கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2011.04-06

Page 1
தழ்
● =)3. 96 愿S o o 命 S
|-! .
_(
 
 
 
 

தளை ஏற்படுத்தி 睦 ܐ ܓܸܢ
Eಳಿ

Page 2
ஈழத்தின் பல்வேறு பிரதேச கூத்து மரபுகளையும் உள்ளடக்கி 2005 ஆம் ஆண் ஈனுங்கொற்றம்’ என்னும் கூத்துருவநாடகத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் வெளிப்படுத்தும் “அற்றைத்திங்கள்’ என்னும் கூத்துருவ நாடகத்தை பல்வேறு கூத்துருவ நாடகத்தின் சில காட்சிகளை படத்தில் காணலாம். இவ்வாற்றுகை
மக்கள் களரி நாடக விழாவிலும், 21.08.2010 இல் திருமறைக் கலாமன்றத் அரங்கிலும், 18.09.2010 இல் வவுனியாதிருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட் கல்லூரியில், வடமாகாணதமிழ் இலக்கிய விழாவின் முதலாம் நாள் கலைநிக கலாமன்றம் நடத்திய ‘முத்தமிழ் சங்கமம்- 2010 நிறைவுநாள் நிகழ்வுகளி சுவாமிகள் கலாசார நிலையத்தில் அளவெட்டி மகாஜனசபை கலைஞர்
இவ்வாற்றுகை இவ்வாண்டில் ஏனைய மாவட்டங்களிலும் மேடையேற்றப்பட எழுத்துரு, நெறியாள்கையையோ.யோண்சன்ராஜ்குமார்மேற்கொண்டிருந்த
யாழ். திருமறைக்கலாமன்றத்தால் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்க களின் பங்கேற்புடன் மேடையேற்றப்படும் திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண் ஆகியதிகதிகளில் ஐந்துநாள்களுக்குதிருமறைக்கலாமன்ற அரங்கில் மேடை மாலை 6.45 மணிக்கும் மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை இவ்வாண்டு கலாமன்ற இயக்குநர்நீ, மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவாக்கி கொடுத்து நெறியாள்கை செய்திருந்தார்
அகில இலங்கைக்கலை இலக்கியச்சங்கத்தினால்கலை இலக்கியத்துறைக்கு உயர்விருதின் 2010 ஆம் ஆண்டுக்கான விருது திருமறைக் கலாமன்ற ஞஸ்யிற்றுக்கிழமை அகில இலங்கை கலை இலக்கியச் சங்கம், வடமராட்சி இலக்கியப் பெருவிழாவின் போது இடம்பெற்றது. இதன்போது விருதினை கன கலாமன்றத்தின் சார்பில் மூத்த கலைஞர் திரு. ஜி.பி.பேர்மினஸ் பெற்று ஏற்புரையாற்றினார். இவ்விழாவின்போது உரைகள், பரிசளிப்புகள், நடன நா இலக்கியச் சங்கம் 2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பு இவ்வை செயற்பாட்டை கடந்த 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்க: வழங்கப்பட்டது. இவ்வாண்டுதிருமறைக்கலாமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன 45 ஆண்டுகளுக்கு மேலாக கலை இலக்கியப்பணிகளை மேற்கொண்டுவருகி
 

ாடு காலப்பகுதியில் திருமறைக்கலாமன்றம் தயாரித்து மேடையேற்றிய கொல் p(2010), முல்லைக்குத் தேர்ந்தவள்ளல் பாரிமன்னனின் வீரவரலாற்றினை பிரதேச கூத்து மரபுகளையும் உள்ளடக்கிதயஸரித்து மேடையேற்றியது. இக் முதன் முதலாக 27.06.2010 இல் யாழ். நல்லூர் சி.சி.ரி.எம். பாடசாலையில் தின் கலைத்தூது கலையகத்திலும், 22:08, 2010 இல் திருமறைக் கலாமன்ற டில் வவுனியாநகரசபை மண்டபத்திலும், 02.10.2010 இல் கிளிநொச்சி இந்துக் sழ்வுகளின்போதும், 24.10.2010 இல் கலைத்தூது கலையகத்தில், திருமறைக் ன் போதும், 30.10.2010 இல் அளவெட்டி சற்குரு சிவாய முரீ சுப்பிரமணிய வட்டம் நடத்திய நிலாக்காலம்’ நிகழ்வின் போதும் மேடையேற்றப்பட்டது. வுள்ளமை குறிப்பிடத்தக்கது. “அற்றைத் திங்கள்’ கூத்துருவ நாடகத்திற்கான TTT.
ாலத்தில் பிரமாண்டமான அரங்க அமைப்பில், நூற்றுக்கணக்கான கலைஞர் டு 'கடவுள் வடித்த கண்ணீர் என்னும் பெயரில் ஏப்பிரல் மாதம் 12,13,15,16,17 யேற்றப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கும் ஏனையநாள்களில் ம் பத்தாயிரத்திற்கும் ஆதிகமான மக்கள் பார்வையிட்டிருந்தார்கள். திருமறைக் யே இவ்வாற்றுகைக்கு பிரதி இயக்குநர்யோ யோண்சன்ராஜ்குமார் மீள்வடிவம்
சிறப்பாக சேவையாற்றும் அமைப்புக்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் 2த்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு 12.06.2011 - துன்னாலை, அல்லையம்பதி வடிவேலர் மணிமண்டபத்தில் நடத்திய கலை Dல இலக்கிய்ச் சங்கத்தின் தலைவர் திரு. பொன் சுகந்தன் வழங்க, திருமறைக் க்கொண்டார். தொடர்ந்து பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார் உகநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அகில இலங்கைகலை மப்பு மேற்கொள்ளும் செயற்பாடுகளில் ஒன்றாக இத்தகைய விருது வழங்கல் து. இதற்கமைய கடந்த ஆண்டு இந்த விருது கொழும்பு தமிழ்ச் சங்கத்திற்கு மகுறிப்பிடத்தக்கது.திருமறைக்கலாமன்றம்1965இல் உருவாக்கப்பட்டுகடந்த lன்றமை குறிப்பிடத்தக்கது.

Page 3
உலக அளவில் அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் ஒடுக்கப்படுகின்ற, மனிதக்குழுமம் நாடோடி வாழ்வுக்கும் மனிதகுல அழிவுக்கும் அடையாள இழப்பிற்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறது. அந்தத் துயரங்களை எல்லாம் கடந்து செல்லக்கூடிய சில படைப்புக்கள்
பார்த்திபனிடம் வந்து சேர்ந்துள்ளமை புலம்பெயர் படைப்புக்களின் வலிமையாகக் கொள்ள முடியும்.
எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள்:
பார்த்திபனின் படைப்புகளை மையமாகக்கொண்ட பார்வை
சோலைக்கிளியின் கவிதைபற்றி பலவிதமான சர்ச்சைகள் நிலவுவது கவிதை உலகம் அறிந்த ஒன்றுதான். அவரது பார்வையும் இந்த உலக உயிர்களோடு அவர் கொண்டுள்ள உறவும் அவரது மனித நேசிப்பும் எல்லையற்றவை.
இயல்பான வாழ்வின் வெளியினின்றும் வருகின்ற சோலைக்கிளியின் கவிதைமொழி
திரைக்கதை, வசனம், நெறியாள்கை என்பவற்றைப் பொறுப்பேற்று
ஆகாயப் பூக்கள்: கிளரும் நினைவுகள்
வாசகர்கள் பார்வையாளர்களது நாடி பிடித்து, எழுதும் எழுத்தாள வகையறாக்களைப் போன்றவரல்ல ரென்டுல்கார். அவர் தமக்கென சுயமான, திட்டமான தடத்தைக் கொண்டவர். அவர் யாருக்காகவும் தமது எழுத்தின் தடத்தை மாற்றியதில்லை.
விஜய் ரெண்டுல்கார்: ஒரு நாடக ஆளுமை குறித்த பதிவுகள்
ஓவியம் என்பது உணர்வு பூர்வமாக கலை வெளிப்படுத்தல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற மெளனமான, வலிதான கலை ஊடகமாகும். பார்க்கும்தோறும் புதிய புதிய செய்திகளைப் பார்வையாளனுக்கு வழங்கி புரிதலை அதிகரிக்கச் செய்கிறது.
கருவாடு காண்பியக் கலைக்காட்சி: ஓர் அனுபவப் பகிர்வு
இன்றைய எமது சமகால வாழ்வில் போரின் உக்கிரங்களை, மனித அவலங்களை, பயங்களை, சோகங்களை, இழப்புக்களை, ॐ தான்தோன்றித் தனங்களை,தவிப்புக்களைபதிவுசெய்வதில் இவரது 緣 எழுத்துக்களுக்கு ஈ இணை இல்லையென்றே சொல்லத் தோன்று
கின் A1," ޟިހ
இராகவனின் படைப்புவெளி: ஓர் அறிமுகக் குறிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள்
சு.குணேஸ்வரன்
9. (8u IejTaFT பப்சி மரியதாசன்
குப்பிழான் ஐ. சண்முகன்
முநீநதிபரன்
O4
20
33
46
59
மொழிபெயர்ப்புக்கட்டுரைகள்
ஜி. ரி. கேதாரநாதன்
கவிதைகள்
பெண்ணியா
யோகி ந. மயூரருபன் வேலணையூர்தாஸ் மீனாள் செல்வன் ஃபஹறிமாஜஹான் ந. சத்தியபாலன் துவாரகன் வே. ஐ. வரதராஜன் கு. றஜீபன் த. ஜெயசீலன் சித்தாந்தன்
சிறுகதைகள்
தாட்சாயணி யோ. கர்ணன் எம்ரிஷான் ஷெரீப் அஷ்ரஃப் சிஹாப்தீன்
நூல் மதிப்பீடு
ğ5IIL°aöFITuLuaJoñ
தொடர்
செளஜன்ய ஷாகர்
ஏனையவை
மாதங்கன்
e O ԼոքnԱյIԼո
தலையங்கம் வரப்பெற்றோம்
கழுதங்கள் பதிவுகள்
24,43
13
30
36
48
17
52
O2
57
6.

Page 4
காலாண்டுச் சஞ்சிகை
alapagat
ආරෑන60, ලිමාඛණීdfill|J, ඊepඝ ලීමාඡී{9
5606 22 முகம் 01
ஏப்பிரல் - ஜூன் 2011
क्षं 8.
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அழகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
அட்டைப்பட கணினிவடிவமைப்பு அ. ஜூட்ஸன்
இணையத்தளத்தில் இருந்து கவிதைகளுக்கான ஒளிப்படங்கள் பி. சே. கலீஸ்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினி அச்சுக்கோர்ப்பும், பக்க அமைப்பும். ஜெயந்த் சென்ரர்
28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
விளம்பரம் கி. எமில்
கொ. கரண்சன்
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. Tel. & Fax: 02-222 2393
E-Mail: cpajaffnaGyahoo.co.uk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel 01 12-597245 Fax: 012-556712
2 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
வணக்கம்!
பொலீவியா
நிறைவேற்றப்பட்டுள் உரித்தானவர்கள் உரிமைகளைப் பெற்ற என்று, ஐக்கிய நாடுக இத் தீர்மானத்தின் பொருண்மியங்களுக் அபாயஅறிவித்தலும்
96ioT60LDu அறிக்கையில்,உலக வெப்பநிலை அளவு உண்மையைஆராயி மாறினால், மேற்புறத் நீரில் வாழும் உயிரின கதிர்களால் மேற்புற மாறலாம் என்ற அச்ச
பண்டைய
உயிர்வாழ்வு நிலை வியப்பேதுமில்லை. தொடங்கியது.பனிக்க அது இடைப்பட்ட பன் நிலையினால் உயிரி வாழ்வதற்குச்சாதகம தொடங்கிவிட்டதாகக்
நிகழ்வுகள் எடுத்துக்க
“சுனாமி (
களுக்குமுகங்கொடுக அளப்பரிது என்பதை இமயமாகவும் மாறிக் பேரழிவு ஏற்பட்டதை எழுப்பியபுகையினால் ஐரோப்பிய நாடுகளி பாதிப்பு ஏற்பட்டது. மி புயல்களினாலும் நி6 உலகின் வல்லரசு அ
இயற்கையி வெப்பத்தை அதிகரி ஒவ்வொன்றிலிருந்து மரக்காடுகள், நச்சுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலையங்கம்
நாட்டின் சட்டமன்றத்தில் அண்மைக்காலத்தில் ஒரு தீர்மானம் Tளது. அறிவு படைத்த மக்கள் மட்டும் மனித உரிமைகளுக்கு அல்லர். உயிரினம் வாழும் பூகோள உலகத் தாயும் அவ் )வளே. இதுவிவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டியபொருள் ள் மன்றிற்கும் பொலீவியாநாட்டு அரசால் சமர்ப்பிக்கபட உள்ளது. பின்னணியில் உள்ள சமய, சமூக, பொருளாதார, அரசியல் $கு அப்பால், உலகில் வாழும் உயிரினங்களின் எதிர்காலம்பற்றிய ) உள்ளடங்கியுள்ளது.
பில் அறிவியல்துறை ஆய்வாளர் சிலரால் வெளியிடப்பட்ட ப்பெருங்கடல்களின்தன்மைமாறிவருகின்றதுஎன்றும், கடல்நீரின் புக்கு அதிகமாகிவருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |ன், பெருங்கடல்நீரின்வெப்பநிலைவெப்பமானியில் 12பாகைகளக திலுள்ளவெப்பநீர், கீழே உள்ளகுளிர்ந்தநீருடன்கலவாது, மேற்புற ாங்கள் ஊட்டச்சத்தின்றி இறக்க நேரிடும். கால ஓட்டத்தில், கதிரவன் நீர் வற்றி அனைத்துப் பெருங்கடல்களும் பாலை வனங்களாக
ம் அறிவியல் ஆய்வாளர் நடுவில்தலைதூக்கியுள்ளது.
கதைகளில் கூறப்படும் அகிலப்பேரழிவுகளின் இடையில் நிகழும் வெறும் கற்பனை அன்று என்ற எண்ணம் தோன்றுவதில் உலகில் ‘உயிர் வாழ்வு மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன் கட்டிப்பாளங்களால் மூடப்பட்டநிலையிலிருந்து மாறி, தற்காலத்தில், னிக்கட்டிப்பாளங்களின் வெப்பநிலையில் உள்ளது. வெப்ப தட்ப சீர் னங்கள் வாழ்ந்துகொண்டு வருகின்றன. ஆயின், உயிரினங்கள் ானநிலையைவிட்டுவிலகும் உலகின் ‘இயல்பான சுழல் செயற்பாடு கருத இடமுண்டு. இன்று, உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம், b, ஆழிப்பேரலைகளின்அவலம், ஆற்றுநீர்ப்பெருக்கெடுப்பு போன்ற ாட்டுகளாக கூறப்படுகின்றன.
என்ற சொல்லைக் கண்டுபிடித்து, அதனால் விளையும் பேரழிவு க்க முனைப்புடன் செயற்பட்ட ஜப்பான், இன்று இயற்கையின்ஆற்றல் துயரத்துடன் உணர்ந்துள்ளது. உலக வல்லரசாகவும் பொருளாதார கொண்டிருக்கும் சீனாவில், அண்மையில் வெள்ளப்பெருக்கினால் தொலைக்காட்சிகளில் பலரும் கண்டிருப்பர். ஐஸ்லாந்தின் எரிமலை ல்தொழில்நுட்ப உச்சியில்நிற்கின்றோம் என்று பெருமையுடன் கூறும் ன் வான்வழிப் போக்குவரத்துக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் கறி ஆற்றின் பெருக்க வேகத்தாலும், அடிக்கடி நிகழும் கறாவளிப் னைக்கமுடியா உயிர் - பொருட் சேதங்களுக்கு ஆளாகி உள்ளது மெரிக்கா.
ன் மாற்றங்களைத் துரிதப்படுத்துவது போல, மனிதர்களும் உலக க்கும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆலைகள் jib கிளம்பும் புகை, வருவாயின் பொருட்டு வெட்டிக் குவிக்கப்படும் தன்மை கலந்தகழி பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் நெருப்பில்

Page 5
இடப்படும்போது கிளம்பும்நச்சு ஆவிபோன் கரியம் ஈருயிரகையை (கார்பன்டைஒக்சைட்
உருவாக்குகின்றன.
அதன் வெளிப்பாடாகவே “உல முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்’ அம்ஸ்ரெடாமிலும் சரி, எங்கெங்கு உல கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் வரு பண்பாளர்கள் குரல் எழுப்புகின்றனர். 6 அரங்கேற்றப்படும் அறம் அற்ற செயல் ஐம்பத்தைந்து மில்லியன் ஆண்டுகளின் ( நிலைக்குத்திரும்பும் என்றும் அறிவுறுத்துகி
காலம்கடந்துவிட்டநிலையிலும்,த ஓரளவு வெப்பதட்பத்தைச் சுயமாக ஒழுங்கி உயிர்களைத் தாங்கும் தாய் என்ற உ படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத் சார்ந்தது.
நிலத்தையும், நீரையும், காற்றை தலைமுறையினரும் வாழும் சூழலை இழ பயன்படுத்துபவர்கள் உழைக்கவேண்டும்.
for Current ACCO
HOCerS“
customers
ye
in their current account continuously for 3 month
to requesting
 

)வை, வெப்பம் வெளியே செல்லாதுதடுக்கும் அளவுகடந்தபடலங்களகவான்வெளியில்
க வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க தகுந்த என்ற கோரிக்கையை கியோட்டோவிலும் சரி, க அரசியல்வாதிகளும் தலைவர்களும் பகால உயிர்களையும் எண்ணிப்பார்க்கும் பாருளாதார முன்னேற்றத்தின் பெயரால் கள்’ தொடர்ந்தும் நடைபெறின், உலகம் pன்பிருந்த உயிரினம் தாங்க முடியா வெப்ப ன்றனர்.
னதுஇளமையை இழந்துவிட்டாலும், இன்னும் சைவுபடுத்தும் ஆற்றல் படைத்தஉலகத்துடன் ணர்வுடன் உறவுகளை ஏற்படுத்தி செயற் த வேண்டிய பொறுப்பு எழுத்துலகத்தையும்
)யும் மதித்துப் போற்றிக் காத்து வருங்காலத் ந்துவிடாதிருக்க எழுத்து என்னும் ஊடகத்தை
நீ. மரியசேவியர் அடிகள்
3raureartnerin. Progress
SS கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2011 3

Page 6
4. கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
 

எண்பதுகளில்புகலி
பார்த்திபனின்
படைப்புக்களை
aOOLulona 5 6.a5ITedorL
LIΠήαρΟΙ
éSigÓ(pasib
பார்த்திபன் 1984 செப்ரெம்பரில் இலங்கையி லிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்தி லிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக் களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிட முடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்த வரையில் உள்ளது.
இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் “கிழக்கும் மேற்கும் மலரில் எழுதியதே ஒரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திப னின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேச்சுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது.
இந்த வகையில் இக்கட்டுரையானது அவரது முழுப்படைப்புக்களையும் ஒரு வாசகனுக்கோ ஆய்வாள னுக்கோ தமிழ்ச்சூழலில் அறிமுகம் செய்வதற்கான ஆரம்ப நிலையாகவே அமைந்துள்ளது.
பார்த்திபனின் படைப்புக்கள்
நாவல் / குறுநாவல் தொகுப்புகள்
நாவல் / குறுநாவல் என்ற அடிப்படையில் ஐந்து படைப்புக்களைப் பார்த்திபன் எழுதியுள்ளமையை அறியமுடிகிறது. அவற்றுள்;
1. வித்தியாசப்படும் வித்தியாசங்கள் (1987, தென்னாசிய

Page 7
டப்புனைகதைகள்
緩帝勵
சு.குணேஸ்வரன்
நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 3ஆவது வெளியீடு)
2. பாதி உறவு (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 4ஆவது வெளியீடு)
3. ஆண்கள் விற்பனைக்கு (1988, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி- 5ஆவது வெளியீடு)
4. கனவை மிதித்தவன் (1988- 1993 வரை வெளிவந்த ‘தூண்டில்’ சஞ்சிகையில் 58 தொடர்களுடன் முற்றுப் பெறாத நாவல்)
5. சித்திரா - பெண் ‘நமது குரல்' சஞ்சிகையில் தொடர் கதையாக வந்துள்ளது. (ஆதாரம்:- மங்களேஸ்வரி, தூண்டில் - இதழ் 30, ஜூன் 1990)
சிறுகதைத் தொகுப்புகள்
1. நிஜங்கள் (1986, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 1ஆவது வெளியீடு)
2. ஜனனம் (தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 2 ஆவது வெளியீடு)
தேடிப் பெற்ற தகவல்களின்படி பார்த்திபனின் 25 கதைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நிஜங்கள், குற்றமில் லாத கொலைகள், ஒரே ஒரு ஊரிலே, உயரம் பறக்கும் பற வைகள் ஆகிய நான்கும் நிஜங்கள்’ தொகுப்பில் வந்துள் ளன. "ஜனனம் தொகுப்பில் வந்த கதைகள் பற்றி அறியமுடி யவில்லை. ஏனையவை கல்லான கணவன், மனைவி இறக்கு மதி, விபத்தை மறந்துவிடு, ஒரு காதல் நிராகரிக்கப்படுகிறது, தெரியவராதது, ஒரு அம்மாவும் அரசியலும், அத்திவாரமில் லாத கட்டடங்கள், ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளி யும், ஐம்பது டொலர் பெண்ணே, வந்தவள் வராமல் வந்தாள், மேற்கின் ஒரு பக்கம், தூள், பணி பெய்யும் காலம், இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், அம்மா பாவம், பசி, ராதா பெரிசான பின், ஒரு நாள், ஒரு பிரஜை ஒரு நாடு, பலமா, தீவுமனிதன் ஆகியனவாகும்.
 
 

நாவல்குறுநாவல்
புலம்பெயர் நாவல்களில் 1980 களின் இறுதிவரை வெளிவந்த படைப்புக்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக் களை முன்வைத்து நாவல்கள் படைக்கும் நிலை இருந்துள் ளது. பார்த்திபன், ஆதவன் ஆகியோர் இவ்வகை நாவல் களைத் தந்துள்ளனர். சீதனப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்திய படைப்புக்களாகவே அவை அமைந்திருந்தன.
1. வித்தியாசப்படும் வித்தியாசங்கள்
83இன் பின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நவீனங்களில் முதலில் வெளிவந்ததாக “வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ என்ற குறுநாவலைக் கருதமுடியும். இது முழுமையாக சாதியத்தையே மையமாகக் கொண்டது.
கிருபைராசா வைத்தியசாலையில் மலசலகூடம் சுத்தம் செய்யும் தொழிலாளி. அவரது மகன் ரவியும் அதே ஊரில் பாடசாலை அதிபராக இருக்கும் ராமலிங்கத்தின் மகன் சுகுமாரும் இணைபிரியாத நண்பர்கள். இது சுகுமா ரின் தாயாருக்கோ சகோதரிக்கோ அவளின் சிநேகிதி களுக்கோ பிடிக்கவில்லை. வெளிப்படையாகத் தாய் பேசியும் கூட சுகுமார் அதைப் பொருட்படுத்தியதில்லை. கிருபைராசா தன் மகன் படிக்கவேண்டும்தன்னைப் போல் கஸ்டப்படக்கூடாது என்பதற்காக மேலதிக வேலை களுக்கும் போகிறான். ஒருநாள் வைத்தியசாலை ஒவசியர் வீட்டில் பெரிய வேலை ஒன்றை முடித்தபின்னர் தனக்கு வீட்டுக்கு வெளியில் வைத்து வழங்கப்படும் சாப்பாட்டை ஒவசியரின் வீட்டுநாய் சாப்பிடும் நிலைக்கு ஒப்பிட்டு பார்க்கிறான்.
அப்போது நாட்டில் பிரச்சினை. ஷெல் வீச்சு அகோரமாக நடத்தப்பட்டபோது வைத்தியசாலையில் ஒவசியரும் குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டி ருக்கிறார். வைத்தியசாலையைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த கிருபைராசா நிலைமையை உணர்ந்து ஒவசியருக்கு இரத்தம் கொடுத்து அவர் உயிர் பிழைக்க உதவுகிறான்.
மறுபுறம் ரவிக்கு மட்டும் சொல்லிவிட்டு இரவோடு இரவாக சுகுமார் இயக்கத்துக்குப் போய்விடுகிறான். இதுதான் “வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ வெளிப் படுத்தும் கதை.
மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திபனின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேசுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011 5

Page 8
இக்குறுநாவலில் கிருபைராசாவின் பாத்திரத்துக்கு முதன்மை கொடுக்கப்படுகிறது. மறுபுறத்தில் சுகுமார் என்ற பாத்திரம்தான் முக்கியம் பெறுகின்றது. ஆனால் எந்தவொரு பாத்திரமும் இக்குறுநாவலில் அழுத்தமும் முழுமையும் பெறவில்லை என்பது மிகப்பெரிய குறைபாடாக இருக் கின்றது. இரண்டு வர்க்கப் பிரதிநிதிகளை கதையில் உலாவ வைத்து இருவரும் செய்கின்ற தியாகங்கள் சாதி வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டது என்பதனை உணர்த்துவதே முதன்மையான கருத்தியலாக அமைந்துள்ளது. இதனா லேயே செ. யோகராசா அவர்கள்;
இலங்கைத் தமிழர் மத்தியில் புரையோடிப்போ யுள்ள பிரச்சினைகளுள் அண்மைக்காலம் வரையும் சாதிப்பிரச்சினை முக்கியம் பெற்று வந்துள்ளது. தற் போது இலங்கையில் இப்பிரச்சினை கணிசமான அளவு குறைந்துள்ளதாயினும் நாட்டுத் தமிழர் மத்தியில் குறைந்து போகவில்லை. இப்பொருள் பற்றி ஏலவே பல நாவல்கள் இலங்கையிலிருந்து வந்துள்ளன. இவ்வித நாவல்கள் எழுதிய டானி யல், செ. கணேசலிங்கம் ஆகியோர் நன்கறியப் பட்டவர்களே. இவர்களது நாவல்கள் போன்றே இந் நாவலும் மார்க்சிச நோக்கில் போராட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆயினும் ஆசிரியரது மார்க்சிசப் பார்வை தெளிவற்றமை கவனத்திற் குரியது. எனினும் இளந்தலைமுறை எழுத்தாள ரொருவர் சாதிப் பிரச்சினையுடன் (விடுதலை இயக்கப் பின்னணி) அது தொடர்புபட்டுள் ளமையும் குறிப்பிடத்தக்கதே. (1)
என்று எழுதுகிறார்.
2. பாதி உறவு
பார்த்திபனின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ஏனைய நாவல்கள் போல் பாதி உறவு’ என்ற நாவல் புகலிடத்தில் குழந்தை வளர்ப்புப் பற்றிய கருத்தினை வெளிப்படுத்துவதாக அறிய முடிகின்றது. (இக்குறுநாவல் கட்டுரையாளருக்கு கிடைக்க வில்லை) ஆண்கள் விற்பனைக்கு’ நாவலின் இறுதிப் பகுதியில் பாதி உறவு பற்றிய விபரமும் அந்நாவல் பற்றிய வாசகர் கடிதங்களும் இணைந்திருப்பதால் இந் நாவல் வெளிவந்துள்ளமை உறுதி செய்யப்படுகிறது.
“பெற்றோரின் கவனக்குறைவால் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் அவர்களின் மனதில்
எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இந்தக் கதையில் நன்றாக சித்தரிக்கிறீர்கள்.” (2)
என்று மேற்கு ஜேர்மனியில் இருந்து நா. நிருபா, பார்த்திபனின்நூலில் குறிப்பிடுகின்றார். செ. யோகராசாவும் இந்நாவலை உள்ளடக்கப் புதுமையும் உளவியற் பாங்கும் கொண்டமைந்தது எனவும் இலங்கை நாவலாசிரியர் எவரும் தொட்டிராத பிரச்சினையைக் கூறுவதாகவும் குறிப்பி டுகின்றார்.
“குழந்தைகளுடன் அவர்களின் மனங்களும் படிப் 6 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011

படியான அனுபவங்களினாலும் படிப்பினாலும் தான் வளர்ச்சியடைகின்றன. திடீரென அவர்கள் பெரியவர்களாகி விடுவதில்லை. குழந்தைப் பருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. குழந்தைகளைப் பெற்றோர்களுடன் சூழ்நிலைகளும் சேர்ந்தே வளர்க்கின்றன. தமது பிள்ளைகள் தீயவர்களாக வளரவேண்டும் என எந்தப் பெற்றோரும் திட்டம் போட்டு வளர்க்காவிடினும் தங்களது கவனக் குறைவால் பிள்ளைகளை அழிவுப் பாதையில் செல்ல அனுமதித்து விடுகிறார்கள். இதைத் தடுக்க முடியாதா? முடியும் என்பதனை, ரவீந்திரன் நந்தினி குடும்ப வாழ்க்கையூடாக வெளிப்படுத்து கின்றார் நாவலாசிரியர்.” (3)
குழந்தை வளர்ப்பு என்ற பொருட்பரப்பில் உள்ள இந்நாவலை புகலிடத்திலிருந்து பார்த்திபனே முதலில் எழுதியுள்ளார். இதில் உள்ளடக்க மற்றும் அழகியற்பார்வை என்ற வகையில் பல குறைபாடுகள் உள்ளனவாயினும், புலம்பெயர் நாவல் இலக்கிய உலகின் முதன்முயற்சி என்ற வகையில் கவனிக்கத்தக்கது.
3. ஆண்கள் விற்பனைக்கு
சீதனப்பிரச்சினையை எடுத்துக் காட்டும் நாவல்கள் புகலிடத்திலிருந்து வெளிவந்தவை மிக அரிது. என்றாலும் பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’ என்ற நாவல் இப்பிரச்சினையைக் கருவாகக் கொண்டு அங்கிருந்து முதலில் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் வாழும் இரு இளம் பெண்களின் கதையாக நாவல் விரிகின்றது பத்மா, உமா என்ற இரண்டு பெண்கள். பத்மா அறிவிலும் அனுப வத்திலும் உமாவை விடவும் முதிர்ச்சியானவள். பத்மா விரும்பும் வாலிபன் தன் தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி சீதனம் வாங்கி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறான்.
மறுபுறத்தில் உமா பள்ளிப்பருவ வயதில் நிரஞ்சன் என்ற வாலிபனுடன் கொண்டகாதல் உமாவிடம் வசதியில் லாத காரணத்தால் அவனால் நிராகரிக்கப்படுகிறது. அவன் கொழுத்த சீதனம் வாங்கி வேறு ஒரு பெண்ணைத் திரும ணம் செய்ய பெற்றோரால் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.
இந்நாவலில் வரும் இரண்டு ஆண்களும் தாம் சீதனம் வாங்கித் திருமணம் செய்வதற்காக தமக்கேற்ற வகையில் நியாயம் கற்பிக்கின்றனர். இருவருமே தாம் காதலித்த பெண்களை நிராகரித்தும் விடுகின்றனர். இறுதி யில் பத்மாவின் கூற்றானது பின்வருமாறு அமைகிறது.
“எப்பவாவது உண்மையான ஆம்பிளை ஆராவது எங்களைச் சந்திக்கும்மட்டும் இப்பிடியே இருப் பம். சந்திச்சா கலியாணத்தைப் பற்றி யோசிப்பம். அப்பிடி சந்திக்கவில்லையெண்டாலும் பிரச்சினை யில்லை. இப்பிடி நாங்கள் இருக்கிறதுதான்
வாழ்க்கை” (ஆண்கள் விற்பனைக்கு).

Page 9
பார்த்திபனின் இந்நாவல் புலம்பெயர்நாவல்களின் ஆரம்பகால நாவல் என்ற வகையில் முக்கியத்துவம் பெற்றாலும், மனித உறவுகளின் உணர்வுகளை விடவும் அது எடுத்துக் கொண்ட கருத்திற்கு குறிப்பாகச் சமூக சீர்திருத்தத்திற்கே முதன்மையளித்துள்ளது. இதனைக் குப்பிழான் ஐ. சண்முகன் பின்வருமாறு எடுத்துக் காட்டு கின்றார்.
“பொதுவாக இவரது படைப்புக்கள் சமூக சீர்தி ருத்தக் கருத்துக்களுக்காகவே உருவாக்கப்பட்ட வையாகும். கருத்துக்களை மையமாக வைத்தே கதைகள் கட்டியெழுப்பப்படுகின்றன. இதனால் மனித உணர்வுகளை அவை கவனமாக சித்திரிக்க முயலப்பட்டபோதும் இரண்டாமிடத்திற்கே போய் விடுகின்றன. உன்னதமான படைப்புக்கள் மனிதனையே சித்திரிக்கின்றன. அவனது எழுச்சி வீழ்ச்சிகளுடனும் மகிழ்ச்சி துயரங்களுடனும் குறைநிறைகளுடனும் பலவீனம் உன்னதங்களுட னும் அவனே சித்திரிக்கப்படுகின்றான். பார்த்திப னின் படைப்புக்கள் இந்த இடத்தில் பலவீனப் படுகின்றன. கருத்துக்களுக்கும் மனித உணர்வு களுக்கும் இடையிலான இந்தச் சமனின்மை நிரவப் படுமானால் இவரின் படைப்புக்கள் உயர்ந்ததோர் தளத்திற்கு செல்லலாம். பார்த்திபனின் அடுத்த கட்டப் பாய்ச்சல் அவ்வாறே அமையும் என்ற நம்பிக்கையை ‘ஆண்கள், விற்பனைக்கு’ என்ற இந்த நாவல் ஏற்படுத்துகின்றது.’ (5)
ஈழத்தமிழர்களிடையே பாரம்பரியமாக ஆண் களுக்குச் சீதனம் கொடுத்து பெண்வீட்டார் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு திருமண பந்தமே இல்லாமல் ஏங்குகின்ற எத்தனையோ இளம்பெண்களின் வாழ்வும், சீதனத்திற் காகவே தம்மை வருத்தி சிறுகச் சிறுகச்சேகரித்து வரும் பெற்றோரும் கூட, தம் வாழ்வின் பெரும் பகுதியை பெண்பிள்ளைகளைக் கரையேற்றுவதற்காகவே செலவழிக் கின்றனர்.
பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’ நாவலின் முன்னுரையில் குறிப்பிடப்படும் கருத்து இந்நாவலுக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
“சீதனம் என்பது இப்போது பெரிய பிரச்சினை அல்ல என்பதுபோல பலர் பேசிக்கொள்கிறர்கள். அது தவறானது என்பதை என்னால் நேரடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. சகோதரிகளுக்காக பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக *காச் சம்பளத்தில் அடுப்பு வெக்கைக்கு முன்னால் வெந்து கொண்டிருக்கும் சகோதரர்களைச் சந்தித்த போதும் அட்டகாசமான திருமணக் கொண்டாட் டங்களில் பங்கு பற்றும் பலர்தங்களுக்குள் மணமக் களைப் பற்றிக் கதைத்துக் கொள்ளும்போதும் அரசியல் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், வேலை செய்பவர்கள், குடியேற்ற அந்தஸ்து கிடைத்தவர்கள் தங்களுடைய விலை கூடிவிட்

டதாக அறிவிக்கும்போதும் ஊரிலுள்ள ஆதனங் களை விற்று கூடவே குடும்பத்தையும் கடனாளி யாக்கிவிட்டு சீதனப் பொதியுடன் பிராங்போர்ட் விமான நிலையத்தில் வந்து குவியும் தமிழ்ப் பெண்களைப் பார்த்தபோதும் சீதனம் என்பதன்
பாதிப்பு தெளிவாகவே புரிந்தது.” (4)
என்று குறிப்பிடும் பார்த்திபனின் “ஒரு வகையில் ஆண் சகோதரர்கள் தமது சகோதரிகளுக்காக தம்மை உருக்கிக் கொண்டிருப்பவர்கள்தான். இதுவே இவ்வாறான படைப்பை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாம்.” என்ற கருத்து முக்கியமானது.
தமிழர் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சீதனப்பிரச்சினையை முன்வைத்து ஈழத்தில் பல படைப்புக் கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனினும் இதனை புலம்பெயர்ந்த பின்னரும் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதியிருப்பது சீதனம் எமது தமிழர் சமூகத்தில் இன்னமும் தீராத ஒரு பிரச்சினை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
பார்த்திபனின் முற்றுப்பெறாத நாவலாகிய கனவை மிதித்தவன்’ மற்றும் தொடர்கதையென அறியப் படும் ‘சித்திரா - பெண்’ ஆகியவை முழுமையாக கட்டுரை யாளனுக்குக் கிடைக்காதபடியால் அவை பற்றிய கருத் துக்கள் தவிர்க்கப்படுகின்றன.
சிறுகதைகள்
பார்த்திபனின் நாவல்களைவிட சிறுகதைகளி லேயே அவரின் எழுத்தின் வீச்சும் தொடர்ச்சியான வளர்ச் சியும் வெளிப்படுகிறது. இன்று புகலிட எழுத்துக்கள் என அடையாளப்படுத்தப்பட்ட சிறுகதைகளைத் தேடுவோ மாயின் நிச்சயமாக அதில் பார்த்திபனுக்கும் ஒரிடம் இருக் கும். அந்த வகையில் அவரது சிறுகதைகளை நோக்குவோம்.
இவரின் கதைகள் ஈழத்தமிழரின் வாழ்வனுபம் என்பதையும் தாண்டி உலகில் அகதியாக அலைந்து திரியும் பல்கலாசார மாந்தர்களை நோக்கியும் நகர்கின்றது. இவர் எழுதிய சிறுகதைகளில் எனது வாசிப்புக்கு எட்டிய வகையில் தெரியவராதது, வந்தவள் வராமல் வந்தாள், ஒரு அம்மாவும் அரசியலும், ஐம்பது டொலர் பெண்ணே, தீவு மனிதன் ஆகியவற்றை அவரின் படைப்புக்களில் முக்கிய மானவையாகக் கருதுகிறேன்.
இக்கதைகள் தாய்நாட்டுத் துன்பங்களையும் துரோகங்களையும் சுமந்து வருகின்ற அதேவேளை புலம் பெயர்ந்த அகதியாக, வெளிநாட்டவரால் தீண்டத்தகாத வர்களாக, ஒதுக்கப்படுபவர்களாக கிடந்து உழலுகின்ற ஒரு சாதாரண புலம்பெயர்ந்த அகதி மனிதனின் மனப்போராட் டங்களையும் வெளிப்படுத்துகின்றன.
இங்கு பார்த்திபனின் கதைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்கொள்ளும் கதைக் களங்கள் மிக முக்கியமானவை. அவர் அக்கதைகளுக்குத் தேர்ந்துகொள்ளும் மொழி மிகச் சாதாரணமானது. கதைகளில் அழகியலைத் தேடிக்கொண்டி ருக்க முடியாது. மொத்தத்தில் எல்லாக் கதைகளிலும் பார்த்திபனின் ஆத்மா கிடந்து தத்தளிப்பதைக் கண்டு
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 7

Page 10
கொள்ளலாம்.
இவரின் கதைகளில் இருந்து சில பகுதிகளை இங்கு எடுத்துக் காட்டுதல் பொருத்தமென எண்ணுகிறேன்.
ஊரில் அக்கா தங்கையுடன் நிறையப் பொறுப்புக் களுடன் ஜேர்மனி வந்து, அங்கு அகதி அந்தஸ்து கிடைக் காத நிலையில், கூடுதல் வருமானம் பெற, யாருக்கும் தெரியாமல் கனடாவுக்கு விமானத்தில் பயணம் செய்யும் போது விமானம் நடுவானில் வெடித்து சிதறி விடுகிறது. இந்நிலையில் அவனின் மரணம் யாருக்கும் தெரியவராத நிலையினை, மனித மனங்களை உலுப்பிவிடும் வகையில் பர்த்திபனின் ‘தெரியவராதது’ என்ற சிறுகதை எடுத்துக் காட்டுகிறது.
“அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போர்ட் எப்படியோ தனக்குரிய வழிகளில் கிடைத்தது. முகம் சுமாராய் பாலுவைப் போலவே. தலைமயிர் கூட சுருட்டத் தேவையில்லை. சென்ற குறையின் பாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறு வேடம் இல்லாமல் அப்படியே போக இயலக்கூடிய தாக இருந்தது. தெரிஞ்ச பொடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன். சிலவேளை அங்கயிருந்து ஸ்சுவிசுக்குப் போனாலும் போவன். போனா போன் பண்ணிறன் என்று சிவகுமாருக்கும் பொய் சொல்லி வைத்தான். விமானம் இலண்டன் விமான நிலையத்தில் தரித்து சிறிது இளைப்பாறி மீண்டும்
கோடுகளால் எழுதக்
கோடுகள் GAGA கோடுகளல்ல.
2812OO
8 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
 

பறந்து பல நிமிடங்களின்பின் வானத்தில் வெடித் துச் சிதறி சிதையல்கள் “லொக்கபே எனும் இடத் தில் வீழ்ந்தன. இரவுமுழுவதும். போதைவஸ்தும் கும்மாளமுமாய் இருந்து நேரம் கழித்து வந்து படுத்து இன்னும் எழும்பாமல் இருக்கும் “கிறிஸ் டோபர் பீலி”யை திட்டியபடி வாசலுக்கு வந்த அம்மா லொக்கபே விமான நிலையத்தில் “கிறிஸ் டோபர் பீலி இறந்து விட்ட செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிப்பதாக வந்த தந்தியை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப, பாலகிருஸ்ணன் எங்கே என்ற உண்மை தெரியாமல் அவன் சுவிஸ் போய் விட்டதாக ஜேர்மனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக் கொள்ள, இலங்கையில் நடுமூலையில் உழைத்துத் தளர்ந்து போன அப்பாவும் ஒளவையாராகி கொண்டிருக்கும் அக்காவும், துப்பாக்கிகளுக்குப் பயப்பிடும் அண்ணாவும் எதிர்காலக் கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பி தங்கைகளும் பாலுவின் கடிதம் பணத்திற்காக காத்திருந்தார்கள். காத்திருப்பார்கள்’ (தெரியவராதது).
இவரின் ஏனைய கதைகளான அம்மாவும் அரசி யலும், இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வந்தவள் வராமல் வந்தாள் ஆகியவற்றிலும் அகதி வாழ்வின் பல பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.
‘அம்மாவும் அரசியலும்’ என்ற சிறுகதையில்
SM
s

Page 11
இரண்டு தாய்மார்களின் அப்பாவித்தனமான சித்திரிப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் களின் கண்மூடித்தனமான போக்கும் நன்றாகப் பதிவாகி யுள்ளன.
“நாசமாய்ப்போன அரசியல், கோதாரி விழுந்த
அரசியல்
ஐயோ என்ர பிள்ளையை கொண்டு
போட்டாங்களே’
என்று தன் மகனின் பிணத்தைக் கட்டிப்பிடித்து வயிற்றில் அடித்துக்கொண்டு மண்ணில் புரண்டு அழுகின்ற அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது மனம் பேதலித் துப் போகின்றது.
பார்த்திபனின் ‘தீவு மனிதன்’ சிறுகதையும் தனிமை அனுபவத்தினைக் கொண்டமைந்த கதைதான். துயர் மிகுந்த வாழ்விலே, தூக்கி எறியப்பட்டு தனிமையில் வாழும் மனிதன் சமூகத்துடன் இணைந்து வாழ முற்படும் போது வரையறுத்த கட்டுப்பாட்டுக்குள் இயைந்து செல்லவேண்டியவன் ஆகின்றான். புலம்பெயர் தேசத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தனிமைத் துயருக்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக தீவுமனிதனைக் குறிப்பி டலாம். இச்சிறுகதை ஏ.ஜே. கனகரத்தினா அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, டெல்லியில் இருந்து வெளிவரும் 'The little magazine” என்ற இலக்கியச் சஞ்சிகையின் ‘பூகோளமயமாதல்’ சிறப்பிதழில் (தொகுதி V இதழ் 4+5, 2004) வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது. (ஆதாரம்: அ. யேசுராசா, 2005 வைகாசி - ஆணி, தெரிதல் - இதழ் -9) இதுவும் இச்சிறுகதையின் சிறப்புக்கு இன்னோர் அடையாளமாகும்.
“எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப் பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்ந்து உடனி ருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசற் றெக் கோடர், ஒரு செற்றி, ஒரு யன்னல் மட்டும் தான். எனது தீவில் மட்டும்தான் நான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்றபோதெல்லாம் அணிந்து செல்கின்ற சிரிப்பை கழட்டி எறிந்து விட்டு சுதந்திரமாக அழுவேன். யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்’ (தீவுமனிதன்).
புகலிடப் படைப்புக்களில் தொழிற்தளத்தை மையப்படுத்திய பல சிறுகதைகளிலும் இந்த அனுபவத் தைக் கண்டுகொள்ள முடியும். புலம்பெயர்ந்த நாடுகளிலே அகதிகளாக வாழும் நிலையிலே நிர்வாக கெடுபிடிகளுக்கும் மிகுந்த மன உழைச்சலுக்கும் மத்தியில் தொழில் புரிந்து வரும் இளைஞர்கள் மத்தியில் இருந்துதான் இந்த அணு பவம் அதிகமாக வந்துள்ளது.
இவரின் சிறுகதைகள் நமக்குத் தருகின்ற அனுப வங்கள் சில புதியவை. அவை வட்டாரம் கடந்து நாடு கடந்து தேசம் தாண்டிச் செல்லக்கூடியவை. யமுனா ராஜேந்திரனின் கூற்று இதனை வலுப்படுத்துகின்றது.
“பார்த்திபன் தேர்ந்து கொள்ளும் புலம்பெயர்

