற்பாடுகள்
முத்திரை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல், புகைப்படங்கள் சேகரித்தல், புகைப்படக்கலை, வாசிப்பு, நூலக பயன்பாடு, றேந்தை பின்னுதல்,
6) வெளிக்களச் செயற்பாடுகள்
உல்லாசப்பயணம், நூதனசாலைத் தரிசிப்பு, மிருகக்காட்சிசாலைக்குச் செல்லுதல், களப்பயணம், கல்விச் சுற்றுலா என்றவாறாக வகைப்படுத்தி நோக்கலாம்.
கல்வி அமைச்சு இதனை பாடசாலைகளில் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை பல் வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளது. குறிப் பாக 1981ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்த ஆலோசனை யில் இணைப்பாடவிதான நடவடிக்கைகள் பாடசா
 
 

செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக அமைய வேண்டும் என்றும், பிள்ளையின் அனுபவத்தை வளப்படுத்தலிலும் அவனது திறன்களைக் கண்டறிவதற்குரிய வாய்ப்புக் களை அளிப்பதிலும், சில இணைப்பாடவிதான நடவடிக்கைகள் முறையான பாடவிடயங்களை விடவும் பாரிய நீடித்து நிலவுகின்ற தாக்கத்தினை கொண்டிருக் கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று 1997இல் நடைமுறைக்கு வந்த பொதுக்கல்வி சீர்திருத்தத்திலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் பற்றி விதந்துரைக்கப்பட்டுள்ளது. எல் லாப் பாடசாலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பல்வேறு பண்புகள் மாணவர்களில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும்,
ல்விச்சுற்றலா, களப்பயணம் போன்றவற்றில் மூலம் குப்பறையில் கோட்பாட்டுரீதியாக அல்லது மாதிரி வடிவில் பற்ற அனுபவத்தை நேரில் பார்த்தும், கேட்டும், உணர்ந்தும் ற்பதற்கு வாய்ப்பாக அமைகின்றது.
மாணவர் பதிவேட்டில் இணைப் பாடவிதானச் செயற் பாடுகள் பதியப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் முகாமைத்துவ மற்றும் தர உறுதிப்பாட்டு அலகு வெளி யிட்ட பாடசாலைக் கல்விச் செயற்பாட்டில் பண்புசார் விருத்தி II, என்ற நூலில் குறிப்பிட்டுள்ள பிரதான எட்டுத் தரங்களில் நாலாவதாக இணைப்பாட விதானச் செயற்பாட்டை இணைத்துள்ளதுடன் அதற்கான சுட்டி களையும் வரையறை செய்துள்ளது. பாடசாலை உள்வாரி, வெளிவாரி மதிப்பீட்டை மேற்கொள்ளும் போது இதனையும் கருத்தில்கொண்டு புள்ளியிடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் கற்றல் பேற்றினை உறுதிசெய்யும் வகையில் இவ்விணைப் பாடவிதானச் செயற்பாடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக கல்விச்சுற்றுலா, களப்பயணம் போன்றவற்றில் மூலம் வகுப்பறையில் கோட்பாட்டு ரீதியாக அல்லது மாதிரி வடிவில் பெற்ற அனுபவத்தை நேரில் பார்த்தும், கேட் டும், உணர்ந்தும் கற்பதற்கு வாய்ப்பாக அமைகின்றது. உதாரணமாக வரலாறு, புவியியல் போன்ற பாடங்க ளைக் கற்பதைக் குறிப்பிடலாம். அவ்வாறே மொழி விருத்தியை ஏற்படுத்துவதற்கு விவாதம், கவிதை ஆக்கம் போன்றனவும், வரலாற்றைக் கற்பதற்கு நாடகம், குறும் படங்கள், திரைப்படங்கள், விவரணப்படங்கள் போன் றனவும், எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு சஞ்சிகைகள், சுவர்ப்பத்திரிகைகள், செய்தி மடல் என்பனவும் ஒழுங்க மைப்புத்திறன், தலைமைத்துவத்திறன் என்பதை வளர்த் துக்கொள்வதற்கு விழாக்கள், நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல், செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதன்
ஆசிரியம்

Page 21
மூலம் நேரடிக் கற்றல் அனு பவங்களையும் பெற முடி கின்றது எனலாம்.
இனிறு பாடசாலைகளில் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள்
பல்வேறு எதிர்பார்ப் புகளுடனும், நோக்குடனும் பாடக் கலைத்திட்டத்திற்குப் புறம்பாக எதிர்பார்க்கப் பட்ட இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் அல்லது இணைக் கலைத் திட்டச் செயற்பாடுகள் இன்று பாட சாலைகளில் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படு கின்றதா? என்று பார்க்கின்ற போது ஒரு சில முன்னணிப் பாடசாலைகள் இதனை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன எனலாம். இருப் பினும் பெரியளவான பாடசாலைகள் இதில் கூடுதல்
கவனம் செலுத்துவதில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். இதற்கு பின்வரும் காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
3 சில அதிபர், ஆசிரியர்களுக்கு இணைப்பாடவிதானம் பற்றிய போதிய விளக்கமின்மையும், ஆர்வம் இன்மையுமாகும்.
3 பெரும்பாலான பாடசாலைகள் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த(சா/த) பரீட்சை, க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறுகளில் ஒரு உயர்வான நிலையை தக்கவைத்துக் கொள்வதில் மட்டும் அக்கறையுடையதாக இருத்தல். இதனை வேறு வகையில் கூறுவதாயின் பரீட்சை மையமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
8 சில ஆசிரியர்கள் கற்பித்தலுடன், பாடசாலையி லுள்ள ஏனைய பதிவுகளை பூரணப்படுத்தி அதனை சரியாகப் பேணவேண்டும் என்றும், இதனையே ஒரு சுமையாகக் கருதிக்கொள்ளல்.
3 இச்செயற்பாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு அதிபர், ஏனைய ஆசிரியர்கள், அதிகாரி களால் பொருத்தமான கணிப்பீடு மற்றும் உற்சா கம் வழங்கப்படுவதில்லை.
3 பெற்றோர் தமது பிள்ளைகளின் பரீட்சை முடிவு களில் இச்செயற்பாடுகள் தாக்கம் செலுத்தும் எனப் பயம் கொள்வதும், மாணவர் செயற்பாட்டிற்கு இடையூறாக இருத்தல்.
U.6060-20
 
 

... 3
இச்செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர்களை சில
ஆசிரியர்களும், சகமாணவர்களும் விமர்சித்தலும், உளரீதியான துன்பத்திற்கு உள்ளாக்குதலும். பொதுவாக ஆசிரியர்களையும், மாணவர்களையும் இச் செயற்பாட்டில் ஈடுபடுவதை பிரத்தியேக வகுப்புகளும், தனியார் வகுப்புக்களும் தடை செய்தல்.
பெற்றோருக்கு பிள்ளைகளின் உடல், உள விருத்தி யில் கவனமின்மை.
பெற்றோருக்கு இணைப்பாடவிதானத்தின் முக்கி யத்துவம் பற்றி அறியாமை.
பிள்ளைகளின் பாதுகாப்பை நினைத்துப் பெற் றோர் அச்சங்கொள்ளல்.
பாடசாலைக்கும், வீட்டிற்கும் உள்ள தூரம். குடும்பச் சூழல், பொருளாதார காரணங்களால் இதில் ஈடுபட ஆர்வம் இருந்தும் தவிர்த்துக்கொள்ளல். பெற்றோரும், ஆசிரியரும், பிள்ளையின் ஆற்றலை இணங்கண்டு ஊக்குவிக்காமை. அதிபர், ஆசிரியர் இடையே நல்வுறவும், இணக்கப் பாடின்மையும்,
ஆசிரியர் வளப்பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு
ஒரு சில பாடசாலைகள் பல இணைப்பாடவிதானச்
செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த பொழுதிலும், பெயர ளவில் மட்டும் இயங்கும் நிலை காணப்படுகின்றது.
ஆசிரியம் 19

Page 22
ஆனால் இதில் பங்குபற்றும் மாணவர்களுக்கு எவ்வித மான முன்னேற்றச் செயற்பாடுகளும் இன்றி மனச்சோர் வுற்று இதிலிருந்து தாமே விலகிக்கொள்கின்றனர். உதாரணமாக சாரணர்களாக 12 வயதில் இணைத்து அங்கத்துவச் சின்னம் வழங்கிய பின்னர் அவர் தொடர்ந்து படிப்படி யாக ஜனாதிபதி விருதுவரை சென்று அதனைப் பெற வேண்டும். ஆனால் சில பாடசாலைகளில் அங் கத்துவச் சின்னத்துடனே காலத்தை கழிக்கும் நிலை காணப்படுகின்றது. அல்லது ஏதும் பாடசாலை விழாக் களில் மட்டும் சீருடையுடன் பணியாற்றும் வகையில் இக்குழுக்கள் காணப்படுகின்றன. இது ஒரு ஆரோக்கிய மான நிலையன்று. இதனை எதிர்வரும் காலங்களில் சிறப்பாக முன்னெடுக்க பின்வரும் உபாயங்களைப் பின்பற்றுவதன் மூலம் இதனை ஒரு வினைத்திறன்மிக்க செயற்பாடாக மாற்ற முடியும்
அதிபர் சார்பான உபாயங்கள்
3 பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற் பாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்பு ணர்வை ஏற்படுத்தல்.
3 பாடக் கலைத்திட்டத்திற்குச் சமமாக இணைக்
கலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
3 பாடசாலையின் தரம், மாணவர் தொகை, ஆசிரியர் வளம் என்பவற்றிற்கு ஏற்ப சில முக்கியமானதும், அனைத்து மாணவர்களும் பங்குபற்றும் வகையில் குறைந்தது 10 இணைப்பாடவிதானச் செயற்பாடு களைத் தெரிந்தெடுத்து, அதனை மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தல். (உ+ம்: குருளைச்சாரணர், சாரணியம், பெண்கள் சாரணியம், புனித ஜோன் கிட்டி, புனித ஜோன் அம்புலன்ஸ் போன்ற சில)
3 பாடசாலை நாட்களில் இணைப்பாடவிதானச் செயற்பாட்டில் பங்குபற்றும் மாணவர்களை குறிப் பிட்ட ஒரு தினத்தில் தங்கள் தங்கள் சீருடையில் வரும் நடைமுறையைப் பின்பற்றல்.
3 இச்செயற்பாடுகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் களுக்கு கணிப்பு, பாராட்டு, கெளரவிப்பு போன்ற வாறு ஊக்கல் வழங்கல்.
\3 இவ்வாறான செயற்பாட்டில் பங்குபற்றும் ஆசிரியர் களுக்கு தேவைக்கு ஏற்ப சில சலுகைகள் வழங்கல்.
8 இவ்வாசிரியர்களுக்கான பாடவேளையின் அளவைக்
குறைத்தல்.
3 மாணவர்கள் இணைப்பாடவிதானச் செயற்பாட் டில் பங்குபற்றும்போது ஏற்படும் கற்றல் இடையூறு களை ஈடுசெய்யும் வகையில் பாடசாலையில் முறை யான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.
3 பாடசாலையில் இணைப்பாடவிதானச் செயற் பாட்டு அபிவிருத்திக்கு உபஅதிபர், அல்லது பிரதி அதிபர் ஒருவரை நியமித்துச் செயற்படுத்தல்.
 

3 பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத் தொடர்ந்து குறிப் பிட்ட செயற்பாட்டை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல இடமளித்தல்.
3 ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு இணைப்பாடவிதானச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
ஆசிரியர் சார்பான உபாயங்கள்
8 ஆசிரியர்களை இச்செயற்பாட்டில் விருப்புடன்
ஈடுபட வாய்ப்பளித்தல்.
3 இச்செயற்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியருக்கு பாடவேளை சுமையாக இல்லாதவாறு சமாந்தர வகுப்புக்களை வழங்குவது பொருத்தமானதாக அமையும்.
3 மேலதிகமான பாடசாலை வேலைகளை இவ்வா றான ஆசிரியர்களிடம் வழங்குவதைக் குறைத்தல்.
3 செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குச் சுற்று நிருபங்களுக்கு அமைவாக கடமை லிவு வழங்குதல். 3 ஆசிரியர்களுக்கு கணிப்பு மற்றும் ஊக்கல் வழங்குதல். 3 ஆசிரியர் தரங்கணிப்பீட்டில் குறைந்தது ஒரு இணைப்பாடவிதானச் செயற்பாட்டிலாவது பங்கு பற்றுவதற்கு வலியுறுத்துவதுடன், அதனை நிறை வேற்றுவதனையும் கண்காணித்தல் வேண்டும்.
3 உரியகாலத்தில் உரிய பயிற்சிகளைப் பெறுதலும் நடைமுறைப்படுத்தலும், சுயமதிப்பீடு செய்தலும் வேண்டும்.
3 இணைப்பாடவிதான செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர்களையும், ஆசிரியர்களையும், இடையூறு செய்யாதிருத்தல்.
பெற்றோர் சார்பான உபாயங்கள்
8 பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்ப்டுத்தல்
3 பாடக்கலைத்திட்டம், இணைக் கலைத்திட்டம் என்பன நடைமுறையில் இருப்பதை தெரியப்படுத்தல்
ஆசிரியம் LDGO-20

Page 23
மாணவர் பங்குபற்றும் நிகழ்வுகளில் பெற்றோரை அழைத்து அவர்களைக் கெளரவப்படுத்தல்.
சில குழுக்களில் பெற்றோரை அங்கத்தவராக்குதல்
அனைத்துச் செயற்பாடுகளையும், முன்னேற்றங்க ளையும், பெற்றோருக்குத் தெரியப்படுத்தல்.
வலய மட்டத்திலான உபாயங்கள்
RS
பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை வகைப் படுத்தி பாடசாலைகளில் கட்டாயம் நடைமுறைப் படுத்துமாறு சுற்றறிக்கை வாயிலாகத் தெரியப் படுத்துவதுடன், அதிபர் கூட்டங்களிலும் அறிவுறுத்தல் இதனைத் தொடர்ந்து கண்காணித்தலும் பின்னூட் டல் வழங்கலும், இத்துறையில் ஒரளவேனும் நிபுணத்துவம் உள்ள ஒரு வலயமட்ட இயைப்பாளரை அல்லது உதவிக் கல்விப் பணிப்பாளரை நியமித்து தொடர் கண் காணிப்பை மேற்கொள்ளல்.
வெளிவாரி மதிப்பீட்டின்போது சரியான மதிப்பீடு இடம்பெறுவதை உறுதி செய்தல்.
ஆசிரியர் தினத்தில் இணைப்பாடவிதானச் செயற் பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கெளரவித்தல.
 
