கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியலாளன் 2007

Page 1

22,
பல்கலைக்கழகம்

Page 2


Page 3

அரசறிவியலாளன்
இதழ் - 02
9/PostzeeaZ CS'eden zes Z
அரசறிவியல் ஒன்றியம் அரசறிவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 4

அரசறிவியலாளன்
ബൈബിu്
இதழாசிரியர்
அச்சுப்பதிப்பு
uSLys6OLD
பக்கங்கள்
முகவரி
2007 tç8-LöLuft
ஜெ.கவிதா
மதிகலர்ஸ் பிறிண்டர்ஸ் 15/2B, முருகேசர் லேன், நல்லூர்.
O21 2229285
அரசறிவியல் ஒன்றியத்திற்கு
XII -- 134
அரசறிவியலாளன், அரசறிவியல் ஒன்றியம், அரசறிவியல் துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,
இலங்கை.

Page 5
உங்கள் நினைவுகளாய் எல்கள் வரிகள்
பொருளியற்றுறையின் வழியில்
புதுமைகள் புரிந்த முன்னோடி
அரசியல் சமூக வியலில்
ஆழமாய்த் தடம் பதித்தீர்!
உலகினில் தென்னாசியாவில்
ஊடுருவி ஆய்வு செய்தாய்
சமகால சமூக வியலால்
அரசியல் மாறும் என்றாய்!
கற்றிட்ட கல்வி எல்லாம்
கரும்பாக்கி நூலில் தந்தாய்
வெற்றிடம் விட்டு அன்று
விண்ணகம் சென்றதேனோ!
சொற் பெரும் வலிமை வாய்ந்த
சுதந்திர எண்ணம் கொண்டோன் பின்பற்றிட அருகிலில்லை - நின்
புத்தகம் வடிவில் கையில்
ஒழுக்கமே உயிரின் மேலாய்
உணர்த்திய அன்பின் குருவே!
உருவது அழிந்து சென்றும் - நம் உள்ளத்தில் உறைந்துவிட்டாய்
மறைந்துநீ செல்லவில்லை
மங்காதஓளி விளக்கே
வழியது காட்டி நின்றாய் - உனை விழிகளால் தேடுகின்றோம்!
இலங்கையின் நிர்வாகத்தை
இலகுவாய் புரிய வைத்தாய்
நாட்டிடை பொது நிர்வாகத்தை நன்றாக தெரிய வைத்தாய்
ஏட்டிடை நாளும் வாழும்
இலக்கணம் நீயாய் நின்றாய்
பாட்டிடை உன்னைவைக்க
பாடமேன் தந்துசென்றாய்
பன்கைை அறிஞர் கூட்டம்
பாதியின் ஒவ்வொன்றாக
மென்ேைவ மறைந்து போகும் பாவமோ வழி வழி நீதி
மேதினின் நம்மவர்க்கு
மிருக்குடன் ஆயுள் வேண்கும்
ஆதியே அறிந்து கொள்வார் - எமக்கு
அறிஞர்கள் வேண்டும் என்று
மாண்டபின் மீண்கும் வாழும்
மாசற்ற ஆச7ண்களே
அரசறிவியாைணன் உங்கள்
Urøóóflað af upřîÜulazzové3r'
 

வமைப்பிரிந்த ஆசாண்களுக்கு
இந்நூல் சமர்ப்பணம்
அமரர் வளிம் . கே. சண்முகநாதன்
ஈந்தாம்பிள்ளை சகாயசீலன்

Page 6

Basa
|- |-
ଛୁଞ୍ଚି

Page 7

*(1əInseəl Luosunt) qefejedəųL'S JWI ‘GuapısərdəəIA) uescuIN · Souw “(19quəuəəŋsuuuuoo) səunổnş’S(woodusuəəŋsuuuoo) ubunųļuəsnuỊųL’S(JW “(Ioļspā) eųnįAɛysopissiwe“(1əquəuəəŋsuuuoo) KuqeqsnųL’S ‘ssIVN ‘Gaguiou, əəŋsuu00) exsisqueųO 'OossiVN“(KıbıaloɔsɔɔIA) əuxnțeureusą (I ossis,
[×]-T] 6uỊpueņS
oKu3Aeuqsnus», og oss! Woueųjeunổe»I'XI ‘IGI“(IoIIəəueųɔɔɔIA)ueầuȚIeầnuuueųS 'N Joua ‘Guapssalā) ubonunulețeg (L'uWo(uonea) JesɛsɛAsuew Aw 'Joją
*(1ənseəJLuosuəs) uueầuŋesƏueÐ L'XI JWo(Kleialoos) upuuexeapųL·L·ıWN
[×-T] 6uņųS
“BuļļeŤ Jo ÁųSJəAĮun L00Z - əɔuƏŋɔS IɛɔŋĮĮ0ā Jo quəuuļJedəGI uogesɔOSSV əɔuəgəS IeɔŋIIo, Jo əəŋļuuuuoƆ əųJ,

Page 8


Page 9

メ ‘KusqueueầeN 'LossỊN“Kusųoqse X 'N ‘ssỊW ‘KuļųouỊA ’S ‘ssȚIN ‘ueledeẤeųL ‘L JW ‘J’exeųnS' L'IW ‘KuĮSJeųBAIS'LossIVN“ubunųquəS'S JW ‘ųnueXsuese(I'L JW quəsq\/
‘KusseųsnųL’S’SSIVN oefexeAssa'ssswoeų įAexorssswobuesleųīns AssiWosusquầeresenosssssN ƏuuxnỊeuueusa "Noss! WoupIeuaf'YI SIWU‘susubųS:X'SSIVN “qesnus»I'S SSIIN ‘ueųquỊAe IV: A JW [XJ-TJ 6uỊpueųS
�
*(1əumɔɔT JuelsỊssv) KuəAbuqsnu!X'q'ss!!N ‘(1əInoo"I JosuəS) ueųjeunổe»I'X'JGI ‘GoIosueųɔ ɔɔIA)ueầusseầnuuueųS'N'JoJa “uponunu eseg: L'IW “(peəH) JesɛsɛAqueW‘A’w’Jouă “(1əInjooT IosuəS) uueầussesəueO'L XI’IW ‘ueuueXeaeųL: L JW [×]-T] 6uņIS
‘L00Z - (†00Z/ £00Z“Ç00Z/Z00-Z) - ųɔļegs oəɔuəŋɔS IɛɔŋĮ[0ā Jo quəuuļJedəCI
ossuɔpnļS JeəĀ IeuĻI

Page 10

அரசறிவியல் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 2007
காப்பாளர்
பெரும்பொருளாளர்/
இதழாசிரிய ஆலோசகர்
தலைவர்
உபதலைவர்
65u6)risms
S60600TéF6Fuj6)T6Tit
பொருளாளர்
இதழாசிரியர்
ஒன்றிய உறுப்பினர்கள்
GupITëfufte.C36)J.LD60ofesoj Tefsir
(தலைவர், அரசறிவியல்துறை
திரு.கே.ரீ.கணேசலிங்கம்
குசிரேஷ்ட விரிவுரையாளர்)
திரு.த.பாலமுருகன்
திரு.எஸ்.நிமலன்
திரு.ரி.தவகர்ணன்
செல்வி.இரா.பிரமாலட்சுமி
திரு.எஸ்.தீபராசா
செல்வி.ஜெ.கவிதா
செல்வி.சு.துவழாலினி செல்வி.சி.சந்திரிகா
திரு.எஸ்.திருச்செந்தூரன்
9yaglalasaomatag
I இதழ் - 02

Page 11
“ ” ། s
so sus 幽;,會s,* 器? மது இ,ை * १ग्न --་་་་་་་་་
శక్తిత్తూరి
WM එකාචs
með s-sa ... යාපනය క్యవీధి, g gది 4, 4A ** $7 டாது இல . யாழ்ப்பான பல்கலைக்கழகம், இலங்கை திருதெல்வேனி voor Nember ! . INVERSITY OF JAFFNA, SRF ANKA ítéltárittatti, ,is ܙeܘܙܝܬcܡܪtthewܘ ܕܝor ܘk ܗܝ4ܙ ܐ ܗܶܢܬ݁ܶܦ݁ܢܽܘܗܘܳܶ Telephelle í Fax ise x e Wi-iłktedir iš EžRž Thirtelset,
、4、
துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி
அரசறிவியலாளன் இதழ்-2வரவுகண்டு பெருமகிழ்ச்சியடை கின்றேன்.
அரசியல் பற்றிய அறிவு இல்லாமல் சமூகங்களின் மேம்பாடு ாத்தியமில்லை.அரசியல்விஞ்ஞானரீதியானபுரிதல் இல்லாமல் தசங்கள் இன்றுஎதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீவில்லை.
அறிவியலாக அரசியலைப் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமன்றி e606015g. LD55telbigslf eigéflue56f 6LDITyulf (Language of Politics), அரசியல் சார் கருத்தியல்களின் மொழியும் (Language of Ideologies) இன்றி யமையாததாகின்றன. தேசமட்டங்களிலும், சர்வதேசிய நிலையிலும் அரசியல் பண்பாடு மேம்பட இந்த அறிவின் வழியான ஊடாட்டங்கள் வழிசமைக்கும்.
இந்தவகையில் அரசறிவியல் ஒன்றியத்தின் செயல்திட்டத்தின் வழி வெளியாகும் இந்த இதழின் ஆக்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன்
எங்கள்பல்கலைக்கழகத்தின்நெடுநாள்கனவான அரசறிவியலுக்கான தனித்துறையமைந்தபின் வெளிவரும் முதல் அறிவியல் இதழ் இது. தனித்துவ மான-இலக்குடன் சமூகத்தின் அரசறிவியல்சார் தேவைகளை மனங்கொண்டு மென்மேலும் பல ஆக்கங்களை அரசறிவியல் ஒன்றியம் வெளிக்கொணர
ഖങ്ങf(b,
தமிழை அறிவியல் மொழியாக்கும் இந்தபெரும்பணியில் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
நல்வாழ்த்துக்களுடன் துணைவேந்தர் அலுவலகம், பேராசிரியர் என்.சண்முகலிங்கன், 2OO8.O1.15. துணைவேந்தர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
அரசறிவியலாளன் III இதழ் - 03
 
 
 
 
 

&berg &lwadawaf భigy R. ** My Nanber
at. 8, a 37. නිරූ®ෂාල්ර්‍වීලී,
sts
- යාපනය විශේවවිද්‍්‍යාලය, ශ්‍රී ලංකාව* డ&t
யாழ்ப்1ான பல்கலைக்கழகம், இலங்கை డ్విడిష్ UNIVERSITY OF JAFFNA, SRİ LANKA usgotiroxito,
* : * - çifice.orths vice-chicchi Kei : .ፆጳ ‹ጛ... ይዟgዖy 53. Telephose i Ray e vice-Kisser 43X fhirirheis'gi'),',
A4 ፹፫*ÅÅ
முன்னாள் பதில் துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி
யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தினர் இவ் வாண்டும் “அரசறிவியலாளன்” எனும் தமது வருடாந்த சஞ்சிகையை வெளியிட முன் வந்திருப்பது கண்டு மனநிறை
வடைகிறேன்.
'அரசறிவியலாளன்” போன்றசஞ்சிகைகள் மாணவர்களுக்குஆய்வுக் கலையில் தேர்ச்சியையும் எழுத்துத்துறையில் அனுபவத்தையும் வளர்க்கப் பெரிதும் உதவுகிறது. அரசாட்சி பற்றிய அறிவுக்கு முக்கிய இடமளிக்கும் இச் சஞ்சிகை மூலம் மாணவர்கள்தமக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். அத்துடன் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகியவற்றில் மாணவர்கள் தமதுதிறமைகளை வெளிக்கொணரும் ஊடகமாக இச்சஞ்சிகை விளங்கும்.
இச்சஞ்சிகை உரியகாலத்தில் இடையீடின்றி வெளிவருவதற்கு அயராது உழைக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும், அரசறிவியல் ஒன்றியத்தினருக்கும்எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இம் மாணவர்களது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய எனது மனப்பூர்வமான
நல்லாசிகள்.
துணைவேந்தர் அலுவலகம், பேராசிரியர் இ.குமாரவழவேல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். முன்னாள் பதில் துணைவேந்தர்
O8 slai.C3LTur 20O7.
அரசறிவியலாளன் III as - O2

Page 12
යාපනය විග්වවිද්යාලය, ශ්‍රී ලංකාව* யாழ்ட்Aான பல்கலைக்கழகம், இலங்கை UNIVERSITY OF JAFFNA, SRI LANKA
கலைப்பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி
அரசறிவியல் ஒன்றியத்தின் இரண்டாவது வெளியீடான 'அரசறிவியலாளன் சஞ்சிகைக்கு வாழ்த்துச்செய்தியொன்றைத் |தருவதில் பேரூவகை அடைகிறேன்.
மாணவர் தம் துறைசார் எழுத்தாற்றலை வளர்ப்பதும், தம் ஆய்வுகளை வெளியிடுவதும் பெரிதும் வரவேற்கத்தக்கது. இத்தகைய மாணவ வெளியீடுகள் மூலம் உள ஆற்றல்களான ஆளுமைவளர்ச்சி, தன்னாற்றல் மீதான நம்பிக்கை என்பன மாணவர்கட்கு ஏற்படும்.
அரசறிவியலாளன் சஞ்சிகையின் வெளியீட்டிற்கு சாத்தியமான அனைத்தையும் ஏற்படுத்திக்கொடுத்த துறைத்தலைவர், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றியையும், அரசறிவியல் மாணவர்களுக்கு எனது பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைப்பீடாதிபதி அலுவலகம், சோ.கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பீடாதிபதி O9.1O.2OO7. கலைப்பீடம்.
அரசறிவியலாளன் IV &gölþ - O2
 
 