வாழ்வின் பிரச்சினைகள், இங்கு வாழ நேர்ந்த புலம் பெயர் மனிதர்கள் அனைவருமே எதிர்கொள்ளும்
பிரச்சினைகள். நான் வாசித்த பெரும்பாலான பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புலகமும் பார்த்திபனின் படைப்புலகமும் ஒன்றுதான் என்கிற அவதானிப்பைப் பெற்றேன். இங்கு எடுத்துக்கொண்டுள்ள பார்த்திபனின் பதினான்கு கதைகளில் 1. இந்த நாடுகளுக்கு வந்து சேருவதற்
கான பயணகால இடைவெளியில் நேரும் அனுப வங்களைக் குறித்த விசாரணை இருக்கிறது. 2.
மேற்கத்தைய சூழலில் வாழ நேர்ந்தாலும் கூட
தமது அசிங்கமான நிராகரிக்கத்தக்க மரபுகளைத் தொடர்ந்து பேணுதல் பற்றிய கோபமான விசா ரணை இருக்கிறது. 3. மேற்கின் விடுதலை பெற்ற பாலுறவு பழக்கங்களுக்கும் எமது பாலியல்பு வக்கிரங்களுக்கும் இடையிலான தொடர்பு விசாரிக்கப்படுகிறது.” (6)
என்று குறிப்பிடுகின்றார். இவரின் சிறுகதைகளில், வெளிநாட்டவருக்கு மத்தியில் தம்மை அந்நியராய் உணரும் அடையாளப் பிரச்சினையை எடுத்துக் காட்டும் ‘ஐம்பது டொலர் பெண்ணே’, ‘அத்திவாரமில்லாத கட்ட டங்கள்’ ஆகிய கதைகளும், வேலை செய்து கொஞ்சம் பணம் அனுப்பும் ஆசையோடு பயணித்தபோது நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி யாருக்கும் தெரியவராது போன பாலுவின் மரணத்தை காட்டும் ‘தெரியவராதது மற்றும், பயண வெளியிலே பெண் உடல் சிதைக்கப்படும் கதையைக் கூறும் “வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகிய சிறுகதைகளை மீளவும் மீளவும் படிக்கின்றபோது இன்னும் பல வெளிச் சங்கள் புலப்படும்.
இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற சிறுகதையிலே மாஸ்கோ தெருவில் அநாதையாக செத்துக் கிடக்கும் புனிதாவின் கதை பயண வெளிகளில் தெரியாதுபோன எத்தனையோ மரணங்களை ஞாபகப் படுத்தும் கதையாக அமைந்து விடுகிறது. இக்கதையில் இருந்து மனதை உலுக்கிவிடக்கூடிய ஒரு உரையாடல் பின்வருமாறு,
“ஆர்?
அது நான் சிவா கதைக்கிறன்.
எந்தச் சிவா?
ராங்கி சிவா. இஞ்சை மொஸ்கோவிலை நிக்கிறன்.
என்ன புதினம்?
கேட்ட காசு தராததாலை புனிதாவை கோட் டல்லை விட்டிட்டு வந்தனாங்களெல்லோ?
அவளுக்கென்ன? றெட்லைட் ஏரியாவிலை கொண் டுபோய் விட்டிட்டாங்களே?
அவள் செத்துப் போனாள். ஒரு குறுக்கு றோட் டிலை கிடந்து பொலிஸ் சவத்தைக் கண்டெடுத் திருக்கு.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 9

Page 12
ஏதேன் டொக்குமென்ற்ஸ் அம்பிட்டிட்டுதோ?
என்னெண்டு. அதுதான் ஐடென்ரிக்காட்டிலையி ருந்து எல்லாத்தையும் வாங்கி வேற ஆளுக்கு வித்தாச்சே ஆள் ஆர், எந்த நாடு எண்டு கண்டு பிடிக்கக் கூடிய எந்த டொக்குமென்ற்சும் இல்லை. இதைவிட மினைக்கெடுறளவுக்கு ரஷ்யப் பொலி சும் இல்லை.
அப்பாடா. அது சரி இப்ப என்னத்துக்கு எடுத்தனி?
இல்லை. என்ன இருந்தாலும் அவள் எங்கடை ஊர்க்காரி. கடைசி நாங்கள் ஆரெண்டு சொல் லாமல் அவளின்ரை சொந்தக்காரருக்கெண்டாலும் அடிச்சுச் சொல்லுவமோ?
பேப். மண்டைக்கை ஒரு கொட்டையும் இல்லை. ஒண்டையும் நாத்தாம உன்ரை அலுவலைப் பார்.’
(இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்)
என்றவாறு அமைகின்ற இக்கதை கடலிலும் பனிவெளிகளிலும் மலை இடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமலே காணாமற் போன எமது ஈழத்தமிழர்களின் கதைகளுக்கு ஆதாரமாக அமைகின்றது. மேலும்.
“பார்த்திபனின் கதைகளில் புராணிகங்களும் தொல் மரபுகளும் இசையும் நளினங்களும் இடம்பெறுவ தில்லை. சந்தோசத்தில் வீசுகிற சொற்கள் பார்த்தி பனுக்கு அன்னியமானது. மலம் போன்ற சொற்கள் மனதின் வெக்கையை வெளிப்படுத்த தலித் கலை வெளிப்பாடுகளில் எடுத்துக் கொள்கிற இடத்தை இங்கு பார்த்திபனின் கெட்ட வார்த்தைகளும் துக் கம் பீறிடும் உணர்ச்சிகளும் எள்ளலும் கோபமும் எடுத்துக் கொள்கின்றன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் உலகின் புலம்பெயர் இலக்கியத் தின் ஒரு பகுதிதான். அவ்வகையில் பார்த்திபன் காட் டும் தமிழ் மனிதனின் உலகம் சர்வதேச புலம் பெயர் இலக்கியத்தின் படைப்புலகுக்குள் நிச்சய மாகவே நுழைந்து விட்டது.’ (7)
என்று யமுனா ராஜேந்திரன் கூறுவதற்கு பல சிறுகதைகள் உதாரணமாகவே இருக்கின்றன.
தொகுப்பாக
பார்த்திபன் கவனிக்கப்படவேண்டிய படைப் பாளி. அண்மையில் “ஜேர்மனியில் தடம்பதித்த தமிழர்கள்’ என்ற நூலினைப் பார்க்கக் கிடைத்தது. அதில் இப்பொழுது எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் பற்றிப் புகழ் பாடப்படுகின்ற பக்கங்களில் புலம்பெயர்ந்த ஆரம்பகால ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகிய பார்த்தி பன் தொகுப்பாளர்களின் கண்ணுக்குத் தென்படாமற் போனது துரதிஷ்டமானதே. இலக்கியம் வளர்ந்து வந்த வரலாறே தெரியாத இன்றைய டவுண்லோட்’ படைப் பாளிகளும் அவர்களைத் தூக்கிப் பிடித்து முதுகுசொறி கின்ற இலக்கியவாதிகளும் இப்படித்தான் தலையை விட்டுவிட்டு வாலைப் படிக்கின்ற கதையாக தமிழ்ச்சூழலில் 10 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011

மேலோங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு பார்த்திபனுக்கு நேர்ந்த அவலம் என்ன வென்றால்;
1. வெளிவந்த தொகுப்புக்கள் கூட மிகக் கடினப்பட்டு அச்சடிக்கப்பட்ட பிரதிகளாகவே இருந்துள்ளன. அவை ரைப்பிங் செய்யப்பட்டு சாதாரண தரத்தில் பிரதி எடுக்கப் பட்டவை. அவற்றில் சில பிரதிகளே ஈழச்சூழலுக்குக் கிடைத்துள்ளன.
2. பார்த்திபனின் எழுத்துக்களை பார்த்திபனிடமே பெற முடியாத நிலையில் அவரின் தொடர்புநிலை இருக்கின்றது. (ஒருவிதத்தில் எழுத்துலகத்தில் இருந்து ஒதுங்குதல் மற்றும் தொடர்பு இல்லாமை)
3. புகலிடத்தில் இருந்தவர்களிற்கூட குறிப்பிட்ட சிலரைத் தவிர பார்த்திபனின் எழுத்துக்களுக்கு முறையான விமர்ச னத்தினை முன்வைக்கவில்லை.
இவையெல்லாம் பார்த்திபனின் படைப்புக்கள் மீள் பதிப்புப் பெறவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன.
கதைகளின் மொழிநடை ஈழத்திற்கே உரிய இயல் பான நடை. அதிலும் ஈழத்து மாந்தர்களின் உரையாடல்க ளில் வரும் மொழி இயல்பானது. பாத்திர வார்ப்பிற்கு ஏற்ப மொழியைச் செதுக்கியிருப்பது சிறுகதைகளில் முதன்மை பெறுகின்றது. இதன் உச்சமாக ‘தீவுமனிதன்’ சிறுகதை அமைந்திருக்கின்றது. நாவல், குறுநாவல்களில் குறைபாடு கள் இருப்பினும் சிறுகதைகளே பார்த்திபனின் படைப்புக் களைத் தூக்கி நிறுத்த வல்லவையாக உள்ளன.
மேலைத்தேயப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவேண்டிய அளவுக்கு அவரின் சிறுகதைகளின் கருத்தியல் அமைந்திருத்தல் அடுத்து கவனிக்க வேண்டி யதாகும்.
இன்று உலக அளவில் அதிகாரத்தாலும் ஆயுதத் தாலும் ஒடுக்கப்படுகின்ற மனிதக்குழுமம் நாடோடி வாழ் வுக்கும் மனிதகுல அழிவுக்கும் அடையாள இழப்பிற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் துயரங்களை எல்லாம் கடந்து செல்லக்கூடிய சில படைப்புக்கள் பார்த்திபனிடம் வந்து சேர்ந்துள்ளமை புலம்பெயர் படைப்புக்களின் வலிமையாகக் கொள்ள முடியும். எனவே 80 களில்இருந்தான ஈழத்தமிழரின் புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறி யைக் கண்டுகொள்வதற்கு பார்த்திபனின் படைப்புக்கள் ஆதாரமாக இருக்கின்றமையை அவரின் படைப்புக்களை ஆழ்ந்து வாசிப்போர் புரிந்து கொள்வர். இதுவே அவரின் படைப்புக்களின் வலிமையுமாகும்.
அடிக்குறிப்புக்கள்
1. யோகராசா. செ. கலாநிதி: 2004 ஜூலை, ‘இலங்கைப் புகலிட நாவல்கள்’ சிந்தனை, இதழ் 2, தொகுதி XIV, திருநெல்வேலி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கலைப்பீடம், ப. 35
2. நிருபா. நா. 1998 ஆண்கள் விற்பனைக்கு (வாசகர் கடிதத்தில்), மேற்கு ஜேர்மனி, தென்னாசிய நிறுவனம், ப. 126

Page 13
3. யோகராசா செ கலாநிதி. மேலது 1,ப.35 4. பார்த்திபன் 1998, ஆண்கள் விற்பனைக்கு, மேற்கு ஜேர்மனி, தென்னாசிய நிறுவனம், ப.5 5. சண்முகன் ஐகுப்பிழான் 2003, அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள், கொழும்பு, நிகரி வெளியீடு, ப. 41 6. யமுனா ராஜேந்திரன் 1997, பார்த்திபனின் பதின்னான்கு சிறுகதைகளை முன்வைத்து புலம்பெயர் இலக்கியம் குறித்து', கிழக்கும் மேற்கும், (தொகுப்பாசிரியர் - பத்மநாபஐயர்) லண்டன், தமிழர் நல்ன்புரிச்சங்கம் ஐ.இ, ப.24 7. யமுனா ராஜேந்திரன். மேலது 6
உசாவியவை
1. மார்க்ஸ் அ. 1997 வெள்ளைத்திமிர், “பழைய ஞாபகங்களில் எங்கள் சீவியங்கள் கழிகின்றன’ புலம் பெயர்ந்த தமிழர் பார்த்திபனுடன் ஒரு நேர்காணல், கோவை, விடியல் பதிப்பகம். 2. குணேஸ்வரன். சு: 2006, ‘இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள் பற்றிய ஆய்வு (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமாணிஆய்வேடு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உயர்பட்டப் படிப்புகள் பீடம். 3. ‘தூண்டில்' சஞ்சிகைகள் 1-58 4. மங்களேஸ்வரி 1990, ‘மேற்கு ஜேர்மன்தமிழ்ச் சஞ்சிகைகள் ஆக்கங்களில் பெண்நிலைவாதக் கருத்துக்கள்’ மேற்கு ஜேர்மனி, தூண்டில் 5. பூஞரீரங்கன். ப.வி. 1990, “ஆண்கள் விற்பனைக்கு ஒரு விமர்சனம் மேற்கு ஜேர்மனி, சிந்தனை. 6. WWW, noolaham.org
r
With best Conn
N. TL
Nations Trus No: 242, UI Colom General: (0” Website: WWW.n
 

With best compliments from
ERAN K
DFCC
Vardhana Bank
Two Banks in One
DFCC BANK 73/5, Galle Road, Colombo 3, Telephone: 2442442 Fax:2440376 Website://www.dfccbank.com
DFCC Vardhana Bank 73, W.A.D.Ramanayake Mawatha, Colombo-2. Tel:237 1371 Fax:237 1372 Web.: http://www.dfccvardhanabank.com
pliments from
st Bank PLC nion Place, hbO 02 11)4313100 lationstrust. Com
ー
btions StBank
مصر கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 1

Page 14
2%/6)
பரிதியில் ஊரும் எனக்கான சாயல்களை பாழடையும் மையங்களிலிருந்தே நீ வரைகிறாய். - உனது மையத்திலிருந்து நீளுமாரை தேகங்களைத்தின்றும் ஆன்மாக்களைப் புணர்ந்தும் வட்டங்களை வரைகின்றன. காலந்தோறும் பரப்புக்குறையா வட்டங்கள் புனைய உன்னாலேயே சாத்தியமாகிறது. நீநம்பும் தோற்றங்களெல்லாம் பாழடைந்த மையத்தின் பொய்மையுள்நனைந்தபடி அந்த ஒன்றையாரையைப் பின்னுகின்றன. மீண்டும் மீண்டும் என்னை எழுதவே உன்னெண்ணப் பொட்டுக்கள் குவிகின்றன.
உனதாரை இப்பொழுதும் அவர்களால் யுகந்தோறும் மெய்ப்பிக்கமுயலும் அதே சாயல்களையே வரையமுடிகிறது.
28O22O11
12 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
 
 

காலம் உந்நிழல் மீது மிதித்தபோது நீயெறிந்த அக்கல் குளத்தில் வீழ்கிறது ஆழ. வழுவழுப்பற்ற அந்தக்கல் என் பொழுதைக் காயப்படுத்திச் செல்கிறது.
கல்லால் முளைக்கும் நீர்வளையங்கள் கல்லைப்பற்ற நீளும் என்கரங்களை ஒதுக்கித் தள்ளுகின்றன.
குளிரற்றும் கூரற்றும் அசையும் வளையங்கள் பொசுங்கிப் போகின்றன
என்னுணர்வுகளில். கல்லைப் பற்றித் தொடர்கிறேன்.
மெய்யுறைந்து பாரமேறிய கல் கீழே வீழ்ந்துகொண்டேயிருக்கின்றது.
பற்றிய பின்னாய்
விளைந்து கொள்கிறது கல்லின் பாரம் எனக்குள்ளும்
மெய்யுடன் விழுந்துகொண்டேயிருக்கிறேன் இருள் சறுக்கும் ஆழத்துள்.

Page 15
கிருஷ்ணபிள்ளை மாஸ்டருக்குக் கோபம் உச்சி யில் ஏறிவிட்டது படபடவென்று வார்த்தைகள் வாய்க்கு வந்துவிட்டன.
ஆனால் இயல்புக்கு மீறி, அவற்றை அடக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது.
காரியம் ஆக வேண்டும்.
அதற்குப் பொறுத்துத்தானாக வேண்டும்.
“ஏன் தம்பி இந்தப்படத்துக்கென்ன..?”
“இதிலை காது சரியாத் தெரியுதில்லை. அவங்கள் திருப்பி அனுப்பிப் போடுவாங்கள்.”
“அது நான் கதைக்கிறன்.”
“நீங்கள் கதைப்பியள். ஆனா எங்களுக்கெல்லோ, அங்கையிருந்து ஏச்சு விழும். ஏன் இப்படியானதுகளை அனுப்பினதெண்டு.”
அவன் அப்படியே விண்ணப்பப்படிவங்களை இவர்புறம் தள்ளிவிட்டுத் தன் வேலையில் மும்முர
மானான்.
அங்கே நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது அவருக்குத் தெட்டத்தெளிவாகவே விளங்கியது. ஆனால் நின்றால் ஏறுக்கு மாறாய் ஏதாவது கதைத்து விடு
சிறுகதை ^ தாட்சாயணி
வார் போலிருந்தது. அவனுக்கும் இன்றைய பொழுது நன்றாக விடியவில்லைப் போலும். நரிமுகத்தில் விழித்தவன் போல் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு, ‘வெடிசுடு’ என்று நின்றுகொண்டிருந்தான். எப்படியும் இன்னும் மூன்று தினங்களில் கொழும்பு போயே தீரவேண்டும். கனடா போவதற்குக் காத்திருக்கும் அவரது மகளுக்கு ‘விசாக்” கிடைத்து ரிக்கெற் போட்டாகி விட்டது.ஆறு மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்குப் போய் அலுவல் பார்க்கத் தொடங்கியவள்தான். இப்போதுதான் பயணம் சரிவந்திருக் கிறது. சேர்ந்தாற் போல் அவளோடு இரண்டு நாட்களாவது நிற்கவேண்டுமென்பதில் மனைவி பிடிவாதமாக நிற்கிறாள். இனி, மகள் கனடா போனால் அவளைப் பிறகெப்போது காண்பது.? அதிலும் பிடிவாதம் மிக்க இவரின் குணத்தை மாற்றவே முடியாது என்பதால் பராசக்தி வியாழக்கிழமை கொழும்பு போகவே வேண்டுமென்றாள். சனிக்கிழமை வளர்மதி விமானம் ஏறுகின்றாள். அதற்குள் பராசக்தி வேண்டிய புழுக்கொடியல், ஒடியல், மிளகாய்த்தூள், பயற் றம் உருண்டை எல்லாம் தேர்ந்தெடுத்துப் பொதிபண்ணி வைத்து விட்டாள். அவளளவில் எல்லாம் ரெடி. இன் றைக்கே புறப்படலாம் என்றால் கூடப் புறப்பட்டு விடு வாள். அவருக்காகத்தான் காத்திருக்கிறாள்.
அவருடைய வேலைகளும் அதிகமென்றில்லை. கொழும்புக்குப் போகின்றவர், போகின்ற கையோடு 'ஒரு
நாள் சேவையில் அடையாள அட்டை பெற்றுக் கொள்வ

unt LaFIT60D6Du56o
கற்பித்த காலத்தில் ஆசிரியராகவிருந்து, பகுதித் தலைவராகி, பாடசாலை ஒழுக்காற்று சபையின் தலைவராயிருந்தவர். எதிலும் ஒழுங்கு தவறுவது அவருக்குப் பிடிக்காது. அதனாலேயே பாடசாலைப் பிள்ளைகள் பலரினதும் வெறுப்புக்கு ஆளாகியவர். சில விரோதங்களும்
தினால் ஏற்பட்ட
தற்காக இரண்டு நாட்களாக அலையோ அலையென்று அலைகின்றார். ‘ஒருநாள் சேவை யென்று சொன்னாலும் சொன்னார்கள். ஆனால் விஷயம் ஒருநாளில் முடிவதில்லை. அதற்கான அடுக்கடுக்கான விஷயங்களை இங்கே பார்த்துக் கொண்டு போனால் தான் அங்கே விஷயம் ஒரு நாளில் முடியும். அதற்காக இங்கு எத்தனை நாட்களைத்தான் செலவழிக்க வேண்டுமோ? அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அடையாள அட்டைக்காகத்தான் புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப்படம் சரியில்லை என்கின்றான் இவன். இவர் படம் எடுத்த ஸ்ரூடியோ நீண்டகாலமாகவே புகைப்படம் எடுப்பதில் பெயர் பெற்றது. ஸ்ரூடியோ வாசலிலேயே விதவிதமான புகைப்படங்கள் கறுப்பு, வெள்ளை காலத்திலிருந்து தற்போதைய நவீன ரக வர்ணங்கள் வரைக்கும் பளிச் சென்று காட்சியளிக்கும். அந்தப் புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் மனோகரன் இப்போதும் கூட ஆள் அடையாள அட்டைகளைத் திறம்படப் புகைப்படம் பிடித்தமைக்கான தேர்ச்சிச் சான்றிதழை ஸ்ரூடியோவின் முகப்பில் கண்ணாடிச் சட்டமிட்டு மாட்டியிருக்கின்றார். அப்படிப்பட்ட ‘மனோ ஸ்ரூடியோ’வில் மினக்கட்டு அவர் எடுத்து வந்த படத்தை இவன் பாவி செல்லாதென்று ஒதுக்கி விட்டான்.
கிருஷ்ணபிள்ளை மாஸ்டருக்கு எதிலும் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும். பாடசாலையில் கற்பித்த காலத்தில் ஆசிரியராகவிருந்து, பகுதித் தலைவராகி, பாடசாலை ஒழுக்காற்று சபையின் தலைவராயிருந்தவர்.
எதிலும் ஒழுங்கு தவறுவது அவருக்குப் பிடிக்காது. அதனாலேயே பாடசாலைப் பிள்ளைகள் பலரினதும்
2
repelled
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 13

Page 16
வெறுப்புக்கு ஆளாகியவர். ஊருக்குள் ஏற்பட்ட ஒரு சில விரோதங்களும் அவரது அதிகூடிய இறுக்கத்தினால் ஏற்பட் டவையாக இருக்கலாம்.
இந்த இறுக்கத்திற்கும், ஒழுங்கிற்கும் பழக்கப்படு வதில் மிகவும் சிரமப்பட்டுப் போனவள் பராசக்தி. ஆனால் இளவயதிலேயே திருமணமாகிவிட்டதாலோ என்னவோ, நாளாக, நாளாக அந்த ஒழுங்கு முறைக்குப் பழக்கப்பட்டுப் போய் அவரைவிட அதிகமாக ஒழுங்கினை அனுசரிப்பவள் ஆகிவிட்டாள். பிள்ளைகள் இரண்டேபேர். வளர்மதி, வான்மீகி பட்டப்படிப்பை முடித்தாலும் கூட வளர்மதிக்கு கனடாவில்தான் கல்யாணம் கைகூடிற்று. போன தையில் கல்யாணம் முடித்து, கணவனை அனுப்பிவிட்டு, இதோ, இன்னும் நாலைத்து நாளில் விமானமேறக் காத்திருக் கின்றாள். வான்மீகி மொறட்டுவ’வில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறான். வளர்மதிக்குத் தயார்ப்படுத் திய “பயற்றம் உருண்டையின் ஒரு பகுதியை பராசக்தி அவனுக்கும் தனியாகப் பொதி பண்ணி வைத்திருந்தாள்.
இருவரோடும் ஒருசேர சில தினங்களையாவது சந்தோஷமாய்க் கழித்து விட்டு வரலாம் என நினைத்தால், அதற்குள் இப்படி ஒரு இடைஞ்சல்,
இவர் வெளியே வந்து சற்றே உணர்ச்சிகள் வடியட்டுமென்று வாங்கில் உட்கார்ந்தார். அவரது உணர்ச்சிகள் மட்டுமன்றி, அவனுடையதும்தான். அவன் இவரைக் கடைக்கண்ணால் பார்த்து விட்டு வலு மும்முரமாய்த் தன் வேலையில் ஈடுபட்டான். ஏனைய அடையாள அட்டைப்படிவங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். கண்ணாடிக் கதவுக்கு அப்பால் அவன் பேசுவது காதில் விழவில்லை. இவரைப்பற்றிய விமர்சன
மாகக்கூட இருக்கலாம்.
இவர் சற்றுப் பொறுத்திருந்தார். நேரம்பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே போக எழுந்தபோது அவன் அவரைக் கடந்து வெளியேறி விட்டான். உள்ளே சென்று காத்திருந்தபோது அவன் தேநீர் அருந்தச் சென்று விட்டான் என்றும் வெளியே காத்திருக்குமாறும் சொன் னார்கள். இவர் மீண்டும் வெளியே வந்து காத்திருந்தார்.
அவர் அந்த அலுவலகத்திற்குப் புதியவரல்லர். ‘ஓய்வூதியம் தொடர்பாகப் பல தடவைகள் இங்கு வந்து போயிருக்கிறார். கணக்குப் பகுதியில் இவரிடம் படித்த மாணவி ஒருத்தி வேலை செய்கின்றாள். அவள் ஒருபோதும் அவரை அலைய வைக்க விரும்பியதில்லை. அதனால் அவரது அலுவல்கள் அனைத்தும் சுலபமாய் நிறைவேறி யிருக்கின்றன. வளர்மதியின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் எல்லாம் இங்குதான் வந்து எடுத்தார். எவ்வளவு நேர்த்தியாக, அதற்குரிய விண்ணப் பங்கள் அனைத்தையும் ஒர் ஒழுங்குமுறைப்படி பூர்த்தி செய்து அவர் சமர்ப்பித்திருந்தார். அதற்குரிய வேலைகள் அனைத்தும் சுலபத்தில் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன.
ஆனால், இவன், இதுவரைக்கும் அவனை இந்த அலுவலகத்தில் கண்டதாய் ஞாபகமில்லை. புதிதாய்
14 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011

அவர் அந்த அலுவலகத்திற்குப் புதியவரல்லர். ‘ஓய்வூதியம்’ தொடர்பாகப் பல தடவைகள் இங்கு வந்து போயிருக்கிறார். கணக்குப் பகுதியில் இவரிடம் படித்த மாணவி ஒருத்தி வேலை செய்கின்றாள். அவள் ஒருபோதும் அவரை அலைய வைக்க விரும்பியதில்லை. அதனால் அவரது அலுவல்கள் அனைத்தும் சுலபமாய் நிறைவேறியிருக்கின்றன.
மாற்றம் பெற்று வந்திருக்கிறான் போலிருக்கிறது. அதுதான் ஊர்வாசம் இல்லாமல், இவரைப் பற்றித் தெரியாமல் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறான்.
முதியோர் அடையாள அட்டை கூட கைவசம் இருந்தது. சென்ற முதியோர் தினத்தில் கூட இதே பிரதேச செயலகத்தால் அவர் கெளரவிக்கப்பட்டிருந்தார். எப்படிக் கெளரவிக்கப்பட்டிருந்தென்ன..?இவன் இப்போது அவரை அகெளரவப்படுத்திக் கொண்டிருக்கின்றான். எத்தனை அடையாள அட்டைகள்தான் இருந்தென்ன? கடைசியில் எல்லாம் ஒன்றாகவே தொலைந்து போயிற்று. இப்படி ஒருநாளுமே நேர்ந்ததில்லை அவருக்கு. எதிலும் வலு கவனம். எந்த ஒரு பொருளும் தவறிப் போனதில்லை. வளர்மதி மட்டும் ஒரு தடவை போனஇடத்தில் குடையைத் தவறவிட்டு விட்டாள். ஆனால், அதற்குப் பிறகு அவரிடமிருந்து கிடைத்த ‘அர்ச்சனை’யின் பின் எந்த ஒரு பொருளையும் எப்போதுமே தொலைக்கக் கூடாதென அவள் முடிவெடுத்து விட்டாள். வான்மீகி ஒரு சில பொருட்களைத் தொலைத்திருக்கக் கூடும். ஆனால் அவைபற்றி மூச்சுக் கூட விடுவதில்லை அவரிடம். பராசக்தி அந்த விடயங்களை அவர் காதுக்கு எட்ட விடுவதில்லை.
ஆனால், இப்போது இவர் தொலைத்தது தவறிப் போய் நிகழ்ந்த ஒரு காரியமாய்ப் படவில்லை. திருடன் ஒருவனின் கைவரிசை. இரண்டாயிரம் சொச்ச ரூபாக்களோடு இருந்த ‘பேர்ஸ் பஸ்ஸின் நெரிசலுக்குள் கைமாறிப் போயிற்று. அதற்குள் தான் இருந்தன சகல அடையாள அட்டைகளும். திருடிய புண்ணியவான் அடையாள அடடைகளையாவது அவர் முகவரிக்கு அனுப்பியிருக்கலாம். அல்லது இவர் கையில் சேரக்கூடிய வகையில் எங்கேனும் முக்கிய இடங்களில் சேர்ப்பித் திருக்கலாம். திருடனாயிருந்தாலும், ஒரு ஒழுங்கான மனிதன் அப்படித்தான் செய்வான். ஆனால், அந்தத் திருடன் தான் ஒழுங்கற்றவன் என்று நிரூபித்தது போல, அந்த அடையாள அட்டைகள் தொலைந்து ஒரு மாதமான போதிலும் அவை கிடைக்கவேயில்லை.

Page 17
வாழ்க்கையில் முதல் தடவையாக அவர் அலைக் கழிய வேண்டியதாயிற்று. பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு எழுதிக் கொடுத்து முறைப்பாடு பெற்றுக் கொண்டார். ‘இனிக் கிடைக்காது’ என்ற தீர்மானத்திற்கு வந்த பிறகு தான், புதிதாய் அடையாள அட்டை எடுப்பதற்கு யோசித்
g5fTIT.
அடையாள அட்டைக்கான தேவை முன்னரைப் போல இப்போது அவசரமானதில்லைத்தான். ஆனால் என்னவோ,அடையாள அட்டையைத் தொலைத்ததனால், உடம்பின் அங்கம் ஒன்றை இழந்தது போலிருக்கிறது. முன்னரென்றால் சந்திக்குச் சந்தி அடையாள அட்டை இருக்கிறதா என்று பத்திரப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், தற்போது அப்படியில்லை. அடையாள அட்டை பற்றிய அக்கறையே குறைந்து விட்டது. ஆனாலும் அவரைப் பொறுத்தவரை அடையாள அட்டை இல்லாமல் போனதை அசட்டையாக எண்ணி விட்டுவிடமுடியாது. ஏதேனும் அவசரமாகத் தேவை என்று வரும்போது அந்தரப்படும் குணம் அவரிடம் இல்லை. இப்போதே எடுத்து வைத்துக் கொண்டால்தான் அவசரத்துக்கு உதவும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
தேநீர் குடிக்கப் போனவன் வருவதற்கு இருபது நிமிடங்களுக்கு மேலாகி விட்டது. திரும்பி வரும்போது அவன் காதில் கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டு வந்தான். அவரைக் காணாதவன் போல் கதைத்துக் கொண்டே கடந்து போனான். இவரும் பொறுமையோடு காத்திருந்தார். அவன் தொலைபேசியை வைப்பதற்குப் பத்து நிமிடங்களாகிற்று.
இவர் மறுபடியும் அவன் முன் போய் நின்றார்.
وو
“என்னப்யா பேந்து.” அவன் எரிச்சலோடு நிமிர்ந்தான்.
“தம்பி, அவசரமெண்டு தானை கேக்கிறன். கொழும்புக்குக் கொண்டுபோய் நான்தானை ஐ.சி எடுக்கப் போறன்.”
ஒரு நாளுமே அவர் இந்த அளவிற்கு இறங்கிக் கதைத்ததில்லை.
“அவசரமெண்டவுடனை தான் வருவீங்கள். ஏன் முதலே இதுகளை ஆயத்தப்படுத்துறதுக்கென்ன..?”
அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
இருந்தாலும் சகித்துக் கொண்டார்.
‘துலைங்சுபோன அடையாள அட்டை கிடைக்கும் எண்டுதான் காவலிருந்தனான். இப்ப எல்லா "டொக்கியூ மென்ட்சும்’ கிடக்குத்தானை. பாத்துச் சரி பண்ணித் தாரும்.”
“பாத்துச் சரி பண்ணித் தர நானென்ன சட்டம் பியாரே.”
அவர் ‘சட்டம்பியார்’ என்பதால்தான் அவனுக்குக் கோபமோ..?

யார் அவன்.? அவருக்கு ஞாபகமில்லை. அவரது பாடசாலைக் காலத்தில் அவரால் தண்டிக்கப்பட்டவனாக இருக்குமோ..?
“என்ன சட்டம்பியார் அது. இதெண்டு தேவை யில்லாத கதை கதைக்கிறீர்.”
அவரிடமிருந்தும் உரத்துக்குரல் கிளம்பியது.
“எனக்கு அதைப்பற்றித் தெரியா. உந்தப்படம் சரியில்லை. மாத்திக்கொண்டு வாங்கோ.”
“ஏன் இந்தப்படத்துக்கென்ன நல்லாத்தானை கிடக்கு.”
“ஒம், உங்களுக்கு நல்லாத்தான் கிடக்கும். காது தெரியேல்லை ஐயா. அடையாள அட்டைப் படத்துக்குக் காது தெரியோணும்.”
இவருக்குக் கோபம் வந்து விட்டது.
“என்ரை காது உப்பிடித்தான். அதுக்கு நான் என்ன செய்யிற.”
s
“அப்ப ஐ.சி வராது, பேசாமல் போங்கோ. அவனும் திருப்பி முறுகினான்.
“என்னெண்டு ஐ.சி வராது. போன முறையும் உப்பிடிப் படம் எடுத்து ஐ.சி தந்தவை தானை. நீர் மட்டும் லோ கதைச்சுக் கொண்டிருக்கிறீர்.”
வார்த்தைகள் தடித்தன.
“ஒமோம் நான் ‘லோ'த்தான் கதைக்கிறன். இது எடுக்கேலாது. அவ்வளவுதான்.”
விஷயம் முடிந்து விட்டது.
அவ்வளவு நேரம் பணிந்து, பணிந்து கதைத்தும் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது அவருக்கு. இதற்குமேல் என்னதான் செய்வது..? மனோ ஸ்ரூடியோவில் கேட்டால் இன்னொரு
படம் எடுக்க முடியும்தான். ஆனால் அதிலும் காது தெரிய வில்லை என்றால் என்ன செய்வது..?
அதற்குமேல், தான் நினைத்தால்தான் நீ அடை யாள அட்டை எடுக்கமுடியும் என்பது போல் கதைக்கின்ற அந்த ‘கெடு பிடித்தவனை இப்படியே விட்டுவிடுவதா..?
அவர் விறுவிறென்று ஆவேசம் வந்தவராக நிர்வாக உத்தியோகத்தரின் அறையை நோக்கி நடந்தார்.
நிர்வாக உத்தியோகத்தர் வேலும் மயிலும். அவரை கிருஷ்ணபிள்ளை மாஸ்டருக்கு நன்றாகவே தெரியும்.
“இதிலை உள்ளது நானில்லையோ ஐயா.” என்றபடியே அந்தப் புகைப்படங்களை அவரின் முன் போட்டார்.
வேலும் மயிலும் “ஏன். என்ன. ’ நிமிர்ந்தார்.
’ என்பதுபோல்
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 15

Page 18
“அடையாள அட்டைக்கு இந்தப்படம் செல்லா தாம்.” என்றார் மாஸ்டர் குரலின் உஷ்ணம் தணியாமலே,
அவர் விடயத்திற்குரியவனை உடனடியாகவே அழைப்பித்தார். அவன் முகம் சுருங்க வந்தான்.
“ஏன் தம்பி, அவற்றை டொக்கியூமென்ட்ஸ் எல்லாம் சரியாத்தானை கிடக்கு.”
“படத்திலை காது சரியாத் தெரியேல்லை சேர்.”
s
அவர் வண்டே சேவிசிலை தானை எடுக்கப் போறார். அவங்கள் குடுக்கேலாதெண்டர் அவரிட்டையே சொல்லுவாங்கள் தானை. இடையிலை நாங்கள் ஏன் குறுக்கை நிப்பான்.”
“அதுக்கில்லை சேர்.”
“நான் தானை சைன் வைக்கப் போறன். நீர் ஏன் பயப்பிடுரீர் கொண்டுபோம். டொக்கியூமென்ட்சைச் செக் பண்ணிசைனுக்குப்போடும்.”
நிலாவெளியில் பனைவெளியில் நீண்ட மணற்பரப்பில் காலறநடப்பதாய் நண்பருடன்
கவிதை கதை இலக்கியம் மனம்நிறைய பேசி மகிழ்ந்து களிப்பதாய். பொங்கும் கடலலை குளித்து கடல்நுரை அள்ளிக் களித்து தூய காற்றிழுத்து நுரையீரல் நிரப்பி சுதந்திரமாய் பறப்பதாய் எங்கும் மலர்ந்த முகமாய் நட்பொடு பேசி ஆண் பெண் சமநீதி அமர்ந்த தேசத்தில் அன்பொன்றே மொழியாய் அமைந்த வெளியொன்றில்
போட்டி பொறாமை வஞ்சகம்தான்நீங்கி புத்தம் புதிதாய் பூமியிலே பிறப்பதாய் என்னுள்ளே அடிக்கடி கனவு வரும் அந்தநிமிடம் மனது குதுகலிக்கும் ஆனந்தம் மேலோங்கி உயிர் பறக்கும். மீண்டும் விழிப்புவரும். நான்கு சுவருள் அகப்பட்டு நுரையீரல் காற்றுக்காய் ஏங்கும் எழுந்த அவசரத்தில் உயிர்இயங்கும்
i
16 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
 
 
 

அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அவரைப் பார்க்காமலே திரும்பிப் போனான்.
ஐந்து நிமிடங்களில் அவரது படிவங்கள் கோவை யிலிடப்பட்டு நிர்வாக உத்தியோகத்தரின் மேசைக்கு வந்தது. அவர் கையொப்பமிட்ட படிவங்களைக் கடிதவு றைக்குள் போட்டு ஒட்டி சீல் அடித்து விட்டு மாஸ்டரி டம் கொடுத்தான்.
தனது அடையாளம் தொலைந்து விடக்கூடா தென்பதில் அக்கறை காட்டிய நிர்வாக உத்தியோகத்தருக்கு நன்றி கூறி விட்டு அவர் அவ்வலுவலகத்தைவிட்டு இறங்கி நடக்கலானார்.
இன்னும் அவரது மன ஆவேசம் தணியவில்லை.
இனி கச்சேரி போய், கச்சேரியிலிருந்து கொழும்பு சென்று அடையாள அட்டையைப் பெற்று வந்து அவனுக்கு முன் போட்டு, இதுதான் என் அடையாளம் என்று காட்டும்
வரை அவரது ஆவேசம் தணியாது போலிருந்தது.
/r ཡོད།༽
பதிமுகமிழந்து பலநாள் ஒளிந்திருந்து மீதி வாழ்நாளை ஒட்டிவிட
மெதுவாக நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் என்னைப் பார்த்தார்கள்!
அவர்களில் ஒருவன் சொன்னான்
"இவன் அவனைப்போல்தான் இருக்கிறான்.” அடுத்தவன் சொன்னான் "இவன் அவனாக இருக்கலாம். மற்றவன் "இவன் அவனேதான்’ என் மீதி வாழ்நாளை இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
s
a
அவர்கள் எல்லோரும் ஒன்றல்ல ஆனாலும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்
உப்பும் புளியும்போல நான் எனது சிந்தனையை
(
மூடி வைத்துவிட்டேன் நான் எது சிந்தித்தாலும் அவர்கள் என்னைப் பற்றித் தீவிரமாக சிந்திக்கும் வரை என்ன பயன்.
என்னைப் பற்றி நானே சிந்திக்கும் ஒருநாள் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்!
疑

Page 19
சுவைத்தேன் - 8
இயல்பான வாழ்வின் பசிய வெளியிலிருந்து பிழிந்தெடுத்த தனது மொழியினால் கவிதை படைப்பவர் சோலைக்கிளி. அவரது கவிதைகள் எமது தமிழ்க் கவிதைப் பரப்பில் வகிக்கின்ற தனித்துவம் கவனிப்பைக் கோருவது. மரத்திலிருந்து உதிர்ந்து மடியில் விழுகின்ற இலை போல மிக இயல்பாய் வாழ்வில் எதிர்ப்படும் வார்த்தைகளும் நிகழ்வுகளும் மனிதர்களும் பறவை மிருகங்களும் சோலைக்கிளியின் மொழியில் கலை மெருகேறப் பெற்று மிளிர்கையில் தோன்றும் பரவசம்
தனியானது.
இவரது கவிதை வியக்கும், இரசிக்கும், பரிவுடன் விசாரிக்கும். நிர்த்தாட்சண்யமாய் விமர்சிக்கும், துயருறும், துன்பத்தில் பங்கேற்கு அன்பில் உருகும். இவற்றுக்கெ அவர் கையாளும் மொழியின் இய புத்தன்மை ஒரு எளிமையழகு.
“நம் கடப்படியில் அழகி யெனத் தலை விரித்துப் பூக்கின்ற/ மல்லிகையின் மனது வெண் தங் கம்./இந்தத் தங்க மலர் அழகிக்கு/ மழையில்தான் சிறு நாட்டம்/ஒரு வாலிப மழைவரட்டும்/குமர் நெருப் புகளைத் தணிப்பதற்கு.”
இUல்
இஹEர்
புதிரான சொற்கோர் வையோ குழப்பும் அமைப்பொ ழுங்கோ இல்லாத ஒரு அடுக்கு முறை அதனுரடான உணர்வுப் பகிர்வு - அனுபவவயம் - இது
சோலைக்கிளியின் தனித்துவம். Gs (86. பிஇ)
சோலைக்கிளிதனக்கான சொற்தேர்வு தொடர்பாக அதிர்ச்சியூட்டும் ஒருவகை உத்தியினைப்பல கவிதைகளில் மேற்கொள்கிறார் - வெறுமனே அதிர்ச்சியூட்டுதல் அவரது நோக்கமாக இல்லை. கவிதையின் தீவிரத் தன்மையை - கவியின் உள்ளக்கொதி நிலையை காவிவரவல்ல சொற் களோடு அவரது கவிதைகள் ஒளிரக் காணலாம்.
“இன்றும் மனதுக்குள் மலங்கழித்து விட்டது காற்று
இருபத்தி ஐந்துபேர் அதில் ஏழுபேர் ஆண்கள் பதின்மூன்று பெண்கள்
நாலு குழந்தை ஒரு பிள்ளைத் தாய்ச்சியும் என அது கழித்த மலம்
வயிற்றைக் குமட்டியது.
 