 
 

3 பதவி உயர்வு மற்றும் அதிபர், ஆசிரிய ஆலோசகர் தெரிவுகளில் இவர்களது பணிகளுக்கான புள்ளியிடும்
நடைமுறைகளைப் பின்பற்றல்
மாகாண மட்டத்திலான உபாயங்கள்
8 மாகாணப் பாடசாலைகளின் வகைக்கு ஏற்ப எவ்வாறான இணைப்பாடவிதானச் செயற்பாடு களை “கட்டாயம் நடைமுறைப்படுத்துதல் வேண் டும் என வல்யங்களுக்கும் பாடசாலைகளுக்கும்" அறிவுறுத்தல்.
3 இது பற்றிய அறிக்கைகளை சம்பந்தப்பட்ட
வர்களிடமிருந்து ஒவ்வொரு தவணையிலும் பெறுதல்,
மாகாண மட்டத்திலான கண்காணிப்பு பின் னுரட்டல்களை வழங்கல்.
3 தெரிவு செய்யப்பட்ட சில இணைப்பாட விதானச் செயற்பாடுகளை அனைத்துப் பாடசாலைகளிலும் கட்டாயம் நடைமுறைப்படுத்த ஆலோசனையும் நிதியும் வழங்கல். இது ஒரு எதிர்பார்க்கையேயாகும். இதனை சம்பந் தப்பட்ட ஒவ்வொருவரும் உணர்ந்து நிறைவேற்றினால் பாடக்கலைத்திட்டத்திற்குச் சமமாக இணைக்கலைத் திட்டமும் அனைத்துப் பாடசாலைகளிலும் சமமாகச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. -
ba
p/

Page 24
யுனிசெப் நிறுவன வழங்கும் ஆராய்ச்சி தகவல்களைத் திரட்டு களப்பு படுவான்கை லுள்ள சில பாடச அப்பாடசாலைகளை களையும் தரிசிப்பதற் கள் கிடைத்தன. இங் களநிலைமைகள் எ1 ஈர்த்தது மட்டுமன் தருவனவாகவும் அை பாடசாலைக் கல்வி
களை முழுமையா ஊக்குவிக்கும் என்னு பல ஐயங்களையும் துள்ளன.
இலங்கையில் ச றும் கல்வி அபிவிருத் வெளியிடப்படும் அ அறிக்கைகள் கல்விய நியாயத்தன்மை மற்று பாடும் தராதரமும் களில் கொண்டுள்ள மிகவுயர்ந்த விளைவு நகர்வுகளை எடுத்துக் ஆயினும் இவற்றை வதற்கான நடைமுை செய்வதற்கான ஏற்பா தூரம் செல்ல வேண்டு
函
 
 
 

| மாகருணாநிதி |
IILof IOO606 856bourhól)
(UpdupouDuna50 LIfiCBaifDap6):
களரிலை யதார்த்தங்கள்
னம் அனுசரணை ஒன்றுக்கான வெதற்கு மட்டக் ரப் பிரதேசத்தி ாலைகளையும ச் சார்ந்த சமூகங் ற்கான வாய்ப்பு கு காணப்படும் மது கவனத்தை றி ஆச்சரியந் மந்தன. இவை யில் பிள்ளை கப் பங்கேற்க ம் விடயத்தில்
தோற்றுவித்
iல்விநிலை மற் தி தொடர்பாக அண்மைக்கால ல் சமவாய்ப்பு, வம் பொருத்தப் ஆகிய விடயங் எதிர்பார்ப்புகள் கள் நோக்கிய காட்டியுள்ளன. அடைந்துகொள் றகளை உறுதி டுகள் மிகநீண்ட ம் என்பதையே
இந்த களநிலைமைகள் தெரிவித்து நிற்கின்றன.
உலகளாவிய ரீதியில் வெளியி டப்பட்டுள்ள சிறுவர் உரிமை பற்றிய ஆவணங்கள் கல்வி பிள்ளைகளின் உரிமை என்பதை உறுதிசெய்துள்ளன. ஏனைய மனித உரிமைகள் யாவும் கல்வி உரிமையிலேயே தங்கியுள்ளன. 1943இல் கலாநிதி CWW. கன்னங்கரா அவர்கள் இலவசக் கல்வித் திட் டத்தை அறிமுகம் செய்தவேளை யில், இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள கற்கும் ஆற்ற லுள்ள சகல பிள்ளைகளும் இனம், மதம், மொழி, பால், பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து வேறுபா டின்றி பாடசாலைகளில் சேர்ந்து பயில்வதற்கு இலவசக் கல்வி இட மளிக்க வேண்டும் என விதந்துரை செய்திருந்தார்.
இலங்கையில் ஏறக்குறைய 93 சதவீதமானோர் எழுத்தறிவு உடை யோராவதற்கும் சராசரிக் கல்விநிலை 8-9 வகுப்புவரை காணப்படுவதற்கும் கல்வியை முன்கொண்டு மேல்நோக் கிய சமூகநகர்வு ஏற்படுவதற்கும் இல வசக் கல்வி காரணியாக அமைந்தது என்பது முக்கிய விடயமாகும்.
disful
4,6060-20

Page 25
இவ்வாறான உயர் அடைவுகளுக்கு மத்தியி லும் கல்வி வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்த முடி யாத பிள்ளைகள் பலர் இன்னும் பின்தங்கிய பிர தேசங்களில் உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியைப் பூர்த்திசெய்யாமல் பாடசாலையை விட்டு இடையில் விலகிச் செல்லும் பிள்ளைகளின் தொகை 17 சதவீதம் (NEC,2009) ஆகும். பாடசாலைக் கல்வியில் பங்கேற்பதில் பிரதேச வேறுபாடுகள் இன்னும் நிலவு கின்றன. நகர்ப்புறங்களில் வாழும் வசதிவாய்ப்பு உள் ளோர் கல்வியை உயர்மட்டத்தில் அனுபவிக்கின்ற வேளையில், பாடசாலை முறைமைக்குள் சேர்ந்துகொள்ள முடியாத பிள்ளைகள் பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ளனர்.
மக்கள் இடம்பெயர்ந்து கிராமங்களிலுள்ள பா முகாம்களில் கல்வியை மேற்கொள்ளப்படவில்ை
கல்வியில் நியாயத்தன்மை, தராதரம், கல்வியின் பொருத்தப்பாடு என்பன ஒன்றோடொன்று இணைந் தவை. பாடசாலைகளின் தராதரத்தில் வேறுபாடுகள் நிலவுமானால் நியாயத்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது. கல்வியில் பொருத்தப்பாடு இல்லாதவிடத்தும் நியாயத் தன்மையின்மை உண்டாகிறது (NEC, 2009). இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொடக்கம் நியாயத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டுப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், அதில் முழுமையான வெற்றியை அடையமுடியவில்லை. அது நிறைவுகாண முடியாத பணியாகவே தொடர்ந்து வருகிறது.
நியாயத்தன்மையானது நான்கு வழிமுறைகளில் கணிப்பிடப்படுகிறது; கல்விவாய்ப்புகள், மாணவர் பங்கேற்பு, அடைவு மட்டம் மற்றும் விளைவுகள், கல்வி வாய்ப்புகளை உறுதிசெய்வதற்குச் சட்டரீதியான நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்ற வேளையில், பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்ந்துகொள்வதற்கான தடைகள் நீக்கப்படுதல் அவசியமானது. கட்டாயக் கல்விச் சட்டம் (5-14) அறிமுகஞ் செய்யப்பட்டதன் விளைவாக, மாணவர் சேர்வுவீதம் அதிகரித்தது. இச்சேர்வு வீதமானது ஆரம்ப நிலையில் 98 சதவீதமாகவும் இடைநிலையில் 84 சதவீத மாகவும் உள்ளனவென உலகவங்கி அறிக்கை (2005) சுட்டிக்காட்டுகிறது. சேர்வு வீதத்தில் பால்நிலை வேறுபாடு காணப்படாமை மற்றுமொரு முக்கியமான அடைவா கும். இவற்றுக்கு மத்தியில் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த பிள்ளைகளான தொழில்களில் ஈடுபடுவோர், உடற்குறைபாடுடைய பிள்ளைகள், மோதல் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் பிள்ளைகள் பலர் கட்டாயக் கல்வி வயதில் பாடசாலைகளில் சேர்ந்து கொள்ளாமல் அல்லது பாடசாலையைவிட்டு இடையில் விலகி விடுகின்றனர்.
போரின் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்து வாழும் குடும்பங்
l,060-20
 
 
 
 
 

களில் உள்ள பிள் ளைகள் பாடசாலைக் கல்வியில் பங்கேற்றல், மற்றும் தொடர்ந்தும் பாடசாலைக் குச் சென்று இடைநிலைக் கல்வியையும் முழுமை யாகப்பூர்த்திசெய்தல் ஆகியவற்றுக்குப் பல சமூகவியல் காரணிகள் தடையாக அமைந்துள்ளன. ஆய்வுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இருந்த கிராமங்கள் யாவும் உள் நாட்டு மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், சொந்தக் கிராமங்களைவிட்டு 20 அல்லது 30 மைல்க ளுக்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் உறவினர்களுடன் அல்லது உள்ளூர்களில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்தவர்கள்.
சென்ற காலத்தில் அவ்வக் டசாலைகள் மூடப்பட்டதுடன், வழங்குவதற்கான ஏற்பாடுகள்
s
மக்கள் இடம்பெயர்ந்து சென்ற காலத்தில் அவ்வக் கிராமங்களிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டதுடன், முகாம்களில் கல்வியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அரசுசாரா நிறுவனங்கள் பல கல்வியை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டன எனக் கூறப்பட்டாலும் பன்குடாவெளி, மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய கிராமங்களில் வாழ் கின்ற பிள்ளைகளுக்கு அவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விடுபட்ட கல்வியைப் பெறுதல் என்ற எண்ணக்கரு தொடர்பான விளக்கம் அல்லது அத்தகைய தொரு கல்வி வழங்கப்பட்டது என்ற விளக்கம் பெற் றோர் மற்றும் பிள்ளைகள் மத்தியில் இடம்பெற்றி ருக்கவில்லை.
ஆயினும், இக்கிராமங்களில் அவதானிக்கக்கூடிய மிகச் சிறப்பான விடயமாக ஏறக்குறைய 99 சதவீதமான பிள்ளைகள் முன்பள்ளிக் கல்வி நிலையங்களில் சேர்ந்து வருவதைக் குறிப்பிடலாம். பாடசாலை அதிபர்களும் கிராமசேவை உத்தியோகத்தர்களும் சமுர்த்தி உத்தியோ கத்தர்களும் பெற்றோர் மத்தியில் இடையறாது மேற் கொள்ளும் விழிப்புணர்வு முன்பள்ளிக் கல்வியில் பங்கேற்பதனை உறுதி செய்துள்ளதால், பிள்ளைகள் தவறாமல் ஆரம்ப வகுப்புகளில் சேர்ந்துகொள்வதை ஊக்குவித்துள்ளது. பாடசாலைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஓரளவுக்குத் தொடர்புகள் பேணப்படுவதால், பாடசாலைக்குச் சேரும் வயதிலுள்ள பிள்ளைகள் பாட சாலைகளில் சேர்ந்துகொள்வதை ஏனைய உத்தியோகத் தர்களின் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.
ஆயினும், கல்வி வாய்ப்பினையும் நியாயத்தன்மை யையும் உறுதிசெய்வதில் பாடசாலைகள் தோல்வி கண் டுள்ளமையை இனங்காண முடிந்தது. அவதானத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் போதிய இடவசதிகள் இல்லை. ஒரு சில பாடசாலைகளில் தற்காலிகக் கொட் டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. அநேகமான வகுப் பறைகள் திறந்த வகுப்பறைகளாகும். பாதுகாப்பான குடிநீர் வசதிகள் போதியளவில் இல்லை. ஆண்பிள்ளை
}ஆசிரியம்

Page 26
களுக்கும் பெண்பிள்ளைகளுக்கு மென தனித்தனியான மலசலகூட வசதிகள் அமைக்கப்பட்டிருந் தன. ஆயினும் மாணவர் தொ கைக்கேற்ப அளவில் அவை இருக்கவில்லை. தளபாட வசதி கள் போதாது. கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளும் சிறப்பாக இல்லை. பிள்ளைகளுக்கான போக்குவரத்து வசதிகள் இல்லை. முதலாம் வகுப்பில் கற்கும் பிள் ளைகள்கூட 3 அல்லது 4 கிலோ , மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து வசதிகள் போதியளவில் இல் லாத இப்பிரதேசங்களில் பாட சாலைக்குச் செல்வதற்கான பிரத்தியேக வசதிகள்கூட மேற் கொள்ளப்படவில்லை.
ஒரு அதிபரின் முயற்சியால் பிள்ளைகள் சிலருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன் பளிப்பாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தாலும், அப்பிள்ளைகள் இடைவிலகிய பின்னர் துவிச் சக்கர வண்டிகள் பயன்பாட்டில் இல்லை. பெற்றோரின் உதவி யின்றித் தனிவழியே நீண்டதுரம் செல்லும் பிள்ளைகள் விலங்குகளுக்கு அஞ்சி இடைவழியில் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர். பெற்றோர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரங்களைத் தேடி வேண்டியவர்களாதலால் பிள்ளைகளுடன் பாடசாலைக் குப் போவதில் அக்கறையற்றவர்களாக உள்ளனர்.
இங்கேயுள்ள கிராமங்களில் வாழும் குடும்பங்களின் பொருளாதாரநிலை கீழ்மட்டத்தில் உள்ளது. வீட்டுத் தலைவர்கள் எல்லோரும் வயல் நிலங்களில் நாளாந்தக் கூலிகளாக வேலை செய்தல், விறகு சேகரித்து விற்றல், செங்கல் உற்பத்தித் தொழில் மற்றும் பகுதிநேர மீன்பிடி போன்ற பிழைப்பூதியத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாழும் இடங்களைச் சுற்றிப் பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் உள்ளன. இருப்பினும் அநேகமானோருக்கு வீடு அமைந்துள்ள நிலத்தைத் தவிர வேறு நிலங்கள் சொந்தமானவையல்ல, மாதாந்தம் சராசரியாக, ரூபா 3500 தொடக்கம் 4500 வரையில் பெற்றுக்கொள்கின்றனர். 5 தொடக்கம் 6 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இவ் வருமானம் போதாது. சில குடும்பங்களில் பெண்களும் பருவகால விவசாய நடவடிக்கைகளில் கூலித்தொழிலா ளர்களாக வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன வாயினும், அவர்களால் பெரும் வருமானத்தை எதிர் பார்க்க முடியாது. அறுவடை முடிவுற்ற பின்னர் அநேக மான பெண்களும் சிறுவர்களும் தமது உணவுத் தேவைக்
 