ஜ் அரசறிவியல் ஒன்றியம் YT22'`2 (Political Science Association) : W 藥 鬱 衡 緣
இ யாழ்ப்பாணய் பல்கலைக்கழகம்
“Ne ka Curse Krkreas. BVE ve gitt .arp“
துறைத்தலைவரின் வாழ்த்துச்செய்தி
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் மாணவர்களின் அமைப்பாகிய அரசறிவியல் ஒன்றியத்தின் இதழாகிய 'அரசறிவியலாளன்’ எனும் இரண்டாவது மலர் வெளி வருவதையிட்டு அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன். மிகக் குறுகிய காலத்திற்குள் திட்டமிட்டுச் செயற்பட்டும், சாதகமற்ற புறச்கழ்நிலைகளை எதிர்கொண்டும், ஊக்கத்துடனும், ஆர்வத்துடனும் உழைத்தும் ஒன்றியத்தின் அங்கத்தவர்களும், சிரேஷ்ட பொருளாளரும் இம்மலரை வெளிக் கொணர்கின் றார்கள். அரசறிவியலின் பல்வேறுபரிமாணங்களை உள்ளடக்கி மாணவர்கள்
எழுதிய கட்டுரைகளுடன், ஆசிரியர்கள் சிலரின் கட்டுரைகளும் மலரை அலங் கரிக்கின்றன. அவ்வகையில் இம்மலர் காத்திரமும், கனதியும் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்த இரண்டாவது மலரை வரவேற்று வாழ்த்துவதுடன், அரசறிவியலாளன் தொடர்ந்தும் எதிர்காலத்தில் வெளிவரும் என்பதும் எனது உறுதியானநம்பிக்கையாகும்.
பேராசிரியர் அ.வே.மணிவாசகர்,
துறைத்தலைவர், அரசறிவியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
அரசறிவியலாளன் V இதழ் 02

Page 13
--سے سکے۔ ܠ------
ఏపz% 拳 -ቍ இ அரசறிவியல் ஒன்றியம்
YA (Political Science Association)
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
"Now Casebarkness. But to Light airp
பெரும் பொருளளின் வாழ்த்துச் செய்தி
அரசறிவியல் துறையின் வெளியீடான அரசறிவியலாளன் இதழ் - 2 வெளிவருவதையிட்டு அகமகிழ்வடைகிறேன். இவ் இதழை வெளியிடஅயராதுஉழைத்தஒன்றியத்தின் இதழாசிரிய ருக்கும் அவரோடு சேர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் சக மாண வர்களுக்கும், பங்களிப்பை ஆற்றி வரும் ஏனைய மாணவர்
களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதுடன்"கடினமுயற்சிக்கு பயன் உண்டென்பதை அனுபவ ரீதியில் கற்றிருப்பீர்கள்” என நம்புகிறேன்.
பல்கலைக்கழக கல்வியின்மூலதனம் சிறந்த அறிவுடமைப்புரட்சியை பிரசவிப்பது. அறிவுடைமையின் பங்கென்பது சமூகயதார்த்தத்தினை காலத்திற் கேற்ப வெளியிடுவதும் அதன் முக்கியத்துவத்தை சரிசெய்வதுமாகும். மனித சமூகமே இயற்கையின் இயக்கவியலின் விதிக்குள் மட்டுப்படுத்தப்படாது செயற் கையின் வாய்ப்பாட்டு விதிகளுக்குள் சாதனை படைக்கும் விசாரத்தை மிக நெடுங்காலமாக பின்பற்றி வருகிறது.
அத்தகைய மனிதசமூகத்துக்குள்மீளமுடியாதஆபத்தைதமிழ்சமூகம் எதிர்நோக்குகிறது. இதன் வேகம் மனிதத்தை அழிப்பதோடு நிலைபெறாது சிந்தனையையும் செயல்பாட்டையும் சிதைக்கும் அளவுக்கு பிற மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்விளைவுசமூகமாறுதலில்சாரத்தைநிர்க்கதியாக்கி நிலையற்ற, மனித வடிவமற்ற, மாற்றத்தை உருவாக்குவதில் முடிவடையும். இதனைத் தடுக்கும் பொறுப்பு சமூகத்திலுள்ள அனைத்து அங்கத்தினருக்கும் உரிய பணியாகும். அத்தகைய பணியினை செயல்மனங்கொண்டவர்களுக்கு
9pagataprarer VI as - O2
 
 
 
 

அறிவுபூர்வமான எண்ணத்தை விதைப்பதில் “அரசறிவியலாளன்” பங்களிப்பு செய்வான்என்றநம்பிக்கையும், பெருமிதமும் எமக்கு உண்டு. பல்கலைக்கழகக் கல்வியில் பட்டத்தை மட்டும் பத்திரமாகக் கொள்ளது அறிவியல் விசாரத்தை விரிவாக்க புலைமைசார் படைப்புக்களை கருத்துருவாக்கத்தளத்தில் பேச வைத்தல் அவசியமானது.
அவ்வகையில் கருத்துருவாக்கத்துள் இயங்கும் அரசறிவியல் மாணவர் களின் படைப்புக்கள் தொடர்வதுடன் அதற்கான வழிகாட்டுதலையும் பொறுப்பி னையும் சிரேஷ்ட மாணவர்கள் கொண்டிருப்பது பெருமை தரக்கூடியதாகும். தமிழ் சமூகத்தின் அறிவியலின் கனதியான எண்ண உருவாக்கத்தை பரப்ப உதவும் இப்படைப்பை மீளவும் ஒருதடவை பாராட்டுகின்றேன்.
அரசறிவியல்துறை, கே.ரீ.கணேசலிங்கம், யாழ் பல்கலைக்கழகம். பெரும் பொருளாளர்
eursuadraser VIII இதழ் - 02

Page 14
- ~
-- 攀 卷 攀 ஜ் அரசறிவியல் ஒன்றியம் is (Political Science Association) ஜ் யாழ்ப்ானப்பல்கலைக்கழகம்
"Nist K. Curse arktress sit to light tarp"
இதழாசிரியரின் சிந்தனை
"இருளைப் பழியாதிர்ஒளியை ஏற்றுவீர்
யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் "அரசறிவியலாளன்” இதழ்-2என்ற இவ் இதழ் * உங்கள் கரங்களுக்கு கிடைத்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சி யட்ைகின்றேன். நாம் கற்றவற்றினதும், ஆழச்சிந்தித்து உணர்ந்தவற்றினதும் தொகுப்பாக இவ்விதழ் ஆக்கப்பட்டுள்ளது. அரசறிவியல்துறை இவ்வாண்டு தனித்துறையாகிவெளியிடும் முதல் இதழ் என்பதும் இதன் சிறப்பிற்கு இன்னோர் காரணியாகும்.
கடந்தஅபூண்டு ஏற்பட்ட அசாதாரணகழ்நிலையால் அரசறிவியலாளன் வெளிவரமுடியாது போனமை மனவேதனைக்குரியதே. “அரசறிவியலாளன்” இதழினை ஆரம்பித்து வைத்த எமது சிரேஷ்பு மாணவர்களின் கனவினை நனவாக்கும்வகையில் இம்முறை"அரசறிவியலாளன்” இதழ் 2அனைத்துவருட அரசறிவியல் மாணவர்களின் ஆக்கங்களை தாங்கி வந்திருக்கின்றது. இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அரசறிவியல் ஒன்றியத்தின் அயராத முயற்சியினால் இவ்விதழ் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இவ்விதழ் தொடர்ந்து வரவேண்டுமென்பதே எமது அவாவாகும்.
இவ்இதழ் வெளிவருவதற்கு எம்மை வழிநடத்தியளமது துறைத்தலைவர் பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர் அவர்கட்கும். ஆசிச்செய்திகளை வழங்கிய துணைவேந்தர், முன்னாள் பதில் துணைவேந்தர், கலைப்பீடாதிபதி ஆகியோ ருக்கும், இவ் இதழ் வெளிவர உறுதுணையாகவிருந்த இதழாசிரிய ஆலோசகர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கட்கும், எமதுஒன்றிய வளர்ச்சிக்குவேண்டிய ஆலோ சனைகளை வழங்கிவரும் கலாநிதிக.ரகுநாதன் அவர்கட்கும், ஆக்கங்களைத் தந்துதவியஅனைவருக்கும், இவ் இதழை அச்சிட்டுத்தந்தமதிகலர்ஸ் அச்சகத்தி னருக்கும், பல்வேறுஉதவிகளை உரியநேரத்தில்வழங்கிய அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள். அரசறிவியல் ஒன்றியம், ஜெ.கவிதா "யாழ் பல்கலைக்கழகம். இதழாசிரியர்
d9Jsalutanara VIII இதழ் - 02
 
 
 
 

纖 羲
அரசறிவியல் ஒன்றியம் }:{ ̈H; (Political Science Association)
ஜி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
'šеза- Nottes Ryarse barkness, Batta lightarrp بمعہۂ
தலைவரின் விருப்பம்
அரசறிவியல் ஒன்றியத்தின் வெளியீடான அரசறிவியலாளன் இதழ்-2உங்கள்கரங்களைவந்தடைவதில்எனதுஉள்ளம்மகிழ் வடைகின்றது. இன்றையகாலகட்டத்தில் "அரசியலறிவு” என்பது சமூகத்திலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் அவசியமென் கின்றநிலையில் இவ்இதழினூடேவரும்ஆக்கங்கள்அரசியலைக் கற்கும் மாணவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக அமையும் என எண்ணுகின்றேன்.
இன்றுநாம்வாழ்வா, சாவாஎன்றஒருபோராட்டத்திற்குள்வாழ்ந்துகொண்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் இவ்வேளையில், ஒன்றியத்தை பொறுப்பேற்றுக்கொண்ட குறுகிய நாட்களுக்குள் இவ்விதழை வெளியிடுவதில் பல சிரமங்கள் இருந்தபோதும் அதனைப் பொருட்படுத்தாது ஒன்றியமும், மாணவர்களும் எடுத்த விடாமுயற்சியின் வெளிப்பாடே இவ்அரசறிவியலாளன் இதழாகும். இது எமது இலட்சியத்திற்கும், விடாமுயற்சிக்கும் தக்க சான்றாக அமையும் என நினைக்கின்றேன்.
இவ்விதழை வெளியிட உறுதுணையாகவிருந்து எம்மையும் எமது ஒன்றியத்தையும் வழிநடத்திச்செல்லும் எமது துறைத்தலைவர் அவர்களுக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்து இதழின் உருவாக்கத்திற்கு வலுச்சேர்த்த பெரும் பொருளாளர் அவர்களுக்கும், ஒன்றிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஆலோச னையும், ஊக்கமும் தரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.இரகுநாதன் அவர்களுக்கும்.நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளேன். மேலும் இதழின் உருவாக்கத் திற்கு அயராதுஉழைத்தஅனைவருக்கும்.அன்புகலந்தநன்றிகள்உரித்தாகட்டும்.
இனிவரும்காலங்களில்ஆண்டுதோறும் இவ்விதழ்வெளிவரவேண்டும் அதன்மூலம் அறிவியல் தேடலுள்ள சமூகம் பயன்பெறவேண்டும் என்பது எனது விருப்பமாகும். அதை தொடர்ந்து வரும் கனிஷ்ட மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும், முன்னெடுப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கையில் உங்களிட மிருந்து விடைபெறுகின்றேன். அரசறிவியல் ஒன்றியம், தபாலமுருகன் யாழ் பல்கலைக்கழகம். தலைவர்
Mygalapaar DX இதழ் - 02

Page 15
"డపగడపe. 攀 響》
ஜ், அரசறிவியல் ஒன்றியம்
{`ቖ\ (Political Science Association)
掺 羲 象 参见 拳
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
క్రైజ్రాగ* ” No c se ixarkaks8. tšat to Light anp'
செயலாளின் வினினம்
யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்ஒன்றியத்தினால் வளியிடப்படும் அரசறிவியலாளன் இதழ் - 2 தற்போது எமது நாட்டின் அசாதாரணகழ்நிலையில்கூடவெளிவருகின்றதையிட்டு மனநிறைவு அடைகின்றேன். இந்நூலானது அரசறிவியலை ஒரு பாடமாகக்கற்கும்மாணவர்களுக்குமட்டுமன்றி அனைத்து சமூகத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அந்தவகையில் அரசறிவியலாளன் இதழ் - 2 வெளிவருவதற்கு வாழ்த்துச்செய்திகளை வழங்கிய துணைவேந்தர், முன்னாள் பதில் துணை வேந்தர், கலைப்பீடாதிபதி ஆகியோருக்கும், எமது ஒன்றியத்தின் செயற்பாடு களுக்கு ஆணிவேராக நின்று ஆக்கமும், ஊக்கமும் தருகின்ற எமது துறைத் தலைவர் அவர்களுக்கும், இவ் இதழ் வெளிவருவதற்கு வேண்டிய ஆலோசனை களையும், வழிகாட்டல்களையும்வழங்கிய எமதுஒன்றியத்தின் பெரும்பொருளாளர் அவர்களுக்கும்,சகல வழிகளிலும் ஒத்தாசை வழங்கியசிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதிக.ரகுநாதன் அவர்களுக்கும், இவ் இதழை திறம்படவெளியிடஅயராது உழைத்த இதழாசிரியர் அவர்களுக்கும், ஆக்கங்களைதந்துதவிய விரிவுரையா ளர்கள், மாணவர்கள்அனைவருக்கும், இவ்விதழை சிறந்தமுறையில் அச்சிட்டுச் தந்த மதிகலர்ஸ் பிறிண்டர்ஸ் நிறுவனத்தினருக்கும் எனது நன்றிகள் பல.
மேலும் அரசறிவியலாளன் இதழானது எதிர்வரும் காலங்களில் எமது மாணவர்களுக்கும், நாட்டுக்கும் பெரும்பங்காற்றும் எனநம்புவதோடு தொடர்ந்து வரப்போகின்ற செயற்குழு உறுப்பினர்கள், எமது மன்றத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்வதோடு எமது ஒன்றியத்தை சிறந்த முறையில் வளர்க்கவேண்டு மென்ற நம்பிக்கையுடன் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.
அரசறிவியல் ஒன்றியம், த.தவகர்ணன் யாழ். பல்கலைக்கழகம். 6hayuj6bngsts
அரசறிவியலாளன் Χ 65 - O2
 
 
 

ܠ---------------
இ அரசறிவியல் ஒன்றியம்
(Political Science Association) 緣 緣 幾 絮 ン 豪
“No es ('Aarse Xirkness Bast te dight Larrp'
பொருளளின் சிந்தனை
யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் அரசறிவியலாளன் இதழ்-2வெளிவருதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இவ் இதழானது தன்னகத்தே பல ஆக்கங்களைக் கொண்டு விளங்குகின்றது.
இவ் அரசறிவியலாளன் இதழை வெளியிடுவதற்கு ஆக்கமும், ஊக்க மும் அளித்தஎமது துறைத்தலைவர், விரிவுரையாளர்கள் மற்றும் ஆக்கங்களைத் தந்துதவிய மாணவர்களுக்கும், மேலும் இவ் இதழ் வெளிவருவதற்குப் பல வழிகளிலும்உதவியவர்களுக்கும்எமதுநன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இவ் இதழை வெளியிடுவதற்கு பெருமளவிலான நிதி தேவைப் பட்டது. அதற்காக பொதுஅறிவு வினாத்தாள் ஒன்றை தயாரித்து அதனுடாக ஓரளவுநிதியை பெறமுடிந்தது. அத்துடன் நன்கொடைகளை வழங்கிய அனை வருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனிவரும் ஆண்டுகளிலும் இவ் அரசறிவியலாளன் இதழானது தொடர்ந்து வெளிவரவேண்டும் என்பதுடன், இதற்காக எமது துறையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதே
எனது விருப்பமாகும்.
அரசறிவியல் ஒன்றியம், சதீபராசா யாழ். பல்கலைக்கழகம். பொருளாளர்
அரசறிவியலாளன் ΧΙ இதழ் - 02

