கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.07

Page 1
স্পঞ্জ
í, aithe
63IIIö
RS 50/-
議 能
强 識 議
 
 

கிய சஞ்சிகை
ஞ July 2011
D41/News/2011
豪
MD
豪
豪 ܦܐܠܬܐ ܐܠܐ
瑟
لیے آئیے آپس آگئی
窓 豪 ージ
毁 ܐܠܬܐ
豪
Šალ 蕊
窯
豪

Page 2
நீரிழிவு நோய் சிறந்த முறையி கண்பார்வை, சிறுநீரகம், இ ஏனைய முக்கிய உறுப்புக
கருஞ்சீரகம் -
நோய் எதிர்ப்புசக்
DIABso
LullIIGavTä
கருஞ்சீரக கெப்ஸ்யூல்ஸ்
HOT LINE 0773688 685 M Manufactured by: BIOEXTRACTS (PVT) LTD, Market 11A Milepost Avenue, Colombo 3,Sri La சகல சுப்பர் மார்க்கட் பாமசி, ஆ பரக நேசர் சொப் முகவர்களி
 
 

பில் கட்டுப்படுத்தப்படாவிடின் ருதயம், பாதங்கள் மற்றும் ளில் பாதிப்புகள் ஏற்படும்.
9876,40441
RPRs.440= ed by:EXPOLANKAPHARMACEUTICALS (PVT) LTD, ka, E-mail: bioext8slitik www.baraka ilk யுர்வேத மருத்துவ சாலை மற்றும்
ம் பெற்றுக் கொள்ள முடியும்

Page 3
|es=
Ena Gl La s: Sessuosiss Resis SSSIs
 


Page 4
அன்பின் ஆசிரியர் அவர்கட்கு, என் வேண்டுகோளை ஏற்று பெருங்காயத் தின் தன்மை மற்றும் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாகத் தந்தமைக்கு நன்றி. அடுத்து மக்கள் தெரிந்தும், தெரியாமலும் பாவித்து வரும் MSG யின் தீய விளைவுகள் பற்றிய தான கட்டுரை ஒன்று தந்தீர்களானால் ஒரு லருக்காவது புரிய வைக்கலாம் எனத் தோன் றுகிறது. தங்களின் இம் மேலான சேவை
தொடர எம் வாழ்த்துக்கள்.
ஆரோக்கியம் சம்பந்தமான அறியா மைக் கருத்துக்கள் மற்றும் மூட நம்பிக் கைகள் போன்றவற்றுக்கு தகுந்த முறை யில் விளக்கம் தேவைப்படும் இக்கால கட்டத்தில் அவற்றுக்குத் தக்கபடி சுகா தாரக் கல்வி, மருத்துவர்களின் அனுப வங்கள், நோய் பற்றிய விளக்கம், அவற் றுக்கான தீர்வு முறைகள், கேள்வி - பதில் போன்றவற்றின் மூலம் சமுதாயத்தின் தேவையை இயன்றவரை நிவர்த்தி செய்து வருகிறீர்கள். அடுத்து, பிரதி புதன் தின மின’ பத்திரிகையில் இணைப்புப் பிரதி யான ஆரோக்கிய சஞ்சிகையில் காத்தி ரமான பல விடயங்கள் ஆராயப்படுகின் றன. அவற்றில் முக்கியமாக, ஆங்கில மருந் தொன்றைப் பற்றி பல கோணங்களிலும் ஆரா யப்படுகிறது. எம் சஞ்சிகையிலும் இது இடம் பெற்றாலும் இன்னும் விரிவு தேவைப்படுகி றது. காரணம் மக்கள் தமக்கே தாம் வைத்தி யம் பார்க்கத் தலைப்பட்டு விட்டதாலும் மக் கள் இதுபற்றி அறிய அதிக ஆவலாக இருப்ப தாலும்,
அடுத்து ஆரோக்கியவில் வாரம் தோறும் இடம்பெறும் மரக்கறி அல்லது பழம் அல்லது தானியம் ஒன்றிலடங்கியுள்ள போசனைக் கூறுகள், அதன் குண நலன்கள், உட்கொள்வ தால் உண்டாகும் நன்மை தீமைகள் போன்ற விடயம். இவ்விடயம் இம்முறை சிறப்புற இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
G
*
萎
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலும் MSG ன் தீய விளைவுகள் பற்றிய விடயமறிந்த பலரும் கூட உணவுடனும் மற்றும் ஆகாரங்களுட னும் சுவை படத் தயாரிக்கிறோம் என்று கூறியவாறு மெல்லக் கொல்லும் நஞ்சாகிய MSG' யை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே நம் சஞ்சிகை இது விடயமாக யாவரும் புரிந்து, அதை விளக்கி வைக்கத் தக்கவாறு சிறந்த விளக்கக் கட்டுரை யொன்றை தர வேண்டியதும் காலத்தின் தேவையாகும். மேலும் MSG போன்ற பல இரசாயனப் பதார்த்தங்கள் பல் வேறு ஆகாரங்களுடனும் மென்பானங் களுடனும் சேர்க்கப்படுகின்றன. இ பற்றிய தீய விளைவுகளையும் இணைத்துத் தாருங்கள்.
இன்று மாதந்தோறும் தவறாது கிடைக்கப் பெறும் ஆரோக்கிய சஞ் சிகை எனும் தனித்துவத்தை எம் சஞ்சிகை பெற்றுள்ளதை நிதர்சன மாக அறிகிறோம். எனவே இன்னும் காத்திரமானவற்றை இணைத்து அதிக பக்கங்களுடன் வெளிவரும் போது பிரயோசனமாகவிருக்கும் வருங்காலத்தில் இன்னும் சிறப்புற மிளிர்வதுடன் இருவார சஞ்சிகையா கப் பரிணமிக்க வாழ்த்துவ தோடு தாங்கள் சரீர சுகமும், மன அமைதியும் செளபாக்கியங்க ளும் பெற்று பல்லாண்டு காலம் நல் வாழ்வு வாழ்வதோடு இம்மகத்தான பணியை தொடர்ந்து புரியக் கூடிய வகை யில் அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கி றேன்.
எம். இஸ்தார் - சதாமியாபுரம், தில்லையடி, புத்தளம்
ஜூலை-2011

Page 5
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். மனித மூளைக்குள் ஆசை என்ற அனர்த்தம் உருவாகி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளே ஆகின்றன என்று மாபெரும் சமதர்ம தத்துவ ஞானி கார்ள் மார்க் சின் உற்ற நண்பரான பிரடரிச் ஏங்கல்ஸ் குறிப்பிடு கின்றார். “குடும்பம், தனிச் சொத்து, அரசு என்பவற் றின் தோற்றம்’ என்ற நூலிலேயே அதனை அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் காட்டுமிராண்டிகளாகவும் மந்தைக் கூட்டங்களாகவுமே இருந்துள்ளான். அவன் நாகரிக மனிதனாகியதன் முதல் கட்டம் தான் குடும்பம் என்ற அமைப்பின் தோற்றம்.
மனிதனுக்குள் 'ஆசை என்ற உணர்வின் வளர்ச்சி யில் இருந்து தான் குடும்பம் என்ற சமூக அலகு தோற்றம் பெறுகின்றது. மந்தைகளாக வாழ்ந்த மனி தக் கூட்டத்துக்கு தலைவனாக இருந்தவன் உடல் வலிமை மூலமே தலைமைத்துவத்தை தக்க வைத் துக் கொண்டான். அந்தக் கூட்டத்துக்கு வேறொ ருவன் தலைவனாக வர வேண்டுமாயின் தன்
உடல் வலிமையைக் காட்டி சண்டையிட்டு ஏற்கன
வே இருக்கும் தலைவனைத்தோற்கடிக்க வேண் டும் அல்லது சரணடையச் செய்ய வேண்டும்.
இப்படி இருந்த ஒரு மனித வரலாற்றுக் கால கட் டத்தில்தான் ஒரு மந்தைக் கூட்டத்தின் தலைவன் தனது மகனை வாரிசாக்கி அவனை தலைவன் ஸ்தா னத்துக்கு கொண்டு வர வேண்டுமென ஆசைப்பட் டான். ஆனால் குடும்ப அமைப்பு காணப்பட்டிராத அக்காலத்தில் தன் மகன் யார் என்று கண்டு பிடிப் பது சாத்திமற்றதாக இருந்தது. எனவே அவனுக்கு ஒரு மனைவி இருக்க வேண்டிய தேவை ஏற்பட் டது. மனித வரலாற்றில் முதல் முறையாக ஆண், பெண் உள்ளடங்கிய குடும்பம் என்ற அமைப்பும் அதன் பின் ஆண், பெண் குழந்தைகள் என்ற குடும்ப அபிவிருத்தியும் தோன்றியது.
குடும்பம் என்ற அமைப்பு தோன்றிய உடன்
அவர்கள் வாழ்வதற்கு வீடு, வீட்டுக்குத் தேவை
யான பொருள், பண்டங்கள், வீடு கட்ட சொந்தமா கக் காணி போன்ற தேவைகள் உருவாகின. பல வீடு களையும் காணிகளையும் கொண்ட பிரதேசம் கிரா மம். பல கிராமங்களை கொண்டது நாடு என்றும் அதன் பின் நாட்டின் தலைவன், அரசன் என்று மனித வரலாறு வளர்ச்சி கண்டது. அரசனுக்கு வா ரிசு உருவாக பட்டத்து ராணியும் இளவரசர்களும் உ ருவாகினர். காடுகளில் வேட்டையாடிய மனிதன் கிராமங்களில் விவசாயம் செய்து சமைத்து உண் ணப் பழகினான்.
பண்டமாற்று பொருளாதாரம், பணப் புழக்கம்
Heath siria ஒவ்வொரு DITUBU
ஆரோக்கிய சஞ்சிகை
ஜூலை -2011 G

- disanja.
Health Guice
ஆரோக்கிய சஞ்சிகை
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 011 - 5375945 011 - 5516531 Fax. 011 - 5375944
LLLLSLLLLLLLL LLLLLLTTTTZLLLSYLLLLYYLLLtLCLLSLSLLLLLL
பொருளாதாரமாக மாறியது. மனிதன் பணத்தைச் சேர்த்து குவித்து அதனைக் கொண்டு எதனையும் தமக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற பேரா சைக்காரனாக மாறினான். ஜனநாயகம், முதலாளித் துவம் என்ற கோட்பாடுகளும் மனிதனின் சிந்த னையை பல் திசை நோக்கிய செல்நெறிகளுக்கு இட்டுச் சென்றன.
இன்று தனி மனித பொருளாதாரம்,குடும்ப பொ ருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் என்று சமூகத் தின் சகல விவகாரங்களுக்கும் பணத்தின் மீது கட்டி எழுப்பப்பட்டு விட்டன. போதாக் குறைக்கு பணத்தை செலவழித்து அமைச்சர்கள், மந்திரிகள் என மக்களை ஆளும் அதிகாரத்தையும் அவன் பெற்று விடுகின்றான். ஒருவனிடம் குவிந்து கிடக் கும் பணம், சொத்து, அதிகாரம் என்பவற்றை அளவுகோளாக வைத்தே சமூகத்தில் மனிதனின் நிலை மதிப்பிடப்படுகின்றது. மனித விழுமியங் கள், கலை, கலாசாரம், மனித உறவுகள், திருமணம், நட்பு போன்றனவெல்லாம் கூட பணத்தின் பின் னால் சென்று வியாபாரப் பொருட்களாகிப் போய் விட்டன.
பணம் என்பது மனிதனை உண்மையான வாழ் வில் இருந்து திசை திருப்பி ஒரு போலியான வாழ்க்கைக்குள் மூழ்கடிக்கச் செய்துவிட்டது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பணம் என்ற ஒரு பெளதீக அளவுகோள் மனித வாழ்வில் புகாதி ருந்திருக்குமானால் மனித வாழ்வு எப்படியானதாக இருந்திருக்கும்?
2 تحصطلاصہ ہیeصیت سے. میspھ
SS
மும் 1ஆம் நிருதி வெளிவருகிறது

Page 6
LADIII விலக்கின் ஆரம்பம் அனேகமான பெண்களில் பதின்மப் பருவத்தின் ஆரம்பத் தில் ஏற்படுகிறது. இந்த ஆரம்பத்துடன் சிறு மியாக இருந்த பெண் பருவமடைகின்றாள். இதனை பூப்படைதல் என அழைக்கிறோம்.
மாத விலக்கு என்றால் என்ன? அதன்போது உதிரம் ஏன் வெளியாகிறது? என்ற கேள்விக்கு சரியான விளக்கம் தெரியாதமையினால் பல சிறுமிகள் முதலாவது மாத விலக்கின்போது யோனி வழியாக குருதி வெளிப்படுவதைக் கண்டு பதற்றமடைகிறார்கள். எமது சமூகத் |தில் பாலியல் கல்வி போதாமையே இக் குழப்
பத்திற்கான காரணமாகும்.
மனித வாழ்வில் குழந்தை முதல் முதுமை வரை பல பருவங்கள் வளர்ச்சிப் படி நிலை யில் ஏற்படுகிறது. மனிதரில் எல்லாவிதமான தொழிற்பாட்டுக்கும் ஒரு தொகுதி இருக்கி றது. இவற்றில் அனேகமானவை பிறப்பிலி ருந்தே முழுமையாகச் ܩܛܪ செயற்படத் தொடங்கி A. C.
巽、葱 ჭავჭავჭტყვევეშ స్త్రజ్ఞ 3 يخنقنقة. yi"
விடுகின்றன. எனினும் இன விருத்தித் தொ
குதி படிப்படியாக வளர்ச்சியடைந்து பதின்மப்
பருவத்திலேயே முழுமையாக தொழிற்பட
ஆரம்பிக்கிறது. ஆணின் இனவிருத்தித் தொ
குதியை விட பெண்ணின் இனவிருத்தித் தொ குதி சற்று விரிவானது. Complex உடலின் உள்ளாக அமைந்திருப்பதையும் அறிவீர்கள்.
பதின்மப் பருவத்தை அடைந்த பெண் இன விருத்திச் செயற்பாட்டுக்கு உரித்தானவளாக மாற்றமடைவதன் ஆரம்ப அறிவுறுத்தலே பூப் படைதல் ஆகும். பெண்ணின் இனவிருத்தி உறுப்பு சூலகம், கருப்பை, யோனி என்பவற் றைக் கொண்டதாக அமைந்துள்ளது. கருப் பையின் இருபுறமும் உள்ள பலோப்பியன் குழாய் ஊடாகவே சூலகம் வெளியிடும் கரு
முட்டைகள் கருப்பப்பையை அடைகின்றன.
 
 
 
 
 

ஆணின் விந்து யோனி வழி UL 55 கருப் பைக்கு வந்து Lu (36\orTiʼu LG u u 6öI குழாயில் கருக் கட்டி கருப்பை | u+6 வந்து அதன் சுவரில் பதிந்து குழந் 60) g5 UL T 85 வ ள ர் ந் து , யோனிக் குழா யூடாக பிரச விக்கிறது.
ஈஸ்றஜன் (estrogen), புறஜெஸ்ரரோன் (Proges terone) ஆகிய இருவகையான பால் ஓமோன்களின் சுரப்பின் அளவே மாதாந்த மாத விலக்கு சுற்றினை தொழிற்பட வைக்கி றது. சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு கரு முதிர்ச்சியடைந்து கருப்பைக்கு வருகின் றது. இக்கருவானது கருக்கட்டும் பட்சத்தில் கருப்பையில் பதிவதற்கு ஏதுவாக கருப்பை யின் உட்சுவரான Endometrium வளர்ச்சியடை
ஜூலை-2011

Page 7
கிறது. கருவானது கருக்கட்டாத பட்சத்தில் இந்த சுவர் அழிவடைந்து வெளியேறும். இது வே இரத்தமாக மாத விலக்கின்போது வெளியே றுகிறது.
மாதா மாதம் ஒழுங்கான முறையில் வரும் இந்த மாத விலக்கு வருவதில் தாமதம் ஏற் படும்போது பலர் குழப்பமடைகிறார்கள். மாத விலக்கு பூப்படைதலின் பின்னர் ஆரம்பத்தில் பலரில் ஒழுங்கற்றதாக சில மாத இடைவெளி களில் வருவது இயல்பானது. இதைக் கண்டு குழப்பமடையத் தேவையில்லை. சில வரு டங்களில் இது சீராகிவிடும். எனினும் ஒரு பெண் பதினைந்து வயது கடந்து பூப்ப டையாது விடின் வைத்திய ஆலோசனையை நாட 6) Tib.
சில பெண்களில் கருத் தடை ஊசிகளையோ, குச்சிகளையோ பாவிக் கும்போது மாத விலக்கு வருவதில்லை. இதற்கும் அஞ்சத் தேவையில்லை. குடும்பக் கட்டுப்பாட்டு முறையைக் கைவிடும்போது மறுபடி மாத விலக்கு சில மாதங்களில் ஆரம்பித்து சுற் றாக ஒழுங்காகத் தொடரும் அஞ்சத் தேவையில்லை. பின்னர் தேவைப்ப டின் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். லூப்" என்று அழைக்கப்படும் IUCD வளை யத்தை அல்லது சாதனத்தைப் பாவிக்கும் போது ஒரு சில பெண்களில் மாத விலக்கு அதிகம் போகலாம். இது படிப்படியாக சீரடை யும். சீரடையாது விட்டால் லூப்பை வெளியே எடுத்து விட்டு மாற்று முறைகளைப் பாவிக்க 6.Th.
பொதுவாக இளம் பெண்களில் ஏற்படும் இன்னொரு பிரச்சினை மாத விலக்கின்போது ஏற்படும் வலி ஆகும். இது சாதாரணமானது. வலி நிவாரண குளிசைகளைப் பாவித்தால் குணமடையும்.
பதின்மப் பருவம் நிறைவடைந்த பின்னரும் இவ்வாறான வலி தொடரும் பட்சத்தில் அல் லது இந்த வலி அதிக நாள் நீடிப்பின் வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத பட்சத்தில் இது பற்றி வைத்திய ஆலோசனையை நாட லாம். ஏனெனில் இவ்வலி Endometriosis
ஜூலை -2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற கருப்பைக்கு வெளியே கருப்பை உட்சு வரான Endometrium வந்து வளர்வதால் இந்த கடும் வலி ஏற்படுகிறது. இதை உறுதிப்படுத்த Laparoscopy முறையில் பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். வைத்திய ஆலோசனையுடன் ஓமோன் மாத்திரைகளை பாவித்து குணமடை யலாம். இயலாத பட்சத்தில் சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை பெறலாம்.
இன்னும் சில பதின்மப் பருவப் பெண்களில் குறிப்பிட்ட வயது வந்ததும் மாதவிடாய் ஒழுங்காக ഖഗ്രഖ தில்லை. அநேகமாக உடற் ப ரு ம னுள்ள பெண்களில் இந்நிலை ஏற்படுகிறது. இவர் கள் உணவுக் கட்டுப் பாடு, அப்பியாசம், மருந்து என மூன்று வ ழி க  ைள யும் கடைப் பி டித்து நிவாரணம் பெற முடியும். சூலகத் தில் நீர்க் கட்டிகள் இருப்பின் அதை பரிசோதனை மூலம் இனம் கண்டு சிகிச்சை பெறலாம். ஒமோன் குறைபாடுகளால் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை அபூர்வமாகவே ஏற்படுகிறது.
பதின்மப் பருவத்தில் ஏற்பட ஆரம்பிக்கும் மாத விலக்குச் சுற்று நாற்பத்திரண்டு முதல்
ஐம்பது வயதுக்கிடையில் அற்றுப் போகும். இதை Menapause என்கிறோம். இந்த வேளை யிலும் சில காலம் ஒழுங்கற்ற மாதவிடாய் தா
மதங்கள் ஏற்படுவதுண்டு. பெரும்பாலான பெண்கள் கருத்தரித்து விட்டோமா என அச்சம டைவார்கள். சலத்தை சோதிப்பதன் மூலம் இதில் தெளிவு பெறலாம்.
Menapause காலத்திற்கு சற்று முன்னரும் பின்னரும் உடலில் ஏற்படும் ஓமோன்களின் சுரப்பு மாற்றமடைதலினால் பெண்கள் சில சிக் கல்களால் அவதிப்படுவதுண்டு. சிலரில் இரத் தப் போக்கும் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு உடல் வெப்பமடைதல், பதட்டம், உடல் எரிக்
காயம் என்பவை ஏற்படலாம். ஒமோன் சிகிச்
சையினால் அல்லது சத்திர சிகிச்சையினால் இதைக் குணப்படுத்த முடியும்.