 

காக கதிர்பொறுக்குவதில் ஈடுபடுவர். தற்பொழுது உழவு இயந்திரங்கள் மூலம் அறுவடை இடம்பெறுவதால், கதிர்பொறுக்குவதும் குறைந்துவிட்டதாகச் சொல்கின் றனர்.
வரையறுக்கப்பட்ட மிகச்சிறிய வருமானத்திலிருந்து கல்விச் செயற்பாடுகளுக்கு நிதியொதுக்குதல் சிரமமா னது என்பது பெற்றோரின் கருத்து. கற்றலுக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பது ஒருபுறமிருக்க கணிசமான தொகைப் பிள்ளைகள் போதியளவு சீருடை கள் இன்மையால் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த் துக் கொள்கின்றனர்.
இப்பிரதேசங்களில் உள்ளவர்களின் கல்விநிலை ஆண்கள் மத்தியில் 7-8 வகுப்பு வரையிலும் பெண்கள் மத்தியில் 4-5 வகுப்பு வரையிலும் உள்ளது. பெற்றோரின் கல்விநிலை பிள்ளைகளின் கல்விநிலையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர் பான பாரிய எதிர்பார்ப்புகள் பெற்றோரிடம் இல்லை. அதனிலும் மேலாக, தமது பிள்ளைகள் பற்றி எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் கூடியவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரியாதவர்களாகவும் உள்ளனர். எட்டாம் அல்லது ஒன்பதாம் தரங்களில் கல்விபயில்கின்ற பிள்ளைகள் மத்தியிலும் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
பாடசாலை இடைவிலகல் இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற இன்னொரு முக்கியமான பிரச்சினையா கும். இடைவிலகலானது ஆண்பிள்ளைகளிலும் பார்க் கப் ப்ெண்பிள்ளைகள் மத்தியில் கூடுதலாக உள்ளது. இடைவிலகுவோர் தொகை 4ஆம் வகுப்பிலிருந்து படிப் படியாக ஆரம்பித்து 9ஆம் வகுப்பில் உச்சநிலையை அடைகிறது. இக்கிராமங்களில் அமைந்துள்ள பாடசா லைகளில் ஒன்பதாம் வகுப்புக்கு அப்பால் வகுப்புகள்
ஆசிரியம்

Page 27
இல்லை. ஒன்பதாம் வகுப்புக்கு அப்பால் கல்வியைத் தொடர்வதற்கான மாற்று ஏற்பாடுகள் இல்லை. அல்லது மிகத் தொலைவிலுள்ள வேறு பாடசாலைகளுக்கே பிள்ளைகள் செல்ல வேண்டும். மாணவர்கள் சிலர் வேறு பாடசாலைகளில் சேர்ந்துகொள்ளப் போவதாகக் கூறி பாடசாலை விடுகைப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், பாடசாலைகளில் சேராமல் நின்று விடுகின்ற னர். அவ்வாறு சேர்ந்தவர்களும் போக்குவரத்துச் சிரமங் களால் கல்வியை இடையில் நிறுத்தி விடுகின்றனர். இத் தகையோர் ஏதாவது தற்காலிகமான சிறு தொழில்களை மேற்கொள்கின்றனர். அல்லது தொழில்களுக்குச் செல்லு மாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இவ்விடயத்தில் ஆண்பிள்ளைகளின் சிந்தனைப் போக்குகள் ஆச்சரியத்துக்குரியவை. ஏதாவது தொழில் களில் ஈடுபட்டு தமது கைகளில் பணப்புழக்கம் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு நாம் சந்தித்த ஆண்களில் ஒருவர் அல்லது இருவரே இத்த கைய நோக்கத்தை அடைந்துள்ளனர். ஏனையோர் காலத்தை வீணடிக்கின்றனர். இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெறுவதில் ஆர்வம் மேலோங்கி வருகிறது. ஒன்பதாம் வகுப்புடன் இடைவிலகியவர்களிடம் பாடசாலைக் கல்வி பற்றிய அபிப்பிராயங்களைக் கேட்டபோது, அவர் கள் தெரிவித்த கருத்துகள் எம்மைச் சிந்திக்க வைத்தன.
3 பாடசாலைக் கல்வியில் நீண்டகாலம் செலவு
செய்வது விரயமானது.
3 பாடசாலையில் நூற் கல்வியிலும் பார்க்க தொழிற்
பயிற்சியைப் பெற விரும்புகிறோம்.
3 எமது குடும்பங்களில் வறுமை நிலையை இல்லா
தொழிக்க பெற்றோருக்கு உதவ விரும்புகிறோம்.
3 பாடசாலை விடுமுறை நாட்களில் வேலை செய்
வதை விரும்புகிறோம்.
3 கொழும்பு, கண்டி போன்ற முக்கிய நகரங்களிலும், உபநகரங்களிலும் வேலைகள் செய்ய விரும்புகி றோம்.
மேற்கூறிய வகையிலான கருத்துகள் குடும்பங் களின் சமூக - பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருகின்றமை ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் கல்வியில் நாட்டங் குறைந்திருப்பதை இனங்காண முடிகிறது.
பெண்பிள்ளைகள் மத்தியில் அவதானிக்கப் ப பட்ட முக்கிய விடயமாக இளம்வயதுத் திருமணத் அ தைக் குறிப்பிடலாம். போர்க்காலச் சூழலில் பாதுகாப்புக் கருதியே பெண்பிள்ளைகள் திருமணஞ் செய்ததாக குறிப்பிட்டனர். இளம்வயதுத் திருமணங்கள் பல சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. இவ்விடயத்தையிட்டு அவர்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். இளம்வயதுத் திருமணங்களைப் பெற்றோர் தொடர்ந்தும் ஊக்குவித்து
PÀ

வருவதற்கான பின்னணிகளை நாங்கள் அறிந்துகொள் வதற்குப் பெரிதும் முற்படவில்லை. வீட்டு வேலைக ளைக் கவனிப்பதற்குப் பெண்பிள்ளைகள் தம்முடன் இருக்கவேண்டும் என்பதைத் தாய்மார் பெரிதும் விரும்புகின்றனர்.
பாடசாலைக்குச் செல்லும் சிறிய பிள்ளைகளின் நிலைமை வேறுபட்டது. பாடசாலைக்குச் செல்வது உண்மையிலேயே அவர்களுக்கு ஒரு பாரிய சவாலாகும். அவர்களுடைய நாளாந்தச் செயற்பாடுகளும், சிரமங் களும் விரக்தியை உண்டுபண்ணுகின்றன. மாணவர் களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் உடற்கட்டமைப்புக் கும் இடையில் சமச்சீரின்மை காணப்படுகிறது. போசாக்கின்மை வெளிப்படையாகத் தெரிகிறது. இப் பிள்ளைகள் பற்றிப் பாடசாலை அதிபர் தெரிவித்த கருத்து என்னவெனில் “பாடசாலைக்கு வருகின்ற பிள்ளைகளில் கணிசமான பிள்ளைகள் காலை உணவு இன்றியே வருகின்றனர். சிலர் காலையில் தேநீர் அருந் தாமல் கூட வருகின்றனர். பிள்ளைகள் பாடசாலையில் வழங்கப்படும் உணவை எதிர்பார்த்து வருகின்றனர். சில காலம் தொடர்ந்து உலக உணவுத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் உணவு வழங்கப்பட்டது. உலக உண வுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதன் காரண மாக பாடசாலை வரவில் ஒழுங்கீனம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
இக்கட்டுரையில் ஒரு சில முக்கியமான பிரச்சினை கள் பற்றியே கலந்துரையாடியுள்ளோம். இவ்வாறான சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாவிட் டால், வழங்கப்படும் வாய்ப்புகளை எதிர்பார்த்த மட்டத் தில் பிள்ளைகளும் பெற்றோரும் எவ்வளவு தூரம் பயன்படுத்துவார்கள் என்பது கேள்விக்குரிய விடயம். இது கல்வியின் நியாயத்தன்மையை நிறைவுசெய்வதிலும் பல்வேறு விதமான தடைகளை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நன்கு திட்டமிட்ட முன்னெடுப்புகள் இல்லா விட்டால், பாடசாலைக் கல்வியில் பிள்ளைகளின் முழுமையான பங்கேற்றல் அடையப்படாத இலக்கா கவே அமையும்.
டைவிலகலானது ஆணர்பிள்ளைகளிலும் பார்க்கப் பணிபிள்ளைகள் மத்தியில் கூடுதலாக உள்ளது. டைவிலகுவோர் தொகை 4ஆம் வகுப்பிலிருந்து படிப் டியாக ஆரம்பித்து 9ஆம் வகுப்பில் உச்சநிலையை |டைகிறது.
(இத்தகைய தகவல்களைத் திரட்டுவதற்கு ஆய்வாளர்களுக்கு பெரிதும் ஒத்துழைப்பை வழங்கிய மன்குடாவெளி அதிபர் திரு.நல்லதம்பி அவர்களுக்கும், எவ்வித ஒழிவுமறைவுமின்றி தகவல்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலையைவிட்டு இடைவில கிய மாணவர்களுக்கும் எமது நன்றிகள்)
éodosflub

Page 28
பொருளாதார பகிர்விலும் மரபு ரீ காரணிகளான நி மூலதனம், முயற்சி தன்னை இணை ஏனைய உற்பத் ஒருங்கிணைப்புக் உற்பத்தியின் உந்து மாறியதே இன்றை ளாதாரமாகும். அறி தரவுகள், தகவல்கள் லிருந்து தமக்கு லே விரைவாகவும், து நம்பகம், தகுதி என் வும் பிரயோகிக்கக் யாற்றல், பகுத்தறிவு வற்றைக் கொண்ட அறிவுப் பொருளாத டிய மனித வளமா
இத்தகைய மல் வாக்குவதற்கான ப
மைப்பு, கலாசா கலைத்திட்டம், ே மைப்பு, தலைமை ஆசிரியத்துவத்தை சாலைகள் வேண் அறிவுசார் பொருள களில் கற்பித்தலு
 
 
 

| வேலும்மயிலும் சேந்தன் |
அறிவுப் பொருளாதார ஆசிரியத்துவம்
உற்பத்தியிலும் தியான உற்பத்திக் லம், உழைப்பு, ஆகியவற்றுடன் த்த அறிவானது திகாரணிகளின் காரணியாகவும் து விசையாகவும் ப அறிவுப் பொரு வாற்றல் என்பது ர் மூலாதாரங்களி வண்டியனவற்றை 1ல்லியமாகவும், பவற்றுக்கிணங்க கூடிய சிந்தனை பயிற்சி முதலான மனித மூலதனமே நாரத்திற்கு வேண் கும்.
Eதவளத்தை உரு ாடசாலைக் கட்ட ரம், சூழமைவு, போதனை வடிவ த்துவம் மற்றும் இன்றைய பாட டி நிற்கின்றன. ாதார பாடசாலை ரக்குப் பதிலாக
“கற்றலும்" கற்றலுக்கு ஊடாக “செய்தல்" என்ற அடிப்படையில் மாற்றங்களை முகாமை செய்யப்பட வேண்டி உள்ளன. மாணவர் சுயமுயற் சியில் கற்று அதனைச் செய்து அல்லது பிரயோகித்து அனுபவத்தினை பெறும்போதே சரியான “புரிதலை” பெறுவர். இவ்வாறான புரிதலே மாண வனை மனிதவளமாக உருமாற்றும் என கலைத்திட்டடவாளர்கள் கருது கின்றனர். எனவே தற்கால வகுப் பறைகள் அறிவைப் போதிப்பதற்குப் பதிலாக செயற்றிறனை மாணவர்கள் மத்தியில் பதியவைக்க வேண்டிய வைகளாக உள்ளன.
சுய கற்றலின் ஊடாக செயற்றி றனை பெறும்போதே மாணவர்கள் தமது பாடசாலைக் காலத்தை நிறைவு செய்து சமூகத்தில் நுழையும்போது அறிவுப் பொருளாதாரத்திற்கு வேண் டிய அறிவுப்பொறியியலையும் அறிவு முகாமைத்துவத்தையும் பொருளா தார பெறுமானம் நோக்கி நகர்த்த வல்லவர்களாக உருமாற்றம் பெறு வார்கள் என நம்பப்படுகின்றது.
அறிவுப் பொறியியல் என்னும் போது மாணவர் ஒருவர் தான் சார்ந்த வாழ்க்கைத் தொழிலில் தனது
ඒබ්‍රීෂ්ufuth
(6-2011

Page 29
தேவைகளை நிறைவு செய்ய அல்லது சிக்க லான பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவதற் காக தகவல் அறிவை (Information Litreacy) பயன்படுத்திக் கொள் வதனை குறித்து நிற்கும். அறிவு முகாமைத்துவம் என்னும்போது இதனுள் பல்வேறு உபாயங்கள், வழி முறைகள் உள்ளடக்கி இருக்கும். இவை யாவுமே உயர் மட்ட செயலாற்றுகைகள் ஆகும். அறிவு முகாமைத்துவம் தகவல் மூலாதாரத்தில் இருந்து தகவலைப் பிரித்தெடுத்த லில் இருந்து அதனை களஞ்சியப்படுத்தல், ஒருங்கி ணைத்தல், பிரயோகித்தல், புத்தாக்கம் செய்தல், முயற்சி வரையான அனைத்து செயற்பாடுகளும் இதனுள் உள்ளடங்கும்.
தகவல் மூலாதாரத்தில் இ செயலாற்றுகைகளை பெறுவ யும் அனுபவங்களையும் வகுப்பு என தற்கால கல்வியியலாளர்
அறிவு முகாமைத்துவம், அறிவு பொறியியல், அறிவுப் பொருளாதாரம் மற்றும் அறிவை அடிப்படை யாகக் கொண்ட சமூகம் முதலானவற்றை உருவாக்கவே பாடசாலைகளின் கலைத்திட்டத்தில் பெஞ்சமின் புளூமின் பகுப்பியல் கார்த்வெல், அன்டர்சன் குழுவின ரால் திருத்தி அமைக்கப்பட்டது.
திருத்தப்பட்ட புளூமின் பகுப்பியலை நோக்கு கின்ற போது
ஆரம்ப பகுப்பாய்வு புதிய பகுப்பாய்வு மதிப்பீடு அ>அ உருவாக்குதல்
தொகுப்பு -> மதிப்பிடல்
பகுப்பாய்வு --> பகுப்பாய்தல்
பிரயோகம் -> பிரயோகித்தல்
கிரகிப்பு -> விளங்குதல்
அறிவு
புளூமின் திருத்தப்பட்ட பகுப்பியலிலே நினைவில் இருத்தலும், விளங்குதலும் சாதாரணமட்ட அறிவுப் பொறியியலாக அமையப்பெறும் அதேவேளை பிரயோ கித்தல், பகுப்பாய்தல், மதிப்பிடுதல், உருவாக்குதல் என் பன உயர்மட்ட அறிவுப் பொறியியலாக அமைகின்றன.
புதிய கலைத்திட்ட சீர்திருத்தங்களில் புளூமின் திருத்தப்பட்ட பகுப்பியலை அடிப்படையாகக் கொண்டே அனைத்துப் பாடவிதானங்களும் அவற்றின் போதனை வடிவமைப்புக்களும் மாணவ மையக் கற்றற் செயற்பாடு களை வடிவமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தகவல் மூலாதாரத்தில் இருந்து உயர்மட்ட கற்றல் செயலாற்றுகைகளை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை யும் அனுபவங்களையும் வகுப்பறைகள் வழங்க வேண் டும் என தற்கால கல்வியியலாளர்கள் எதிர்பார்கின்றனர்.
(6-2011
 