Page 16
பொருளடக்கம்
பக்கம்
01. இலங்கையின் அடிப்படை உரிமைகள் எதிர்நோக்கும்
சவால்களும் பிரச்சினைகளும் 01-09
02. இலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் 10-18
03. தென்னாசிய நாடுகளின் அரசியலில் மதம் வகிக்கும் பங்கு 19-31
04. பொதுத்துறை நிர்வாகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 32-44
05. பணியகவமைப்பு 45-55
06. அமெரிக்க அரசாங்க முறைமை: ஒரு கண்ணோட்டம் 56-67
07. அமெரிக்க அரசாங்கமுறைமையில்
வலுவேறாக்கத்தத்துவம் 68-76
08. வட- அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 77-83
09. உலக வர்த்தகநிறுவனத்தின் அரசியல் பொருளாதாரம் 84-93
10. பொதுஜன அபிப்பிராயமும் அதை உருவாக்கும்
சாதனங்களும் 94-105
11. தென்னாசிய நாடுகள் எதிர்நோக்கும் சவால்களும்
இந்தியாவின் வளர்ச்சியும் 106-20
12. உள்ளூராட்சி அரசாங்க முறைமை: ஒரு மீள்நோக்கு 2 - 130
அரசறிவியறாளன் ΧIΙ இதழ் - 02

இலங்கையில் அழப்படை உரிமைகள் எதிர்நோக்கும்
சவால்களும், பிரச்சினைகளும்
Challenges and Problems Faced by Human Rights in Sri Lanka
சிதிருச்செந்தூரன்
2ம் வருடம்
சமகால சர்வதேச உலகில் இன்றுமனிதஉரிமைகள் என்றபதம் முதன் நிலைப்படுத்தி நோக்கப்படுகிறது. நாடுகளிற்கிடையில் அல்லது நாடுகளுள் கூர்மைபெறும் இன, மத, ஆயுத முரண்பாடுகள் மனித உரிமைகளை குழி தோண்டிப்புதைக்கின்றன. மனிதனின்நல்வாழ்விற்கு,மனிதனின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு நவீன அரசுகளில் மனித உரிமைகளே அடிப்படையாகவும் அத்திவாரமாகவும் அமைகின்றன. இவ் உரிமை என்ற எண்ணக்கருவானது சுதந்திரம், சமத்துவம், சட்டம், நீதி போன்ற எண்ணக் கருக்களுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகும். மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வாழ்வைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் உரிமைகள் இன்றியமை யாதவையாக காணப்படுகின்றன. இவ்உரிமைகளனவைதிரும்பத்திரும்பஒரே தடத்தில் சுழலும். மாறாக அவை காலத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும், சமுதாயத்திற்கேற்பவும் பல தளங்களிலிருந்து வளர்ச்சி பெறும் ஒரு எண்ணக் கருவாகும்.
மனிதனின் தோற்றத்துடனேயே உரிமையும் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் மனிதனது சிந்தனை, அறிவுவீச்சு, தேவைகள் போன்றவற்றின் வளர்ச்சியினடிப்படையிலேயே உரிமைகளது பரப்பும் அதிகரித்துக் காணப்படுகிறது. தனிமனிதனின் சமூக வாழ்வையும் அவனின் ஆளுமையையும் விருத்தி செய்வதற்காக வரலாற்றுரீதியாக 1215ம் ஆண்டு வெளியிடப்பட்ட Magana Carta ஒப்பந்தமும், 1776ம் ஆண்ட அமெரிக்கர்களால் வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனமும், 1789ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரெஞ்சு தேசப் பிரகடனமும் 1941ம் ஆண்டு வெளியிடப்பட்ட உரிமைகள் மசோதாவும் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல 1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமும் (UDHR) மனிதஉரிமைகள் பற்றிய வளர்ச்சியின் முக்கியபடிக்கற்களாக விளங்குகின்றன. 1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட மனிதஉரிமைகள் பிரகடனம் மனித உரிமைக
49ysgatajaraTaš இதழ் - 02

Page 17
ளைத் தெளிவாக சுட்டுவதாக காணப்படுகிறது. எனினும் இதற்குப் பிறகும் சுற்றர்டல் உரிமைகள், அபிவிருத்தி உரிமைகள் போன்ற உரிமைகள் பற்றிய புதிய சிந்தனைகளும் கருத்துக்களும் பரிணாமம் பெற்றுள்ளன.
பேராசிரியர் லஸ்க்கியின்(Professor Laski) கருத்துப்படி "ஒவ்வொரு மனிதனும் தனது ஆளுமையை சிறப்பாக வளர்ப்பதற்கு அவசியமான பொதுவான சமூகநீதிகளே உரிமைகள்" என சுட்டப்படுகிறது. முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் (Gofi Annan) கருத்துப்படி "மனிதனை மனிதனாக இனங் காண்பதற்கு அவசியமாக இருக்கக் கூடிய பண்புகளே மனிதஉரிமைகள்” என வரையறுக்கப்படுகிறது. பொதுவாக மனித கெளரவத்தை மேம்படுத்தக்கூடிய விழுமியங்கள், கோட்பாடுகள் போன்றவை மனித உரிமைகளாக சுட்டப்படுகின்றன. இத்தகைய மனித உரிமைகளின் d (15so 856T6OT giguius (Civil), eigéluj65 (Political), 6LITB6TISTD (Economics) உரிமைகள் முதலாவதுதலைமுறை உரிமைகள் என்றும், கலாசார (Cultural), சமூக (Social) உரிமைகள் இரண்டாவதுதலைமுறைஉரிமைகள்என்றும் கழல் (Environmental), 91.56f(b55) (Development) 9 floodLD56 eup6orpnelg தலைமுறை உரிமைகள் என்றும் பாகுபடுத்தி நோக்கப்படுகிறது.
அடிப்படை உரிமைகள் என்பவை மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும். சமூக, பொருளாதார, அரசியல், குடியியல் உரிமைகள் என்று பல கோணங்களிலிருந்து மனித உரிமைகளை நோக்கினாலும் அவற்றில் மிகவும் இன்றியமையாதது மனிதனின் அடிப்படை உரிமையாகும். 9|LQLu60L 2 sooLD யானது மனிதனின் ஆளுமையை வளர்ப்பதற்கு மிகவும் இன்றியமையாத உரிமையாகும். இந்த உரிமையின்றி எந்தவொரு மனிதனும் சமூக அந்தஸ்த்தி னைப் பெறமுடியாது என்பதனால் இதனை அரசியல் அமைப்பு உரிமைகளாக மக்கள் பிரதிநிதிகள் ஆக்கியுள்ளனர். ஆக அடிப்படை உரிமைகள் என்பவை மனிதஉரிமைகளில் உள்ளடங்கியமிகவும் இன்றியமையாத உரிமைகளாகும். இதனை பின்வருமாறு காட்டலாம்.
மனிதஉரிமைகள்
அடிப்படை உரிமைகள்
asso
அரசறிவியலாளன் 2 இதழ் - 02

பொதுவாக நாட்டின் அடிப்படைச் சட்டமாக விளங்கும் அரசியல மைப்பின் மூலமாகவே அடிப்படை உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் சாதாரண சட்டங்கள்மூலம் அரசுவழங்கும்உரிமைகள் பூரண பாதுகாப்பானவை யென கூறமுடியாது. அதாவது அரசுதன் சட்டத்தில் மாற்றத்தைக்கொண்டுவந்து உரிமைகளைக் குறைக்கலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். இதுதவிர சட்டத்தை வாபஸ்பெற்றுஉரிமைகளை மறுக்கலாம். ஆனால் அரசியல்யாப்பில்எழுதப்பட்ட உரிமைகளையோ அரசு கண்ட படி மீறமுடியாது அவ்வாறு உரிமைகளை மீறவேண்டும் அல்லது வாபஸ் பெறவேண்டுமென அரசாங்கம் நினைத்தால் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அல்லது அரசியலமைப்பில் சீர்திருத்தம் ஒன்றை முன்வைப்பதற்கு பல சிக்கலான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
இலங்கையில் எவ்வாறாக அடிப்படை உரிமைகளின் பிரயோகம் காணப்படுகிறது என்பதை நோக்கின் 1972, 1978 ஆகிய இரண்டு அரசிய லமைப்புக்களிலும் அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறப்படுகிறது. எனினும் 1978ம் ஆண்டு அரசியலமைப்பி லேயே அடிப்படை உரிமை மீறப்பட்டால் அதற்குரிய பரிகாரம் பெறும் வழிகளும் கூறப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் அத்தியாயம் Iஉறுப்புரை 10இன்படி சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பனவும், உறுப்புரை I இன் படி சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்காக சுதந்திரமும், உறுப்புரை 12 இன் படி சமத்துவத்திற்கான உரிமையும், உறுப்புரை 13 இன்படி எதேச்சையாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும் அத்துடன் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரமும், உறுப்புரை 14 இன்படி பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்காக சுதந்திரம், தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் முதலியனவும் அடிப்படை உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இங்கு வேடிக்கை என்னவென்றால் 10 தொடக்கம் 14 வரை சொல்லப் பட்ட அடிப்படை உரிமைகளில் 12, 13, 14 வது சரத்துக்களில் சொல்லப்பட்ட உரிமைகளின்பிரயோகமும் தொழிற்பாடும் இனச்சமூகவாழ்வு, மதச்சமூகவாழ்வு, தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதாரத்தை அல்லது ஒழுக்கத்தைப் பாதுகாத்தல் என்பவற்றின் நலன்கருதி அல்லது மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்களுக்கு முறையான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திற்காக அல்லது ஜனநாயக சமூகத்தின்நீதியான தேவைப்
etyahujarrara 3 6göp - O2

Page 18
பாடுகளை ஈடுசெய்யும் நோக்கத்திற்காக சட்டத்தினால் விதிக்கப்படக் கூடிய வாற்ான மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டனவாதல் வேண்டும் என உறுப்புரை 15இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆக இவ் அரசியலமைப்பின்படி உறுப்புரை 10, 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மாத்திரமே பூரணத்துவமான உரிமைகள் (Absolute Right) அதாவது சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மதசுதந்திரம்,சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் ஆகியனவே பூரணத்துவமான உரிமைகளாக கொள்ளப்படுகிறது. ஏனைய உரிமைகள் யாவும் தேவையேற்படின் மீறக்கூடிய உரிமைகளாக காணப்படுகிறது.
இலங்கையின் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பானது யானையின் தலையையும், ஒட்டகத்தின் கழுத்தையும், பன்றியின் உடம்பையும், நரியின் கால்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஜீவன் போலவே பல நாட்டு அரசியலமைப்புக்களிலிருந்துஒன்றுக்கொன்று பொருத்தமுடியாத அளவு வேறுபாடுகள் மிக்க அங்கங்களை எடுத்து ஒன்றாய் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு விசித்திரயாப்பே ஜே.ஆரால் உருவாக்கப்பட்ட யாப்பு என்று விமர்சிக்கப் படுகிறது.
அதாவது அமெரிக்காவின் ஜனாதிபதி முறை, பிரித்தானியாவின் நாடாளுமன்ற முறை, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளது கலப்பான மந்திரி சபைமுறை, டென்மார்க்கில் உருவாகி சில ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்த ‘ஒரு வித கலப்புவிகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒருகலப்புமக்கள்தீர்ப்புவாக்கெடுப்புமுறை. தென்னாபிரிக்க வெள்ளை இனவெறிச்சட்டங்களைப் போன்றநடைமுறைகளை பின்பற்ற உதவக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல்வேறு நாடுகளது கலப்பிற்கு உட்பட்டதும் ஒன்றுடன் ஒன்று இசைந்துகொடுக்கமுடியாத அம்சங்களினால் உருவானதே ஜே.ஆர் யாப்பு என விமர்சிக்கப்படுகிறது.
இத்தகைய 1978ம் ஆண்டு 2வது குடியரசு யாப்பிலே வரையறுக்கப் பட்டஅடிப்பட்ைஉரிமைகள்தொடர்பான கருத்துக்களில்பின்வரும்முனைப்பான குறைபாடுகள் அல்லது பலவீனங்கள் காணப்படுகின்றன. > 1978ம் ஆண்டு அரசியல் யாப்பில் குறித்த சில உரிமைகளை அடிப்படை
9psgaluaoyayas 4 65 - O2