 
 
 
 
 
 
 
 

வாகனத்தை மறித்தனர்
இறக்கினர்
இழுத்தனர்
இனம் இனமாகப் பிரித்தனர்
ஒர் இனம் போக ஒர் இனத்தை வெட்டினர்
குத்தினர் சுட்டனர்
. இன்றையக்காற்று
என் மனதுக்குள் கழித்த மலத்தில்
மனிதத்தின் நாற்றம் தாங்காமல்
சூரியன் ஒருதரம் ஆடிநின்றது.
அதன் கதிர்கள் சில
முறிந்து தொங்கின
குடையின் கம்பி போல்.’
எனவரும் சோலைக்கிளியின் இக்கவிதையின் மொழி மனசைத் தைக்கிற விதமாய் நின்று அலைக்கழிக்கும் ஒன்று.
சோலைக்கிளியின் கவிதை பற்றி பலவிதமான சர்ச்சைகள் நிலவுவது கவிதை உலகம் அறிந்த ஒன்று தான். அவரது பார்வையும் இந்த உலக உயிர்களோடு அவர் கொண்டுள்ள உறவும் அவரது மனித நேசிப்பும் எல்லை யற்றவை. அகன்று விரிந்த அவரது இதய உலகம் தன் பிரிய வெளிக்குள் எடுத்துக் கொள்ளும் எதுவும் உயிர் கொண்டு சிறகடிக்க வல்லவை என்பதைக் கூர்ந்த அவதானிப்பும் ஆழ்ந்தபுரிதலுமே உணர்த்த முடியும்.
UN ைலNழ்வில்
லில்றும் வருகின்ற லக்கிiயில் இவிதுைSழுAழி
காலம் வெளியீடாக வந்துள்ள ‘வாத்து’ என்னும் கவிதைத் தொகுதியில் அமைந்துள்ள பல கவிதைகளுள் ‘பசை என்னும் கவிதை என்னைத் தொட்ட ஒன்று.
கையில்
பணமில்லை செலவழிக்க
நீ சொரியும் புன்னகையை என்ன செய்வேன்
துளிர் துவண்டு விழுந்தாலும் பூக்கின்ற ஒரு சாதி fổ தன் கொப்பு முறிந்தாலும் நிமிர்த்திப் பிடிக்கின்ற கொடி போல என்னைத் தாங்குகிறாய் வீட்டில்
கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011 17

Page 20
எண்ணெய் இல்லை என்றுமில்லை
பருப்புக் குறைகிறது
சீனி இனி ஒரு கரண்டி
கிடக்கிறது
மரக்கறியும்
தீர்ந்து நம் சட்டி நாறப்
போகிறது என்றுமில்லை
முருங்கை இலை உருவுகிறாய்
ஒரு சுண்டல் போட்டு இன்று
ஆணத்தில் நனைத்து விட்டாய்
நல்ல ருசி
இரவு
பிட்டுக்குப் புளி ஆணம்
கறி மாங்காய்
வளவில்
காய்த்த கறி இதுவென்று
நீ அள்ளி ஊற்றும்போது
கை பிசைந்த பிடிக்குளே
என்ன பசை
நம் உறவு
அரிசியிலும் அப்பியதா?
இந்தக் கவிதையில் சோலைக்கிளி காட்டும் உலகம் வாட்டும் வறுமையுள்ளும்தன் இயைபில் மாறாத ஒரு நல்ல மனைவியின் சிறப்பை அவரது மொழியில் எடுத்துரைக் கின்றது.
நமது அன்றாட உபயோகத்தில் - புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் - நடைமுறைகள் இவரிடத்தில் கவிதையாகும் போது சிருஷ்டிக்கப்படுகின்ற கலை தீட்சண்யம் கொண்டு திகழ்கிறது. உன்னதமான மனுஷ் குணங்களை அவாவி நிற்கின்ற உபாசனை செய்கின்ற ஒரு நல்ல கவிஞனின் பார்வைக் கூர்மைக்கு எந்த எளிமை யுள்ளும் உறைந்து கிடக்கும் பேரழகு தப்பிப்போய் விடுவதில்லை என்பதற்கு இவரது கவிதைகள் நல்ல உதாரணங்களாகின்றன. N --س-س------------------------------------------------ سر |கலைஞனே! நீ புகழை எதிர்பார்த்து உழைக்காதே. அது உனக்குக் |கிடைக்காமலே போகலாம். பொருளுக்காக உழைக்காதே. உன் உள்ளத்தின் ஆத்மாவையே நீ விற்றுவிடுவாய். உன் உள்ளத்தின் | |நிறைவுக்காக, உன் ஆத்மாவின்ஆனந்தத்திற்காகநீகலைப்பணியில்
ஒன்றிவிடு. உழைப்பில் உன்னை மறந்துவிடு. பிறகு ஒருவேளை நீ| எதிர்பாராமலே புகழும்பொருளும்உன்னைத்தேடிவந்தாலும் வரலாம். - கவிகென்யான் காக்ஸ் O தடைகளையும் எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் அழகானவை, உண்மையானவை இவற்றிற்காகப் போராடுவதே தீரச் செயல். அதிலுள்ள கஸ்ரத்தையும் புரிந்துகொள்ள முடியாமையையும் கண்டு | |அஞ்சிடாமல் அறியப்படாதிருப்பதை வென்று அறிய முனைவதே தீர
சிந்தனை.
18 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011

Rழுத்துக் கவிஞர்களின் புதிய கவிதைத் தொகுதிகள்
சுவட்டெச்சம்
(சோ. பத்மநாதன்)
ബൈണിu'B:
சோ. பத்மநாதன், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதிகள் இரண்டையும் வெளியிட்டுள்ள கவிஞரின் சொந்தக்கவிதைகளைக்
கொண்ட மூன்றாவது தொகுதி இது
ஆதித்துயர் (ஃபஹமாஜஹான்) ബൈബിu": காலச்சுவடு பதிப்பகம், இந்தியா.
(மூன்றாவது தொகுதி
துரத்தும் நிழல்களின் யுகம் (சித்தாந்தன்)
ബൈണിu്:
காலச்சுவடு பதிப்பகம் இரண்டாவது தொகுதி
பாழ்நகரத்தின் பொழுது (தீபச்செல்வன்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், இந்தியா.
(மூன்றாவது தொகுதி
வீழ்தலின் நிழல் (எம். ரிஷான் ஷெரீப்) ബൈണിu്: காலச்சுவடு பதிப்பகம், இந்தியா.
முதலாவது தொகுதி
எதுவுமல்ல எதுவும்
(கருணாகரன்)
வெளியீடு:
மகிழ், இலங்கை కొని நான்காவது தொகுதி éigiúil
koktoračханžxt

Page 21
மேசைமீது உருண்டோடும் பென்சிலை "ஓடாமல்நில்’ என அதட்டிநிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டுதலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்னெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!
ஆசிரியரே.
உங்கள் உயர்மட்ட அறிவுநிலைகளிலிருந்து கீழிறங்கி வந்து எனது இருக்கைதனில் அமருங்கள் தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை தூர எறிந்துவிட்டுத்
திக்கித்திணறுகின்ற குரலொன்றினை வழிகூட்டிச் செல்லுங்கள் வளராப் பிள்ளை நான்
வகுப்பறையினுள் வந்து விழுந்த நட்சத்திரங்கள் உங்களைச் சூழவே இருப்பதனால் இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில் விழ்வதேயில்லை
உம் கிரனங்கள்.
எனது குறைபாடுகளை நீங்கள் முன்வைக்கும் வேளை தூக்கிவிடும் கரமொன்றையிழந்து வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன் ஏற முனைகையில் படிவரிசைக் கற்களோடு சரிந்து விழ்வதுகண்டு எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப் புறந்தள்ளிவிட்டு எதையுமினிச் சாதிக்க முடியாதெனப் பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன் நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
մշոք
கற்று
6a77
LAA
பெரு
விற் திரா
எண்
dPL/
so
என்
கண்
ման
பளு நிமி தினர்
நீங்
எப்ே
நீங்:
 
 
 
 
 
 
 
 
 

կ? உருவாக வேண்டுமென்றோ
லது
களைச் சுற்றிவரும் பிரகாசமானதாரகையாக வதெவ்விதமென்றோ தெரியவே இல்லை.
2த்தாருங்களெனக்கு.
ம்புகளும் விசிறிகளுமாகப் வ்காட்டுகின்ற சொற்களுக்கும் நக்கலும் வகுத்தலுமாக க்கமான வாய்ப்பாடுகளுக்குள் ரிருந்தவாறு
சிசிக்கல் தரும் களுக்கும் மத்தியில் ங்கிக் கிடக்கிறதென்னுலகம்
க்கான கெளரவத்தையும் விழிகளுக்கான ஒளியையும் டடைந்து கொள்ளவே
வொரு காலையிலும் வருகிறேன் னும் கின் பின்னால் கிடந்த இருளை முன்னேநடக்கவிட்டுப் னேதுமற்ற மிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
முடியாப் பாதைகளினூடாகத் ந்தோறும் திரும்பிச் செல்கிறேன்
களும் ஒரு தேரோட்டிதான் த்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
т65 மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?
மீது குற்றப் பத்திரிகை வாசித்து மும்தண்டனை வழங்கும் றக்கூடமே எனது வகுப்பறையெனின் னித்துக் கொள்ளுங்கள் பாது மாறப்போகிறீர்கள்களும் ஒரு ஆசிரியராக?
2Off ○2.27
ஃபவுறிoாஜவறான்
கலைமுகம் O ஏப்பிரல்-ஜூன்-2011 19

Page 22
பிரசன்ன விதானகே உள்நாட்டிலும் வெளிநாடு களிலும் திரைப்பட விழாக்களில் விருது பெற்ற சிங்களத் திரைப்பட நெறியாளர்களில் ஒருவர்.
புறஹந்த களுவர (பெளர்ணமிநாளில் ஒரு மரணம்), பவுரு வளலு’ (உள்ளிருக்கும் சுவர்கள்), 'அனந்த ராத்திரியர் (ஆன்மாவின் இருண்ட இரவு) ஆகியன அவரது முக்கிய திரைப்படங்கள். தமிழ்மக்கள்மீதும் தமிழ்த் திரைப்படங்கள்மீதும் அக்கறைகொண்டிருப்பவர் அவர். “ஆகாஸ் குஸும் (2008) என்ற அவரது சிங்களத் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (தமிழாக்கம் - ரவி ரத்னவேல்) 'ஆகாயப் பூக்கள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 01.04.2011 இல், யாழ். ராஜா திரையரங்கில், அழைக்கப்பட்டவர்களுக்கான காட்சி
(PRASANNA VIT HANAG
பிரசன்ன விதானகேயின்
ஆகாயப் பூக்கள்
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது; நெறியாளரும் வருகைதந் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் திரைப்பட நடிகையான சந்தியாராணி யின் வாழ்வின் சில பகுதிகளைத் திரைப்படம் சித்திரிக் கிறது. அவளது தற்கால வாழ்வு ஒதுக்கங்கொண்டதாய், மட்டுப்பாடான பொருளாதாரச் சூழலில் எளிமையானதாக நகர்கிறது. திரைத்துறைப் பிரவேசத்துக்காக, தகப்பனதும் கணவனதும் நிர்ப்பந்தத்தினால் கைக்குழந்தைப் பருவத்தில் அவள் பிரிய நேர்ந்த மகள் பிரியா, இப்போது வளர்ந்த பெண்ணாக குறுக்கிடுகிறாள். கெரோக்கி களியாட்ட விடுதி யொன்றில், வாடிக்கையாளரைச் சந்தோஷப்படுத்தும்’ பெண்களில் ஒருவளாக அவள் இருக்கிறாள். தாயின்மீதான கோபமும் பழிவாங்கும் உணர்வும் அவளிடம் நிரம்பியுள் ளன. தன்னைத் தேடிப் பாசத்துடன் வரும் சந்தியா 20 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
 

ராணியை வேண்டுமென்றே அவள் உதாசீனப்படுத்து கிறாள், ஒரு தடவை, வயதுக்கு மூத்த ஆணுடன் நெருக்க மாக இணைந்து அவனை முத்தமிடுவதன்மூலம் தாயைக் கொடூரமாகத் துன்புறுத்துகிறாள். சந்தியாராணி தாங்க முடியாமையில் உடனே திரும்பிச் சென்றுவிடுகிறாள்; ஒரு கட்டத்தில், மற்றவர்களுக்காக வாழ்ந்ததில் தன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போனதாக உணர்ந்து கண்ணிர் சிந்தி அழுகிறாள். இறுதியில், பிரசவத்தின்போது மகள் இறந்து விட, வளர்ப்பதற்காக அவளது குழந்தையை மருத்துவ மனையில் பெற்றுக்கொள்கிறாள். மகள் அவ்வப்போது தாய்க்கென எழுதிவைத்துள்ள கடிதங்களின் கட்டும் கிடைக்கிறது. அவற்றில் தாயின் பிரிவில்-தாய்ப்பாகத்துக்கு ஏங்கிய மகளின் மனநிலையில், அவள்மீதான வெறுப்பை யும்; குழந்தைக்குத் தாயாகிய நிலையில் தனது தாய்மீது ஏற்படத் தொடங்கிய நேசத்தையும் பதிவு செய்திருந்தாள். வெறுப்பும் பாசமுங்கொண்டிருந்த மகளை சந்தியாராணி புரிந்துகொள்கிறாள்.
சந்தியாராணிதான் முக்கிய பாத்திரம். நிகழ்காலத்தி
லும் கடந்தகால நினைவுகளிலுமாக வாழும் அப்பாத்திரத் துக்கு மாலினி பொன்சேகா உயிரூட்டியுள்ளார். 2009 இல்
அ. யேசுராசா
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகை விருதும்; 2008 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் “வெள்ளி மயில்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மகளாக வரும் நிம்மிஹரஸ்கம கோபம், வெறுப்பு, உதாசீனம் என்பவற்றுடன் - அடியில் இழையோடும் தாய் மீதான பாசத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறார். களியாட்ட விடுதிக் காட்சிகளில் மகிழ்வூட்டும் பெண்ணாக - ஆட்டமும் கவர்ச்சித் தோற்றமுமாக - இயல்பாகப் பொருந்திப்போகிறார். துணைப்பாத்திரங்களான - சந்தியாராணியின் உதவிப் பெண் லீலா, தங்கை மல்லிகா, திரைப்பட நடிகை ஷாலிகா, பிரியாவின் தோழி பன்டி ஆகியோரும் பொருத்தமாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
எம்.டி. மகிந்தபாலவின் காட்சிப்படுத்தல்கள், கதை நிகழ்வுகளை திரைப்படம் ஒரு காட்சி ஊடகம்’ என்ற அடிப்படைக் கருத்தைப் பேணி அதற்கே உரிய அழகிய லுடன் வெளிக்கொண்டுவருகின்றன.
திரைக்கதை, வசனம், நெறியாள்கை என்பவற்றைப் பொறுப்பேற்று நல்லதொரு திரைப்படைப்பை ஆக்கி அளித்த பிரசன்ன விதானகே பாராட்டுக்குரியவர் என்பதில்

Page 23
ஐயமில்லை. 2009 இல் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வ.ே விழாவில், 'ஆசியாவின் சிறந்த திரைப்படத்துக்கான நெட்பெ இல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேசத் திரைட் ஜூரியின் கெளரவிப்பும் (சிங்கள மொழித் திரைப்படத் பட்டுள்ளன.
ஆயினும், தமிழுக்கு மொழிமாற்றம் செய்யட் குறைபாடுகளை உணர முடிகிறது. சென்னையில் தமிழ்நாட்டு பயன்படுத்தப்பட்டதில், மொழி உச்சரிப்பு இலங்கைத் ளத்தை இழந்துள்ளது; தமிழ்த் திரைப் பிரதியிலும் (தற்ே வந்துள்ளது) பல இடங்களில் மொழிப் பிரயோகம் செம் வேண்டியுள்ளது.
மொழிமாற்றம் செய்வதற்குப் பதிலாக தமி தலைப்புக்களை (sub titles) பாவிப்பது இத்தகைய பலவீனங் பதோடு, சிங்கள மொழி உரையாடல்களுடன் மூலத் தி தனித்துவத்தைத் தமிழ்ப் பார்வையாளர் உணர்ந்துகெ துணைசெய்யும். இவற்றை நெறியாளர் கவனத்துக்கு எடுப்பு
திரைப்பட ஆர்வலனான எனக்கு வேறு சில நினை திரைப்படம் கிளர்த்தியது.
காதலர்களான ஷாலிகாவும் ‘உதித்தும், தனிமை யில் வாழும் சந்தியாராணியின் வீட்டுக்கு சில தடவைகள் வந்து, விருந்தினர் அறையில் தங்கி உல்லாசமாய் இருக்கின் றனர்; பின்னர் பணமும் அன்பளிப்புப் பொருளும் கொடுத்துச் செல்கின்றனர். புகழ்பெற்ற வங்காளப் பெண் நெறியாளரான அபர்ணா சென் உருவாக்கிய "36,செளரிங்கி லேன்’ (1981, என்ற ஹிந்திமொழிப் படத்திலும் இதனை ஒத்த காட்சிகள் வருகின்றன. தனிமையில் வசிக்கும் - ஆங்கிலோ இந்தியட் பெண்ணும் ஆங்கில ஆசிரியையுமான வயலெற் ஸ்ரோன் ஹம்மின் வீட்டிலுள்ள அறையில், அவளது பழைய மாணவியான ‘நந்திதா தன் காதலனுடன், உல்லாசமாக இடைக்கிடை தங்கிச் செல்கிறாள். சந்தியாராணிக்கு காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருப்பதற்கே வருவது ெ கொண்டேதான் இடம் கொடுக்கிறாள். ஆனால், மற்றத் தி வயலெற்றுக்கு அது தெரியாது. ஏனெனில், காதலன் ஒர் எழு புதிய நாவல் எழுதுவதற்கு அமைதியான இடம் தேவை சொல்லியே, அந்த இடத்தைப் பாவிக்கின்றனர்.
本本
உலகப் புகழ்பெற்ற சுவீடன் நெறியாளரான இங் உருவாக்கிய முக்கிய திரைப்படங்களில் ஒன்று Autumn Sol 35(TGN)L LUITLG) (1978).
இசை நிகழ்ச்சிகளில் பியானோக் கலைஞராகவுள் ஐரோப்பாவெங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாள்; த கலைஞராக நிலைநிறுத்துவதே அவளது பெரும் முலை கணவன், இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோரை நீண்ட இருக்கிறாள்; சில தடவைகள்தான் வீட்டுக்கு வருகிறாள் அவளது காதலன்; அவனுடனும் காலத்தைக் கழிக்கிறாள். இ தாய்ப்பாசத்துக்கு ஏங்குகின்றனர். மூத்தவளான "ஈவா தா கோபமும் கொள்கிறாள்; ஹெலனா மனப்பாதிப்புக்குள்ள
யலாமல் "கிக்கிக் கினmபவள்
'திக்கித் திணறுபவள் ஆகிற கடைசியாகச் சந்தித்து ஏழு ஆண்டுகளின் பின், ஈவா

5சத் திரைப்பட 36 செளரிங்கி லேன் க் விருதும்’, 2009 பட விழாவில், துக்கு) வழங்கப்
பட்டதில் சில க் கலைஞர்களே தமிழ் அடையா
பாது புத்தகமாக மையாக்கப்பட
ழ்த் துணைத் ளை நீக்குமென் ரைப்படத்தின் ாள்ளவும், அது து நல்லது.
"வுகளையும் இத்
தரியும்; தெரிந்து
- - - - G AxSE24-Se: Fr. Bei Act திரைப் படத்தில்
த்தாளன்; அவன் リ裏。
թրաթ
யெனப் பொய்
மார் போர்க்மன்
ala - இலையுதிர்
ாள ஷார்லொற், ன்னை முக்கிய ாப்பு. இதனால் காலம் பிரிந்தே
* லியனாடோ' ரு குழந்தைகளும் ப்மீது வெறுப்பும் கி கதைப்பதற்கு
வின் அழைப்பை ஏப்ரில் 19
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 21

Page 24
ஏற்று, ஈவாவின் வீட்டுக்கு ஷார்லொற் வருகிறாள். ஈவா மதபோதகரான கணவனுடன் வாழ்கிறாள். நோயாளியான ஹெலனாவையும் தன்னுடன் வைத்துப் பராமரிக்கிறாள்; சிறுவனான மகனது இறப்பும் ஈவாவைப் பாதித்திருக்கிறது. இரவு தாயாருடன்உரையாடத் தொடங்குகிறாள்; நீண்ட உணர்ச்சிகரமான உரையாடல். தாயின் புறக்கணிப்பு, அன்பற்ற வெறுமை, தாங்கள் இழந்த குழந்தைப் பருவம், இவற்றால் தாய்மீது பெருகி நிறைந்துள்ள வெறுப்பு என்பவற்றை உணர்வெழுச்சியுடன் ஈவா கொட்டுகிறாள்; தாய்நிலைகுலைந்து போகிறாள்- குற்றவுணர்வு அவளிடம் தோன்றுகிறது.
ஆகாயப் பூக்கள் திரைப்படத்தில் சந்தியாராணியும் பிரியாவும் உரையாடுவதில்லை. ஆனால் பிரியாவின் கடிதங்களில் - தன்னைக் கைவிட்டுச் சென்ற தாய்பற்றிய வெறுப்பு, கோபம், குற்றச்சாட்டுகள் விரிவாகத் தெரியப்படுத்தப்படுகின்றன; தாய்மீதான பாசமும் இறுதியில் வெளிக்காட்டப்படுகிறது.
xx xk xk
வங்காள நெறியாளரான ரிதுபர்னோ கோஷ் 1994 இல் உருவாக்கிய "யுனிஷே ஏப்ரில்' (ஏப்ரில் 19) என்ற திரைப்படத்திலும், தாய் “சரோஜினி’க்கும் மகள் ‘அடிற்றி’க்குமுள்ள இடைவெளி’ சித்திரிக்கப்படுகிறது. சரோஜினி புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்; நாட்டிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், வகுப்புகள் என பிற மாநிலங் களுக்கும் பல்வேறு நகரங்களுக்கும் அடிக்கடி செல்கிறாள்; இதனால் மகள் மருத்துவரான தகப்பனுடனும் வீட்டிலுள்ள ஆயாவுடனுமே நெருக்கமாயிருக்கிறாள். தந்தை இறக்கும் போது மகளுக்கு ஏழு வயது; அவ்வேளையும் தாய் எங்கோ பிற மாநிலத்திற்குச் சென்றிருந்தாள். அதன் பிறகு பாடசாலை விடுதியில் தங்கவைக்கப்பட்ட அடிற்றி, தொடர்ந்து படித்து மருத்துவராகிறாள். இடையில் விடுமுறைகளின்போது வீட்டுக்கு வரும்போதும், பல தடவைகளில் தாய் இருப்பதில்லை. தாயின் நெருக்கம் கிட்டாததில் அவள்மீது கோபமும் வெறுப்பும் கொண்ட வளாகிறாள். தந்தை இறந்த ஒரு நினைவுதினத்தின்போது
- ށ/
எதிர்பார்க்கி
'கலைமுகம் காலாண்டு கலை, இலக்கிய, சமூக இதழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள்
கட்டுரைகள், கவிதைகள்,
கலை இலக்கியம் சார்ந்த சமகால நிகழ்வுகளி பார்வைகள், தகவல்கள் என்பவற்றை எதிர்பார்க்கி
படைப்புக்களை அனுப்பும்போது 3 உங்கள் முகவரியை தவறாது குறிப்பி அனுப்புமாறு வேண்டுகின்றோம். முகவரியின்றி
படைப்புகள் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படம
அத்துடன் உங்கள் படைப்புக்கள் எதுவானாலும் அவற்றை தெளிவான கையெழுத்தில் அல்லது ܓ
22 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
 
 
 
 
 
 

(ஏப்ரில் 19) “ஒரு நாட்டியக் காரியின் மகளை மணப்பதில் பெற்றோருக்குச் சம்மதமில்லை’யெனக் காதலன் ‘சுதீப் தொலைபேசியில் தெரிவிக்கிறான். நாள் முழுதும் விரக்தி யில் துயருற்றிருந்த அடிற்றி, இரவு தற்கொலை செய்வதான கடிதத்தை எழுதி வைக்கிறாள்; தற்கொலைக்கான குளிகை களையும் தயாராக எடுத்து வைக்கிறாள்; அப்போது வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள்.
சென்னைக்குப் பயணம் செய்யவேண்டிய தாய், விமானசேவை இரத்தானதில் இரவு வீடு திரும்புகிறாள். மகளின் குழம்பிய நிலையையும், தற்கொலைக் கடிதத்தை யும் குளிகைகளையும் கண்டவள், துயரத்துடன் மகளிடம் வினவுகிறாள். மகள் தாயின் அக்கறையற்றதன்மைமீதான தனது கோபத்தையும் வெறுப்பையும் கொட்டிக் குற்றஞ் சாட்டுகிறாள்; நாட்டியப் பிரபல்யத்தின்மீது மட்டும் அக்கறைகொண்ட ஒரு சுயநலவாதியென்றும் சொல்கிறாள். துயரத்தில் நெகிழ்ந்துபோகும் தாய், தனது கணவனின் தாழ்வுச்சிக்கல், சராசரித் தன்மை, புரிந்துணர்வற்ற மண வாழ்வு, மகளினதும் குடும்பத்தினதும் உயர்ச்சிக்கான பொருளிட்டத்துக்காகவும் தனது கலை உணர்வைப் பேணுவதற்காகவுமே கலைத்துறையில் ஒய்வில்லாது ஈடுபட்டதைத் தெரிவிக்கிறாள்; மகள்மீதுள்ள பாசத்தை யும் உணர்த்துகிறாள். அப்போதுதான், தாயின் கையறு நிலைமையினையும் உணர்வுகளையும் மகள் புரிந்து கொள்கிறாள்; இதுவரை இருந்த இடைவெளி இல்லாமற் போகிறது. சுமார் முப்பது நிமிடங்களுக்கு நீளும் இந்த உரையாடல் உணர்ச்சிகரமானதொன்று; இதுவரையும் பகிரப்படாத இரண்டு மனிதர்களின் உணர்வுகளும், சம்பவங்களும், தனிமனித இடர்நிலைகளும் வலுவுடன் இதில் வெளிப்படுகின்றன.
மூன்று திரைப்படங்களிலும் அடியாதாரமாகச் சித்திரிக்கப்படும் ‘மகள் - தாய்’ இருவருக்கிடையிலான ‘வெறுப்பும் அன்பும் ஒத்ததன்மையைக் கொண்டுள்ளதாக உணரமுடிகிறது; 'தாய் பாத்திரம், நடிகை - பியானோ இசைக்கலைஞர் - நாட்டியக்காரி எனக் கலைத்துறையைச் சேர்ந்ததாகவே உருவாக்கப்பட்டுமுள்ளது!
ཡོད༽
ன்ேறோம்.
கணினியில் ரைப் செய்து அனுப்புமாறு வேண்டுகின்றோம். அடுத்த இதழுக்கான உங்களது ஆக்கங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். மற்றும் 'கலைமுகம்
றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், 'கலைமுகம் திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Page 25
உங்கள் ©៩beOffic 6T66OIT65glomeo 65
தெரிவுசெய்யும் உ600
| 101, Main str. Tel: 0.094 21 2221322,0094 213
 

RESTAURANT eet, Jaffna 이 71.90 Fax. OO94 21 222 1323.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 23

Page 26
தலை சிறந்த நவீன நாடகாசி ரியர்களுள் ஒருவரான விஜய் ரென்டுல்கார் கடந்த (2008) மே மாதம் 19 ஆம் திகதி 1. தமது 80 ஆவது வயதில் காலமானார். • • Հ முப்பது நாடகங்களுக்குமேல் எழுதிய ரென்டுல்கார் எழுத்தில் இவை தீண்டும் பொருள், தீண்டத்தகாதது என எவற்றை யும் பாகுபடுத்தி வரையறுத்தது கிடை யாது. எத்தகைய உண்மையையும் படைப் பில் வெளிப்படுத்த அவர் தயங்கியதே இல்லை. படைப்பு முயற்சியில் மிக சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இயங்க முடிந்த அவருக்கு எழுத்து சுவாசம் போன்றது. நாடகங்கள் மாத்திரமின்றி சிறுகதைகள்,
O ஃ விஜய் இா மொமி பெயர்ப் D :ெ இஆப அ3
கள் போன்றவற்
: (92@=
கார் சிறந்த பத்தி
ரிகையாளருமா தமிழில்: ஜி.ரி.ே Gf. Sf) Of6 தற்கு சற்று முன்பாக சுயசரிதை முயற்சியொன்றிலும் அவர் ஈடுபட்டிருந்தார். அன்றாட வாழ்வின் கசப்பான நிதர்சனங் G படைப்பிற்குள் வசப்படுத்தும் பன்முகத் தன்மை வாய்ந்த ஆளுமையாளராயிருந்த ரென்டுல்கார் சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் கூட. 1970, 1980களில் இந்திய புதிய அலை திரைப்படங்களின் வீறார்ந்த புறப்பாட்டிற்கு அவரின் பங்களிப்பு கணிசமானது என சிறந்த திரைப்பட நெறியாளரான சியாம் பெனகல் கூறியிருக்கிறார். மூன்று தலைமுறையைச் சேர்ந்த வாசகர்களையும் பார்வையாளர் களையும் தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமிக்க படைப்புகளின் மூலம் ஈர்த்து
வைத்திருந்த, சாதனையாளர் அவர் என்ற கூற்றில் மிகை யெதுவும் இல்லை. சிற்சில சரிவுகளும் அவருக்கு நேர்ந்தி ருந்தன. சர்ச்சைக்குரியவராகவும் அதேவேளை அபிமானத் திற்குரியவராகவும் திகழ்ந்த ரென்டுல்கார் மிகக் கடுமை யான, கறாரான விமர்சகர்களது அங்கீகாரத்தையும் படைப்புகளின் மூலம் பெற்றிருந்தவரென்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் “மிகத் தலை சிறந்த நாடகாசிரியர் அவர்” என்பது அவரது சமகாலத்தவரும் பன்முகத்தன்மை வாய்ந்த சக படைப்பாளியுமான கிரிஷ் கர்னாட்டின் கூற்றாகும்.
மத்தியதர வர்க்கத்து அடிநிலையிலிருந்த குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர் ரென்டுல்கார். இருப்பினும் இளவயதிலிருந்தே பெற்றோரது அன்புக்கும் அரவணைப் புக்கும் குறையெதுவும் அவருக்கு இருந்ததில்லை. எப்போ தும் தாயாரை அச்சுறுத்திக் கொண்டிருந்த மூர்க்கரூபமே, தந்தையார் குறித்த நினைவாக அவர்மனதில் மேலோங்கிப் படிந்திருந்தது. பல வருடங்களின் பின்னர் தந்தையார்,
4 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
 

சகோதரி ஆகியோர் குறித்து, மிக உருக்க மாக எழுதியிருக்கிறார். இதன் மூலம் மிக நெருக்கமானோர், நேசத்திற்குரியோர் மீது அவர் கொண்டிருந்த நெகிழ்ச்சி யுடன் கூடிய சிக்கலும் குழப்பமும் | நிறைந்த மன உணர்வுகளின் தன்மை களை உணரமுடிகிறது. தம்மீது பெற் றோர் இளவயதில் பொழிந்த அதீத அன்பு குறித்து, கடும் குற்றவுணர்வுக்கும் சஞ்சலத்திற்குமுள்ளாகும் ரென்டுல்கார் தனது சகோதரிக்கு உரியதைத் தாம் களவாடியதைப் போன்று வேதனைப் படுகிறார். ஒரு ஆண் மகவாகப் பிறக்க
வில்லையே என்ற நலிந்துபோன ஏக்கவு ணர்க்கு இரை
தீgறல்தார்
தீராத தாழ்வுச் சிக்கலுக்குள் ளாகியிருந்தா 2008)
2UU9) ரெனவும் கழிவி ரக்கப்படுகிறார். கதாரநாதன் நாளாந்தம் உக்
கிரமான வன் முறைகளின் களமாகவிருந்த பம்பாய் நகர்ப்புறப் பகுதியை அண்டியதாகவே ரென்டுல்காரின் குடியிருப்புப் பகுதி இருந்தது. அவருடைய இளவயது வாழ்க்கை ஆற்றமுடியாத துயரமும் வலிகளும் நிறைந்தது. இரு மாமன்மார் மனநோயாளராக மாறியிருந்தனர். காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஒரு சகோதரன் நித்தியக் குடிகாரனாக வீதியோரத்தில் மாண்டு கிடந்தான். வறுமையும் சதா வன்முறை ஒலங்களும் அவலங்களும் நிறைந்ததே அவரது இல்லத்தையண்டிய குடியிருப்புப் பகுதி. ஏணையில் உறங்கும் கைக்குழந்தை சகிதம் ஜீவனத்திற்காக தொழிலில் அல்லற்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளியின் அவல நிலை, திடீரென மூளும் சச்சரவு வன்முறையாகி மதுப் போத்தலை உடைத்து குத்தியதால் வயிறு பிளந்து குடல் வெளியே தள்ளி குற்றுயிருடன் துடிதுடித்துக் கிடக்கும் தெருவோர நபர். எங்கும் குரூரமான வன்முறைகள் வாழ்க் கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறியிருந்தன. அங்கு மனிதர்களை எப்படியும் இரு பிரிவுக்குள் அடக்கிவிட முடியும். வன்முறையாளர்களும் பலியாவோரும். ஆக்கிர மிப்பாளர்களும் அப்பாவிகளும். பின்னர் மறுவழமாகக்கூட இதன் சுழற்சி தொடரும்.
வாசகர்கள் பார்வையாளர்களது நாடி பிடித்து, எழுதும் எழுத்தாள வகையறாக்களைப் போன்றவரல்ல ரென்டுல்கார். அவர்தமக்கென சுயமான, திட்டமானதடத் தைக் கொண்டவர். அவர் யாருக்காகவும் தமது எழுத்தின் தடத்தை மாற்றியதில்லை. மராத்திய நாடக அரங்கைப் பொறுத்தவரையில் ரென்டுல்கார் எவ்வளவுக்கெவ்வளவு மரபுக்குள்ளிருந்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிலிருந்து விலகி அதனையும் மீறியிருந்தாரென்பது நிபுணத்துவமிக்க

Page 27
நாடக விமர்சகர்கள் சிலரது கணிப்பாகும்.இதனாலேயே மராத்திய, இந்திய நாடக அரங்கில் ஒரு புதிய அலை தோன்றுவதற்கு அவருடைய பிரவேசம் காரணமாக இருந்திருக்கின்றது. இந்த வகையில் வீறடங்கி மடிந்து போய்க்கொண்டிருந்த நாடகத்துறைக்கு புத்துயிரளித்து அது புதிய வீச்சுடன் உயிர்ப்பும் உத்வேகமும் கொண்டு நவீனப் பாங்கில் எழுச்சி பெற ரென்டுல்காரின் பங்களிப்பு அக்கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
‘பேபி” என்ற நாடகம் அவருடைய நாடகங்களி லொன்று. அந்த நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பினைப் பெற்றிருக்காவிவிடினும் ரென்டுல்காரைப் பொறுத்தவரையில் அவருக்கு மிக நெருக்கமானதொரு படைப்பாகும். அதில் சகோதரனொரு வன்தனது சகோதரியைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய உள்ளூர் தாதா ஒருவனைத் தாக்குகிறான். இதனால் அவன் சிறை செல்ல நேர்கிறது. சிறைவாசத்தின் பின்னர் அவன் தனது இருப்பிடத்திற்குத் திரும்புகிறான். சகோதரி அந்தத் தாதாவைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என அவனிடம் மன்றாடுகிறாள். ஏனெனில், இப்போது அவள் அந்தத் தாதாவுடன் வாழ்கிறாள். இந்த நாடகத்தை மொழிமாற்றம் செய்வதில் ஈடுபட்ட மொழிபெயர்ப்பாளரொருவர் நாடகம் தமக்கு பேரதிர்ச்சியினையும் அருவருப்பினையும் ஏற்படுத்தியதாகக் கூறித் தமது முயற்சியினை இடைநடு வில் நிறுத்திக் கொண்டார். அது குறித்து எள்ளளவு பாதிப்புக்கூட ரென்டுல்காருக்கு ஏற்படவில்லை. பேபி மேடையேற்றப்பட்டபோது பார்வையாளரிடமிருந்து போதிய வரவேற்புக் கிட்டவில்லை. இந்த அளவீட்டின் அடிப்படையில் ‘பேபி” நாடகம் தோல்வியடைந்ததொரு படைப்பாகக் கருதப்பட்டது. இதனைச் சுட்டும் வகையில் ரென்டுல்காரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, திரைப்பட நெறியாளர் ரித்விக் கடக் ஒரு சந்தர்ப்பத்தில் “பார்வை யாளரது வீழ்ச்சியேயொழிய எனது படைப்பினுடையது அல்ல’ என்று கூறியதைத்தான் தாமும் தமது பதிலாக கூறமுடியும் என்றார். “மக்களது வாழ்க்கை முரண்கள் நிறைந்தது. எதிரும் புதிருமானது. யதார்த்தம் மிகக் கொடூரமானது. அதேவேளை நொய்மையானதும் கூட.” எனவே போலியான பூச்சும் ஊட்டமுமளித்து யதார்த்தத் திற்கு ஒப்பனை செய்யத் தமக்கு மனம் ஒப்பவில்லையென அவர் விபரித்தார். வாழ்க்கை மீதான வன்முறையின் தாக்கங்கள் அவற்றின் பின்புலங்கள் மற்றும் தீவிர பரிமாணங்கள் குறித்து அலசி ஆராயும் நாட்டம் ரென்டுல்கா ருக்கு என்றுமிருந்தது. 1974 - 75 காலப் பகுதியில் நேரு புலமைப்பரிசில் உதவித்திட்டத்தின் கீழ் அதற்கான விரிவான ஆய்வு முயற்சியல் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. ஒரு முறை நக்ஸலைற்றுகள் பங்கு கொண்ட இரகசிய நாடக அரங்கு ஒன்றிற்கு போயிருந்தார். அதனை ஒரு நிஜ அரங்காக மாற்றி தமது திட்டங்களை அவர்கள் துணிகரமாக முன்வைக்கத் தொடங்கியிருந்தனர். அவர்களது உணர்வுகளும் கட்டுக்கடங்கா சீற்றங்களும் வெளிப்பட்டன. ஆனால் நிதானமாக ரென்டுல்கார் பார்த்துக் கொண்டிருந்தார். இரத்தத்தை உறையவைக்கும் வன்முறைகள், கொலைகள் போன்றன குறைவில்லாமல்

கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2011 25

Page 28
26 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011
6.
ܘ
 
 

ாராளமாக நடந்தேறின. ரு கட்டத்தில், இடை நடு ல் அவர்கள் ரென்டுல்காரி ம் “அதிர்ச்சியாக இருக் றதா?’ என்று கேட்ட பாது, “இதில் அதிர்ச்சியோ தற்றமோ அடைவதற்கு ன்ன இருக்கிறது, எதிர்பார்க் { ப்பட்டதுதான்.” எனத் மது உள்ளார்ந்த ஒப்புதலை வர்களுக்கு குறிப்பாலு ணர்த்தினார்.
மிற்றாச்சி கொஸ்ரா | ன்ற நாடகம் ஆரம்ப லைகளில் ‘தோல்வியைத் |
ழுவிக்கொண்ட அவரது ன்னுமொரு படைப்பாகும். ஒரு துறவைச் சித்திரிக்கும் தலாவது இந்திய நாடகம் என்ற வகையில், புரட்சிகர ானதும்கூட, இளவயது ரென்டுல்காருக்கு பரிச்சயமா ருந்த மித்ரா என்ற பெண் இதன் பிரதான பாத்திரமாகும். துவாதற்ற ஒரு எளிமையான பையனையும், அவனிலும் ற்று வயது கூடிய ஆனால் அவனுக்குள் ஆழ்ந்த பரவசத் தயும் அதேவேளை உள்ளூர பீதியையும் ஏற்படுத்தும் பூகிருதி படைத்த இளம் பெண்ண்ையும் வைத்து சிறுகதை ன்றினையும் ரென்டுல்கார் எழுதியிருந்தார். ரோகினி றற்ரான் கெடி பிரதான பாத்திரத்தையேற்று நாடகம் மடையேற்றப்பட்டபோது பெருமளவில் மண்டபம் ாலியாக இருந்தது. வெற்று இருக்கைகளே அவர்களை ரவேற்றன. அதுகுறித்து வழமைபோல் ரென்டுல்கார் மாற்றமடைந்து அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ராகினி ஹற்ரான் கெடி ஏமாற்றமடைந்திருக்கக்கூடும். ாடகத்துக்கான பார்வையாளரது எதிர்வினை குறித்து, ராகினியிடமே கேட்கப்பட்டபோது, "அக் காலங்களில் பசாப்பொருளாக, தீண்டப்படாதிருந்த கருப்பொருளினை ாடகம் கொண்டிருந்தது ஒருவேளை காரணமாக இருந் ருக்கலாம்’ என்றார். சமகாலத்திலோ அதற்கு முன்போ ரன்டுல்காரைப்போல் அவரளவுக்கு எவரும் தமது படைப் களின் மூலம் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டதில்லை. ாசிராம் கொத்வால் மற்றும் சாகரம் பைன்டர் ஆகியன றித்து தீவிரமான எதிர்ப்புகள் கிளம்பின. அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. காசிராம் கொத்வால் 970 களில் தோன்றிய அடிப்படைவாத இயக்கமான வசேனையின் எழுச்சியினை அடியொற்றியதாக எழுதப் ட்டது. அதன் மூலவேர்களை ஆராயும் அப்படைப்பு தனுடைய காலத்திற்குப் பின்னரும்கூட நாட்டின் னைய அரசியல் சூழ்நிலைகளுக்கு மாதத்திரமின்றி Iந்தியாவின் எல்லைகளையும் தாண்டி ஏனையபல நாட்டு ரசியல் சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடியவிதத்தில் ரு விரிந்த தளத்தினையும் தொலைநோக்குப் பார்வையி னயும் கொண்டிருந்தது கண்கூடு. காசிராம் கொத்வால் ாடகத்தை முதலில் பி.வி.காரந் நெறியாளுகை செய்திருந் ார். ரென்டுல்காருக்கு பெரும் செல்வாக்கினை இந்த

Page 29
நாடகம் தேடிக்கொடுத்தது. 2006இல் பி.வி. காரந்தின் ஞாபகார்த்த தினத்தையொட்டி இந்த நாடகமே பரத் பவானில் மேடையேற்றப்பட்டது. சாகரம் பைன்டா மத்தியதர வர்க்கத்தினரின் திருமணங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் பெண்களது பாலியல் இயல்புகள் தொடர்பிலான இறுக்கமான குறுகிய மதிப்பீடுகள் நம்பிக்கைகள் போன்ற வற்றை கேள்விக்குள்ளாக்குகின்றது. மகாராஷ்டிர மத்திய தர வர்க்கத்தினரின் உணர்வுகளை Vnetures போன்று அதற்கு முன் வேறு எந்தப் படைப்புமே நிலைகுலையச் செய்தது கிடையாது. வன்முறைகளிலும் கொடூரங்களிலும் திளைத்திருந்த குடும்பத்தினது பின்னணியில், அவர்களது உணர்வுகளையும் கொந்தளிப்புகளையும் வெளிக்கொணர முற்றிலும் புதிய நாடக மொழியொன்று அங்கு ரென்டுல் கார் வசமாகியிருந்தது. கருச்சிதைவினை உண்டு பண்ணு வதற்கு கர்ப்பிணிப் பெண்ணை உதைப்பது. இரத்தப் பீரிட்ட நிலையில் அப்பெண் ஒடுவது போன்றவற்றைக் கண்டு பார்வையாளர்கள் பீதியிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்தனர். மராத்திய நாடக அரங்கினை இதற்கு முன்னர் அத்தகைய காட்சிகள் எவையும் அவ்வாறு உலுக்கியதில்லை. நாடகத்துக்கான உள்ளடக்கம், வடிவம், உத்தி, மொழிப்பிரயோகம் என்ற ரீதியில் ரெண்டுல்காரைப் போன்று எவரும் புதுமைகளைப் படைக்கவில்லை. நாடகத்திற்கான கட்டமைப்பு ஒவ்வொன்றுமே தனித்தனி வேறுபட்டது. ஒவ்வொன்றும் தனித்துவமிக்கது. பரிட் சார்த்த அரங்குக்கு உவப்பானவையாக புதிய தடத்தில் உருவானவை. படைப்பாளிக்கான சுதந்திர வெளியை அளிப்பவை. இந்த வகையில் அவரது ஓரங்க நாடகங்கள் மேலும் அற்புதமானவையென நெறியாளர்கள் சிலாகிக் கின்றனர். அவரது சில நாடகங்கள் சற்று அளவுக்கு அதிக மாக நீட்சியுறுவனவாக இருந்தாலும்கூட பொருத்தமான குறுக்குதலின் மூலம் இறுக்கமடைந்துவிடும் தன்மை வாய்ந்தவை. ஆனால் அவர் கையாளும் மொழி, அழுத்தமும் செறிவும் கொண்டது. சில படைப்புகளைப் பொறுத்த வரை யில் ஆரம்பக் காலங்களில் பொருத்தமான குறுக்குதல்களை அவர் அனுமதித்திருந்தார். குறிப்பாக, 6 மணிநேர மீ ஜிங்காலோ மீஹார்லோவை விஜய மேத்தாவினால் நன்கு குறுக்கமுடிந்தது. சிறீராம் லாகோ. ஐ குறுக்கி ஏற்ற விறுவிறுப்பைக் கொண்டு வந்தார். படைப்பு, நாடகப் பிரதி நிலையிலிருக்கையில் மாத்திரமே நெறியாளர் களால் அவற்றை மேற் கொள்ளமுடிந்தது. ஆனால், பிரசுரமாகிவிட்டால் எத னையும் ரென்டுல்கார் ஏற்க மாட்டார். ரென்டுல்காரின் அரங்கு தொடர்பிலான முக்கிய குறிப்புகள் அல்லது வழி கா ட் டு த ல் கள் எப்போதும் அவரது வசனங்
களையும் விட கூடுதலாக
 


Page 30
இருக்கும் என்று சக படைப்பாளிகளும் நெறியாளர்களும் பரஸ்பரம் பிரஸ்தாபிப்பதனை கேட்கமுடியும். தாம் நாடகத்துக்கு கொடுத்திருந்த அர்த்தமும் அழுத்தமும் எந்த விதத்திலும் நெறியாளரது தலையீடு காரணமாக, பிசகிப் போய் விடக் கூடாது என்பதில் அல்லது அதன் வீறும் விறு விறுப்பும் வேறு எந்த வகையிலும் நீங்கி விடக்கூடாது என்பதில் மிகமிகக் கண்டிப்பாக இயங்குபவர் ரென்டுல்கார் ரென்டுல்காரின் நாடகங்களில் போலியான உணர்வுக ளுக்கோ, பாசாங்குகளுக்கோ இடமில்லை. ஆனால், பரிவும், வலியும் இருக்கும். கமலா என்ற நாடகத்தில் மத்தியதர வர்க்கத்துப் பெண்ணாக சரித்தா என்ற பெண் வருகிறாள். அவள் பத்திரிகையாளரொருவரின் மனைவி. இந்தநாட கத்தில் கிராமத்துப் பெண் ஒருவர் சரித்தாவிடம் ‘உன்னை என்ன விலைக்கு அவன் வாங்கினான்?’ என்று கேட்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. படிப்பறிவற்ற அந்த கிராமத்துப் பெண்ணின் கேள்வியின் மூலம் சரித்தா சுயபிரக்ஞை நிலைக்கு திரும்புகிறாள். முரண்பாடுகள் வெளிக்கிளம்பியதொரு பின்புலத்தில் பல பிரச்சினைகள் அலசப்படுகின்றன.
ரென்டுல்கார் அபாரமான அவதானிப்பும் ஞாபக சக்தியும் கொண்டவர். மனிதர்களுடைய பேச்சு, அசைவு, அவர்களுடைய உடல் மொழி, முகபாவங்கள், நடையுடை பாவனைகள் மற்றும் விசித்திரமான தன்மைகள் போன்ற வற்றையெல்லாம் இயல்பாகவே தமது படைப்புகளில் கொண்டுவந்துவிடுவார். அத்தகையதொரு பரவசமிக்க ஈடு பாடும் திறனுமே உயர்தளத்தில் சஞ்சரிக்கக்கூடிய ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த கலைஞராக அவரை உருவாக்
கியது.
நாடகம்தான் ரென்டுல்காரின் முதல் காதல். ஆயி னும் திரைப்பட ஊடகத்தையும் அவர் நேசிக்காமலில்லை. எழுத்தாளர் என்ற வகையில், அவருக்குரிய சுயாதீனமும் சுதந்திரமும் திரைக்கதை எழுத்தாளராகும்போது பறிபோய் விடக்கூடிய ஆபத்தான கட்டத்தை நெருங்க வேண்டியிருப் பதனாலேயே அவர் அதனை வெறுத்து சற்று ஒதுங்கியும் வந்தார். அவருடைய மூலப்பிரதியில் மாற்றங்கள் சிலவற் றைச் செய்த திரைப்பட நெறியாளர்களை கண்டித்ததுடன் அவற்றைப் பகிரங்கமாகவும் விமர்சித்துமிருந்தார். அதே வேளை மிக அரிதாக ஒரு சில தடவைகளில் சில மாற்றங் களை வரவேற்று சிலாகித்துமிருக்கிறார். அத்தகைய மாற்றங்கள் சிலவற்றை மூலப்பிரதியிலும் மேலானதாக இருந்ததற்காகப் பாராட்டியுமிருக்கிறார். வல்லபாய் பட்டேல் பற்றி சிரத்தையான ஆய்வுகளின் அடிப்படையில் அவர் எழுதிய ‘சர்தார்’ திரைப்பிரதியை உடனடியாகவே பதிவின் பொருட்டு சொந்தமாகவே வெளியிட்டுமிருந்தார். விமர்சகர்களது பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெற்ற உன்னத திரைப்படங்களான ஆக்ரோஷ், அர்த்சத்யா மாந்தன் மற்றும் அக்ரீற் போன்றவற்றிகான திரைக்கதை களை ரென்டுல்காரே எழுதியிருந்தார். இந்த வகையில், 1970களிலும் 1980களிலும் இந்திய புதிய அலை திரைப் படங்களது எழுச்சிக்கு, அவற்றின் வீறார்ந்த புறப் பாட்டிற்கு ரென்டுல்கார் பின்னணியிலிருந்து இயங்கியி 28 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011

ருக்கிறாரென்பதை யாருமே ஏற்றுக்கொள்வர். வசனங்களில் சிக்கனமும் கூர்மையும் கைகூடியதாக அத்துடன் மெளனங் களது அர்த்தங்களும் வியாபகம் பெறும் தன்மையில் எளிமையற்ற பாத்திர வார்ப்புகளுடன் அவற்றின் திரைக்கதைகள் அமைந்திருந்ததே அத்திரைப்படங்கள் புதிய அலை திரைப்படங்களாக பரிணமிக்க ஆதாரமாக இருந்ததாக அவற்றின் நெறியாளர்கள் பலரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ‘நிஷாந்’ திரைப்படத்தில் பெண்பாத்திரம்(சாபனா அஸ்மி) இராமாயணத்தில் போலில் லாமல் தன்னை கடத்தியவனுடனேயே ஒடிப்போய் விடுகிறாள். ரென்டுல்காரின் கையெழுத்தில் மூலப்பிரதி மிக அருமையாக, தீர்க்கமாக எதுவித பிசிறல்களு மின்றி எழுதப் பட்டிருந்ததை நினைவுகூரும்சியாம் பெனகல், படைப்பின் உள்ளார்ந்த அம்சமாக குமுறலும் கொந்தளிப்பும் கனன்று கொண்டிருந்த அதேவேளை, பாத்திரங்களை ஒருபோதும் அவர் எளிமைப்படுத்தியதில்லை என்று கூறி வியக்கிறார். காசிராம் கொத்வால் திரைப்படமாக்கப்பட்டபோது, அதனை நெறியாளுகை செய்த முபார் பட்டுடேல் ரென்டுல் காரின் மொழி அபரிதமான சக்தி வாய்ந்ததென்றும் வாசிக் கும்போதே அகவயமான கனழும் உணர்வுகளை, சலனங் களை துல்லியமாக எவ்வாறு பிரதிபலிப்பதென்பதை முழுமையுடன் நெறியாளரிடம் வெகு இயல்பாகவே தொற்றவைத்து விடுகிறாரென்கிறார். எத்தகைய ஆர்ப் பரிப்போ, ஆர்ப்பாட்டமோவின்றி உண்மையை நெருங்கி விடும் அவரது படைப்பியக்க அணுகுமுறை ஈடிணையற்றது எனக்கூறி பிரமிப்படைகிறார் சாபனா அஸ்மி
மராத்திய, இந்திய நாடகப்பரப்பில் நீண்டகாலம் ஆதிக்கம் செல்வாக்குடன் சர்ச்சைகளும் வாய்க்கப்பெற்ற ஒரு ஆளுமையாக ரென்டுல்கார் திகழ்ந்தார். மூன்று தலை முறையினர் அவரது படைப்புகளை மராத்தி உட்பட பல மொழிகளிலும் மேடையேற்றியுள்ளனர். ஆங்கிலமொழி யிலும் சில படைப்புகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேடையேற்றம் கண்டுள்ளன. 1990களில் பம்பாயில் ஆற்றல் வாய்ந்த பத்து இளம் நெறியாளர்கள் தத்தமது தெரிவுக்குரிய அவரது படைப்புகளை மேடையேற்றி ரென்டுல்கார் நாடக விழாவொன்றினைக் கொண்டாடி னார்கள். அமோல் பலிக்கார், சன்டகியா கோகலே ஆகியோர் அதைப்போன்று 2005 இல் புனேயில் ஒருவார காலம் நடத்தினார்கள். 2004 இல் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாதகால ரென்டுல்கார் நாடக விழாவுக்கு போதிய வரவேற்புக் கிடைத்தது. சாகரம் பைன்டருக்கு முகவுரையாகும் வகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட The Filth Woman என்ற நாடகம் அங்கு முதல் தடவையாக மேடையேற்றப்பட்டது. மாரியா மைலிவ்வின் நெறியாளுகையில் சாகரம் பைன்டர் மேடையேற்றம் கண்டது. அந்லாந்திக் எல்லைகளையும் கடந்த ரீதியில் முற்றிலும் புதிய பார்வையாளர்களிடமும்கூட புரிதலையும் ஈர்ப்பினையும் ரென்டுல்காரால் ஏற்படுத்தமுடியும் என்பதை அது நிரூபணமாக்கியது. அதுகுறித்து “படைப்பின் அசாத்திய தன்மை காரணமாக பார்வையாளர்கள் கட்டுண்டு போயிருந்தனரென” பிரபல விமர்சகரொருவர் எழுதியிருந்தார்.