 

இதற்காகவே தரவுள்ளி டுகள், பிள்ளைநேயப் பாடசாலைக் கவிவுநிலை, மாணவர் மையக்கல்வி, கணிப்பீட்டுக் கலாசாரம் என்பன இன்றைய கலைத் திட்டத்தில் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவுடைய சமூகமொன்றை பாடசாலைக் கற்றல் கலாசாரத்தில் இருந்து உருவாக்கு வதவற்கு மாணவர்களது உள்ளார்ந்த ஆற்றலை மேம் படுத்தக்கூடிய வகையில் பல்வேறு அனுபவத் தொகுதி களை பாடசாலை வழங்குதல் வேண்டும். இதற்கு மாண வர்களின் தேவைகள் மீதும் அவர்களது விருப்புக்கள் மற்றும் இயலுமைகள் மீதும் சாதகமான இடைவினைத் தாக்கங்களை மற்றும் ஏற்படுத்தக்கூடிய கற்றல் கலா சாரத்தினை பாடசாலைகள் தமது கலைத் திட்டம் மறைக் கலைத்திட்ட வடிவங்களில் உட்புகுத்த வேண்டும். பொதுவாக நிறுவனக் கலாசாரம் என்பதற்கு மக்கிங்சி என்னும் முகாமைத்துவ அறிஞர் 7-S சட்டத்தினை வடிவமைத்துள்ளார். அவை முறையே:
ருந்து உயர்மட்ட கற்றல் தற்கான சந்தர்ப்பங்களை பறைகள் வழங்க வேண்டும் fகள் எதிர்பார்கின்றனர்.
Strategy - தந்திரோபாயம்
Structure - கட்டமைப்பு
System - முறைமை
Style - ஒழுங்கு
Staff - ஊழியர்கள் Shared Values - Ludluliull oupliflunisGir Skills - திறன்கள்
என ஏழு மாறிகளை நிறுவனக் கலாசாரத்திற்கான சட்டகமாக முன்வைக்கப்பட்டுள்ளன. பாடசாலைக் கற்றல் கலாசாரம் மாணவர்களை நம்பிக்கை, உத்வேகம், மற்றும் தத்தமது பலங்கள், பலவீனங்களை தாமே இனங்கண்டு அவற்றை முகாமை செய்யக்கூடிய தேர்ச்சி களை வழங்கல், மாணவர்களது அடிப்படைத் தேவைக ளைப் பூர்த்திசெய்தல், தாம் பாடசாலையில் பாதுகாப் புடனும் மதிப்பிடனும் இருகின்றோம் என்ற உணர்வு, குழுவுடன் இணைந்து வேலை செய்வதற்கான ஊக்கம், சிந்தனைக்கும் செயலுக்குமிடையில் பொருத்தப்பாட் டினை காணுகின்ற ஆற்றல் மற்றும் மென்திறன்கள் (Soft skils) என அழைக்கப்படும் சமூகத்திறன்களை உள்ள டக்கிய பொறிமுறையை பாடசாலைகள் தம்மகத்தே கொண்டமைய வேண்டியவைகளாக உள்ளன.
மேற்குறிப்பிட்ட அறிவுப் பொருளாதாரத்திற்கு வேண்டிய மாணவர்களை உருவாக்க ஆசிரியத்துவம் எவ்வாறு அமைதல் வேண்டும் என நோக்குகையில் ஹவாட் காட்னரது பல்நிலை நுண்மதிகள் இங்கு முதன்மை பெறுகின்றது. ஹவாட் காட்னர் தனது பல் நிலை நுண்மதி எண்ணக்கருவை உள்ளத்தின் சட்டங்கள் என அறிமுகப்படுத்தினார். மரபுரீதியான பாடசாலைகள்
} ஆசிரியம்

Page 30
மொழி, தர்க்க, கணித
ரீதியான ஆற்றல்களையே
கற்பித்து வந்துள்ளன.
எனினும் மாணவர்கள்
கற்றல் கலாசாரத்திற்குள்
நுழைவதற்கான வழிவகை
களை ஆராயுமிடத்து
மாணவர்களது தனியாள்
வேறுபாடுகளுக்கு இணங்க
அவர்களைக் கற்றல் கலா
சாரத்திற்குள் கொண்டு
வருவதற்கு ஆசிரியத்துவம்
உதவ வேண்டும். மரபு ரீதியான மொழி, தர்க்கம்
கணிதம் சார் நுண்மதிக
ளுக்கு ஊடாக மட்டுமே
மாணவர்களை கற்றலின்
பால் ஈர்க்குகையில் குறித்த
நுண்மதிகளில் மட்டுப்
பாடுகளைக் கொண்ட
மாணவர்கள் கற்றலுக்குப்
பின்தங்க வேண்டிய நிலை உருவானது. எனவே அறிவுப் பொருளாதார ஆசிரியர்கள் தமது போதனை வடி வமைப்பை மேற்கொள்கின்றபோது ஹவாட் காட்னரது பல்நிலை நுண்மதிச் சட்டகத்தினை முதன்மைப்படுத்து வது சாலச் சிறந்ததாகும் என்பது கல்வியலாளர்களது கருத்தாகும்.
ஹவாட் காட்னரது பல்நிலை நுண்மதியில்
(1) மொழிசார் நுண்மதி (2) தர்க்க, கணிதம்சார் நுண்மதி (3) இடவெளி நுண்மதி (4) சங்கீதம் சார் நுண்மதி (5) சுய பிரதிபலிப்பு நுண்மதி (6) உடலியக்க நுண்மதி (7) ஆளிடை நுண்மதி
என ஏழு நுண்மதிகளை உள்ளத்தின் சட்டகங்கள் என வரையறுக்கின்றார். இப்பல்வேறு நுண்மதிகளுக்கும் ஊடாக போதனைகளை வடிவமைக்கும்போது பல் வேறுபட்ட நுண்மதித் திறன்கள் உள்ள மாணவர்கள் கற்றலின் பால் ஊக்கத்துடன் செயலாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாணவர்களது சுய கற்றலுக்கான வழிவகைகளை உருவாக்கும்போது இவ்வேழு நுண்மதிகளுக்கு ஊடாகவும் மாணவர்கள் கற்பதற்குரிய முறையில் போதனை வடிவமைப்பு நிறைவு செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் மாணவர்களிடையே ஆக்கச் சிந்தனை யும், பிரச்சினை தீர்த்தலையும் வளர்க்கும் பொருட்டு கற்றல்பேறுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இத்தகைய
 
 

கற்றல்பேறுகள் மாணவர்களது இயலுமை மட்டத் திற்குப்பொருந்துமாறு அமைவதுடன் உயர்மட்ட சிந்தனை ஆற்றல்களை பிரயோகித்தல், பகுப்பாய்தல், மதிப்பிடல், உருவாக்குதல் முதலான செயற்பாடுகளையும் உள்ள டக்கியிருத்தல் வேண்டும்.
மாணவர்களது கற்றலைத் திட்டமிடுகின்றபோது அல்லது முன்னைய கற்றல் நிலைமையை தீர்மானிப்ப தற்கு பிணியாய்வு (Diagnosis) மேற்கொள்ளப்பட வேண் டும். பிணி ஆய்வின் தீர்வாகவே கற்றல் பேறு மற்றும் நியதிகள் மீள வடிவமைக்க வேண்டும்.
இவ்வாறு மேற்குறித்த விடயங்களை ஆசிரியர்களி டம் இருந்து அறிவுப் பொருளாதாரத்திற்குரிய மாண வர்களை உருவாக்குவதற்காக எதிர்பார்க்கின்ற போதும் அவை முழுமையான பயனுறுதிமிக்க கட்டமைப்பு மாற் றமாக அமையப்பெறாது இருப்பது இன்றைய பாடசா லைகளில் இதற்குரிய காரணங்களாக பின்வரு வனவற்றை நோக்க முடியும்.
இலங்கையின் கல்விமுகாமைத்துவம் தொடர்ந்தும் கொடுக்கல் வாங்கல் முகாமைத்துவமாக (Transaction Managemen) உள்ளது. அதாவது சுற்றுநிருபங்களுக்கு இணங்க தமது வேலைத்திட்டங்களை வடிவமைக்கின்ற, அமைச்சு கேட்பவற்றை செய்கின்ற முகாமைத்துவமாக அமையும்போது பாடசாலையை மட்டும் உருமாற்று (upésiran Digiou5605 (Transformational Management) பேணுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. பாடசாலைக் குரிய உருமாற்று முகாமைத்துத்திற்கு கொடுக்கல் வாங் கல் முகாமைத்துவத்திடம் இருந்து கட்டளைகள் பிறப் பிப்பதானது அதன் தளநிலையை கொடுக்கல் வாங்கல் முகாமைத்துவத்தின் மேலாதிக்கத்திற்குள் தொடர்ந்தும்
) òቇቇiስuሠùb toGO-20I

Page 31
வைத்திருக்கவே செய்கின்றது. பாடசாலை அதிபர்கள் தத்தமது பாடசாலைத் தளத்தினை பகுப்பாய்வு, பிணி யாய்வு (Chaeolinily) செய்து அதற்கேற்ப குறிக்கோள் களை உருவாக்கி தளநிலையில் குறிக்கோள்சார் முகா 60)LD55/015gila0607 (Management by objectiest) (BLop கொள்வதற்கு பதிலாக அதிபர்கள் மேல்நிலைக் கட்ட ளைகளை நிறைவேற்றவே தமது கடமை நேரங்களில் பெரும்பகுதியைக் செலவிடுகின்றனர்.
கொடுக்கல் வாங்கல் முகாமைத்துவத்தின் மேல் நிலை கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அதிபர்கள் பாடசாலைகளில் ஆசிரிய வளத்தையும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். எனவே பாடசாலையில் உருமாற்று முகாமைத்துவம் பயனுறுதிமிக்கதாக அமைய வேண்டு மானால் கல்விஅமைப்பின் ஒவ்வொரு தளங்களுக்குரிய கட்டமைப்புக்கள் (கோட்டம், வலயம், மாகாணம்) தத்தமது அதிகார வீச்சு எல்லைகளுக்குட்பட்ட தள நிலைகளில் உருமாற்று முகாமைத்துவத்தினை பேணக் கூடிய வேலைத்திட்டங்களை பிணிப்பகுப்பாய்வின் (Chaeolinity) அடிப்படையில் முன்வைக்க வேண்டுமே தவிர நிதியீட்டங்களை பெற்றுக்கொள்ளுதல் என்னும் அம்சத்தை முன்நிறுத்தி வேலைத்திட்டங்களை வடி வமைப்பதனை மட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் கல்வி அமைப்பின் ஒவ்வொரு நிலைக் குரிய அதிகாரப் பகிர்வும் சுதந்திரமான நிலையில் பேணப்பட வேண்டும். ஆசிரியர்கள் கொடுக்கல் வாங்கல் வகிபாகத்தில் இருந்து உருமாற்று வகிபாகத் திற்கு தமது போதனை வடிவமைப்பினை மாற்றுவதன் மூலமே அறிவுப் பொருளாதாரத்திற்குரிய பிரஜைகளை
இன்றுச
“விபுலாநந்தர் இறந்தார் என்ற விஷம் கூட என்று இறந்தார் என்பது இன்னு இருப்பதில்லை. நாடு, மொழி, எது எ இங்கேயிருப்பவர்களில் முக்கால்வா தெரியவில்லை. நல்லவேளை நான் உ " இல்லாவிட்டால் இவர்களைப்போல் 'Leader'இறந்துவிட்டாரென்று எங்களுக்கு காலேஜில் எ கொடுத்தார்கள். விபுலாநந்தர் இறந்து விட்டாரென்று இ கேட்கவில்லை.
தமிழ் என்றால் ஒருத்திக்கு என்ன என்றுகூடத் தெரியாது. தமிழுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மட்( dead என்று நான் சொன்னவுடன் "So Sad” என்றாள். வேறு
(நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரின் மகள் லலிதா செ கடிதத்தில் இருந்து)
6060-20
f
 
 
 
 