Page 8
வியா சுயாதீனமாகச் செயற்படுவதற் கான தேவை, சுதந்திரமாக இருக்கும் விருப் பம் ஆகியன இப்பருவத்தின் பொதுவான இயல்புகளாகும். எனினும் சமூகத்தில் உள்ள ஆபத்து நிலமைகள் குறித்த அனுபவங்கள் குறைவாகையால், வெளியாட்களின் செல் வாக்கின் கீழ் தவறான செயல்களில் ஈடுபட முனையும் ஆபத்து உள்ளது. எனவே பெற் றோர் உங்களது செயல்கள் குறித்து கவனமாக இருப்பதோடு உங்களது சில வேண்டுகோள் களை மறுக்க வேண்டிய நிலையும் அவர்க ளுக்கும் ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்க ளில் நீங்கள், தேவையில்லாத வகையில் கோ பப்பட்டு உங்களுக்காக எப்போதும் நன்மைக ளையே செய்யும் பெற்றோர் / மூத்தோருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைவீர்கள். மற்ற எவரையும் விட உங்களது பெற்றோரே உங்களது நன்மைக்காகச் செயற் படுகின்றமையால் அவர்களுடன் இவ்வாறாக முரண்பட்டுக் கொள்வது தவறானது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வினா இந்த வயதில் எதையும் கை யாண்டு பார்த்தவைகளைச் செய்ய முனைவ
 
 
 

தேன்?
விடை : கட்டிளமைப் பருவப் பிள்ளைக ளுக்கு எல்லையற்ற உடல் / உள ஆற்றல்கள்
B g"866-2011

Page 9
உள்ளன. புதியவற்றைத் தேடிச் செல்லவும் அறியவும் முனைவது அவர்களது பொதுவான ஓர் இயல்பாகும். அவற்றை கையாண்டு பார்த் தல்களின் ஆபத்து நிலைமைகள் குறித்து விளக்கமோ அனுபவமோ அவர்களிடம் இல் லையாதலால் தவறான வழியில் சென்று ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்ப டக் கூடுமாதலால் சிந்தித்துச் செயற்படுதல் அவசியமாகும். தர்க்க ரீதியில் சிந்தித்த பின் னரே முடிவெடுக்கப் பழகிக் கொள்ள வேண் டும்.
வினா கோபத்தைக் கட்டுப்படுத்துவதற் காக என்ன செய்ய வேண்டும்?
வி ை: --- * ஏனையோரைப் புரி
ந்து கொள்ளப் பழ தல். స్త్ * சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லல் 養 உடனடியாக
தொடக்கம் 10 வரை மெதுவாக எண்ணு தல். * தாம் தொடர்புறாத சம்பவங்கள் தொடர்பாக (தாம் செய்யாத ஒரு தவறுக்காகக் குறை கூறப்படும் சந்தர்ப்பங்களில்) பொறுப்பை ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்தல். 養 தியானம்போன் றைகளைக் கையாண்டு கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை விருத்தி செய்து கொள்ளல்.
வினா கட்டிளமைப் பருவத்தினரான உங்களுக்கு வீட்டிலிருந்து வெளியே செல்வ தற்கும் ஏனையோருடன் பழகுவதற்கும் பெற் றோர் இடமளிக்காதிருப்பதேன்?
வி ைஅவர்கள் உங்களில் அளவற்ற அன்பு வைத்திருப்பதும் உங்களைப் பாதுகாப் பதுமே அதற்கான காரணமாகும். உங்களது தேவையை அவர்களுக்கு விளக்குங்கள். நீங் கள் பழகுபவர்களை உங்களது பெற்றோருக்கு அறிமுகம் செய்து பெற்றோருக்கும் அவர்க ளுக்கும் இடையே நட்பை ஏற்படுத்துங்கள்.
வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கான தேவையையும் அவர்களுக்கு விளக்குங்கள். எனினும் பாதுகாப்புக்காக அவர்கள் எடுக்கும்
ஜூலை-2011 O
 
 
 
 
 

நடவடிக்கைகள் குறித்து கோபப்படலாகாது என்பதை உறுதியாக மனதில் இருத்திக் கொள் ளுங்கள். உங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.
வினா உபதேச (ஆலோசனைச்) சேவை
யைப் பெற வேண்டியோர் யார்? விடை வாழ்க்கையில் வெற்றி பற்றிச் சிந் திக்கின்ற மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்ற உடல், உள ஆரோக்கியத்தை நாடுகின்ற, தமது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஒற் றுமையையும் வளர்க்க விரும்பு கின்றனர். எனினும் அது தொ டர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற அனை வருக்கும் உபதேச "(အဖွဲ့(စီလဲr#e၈eor) சேவை யைப் பெற்றுக் கொள்ள 6) Tib
வினா ஆலோச னையை நாடும் ஒருவ ருக்குக் கிடைக்கும் நன் மைகள் எவை?
விடை : மனதைப் பா
தித்துள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபடு வதற்கும் எதிர்காலத்தில் உருவாகத்தக்க பிரச் சினைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் தா மாகவே தம்மிடத்து வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவருக்கு ஆற்றல் கிடைக் கும். மேலும் வாழ்க்கையின் வெவ்வேறு சந் தர்ப்பங்களின் போது சவால்களின் போதும் மனந்தளராது சரியாக முடிவெடுக்கும் ஆற்ற லும் கிடைக்கும்.
வினா பாடசாலை செல்லும் பருவத்தில் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது நல்லதா?
விடை பாடசாலை செல்லும் பருவத்தில் இருக்கும் நீங்கள் உங்களது கல்வி நடவடிக் கைகளை வெற்றிகரமானதாக்கிக் கொள்வ தற்கே முதலிடம் வழங்க வேண்டும். உங் களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற் காக அத்திவாரத்தை இக்காலத்திலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். எனவே, உங் களது நேரத்தின் பெரும்பகுதியை கல்வி நட வடிக்கைகளுக்காகச் செலவு செய்தல் மிகப்
鬣。、
像 non ) - 鳳- 丁 ती है जैसी है।

Page 10
பொருத்தமானது.
காதல் தொடர்புகள் எல்லை மீறிச் செல்வ தால் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட இட முண்டு. மேலும் சில பிரச்சினைகள் காரண மாக கல்வி சீர்குலைய இடமுண்டு. கல்வி நட வடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையி லும் கல்வி நடவடிக்கைகளும் தூண்டு கோளாக அமையும் வகையிலும் காதல் தொ டர்புகளைப் பேண முடியுமாயின் தமது வய துக்கும் பண்பாட்டுக்கும் சமூக விழுமியத் தொகுதிக்கும் பொருத்தமான வகையில் அவ் வாறான தொடர்புகளை உருவாக்கிக் கொள் வது தவறானது எனக் கூறுவதற் deo606).
YhaQurTT q; Lumt6\S) யல் கொடுமைகளி லிருந்து எவ்வாறு ப ா து கா ப் பு ப் பெறலாம்?
வி ை உங்க ளுக்கு அறிமுக மில்லாதோர் மட் டும்தான் உங் 56006ITL UIT 65) u6) கொடுமைகளுக் உள்ளாக்குவர் எனக் கருதி விட முடியாது. உங்களுக்கு அறிமுக மான வளர்ந்தவர் ஒருவர், உங்களது உறவினர் ஒருவர், உங்களது குடும்பத்தினர் ஒருவர் போன்றோரும் உங்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்த இடமுண்டு. அவ்வாறான ஒரு சந்தேகம் ஏற்பட்டதாயின் உடனடியாக அவரை விட்டு அப்பால் விலகிச் செல்ல நட வடிக்கை எடுத்தல் வேண்டும். அது குறித்து உங்களது பெற்றோரிடமோ பாதுகாவலரிட மோ கூறி உங்களது பாதுகாப்பை உறுதிப்ப டுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் சனசந்தடியற்ற இடங்களிலும் தமக்கு அறிமுகமில்லாத இடங்களிலும் தனி யே காலத்தைக் கழிக்கும் போதும் பயணஞ் செய்யும் போதும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அவ்வாறானவற்றைத் தவிர்த்துக் கொள்வதே சரியான தீர்மானமாகும் எனக்
கருத வேண்டும்.
*-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வினா மனதில் உருவாகும் உணர்வு களை அதாவது ஆசைகளை எவ்வாறு கட்டுப் படுத்திக் கொள்ளலாம்?
வி ை இவ்வாறான உணர்வுகள் அல்லது ஆசைகள் தோன்றுவது இயல்பானது. எனி னும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற் றுக்கு அடிமைப்படாது உங்களது அறிவுக்கு முதலிடம் வழங்குதல் வேண்டும். அவ்வா றான ஓர் உணர்வை அதாவது ஆசையைப் பின் தொடர்ந்து செல்வதால் ஏற்படத்தக்க தீங் கான நிலைமைகள் குறித்து ஒரு கணம் சிந்தி யுங்கள். அது உங்களுக்கும் உங்களது பெற் றோ ருக்கும்
வாழ்க் கைக் கும் எந்த அள வுக்குத் தீங்
Ꭶ5IᎢᎦ5 Ꮿl6ᏡᏞᏝ யும் என ஒரு கணம் சிந்தித் தால் அவ்வா றான உணர்வு கள் அதாவது ஆசைகளில் இருந்து வில கிச் செல்லும் ஆற்றல் கிடைக்கும். அப்போது தான் சமூகத் தின் கணிப்பும் கெளரவமும் உங்களுக்கு கிடைக்கும்.
வினா கட்டிளமைப்பருவத்தை அடை யும் யெளவனர்களிடத்தே உள உணர்வுகளி லும் நடத்தைகளிலும் காணப்படும் மாற்றங் 36it untéode 2
விடை : 蟾( எதிர்ப்பாலாரின்பால் கவரப்படுதல். * உடல் வளர்ச்சி, உடலில் ஏற்படும் மாற்
றங்கள் ஆகியன பற்றிய ஆவல். * விரைவில் கோபப்படுதல். * சுயாதீனமாகச் சிந்தித்தல், தாம் செய்பவை
தான் சரியானவை என எண்ணுதல் போன்ற உள மாற்றங்கள். * கையாண்டு பார்ப்பதில் அதிக முனைப்புக்
காட்டுதல்.
-எஸ்.கிறேஸ்
ஜூலை-2011

Page 11
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். கர்ப் பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என
அனைவருக்கும் ஏற்ற பழமாக விளங்கும் மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ள னர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் நடத்திய ஆய்வில் மாதுளம் பழச் சாறு தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படும் என்று கண் டுபிடித்துள்ளனர். மேலும் இதய நோய்க ளுக்கு நல்லது என்றும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமன்றி சிறுநீரகப் பிரச்சனைக்கு மா
டொக்டர், உங்கள பார்க்க பக்கத்து தெரு பர்வம் தன் குழந்தையோட வந்திருக்காங்க.
اتمی
குழந்தைக்கு என்ன நோயோ தெரியல. சரி சரி சீக்கிரம் வரச் சொல்.
essa
r எதுவும் இல்ல டொக்டர்.
صوبر2
ஜூலை-2011
 
 
 
 
 
 
 
 
 
 

துளம் பழச்சாறு கொடுத்து ஆய்வு மேற் கொண்டதில் மாதுளம்பழச்சாறு குடித்த நோ யாளிகள் சிறுநீரகத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த உடல் பாதுகாப்பும் கிடைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருக்கு
அப்படியா? குழந்தைக்கு என்ன நோய்.
வந்து டொக்டர் இவன் எதிர் காலத்தில் டொக்டராக வருவேன்னு அடம் பிடிக்கிறான். டொக்டர் தொழிலுக்கு வந்து நீங்களே என்ன மா சீரழியிறிங்க அப்படி ஒரு சீரழிஞ்ச பொழப்பு வேணுமா? இவ னுக்கு புத்திமதி கொஞ்சம் சொல்லுங்க டொக்டர்.
ܬܐܬܐ ܡܬܐܠܨܬܐ ܠܐ ܬܐܙܠ ܐܢܐ ܕܬܐܬܐ

Page 12
தோற்றம்
Litiu II
ଗ,
அறிகுறிகள்
குழந்தைக்கு தொ6 காய்ச்சல்,தலைவலி போன்றன
2-3 வாரங்களுக் தெளிவில்லாமல் வலி, சிறுநீர் கழிக் முகம், காலில் வீக் மதியத்திற்குள் சரி நாடித்துடிப்பு அதி:
குழந்தைக்கு வலி குழந்தை மிகச் சிறி
சிறுநீரகங்கள் பாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாண்டை அழற்சி
ழற்சியை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் தோல், தாண்டையைப் பாதிக்கும் சமயங்களில் ஏற்படும். டெப்டோகோகஸ்,ஹிமோபிக்ஸ் ழந்தைகளின் சிறுநீரகத்தையும்கூட பாதிக்கக் டும்.
ண்டை கட்டிக் கொண்டு 4 - 8 நாட்களுக்கு லி, பலவீனம், மூச்சுவிட கஷ்டம், குமட்டுதல்
குப் பின் சிறுநீர் இரத்தத்துடன் அல்லது கலங்கி இருக்கும். பின் முதுகின் அடிப்பாகத்தில் கும் போது எரிச்சலுடன் வலி. கம், காலையில் முகம் வீக்கமாக இருக்கும், யாகிவிடும் மாலையில் கால்வீங்கத் தொடங்கும். கரிக்கும்
ஆதிகரிக்கும்
ப்பு வரலாம்.
ய அளவு சிறுநீர் கழிக்கும்
க்கப்படாமலிருக்க குழந்தைக்கு முதல்நோய்
(12 ஜூலை-2011

Page 13
அறிகுறிகளில் சிகிச்சை தரவேண்டும். மருத்துவ ஆலோசனை அல்லது மருத்துவமனை சிகிச்சை அவசியம். குழந்தைக்கு முழு ஓய்வு தேவை. முழுவதும் குணமடையும் வரை படுக் கையைவிட்டு நகரக் கூடாது. பராமரிப்பு :
குழந்தை ஒவ்வொரு நாளும் கழிக்கும் சிறுநீரை அளக்கவும். அதே அளவு தண்ணிர் மாத்திரம் அதற்குக் குடிக்கக் கொடுக்கவும். 醬 மேலும் இரண்டு டம்ளர் தண்ணி
வேர்வை கழிவில் நீரிழப்பைத் தடுக்கலாம். - குழந்தையின் உணவில் புரதத்தின் அளவைக் குறைக்கவும். பால்,பருப்பு மற்றும் புரதம் அடங்கிய உணவு எதையும் குழந்தைக்குக் கொடுக்க வேண்டாம். சோற்றில் சிறிதளவு நெய் சேர்த்துக்
கொடுக்கலாம். குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க (866iot LIT b. ayunin nigiit
நாடித் துடிப்பு அதிகரித்தல் வீக்கம் கூடுதல் சிறுநீர் கழிக்காதிருத்தல் சுவாசிப்பதில் சிரமம் தொற்றுநோய்கள் :
விளக்ஸ் காசநோய் கிருமியுடன் முதன்
 

முதலில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆரம்ப நோய் நிலை
பிசிஜி தடுப்பு தரப்படாத குழந்தைகளுக்கு பெரியவர்களிடமிருந்து காச நோய்க் கிருமி தொற்று ஏற்படும். கிருமி கொண்டவர் வாயை மூடாமல் இருமினாலோ தும்மினாலோ கிருமி
மற்றவர்களுக்கு காற்று மூலம் பரவும்.
܀
மருத்துவரிடம் குழந்தையைக் காட்டி தகுந்த மருந்துக் கலவைகள் தரத் தொடங்க வேண்டும். குழந்தை நலமாகும் வரை தொடர்ந்து மருந்து எடுப்பதை கண்காணிக்க வேண்டும்.
*նմւլ
குழந்தைக்கு பிசிஜி தடுப்பூசி தருவதால் குழந்தை காசநோய், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். வீட்டில் யாருக்காவது காச நோய்
இருந்தால் குழந்தை பிறந்த உடன்
பிசிஜி தடுப்பூசி தர வேண்டும். பள்ளிக்குக் குழந்தைகள் போகும் போது ஊக்க ஊசி தரப்பட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க குழந்தைக்கு ஊட்டச்சத்துள்ள உணவு தர வேண்டும்.
தொகுப்பு : மு.தவப்பிரியா

Page 14
போன்ற காற்றில் கலந்து வரும்
யிெறு மற்றும் த6 ஏதேனும் உபத்தி
உங்கள் உன
நீண்ட நேரமாக தொலைபேசி - மாக கவன யில் பேசும் சிலருக்கு அஜிர6 தொண்டை உபாதைகள் ஏற்ப டலாம். அல்லது புகை, தூசு
அசுத்தங்களை சுவாசிப்பதாலும் அத்த கைய நிலை ஏற்படலாம். தடிமனின்
ஆரம்ப கட்டங்களிலும் தொண்டை வலி இருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில்
நீங்களே மருத்துவம் பார்த்து தொண்டை
உபாதைகளை அதிகரிக்கச்
செய்வதைவிட நல்ல
மருத்துவரை நாடு
வது பின்விளைவு களைத் தவிர்க்
கும்.
டும். சி யில் அடிப யினும் அந்தப் ட
sIIL', lé8 LIIIitti
ஒரு காரணம் மங்குதல் ே மருத்துவரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைப்பகுதிகளில் ரவம் தெரிந்தால் வு பழக்கத்தில் தீவிர ம் செலுத்துங்கள். ணத்தால் வயிறும், அதைத் தொடர்ந்து தலையும் பாதிக்கப்ப டலாம். உணவுக் கட் டுப்பாட்டை மேற்
கொள்ளுங்கள்.
அத்தோடு அஜிர
ணத்திற்கான மருத் துவத்திலேயும் குணம 60Lungs' LT6) 360T
டிப்பாக மருத்துவரை 拂。 நாடுங்கள்.
யிெற்றுப் பகு தியின் இடது பக்கத் தில் உபாதைகள் ஏதும்
ஏற்பட்டால் உடனே கவ ரிக்க வேண்டும். குறிப்பாக லீரல் பகுதி பாதிக்கப்படக்கூ ல வேளைகளில் அப்பகுதி ட்டிருக்கலாம். எது எவ்வாறா குதியில் சின்ன வலி என்றா வைத்தியரை நாடுவதே
லாம். இரவு கண்விழித்து தொலைக் பது, புத்தகம் வாசிப்பது போன்ற ஏதாவது ாக இருக்கலாம். மற்றபடி கண்புரை, பார்வை
ான்ற தொந்தரவு இருந்தால் யோசிக்காமல் கண்
பார்க்க வேண்டும்.

Page 15
தொட்டதற்கெல்லாம் முரண்பட்டு பிரச்சி னைகளை தோற்றுவிப்போருக்கும், அதிகம் கோபப்படும் சிலருக்கும் இரத்தக் கொதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உணர்வுகளால் அழுந் தப்பட்டு, குமையும் சிலருக்கு நீரிழிவு நோய் வரலாம். இந்த இரு உபாதைகள் இதுவரை இல்லாதவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி
அதனை முற்றாக வரா மலே பாதுகாத்துக்
கொள்ளலாம். ஏற்க
னவே வந்தவர்கள்
அதனை அதிக
மாக்கிக் கொள்ளாமல் கட் டுப்படுத்திக் கொள்ளலாம். இத்த கையோருக்கு
தியானம் பெரிதும் உதவும்.
உடல் வலியானது பொதுவாக நம்மில் பலருக்கு பெரும் அவஸ்தை தரும் ஒரு பிரச் சினைதான். உடம்பெல்லாம் அடித்து போட் டது போல் இருக்கிறது எனப் பலர் அலுத்துக் கொள்வதுண்டு. இந்த உடல் வலி உபா தைக்கு பல காரணங்கள் இருக்கலாம். கால நிலை மாற்றம், பகலில் அதிக நேரம் உடல் உழைப்பு, இரவில் போதிய நேரம் நித்திரை பின்மை போன்ற காரணங்கள் அவற்றில் சில வாகும். சைக்கிளில் நீண்ட நேரம் பயணிப் பது குறிப்பாக பாரமான பொருட்களை ஏற்றிச்
சென்று விற்பனையில் ஈடுபடுவது,
நீண்ட நேரம் நடக்க வேண்டிய சூழ்
நிலை போன்றவை கூட உடல்
வலி உபாதைக்கு காரணங்களா
கின்றன. இவ்வாறு நீண்ட நேரம்
6üpgö36ıfle) Liu 6öÜTLib (olörü LI
வர்கள் அல்லது நடந்து
“මීඝ්‍රහස්‍රා-2011 . 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஏம்மா இன்னைக்கு குழம்பு
வைக்கட்டுமா? இரசம்
வைக்கட்டுமா? “முதலில எதையாவது வை
அப்புறமா குழம்பா, ரசமான்னு
z //7agğ4956aj/7zñ6ʼʼ
இடையிடையே சிறிது நேரம் எங்கேயாவது அமர்ந்து ஓய்வெடுப்பது நல்லது. உடல் வலி அதிகமானால் பகலில் அதிக நேரம் உழைப் பதை அளவாக கட்டுப்படுத்த வேண்டும். இரவில் அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும். எட்டு மணி நேர நித்திரைக் கோட் பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். உடல் வலி மாத்திரையை எடுக்க லாம். ஆனால் அதைப் பழக்கமாக் காதீர்கள்.

Page 16
855 (UT55
யோகாவில் முத்ரா மி வும் முக்கியமானவை. இை பல வகைப்படும். ஒவ்வொ முத்ராக்களும் பல்வேறு நோய்களைக் குண படுத்தும் அபார சக்தி வாய்ந்தவையாகு இவற்றில் மிகவும் சுலபமானது யோகமுத்ர தற்போது இவ்யோக முத்ரா ஒரு ஆசனமாக கையாளப்படுகிறது. இது ஒரு சில நிமிட பயிற்சியினால் அபரிமிதமான அற்புத பலன் ளையும் கொடுக்கும் அபார வலிமையை கொண்டுள்ளது. பல்வேறு நோய்களை இல வில் குணப்படுத்தக் கூடிய மருந்துப் பெட் எமது உடலுக்குள்ளேயே இருக்கின்றது. ஆ னங்கள் மூலம் சுரப்பிகள் நன்கு தூண்ட பட்டு நோய்கள் குணமடைகின்றன.
ú酗*
. \
| ܓܠ
 
 
 
 
 
 

யா துறையப்பா,
5 geSögons GOOI
00SM0S0LL0 S SSSSSSS LLL L S SSSCSSLLLL LL
. இந்த வகையில் வயிற்றினுள் ஏற்படும் வ சகல நோய்களுக்கும் அருமருந்தாக யோக
ரு முத்ரா திகழ்கின்றது.
山 யோகா முத்திரை என்பது ஒரு குறிப்பிட்ட b இடத்தில் அழுத்தத்தைச் சில வினாடிகள் ஏற் படுத்துதலாகும். முத்திரை என்றால் அழுத்
க் தம் எனப் பொருள்படும்.
山 செய்முறை
உடல் நிலை
க் கடந்த அத்தியாயத்தில் விபரித்தவாறு பத் கு மாசனம் செய்து முடித்த பின் கால்களை மாற் டி றிப் போட்டுப் பத்மாசனத்தில் இருக்கவும். சு கைகளை புட்டத்தின் இரு பக்கங்களிலும்
uguši
நிமிர்ந்து இருக்கவும். கைகளைப் பின்பக்கம் கொண்டு போய் வலது கை மணிக்கட்டை இடது கையால் பற் றிப்பிடிக்கவும். இடது கை விரல்கள் மடங்கி யவாறு இருக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து சில வினாடிகள் இருந்து விட்டு மூச்சை மெதுவாக வெளிவிட்டவாறும் வயிற்றை உள் எக்கியவாறும் மெதுவாக வல து பக்கம் குனிந்து வலது பக்க முழங்கால் மேல் நெற்றியை வைத்து முப்பது வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சில் இருக்கவும். பின்பு மூச்சை ஆழமாக உள் இழுத்தவாறு உடலை நிமிர்த்தி பழைய நிலை யில் சில வினாடிகள் இருக்கவும். தற்போது கைகளை மாற்றிப்பிடித்த (இடது கை மணிக் கட்டை வலது கையால் பிடித்து) வாறு
மூச்சை வெளிவிட்டுக்கொண்டு இடது பக் கம் குனிந்து இடது பக்க முழங்கால் மேல் நெற்றியை வைத்து சாதாரண மூச்சில்
ஜூலை-2011

Page 17
இருக்கவும்.
மூச்சை உள் இழுத்தவாறு உடலை
நிமிர்த்தி நன்கு நிமிர்ந்து இருக்கவும். பின்பு முன் பக்கம் மெதுவாகக் குனிந்து நெற்றியை தரையில் வைத்து சாதாரண மூச்சில் சில நிமி டங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாத காலம் பழகிய பின் கைகளை பற்றிப் பிடித்தவாறு மேலே உயர்த்தி 90 பாகை யில் வைத்திருக்கவும். மூச்சை உள்ளி ழுத்தவாறு உடலை நிமிர்த்தி மீண் டும் இடம், வலம், முன் பக்கம் என மாற்றி மாற்றி மூன்று சுற் றுக்கள் செய்ய வேண்டும்.
ஆசனம் போடும் போது கண் கள் மூடியவாறு இருக்க வேண்டும் ஆசனம் செய்து முடித்த பின் 3, T6) 5606 கைகளால் பிரித்து நீட்டியவாறு வைக்கவும்.
மூச்சு நிலை
பத்மாசனத்தில் நிமிர்ந்து இருக்கும் போது மூச்சை ஆழமாக இழுத்து சில வினாடிகள் வைத்திருந்து குனியும் போது மெதுவாக வெளிவிட வேண்டும். ஆசனத்தில் இருக்கும் போது சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். உடலை நிமிர்த்தும் போது மூச்சை ஆழமாக உள் இழுக்க வேண்டும்.
மனநிலை
எமது, வயிறு முக்கியமாக அடிவயிறு. நன்கு அழுத்தப்படுகிறது. வயிற்றினுள் உள்ள கல்லீரல், மண்ணிரல், கணையச் சுரப்பி, பால் சுரப்பிகள்,
ജൈ-201
-
 
 
 
 