Page 31
வாழ்வியலின் சகல கூறுகளையும் எழுத்தில் கொண்டுவந்து எம்மைப் பரவசத்திலாழ்த்திய ரென்டுல்கார் இறுதியில் மரணத்திற்காகவும் காத்திருந்தார். நண்பரொரு வருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இதற்கான தமது ஆவலை யும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் அது கைகூட முடி யாத நிலையிலேயே அவர் மரணிக்க நேர்ந்தது. நோய்முற்றி மாதக் கணக்கில் அவருடைய காலம் பெருமளவில் ஆஸ்பத் திரியிலேயே கழிந்தது. இறுதியில் நினைவிழந்த நிலையி லேயே அவருடைய உயிர் பிரியநேர்ந்தது. “கடந்த காலத் தின் சுமை கனத்த பாரமாக என்னை அழுத்தினாலும் கூட நிகழ்காலத்தில் காலூன்றி நிற்கவே பிரியப்படுகிறேன்’ என்று அவர் இறுதியாகக் கூறியிருந்தார். ஒவ்வொருதடவை யும் அவரை நாம் வாசிக்கும்போது நெருக்கமாக, மிக
நெருக்கமாக அவர் எம்முடன் உரையாடிக் கொண்டிருப் பதைப் போன்றதொரு உணர்வே எமக்கு ஏற்படுகின்றது.
IMPORTERS + DEALERS IN
+ NDUSTİRA
FOODSTUFFS -- SOLVEN
E DAVI
Wa. 125, faun Casamsa. - 1 Sales: 2320314, 2335.125 Hotli
Fax: 0094-11-2432444 Email:
Website : wuju.
 
 

தாயகம் (கலை இலக்கிய சமூக விஞ்ஞான காலாண்டிதழ்) ஜனவரி - மார்ச் 2011
இதழ் 80
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை தொடர்புகளுக்கு:
ஆசிரியர் |
தாயகம் !
ஆடியபாதம் வீதி,
கொக்குவில்.
{) K) {0
ALL, KINDS OF DYESTUFFS . CHEMICALS, TS + AYURVEDIC DRUGS
TRADING DMPANY
søsatt Stueet,
, Svi Banka. nes : 57.36736. Office: 2335124 devi(Gosltlk / devi(GDdevi.uvou.lk
levitrading.com
கலைமுகம் O auఉు-జోశః - 2011 29

Page 32
சோமசுந்தரம் மாஸ்ரரின்ர -
இளைய பொடியன் பெரிய கள்ளன் என்றில்லை. கள்ளனென்டால் கறு ப்போ வெள்ளை துணியால முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு வாள் அல்லது துவக்கு கொண்டுவந்து களவெடுக்க வேணும். களவெடுக்கேக்க ஓராளை போட்டுத்தள்ள வேணும். அல்லது இரண்டு பேரின்ர காதையோ கையையோ அறுத்தெறிய வேணும். இல்லையென்டால் கள்ளனுக்கு மரி யாதையில்லை.
இவன் பெரிய கள்ளன் இல் லையன்டுமில்லை. முந்தி சின்னப் பொடியனாக இருக்கேக்க கைச் செல வுக்கு என்ன செய்வான்? மாஸ்ரர் சேட் டைக்கழற்றிப்போட்டிட்டு ஈசிச்சேரில வயித்தைத் தடவிக் குடுத்துக்கொண்டு படுத்திருப்பார். இவன் பொக்கற்றுக் குள்ள இருபதோ முப்பதோ ரூபாயை எடுத்து கொப்பி உறைக்குள்ள வைச்சு மறைச்சிடுவான். அன்று பார்த்து கன நேரமிருந்து படிப்பான். மாஸ்ரருக்கு கணக்கு வழக்கு தெரியாது. எப்பவா வது அபூர்வமாக காசு குறையிறதை கண்டுபிடிச்சால் மனிசியோட ஏறி விழுவார்.
அடுத்தநாள் கூட்டாளிய ளோட பள்ளிக்கூட கன்ரீனுக்கு போய் போண்டாவும், பிளேன்ரீயும் வாங்கு வான். அவன் ஏ.எல் சோதினை எடுக் கும் மட்டும் மாஸ்ரரின்ர பொக்கற் குள்ள காசு குறைஞ்சு கொண்டுதாணி ருந்தது. ஏ.எல் எடுத்தால் பெரிய பொடியன்தானே. கைச்செலவுக் கென்று தாய்க்காரியிட்ட கேட்டு வாங்குவான்.
இவன் ஏ. எல். சோதினை எடுத்த நேரம் தான் இவன்ர கொப்பிக் குள்ள வித்தியா லவ்லெற்றர் வைச் சாள். என்ர இதயத்தை திருடிவிட் டாய். ஒழுங்கு மரியாதையாக அதை திருப்பிக்குடுக்கிற அலுவலைப்பார் என்ற தொனியில் லவ் லெற்றர் வந்தது.
இவனறிய இந்த இரண்டு கள வையும் தவிர வேற களவெதுவும் எடுக் கயில்லை. மாஸ்ரருக்கென்று ஊரில நல்ல இமேஜ் இருந்தது. இவனும் தமக்கைமாரும் நல்லாக் கஸ்டப்பட்டு அதைக் காப்பாத்திக் கொண்டிருந் ததுகள். 30 கைைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
சிறுக
இண்டைக் இவன் இந்த முடி( ரின்ர இமேஜ்ஜ செய்யேலாது என் ருந்தான். அப்பே கென்ன இமேஜ் எ
என்னயிரு காரன் இப்படிச் ெ என்றுதான் எல்லா மும். அந்தாளுக்கெ அந்தாள் இப்பவுட் ளோட சேர்ந்து விளையாடும். போ புரத்திலயிருந்து இட யிருந்தது. இவன்ர ஆறாவது இடப்பெ ஸ்ராட் பண்ணியது
மாதிரி நடந்து எல்லாரையும் மாத் வந்து விட்டிட்டு
சுதந்திரபுரத்துக்கு : மிச்ச சொச்ச சாம கிடந்தது. அதுகை தான் பிளான். வெ மனிசியும், மகள்ம இவன் பெரிய ெ
தகப்பனோட முகம்
இவன் ஏ.எல் ே
 
 

குை
கு காலையிலதான் வெடுத்தான். அப்ப பார்த்து ஒன்றும் ற முடிவுக்கு வந்தி ரே இல்லை. பிற ன்று யோசிச்சான்.
ந்தாலும் தகப்பன் சத்திருக்கக்கூடாது ரின்ற அபிப்பிராய ன்ன சாகிற வயசா? ம் இளம் பொடிய
வொலிவோல் ன கிழமை சுதந்திர டம்பெயர வேண்டி குடும்பத்துக்கு இது யர்வு. மல்லாவியில
அஞ்சலோட்டம்
கொண்டிருக்குது. தளணில கொண்டு மாஸ்ரர் மட்டும் திரும்பிப்போனார். ானுகள் கொஞ்சம் ள எடுத்து வாறது 1ளிக்கிடும் போதே ாரும் மறிச்சதுகள். பொடியன்தானே.
) குடுத்து கதைக்கிற
யோ. கர்ணன் سمربر
தில்லை. பேசாமல் இருந்திட்டான். ஒருதரின்ட பேச்சையும் கேக்காமல் மாஸ்ரர் போனார். போனவர் போன வர்தான். திரும்பி வரயில்லை. அடுத்த நாள் விடிய இவன் தேடிப் போனான்.
வீட்டு வாசலில் ஒரே சதைத் துண்டுகள். கை மணிக்கூட்டை வைச் சுத்தான் அடையாளம் பிடிச்சான். மாஸ்ரருக்கு மேல் செல் விழுந்திருக்க வேணும். கூட்டியள்ளி ஒரு கிடங்குக்க போட்டு மூடிப்போட்டு வந்தான். மாத்தளன் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தி லயிருக்கிற தரப்பாள் ஒன்டில கோழிச் சத்தம் கேட்டதை இரண்டு மூன்று தரம் கவனிச்சிருக்கிறான். அந்த ரைமில பாதுகாப்பு வலயத்துக்கு கொஞ்ச கோழியள்தான் இருந்தன.
ஒழுங்கான சாப்பாடு தண்ணி யில்லாமல் தாயும் தமக்கைக்காரி யளும் நோஞ்சான்மாதிரி திரியுற தைப்பார்க்க பொடியனுக்கு வயிறு எரிஞ்சுது. இப்ப இவனுக்கு தலை கீழாக நின்றாலும் இதைத் தவிர வேறு வழியில்லை. எப்படியாவது ரை பண்ணி ஒரு கோழி பிடிக்கிறதுதா னென்டு பிளான் பண்ணினான்.
இரண்டு நாள் அந்த இடத்தை சுத்தி சுத்தி வந்தான். சரிப்பட்டு வர யில்லை. மூன்றாவது நாள் இவன் அங்க மினக்கெட ஆமிக்காரர் இரண் டொரு செல் அடிச்சினம். எல்லாச் சனமும் விழுந்தடிச்சுக்கொண்டு ஒடிச் சுதுகள். இவன் ஒடயில்லை. அந்த தரப்பாளுக்குப் பின்னால போனான். இரண்டு கோழியை சீலைத்துணியில கட்டி வைச்சிருந்திதுகள். ஒன்றை அறுத்தெடுத்தான். நேரே தன்ர தரப் பாளுக்கு ஒடினான். கோழியை ஒரு காட் போட் பெட்டிக்குள்ள வைச்சு தரப்பாளுக்க வைச்சான்.
கோழியை சமைக்க வெளிக் கிடத்தான் பிரச்சினை தொடங்கிச்சுது. இவன்ர வீட்டில இப்ப இருக்கிற தென்டால் நாலைஞ்சு சமையல் பாத்திரங்களும், அரைக்கிலோ உப்பும், கொஞ்சத் தேயிலையும் தான். வேற ஒன்டும் இல்லை. ரி. ஆர். ஒ. காரர்

Page 33
குடுக்கிற கஞ்சியை வைச்சு சமாளிச்சுக் கொண்டிருக்குதுகள்.
முந்தி இவன்ர வீட்டில ஒவ் வொரு சனிக்கிழமையும் கோழி அடிப் பினம், புதன் கிழமையில ஆராவது பண்டியோ, உடும்போ கொண்டு வந்து வீட்டு வாசலில நின்று மாஸ்ரரை கூப்பிட்டு குடுத்திட்டுப் போவினம். அந்த இரண்டு நாளும்தான் இவன்ர தாய் தன்ர கைப்பக்குவமெல்லாம் காட்டுவா. கோழிக்கறி சமைக்கிற சனிக்கிழமையிலதான் இவனை குளத் தில குளிக்க மாஸ்ரர் விடுவார். அதுவும் மாஸ்ரரின்ர கைக்குள்ளதான் நிக்க வேணும். இவன் வளந்ததுக்குப் பிறகு சனி, ஞாயிறு பார்க்கிறதில்லை. எப்பவாவது காயத்திரி குளத்துக்குப் போனால் இவனும் போவான். இவன் ஆள் கொஞ்சம் மெல்லிய ஆள். அவ ளுக்கு முன்னால் சேட்டில்லாமல் நிக்கவும் வெக்கம். சேட்டைக்கழற்றா மலே குளிப்பான். அவளுக்கு மூன்று கடிதம் குடுத்திருந்தான். கன நாளாக ஒன்டுக்கும் ரிப்ளை வரயில்லை. பிறகு, ஒரு தீபாவளி காட் அனுப்பியிருந் தான்.
அந்த ரைமில பிள்ளையார் கோவில் திருவிழா நடந்தது. இவன் தன்ர கூட்டாளியளோட போனான். கண்ணன்னை கூப்பிட்டார். அவர் இவனை விட ஆறேழு வயசு மூத்தவர். கனடாவில இருந்து வந்து நிற்கிறார். இவன் காயத்திரியை லவ் பண்ணு றானோ என்று கேட்டார். இவன் சிரிச்சான். அவரும் சிரிச்சுப்போட்டு சொன்னார். “சரி. சரி. அதுகள் இஞ்ச நிக்கமட்டும் செய்யிறதைச் செய் யுங்கோ. பிறகு கலியாணமென்டு வரேக்க எங்களிட்டத்தானே வீட்டுக் காரர் வருங்கள்.” அவள் இப்ப கனடா வில இருக்கிறாள். இவன் இஞ்ச ரி.ஆர்.ஒ. காரர் குடுக்கிற கஞ்சிக்கு அடி படுறான்.
ஒரு கோழியை உரிச்சு உப்புப் போட்டு அவிச்சு, கஞ்சியோட சாப்பி டுற கொம்பினேசன் இவனுக்குப் பிடிக்கயில்லை. ஒரு நேர சமையலுக்கு எங்கயாவது கொஞ்ச அரிசி எடுக்க ஒடித்திரிஞ்சான். சித்தப்பாக்காரனிட் டக் கேட்டான். இல்லை, மாமனிட் டக் கேட்டான். இல்லை, கடையில
யும் இல்லை, இவ தரப்பாள்காரர் எங் சங்கிலி குடுத்து ஒ வாங்கி வைச்சிருந்த
இவன் ஒரு னிட்டப் போகேக்க றோட்டுக்கரையில லொன்று இருக்கு அதிலயிருந்து அ கொண்டிருக்குதுகள் டப் போகயில்லை னான். பாதி, பா கணக்கில கால்ச்ச ஒன்றுக்குள்ள கொ
வெக்கத்ை தையோ பாக்கிறதி தாங்களும் வாறம் யளும் அடுத்தநா6 கள். செல்லடி ரவு காப்பாத்திக்கொன் ப்பை இவனிட்ட ஒப்படைச்சிருந்தது
மூன்று பே யல் கதைச்சுக் கொ கிச்சுதுகள். அந்த யும் ஆரோ ஒரு ( கைக்கு கிட்ட வந் அரிசி பொறுக்கிக் இவனுக்கு பத்திக் அர்ச்சுன் மாதிரி ஒ( என்று யோசிச்சான் போறது தமக்கைக்கு இவன்ர கையைப் டாதை என்பது மெசேஜ்சை சென் பிறகு, உரஞ்சின
சொன்னாள் “பக்
 

பிள்ளையார்
பனின்ர பக்கத்துத் கயோ ஒரு பவுண் ஒரு கிலோ அரிசி நதுகள்.
ந நாள் மாமன்கார தான் கவனிச்சான். பெரிய உமிக்குவிய து. நிறையச்சனம் ரிசி பொறுக்கிக்
ள். இவன் மாமனிட்.
. அரிசி பொறுக்கி தியில பாதி என்ற சட்டை பொக்கற் ண்டு போனான்.
தயோ, கெளரவத் நில ஒன்டுமில்லை. என தமக்கைக்காரி ள் வெளிக்கிட்டுது ண்சடியில இருந்து ண்டு வாற பொறு தான் தாய்க்காரி
.
ரும் குடும்பக் கதை ண்டு அரிசி பொறுக் ரணகளத்துக்குள்ள பொடியன் தமைக் து உரஞ்சி உரஞ்சி கொண்டிருந்தான். கொண்டு வந்தது. ரு அடி குடுப்பமோ ா. வில்லங்கம் வரப் கு விளங்கி விட்டது. பிடிச்சு அவசரப்ப மாதிரியான ஒரு ண்ட பண்ணினாள். ாவனைப்பார்த்துச் கத்திலதான் காவல்
துறையிருக்குது. சொன்னனென்டால் பிடிச்சு சண்டைக்கு விடுவினம். வீணாச் சாகதை’ அவன் அதுக்குப்பிறகு அரிசி பொறுக்கினதை இவன் காணயில்லை. அன்று முழு நாளும் பொறுக்கி இவன்ர கால்ச்சட்டைப் பொக்கற் மூன்று தரம் நிறையக் கூடியளவு அரிசி வந்தது.
அடுத்த நாளும் போச்சுதுகள். இன்றுடன் அரிசி பொறுக்கி முடிய வேணும் என்று ஏற்கெனவே பிளான் பண்ணியிருந்ததுகள். வலு மும்முர மாக அரிசி பொறுக்கிச்சுதுகள். அன் றைக்கு மூன்று தரம் ஆமி செல்லடிச் சான். நாலு தரம் கிபீர் வந்தது. எல்லாத்துக்கும் பக்கத்திலயிருக்கிற கண்டல் பத்தைக்குள்ள ஒடி ஒளிச்சு, ஒளிச்சு இவன்ர கால்ச்சட்டை பொக் கற் இரண்டரை தரம் நிறையிற அளவு பொறுக்கிச்சுதுகள். இன்னம் கொஞ்ச நேரம் பொறுக்கியிருக்கலாம். சந்திப் பக்கம் இரண்டொரு செல் விழுந்தது. இருக்கிறதை வைச்சுச் சமாளிப்பம் என்று தமக்கைமாரை கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டான்.
இதுகள் மூன்றும் தரப்பா ளுக்க உள்ளிடத்தான் தாய்க்காரரி கந்தசட்டிக்கவசம் சொல்லுறதை நிப் பாட்டிச்சுது. இவனுக்கு உதிலேயெல் லாம் நம்பிக்கை விட்டுப்போச்சுது. துவக்குத்தான் சரியென்டது இவன்ர நிலைப்பாடு.
தமக்கைக்காரியள் குளிக்க வேணுமென்டுதுகள். இஞ்ச குளிக் கவும் ஒழுங்கான இடமில்லை. எல்லாச் சனமும் சின்ன இடத்தில கூடிக் கும் மாளமடிக்க வேண்டியதுதான். இவன்ர தமக்கைக்காரியளுக்கு இது சரிவராது. கண்ணகிக்குப்பிறகு பெயர் சொல் லத்தக்கது களென் டால் இதுகள்தான் என்றது மாதிரித்தானி ருந்ததுகள். கொஞ்சத்தூரம் தள்ளியி ருந்த வெட்டையில ஒரு பத்தையி ருந்தது. தமக்கைமார் இரண்டு பேரும் அதுக்குள்ள போய் நிக்குங்கள். இவன் ஆளுக்கு நாலைஞ்சு வாளித்தண்ணி யள்ளிக் குடுப்பான். அதில குளிச்சு, உடுப்புத்தோச்சு கரையேறுங்கள். அந்த நேரம் தண்ணிக்கும்தட்டுப்பாடு. அப்ப றேடியோவிலயும் 40 லீற்றர் தண்ணிபோதுமெண்டும், எப்பிடி அதில குளிக்கிறதென்டும் ஒவ்வொரு கலைமுகம் O ஏப்பிரல்-ஜூன்-2011 31

Page 34
நாளும் சொல்லுவினம். முதலில ஒரு மெல்லிய ஆடை அணிய வேணுமென் டும், ஒரு சிறு பாத்திரத்தால் அள்ளி மெதுமெதுவாக தலையில் விடவேணு மென்றும், பிறகு ஊத்தை உரஞ்சி, சவர்க்காரம் போட்டு, இன்னும் கொஞ் சத் தண்ணி விட்டு என்ற கணக்கில் புறோக்கிறாம் நடக்கும். அதைக் கேட்க இவனுக்கென்றால் சினிமாவில குளிக்கிற கவர்ச்சி நடிகையள்தான் நினைவுக்கு வருவினம்.
குளிச்சிட்டு வர, தாய்க்காரி ஒரு அரிக்கன் சட்டியில அரிசி கழுவிக் கொண்டிருக்குது. இவன் றேடியோ வைப் போட்டான். காலையில் ஒலி பரப்பான 40 லிற்றர் கதை மீள் ஒலிபரப்பாகுது. றேடியோவை நிப் பாட்டு என தமக்கை சத்தம் போட் டாள். தமக்கைமாருக்கு இந்த புறோ கிறாம் கொஞ்சமும் பிடிக்காது. இவன் றேடியோவை நிப்பாட்டின இருபத் தொன்பதாவது செக்கன்ஸ்.ஸ்.’ என ஒரு மார்க்கமான சத்தத்துடன் செல் விழத்தொடங்கியது.
“எல்லாம் பங்கருக்குள்ள ஒடு .’ என்று கத்திக்கொண்டு பங்கருக்குள் பாய்ந்தான். அதுக்குள்ள தமக்கை மாரும், பக்கத்து வீட்டுப் பெட்டையும் இருக்குதுகள். தாய் இல்லை. கத்திக் கூப்பிட்டான். ஒரு சத்தமும் இல்லை. வெளியால வந்து பார்க்கலாமென் றால், செல் விடாமல் விழுந்து கொண் டிருக்குது. கொஞ்ச நேரம் இருக்க செல் விழுகிற ரைமிங்கை பிடிச்சான். ஒரு செல் விழுந்து வெடிச்ச கையோட பங்கருக்குள்ளால எட்டிப்பார்த்தான். ஒன்றும் தெரியயில்லை. ஒரே புகை மண்டலம். ‘டக் கென தலையை உள்
ளுக்கு எடுக்க அடுத்
பக்கத்து வி
சொல்லிச்சுது. “உ செல். அதுதான் சத்தி என்று. கன சனத்து யும். சத்தத்தை வை: இது ஆட்டி, இது
கனோன் என.
ஒரு அஞ்சு குப்பிறகு செல்லபு வெளியால ஒடி வ மணமும், கரிமருந்து விசிக்கி புகையை 6 ஒடி வந்தான். தரப் யிருந்து அரிசி கழு அரிசிச் சட்டிக்கு ே கிடக்குது. ‘அம்ம கொண்டு தலைை அரிசி சட்டி நிறைய
தாயின்ர ெ பீஸ் ஏறியிருக்குது. மூடாமலே செத்தி என்ன செய்யிறதெ பக்கத்திலயிருக்கிற தரம் தலையை ே பெரிய தடியெடுத் சான். மண்ணில பு தான். ஒன்றுக்கும் செத்த எபெக்ட்’ குது. மூத்த தமக் மூன்று தரம் மய மாமன்காரன் வந்: தரப்பாளை இழு பெட்டையளின்ர οθι. Πfί.
பக்கத்தில, வந்து சொன்னார்.
/
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
32 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
(இளையோர் மாதாந்தம்) ஏப்ரல் - மே 2011 சிகரம் 02 அடி 07 தொடர்புகளுக்கு சிகரம் ஊடக இல்லம் இல, 221, பலாலி வீதி,
R
 

ந்த செல் விழுந்தது.
வீட்டுப் பெட்டை து எயிற்றி பைவ் தமில்லாமல் வருது” க்கு எல்லாம் தெரி ச்சுச் சொல்லுங்கள்.
அஞ்சிஞ்சி, இது
நிமிச ரணகளத்துக் டி நிக்குது. இவன் ந்தான். ஒரே புகை து மணமும், கையை விலத்திக் கொண்டு பாலுக்கு முன்னால வினது மாதிரியே மல மனிசி விழுந்து ா’ என்று கத்திக் யத் தூக்கினான்.
ரத்தமிருந்தது.
நெஞ்சில ஒரு செல் மணிசி கண்ணை ருக்குது. இவனுக்கு ன்டெ தெரியேல்ல. மரத்தோட நாலு மாதிப்பார்த்தான். து நிலத்தில அடிச் ரண்டு கத்திப்பார்த் சரிவரேல்ல. தாய் அப்படியே இருக் கை அழயில்லை. 1ங்கி விழுந்தாள். து அறுந்து கிடந்த த்துக் கட்டினார். தலையைத் தடவி
யிருக்கிற ஒர் ஆள்
“பொடியை கன
நேரம் வைச்சிருக்காதேங்கோ. ஆக்கள் குழுமியிருக்கிற இடம். தொற்று வந் தாலும்.”
செத்த ஆக்களின்ட சடலங் களை சனங்கள் கடற்கரைப் பக்கம் புதைக்கிறதுக்காக கொண்டுபோய்க் கொண்டிருக்குதுகள். சாரமொன்றில் தாய்க்காரியைப் போட்டு இவனும், மாமனும் கடற்கரைக்கு கொண்டு போச்சினம். கடற்கரையிலயும் இட மில்லை. கொஞ்ச இடத்தில் சனம் வீடு போட்டிருக்குது. பக்கத்தில கொஞ்ச இடத்தில சனம் கக்கூசுக்கு குந்தியி ருக்குது. மிச்ச இடத்தில நின்று மீன் விக்கினம்.
கொஞ்ச தூரம் நடந்து ஆட் கள் இல்லாத ஆறடி நிலம் பார்த்து கிடங்கு வெட்டி தாயைப் புதைச்சி னம். இப்ப இவன் அழயில்ல. மாமனை அனுப்பிப்போட்டு பக்கத்தில இருந் தான். காலடி மட்டும் கடலலை வந்து போகுது. கடலுக்குள்ள விழுவமோ என்று யோசிச்சான். கத்தி அழவேணும் போலயிருந்தது. அழமுடியேல்ல.
கொஞ்ச நேரத்தில நாலைஞ்சு பேர் வந்து இவனை தட்டியெழுப் பிச்சினம். சொல்லியும், அதில ஒரு சடலத்தை புதைக்கப்போறம் என்றினம். ஆரோ ஒரு சின்னப்பிள்ளை. முகத்தில இன் னும் ரத்தம் காயயில்ல. சரி நடக்கிறது
கொஞ்சம் விலத்தச்
நடக்கட்டுமென்று திரும்பி நடக்கத் தொடங்கினான். வழியில ஆர் ஆரோ எல்லாம் விசாரிச்சினம். இவன் ஒரு பதிலும் சொல்லயில்ல. தரப்பாளுக்க உள்ளிட, அங்க இளைய தமக்கை அரிசியை கழுவிக்கொண்டிருந்தாள். ப
s
தை, மாசி, பங்குனி - 2011
இல, 15, வெயிலி வீதி,
சுவைத்திரள் (நகைச்சுவை ஏடு)
மலர் 18 இதழ் 35 தொடர்புகளுக்கு
ஆசிரியர் “சுவைத்திரள்’
மட்டக்களப்பு.

Page 35
2004ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய கல்வியியலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட காலம். அநேகமாக எனது முதல் விரிவுரையில் மனப்பதிவுவாதம், வெளிப்பாட்டுவாதம் எனும் கலைக் கொள்கைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது பின் மனப்பதிவுவாதம் பற்றிய கேள்வியுடன் பயிற்சி ஆசிரியர் ஒருவர் எழுந்து நின்றார். இவ்வாறு எனக்கு அறிமுகமானவர் சுசிமன் நிர்மலவாசன். இருவருட கால கற்பித்தல் பயிற்சி தொடர்பில் எனது மாணவராக இருந்த அவரை ஓயாத தேடலுக்குள் உழன்று கொண்டிருக்கும் மனிதராக இனங்கண்டிருந்தேன். 'கருவாடு காண்பியக் கலைக்காட்சியானது அவரை ஒரு வளர்ச்சி பெற்ற ஒவியராக வெளிப்படுத்துகின்றது.
இலங்கை ஓவியக் கலை வரலாற்றில் 20 ஆம் நூற்றாண்டில் ஒவியம் பற்றிய புதிய போக்குகள் கொழும்பை மையமாகக் கொண்டு ‘43 ஆவது குழுவின் ஊடாக எழுந்தன. அதற்குப் புறம்பாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்ட ‘வின்சர் கிளப்' எனும் ஒவியக் குழு, ஒவியர் மாற்குவின் விடுமுறைக்கால ஒவியர் கழகம் ஆகியன ஈழத்தமிழர் மத்தியில் ஒவியக்கலை பற்றிய பிரக்ஞை உருவாக அத்திவாரம் இட்டன. இதன் மற்றுமொரு வளர்ச்சிப் படிநிலையாக 1990களில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கருக் கொண்ட ஒவியச் சூழலின் ஊடாக உருவாக்கம் பெற்ற நிர்மலவாசனும் அவரது ஓவியக் காட்சிகளும் அமைகின்றன.
2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போர் உக்கிரம் பெற்ற காலகட்டங்களில் மட்டக்களப்பில் ‘வாழ்க்கை வெளி’, ‘புழுதி’, ‘வர்ணங்களுடன் வாழ்தல்’ ஆகிய ( தலைப்புக்களில் குழுவாகவும் தனியாகவும் ஓவியக்காட்சிகள் நிர்மலவாசனின் ஒழுங்கமைப்பில் ‘மூன்றாவது கண்‘ உள்ளூர் அறிவு, திறன் செயற்பாட்டுக் குழுவினரால் நடத்தப்பட்டு 5( வந்துள்ளன. இத்தொடாரில் மற்றுமொரு ஒவியக் காட்சி கடந்த ஆண்டு (2010) செப்ரெம்பர் 17, 18, 19 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு புனித சாள்ஸ் மண்டபத்தில் ‘மூன்றாவது கண்’ அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரால் ‘கருவாடு’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. கொடூரமான போரின் பின்னணியில் எழுந்த சமூக, பொருளாதார
 
 

சூழல்களை உள்வாங்கிய “கருவாடு காண்பியக் கலைக் காட்சியைப்பார்த்துச் சுவைப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் எனது அனுபவங்கள் சிந்தனைகளுடாக இக் காண்பியக் கலைக் காட்சி அர்த்தம் பொதிந்த கலைப் பெறுமதியுடன் இரசனைக்குரியதாய் அமைந்திருந்தது.
ஒவியம் என்பது உணர்வு பூர்வமாக கலை வெளிப்படுத்தல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற மெளனமான, வலிதான கலை ஊடகமாகும். பார்க்கும்தோறும் புதிய புதிய செய்திகளைப் பார்வையாளனுக்கு வழங்கி புரிதலை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வகையில் மனிதனின் அகத்துடன் இணைந்து நின்று பன்னெடுங்காலம் வாழ்கின்றது. எனவே சமூக வரலாற்றுப் பதிவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தப் பொருத்தமான கலை மொழியாகவும் இனங்காணப்பட்டுள்ளது. ‘கருவாடு’ பொருத்தமிகு நேரத்தில் பொருத்தமான செய்தியை சமூகத்திற்கு வழங்கி நின்றமையானது அதன் சிறப்பிற்கு பகைப்புலமாக உள்ளது.
30 வருட போரின் முடிவில் அரசியல், சமூக, பொருளாதார அழுத்தங்களால் ஒட்டி உலர்ந்து கருவாடாகிப் போன தமிழ்ச்சமூகத்தின் வாழ்நிலைகள் ஒவியங்களின் பேசு பொருளாய்க் காணப்பட்டன. காலனித்துவ, நவகாலனித்துவ எண்ணக்கருக்களிற்கு அப்பால் கோளமயமாதல் எனும் வலைக்குள் உலகம் சிக்கிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழும் நமக்கு அழகான வெள்ளைக் கையுறைகள் எம்மை விழுங்கக் காத்திருக்கும் வல்லரசுகளின் பேராதிக்கம் பற்றிய சிந்தனையைக் கிளறுவதாயுள்ளது.
கருவாடுகளின் மேல் நடத்தல் எனும் தாபனக் கலைக்காட்சியானது பல்வேறு சமூக நெருக்கடிக்குள் அகப்பட்டு தம் முகமிழந்து உயிரை மட்டுமே காவிக்கிடக்கும் கருவாடான மக்களின் அவலங்களையும், அதன் மேல் ஆரோக்கியமாகக் கால் பதித்து நடக்கும் அவதியையும் எமது ஆரோக்கியமிழந்து போன சிந்தனைகளின்பால் அசூசை உணர்வுகளையும்
8bCOG) shCo
O ாண்பியக் கலைக் காடீசி
இர22/27/தரிவு
பப்சி மரியதாசன்
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 33

Page 36
ஏற்படுத்தும் களமாகக் காட்சி கொண்டது.
கட்புலத்தை நான்கு சட்டங்களுக்குள் மட்டுப் படுத்தாது விரிந்து பரந்து செல்லக்கூடியதாக படைப் பாக்கம் செய்யப்பட்ட எல்லைகளற்ற ஒவியங்கள் வெள்ளைநிறப் பின்னணியில் மிகவும் ஆழமான, அழுத்த பமான உணர்வலைகளை சுவைஞனிடத்தில் ஏற்படுத்திச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இவ்வகையில் கருவாட்டுப்பனை, சொர்க்கத்தில் இரவு, நாகாஸ்திரம், கருவாடுகளுடன் யுத்தம், அகராதித்தெரு, வெள்ளைக் காகம், பட்டாம் பூச்சியாகுதல் போன்ற ஒவியங்கள்
குறிப்பிடத்தக்கன. மேலும் தன்னிலை சார்ந்து என்னைத் தேடுதல், மரங்கொத்தி, வயிறுகளின் வரிசை, நேற்றையத் தேடுதல் எனப் பல ஒவியங்கள் காட்சிப் பொருளாய் எம் உணர்வலைகளைத் தொட்டு நின்றன.
எ9 பாதை திறக்கப்பட்ட தொடக்க நாட்களில் பளைப் பிரதேசத்தைக் கடக்கும்போது நீல வானப் பின்னணியில் கரிய பனைகள் தமது கரங்களை இழந்து மொட்டையாக வானத்தை நோக்கி குத்திட்டு நிற்கும் காட்சி ‘கருவாட்டுப் பனையாக என்முன் விரிகின்றது. யாழ். குடாநாட்டின் வலிமையினதும், மனத்திண்மையினதும் குறியீடாகக் கருதப்படும் பனைகள் கருவாடாகிப் போன கதை நெஞ்சை
நெருடுகின்றது.
எ9 வீதியூடாகப் பயணித்த ஒர் இரவில் பேரூந்தின் யன்னல் வழியே வன்னி மண்ணினைப் பார்த்தபடிகடக்க நேர்கையில் நான் உணர்ந்த காட்சி, மரணித்து மறைந்து போன எம்மவர்கள் கருவாடாகிப் புதைந்துபோன வன்னி மண்ணின் மேல், அடர்ந்த காடுகளின் மேற்பரப்பைக் காட்டி நிற்கும் நெடிதுயர்ந்த மரங்களின்மேல், இடியுண்டுபோன ஒலைக் குடிசைகளின் கூரைகளின் மேல், மஞ்சள் நிலவொளி பற்றிப்படர மெளனமாகிப்போன நிலப்பரப்பும் அது தன்னுள் புதைத்துக் கொண்ட சோகமும் வலிதாகப் புலப்பட்டதை 'சொர்க்கத்தில் இரவு' படம் பிடித்துக் காட்டிற்று. ஒரு காலத்தில் சொர்க்கமாயிருந்த எனது ஊரில் நான் வாழ்ந்த இரவுகள் இன்றும் மனதினுள் சொர்க்கமாய் இருக்கிறது.
போர்க்களத்தில் எமது சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் பற்றிய பதிவுகளை பேசுபொருளாய்க் கொண்டு ‘நாகாஸ்திரம் எனும் ஒவியமும், இறந்து புதையுண்ட போன மக்களை நினைவு கூரமுடியாத சூழலில் வாழும் எமது பரிதாப 34 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
 

நிலையைப் பேசுவதாக கருவாடுகளுடன் யுத்தம்’ எனும் ஒவியப்படைப்பும் காட்சி தந்தது. சடலமாகிப் போன கருவாடுகள் சக்தியற்றவை எனினும் அவற்றைக்கூட புதைத்தல் அடையாளமிடல் ஆபத்தானது எனக் கருதுவோர் அவற்றுடன் தமது அகோர யுத்தத்தைத் தொடரத் தயாராகவே உள்ளனர்.
சுயதேடல் என்பது துன்பமானதும், சுகமானதுமான இரு முரண்நிலைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் செயல்நிலையாகும். எனது அகத்துள் நுழைந்து அடையாளம் காணுதல், எனது அருவருப்பான பக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் கடினமானது எனினும் அதற்கப்பால் பெறும் தெளிவும் ஞானமும் மனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தவல்லது. தன் கண்ணைத் தானே பிடுங்கி ஆயிரம் கண்கள் கொண்ட தேடலின் இறுதியில் பெறும் அமைதியின் ஒளியில் ‘என்னைத் தேடுதல் ஒளிர்கின்றது.
ஒவியத்தில் ஊடகத்தைக் கையாளுதல் என்பது அதன் வெளிப்பாட்டுத் தன்மைக்கும் நுகர்வோனின் புரிதலுக்கும் இடையில் ஊடாட்டத்தை ஏற்படுத்தும் முக்கிய நுட்பத் திறனாகவும் ஒவியக் கலைஞனின் வெற்றிக்குத் துணைசெய்யும் கருவியாகவும் அமைகிறது. தைலவர்ணம், கன்வஸ் போன்றவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒவியன், ஒவியத்தின் பேசுபொருளை அழுத்திச் சொல்லவும், நகர்த்திச் செல்லவும் வாகான ஊடகத்தைக் கையாளுதல் அதற்குப் பொருத்தமான தளத்தைத் தெரிவு செய்தல் போன்ற நுட்பங்கள் ஒவியம் வெளிப்படுத்தும் செய்தியை வலிதாக்கும். நிர்மலவாசனால் கையாளப்பட்டிருக்கும் ஊடகக்கையாள்கை ஒவியங்களின் படைப்புருவாக்கத்தில் வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியுள்ளன. கடதாசி, தேயிலைச்சாயம், வெள்ளை, இளமஞ்சள், நிறக்கலவைகள், ஒட்டுதல், உருமறைத்தல் போன்ற நுட்பங்கள் போர்க்கால ஒவியங்களின் உடனான ஊடாட்டத்தை மன உணர்வுகளுடன் இலகுவாகத் தொடர்புபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. இருளும், ஒளியும் மிகவே மறைத்துவரப் பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பங்கள் தளப்பரப்பின் உருவாக்கம், எல்லைகளற்ற ஓரங்கள் காட்சியின் உணர் வலைகளை ஏற்படுத்தும் வலிய கருவிகளாக இயங்கு கின்றன. சுவைஞன் அதி உச்சமட்டத்தில் தன் முன்னா லான காட்சிப் புலத்துடன் இணைந்து பயணிக்கத் தூண்டப்படுகின்றான். ‘கருவாடு காண்பியக் காட்சியின் வெற்றியும் இதுவே. நிர்மலவாசன் ஈழத்தமிழர் ஒவிய வரலாற்றில் தவிர்க்க முடியாதவராகத் தடம் பதிக்கிறார்.