உருவாக்க முடியும் எனக் கூறப்பட்டபோதும் பாட சாலைக் கலைத்திட்டம் உருமாற்று வகிபாகத்திற்குரிய நெகிழ்வை கொடுக்கக்கூடியதாக அமையப்பெறாத துடன் நீண்ட சுமையான கலைத்திட்டமாகவே அமையப் பெற்றுள்ளது. பாடசாலைகளின் தளநிலை கேற்ப, பிணிப்பகுப்பாய்வுக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்ககூடிய கலைத்திட்டம் வேண்டப்படுவதுடன் ஒவ்வொரு தரத்திற்கும் உரிய பாடவிதான அளவு குறைக் கப்பட வேண்டும். தற்பொழுது காணப்படும் அதிகரித்த பாடத்திட்டமும், “பாடத்திட்டத்தினை பூர்த்தி செய்தல்" என்ற இலக்கைக் கொண்ட கலைத்திட்ட முகாமைத்துவ நோக்கும் ஆசிரியர்களைத் தொடர்ந்தும் கொடுக்கல் வாங்கல் போதனைக்கே உட்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் பகிர்வில் இன்று பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. அவை களையப் படுவதுடன் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் என் னும் தொகையே உச்ச எண்ணிக்கையாக அமையப் பெறவேண்டும். விருத்தியடைந்த நாடுகளில் ஆசிரியர், இணை ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் செய்யும் அதே வேலைகளை இங்கு அதிகரித்த மாணவர் தொகை யில் ஒரு ஆசிரியரைக் கொண்டு வேலை செய்விப்பது ஆசிரியர்களுக்கு வேலைப் பளுவாகவே அமையப் பெற்றுள்ளது.
மேற்குறித்த மட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் அல்லது இழிவுபடுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் அறிவுப் பொருளாதார சமூகம் ஒன்றை ஆசிரியர்களால் சிருஷ்டிக்க முடியும்.
வட என்னம்மா தெரிகிறது
பம் இன்றுதான் ஒரு Magazine இல் வாசித்தேன். ஆனால் றுந் தெரியவில்லை. நம் மக்களுக்கு ஒன்றிலுமே கவனம் க்கேடுகெட்டாலும் பரவாய் இல்லைப்போல் இருக்கிறது. சிப்பேர்களுக்கு விபுலாநந்தர் என்றால் யாரென்று கூடத் ங்கள் மகளாகப் பிறந்தேனேயென்று மகிழ்ச்சியடைகிறேன். நானும் மக்காகத்தானே இருப்பேன். யாரோ ஒரு பர்மா ல்லாருக்கும் (Black Flag) கறுப்புக் கொடி கொண்டுவந்து இரண்டுபேர் பேசிக்கொள்வதைக் கூட நான் இதுவரை
ஆனால் அவளுக்கு தான் தமிழ்ப் பெண்ணாக இருப்பதால் BCD dip5g,6oir(B). 916/6 of Gib 'a great Tamil Scholar is
ஒருத்தருக்கும் இது கூடச் சொல்லத் தெரியவில்லை!
ன்னையிலிருந்து 28.47இல் தனது தந்தைக்கெழுதிய
໒ງຫົດຕົບບໍ່ 29

Page 32
இலத்திரனிய வளர்ச்சிப்போக் (Multimedia) egy lé தொடர்பாடல் திற களையும் மாற்றமு இதன் காரணமாக யிலும் கற்பவருக்கு மாற்றும் முறையில் ஏற்படுத்தியுள்ள பாவனை வகுப்ப களில் நெகிழ்சிப் பல்பரிமாண பாவ யும் கொண்டுள் எழுத்துரு, படவுரு படங்கள், காணொ வடிவில் தகவல்க தகவல்களைப் பெ இடைவினையை
ஏதுவாக அமைவ கற்பித்தல் முறையி talk" (paopGOLDu5) டக போதானாத்து based instructiona, களை முன்னெழச் காணலாம்.
கலைத்திட்டம் பல்லூடக கருவி கற்பவரின் கற்றல்
 
 
 

| சுபரமானந்தம் |
பல்லூடகம்:
கற்றலுக்கான அணனுகுமுறை
1ல் ஊடகங்களின் கில் பல்லூடகம் 5ளுக்கிடையிலான ன்களையும் உத்தி றச் செய்துள்ளது.
கல்வி முறைமை தகவல்களை பரி லும் தாக்கத்தினை து. பல்லூடகப் றைச் செயற்பாடு
போக்கினையும் னைப்போக்கினை ளது. குறிப்பாக }, ஒலி, அசையும் ரி எனப் பல்லூடக ளை வழங்கவும், ற்றுக்கொள்ளவும்,
மேம்படுத்தவும் துடன் பாரம்பரிய 'aorTGOT “chalk-andல் இருந்து பல்லூ 516. (Multimedia" strategies) o žig)
ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான பொறிமுறைகளைக் கொண்டுள்ள தையும் மாணவர் முன்வைப்புச் செயற்பாடுகளில் பல்லூடகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கற்பவர் செயலுறுநிலையில் ஈடுபடுவதற் கான வாய்ப்பையும் அதிகரித்துள் ளது. பல்லூடகப் பிரயோகமானது பல புதிய அகநோக்குச் படவரை வாக்கல் சிந்தனைகளையும் புத்தாக் கல் சிந்தனைகளையும் கிளர்ந்தெள உந்துசக்தியாக அமைகின்றது. (Agnew Kellerman & Meyer, 1996), LIGig)|IL5i கற்றல் சூழமைவானது அறிகைக் கற்றல் செயன்முறையிருந்து செயல் திட்டக் கற்றல் அல்லது செய்துபார்த் தல் கற்றல் செயன்முறைக்கு இட்டுச் செல்கின்றமை அவதானிக்கக்கூடிய தாகவுள்ளது. பல்லூடகப் பாவனை யானது கற்பவர் பல்வேறு வகையான நேர்மனப் பாங்கான மனவெழுச்சி களை ஏற்படுத்துகின்றது Agnew et al (1996) என்பவர் பல்லூடகப்
பாட்டின் மூலம் ஈடுபாடு
செய்துள்ளதையும் பாவனை மூலம் பின்வரும் விடயங் களில் மாணவர் நன்மையடைகின் செயற்பாடுகளில் றனர் எனக் குறிப்பிடுகின்றார். களின் பரவல் - 8 பல்லுணர்வு நுகர்வுச்செயற்
செயற்பாடுகளில்
அதிகரிக்கின்றது ஆசிரியம்
(ಹ60-2011

Page 33
3 கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட
செயற்பாடுகள். பல்வடிவ கற்றல் வளங்கள் மூலம் கற்பவரின் புலக்காட்சி விரிவுபெறுகின்றது.
RS
விமரிசன சிந்தனை விரிவுபெறும். பிரச்சினை தீர்க்கும் திறன் மேம்படும். தொடர்பாடல்திறன் மேம்படுவதுடன் பன்முகப்படும்.
கற்பவரும் கற்பிப்பவரும் தத்தமது விடயங்களை தெளிவாக முன்வைக்கவும் விளங்கவும் இயலும். குழுவாகவும், அணியாகவும் செயற்படும் ஆற்றல் மேம்படும்.
RS
3 நிஜவுலகச் செயற்பாடுகளுடன் விரைவில் தொடர்பு
படக்கூடிய நிலை ஏற்படும்.
கட்டுருவாக்கவாத கற்றல் அணுகுமுறையில் பல்லூடகம்
கட்டுருவாக்கவாத கற்றல் அணுகுமுறை 1970களில் கல்வியியலாளர்களால் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வியியல் தொழிநுட்பத்தின் பரவுகை கட்டுருவாக்கவாத அணுகுமுறைகளை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மிக விரைவாக உள்வாங்கி வருகின்றது. கட்டுருவாக்க appGibáFig560x60TasGir Bruner (1985), Piaget (1952), and Kógotsky (1978), Jonassen, Peck and Wilson, (1999) C3 ITGip giggli களால் முன்வைக்கப்பட்டது. இவ்வடிப்படையானது பல கற்றல் கோட்பாடுகளையும் கற்றல் உத்திகளையும், கற்றல் பாங்குகளையும் வெளிக்கொணர உதவியாக அமைந்ததுடன் இன்று குறிப்பிடக்கூடிய கற்றல் முறை யாக உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Bates (2000):
நவீன கல்விக்கோட்பாடுகள் ஞாபகப்படுத்தல் கலாசாரத்திலிருந்து பிரச்சினை தீர்த்தல், பகுத்தாராய்தல், மதிப்பிடுதல் போன்ற அறிவுமைய பொருளாதாரத்திற்கு (knowledge-basedeconomy) ஏற்றவகையில் நிலைமாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கற்பவர்
கற்பவர் (மாணவர்) - கற்பிப்பவர் (ஆ
டக் கம் Content
ஆசிரியர் Yerrera
Teacher Student
تھ637(2تھی تھی 477 - تszھے۔7Zڑ62ئع6/Z 27 منZ-Z/4
 
 
 
 
 
 

தமக்கிடையேயும், ஆசிரியர்களுடனும் வினாக்கேட்டு, கலந்துரையாடி, சவால்களை ஏற்படுத்தி தொடர்பாடலை மேற்கொள்ளச் சந்தர்ப்பங்களை எற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதாவது கற்றலானது சுய செயல்முயற்சிகளி லும், சமூக இடைவினைச் செயற்பாடுகளிலுமே தங்கி யுள்ளது இங்கு முக்கியமானதாகும். பல்லூடக வடிவ விடயங்கள் கற்பவரை மிகவிரைவாக புலக்காட்சி பெறத் தூண்டுவதாக உள்ளதாக ஆய்வாளர்களினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
கட்டுருவாக்கவாத செயன்முறைகளில் கற்றல் சூழமைவு கற்பவரின் எண்ணக்கருவாக்கத்திற்கும், கருத்துருவாக்கத்திற்கும் முக்கிய காரணமாக கருதப்படு கின்றது. பொதுவாக பிரச்சினையொன்றிலிருந்த அதற்கான தீர்வைப் பெறுவதற்கான ஒரு தேடலாக கற்றல் செயன் முறைமை வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கற்றல் செயன்முறைகளில் பல்லூடகத்தின் இணைவானது கலைத்திட்டச் செயன்முறைகளிலும் கற்றல் கற்பித்தல் செயன்முறைகளிலும் நெகிழ்சிப்போக்கினையும், கற் பவரின் அதிக ஈடுபாட்டையும், அதிக கற்றல் வளங்களை யும் கொண்டுள்ளதுடன் கற்பவரினதும், கற்பிப்பவரினதும் வெளிப்படுத்தல்களை இருசாரரும் தெளிவாக புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
கட்டுருவாக்க கற்றல் செயன்முறைகளில் பிரச்சினை தீர்தல் அணுகுமுறை இன்று பரவலாக இடம்பெற்றுவரு கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வணுகுமுறையானது நிஜவுலக சவால்களை எதிர்கொள்ளவும் அதனை வெற்றி கொள்ளவும் பயிற்சியளிப்பதாக அமையுமெனவும் விமர்சன சிந்தனை, பல்-வழிக் கற்றல், சுயாதீனமாகக் கற்றல், அணியாகச் செயற்படுதல், தொடர்பாடல்திறன் போன்றவை மாணவர்களிடத்தில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (Tan 2000). அதேவேளை இம்முறையினூடு பல்லூடக தொழில்நுட்பத்தின் உட் படுத்தலானது மாணவரின் கற்றல் சூழலை மேலும் வினைத்திறனாக்கும் என ஆய்வுகளில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
சிரியர்) -பல்லூடகத் தொழில்நுட்பம்
தலி அணுகுமுறை கலைத்திட்ட மாதிரி (மூலம்: Tan 2000)
ஆசிரியம்

Page 34
கலைத்திட்டச் செயற்பாடுகளில் தொழில்நுட்பத் தின் பரவலானது கலைத்திட்ட அமுலாக்கத்தில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரினதும் செயலாற்றுகைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை கொண்டுவந்துள்ளமை யாவரும் அறிந்ததே. மேலைத்தேய நாடுகளில் கல்வி வழங்கும் முறையில் தொழிநுட்ப உபகரணங்களினதும், வளங்களினதும் ஆதிக்கம் சமாந்தரமாக வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இவ்வளங் களின் பிரயோகத்தில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதும் மேம்பாட்டிற்கான செயன்முறைகள் நடை முறைப்படுத்தி வருவதும் (தே.க.ஆ 2003) கலைத்திட்ட அமுலாக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கறறல சூழமைவை 1. பிரயோகத்திற்கான வினைத்திறனுள்ளதாக்கிக் திட்டமிடல் கொள்வதில் பலகாரணிகள் உள்ளதாக குறிப்பிடப் படுகின்ற போதிலும் 1. ஆசிரி யர் வகிபாகம் 2. மாணவர் வகிபாகம், 3. தொழிநுட்பக் கருவிகளின் பாவனை ஆகிய வையே கற்றல் சூழலை தீர்மா னிக்கும் பிரதான காரணியாக egyGOLDśGipg. (Mai Neo 2005) பாரம்பரிய கற்றல் கற்பித்தல் முறைகள் சில நிறுவனங்களில் தற்போதும் பயன்படுத்தப் பட்டு வந்தாலும் கட்டரு வாக்கவாத கற்றல் செயன் முறைகளை அறிமுகஞ்செய் வதில் அவை பல செயற்பாடு களை அவை முன்னெடுத்து வருகின்றன(Oliver 2000). இதனால் ஆசிரியரின் அறிவு வழங்குநர் என்ற நிலையிலி ருந்து மாணவர் கற்றல் இலக்கை அடைவதற்கான பயிற்றுவிப்பாளராக, வசதிப்படுத்துனராக நிலைமாற் றும் வகிபாகத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மாணவர் செயலறுநிலைக் கற்றலில் இருந்து செயலுறுநிலைக் கற்றலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதுடன் தனது கற்றலுக்கு தானே பொறுப்பேற்க வேண்டிய நிலையும், தனது முன்னைய அறிவின் மீது புதிய அறிவைக் கட்டியெழுப்ப வேண்டியநிலையும் காணப்படுகின்றது. இதனை நோக் கும்போது இங்கும் கற்றலானது அறிவில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதாவது புதிய அறிவானது முன்னறிவின் மீது கட்டுமானஞ்செய்யப்பட வேண்டுமென கட்டுருவாக்கவாத கற்றல் செயன்முறை விளக்கி நிற்கின்றது. தனியொரு மாணவரினால் அறிந்த வற்றை தனித்தே பிரதிபலித்துப் பார்த்து கற்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆனால் கட்டுருவாக்க கற்றல் செயன்முறையின் போது மாணவர்கள் அணியாக
2.தகவல் வளங்கை
பெற்றுக்கொள்ளுத
3. இலத்தி
வடிவங்கள்
4. og
தொ
 
 
 
 
 
 