X>
S.
உரிமைகளாக கூறிவிட்டு ஏனைய முக்கியமான சில உரிமைகளை குறிப்பிடாது விட்டமை அவை அடிப்படை உரிமைகள் இல்லையா? என்ற சந்தேகத்தைஎழுப்புகின்றது. உதாரணமாக உயிர்வாழ்வதற்கானசுதந்திரம், கல்வி கற்பதற்கான உரிமை போன்றவை நேரடியாக கூறப்படாமை குறிப்பிடத்தக்கது. அடிப்படை உரிமை மீறப்படின் தனிநபர்மாத்திரமேநிவாரணம் தேடமுடியும். மாறாக நிறுவனமாகவோ அல்லதுகுழுவாகவோ அல்லதுஸ்தாபனமாகவோ நிவாரணம் தேட முடியாமை ஒரு குறைபாடாகும். அடிப்படை உரிமை மீறல் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத இடைவெளிக்குள் நிவாரணம்தேடப்படவேண்டும்எனஅரசியலமைப்பில்வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கால எல்லை நீடிக்கப்பட முடியாமை ஒரு முக்கிய குறைபாடாகும், தவிர இங்கு நிர்வாகத்துறையில் அடிப்படை உரிமை மீறல்களை மேற்கொள்ப வர்கள் நிர்வாக கட்டமைப்புக்குள் இருப்பதனால் பலமானவர்களாகவும், மாறாக உரிமை மீறலால் பாதிக்கப்படுபவர் தனிநபராக இருப்பதனால் பலவீனமானவராகவும் காணப்படுகின்றார். இந்நிலையில் ஒரு மாதம் என்ற கால எல்லையானது பலவீனமானவரை மேலும் பாதிப்பதாக அமைகிறது. அரச நிர்வாகங்கள் அல்லது அரச ஸ்தாபனங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டாலன்றி தனியார் அல்லது தனியார் நிறுவனங்கள் அடிப்படை உரிமைகளை மீறும்போது அதற்கு நிவாரணம் பெறமுடியாதிருத்தல். அரச நிர்வாகத்துறை செய்யும் மனித மீறல் சம்பந்தமான கருத்துக்களை விரிவாக்கி நீதித்துறை, சட்டத்துறை ஆகியவற்றையும் உள்ளடக்கி இத் துறையினரால் புரியப்படும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு பரிகாரம் வழங்கப்படல் வேண்டும். அடிப்படை உரிமை மீறல் ஒரு தண்டனைக்குரிய குற்றமென பிரகடனப் படுத்தாமையும், இத்தகைய மீறலுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணத்தின் அளவு போதாமையும் சட்டமா அதிபர் திணைக்களத்தை சார்ந்தவர்கள் அடிப்படை உரிமைகளை மீறுவோரின் சார்பில் ஆஜராகிவாதிடுவதானது அடிப்படை உரிமை மீறலை மேலும்மேலும்தூண்டுவதாகஅமைவதோடுஅரசாங்கம்மக்களின்அடிப்படை உரிமைகளைபேணிப்பாதுகாக்காததன்மையையும்குறிப்பதாகஅமைகின்றது. மனிதஉரிமைமீறப்பட்டவரோஅல்லது அவள்சார்பானசட்டத்தரணியோமட்டும் வழக்கினை தாக்கல் செய்யலாம். எனினும் வரையறுக்கப்பட்ட உரிமைகள் மீறப்பட்டவரின்சார்பில் மனிதஉரிமை ஸ்தாபனங்கள் வழங்கினைதாக்கல் 6hauuetorTLD 6T6OT 6iffelTiss LL6 (2660crGib.
அரசறிவியலாளன் 5 65 - 02

Page 19
> ஒருவருடைய அடிப்படை உரிமை மீறப்பட்டால் அவர் உயர்நீதிமன்றத்தில் (Supreme Court) மாத்திரமே அதற்குரிய நிவாரணங்களைப் பெறமுடியும். மாறாக ஏனைய நீதிமன்றங்களில் பெறமுடியாது. உதாரணமாக யாழ் மாவட்டத்தில் மூலைக்கிராமமொன்றில் அடிப்படை உரிமை மீறப்பட்ட நபரொருவர் கொழும்பு சென்றேஉயர்நீதிமன்றத்தில் பரிகாரம் பெறமுடியும். இது வீண் காலதாமதம், பணவிரயங்களை ஏற்படுத்துகிறது. எனவே இந் நிலைமாற்றப்பட்டு மாவட்டநீதிமன்றங்களில் பரிகாரம் பெறுவதற்கான வழி வகைகள் செய்யப்பட வேண்டும். > அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை
மீறல் சம்பவங்கள் பற்றி எதுவித கருத்துக்களும் உள்ளடக்கப்படவில்லை.
இத்தகைய பல்வேறுபட்ட பலவீனங்களை கொண்டதான 1978ம் ஆண்டின் அரசியலமைப்பில் அத்தியாயம் II இல் அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய தத்தித் தத்தி நடக்கும் நிலையில் உள்ள அடிப்படை உரிமைகள்என்ற குழந்தையை ஏறி மிதித்துஉழக்குவதுபோல இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் (PTA) அவசரகாலச் சட்டமும் (ER) காணப்படுகின்றன. இச்சட்டங்கள் முற்று முழுதாக அடிப்படை உரிமைகளை கேள்விக்குட்படுத்தி நடைமுறைச்சாத்திய மற்றதாக்கியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை 1994ம் ஆண்டு இலங்கை அரசு சித்திரவதைக்குகெதிரானசமவாயத்தைகையெழுத்திட்டுஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இலங்கை அரசாங்கத்திற்கு இதன் பிற்பாடு இச்சமவாயத்தில் உள்ள விடயங்களை இங்கு அமுல்ப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
இலங்கையில் சித்திரவதை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் முக்கியமான சட்டங்களாக பயங்கரவாததடைச்சட்டமும் (PTA) அவசரகாலச் சட்டமும்(ER) தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன. இச்சட்டத்தில் உள்ள முக்கிய ஏற்பாடுகளாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்வதற்குரிய ஏற்பாடு களும், பொலிசாரிற்கு (ASP) வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படு வதும், பொலிஸ் அல்லது இராணுவ நிலையத்தில் நீண்ட நாட்கள் தடுத்து வைப்பதற்கான ஏற்பாட்டைக்கொண்டிருப்பதும் சித்திரவதை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
Puyssalapravad 6 இதழ் - 02

பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்படுவாராயின் அவரை 18 மாதம் வரை பொலிஸ்நிலையத்தில்தடுத்துவைப்பதற்கான ஏற்பாடு இச்சட்டத்தில் காணப்படுகிறது. இலங்கையில் நடைமுறையிலிருக்கின்ற அவசர கால சட்டங்களை எடுத்து நோக்குவோமாயிருந்தால் அவசரகால சட்டத்தின் கீழ் ஒருவர்கைதுசெய்யப்படுவராயின்அவரைஒருவருடம்வரை இராணுவமுகாமிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருந்தன. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் சற்று வித்தியாசம் காணப்படுகிறது. அதாவது இராணுவமுகாமில் 24 மணித்தியாலங் களுக்கு மேல்தடுத்து வைக்க முடியாது. பொலிஸ் நிலையங்களைப் பொறுத்த வரை ஒரு மாதம் வரைதடுத்துவைத்து ஒரு மாதம் முடிந்தபின்நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஒரு மாதத்தின் பின் நீதிமன்றத்தின் முன்கொண்டு வரப்பட்டாலும் மீண்டும் அவர்களை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்று மொத்தமாக 3 மாதம் வரை பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைப்பதற்கான ஏற்பாட்டை தற்போது உள்ள ER கொண்டுள்ளது. எனவே இவ் இரு சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் ஒருவர் நீண்டகாலம் பொலிஸ்நிலையத்தில்தடுத்து வைக்கப்படும் வேளையில் அங்கு அவர் சித்திரவதை செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமுண்டு. மேலும் காவலில் உள்ள ஒருவர் மரணமடையும்சந்தர்ப் பத்தில் விசாரணையொன்று நடைபெற சட்டப்படியான ஆணையென்பதை கூறும் சாதாரண சட்டத்திலிருந்து விலகி நடப்பதற்கு அவசரகாலஒழுங்குவிதி (ER) இடமளிக்கிறது.
இலங்கையின் வரலாற்றில் என்றுமே இடம்பெற்றிராத அளவுக்கு ஜனநாயக அடிப்படைமனிதஉரிமைகளை வகைதொகையின்றி மீறும் இச் சட்டமானது ஆயுதப்படையினரினதும் பொலிசாரினதும் அத்துமீறல்களையும், மனிதப்படுகொலைகளையும்நியாயப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இது மாத்திரமன்றிஅரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைஉரிமைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாகவும் அமைந்துள்ளது.
அரசியல்யாப்பில்அங்கீகரிக்க்பட்டசிந்தனை செய்யும்சுதந்திரம், மனச் சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம், சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் ஆகிய பூரணத்துவமான உரிமைகள் கூட PTA,ER இனால் எல்லை கடக்கப்பட்டுள்ளது. கடலினுள் குதித்த ஒருவன் எவ்வாறு நீர்
அரசறிவியலாளன் 7 இதழ் - 02

Page 20
படாது கரையேற முடியாதோ அவ்வாறே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுவர் சித்திரவதைக்குள்ளாகாமல் மீண்டுவருவது அசாத்தியமானது. சித்திர வதையை ஒருவர்அனுபவிப்பதன் ஊடாக ஏனையபூரணத்துவமான உரிமைகள் யாவும் அதாவது சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மதசுதந்திரம் ஆகியன முற்றாக தகர்த்தெறியப்படும் எனலாம்.
மொத்தத்தில் அவசரகால விதிமுறைகளும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் இந்நாட்டில் ஜனநாயகம், அடிப்படை உரிமைகளை குழிதோண்டிப் புதைத்து பலாத்காரஅடக்குமுறை, கம்பனிகலாசாரத்தைநிலைநாட்டிமக்களை பயத்துடனும் பீதியுடனும் வாழவைப்பதற்கான கருவியாகவே காணப்படுகிறது. ஒழுக்கத்தைப் பின்பற்றும் ஒருவரிடந்தான் ஒழுக்கத்தின் விதிகளைப் பற்றி வாதிடலாம். விபச்சாரனிடம் கற்புநெறிபற்றியவிதிகளை எப்படிப்பேசமுடியாதோ அப்படியே இலங்கையில் அடிப்படைஉரிமைகளைப்பற்றிபேசுவதில் பொதுவாக அர்த்தமில்லை.
Bibliography
அரசாங்க வெளியீடு இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அரசியலமைப்பு (1978).
அமிர்தின். வி மனித உரிமைகள் ஓர் அறிமுகம், தகவல் நலன்புரி அமைப்பு, பேராதனை 2OO3.
குணசேகர.ச. மனிதாபிமான சட்டம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்ட உதவி மன்றம், 2003 டிசம்பர்.
தமிழ்மாறன்.வி.ரி. அரசியலமைப்பாக்கச்சிந்தனைகள், மதுரிமலர்வகம், 2004.
திருநாவுக்கரசு.மு, "ஜேயாரால், ஜேயாருக்காக, ஜேயாருடைய” தமிழ்த்தாய் வெளியீட்டகம் -1994.
யோதிலிங்கம்.சி.அ இலங்கையின் இனக்குழு அரசியல், மூன்றாவது மனிதன் 666fluiG-2OOO.
Gugsgólasluvaðrarar 8 இதழ் - 02

யோதிலிங்கம்.சி.அஇலங்கையின் அரசியல்யாப்புக்கள், குமரன்புத்தக இல்லம் கொழும்பு - 2004.
ரகுநாதன், மனித உரிமைகளை மதிப்பவர் யார்? நியூசெஞ்சரி புக்ஹவுஸ், பிறைவேட் லிமிட்டட், 1978.
Brownlie Lan "Basic Documents on Human Rights' Third Edition. Claren don press, London 1994.
Jajampathy Wickramaratne, “Fundamental Rights in SriLanka” Narrang Book sellers & Publishers. Inderpuri, New Delhi, 1996.
7ー=
குவிஸ்லிங்
குவிஸ்லிங் (Quisling) என்ற ஆங்கிலப்பதம் தனது சொந்த நாட்டுக்குத் துரோகமிழைத்து எதிரிகளுடன் ஒத்துழைக்கும் தேசத் துரோகியைக் குறிக்கிறது. இது ஆங்கிலச் சொற்கூட்டத்தில் இடையிலே சேர்ந்த ஒரு பதமாகும்.
194Oம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி ஜெர்மனிய நோர்வே தேசத்துக்குத்துரோகமிழைத்துஜேர்மன் படைகளுடன் ஒத்துழைத்து, நோர்வேயில் ஜேர்மனி அமைத்த பொம்மை அரசாங்கத்தின் தலைவனாகவும் இருந்த இத்தேசத்துரோகியின் பெயரே தேசத் துரோகிகளைக் குறிக்கும் ஆங்கிலப் பதமாக இப்போது வழங்கி
uണ്ണg. V ങ്ങ്
øysglausannarar 9 இதழ் - 02

Page 21
இலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம்
Conflict Political Culture of Sri Lanka
இரா.பிரமாலட்சுமி 4ம் வருடம்
மனித வரலாற்றில் கலாசாரம் என்பது பொதுவாக மரபுரீதியாக அன்றி சமூகரீதியாக கடத்தப்படுபவைகளையே குறித்து நிற்கின்றது. ஒரு மனிதக் குடும்பத்தை இன்னுமொரு குடும்பத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மொழி பழக்கவழக்கங்கள், நியமம், பொருளாதாரம் சார் தொழில், ஓவியம், கலைகள், பொழுதுபோக்கு, சட்டமுறைமை, சமயம்,கல்விமுறை ஆகிய எல்லாம் மனிதக் கலாசாரத்திற்குரியவையே. ஒரு மனிதக் குடும்பத்தின் உறுப்பினர் களுக்கு அர்த்தமும் முக்கியத்துவமும் கொண்ட சகலமும் கலாச்சாரத்திற்குள் அடங்கும்.
இந்தfதியில் 2ம் உலகயுத்தத்தின்பின்பு:உலகநடைமுறை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு சமாந்தரமான அரசியல் ஆய்வுமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. இம்மாற்றங்களையும் அபிவிருத்தியையும் வழங்குவதற்கு பாடநெறியும் புதிய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியது. அதுவரை காலமும் அரசியலில் அரசு என்ற எண்ணக்கருவிற்கு கொடுக்கப்பட்டு வந்த முதன்மை பின்தள்ளப்பட்டு அரசியலை முறையாக கருதி ஆய்வுகளின் பால் கவனம் செலுத்தப்பட்டதோடு அரசியல் தீர்மானம் எடுத்தல் என்ற அம்சத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அரசியல் நவீனத்துவம், அரசியல் அபிவிருத்தி,நடத்தைவாதம் போன்றவை புதிய ஆய்வு விடயங்களககருக்கொள்ளத்தொடங்கின. இப்புதிய விடயங்கள் யாவும்ஏனைய சமூக விஞ்ஞானங்களில் இணைந்துஅரசியல்விஞ்ஞானத்துக்குஎன்றவகையில் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இவ்வாறு அரசியல் உலகிலே புதிய ஆராய்ச்சிவடிவம் பெற்ற அரசியல் ass6oměřaFTUgš66 6ögTLuassass6TTas Gabrial Almond, Sidny verba 6T6gp அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் தமது குடிமைக் கலாசாரம்"Civil culture" (1963) என்ற நூலை வெளியிட்ட பின்னர் தான் அரசியல் கலாசாரம் என்ற விடயம் அரசறிவியலுக்குள் பிரபல்யம் பெறத் தொடங்கியது.
egzgafuadTarair O இதழ் - O2