Page 37
இருள் முடியிருந்த என் பேறற்ற காலங்களில் என் புலனாகாமைதந்த பெரும் பல உந்துதலில்
மெல்ல மெல்ல எங்கும் வியாபித்தாய் மச்சைகளை ஒட்ட உறிஞ்சி எலும்புகளைக் கோதாக்கினாய் கன்னாடி போலும் சவ்வுகளாய் விழிகளிற் படர்ந்து பார்வையை மங்கவைத் இரு ளாக்கினாய் { - உதவிக்கரம் நீட்டிக் கூடநடந்தாய் என் பயணங்களின் திசைகளையும் நீயே தீர்மானித்தாய் முன்பே நீயறிந்திருந்த என் தோல்விகளுக்கு என் பலவறினங்களே முழுக்காரணமென்றாய் அனுதாப ஈரலிப்பை இரக்கமென நம்பவைத்தாய் என் ஆதாரங்கள் விழுந்து சிதறிய ஒரு துயரநாளில் ః துக்கம் பகிரும் கூட்டத்துடன் வந்தமர்ந்தாய் விசனம் படர்ந்த முகத்தோடு துயருற்ற சங்கடத்துடன் கேவும் குரலினை தொண்டை செருமிச்சரியாக்கி இரங்கலுரை வழங்கினாய் நீயுமிழ்ந்த பொய்களில் நனைந்தவிழிகளில் திருப்தியுற்றாய் ః
பிரேத நாற்றத்தையும் மேவிக் காற்றிற்பரவியது. - உனது பொய்களின் துர்நெடி
 

இறுதி ஊர்வலத்தில் குனிந்த தலையுடன் உள்ளடங்கிய தொனியிற் பேசிநடக்கும் உன்னோடு கூடவரும் &3. உரைதான கூட்டம்
சிறகுதைத்து மேலெமும் பறவை மேலே. மேலே.மேலே. சுமையிழந்த பறப்பு மிக மெதுவான சிறகசைப்பு
கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011 35

Page 38
அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிர விரலில் மெனளமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.
அவனுக்கு ஆபரணங்கள்மேல் எவ்விதமான ஈர்ப்பு மில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்குதூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து,
பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்கார ணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக் கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலை யிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்ட தற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன் னாள். அவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பாாத்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப்போனது அவளுக்கு.
அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும்போதெல்லாம் பளிரென மின்னு 36 aseoeopasub O glúteo - agoed - 2011

மதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலி ருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்க ளிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.
அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையு மாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரி யாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித்துருவி ஆராய் பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட் டாளே தவிர மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல்கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும்தானாகதான் வந்த விபரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள்.
சிறுகதை எம். ரிவடிான் வெடிரிப்
அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தா ளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அச தியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலா மென்று எங்கோதுரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஒட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஒணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.
அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாரு மில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந் தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பா வுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன்

Page 39
அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமை யிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ் வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்த னுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமை யாக பனை ஒலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.
மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதி வரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாகமடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரி டம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டி ருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதா ( னித்து காவலாளியை O திருப்பி அனுப்பிவை அமமா அவனுககுச ச த்து அமைதியாக இருந் மோதிரத்தை அணிவித் தார். பரீட்சைத் தாளை மூன்று மணித்தியால அவன ஒபபடைதது வெளியேற முற்பட்ட போதுதான் அவர் அவ அத்தை வீட்டுக்கு வந்தி னிடம் விடயத்தைச் நோக்கம் கிஞ்சித்தேனும்
மணித்தியாலம் நடையும
சொன்னார். ஏதும் புரி யாமல் முதலில் மெள அத்தை எப்பொழுதும் அ னமாயிருந்து கேட்ட போல எதையும் கேள்வி
வன் பின் கலவரப் வி TU பட்டு வீட்டுக்கு ஓடி 5(5 لاگی னான். அவனை பஸ்
ஸுக்குக் காத்திருக்க C
வைக்காமல் நல்ல வேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்தி ருந்தது.
சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்ன சாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக் கொண்டே இருந்தது.
அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியி ருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்ததாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்
களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்

டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந் தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.
காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக் குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கி றாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்தபோது அத்தை கிணற்றுநீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில்தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியி ருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோர் தும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்ன்னமட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம்
ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்
e gres se வூரின் கிணற்றடிகளில் ரியான பொழுதில் இம் கூடி விளையாடும் துவிட்டுப் போகவென்றே வாய்ப்பு பெரியவ்ர்க b பஸ்ஸிலும் அரை ளால் தடுக்கப்பட்டது.
அத்தை ஆவியாக உரு மாறி கிணற்றடிகளில் திருந்தாள். அவள் வந்த அலைக்கூடுமெனவும் அத்தைக்குத் தெரியாது. சிறுவர்களை கிணற் றுக்குள் இழுத்துக் கொள்வாள் எனவும் விகள் கேட்டு, தூண்டித் அவர்களிடம் கதைகள் Luehleifei)6O)6). சொல்லப்பட்டன.
எவ்வளவோ தேடியும்
முதலில் விழுந்த D பூனைக் குட்டியைத் தான் இறுதிவரை
ாகப் பிரயாணம் "செய்து
ப்படித்தான். அம்மாவைப்
காணக்கிடைக்கவிேயில்லை.
அத்தையும் போனபின்னால் வீட்ட்ைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக் கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோது தான் அப்பா பஸ்ஸிலிருந்து தவ்றிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டி ருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயி ருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஒடி னான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்திய மில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காய மடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதி யாக ஒரு நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக்
கைைமுகம் O ஏப்பிரல்-ஜூன்-2011 37

Page 40
கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஒடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.
பிறகோர்நாள் அவர்களது வயற்காடு எரிந்து கொண்டிருப்பதாகச் செய்திவந்தபோது அவன் சந்திக்கடை யில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேநீர் பருகிக் கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஒரத்தில் வைக்கப் பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத் தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்று ( முடித்துவிட வேண்டு
மென்ற பேராசை பிறகோர் நாள் அ யோடு தீ நாக்குகள் எரிந்துகொண்டிருப்பத உக்கிரமாகவும் ஒருவித s A
வன்மத்தோடும் வயல் அவன் சந்திக்கடையி முழுவதையும் விழுங் செஞ்சாயத் தேநீர் பரு
கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம் மாவுக்கு ஏதுமாகியி ருக்கவில்லை. நிழலுக் குவளையை மேை
96öp 9.LbLDT6.Lb 6Ju6t போயிருந்ததை அவன்
காக நடபபடடிருநத வைக்காததுமாக அவன் பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக் கிடந்தவளுக்கு அருகி ( லிருந்த இருவர் காற்ற
டித்துக் கொண்டிருந் தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் தீயை அணைப்பதிலேயே மும் முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக் கெல்லாம் சென்று கொண்டிருந்தது.
தொடங்
வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாக வும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன் னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து 38 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011

மீண்டு அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போ காதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஒட விட்டார். இறுதியாக அவன்நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி அவனது நெற்றியில் முத்த மிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலைவரை கூடவந்தாள். அத்தை வீடு அங்கே அநாதை யாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படிமாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில்
அவனது மோதிரத்தை
வழமை போலவே மின்னச் செய்தபடி வர்களது வயற்காடு ஊர் முழுதும் திரிந் ாகச் செய்திவந்தபோது திது. ல் கருப்பட்டி கடித்தபடி நகரத்துக்கு நகிக்கொண்டிருந்தான். போய் அவனுடன்
கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் அறிவான். கண்ணாடிக் சொல்லி எப்படியோ சையில் வைத்ததும் வேலை வாங்கிவிட் டான். அவனது அறை யிலேயே தங்கிக்
லைப் பார்த்து வருவதாகப்
ா வயலை நோக்கி ஒடத்
கினான். கொண்டான். அதன் பிறகும் மோதிரத்தை O உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்
கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டை விட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்த போதுதான் அவனது நண்பன், விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங் கினான். நடந்த நிகழ்வுகளைக்கோர்வையாக மனதிலே ஒட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்த செய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.

Page 41
பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக் குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்த பொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகை யிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணிரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஒய்ந்தபோது அறையினைப் பெரும் மெளனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லிதான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப் பதாகவும் இன்னும் சிலமாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பாதிரும்பவும் இரு முறை வழுக்கி விழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே
முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந் C தோறும் காலுக்கு எண் 始,始 ணெய் தடவிவருவதா கோமதிக்கும் அவன் கவும் சொன்னாள். அவன் அறிவான். இரு மறக்காமல் அன்றும்
6бл6odїї 6т 6 அத்தையின் வீடு பற்றி டுத்து ரு நினைவூட்டினாள். தேநீர்க் கடையருகில் அவனுக்கு உடனே ஒரக்கண்ணால் பார்த்து அப்பாவைப் பார்க்க Ο வேண்டும் போலவும் உதிரும் POb பூவைப G கோமதியோடு ஏதே உதிர்த்துவிட்டுப் போல னும் பேசவேண்டும் சென்று திரும்பிப் போலவும் இருந்தது. ஒரு சிரிப்டை
கோமதிக்கும் C
அவன் மேல் காதலி
ருந்ததை அவன் அறி
வான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணிர் எடுத்து வரும் வேளையில் இவன் தேநீர்க் கடையருகில் நின்றி ருப்பான். அவள் ஒரக்கண்ணால் பார்த்து பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழு தும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்தி ருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அள வுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறு வயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரிய வளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப்

பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பி வைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.
அவனது அறை நண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறை யைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஒயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல் லாம் நவீன ஒவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும் போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த றேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக்
குப் பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம் தங்கைகளோடும் அவள் மைகளை எடுத்துவந்து ம் வேளையில் இவன் பொருத்த முயற்சித் தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி பின்னலிலிருந்து தானாக கூட விடாமல் படித்து
மேல் காதலிருந்ததை
நின்றிருப்பான். அவள்
போல ஒரு புன்சிரிப்பை குறு க் கெழுத்து , o சுடோகு நிரப்பினான். வாள். சில அடித்துாரம் சிலவேளை தூங்கி பார்த்து மீண்டும் னான். தினமும் மறக்கா த் தருவாள். மல் அவ் வயதானவ னோடு சண்டை பிடித்
தான். அவ் இருவரும் ஒருவரையொருவர்
குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டைபிடித்துக் கொண்டார் கள். எல்லாம் ஒய்ந்த பின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப் பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி, என் றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன் னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். லைமுகம் O ஏப்பிரல்-ஜூன்-2011 39

Page 42
இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டு மெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப் பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப்போல உடல் பதறியது. அவனால் நம்ப முடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக் கைக்குரியவள்.
அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்ட லொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ள வும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியில ழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்
டான்.
அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்த மிட்டுப் பெரிதாக அழவேண்டும்போல இருந்தது. காதல் உடைந்துபோன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத் திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம் இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள் ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரி லிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழவேண்டும். அதற்கு அந்த அறை
எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டு விரலால் அதிகாரம் செய்யலாம்
விரலால் அதிகாரம் செய்யலாம் ைே88!ெ
இன்னும் எதுவும் செய்யலாம்
எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம் வீதியில் விழுந்தவரைத் தூக்கிவிடலாம் நட்புடன் பற்றிக் கொள்ளலாம் நாலுபேருக்கு உதவலாம் நாட்டைக் கட்டியெழுப்பலாம்
துவா
கையிரண்டு இல்லாவிட்டால்
40 கலைமுகம் O ஏப்பிரல்-ஜசீன் - 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாத்தியப்படவில்லை.
அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினை வுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஒசையோடு, யாருமற்ற அவ்வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழி களைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்க ளெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச் சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளை யும் அழைப்பதைப் போல கோமதீ. எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத்தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்புநீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப்போனதாக அடுத்தநாள் காலை யில் அவனுக்குச்செய்தி வந்தது.
எல்லாவற்றுக்கும் எல்லா நேரமும் யாரையும் எதிர்பார்க்கக்கூடும்
d தந்தா 8) ஒரு பயணத்தில்
கையிரண்டும் இல்லாமல் : மிகப்பிரயத்தனப்பட்டாள் அவள்.
ஆனாலும் :
அவள் சிரித்தாள்
நட்போடு உரையாடினாள் :
மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில் 魯 இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள் 響
ரகன் ஆதலால்
அவள் உயிரோடிருக்கிறாள். 影

Page 43
யாழ்ப்பானத்தில்.
"கலைமுக வெளியீடு 10.10.20 அமைந்துள்ள திருட சிறப்பாக நடைடெ
அன்றைய ஆரம்பமாகிய இந் நாதன் தலைமை த மங்கல விளக்கேற்ற இறைவணக்கம், வ பெற்றன. இறைவன் றத்தைச் சேர்ந்த ெ வரவேற்புரையை தி திரு. பீ. சே. கலிஸ் 6
இந்நிகழ்வு கவிஞர் சோ. பத்ம ரைகள் இடம்பெற் ஊடகவியலாளருப இல்லப்பணிப்பாள
தொடர்ந்து திருமறைக் கலாமன்
ராஜ்குமார் வழங்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் கலை இலக்கிய சமூக இதழின் 50 ஆவது இதழின் 10 ஞாயிற்றுக்கிழமை, 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் மறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் மிகவும் பற்றது. ܐ
தினம் காலை 10.30 மணிக்கு நிகழ்வுக்கு கவிஞர் சோ, பத்ம ாங்கினார். ஆரம்ப நிகழ்வாக லும், அதனைத் தொடர்ந்து ரவேற்புரை ஆகியனவும் இடம் ணக்கத்தை திருமறைக் கலாமன் சல்விலூரிஸ் மேரி உத்தரியம் பாட
திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த பழங்கினார்.
களைத் தொடர்ந்து தலைமையுரையை நாதன் வழங்கினார். தொடர்ந்து வாழ்த்து - றன. வாழ்த்துரைகளை சூழலியலாளரும், ான திரு. பொ. ஐங்கரநேசன், சிகரம் ஊடக ர் திரு. கோ. றுஷாங்கன் ஆகியோர் வழங்கினார்கள்.
நு வெளியீட்டுரை இடம்பெற்றது. வெளியீட்டுரையை 1றத்தின் பிரதி இயக்குநரான திரு. யோ, யோண்சன் னார். இதனைத்தொடர்ந்து நிகழ்வின் முக்கிய பகுதியாக
§ಜ್ಜಿ 器

Page 44
'கலைமுகம்' சஞ்சிகையின் 50 ஆவது இதழை வெளியீடு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது திருமறைக் கலாமன்ற இயக்குநரும், ‘கலைமுகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான நீ.மரியசேவியர் அடிகள் இதழை வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளரும், சட்டத்தரணியுமான திரு. சோ. தேவராஜா பெற்றுச் சிறப்பித்தார். இதன் பின்னர் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. இவற்றை பல்வேறு முக்கிய பிரமுகர்கள், கலைஞர்கள், வாசகர்கள், படைப்பாளர்கள், திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள் எனப் பலரும் பெற்றுச் சிறப்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மதீப்பீட்டுரைகளும், கருத்துரையும் இடம்பெற்றன. மதிப்பீட்டுரைகளை எழுத்தாளரும், யாழ். கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய அதிபருமான திரு. சூ. பூரீகுமரன், எழுத்தாளரும், யாழ். பல்கலைக்கழக சமூகவியல்துறை
கொழும்பில்.
'கலைமுகம் கலை இலக்கிய சமூக இதழின் 50 ஆவது இதழின் அறிமுக நிகழ்வு 22.10.2010 வெள்ளிக்கிழமை, கொழும்பு 13, கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் மாவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் திருமறைக் கலாமன்றத்தின் பணியகத்தில் இடம்பெற்றது. கொழும்பு திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நோன்மதி தினத்தில் நடத்தி வருகின்ற இலக்கியப் பாசறை நிகழ்வின் ஒக்ரோபர் 2010 மாதத்திற்கான நிகழ்விலேயே இவ் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான செல்வி கற்சொரூபவதி நாதனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மெளன இறைவணக்கத்தைத் தொடர்ந்து திருமதி மைதிலி
42 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
 
 

விரிவுரையாளருமான திரு. இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கினர். முதலாவது மதிப்பீட்டுரையைத் தொடர்ந்து திருமறைக் கலாமன்ற இயக்குநரும், 'கலைமுகம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான திரு. நீ. மரியசேவியர் அடிகளாரின் கருத்துரை இடம்பெற்றது. அதன்பின்னரே இரண்டாவது மதிப்பீட்டுரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏற்புரை, நன்றியுரை என்பன இடம்பெற்றன. ஏற்புரையை 'கலைமுகம் சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமிலும், நன்றியுரையை யாழ். திருமறைக் கலாமன்றத்தின் செயலாளர் திரு. சூ. சதீஸ்குமாரும் வழங்கினார்கள். இந் நிகழ்வுகளுடன் வெளியீட்டு நிகழ்வு இனிதாக நிறைவுற்றது.
இந்நிகழ்வில் ‘கலைமுகம்’ இதழின் வாசகர்கள், படைப்பாளர்கள், திருமறைக் கலாமன்ற ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
அமுதன் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினார். தொடர்ந்து கொழும்புத் திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திரு. அம்புறோஸ் பீற்றர் வரவேற்புரை வழங்க அதனைத் தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது.
தலைமையுரையைத் தொடர்ந்து 'கலைமுகம்’ இதழின் வெளியீடு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வின் தலைவர் 50 ஆவது இதழை வெளியீட்டு வைக்க புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அதனைப் பெற்றுச் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
அதனையடுத்து மதிப்பீட்டுரைகள் இடம்பெற்றன. இதன்போது 'கலைமுகம்’ இதழில் வெளிவந்த கவிதைகள் பற்றி கவிஞர் மேமன் கவியும், சிறுகதைகள் பற்றி திருமதி வசந்தி தயாபரனும், கட்டுரைகள் பற்றி விமர்சகர் வி. கிருபாகரனும் மதிப்பீட்டுரைகளை வழங்கினார்கள். தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றியவர்களிடமிருந்து திரு. கே. எஸ். சிவகுமாரன், திரு.மு. தயாபரன் உட்பட சிலர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக, நன்றியுரையை கவிஞர் மன்னார் அமுதன் வழங்கினார்.
இதேவேளை பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ‘கலைமுகம் 50ஆவது இதழுக்கான அறிமுக நிகழ்வு 04.12.2010 இல் பிரான்ஸில் ஒபே வில்லியே மண்டபத்தில் நடைபெற்றது. பிரான்ஸ் திருமறைக் கலாமன்றம் நடத்திய ‘கலைவண்ணம் 2010 நிகழ்விலேயே இவ் அறிமுகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Page 45
சற்றிஸ் ரன் டொனின் திரைப்படமான 'சிரோஸக்கா (Tagore straight from the heart ) ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறு பற்றியதொன்றாகும். இது அவருக்கும் அவரது தமயனாரின் மனைவியான காதம்பரிதேவிக்கும் இருந்த ஆழமான உறவினை ஆராயும் திரைப்படமாகும். கோவாவில் நடைபெற்ற இந்தியாவின் 38ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு இத்திரைப்படம் நிராகரிக்கப்பட்டதையடுத்து பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது. தமது திரைப்படம் முற்றுமுழுதாகவே எந்தவிதத்திலும் சர்ச்சை எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும், நிச்சயமாகவே அதற்கு இக்கதி நேர்ந்ததற்கு காரணம் வேறொன்றுமில்லை, ஜுரி" அங்கத்தவர்கள் சிலர் வங்காளிகளாக இருக்க நேர்ந்த ஒரேயொரு காரணம்தான் எனவும் ரன்டொன் திட்டவட்டமாகக் கூறுகிறார். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் தமக்குப் பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கும் ‘ரன்டொன்’ நீதி கோரித் தாம் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
திரைப்பட சிருஷ்டியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒவியர்கள் ஆகியோர்
பல்வேறு கால கட்டங்களிலும்
கருத்துச் சுதந்திர சுதந்திரம் என்ற நிலை
வந்திரு வரலாறாகும் ஆர்ப்பாட்டங்கள் நகரங்க
அர நடத்தப்படும்
அ6ை
இலக்காவ இறுதியில் தை
6նէք
எழுத்தானை L மேல் நீதி செய்திருந்தார்.
விழா இந்திய தேர்வு வங்காளி திரைப்பட வகையில் பா இருந்தனரென அ ஆட்சேபனை
தாகூரை எ ஈர்த்தவரும் அ6 இருந்தவரும குறித்து மர்மத்ை திரைட் நோக்கமென ரன் இந்தவை காதம்பரிதேவிக் ஆழமும் தீவிரமுட
தன்மையினை ஆ
 

ரவீந்திரநாத் தாகூரின்
வாழ்க்கை பற்றிய
திரைப்படம்
ம், வெளிப்பாட்டுச் ரீதியில் நெருக்கடி களை எதிர்நோக்கி க்கின்றனர் என்பது ). அரசியல் ரீதியாக தூண்டப்படுவதும் ளில் அவை சினிமா ங்குகளின் முன்பாக வதும், அதன்போது வ தாக்குதல்களுக்கு தும், அதையடுத்து டகளும் இப்போது
மையாகி விட்டன.
ரன்டொன் தனது மனுவினை பம்பாய் மன்றத்தில் தாக்கல் கோவா திரைப்பட பத்திரைப்படங்கள் ப் பிரிவைச் சேர்ந்த களான மூவர் தமது த்தை நிராகரிக்கும் ரபட்சமாக இயங்கி அந்த மனுவில் அவர் ா கிளப்பியிருந்தார். ழுத்துத் துறைக்குள் வருக்கு ஆதர்சமாய் ான காதம்பரிதேவி நிலவும் புதிரையும் தயும் துலக்குவதே படத்தின் பிரதான டொன் கூறுகிறார். கையில் தாகூருக்கும் குமிடையேயிருந்த ம் நிரம்பிய உறவின்
ராயத் திரைப்படம்
enéeo epoobs Society தமிழில்: ஜி.ரி.கேதாரநாதன்
முற்பட்டுள்ளதாகவும் அவர் விபரிக்கிறார்.
இத்தகையதொரு பரிட்சார்த்த முயற்சியில் ரன்டொன் ஈடுபட்டதற்கான பின்னணி குறித்து வினாவியபோது, அவர் பின்வருமாறு தெரிவித்தார். இளவயதிருந்தே ரவீந்திரநாத் தாகூர்மீது பிரியமும் பிரமிப்பும் எனக்கு இருந்தது. திரைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிட்டுமானால், அதனை நிச்சயமாக அவர் வாழ்க்கை பற்றியதாக, பெரிதாக சர்வதேசளவினதாக எடுக்கவேண்டும் என்பதே எனது நெடுநாளைய விருப்பம். மேலும் திரைப்படம் குறித்து நெறியாளர் பண்டான முக்கோபாத்தியாவும் நானும் விரிவான ஆய்வுகளில் நீண்டகாலம் ஈடுபட்டதன் பின்னரே அதற்கான திரைக்கதையினை எழுதி முடித்தோம். நடிகர்கள், குறிப்பாக பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். அதுமாத்திரமல்ல அவர்கள் ஏதோவிதத்தில் தாகூர் குடும்பத்தினருக்கு பரிச்சயமானவர்களும் கூட தாகூர் வாழ்ந்த இல்லத்திற்கு அருகிலேயே திரைப்படத்தின் பெரும்பகுதி
எடுக்கப்பட்டது என்றார்.
எல்லாவிதத்திலும் மிகுந்த நுட்பத்துடனும் ஆய்வு நோக்குடன் கூடிய எச்சரிக்கையுணர்வுடனும் பக் குவமாக எடுக்கப்பட்ட திரைப்படம், பொறுப்பீனமாக மிகுந்த கலைமுகம் O ஏப்பிரல்-ஜூன்-2011 43

Page 46
வீம்புத்தனத்துடன் நிராகரிக்கப்பட்டதுடன் மாத்திரமின்றி திரைப்படத்திற்காக வணிக நோக்கமின்றி அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுப் பணியாற்றிய தமது குழுவினரது உணர்வும் உழைப்பும் மலினப்படுத்தப்பட்டது குறித்து, இன்னமும் அவருக்கு மனக்குமுறலடங்கவில்லை. கடும் விசனமும் வேதனையும் வெளிப்பட அவர் தொடர்ந்து உரையாடினார். திரைப்படத்தின் உள்ளடக்கத்திலிருந்து சகல கூறுகளிலும் ஆடையணித் தேர்வுகள் ஈறாக ஆய்வுகளின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஆடை வடிவமைப்பு, அலங்காரங்களில்கூட தேர்ச்ச்சியும் பயிற்சியும் கொண்ட தமது மகளான அபர்ணா ரன் டொன் அவற்றை பொறுப்பேற்று செய்திருந்தாரெனவும் விபரித்தார். குறிப்பாக, தமது திரைப்படத்தின் நெறியாளர் உள்ளடக்கம் தொடர்பில் மிக விரிவான ஆய்வுகளை ஏழு ஆண்டுகள் வரையில் நீண்டகாலம் மேற் கொண்டிருந்தாரெனவும் ஆதங்கப்படுகிறார்.
ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளுக்கு ஆதர்சமாகவும் மூல ஊற்றாகவுமிருந்த காதம்பரிதேவி வரலாற்றாசிரியர்களாலோ அல்லது ஆய்வு நோக்குடைய இலக்கியக்காரர்களாலோ சரியாக இனங்காணப்படாதது தமக்கு ஏமாற்றத்தையும் மன ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருந்ததாகவும் ஒருவகையில், திரைப்படமுயற்சியில் தம்மை ஈடுபடத் தூண்டிய அடிப்படைக் காரணிகளுள் அதுவும் ஒன்றெனவும் அவர் தெரிவித்தார். கல்கத்தாவில் பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறை விமர்சகர்களடங்கிய ஊடகவியலாளர்களுக்கு இரு விசேட காட்சிகளைத் தாம் ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதையடுத்து திரைப்பட முயற்சியினை அவர்கள் 44 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
பாரா;
குறிப்பா அனுமதிய
FITFF சுட்டிக்காட்டிய வேறு உள்நோக்க இரு வாதிடுகிறா பார்வை காதம்பரிதேவி
உட்கொண்ட உறுதிசெய்து ெ ஆதாரங்களை தி பொருட்டு அணு
கோரியிருந்ததைய பொருத்தம தணிக்ை சமர்ப்பித்திருந்த அவர் தணிக்கைச் சை தாகூர் கு ஷர்மிலா தாக அவர் திரை எத்தகைய அ ஆட் வெளியிடவில்
ଘ t(
வெளி
விழ பொறுத்தவை திரைப்பட வி சிறந்த திை
தேர்வுசெய் சுட்டிக் க நியூயோ
தி
போன்றவற்றி அனுப்பி வைக்கட் தெரிவித்தா கிடைத்த
மகிழ் அதேவேை
தமக்கு
உதாசீன்
கிடைத்தத விசனப்படுகிறார்.

நன்கு வரவேற்றுப் ட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ாக, தணிக்கைச்சபை ளித்ததன் பின்னரே கிளப்பப்பட்டதைச் ரன்டொன் அதற்கு 5ங்களே காரணமாக ந்திருக்கிறதெனவும் ர். திரைப்படத்தைப் யிட்டதன் பின்னர், எவ்வாறு நஞ்சினை ாரெனவும், அதனை காள்வதற்கு தகுந்த நமதுபரிசீலனையின் றுப்பிவைக்குமாறும் தணிக்கைச்சபை படுத்து, அதற்கேற்ப ான ஆவணங்களை கச்சபையிடம் தாம் பின்னணி குறித்தும் விபரித்தார். மேலும் பையின் தலைவராக டும்பத்தைச் சேர்ந்த கூர் இருந்ததாகவும், ப்படம் தொடர்பில் அதிருப்தியினையோ சேபனையினையோ ஸ்லையென்பதையும் டுத்துக் காட்டினார்.
நாட்டுத் திரைப்பட ாக்கள் சிலவற்றைப் ர குறிப்பாக, ஆசிய ழாவில் மூன்றாவது ரப்படமாகத் தமது திரைப்படம் யப்பட்டிருந்ததைச் ாட்டிய ரன்டொன் 'ர்க் மற்றும் கேன்ஸ் ரைப்பட விழாக்கள் ற்கும் திரைப்படம் பட்டிருந்ததாகவும் "ர். வெளிநாடுகளில் பாராட்டுதல்களும் வரவேற்பும் தமக்கு ச்சியினையளிக்கும் ள, உள்நாட்டிலோ பலத்த ஏமாற்றமும் னப்படுத்தல்களுமே ாக வேதனையுடன் கோவாதிரைப்பட
விழாவிற்கு தமது திரைப்படம் நிராகரிக்கப்படுவதற்கு முற்றிலும் உள் நோக்கமே காரணமாயிருந்திருக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திய ரன்டொன், அதன் பின்னணி குறித்து பின்வருமாறு விபரிக்கிறார். “தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சு திரைப்படத்தைப் பார்வையிட்டதன் பின்னர், எனது முயற்சியைப் பாராட்டியும் திரைப்படைப்பை நயந்தும் கடித மொன்றினை எனக்கு அனுப்பிவைத்திருந்தது. கடிதம் என்வசமுள்ளது. இணையத்தில் பார்த்தபோதே எனது திரைப்படம் தேர்வு செய்யப்படாததை நான் அறிய நேரிட்டது. திரைப்பட நிராகரிப்புக் குறித்து எனக்கு உரியவாறு அறிவிக்கப்படவில்லை. எப்போது திரைப்படம் நிராகரிப்புக்குள்ளானது என்பது பற்றியும் உண்மையில் எனக்குத் தெரியாது. “ஜுரி உறுப்பினர்கள் மொத்தமாக 268 திரைப்படங்களை 15 நாட்களில் பார்வையிடவேண்டும். ஒவ்வொரு திரைப்படத்தின் நீளமும் குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் எனக் கணிக்கப்பட்டால், எல்லாமாக 560 மணித்தியாலங்கள் செலவிடவேண்டும். 24 மணித்தியாலமும் இடையறாது திரைப்படங்களைப் பார்ப்பது என்பது இயலாத காரியமாகும். 200 மணித்தியாலங்களை எங்கிருந்து பெற்றார்களென "ஜுரி" உறுப்பினர்களிடம் கேட்கவிரும்புகிறேன். திரைப்படங்களை பார்க்காமலே நிராகரிக்க முடியுமென்பதையே இது நிரூபணப்படுத்துவதாயிருக்கின்றது. எதிர்ப்பாளர்களுக்கு எனது திரைப்படத்தைப் போட்டுக்காட்டி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். துரதிர்ஷடவசமாக எல்லோரும் வதந்திகளின் அடிப்படையிலேயே திரைப்படத்தை எதிர்க்கின்றனர். திரைப்படத்தை நிராகரிக்க காரணங்களென்ன என்பதை அவர்கள் கூற முன்வரவேண்டும்.

Page 47
திரைப்படம் கூடாது எனில், ஏன் கூடாது எனக் கூற வேண்டும். அவ்வாறு கூடாதெனில் தணிக்கைச்சபை எவ்வாறு அனுமதியளித்திருக்கமுடியும்? ஆங்கிலம், வங்காளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே எமக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது” என்றார்.
மாநில அடிப்படையிலான பாரபட்சமே சகலதிற்கும் அடிப்படைக் காரணம் எனக்கூறும் ரன்டொன், வங்காளியொருவர் திரைப்படத்தை எடுத்திருக்கும் பட்சத்தில் அதற்கு கிடைக்க வேண்டிய சகல விருதுகளும் கெளரவங்களும் நிச்சயமாகவே கிடைத்திருக்கும் என்றும் கூறுகிறார். மஞ்சுபோரா, லெஸ்லியோகார்லால்கோ, அபிஜித்தாஸ்குப்தா, மிருனாளினி பட்டேல் தயால் மற்றும் சுப்ராதாஸ்குப்தா ஆகியோரை உள்ளடக்கிய "ஜுரி" உறுப்பினர்களை கடுமையாக விமர்சிக்கும் ரன்டொன், திரைப்படங்களை பகுப்பாய்வு செய்யக்கூடிய தகுதியும் ஆற்றலும் அவர்களுக்கு எள்ளளவுமில்லை என்கிறார். கோவா திரைப்படவிழா அதற்குரிய நம்பகத்தன்மையினை முற்றாக இழந்துள்ளதாகக் கண்டனம் தெரிவிக்கும் ரன்டொன், முழு இந்தியளவிலான "ஜுரி" பிரதிநிதித்துவம் இல்லாமற்போனதும், தகுதியானவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படாததுமே குழறுபடிகளுக்கு மூலகாரணமெனச் சாடுகிறார்.
தற்போது நீதிகோரி ரன்டொன் உயர் நீதிமன்றம் செல்லவுள்ள நிலையில், திரைப்படடத்தையொட்டிய சர்ச்சை விரைவில் ஒய்ந்து விடப்போவதில்லை.
61 மட்டும் நரும்பும் புத்த முழுதும் ೧॰bд6п6йт வருந்தி மாஜி திறை
/一
 
 

ཡོད༽ ருமுகமாய் வாழ்தல் கஉடும்
விளையாத விளைநிலங்கள் வெந்துதீயில் வாடுதல் போல் ஓயாத துன்பச் சுமையில் உழன்றிடும் மக்கள் பாவம் ஊர் எப்படிப் போனாலென்ன உலகமே விதந்து போற்ற பேராக வாழ்ந்தாற் போதும் பிறர் துன்பம் பார்க்க மாட்டார் பாராளு மன்னர் கூடத் தம் பவிசினைக் காட்டுதற்காய் சோரா மற் செலவு செய்து சோபிதங்கள் காட்டி நிற்பர் தேர் ஓட வடம் பிடித்தல் தெய்வ சந்நிதிக்கு மட்டுமல்ல ஊர் மேவி ஒன்று கூடின் ஒரு முகமாய் வாழ்தல் கூடும்.
gaঠা
DQ - rtsorsooriggs)
bறு 01 - நாடர்புகளுக்கு: ய சவேரியார் ஆலயம், |ல்வாய் வடமேற்கு, 53&nri:602LL.
இருப்பின் ஞாபகங்கள்
எமது எல்லா புரிதல்களுக்கும் அப்பால் எதையோ இழந்தற்கான நினைப்பு
ஒருகால் எழுக் கூடும்.
அப்போது இருந்தவைகள் இருந்த இடத்தில் இருந்தமைக்கான அடையாளங்கள் இருக்கப்போவதில்லை. பறத்தலும் படபடப்பும் அடங்கிய ஓர் இரவில் பழைய ஞாபகங்களின் வெட்டுமுகத்தில் மங்கலாய்த்தெரிந்து போகும்
பழைய இருப்பின்ஞாபகங்கள்.
கு. றஜீபன்
ノ
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011 45

Page 48
இராகவனின் சிறுகதை யோடு ஒர் எட்டுப் பத்து வருடம் பரிச்சயம் எனக்குண்டு. ‘இங்கிருந்து’ என்ற, "சஞ்சீவி” எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுத முன்பாகவே, இராகவனின் கதைகளை வாசித்திருக்கின்றேன். தனது வித்தியாசமான சொல்லும் முறையாலும், சம்பவங்களை அணு கும் முறையாலும், நம்பிக்கைக்குரிய ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளனாக அப்போதே அவரைக் கணித்துமிருக் கின்றேன். என்றாலும் அப்போது அவர் ஒரு சாதாரணமான எழுத்தாளர் (எங்களில் பலரைப்போல) தான். முந்திய தலைமுறை எழுத்தாளர்களி னால் பாதிக்கப்பட்டு, அருட்டப்பட்டு எழுத்துலகிற்கு வந்தவர்களைப்போ லவே - இராகவனும் எழுதத் தொடங்கி னார். முன்னவர்களின் பாதிப்பு இருந்தாலும், அந்த அடித் தளத்தில் கால் வைத்து சுயத்தைத் தேடும் அவா (Urge) - அல்லது பொறி அவரது ஆரம்ப காலக் கதைகளில் இருந்தது. ஏற்கெ னவே சொல்லப்பட்டதுபோல, சாதா ரண சம்பவங்களாயிருந்தாலும், அணு கும் விதத்திலும்- சொல்லப்பட்ட முறையிலும் ஒரு புதுமையை அல்லது ஈர்ப்பை அவற்றில் காணமுடிந்தது. எத்தகைய வாசகரையும் கவர்ந்திழுத்து கட்டிப்போடும் ஆற்றல் அவைக்கிருந் தன. அதனால்தான் அவர் தன் சொந்தப் பெயரிலும் வேறு பெயர்களி
46 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2011
இராக
'கலாவல்லிமுதலா என்ற இராகவனின்
லும் பல பரிசுகளை படைப்புகளென வ
இங்கிருந் நேரடியான பழச் ‘நம்பிக்கையளித்த மானார்கள்.) அந்த மூலப்பிரதியிலே வ ஒரு வகையில் என மறைக்கப்பட்ட வி சொல்லப்பட்ட வி ‘பச்சையாக’ அழ (வர்ணிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட வத்தை ஓரளவு புரி வழிவந்த மனதுக றப்படவேண்டியன யென்றும் கருதப்ப அமைந்த மனித மன பட்ட ‘இருண்பை என்பவன் எப்போ தான். பிரபஞ்சத்தி போக்கில் (தமது இயல்பாகவே நடை
இராகவன விலங்குகள்- பூச்சி செல்லல்; மயிர்க்கெ இப்படியே. எங்கள் புழுக்களும், பூச்சி ‘இயற்கை நெறிக்க இராகவனின் கை (நோக்கத்தில்) இய பட்டுள்ளன. அவற படுத்த முனைகின் பெறுகின்றன. பல சிகளை ஏற்படுத்து
இந்த இர6 கதைகள் என்பதே ‘உணர்வுகளால் வேண்டும்’ என்கி எழுதப்பட்டவைத
 

வனின் படைப்புவெளி
- ஓர் அறிமுகக் குறிப்பு
னகதைகள்’ (புது எழுத்து வெளியீடு, இந்தியா)
சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து.
குப்பிழான் ஐ. சண்முகன்
"ப்பெற்றிருக்கிறார். இவற்றை இராகவனது முதலாவது காலப் பகைப்படுத்தலாம்.
து தொகுப்பு வெளியானதன் பின், இராகவனுடனான கேம்- தொடர்பு ஏற்பட்டது. (இராகவனைப்போலவே பல இளம் எழுத்தாளர்கள் அப்போது நேரடியாக அறிமுக க் காலங்களில் அவர் எழுதிய கதைகளில் பலவற்றை அவற்றின் ாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உண்மையில் அவை ாக்கு அதிர்ச்சி அளித்தன. காலம் காலமாக ஒழிக்கப்பட்டு - பிடயங்கள் - சொல்ல வேண்டி வந்தால் 'அரசல் புரசலாக’ பிடயங்கள் மிக வெளிப்படையாக, கிராமிய மொழியில் கான மொழி நடையில் கற்பனை மெருகு ஏற்றப்பட்டு }?) அதே வேளையில் கதையின் இயல்பும் கெடாமல் ட்டன. இவை பற்றிய ‘அலசல்களில் இராகவனின் 'தனித்து ரிந்து கொள்ள முடிந்தது. காலம்காலமாகக் கட்டப்பட்டு மரபு ளிற்கு அதிர்ச்சி அளித்தல், புனிதமானவையென்றும் போற் வையென்றும், “அரசல் புரசலாக சொல்லப்பட வேண்டியவை ட்டவைகளை கட்டுடைத்தல். (ஒரு வகையில் மரபு சார்ந்து எங்களில் - மொழியாலும், பழக்க வழக்கங்களினாலும் கட்டப் )யை’ கேள்விகட்கு உட்படுத்தல், அதிரவைத்தல்) மனிதன் தும் மனிதன் தான்; எங்கேயும் எச் சூழ்நிலையிலும் மனிதன் திலுள்ள எல்லாமே அவை அவை, அவ்வவற்றுக்கேயுரிய தனித்துவம் கெடாமல்) இயங்குகின்றன. காரியங்கள் டபெறுகின்றன என்றவாறு.
ரின் இந்த இரண்டாவது காலத்தில், அவதானித்த ஒரு விடயம் கள் முதலிய அற்ப ஜீவிகளினுாடாக கதையை வளர்த்துச் காட்டிகள் (மசுக்குட்டிகள்), பல்லிகள், செண்பகம். இப்படி * மரபார்ந்த இலக்கியங்களிலும் விலங்குகளும், பறவைகளும், களும் வந்திருக்கின்றனதான். எங்கள் இலக்கிய வரலாறு காலம்’ என ஒரு காலத்தை வரையறுத்துள்ளதுதான். ஆனால், தகளில் இந்த ‘அற்ப ஜீவிகள்’ வேறோர் அர்த்தத்தில் ற்கை நெறிகளுக்கு அப்பால் குறியீட்டுப்பாங்கில் கையாளப் ற்றினுாடாக ஏதோ ஏதோ எல்லாவற்றையும் அவர் வெளிப் றார். இதனால் அவர் கதைகள் ஒரு பல்பரிமாண வீச்சைப் அர்த்தங்களைப் பொழிகின்றன; ஒரு விதமான மாயக்கவர்ச் கின்றன.
ண்டாவது காலத்தில், அவர் கதைகள் மூளையால் எழுதப்பட்ட நார் தோற்றம் கொள்கின்றன. பொதுவாகவே கதைகள் எழுதப்பட வேண்டும்- உணர்வுகளைத் தொட்டு நிற்க ன்ற நம்பிகைகளுக்கு அப்பால் இவர் கதைகள் மூளையால் ானா? ஆம் - ஒரு வகையில் மூளையால் எழுதப்பட்டவை

Page 49
தான். தான் உணர்ந்தவற்றை, தன்னைப் பாதிப்பதை ெ முடியாத ஒரு கால நிர்ப்பந்தம் - ஒரு காலத்தின் கட் உணர்ந்தவற்றை எழுத நினைப்பதை, மூன்ளயால் எழுதத் து ஒரு கலைஞன் தன்னை வெளிப்படுத்தி, தான் நினைப்பவற்ை வாழ வேறு என்ன வழி?
அடுத்த மூன்றாவது காலகட்டம் மிக முக்கியம கட்டத்தில் தான் இராகவன் பல பரிசோதனைகளில் இற தொன்மங்களையும், ஐதீகங்களையும், நம்பிக்கைகளையும், ச அட்டவணைகளையும், மேற்கோள்களையும், வரைபடங்கள் களையும், இந்து - கிறிஸ்தவ - பெளத்த - இஸ்லாம் மதக் பழைய புதிய கதைகளையும், கடிதங்களையும், விமர்சனங்க களையும், வினாக்களையும், விடைகளையும், உண்மை களையும் கலந்து இராகவனின் படைப்புலகம் விரிவு கொள்கி பிரதேசங்களில் சஞ்சாரம் கொள்கின்றது. இதனால் அவரின் 6 வைக்கிறார்; திகைக்க வைக்கிறார்; பிரமிக்கவைக்கின்றார்.
இக் காலத்தில் இவரது கதைகள் புதியதோர் பரிமாண தளையசிங்கம் தனது சிந்தனைகளால் எதிர்வு கூறிய வடி வடிவம்’, ‘மெய்யுள்?’ இவர் கதைகளில் சாத்தியமாகின்ற நிகழ்கின்றது. இருண்மைப் பிரதேசங்களில் உலாவர முடிகின் கதைவெளி விரிவுகொள்கின்றது. முற்றிலும் எதிரெதிரான பல பயணம் தொடர்கின்றது. (வட துருவத்திலும் நிற்கின்றார் அ துருவத்திலும் நிற்கின்றார்.)
இவர் கதைகளை வாசிக்கும் போது இவர் அ. பவைகளை’ அறிந்து ஆச்சரியம் மேலிடுகின்றது. பைபி மேற்கோள் காட்டும் அதேவேளை - திருவருட் பயன் ( நினைவு கொள்கின்றார். ஐயஸ்டீனின் விஞ்ஞானச் சமன்பாடு அதே வேளை சத்தியஜித்ரேயின் திரைப்படங்களின் அபூ நினைவுபடுத்துகின்றார்.
மெய்யியல் கோட்பாடுகளையும், வணிகக் கோ அழகியல் கோட்பாடுகளையும், மொழியியல் சார்ந்த அடுத்தடுத்து அடுக்கிச் செல்கின்றார். இத்தகைய அடுக்குகளி: சரடாக ஒடும் கதை அல்லது கற்பனை அல்லது உண்ை வாசகர்களை அதிரவைக்கிறது.
இத்தகைய கூட்டுக்களை இணைத்து கதை சொல் மொழி நடை தனித்துவமானது. இதுவரை எவராலும் கை மொழிநடை என்று சொல்லலாமா? பல்வேறுபட்ட ( பல்வேறுபட்ட துறைகளின், (உ+ம்: வணிகவியல், மெய்யிய என்பனவாக) பல்வேறுபட்ட ஆளுமைகளின் பரிச்சயத்தி அவற்றின் செழுமையில் சடைத்துக் கிளைத்துப் பரந்து தனி மொழிநடை மரபு சார்ந்த வாசக மனதிற்கு எதிர்ப்ப( (கோட்பாடுகள், சமன்பாடுகள், அட்டவணைகள்) கடந் ஒன்றித்துப் போகச் செய்யும் மொழிநடை. அதிரவைக்கு ஆச்சரியப்படவைக்கும் மொழிநடை, கவர்ந்திழுக்கும் மொழ
இராகவனின் கதைகளில் கூறப்படும் பெரிய குறி ‘எல்லை மீறிய ஆபாசங்களை எழுதுகிறார் என்பதுதான் மரபுகளை பாதிக்கின்ற விடயங்களைப் புட்டுவைக்கின்றா தமிழ்ர் கலை இலக்கியங்களில், கீழைத்தேச கலை இலக்கியங், இலக்கியங்களில் இல்லாத சமாசாரங்களையா அவர் எழுதுகின் கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது. “உலகில் நடக்கா எழுதுகின்றேன்? ஒழிவு மறைவாக நடப்பவற்றை வெளி

Fாற்களில் வடிக்க டாயம் - அவர் ாண்டியிருக்குமா? றச் சொல்லி உயிர்
ானது. இக் கால ங்கியிருக்கின்றார். மன்பாடுகளையும், ளையும், பட்டியல் கருத்துக்களையும், ளையும், கவிதை களையும், பொய் ன்றது. புதிய புதிய வாசகர்களை அதிர
ாம் கொள்கின்றன. வங்களை கடந்த து? கட்டுடைதல் றது. புனைவுலகின் முனைகளில் இவர் தேவேளை தென்
றிந்து வைத்திருப் 'ள் வாசகங்களை சூத்திரங்களையும் களைக் குறிப்பிடும்
பூர்வ காட்சிகளை
ட்பாடுகளையும், விடயங்களையும் னுரடாக, மெல்லிய ம, ஒரு வகையில்
லும் இராகவனின் யாளப்படாத ஒரு இலக்கியங்களின், ல், பெளதிகவியல், ல் வேர்கொண்டு, த்தன்மை காட்டும் டும் இடர்களைக் து கதைச்சரடுடன் தம் மொழிநடை, ழிநடை
]றச்சாட்டு, இவர்
எங்கள் கலாசார ர் என்பதைத்தான். களில், உலகக் கலை *றார் என்று எதிர்க் தவற்றையா நான்
ப்படுத்துகின்றேன்.
இந்தச் சமகால உலகில் ‘மனித னின் பாடுகளை எழுதுகின்றேன்’ என்று அழகான மொழிநடை, கொஞ்சம் மிகைப்படுத்த பட்ட கற்பனை, சமரசம் செய்யாத
வாழ்வின் போக்குகள் (தனிமனிதன்
அவரே சொல்கிறார்.
சார்ந்த / சமூகம் சார்ந்த) அப்பட்ட மான அத்துமீறல்கள் என்றவாறு அவரின் கதைகளின் மையப்பொருள் அமைகின்றது.
மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட வேண்டும். இன்றைய எமது சமகால வாழ்வில் போரின் உக்கிரங் களை, மனித அவலங்களை, பயங் களை, சோகங்களை, இழப்புக்களை, தான்தோன்றித் தனங்களை, தவிப்புக் களை பதிவு செய்வதில் இவரது எழுத்துக்களுக்கு ‘ஈடு இணை’ இல் லையென்றே சொல்லத் தோன்றுகின்
fig1.
முடிவாக, “கலாவல்லி முத லான கதைகள்’ என்ற இந்தத் தொகுப்பை கருத்தூன்றிப்படித்த அருட்டுணர்வில் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகள் பல ‘போதாமைகளைக் கொண்டுள்ளன என்பதை என்னால் உணர முடிகின்றது. சகிக்க முடியாத எழுத்துப்பிழைகளோடு கூடிய இத் தொகுப்பை - அர்த்தங்களை விளங்கிப் படிப்பதே மிகச் சிரமம் தருவதாயுள் ளது. இவரின் கதைகள் இன்னும் விரி வானதளத்தில், அதற்குப் பொருத்தமா னவர்களால் பார்க்கப்பட வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ப கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011 47