போன்ற முக்கிய சுரப்பிகள் நன்கு »ಅಞ್ அவற்றின் செயல் திறன் அதிகரிக்கிறது. இத A corrê- இச் சுரப்பிகளுடன் சம்பந் Λ தப்பட்ட சகல நோய்களும் குண
மடைகின்றன என நினைக்க
வேண்டும். சமீபாட் டுத் தொகுதி திறம்படச் செயலாற்றுவதால் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற ஆதி நோய் கள் நீங்குகின்றன. ஐம்புலன்கள் அடங்குகின் றன. குண்டலினி சக்தி எழுப்பி விடப்படுகி றது என நினைக்க வேண்டும். முள்ளந்தண்டு முன் பக்கம் நன்கு வளைவதால் நெகிழ்வுத் தன்மை அடைகின்றது என்று நினைக்க வேண்டும். முள்ளந்தண்டு நெகிழ்வுத் தன் மையின்றி விறைப்பாக இருப்பதால்தான் பல் வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்பது மருத் g56 lies6floit 35(555 Testb. (Flexibility of Spine is health rigidity is Sickness) gig. (pg)(356.165), கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற உபாதைகளுடையோர் முடிந்த அளவு ஆச னத்தை செய்யவும். வலி அதிகம் ஏற்பட்டால் மச்சாசனத்தில் (அடுத்த ஆசனம்) சில வா ரங்கள் செய்துவிட்டுச் செய்யவும் பத்மா
சனம் போட முடியாத உடற் பருமன் gd L6o5)LLC3uurTñi. அரைப் பத்தமாசனம் அல்லது சுகாச னத்திலிருந்து செய்யலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருதய நோய், இடுப்பு வா தம் போன்ற நோய்களையு டையோர் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும். தோள்பட்டை, கழுத்து, புஜம், முழங்கால் போன்ற உறுப்புக்களில் சமீ

Page 18
பத்தில் காயம் அல்லது புண் ஏற்பட்டோ மற்றும் எலும்பு முறிவுக்கு உட்பட்டோர் இவ் வாசனத்தைச் செய்யக் கூடாது. வயிற்றில் சத் திர சிகிச்சை மேற்கொண்டோர் ஆறு மாதங் கள் கழிந்த பின்பே இவ்வாசனத்தை பயில வேண்டும். கர்ப்பிணிகள் முதல் இரண்டு ம தங்கள் வரை மட்டுமே இவ்வாசனத்தை செய் ய வேண்டும். பெண்கள் மாதத் தீட்டுக்காலத் தில் இதைத் தவிர்க்க வேண்டும்.
குடலிறக்கம் (Hernia) நோயாளர்கள் இதைச் செய்யவே கூடாது.
6)6ig56i Luriššeitsõit (35Tü (Parkinson's Disease எனப்படுவது நரம்புகளுடன் தொடர்பான மிக வும் கொடுமையான நோயாகும். முன்னாள் பாப்பாண்டவர், குத்துச்சண்டை வீரர் முகமது அலி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம் மிகார்ட்டர் போன்ற உலகப் பிரபலங்கள் உட் பட பலர் இந்நோயால் பீடிக்கப்பட்டு குணப்ட டுத்த முடியாமல் அழுந்துகின்றனர். ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது எனச் கைவிடப்பட்ட நோய்களில் இதுவும் ஒன்ற கும். இயல்பு வாழ்க்கை வாழ முடியாது முடங் கிவிடும் பயங்கரமான நோயாகும். இந் நோயால் பீடிக்கப்பட் டோர் நடக்க முடி
ULITgl, 26T6)6. விழுங்க முடியாது 60556ITT6) 6T(ԱքՑ
முடியாது அல்லலுறு
வர். இதனால்
 
 
 
 
 
 

இவர்களின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப் படும். இவர்களால் நீண்ட தூரம் நடக்க முடி யாது. கை கால்கள் நிற்காமல் எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும். தலை ஒரு பக்கம் சரிந்துவிடும். இவர்கள் பேச முடியாது தவிப் பர். இவர்கள் சினங்கொண்டு வெறி பிடித்த வர்கள் போன்று காணப்படுவர். இவர்களின் வினைப்பாகுபாடு (Mood) திடீரென மாறுப டும். மன உளைச்சல், மனஅழுத்தம், பதற்றம், ஞாபகமறதி நோய் (Dementia) போன்ற நோய் களால் தாக்கப்படுவர்.
மூளையில் சுரக்கப்படும் டொபோமைன் (Dopamine) மூளை நரம்புகள் செயற்பாட் டைக் கட்டுப்படுத்துகிறது. இதன் அளவு குறையும் போது மூளையின் உயிர்க் கலன்கள் (Cels) பாதிக்கப்படும். இதனால் மூளை, நரம் புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இவ் வாறு நரம்புகள் பாதிக்கப்படுவதாலேயே இந் நோய் ஏற்படுகின்றது.
எனினும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் யோ கா ஆசனம், பிராணாயாமம், தியானம் போன் றவை அடங்கிய யோகா சிகிச்சை மூலம் இந் நோய் ஓரளவு குணப்படுத்தி நோயாளி போன்று தென்படாமல் இயல்பு வாழ்க்கை வாழ வழிவகுக்கும் எனத் தெரிய வந்துள்ளது. (மிகுதி அடுத்த இதழில்)
"நான் இறந்ததை மனைவிக்கு தெரிவிக்கணும். இங்க கோல் எடுக்க எவ்வளவாகும்?
"நரகத்துக்கு நரகம்
இலவசம்
19 ஜூலை-2011

Page 19
ன்றைய ფა 6ტჭმaზ I 16ტ வேறு மருத்துவ முறைக ளில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆங் கில மருத்துவம், ஆயுர்வே தம், சித்த வைத்தியம், யு னானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர் என்பன மாத் திரமல்ல இன்னும் பல பெயர்களில் வந்திருக்கும் மாற்று மருத்துவ முறைக ளும் காணப்படுகின்றன. இதில் ஒன்று சிறந்தது, ஏனையவை கூடாது என்று தரம் பிரித்து பார்க்க முடியாது.
எல்லா மருத்துவமும் மனித குலத்தை நீண் ட ஆயுளுடன் வாழ வைக்க வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடனேயே உருவானவை தான். எல்லாவற்றிலும் நிறைகளும் உண்டு. அதேபோல் குறைகளும் உண்டு.
 
 
 
 
 
 

ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் கால நிலை, மண்ணின் தன்மை, மக்களின் வாழ்க்கை முறை இவற்றைப் பொறுத்து ஒவ்
வொரு மருத்துவமும் பொருந்தி வரும். அந்த வகையில் எல்லா மருத்துவத்தையும் மக்கள் தெரிந்துகொள்வது நன்மையே பயக்கும் அன்றி தீமை விளைவிக்காது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முது மொழிக்கிணங்க ஆரோக்கியமான சமுதாய மொன்றை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அனைவரும் இத னை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண் டும்.
மருத்துவத்துறைகளின் பெருக்கம், நோய்க ளின் வீரியத்தை தடுக்கவும், விரைவான மருத்துவ உதவிகளைத் தந்து உயிர்களை உரிய நேரத்தில் காக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை. அதனால் எல்லா மருத்துவமும் மனித நலம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன
என்பது to Gi உறுதி
ஜூலை-2011

Page 20
நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதுவ | ரை உலகம் கண்டறிந்திராத மிகப் பெரிய விண் கல் லொன்றை கண்டுபிடித்தி ருந்தது. பல லட்சம் தொன் எடையுள்ள இந்த விண்கல் லில் பல அரிய பெரிய விலை மதிக்க முடியாத தங்கம், வைரம், பிளாட்டினம், நவரத்தினங்கள்
மற்றும் பல இனங் காணாத உலோகங்கள் அள்ள அள்ள குறையாத விதத்தில் பொதிந் துள்ளதாகவும், இது மட்டும் உண்மையானால் அமெரிக்கா இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பணக்கார நாடாகவும், சக்தியுள்ள நாடாகவும் இருக்குமென்றும் கூறப்பட்டது. இந்தச் செய்தி" எந்த அளவுக்கு உண்மையானது என்பதை உறு திப்படுத்திக் கொள்வதிலேயே விஞ்ஞானிகள் குழு தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
இந்த விண் கல் மிக அண்மையிலேயே மேற்படி துருவப் பகுதியில் வந்து விழுந்திருக் கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி யானால் அது பூமியை அண்மித்து வந்தபோது ஏன் நாஸாவுக்கு முன்கூட்டியே அது தொடர்
SS مd 鸚韋-毒-
 
 

பில் தெரியாமல் போனது? சிலவேளை அது தெரிந்திருந்தும் இது தனது கண்டுபிடிப்பு என்று பறை சாற்றிக் கொள்வதற்காக அதனை உலகத்தாரின் கண்களில் இருந்து மறைத்திருக் கக்கூடுமோ? என்ற ஒரு சந்தேகமும் சாராவுக்கு ஏற்பட்டது.
மேற்படி விண்கல் கண்டுபிடிக்கப்பட்டிருப் பது உண்மை என்றும், அதில் உள்ளடக்கப்பட் டிருக்கும் விலை மதிப்பற்ற கணிப் பொருட்கள் என்பவையும் சத்தியமானதுதான் என்றும் உறு திப்படுத்தப்பட்டால் அதனை உலகுக்கு அறி விக்க அங்கே செய்மதி கெமராக்களுடனான செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தவும் ஏற்பா டாகி இருந்தது. அதற்கென சிறிய மண்டபம் அமைக்கப்பட்டு எல்லாக் கருவிகளும் பொருத் தப்பட்டிருந்தன. ஆனால் இந்த விபரமெல் லாம் சாராவுக்கும் நரேஷ் பாபுவுக்கும் தெரி ULU Tğl.
நாஸா அதிபர் வின்சன்ட் தோமஸ் சாராவை யும், நரேஷ் பாபுவையும் அங்கிருந்த ஒவ் வொரு அறையாக அழைத்துச் சென்றார். அங்கே அந்தப் பாரிய கூடாரத்துக்குள் ஒரு சிறு நகரமே இருந்தது. உள்ளே வெது வெதுப்பான இதமான காற்றுடன் கூடிய சுகமான காலநிலை
D ஜூலை-2011 翡

Page 21
காணப்பட்டது. தரையில் கீழேயிருந்து குளிர் ஊடுருவாதபடி பிளாஸ்டிக் மற்றும் றப்பர் விரிப் புக்கள் போடப்பட்டிருந்தன. எங்கோ தூரத்தில் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் ஒன்று ஓடும் சத்தம் மெல்லிதாகக் கேட்ட்து. பாத்ரூம், டொய்லட் எல்லாமே பிளாஸ்டிக், றப்பர் பதித்த அறைகளாகவே இருந்தன. எனினும் எங்கெல் லாம் அவர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் நாசியைத் தொந்தரவுபடுத்தாத விதத்தில் மிக மெல்லிய நறுமணம் ஒன்று கமழ்ந்து கொண்டி ருந்தது.
கூடாரத்துக்குள் நுழைந்த பின் முதன் முறை யாக வின்சன்ட் தோமசே மெளனத்தைக் கலைத்தார்.
'உங்கள் பிரயாணம் முற்றிலும் அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானமாகும். நீங்கள் இங்கு வந்ததும் உங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது
சாராவும், நரேஷ் பாபுவும் அவர் பேசுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“ஜனாதிபதி ஜெக் வில்கின்சன் எனது நல்ல நண்பர்தான். அவர் நாஸா நிறுவனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். எனக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் இந்தக் காரியத்துக்கு உங்களைத் தேர்ந் தெடுத்திருக்கிறார் என்றால் உங்கள் மீதும் அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”
சாராவும், நரேசும் அவர் சொல்வதை தலை யாட்டி ஆமோதித்தனர்.
'நாலா ஏற்கனவே தான் எதைக் கண்டுபி டித்திருக்கின்றது என்பதை உறுதி செய்து ஜனா திபதிக்கு அறிவித்திருந்த போதும் உங்களை யும், மேலும் சில விஞ்ஞானிகளையும் ஏன் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?
'நீங்களும் உங்கள் நாஸா நிறுவனமும் உலகே வியக்கத்தக்க வகையில் எதனையோ கண்டுபிடித்துள்ளீர்கள் என்று மட்டுமே எனக் குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது' சாரா முதன் முறையாக பேசினாள்.
2లిణ6-2011 2
臀

அவர்கள் பேசிக் கொண்டே ஒரு சிறு மண்ட பத்தை வந்தடைந்தனர். وتکdgقتl ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் போல் காணப்பட்டது. நடு வில் ஒரு மேசையும் சுற்றி சில நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன. அவற்றில் அவர்களை உட்காரச் சொன்ன வின்சன்ட் தோமஸ் தானும் ஒரு நாற் காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந் தார்.
மீண்டும் அவரே மெளனத்தைக் கலைத் தார். இம்முறை அவர் கேள்வி ஒன்றைக் கேட்
LITT.
“உலகை அவதானிக்கும் செய்மதித் திட்டம் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
"வானின் உச்சிக்கு புவிவெளி வட்டத்துக்கு அப்பால் செய்மதிகள் அனுப்பப்பட்டு புவியின் அசைவுகளை பலவிதங்களில் கூர்ந்து அவதா னித்தால். கடலுக்கடியில். புவியோட்டின் நகர்வுகள். நில நடுக்கம், பூகம்பம் ஏற்படுவ தற்கான நிலைமைகளை அறிதல், துருவப் பனிக்கட்டி கரைதல் போன்றவற்றைக் கணிப்பி டுதல்.”
வின்சன்ட் சாராவின் கருத்தை ஆமோதித் தார். "அப்படியானால் உங்களுக்கு அது விட யம் தொடர்பில் தெரிந்திருக்கின்றது' நமது புதிய விஞ்ஞானி நரேஷ் பாபு இது தொடர்பில் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள 6ND TIL DIT???
வின்சன்ட் தோமஸின் பார்வை இப்போது நரேஷ் பாபு மீது விழுந்தது.
நரேஷ் பாபு இந்த திடீர்க் கேள்வியால் சற்றே திடுக்குற்றாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சில கணங்கள் மெளனமாக இருந் தான். பின் அவன் வாயிலிருந்து நிதானமாக வார்த்தைகள் வெளி வந்தன.
'சாரா சொன்னதற்கு மேலதிகமாக மேற்படி செய்மதிகளுடன் புவிக்கோள புற எல்லைக்கப் பால் இருந்து அவதானித்து தரவுகளை உறிஞ் சித் தெரிவிக்கும் வகையில் பாரிய ஸ்கேனர் (Scanner) ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கேனர் வாயிலாக துருவப் பிரதேசத்தில்
ான

Page 22
உறைந்திருக்கும் பனிப்பாறைகளுக்குள் எவை யெல்லாம் படிந்திருக்கின்றன என்று ஊடுரு விப் பார்த்து ஆராய முடியும். நரேஷ் பாபு இவ் வாறு தெரிவித்துவிட்டு வின்ஸன்ட் தோம ஸைப் பார்த்தான். வின்ஸன்ட் தோமசும் அவன் அப்படி ஒரு பதிலைச் சொல்வான் என்று எதிர் பார்க்கவில்லை. சாராவுக்கும் நரேஷ் இவ்வளவு விசயம் தெரிந்தவனாக இருப்பான் என் நினைத்திருக்கவில்லை.
நரேஷ் பாபு சொன்ன தொழில் நுட்ப செயற் பாடு தொடர்பில் சாராவுக்கும் தெரியும். முன்பு
ஒரு சமயம் கிழக்கு ஐரோப்பாவில் செக்கோ சிலாவாக்கியாவில் இருந்து பொஸ்னியா, சேர் பியா முதலானவை பிரிந்து சென்றபோது பா ரிய அளவில் இனப் படுகொலைகள் இடம்பெற் றதாக பொஸ்னிய பிரதமராக இருந்த மிலாஸ் னோவிச் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந் தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க மேற்படி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி (Polar orbiting Density Scanner PODS) 6S site) மான ஆயிரக்கணக்கானவர்களை புதைத்தி ருந்த சமுதாய சவக்குழிகளை ஸ்கேன் செய்து புள்ளி விபரத் தரவுகளாக மாற்றி பகுப்பாய்வு செய்த போது அந்தக் குழுவில் கடமையாற்றிய அனுபவம் சாராவுக்கு இருந்தது.
| -u.
-
 

நரேஷின் பதிலைத் தொடர்ந்து அங்கே நில விய மெளனத்தை மீண்டும் வின்ஸன்ட் தோமஸே கலைத்தார்.
'இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேற்படி PODS செய்மதிகள் இந்தப் பிரதேசத்து மேலாக மிதந்து சென்றபோது அவற்றின் ஸ்கே னர் கெமராக்களில் ஒரு வித்தியாசமான உரு வம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பதிவு களின் புள்ளி விபரத் தரவுகளை பின்னர் ஆராய்ந்தபோது உலகின் எந்தப் பொருளிலும் இல்லாத திணிவு இந்தப் பொருளில் காணப்ப
டுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அது பனித்தரை மேற்பரப்பில் இருந்து சுமார் 100 அடி ஆழத்தில் காணப்படுகின்றமையும் அவ தானிக்கப்பட்டுள்ளது'
"அது என்ன பொருள்? சாரா ஆர்வத்துடன் கேட்டபோதும் அதற்கான பதில் வின்சன்டிடம் இருந்து வரவில்லை. அவர் பேச்சை வேறு திசையில் தொடர்ந்தார்.
“உலகில் எங்குமே காணப்படாத ஒரு புதிய பொருளை "PODS கண்டுபிடித்துள்ளதால் அது என்னவென்று அறிய ஆர்வமேற்பட்டது. உடனே இங்கு ஒரு விஞ்ஞானிகளின் குழு ஒன்று அனுப்பப்பட்டது”
"அப்படியென்றால். சாரா இடைமறித்து 22
ஜூலை-2011

Page 23
பேச முற்பட்டபோதும் தோமஸ் அவளை தொ டர அனுமதிக்கவில்லை.
"அது ஒரு பெரும் பாறை. இதுவரை உலகம் அறிந்திராத பாறை"
“ஒரு பாறையைக் கண்டுபிடித்ததற்காகவா இத்தனை நாடகமும்.” சாரா ஏமாற்றத்துடன் (65' LT6t.
"அது சும்மா வெறும் பாறையல்ல. அது ஒரு விண்கல். சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் இவ்விடத்தில் வந்து விழுந்திருக்க வேண்டும்’
"என்றாலும் விண்கற்கள் பூமியில் வந்து விழுவதும் அவை கண்டுபிடிக்கப்படுவதும் வரலாற்றில் புதுமையல்லவே. நாஸா இத்த கைய பல சம்பவங்களை ஏற்கனவே எதிர் கொண்டுள்ளதுதானே.”
சாராவின் மனதில் இப்போது ஏற்கனவே ஏற் பட்ட சந்தேகம் வலுவடையத் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் நாஸா நிறுவனத்தை பலமாக
சிலருக்கு 夏 வாயில் துர்நாற்றம் வீசுவதுண்டு. இதனால் அத்தகையோருக்கு அண் மையில் நின்று பேசுவோர் பெரி தும் சங்கடப்படுவர். வாய் துர்நாற் றத்தை உடைய நபரும் இதனை
அறிந்து சிரமங்களை எதிர்கொள்வதுண்டு.
வாய் துர்நாற்ற திற்கு முக்கிய கார கத்தான் இருக்க மு பட்ட நோய்கள், வ வீசுவதுண்டு. முத வரை அணுகி பல் தா என்று அறிந்து தில் காது, மூக்கு, பட்ட நிபுணரைே
ஜூலை-2011
 
 
 
 

விமர்சிக்கின்ற நிலையிலும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் மக்களின் மன தை திசை திருப்பும் பொருட்டு ஜனாதிபதியும், நாஸா நிறுவனத்தின் தலைவரும் இணைந்து ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பது போல் தான் தோன்றியது.
“இது வெறுமனே ஒரு சாதாரண விண்கல் அல்ல சாரா. இதுவரை கண்டுபிடிக்கப்பட் டதை விட பல மடங்கு விசாலமானது. இதன் ஒவ்வொரு அங்குலத்திலும் கோடிக் கணக்கான டொலர் மதிப்புள்ள தங்கம், வைரம், இரத்தி னம், பிளாட்டினம் இப்படி இன்னும் எத்தனை யோ விதமான கனிமங்கள் புதைந்து கிடக்கின் றன. இதைக் கேட்டு छाणा ஆச்சரியப்பட்ட
போதும் நரேஷ் பாபு எதுவித உணர்ச்சியையும் காட்டவில்லை. அவன் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பவன் போல் அமைதியாக இருந்தான்.
(தொடரும்.)
D5 ணம் பல் மற்றும் முரசு சம்பந்தப்பட்ட நோயா டியும். சில சமயங்களில் தொண்டை சம்பந்தப் பயிற்றுக் கோளாறுகளால் கூட வாய் துர்நாற்றம் 5லில் அப்படிப்பட்டவர்கள் ஒரு பல் மருத்து மற்றும் முரசுகளில் பிரச்சினைகள் ஏதும் உள்ள கொள்ளவும். பிரச்சினைகள் இல்லாதபட்சத் தொண்டை நிபுணரையோ வயிறு சம்பந்தப் பா சந்திக்கவும்.
- இரஞ்சித் ஜெயகர் -
- ബ

Page 24
LUPUS VULGARIS errusio exuốos fficio எனப்படும் தோலின் மீது குண்டு குண்டாக முளைத்தபடி ஒரு வகை தோலில் ஏற்படும் காச நோய் வகைகளுக்கு சிகிச்சை வழங்கி மனித சமுதாயத்திற்கும் மருத்துவ உலகிற்கும் அரும்பணியாற்றிய மாமனிதர்தான் நீல்ஸ் 60) y Guié, (F) Seitsmosit. LUPUSVULGARIS எனும் நோயானது முகமெங்கும் கட்டிகளாக
உருவாகி சொல்லொணா வலியைத் தரும்
ஒரு வித காசநோயாகும். இந் நோய்க்கு கதிரி யக்கமே தீர்வு எனக் கண்டவர்தான் (F) பின்ஸன். கதிரியக்க முறையினை மருத்துவத்துறைக்கு அறிமுகம் செய்து, ஒரு புதுப் பாதையை வகுத்துத் தந்த முன்னோடி தான் (F) பின்ஸன். இதற்காக 1903ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசினை நீல்ஸ் ரைபெர்க் (F) பின்ஸன் பெற்றார்.
தோற்றமும் இளமைக் காலமும்
1860 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பிறந்தார். பள்ளிப் பருவத்தில் ஆசிரி யர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்தான் (F) பின்ஸன். ஏனெனில் ஆரம்ப காலத்தில் அவர் 56)6SuS 6) அதிகம் ஆர்வம் ESTILL 666d6d6d6d. அதனால் 3,606SuS 6) பிரகாசிக்கவில்லை. இதனால் ஆசிரியர்களி டம் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க வில்லை. ஆசிரியர்கள் இவரை ஊக்கப்படுத்து வதற்கு பதிலாக இவருக்கு வசைமொழிகளே பாடினர். இதனால் பாடசாலைகளை மாற்றிய
பொழுதும் இந்நிலையே தொடர்ந்தது.
 