அந்தவகையில் அரசியல் கலாசாரம் என்பதை நோக்குகின்ற போது "அரசியல்முறைமைமீதான மனப்பாங்குகள், உணர்வுகள், அரசியல் கலாசாரம் ஆகும்” என்று அரசியல் கலாசாரத்தின் மூலகர்த்தாக்களான வேபாவும் அல்மண்டும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் Verba குறிப்பிடும் போது “அரசியல் கலாசாரம் என்பது அரசியல் சமூகத்தின் உயிராக” விளங்குகின்றது என்று வர்ணித்தார். அத்துடன் “ஒரு சமூகத்தினுடைய அரசியல் கலாசாரம்” என்பது அனுபவம்சார்ந்தநம்பிக்கைகள் வெளிப்படுத்தத்தக்க அம்சங்கள் பெறுமானங் கள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.
V. Wright 6T6öL16liff“DCbpBTügg)6(OLuu e9géFu 16ö856oměřnglöLöÖlu ஆய்வுஅரசியலுக்கானமக்களின்பயிற்சியைப்பற்றிய ஆய்வாகும்" என்கிறார். ஒரு அரசியல் முறையை நோக்கி மக்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பதை குறித்து நிற்கின்றது. லூசியன்பை என்பவர் "ஒரு அரசியல் சமுதாயத்தில் மக்கள் பின்பற்றும் கோட்பாடுகள் கருத்துக்கள் விழுமியங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அது அரசியல் கலாசாரம் அந்த மக்களுடைய எண்ணங்கள் மனநிலைகள்அரசியல்விழுமியங்களை வெளிக்கொணருகிறது. அரசியல் செயற்தொகுதி எனப்படும் அரசியல் அமைப்பு செயற்படும் சுற்றுச் சூழல் அரசியற் கலாசாரமாகும்” என்றார்.
இன்னும் அரசியல் கலாசாரம் என்பது ஒரு சமகால அரசியல் முறை மைக்குள் ஏற்படக் கூடிய அரசியல் பிரச்சனைகளுக்குப் பொருத்தமான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கியிருத்தலை குறிக்கும். அரசியல் கலாசாரம் என்ற கற்கை நெறிக்கு பல்வேறு அறிஞர்கள் பங்களிப்பு 6sug66T6og53, 5T600Tsorilò. Qg5 196O s6sf6ò G.A Almond Powell,Verba போன்றவர்களால் பிரபல்யமான கற்கை நெறியாக வளர்த்தெடுக்கப்பட்டது. என்றாலும் 1942 களில் Gunnazmyrdal என்பவர் முதன் முதலாக “அரசியல் கலாசாரம்” என்ற சொல்லை பயன்படுத்தியிருந்ததும் குறிப்பிடப்படுகின்றது. 1960 களில் விருத்தி பெற்ற அரசியல் கலாசாரம் 1990 களின் ஆரம்பத்தில் Mehral Kamrava 6T6tru6igits - Beger, Robert Pinkney, Larry Diamond போன்றவர்களின் கருத்துக்களை முன்னிறுத்தி அதற்கு புதிய வடிவத்தினை கொடுத்திருந்தார்.
Puvaluaprasad 11 இதழ் - 02

Page 22
இந்தவகையில் அரசியல் கலாசாரத்தின் வகைப்படுத்தல்கள் என்பவை யும் முக்கியமானது. அரசியல் கலாசாரத்தின் கருப்பொருளாக கொண்டு அல்மண்ட், வேபா இருவரும் ஐந்து நாடுகள் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு அந்த நூலுக்கு “அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ளடக்கிய இந்த ஆய்வில் வெவ்வேறு அரசியல் கலாசாரப்பின்னணியில் அரசியல் அபிவிருத்தி நடைபெறுகிறது”என்றனர். அவர்கள்மூன்றுவகையான முக்கியமான அரசியல் கலாசாரங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர் அவை 1. குறுகிய நோக்கிலான அரசியல் கலாசாரம் 2. கீழ் படிந்துபோகும் அரசியல் கலாசாரம் 3. பங்கேற்கும் அரசியல் கலாசாரம்
ஒரு குறுகிய நோக்கிலான அரசியற்கலாசாரத்தில் அரசியல்முறைமை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து மக்கள் மிகச் சிறிய அளவிலான விளக்கத்தையே கொண்டிருப்பார்கள். அரசியல் செயல்முறையில் ஆழமான ஈடுபாடு காட்டுவதுமில்லை. அரசியல் சமூக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் அரசியலில் காணப்படும் விசேட குணாம்சங்களை குறிக்கும். மேலும் மரபு ரீதியான சமூக அமைப்புகளிலேயே இவ்வகையான கலாசாரம் காணப்படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்லுகின்றபடியே இம்மக்கள் செயற்படுவர்களாக உள்ளனர். தனிப்பட்டவர்கள் இக் கலாசாரத்தில் குறைந்த அளவு அரசியல் அறிவுஉடையவர்களாக காணப்படுவார்கள்.
கீழ்ப்படிந்து போகும் அரசியல் கலாசாரத்தில் மக்களுக்கு விளக்கம் இருந்தபோதும் அவர்கள் அரசியலில் ஆர்வமோ ஈடுபாடோ காட்டுவதில்லை. ஆட்சியாளர்களின்சகலவிதிமுறைகளுக்கும்சட்டதிட்டங்களுக்கும்தாம்கட்டுப்பட வேண்டியது.தமது கடமை என மக்கள் கருதுகின்றனர். இது அரசியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களின் அரசியல் கலாசாரத்தை குறிப்பதாகும். மேலும் இங்கு வாழும் மக்கள் அரசாங்கம் தமது குறைந்த பட்சத் தேவையை யாவது பூர்த்தி செய்தால் போதுமானது எனக் கருதுவதோடுதம் உயிர், உடமை, சொத்துக்களை அரசாங்கம் பாதுகாத்துத்தர வேண்டும் எனவும் எதிர்பார்க் கின்றனர்.
பங்கேற்கும் அரசியல் கலாசாரம் எனும் போது இவ்வாறான கலாசாரம் நிலவும்நாடுகளில் உள்ள மக்கள் அரசியல்முறைமையின்நோக்கங்கள் அவை
அரசறிவியலாளன் 12 இதழ் - 02

செய்ய வேண்டிய வேலைகள் முதலியவற்றை அறிவார்கள். அரசாங்கம் மேற்கொள்ளும் முடிவுகளில் அவர்கள் பங்கேற்பார்கள். அரசியல் கொள்கை களை எடுப்பதிலும் அவர்கள் செல்வாக்கு செலுத்தும் அரசியல் விழிப்புணர்வும் ஆர்வமும்பெற்றவர்களாக காணப்படுவார்கள். இதுவளர்ச்சியடைந்தசமூகத்தில் காணப்படும்.
இத்தகைய கலாசாரமுறைமைகளினுடையநோக்கில் உலகநாடுகளை அவதானிக்கும் போது சில நாடுகளில் இக்கலாசார வகைகள் ஒன்று சேர்ந்து செயற்படலாம். அதேவேளை அபிவிருத்திஅடைந்துவருகின்றநாடுகளில் கீழ்ப் படிந்து போகும் கலாசாரமும் குறுகிய கலாசாரமும் கலந்து காணப்படுகின்றது. என்றமுடிவிற்கு அரசியல் அறிஞர்கள் வருகின்றனர். மேலும் இந்த நாடுகள் பங்கேற்கும் அரசியல் கலாசாரத்தை இன்னும் அடைய முடியவில்லை என்றே இவர்கள் கருதுகின்றனர். இதற்கு 3ம் உலக நாடுகளில் அநேகமானவை இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருப்பதுடன் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து விடுபட்டும் நவகாலனித்துவ முறையின் பிடியில் இருப்பதையும் அவதானிக்க cyplgésirpg).
ஒருநாட்டின் அரசியல் கலாசாரத்தினை நிர்ணயிக்கும் காரணிகளாக இன அடிப்படையிலான வேறுபாடு, கிராமப்புற நகர்ப்புற தொழில் மயமாக்க பண்பு, தலைமுறைக்கிடையிலான அரசியல் முறைமைகள்வளர்ச்சி வர்க்க முறையிலான உறவுத்தன்மை, இனமத மொழி பண்பாட்டு முறைமைகளின் தாக்கம் போன்ற காரணிகள் அரசியல் கலாசாரத்தின்மீது செல்வாக்கு செலுத்துப 606jungub.
unlf (Baum) 6T6ofueif S60rgil Political culture' 6T6op ET6S65 கலாசாரத்தை சிதறிப் போயுள்ள அரசியல் கலாசாரம், மற்றும் ஒன்றிணைக் கப்பட்டுள்ள அரசியற் கலாசாரம் எனும் இரு அம்சங்களாக வகுத்து விளக்கி யுள்ளார். இலங்கையின் அரசியல்கலாசாரம்பற்றியதெளிவான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு நாம் இவரது கருத்துக்களையும் அளவீடு செய்ய
தேசிய அரசியல் முறைமை, அரசியல் செயன்முறை மற்றும் அதன் பங்குபற்றுகைபற்றிவெவ்வேறுசமூகக்குழுவினரும் வெவ்வேறாகப்புலக்காட்சி
அரசறிவியலாளன் 13 855 - 02

Page 23
பெறும் கழலையே அவர் சிதறிப்போயுள்ள அரசியற் கலாசாரம் எனக்குறிப்பிடு
பற்றிய பரந்த கருத்தொருமிப்பு இல்லாமை ஆகியவை ஓர் முரண்பாட்டை வளர்ப்பதுடன் சிதறிப் போயுள்ள அரசியற் கலாசாரத்தின் முக்கிய பண்புக் கூறுகளாகவும்காணப்படுகின்றன. இத்தகைய அரசியல் கலாசாரத்தில் பல்வேறு இனத்துவக் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று எதிரான குழுக்களாக சிதறியுள் ளதால் அவற்றை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பது முடியாத காரியமாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது இனத்துவக்குடும்பத்துக்கு மட்டுமே உரித்தான ஓர் அரசியல் அடையாளத்தைக் காட்டமுயற்சிக்கின்றனர். அதாவது ஒரு நபர் தன்னை தனது தேசத்துடன் இனங்காட்டுவதை விடுத்து தனது இனத்துவ குடும்பத்துடன் அல்லது பிரதேசத்துடன் இனங்காட்டிக்கொள்வதைக்காணலாம்.
சிதறிப் போயுள்ள அரசியற் கலாசாரத்திற்குரிய இன்னோர் அம்சம் சிவில் வாழ்க்கையில் பிணக்குகளைத்தீர்ப்பதற்குப்பயன்படுத்தப்படுகின்ற சட்ட திட்டங்கள் மூலமாக பிரிந்து போயுள்ள இனத்துவக் குழுக்களை ஒன்றுசேர்த்து வைக்கமுடியாதநிலை இருப்பதாகும். அரசுடன்தம்மை இணைத்துக்கொள்வதை விடத் தமது இனத்துவக் குடும்பங்களுடன் இணைத்து கொள்வதை இவர்கள் உயர்வாகக் கருதுவதனால் இக்குடும்பங்களிடையே அவநம்பிக்கையும் அச்ச உயர்வும் தோன்றுகின்றன. இவை அரசியல் முறைமையில் நம்பிக்கை யீனத்தை தோற்றுவிக்கின்றன. இது நாளடைவில் அத்தகைய அரசியல் குடும்பத்தின் அங்கத்தவர் மத்தியில் ஓர் அந்நியத்தன்மையைத் தோற்றுவித்து அதுவே அவர்களை இயக்கும் சக்தியாக மாற்றுகின்றது. இந்தநிலைமையானது ஒரு தேசிய சமூகத்தை உருவாக்குவதற்கு அடித்தளமான அரசியல் கலாசார அம்சங்களினூடாக ஒரு கருத்தொருமிப்பை ஏற்படுத்த முடியாத நிலையைத் தோற்றுவிக்கின்றது.
இதனடிப்படையிலேயே இலங்கையில் சிதறிப்போன நொறுங்குண்ட அரசியல் கலாசாரத்தின்அநேகமான அம்சங்கள்காணப்படுகின்றன. இலங்கை சமூகமானது இன்று இனத்துவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டுச் சிதறிப் போயுள்ளது. அத்துடன் இனத்துவக் குடும்பங்கள் தமக்குள் மேலும் உபபிரிவுகளாகிப் போய் உபஅரசியல் கலாசாரங்களை தோற்றுவிக்க முனை கின்றன. இலங்கையில் இருபிரதான அரசியல் சமூகங்களன தமிழர்களும் சிங்களவர்களும் பிளவுபட்டுபோய் சமகாலத்தில் முரண்பாட்டின் உச்சத்தில்
9yysalu JapTaTa 14 இதழ் - 02

நின்றுதீர்வினை தேடுவதனைக்காணமுடிகின்றது. இந்தமுரண்பாட்டு அரசியல் கலாசாரமானது தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் அடிப்படைகளாய் அன்று தொடக்கம் இன்று வரை அழுத்தமாக இருக்கின்றதை வரலாறுகள் சுட்டிக் காட்டுவதை அரசியல் அறிஞர்கள் காலங்காலமாக தெளிவுபடுத்திவருகின்றனர்.
இந்தவகையில் இலங்கையின் முரண்பட்ட அரசியல் கலாசாரம் உருவாக வழிவகுத்த காரணிகளை இங்கே குறிப்பிடுவது பிரதானமாகும். முதலாவதாக வரலாற்றுக்காரணிகளைக்குறிப்பிடலாம். வரலாற்றுரீதியாகதாம் வகித்து வந்த பங்கு தற்போதைய நிலை, அவற்றை மீண்டும் நிலை நிறுத்த முற்படும் போது வன்முறைகள் தோன்றுகின்றன. இதில் வரலாற்று ஆதாரங் களனமகாவம்சம்கழவம்சம்போன்றவைபிரதானபங்குவகிப்பதைகாணலாம். இந்தவரலாற்றுநூல்கள்கூறும் கருத்துக்கள் பெரும்பான்மைமக்களல்தம்மின இருப்பிற்கும் அரசியல் ஆட்சிநடத்துவதற்கும் ஏதுவாக அமைந்து காணப்படுவ துடன் வரலாற்று உண்மைகளை திரித்துக் கூறுவதன் மூலம் ஏனைய இனங் களின் பூர்வீகமான வாழ்வினை நிராகரித்து அவர்களை அவமானப்படுத்தும் முகமாக உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி அறிவுசார் ஆராய்ச்சி யிலும் முரண்பட்டு நிற்பதன் மூலம் இலங்கையில் முரண்பட்ட அரசியல் கலாசாரங்களை தோற்றுவித்த காரணி என்ற பங்கினைப் பெறுகின்றது.
அடுத்ததாக இலங்கை ஒரு பல்லின சமூகத்தைக் கொண்டநாடாகும். இங்கு பெரும்பான்மையினராக சிங்களவர்களும், சிறுபான்மையினராக தமிழர்களும், முஸ்லீம்களும் காணப்படுகின்றனர். பல்லின சமூகத்திலே குறிப்பிடப்பட்ட ஒரு இனத்திற்கு பெரும்பான்மை என்ற அர்த்தத்தில்யாப்புரீதியாக விசேட அந்தஸ்தினைக் கொடுத்து பிளவுகளை ஏற்படுத்துமுகமாக ஆட்சி மொழியாக சிங்களத்தினையும் அரசமதமாக பெளத்தமதத்திற்கும் வழங்கப் பட்டிருக்கும் பாதுகாப்பு ஏனைய சமூகங்களை அச்சத்தில் உறையவைத்து அவர்களை உதாசீனப்படுத்தும் நிலையைத் தோற்றுவித்தது. ஆகவே பல்லின சமூகத்திற்கு பொருத்தமற்ற ஆட்சிமுறைமையானது இலங்கையில் முரண்பட்ட அரசியல் கலாசாரத்தில் முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.
மேலும் இலங்கையில் முரண்பட்ட அரசியல் கலாசாரத்திற்குபிரித்தானி யரது பிரித்தாளும் கொள்கையும் காரணம் என்று சுட்டிக் காட்டலாம். பிரித்தானி யரது ஆட்சிக்கு உட்பட முன்பு இலங்கையில் சுமுகமான ஆட்சி இடம் பெற்றதா கவும் இனங்களிடையே அபாயகரமான பிளவுகளோ, ஓர் இனம் இன்னோர்
9gagalusonrarat 1 5 Böp ~ 02