Page 50
தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்கு’ என்று எனக்குத் தலைப்புத்தரப்பட்டிருக்கிறது. இது ஒர் ஆழமான தலைப்பு. ஏறக்குறைய ஒர் ஆய்வு நூலுக்கான தலைப்பு என்று சொல்லலாம்.என்னால் முடிந்தவரை கவிதைகளி புண்ணாக்குப் பற்றிக் குறிப்பிடப்பட்ட தகவல்களை
தேடிக் கண்டுபிடித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இத் தலைப்பிலான ஒரு முன்னோடி அறிமுகமாக இதை எடுத்துக் கொள்ளுமாறு இங்கு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கும் எனது பேராசிரிய நண்பர்களையும் உங்களையும் கேட்டுக் கொள்கிறேன். 羲
"தமிழ்க் கவிதைப் புண்ணாக்கு என்று எனக்குத் தலைப்புத் தராதிருந்தமைக்காக மாநாடு நடத்தும் நண்பர் களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
கடைசி வசனத்தைப் பேராசிரியர் சொன்னபோது சபையிலிருந்து கொல்லென்ற சிரிப்புச்சத்தம் எழுந்தது. அவரது அடுத்த வார்த்தைக்கிடையில் பலர் கசமுசாவெனப் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
இந்த மாநாட்டின் ஆய்வரங்குக்கான தலைப்பு களை எனது அன்புக்கும் நெஞ்சார்ந்த நேசத்துக்கும் உரியவரும் எனது உள்ளத்தில் உறைந்திருக்கும் முன்னாள் முதுநிலை விரிவுரையாளருமான செவ்வண்ணன் அவர்கள் வழங்கியிருக்கிறார். அவரைப் போன்ற உயரிய தமிழ் அறிஞர்களால் என்னைப் போன்ற பலநூறு கல்விமான்கள் நாட்டில் உருவானார்கள். இவ்வாறான தமிழ் வளர்க்கும் மாநாடுகளில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.
“பெரிய புண்ணாக்கைச் சின்னப் புண்ணாக்குப் புகழ்ந்து தள்ளுது. அடுத்த சோதினை இருக்குமாக்கும்” என்று சபையில் அமர்ந்திருந்த ஒர் இளைஞன் மற்றவன் காதில் குசுகுசுத்தான்.
முதலில் புண்ணாக்கு என்பது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். புண்ணாக்கு என்பதன் சரியான வடிவம் பிண்ணாக்கு என்பதாகும். பிண்ணாக்கை நமது புண்ணாக்குகள் பேசிப்பேசி புண்ணாக்காக மாற்றி விட்டார்கள்.
எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின் எஞ்சும் சக்கைப் பொருள் புண்ணாக்கு
48 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011
 
 
 
 

எனப்படும். புண்ணாக்கு மூன்று வகைப் காய்ப் புண்ணாக்கு, க.
உரைக்காகவும் பல
விட்டுக் கொண்டு
வேளை எனது சின்ன மக வருமாறு கடைக்கு அ
இன்னொரு நபருக்கு இர தாகக் கடைக்காரர் சொன்
இரண்டு என்ற சொ பிடிக்கவில்லை.
ஒருவர் இருந்திரு
வாயன் என்று

Page 51
புலவர் யாரிடமோ கடன் பட்டிருக்கிறார். கடனைத் திருப்பிக் கேட்க வந்தவனைத்தாக்குமாறு புலவர் மகனைக் கேட்டுக் கொள்கிறார். அதாவது இந்த இடத்தில் புண்ணாக்கு என்பது புண்படுத்து என்கிற அர்த்தத்தில் வருவதை நாம் காண்கிறோம். புலவர்கள் ஒரு சொல்லில் பல பொருள் கோடுவார்கள். எனவே "எதிரி வந்தால் புண்ணாக்கு’ என்ற அர்த்தத்தில் புலவர் சொல்லியிருக் கிறார். இந்தக் கவியடியை யுத்தம் நடக்கும் போது நாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டவும் பயன்படுத்தலாம் என்பது வெள்ளிடை மலை. ܐ ܢ
இந்தக் கவியடியை மற்றொரு நாட்டுடன் யுத்தம் புரியும் எந்தவொரு நாட்டு மக்களும் பயன்படுத்த முடியும் என்பதால் கவிஞர் சர்வதேச தரத்தைத் தொட்டு விடுகிறார். அதேவேளை இச்சொல் மற்றொரு பொருளையும் குறிக்கிறது என்பதை மேல் நாட்டார் அறிய வருகையில் அவர்கள் தமிழ் மொழியின் மேன்மை குறித்துச் சிலிர்ப் படைய நேரிடும் என்பது நமக்கெல்லாம் நிறைந்த பெருமை யாகும். அதே போல பிற நாட்டார் புண்ணாக்குப் - அறிந்து கொள்ளவும் வழியேற்படும். প্তঃ
அடுத்த வரி நமக்கு அவசியம் இல்லைெ னினும் அதன் மூலம் நாம் புரிந்து கொள்வது யாதெனில் விளைந்திருக்கும் வேளாண்மைக் கதிரில் குருவிகள் உட்கார்ந்தால் அத்தனையையும் கொறித்து --- போய்விடும். குருவிகள் எப்போதும் வயலுக்குப் பாட்டமாகவே வரும் அப்படி குருவிகள் வரும் போது சுண்ணக் கல் எடுத்து வீசு என்பதையே சுண்ணாக்கு என்பதன் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார். அதற்கு ஏன் சுண்ணாக்கு என்று சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. புலவர்கள் அப்படித்தான். கவிதைக்கு ஏற்றவாறு தமிழைப் பயன்படுத்துவார்கள்.
இந்தக் கவிஞர் வாழ்ந்த காலப் பகுதி நமக்குத் தெரியவில்லை. இருந்தும் இவரது கவிதையின் மூலம் இவர் வயல் சார்ந்ததும் சுண்ணக் கல் அதிகமாகக் கிடைக்கக் கூடியதுமான பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகின்றது. சுண்ணக் கல்லால் குருவி துரத்தும் படி புலவர் சொல்லுவதைக் கொண்டு விவசாயத்துக்கு இயந்தி ரங்கள் பயன்படுத்தப்படாத காலத்தில் அவர் வாழ்ந்தி ருக்கலாம் என்பது எனது முடிபு. இது அறுதியானதல்ல என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
1949 இல் ஒரு பெரு வெள்ளம் கிழக்கிலே ஏற்பட்டுப் பெரும் அழிவுகள் நடந்திருக்கின்றன. இந்தச் சம்பவம் ஒரு மழைக் காவியத்தில் முற்று முழுதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. மசாலப் புலவர் இயற்றிய இந்தக் காவியம் வெளி உலகுக்குத் தெரியாமல் பலகாலம் இருந்து வந்துள்ளது. இப்புலவரைப் பற்றி முதலில் வெளிக் கொணர்ந்தவர் கவிஞர் வவ்வாலு அவர்கள் கவிஞர் வவ்வாலு மசாலப் புலவர் பற்றிய வாய்மொழித் தகவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை நீண்டகாலத் துக்கு முன்னர் எழுதியிருந்தார். 3.
பின்னாளில் கவிஞர் சன்னாசி அவர்கள் நடத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பமாகிவிட்டது.
அவருக்கு இலக்கியம் பற்றி தற்கும் இயலும் என்று ஏற்றுக் கொள்
வவ்வாலு ஒரு கவிஞரே அல்ல வேண்டுமா என்று சொல்லலாம் என்று சொல்
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 49

Page 52
இன்றையைப் போல் அதிகம் இல்லை. எனவே வீடுகளிலும் கூட எண்ணெய் தயாரித்திருந்திருக்கிறார்கள் புண்ணாக்கு சாதாரணமாக எல்லாக் கடைகளிலும் விற்பனையி இருந்திருக்க வேண்டும். இதனால்தான் நகரத்து வெள் நீரில் புண்ணாக்கு மிதந்து வந்திருக்கிறது. --
1950க்கும் 1970க்குமிடையில் தமிழக் கவிதைக்கு பங்களிப்பு நல்கிய புலவர்கள், கவிஞர்கள் பலர் உள்ளனர் இக்காலப் பிரிவில் தமிழ்க் கவியியற்றிய சில புலவர்களி எழுத்துக்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஏனையோரின் பாடல்களில் கவிதைகளில் புண்ணாக்கு வந்திருப்பதை என்னால் காணமுடியவில்லை. அப்படி இருப்பதாக காண்போர் எனக்குத் தெரியப்படுத்தி உதவினால் இத் தலைப்பில் நான் எழுத நினைத்திருக்கும் நூலுக்குப் பேருதவியாக அமையும். - ধ্ৰু
70களுக்குப் பின்னர் மரபுக்காரர்களுக்கும் புதுக் கவிதைக்கார்களுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமா கிறது. பொருட் செறிவுடன் நூற்றுக்கு நூறு அதி உன்ன தமான மரபுக் கவிதைகள் படைக்கப்படவில்லை Tញ போதும் ஒசை பிறழாமல் சந்தம் சறுக்காமல் அவை அமைந்திருந்தன என்பது நோக்கற்பாலது. புதுக் கவிதை மீதான யுத்தத்தில் முதல் அஸ்திரத்தை எய்தவர்கள் மரபு கவிதையாளர்களே புதுக் கவிதையானது கவிதையே அல் என்றும் தமிழுக்கு நேர்ந்துள்ள அவலம் என்றும் அவர்கள் கருதினார்கள். புதுக் கவிதையாளர்களில் அநேகர் இளைஞர்களாயிருந்தனர். இன்றே புரட்சி தோன்றி உலகம் உடனடி மாற்றம் பெற்றுவிடவேண்டும் என அவர்கள் எதிர் பார்த்தார்கள். இந்த நிலையில் ஓர் அணி இன்னொரு அணியைத் தாக்குவதற்குப் புண்ணாக்கு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதை ஆங்காங்கு காண முடிகிறது.
வில் வளைக்கத் தெரியாதான் விறகு கொண்டு வித்தை செய்ய விளையுமொரு வீண் வேலை
போல் மல்யுத்தம் அறியாதான் எழுந்துநின்று மாட்டுடைய வால் முறுக்கிக் காட்டினாற் போல்
புல் அனைய மேனியர்கள் போர்க்களத்தே போய்நின்று புஜ பலத்தைக் காட்டுமாப்போல்
சொல்லணையக் கவி செய்யத் தெரியாக் கூட்டம் சொதப்புகிற புதுக் கவிதை கவிதையாமோ
இவ்வாறு கவிஞர் கஞ்சுகுடியான் புதுக் கவிதை யைப் பொறுத்துக் கொள்ளாமற் பாடியபோது புதுக் கவிதை யாளர்கள் பலர் வெகுண்டெழுந்தனர். கவிஞர் கஞ்சுகுடியா னுக்குப் பதிலடியைப் புதுக் கவிதையிலேயே கொடுத்தா கள். அதில் ஒரு கவிதைதான்நமது தலைப்புக்குள் வருகிறது.
காலாதிகாலமாகக் கால்நீட்டி அமர்ந்து புகழ் தமிழில்
நீங்கள் புண்ணாக்குப்பிசைந்தீர்கள் மானுட உயர்வுக்காய்
மணித் தமிழை
50 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 53
அரங்கின் நடுவில் அமர்ந்திருந்த தலைவரை ஒரு முை கோபமாகப் பார்த்தார்.
பேராசிரியரின் கோபத்துக்குக் காரணம் இரு கிறது. ஆய்வரங்குக்குத் தலைவராக இருக்கும் கலாநி: பேராசிரியரை விட வயதில் குறைந்தவர். Lគ្រឿងអ្វីភ្ញាក្រៅ கழகத்தில் பேராசிரியருக்கு ஜூனியராக இருந்தவர். தன. படிப்பில் முன்னேறி இன்று கலாநிதியாக உயர்ந்து விட்டா பேராசிரியர் மூத்தவராக இருந்த போதும் அவரு ஆய்வரங்குத் தலைமை வழங்கப்படாமல் வயதில் குறை தவரான கலாநிதிக்கு வழங்கப்பட்ட கோபம் பேராசிரி ருக்கு அந்த உறுத்தலில் இருந்தவருக்கு மணி ஒலித்து ே ஞாபகமூட்டப்பட்டது பிடிக்கவில்லை.
மணியையும் தலைவரின் குரலையும் பெ படுத்தாமல் பேராசிரியர் தனது உரையைத் தொடர்ந்த
இதற்கிடையில் சினிமாப் பாடல்களும் கவன துக்கு எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும் என்று கரு கிறேன். கடந்த கால சினிமாப் பாடல்கள் இலக்கிய
மிக்கவை என்பதில் சந்தேகம் கிடையாது. இப்போது சினிமாப் பாடல்கள் அநேகமானவை கேட்கச் சகி வைதாம். ஆனாலும் புதிய பாடல்களிலும்கூட நல்ல பா
கள் இருக்கவே செய்கின்றன.
நமது தலைப்புக்கு உட்பட்ட வகையில் ஒரு இருக்கிறது. ‘என் ராசாவின் மனசுல’ என்று ஒரு தி படம். ராஜ்கிரண் நடிச்சது என்று நினைக்கிறேன் படத்தில் வரும் கோஷ்டிப்பாடல் இது. ဒ္ဓိ၊
போடாபோடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு அட கிறுக்கு உனக்கு இருக்கு இப்ப என்னால மனக் கணக்கு பேராசிரியர் தலைவரைத் திரும்பிப் பார்த்தபடி அட கிறுக்கு உனக்கு இருக்கு. இப்ப என்னால மனக் கணக்கு’ என்ற வசனத்தை மீண்டும் ஒரு முறை சொல்லிக் :
கொண்டிருக்கையில் தலைவர் மீண்டும் மணியை “உங்களது நேரம் முடிந்து விட்டது.’ என்றார். கோபத்து டன் தலைவரைப் பார்த்த பேராசிரியர் பேச்சை முடிக்காமல் தான் பேசக் கொண்டு வந்திருந்த துண்டு ഞണ്ണ് அள்ளிக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார். 8:
தனது பேச்சை ஆரம்பிக்கப் பணித்தார். கையின
முன்னாலிருந்த மைக்கைப் பொத்தியபடி பக்கத் அமர்ந்திருந்த பேராசியரைத் திருப்பிப் பார்த்து "நேரத் முடிக்கவில்லையென்றால் கஷ்டம்’ என்றார்.
ஏற்கெனவே சூட்டில் இருந்த பேராசிரியர் தலைவருக்கு அருகில் கோபத்துடன் உடலைச்சாய்த்த வேகத்தில் தலைவர் மைக்கை மூடியிருந்த கையை எடுத்து விலக, பேராசிரியர் தலைவரைப்பார்த்துப் 2ဈဋ္ဌိဋ္ဌိ 8
புண்ணாக்கு’ என்றார்.
OOO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிய மிகப்பெரிய யானைகள் பசியறும்
வயலாச்சு எங்கள் வயல்,
இந்த வயலிடையே
வசிக்கும் எலிகள்நாம்.
இந்த வயலைநம்பி உயிர்வளர்த்துப் பாம்போடு போராடி நொந்துபோன
எலிகள்நாம்:
எம்பக்கம் நியாயம் இருந்தாலும், வயலெங்கள் பரம்பரையின் வழிவழியே வந்ததெனத் திகழ்ந்தாலும்
யானைகளின் காலடி இடறலிலே அகப்பட்டெம் வளைகள்
அடிக்கடி சிதைபட்டு எதுஞ்செய்ய ஏலா வாளிகளாய். இருக்கின்றோம்! யானைக்குப் பாம்புகள்
பகையான போதினிலும் 'யானைகளின் துதிக்கைபோல்த்தான்நாமும்’ எனஇன்று
பாம்புகள் பகர்ந்து
யானைகளின் கால்சுற்றி விளையாட, நாமோ வில்லங்கப் படுகின்றோம். எங்கள் இருப்புபற்றிப் பாம்புக்கே கவலையில்லை, எங்கள் இருப்புபற்றி
யானைக்கா வருங்கவலை?
யானைகள் தமது
பசிக்குனவு கிடைக்குமட்டும் நாம்திரிந்த வயல்களிற்தான்தங்கும் அதுவரைக்கும்
நாமிருக்கவா முடியும்?
காலடிக்குள் நசிபட்டே
நாம் அழியக் கூடும்!
நாங்கள் இந்த யானைகள்முன்
நாமும்நும் வால்போல’ எனவுரைக்கவா ஏலும்?
நியாயம் அநியாயம் தர்மம்
இவைதாண்டிச்
சூழுமிவ் ஒழுங்குக்குள்
யாரும் கணக்கெடுக்கா.
அப்பாவிகள் எமது விருப்பங்கள் என்னாகும்?
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 5 1

Page 54
“ທົ່າກົມn ລ) ດງມີຄໍາ தமிழ் அகராதி
மாதங்கன்
க்ரியாவின் தற்காலத் தமிழகராதியின் ( தமிழ்தமிழ்- ஆங்கிலம்) விரிவாக்கப்பட்ட திருத்திய பதிப்பு 2008 இல் வெளிவந்தது. இவ் அகராதியின் பயன் கருதி இதன் மின்னணு வடிவப் பிரதியை ஆராய்ச்சி நிறுவனங்கள் ரூபா. 4 இலட்சம் இந்தியப்பணம் கொடுத்துப் பெற்று ஆய்வு செய்துவருகின்றன. “க்ரியாவின் தற்காலத் தமிழகராதி யினை பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடியவகையில் பிரெயில் தமிழ்ப்பதிப்பாகக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் ராமகிருஷ்ணனிடம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள இந்தியப் LITiG)auubGnontri 3 fil355)nbg (IBA- Indian Association for the Blind Madurai) ராமகிருஷ்ணன் இலவசமாக இத் தமிழ கராதியின் மின்னணு வடிவப் பிரதியை (digital Version) வழங்கியிருந்தார்.
தற்காலத் தமிழகராதியின் மின்னணு வடிவப் பிரதியை பிரெயில் (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) மின்னணு வடி வத்திற்கு மாற்றி பிரெயில் பதிப்பாகக் கொண்டுவருவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனமான Cognizant foundation ஐத் தொடர்பு கொண்டு இவர்களது நிதியுதவியை IBA இற்கு பெற்றுக்கொடுப்பதில் ராமகிருஷ்ணன் ஆற்றிய பணி போற்றுதற்குரியது. தமிழ் நாட்டிலுள்ள பார்வையற்றோர் பள்ளிகளுக்கும் பார்வையற்றோர் அதிகம் கற்கும் கல்லூரி d5(65d(5LDITS 40 LSugaj,60) 6T Cognizant foundation g560 gil நிதியின் மூலம் அச்சிட்டு இலவசமாக வழங்கியிருந்தது. இந்திய மொழிகளில் தமிழிலே முதன்முதல் இத்தகைய ஒரு அகராதி வெளிவந்திருப்பது ராமகிருஷ்ணனது அயரா முயற்சியினாலேயாகும்.
“க்ரியாவின் தற்காலத் தமிழகராதியின் பிரெயில் தமிழ்ப் பதிப்பு வெளிவர இருக்கின்ற தகவலை ராமகிருஷ் ணன் யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் உள்ள தனது நண்பர் குலசிங்கத்திற்கு தொலைபேசி வழி அறிவிக்கின் றார். இங்குள்ள பிள்ளைகளுக்கும் ஒரு பிரதி அனுப்புமாறு குலசிங்கம் ராமகிருஷ்ணனிடம் வேண்டுகிறார். அதற்கு ராமகிருஷ்ணன் விழிப்புலன் பாதிக்கப்ட்ட பிள்ளைகள் 52 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011
 

அதிகம் வாழும் நிறுவனம் ஒன்றிலிருந்து விண்ணப்பக் கடிதம் ஒன்றைப் பெற்று அனுப்புமாறு கேட்டிருந்தார். இந்நிலையில் குலசிங்கம் நண்பர்கள் ஊடாக சுன்னாகத்தில் உள்ள விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத்தின் தலைவரி டம் இருந்து விண்ணப்பக் கடிதத்தைப் பெற்று ராமகிருஷ் ணனுக்கு அனுப்பியிருந்தார்.
40 பிரதிகள் தமிழ்நாட்டிலுள்ள பார்வையற்ற பிள்ளைகளுக்கு Cognizant foundation ஆல் அச்சிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பார்வையற்ற பிள்ளை கள் பயன்பெறும் நோக்கில் சுன்னாகத்தில் உள்ள வாழ்வ கத்திற்கு ஒரு பிரதியை விசேடமாக அச்சிட்டு வழங்க வேண்டி ராமகிருஷ்ணண் Cognizantfoundation இற்கு ரூபா 1500 இந்தியப் பணம் கொடுத்து 53 தொகுதிகள் அடங்கிய இவ்வகராதியின் மேலதிக விசேட பிரதியைப் பதிப்பித்து அமரர் வி. ஜெயலட்சுமி அவர்களின் பிறந்ததின நினைவாக 01.02.2011 அன்று வாழ்வகத்திற்கு வழங்கியிருந்தார்.
"க்ரியாவின் தற்காலத் தமிழகராதியின் பிரெயில் தமிழ்ப்பதிப்பை வாழ்வகத்திற்கு கையளிக்கும் வைபவம் வாழ்வக மண்டபத்தில் 10.04.2011 அன்று நிகழ்ந்தது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சுன்னாகம்நூல்நிலைய நூலகர் செளந்தரராஜன் அழைக்கப்பட்டிருந்தார். இது. குலசிங்கம், செளந்தரராஜன், பாதுவாரகன், எதிர்வீரசிங்
கம், மருத்துவர் வெ. நாகநாதன், வாழ்வக மாணவன் க.கலைச்செல்வன், வாழ்வக துணைத்தலைவர் ரவீகரன் ஆகியோரது மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து வாழ்வக மாணவன் கு.ஜெயதீசனது தேவாரத்துடன் நிகழ்வு ஆரம் பமாகியது.
வாழ்வகத் தலைவர் ரவீந்திரன் தனது வரவேற் புரையின்போது, தமிழகத்திலுள்ள "க்ரியா’ பதிப்பக உரிமையாளர் ராமகிருஷ்ணன், சுன்னாகத்திலுள்ள தமது வாழ்க நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து இவ் அகராதியை அன்பளிப்பாக வழங்கியமைக்காக தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன் இலங்கையில் முதன்முதல் தமது நிறுவனத்துக்கு இத்தகைய ஒரு அகராதி கிடைப்பதை யிட்டுதாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். அவர் தனது உரையின்போது, “இலங்கையில் எமது நிறுவனத்துக்கு பிரெயில் அகராதி கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இது. குலசிங்கம் ஐயா அவர்கள். அவருக்கும் க்ரியா ராமகிருஷ் ணனுக்கும் இடையிலான நட்பு - தொடர்பு இவ் அகராதி எமக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததையும் குறிப்பிட வேண்டும்” என்றார். மேலும் பிரெயில் அகராதி வெளிவர இருக்கின்ற செய்தியை எமக்கு அறிவித்து 4

Page 55
பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 43 மாணவர் களுக்கு அபயமளித்துவரும் எமது வாழ்வக நிறுவன நூலகத்திற்கு இத்தகைய அகராதி கிடைக்கபெறும் பட்சத் தில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்ற விண்ணப்பக் கடிதத்தை குலசிங்கம் ஐயா ராமகிருஷ்ணனுக்கு உரிய காலத்தில் சேர்ப்பித்து இவ் விலைமதிப்பற்ற அகராதியை எமக்குக் கிடைக்கச் செய்திருந்தார் என்றும், துவாரகன், ரமேஷ், பூரீகுமரன் ஆகியோரும் இவ் அகராதி கிடைப் பதற்கு உதவியிருந்தனர் என்றும் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், “பொதுவாக பிரெயில் பதிப்பில் நூல்கள் வெளிவருகின்ற போது சுருக்கமாகவே வெளிவரும். அது எமக்குச் செய்கின்ற பெரும் துரோகமாகும். இந்த இடத்தில் ராமகிருஷ்ணனுக்கு நாம் நன்றி கூற வேண்டும். “க்ரியாவின் தற்காலத் தமிழ கராதியை எந்த மாற்றமும் இல்லாமல் முழுமையாக பிரெ யில் தமிழ்ப்பதிப்பாகக் கொணர்ந்திருக்கிறார். இந்த இடத்தில் ராமகிருஷ்ணன் இல்லாவிட்டாலும் இப்பணிக் காக அவருக்கு நாம் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றோம்” என்றார்.
தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக இந் நூற்றொகு தியை இலக்கியச் சோலை இது குலசிங்கம் கையளிக்க யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளரும் வாழ்வகத் தலைவருமான ஆ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து குலசிங்கம் அவர்களைப் பாராட்டிக் கெளரவிக் கும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குலசிங்கம் க்ரியா’ ராமகிருஷ்ணனுடனான தனது நீண்ட நட்பனுப வத்தைப் பகிர்ந்து கொண்டார்.
குலசிங்கம் தனதுரையின்போது ராமகிருஷ்ணன் தனது மனைவிக்குப் புற்றுநோய் என்று மருத்துவர்கள் அறிவித்த மறுதினம்கூட தனது கவலையைப் புறந்தள்ளி இவ்வகராதியை வாழ்வகத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததையும் ராமகிருஷ்ணன் என்ற நல்ல மனிதரது நேர்மையைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். க்ரியா’வின் தற்காலத் தமிழகராதியை உருவாக்க 6 ஆண்டுகளாக ராமகிருஷ்ணனுடன் இணைந்து உழைத்த தையும் நினைவுபடுத்தினார். பல்கலைக்கழகப் பேராசிரியர் களிடம் இலங்கையில் வழங்கிவரும் தமிழ்ச்சொற்களை தொகுத்துத் தருமாறு கேட்க அவர்கள் பதில்தராத நிலையில் தனது பரந்த வாசிப்பனுபவத்தையும் நண்பர் களுடனான தொடர்பையும் கொண்டு ஏறத்தாழ 1700 இலங்கைத் தமிழ்ச் சொற்களையும் அவற்றின் கருத்துக்
 

களையும் தொகுத்து க்ரியாவின் தற்காலத் தமிழகராதிக்குப் பங்களித்திருந்ததை நினைவு கூர்ந்தார்.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நூலகர் செளந்தரராஜன் தனதுரையின்போது “க்ரியா’வின் தற்கா லத் தமிழகராதியின் 2008 விரிவாக்கப்பட்ட திருத்திய பதிப்பின் சிறப்பை, ஏனைய அகராதிகளில் இருந்து க்ரியாவின் அகராதி கொண்டுள்ள வேறுபாட்டினை ராமகிருஷ்ணனது பதிப்புரையில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசுகின்றபோது “பிரெயில் பதிப்பிலும் உள்ள விஷேட தன்மையை பிரெயில் அகராதியை பயன்படுத்து கின்ற மாணவர்களால்தான் அறியமுடியும்’ என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலன் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பயன்பெறும் வகையில் "க்ரியாவின் தற்காலத் தமிழகராதி பிரெயில் (தமிழ்- தமிழ் - ஆங்கிலம்) வடிவில் பதிப்பிக்கப்பட்டிருப்பதும் யாழ்ப்பாணத்திற்குக் கிடைத்தி ருப்பதும் போற்றுதற்குரிய விடயம் என்றதுடன் இவ் அகராதி வாழ்வகத்திற்குக் கிடைக்கப் பாடுபட்ட அனை வரும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.
ராமகிருஷ்ணண் குலசிங்கம் நட்பு யாழ்ப்பாணத் திற்குப் பிரெயில் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதியைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. இலங்கையின் கிழக்கில் உள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய அகராதியை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பிலுள்ள தரிசனம்’ என்ற விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத்திடமிருந்து விண்ணப் பக் கடிதத்தைப் பெற்று ராமகிருஷ்ணனுக்கு அனுப்பு வதற்கு ரமேஷ் முயற்சி செய்திருந்தார். மட்டக்களப்பி லேற்பட்ட வெள்ளம் காரணமாக கடிதத்தை உரியகாலத் திற் பெறமுடியாமற் போனமை வருத்தமளிக்கிறது. இலங்கைக்கு கிடைத்துள்ள ஒரேயொரு பிரெயில் தமிழ் அகராதித் தொகுதி சுன்னாகம் வாழ்வகத்திலே உள்ளது. இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கின்ற விழிப்புலன் பாதிக்கப்ட்ட மாணவர்களும் இங்கு வந்து அகராதியில் இருந்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
/ கனவில் தோன்றிய நாவல் ---─།།
ஆங்கில நாவலாசிரியரான ஆர். எல். ஸ்டீவன்ஸன் என்பவர் ஒருநாள் இன்பக்கனவு கண்டு அதில் எதையோ பார்த்து அச்சம்கொண்டு கத்தினார்.
அவர் அருகில் இருந்த அவருடைய மனைவியார் உடனே அவரை எழுப்பினார். அதனால் அவருக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று.
“என்னை ஏன் எழுப்பினாய்? நான் ஒரு அழகான பயங்கரக் கதை ஒன்றைக் கனவு கண்டுகொண்டிருந்தேன்’ என்று கூறினார்.
இந்தக் கனவை ஆதாரமாகக்கொண்டே அவர் பின்னர் தமது சிறந்த 'டாக்டர் ஜெக்கில் - மிஸ்டர் ஹைட்’ என்ற நாவலை எழுதினார்.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011 53

Page 56
மண்சிலைகளை உடைத்துக் கொண்டிருக்கிறாய்
பிரதிபலிப்புக்களின் கூடமான ബിuിങ இப்போதுநீ யாரின் சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறாய் சிறகுடைந்ததும்பியொன்றின்
- அவலம் மிகும் குரல்
பெயர்ந்தலையும் மரங்களின் கீதமாய் இன்னும் கேட்கின்றது
உடைத்துக் கொண்டேயிருக்கிறாய்
காலபேதம் மறந்த உன்கைகளில் பிசுபிசுக்கும் இரத்தம்
1ண்சிலையினதாய் இருக்கலாமென
அஞ்சு ன்றேன்
சற்றும் அயராத உனதுடலில் வழியும் வியர்வை 羲 ஒரு நதியாக ஊரத்தொடங்கியிருக்கின்றது
மங்கியுதிரும் பொழுதில் 羲 நீ இப்போது உடைக்கின்ற சிலை உன்னுடையது பிசுபிசுக்கும் இரத்தமும் உன்னுடையது 鄒 羲 ஆனாலும் கதறியழுதபடி உடைத்தபடியிருக்கிறாய்
கால்களின் கீழ் உதிர்ந்திருக்கும் உனதுடலின் மண்துகழ்களை அள்ளிச் செல்லும் யாரோ ஒருவன் 鞘毅 செய்யத் தொடங்கியிருக்கின்றான்
uiuina Giuffr எவரினதோ பிரதிபலிப்பான ܐ ܐ"ܐ tosaareisdatadat
 

இரண்டு கவிதைகள்
சித்தாந்தன்
முட்களில் வீழ்ந்துகிடக்கிறது அவன் தனது நூறாவது கவிதையை 8 எழுதிக்கொண்டிருக்கிறான்
பறவைகளின் தாகம் ܠ ܐ
அதில் வற்றிப்போயிருக்கிறது பிளவுண்ட ஆறுகளின் சுனைகள் அடைபட்டிருக்கின்றன
பகலின் நிர்வானம் கவிதையில் மிதக்கின்றது ஆயிரக்கணக்கான பினங்களை இழுத்துக் கொண்டு ஒரு 576vó ஊர்ந்து கடக்கிறது
அவனின் நூறாவது கவிதை மெளனங்களைத்தின்று ஒரு சொல்லடுக்காய் நீள்கின்றது
கருணைகூர மறந்த நாட்களை -
இன்னும் நினைவுகளில் தேக்கிக்கொண்டு ஒரு சருகைப் போல " வெளி முழுதும் L/Liépg) கவிதையிலிருந்து தவறிய ஒற்றைச்சொல்

Page 57
சிறுகதை என்பது வெறுமனே பொழுது போக்கிற் கான ஊடகம் அல்ல. அது காலத்தின் கண்ணாடியாக நிலைபெற்று அந்தந்தக் காலகட்டத்திற்கு வாசகனை இட்டுச் சென்று சமூகத்தின் குறைகளையும் குற்றங் களையும் இனங்காட்டி அவற்றில் ஒரு சிலதையேனும் மாற்ற முனையும் ஊடகமாகவே நான் அதனைக் காண விழைகிறேன். அந்த வகையில் அண்மையில் படிக்கக் கிடைத்த சமரபாகு சி. உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணி ரும்’ எனும் சிறுகதைத் தொகுப்பு பல்வேறுபட்ட சமூகச் செய்திகளைச் சொல்லி நின்றமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. எனவே அந்நூல் பற்றிய எனது மனப் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.
எழுத்துத் துறைக்கு சி. உதயகுமார் புதியவரல்லர். ஏற்கெனவே இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும், கணிதப் பாடநூல் ஒன்றையும் வெளியிட்டிருப்பவர். இலங்கையில் பேசப்படும் சிற்றிதழ்களில் தன் சிறுகதை களைப் பதிந்து வருபவர். அந்த வகையில் தன் பதினெட்டு சிறுகதைகளைத் தொகுத்து ‘செந்நீரும் கண்ணிரும்’ எனும் தொகுப்பினை உருவாக்கித் தந்துள்ளார்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைப் பொதுவாக நோக்கினோமாயின் கிராமச்சமூகம், அலுவலகச் சமூகம், பாடசாலைச் சமூகம் போன்றவற்றைக் களங்களாகக் கொண்ட கதைகளாக விரிவதனைக் காணலாம். பெரும்பா லான கதைகள் அவலச்சுவை கொண்ட கதைகளாகவும், சில கதைகள் சற்றே மன இறுக்கத்தைத் தளர்த்தும் கதைகளா கவும் இருக்கக் காணலாம். போரின் தாக்கங்கள் எந்த ஒரு எழுத்தாளனையும் உலுப்பாமல் விட்டதில்லை என்பதை உறுதிப்படுத்துவது போல் இதிலுள்ள போர்க்காலக் கதைகள் மனதைப் பிசைகின்றன. உதாரணமாக, சன்னங் கள் துரத்துகின்றன, செந்நீரும் கண்ணிரும், புத்தம்புது மனிதன் வேண்டும், மனிதன்நாய் முட்கம்பிக்கூடு என்பவற் றைக் கூறலாம். வன்னிப் பேரவலத்தின் வடுக்களை இந்தச் சிறுகதைகளில் காணக்கூடியதாயிருக்கிறது.
மனித மனங்களின் வேறுபட்ட குணாதிசயங்களை எழுத்தாளர் நுணுகி ஆராய்ந்திருக்கிறார். இன்றைய சமுதா யத்தில் நம்மால் காணக்கூடிய ஒவ்வொரு வகைப்பட்ட மனிதர்களையும் நம் முன் துல்லியமாக இனங்காட்டி உயிருள்ள பாத்திரங்களாக உலாவ விட்டிருக்கின்றார். பதவிச்சுகம் தேடிகதையில் வரும் ஏ. ஒ, ஊர் மரியாதை - லோகநாதன், கதைகட்டுதல் - யோகேந்திரம், மாற்றங்கள்
 

ஜெயகாந்தன், சுயநலம் - தீபன், மனித மனங்கள் - ஏ.ஓ, புதியதல்லவே - மகேஸ்வரி போன்ற பாத்திரங்கள் அன்றாட வாழ்வில் தமது சுயநலத்தோடு மற்றவர்களின் உயர்ச்சி பொறுக்காது பொருமிக் கொண்டிருப்பவர்களாக நாம் அடையாளம் காணக்கூடியவர்களே. இவர்கள் தவிர பிரச்சினைக்குள் சிக்கித்தவிக்கும் கதையின் மையப்பாத் திரங்கள் தவிர, பிறர்க்கு உதவி செய்யும் நேர்ப்பாத்திரங் களையும், சமூகத்தில் நாம் காணமுடியும் என்பதற்கு உதார ணம் காட்டுகின்றார் கதாசிரியர். இதற்கு உதாரணமாக இரக்க குணமுள்ள டி. எஸ், மனிதாபிமானமிக்க ஆமி, சின்னத்தம்பி சேர் போன்ற பாத்திரங்களைக் குறிப் பிடலாம்.
கதைகளில் வெளிப்படுகின்ற பாத்திர வர்ணனை மெச்சும்படியாகக் காணப்படுகின்றது. உதாரணமாக; செந்நீரும் கண்ணிரும் கதையில் வரும் மயிலர், முன் மாதிரியாய் கதையில் வரும் கந்தையா வாத்தியார், ஊர் மரியாதையில் வரும் விதானை அப்பு போன்ற பாத்திரங்கள் கச்சிதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கதை களில் வரும் கிராமிய வாசனை மனதைத்தொடும் விதத்தில் உள்ளது. வலுவெள்ளென, துடைதுண்டு, மனதுளை தல், அண்டலன், நஞ்சன், நரியன், பழங்கஞ்சி பினாட்டுத் துண்டுகள், டியாறோ ஒவ்விஸ், மால், ஒலைவிசிறி, ஒத்தாப்பு, சுணக்கெட்டுப்போன எனும் பதங்கள் கிராமியப் பேச்சு வழக்கை ஞாபகப்படுத்திச் செல்கின்றன.
“அவசரத்திலை பிடிச்ச கொளுக்கட்டையள் மாதிரி.’ எனும் சொற்றொடர் கிராமங்களில் நின்றுலவும் வார்த்தை வசீகரங்களைத் துலாம்பரப்படுத்திச் செல் கின்றது.
“குளிர்ச்சியின் உச்ச வார்ப்பு தளர்ந்து ஒய் வெடுக்க.”
“பங்கர்களும் நடுங்கிக்கொள்ளும் அளவிற்கு ஷெல்களின் அதிர்வு.”
என்னுமிடங்களில் கதாசிரியர் தன் எழுத்தாளு மையை வாசகர்களுக்குப் புரிய வைக்கின்றார்.
பதவிச்சுகம் தேடி, மனித மனங்கள், மாற்றங்கள், புதியதல்லவே எனும் நான்கு கதைகளும் அலுவலகச் சூழலைக் களமாகக் கொண்டவை. பதவிச்சுகம் தேடி கதையில் வருகின்ற ஏ. ஓ. தன்னுடைய சுயநலத்தை மட் டுமே கருதுபவராக, ஏனைய உத்தியோகத்தர்களின் கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011 55

Page 58
வெறுப்புக்கு ஆளாகும் அதேநேரம் ஏழையொருவனுக்குச் சேரவேண்டிய துவிச்சக்கர வண்டியையும் ஏமாற்றிக் கையாடல் செய்துவிட்டவராகச் சித்திரிக்கப்படுகின்றார். இவ்வாறு ஊழல் செய்யும் அதிகாரிகள் இங்கும் இல்லாம லில்லை. அவர்களைத் தோலுரித்துக் காட்டுவதுபோல் இந்தக்கதை அமைந்துள்ளது. ‘மனித மனங்கள்’ எனும் கதையிலும் இவ்வாறான ஒரு ஏ. ஓ. ஏழை எளியவர்களை அலைவிப்பவராகக் காட்டப்பட்டுள்ள போதும் அங்குள்ள டி.எஸ் சரியான வழியில் செயற்படுகின்றதைக் காட்டுகின்ற போது நல்ல அதிகாரிகளும் இங்கு வசிக்கின்றார்கள் என்பதனை உணர்த்துவது போல் உள்ளது. மாற்றங்கள்’ கதை மற்றவர்களிடையே நல்லுறவைப் பேணாத ஒரு அரச ஊழியன் தனக்கு ஒரு இக்கட்டு வரும்போது மனம் மாறுவதைக் காட்டுகின்றது. இந்தக்கதையிலே மூன்று கருக்கள் காணப்படுவது போல் தோன்றுகின்றது. பிரதான கரு ஜெயகாந்தனின் மனமாற்றம். அதனை மட்டும் கொண்டு கதையை விரித்திருக்கலாம். ஆமிக்காரனின் மனிதாபிமானத்தினை இன்னொரு கதை ஆகவும், டி.எஸ்ஸின் தயாள சிந்தையை இன்னொரு கதையாகவும் ஆக்கியிருக்கலாம் போல எனக்குத் தோன்றுகிறது.
‘புதியதல்லவே' எனும் கதையும் அவலகக்களம் சார்ந்தது. எனினும் சாதியத்தை மையக்கருவாகக் கொண் டது. முடிவு கச்சிதமாக மனதில் ஒட்டிக்கொள்கிறது.
அடுத்து போர்க்காலக் கதைகள் எனும் வகையில் எடுத்துக் கொண்டால் நான்கு கதைகளும் அவலச் சுவை கொண்டவை. நடந்து முடிந்த கொடிய யுத்தத்தில் அகப்பட்ட, எமதுறவுகளின் அவலத்தைத் துளித்துளியாய் உணரவைக்கக்கூடிய கதைகளாய் சன்னங்கள் துரத்துகின் றன, நாய் மனிதன் முட்கம்பிக்கூடு என்பவை அமைகின் றன. ஒரு காலத்தில் காணாமல் போதலும், சுட்டுக் கொல்லப் படுதலும் நிகழ்ந்த காலங்களின் சாட்சியாய் எழுதப்பட்ட கதை ‘புத்தம்புது மனிதன் வேண்டும்.’
‘அந்தக்காலத்தில் ஆரும், ஆருடைய பிள்ளைகளை யும் திருத்தலாம்’ என்பதிலிருந்து
‘மனித உயிர்களுக்கு முன்பிருந்த மதிப்பு இன் றில்லை’ என்பதுவரை உண்மை உறைக்கும்படி சொல்லப் பட்டிருக்கின்றது. ஆள் மாறாட்டம் காரணமாக அநியா யமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட ‘விக்னேஷின் சாவு அநாத ரவாய் கேட்டுக் கேள்வியின்றி சுட்டுக் கொல்லப்பட்ட பலபேரின் ஆத்மாவாய் எம் முன் கேள்வியெழுப்புகிறது.
‘செந்நீரும் கண்ணிரும்’ எனும் இத்தொகுப்பின் பெயரால் அமைந்துள்ள கதை வாசகர்களின் மனதில் நின்று நிலைக்கக்கூடிய துயரப்படைப்பு போரின் அசுரக் கரங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை நசுக்குகின்றது என்பதை ஆரவாரமில்லாமல் அமைதியாகச் சொல்லிச் செல்லும் கதை. ‘அவற்றில் ஒன்று இன்றைக்கோ, நாளைக்கோ விழுந்தாலும் விழலாம்’ என்று இறுதி முத்தாய்ப்பு அமைவது நெஞ்சைத் தொட்டுச் செல்கிறது.
சலனங்கள், கதைகட்டுதல் போன்ற கதைகள் சமூகத்தில் காணப்படும் சில வேண்டாத புல்லுருவிகளின் புனைவுகள் ஒவ்வொருவர் மனத்தையும் எவ்வாறு சின்னா
56 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011

பின்னப்படுத்துகின்றன என்பதைச் சொல்லுகின்றன. யதார்த்தமான கதைகளாகக் காணப்படுகின்ற போதிலும், சலனங்கள் கதையைத் தொகுத்ததில் சற்றுக் கவனம் எடுத் திருக்க வேண்டும்போல் தோன்றுகிறது. விடயக்கனதி இருந்தாலும் கதை ஒழுங்கு வாசகனை ஈர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்பதனைக் கதாசிரியர் மறந்துவிடக் கூடாது.
மோகனா தப்பிவிட்டாள், சுயநலம் போன்ற கதைகள் பெண்வர்க்கம் மீது ஆண்களால் ஏற்படுத்தப்படும் மன இம்சைகளைப் பதிவு செய்ய முனைகின்ற கதை களாகும். ஆண் வர்க்கத்திலுள்ள சில வசைபாடிகளால் ஒரு அழகான பெண் எவ்வாறு பாதிக்கப்படுகின்றாள் என்பத னையும், விதவைத்தன்மையின் வலியையும் சமூகத்தைக் கோபத்தோடு பார்த்துச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். சாவு சமூகத்தை விட மேன்மையானது என இறுதியில் கதை முற்றுப் பெறுவது சமூகத்தின் மீதான சாட்டையாக விழுகிறது.
முன்மாதிரியாய், ஊர்மரியாதை போன்ற கதை களில் வரும் விதானை அப்பு, கந்தையாவாத்தியார் போன்ற பாத்திரங்கள் மனதைத் தொடும்படி படைக்கப்பட்டி ருக்கின்றன. இக்கதைகளிலும் உருவ அமைப்பு கவனிக்கப் பட்டிருப்பின் இன்னும் சிறப்புப்பெறக் கூடிய கதைகள்.
ஒரு அன்னையின் இறுதி ஆத்மா, பெண்பிள்ளை களைப் பெற்ற தாயினதும், பெண் சகோதரங்களைக் கொண்ட அண்ணனினதும் மனச்சுமைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் கதை. இன்றைய காலகட்ட இளம் பெண்கள் கைத்தொலைபேசிப் பாவனையால் எவ்வளவு விரைவில் தம் வாழ்க்கையை இழந்து போகின்றார்கள் என்பதற்கு இக்கதையில் வரும் தர்சி நல்ல உதாரணம்.
கதை கட்டுதல், நாலும் இரண்டும் ஆகிய கதைகள் பாடசாலைப் பருவத்தை முன்னிலைப்படுத்தி மாணவர் களின் குறும்பினை வெளிப்படுத்துவதாய் அமைவதோடு நல்ல கருத்தம்சமும் கொண்டு அமைந்திருக்கின்றன.
'மலர்விழியாள் வாசகனின் எதிர்பார்ப்பை இறுதி யில் பொய்ப்பித்து விடுகின்ற கதை. இதில் உருவ அமைப்பு சிறப்பாயுள்ளது. கடைசிபஸ்’ காலச்சூழலைப்பொருத்தி சற்றே நகைச்சுவைததும்ப எழுதப்பட்ட கதை. ஒரு இளைஞனின் மன அவசங்களைத்திறம்பட வெளிப்படுத்து கின்றது. இவ்விரு கதைகளுமே இத்தொகுதியின் வாசிப்பின் முடிவில் வாசகனின் இறுக்கம் தளர்த்தும் கதைகளாகக் காணப்படுகின்றன.
மொத்தமாக எடுத்துப்பார்த்தால், இத்தொகுதியின் உள்ளடக்கம் கனதியாக சமூகப்பொறுப்பு வாய்ந்ததாகக் காணப்படுகின்ற போதிலும், ஒரே கதையில் ஒன்றுக்கு மேற் பட்ட கருக்கள் காணப்படுவதனை நோக்கமுடிகின்றது. மேலும் கதைகள் தொகுக்கப்படும் நேர்த்தியிலும் கதாசிரி யர் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. எனினும், கிராமிய வாசனை கமழும், கருத்தாழமிக்க, யதார்தமான சிறுகதைகளைப் படைத்தவகையில் இச் சிறுகதையாசிரி யரும் எதிர்காலத்தில் பேசப்படுவார் என்பதை இச்சிறுகதைத் தொகுதி வெளிப்படுத்தி நிற்கிறது.