இதனால் இவரும் இவரது தந்தையும் பெரிதும் கவலை அடைந்தனர்.
ஒருநாள் மகன் பின்ஸன் தன் தந்தையை நோக்கி, “நான் உங்கள் கூடவே இருக்கிறேன் அப்பா. இனி பாடசாலைக்கு நான் செல்ல விரும்பவில்லை. நீங்களே எனக்கு பாடங்களை சொல்லிக் கொடுங்கள். நன்றாக படித்துக் காட்டுகிறேன். என்னை ஆசிரியர்கள் மடையன், மடையன் என சொல்லிக் கொண்டேயிருந்தால் எனக்கு எப்படியப்பா படிப்பு வரும்? என்றான் கண்ணிர் மல்க,
விழித்துக் கொண்டார் தந்தை. மகன் கூறி
N NGui ()i
IS0 ||
ஜூலை-2011

Page 25
யது போலவே செய்தார். மருத்துவக் கல்லூரி செல்லும் அளவிற்கு மளமளவென அவர் கல்வி விருத்தி அடைந்தது. ஈற்றில் நோபல் பரிசினை பெறும் அளவிற்கு அவரின் அறிவு உச்சிக்கே சென்றது.
லூப்பஸ் வல்களிஸ் LUPUSVULGARIS
எத்தனையோ மருத்துவ முறைகளையும் மீறி 19 ஆம் நூற்றாண்டில் தீராத நோயாக உலகை அச்சுறுத்தியது தான் இந்த LUPUS VULGARIS. 3j55 (35 fruitu ஏற்பட்டால் மூக்கு, கண்ணிமை
கள், உதடுகள் அடங்கிய முகப் பிரதேசம் பிதுங்கி விகாரமாய் இருக்கும். முகம் முழுக்க மேலெழுந்த 6T fruits, 3 Turë 3606T உருவாக்கும். மேலும் தாங்க முடியாத வலியைத் தரும்.
பல வருடங்களாக குண மாகாமல் நீடித்து நிலைக்கக் கூடிய இந்த வகைக் கட்டிகள், பாவத்தின் விளைவாகக் கருதப் பட்டது. இதற்கு எவ்வித நிவாரணமும் இல்லாமல் இருந்தது. - ஒளி மருத்துவம்
பின்ஸின் 1890ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்ற பிறகு, ப்ரோஸெக்டர் எனும் பதவியில் பணியாற்றத் தொடங்கினார். மருத்துவக் கல்லூரிகளில், தேவையான விலங்குகளை அறுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வகுப்பு நடத்தத் தயார் நிலையில் வைக்கும் ஆய்வகப் பணிக்குத்தான் ப்ரோஸ்ெக்டர் என்று பெயர்.
இதில் கைதேர்ந்து பிரகாசிப்பதோ மிகக் கடினம். இருப்பினும் பின்ஸின் மிகச் சிறந்த ஆய்வகத் தயாரிப்பாளராக பிரகாசித்தார். தனி யாக ஆய்வுகள் நடத்தி சாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக மூன்றாம் ஆண்டின் முடிவில் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறினார்.
அதன்பின் ஒளியியலை மருத்துவத்திற்கு பயன்படும்படி ஆக்கபூர்வமான ஆய்வுகளை
ജീരൈ-2011 2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கொண்டார். ஒளி மருத்துவம் (PHOTOTHERAPY) என்ற ஒரு தனித் துறை யையே மருத்துவத் துறைக்கு அமைத்துத் தந்தது இவரது மாபெரும் சாதனையாகும்.
அலைவரிசைகள், ஓர் இயக்கத்தை விஞ்ஞான ரீதியில் எடுத்துக்கூறி விளக்க உத வும் முறையாகும். Sinusoidal அலைவரிசை என்பது மின்னியலில் மிகப் பிரசித்தி பெற்ற தாகும். Sinusoidal முறையில் தான் நம் இல்
லங்கள் உட்பட அனைத்து AC கரண்ட்
எனும் மின்சாரம் வந்து கொண்
இயக்கங்களையும் அலைவரி சைகள் கொண்டு இயக்க முடியும்.
WAVE
LENGTH எனப்படும்
அலைவரிசைகள் இடையிலான தூரம் அலைவரிசைகள் 5L6) அலைபோல எழும், பின் விழும். இப்படியாக நேரத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
இதில் அடுத்தடுத்து
வரும் இரண்டு
 ெவ வ் வே று அ ைல வ ரிசைகள்
இடையிலான ğ5FTIJILD Wavelength 6T65T அறியப்பட்டுள்ளது.
ஒளி அலைகளில் உள்ள Wavelength மருத் துவத்துறையில் ஆக்கபூர்வமான 3. Tg5 னைகளை புரியும் என பின்ஸன் கருதினார். இதையே இலக்காகக் கொண்டு, ஒளிக் கற்றைகள், அவற்றின் கதிர்வீச்சு, விதவித மான வண்ண விளக்குகளின் ஒளி என உடலின் தோலில் உருவாக்கவல்ல வினை களை ஆராய்ந்தார்.
மருத்துவத்தில் சிகிச்சை தருவதற்கு இரசா யனவியல் சேர்ந்த ஒளிக்கற்றைகளின் பங்களிப்பு குறித்து ஆழமாக படித்தார். ஆய் வுகளை மேற்கொண்டார். இவை ஏற்படுத் தித்தந்த தீர்வுகளை இரு கட்டுரைகளாக 6Sh6ITğ535LDIT855 விஞ்ஞான உலகிற்கு
蒿
*

Page 26
வழங்கினார். இதன் முதற்கட்டுரை 1893 ஆம் ஆண்டும் இரண்டாம் கட்டுரை 1896 ஆம் ஆண்டும் வெளியாயின.
தோல் நோய்களுக்கு நிவாரணி தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஒளி
சிறந்த சிகிச்சையாக அமையும் என பின்ஸ் னின் கட்டுரைகள் விளக்கமளித்தன. On the effects of light on the skin Loboji. The Use of Concent rated Chemical light rays in medicine என்ற இக்கட்டுரை தான் ஒளி சிகிச்சை சம்பந்தமான பின்ஸனின் புகழ் வாய்ந்த இரு கட்டுரைகள். இவை பின்னர் ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் பின்னர் மொழி பெயர்க்கப்பட்டன.
தோல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு நிவாரணியாக இயற்கை ஒளியே அமைகிறது என்ற பின்ஸனின் கட்டுரை மருத்துவ துறைக்குக் கிடைத்த கொடையாகும். 'முற் பிறப்பில் செய்த பாவத்தின் விளைவே இந்நோய் என ஏளனமாக பார்க்கப்பட்ட LUPUS VULGARIS நோய்க்கு பின்ஸனின் ஒளி மருத்துவம் நிரந்தரத் தீர்வு தந்தது.
ஒளி மருத்துவ ஆய்வில் உச்ச சாதனைகள் புரிந்த பின்பும் பின்ஸன் நாம் உண்ணும் உப்பு மீதான தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அப்போது பின்ஸனின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதயம் சம்பந்தமான தீவிர நோயும் அசதி அதிகம் வாட்டும் வலுவற்ற தன்மையும் அவரை வாட்டி வதக்கியது. நோயினால் இவருடைய
 

D. Leo குன்றியதே தவிர, மனம் குன்றவில்லை.
எந்த ஓர் ஆய்வாளரும் வரலாற்றில் நிலைபெற இதுபோன்ற மனோதிடம் தான் மிகவும் அவசியம். உணவில் சேர்க்கப்படும் உப்பில், சோடியத்தின் அளவு குறைவதால் ஏற்படும் குறைபாடுகளைப் பட்டியலிட்டார். இதுவே இவருடைய கடைசி ஆகும். உப்பில் சோடியத்தின் அவசியத்தை முதன் முதல் உலகிற்கு உணர்த்திய மாபெரும் மருத்துவ விஞ்ஞானியான நீல்ஸ் ரைபெர்க் (F) பின்ஸன் 1904 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆந் திகதி தனது 44 ஆவது எனும் குறைந்த வயதிலேயே இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்.
O O வெங்காயத்தின்
O O LDCijgfiğgIGohILD *அடிக்கடி புகை பிடிப்பவர்கள் வெங் காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
*வெங்காயச் சாற்றையும் வெந்நீரை யும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
*வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
*வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ் ணத்தால் ஏற்படும் ஆசனக்கடுப்பு நீங் கும்.
*நாலைந்து வெங்காயத்தின் தோலை உரித்து அதோடு உட்ப குதி வெங்கா ய த்  ைத ச் சேர்த்து சாப் பிட பித்தம் குறை யும் . பித்த ஏப்பம் குறையும்.
ஜூலை-2011

Page 27
நீரிழிவுக்கான அறிகுறி தெரிந்தவுடனேயே மருத்துவரை நாட வேண்டும். எந்த வீட் டிற்குப் போனாலும் வீட்டில் உள்ளவர்கள் சிலவேளை நீங்கள் தவிர்க்க வேண்டிய உண வுகளை தயார் செய்திருப்பார்கள். உங்களுக்கு நீரிழிவு இருப்பதை அறிந்திருக்கவும் வாய்ப் பில்லாமல் இருக்கலாம். எனவே தாம் தயாரித் ததை உண்ணச் சொல்லி வற்புறுத்தலாம். எக்கார ணம் கொண்டும் அந்த வற் புறுத்தலுக்கு இணங்கி விடாதீர்கள்.
அவர்கள் தருகின்ற இனிப்புப் பண்டங்கள் எத னையும் தொடாதீர்கள். உங் களுக்கு நீரிழிவின் ஆரம்ப அறிகுறி இருப்பதை வெட் கப்படாமலும் தயங்காம லும் சொல்வதே மேல். இனிப்புப் பண்டங்களை மறந்து விடுங்கள். இந்தக் காலத்தில் பலர் இதுபற்றி நன்கு அறிந்திருப்பதால் அவர்கள் புரிந்து கொள்வார் கள். வருத்தப்படமாட்டார் கள்.
நாள்தோறும் தவறாமல் காலை உடற்பயிற்சி மற் றும் நீண்ட தூர நடை என்
ஜூலை-2011
 
 

பன மிக மிக அவசியம். எனினும் எல்லா தீர்மா னங்களையும் இது விடயத்தில் நீங்களே எடுக் காமல் மருத்துவரின் ஆலோசனைப்படி உண வுப் பழக்கத்தை மாற்றுவதோடு நீரிழிவு குறித்த பல மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று.அதன்படி நடப்பதே மேல்.
- இரஞ்சி
ܡܢ
ளுக்கு ரெண்டு ஆபரேசன் பண்ணனும் .' து ஒரு உயிர் தானே. எப்படி டொக்டர் ரெண்டு
தடவை பண்றது."
Ά | *”

Page 28
ழந்தைகள் ஆபத்தை உணராத மழலை @ செல்வங்கள். தங்களின் பாதுகாப்ை
தாங்களே தேடிக் கொள்ளாத அன்புச் செல்வா கள். அவர்களுக்கான பாதுகாப்பை பெரியோ களாகிய நாம்தான் தேடிக் கொடுக்க வேண்டுப்
குழந்தைகள் தரையில் சின்னச்
சின்ன பொருட்கள் இருந் த ர ல் கூட அவற்றை பாய்ந்து சென்று எடுத்து விடுவார்கள்.
ബ
 
 
 
 

குழந்தை வாயிலோ மூக்கிலோ போட்டுக்
கொண்டால் அதன் விளைவுகளையும் அவஸ் தைகளையும் குழந்தையும் அதன் பெற்றோர் உள்ளிட்ட பெரியோர்களுமே அனுபவிக்க வேண்டி வரும்.
ஸிப் (ZIP) வைத்த உடைகளை கூடியள வுக்கு தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மறக்காமல் உள்ளாடை அணிவித்த பிறகே அது போன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். ஸிப் பை இழுக்கும்போது அது தோலோடு சிக் கிக் கொண்டால் பேராபத்தாகிவிடும். சமைய லறைக்குள் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தடுக்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக் கொண்டே அடுப்பில் கொதிக்கும் இர சத்தையோ, குழம்பையோ இறக்கும் போது குழந்தை சற்றே திமிர குழந்தையின் காலில் பட்டு தோல் கழன்று அவஸ்தைப்பட்ட சம்ப வங்கள் ஏராளம்.
சுமார் ஒரு வயது வரை தரை மட்டத்தில் உள்ள பொருட்களைக்
ஜூலை-2011

Page 29
கையாளும் கொண்டு நி கின்றது. ஸ் விரிப்பை இழு காலகட்டம் இ
வேண்டும். ே களோ அல்ல குழந்தை தெரி
குழந்தை மல்ல வேறு மேசை லா போல கே6 டுகிறது. சிகெ தைக்கு எட்ட " के சென்ட், ஸ்ப்ரே செய் ܠܢ செய்ய முயற்சித்து உள்ளிட்ட ஷேவிங் பிளேடுகள், ரேஸர்களை வைக்க வேண்டாம். சூடான எந்தப் பொரு6ை கள். அந்த மேசைக்கு விரிக்கும் விரிப்புத் துணி கக்கூடாது. யன்னல்கள், பெல்கனிகள், படிகள் கீழே விழும் வாய்ப்பு அதிகம் உண்டு. அத்த போதிய தடுப்பு கம்பிகளை உடனடியாக பொரு குழந்தை கையை நசுக்கிக் கொள்வது மிகவும் ச நச்சுத் திரவங்கள், பெரியவர்களுக்கான மரு ளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பாக வைக்க அதே போல் மண்ணெண்ணெய், பினாயில் தில் வைக்க வேண்டும். குறிப்பாக ஒரு வயதி யிலான குழந்தை உள்ள வீட்டில் இவ்விடயத் இருக்க வேண்டும்.
ஜூலை-2011
 
 
 
 
 
 
 
 

குழந்தை அதன் பிறகு எதையாவது பிடித்துக் ற்க வேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக் டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது மேசை ப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் து என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க மசையில் கொதித்த நீரோ, கண்ணாடிப் பொருட் து ஆபத்தான பொருட்களோ இருக்கலாம். பாமல் மேசை விரிப்பை இழுக்க அது ஆபத்தை
TLD). இரண்டு வயதில் ஸ்டூலின் மீது ஏறுவது மட்டு பல சாகசங்களையும் செய்ய முயற்சிக்கின்றது. சியை இழுக்க முயற்சிக்கிறது. பெரியவர்களைப் ஸ் (Gas) லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்ப ரட் லைட்டர், கேஸ் லைட்டரையெல்லாம் குழந் ாத இடத்தில் வைக்க வேண்டும்.
ஷேவிங் லோஷன் போன்றவற்றை தகப்பன் வதை பார்க்கும் குழந்தை தானும் அதேபோல் ப் பார்க்கும் ஆர்வம் ஏற்படுகிறது. எனவே இவை க்கூட மறந்தும் குழந்தைக்கு எட்டும் இடத்தில் ாயும் உணவு மேசை முனைக்கருகே வைக்காதீர் மேசையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கைய வாய்ப்புகளுக்கு இடம் தராமல் நத்த வேண்டும். கதவை மூடும்போது கஜம். இதில் கவனம் தேவை. ந்துகள் என்பனவற்றை குழந்தைக
வேண்டும். போன்றவற்றையும் எட்டாத இடத் ல் இருந்து இரண்டரை வயது வரை தில் மிகவும் முன்னெச்சரிக்கையாக

Page 30
இரத்தச் சோகையால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு கல்லீரலைக் கொண்டு தயாரித்த உணவு பெரும் பயனளிப்பதை அமெரிக்க நகரான பாஸ் டனைச் சேர்ந்த அறிவியல் நிபுணர் ஜார்ஜ் மினோட் கண்டறிந்தார். மற்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றும் டொக்டர்களை விட ஜார்ஜ் மினோட்டிடம் இரத்தச் சோகைக் காகச் சிகிச்சை பெற்ற நோயாளிகள்
பெரிதும் பயனடைந்துள்ளனர்.
இதேவேளை டெக்சாஸ் பல்கலைக்க ழக விஞ்ஞானிகள் 1940 ஆம் ஆண்டு பசளைக் கீரையிலிருந்து ஓர் இரசாயனப் பொருளை நுணுகி ஆராய்ந்தபோது அதற் கும் கல்லீரல் சத்தின் குணங்கள் இருப்பது தெரிய வந்தது. கீரைச் சாற்றைப் பயன் படுத்தி பல மிருகங்களைக் கொண்டு இரசாயன ஆராய்ச்சிகள் நடைபெற் றன. கீரை இலையிலிருந்து கிடைத்த அந்த இரசாயனப் பொருளுக்கு ஃபோ லிக் அமிலம் என டொக்டர் ரோஜர் வில் 6.Suuübeiv GT6örlussuf Guusolmi.
5TLD Lu Lq:55|| தேவையா
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்
(5LD.
ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.
ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசெளகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந் தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே மனிதன் மகிழ்ச் சியாக இருக்கிறான் கவலை பின்தொடர்ந்து இம்சைப்படுத் 9. துவதில்லை. A.
ஞாபக மறதி இல் லையேல் ஒவ்
வொரு மனித
S : انیم L
ရွှံ) வாழ்க்கையில் ZA
ஏற்பட்ட தோல் விகள், இழப்புகள், சோகங்கள், உளவியல் ரீதியான தாக்கங்கள் N2/ தொடர்பில் கவலையடைந்த * படியே இருப்பான். உலகமே சோகமயமாக காட்சி தரும் எனலாம். நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக் குள்ளும் ஒரு வாசிகசாலை போன்ற அடுக்குகள் செயல்பட்டுக்
நினைவாற்றல் அமைகின்றது என்று விஞ்ஞா
னம் கூறுகிறது.
நூலகங்களில் புத்தகங்களை அகர வரி சைப்படி தொகுக்காவிட்டால் தனியொரு புத் தகத்தை தேடிக் கண்டுபிடிப்பது கடினம். அது போன்றுதான் நினைவு அடுக்களில் கும் தகவல்களை முறைப்படி தொகுக்காவிட்டால் னபோது வெளியே எடுப்பதும் கடினம்.
இலை-2011 巽 段

Page 31
மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து ெ மிக முக்கிய காரணம் கவலைகளே. இரத்த ஓட் யும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவே குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் ஏனை முக்கிய காரணங்களாகும். மூளை சோர்ந்து விட மல் கவனித்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
முடியுமோ அந்தளவுக்கு எமது ஞாபக சக்தியை யும் அதிகரிக்க முடியும்.
GARGOSsassir 01. குறுகிய கால நினைவாற்றல் எமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தக வல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின் றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்க பட்டுவிடுகின்றன. இது குறுகிய கால நி6ை வாற்றல் எனப்படும்.
02. நீண்ட கால நின்னவாற்றல் எம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை, அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல் லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்கு தேவையானவை எமது மூளையில் நீண்டகால நினைவுகளாக பதிந்து விடுகின்றன.
எமது மூளை பல செய்திகளையும் தகவல் களையும் சேமித்து வைத்துள்ளது. அவற்றுடன் புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது பல ஆண்டுகளாக அந்த தகவல்கள் வெளி கொணரப்படாமல் போனால் சேமிக்கப்பட்டுள்: தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.
நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல் களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலவேளை சிரமப்படுவது அதனாலேயாகும். நீண்ட காலத் தின் பின்னர் நாம் சந்திக்கும் நபரின் அல்லது
ஜூலை-2011 ( 藏、 露、二○-醬
 

பற்றாக்குறை நோய் C களை பொறுத்தமட்டில் பி குரூப் நோய்களில் ஒன் றாகிய நிக்கோட்டினிக் அமி லம் B1 விற்றமினுக்கு அடுத்தபடியாக
முக்கியமானதாக உள்ளது. நிக்கோட்டி
னிக் அமிலப் பற்றாக்குறையினால் பெல்லக்கரா என்ற வியாதி ஏற்படுகி றது. பி1 விற்றமின் கண்டுபிடிக்
கப்பட்ட காலத்திலேயே (1912) நிக் 1
கோட்டினிக் அமிலம் இருப்பதை
ஊகித்தனர்."பெல்லக்கரா என்ற வியாதியைத் தடுக்கும் அந்த மர்மப் பொருளுக்கு "பெல்லக்கரா தடுப் பான் என்று பெயரிடப்பட்டது. நிக் கோட்டிக் அமிலமானது பி1 விற்றமி னின் ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் 1 கருதப்பட்டது.
1912 ஆம் ஆண்டில் ஈஸ்ட்டிலிருந் தும் அரிசியிலிருந்தும் நிக்கோட்டிக் அமி லத்தைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஃபங்க் அதில் வெற்றி பெற்றார். இதயத் தசைகளிலி ருந்து நிக்கோட்டினிக் அமிலத்தைப் பிரித்தெடுப்பதில் 1935 ஆம் ஆண்டில் வார்பர்க், ஹன் என்னும் இரு விஞ் ஞானிகளும் வெற்றி பெற்றனர். 1937 ஆம் ஆண்டில் எல்வெல்ஹ் ஜம் எனும் விஞ்ஞானியினால் ஈரலி ருந்து நிக்கோட்டினிக் அமிலம் பிரித் தெடுக்கும் முறை உருவாக்கப்பட்டது.

Page 32
وتجريبى فابيو 14 - 1913 டில் மெக்கல்லூம் என்பவரும் டேவிஸ் என்பவரும் வெண் ணெயிலிருந்தும், முட்டை யின் மஞ்சள் கருவிலிருந்தும் ஆ "ஏ" விற்றமினை பிரித்தெடுத் W 560TT. */\;
இயற்கையில் காய்கறிகள் மூலம் பீட்டா கரோட்டீன் (விற்றமின் ஏ யின் பழைய பெயர்) என்ற பொருள் வடி கு வத்தில் விற்றமின் ஏ நமக்குக்
கிடைக்கிறது. இந்த பீட்டா NSN
St/
கரோட்டீன்கள் நமது உடலில் Y விற்றமின் ஏ யாக மாற்றமடை கின்றன. யூலர் என்ற விஞ்ஞானி 1928 ஆம் ஆண்டு கரோட்டீன்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றார். பீட் டா கரோட்டின்கள் விற்றமின் ஏ யாக மாற்றப்படுகின்றன என்பதை யூலர், மூர் என்னும் இரண்டு விஞ்ஞானிகளும் கண்டறிந்தனர். ஆனால் கரோட்டின்க ளின் வடிவமைப்பைக் கண்டறிந்த பெருமை கரேர், ஹ9ன் ஆகிய இரு விஞ்ஞானிகளையுமே சேரும். 。 விற்றமின் ஏ யின் வடிவமைப்பைக்
கண்டறியும் சோதனையைக் கரேர் மேற்கொண்டார். இந்தச் சோதனையில் கரேரும், சோதனையில் அவருடன் ஈடு பட்ட ஹெயில்பிரான் என்னும் விஞ்ஞா னியும் வெற்றி பெற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா பெயர் ஞாபகத்துக்கு வராமல் இருப்பதை அவரின் பெயர் நுணி நாக்கில் இருப்பது) இதற்கு மாக குறிப்பிடலாம்.
நினைவாற்றல் நன்றாக
இருப்பதற்கான கோட்பாடுகள் O1, 56T607th Slá008. (Self Confidence) நினைவாற்றல் தொடர்பில் எமக்கு தன்னம் பிக்கை அவசியமாகும். நினைவாற்றல் என் பது மூளையின் திறமையாகும். இதனை பயிற்சியாலும் முயற்சியாலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவ சியமாகும்.
O2, stolib (Interest) 影 ஒரு விடயம் தொடர்பான ஆர்வமும் அவ் விடயம் தொடர்பில் ஞாபக சக்தி ஏற்படக் காரணமாக அமையும்.
03. செயல் ஊக்கம் (Motivation)
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விஷயங்கள் நன்றாக பதியும்.
04 விழிப்புணர்வு (Awareness) மனம் விழிப்பு நிலையில் இருந்தால் எமது கவனமும், ஒருமைப்பாடும் மிகச் சிறந்ததாக இருக்கும். இதற்கு யோகாசனம், தியானம், சமய வழிபாடுகள் துணை புரியும்.
05. புரிந்து கொள்ளல் (Understanding) புரிந்து கொண்ட விடயங்கள் மனதில் பதி ԱվԼD.
06. உடலாரோக்கியம் (Health)
LDPravUTaufilosoflar planlayıram gibpooD) அதிகரித்துக் கொள்ள செய்ய
வேண்டியவை 01. பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். 02. படிக்கும் சூழல் அமைதியான சூழலில் படித்து பரீட்சை யில் சித்தியடையாத மாணவர்களும் உண்டு. இரைச்சலான சூழலில் படித்து அதிகூடிய புள் ளிகளைப் பெற்றவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட மனம் தெளிவாக இருப்பதே முக்கியமாகும்.
03, நினைவுக்குக் கொண்டு வருதல் படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வரல் வேண்டும். மீட்டுப் பார்த்தல், மூலம் பாடவிடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
04. மனப்பாடம் வேண்டாம் மனப்பாடம் செய்வதால் பலனில்லை. பயந்தொடர்பாக நன்றாக விளங்கிக் கற்றாக ம். குறிப்பிட்ட விடயத்தை நன்றாக புரிந்து உள்
2 ஜூலை-2011