அல்லது குழுவாக இணைந்து செயற்படும்போது தாம் கொண்டுள்ள எண்ணக்கருக்களை அல்லது அறிகையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்போது பல்வேறு வகையான சிந்தனைகள் வெளிப்படுவதையும் அவைபற் றிய உண்மைத்தன்மையை ஒப்பிட்டு அகஊக்கத்தைப் பெறக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளமை பயனுள்ளதாக அமைகின்றது.
பல்லூடக பாத்திட்டத்தை தயாரித்தல்
பல்லூடக பாடத்திட்டத்தை தயாரிப்பதில் 06
படிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமென (MaiNeo 2005) அவர்கள் குறிப்பிடுகின்றார்.
MULTIMEDIA
In today's advanced and technology adapted Society, the concept of multimedia is
6 ever present in many facets நல் of life. Multimedia can be
termed as the "use of several ரனியல் எண்ம different type of media (e.g. ரிற்கு மாற்றுதல் text, audio, graphics,
animation, video and interactivity) to convey
ஊடகங்களை இணைத்தல், ) information” (Wikipedia,
multimedia involves the use
6. பாடத்தை animation and sound in an ல்ே) integratedway” (Webopedia,
குதித்தல் (எ-டு:ஒலிஒளிபடவுரு 2006). Furthermore, it is
of computers to "present
2006).
important to recognise that 5. தொடர்புபடுத்தி ஒருங்கிணைத்தல்
text, graphics, video,
4zz ad O2 zzeerve arzå 4/zz-sasaraz7.74/zj 440yoeop
1. பிரயோகத்திற்கான திட்டமிடல்
பாடநிறைவில் எற்றை மாணவர் அடைந்துகொள் வர் என்ற எதிர்பார்ப்பு செயல்பாட்டின் நோக்கம், பயணாளிகள் யார், அவர்கள் எதனை தேடிப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இனங்கண்டுகொள்ளுதல், அவர்களின் கற்றல் சூழமைவு எவ்வாறானது போன்ற விடயங்கள் கவனத்திலெடுக்க வேண்டும். அத்துடன் குழுவில் செயற்படும் அங்கத்தவர்கள் யார், என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளது, என்ன விடயம், எந்த அடிப்படையில் என்ன ஊடகமாக வழங்குதல் போன்ற விடயங்களும் கவனத்திலெடுக்க வேண்டும். ஒவ்வொரு காட்சித் திரையின் வடிவமைப்பும் தாள்களில் தெளிவாக குறிக்கப்பட்டிருத்தல் சிறப்பானதாகும்.
ஆசிரியம்

Page 35
மாணவர் கருத்துருவாக்கம்
குழுக்கள்
இலக்குகளைஅறிதல்
பல்லூடக தகவல் வள
மாணவர் அறிவைக் கட்டுமானஞ் செய்வது
{-
அதை அடையும முறைபப
ட்டுருவாக்கவாத கற்றல்
2. வளங்களைப் பெற்றுக்கொள்ளுதல்
படிமுறை 1 இன் நிறைவில் விடயத்தலைப்பிற்குப் பொருத்தமான தகவல்களைப் பெறுதல் வேண்டும். இதற்கு இணையத் தேடல், புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் நிபுணத்துவம் மிக்கவர்களை பேட்டிகாணுதல், களப்பயணம் போன்ற செயற்பாடுகளின் மூலம் தகவல்களை நேர்காணல், கலந்துரையாடுதல் மற்றும் இலத்திரனியல் வடிவங்களில் பெற்றுக்கொள்ளுதல்
3. இலத்திரனியல் - எண்ம வடிவங்களிற்கு மாற்றுதல்
படிமுறை 2 இன் நிறைவில் தகவல்களை எண்ம (Degia) வடிவத்திற்கு மாற்றுதல் வேண்டும். இதற்கான ஊடகமாகப் கணினியைப் பயன்படுத்தலாம். இதில் பல்வேறு கோப்பு வடிவங்களில் (File format) தகவல்களை சேமித்து வைக்கலாம்.
4. ஊடகங்களை ஆக்குதல், தொகுத்தல்
படி 3 இன் நிறைவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்பு வடிவங்களை மென்பொருளாக மாற்றிக் கொள்ளுதல். இதற்கான மென்பொருட்கள் தற்போது இலகு தொழில்நுட்பத்தில் காணப்படுகின்றன. பல்வேறு வகையான படங்கள், நிறங்கள், ஒலி வடிவங்களைப் பிரயோகித்து காணொளியாக மாற்றக்கூடிய இலகு தொழில்நுட்ப மென்பொருட்களைப் பயன்படுத்தலாம். இதன்போது கற்றல் நோக்கத்தினையும் இலக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. தொடர்புபடுத்தி ஒருங்கிணைத்தல்
கற்றல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேவையற்ற விடயங்களை நீக்குதல், படிமுறையொழுங் கிற்கேற்ப தலையீட்டுச் செயன்முறைகளை தீர்மானித் தல், வினாக்களை இடுதல், போன்ற செயற்பாடுகள் மூலம் மென்பொருளை ஒருங்கிணைத்தல்
6.பாடத்தை முழுமையாக்கல்
கணினியல் பயன்படுத்தக் கூடிய வகையில் பாடத்தை முழுமையாக்கல். அதாவது சாதாரண கணினி
அறிவுடையவரும் இயக்கக்கூடியதாக இறுவட்டு
*".... IË
() 6060-20 ಫ್ರೆ
 

கருத்துருவாக்கம்
இலக்குகளைஅறிதல்
ங்கள் + கற்றல் சூழமைவு
டன் கற்றல் இலக்கை அறிந்துகொள்வதுடன் ற்றியும் அறிதல் வேண்டும்.
(p6oMp6OLD (Mai Neo 2005)
w
ZV Zá7 423 Zoz76ovavý deziavaj 6747Zv6afgoeoAzv.
வடிவில் வெளியிடுதல் சிறப்பாக அமையும். மாணவர் களும் பாட முன்வைப்புக்களை கணினியில் அல்லது இறுவட்டுக்களில் தயாரிக்கக்கூடிய வகையில் ஆசிரியர் வழிப்படுத்தல் அவசியமாகும்.
மேற்படி கற்றல் செயன்முறையில் கற்றல் சூழலை ஏற்படுத்துதல், தேவையான கற்றல் வளங்களை ஒழுங்கமைத்தல், பிரச்சினைகளை முன்வைத்து கற்றல் இலக்குகளைத் தீர்மானித்தல், மாணவர்கள் குழுவாக இயங்குதல் போன்ற பொறிமுறைகள் முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது. மாணவர்களை குழுக்களாக்கு வதில் சில நுட்பமுறைகளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும், திறமை, ஆர்வம், இயலுமை, பரீட்சைப் புள்ளி, மாணவரின் சமூக இயல்புகள் (நட்பு சேர்ந் தியங்கும் பண்பு) போன்ற ஏதாவது அடிப்படைகளை வைத்து குழுக்களாக்குதல் அதிக பயனைத்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (பார்க்க: படம் 03)
(pignon:
கட்டுருவாக்கவாத கற்றல் சூழலை (Constructivist Learning Environment -CLE) p (56),unt iš 56 uglað கணினியுடன் இணைந்த பல்லூடகத் தொழில்நுட்பம் ஆசிரியருக்கு துணைபுரிகின்றது. இவ்வாறான ஒரு கற்றல் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாலும் கற்றல் சூழலை உரு வாக்குவதன் மூலம் மாணவர்களை இலகுவாகக் கையா ளக்கூடியதாக அமையும். மாணவர்கள் தனது சகபாடி களுடனும், கற்றல் வளங்களுடனும், ஆசிரியருடனும் இடைவினையாற்றி, பகுத்தாராய்தல், காரணங்காணல், வினாக்கேட்டல் , பிரதிபலிப்பு, விமர்சன சிந்தனை, பிரச்சினை தீர்த்தல் போன்ற செயலாற்றுகைகள் மூலமாக கற்றலை சுயமாக மேற்கொள்ளுவதிலும், கற்றல் செயன்முறையின் போதே அடுத்த கட்ட கற்றல் இலக்கை தீர்மானிக்கவும் உதவியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது வினைத்திறனுள்ள கற்றல் கற்பித்தல் செயலொழுங்கிற்கு இட்டுச்செல்லும் மார்கமாக அமையும்.

Page 36
அகவிழியைத் யமும் கற்றல், க தொழில்நுட்பம் ( களை விரிவாக கல் தந்துகொண்டு இருக் கள் மிக முக்கியமா ரும் ஏற்றுக்கொள்ள யம். இச்சேவைகளி வர்களின் உரிமை அவர்கள் அறிவதும் கொள்ள முயற்சி ெ
கடமையாகும்.
கடந்த முப்பது கல்விச் சேவையை நியமனம், சம்பள தொடர்பான ஆக்க விபரங்களுடனும் படுத்தும் விளக்க னால் எழுதப்பட பெரும்பாலான சிங்கள மொழியில் கள் தமிழில் இய காரியாலயங்களுக் உரிய கவனத்தைப் பொது நிருவாகச் 3)6ії дрЈ www.pab இணையத்தளத்தி: களிலும் பெற்றுச்
abhzMandesgA
GRÀ ཅི་
 
 
 
 

|அன்பு ஜவஹர்ஷா|
20ா விலை முதல் அதிபரி, ஆசிரியரிகளுக்கு சீராக்கல்பழ கிடைக்காதா?
தொடர்ந்து ஆசிரி ற்பித்தல், கல்வி போன்ற விடயங் விச் சமூகத்திற்குத் க்கின்றது. இப்பணி னது என்பது சகல ா வேண்டிய விட ல் ஈடுபடுகின்றன கள் தொடர்பாக , அதைப் பெற்றுக் சய்வதும் அவர்கள்
ஆண்டுகாலமாக ச் சேர்ந்தவர்களின் ம், பதவி உயர்வு ங்கள் சுற்றறிக்கை அதைத் தெளிவு ங்களுடனும் என் டு வருகின்றது. சுற்றறிக்கைகள் வருவதால் அவை ங்குகின்ற கல்விக் கு கிடைத்தாலும் பெறுவதில்லை. சுற்றறிக்கைகள் ad.gov.lk 676ip ம் மூன்று மொழி கொள்ளலாம்.
ஆனால் கல்வியமைச்சின் இணை யத்தளம் சீராக தற்காலப்படுத்தாமை காரணமாகவும் மூன்று மொழிகளி லும் ஒழுங்காக இல்லாமை காரண மாகவும் இவைகள் தமிழ்மொழி கல்விச் சமூகம் மட்டுமல்ல சிங்கள மொழி கல்விச் சமூகமும் பயன் படுத்த முடியாமல் உள்ளது.
இதன் காரணமாகவும், சுற்றறிக் கைகள் தெளிவில்லாமலும் அல்லது முரண்பாடுகள் நிறைந்து காணப்படு வதாலும் கல்வி ஆளணியினரின் சுயவிபரக் கோவைகளை கையாள் பவர்கள் பலவித சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆசிரி யர், அதிபர்களின் சம்பளமானது முகாமைத்துவ உதவியாளர்களின் சம்பளத்தைவிட அதிகமாக இருப் பதால் இயற்கையாகவே உண்டா கும் வெறுப்புணர்ச்சியும் கல்வி சமூகத்தின் உரிமைகள் தாமதமாகக் கிடைப்பதற்குக் காரணமாக அமை கின்றது. சில சமயங்களில் பத்து இருபது வருட காலமாகக் கிடைக்க வேண்டிய அனுகூலங்களைப்பெற்றுக் கொள்ளாமல் உள்ளார்கள். நூற் றுக்கணக்கானவர்கள் ஓய்வுபெற்றும் உள்ளார்கள்.
ஆசிரியம்
to GD-2OI

Page 37
கல்விக்காரியால யங்களில் மட்டுமல்ல பெரும்பாலான அர சாங்க காரியாலயங் களில்தாபனக்கோவை, நிதிப்பிராமாணங்கள் இவைகளில் பாணர் டித்துவம் பெற்றவர்கள் குறைவாகவே உள்ளார்கள். முப்பது, நாற்பது வருட காலம் இப்பணிகளைச் செவ் வையாகச் செய்துவந்த நிருவாக உத்தியோகத்தர்கள் ஓய்வுபெற்று வருவதால் இந்த வெற்றிடம் உண்டாகியுள் ளது. போட்டிப் பரீட்சைக்கும், தடை தாண்டல் பரீட் சைக்கும் இவைகளை நெட்டுரு போடுவதால் மட்டும் இப்பணிகளைச் செய்ய முடியாது என்பதை திறந்த மனதுடன் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கல்வியாக இருந்தாலும் நிருவாகமாக இருந்தாலும் பொதுவான விடயமாகவே உள்ளது.
எந்தச் சேவையைச் சேர்ந்தவர் வகிக்கும் பதவி தொடர்பான நிய வேண்டும்.தமது முதல்நியமனக்க வாசித்துப் பார்க்காமல் ஒய்வுபெ கானவர்கள் எம்மிடையே இருக்
எந்தச் சேவையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தாம் வகிக்கும் பதவி தொடர்பான நியமன பிரமாணங் களை அறியவேண்டும். தமது முதல் நியமனக்கடிதத்தையே முழுமையாக வாசித்துப் பார்க்காமல் ஓய்வுபெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் எம்மிடையே இருக்கின்றார் கள். எமது சேவையைப் பற்றிய சரியான விளக்கம் எமக்கு இல்லாவிட்டால் நாம் எப்படி எமது உரிமைக ளைப் பெற்றுக்கொள்ள முடியும்?
மேல் சொல்லப்பட்ட விடயங்களை முன்னுரையா கக் குறிப்பிட்டு "சீராக்கல்படி" தொடர்பான விடயங் களை எழுத தேவை உண்டானமைக்கு காரணம் இந்த விடயம் தொடர்பாக கடந்த 66 மாதங்களாக எனக்கு கிடைத்துள்ள அனுபவங்களாகும்.
2006.01.01 தொடக்கம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைப்பதற்காக 01/2006 இலக்கச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது சுற்றறிக்கையில் இலங்கை அதன் சேவை முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு முதலாம் தரம் இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பு ஆகியவற்றைச் சேர்ந்த ஆளணியினர் 09/2004 இலக்கச் சுற்றறிக்கைப்படி 2005.12.31 வரை பெற்று வந்த வருடாந்தச் சம்பள ஏற்றமானது 715 ரூபாவில் இருந்து 01/2006 இலக்கச் சுற்றறிக்கையில் 645 ரூபாவாக 2006.01.01 முதல் குறைக்கப்பட்டது. இன்று இவ்வாறு குறைக்கப்பட்ட அதிபர்களின் தொகை 6,500 ஆகவும் ஆசிரியர்களின் தொகை 40,000 ஆகவும் உள்ளது. இச்சுற்றறிக்கை வெளிவந்தவுடன் இந்த முரண் பாட்டை சுட்டிக்காட்டி எனது தலைமையில் இயங்கும் தரம்பெற்ற அதிபர் சங்கத்தின் மூலம் பொது நிருவாக அமைச்சிற்கும், தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழு வும் கடிதமூலம் அறிவிக்கப்பட்டதோடு, செயலாளரால் நேரிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
(6-2Ol
 
 
 
 
 
 