Page 59
வரப்பெற்றோம்
நூல்: கவிதையும் கவிஞனும் (கட்டுரைகளும் கவிதை
களும்), தொகுப்பாசிரியர்: எஸ். ஆர். தனபாலசிங்கம், வெளியீடு: நீங்களும் எழுதலாம், 103/1, திருமால் வீதி, திருகோணமலை, முதற்பதிப்பு: ஜனவரி 2011 விலை :
15O.OO
நீங்களும் எழுதலாம் கவிதைச் சிற்றிதழின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் ஆசிரியரால் தொகுக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ள இந் நூலில் அமரர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் கட்டுரை ஒன்றை மையமாக வைத்து எழுந்த கருத்தாடல்கள், வேறு சில கட்டு ரைகள், ‘நீங்களும் எழுதலாம்' சஞ்சிகையின் முதல் ஆறு இதழ்களில் வெளிவந்த கவிதைகள் போன் றவை இடம்பெற்றுள்ளன.
நூல்: பயணிகள் கவனத்திற்கு (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: நெடுந்தீவு முகிலன், வெளியீடு: காயத்திரி பப்ளிகேஷன், த.பெ.இ 64, தெஹிவளை. முதற்பதிப்பு: ஏப்பிரல் 2011, விலை: 200,00,
குறுகிய காலத்தில் ஏழு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள நெடுந்தீவு முகிலனின் எட்டா வது கவிதைத் தொகுதியாக பயணிகள் கவனத் திற்கு வெளிவந்துள்ளது. இலங்கை நூல் வெளியீட்டு வரலாற்றில் முதற் தடவையாக புதுமையைப் புகுத்தி ஒடும் பேரூந்தில் இக் கவிதைத் தொகுதியை வெளியிட்ட முகிலன், தான்
மேற்கொண்ட பஸ் பயணங்களின்போது அனுப வித்த பிரதிகூலமான அனுபவங்களை, சிந்த னையைத் தூண்டும் கலைவடிவங்களாக வடித்து இத்தொகுதியில் தந்துள்ளார்.
நூல்: செம்மாதுளம்பூ (கவிதைத்தொகுதி), ஆசிரியர்: ஷெல்லிதாசன், வெளியீடு: நீங்களும் எழுதலாம், 103/1, திருமால் வீதி, திருகோணமலை, முதற்பதிப்பு: ஜூலை 201O, 6606): 2OO.OO 2007-2010 காலப்பகுதியில் ஆசிரியரால் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைளுக்கு எழுதப்பட்டு வெளிவந்த பெரும்பாலான கவிதைகளையும், ஏனைய சில கவிதைகளையும் தாங்கி 'செம்மாது ளம்பூ வெளிவந்துள்ளது. நீண்டகாலமாக கவிதை களை எழுதி வருகின்ற ஆசிரியரின் முதலாவது நூலாக இது அமைந்துள்ளது.
நூல்: இலங்கைப் பாராளுமன்றத்தில் நீதியின் குரல் (சொலமன் சூ சிறில் அவர்களின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: துரை ஆரோக்கியதாசன், முதற் பதிப்பு:24, O6, 2010, விலை: குறிப்பிடப்படவில்லை).
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் ரேல் பினர் திரு. சொலமன் சூ சிறில் அவர்கள்.2008 மார்ச் முதல் 2010 ஏப்பிரல் வரையுள்ள காலப்பகுதி யில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து
 
 
 
 
 
 
 
 
 
 

நாடாளுமன்றத்தில் ஆற்றிய 20 உரைகள் நாடாளு மன்றப் பதிவேட்டிலிருந்து எடுக்கப்பட்டு இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
நூல்: நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதைத் ஐ தொகுதி, ஆசிரியர்: கிண்ணியா ஏ. நஸ்புள்ளாஹ், வெளியீடு: பொன்னகை இலக்கிய வட்டம், கிண்ணியா, முதற்பதிப்பு: மே 2009, விலை: 200.00 "பன்முகத்தன்மைகளை உள்ளடக்கிய இலங்கை இன்னும் சர்வதேசப் பிரச்சினையில் மனிதம்', 'அரசியல் என்ற இரு பகுதிகளை எனது கவிதை கள் தொட்டுக் காட்டும் என்கின்ற நம்புதலில். புதிய உடைப்பாக சர்ரியலிஷம் கலந்து இந்தப் புனிதத்துளிகள் உங்கள் பார்வைக்கு வருகின்றன’ என ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: அவல அடைகாப்பு (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: கமல சுதர்சன், வெளியீடு: அம்பிகை, தும்பளை மேற்கு, தும்பளை, முதற்பதிப்பு: நவம்பர் 2009, விலை 120.00 ஏற்கெனவே, தனது முதலாவது கவிதைத் தொகு தியாக 'மெளனமே வாழ்வாக." என்ற நூலை வெளியிட்ட சுதர்சனின் இரண்டாவது தொகுதி யாக அவல அடைகாப்பு வெளிவந்துள்ளது. இந்நூலில் ஏறத்தாழ 40 கவிதைகள் (ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் உட்பட) இடம் பெற்றுள்ளன.
பேசற்க (கவிதைகள்), ஆசிரியர்: கு. றஜீபன், வெளியீடு; சித்தி விநாயகர் நூல் நிலையம், ஏழாலை, முதற்பதிப்பு: ஜனவரி 2010, விலை: 201.OO மெளனத்துயில், வலிகளைத் தாங்கி, ஒரு நதியின் தேடல் என மூன்று கவிதைத் தொகுதிகளை இதுவரை வெளியிட்டுள்ள கு. றஜீபனின் நான் காவது கவிதைத்தொகுதியாக பேசற்க வெளி வந்துள்ளது. "இரக்கமற்ற இருண்மைப் பொழுது களில் உயிர்ப்பின் அவசியத்திற்கான நிமிடங் களில் அந்தரித்த உணர்வின் ஊசலாட்டம் கவிதை யாக உருவப்பட்டிருக்கின்றது” என ஆசிரியர் ‘பேசற்க குறித்து குறிப்பிட்டுள்ளார்.
நூல். சருகும் சுடுதீயும் (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: எஸ்.பி. ஆன் வறேஸ் சொய்சா, வெளியீடு: அகில இலங்கை இளங்கோ கழகம், முதற்பதிப்பு: சித்திரை 2008, 660)6): 1.O.O.OO - மன்னார் வங்காலையைச் சேர்ந்த மாணவநிலைக் கவிஞரான இவரின் முதல் நுாலாகிய இதில் 24 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. "சமூகத்தில் காணப்படுகின்ற நிறைகள் கூடவே குறைகள், கிராமிய வாழ்வின் சுகம்- பெறுமானம், பண் பாட்டு மாற்றம், உறவுகளின்நிலை, நட்பின்தாக் கம், மனித வாழ்வின் அவலம் எனப் பல்வேறு விடயங்களையும் இக் கவிதைத்தொகுதி வெளிப் படுத்தி நிற்பதாக” அணிந்துரையில் பேரா. இரா.வை. கனகரத்ததினம் குறிப்பிட்டுள்ளார்.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 57

Page 60
நூல்:நவாலியூரானின்சிறுகதைகள்(சிறுகதைத்தொகுதி, பதிப்பாசிரியர்: வி.பி. தனேந்திரா, வெளியீடு: யாழ். ராதவல்லி வெளியீட்டகம், யாழ்ப்பாணம். முதற்பதிப்பு : 606&md2O1O, sfSoso 20O.OO நாடகக் கலைஞரானநவாலியூர்நா. செல்லத்துரை (நவாலியூரான்) அவர்களால் பல்வேறு காலப் T பகுதிகளிலும் எழுதப்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்ட்ட 14 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நாவல், நாடக,கூத்து நூல் களை ஏற்கெனவே வெளியிட்டுள்ள நவாலியூரா னின் முதலாவது சிறுகதை நூல் இதுவாகும்.
சிறு நூல்: மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் கட்டுரைகள்), ஆசிரியர்: ஏ. ஜே. கனகரட்னா, வெளியீடு: பரிசில் புத்தக நிலையம், 1760 பிளாக், தொல்காப்பியர் தெரு, எம்.எம்.டி.ஏ காலனி அரும்பகம், சென்னை, 106, SrsöoTLITLb LißÜL: Ię6nesubur 2OO9, 6fillscoso: 6O. OO இந்திய ரூபர்
அமரர் ஏ.ஜேகனகரட்னாவால் மொழிபெயர்ப்புச்
செய்யப்பட்ட மூன்று கட்டுரைகளையும், அவ ரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையையும் உள்ள டக்கி 1981இல் அலை வெளியீடாக இலங்கையில் வெளியிடப்பட்ட இந்நூலின், இரண்டாம் பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சியம் தொடர்பாக அறியமுனையும் அனை வருக்கும் பயனுள்ளநூல் இதுவாகும். இந்நூலின் இறுதியில் நூல் தொடர்பான இருவரது கருத்துக் களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நூல்: தீர்க்க வர்ணம் (பல்சுவைப்பத்திகளின் தொகுப்பு), ** ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன், வெளியீடு: யாத்ரா, 37 முநீ சித்தார்ந்த மாவத்தை, மாபோளை, வத்தளை. ? இ முதற்பதிப்பு:ஒக்ரோபர் 2009, விலை:25O.OO.
* தினகரன்வாரமஞ்சரியின் ‘கூராயுதம் இலக்கியப் பக்கங்களில் கிட்டத்தட்ட பதினாறு மாதங்களாக தீர்க்கவர்னம் ஒவ்வொரு வாரமும் ஆசிரியரால் எழுதப்பட்ட பத்திகளின் தொகுப்பாக இந் நூல் அமைந்துள் ளது. பல்வேறுபட்ட விடயங்களையும் கொண் டமைந்த இப் பத்தி பத்திரிகையில் வெளிவந்த காலத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
நூல் மதிப்பீடுகள்
நூல் மதிப்பீடுகள் பகுதியில் தங்கள் நூல்களும் சஞ்சிகைகளும் அறிமுகம் செய்யப்படுவதை விரும்பும் வெளியீட்டாளர்கள் தமது படைப்புகளின் இரண்டு பிரதிகளை அனுப்பி வைக்கவும்.
ஒரு பிரதி மட்டும் அனுப்பினால் அது தொடர்பான சிறிய அறிமுகம் மட்டுமே இடம்பெறும்.
لر ܢܠ 58 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011
 
 

நூல்: வாசாப்பு (நாவல்), ஆசிரியர் எஸ். ஏ. உதயன், வெளியீடு: திருமறைக் கலாமன்றம், கொழும்பு dypgbuğSÜL:12.12.2010, 6fisoso:25O.OO
மன்னார், பேசாலையைச் சேர்ந்த ஆசிரியரின் மூன்றாவது நாவலாக வாசாப்பு வெளிவந்துள் ளது. ஏற்கெனவே ‘லோமியா’, ‘தெம்மாடுகள்
ஆகிய நாவல்களை நூல்களாக வெளியிட்டுள்ள ஆசிரியர் “கிராமியக் கலைகளும் அதன் வீரிய வீச்சங்களும் முனை மழுங்கிப் போயிற்று. நகர மயமாதல் என்ற நகர்த்தலில் எமது பண்பாட்டு வாண்மைகள் பதுங்கிப்படுகின்றன என்ற இக்கா லத்து அச்ச உணர்வுதான் 'வாசாப்பு’ நாவலை எழுதத்தூண்டியதாக” குறிப்பிடுகின்றார்.
நூல்: கண்ணாடி முகங்கள் (கவிதைத்தொகுதி, தொகுப்பாளர் விஜயலட்சுமி சேகர், வெளியீடு: சூரியா ( ; பெண்கள் அபிவிருத்திநிலையம், இல, 20, டயஸ்லேன், மட்டக்களப்பு, விலை:10O.OO, முதற்பதிப்பு:2009 تیم இத் தொகுப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சஞ்சிகைகளில் எழுதும் பெண்க : క్ష్మీ ளான குமுதினி, ரி. உருத்திரா, அனார், ஜெயந்தி ஜீ தளையசிங்கம், விஜயலட்சுமி சேகர், கலைமகள், குகநிதி, ஆரையூர்தாமரை, வாசுகி குணரத்தினம், இராமையா அருள்ஜோதி, சுகன்யா, சுதாகினி, இலங்கேஸ்வரி, தம்பிலுவில் ஜெகா, சுமி,
மஷ"றாஆகிய 16 பெண்கவிஞர்களின்கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
நூல்: காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை(கட்டுரைகள், பத்திகள், குறிப்புகள், தகவல்கள்), ஆசிரியர்: கே.எஸ். சிவகுமாரன், வெளியீடு: மணி து மேகலைப் பிரசுரம், சென்னை 600 017 முதற் பதிப்பு: 2010, 6f6oo6o:1OO.OO (Sößuu eBurd) ஆசிரியரால் காலத்திற்குக்காலம் எழுதப்பட்டு பல்வேறு பத்திரிகைகள், மலர்கள் போன்றவற் றில் வெளிவந்த கலை, இலக்கியம் சார்ந்த பல
விடயங்கள் 46 தலைப்புகளில் இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. கடந்தகால நிகழ்வுகளை கண்முண்கொண்டுவரும் பயனுள்ளநூலாக இது அமைந்துள்ளது.
பாதல் சர்க்கார் காலமானார்
இந்தியாவில் புகழ்பூத்த நாடக ஆசிரிய ரும் நெறியாளருமான பாதல் சர்க்கார் 13.05.2001 இல் தனது 86 வது வயதில் கொல்கொத்தாவில் காலமானார். சுசீந்திர சர்க்கார் என்ற இயற்பெயரைக்கொண்ட பாதல் சர்க்கார் 1925 இல் பிறந்தார். இவரால் எழுதப்பட்டு புகழ்பெற்ற நாடகங்களில் ‘ஏவம் இந்திரஜித்’ என்ற நாடகம் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்
டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
لر ܢ

Page 61
“கண்ணுடையார் என்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதவர்”
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க மனிதர்களைக் கற்றோர் ஆக்குவது நூல்கள்
எனலாம். மேற் சொன்ன குறளின்
மூலம் அறிவுவளர்ச்சிக்கு
உபகாரப்படும் கல்வியின் சிறப்பையும் பயனையும் எடுத்துக்
காட்டப் போதுமானது.
மேலும், அத்தகைய கல்வியைப் பெற்றுப் பயன் பெறுவதற்கு உலகில் பல சாதனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, சுற்றுலா என்பவை முக்கியமானவை. எனினும் கல்வியெனும் தீபத்தை அன்று தொட்டு இன்றுவரை
தமிழ்ப்பாடநூ
அணையவிடாது காப்பாற்றிக் கொண்டிருப்பவை நூல்கள் அன்றி வேறில்லை எனலாம்.
அந்த வகையில் இன்று பல தமிழ் நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இத்தகைய நூல்களில் எவ்வாறு பேச்சுத் தமிழ் பரம்பியுள்ளதென்பதைச் சற்று ஆராய்வோம். இப்போதிருக்கும் பல குறைகள் நீங்கித் தமிழ் மொழி ஒங்குவதற்கு பல வழிகள் உண்டு. முன்னோர் தமிழை ஏன் கற்றோம் என்று வருந்திப் பாடியதுண்டு. எடுத்துக் காட்டாக "அடக்கெடுவாய் பல தொழிலும் இருக்கக் கல்வி அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்.’ எனத் தொடங்கும் பாடலிலே ‘சனியான தமிழ்’ எனத் தமிழை கொச்சைப்படுத்திப் பாடினான் ஒரு தமிழ்ப் புலவன். எனவே தமிழ் மொழியை வளம்படுத்தும் வகையில் நாம் மொழியை சரியாக உச்சரித்து
பேச்சுமொழிை எழுத்து மொழிய செந்தமிழ் நடையி அப்போது தான் வேறு, எழுத்துத் த
பிரித்தறியலாம். பேச்சுத் தமிழும் ( ஒன்றாக கல வேதனைக்குரியது தமிழ் மொழி பேச்சுத்தமிழ் புகுத் சற்று நோக்கும்( மக்களின் நாட்டு கால மக்களும் ւյգ என எண்ணி அ பாடல்கள் தமி அறிஞர்களால் ட அந்த வகையிலே ந சந்தர்ப்ப சூழ் நி நாட்டு மக்களி உணர்ச்சிகள் விெ
றுநீ நதி
பொறுத்துப் பல வ நோக்கப்ப
உயரிய
{
தமிழ் மொழியை வகையில் நா काlिu_mé5 8)
பேச்சுமொழிை எழுத்து மொழி செந்தமிழ் எழுதவேண்டும்.
பேச்சுத் தமிழ் ே தமிழ் வே LSrfig55u6Onlb.
பேச்சுத் தமிழு தமிழும் ஒன்றாக வேதனை
{
 

ய இயன்றளவு புட் புகுத்தாமல் ல் எழுதவேண்டும்.
பேச்சுத் தமிழ் மிழ் வேறு என்று ஆனால் இன்று எழுத்துத் தமிழும் க்கப்படுவது
அந்த வகையிலே நூல்களிலே தப்பட்டதை நாம் போது அக்கால ப் பாடல்கள் இக் த்தறிய வேண்டும் க்கால நாட்டுப் பிழ் நூல்களில்
குத்தப்பட்டது. ாட்டுப் பாடல்கள் லைகளுக்கேற்ப சின் உள்ளத்து
பளிப்படுவதைப்
தத்துவங்களும் கொண்டவையாய் பாமரர் அல்லாத சிறிது நாகரிகம் படைத்தோரிடையே வழங்கிவரும் பாடல்கள் ஒருவகையின. திருவிழாக் காலங்களிலே ஆனந்தக் களிப்போடு பெண்கள் வாயினின்றும் சமயோசிதமாகப் பிறக்கும் பாடல்கள் இன்னொரு வகையின, கதைகளையும் வெற்றி வீரர்களையும் அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப் பெருக்கோடு பாடப்படுவன இன்னொரு வகை. தாய்மார் தமது குழந்தைகளை கண் வளரச் செய்வதற்காக பாடும் தாலாட்டுப் பாடல்கள் ஒருவகை. காதற் சுவையும் நகைச் சுவையும் மிளிர நெஞ்சையள்ளும் உயிரோட்டமான வாய்ப்பாடல்களும் வழக்கிலுள. மேலும் பொழுதுபோக்கிற்கும் தெய்வ வழிபாட்டிற்காககவும்
fல்பேச்சுத்தமிழ்
நிபரன்
கையாகப் பிரித்து டுகின்றன.
கருத்துக்களும்
ப வளம்படுத்தும் ib 6)LDm g5l6ODuLu டச்சரித்து ய இயன்றளவு புட் புகுத்தாமல் நடையில் அப்போது தான் வேறு, எழுத்துத்
று எனறு ஆனால் இன்று pLid 6TUPögBlö 5 கலக்கப்படுவது ாக்குரியது
பாடப்படும் பாடல்கள் அநேகம். மற்றும் கும்மி, கோலாட்டம், காவடிச் சிந்து, அம்மானை, வில்லுப்பாட்டு, நாட்டுக் கூத்து வகைகள் என்பவை அவ்வகை சார்ந்த பாடல்களுள் சிலவாகும். இவை தவிர இடையர், குறவர், மீனவர், தொழிலாளர் (விவசாயம்) முதலியோர் தமது தொழிலைச் செய்யும் போது சோர்வு வரமாற் பாடப்படும் பாடல்களும் இதனுள் அடக்கம். அதுமட்டுமன்றி இறந்தோரை நினைத்து கிராமத்துப் பெண்கள் கூடி வைக்கும் ஒப்பாரியையும் குறிப்பிடலாம்.
மேலும் அக்காலமக்களினுடைய திருமண வைபவம் மரணச் சடங்கு போன்றவற்றிலும் பேச்சுத்தமிழ் கலந்த நாட்டுப்புறப் பாடல்களை நம் தமிழ் நூல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. அக்கால திருமண வைபவங்களிலே மணமக்களுக்கு அறுகரிசி இட்டு
கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011 59

Page 62
வாழ்த்துவது வழக்கம். இதை நாட்டுப் புறக் கவிஞர் ஒருவர் “அறுகரிசி தானிடுங்கோ அதற்குரிய பேர்களெல்லாம்.” என்று பாடியதாக நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கிறது. தவிரவும் அக்கால மரணச் சடங்குகளிலும் கிராமத்துப் பெண்கள் ஒன்றுகூடி நிகழ்த்தும் ஒப்பாரியும் பேச்சுத்தமிழுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. “பொழுதாய் இலங்குவாயே நீயும் பொழுதுபட்டால் மங்காயே..” என்ற
ஒப்பாரி சிறந்த எடுத்துக் காட்டாகும்.
s
இவ்விதமான நாட்டுப் பாடல்கள் இலக்கிய நூல்களிலே பெருமளவு ஆதிக்கம் பெற்றன. பல்வேறு தமிழ்ப் புலவர்கள் இந் நாட்டுப் பாடல்களைத் தழுவி பல பேச்சு மொழிக் கவிதைகளை இயற்றியுள்ளமையை நூல்கள் வாயிலாக நாம் அறியலாம். சிலப்பதிகாரத்திலே காணப்படும் வரிப்பாடல்களும், பல குரவைப் பாடல்களும் இவ் வகையில் நோக்கத்தக்கது. மேலும் மணிவாசகப் பெருமானது திருவாசகத் தேனில் வரும் திருவம்மானையும் அத்தகையது. மேலும், கோபால கிருஷ்ண பாரதியாரும், சுப்பிரமணிய பாரதியாரும் இத்தகைய நாட்டுப் பாடல்களைத் தழுவி பல கவிதைகளை பேச்சுத் தமிழிலே பாடியுள்ளதை நாம் காணலாம். தவிர, வாய்மொழி இலக்கியமான நாட்டுப் பாடல்கள், இலக்கண நுட்பம் கொண்ட எழுத்து வழக்கில் பெரிதும் செல்வாக்குப் பெற்று இன் றும் பல நூல்களிலும் ஒருபகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவேண்டும். எனவே இத்துணைச் சிறப்பு வாய்ந்த நாட்டாரிலக்கியமெனும் பேச்சுத்தமிழ் இலக்கியம் தமிழ் நூல்களிலே புகுத்தப்பட்டுள்ளதை மேற் கூறிய விடயங்கள் மூலம் அறியலாம். மேற்கூறிய நாட்டாரிலக்கியங்கள் பேச்சுத் தமிழிலே உருவாக்கப்பட்டது. இவ்வாறு பேச்சுத் தமிழில் உருவான நாட்டார் பாடல்கள் தமிழ் நூல்களிலும் இடம் பிடித்துள்ளன என்றால் மிகையாகாது. ஏனெனில்
60 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011
எதிர்கால சந்ததி கிராம மக்கள வரப்புகள், பல வழக்கங்கள், நம்பி பல அம்சங்க பொருட்டே இ பாடநூல்களில்
இன்றுக தமிழ்ப் பாடநூல் நாட்டார் பாடல் துள்ளன. நாவலி புலவரது பாடல்க் குறிப்பிடத்தச் உதாரணமாக “கத் வெகுளி”, “ஆடிப் விடுதலை’ போ களைக் குறிப்பிடல் கிராம மக்கள் த. செய்கையில் களை தற்காக பல நன L IT Gi).560)6Tij ! ணமாக அருவி ே களில் “அருவி ெ
பெண்ணே கொண்டா.’ எ களை எடுக்குப் “கண்ணாடி வை களையெடுக்க வந்: பாடலையும் நாம்
(LPL.
மேலும் த களை எடுத்துக் ச்ெ கிராமத்துக்குக் கிர காணப்படும். த ளையை நித்திை LurTL. LtʼiL uG6)ub LurTL LG எடுத்துக் காட்ட ஆரிவரோ ஆரடித் மணியே கண்ணு LuITL60p@5 gbmó7uil,5) சொற்சுவை ெ
6 gifts
அதுLDL இலக்கிய வடிவங் நாவல், நாடகம் ( வடிவங்களிலும் செல்வாக்கை கான லும் சரி, ஈழத்தி சொன்ன இலக்கி பேச்சுத் தமி காணப்படுகிறது.

யினர், அக்கால ன் வாழ்க்கை ண்பாடு பழக்க க்கைகள் போன்ற ளை அறிதற் வ் இலக்கியங்கள் புகுத்தப்பட்டது.
கூட பாடசாலைத் களில் கூட இந்த கள் இடம் பிடித் பூர் சோமசுந்தரப் 5ள் இவ்வகையிற் கவை ஆகும். தரித் தோட்டத்து பிறப்புக்கு நாளை ன்ற பல பாடல் )ாம். மேலும் வயற் மது தொழிலைச் ாப்பைப் போக்குவ கைச்சுவையான பாடுவர். உதார வெட்டுப் பாடல் வட்டப் போறன் அரிவாளைக் ன்ற பாடலையும் ம் பாடல்களில் ளையல் போட்டு
s
த புள்ளே.’ என்ற குறிப்பிட்டுக் கூற யும்.
ாலாட்டுப் பாடல் காண்டால், இவை ாமம் வேறுபட்டுக் நாய் தனது பிள் ர செய்வதற்காக ல்களைக் குறிக்கும். டாக “ஆராரோ து நீயழுதாய், கண் அறங்கு.’ என்ற டலாம். இவை பல பொருட்சுவை க் காணப்படும்.
ட்டுமன்றி நவீன களான சிறுகதை, முதலிய இலக்கிய பேச்சுத் தமிழின் னலாம். தமிழகத்தி நிலும் சரி மேற் ய வடிவங்களில் Nன் தாக்கம்
அந்த வகையில்
சிறுகதையை எடுத்துக் கொண்டால் பேச்சுத் தமிழுக்கே முன்னுரிமை கொடுப்பதைக் காணலாம். உதாரண மாக புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள்க்கழிந்தது’ என்ற சிறுகதையை எடுத்தால் முருகதாசர் என்ற பாத்தி ரத்தினுடாக ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். “கமலம் வெற்றிலைச் செல்வம் எங்க எல்லாம் வைத்த இடத்தில் கிடந்தால் தானே.” என்ற பேச்சுத் தமிழில் கூறுவது நோக்கத் தக்கது. அதேபோல நாவல்களிலும் பேச்சுத் தமிழின் செல்வாக்கை காண லாம். எடுத்துக் காட்டாக நாகம்மாள் நாவலில் வரும் ‘நாகம்மாள்’ என்ற பாத்திரத்தினுாடாக ஆசிரியர் “நல்ல குடும்பத்திற்கு நான் ஏன் ஒரு கோடாலிக் காம்புபோல குடும் பத்தைக் கெடுக்கனும்.’என்ற வரிகள் இங்கு கவனிக்கத்தக்கது.
அதுமட்டுமன்றி நாடகக் கலையை எடுத்தால் இது பண்டைத் தமிழர் வாழ்வில் பெருஞ் செல் வாக்குப் பெற்று விளங்கியது. முதலில் மக்கள் தமது மனத்திலெழுந்த எண் ணங்களை மெய்ப்பாடுகள் அபிநயங் கள் மூலமாகவும் வெளிப்படுத்தினர். இதை கூத்து என்றும் அழைப்பர். அக்காலத்தில் எழுந்த வசந்தன் கூத்து, காத்தவராயன் கூத்து போன்ற பல வகைக் கூத்துக்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் பேச் சுத் தமிழின் செல்வாக்கைக் காண லாம். இன்றுகூட தமிழ் நூல்களில் இவ்வகையான கூத்துக்களும் ‘ஆர்க்கோலொ சதுரர்’, ‘ரவிவர்மா” போன்ற பல நாடகங்கள் எல்லாம் அச்சு வாகனம் ஏற்றப்பட்டு இன்றும் கூட அறிஞர்களால் கட்டிக் காக்கப்பட்டு வருகிறது.
எனவே மேற் கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தையும்
தொகுத்து நோக்கும் போது தமிழ் நூல்களிலே பேச்சுத் தமிழ்
எவ்வாறு புகுந்ததென்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பது மாத்திரமன்றி சில இலக்கிய வடி வங்களுக்கு பேச்சு தமிழின் அவசியத் தன்மை பெரிதும் உணரப்பட் டுள்ளது என்பதும் மறுக்க முடியாதது.

Page 63
கலைமுகத்தோடு என் முதல் பரிச்சயம் எப்போது என்பது என் ஞாபகத்தில் இல்லை. எனினும் 2006ஆம் ஆண்டிலிருந்து அதனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் என் ஆக்கங்கள் அதில் அவ்வாண்டிலிருந்து பிரசுரமாகி வந்துள்ளன. மனித உறவுகள் மாத்திரமல்ல புத்தகங்களோடும், சஞ்சிகைகளோடும் கொண்டுள்ள உறவுகள் எம் வாழ்க்கையை முழுமைப்படுத்த உதவுகின் றன. அந்த வகையில் கலைமுகமும் ஊக்க சக்தியாக இருக்கி றது. எனக்கு மட்டுமல்ல, இன்னும் பல எழுத்தாளர் களுக்கும். தரமான கலை இலக்கிய அறிவியல் சூழலைப் பாதுகாத்து வளர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கு உதவுகிறது. அறிவு சோடைபோகிறபோது ஒரு சமூகத்தின் ஆத்மாவே அழிந்துபோகும்.
நீண்ட காலமாக எழுதாதிருந்த என்னை கலைமுகத் தினூடாக இரண்டாவது காலகட்டத்துள்’ நுழைய வைத்தவர்நண்பர் அ. யேசுராசா என்பதை நன்றியுடன் இவ்
விடத்தில் நினைவுகொள்கிறேன். ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் 'அலை கொண்டு வந்த தரமான கலை இலக்கிய விழிப்புணர்வு சிறு சஞ்சிகைகளுக்கு முன் உதாரணமாக உள்ளது. அதன் வழியிலேயே கலைமுகமும் தொடர்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நட்டத்தில் இயங்கும் ஈழத்து சிறுசஞ்சிகைச் சூழலில் இருநூற்று ஐம்பத்திரண்டு பக்கங்களில் கனதியான கட்டுரைகளையும் படைப்புகளையும் கொண்டு 'கலைமுகம் நேர்த்தியாக வந்திருப்பது திருமறைக் கலாமன்றத்தின் குறிப்பாகப் பொறுப்பாசிரியர் அவர்களுடைய அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பைக் காட்டுகிறது.
The Bicycle Thieves, Two Women g3)u gu got G திரைப்படங்கள் பற்றிய ஜி.ரி.கேதாரநாதனின் கட்டுரைகள் மிக நன்றாகவே வந்துள்ளன. Neo- Realism பற்றிய குறிப்புகளும், பெண்ணியம் பற்றிய குறிப்புகளும் சினிமா பற்றியவைகளும் கட்டுரையாசிரியரின் அவை பற்றிய ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துகின்றது. Neo-Realism
 

படத்திலிருந்து மாறுபட்ட இன்னோர் கோணத்தை பீசே.கலீஸின் ‘அவதார் - கனவில் உறையும் உலகம்’ என்ற கட்டுரையும் என்.எம்.எஸ் இன் 'வல்லினமும் மெல்லினமும் அவ(த்)தார்’ என்ற கட்டுரையும் காட்டுகிறது. அந்தப் படத்தைப் பற்றிச் சொல்கையில் பீசே கலீஸ் Suspension of disbelief என்ற கருத்தை முதன்மைப்படுத்துகிறார். அதாவது படத்தில் என்னதான் நம்பமுடியாத காட்சிகள் வந்தாலும் அவை பார்க்கும் பார்வையாளரால் நம்பப்பட வேண்டும் என்கிறார். என். எம். எஸ் இன்னும் ஆழமாகச் சென்று வேறு ஆழ்மனத் தளங்களுக்குள் எம்மை நகர்த்து கிறார். பகுத்தறிவுப் பார்வையில் ‘நம்பமுடியாதது’ அடி மனப் பிரச்சினைகள் சார்ந்ததாக இருப்பதை என்.எம்.எஸ் உணர்கிறார். பின்வரும் மேற்கோள்கள் அதனைத் தெளி வாகப் புலப்படுத்தும் “யதார்த்தத்துள் கனவையும், கற்ப னையையும் இழையோட வைத்து ‘மஜிக்' எனப்படும் மாயா உலகினுள் யதார்த்தத்தை புகுத்தி நடப்பு நிகழ்வுகள் பலவற்றைக் குறியீடுகளாக அமைத்து.”
“அவ(த்)தாரைப் பார்க்கும்போது இந்துசமயப் புராணங்களின் தாக்கம்.”
அவ(த்)தாரில் சுயநலத்துக்காக பேராசை கொண்டு அறம் விதிக்கும் அனைத்து எல்லைகளையும் மீறிச் செயற்ப டும் அறிவுபடைத்த மக்களின் போக்கு ஒரு புறம், மனிதாபி மானம் அற்ற செயல்களைக் கண்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களை அழிவிலிருந்து காக்க தமது உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த ஒரு சிலரின் மனித மாண்பு மறுபுறம்: தமது இருப்பைக் காப்பதற்கு தம்மிலும் மிகமிக sgil H35 வலிமை கொண்ட மாற்று இனத்துடனும், குழுவுடனும் அந்நிய (பூவுலக) ஆதிக்கத்துக்கு அடிமையாகி தமது சுயஅடையாளங்களை இழப்பதை விட செத்து மடிந் தாலும் பரவாயில்லை எனத் தம் வதிவிடங்களையும், வாழ்க்கை முறைகளையும், உறவுநிலைகளையும் கட்டிக் காக்க முனைந்து செயற்படும் சிறுபான்மை மக்களின் மனநிலை வேறோர் புறம்: இவைகள் அனைத்தையும் 'அவ(த்)தார்’ துல்லியமாகவும் சுவைபடவும் திரையிட்டுக் காட்டுகிறது.
காலங்களையும் உலகங்களையும் கடந்து வினைப் படும் மேற்கூறிய உணர்ச்சிப் பிழம்புகள் போல் இன்னும் ஒரு சக்தியை ‘அவ(த்)தார்’ அழகாகச் சித்திரிக்கின்றது: ‘காதல்’
‘அவ(த்)தார்நாயக உரைஞனின் கூற்றுகள் இறந்து கொண்டிருக்கும் இப்பூவுலகில் நீதியையும், அறத்தின் வெற்றியையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாது, இவைகள் நிலைத்து நிற்கும் இன்னும் ஓர் உலக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை 'அவ(த்)தார்’ கூறுகின்றதா? ஜேக் உடைய உயிர் பிரிய, உயிரற்றுக் கிடந்த ஜேக்கின் அவதாரம் விழிக்கின்றது. கண்கள் ஒளியுடன் திறக்கின்றன. அதுதான் கிரேக்க புராணப் பன்டோறாக் கதையின் சாடியில் வெளியயேறாதிருக்கும் நம்பிக்கையோ?”
வாழ்க்கை யதார்த்தத்தாலும் கனவுகளாலும்
கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011 61

Page 64
ஆனது. விழிப்பிலும் அரை உறக்கத்திலும் காணும் கனவுகள், கற்பனைகள், சிருஷ்டி ஆற்றல், உள்ளுணர்வுகள் போன்றன மனத்தின் நாம் அறியாத (unknown) ஆழ்பாகத்தின் இருப்பு. அவை பொய்யல்ல, உண்மை. நமது வேத, உபநிடத, மகாபாரத, இராமாயண, புராணங்கள் போன்றவற்றின் ஊற்றும், கலை இலக்கியங்களின் ஊற்றும் இந்த ஆழ் மனங்களோடு சம்பந்தப்பட்டுள்ளன. கிளறப்படும்போது வெளிக் கொட்டும். பகுத்தறிவும் விஞ்ஞானமும் நம்புவது போல வாழ்க்கை மேல் மனத்துக்கு மடடும் உரியதல்ல. இதனோடு நாம் அறியமுடியாத ஆழ்துயில் என்னும் (unknoWable) மனத்தளமும் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதை நாம் உணர்வதில்லை. அதனாலேதான் மேல் மனத்துக்குரிய Realism ம் என்பதில் தொடங்கி மெல்ல மெல்ல அகன்று Neo Realism, Surrealism, Magical Realism a tailspitSidi Gd5(TGoTG) போகிறது.
கோ.கைலாசநாதன் எழுதிய ‘ஒவியர் வான்கோ - இறந்தபின்னும் வாழும் கலைஞன்” இன்னொரு முக்கிய கட்டுரை. ‘வாழ்வில் தோல்வி கண்ட கலைஞன்’ மன அழுத்தமும் ஆன்மிகத் தாகமும் அதிகரித்த வேளையில் ‘தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கலைஞன்” “வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறியப்படாது இறந்தபின் பெரிதும் புகழ் பெற்றவன்’ என்று ஒவியர் வான் கோவைப் பற்றிக்குறிப்பிடும் கோ. கைலாசநாதனின் ஒவியம் பற்றிய ஆழ்ந்த அறிவு தெளிவாகவே இக் கட்டுரை மூலம் புலப்படுத்தப்படுகின்றது.
அடுத்து என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை நீ.மரியசேவியர் அடிகளார் அவர்களது புதிய தொடரான ‘கடந்த அரை நூற்றாண்டின் கவிதைத்தூறல்கள் - மேலோட்டமான ஒரு உலகவலம்’ ஆங்கில இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் தமிழில் மிகக் குறைவென்றே நினைக்கிறேன். இருப்பவைகளும் படர்க்கை நிலையினின்று வரலாறாக விரியும் பண்பைக் கொண்டன வாக உள்ளன. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக இலக்கியத்தை தானே அனுபவித்து அறிவும் உணர்வும் கலந்து அழகிய நடையில் தரப்படும் இக்கட்டுரையின் விபரிப்புகள் நிறைவை ஏற்படுத்துகின்றன. இது ஜின் அரச நாயகத்தில் தொடங்கி உலகை வலம்வரும் என்று ஆவலோடு காத்திருப்போம்.
இன்னும் இருபது கட்டுரைகளையும், பல கவிதை களையும், சிறுகதைகளையும், மொழிபெயர்ப்பு படைப்பு களையும், நூல் மதிப்பீடுகளையும் முழுமையான விமர்ச னத்துக்குள்ளாக்குவது மிகச் சிரமமான காரியம். சிறுகதை, கவிதைகள் பற்றிய விசாலமான நோக்குகளை பின்புலமாக வைத்துக்கொண்டு விமர்சனத்தில் இறங்குகின்றபோதே அவை ஆழமாக இருக்கும். அதை இப்போது செய்வதற்கு அவகாசமில்லை. எனவே மேலோட்டமாக இரண்டொரு கருத்துகளைச் சொல்லி என் கருத்துக்களை முடிக்கலாம் என எண்ணுகிறேன். யேசுராசாவின் ‘அங்குமிங்குமாய். இணை. யுங் கதைகள்’ இலக்கியம் சார்ந்து அவரது பரந்த வாசக அனுபவத்தை வெளிக்கொண்டுவருகின்றது. என்றாலும் 62 கலைமுகம் O ஏப்பிரல்-ஜூன்-2011

எனக்கு ஒருதுக்கம். ஈழத்தில் கைவிரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய நவீன தமிழ் இலக்கிய ஆளுமைகளுள் அவரும் ஒருவர். ஆனால் அண்மைக்காலமாக அவர் ஆக்கபூர்வமான விமர்சனம் செய்வதைவிட எதிர்மறை விமர்சனத்தில் ஈடுபடுவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகிறார். அவரது சிறுகதைத் தொகுதியான ‘தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்,’அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் தொகுப்பும்,'தூவானம்’ ‘பதிவுகள்’ ஆகிய நூல்களும், பல இலக்கிய நூல் வெளியீடுகளில் குறிப்பாக தமிழியல் நூல் வெளியீட்டில் அவரது பங்களிப்பும் அவரது ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்குச் சான்றாக உள்ளன. ஈழத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களிடை யேயும் அவருக்கு ஒரு அங்கீகாரம் உள்ளது ஒரு தனித்துவ மான எழுத்தாளர் என எனக்கும் அவருக்கும் தத்துவார்த்தப் பார்வையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதி லும் அவரைப் பற்றிய உயர்வான அபிப்பிராயமே என்னிடம் இருந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் காலத்தில் ஆக்கபூர்வ மாக கலை இலக்கிய செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி நம் நவீன இலக்கியத்துக்க வளம் சேர்ப்பார் என நம்புவோம்.
'நிலம்’ கவிதை நாயகியின் கடும் உழைப்போடு கூடிய அழகிய வாழ்க்கையை விபரித்த ஃபஹமா ஜஹான் கடைசி வரிகளில் எம்மைத் துணுக்குற வைக்கிறார்.
கணவன், மகள், கடைசியில் சிறுமியும் திரும்பி வராமற் போன பின்னர் அவர்தம் நினைவு துலங்கும் பொருட்களை
யெல்லாம் தடவித் தடவித் தினமும் காலத் தீர்ப்பின் வலியினால் நொந்தாள்.
இறுதியில்
ஓயாது அழைத்துக் கொண்டிருந்த அரூபக் குரலொன்றுக்கும் பதில் அளித்து அவள் போனாள் புற்களையும் செடிகளையும் வளரவிட்டு அந் நிலம் அவளைப் பத்திரப்படுத்திக் கொண்டது.
இந்தக் கவிதையைப் படிக்கின்ற இந்த நேரத்தில் பின்புலமும் பாடுபொருளும் முழுக்கமுழுக்க வேறாக g)(5igsrTaylb GJGaOTIT Galil 6hjG86uj5lait She dwelt among the untrodden Ways என்ற கவிதை எனக்கு ஞாபகம் வருகின்றது. முடிவு ஒன்று போல இருந்தாலும் வேட்ஸ்வேத்தின் R0mantic தன்மையான கவிதையை விட இது ஆழமானது அதன் வரலாற்றுப் பண்பால், அஜித் சி. ஹேரத்தின் 'நீ மூழ்கி இறந்த இடம்’ என்ற சிங்களக் கவிதைதையும் ஃபஹிமா ஜஹான் மொழிபெயர்த்துள்ளார். ‘உற்றார் உறவென்று யாருமற்ற இடைச்சிறுவனின் பரிதாபகரமான சாவை விபரித்து மனத்தை நெகிழச் செய்கிறது அக்கவிதை.
கவிஞர் சோ.பத்மநாதன் மொழிபெயர்ப்புகளுடா கச் செய்யும் சேவை பாராட்டத்தக்கது. அவரது ‘ஆபிரிக்கக் கவிதை, ‘தென்னிலங்கைக் கவிதை’ ஆகிய இரண்டு மொழி பெயர்ப்பு நூல்களும் குறிப்பிடத்தக்கன. இந்த இதழில்

Page 65
றிச்சர்ட்றீவ் ஆங்கிலத்தில் எழுதிய ‘மழை தென்னாபிரிக்கச் சிறுகதையை மொழிபெயர்த்துள்ளார். அத்தோடு இரண்டு மலையாளக் கவிதைகளையும் ஆங்கிலம் வழியாக மொழி யெர்த்துள்ளார். ‘மழை தென்னாபிரிக்க வாழ்க்கைப் பாணியையும் பிரச்சினைகளையும் அழகாகவே கொண்டு வந்துள்ளது. சியெனா என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சியெனாவின் கணவன் ஜோஸப் அவளைக் கைவிட்டு விட்டு மியெனா என்ற பெண்ணோடு தொடர்பு கொள்கிறான். இதனால் மியெனாவின் காத லனுக்கும் ஜோஸப்புக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. ஜோஸப்பை பொலிஸ் பிடித்துச் செல்கிறது. கணவனுக் காகக் காத்திருந்து, கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட என்ன செய்வது என்றறியாது தவிக்கிறாள் சியெனா. அவள் கையறு நிலையை தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி அவளை ‘வளைக்கப் பார்க்கிறான், யூத இனத்தைச் சேர்ந்த 'ஃபிஷ் அன்சிப்ஸ் பலஸ் கடைக்காரன்’ சொலி. இங்கே கறுப்பர்களுக்கும் யூதர்களுக்குமிடையிலான குணநலவேறுபாடு பூடகமாக உணர்த்தப்படுகிறது. அவன் பிடியில் அகப்படாது மழையில் நடந்து செல்கிறாள் சியெனா. கதை சொல்லும் முறையும், கால இட வர்ணனை களும் மனத்தை ஈர்ப்பதாயுள்ளன. மலையாளக் கவிதை ஒன்று சங்கம்புழா கிருஷ்ணபிள்ளையினால் எழுதப்பட் டது. மற்றது சங்கர குருப்புவால் எழுதப்பட்டது. சோ.ப.வின் இரு மொழி ஆங்கில தமிழ் - பாண்டித்தியம் அவர் மொழி பெயர்ப்புகளில் தெளிவாகவே புலப்படுகிறது.
இன்னுமொரு மொழிபெயர்ப்புச் சிறுகதை “மனநோய், மலையாளச் சிறுகதை, சி.ஐயப்பன் எழுதியது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பூடாக ஷாகரி தமிழுக்கு கொண்டுவந்துள்ளார். கிருஷ்ணன் குட்டி என்ற தாழ்த்தப் பட்ட சாதிக்காரர் படிப்பினால் - ஆசிரியராகி அந்தஸ்தில் சற்று உயர்ந்திருப்பவர். சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் ஏதோ ‘உயர் மனப்பான்மையால் கிருஷ்ணன் குட்டியின் குடும்பத்தை ஒதுக்கிவைக்கும் மனைவியும், மகளும் என்ற பின்னணியில் கதைபின்னப் பட்டிருக்கிறது. அவன் சகோதரி மனநோயாளி’ என வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்படுகிறாள். அவளை ஆஸ்பத்திரியில் போய்ப்பார்ப்பதா, இல்லையா என்ற கிருஷ்ணன் குட்டியின் தவிப்பு, குழப்பங்களுடாக கதை மிக அழகாகவே செல்கிறது. அயலவன், பஞ்சாயத்து உறுப்பினன், உயர்சாதிக்காரனான கிருஷ்ணன் குட்டியின் பள்ளித்தோழன் “கிருஷ்ணன் குட்டி உனக்குமா பைத் தியம்’ என்று நக்கலாகக் கேட்டதை அவன் நினைவு கூர்வதோடு கதை முடிவடைகிறது. இந்தியச் சூழலில் சாதியமைப்பு ஆழமாகக் புரையோடிக்கிடக்கிறது என்பதை சி.ஐயப்பன் கலைத்துவமாக வெளிக்கொண்டுவந்துள்ளார்.
சகோதர பாசத்தை கருப்பொருளாகக் கொண்ட தெணியானுடைய வலியது, சாதிப்பிரச்சினை தொடர் பான க.சட்டநாதனின் ‘சடங்கு குப்பிழான் ஐ.சண்முக னின் ‘உயிரின் நடனம்’ என்பன என்னை ஏனோ ஈர்க்கவில்லை. தட்டையான மொழி நடையும் பார்த்துப் பார்த்துச் சலித்ததையே மீண்டும் பார்ப்பது போன்ற