Page 33
வாங்கிக் கொள்ள வேண்டும். செயல்முறை கற்பித்தல் நடவடிக்கை மூலமாக மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்வர்.
05. அன்றே படித்தல் வேண்டும். அன்று கற்பதை அன்றே படித்தல் வேண்டும்.
நினைவாற்றலை அதிகரிக்க செய்ய
வேண்டியவை
01. மனதை ஒரு நிலைப்படுத்துதல்.
யோகாசனம், தியானம், சமய வழிபாடு களில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோ கியமான மூளைகளில் தகவல்களை குடியே றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றை பெற முடியும்.
02. உடற்பயிற்சி
03. மூளைக்கு பயிற்சி வழங்குதல்.
குறுக்கெழுத்துல் போட்டி, எண்புதிர், அ மொழிகளை கற்றல் போன்றன சில உதார களாகும்.
04. போசாக்கான உணவு (குறிப்பாக காய்க் கள், பழவகைகள்)
05. போதியளவு உறக்கமும் ஒய்வும்
06. முதிய வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல் .
வயதாக நினைவாற்றல் குறைவடையும் பணியில் ஈடுபட்டிருப்பவர் ஒய்வுபெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை தொடர்ந்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டிரு தால் மூளைக்கு வேலை கிடைக்கும். நிை வாற்றலோடு ஆரோக்கியமும் மேன்மை அணி ULLD.
07. உடலுக்கு, தேவையான அளவு அருந்துதல் வேண்டும்.
மருத்துவ ரீதியில்
08. துளசி இலையை தண்ணில் ஊற வைத்து அந்த நீரை குடிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும்
09. அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதினைந்து கருஞ்சீரக விதைகளைமென்று தின்று வருதல் வேண்டும்.
10.துதுவளை கீரையை குழம்பு மற்று பொரியல் செய்து வாரத்துக்கு ஒரு தடவை ச பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்குட 11. பசுமையான வில்வ இலையை அரைத் சாறு எடுத்து குடித்துவந்தால் ஞாபக மறதி நீங் நினைவாற்றல் அதிகரிக்கும்.
கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
ஜூலை-2011

பி குரூப் விற்றமின்க ளில் பாண்டோதினிக் அமிலமும் ஒன்று மற்ற முக்கிய பி குரூப் விற்ற மின்களைப் போலவே இதுவும் தோல் A ஆரோக்கியம், வளர்சிதை மாற்றத்துடன்
A தொடர்புடையதாக உள்ளது.
நியாசின் பற்றாக்குறையினால் ஏற்படும் பெல்லக்ரா போன்ற தோல் வியாதிகள் கோழிக்குஞ்சு களைப் பாதிப்பதை 1931 ஆம் ஆண்டு ரிங்ரோஸ் என்னும் அறிவியல் நிபுணர் கண்டுபிடித்தார். ஆனால் அதற்குக் காரணம் பாண்டோதினிக் அமிலம் தான் என்பதை அவரால் அன்று கண்டறிய முடியவில்லை. ஈஸ்ட் வளரக் காரணமாக ஓர் இரசாய னப் பொருள் இருப்பதையும், பிற சத் துக்கள் இருந்த போதிலும் குறிப்பிட்ட ே அந்த சத்துப்பொருள் இல்லாவிடில் இ
ஈஸ்ட் வளர்வதில்லை என்ப தையும் ஆர்.ஜே. வில்லி யம்ஸ் என்பவர் 1933 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். அந்தச் சத்துப் பொரு ளுக்குப் பாண்டோதினிக் அமிலம் என்று பெயர் சூட்டியவரும் வில்லி யம்ஸ் தான்.

Page 34


Page 35


Page 36
பேராசிரியர் Dr. அர்ஜூன டி சில்வா வைத்திய அதிகாரி இறாகமை போதனா வைத்தியாலை எங்கள் உடலில் உள்ள முக்கிய பல உறுப்புக்களில் மிகப் பிரதானமான ஒன் றாகக் கருதப்படுவதுதான் ஈரல் என்ற உறுப்பு. உடலுக்குத் தேவையான புரதத் ஈரலிலும் அது தொடர்பாகவும் ஏற்படும் நோய்கள்:- மிக அதிகமானவர்களை நேரடியாகத் தாக் கும் நோய் தான் ஈரல் கரைதல் என்ற ஈரோ ஷிஸ் (Sirosis) நோயாகும். இந்த நோய் மிக அதிகமாக மதுபானம் அருந்துபவர்களை இலகு வாகத் தாக்குகின்றது. இதனைவிட ஹெபடை டிஸ் "A "B", "C" எனப்படுகின்ற மஞ்சற் காமாலை வகையைச் சார்ந்த நோய்கள் ஈர லைத் தாக்குகின்றன. மற்றும் எலிக் காய்ச்சல், டெங்கு, ஆகிய காய்ச்சல் நோய் களின் போதும் ஈரலுக்கும் சேதம் ஏற்படுகின்றது.
இதனைத் தவிர தொற்று நோய் வகையைச் சேர்ந்த ஈரலில் கொழுப்புப் படிதலால் ஈரல் 6853, b 6.jpuGalgó06OTuib (Fatty Liver) RFI). லைப் பாதிக்கும் பிரதான நோயாகக் குறிப்
SL6) Tib.
Fatty Liver 6T6 TuluGélairp ஈரல் வீக்க நோய் ஈரல் வீக்க நோய்க்கு பிரதான காரணம் அதிகமாக கொழுப்புச் சத்து சார்ந்த உணவை சாப்பிடுதலாகும். அதிகமாக கொழுப்பு சாப்பிடுவதனால் அது ஈரலில் சேர்ந்து படிந்து
 
 

தினை உற்பத்தி செய்வதும் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய பல்வேறு இர சாயன பொருட்களையும் இனங்கண்டு அவற்றை உட்செல்லவிடாது தடுக்கும் செயலில் ஈரல் ஈடுபடுகின்றது. ஆதலி னால் அதன் முக்கியத்துவத்தையும் செயற் பாட்டையும் அதனை எவ்வாறு நோயி லிருந்து தடுக்கலாம் என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது.
அண்மைக்காலத்தில் ஈரல் சம்பந்தப் பட்ட நோய்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல் வேறு காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன. இது தொடர்பில் இறாகமை போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த விசேடத்துவ வைத்திய அதிகாரி பேராசி ரியர் Dr. அர்ஜுன டி சில்வா என்ன Games கிறார் என்பதைக் கேட்போம்.
ஈரல் வீக்கத்தை உண்டு பண்ணுகின்றது. இதனையே Fatty Liver என அழைக்கின்றனர். இதன் போது நோய் அறிகுறிகள் என்று சொல் லப்படுகின்ற எதுவும் காணக்கிடைப்ப தில்லை. எனினும் அதிக எடை மற்றும் உடற் பருமன் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்பட லாம் என சந்தேகிக்க முடியும்.
அனேகமாக பல்வேறு நோய்கள் சம்பந்த மாக வைத்தியரைச் சந்திக்க செல்பவர்களை வைத்தியப் பரீசிலனைக்கு உட்படுத்தப்படும் போது பலருக்கும் இந்நோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக ஈரல் வீக்கம் காணப்படுகின்றது என்பது கண்டு பிடிக்கப் பட்டால் அது பல நோய்களுக்கான மூலகாரண மாகக் கருதப்படும். ஆதலினால் எந்த நோய்த் தொடர்பான பரிசீலனையின் போதும் முதற் கட்டத்திலேயே ஈரல் வீக்கம் காணப்படு கின்றதா என்பதனை பரிசீலித்தல் அவசியமான தாகும். மறுபுறத்தில் இத்தகைய பரீசிலனை யின்போது மெற்றபோலிக்சின்ரம் (Metabolic Syndrom) என்ற நோய் நிலைமை காணப்படு மாயின் அச் சந்தர்ப்பத்திலும் ஈரல் வீக்க நோய் ஏற்பட்டிருப்பதனை உறுதிப் படுத்திக் கொள்ள
6) TD.
Ө ஜூலை-2011

Page 37
மெற்றோபோலிக் சின்ரம் என்பதென்ன?
உடலில் அதிகளவிலான இரத்த அழுத்தம் ஏற்படுகின்றவிடத்து மேற்படி மெற்றோ போலிக் சின்ரம் நோய் நிலை காணப்படலாம். உடற்பருமன் நீரிழிவு இரத்தத்தில் காணப்படு கின்ற கொழுப்புச் சக்தின் அதிகரிப்பு, Triglycride போன்ற பிரச்சினைகள் ஒருவரில் காணப்படுமாயின் ஈரல் வீக்க நோய் இருக்க லாம் என சந்தேகத்திற்குட்படுத்தி அதனைக் கண்டு பிடிக்கும் வைத்தியப் பரிசோதனை களை செய்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இந்த எல்லா நோய்களுக்கிடையிலும்
பரஸ்பர தொடர்பு காணப்படுவதாகும். உடற்
Sources of Triglycerides
Triglycerides
Bloodstreatrını பருமன் மற்றும் மேற்படி ஏதும் நோய் நிலைமை ஒருவருக்கு காணப்படுமாயின் இவற்றுடன் சேர்ந்து ஈரல் வீக்க நோயையும் பரிசீலனை செய்து கொள்வது சாலச் சிறந்த தாகும்.
இதனை ஈரல் செயற்பாட்டு திறன் பரீட்சை (Liver Function Test) 6T6örp 9 iglugol luggio செய்யப்படும் பரீட்சை மூலம் தீர்மானிக் கலாம். இது ஒரு இரத்தப் பரிசோதனையாகும். இதன் பிரகாரம் இப் பரிசீலனையின்போது ஈரலில் காணப்படுகின்ற என்ஸம் (Enzym) எனப்படுவது அதிகளவில் காணப்படுமாயின் அத்தகையவர்களுக்கு ஈரல் வீக்க நோய்
ஜூலை-2011
SLSSSYYSLLSSYSLSLSLSLSLSLSLSLS
 
 

உள்ளது என்ற முடிவுக்கு வரமுடியும்.
மறுபுறத்தில் இரத்தத்தில் காணப்படுகின்ற என்ஸம் அதிகரித்த நிலைமை வேறு பல நோய்களுக்கும் ஒரு மூலகாரணியென்பதனை நாம் கருத்திற் கொள்ளவேண்டும். ஆதலால் இத்தகைய இரத்தத்தில் என்ஸம் அதிகரித்த காரணியைக் கொண்டு ஈரல் வீக்கம் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
வேறு பரிசோதனைகள் ஈரல் வீக்க நோய் இருப்பதைக் கண்டு பிடிக்க செய்யப்படும் மற்றுமொரு பரிசோத னையாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra Sound Scan) பரிசீலனை காணப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஈரலின் சிறுபகுதி ஒன்றை எடுத்து பரிசீலன்ைக்கு உட்படுத்தும் முறைமை தவிர்க்கப்படுகின்றது. இதன் போது ஒரு மனிதனில் எந்தளவுக்கு இரத்தக் கொழுப்பு காணப்படவேண்டும் என்பது கேள்விக்குட் படுத்தப்பட்டு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் ஈரலில் காணப்படுகின்ற கொழுப்பு சத்தானது 30 சதவீ தத்திற்கும் அதிகமாக காணப்படுமாயின் அத்த கையவர்களுக்கு ஈரல் வீக்க நோய் உள்ளது என் பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனித னுக்கும் ஈரலில் காணப்படுகின்ற கொழுப்புச் சத்து 30 சதவீதம் அல்லது அதற்கு குறைவான
தாக இருக்கவேண்டும். எனவே கொழுப்பு வீதம் 30 சதவீதத்திற்கு அதிகமாக காணப்படு மாயின் அவர்கள் இது தொடர்பில் விசேட கவ னம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
aagandag ஆக்னே

Page 38
ஈரலில் படியும் மேலதிக
கொழுப்பினை அகற்றுதல்
இதற்கென்று விசேடமாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மருந்து மாத்திரைகள் கிடையா தென்றபோதும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி என்பவற்றின்
மூலமே இதனைக் கட்டுப்படுத்தவேண்டும். முதல் நடவடிக்கையாக உணவைக் கட்டுப்ப டுத்தவேண்டும். அதிக கலோரிப் பெறுமான முள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். குறி ப்பாக கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும். எண் ணெயில் பொரித்த ஆகாரங்கள் உடனடியாக இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யவல்லன.
இத்தகையவர்களுக்கு பொரித்தல் தீணி (Fast food) எந்த விதத்திலும் பொருத்தமான தல்ல. சிவப்பு நிறத்திலான எந்த மச்ச மாமிச மும் உணவில் சேர்த்துக் கொள்ளலாகாது. கோழி இறைச்சியைக் கூட தோல் நீக்கிய பின்பே சமைத்து உண்ணுதல் வேண்டும். இப் பொழுது தேங்காய் எண்ணையைத் தவிர பல் வேறு எண்ணை வகைகள் உணவுப் பொருட் சந்தையில் காணப்படுகின்றன. இவற்றில் கொழுப்பு இல்லை என விளம்பரம் செய்யப்பட் டாலும் எந்த வகையான எண்ணையிலும் கொழுப்பு இல்லாமல் இல்லை. இந்த எண் ணெய் வகைகளில் உணவுப்பொருட்களை ஆழமாகப் பொரித்து (Deep Frying) உண்ணும்
legangan (
ஆஇஇே ஆக்கை
 

போது அதன் கொழுப்புத் தன்மை மேலும் மேலும் அதிகரிக்கின்றது. அதற்கும் மேலதிக மாக இவ்வகை எண்ணை வகைகளிலிருந்து புதுப்புது இரசாயன திரவியங்கள் உடலுக்குள் உட்புகும் ஆபத்துக்களும் காணப்படுகின்றன. ஆதலினால் இத்தகைய நோயாளர்கள் பொரித்த உணவையும் தாளித்த உணவையும் உட் கொள்ளலாகாது.
இரண்டாவது காரணி உடற்பயிற்சி மூலம் இரத்தத்திலுள்ள கொழுப்பைக் கரைத்து வெளி யேறச் செய்தல். அநேகமாக இந்த நோய்த் தன்மை ஒருவர் 45 வயதைத்தாண்டிய சமயத் திலே ஏற்படுகின்றது. எனவே இவ்வயத்தின ருக்கு பொருத்தமான உடற் பயிற்சிகளை தேர்ந் தெடுத்து மேற்கொள்ளவேண்டும்.
இத்தகையவர்களுக்கு வேகம்ாக நடத்தல் மிக பொருத்தமான உடற்பயிற்சியாகும். வேக மாக நடத்தல் ஏனும் போது 10 நிமிடத்தில் ஒரு கிலோ மீற்றர் நடத்தலாகும். சாதாரண வேகத் தில் ஒருவரால் 15 நிமிடத்தில் ஒரு கிலோ மீட் டர் நடக்கக்கூடியதாக இருக்கும்.
எனினும் இருதய நோய் உள்ளவர்கள் இந்த வேக நடைப்பயிற்சியில் ஈடுபடலாகாது) இத் தகைய நடைப்பயிற்சியில் ஒரு நாளைக்கு 1/2 மணித்தியாலயங்கள் வீதம் வாரத்தில் 5 நாட் கள் ஈடுபடவேண்டும்.சில வேளை இந்த அள வுக்கு உடற்பயிற்சி செய்ய உடல் நிலை அனு மதிக்காது விடின் தங்களால் முடிந்தளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
வெறும் உடற்பயிற்சிகளால் மாத்திரம் இதனைக் குணப்படுத்த முடியுமா? இதில் காணப்படுகின்ற விசேட தன்மை என்னவென்றால் இரத்தத்தில் காணப்படுகின்ற மேலதிக கொழுப்பினை குறைத்த மாத்திரத் தில் உடல் நிலை சாதாரண நிலைக்குத் திரும்பி விடுகின்றது என்பதுதான். உடற்பயிற் சியை சரியாகக் கடைப்பிடித்தால் நூற்றுக்கு நூறு வீதம் இந்நோயைக் குணப்படுத்த முடி யும் என்று உறுதியாகக் கூறலாம்.
இந்த நோயைக் குணப்படுத்தும் பொருட்டு மருந்து கண்டு பிடிக்க பல மருத்துவ ஆய்வுகள்
SSSR) 2011 ೫ಲಿ 羲蟹蔷
韃

Page 39
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை பொருத்தமான மருந்து எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் விற்ற மின் ஈ பயன்படுத்துவதன் மூலம் இரத்தத்தி லுள்ள கொழுப்பைக் கரைக்கலாம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் உடனடிப் பரிகா ரமாக விற்றமின் ஈ பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைப்பிடிக்காமல் வெறும னே விற்றமின் ஈ குளிசையை மாத்திரம் உட் கொண்டு இதில் இருந்து குணமடைய முடி Ulu Tg5.
மேற்படி நோய்த் தன்மையில் இருந்து விடு பட எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதும் ஒரு வர் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள எவ் வளவு காலம் எடுக்கிறார் என்பதிலேயே தங்கி யுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை அவர் கள் குழந்தை பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து சகலவிதமான உடற்பயிற்சிகளில் இருந்தும் விலகிக் கொள்கின்றார்கள். பெண்க ளுக்கும் கூட ஈரலில் 20% மான அளவுக்கு மேல் கொழுப்புப் படிவு அதிகரிக்கும்போது சிரோசிஸ் என்ற ஈரல் கரையும் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. பல பெண்கள் இத்தகைய காரணத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆதலால் ஆரம்பத்தில் இருந்தே ஒருவரின் எடையையும் உடற்பருமனையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது புத்திசாலித்த னமானதாகும்.
பருமனானவர்களுக்கு மட்டுமா ஈரல் வீக்க நோய் ஏற்படுகின்றது? இந்த நோய்க்கு அடிப்படைக் காரணமே அதிக எடையும் உடற்பருமனும்தான். எனவே மெல்லிய உடல் கொண்டவர்களுக்கு இது வரு வதில்லை. காரணம் உடலில் கொழுப்பு அதிக முள்ளவர்களே உடற்பருமன் உடையவர்களாக வும் இருக்கின்றனர். சிலபெண்கள் நினைக்கின் றார்கள் தாம் வீட்டு வேலைகள் பலவற்றையும் செய்வதால் தனியாக உடற்பயிற்சி செய்யத்தே வையில்லை என்று. ஆனால் அது தவறான அணுகு முறையாகும். வீட்டுவேலை செய்வ தென்பது தேவையான உடற்பயிற்சிக்கு சமனா காது. ஆதலால் வேகமான நடைப்பயிற்சி 45 வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் கட்
ஜூலை-2011 (

டாயமானதாகும். மறுபுறத் தில் நீரிழிவு நோய் உள்ள வர்களை இந்நோய் இலகு வாகத் தாக்குகின்றது. குறிப்பாக உடலில் இன்சு லின் என்ற பதார்த்தத்தா லேயே சீனியும், கொழுப் பும் கட்டுப்படுத்தப்படு கின்றன. எனவே உடலில் இன்சுலின் சுரப்பது குறை வடையும்போது சீனி அதி கரிப்பதுபோல கொழுப்புத் தன்மையின் அதிகரிப்பும் ஏற்படும். எனவே ஆண்,பெண் இருபாலாருக் கும் நீரிழிவு நோய் இருக்குமாயின் உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து இந்நோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அண்மைக்காலமாக நகரமயமாக்கலின் விளைவாக மனித வாழ்வு மிகவும் இயந்திர மய மாக்கப்பட்டுள்ளது. நொறுக்குத்தீனி, பக்கற் றில் அடைக்கப்பட்ட உணவு, ஆடு, மாடு, கோழி இறைச்சியை மையமாகக் கொண்ட பக் கற்றில் அடைக்கப்பட்ட உடனடியான தீனிகள் (உ+ம் சொசேஜஸ்) அதிகரித்துள்ளன. இத னால் 12,13, 15 வயதுகளை அடைந்துள்ள சிறு வரிலும் இந்நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இவர்கள் 30 வயதை அடையும்போது இந்த நோய் முற்றியவர்களாக நோயாளிகளாக ஆகிவிடுகின்றனர்.
அதே சமயம் நீண்டகாலமாக இந்நோயால் பீடிக்கப்பட்ட ஒருவருக்கு ஈரலில் ஹிபடோமா (Hipatoma) என்ற வகையைச் சேர்ந்த புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உள்ள தென்று அண்மைக்கால ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளன.
மொத்தத்தில் எல்லா விதங்களிலும் நாம் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிப்போமாயின் உடலின் பல்வேறு நோய்களையும் புறந்தள்ளிவிடலாம் என்பது மிகப்பெரிய உண்மையாகும். 45 வயதைய டைந்தவர்கள் இது விடயத்தில் மிகக் கண்டிப் பாக இருக்க வேண்டுமென்பது அனுபவம் கற் றுத்தரும் பாடமாகும்.
asanay - 髪*

Page 40
பயர் அகலிபா இண்டிகா
(Acalypha Indica L) | 9,6ữ Lử Fi:(8..Luril G(8uá
இந்தியப் பெயர்கள்
விஞ்ஞானப் ெ
இந்தி ؟= கோகலி, குப்பி
வங்காளி - முக்தஜ்ஹ9ரி, முக்
தபர்சி
குஜராத்தி - வேஞ்சி கான்டோ
மலையாளம் - குப்பமணி
மராத்தி கோகலி
ஒரியா இந்திரமரிஸ்
சமஸ்கிருதம் - ஹரித்தமஞ்சரி
தெலுங்கு - குப்பமணி
இதன் வணிகப் பெயரான அகலிபா என் பது இந்தச் செடியின் அறிவியல் பெயரை அடியொற்றி அமைந்துள்ளது.
விளக்கம் - ஆண்டு முழுவதும் காணப்படும் மூலிகையான இது சுமார் 75 செ.மீ. உயரமுள்ளது. 3 முதல் 8
( - . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ndian Acalypha
செ.மீ.நீளமுடைய இதன் இலைகள் மூன்று நரம்புகளுடன் மெலிதாக முட்டை வடிவத் தில் அமைந்திருக்கும். இலைகள் ஒரத்தில் பற்களுடன் காணப்படும். இலைத் தண்டு இலையை விட நீளமாக இருக்கும். கவடுக ளில் செங்குத்தாக காம்பிளம் பூக்கள், ! பெண்பூக்கள், தெளிவாகத் தெரிகின்ற ஆப்பு வடிவப் பூச்சி இதழ்களை உடைய தாக இருக்கும்.
ஆண் பூக்கள் நுண்ணியதாகவும் காப்பிளி யின் மேற்பகுதியை நோக்கியதாகவும் அமைந்திருக்கும். பழங்கள் சிறியதாகவும், மயிரிழைகளை உடையதாகவும் பூவிதழால் மூடப்பட்டுமிருக்கும்.
விளையும் இடம் - இந்தியா
ଶ୍ରେଡ୍‌
69
சமவெளிப்பகுதிகளில் பரவலாகக் காணப்ப டும். தோட்டங்களிலும், வயல்வெளிகளி லும் களைச்செடியாக அல்லது சாலை ஓரங் களிலும் புறம்போக்குப் பகுதிகளிலும் சாதா ரணச் செடியாகக் காணப்படும்.
மருத்துவ பண்புகள் இது பூக்கும் பருவத்திலேயே முழுவதுமா கச் சேகரித்து உலர்த்தப்பட்டு அகல்டா என்ற மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படு கிறது.
இது மருத்துவ பண்புகளில் இபிகாக்கை ஒத்திருக்கும். இது மார்புச்சளி, சுவாச காசம், கபவாதம், கீல்வாதம் முதலியவற்றைப் போக்கப் பயன்படுகிறது. இதன் இலைக ளும் வேர்களும் பேதி மருந்தாக பயன்படு
கின்றன. இதன் சாறு வாந்தியை உண்டாக் கும் மருந்தாகப் பயன்படுகின்றது. இதன்
இலைத் தளிர்களை பதவாடையாக வைத்து கட்டினால் குடற்புண்களை நீக்கும்.