01/2006 இலக்கச் சுற்ற றிக்கை இரத்துச் செய்யப் பட்டதோடு, அதற்குப் பதி லாக வெளியிடப்பட்ட 06/ 2006 இலக்கச் சுற்றறிக்கை யில் பின்வரும் ஏற்பாடு 19 (உ) பிரிவில் “ஆண்டு சம்பள அதிகரிப்புகள்" என்ற தலைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது.
களாக இருந்தாலும் தாம் மன பிரமாணங்களை அறிய கடிதத்தையே முழுமையாக ற்றவர்கள் ஆயிரக்கணக் கின்றார்கள்.
“புதிய சம்பள அளவுத் திட்டங்களில் உள்ளடக்கிய சம்பள ஏற்றங்களின் நிதிப்பெறுமதி உரிய சேவையின் தற்கால சம்பள ஏற்றங்களின் நிதிப் பெறுமதியைப் பார்க்க குறையும் பட்சத்தில் அந்த சேவைகளைச் சேர்ந்த ஊழியர்களுள் தற்போது கூடிய நிதிப் பெறுமதியுடைய சம்பள ஏற்றங்களுக்கு உரித்துடையவர்களாக இருக்கின்ற ஊழியர்களுக்கு மட்டும் அவர்களின் தற்கால சம்பள ஏற்ற பெறுமதிக்கும் புதிய சம்பள ஏற்றப் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தை "சீராக்கல் படியாக” அவர்களுக்கு தனிப்பட்டதாக அமையும் வண்ணம் குறைந்த நிதிப்பெறுமதியுடனான சம்பள ஏற்றத்துடன் அவர்களை வேறொரு தரத்திற்கு/ சேவைக்கு பதவியு யர்த்தும்/நியமனம் செய்யும்வரை செலுத்த வேண்டும். இந்த சீராக்கல்படியை சகல அலுவல்கள் தொடர்பிலும் சம்பளத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக கருத வேண்டும்".
இந்த சீராக்கல் படியை (MatchingAlowance) இந்த 19(உ) பிரிவில் குறிப்பிட்டவுடன் இலங்கையில் உள்ள 94 வலயக் கல்விக் காரியாலயங்களிலும், 9 மாகாண கல்விக் கரியாலயங்களிலும் திருகோணமலை வலயக் கல்விக் காரியாலயம் மட்டுமே சரியாக வழங்கியது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட அதிபர், ஆசிரியர் சேவை யைச் சேர்ந்த 46,500 பேர்களின் வருடாந்தச் சம்பள ஏற்றமானது 5வது படிநிலைக்குப்பின்னர் 715 ரூபாவாக 09/2004 இலக்கச் சுற்றறிக்கையில் இருந்தது. இது 645 ரூபாவாகக் குறைக்கப்பட்டமையால் வித்தியாசமான70 ரூபாவை வழங்க வேண்டும். 5வது படிநிலைக்கு மேல் எவ்வளவு குறைகின்றதோ அதன் பெருக்குத் தொகையை வேறாக, சீராக்கல் படியாக வழங்க வேண்டும். இத்தொகை 10 ஆக இருந்தால் 700 ரூபாவும் 15 ஆக இருந்தால் 1050 ரூபாவும் வழங்கப்பட வேண்டும். திருகோணமலை வலயக் கல்விக் காரியாலயத்தைவிட வேறு எங்கும் முறைப்படி வழங்கப்படாமையால் தரம் பெற்ற அதிபர் சேவைச் சங்கம் மீண்டும் தலைமைப் பணிப்பாளர் நாயகம், தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுச் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலருடன் கடித மூலமும், நேரிலும் தொடர்பு கொண்ட மையை அடுத்து 2008.03.13 திகதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு தேசிய சம்பளப் பதவியணி ஆணைக் குழுச் செயலாளரால் விளக்கக் கடிதமொன்று அனுப்பப் பட்டது.
ஆசிரியம் 35

Page 38
இதில் உதாரணத்தோடு சீராக்கல்படி வழங்கும் விதம் தொடர்பாக விளக்கப்பட்டு இருந்தது. 2005.12.3 வரை எவ்வளவு வருடாந்தச் சம்பள உயர்ச்சிகளை 25,21 ரூபாவுக்குமேல் பெற்றிருந்தால் அதை 70 ஆல் பெருக்கி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு இத்திகதியில் 420 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது 420 ரூபாவுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
2006க்குப் பிறகு 470 ரூபாவுக்கு மேல் வருடாந்த சம்பள உயர்வு பெறுகின்றவர்களுக்கு இத்தொகைக்கு மேல் தொடர்ந்து வழங்க முடியாது என இக்கடிதத்தில் உள்ளது தவறு என்று சுட்டிக்காட்டிய தரம் பெற்ற அதிபர் சேவைச் சங்கம் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர் களுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து 2008.07.21 திகதியிட்ட சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செய லாளர் தேசிய பதவியணி ஆணைக் குழு அனுமதிபெற்று எவ்வாறு இந்த சீராக்கல் பழைய வழங்க வேண்டும் என்ற மாதிரி அட்டவணையோடு வெளியிட்டது. இந்த அட்டவணையில் 70ரூபா தொடக்கம் 1330 ரூபா வரை பெற்றுக்கொண்டிருக்கும் சம்பளத்தின் அடிப்படையில் வழங்கலாம் என உதாரணத்தோடு காட்டப்பட்டுள்ளது. இதற்குப்பின்னரும் இலங்கையில் உள்ள பெரும்பாலான வலயக் கல்விக் காரியாலயங்கள் இதை முறையாக வழங்கவில்லை. பின்வரும் ஐந்து வகையான முறைகளில் இது வழங்கப்படுகின்றது.
அட்டவணை - 1
வருடம் | சம்பளம் 1 2 3 4.
e5 L u FT ரூபா ரூபா ரூபா ரூபா
2006 27,795 350 350 70 70
2007 28,440 420 420 140 70
2008 29,385 490 420 210 70
2009 30,030 560 420 280 70
2010 30,675 630 420 350 70
2011 31,320 700 420 420 70
இந்த அட்டவணை இல் காட்டப்பட்டுள்ள 1ஆம் இலக்கத்தின் கீழ் 350, 420, 490, 560, 630, 700 என அதிகரித்துச் செல்வதுபோல் வழங்கப்படுவதே சரியான தாகும். 5ஆம் பிரிவில் குறிப்பிட்டதுபோல் ஒரு ரூபாயும் வழங்காத வலயக் கல்விக் காரியாலயங்களும் உள்ளன. இந்த 46,500 ஆளணியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் அட்டவணை 1ல் காட்டப்பட்டுள்ளவாறு ஐந்து முறை களில் பெற்றுக்கொண்டு இருக்கும்போது ஆயிரக்கணக் கானவர்கள் ஒரு ரூபாயும் சீராக்கல் படியாக பெறாமல் ஓய்வுபெற்றும் உள்ளார்கள்.
 

மாத்தளை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் 2007.03.08 அன்று ஓய்வு பெற்றுள்ளார். இந்த சீராக்கல்படி பற்றி என்மூலம் தகவலறிந்து மாத்தளை, கண்டி, கொழும்பு தலைமைப்பணிப்பாளர் நாயகம் இவ்வாறு கடந்த 50 மாத காலமாக அலைந்து மூன்று முறை ஓய்வூதியத்தைத் திருத்தி 490 ரூபா சீராக்கல் படியைச் சம்பளத்தோடு சேர்த்துள்ளதோடு நிலுவையை யும் பெற்றுள்ளார். முப்பதுக்கு மேல்பட்ட முறைகள் மாத்தளை வலயக் கல்விக் காரியாலயத்திற்குச் சென்று அங்குள்ள ஆளணியினரின் கிண்டல் பேச்சுக்கும், ஏளனங்களுக்கும் ஆளாகி தனது உரிமையை 64 வயதில் பெற்றுக்கொண்ட இந்த சிறுபாண்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை நீங்களும் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது இங்கு குறிப்பிடப்படு கின்றது.
அதேபோல 2007ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற முதலாம் வகுப்பு அதிபரான எனது ஆசிரியை ஒருவருக்கும் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் 2011ல் இரண்டு மாதங்களுக்கு முன்னரே 980ரூபா சீராக்கல் படியைச் செய்து ஓய்வூதியத்தை மாற்றியமைத்துள்ளது.
ஓய்வூதியம், கடன், வழங்கல், பதவி உயர்ச்சி போன்றவற்றில் இந்த சீராக்கல் படியானது சம்பளத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும். இப்படிச் செய் யாத ஏராளமான காரியாலயங்கள் உள்ளன. 2006ஆம் ஆண்டு தொடக்கம் தினக்குரல், வீரசேகசரி, சுடர் ஒளி, யாழ்தினக்குரல், திவயின ஆகிய பத்திரிகை களில் 9 கட்டுரைகள் விளக்கங்களுடன் வெளியாகி 5 யுள்ளன. மட்டக்களப்பைச் சேர்ந்த அதிபர் ஒருவர் ரூபா தினக்குரல் கட்டுரையைக் காட்டி அப்பகுதியைச்
சேர்ந்தவர்களுக்கு கிடைக்க வழிசெய்துள்ளார்.
அட்டவணை - 2ல் இந்த சீராக்கல்படி எப்படிக் - கிடைக்க வேண்டும் சம்பளத்துடன் சேர்த்தால் இது எவ்வளவாக இருக்கும் என்று காட்டப்பட் டுள்ளது.
அட்டவணை 2இல் சொல்லப்பட்ட 46,500
பேர்களுள் நீங்கள் அடங்கி இருந்தால் சீராக்கல் படியானது சரியாக உங்களுக்கு கிடைக்கின்றதா என்று சரிபார்ப்பதற்காகவே இந்த அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. அதிபராக இருந்தாலும் ஆசிரி யராக இருந்தாலும் எடுக்கும் சம்பளத்தைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.
2010.01.05 அன்று வெளியிடப்பட்ட 06/2006 (Vi) இலக்கச் சுற்றறிக்கையின் அதிபர் ஆசிரியர்கள் சம்பளம் 2008.07.01 தொடக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும். 2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின்படி இது 2011.01.01க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய அதிபர், ஆசிரியர் சேவைகள் இன்னும் அமைச்சரவை யால் அங்கீகரிக்கப்படாமையால் இந்த சம்பள மாற்றம் தாமதமாகின்றது. இந்த சுற்றறிக்கை அமுலாக்கத்தின் போது சீராக்கல்படிக்கு என்ன நடக்கும் என விளக்கம்
)ஆசிரியம்

Page 39
கேட்டு தாபன பணிப்பாளர் நாயகத்திற்கும், தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுச் செயலாளருக்கும் அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதில் இல்லை.
அட்டவணை - 2
2006.O.O. சீராக்கல் மொத்த 2007.06.01 | փՄ தொடக்கம் படி சம்பளம் தொடக்கம் | படி 6FD 6 TLD eDLIT சமபளம ரூட ரூபா ரூபா
21,345 - 21,345 21,645
21,990 21,990 22,290
22,635 22,635 22,935
23,280 23,280 23,580
23,925 23,925 24,225
24,570 24,570 24,870
25,215 70 25,285 25,515
25,860 140 26,000 26,160
26,505 210 26,715 26,805
27,150 28O 27,430 27,450
27,795 350 28,145 28,095
28,440 420 28,860 28,740
29,085 490 29,575 29,385
29,730 560 30,290 30,030
30,375 630 31,005 30,675
31,020 700 31,720 31,320
31,665 770 32,435 31,965
32,310 840 33,150 32,610
32,955 910 33,865 33,255
33,600 980 34,580 33,900
34,245 1,050 35,295 34,545 1,
34,890 1,120 36,010 35,190 1,
35,535 1,190 36,725 35,835 1,
36,180 1260 37,440 36,480 1,
36,825 1330 38,155 37,125 1,
இவ்வளவு சிரமப்பட்டு ஒரு பாலாருக்கும் முழுமை யாகவும், இன்னொரு பாலாருக்கு பல்வேறு வகையில் கிடைத்தும் கிடைக்காமலும் இருக்கும் இந்த சீராக்கல் படி 2011.07.01 தொடக்கம் நிறுத்தப்படுமா என புதிய சந்தேகமொன்று தோன்றியுள்ளது.
2010.12.31 திகதியிடப்பட்டு 28/2010 இலக்க மிடப்பட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் 06ஆம் பிரிவின் கீழ் "சீராக்கல்படி" என்ற தலைப்பின்கீழ் பின்வரும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
UGOGO-20 {

"2007.08.24 ஆம் திகதிய 06/2006 (ty) இலக்க அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின்படி தற்போது மேற் கொண்டுள்ள சம்பள மீளமைப்புகளின் கீழ் பெற்றுக் கொண்டிருந்த சம்பள ஏற்றங்கள்
பெறுமதி குறைந்துவிட்ட அலுவலர் - களுக்கு 2008.06.12ஆம் திகதிய க்கல் மொத்தச் e AA o
ge அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல " |06/2006 (v) இன் பந்தி 3.1 இன் மூலம் வழங்கும் சீராக்கல்படி 2011.07.01 ஆம் திகதி தொடக்கம் 21645 முற்றாக நிறுத்த வேண்டும்." 22,290 இந்தச் சுற்றறிக்கையின் மேல் 22935 சொல்லப்பட்ட வாசகத்தை வைத்து 23,580 சீராக்கல்படியே நிறுத்த சில கல்விக் காரியாலயங்கள் நடவடிக்கை எடுத்து 24,225 வருகின்றன. இது நான் இக்கட்டுரை 24870 யில் விபரப்படுத்திய சீராக்கல்படி 70 25,585 யல்ல வேறான விடயமாகும். 140 26,300 இந்த இரண்டையும் விளக்கி 210 . 27,015 எதை நிறுத்தவேண்டும் என விளக்கு 280 27730 மாறு தாபன பணிப்பாளர் நாயகம் 350 28,445 தேசிய சம்பள பதவியணி ஆணைக் குழுவுககு கடிதங்கள அனுபபபபட 420 299 டுள்ளன. இதுவரை பதில் கிடைக்க 490 29,875 வில்லை. 06/2006 சுற்றறிக்கையில் 19 560 30,590 (உ) பிரிவில் உள்ள சீராக்கல்படியா 630 31305 67gil 2011.07.01 தொடக்கம் நிறுத்தப் 700 32,020 பட வேண்டியது அல்ல. உடனடியா கவே பொது நிருவாக அமைச்சு 770 273- இதற்கான சுற்றறிக்கையை அனுப்ப 840 33,450 வேண்டும் அல்லாவிட்டால் சுற்றறிக் 910 34,165 கைகள் இருந்தும் 66 மாதங்களாக 980 34,880 சீராக்கல் படியை சரியாக வழங்காத வலயக் கல்விக் காரியாலயங்கள் O50 35,595 வழங்கும் சீராக்கல் படியையும் 28/ 120 36,310 2010 இலக்க பொது நிருவாகச் சுற்ற 190 37,025 | றிக்கையின் 06ஆம் பிரிவைக் காட்டி 260 37740 இல்லாமல் செய்துவிடும். 330 38,455 பிரதான ஆசிரியர் தொழிற்சங்
கங்களுக்கு இந்த விடயம் தொடர் பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இது ஒரு சாராரின் பிரச்சனை அல்ல. 46,500 பேர்களது சம்பளம் தொடர் பான பிரச்சினையாகும். ஆனால் இந்த தொகையில் எவ்வளவு பேர்கள் இதுபற்றி அறிந்துள்ளார்கள் அல்லது பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்று தேடிப்பார்த் தால் கவலைக்குரிய விடயமாகவே இருக்கும்.
ஆசிரியம் 37