உணர்வும் ஏனோ என்னிடம் ஏற்பட்டது. பல நல்ல சிறுகதைகளை இம் மூவரும் தந்திருந்தாலும் இந்தச் சிறுகதைகள் சோபிக்கவில்லை என்பதே என் எண்ணம். மருதம் கேதீஸ் இன் ஒளவை தரு முகிலி’ சிறுகதை, சொல்லப்படும் முறையிலும் அதன் கருப்பொருளிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. எழுபத்தைந்து வயது தகப்பனுக்கும் பத்தொன்பது வயது மகளுக்குமான "தலைமுறை இடைவெளி மிக அழகாக கலைத்துவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கல்லறைக்குறிப்பு அவன் ஐம்பத்து நான்கு வயதில் திருமணம் செய்து கொண்டான் என்பதையும் ஐந்து வருடங்களின் பின்னர் விவாகரத்து (மணமுறிவு) நேர்கின்றதென்பதையும், எழுபத்து ஐந்து வயது வரை மகளோடு ஒரு வீட்டில் வசித்து மகள் அவனை விட்டுப்பிரிந்துசென்ற மறுநாள் இறந்து விடுவதாகவும் காட்டுகிநது. “அவனது வாழ்வு அவனுக்கே ஒரு பெரும் புதிராக இருந்தது. அது அவனுக்கும் புரியவில்லை. அந்தப் புதிரை அவனால் விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை. அவனையும் எவருக்கும் புரியவில்லை. புதிரை விடுவித்துக் கொள்ளும் எத்தன மொன்றின்போது அவன் ஒரு நாள் இறந்துபோனான். புதிரை உலகுக்கெனவிடுத்து’ என்று கூறியபோது ‘வாழ்க்கைப் புதிரைப் பற்றிய அழகான கண்ணோட்டமாகவே இருக்கிறது. எனினும் ஒரு விடயம் எனக்குப்புரியவில்லை. 2023, 2028,204 என்ற எதிர்காலத்தை நடந்து முடிந்த கதைக்குள் எதற்காகக் கொண்டுவருகிறார். புதிருக்குப் புதிர் சேர்க்கும் நோக்கமாக இருக்கலாம். எனினும் ஏனோ அது எனக்குப் பொருத்தமாகத் தெரிய வில்லை. இந்தக் கதையைப் படித்து முடித்தபோது ஒரு நல்ல சிறுகதையைப் படித்து முடித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது.
இப்படியே முடிவற்றுச் சொல்லிக் கொண்டே போகலாம். எனினும் ஏற்கெனவே சொல்லியவாறு எல்லாவற்றையும் விமர்சனத்துக்குள்ளாக்குவது சிரமமான காரியம். இந்த இதழ் பல சிறப்பான ஆக்கங்களையும், கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இதழ் அமைப்பு நேர்த்தியாக உள்ளது. எழுத்துப் பிழைகள் எதுவும் என் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. எனவே இவ்விதழை வெளிக்கொண்டு வந்த திருமறைக் கலாமன்றத்தைப் பாராட்டுவதோடு இதனை நிறைவு செய்கிறேன்.
இ.ஜீவகாருண்யன்
வட்டுக்கோட்டை
"கலைமுகம் 50 ஆவது சிறப்பிதழ் கிடைக்கப் பெற்றேன். 252 பக்க இதழைக் கையில் எடுத்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அட்டை வடிவமைப்பு மிகவும் அழகாக அமைந்துள்ளது. ஈழத்து இலக்கிய இதழ்களோடு ஒப்பிட்டுநோக்குகையில் கலைமுகம் - 50 இதழ்கள்வரை வெளிவந்திருப்பது இதழின் வெற்றியாகும். இவ்விதழில் இடம்பெற்றுள்ள பல படைப்புகள் இதழுக்கு வலுச்சேர்த்துள்ளன.
*காலத்தை வென்ற நவயதார்த்தச் சினிமா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011 63

Page 66
சித்தாந்தம் கட்டுரையில் "The Bicycle Thieves” திரைப் படத்தின் காட்சிகளைப் பற்றிய விவரணத்தைப் படித்துக் கொண்டு செல்கையில் ஏற்பட்ட ஆர்வத்தொற்றலால் 'The Bicycle Thieves gait Sal) 5ft Sid,6061T You tube gai) பார்த்தேன். மஜீத் மஜீதியின் திரைப்படங்கள் உள்ளிட்ட சில ஈரானியத் திரைப்படங்களும் மற்றும் பதேர் பாஞ்சாலி யுடனான சத்யஜித்ரேயின் முத்திரைப் படங்களுமே நினைவுக்கு வந்தன. கட்டுரையாசிரியர் இவ்விடயங்க ளையும் தொட்டுக் காட்டியிருந்தமை மிகுந்த மனநிறை வைத் தந்ததுடன் அந்தக் கட்டுரைக்கு பூரணத்துவத்தையும் வழங்கியிருந்தது.
‘யார் பண்டிதர்’ என்ற நினைவுப் பகிர்வில் “நான் பண்டிதருமில்லை, வித்துவானுமில்லை, புலவனுமில்லை. எனக்குப் பட்டமும் வேண்டாம், பதவியும் வேண்டாம், பாராட்டும் வேண்டாம் என்னைச் சும்மா விட்டாலே போதும்” என்ற வார்த்தைகள் கோடி பெறும். க. உமாமகேசு வரன் அவர்களின் இவ்வார்த்தைகள் ஓரிரு ஆக்கங்கள் வெளிவந்ததும் அல்லது ஒரு நூல் வெளிவந்ததும் தமக்குத் தாமே கிரீடங்கள் சூட்டிக் கொண்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு, அந்த விளம்பரங்களோடு இலக்கியம் பற்றிய நேர்காணல்களையும் வழங்கி தமது அரைகுறை ஞானத்தை உலகறியச் செய்து கொண்டிருக்கும் இன்றைய “இளைய இலக்கியவாதிகளைச் சென்றடைய வேண்டும்.
‘அங்குமிங்குமாய் இணையுங் கதைகள்’ கட்டுரை யைப் படித்தபோது 'அங்குமிங்கும் இணையும் கவிதைகள்’ எனது நினைவுக்கு வந்தன. “ஒரு படைப்பு அனுபவ வெளிப் பாடாக இருத்தல் வேண்டும் என்பது அடிப்படையானது. அது தனது சொந்த அனுபவமாக முதல் நிலை அனுபவமாக இருக்கலாம். அல்லது பிறருக்கு நேர்ந்ததைக் கண்டோ கேட்டோ உள்வாங்கிய இரண்டாம்நிலை அனுபவமாகவும் இருக்கலாம். அதைப்போல வாசித்த ஒன்றின் அருட்டுணர் வில் எழுந்தாகவும் அமையலாம்.” என்று அ. யேசுராசா குறிப்பிடுவது எல்லாப் படைப்பாளிகள் பொறுத்தும் உண்மையானதே. ஆனாலும் சில படைப்பாளிகள் இன் னொரு படைப்பாளியைப் பிரதிசெய்ய முற்படும்நிலையை அன்றிருந்ததைவிடச் சற்றுக் கூடுதலாகவே சமகாலத்தில் காணக்கூடியதாகவுள்ளது. அதிலும் குறிப்பாகத் தமிழகக் கவிதைகளின் பிரதிபண்ணல்களோடு நூல்களை வெளி யிடும் சிலர், தமது படைப்பின் வறுமை நிலை அதுவென் பதை உணர்ந்து மேலும் மேலும் பிரதி பண்ணிக் கொண்டி ருப்பதை நிறுத்துவதானது, எமது படைப்புலகத்திற்கு அவர்கள் செய்யும் புண்ணிய கருமமாகும். இதைவிடப் பெரும் கொடுமை இக்கவிதைகளைப் போற்றிப் புகழும் விமர்சக விற்பன்னர்கள். நிற்க, “இன்று எமது சமூகத்தில் காணப்படும் ஒரு கலை இலக்கிய வெறுமை அல்லது தேக்க நிலை இத்தகையதொரு போலித்தனத்தின் வெளிப்பாடோ என்று எண்ணத் தோன்றுகின்றது’ என இரவிச்சந்திரன் கூறியிருப்பது, இன்று படைப்பாளிகளாக இருக்கும் சகலரும் முக்கியமாக 80 களின் பின்னர் எழுத்து உலகில் பிரவேசித்த சகலரும் கருத்திற் கொள்ளவேண்டும். படைப் புகள் பற்றிய விமர்சனமென்பது காணக்கிடைக்காத 64 a5aroesopastib O gŭaredão - ag°edir - 2011

திரவியமொன்றாக மாறியுள்ள நிலையும் இன்றைய படைப்புகளின் தேக்க நிலைக்கும் வெறுமை நிலைக்கும் காரணமென்று நினைக்கிறேன். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பைப் பற்றிய பாராட்டினையே பிறர் சொல்லக் கேட்க விரும்பும் நிலையில், நூல் விமர்சனங்கள் யாவும் வெறும் கண்துடைப்புகளாகவே அமைந்திருப் பதைக் காணமுடிகிறது. தமக்கு வேண்டியவரது படைப்பின் உள்ளார்ந்த விடயங்கள் பெரும் குறைபாடுகளோடு காணப் பட்ட பொழுதும் அதனைத் தூக்கிப் பிடிக்கும் செயலால் இன்றைய நூல் விமர்சனங்கள் துதி பாடல்களாகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. யாராவது அந்த நூல் பற்றிய உண்மையான கருத்தைக் கூற நேர்ந்தால் அப்படிக் கூறியவர் மீது பகைமை பாராட்டுவது தொடர்கிறது.
“1975 இற்குப் பின்னரான காலத்தின் இலக்கிய வழிப்பட்ட ஒரு குறிப்பு” கட்டுரையில் “யாழ்ப்பாணத்தில் எந்தத் தெருவில் போனாலும் எந்த ஒழுங்கைக்குள் இறங்கி னாலும் இடிவும் சிதைவும் அந்தரமான வெறுமையுமே தெரிகிறது” என்பது யுத்தத்ததால் சிதைக்கப்பட்ட எல்லா நிலத்தினதும் துயரமாகும். கட்டுரையில் “கிழக்கு தமிழ் முஸ்லிம் கலவரங்களையும் வன்முறைகளையும் சிங்களத் தரப்பினால் படுகொலைகளையும் சந்தித்தது. கொக்கட்டிச் சோலை, உடும்பன்குளம் படுகொலைகளும் ஏறாவூர், காத்தான்குடிப் பள்ளிவாசல் கொலைகளும் இதற்கு உதாரணம்” என்று கருணாகரன் குறிப்பிடுகிறார். ஆனால் ஏறாவூர், காத்தான்குடிப் பள்ளிவாசல் கொலைகள் சிங்கள வர்களால் செய்யப்படவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழிலக்கியப் புலத்தில் முருகையனின் ஆளுமை யும் புலமைத்துவமும் - ஒரு நோக்கு, தோற்கருவிகளின் தாய்’ பறை - பறை இசைக்கருவி மீதான ஒரு பார்வை, சிதம்பர நினைவுகள், அவதார் கனவில் உறையும் உலகம், ஈழத்து கூத்து நூற் பதிப்புகள் - ஒரு பார்வை, தெருவெளி அரங்கு - மேற்கிளம்பும் விவாதங்கள், அழகியற் கல்வியில் சித்திரக் கல்வியின் வளர்நிலை - ஒரு நோக்கு மற்றும் கத்தோலிக்கர்களின் மரண வீடுகளில் பாடப்படும் ஒப்பாரி இலக்கியங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக் குரியவை.
அதிகமான படைப்புக்களோடும் மிகுந்த உழைப் புக்கு மத்தியிலும் வெளிவந்திருக்கும் 50 ஆவது இதழ் உண்மையாகவே “சிறப்பிதழாகவே காணப்படுகிறது.
மிக்க அன்புடன்
ஃபஹீமாஜஹான் மெல்சிரிபுர
ΣK
மிகுந்த சிரமத்துடன் பல்வகையான ஆக்கங் களைத் திரட்டி, அழகிய வடிவமைப்புடன், ஏராளமான பக்கங்களிலான ஐம்பதாவது இதழைச் சிறப்பிதழாக ('50 ஆவது சிறப்பிதழ்’ எனக் குறிப்பிட்டிருப்பது தவறு) வெளிக் கொண்டு வந்தமைக்கு முதலில் எனது பாராட்டுகள்.

Page 67
‘மாலினோஸ்க்னா’ எழுதிய கவிதை நூல் மதிப் பீட்டுக் கட்டுரை கிளர்த்திய எண்ணங்களை முன்வைக்கவே இக்கடிதம்.
இரண்டு விடயங்கள் அக்கட்டுரையில் அழுத்தம் பெற்றுள்ளன.
{
அ) ஒரு படைப்பு ஏதோ அனுபவத் தொற்றலை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து மன நிறைவைத் தர வேண்டும்” என்பதில் அவருக்கு உடன் பாடில்லை.
ஆ) இத்தகைய அம்சங்களை ஏற்கும் பழைய வாசிப்புமுறையைக் கொண்டுள்ளவர்களே புதியமுறைப் படைப்புகள் ‘புரிவதில்லை’ எனப் படைப்பாளி மீது தாக்குதல் செய்கின்றனர் என்பது.
இக்கருத்துகளை ஒருவித மேதாவித்தனத்துடன் அவர் வெளிப்படுத்த முயல்கிறார். “. சொற்களின் நடுவில் அனுபவத் தொற்றலைக் காவித்திரிதல் போன்ற நிலைமை கள் அறியாமையால் ஏற்படும் மூழ்கிக் கிடப்புகள் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்” என்பதில் இது வெளிப்படுகிறது.
ஒரு படைப்பு அனுபவ வெளிப்பாடாகத்தானே இருக்க வேண்டும்!; படைப்பாளியின் அனுபவத்தை வாசிப்பில் பெறுவதே முதன்மையானது. அந்த அனுபவ வெளிப்பாடு வேறு தளங்களுக்கும் வாசகரைப் பயணிக்க வைக்கும் சாத்தியப்பாடுகளும் உண்டு. அந்த வாசிப்பு சந்தோஷத்தையும் - நிறைவையும் தரத்தான்வேண்டும். தனித்தன்மையான அனுபவவிச்சு இல்லையாயின் வெறும் கருத்துக் கொட்டல்களும், திட்டமிட்ட செயற்கைத் தயாரிப்புகளும் - பாசாங்கான எழுத்துக்களுந்தான் வெளிவரும் (இச்சிறப்பிதழிலுள்ள ஒளவை தரு முகிலி’ சிறுகதையிலும் ஒருவித பாசாங்கைக் காணமுடிகிறது). கவிதைக்கும்சரிபுனைகதைகளுக்கும்சரி இவை பொருந்தும். ஒன்றின் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட கடிதங்கள், அட்டவணைகள், கேள்வித் தாள் என்பனவாக வரும் “படைப்புகளில்’ இப்பலவீனங்களைக் காணமுடிகிறது. நாளேடுகளில் வரும் குறிப்பிட்ட விடயத்தை மையப் படுத்திய வெவ்வேறு செய்தி நறுக்குகளை ஒன்றின் பின் ஒன்றாக இணைத்து, நூற்றுக்கணக்கான “படைப்புகளை’ யாரும் தயாரிக்க முடியும்; இவற்றுக்கு அனுபவத்தாக்கம் தேவையில்லைத்தான்! ஆனால் இவையெல்லாவற்றுக்கும் “கலை மதிப்பை” வழங்கவேண்டுமா?
‘புரியாமை" பற்றிய பிரச்சினை பழைய வாசிப்பு முறையினால்தான் வருகின்றதா? “படைப்பவர்’ எப்போ தும் தெளிவாகத்தான் தனது படைப்பை ஆக்கித் தருகி றாரா? சாதாரண வாசகரை விட்டாலும், பரந்த வாசிப்பனுபவமுள்ளவர்களுக்கும் ஏற்படும் ‘புரியா மையை’ வெறுமனே ஒதுக்கி விடலாமா? பகுதியாக விளங்கினாலும் முழுமையாகப் பார்க்கையில் மயக்கம் தருமொன்றை ஏற்கவேண்டுமா? தெளிவற்றுச் சிந்திக்கப் படும் எதுவும் தெளிவற்றதாய்த்தான் வெளிப்படுத்தப்படும்.
வெளிப்படையாகப் பேசுவது குறையுடையதென்று,

விடயத்தைப் பூடகப்படுத்துவதற்காக சொற்கள் முறுக்கப் படுகின்றன; இதனாலும் ‘புரியாமை ஏற்படுகின்றது; ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற முன்முடிவுடன் எழுதப்படும் கவிதை களில், குறிப்பான ஒர் அர்த்தத்தைத் தெளிவாய்க் காணமுடியாத அவலமும் நிகழ்கிறது. இத்தகைய கவிதைகளை எழுதும் கவிஞர் சிலரிடம் கேட்கும் வேளை களில், விளக்க முடியாத நிலையில் அவர்களிருப்பதையும் காணநேர்கிறது!
விடயத் தெளிவீனம் ஒருபுறமென்றால், மொழி நடைத் தவறுகள் இன்னொரு புறத்தில்! வா’ என்று தலைப்பு இருக்கும்; ஆனால், ‘போ’ என்று உள்ளடக்கத்தில் கவிஞர் வெளிப்படுத்துவார்; ‘ஆட்டினை இழந்த இடைய னின் துக்கம்’ என்பது தலைப்பானால், ‘இடையனை இழந்த ஆட்டின்துக்கம்’ என்று உள்ளடக்கத்தில் இருக்கும். இவ்வாறானால் ‘புரியாமை பற்றிய குழப்பம் வாசகருக்கு ஏற்படுவது இயல்புதானே!
இத்தொகுப்பில் கவனத்தைக் கோரும் கவிதைகளில் ஒன்றாகத் தான் கருதும் இனம் தெரியாத சடலங்கள்’ என்ற கவிதையிலிருந்து, பின்வரும் வரிகள் கட்டுரையாளரால் தரப்பட்டுள்ளன.
“யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று சடலங்களுக்குத் தெரியாதது போலவே கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று கடலுக்கும் தெரியாது”
மிதக்கிறதென்று - மிதக்கின்றனவென்று, யாருடையதென்று - யாருடையனவென்று வரவேண்டும். ஒருமை - பன்மைத் தவறுகளுடனுள்ள இக்கவிதையை “கவனத்தைக் கோரும் கவிதைகளில் ஒன்றாக” கட்டுரை யாளர் மதிப்பிடுவது வேடிக்கையானது!; “.கவிதைகளுக் கான விமர்சனங்கள் பெரும்பாலும் வாழ்த்துப் பாக்கள் ஆகிவிடுகின்றன’ என்ற கட்டுரையாளரின் வரி, இங்கு அவருக்கும் பொருந்திவருகின்றது!
ஒருமை - பன்மை மயக்கம் கட்டுரையில் வேறு இடங்களிலும் காணப்படுகிறது.
அ) “மிகச் சிறிய கவிதைதான். ஆனால் ஒன்றுக் கொன்று முரணான சொற்களால் தனது அர்த்தத்தை விரிக்கின்றன.” (விரிக்கின்றது)
ஆ) “மழையை மொழிதல், முரண், காற்றின் திணறல், ஆற்றில் தாமரை, சுகந்தம் இப்படியாக நீளும் கவிதைத் தலைப்பின் பட்டியல் உள்ளே இருக்கின்றன.” (தலைப்புகளின், இருக்கின்றது)
மேலும் மகரந்தச் செயற்கை, படைப்புனர் என்று கட்டுரையாளர் எழுதுவதும் விநோதமாயிருக்கிறது!
“பழைய வாசிப்புமுறை’யுள்ளவர்கள்தான் இவற் றைத் தவறாகப் பார்க்கிறார்கள் என, மாலினோ ஸ்க்னா சொல்லவுங்கூடும்!
பயணி யாழ்ப்பாணம்.
கைைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 65

Page 68
ΣK
'கலைமுகம்' சஞ்சிகையின் 50ஆவது இதழை மிகுந்த பல நல்லம்சங்களை உள்ளடக்கிய சிறப்பிதழாக கண்ணுற்று மகிழ்ந்தேன்.
வரும், வரும் என்று மிக நீண்டநாட்களாக காத்தி ருந்து மிகுந்த தாமதத்தின் பின்னர் வாசகர்களைப் பெரிதும் கவரும் வகையிலும், பாராட்டப்படும் விதத்திலும் இதழை வெளிக்கொணர்ந்தவர்களுக்கு எனது மனம் நிறைந்த
பாராட்டுக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் எனப் பல அம்சங்களோடு அதிக பக்கங்களுடன் பொலிந்து விளங்குகின்றது மலர்.
அனைத்து அம்சங்களுக்குள்ளும் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக அமைபவை கட்டுரைகள்தான்.
சினிமா பற்றிய கேதாரநாதனுடைய கட்டுரையும், அவதார் பற்றிய கட்டுரைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக கேதாரநாதனின் சினிமா பற்றிய கட்டுரைகள் நிச்சயமாக எல்லா சினிமா இரசிகர்களாலும் படிக்கப்பட வேண்டியவை. அவர் வேறு பல பத்திரிகைகள், சஞ்சிகை களிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார். நல்ல சினிமா பற்றிய விழிப்புணர்வை அவரது எழுத்துக்கள் தோற்று விக்கின்றன.
குறிப்பிட்ட சில சூத்திரங்கள் அல்லது சட்டகங் களை வைத்து சோலா பண்ணிக்கொண்டிருக்கின்றதற்கால சூழலில் அறிவுபூர்வமாகவும், கலாபூர்வமாகவும் அணுகப் பட வேண்டிய திரைப்படைப்புக்கள் பற்றி கேதாரநாதன் அழகாக எடுத்துச் சொல்கின்றார்.
இதுபோல் பல்வேறு துறைகள் பற்றியும் துறைசார் வல்லுனர்கள் தமது கருத்துக்களை மலரில் கட்டுரை களூடாக அழகுற வெளிப்படுத்தியுள்ளார்கள். நாடகம், இலக்கியம், கூத்துக்கலை இவைகள் பற்றிய கட்டுரைகளும் பயன்தரும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் சிறுகதைகள் எல்லாம் தரமானவையாக அமைந்திராமை சிறிது மனக்கவலைதான். பொதுவாகவே சிறுகதைகள் - ‘நல்ல தரமான சிறுகதைகள்’ வெளிவருதல் இப்போதெல்லாம் மிகவும் அபூர்வமாகி விட்டது. வெறுமனே பக்கம் நிரப்பும் வெற்று சொற் கூட்டங்களே பரவலாகக் காணப்படும் சூழலில் கலைமுகத்தின் சிறுகதைகள் பல திருப்தி தருகின்றனவாக இருப்பதையும் சொல்ல வேண்டும். மருதம் கேதீஸ் தனக்கே உரித்தான ஒரு நவீன பார்வையில் - மொழியில் தருகின்ற சிறுகதைகள் நன்றாக அமைகின்றன. 'ஒளவை தரு முகிலியும் இந்த வகையில் பாராட்டப்பட வேண்டியதே. ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்ற வகையில் அமைந்திருக்கின்றன அவரது தற்கால எழுத்துக்கள்.
கவிதைகள் பொது நோக்கில் பாராட்டுக்குரிய னவாக அமைகின்ற போதும், உயிரற்ற மொழியில் அமைந்த சொல்லடுக்குகளும் ‘கவிதைகள்’ என்ற பெயரில் பிரசுரிக்கப் 66 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன்-2011

படுவது மறு பரிசீலனைக்குரிய ஒரு விஷயம். பிரசுரத்துக்கு ஆக்கங்களைத் தெரிவு செய்யும் போது குறிப்பிட்டதரத்தில் ஆக்கங்கள் உள்ளனவா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதுவே, சஞ்சிகையின் தரத்தைப் பேண உதவ முடியும்.
மொழிபெயர்ப்புப் படைப்புக்கள் திருப்தியாக இருக்கின்றன. ஏனைய விடயங்களும் பாராட்டுக்குரிய வகையில் இருக்கின்றன.
ஒரே ஒரு கேள்வி இனிமேலாவது "கலைமுகம்’
இதழை காலதாமதமின்றி உரிய காலத்தில் வெளிவரு
வதற்கு ஆவன செய்ய மாட்டீர்களா? பொறுப்பாசிரியரின்
அயரா உழைப்பு என்கின்ற பெரும் பலமும், கூர்ந்த
கவனிப்பு என்கின்ற பின் புலமும், வடிவமைப்பில்
காட்டுகிற சிரத்தையும் காலந் தவறா வருகையுடன்
இணையுமானால் ‘கலைமுகம் இன்னும் அழகுடன் சிறந்து பொலியும் என்பது எனது கருத்து.
என்றும் அன்புடன்
ரசிகன்
41, ராஜ வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
'கலைமுகம் 50 ஆம் இதழ் கண்டு மகிழ்ந்தேன். புதுமையில் பொலிந்து நவீனக் கிளை பரப்பி ஐம்பது இதழ்களதும் பூ முகங்களையும் முன்
காட்டியிருப்பது சிறப்புக்குரியது. தரமான ஆக்கங்களால் உயிர் பெற்று கலைமுகம் கலக்கியிருக்கிறது. இருபத்தைந்து கவிஞர்களின் கவிதைகள் மூவரின் மொழி பெயர்ப்புக் கவிதைகள் எண்மரின் சிறுகதைகள் இருவரின் மொழிபெயர்ப்புக் கதைகள் நூல் மதிப்பீடு வாழ்த்துக் கவிதைகள் என்று திருப்புகிற பக்கமெல்லாம்தித்திப்பால் திணறடித்து விட்டது
- கலைமுகம் பொறுப்பாசிரியருக்கு சிரந்தாழ்த்துகிறேன். ஆக்கங்கள் ஒவ்வொன்றும் ஆழம் அகலம் காட்டி நெஞ்சை கொள்ளை கொள்கின்றன. த. ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
அன்புடையீர், வணக்கமும் நல்வாழ்த்துக்களும், எங்கள் நேசத்திற்குரிய கவிஞர் அனார் மூலம் ‘கலைமுகம்’ படிக்கக் கிடைத்தது பாக்கியமே.
வரண்ட பாலையிலிருந்து ஒரு வாழிப்பான வாழைக்குட்டி வெடித்துக் கிளம்பியதைப்போல கலை
(Updil D...

Page 69
இத்துணை சிறப்பாக கலைமுகத்தின் ஐம்பதாவது மலர் - இதன் பின்புலத்தில் உழைத்த அத்தனை கரங்களை யும் சங்கையுடன் கண்மூடி நினைவு கொள்கிறேன்.
ஒரு ஐம்பதாண்டு கால வாசிப்பில் இன்னமும் சிறுகதைகள் படிப்பதை நிறுத்தமுடியவில்லை. எழுதுவது பாரச்சிலுவையாகப் போய்விட்ட நிலையிலும் வாசிப்பு தான் இன்னமும் உயிர்ப்பைத்தருகிறது, கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளாக சிறுகதை அதுவும் நமது கதைக ளைப் படிப்பதென்பது பெரும்பாடாகப்போய் விட்டது.
இந்நிலையில்தான் மலரில் வெளிவந்த எம்மவர்க ளின் ஏழு கதைகளையும் படித்து முடித்தேன்.
கதைகளைப் படிப்பதற்கான ஒரு காத்திரமான முன்னுரைபோல் மதிப்பிற்குரிய நண்பர் அ. யேசுராசாவின் ‘அங்கும் இங்குமாய்’ அமைந்திருந்தது ஒரு தற்செயல் நிகழ்வா?
அவருடைய பரந்துபட்ட வாசிப்பனுவத்தினூடாக அவர் எடுத்துக்காட்டும் கதைகளின் உள் உலகங்கள் நமது ஆழ்ந்த கவனிப்பைப் பெறுகிறது. அதனாலேயே நமது எண்ணத்திலும் கவனத்திலும் புகழ்பெற்ற படைப்பாளி களின் புகழ்பெற்ற படைப்புகளை மீண்டும் படித்துப் பார்க்கச் சொல்லாமல் சொல்கிறது. படைப்புக்குரியவர் பாக்யவான்களேயன்றி, பாவப்பட்டவர்களல்ல என்பேன். எல்லாவற்றிற்கும் மேலாகதான் சொல்லப்போகும் விடயம் பற்றி கட்டுரையின் முகப்பிலேயே பெட்டிக்குள் அவர் சொல்லியுள்ள முறைமை மனங் கொள்ளத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப்பிறகு அவரின் எழுத்தை படிக்கும் யோகம்.
மற்றப்படி இதழில் வெளிவந்துள்ள ஏழு கதைகள்
தெணியானின் வலியது’ - வாழ்வா? சாவா? காமமா? அம்மாவின் கோமா நிலையில் மகாத்மா கஸ்த்தூரியாயை உறவுக்கழைத்தது - கதையைப் படித்து முடித்ததும் நினைவுக் கரையில் சலசலத்தது.
என் அனுபவத்திலும் ‘காமம்’ மிகமிக வலியது தான். தெணியான் எப்படியோ? நான் ஜானகிராமன் கட்சி.
அடுத்து மருதம் கேதீஸ் என்பவரின் ‘ஒளவை தரு முகிலி பிரமாண்டமான கல்லறைக் குறிப்புடன், அதுவும் 2044 இல் மயானங்களில் கல்லறைகள் கட்டுவதற்கு நிலப்பசிப் பூதங்கள் விட்டுவைக்குமா? கிழவனைப் போல நானும் ஓடினதுதான் மிச்சம். ஒரு தகப்பன், மகள் உறவை கதையாக எழுதுவதைவிடக் கட்டுரையாக எழுதியிருக் கலாம் ரொம்பக் கனதியாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
நிர்மலன் என்பவரால் எழுதப்பட்டுள்ள இடை வெளி மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளது. இருபதாண் டுகள் சிங்களப் பிரதேசங்களில் கடமைபுரிந்த எனக்குள்ளும் இத்தகைய அனுபவங்கள் நிறைய உண்டு. கனகச்சிதமாகச் சொல்லியிருக்கிறார். ஒரே மூச்சில் கதையைப்படித்து முடித் தேன். ஒரு சமூக யதார்த்தம் மிகச் சிறப்பாக வெளிப்பட்டி

ருக்கிறது.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
‘நாய் வெளி’ கதை கருணை ரவி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சிறு நாவலுக்கான கதைவெளி இங்கு கதையாகியிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் கதாசிரியர் உன்னிப்பாகப் பார்க்கிறார்.
(உ+ம்) வாங்கியநாயை வீட்டில் கொண்டு போய்ப் பார்த்தாள். அது பெட்டை நாய், சண்முகத்தைத் திட்டி னாள், நாயைக் கலைத்தாள். போகவில்லை. காலால் உதைத் தாள். குழறியது. தடியால் அடித்தாள் வேலிப்பக்கம்
ஒடியது.
கருணை ரவிக்கு நாவல் கைகவரும்.
மலரின் ஐந்தாவது கதையின் சொந்தக்காரர் கந்தர்மடம் தி. மயூரன். ‘எங்கிருந்தாலும் வாழ்க’ - பூஜீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம் படததின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. இரக்கமுள்ள கதை. சட்டநாதனின் சடங்கு தரும் செய்திக்கு நேரெதிரான கதை. ‘பரிகாரம்’ எனப் பெயரிட்டி ருந்தால் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கும். கதைக்கு தலைப்பு மிக முக்கியம்.
அடுத்தகதை நண்பன் சட்டநாதனின் ‘சடங்கு
கதை. கதையைப் படித்ததும் எனக்குத் தலை சுற்றியது. “என்ன கோதாரியடா? யாழ்ப்பாணம் இத்தனைக்குப் பிறகும் இதிலிருந்து விடுபடவில்லையா? 50கள்ல டானியலாக்களும் இதத்தானே செய்தவியள். இதப்போய் இந்த மணிசரும் எழுதியிருக்காரே.’ என்மனம் ஒலமிட்டது. வேணுமெண்டா இத ஒரு முன் நவீனத்துவக் கதையாக நமது மாண்புமிகு வாசகனுக்கு வழிகாட்டுவோம்.
அடுத்து ஆறாவது கதையை நண்பர் குப்பிழான் ஐ. சண்முகம் எழுதியுள்ளார். ‘உயிரின் நடனம்’.
யாரோ சிறுகதை பற்றிச் சொல்லும்போது “நூறு மீற்றர் ஒட்டப் பந்தயத்தின் தலைதெறித்த வேகம்’ என்றார்கள். 'உயிரின் நடனம் அவ்வாறு தான் சொல்லப் பட்டிருக்கிறது.
“கால்களைத் தூக்கித் தூக்கி, நெளிந்து வளைந்து நெளிந்து வளைந்து - மெல்லியகுரல் எழுப்பிக் கொண்டு. மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டுமாய்.”
நாமும் அனுமானுடன் ஆடவேண்டும் போல். ஒரு பரவசம் - பதறல் - நீண்ட இடைவெளிக்குப்பிறகு சிறப்பானதொரு கதையைப் படிக்கும் வாய்ப்பு கலைமுகம் மூலம் கிட்டியது.
கடைசிக்கதை “சலனம். உதயகுமார் எழுதியி ருக்கிறார்.
அவள் பற்றிய கதை, தங்கவேல் மாமா பற்றிய கதை, ஊரவர் பற்றிய கதையென்று உள்ளடக்கத்தில் பல கூறுகள். படிக்கும் வாசகனுக்கு பலவழிகளிலும் தொந்தர வும் அலுப்பும் தரும். கதையில் ஒரு பெரும் பகுதியை நீக்கி இருக்கலாம்.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் - 2011 67

Page 70
அந்த ஊரின் சில பெரியவர்கள் நினைப்பதுமுண்டுஅதன்பிறகு - இப்ப ரியூசன் முடிந்து அவள் வருகிறாள். என்பதில் தொடர்ந்திருந்தால் - படிப்பவனுக்குக் கதை கூடுதல் உறவாகும் - நெருக்கமாகும்.
ஒரு சிறப்பான சமூகயதார்த்தம் சொல்லப்பட்ட முறைமையால் சிதைவடைந்து போனது.
மொழிபெயர்ப்பு கதைகளில் சோ. பத்மநாதன் அவர்களின் 'மழை அருமையாக மொழிமாற்றம் பெற்றுள் ளது. அமரர் புதுமைப் பித்தனின் ‘மெஸின் யுகத்திற்கு” நிகரான கதை. ஒரு உரையாடலின் போது லாசரா என் னிடம் சொன்னார். “கலையென்பது மிகப்பெரியபோட்டி சிருஷ்டி’ என்றார். அதை இந்தக்கதை மீண்டும் எனக்குச் சொல்லியது.
சி. ஐயப்பனின் மலையாளக் கதை மலையாள, ஆங்கில, வழிமூலம் தமிழில் எட்டிப் பார்த்திருக்கிறது. குறிஞ்சிவேலன், சுகுமாரன், குளச்சல் மு.யூசுப் போன்ற வர்களின் மலையாளக் கதைகளைத் தமிழில் படித்தவர் களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.
எஸ்.எல்.எம்.ஹனிபா ஒட்டமாவடி
X
ஈழத்து இலக்கியத்தின் நிலை உயர்ந்த கலை இலக்கியத்தின் பன்முகமாய் நவீன இலக்கியத்தின் ஊற்றிடமாய் திருமறைக் கலாமன்றமதன் அரும்பணியாய் எழில் மிகு உருவ உள்ளடக்கம் கொண்டுவரும் கலைமுகமே காலம் தாழ்த்தாது வந்துவிடு கழகத்தின் வாழ்த்துக்கள்.
அகில இலங்கை இளங்கோ கழகத்தினர்
தென்புலோலி, யாழ்ப்பாணம்.
X
காலம் பிந்தியேனும் ‘கலைமுகத்தின் பிரதிகளை மிக கவன ஈர்ப்புடன் வாசிக்க முடிகிறது.
ஈழத்தில் தொடர்ந்து வெளிவருகின்ற இலக்கிய இதழ்களில் ஈழத்து இலக்கியச் செல்நெறிக்கு கனதிமிக்க பங்களிப்புக்களை கலைமுகம் வழங்குகின்றது எனக் கூறுதல் பிழையன்று.
குறிப்பாக கலைமுகத்தின் நவீன இலக்கியப் பிரதிகள் நமக்கு இரசனைகளை சிறப்பாக வழங்குகின்றன. அதிலும் கலைமுகத்தில் கவிதைத்துறை பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கின்றது.
இப்பொழுது ஈழத்தில் வெளிவருகின்ற இதழ்களில் மிக நவீன கவிதை மொழியை கலைமுகத்தில் மட்டுமே வாசிக்க முடிவது இங்கு குறிப்பிடத்தக்கது. 68 கலைமுகம் 0 ஏப்பிரல்-ஜூன்-2011

எல் வளிம் அக்ரம் படிகள் பதிப்பகம்,
அநுராதபுரம்.
கலைமுகம் 50ஆவது இதழ் கண்டு வியந்தேன். நான் அறிந்தவரையில் ஈழத்தில் இப்படியொரு தரச்
சிறப்புடன், வடிவமைப்புச் சிறப்புடன் சஞ்சிகை யொன்றின் சிறப்பிதழ் இதற்கு முன்னர் வெளிவந்ததாக அறியவில்லை. ஆழமான, அருமையான விடயங்களுடன் என்றென்றும் பேணிப் பாதுகாக்கத்தக்க இதழாக கலை முகத்தின் 50ஆவது இதழ் அமைந்துள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் அரங்க வெளிப்பாடுகளை பல்வேறு
சந்தர்ப்பங்களில் நேரில் பார்த்து அதிசயித்து நின்றுள்ளேன்.
அவற்றில் காணப்படும் நேர்த்தியையும், ஒழுங்கமைப் பையும் கலைமுகத்திலும் பார்க்க முடிகின்றது. சகல துறை
களிலும் நிபுணத்துவமிக்க கலைஞர்களைக்கொண்ட
அமைப்பாக திருமறைக்கலாமன்றம் இம் மண்ணில் இயங்கி
வருவது குறித்து நான் மகிழ்வடைகின்றேன். வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
பூ இரட்ணசிங்கம்
யாழ்ப்பாணம்
திருமறைக்கலாமன்றத்தால் வெளியிடப்படுகின்ற 'கலைமுகம் கலை, இலக்கிய சமூக இதழ் மற்றும் ‘ஆற் றுகை நாடக அரங்கியலுக்கான இதழ் ஆகியவற்றுக்கான அறிமுக நிகழ்வொன்று 23.07.2009 வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் சுன்னாகம் பொது நூலகத்தில் இடம் பெற்றது. வலிகாமம் தெற்கு பிரதேசபை- சுன்னாகம் பொது நூலகம் ஆகியன வலி- தெற்கு பிரதேசவாசகர்வட்ட அனுச ரணையுடன் நடத்திய "ஞான விலாசம்’ நிகழ்விலேயே இவ் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஞான விலாச நிகழ்வு திருமறைக் கலாமன்றத்தின் ‘கலைமுகம் மற்றும் “ஆற்றுகை' சஞ்சிகைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளார் திருமதி சு. முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 'கலைமுகம்' சஞ்சிகைக்கான அறிமுக உரையை கவிஞர் சித்தாந்தனும், ‘ஆற்றுகை’ சஞ்சிகைக்கான அறிமுக உரையை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. சி.ஜெயசங்கரும் வழங்கினார்கள். பதிலுரையை ‘கலை முகம்' சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் திரு. கி. செல்மர் எமில் வழங்கினார்.
இவ் அறிமுக விழாவோடு இணைந்ததாக நாடக அரங்கியல் நூல்களுக்கான கண்காட்சியும், திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்ட நாடக நூல்கள் இறு வட்டுக்களின் விற்பனையும் இடம்பெற்றதுடன் சிறு நாடக நிகழ்வுகளும் நடைபெற்றன. 2009 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் ஒரம்சமாக இந் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Page 71
திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் முற்றெ திகதிகளில் மூன்றுநாள்களுக்கு இல. 15, றக்காவீதி, யாழ்ப்பாணம் என்னும் ( நடைபெற்றது. 22ஆம் திகதி பிப 4.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இ 5.00 மணிவரை இடம்பெற்றது. சமூகத்தில் ஓவிய இரசனையை ஏற்படுத்து அதிகரிக்கும் முகமாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட இக் காட்சியில் ஓவியக் க6ை ஆகியோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சிலவ பார்வையிட்டிருந்தார்கள்.
திருமறைக்கலாமன்றத்தின் தயாரிப்பில் வானோர் விடுதூது’ என்னும் நாடக பிரதானவீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் 'கலைத்தூதுகலை இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய விடயங்களை உள்ளடக்கிய நாடக ஆ மரியசேவியர் அடிகளும்,நடனஅமைப்பைதிருமதிசுதர்சினிகரன்சனும் மேற்
1991ஆம் ஆண்டு முதல் திருமறைக் கலாமன்றத்தால் வெவ்வேறு காலப் வார்த்தைகளற்றநாடகம் கடந்த ஆண்டின் இறுதியில் மீளவும் தயாரிக்கப்பட்டு சிங்களக் கலைஞர்கள் இணைந்து பங்கேற்ற "அசோகா நாடகம் பர்ரத வரலாற்றினைக் கூறும் ஆற்றுகையாகும். இவ் ஆற்றுகை 18.12.2010 இல் 19.12.2010 இல் வவுனியாவில் நகர சபை மண்டபத்திலும், 20.12.2 மேடையேற்றப்பட்டதுடன், தொடர்ந்து இவ்வாண்டிலும் 30.01.2011இல் கொழு ஆம் திகதிகளில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டு
மண்டபத்தில்நடத்திய ‘புலர்ந்தது.புதுவசந்தம்’ நிகழ்வின்முதலாம்நாளில்சு
 
 
 

பளிக் கோடுகள்’ என்னும் ஓவியக் காட்சி ஜனவரி மாதம் 22,2324 ஆகிய Dகவரியில்அமைந்துள்ளதிருமறைக்கலாமன்றத்தின்கலாமுற்றவளாகத்தில் க்காட்சி ஏனைய இருநாள்களும் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை ம் முகமாகவும், ஓவியக்கலை மீதான ஈடுபாட்டை இளம் சமூகத்தினரிடையே வட்ட அங்கத்தவர்களான என். ஜெயதீபன், ஆர். கிருபாகரன், எஸ். வாகீசன் ற்றைப் படத்தில் காணலாம். இக் காட்சியை பல நூற்றுக்கணக்கானோர்
-நடன கலைப்படைப்பு 06.03.2011ஞஸயிற்றுக்கிழமை மாலையில் 286, oயகத்தில் மேடையேற்றப்பட்டது. தூதுசிற்றிலக்கியத்தின் சாயலைக்கொண்டு ற்றுகையாக அமைந்த இப் படைப்பிற்கான எழுத்துரு, நெறியாள்கையை நீ. கொண்டார்கள். இவ்வாற்றுகையின்சிலகாட்சிகளைப்படத்தில்காணலாம்.
பகுதிகளில் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டு வந்த "அசோகா என்னும் பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டது.திருமறைக்கலாமன்றத்தின் தமிழ்தேசத்தின் பிரமிப்பு மிக்க பெரு மன்னனான அசோகச் சக்கரவர்த்தியின் பாழ்ப்பாணத்தில் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்திலும், 010 இல் கொழும்பில், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும், ழம்பில் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கிலும், பெப்ரவரி மாதம் 22ஆம் 23 த்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் யாழ். வீரசிங்கம்
நக்கியவடிவமாகவும் மேடையேற்றப்பட்டது.

Page 72
கலைத்தூது KALATHUTHU
286, பிரதான வீதி,
3560)Gorbasp&taatsgir, a 6aj6fluit(B 66).pnasa விரிவுரைகள், பயிற் 1Dibg g5d 51D6COT1b 2 111
1885 payabair céia. குறைந்த கட் கலைத்தூது கன் ව_6irඛiré රූIIIT)ඛත பெற்றுக்கொ
தொடர்புகளுக்குதிருமறைக்கலாமன்றம் 23
 
 
 
 

ଷ୍ଟି
கலையகம் KALAYAHAM
யாழ்ப்பாணம்
கருத்தரங்குகள், 5ள், மாநாடுகள், Dalj 1 J1 1-60p856 Jib மங்கலகரமான
སྤྱི་ 匿雪
浚
ঠু
'ள்ளலாம். *ğ
பிரதானவீதியாழ்ப்பாணம் தொலைபேசி,022222393