Page 24
இனத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணப்பாடோ தோன்றவில்லை. ஆனால் பிரித்தானியர் தமது இலாபங்களுக்காக நிர்வாகத்தில் மாற்றம் செய்வது என்று கூறிபல்லின சமூகத்தினுள் இன அடிப்படையிலும் மத, வர்க்க அடிப்படையிலும் பிளவுகளை ஏற்படுத்தி அதனை அரசியல் சீர்திருத்தங்கள், திட்ட வளர்ச்சிகள் என்ற வடிவில் இனக்குரோதத்தினை வளர்த்துச் சென்றதையும் இறுதியாக சிறுபான்மையினரை இல்லாமல் செய்யும் நடவடிக்கைக்கு பெரும்பான்மை யினருக்கு அதிகார அவாவை ஊக்குவித்து இலங்கையில் மாறாத இனப்பகை மையையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.
இந்த அடிப்படையில் காலங்காலமாக முரண்பாடுடைய போட்டித் தன்மையுடன் காணப்படும் இனங்கள் ஒவ்வொன்றும் தமது நிலைமையை உறுதிப்படுத்தவோ, நம்பிக்கைவைக்கவோ முடியாதநிலை காணப்படுகின்றது. ஒரேநாட்டவர் என்றரீதியில் செயற்படாமல் 'இனம் என்ற அடிப்படையில் செயற் பட்டுதமது தேசிய உணர்வினை இனரீதியாக வெளிப்படுத்தி இனங்களுக்கிடை யிலான புரிந்துணர்வின்மை ஏற்பட்டு முரண்பட்ட அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
பொருளாதார ஸ்திரமின்மை என்பதும் இலங்கையின் முரண்பட்ட அரசியல் கலாசாரம்நிலவுவதற்கு காரணமாகின்றது.வேலையின்மை, வறுமை காரணமாக பொருளாதார ரீதியான வளர்ச்சி இன்மையும் இலங்கையின் வளங்கள் சமமாகப் பகிரப்படாமலும் சிங்கள இனம் சலுகைகளை அனுபவித்து வருவதுடன்தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டமையையும் காணலாம்.
அரசியல்கட்சிகளும் இலங்கையில்முரண்பட்டகலாசாரம்நிலவுவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றன. மக்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கி னாலும் கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி வருகின்றன. மாறிமாறி ஆட்சியைக் கைப்பற்றும்ஐக்கிய தேசியக்கட்சியும்,முறிலங்காசுதந்திரக்கட்சியும்கூடதேசியக் கட்சிகளல்ல ஏனெனில் சிறுபான்மை இன மக்கள் இக் கட்சிகளை ஏற்றுக் கொள்ளாதநிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு இனக் குழுக்களது கட்சிகளும் தமதுநலனை முன்னிறுத்திச் செயற்படுவதையும் அவ்வினக்குழுக்களிலிருந்து அக்கட்சிகளுக்கு ஆதரவுகிடைப்பதையும் அவதானிக்கலாம். இலங்கையில் செயற்படும் கட்சிகள்தத்தமதுமக்களைக் கவர்வதற்கு இனவாதத்தைஒரு ஆயுத மாகப் பயன்படுத்தி வருவதனால் கட்சிகளின் செயற்பாடு முரண்பட்ட அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி வருகின்றது வெளிப்படை,
Dysgifflafltu Japarafedir 16 இதழ் - 02

இந்தநாட்டின் அரசியல் தலைவர்கள் எனப் போற்றப்பட்ட ஒவ்வொரு தனிமனிதனும் தமது அதிகாரபலத்தினால் சுயலாபம் தேடுபவர்களாகவும் இனவேறுபாட்டு மனப்பான்மையில் இருந்து மீளமுடியாதவர்களாகவும் ஆட்சி புரிந்தனர். அவர்கள் தமது வெற்றியை பெறுவதற்காக பெரும்பான்மை சமூகத் தின் நலன்களுக்காக உழைக்கும் முகமாக இலங்கையின் சிறுபான்மையினர் மீது மிகவும் அநாகரிகமான முறையில் அரசியலதிகாரத்தையும், ஆட்சிப்பீடங் களையும் பயன்படுத்தி இந்த நாட்டின் ஏனைய சிறப்புரிமைகளை தெளிவாக மீறிவந்திருக்கின்றதைமறுக்கமுடியாது. ஆனால் அவை பெரும்பான்மை என்ற எண்ணிக்கை அரசியலால் மறைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இத்தகைய அரசியல் தலைவர்களின் அணுகுமுறைகளை சந்தேகக் கண் கொண்டு பார்க் கின்ற நம்பிக்கையற்ற நிலையை காலங்காலமாக மாற்றமுடியாத செயற்பாடு களாக நிலை நிறுத்தப்பட்டிருப்பதானதும், இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வினை எட்டமுடியாமல் இருப்பதானதும் முரண்பட்ட அரசியல் கலாசாரத்தின் மீது தாக்கம் செலுத்தும் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே இவ்வாறான காரணிகள் இலங்கையின் முரண்பட்ட அரசியல் கலாசாரத்தினை தோற்றுவிப்பதுடன் சிதைந்து காணப்படும் தேசிய அரசியல் கலாசாரங்களை மேலும் மேலும் சிதைப்பதிலேயே பெரும்பங்கு வகித்து வருகின்றன. இலங்கையில்ஆரோக்கியமான அரசியல்கலாசாரத்தைத்தோற்று விக்க வேண்டுமாக இருந்தால் முரண்பட்டு நிற்கும் இனக் குடும்பங்களுக் கிடையேநம்பிக்கையையும் நல்ல அபிப்பிராயத்தையும் வளர்தெடுக்குமுகமாக முரண்பட்ட அரசியல் கலாசாரத்தினை உருவாக்கிய காரணிகளில் இருந்து வெளியில்வரவேண்டும்பல்லினசமூகத்தினைக்கொண்ட இலங்கையில்எல்லா இனங்களும் நாகரிகமானமுறையில் மதிக்கப்படுவதுடன் தேசிய உணர்வுகளும் வளர்க்கப்படவேண்டும். மேலும் இலங்கைத்தீவில்தமிழ் சிங்களமுரண்பாட்டின் தபங்கள்ஆபத்தும் அழிவும்மிக்கவை.திருப்திப்படுத்தமுடியாதவன்முறைகளை சிங்களஅரசியல்கட்சிகளும்,தலைமைகளும்தமிழர்மீதுதிணித்துவருகின்றன. இதிலிருந்து மீள்வதாயின்தமிழர்களுக்குகெளரவமான முதல்தரமான அந்தஸ் துடையதீர்வுத்திட்டத்தைதமிழர்தரப்பிலிருந்து வெளிக்கொணர்வதனை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டுமே தேசிய ஒருமைப்பாடும் ஐக்கியமும் உடைய ஓர் அரசியல் கலாசாரத்தை இலங்கையில் உருவாக்க (Dioul-jLD.
அரசறிவியலாளன் 17 65 - O2

Page 25
Bibliography
உபுல் அபேரத்ன (2004) "பல்வகையினைக் கையாளுதல், இலங்கைகளின் சமாதானமும் முரண்பாடும் பற்றிய சொல்லாடல்” நெதர்லாந்து சர்வதேச உறவுகள் நிறுவகம்.
சுதுவைநாதன். (2002)"அரசியற் சமூகவியல்”உயர்கல்விச்சேவைநிலையம், யாழ்ப்பாணம்.
பளில், ஏ.சி.எம்(2004)"அரசறிவியல், அரசியல்எண்ணக்கருக்கள்கோட்பாடுகள் மனிதஉரிமைகள்”தென்கிழக்கு மனிதவள அமைப்பு. கல்விப்பிரிவு.
புஸ்பராஜா,ந(2004/2005)"இலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம்" இளங்கதிர் தமிழ்ச்சங்கம், பேராதனைப்பல்கலைக்கழகம்.
7ー N gunpajtarnri. (Hansard)
பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின் உத்தியோக பூர்வமான அதிகார அறிக்கையே'ஹன்சாட் ஆகும். ஹன்சாட்என்பது பிரித்தானியர் ஒருவருடைய பெயராகும். பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை பதிவு செய்து உத்தியோக பூர்வ அறிக்கையாக்கியவர்களில் முன்னோடியாகக்கருதப்படும்தோமஸ் ஹேஸன்ஹன்சாட் நீண்டகாலமாக இதைச் செய்தார். இதனால் இது ஹன்சாட் எனப்பெயர் பெறலாயிற்று.
பாராளுமன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், உரைகள் அனைத்தையும் சரியாகவும், விரிவாகவும் பார்ப்பதற்கு ஹன்சாட் உதவுகிறது. ஒரு சட்டமூலம் சம்பந்தமாக பாராளுமன்றம் விவாதிக்கின்ற போது ஹன்சாட் அச்சட்ட மூலம் சம்மந்தமாக இருபக்கக் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. ஹன்சாட்டிற்கு அரசாங்கக்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு கிடையாது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவறுதலாக வார்த்தைகளைப் பிரயோகித்தாலும் அதையும் ஹன்சுட்பதிவுசெய்துவிடும். ஆனால் படுமோசமானவார்த்தைகளைக் ஹன்சாட் பதிவுசெய்யாது. ஹன்சாட் பதிவுசெய்த விடயத்தைசபாநாயகர்தவிர்ந்த வேறொருவராலும் மாற்றமுடியாது. ஹன்சாட் அறிக்கை தயாரிப்பவர் சாதாரண அறிக்கை தயாரிப்பவர் போலல்லாது மிகவும் மேலான தரத்தையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிஞர்கள் புலமையானவர்கள் கற்றறிந்தசமூகத்தவர் அதிகம்பயன்படுத்தும்ஆதாரம் ஹன்சாட்பாகும் ஒவ்வொருநாட்டின்வரலாற்றையும்அரசியலையும்புரிந்துகொள்ள உதவும் அறிவுசார் ஏட்டில் ஒன்றாகிய ஹன்சாட் பெறுமதிமிக்க உறுப்பினர்களின் அறிக்கைகளை தாங்கிவருவது. வது グ4 - ܬ
9ysglau Janoward 18 இதழ் - 02

தென்னாசியாநாடுகளின் அரசியலில் மதம் வகிக்கும் பங்கு The Role of Religion in the Politics of South Asian Countries
சு.துலுாலினி ജെ.ഔT
4ம் வருடம்
ஆசியாக்கண்டத்தினைநான்கு பெரும்பிரிவுகளாக புவியியலாளர்கள் பிரித்து நோக்குவர். அவையாவன தென்னாசியா, தென்கிழக்காசியா, மேற் காசியா, கிழக்காசியா என்பவையாகும். குறிப்பாக தென்னாசியாவை எடுத்து நோக்கின் வடக்கே இமயமலையையும் அதனோடு இணைந்த மலைத் தொடர்களையும் எல்லையாகக்கொண்டு ஆசியாவின் ஏனைய பிரதேசங்களி லிருந்து பெளதீகப்பண்பாட்டு அடிப்படையில் ஒரு தனிப்புவியியற் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிராந்தியளல்லைக்குள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு என்ற ஏழுநாடுகள் உள்ளடக்கப்படுகின்றது. தற்போது சார்க் (SAARC) அமைப்பில் ஆப்கானிஸ் தானின் இணைவானது அதனையும் தென்னாசிய பிராந்திய நாடாக ஆக்கி யுளளது.
2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம், 4ம் திகதிகளில் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெற்ற14வதுசார்க் உச்சிமாநாட்டின் போது ஆப்கானிஸ்தான் தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்புச்சங்கத்தில் (SAARC) தன்னை எட்டாவது நாடாக இணைத்துக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தென்னாசிய பிராந்திய நாடுகளிலிருந்து புவியியல் ரீதியான வேறுபாட்டைக் கொண்டிருந்தாலும் அதனுடைய மதம், அபிவிருத்தியின் நிலைப்பாடு என்ப வற்றில் தென்னாசிய நாடுகளுடன் ஒத்ததன்மையை கொண்டு இருப்பதனால் இதனுடைய இணைவுசாத்தியமாயிற்று. ஆயினும் இதுபற்றிய விமர்சனங்களும் எழாமலில்லை. பிராந்திய ஒழுங்கமைப்பானது கட்டாயம் அந்தந்த பிராந்திய நாடுகளையே அங்கத்துவநாடுகளககொண்டிருக்கவேண்டும் என்றநிர்ப்பந்தம் உலக அரசியலில் மறைந்துவிட்டது எனக் கருதலாம். உதாரணத்திற்கு ஆசிய அபிவிருத்திவங்கியில் (ADB) அமெரிக்காவினுடைய அங்கத்துவம் முதன்மை யாக கருதப்படுகிறது.
அரசறிவியலாளன் 19 இதழ் - 02