Page 40
திரு கோண புறப்பட்ட அந்த ம கார் மதியம் கடந் நளபாகம் போசன சேர்ந்தது. காரிலிருந் பணிப்பாளர் மகா உதவிப் பணிப்ப அந்தக் காரின் சார, வும் நளபாகம் சுவை மதியச் சாப்பாடா! பின் மீண்டும் தம. வந்து ஏறிக் கொண்
நீண்டதோர் ப வில் மகாவித்தியாள சென்றாக வேண்டு
மாருதிமோட்ட அதன் சாம்பல் வர் குக்கு மேலும் அ அதனைப் பராமரி பாதுகாப்பதில் ச அலாதியான பிரிய தொழிலுக்கும் திற பொருத்தமான மாருதிக் கார்தான் எ ஒரு மனத்திருப்தி
வாகனம் மட் டிப் பாலத்தைக் க
 
 
 

மலையிலிருந்து ாருதி மோட்டார் து மட்டக்களப்பு சாலையை வந்து து இறங்கிய கல்விப் லிங்கமும் அவரது ாளரான பூரி யும் தியான வரதராஜா ப உணவைத் தமது 5 ருசித்து உண்ட து மாருதி காரில் டனர்.
யணம், திருக்கோ 2யத்திற்கு அன்றே ம்.
பார்வண்டி புதியது. ணம் அதன் அழ ழகு சேர்த்தது. த்துத் துடைத்துப் ாரதி வரதனுக்கு ம் உண்டு தனது மைக்கும் மிகவும் வாகனம் அந்த ன்பதில் அவருக்கு
டக்களப்பு கல்ல
டந்த சில நிமிட
| நெடுந்தீவு மகேஷ் |
LuflöönTò
நேரங்களுக்குள்ளாகவே “ஏசி” போடப்பட்ட காரின் இதமான குளிர் மையில் உண்ட களை மயக்க முன் ஆசனத்திலிருந்த மாகாலிங்கம் ஐயா தூக்கத்தைத் தழுவினார். பின் ஆசனத்தில் தனித்திருந்த பூரீ ஐயா வும் மெல்லச் சாய்ந்து ஆசனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டே குறட்டை விடத் தொடக் கினார். ஆனால் சாரதி வரதனோ நிதானமாக, பாதையை அவதானித் துக் கொண்டு வாகனத்தைச் சீரான வேகத்தில் ஒட்டியபடி தனது கட மையில் கண்ணாயிருந்தார்.
வாகனம் இப்பொழுது மட்டக் களப்பு கல்வியியற் கால்லூரியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
வாகனத்தின் ஒசையில் இருந்த நாதம் திடீரென மாறி அதன் ஒட் டத்தின் வேகத்தைத் தடுத்தது.
அந்த மாருதி கார் ஒரு குலுக்க லோடு நீண்டு கறுத்த கம்பளத் தார்ப்பாதை ஓரத்தில் திடீரெனத் தரித்தது.
தூக்கத்தில் தம்மை மறந்திருந்த இரு அதிகாரிகளுமே விழித்துக்
கொண்டனர். வாகனம் ஓடவில்லை.
ஆசிரியம்
U-6060-201

Page 41
வாகனத்தை மீண்டும் இயக்க வரதன் எடுத்த முயற்சிகள் பயனளிக்கா நிலையில் மூவருமே அந்த காரைவிட்டு இறங்கினர்.
இறங்கியதும் வரதன் காரின் பொனற்ரைத் திறந்தார் திறந்ததுமே சூடாகி இருந்த இயந்திரத்தைச் சூழ்ந்திருந்த ஆவி அவ்விடத்தில் பரவியது. வரதன் குனிந்து அங்கே படுத்திருந்த இயத்திரத்தைத் தொட்டுத் தொட்டு எதனையோ சரிபார்த்தார்.
பாதையோரத்தில் செழித்திருந்த கஜூ மரங்களின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர் களில் ஒருவன் அந்தக் கார்வந்து தரித்த வேகத்தையும் அதிலிருந்து இறங்கிய ஒருவர் இயந்திரத்தைத் தொட்டுப் பார்ப்பதையும் அவதானித்தான். −
விளையாட்டில் கொண்டிருந்த அவனது கவனம் காரை நோக்கித் திரும்பியது. மிக விரைவாகக் காரின் அருகே வந்தவன் "ஐயா நானும் ஒருக்கால் பார்க்கிறேன்" என்று கூறிக் கொண்டே எஞ்சினை எட்டிப் பார்க்க முயன்றான்.
காரை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வரதனுக்கு அவனது வேண்டுகோள் ஆத்திரத்தை ஊட்டியது. "போடா அங்கால” என்று கத்தினான்.
அதனைக் கேட்டுத்துக்கத்தோடு திரும்பிய சிறுவன் மீண்டும் தான் நின்றிருந்த இடத்தைச் சேர்ந்து தனது நண்பனோடு விளையாடத் தொடங்கினான்.
வரதனோடு சேர்ந்து வந்த ஐயாக்கள் இருவருக்குமே, காரின் இயந்திரம் பற்றியோ அதன் இயக்கம் பற்றியோ எதுவுமே தெரிந்திருக்கவில்லை வரதனின் முயற்சியோ பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது வாகனம் இயங்காமைக்கான காரணத்தை அவரால் உடனடியாக அறிய இயலவில்லை.
இறுதியாக எதுவும் இயலா நிலையில் “அந்தப் பையனுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம் அவனைக் கூப்பிடுங்கள்” என்றார் மகாலிங்கம் ஐயா.
“தம்பி இங்க வாடா வந்து ஒருக்கால் இதைப்பார்?" என்றார் பூரீ ஐயா.
மெல்ல மெல்லக் காரின் அருகே வந்து கொண்டி ருந்த சிறுவனோ, "உங்கட காரில பார்க்கிறதுக்கு என்ன கிடக்குது அது பழுதாய்ப்போச்சு” என்றான் துடுக்காக. “பழுதாய்ப் போச்சு” என்ற சொல்லைக் கேட்டதும் அதைக் கேட்கவா அவனைக் கூப்பிட்டோம் என்று எண் ணியவாறுமூவருமே பெரிதாகச் சத்தமிட்டுச் சிரித்தார்கள்.
வாகனம் ஒன்று இயங்காமல் இருந்தால் அது பழுதாய்ப் போய்விட்டதென்ற உண்மையைச் சிறுவன் முதல் அனைவருமே அறிந்திருக்கிறார்கள். பழுதாகிப் போனதற்கான காரணத்தை அறிந்தால்தான் பழுதைத் திருத்த முடியும். அது வரதனுக்கு தெரிந்திருக்க வேண் டுமே ஏன்? அது வரதனுக்குத் தெரியாதா? என்ற கேள்வி
* *Kord
Kiti
 

பூரீ ஐயாவைக் குழப்பியது அவர் வரதனிடமே அதனைக் கேட்டு வைத்தார்.
“வரதனோ அந்த வாகனத்தின் இயங்காத பகுதியை இயங்கவைக்க எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பகுதியைக் கழற்ற வேண்டுமே அதற்கான ஆயுதத்தை கொண்டுவர மறந்து விட்டமையால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறேன்” என்றார் அவர்.
சில நிமிட முயற்சியின் பின்னர் பாதையில் சென்ற வாகனத்திலிருந்து ஆயுதத்தைப் பெற்று அதனைத் திருத் திக் கொண்டு திருக்கோவில் போய்ச் சேர அவர்களுக்கு இரவு நெடுநேரமாகி விட்டது.
இந்தச் சம்பவம் பூரீ ஐயாவின் மூளையில் ஒரு பெரிய உண்மையை வலியுறுத்தி நின்றது.
வாகனங்கள் இயங்காமல் இருப்பதற்கான கார ணங்கள் ஒருபுறத்தே தள்ளப்பட்டு, அக்காரணங்கள் ஓய்ந்திருக்க, வாகனம் “பழுதாப்போச்சு" என்ற சொல்லே முன்னின்று கூத்திடுகிறது. இதனால் அதனைச் சரி பார்க்கும் எண்ணம் பின் போடப்பட்டுக் காலங் கடத்தப்படுகிறது.
பூg ஐயா சிந்தித்தரர். இவ்வாறுதான், ஒரு மாணவன் படிக்கிறானில்லை, என்ற முடிவுடன் “அவன் படிக்க மாட்டான், படிக்க மாட்டான்" என்று சொல்லிக் கொண்டே அவனுக்குப் படிக்கத் தூண்டுகின்ற உத்திகளோடு, வழிகாட்டுவதில் அக்கறை கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.
அவனது கற்காமைக்கான காரணங்களை அறிந்து கொள்ளாதவரை அவனைப் படிக்கத் தூண்டுவது இயலாததாகும்.
அவன் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை அறிந்துகொண்டு கற்கத் தூண்டும் பரிகாரம் காணப் படும் வரை அவனது கற்றலில் முன்னேற்றத்தைக் காண்பது இலகுவானதல்ல. எனவே பரிகாரக் கற்பித் தலை நோக்கிய பயணம் மேலும் வேகப்படுத்தப்பட வேண்டும்.
வாகனம் பழுதடைந்த சம்பவத்தின் மூலம் பூரீ ஐயா பரிகாரக் கற்பித்தலின் அவசியத்தைக் கண்டு கொண் டார். அதனைக் கல்விப்புலம் தெரிந்துகொண்டு செய லாற்ற வேண்டும் என்ற பேருண்மையை வலியுறுத்த அவர் இப்போது புறப்பட்டு விட்டார்.
கற்றல் கற்பித்தலுக்குரிய உபகரணங்களும் வழிகாட்டிகளும் சந்தர்ப்பத்திற்கேற்ப அவசியமென் பதையும் உணர்ந்து கொண்டார்.
பழுதடைந்த வாகனம் என்பதாக அல்ல, படிக்கத் தூண்டப்படாத மாணவன் என்பதாகக் கொண்டு அவ னுக்குப் பரிகாரம் காணப்பட அனைத்து வழிகளையும் கைக்கொள்ளும் விருப்புடன் அவரின் கடமைகள் தொடர்கின்றன.
ஆசிரியம்

Page 42
ෙජි
180/1/5”NA “Aasiriyam ء حصہ گح *
அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
Tel: 011-2331475 E
முழுப் பெயர் 0 000 s () ( )
பாடசாலை முகவரி 800 80s to 00
அலுவலக முகவரி O. On 8 O 0 80 b
தொலைபேசி/தொலைநகல் இல .
மின்அஞ்சல் முகவரி O 800 p.
ஆசிரியம் அனுப்ப வேண்டிய முகவரி .
))))) pp D (
35gll6f eSun.................................. காசோலை இலக்கம் . O000 Commercial Bank A/C No :
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை - 10,000/-
உள்ளட்டை முன் - 8,000/-
உள்ளட்டை பின் - 5,000/-
மேலதிக தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன்
077 1381747/011 2366309/021222.7147
LóGði GOTGj.SFGö: mathusoothanan22@gmail.com
“ஆசிரியம்" - படைப்புகள் அனுப்ப :
—్యల్డ్ 40 莺
įsig
শুৰি
 
 
 
 
 
 
 
 
 
 

O juö
) People's Park, Colombo -11,
nail:aasiriyam(agmail.com
.க்கான பணம்/காசோலை
. இணைத்துள்ளேன்.
1120017031 (Chemamadu B/C)
கையொப்பம்
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
சந்தா விபரம் தனி இதழ் - 50/- ஆண்டு சந்தா - 600/-
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) - 1,000/-
காசுபதி நடராஜா 0777 333890
ம்ர்சூம் மெளலானா 0774747235
Isiriyam(a)gmail.com 1athusoothanan22@gmail.com
ནི།
፨”

Page 43
இத்ரீகஒேஜிஜ்தழ்
CHEMAMADU
Tel:011-24' GFDL06) E-Mail:chemamaduGyah
 
 
 
 
 
 

படுத்தல்: ஓர் அறிமுகம்
BOOK CENTRE
UG.50 People's Park, Colombo -11 72362,2321905 Fax: 011-2448624 loo.com, chemamadu,500gmail.com, Website:www.chemamadu.com

Page 44
ஆசிரியர் லதா
வவுனியா தா.அமிர்தலிங்கம் ஆ.விஜேந்திரன்
சி.ரமேஸ்
சு.பரமானந்தம் அறிவாலயம் புத்தகநிலையம்
மட்டக்களப்பு கி.புண்ணியமூர்த்தி ச.ஜெயராசா ச.மணிசேகரன்
டிகநாதன் |
யாழ்ப்பாணம் புக்லாப் (பரமேஸ்வராச் சந்தி)
命。 ரவீந்திரன்
கிளிநொச்சி
பெருமாள் கணேசன்
ஹட்டன் முரளி புத்தக நிலையம் (
கொழும்பு
பூபாலசிங்கம் புத்தகசாலை
வெள்ளவத்தை
18O/1/5O பீப்பிள்ஸ்பார்க் ெ
Tel: 011-2331475, 077-1381 E-mail : aasiriyamCDgmail.com, m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டர்புகளுக்கு.
O71-8457290 O77-44.12518
O77-47,44810 O71-8457260 O24-492O733
077-7034528/065-225.0114 O65- 2225812/077-7249729 065-2248334/077-6635969 O77-248.2718
021-2227290 O77-1285749
O77-0789749
Ꭰ51 7911571/ Ꭴ517911311
011 2504266/011 4515775
W
காழும்பு - 11 இலங்கை.
747 Fax: 011-2448624 athuSOOthananOgmail.com