Page 41
செயற்கை குளிர்பானங்கள் இருக்கும் நிலையில் அருமையாகக் கிடைக்கும் இள நீரை ஒருவருக்கும் தெரிவதில்லை. இள நீருக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இதனைப் பருகலாம். தாய்ப்பால் இல் லாத சந்தர்ப்பத்தில் பசும்பாலுடன் சமஅளவு எடுத்துப் புகட்டலாம்.
வயிற்றுப் போக்கு ஏற்படும்போது உடலில் தண்ணிர் தன்மையும், தாது சத்தும் குறையும். அதனை ஈடுகட்ட இளநீர் பருக வேண்டும். இளநீரில் ஒரேஞ்சுப் பழச்சாறை கலந்து நோ யாளிகளுக்கு பருகக் கொடுக்கலாம். இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களில் உண வுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் உடல் சோர்வைப் போக்க தினமும் இளநீர் பருக
லாம். சிறுநீர்பை தொடர்புடைய நோய்களில் அவதிப்படுபவர்கள் இளநீர் பருகினால் சிறுநீர
இ නූ මධ්‍යාකා-2011
 
 

கப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரின் அளவும் அதிகரிக்கவும் செய்யும். நீரிழிவு நோயாளிகள் நினைவு இழக்கும் நிலை ஏற்படும் போது அவர்களுக்கு இளநீர் கொடுக்கலாம்.
அஜீரணம், அல்சர், இரைப்பை நோய்கள், பெருங்குடல் வீக்கம், மஞ்சள் காமாலை, மூல நோய் போன்றவைகள் இருப்பவர்களுக்கும் இளநீர் நல்லது. தினமும் இளநீரால் முகம் கழு வினால் முகத்திலிருக்கும் புள்ளிகள் நீங்கும். இளநீரில் தேன் கலந்து பருகினால் நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், அல்சர் போன்றவை நீங் கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்காக அவர்களுக்கு இளநீர் பருகக் கொடுக்க லாம். ஒரு கப் இளநீரில் அரை கப் பாலுக்குரிய சக்தி இருக்கிறது. இதில் குளுகோஸ், மாமிசம், கொழுப்பு , விற் றமின் பி, சி, கல்சியம், பொட்டாசியம்,
இரும்புச்சத்து போன்றவை உள்ளன. குண்டாக இருப்பவர்கள் கூடத் தாராள மாக இளநீர் பருகலாம்.
த.பிரியா
எதிர்காலக்
பார்ன்னு சொல்லுது.' “நிகழ்காலக் கணவரை விட நல்லவரா
இருப்பார்ன்னுது .' " 溪
இ
INKAN

Page 42
ချစ်ရှီးရ၏ 6ܲܘ
இரா. இராஜகோபால்
தாவர வளர்ச்சிக்கு நீரின் பங்கு இன்றிய மையாதது. அதே சமயம் ஒவ்வொரு வகை தண்ணிருக்கும் தனித் தனி குணமும், மருத் துவ குணமும் உண்டு. திரவ, கன, வாயு வெனும் மூன்று பொருட்களுள் நீர் நமக்குக் கிடைக்கின்றது. திரவம் சூரிய வெப்பத்தால்
வாயுவாக உருமாறி மேகமாகிறது. அம்மேகம் மழையாகப் பெய்து நீராக நமக்குக் கிட்ைக் கின்றது. இந்த நீர்ச் சுழற்சி படைப்பின் விநோ தம். ஒவ்வொரு உயிரினிடத்தும் நீரின் பங்கு வெவ்வேறு அளவாக இருக்கும்.
நீரின் குணங்களெல்லாம் மண்ணின் குண மேயன்றி வேறில்லை. ஆறு, குளம், ஏரி, மடு, கிணறு, சுனை என்னும் ஆறு வகை இடங்களில் தங்கி அதனதன் குணங்களைப் பெற்ற நீரைப் பருகுமிடத் தில் அந்த இடத்தைப் பற் றிய பெயரைப் பெற்று விடு கிறது. நீரை தாவரங்கள் வேர்
கள் மூலம் பெற்றுக் கொள்கிற தென்ற உண்மை எல்லோருக்கும்
 
 
 
 

தெரிந்த விடயம்.
அதே சமயம் ஒவ்வொரு வகை நீரும் எப் படி மனிதனுக்கு இயற்கையான முறையில் மருத்துவ தன் மையை தருகிறது என்பதனை
சற்று பார்ப்போம்.
4. மழை நீர் - குளிர்ச்சி பொருந் شیفتگیمبیتھ
eஉண்டு
திய இந்நீர் நல்லறிவு, ஆண் விந்தணு, பெண் கருமுட்டை அதிகரிக்க உதவுகிறது.
2. ஆலங்கட்டிநீர் - பெண்கள் வெள்ளைப்ப டுதல், கை கால் எரிச்சல், விக்கல், மயக்கம் இவைகளை நீக்கும்.
3. பனிநீர் - சூரியோதய காலத்தில் அருந்த சொறி, சிரங்கு, குஷ்டம், தேக வறட்சி, நீரி ழிவு அடியோடு மாறும்.
4. ஆற்று நீர் - சரீரத்தில் பித்த சம்பந்தமான நோய்களைப் போக்கும், சுக்கில விருத்தி உண்டாக்கும்.
5. குளத்து நீர் - வாத ரோகத்தை குறைக்கும் சீதளத்தையும் குறைக்கும். 6, - துவர்ப்பு சுவையுடைய இந்நீரா
2 - ஜூலை-2011

Page 43
னது வாயுவை இல்லாமல் செய்யும்.
7. ஓடை நீர் - துவர்ப்பும், மதுரமும் உள்ள இந்நீர் அருந்த மிகுதாகமும், உடல் பலமும் உண்டாகும்.
8. கிணற்று நீர் = மிகுதாகம், தேக அழற்சியு டன் வலி, கடுப்பு, இடுப்பு குடைச்சல், மயக் கம் இல்லாமல் பண்ணும் .
9. சுன்ை நீர் - குடித்தாலும், குளித்தாலும் ச ளியுடன் கூடிய ஜுரம், கபவாத ரோகம் இல் லாமல் பண்ணும்.
10. ஊற்று நீர் - மதுரம் பொருந்திய இந்நீர் மிகுந்த பித்தத்தையும், அதிக தாகத்தையும் உடனே குணப்படுத்தும்.
14. பாறை நீர் - உவர்ப்பு சுவை கொண்ட
ஜூலை-2011 4.
 
 

இந்நீரால் தேகம் சில்லிடுதலும், தீராத ஜூர மும் ஏற்படாமல் பண்ணும்.
12. அருவி நீர் - மலையருவி ஜல பிரமேகத் தையும், இரத்த பித்தம் நோயையும் விலக் கும். தேக பலத்தை உண்டாக்கும்.
13 வயல் நீர் - சிறுநீர் (மூத்திரம்) குற்றம், இரத்தகாச நோய், ஜூர வேகம் விலகும். உட லிலுள்ள ஏழு தாதுக்களும் தத்தம் நிலையில் இருந்து தேக பலம் கொடுக்கும்.
14. நண்டுக் குழிநீர் - வயல்களிலுள்ள நண் டுக் குழிகளுக்குள் தேங்கும் நீரினால் வயிற்று தொல்லை, தொடர் விக்கல், தேக வெப்பம், எரிச்சல் தொல்லை ஆகியவை நீங்கும்.
15. உப்பு நீர் வாயு அதிகரிக்கும், வாயில் துவர்ப்பாக எச்சில் ஊறும். ஆனால் குடல் வா தத்தைப் போக்கும் தனித் தன்மையுண்டு.
தாவர வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சமும், நீ ரும் எவ்வாறு தேவையோ, அதுபோலவே வளமான தரமான நல்ல நிலமும் நிலத்தின் தன்மைகளைக் கொண்டு வகைப்ப
டுத்தியுள்ளதை அறியலாம்.
"அதான் சேர் எனக்கும்
தெரியல. அப்போ நான் தூங்கிட்டு இருந்தன்'

Page 44
அறிமுகம் உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களும்
தமது செயற்பாடுகளைச் செய்வதற்கு சுவாசம் ܕ . இன்றியமையாததாகும். அதாவது ஒட்சிசன்
வாயு உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட்சைட் டு வெளியிடப்படும் செயன்முறை சுவாசத்
தொழிற்பாடு ஆகும்.
மனித உடல்
மனிதனின் கலச் சுவாசத்திற்கு ஒட்சிசனை வழங்கவும், கழிவு வாயுக்களை வெளியேற்ற வும் சுவாசத் தொகுதி விருத்தியடைந்துள்ளது.
மூக்கில் ஆரம்பித்து சுவாசப் பையில் முடிவடையும் இத் தொழிற்பாட்டை இரு பகுதிகளாகப் பிரித்துப் ெ பார்க்கப்படுகிறது. 薇
1. சுவாச மேல் வழி *மூக்குக் குழி *மூக்குக் குழி சார்ந்த குடையங்கள் 2. சுவாச கீழ் வழி *குரற்பெட்டி வாதனாளி * சுவாசச் சிற்றறைகள் æarFit
ör 6)I IT öf LD IT 60T ğ5I உட்சுவாசம் வெளிச் சுவாசம் என இரு வகைப்படும்.
உட்சுவாசமானது நெஞ் சறை விரிவு காரணமாக ஏற் படும் எதிர் அமுக்கத்தினால் வளியா னது உள் எடுக்கப்படுதலாகும். இதனால் பளுவிடைத்தசைகளும் பிரிமென் தகடும் சுருங்குகின்றன.
鷲藝篷囊
 
 
 
 
 
 
 
 
 
 

இதற்கு ஏரிபி சக்தி பாவிக் கப்படும். எனவே உயிர்ப்பான செயல்முறை எனலாம். வெ ளிச்சுவாசமானது உயிர்ப் பற்ற செயல்முறையாகும். இங்கே ஏரிபி சக்தி பாவிக் கப்படுவதில்லை. மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசச் செயற்பாட்டின் ஆரம் பமே மூக்கிலிருந்து சுவாச வளியைக் கடத்தும். இவை தவிர உள் ளெடுக்கும் வளி யில் தூசு துணிக்கைகளை அகற்றல் தட்ப நிலைக்கு Lశ్లో| ഞ് 6Ꮗ ச் சம ப் படுத் த ல் , நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கை களை மேற்
கொள்ளும்,
இவ் விசேட தன்மையின் பொருட்டு
மூக்கானது உரோமங்களையும் சீதப்படை
ജ്ജ്ഞഓ-2011

Page 45
யையும் கொண்டுள்ளது. இதனுடன் மணத்தை உணர மண நுகரிகளையும் குடையங்கள் மற்றும் தலையோட்டின் பாரம் குறைப்பதற்காக ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
நெஞ்சறை மனிதனின் நெஞ்சறைக் கூட்டில் வலது சுவாசச் சோணை இடது சுவாசச் சோணை என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. இவை சுவாசச் சுற்றுவிரியால் சூழப்பட்டி ருக்கும். வலது சோணை மூன்று சிறு சோணைகளாகவும் இடது சோணை இரண்டு சிறு சோணைகளாகவும் பிரிக் கப்பட்டிருக்கும்.
இவ்வாறு சோணைகள் பிரிக்கப்பட்டி ருப்பதால் சத்திரசிகிச்சையின் போது பாதிக் கப்பட்ட சோணையை அகற்றுதல் இலகு வானதாகும்.
சுவாசச் சிற்றறையில் இருவகையான நுரையீரல் கலங்கள் காணப்படும். அவை
ΙΙΙΘΩ6ύ και ως
1. சிற்றறைச் சுவர் உருவாக்கும் 2.சுவாச மேற்பரப்பு சுரப்பைக் குறைக்கும்
********************************
96. i. களுக்குள்ள எப்பப்பார்த் தாலும் ஆயி TLS తొ6TDL இருக்கும்
الا وهى : རྒྱུ་བྱས་ཀྱཏཆེ་(རྒྱ་
285 JT ||DN
šSšs يع للاجها هذه الهة) St($ଷ୩ .. ''
 


Page 46
Dr. a sile, tj.at bi, , i
Chair man, OS LIMO Autism Centen)
டிசம் பிள்ளைகள் என்பவர்கள் யார்? இவர்கள் எவ்வாறு இருப்பார்கள்? இப்பிள் ளைகளை எவ்வாறு கண்டறிவது போன்ற பல தரப்பட்ட குழப்ப நிலைமைகள் நம்முள் பலபேருக்கு உண்டு.
மேலும் கூறுவதாயின் ஒடிசம் குழந்தைகள் உள்ள குடும்பத்தவர்கள், பெற்றோர்கள் கூட எமது பிள்ளைக்கு இவ்வாறு ஒரு பிரச்சினை இருக்கிறது என்று கூட தெரியாது உள்ளனர்.
இதன் காரணமாக என்ன நடக்கிறது என் றால் நாட் செல்லச் செல்ல இக்குழந்தைகள் இளைஞர்களாகி பெரியவர்கள் ஆகின்றனர்.
இவர்களைப் பைத்தியம் என்ற போர்வை யில் எத்தனை குடும்பங்களில் இவர்கள் தங் களை தாங்களே அறியாதவர்களாக வெளி உலகமே தெரியாது வீட்டிற்குள் அடங்கி ஓடி சம் உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டு இருக்
ܕܡܘܬܐ ܛܢܨ+rܬܐܬܐ ܠ+1 ܦܟܡ
 

கிறார்கள். இது மிகவும் மனவருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விடயமாகும்.
ஒடிசம் என்ற சிறைக்குள் அகப்பட்டிருக் கும் எமது குழந்தைகளை சிறு வயதாக இருக் கும் போதே அதாவது மூன்று வயதிற் குள்ளேயே இவர்களை இனம் காண்பதன் மூலம் இச் சிறைவாழ்க்கையில் இருந்து அதா வது ஓடிசம் உலகத்தில் இருந்து இக்குழந்தை களையும் நாளடைவில் சாதாரண வாழ்க் கைக்கு எங்களில் ஒருவராக கொண்டு வர முடியும்.
எனவே முதலில் நாம் ஒடிசம் குழந்தை களை சிறுவயதிலேயே எவ்வாறு இனம் கண்டு கொள்வது என்பதைப் பார்ப்போம். பொதுவாக ஒடிசம் குழந்தைகளின் முக்கிய குணாதிசயங்களை பின்வருமாறு குறிப்பிட 6) Tib. 1. Social interactions and relationships.
46 ஜூலை2011

Page 47
2. Verbal and non Verbal communications. 3. Limited interests in activities or play.
இப்போது நாம் இவற்றை விரிவாக விளக் கத்துடன் பார்ப்போம்.
Social interactions and relationships. * ஒடிசம் குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்வதிலோ பழகுவதிலோ விருப்பம் காட்டமாட்டார்கள். கூடுதலாக தனிமை யையே விரும்புவார்கள் தமது வயதை ஒட் டிய பிள்ளைகளைக் கண்டால் கூட சேர்ந்து விளையாடுவது அவர்களைப் பார்த்துக் கதைப்பது அல்லது முகபாவனை செய்வது (Facial expression) எதுவும் காணப்பட மாட் டாது. இவர்கள் எதையும் பொருட்படுத்தாது காணப்படுவர்.
கண்களைக் கண்களால் பார்த்தல் (Eye contact) மிகவும் குறைவாகவே காணப் படும். இல்லை என்றே சொல்லலாம். உதார ணமாக சாதாரண குழந்தை ஒன்றை எடுத் தால் அவர்களது பெயரைச் சொல்லிக் கூப் பிட்டால் திரும்பிப் பார்ப்பார்கள் ஆனால் ஓடி சம் குழந்தைகள் எவ்வளவு கூப்பிட்டாலும் அதை அலட்சியம் செய்வது போல் இருப்பார் கள். கடைசியில் கூப்பிடுபவர்களுக்கு கோ பம் வரக்கூடிய அளவிற்கு இவர்களது செயற் பாடு இருக்கும். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது இப்பிள்ளைகளிற்கு காது மிக வும் நன்றாகக் கேட்கும். கண் பார்வை நன் றாக இருக்கும் ஆனால் கேட்காதவர்கள் போல் இருப்பார்கள்.
* பக்கத்தில் இருப்பவற்றையோ தூரத் தில் இருப்பவற்றையோ காண்பிக்கும் போது அவற்றைப் பார்க்க மாட்டார்கள். உதாரண மாக வானத்தில் விமானம் செல்லும் போது காண்பித்தால் அதைப் பார்க்க மாட்டார்கள் அட்சியமாக ஒன்றும் கேட்காதவர்கள் போல் இருப்பார்கள்.
கூடுதலான ஒடிசம் குழந்தைகள் புதி தாக யாரையாவது கண்டால் பயப்படுவார்கள் சேரமாட்டார்கள். பலர் ஒன்றாக இருக்கும் இடங்களிற்கு செல்ல மாட்டார்கள். அவ்வாறு மற்றவர்கள் இருக்கும் இடங்களிற்கு சென்றா லும் யாரும் அங்கு இல்லாதது போல் இக்கு ழந்தைகள் தாங்கள் தனிமையாக ஏதாவது தங்
ఖలిణ6-2011 6-ܚܡܐ

களைத் தாங்கள் தூண்டும் செயலில் ஈடு பட்டு சந்தோசப்படுவார்கள். உதாரணமாக கால்களை ஆட்டுதல், கைகளை விசிறுதல் (Hand Flapping), 2 L606) (p6ilgoth Sheilgo மாக அசைத்தல் (Body rocking), கதிரைக ளில் காணப்படும் சிறு துளைகளையோ அல்லது ஏதாவது பொருட்களை நிலைக்குத் தாக வைத்து அங்கும் இங்குமாக தலையை அசைத்து கண்களால் அவற்றைப் பார்த்து சந் தோசப்படுவார்கள். இவ்வாறு பலவிதமான செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்.
இக்குழந்தைகள் பொது இடங்களிற்கு செல்வதில் பின் நிற்பார்கள். உதாரணமாக பொதுச் சந்தை, திருமணவீடு போன்ற இடங் களிற்கு செல்லமாட்டார்கள்.
ஒரு நாள் ஒரு ஒடிசம் குழந்தையின் பெற் றோர் அக்குழந்தையை நன்றாக வெளிக்கி டுத்தி திருமண வீட்டிற்கு அழைத்துச்
ேே:

Page 48
சென்றார்கள். அங்கு திருமண மண்டபத்திற் குள் இக்குழந்தை செல்லவில்லை ஆனால் வெளியே நின்று விளையாடிக் கொண்டு இருந்திருக்கின்றார். கடைசியில் தாய் மாறி தந்தை மாறி இக்குழந்தையுடன் வெளியே இருந்துவிட்டு வந்துள்ளார்கள்.
இக்குழந்தைகள் பெரிய சத்தங்களை கேட்க விரும்பமாட்டார்கள். அவ்வாறு ஏதா வது சத்தம் கேட்கும் போது இரு காதுகளை யும் கைகளால் பொத்திக் கொள்வார்கள். உதா ரணமாக வாகனங்களின் கோன் சத்தம், சில விசிறிகள் (Fan) வேலை செய்யும் போது எழுப்பும் சத்தம், கதவுகள் சாத்தப்படும் சத் தங்கள் எனப் பல.
இவர்கள் சில வேளைகளில் அர்த்த மில்லாது சிரிப்பார்கள் அர்த்தம் இல்லாது அழுவார்கள். சில சமயம் பெற்றோர் பயப்ப டும் அளவிற்கு இவர்கள் அழுவார்கள். ஆனால் அங்கு ஒன்றுமே நடந்திருக்கமாட்டா
து.
சில ஒடிசம் குழந்தைகள் சோர்வாக காணப்படுவர். எதற்கும் பயப்படும் சுபாவம் காணப்படும். உதாரணமாக படிகளில் ஏறுவ தற்கோ சிறிய உயரங்களில் ஏறுவதற்கோ
 
 
 

பயப்படுவார்கள் பொது இடங்களிற்கு செல் லப் பயப்படுவர். புதிதாக யாரையாவது கண் டால் பயப்படுவர். பெரிய சத்தங்கள் எனப்
L6).
ஆனால் சில குழந்தைகள் இதற்கு எதிர்மாறாக மிகவும் சுறுசுறுப்பாகவும் எதற் கும் பயப்படாத தன்மையும் காணப்படும். எந்த உயரமானாலும் பயப்படாது படபட வென ஏறும் தன்மை காணப்படும். ஓர் இடத் தில் இருக்காது ஒடித்திரிதல், துள்ளுதல், கைகளை விசிறுதல், பக்கத்தில் காணும் பொருட்களை தட்டி விடுதல், அதை எடுத் தல், இதை எடுத்தல், பெற்றோரிற்கு அடித் தல் போன்ற தேவை இல்லாத செயற்பாடுக 6floo PEGLIG6 Iris6it. (Stereotyped behaviors) :
கூடுதலான ஒடிசம் பிள்ளைகள் கைக ளிற்கு அகப்படும் எதுவானாலும் வாய்க்குள் வைப்பார்கள். உதாரணமாக விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்தால் அவற்றை வைத்து விளையாடுவதை விட்டு வாய்க்குள் வைப்பார்கள். அதேபோல் இப்பிள்ளைகள் கூடுதலாக மெழுகுதிரி, தீக்குச்சி இரேசர் போன்ற பொருட்களை வாய்க்குள் வைத்துச் சாப்பிடுவார்கள்.
இவ்வாறான பிள்ளைகளை வைத்திருக் கும் பெற்றோரும் குடும்பத்தில் உள்ள பெரிய வர்களும் கடைசியில் ஒரு முடிவுக்கு வருவார் கள். இப்பிள்ளையை முன்னிலைப்பள்ளி (Pre School) யில் சேர்ப்பதன் மூலம் சாதாரண நிலைமைக்கு கொண்டு வரமுடியும் என்று இங்கு தான் முக்கியமாக குழந்தையின் நடவ டிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சரியாகக் கண்டறியக்கூடிய இடமாகும். " முன்பள்ளி ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர்கள் என்பர். எனவே ஆசிரியராகிய நீங்களே இப்பிள்ளைகளை நன்றாக அவதா னித்து இப்பிள்ளைகளில் காணப்படுகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தாது பெற் றோரை வரவழைத்து அவர்களது மனம் நோகாதவாறு அவர்களுடன் கலந்துரையாடி1 கூடிய சீக்கிரம் இவ்வாறான பிள்ளைகளை தகுந்த வைத்தியரிடம் காண்பித்து அதற்கு ரிய வழிமுறைகளை தேடிக் கொள்வது மிக
@
gఅ6లి6-2011