Page 26
மதங்களின் தோற்றுவாயாக பெருமளவுக்கு ஆசியநாடுகளே விளங்கு
கின்றன. இதில் குறிப்பாக தென்னாசிய நாடுகளை நோக்கும் போது இந் நாடு களில் மதங்களின் தோற்றுவாய், இப்பிராந்தியத்திற்குள் ஏனைய மதங்களின் உள்வருகை, அதனைத் தொடர்ந்து மேலைத்தேயத்தவர்களின் வருகையுடன் (காலனித்துவம்) அறிமுகமாகிய புதிய மதங்கள் இவையனைத்தும் தென்னாசிய நாடுகளின் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தை பின்வரும் வரலாற்று காலப் பிரிப்பின் அடிப்படையில் நோக்கலாம். 1. காலனித்துவத்திற்கு முற்பட்ட காலப்பகுதி
அ. சிந்துவெளி நாகரிக காலப்பகுதி கி.மு 3000 - கி.மு 1500
ஆ. ஆரியர் காலப்பகுதி கி.மு 1500 - கி.மு 1200
இ. இஸ்லாமியர் காலப்பகுதி கி.பி 1206 - கி.பி 1757 2. காலனித்துவ காலப்பகுதி (கி.பி 1757 - கி.பி 1947)
அ. போர்த்துக்கேயர் காலம்
ஆ. ஒல்லாந்தர்காலம்
இ. பிரான்சியர் காலம் 穹
ஈ. பிரித்தானியர் காலம் 3. குடியேற்றவாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி
கி.பி 1947ற்கு பின் - இற்றை வரை
காலனித்துவத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் குறிப்பாக சிந்துவெளிக் காலப்பகுதியில் இந்நாடுகள் சுயாதீன சிற்றரசுகளாக பிரிக்கப்பட்டு வலிமைமிக்க மன்னர்களால் ஆளப்பட்டது. தென்னாசியப் பிராந்தியத்தில் ஆரம்பகாலம் தொட்டு இந்தியா வலிமை மிக்க நாடாகவும், வளம் மிக்க நாடாகவும், பாரம் பரியமான கலாசார நாகரிகங்களைக் கொண்டதோர் நாடாகவும் விளங்கியது. அதுமட்டுமன்றி அக்காலப்பகுதியிலேயே ஏனைய நாடுகள் மீது படையெடுத்து அதனூடாக அந்நாடுகளைத்தனது ஆதிக்கத்தின்கீழ்வைத்திருந்தமையை நாம் வரலாற்றுஆதாரங்களுடாக அறியலாம். உதாரணத்துக்கு இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தினை நினைவுபடுத்தலாம்.
இந்தியாவில்புராதன காலம் தொட்டு இந்துமதமே பின்பற்றப்பட்டுவந்தது. கி.மு 3OOO - கி.மு 1500ம் ஆண்டுகளுக்கிடையில் சிந்துவெளி நாகரிகம் சிறப்புற்றிருந்ததற்கு போதிய வரலாற்றுத் தொல்லியல் சான்றுகள் உண்டு.
அரசறிவியலாளன் 20 இதழ் - 02

தென்னாசிய நாடுகள்
§i:
§
魏 ஜூ موسم இஜ்
¥######

Page 27

தற்போது பாகிஸ்தான் அமைந்துள்ள பிரதேசத்திலேயே சிந்துவெளி நாகரிகம் செழித்தோங்கி காணப்பட்டது. சிந்துவெளிநாகரிக அகழ்வாராய்ச்சிகள் இந்து சமயத்தின் தொன்மையை வெளிக்கொணர்ந்து உள்ளன. இக்காலப்பகுதியில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் காலத்துக்குக்காலம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினர். இந்து, பெளத்தம், ஜெயினிசம் என்பவையே அவையாகும்.
அடுத்து ஹைபர்கணவாயுடாக இந்தியாவினுடைய வடமேற்குப் பிரதேசத்தில் குடியேறிய கோக்கேசிய இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்களே ஆரியர்களாவர். இவர்களுடைய மொழிசமஸ்கிருதமாகும். இக்காலப்பகுதியில் கிரேக்க படையெடுப்பு இந்தியாவில் காணப்பட்டதாயினும் ஆரியர் கி.மு 322ல் தேசிய அரசொன்றினை நிறுவினர். தென்னாசிய நாடான நேபாளத்தில் தோன்றிய பெளத்தமதம் இந்தியாவில் இக்காலப்பகுதியில் பரவத்தொடங்கியது. அதாவது மெளரிய மன்னான அசோகன் பெளத்தமதத்தை தழுவியதுடன் இலங்கையுட்பட ஏனைய நாடுகளிலும் பெளத்தத்தை பரவச்செய்தான். அசோகனின் மறைவுக்குப் பின்னர் நாட்டில் அரசியல் நிலைமை குழப்பமான நிலைக்குத்தள்ளப்பட்டது. குப்தபேரரசு எழுச்சிவரை குழப்பநிலை தொடர்ந்தது. குப்தர் காலத்தில் இந்துமதம் மக்கள் மயப்படுத்தப்பட்டாலும் தென்னாசிய பிரதேசங்களில் பெளத்தம் செழிப்புற்றிருந்தது. எனினும் இக்காலப்பகுதிகுழப்பம் நிறைந்ததாகவே காணப்பட்டது.
கி.பி 711ம் ஆண்டு சிந்துவெளி பிரதேசத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் கி.பி1206ல் முழுமையான இஸ்லாமிய அரசை விரிவுபடுத்தினர். வர்த்தக நோக்குடன் வருகை தந்தாலும் இவர்கள் காலப்போக்கில் மதத்தினை முதன்மைப்படுத்தினர். இஸ்லாமிய மதத்தினை பரப்பியதோடு இம்மதத்தினை பின்பற்றுவோருக்கு குறைந்தளவிலான வரியினை அறவிட்டு கெளரவப்படுத் தினர். ஆயினும் இந்து, பெளத்தமதமக்களின் பாரம்பரியம் காரணமாக முற்று முழுதான மதமாற்றத்தினை இஸ்லாமியர்களினால் மேற்கொள்ள முடிய வில்லை. ஆனால் ஒரு புதிய அரசியல் சமூகத்தை ஸ்தாபிப்பதில் வெற்றி கண்டனர்.
இஸ்லாமிய ஆட்சியைத் தொடர்ந்து தென்னாசிய பிராந்தியத்தில் மேற்குத்தேசத்தவர்களின் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்சியர், பிரித்
Ay75QfJaoTaTaör &5 - 02

Page 28
தானியர்வருகையும், இவர்களினால் இப்பிராந்தியத்தில்ஏற்படுத்தப்பட்டஅரசியல் நிர்வாக விடயங்களில் மதத்தின் செல்வாக்கினையும் அடுத்துநோக்குவோம்.
16, 17ம் நூற்றாண்டுகளில் வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்டு தென்னாசிய பிராந்தியத்திற்கு கடல் மார்க்கமாக வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்சியர் ஆகியோர் முதலில் கரையோரப்பிரதேசங்களைக் கைப்பற்றிதமது வணிகத்தை இங்கு மேற்கொண்டதோடு காலப்போக்கில் தமது மதத்தினை இப்பிராந்தியத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு செயற்பட்டனர். இந்தியாவில்வந்திறங்கியவாஸ்கொடகாமா"வாசனைப்பொருட் களையும், கிறிஸ்தவர்களையும் தேடியே வந்தோம்” என்று கூறியதன் மூலம் அவர்களின் மதம் பரப்பும் எண்ணப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. போர்த்துக் கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட கத்தோலிக்க மதத்தைபின்பற்றவேண்டுமென இப்பிராந்தியகரையோரமக்களை இவர்கள் நிர்ப்பந்தித்ததுடன் பல உயர்கல்வி நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் மீது தமது செல்வாக்கைச் செலுத்தினர்.
போர்த்துக்கேயரைத் தொடர்ந்து இப்பிராந்தியத்திற்கு வந்த ஒல்லாந் தர்கள் இங்கு புரட்டஸ்தாந்து மதத்தை அறிமுகப்படுத்தியதோடு மக்களை மதம் மாற்றும்ஊடகமாக பாடசாலைகளைப் பயன்படுத்தினர். ஒல்லாந்தரை தொடர்ந்து வர்த்தக நோக்கில் இப்பிராந்தியத்திற்கு வந்த பிரான்சியர் இங்கு மதரீதியில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் மேற்கூறப்பட்ட மதங் களின் தாக்கமே இங்கு தொடர்ந்து காணப்பட்டது. இதனால் சுதேசிய மதங்கள் பல இன்னல்களை எதிர்நோக்கின.
தென்னாசியபிராந்தியத்தில் மதம்சார்அரசியல்நிலையினைகூர்மைப் படுத்தியவர்களில் பிரித்தானியருக்கு முக்கியபங்குண்டு. இந்த வகையில் 1757ம் ஆண்டு இந்தியாவின் வங்காளத்தை கைப்பற்றியதைத்தொடர்ந்து இப்பிராந்தி யத்திற்குள் நுழைந்தபிரித்தானியர் இப்பிராந்தியநாடுகளின் அரசியல் நிர்வாக விடயங்களை படிப்படியாக தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இவர்களின் முக்கியநோக்கம்கீழைத்தேசநாடுகளின்வளங்களைச்சுரண்டுதல், இதற்காக அதிகளவிலான வரியை விதித்தல், மேலைநாட்டு உற்பத்தி பொருட் களினை அறிமுகப்படுத்தல். இதனால் சுதேசிய உற்பத்தியை குறைத்து மூலப் பொருட்களை சுரண்டுதல், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறை அறிமுகம்
அரசறிவியலாளன் 22 இதழ் - 02

போன்ற பொருளாதார மாற்றங்களுடன் பல அரசியல் மாற்றங்களையும் மேற் கொண்டனர். இதனால் சுதேசிகள் இவர்களுக்குஎதிராக அஹிம்சைப்போராட்டம், கிளர்ச்சி, எதிர்ப்புப் போன்றவற்றை மேற்கொண்டு சுதந்திரத்தைக்கோரியபோது பிரித்தானியர் இந்த நாடுகளில் காணப்பட்ட மதப்பிரிவுகளை முன்னிறுத்தி மக்களை பிளவுக்குட்படுத்துவதனைதமது உபாயமாக கைக்கொண்டனர்.
“பல்வேறு சமயங்கள் இனங்களுக்கிடையிலான வேற்றுமையை முழுவிசையுடன் ஆதரிப்பதே நமது முயற்சியாக இருக்க வேண்டுமேயன்றி அவற்றை இணைப்பதாக இருக்கக்கூடாது, நாட்டை பிரித்தாள வேண்டுமென் பதே பிரிட்டிஷ் இந்திய அரசின் கொள்கையாக வேண்டும்” என இந்தியாவிற்கு பொறுப்பாக இருந்த பிரித்தானிய மொராதாபாத் இராணுவத்தலைவர் லெப்டினட் கேணல் ஜோக் 19ம் நூற்றாண்டில் குறிப்பிட்டதில் இருந்து பிரித்தானியர் கீழைத்தேசநாடுகளின் அரசியலில் மதத்திற்கு வழங்கியமுதன்மைவெளிப்படுத் தப்பட்டது. இவ்வாறுதான் தென்னாசிய பிராந்தியத்திலும் மதம் அரசியலாக்கப் UL-l.
மதத்தின் செல்வாக்கு அரசியலில் காணப்பட்டதை தென்னாசியாவில் மட்டுமல்ல உலகநாடுகளின் வரலாறுகளின் மூலமும் அறியலாம்.
> ரோம சாம்ராஜ்யத்தில் பாப்பரசர் சக்கரவர்த்திக்கிடையிலான முரண்பாடு
களும் அதனைத்தொடர்ந்துவத்திக்கான் உருவாக்கம் பெற்றமை. > பாப்பரசர், இங்கிலாந்து மன்னனுக்கிடையிலான மோதல் காரணமாகவே
இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்துமதம் உருவானமை, P நெப்போலியனின் ஆட்சிக்காலத்தில் திருச்சபைக்கும், அரசுக்குமிடையே யான தொடர்பு, நெப்போலியனின் முடிகட்டலுக்கு பாப்பரசர் வழங்கிய ஆசீர் வாதம் போன்றவற்றை குறிப்பிட்டுக் கூறமுடியும்.
இவ்வாறு மேலைத்தேய நாடுகளில் புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க மத முரண்பாடு குறிப்பிடத்தக்கது. மதம் அரசியலுடன் இணைந்து காணப்பட்ட தனூடாக அங்கு உருவான பல பிரச்சனைகளினால் பின்வந்த காலத்தில் தேவாலயம் தோல்வியடைந்து மதம் அரசியலிருந்து ஒதுக்கப்பட்டதுடன் யாப்பு ரீதியாக அவை முதன்மைப்படுத்தப்படாததால் அங்கு மதசுதந்திரம் என்பது பேணப்பட்டு ஐரோப்பியநாடுகள் சர்வமதநோக்கில் மதச்சார்பற்றகொள்கையை
AurpasluvaoTaTair 23 áðgöld - 02