Page 49
வும் சிறந்த விடயமாகும். எனவே முன்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் அவதானமாக பிள்ளை களை அவதானிக்க வேண்டியது கட்டாய
மாகும்.
ஏனெனில் இவர் கள் கண்டும் கா
ததாக விட்டுவிட்டால் கடைசியில் இப்
பிள்ளைகளின் வயதுகூடி பாடசாலைக்கு
பப்பாளிப் பழத்தில் 6 தாது உப்புக்களும், போதிய அ துள்ளதால் இதை உணவின் போது திவர சத்துக் குறைபாட்டால் வரும் நோ இரத்த விருத்தியையும் கொடுக்கும். மலச்சி ரித்து, தோலுக்கு நல்ல நிறத்தைத் தரும்.
மேலும், விலைமலிவாகவும் எளிதில் கிடைப்ப பத், ஜாம், அல்வா போன்ற உணவுப் பொ
విలి606-204 _ 4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்றவுடன் மேலும் பல பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்ப டும். எனவே இதை அறிந்து எல்லோரும் அவ தானத்துடன் நடந்து ஒடிசம் குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிந்து அதற்குரிய சரி யான வழிமுறைகளை தேடிக் கொள்வதன் மூலம் ஒடிசம் குழந்தைகளையும் நாளடை வில் எமது சமூகத்தில் ஒருவராக மாற்ற முய லுங்கள். இது ஒவ்வொருவரதும் கட்டாயக் கடமையாகும்.
இந்த இதழில் நாம் ஒடிசம் குழந்தைகளின் முக்கிய குணாதிசயங்களில் ஒன்றைப்பற்றி பார்த்தோம். அடுத்த இதழில் அடுத்த டுத்த குணாதிசயங்கள் அதாவது ஒடிசம் குழந்தைகளின் பேச்சுத்தி றன், அவர்களின் விருப்பு * வெறுப்புக்கள், சாப்பாட்டு
擎
பழக்கவழக்கங்கள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட
வுள்ளன.
விற்றமின்களும்,
ளவு சக்தியும் நிறைந் தினமும் ஒரிரு துண்டு பயன்படுத்
ய்கள் தடுக்கப்படுவதுடன் நல்ல சிக்கலைப் போக்கி இரத்தத்தை சுத்திக
தாலும் பப்பா ந்தைக் கொண்டு சர்
ளைத் தயாரித்து

Page 50
േര உறுப்புகளில் கோளாறு தெரிந் தால் உடனே உசார் ஆகி விட வேண்டும். அதற்கு தான் தமிழில் ஒரு வார்த்தை உண்டு. 'குடலைக் கழுவி உடலை வளர்’ என்பதே அது. காலையில் நான்கு அல்லது ஐந்து டம்ளர் சுத்தமான குடிநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வழக்க மான உணவு வகைகளையோ பானங்களை யோ எடுத்துக் கொள்ளலாம். இதனால் மலச்சிக் கல் பிரச்சினை கூட தீரும். அதனையும் மீறி அஜிரணமா? இருக்கவே இருக் கிறார் மருத்துவர். அவரை நாட வேண்டியதுதான். (6)
மேலும் சமிபாட்டுக் கோளாறுகள் எற்பட் )صر டால் உணவுக் கட் டுப்பாடு மிக மிக அவசியம். உங்களுக்கு صر என்னென்ன உணவுகள் ஜீரணிக்காது என்பதை அறிந்து கொண்டு அதை உண்ணாமல் தவிர்த்து உங்கள் சமிபாட்டுத் தொகுதியை பாதுகாப்பது மிக மிக அவசியம்.
வயிற்றுக் கோளாறுகளின் வேதனையை நாக்கு ஒரு போதும் அறியாது. அது ருசி ருசி
 
 

என்று அலைந்து கொண்டு தான் இருக் கும். நாம் தான் நம் மனதை அலைய விடாமல் அதை அடக்கி வைத்து உணவை கட்டுப்படுத் தினால் வீணாக மருத்துவரை பார்க்க வேண்
டிய அவசியம் இருக்காது. -
- இரஞ்சி -
சமைச்சுப் போட்டா எனக்கு என்ன
கிடைக்கும்?
என்னோட ஈபிஎவ் பனம்
ஜூலை-2011

Page 51
னிெதனின் வசீகரத்திற்கு முத்துப் போன்ற பற்கள் இருப்பது பேருதவி புரியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோல் சமிபாட் டுத் தொகுதியின் ஆரம்ப அங்கங்களில் ஒன்றா கிய நம் பற்கள் நம் ஆரோக்கியத்தில் பெரும்
பங்களிப்பைச் செலுத்துகின்றன. எனவே பற் களை பாதுகாப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அமெரிக்க பல் மருத்துவ ஆய்வாளர்கள் அண்மையில் பற்களைப் பற்றி ஆய்வு செய்து சில முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் சில பின்வருமாறு, இயற்கை பழ இரசங்கள் உடலுக்கு நல்லது தான். எனினும் அவற்றில் உள்ள இர
er mu6orråsen m60 Lu60 "6T60Tm LD50’
வெகுவாகப் பாதிக்கின்றது. குறிப் பாக தோடம்பழச் சாற்றில் (Orange) உள்ள ஹைட்ரஜன் பெராக்சைட் அதிக பாதிப்பை ஏற் படுத்துகின்றது.
* கேஸ் அடங்கிய சோடா உள் ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் வேறு செயற்கை பானங்களால் பற்களுக்கு
ஜூலை-2011 6
 
 
 
 
 

பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன.
* பழச்சாறுகளை காலை உணவை உண் பதற்கு சிறிது நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ குடிக்கக்கூடாது.
* பானங்களில் உள்ள அமிலங்களால் ஏற்ப டும் பல் அரிப்புத் தன்மையை உப்புகளே தடுப் பதால் உப்புத் தன்மை உள்ள பற்பசைகளை பயன்படுத்துவது நல்லது.
* பழச்சாறுகளை ஸ்ட்ரோ என அழைத் கப்படும் சிறு குழாயின் உதவியு டன் குடிக்க வேண்
டும். மேலும் குழந்தை கள் உட்பட யாராய் இருந் தாலும் நீண்ட நேரம் வரை உறிஞ்சி, உறிஞ்சி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* சில பழச்சாறுகள் நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் மருந்துகள் செயல்படும் திறனை பாதிக் கும். எனவே மருந்தை உட்கொள்ளும் பொழுது தண்ணிருக்குப் பதிலாக பழச்சாறுகளை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
-இரஞ்சித் ஜெயகர்

Page 52
Dr. நி. தர்ஷனோதயன்
MSMS (Hons) (SL) Ad. Dip. In Counselling Psychology (UK)
ளுமை' என்பது ஒருவரின் குறிப் பிட்ட குணாதிசயம் மட்டும் அல்ல. அது அவ ருடைய அநேக சிறப்பியல்புகளின் சேர்க்கை யாகும்.
சிலர் தான் எதிர்பார்க்கிற விதத்தில் காரியங் கள் நடந்து முடிகிற வரையில் பணியாளர்களி டம் கத்தித் தீர்ப்பார்கள். வேறு சிலரோ ஒரு பார்வை, உதட்டசைவிலேயே தான் நினைத் ததை நடத்தி முடிப்பார்கள். அவர்கள் தங்கள் பணியாளர்களின் மரியாதையையும், விசுவாசத் தையும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாம லேயே அடைந்து விடுவார்கள். இது அவர்க ளுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? அது தான் அவர்களுடைய ஆளுமை ஆற்றல்!
ஆளுமை என்றால் திடகாத்திரமாக, இலட்ச ணமாக, பளபளப்பான உடையில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கறுப்பாய் குட்டையாய் தலை வழுக்கையாய் கூட இருக்க 6) Tib.
ܗܸܘܼܘܸܬ̇ܬ̇ܘܼ ܐܬܐܬܐܬܕ ܕ ܬܐ ܗ
 

罐鬱藝
靛影 腈 麟舞藝 麟轟壽
எது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டுகிறதோ எது எல்லோரையும் உங்கள் பக்கம் திரும்ப வைக்கிறதோ, அதுவே உங்கள் ஆளுமையாகும். யார் தனித்துவம் பெற்றிருக்கிறாரோ அவர் இணையற்றவர் ஆகி விடுகிறார். அவருடைய பேச்சும் செயலும் மற் றவர்களை விரும்பச் செய்து விடும். பிரசித்தமா னவர்கள் இருவகைப்படுவர். முதல் வகையி னர் இறுக்கமானவர்கள். அடுத்தவர் இளக்கமா னவர்கள்.
இறுக்கமான குணம் படைத்தவர்கள் தங்க ளுடைய சுபாவத்திலும் போக்கிலும் எப்போ தும் ஒரே மாதிரியாக, எக் காரணத்தைக் கொண் டும் யாருக்காகவும் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இளக்கமானவர்கள் எல்லா சூழ்நி லைகளிலும் தங்களை பொருத்திக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் சராசரி கள் நடுவே ரொம்ப சாதாரணமானவர்களாக வும், மேதைகள் நடுவே மேதைகளாகவும் மாறி விடுவார்கள். சிறந்த கல்வி மான்களும், எழுத்
தாளர்களும் விஞ்ஞானிகளும் இப்படி
வளைந்து கொடுக்கிற, மாற்றிக் கொள்கிற ஆளுமையை பெற்றிருப்பார்கள்.
සීඝ්‍ර මෙගකා-2011

Page 53
ஒருவர் எப்படி தன் ஆளுமையை மேம்படுத் திக் கொள்வது?
நேற்றைக்கு இன்று, இன்றைக்கு நாளை தனது நிலையை மேம்படுத்திக் கொள்பவர் களே வாழ்க்கையில் முன்னேற முடியும். மாற் றங்களுக்கு தயாராய் இல்லாதவர்கள் விலாச மற்றுப் போவார்கள். உங்கள் வாழ்க்கையை பற்றி திட்டமிடும் போது நீங்கள் சில இலக்கு களை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் ஆளுமையை வடிவமைக்க உதவுவ தாய் இருக்கட்டும்.
முன்னேற்றம் என்பது எந்த வடிவில் வந்தா லும் மகிழ்ச்சி அளிப்பதே. ஆனால் முன்னேற் றம் என்பது கார், பங்களா, வங்கி இருப்பு என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். ஒழுக்கமும் நற் குணமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒழுக்க மற்றவனின் ஆளுமை வெறும் வேஷ மாக முடிகிறது. அவன் தேடிய செல்வமும் அப் படித்தான் நிலைக்காமல் அழிந்து விடுகிறது.
ஒருவனது குணமும், ஆளுமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டையும் மேம்படுத்திக் கொள்பவர்கள்தான் புகழின் உச் சத்தை அடைய முடியும். படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்து மேதையானவர்களும் உண்டு. குடிசையில் பிறந்து கோடீஸ்வரர் ஆன வரும் உண்டு. தங்கள் இளமையில் அடைந்த கசப்பான அனுபவங்கள்தான் அவர்களை முன் னேறு முன்னேறு என்று உந்தித் தள்ளுகிறது. குடிகாரத் தந்தையிடம் கொடுமைப்படும்
 

தாயின் அவலம் பிள்ளை, பிற்காலத்தில் தனக்கு மனைவியாக வரும் பெண்ண்ை பரி வோடு நடத்த முற்படுகிறான்.
வாழ்க்கை நமக்கு அநேக பாடங்களைக் கற் றுத் தருகிறது.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 'உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேன்” என்பதாக அது முற்றிலும் சரியானதே!
சிறு வயதில் அமைகிற நட்பால் ஒருவரின் எதிர்காலமே இருண்டு போகும் அபாயம் உண்டு. அது போல நல்லவரின் கூட்டுறவால் வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பெறுகிற நிலையும் உண்டு. தங்கள் பிள்ளைகளின் நண் பர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெற் றோர்கள் உதவி புரிவது நல்லது.
சூழ்நிலையைப் பொறுத்துத் தான் பழக்க வழக்கங்களும், குணா திசயங்களும் வடிவமைக்கப்படு கின்றன. குழந்தைப் பருவத்தில் மனதில் படியும் காட்சிகள்தான் வாழ்க்கை முழுவதும் மாறாத, மறை யாத சித்திரங்களாகி விடுகின்றன.
தங்கள் பிள்ளைகளின் உடல் வளர்ச்சியைப் போலவே மன வளர்ச்சியும் முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் கருத்தில் கொள்ள
வேண்டும்.
-氢-

Page 54
நெல்லிச் சாற்றில் சிறிது சந்தனத் தரளைக் கலந்து பருகினால் குமட்டல், வாந்தி நிற்கும்.
பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடித்து வந்தால் கீல்வாதம், மூளைச்சூடு ஆசி யவை குணமாகும்.
நெல்லிச் சாற்றை சிறிதளவு எடுத்து தண்ணில் கலந்து குடித்துவர நரையீரல் பிரச்சினை தீரும். இரத்தத்தில் சீனியின் அளவு
இளநரை தோன்ற ஆரம்பித்தவுடன் நெல்லிக் அரைத்து முடிகள் மேல் ஒரு மணி நேரம் ஊர
தினமும் 4 நெல்லிக்கனிகளை உண்டு வந்தா6 பெண்களுக்குத் தாய்ப்பால் தடையின்றி சுரக்
2'' =
பிஸ்தா பருப்பு
பிஸ்தா நமக்கு பலத்தையும், சக்தியையும் தருகிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிக ரிக்கக்கூடியதாகும். இதில் விற்றமின் ஈ இருப்ப
தால் உடல் களைப்படையாமல் இருக்க உதவுகி றது. பிஸ்தா பருப்பில் மக்னீசியம், பொஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் போன்றன காணப்படுகின்
றன.
 
 

குறையும்.
கனியையும், எலுமிச்ச இலையையும் பால்விட்டு றியபின் இளஞ்சூடான நீரில் குளித்துவர குணமாகும்.
ல் பிரசவம் எளிதாகும். அதோடு மகப்பேறு அடைந்த
கும.
“உங்க ஜோக்ஸ் படிச்சா சிரிப்பு வருவதில்லைன்னு சொல்றாங்களே..?
"பிறர் சிரிக்கும் படியான காரியம் செய்யாதன்னு எடிட்டர் சொன்னாரு அதனால தான்.?
ஜூலை-2011
醋

Page 55
குறுக்கெழுத்து
இடமிருந்து வலம் 1. ஒளி தருவது.
3. தீய
வழிகாட்டலுக்கு கூனி போல மகாபாரதத்தில் இவர்.
ராமாயணத்தில்
5. இதுவரும் பின்னே, மணியோசை வரும்
முன்னே என்பர். 6. மருத்துவ குணமிக்க ஒரு கீரைவகை.
8. தயிரைக் கடைந்தால் இது வரும். 10.மேடு. (திரும்பியுள்ளது)
12.இளந்தளிரையும் குறிக்கும்.
14. கதாநாயகிபோன்று இவருக்கும் முக்கியத்
துவம் உண்டு.
குறுக்கெழுத்துப் போட்டி இல 8 விடைகள்
1 2 穹 3 4.
巴浣 த் 弼 ம் | ep லி கை
s 6. | 宝
5 6
35 ଜୋର୍ସ୍ L- g பெ
7 箭 କେଁT
8. চািঙ্খত
y ரு
10 Lu || 6ŘI கை பா வ
、帽ミリ - 11
ந் Ltd || JJ || d
12 13 தி ரி அ | தி தி
( வெற்றி அடைந்தோர் )
வெல்லும் அதிர்ஷ்டசாலி
டி. ஷாலினி, கண்டி,
ரு 500/ வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஏ.பாதிமா முனல்வாரா, பலாங்கொடை.
வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஏ. வாசவி, யாழ்ப்பாணம்.
பாராட்டுக்குரியோர்
1) செல்வி, கலைச்செல்வி, கொழும்பு -15
2) எப்.எம்.எப்.ரஹ்மான், நாவலப்பிட்டி
3) எஸ்.சிவலிங்கம், மட்டக்களப்பு. 4) எஸ்.லக்ஷ்மணன், ராஜவெல. 5) எஸ்.எம்.ஷியாம் முஹம்மது, அகுரண. 6) திருமதி, ரீட்டா கிறிஸ்டி, ரம்பொட.
7) எம்.பி.எப்.சவ்னா, மல்வானை, 8) ஏ. பரீனா மேரி, தலவாக்கலை.
9) திருமதி. விக்னேஸ்வரி வத்தளை. 10) எம்.அஷ்ரப், கொழும்பு - 02
ஜூனதா?
 
 
 
 
 

போட்டி இல. 69
மேலிருந்து கீழ்
உடல் ஆரோக்கியத்துக்கு இதுவும் தேவை. குறி சொல்வதில் பெயர் பெற்ற இனம். ஒட்டப்பந்தயத்துக்கும் பயன்படும் மிருகம். சந்திரனை இப்படி அழைத்து குழந்தைக ளுக்கு தாய்மார் உணவூட்டுவதும் உண்டு. (தலைகீழ்) 8. குட்டுப் பட்டாலும் இது அணிந்த கையால்
படவேண்டும். 9. முன்னாள் நடிகை. இந்நாள் முதல்வர். 11.புனித தலம் ஒன்று. 12.சபை என்றும் சொல்லலாம். 13.உடலில் தீயினாலும் இது ஏற்படுவதுண்டு.
முடிவுத் திகதி 18.07.2011
சரியான விடைகளை எழுதியவர்களில் திர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த
இதழில் வெளியிடப்படும். பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
d
5 6 7
8
10
11
12 13 14
66
"குறுக்கெழுத்துப்ப்ோட்டி இல் 39."
சுகவாழ்வு, - Virakesari Branch Office,

Page 56
  

Page 57
இ
܀܀
கோதுமை மாவு - 300 கிராம்
寧
* முள்ளங்கி - 200 கிராம் : * வெங்காயம் - 50 கிராம் :
淺
奪
பச்சை மிளகாய்- 25 கிராம் : :* கொத்தமல்லித் - 25 கிராம்
繁
t * முதலில் கோதுமை மாவை உப்பு தண்ணிர் சேர்த்து ரொட்டி மாவு பதத் திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும் (ரொட்டி மிருதுவாக இருக்க வெந்நீ உபயோகியுங்கள்) * வெங்காயத்தையும் பச்சை மிளக யையும் பொடியாக நறுக்கிக் கொள்ள 6Ls). * முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக்
கொள்ளவும். பின் அத்துருவலைப் பிழிந்து அதி லுள்ள நீரை நீக்கவும். (உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயே கித்தும் ரொட்டி மாவுடன் கலக்கலாம் பிசைந்த மாவை 1 மணி நேரம் மூடி வைத்தால் ரொட்டி மிருதுவாயிருக் கும்) * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி, வெங்காயம் முள்ளங்கித் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு மிளகாய் தூள் உப்பு கொத்துமல்லி சேர்த்து சிறிது
நேரம் வதக்கிS X
(முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்க் சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக் களே இல்லை. ஜீரணம் ஆவது முதல் பித்த நீர்ப்பை கல் வரை நீக்குகிறது. முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன வெள்ளை முள்ளங்கியாகட்டும், சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறை
2లిణ6-2011 €7)
鬣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவையான பொருட்கள் :
* கறிவேப்பிலை - சிறிதளவு * மிளகாய்த் தூள் - 2 தே. கரண்டி : * உப்பு - தேவையான
அளவு * மரக்கறி எண்ணை - சிறிதளவு
இறக்கி வைக்கவும். * ரொட்டி மாவை பெரிய உருண்டை
களாக உருட்டவும். 5 ° வட்டமாக மாவை எடுத்து அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கல t வையை வைத்து உருட்டி,
* சிறிது எண்ணை விட்டு ரொட்டியை
சுட்டெடுக்கவும். * தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து
சுட்டெடுக்கவும்.
வில்லை. இதை இப்படி உணவாக சமைத்து
சாப்பிடலாம் அப்படியே கேரட் போல
சாப்பிடலாம் ஜூஸ் செய்து குடிக்கலாம். எதிலும்
s சத்துக்கள் உள்ளன. முள்ளங்கியில், கல்சியம், விற்றமின் சி சோடியம், பொஸ்பரஸ், சல்பர்,
பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.)
ரேணுகாதாஸ்
ബ

Page 58
(சென்ற இதழ் தொடர்ச்சி) மறதி - 04
35 Tubulo நோயாளிக்குத் தையல் போட்டு மருந்து கட்டிவிட்டு அடுத்த நோ யாளியைப் பார்க்கத் தயாரானபோது, எனது ஸ்ரெதஸ்கோப்பைக் காணவில்லை.
மேசை மேலும் காணவில்லை. மேசை
லாச்சிக்குள் எழுந்து போய்ப் பார்த்தால் அங் கும் காணவில்லை.
 ைத ய ல் போட்ட கட்டி ଠେଁଠେ இருக் 56th 6T60Ti
போய்ப் பார்த் தால் அங்கும் காணவில்லை.
டாக் டரைத் தவிர மற்றவர்க ளுக்குப் பிர G8 ulu IT GE 60T L'u u டாத பொருள் என்றபடியால் களவு போயிருக்காது என்பது நிச்சயம். யாராவது வம்புக்கு எடுத்து ஒழித்தி ருப்பார்களோ? \ f குடிக்கப் போனபோது பக்கத்து அறை யில் வைத்து விட்டேனோ எனப் போய்ப்
பார்த்தேன். அங்கும் இல்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும்?
6T 6T 60T ଗ l- It & l, if தேடு றி யள்??? அரு · · · · · · 

Page 59
என்னைப் பலசாலியாக படைக்கும்படி இறைவனிடம் கேட்டேன். சாதனை செய்ய வேண்டுமென்பதற்காக
கு) என்னை அவன் பலவீனாகப்
படைத்தான் நான் பணிவுடன் இருக்க வேண்டுமென்பதற்காக
கு) என்னை நோயற்றவனாகப்
படைக்கும்படி
இறைவனிடம் கேட்டேன். நீண்ட காலம் வாழவேண்டுமென்பதற்காக
୧୭ என்னை அவன் கண்ணற்றவனாகப்
படைத்தான். இந்தக் கயமை உலகைக் காணவேண்டாம் என்பதற்காக
கு) என்னை பணம் படைத்தவனாகப் படைக்கும்படி இறைவனிடம் கேட்டேன் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக
ணு என்னை அவன் பஞ்சப் பரதேசியாகப் படைத்தான் நான் பேராசைக்காரனாக வரக்கூடாது என்பதற்காக
ணு என்னை அதிகாரம் உள்ளவனாகப் படைக்கும்படி இறைவனிடம் கேட்டேன் பலரும் புகழ்வார்கள் என்பதற்காக
ணு என்னை அவன் கடை மாந்தனாகப் படைத்தான். நான் கற்றுத் தேற வேண்டும் என்பதற்காக.
இ) என்னை எல்லாம் உள்ளவனாகப் படைக்கும்படி இறைவனிடம் கேட்டேன். அனுபவித்து சந்தோசப்படவேண்டும் என்பதற்காக.
கு என்னை ஒன்றும் இல்லாதவனாகப்
படைத்தான். எனக்கு புத்திவர வேண்டு மென்பதற்காக
ணு என்னை நல்லவனாகப் படை என்று
நான் அவனைக் கேட்கவில்லை. அவன் என்னைக் கெட்டவனாகப் படைக்கவு
மில்லை.
Pinanin
arak a
 
 

கு) நான் கேட்டது எதனையும் அவன் எனக்
குத் தரவில்லை
ணு என் சந்தோஷத்தை மட்டும் அவன்
எனக்குத் தந்திருக்கிறான்
எஸ்.ஷர்மினி.
ஜூலை-2011
ܡܣ=9

Page 60
மனிதன் எப்பொழுதும் சுகமாகவும் சந்தோ ஷமாகவும் வாழவே விரும்புகின்றான். என்றா லும் அவன் அறிந்தோ அறியாமலோ தனக் குத்தானே தீங்கை ஏற்படுத்திக் கொண்டு (சூழல்) சுற்றாடலை மாசுபடுத்திக் கொண்டு டெங்கு, தைபொயிட்டுக் காய்ச்சல், மஞ்சட் காமாலை, வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல், சிக்குன்குன்யா, காச நோய் போன்ற பல் வேறு நோய்க்குள்ளாகி தவிக்கின்றான்.
நோய் ஏற்படுவதற்கு முன் ஆங்காங்கு காலத்திற்கு காலம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகைகள் மூலமாகவும் நேரடியான கருத்தரங்குகள் மூலமாகவும் நிறைய அறிவுரைகள் வழங்கப்படுகின்றது. எவ்வளவு அறிவுரை வழங்கினாலும் அது பற்றி மனித சமூகம் சற்றும் சிந்தித்து செயற்ப டுவதற்கு முயற்சிப்பதில்லை.
பெரும்பாலும் ஒருநோய் ஏற்படுவது வைரஸ் அல்லது பக்டீரியா கிருமியினாலா கும். இக் கிருமிகளின் உற்பத்தி அதன்
ബ
 
 

வளர்முக நாடுகளைத் தாக்கும் காசநோய்
ஏ.ஆர். அப்துல் லலாம்
暈Q 彗A *
தன்மை அதன் செயற்பாடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிலிருந்து பாதுகாப்பு பெறல் போன்ற விடயங்களைத் தெரிந்த கொள்வது எம் அனைவரதும் கட்டாயக் கடமையாகும். இதன் அடிப்படையில் எம் வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த அறிவுரைகளை கேட்டும் பிரயோசனமான நூல்களைக் கற்றும் நல்ல விடயங்களைப் பார்த்தும் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மேலும் மனிதனைத் தாக்கும் நோய்கள் பல இருக்கின்றன. அவற்றுள் சில நீடித்தவையாக வும் சில குறுகிய கால நோயாகவும் காணப்ப டுகின்றன. இதன் அடிப்படையில் காசநோய் நீடிய கால நோய்களுள் ஒன்றாகும். பல நூற் றாண்டுகளாக இந் நோய் மனிதனைத் தாக்கி வந்துள்ளது. இது பற்றி விரிவான விளக்கத் தினை இந்த கட்டுரையின் மூலம் விளங்கிக் கொண்டு அதன் மூலம் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் ஆரம்பத்தில் இலங் கையில் காச நோய்த் தடுப்புப் பற்றி வரலாற் றிலிருந்து சில குறிப்புக்களை விளங் கிக் கொள்வது சிறந்தது.
* 1916 இல் கொழும்பு கோட்டை
யில் ஒரு காசநோய் தடுப்பு நிலை யம் உருவானது. *1917 இல் அது மார்பு நோய் மருத்து வமனையாகராகமைக்கு கொண்டு செல்லப்பட்டது. * 1919 இல் அங்கிருந்து மார்பு நோய்
மருத்துவமனையாக கந்தானைக்கு கொண்டு செல்லப்பட்டது. * 1937 இல் வெலி
ஜூலை-2011
ー

Page 61
சறை மார்பு நோய் மருத்துவமனை நிறுவப் பட்டது. (இதுவே காசநோய் மருத்துவமனை யாகும்)
* 1945 இல் காச நோய் “தடுப்பு இயக்கம்’
நிறுவப்பட்டது. * 1972 இல் இது ஒரு மக்கள் சுகாதார
வேலைத் திட்டமாக இலங்கை எங்கும் வியாபித்தது. * 1988 இல் காச நோய் தடுப்பு இயக்கமா
னது சுவாச நோய்கள் தடுப்பு செயற்றிட் டம் என பெயரிடப்பட்டது. * 2001 இல் சுவாச நோய்கள் தடுப்பு செயற் றிட்டமானது "காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய திட்டம்’ என பெயர் மாற்றம் பெற்று இன்று வரை யும் அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. தற்பொழுது காச நோயின் நிலைமை பற்றி உலக, இலங்கை ரீதியில் நோக்கும் போது :- リ
உலக ரீதியில் * உலக சனத் தொகையில் 1/3 பகுதியினர் காச நோய் பக்டீரியாக்களின் தொற்றுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். * வளர்முக நாடுகளில் காச நோயினால்
இறப்பவர்களில் 75% மானோர் 15- 55 வயது வரையிலான உழைக்கும் பருவத் தினராகும். * ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் காச
நோய் கிருமியின் தொற்றுக்குள்ளாகின்றார். * ஒவ்வொரு 4 செக்கனுக்கும் உலகில் எங்
காவது ஒருவர் காச நோயாளியாகின்றார். * ஒவ்வொரு 15 செக்கனுக்கும் உலகில்
எங்காவது ஒருவர் காச நோயினால் இறக்கின்றார். * உலகில் வருடந்தோறும் நிகழும்
ஜூலை-2011 60
 

பெண்களின் மரணங்களுக்கு காரண மாகும் பிரதான தொற்று நோய் காச நோயாகும் எனக் கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. *உலகில் வருடந்தோறும் 8 மில்லியன் மக்கள் காச நோயினால் பீடிக்கப்படு கின்றனர். இத்தொகையில் 95% வளர் முக நாட்டவராவார்கள். *வேறெந்த தொற்று நோய் இறப்பை யும் விட காச நோயினால் இறக்கும் இளைஞர், வயோதிபரின் எண் ணிைக்கை அதிகமாகக் காணக்கூடியதாக இருக் கின்றது. *H.I.V. தொற்றுக்குள்ளானவர்களை
காசநோய் பாதிக்கும் வாய்ப்பு ஏனைய வர்களை விட 30 மடங்கு அதிகமான தாகும். *வளர்முக நாடுகளில் கட்டுப்படுத்தக்
கூடிய நோய்களால் இறக்கும் நோயாளர்களில் 25% மானோரின் இறப்புக்கு காச நோயே காரணமாகும். *கர்ப்பம் தரிக்கும் வயதில் பெண்களின் இறப்புக்கு முக்கிய காரணம் காச நோ யாகும் என்பது போன்ற விபரங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கண்டுபிடிப்பாகும்.
இலங்கை ரீதியில் நோக்கும்போது:- * ஒரு வருடத்தில் கண்டுபிடிக்கப்படும்
鷺 S DDDSD DLSSSDL
-

Page 62
நோயாளிகளின் தொகை 9000- 10,000
க்கும் அதிகமாகும் எனலாம். * இவர்களில் 2/3 பங்கினர் 15- 54 வய
துக்கு இடைப்பட்டோர் (இவர்கள் நாட்
டிற்கு சேவையாற்றக் கூடியவர்கள்) என் றும், 2003 ஆம் வருடம் இலங்கையில் நடாத் தப்பட்ட ஆய்வின்போது. * இனங்காணப்பட்ட புதிய காச நோயாளிக ளின் தொகை- 9312 (1 இலட்: 48,03). * இதில் சுவாசப் பைகளைத் தாக்கிய காச
நோயாளர்கள் 81%. * இதில் காச நோய் கிருமியுடன் நோயைப்
பரவச் செய்யும் நோயாளிகளின் தொகை4739 (1 இலட்: 24.06) பேர். * இந்நோயினால் இறந்துள்ளோர் தொகை
396 பேர். (சனத் தொகையில் (1 இலட்: 48.03) ஆக இருந்தது. * ஆண், பெண்- 66%, 34% ஆகும். * அதிக நோயாளர்களைக் கொண்ட மாகா
ணமும் மாவட்டமும் மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் போன்ற விபரங் களை நாம் ஏற்கனவே அறிந்தும் வைத்தி ருக்கலாம். இந்நோயின் விசேட குணம் என்னவென்றால் * தமிழில் “மெலிதல்” * சிங்களத்தில் (CIh- ஷய) தேய்தல். * ஆங்கிலத்தில் "Consumson என விளக்கம்
கொடுக்கலாம். மேலும் TB க்கும் BCG க்கும் இடையே
*撃-
 

உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றியும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
(TB) காச நோய் என்றால்:- * 5000 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்
டுள்ள தொற்று நோயொன்றாகும். * இது பரம்பரை நோயல்ல. * காற்றின் மூலம் பரவும் தொற்று
நோயாகும். * நோய் காரணி "மைக்கோ பக்டீரியம் ԼԳԱվԼl கியுலோசிஸ்’ எனும் பக்டீரியாவாகும்.
* உரிய சிகிச்சைகளின் மூலம் பூரணமாகக்
குணப்படுத்தக் கூடிய நோயாகும். * காச நோய்க்கு மருந்து குடிக்காவிட்டால்
இது ஒரு பயங்கரமான ஆட்கொல்லி நோ யாக மாறி விடும் என்பதை ஞாபகத்திற்
கொள்ள வேண்டும்.
B.C.G. Greimpreo:- B - Bacille - கிருமியின் பெயர் C - Calmetto - ("கெல்மட் குவரி?) G - Gurin - பிரான்ஸ் நாட்டு
ஆராய்ச்சியாளர் இவர் 1921 இல் பீசீ.ஜி தடை மருந்து கண்டு பிடித்தார். இம்மருந்து உயிருள்ளது. எனினும் நோயை உண்டு பண்ணும் சக்தியை தடை செய்யக் கூடி U.S.
ஜூலை-2011
-

Page 63
1882- 03- 24 ஆம் திகதி “ரொபட் கொக்” எனும் விஞ்ஞானி காச நோயை உண்டு பண் ணும் கிருமியை (Tuber Culosis) ஐக் கண்டு பிடித்தார். எனவேதான் அன்றைய தினத்தை உலக காச நோய்த் தடுப்புத் தினமாகப் பிரகட னப்படுத்தப்பட்டுள்ளது.
இனி காசநோய், உடம்பின் எந்த உறுப்புக்
களைத் தாக்கும்? என்றால் * அதிகமாக (பெரும்பாலும்) சுவாசப்
பையை அல்லது நுரையீரலைத் தாக்கும். * மேலும் உடம்பின் எந்த ஒரு உறுப்பை
羲
யும் தாக்கலாம். T (மூளை, முள்ளந்தண்டு, சதைக் கட்டி கள், கண், இதயம், சிறுநீரகம் போன்ற எவ்வுறுப்புக்களையும்)
காச நோய் ஒருவரை எவ்வாறு தொற்றுகிறது? என்றால் * நுரையீரலில் காச நோய்க் கிருமிகள்
உள்ள நோயாளி இருமும் போதும் தும் மும் போதும் கண்ட கண்ட இடங்களில் துப்பும்போதும் கிருமிகள் வெளியே வந்து காற்றுடன் கலக்கின்றன. பின்னர் சுகதேகிகள் சுவாசிக்கும்போது 10% மானோர் காச நோயாளிகளாக உருவாகின் றனர். * ஆரம்பத்தில் 10% வீதமானோருக்கு
சிறிய அளவிலேயே நோய் வெளிப்படும்.
ஜூலை-2011 63
 
 

* காரணம் எமது உடம்பில் நோய் எதிர்ப்
புச்சக்தி இருப்பதனால் ஆகும். *என்றாவது ஒரு நாள் எமது உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது நோய் உண்டாகும்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் சந்தர்ப்பங்கள் அல்லது நோய் இலகுவாகப்
பீடிக்கக் கூடியவர்கள் யார் என்றால் ? * புகைத்தல் (புகை பிடிப்போர்) * மதுபானம்/ போதைப் பொருட்கள்
lumes"Luelissit *நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பிரட்னிசி
லோன் (Prednisolone) ஸ்டிரொயிட் (Styeroid) போன்ற சில மருந்து வகை களை பாவிப்பவர்கள். *நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கக்
கூடிய HIV- AIDS போன்ற வேறு நோய் உள்ளவர்கள்.
*கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளர்கள். * போஷாக்கின்மையானவர்கள்.
(அடுத்த இதழில் தொடரும்.)
“டேய் நாளைக்கு நான் Gaurom போறன்
- வாறியாடா..?
முடிஞ்சா வாறன்டா." “முடிஞ்ச பிறகு ஏன்டா வாற? ?

Page 64
எஸ்.ஜே.யோகராசா சிரேஷ்ட விரிவுரையாளர் உளவள ஆலோசகர் களனிப் பல்கலைக்கழகம்
Og)UČ
சென்ற இதழ் தொடர்ச்சி
நீங்கள் ஆண், பெண் என்ற வேறுபாடு களை மட்டும் கொண்டவர்களல்ல. இரு வேறுபட்ட நபர்களாகும். இவ்வுலகில் நூற் றுக்கு நூறு வீதம் இரு மனிதர் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதரும் தனித் தன்மை கொண்டவர்கள். நீங்கள் இருவரும் பொதுவாக சமமானவர்களாக இருக்கலாம். ஆனால் இருவரும் வேறுபட்ட வர்கள் என் பதை மனதில் கொள்ள வேண் டும்.
உங்கள் குடும்பப் GeoTootooofusco
-
 
 

இருவரும்
இருவரும் வேறுபட்டவர்களாக இருக்கலாம். வாழ்ந்த சூழல், கலாசாரம், பொருளாதாரம், சமுதாய நிலை, கல்வி நிலை, தனிப்பட்ட அனுபவம் வேறுபட்டதாக இருக்கலாம். நிச்ச யமாக இருவருக்கும் வேறுபாடு உண்டு. இவை மட்டுமல்ல எண்ணம், பெறுமதி, பழக்க வழக்கம், ரசனை, திறமைகள் வேறு பட்டவைகளாக இருக்கலாம். ஒருவர் வினோ தமாக இருக்க விரும்பலாம். மற்றவர் அமைதி யாக இருக்க விரும்பலாம். ஒருவர் வேகமாகச் செயற்படுபவராக இருக்கலாம். மற்றவர் மிகவும் அமைதியாகச் செயற்படுபவராக இருக்கலாம். ஒருவர் சமுதாயத்தோடு பழக விரும்பலாம். மற்றவர் வெட்கப்பட்ட சுபாவம் உள்ளவராக இருக்கலாம். ஒருவர் நேரத்துக்கு வேலை செய்பவராக இருக்கலாம். மற்றவர் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண் டும் என்று எண்ணாமல் எப்படியாவது வேலை முடிந்தால் சரியென எண்ணுபவராக இருக்கலாம். ஒருவர் வாசிப்புப் பழக்கம் உள் ளவராக இருக்கலாம். மற்றவர் வாசிப்புப் பழக்கம் இல்லாதவராக இருக்கலாம். ஒருவர் அதிகமாக செலவழிப்பவராக இருக்கலாம்.
O இருவர்
மற்றவர் அதிகமாகச் செலவு செய்யாதவராக இருக்கலாம்.
ஒருவர் ஒரு சில உணவு வகைகளை விரும்பி உண்பவராக இருக்கலாம். மற்றவர் 鲁 அதை விரும்பாதவ ராக இருக்கலாம். இப் படிப் பல களைக் கொண்டிருக் 856,orth.
அதுமட்டுமல்லT
ஜூலை-2011

Page 65
ச்சாரம் இருவருக்கும் வேறுபட்டதாக @@g தால் இன்னும் பல சிக்கலான பிரச்சி னைகள் உருவாகலாம். உதாரண மாக தமிழ், சிங்களமாக இருவரும் இருந்தால் அல்லது ஒருவர் இந்து ஒருவர் கிறிஸ்த வமாக இருந்தால் அல்லது ஒருவர் ஆங்கில கலா சாரத்தில் பழக்கப் பட்டவர் மற்றவர் கிராம சூழலில் பழக்கப் பட்டவராக இருந்தால் இவ் வாறாக நடக்கும் கலப்புத் திருமணத் தில் பல சிக்கல்கள் உரு வாக இடமுண்டு. இருவரது தொடர்புக்கும் பல தடைகள் உருவாக இட முண்டு. இவற்றை ஏற்றுக்கொண்டு நீங்கள் இருவரும் இதற்கு முகம் கொடுக்க வேண் டும். சில நேரத்தில் குடும்ப ஆலோசகரிடம் ஆலோசனை எடுக்க வேண்டி ஏற்படலாம். அந்த ஆலோ சனை உங்கள் இருவருக் கிடையிலும் உள்ள இடைவெளியை நீக்கி உறவை ஏற்படுத்த உதவும் ஆலோசனை ums இருக்க வேண்டும்.
வேண்டி ஏற்படலாம். இவை உங்கள் இருவ ருக்கும் விசேடமான பிரச்சினை யாக இருந் தாலும் இக்கட்டளைகளுக்கு முகம் கொடுத்து உண்மையாக அவற்றின் படி செயற்பட வேண்டும். அவற்றை விவாகத்தின் பின்பு காலந்தள்ளிப் போடு வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
உங்கள் இருவருக்கிடையிலுள்ள தொடர் பைச் சுருக்கமாகக் கூறுவதானால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தம்மைக் கொடுப்பது பரித்தியாகம் செய்வதாகும். இருந்தும் நீங்கள் கொடுப்பது எதை என்பதை இருவரும் அறிந்துள்ளீர்களா? நீங்கள் யார் என்பதை அறிந்துள்ளீர்களா? நீங்களே அறியாதிருந்தால் நீங்கள் கொடுக்க இருப்ப தையும் அறியமாட்டீர்கள். தன்குத் தெரியா ததைக் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகி விடும். இதிலிருந்து தெரிய வேண்டியது என்னவென்றால், உங்கள் இருவரது தொ டர்பும் உண்மையிலேயே மன ரீதியிலான அதேபோன்று அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் நீங்கள் இரு இங்க
ගමනක-2017 – -。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவசியமாகும்.
பாடசாலையில் நாம் பல பாடங்களைப் படித்திருக்கலாம்.
ஆனால் நீங்கள் உங்களைப் பற்றிப் படித்திருப்பது எவ்வளவு? நான் எப்படிப்பட்ட ஒருவர் என்பதைப் படித்துள்ளேனா? எனது வாழ்வு தொடர்பில் எனது எண்ணம் எப்படிப்பட்டது? உதாரணமாக தொழில் பற்றியது, விமர்சனம் செய்யும் முறை, திரைப்படம், தொலைக்காட்சி, LDg5! Lu MT60T பாவிப்பு, பெண்கள் தொழில் பார்ப்பது, வீட்டு வேலை, சமுதாய சேவை, மதசேவை, 636t போன்ற குறிப்புகளில் எப்படிப்பட்ட எண்ணத்தைக் கொண்
நான் பாராட்டும் பெறுமதி என்ன? மிகவும் விரும்பும் விளையாட்டு வினோதம் என்ன? எனதுதிறமைகள் எவை? எனது பலவீனங்கள் எவை என்பதை அறிந்துள்ளேனா? ஆழமான தொடர்பை ஏற்படுத்த வேண்டுமானால் இவற்றைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்களை அறியும் அளவுக்கே உங்களால் மற்றவரைப் பற்றிய அறிவையும் பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும்.
"உங்களுக்கு என்ன வகையான
லோன் வேணும்'
திருப்பிச் செலுத்த முடியாத லோன் வேணும்'

Page 66
பிறகு அதைக் குறைப் யும் வைராக்கியமும் காப்பதே சிறந்தது.
அதற்காக நீங்கள் * தண்ணிர் நிறைய * கொழுப்பு, மாச்சத்;
வேண்டும்.
இரவு உணவை மு அவ்வாறு சாப்பிட முடியாதவர்கள் இரவு மாற்றிக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக உணவில் பச்சைக் காய்கறி டும்.
* இனிப்பு, புளிப்பு உள்ள உணவுகளை ( *கோப்பி, டீ அதிகம் பருகக் கூடாது.
*படுக்கைக்கு செல்வதற்குச் 2 மணி நே
கொள்ள வேண்டும். * 30 நிமிடம் தினமும் உடற்பயிற்சி அ
*பகல் தூக்கம் கூடவே கூடாது.
* ஐஸ்கிரீம், சொக்லேட் போன்ற ெ
D
Ad.Dip.in.
韃
 
 
 
 
 
 

6T60L (SuT'll பதற்கு மிகுந்த மன உறுதி வேண்டும். எனவே வருமுன்
செய்ய வேண்டியவை:- க் குடிக்க வேண்டும்.
துள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள
முடிந்த அளவு 8 மணிக்கு சாப்பிட வேண்டும். உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என
கள், கீரைகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்
குறைத்துக் கொள்ள வேண்டும்.
ரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துக்
அவசியம்.
நாறுக்குத் தீனி அதிகம் கூடாது.
r. தர்ஷனோதயன்
BSMS Hons (SL) Counselling Psychology(UK)
ஜூலை 2011

Page 67
உங்களது சகல விள எமது சினே (66f606) 1600au எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழுL
66TLDLug"Life): 532273O-8, 6 S60600TuuLib: WW
நாடுமுழுவதுமுள்ள எமது
வத்தளை 12-1/1, புனி, செபஸ்தியான் வீதி, வததளை. தொ பே:5375945, 5336609 தொ பே/பக்ஸ்: 4350518, 4812565
வெள்ளவத்தை s- (556 73. மன்னிங் பிளேஸ், 129/2, Ig,6T6rs. G கொழும்பு 06. 56 6gbT G3LI: 5528O71 தொ பே: 08 தொ பே/பக்ஸ் 4513515 தொபே/பக்ஸ்:
-- a. மடடககளபட திருகோ 11, 2ஆம் குறுக்குத்தெரு, 167/49, { மட்டக்களப்பு. திருகே தொ பே: 0655679579 தொ பே: 02 \தொபேபக்ஸ் 065 2222109)Uதொபேபக்ஸ்
a. யாழபபாணம கிளிெ 17, புகையிரதநிலைய வீதி, 56/2, A96ig யாழ்ப்பாணம், fosé
தொ பே: 02:15670100 தொபே/பக்ஸ் O212222730
தொ பே/பக்ஸ்:
É72ézS Highlaldis ញាំរ៉ៃផៃ្ទ ខ្លាំង
€›Šgumkõኑmጿù&mU ክ%ጶfij¥wcom
1oMEE
 
 

ம்பர தேவைகளுக்கும் கபூர்வமான |நாருங்கள் D (df GoDTGOfGDJ) GÖLDILL"
ம்பு 14. தொலைபேசி: 53227OO விநியோகப்பிரிவு : 5322781,3,9. W. WirakeSari. Ik
கிளைக்காரியாலயங்கள்
கொட்டாஞ்சேனை கீல்ஸ் சுப்பர்மார்க்கட், 01, பொஞ்ஜயன் ரோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. 6gbiT (3U: 53457O1, Lučiš6ńö: 53457OO
ー ¬ 2” བ། Í5IIq வறட்டன் சனநாயக்க வீதி, 139-1/, மெயின் வீதி, ஹட்டன். GOTLę. 6hgIT (3U: O5157OO8OO 3574O661 தொ பே/பக்ஸ்: 0515677300 O8122226O7 UU أصـ
ܐ ܟܠ 6D6D6) வவுனியா மெயின் வீதி, 86B, 1ஆம் குறுக்ககுத்தெரு,
6D66). வவுனியா, 2656ア8969 தொ பே: 0245679559 :026 2227138)Uதொ பே/பக்ஸ்: 024 222146
sநாச்சி நீர்கொழும்பு , ஆனந்தபுரம், 180, மெயின் வீதி, நாச்சி. நீர்கொழும்பு, O215673333 6hgbT G3LI: O31 521OO21
(தொ பே/பக்ஸ்: O315210020
frr:GDE EEUE
gateway to the future
ரியஸ் சோதிடகேசரி
3UILDER vitats
se? ww.irakari

Page 68
ܦܟ 豪 窓
ܬܐ
நைன் வெல்ஸ் கெயார்
தாய் சேய் வைத்தியசாலை
55/1, கிரிமண்டல மாவத்தை, நாரஹேன்பிடிய கொழும்பு 05.
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) : 185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூ
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு
பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
gagas606Tub (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
றுகளையும் வழங்குவதன் மூலமும் ۔۔۔۔ G தாடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் ன்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
லிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, லை மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.