Page 29
தேர்ந்தெடுத்ததால் அரசியலில் மதம் சார்ந்த பிரச்சனைகள் காலப்போக்கில் எழவில்லை. மாறாக இவர்களால் சுதந்திரம் வழங்கிச்சென்றபின்பும் அரசியலில் மதத்தின் இணைவு மேலும் கூர்மையடையலாயிற்று. அதாவது சுதந்திரத்தின் பின்பு இப்பிராந்திய நாடுகளில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதங்கள் யாப்பிலே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனாலும் இப்பிராந்தியநாடுகள் மதச்சார்பற்றநாடுகள் என்று கூறிக்கொண்டாலும் அடிப்படையில் மதத்திற்கே முதன்மை வழங்கி வருவ தையும், இந்நாடுகளின் மதச்சார்பின்மை என்ற எண்ணக்கருவானது பெருமள வுக்கு மேற்கிலிருந்து கடன் வாங்கப்பட்டதொன்றேயாகும்.
இந்தவகையில் தென்னாசிய பிராந்திய நாடுகளின் அரசியலில் மதம் எவ்வாறானதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதை அடுத்து நோக்குவோம்.
இந்துமதத்தின் தோற்றுவாயாகவும், பெளத்த, ஜெயினிச மதங்களின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய இந்தியா சுதந்திரத்தின் பின் அந்நாட்டில் காணப்பட்டமுஸ்லீம்மக்களின் அதிருப்தியைபோக்குவதற்காகவும் பாகிஸ்தான் இஸ்லாமிய இராச்சியமாகபிரிந்தபோதும் விகிதாசார அடிப்படையில்கூடுதலான முஸ்லீம்கள் இந்தியாவிலேயே வாழ்ந்துவந்தமையும், இன்றும் கூட தென்னாசி யாவிலேயே இந்தியாவில் தான் அதிகளவான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின் றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய சிறுபான்மை மதங்களுடைய சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு அரசியல்யாப்பில் மதச்சார்பின்மையை வலிந்து மேற்கொண்டனர். ஆயினும் ஆட்சியில் பெரும் பாலானவர்கள் இந்துக்களாகவே காணப்பட்டமை ஏனைய மதமக்களிடையே அரசியல் ரீதியில் மதம் தொடர்பான அச்சம் தொடர்ந்த வண்ணமே இருப்பதை அங்குநடைபெற்றுவருகின்றமதக்கலவரங்கள், ஆட்சியதிகாரத்தைகைப்பற்று வதற்காக சில அரசியற்கட்சிகள் மதங்களை முதன்மைப்படுத்துவது போன்ற காரணிகளுக்கூடாக அறியலாம். இந்திய அரசியலில் மதம் என்ற அம்சம் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தி வருகின்றது என்பதை சில வரலாற்று சம்பவங்கள் வாயிலாக நோக்குவோம்
> குஜராத்தின் தலைநகராக அகமதாபாத்தில் இந்துமுஸ்லீம் முரண்பாடு P மதஅடிப்படையில்பஞ்சாப்பைபிரித்தெடுத்துதனியானமதசார்அரசொன்றினை அமைப்பதற்கு சீக்கிய மதமரபுவாதிகள் முற்படுகின்றன. சுதந்திரத்திற்கு
அரசறிவியலாளன் 24 இதழ் - 02

முற்பட்ட காலத்திலிருந்து இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய சீக்கியமதம் இன்று இந்திய அரசியலில் நெருக்கடிக்குரிய பிரச்சனையாக காணப்படுகிறது. இவர்கள் தாம் அமைக்கப்போகவிருக்கும் நாட்டை "காலிஸ்தான்” என அழைக்க விரும்புகின்றனர். மதச்சார்பின்மை என்ற அம்சத்தினை இல்லாதொழித்து இந்தியாவில் மத அரசியலை உருவாக்கு வதற்கு முயன்றுவருகின்றனர். இதில் இந்திராகாந்தியின் மரணம் குறிப்பிடத் தக்கது. > இந்தியாவில் தேசியவாதப் போர்வையிலிருந்து சமயவகுப்புவாதம் வளர்க் கப்படுகிறது. விஷ்வஇந்துபரிசத், சிவசேனை போன்ற இந்துசமயதனித்துவ சங்கங்களின் ஆதரவுடன் பாரதீய ஜனதா கட்சி (BJP) பல்லினச் சமூகம் ஒன்றில் இந்துமதம் விசேடமாக அங்கீகரிக்கப்பட்டுஉத்தியோக அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவது அவசியம் என பிரகடனப்படுத்தி அதன்வழி சமய வெறுப் புணர்வினை போதிக்க முற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் மதச் சார்பின்மைக் கொள்கை பெரும் பயமுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. BJP இந்து சமயக்கொடி இந்தியா எங்கும் பறக்க வேண்டும் என்ற எண்ணப் பாட்டை கொண்டு செயற்படுகிறது. இது இந்தியாவின் ஒற்றுமையை கேள்விக் குறியாக்கியுள்ளது. உதாரணமாக வாஜ்பாய் காலப்பகுதிகுறிப்பிடத்தக்கது. > அயோத்திய பிரச்சனையாகியராமஜென்ம பூமிபாபர்மகதிமுரண்பாட்டினை இந்து அரசியல்வாதிகள், முஸ்லீம் அரசியல்வாதிகள் என்ற இரு சாராரும் தத்தம் சொந்த அரசியல் நலன்கருதி செயற்பட்டு வருகின்றனர். > சேது கால்வாய்த்திட்டம் அமைப்பதில் “இராமர் அணை" ஏற்படுத்திவரும்
தாக்கம் P இன்று அரசியலில் ஏவுகனை முதன்மையான இடத்தை வகிக்கின்றது. அதற்கு பெயரிடப்படும் பொழுது கூட மதம் செல்வாக்குச் செலுத்துகின்றது. (அக்னி, பிருத்வி)
இவ்வாறு இந்திய அரசியல்யாப்பில் மதச்சார்பின்மை உறுதிப்படுத்தப் பட்டாலும் அங்கு அரசியல் கட்சிகள், சில அரசியல் தலைவர்கள் மதத்தினை முதன்மைப்படுத்துவதனால் ஏனைய சிறுபான்மை மதங்களை பின்பற்றும் மக்கள் மத அடிப்படையில் பிரிவினை கோரிநிற்பதையும், பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதையும் காணமுடிகிறது.
40 gr prólsilusapatartair 25 இதழ் - 02

Page 30
அடுத்து இஸ்லாமிய குடியரசாகத்தன்னை மாற்றிய பாகிஸ்தான் ஆரம்பத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் பிரித்தானியர் ஆட்சி முடிவின் போது தனிநாடாகியது. இங்கு 97% மான இஸ்லாமியர் வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான்கிழக்குபாகிஸ்தான்,மேற்குபாகிஸ்தான் இரண்டையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், காலப்போக்கில் இவற்றிற்கிடை யேயான முரண்பாடு 1971ல்பங்களாதேஷ் (கிழக்குபாகிஸ்தான்) என்றபதியநாடு உருவாக வித்திட்டது. பாகிஸ்தான் இந்தியாவுடன் அரசியல் முரண்பாட்டை கொண்டு இருக்கின்ற அதேவேளை உள்நாட்டில் மதப்பிரிவுகளிடையேயும் பிணக்குகள்காணப்படுகின்றன. அதாவது இஸ்லாமியர் 97% மாக இருந்தாலும் வழியாமுஸ்லிம்பிரிவினர் 20% மானசிறுபான்மையோராகவும்,சின்னிமுஸ்லீம் பிரிவினர் 77% மான பெரும்பான்மையோராகவும் காணப்படுவதனால் இவர் களுக்கிடையேயான முரண்பாடும், அது தவிர்ந்த ஏனைய சிறுபான்மையின ருக்கு எதிரான பலாத்காரங்களும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்துக்களுக் கெதிராகப் பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவினரிடையே சகிப்புத்தன்மை இல்லாமலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் அரசியலையும், மதத்தையும் ஒன்றாகக் கருதி ஆட்சி நடாத்தப்படுகிறது. யாப்பு ரீதியாக பாகிஸ்தானின் மதத்திற்கு முதன்மை கொடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஸியாஉல் உறக் நாட்டை"இஸ்லாமிய மயமாக்குவதற்கு ஆதரவு தாருங்கள்” என்றவகையில் தேர்தலை நடாத்தி வெற்றிபெற்றமையும், இஸ்லாமிய மதநெறிமுறைக்குட்பட்டவகையில் பாகிஸ் தானில் சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என யாப்புகூறுகின்றது. இதனால் மதச்சார்புநாடு என கணிக்கப்பட்டபோதும் எல்லா மதங்களுக்கும் சமவுரிமைகளை வழங்கும் யாப்பு பாகிஸ்தானில் இல்லாமை முதன்மையான பிரச்சனையாக காணப்படுகிறது. தற்போது பதவியிலுள்ள முஷராப் இராணுவப்புரட்சிமூலம் ஆட்சியை கைப்பற்றிகண்துடைப்பு ஜனநாய கத்தை முன்வைத்து மீண்டும் பதவிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. முன்பு பாகிஸ்தானின்பிரதமராகவிருந்தபெனாஸிர்பூட்டோபாகிஸ்தானில்மதமரபுவாத ஆட்சி நிலவுகிறது என குற்றம் சாட்டியுள்ளமையும் நோக்கத்தக்கது. இவ்வாறு பாகிஸ்தானின் அரசியலில் மதம் முதன்மை வகிக்கின்றது.
தென்னாசியாவின்தொலைவிலுள்ளநாடான நேபாளம் உலகிலுள்ள ஒரேயொரு இந்து இராச்சியமாகும். நேபாள சனத்தொகையில் 80.6% மான
gysy=Safluoronw arair 2 6 இதழ் - 02

வர்கள் இந்துமதத்தவர்களாகவும் 10.7% மானவர்கள்பெளத்தர்களகவும்4.2% மானவர்கள் முஸ்லீம்களாகவும் 3.6% மானவர்கள் கிறட் (Kirat) இனத்த வராகவும் காணப்படும் நேபாளத்தில் இந்துமதமே அரசமதமாகப் பிரகடனப் படுத்தியிருப்பது ஏனைய சிறுபான்மை மதப்பிரிவினரிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. நேபாளம் புத்தர் பிறந்த இடம் என்பது இந்த அதிருப்தியை மேம்படுத்தியிருப்பதுடன் தென்னாசியாவிலுள்ள ஏனைய பெளத்தர்களையும் பெரும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளது. இங்கு மிகநீண்டகாலமாக மன்னராட்சி முறை நிலவி வந்ததால் 1990களின் பின் புதிய அரசியலமைப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டு அதில் மன்னுடைய அதிகாரங்கள் பெருமளவுக்கு குறைக்கப் பட்டது. ஆயினும் 2000ம் ஆண்டு மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகாரண மாக அரசியலில் ஸ்திரமற்றதொரு நிலை தோன்றியது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மை மதத்தினர் அரசின்சமயப்போக்கு குறித்துஎதிர்ப்பு தெரிவித்துவருவ தோடுநாடுபலமதஅரசாக மாற்றப்படவேண்டும்என்றுகோரியுள்ளமையும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காதுவிடின் அவர்களின் மனக்கசப்பு மேலும் அதிகரித்து எதிர்காலத்தில் மதப்பூசல்களும், கலவரங்களும் தோன்றுவதற்கு இடமுண்டு.
பூட்டான் தென்னாசிய பிராந்தியத்தில் வளங்கள் குறைந்தநாடாகவும் பெருமளவுக்கு இந்தியாவில்தாங்கி இருக்கின்றதொரு போக்கும் காணப்படுகிறது. மலைகள்கழ்ந்தபூட்பானில்முடியாட்சிநிலவிவருகின்றது. இம்முடியாட்சியானது பெளத்த கலாசாரத்தை மாத்திரம் அறிமுகப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் நேபாள இனத்தவரின் எதிர்ப்புக்குக்காலாக அமைந்தது. நேபாளத்தவர்கள் தொழில் வாய்ப்புத்தேடி தெற்கு பூட்டானை ஊடுரூவி வருகின்றனர். பூட்டானிய மன்னன் மதச்சார்பற்ற ஒரு கொள்கையை பின்பற்றியிருந்தால் இத்தகைய எதிர்ப்பினை இலகுவில் தவிர்த்திருக்க முடியும். ஆனால் நேபாள இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருப்பது மாத்திரமன்றி முடியாட்சியின் அரசியல் அமைதி யின்மைக்கும் இடமளித்துள்ளமையை நாம் நோக்கலாம்.
12OOசிறுபவளத்தீவுகளைக்கொண்டமாலைதீவில் 1968ல் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இங்கு மீன்பிடித்தொழில் தான் பிரதானமான பொருளாதார வளமாக இருப்பினும் உல்லாசப் பயணத்துறையும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்நாடு கடல்மட்டத்திலிருந்து 6m உயரம் உடையதாக இருப்ப தனால் காலப்போக்கில் இத்தீவுகள் கடலரிப்பு. கடல் உட்புகுதல் போன்றவற்றால்
MyPaluuaoTaTa 27 இதழ் - 02

Page 31
நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக புவியியலாளர் கருதுகின்றனர். இங்கு அரசியலில் மதம் பெருமளவுக்கு பிரச்சனைக்குரிய ஒன்றாக காணப்படாமைக்கு அங்கு இஸ்லாமியர்களே அதிகம் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரித் தானியர் ஆட்சிநடைபெற்றகாலத்தில் (887-1965) மாலைதீவின் அரசியலில் மதம் பெருமளவுக்குதாக்கத்தினை செலுத்தவில்லை. ஆயினும்மாலைதீவிலும் மதம் முதன்மைப்படுத்தப்பட்டே உள்ளது.
அடுத்து ஆரம்பத்தில் இந்தியாவுடனும், பின் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக விளங்கிய கிழக்கு பாகிஸ்தான்மத, மொழி, மற்றும் சுரண்டல் போன்ற காரணிகளினால் 1971ல்பங்களதேஷ் என்றதனிநாடாக உருவாகியது. இங்கும் இஸ்லாமியரே பெரும்பான்மையினர். மதம்நாடொன்றில் எவ்வளவுக்கு உணர்வு களை தூண்டி விடக்கூடியதொன்று என்பதற்கு இந்நாடு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது.
அடுத்து இலங்கையை எடுத்து நோக்கின் ஆரம்பகாலத்தில் மதங்கள் ஒவ்வொன்றும் இங்குதனித்துவமாகவும், சமத்துவமாகவும் பிரிவினைக்குட்படாது இருந்தமையும், வாணிபநோக்கில் அராபியரின் வருகையை தொடர்ந்து இஸ்லாம்மதஉள்வருகையும்அக்காலவரலாற்றுசம்பவங்களுக்கூபாகஅறியலாம். குறிப்பாக பெளத்தமததலைவர்களின் கிளர்ச்சியின்போது அனகாரிகதர்மபால, சுமங்களதேரர் பிரித்தானியரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சேர்.பொன்.இராமநாதன்கடல்மார்க்கமாக பிரித்தானியா சென்று இவர்களுக்காக வாதாடி விடுதலை பெற்றுக்கொடுத்தமையும், இதனைத் தொடர்ந்து1919ம்ஆண்டு இலங்கை தேசியகாங்கிரஸ் உருவாக்கப்பட்டபொழுது அதன் தலைவராக சேர்.பொன். அருணாசலம் ஏகமனதாக தெரிவு செய்யப் பட்டமையும் இன, மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இந்நிலையில் பிரித்தா னியர் தமது நலனிற்காக பல இன மக்கள் வாழ்கின்ற நாட்டில் தமது ஆட்சியதி காரத்தை நிலை நிறுத்துவதற்காக பிரித்தாளும் உபாயத்தை மதத்தினூடாக அரசியலில் உட்புகுத்தியமையும் அரசியலில் மதம் கலக்க பிரதான காரணமா யிற்று.
பிரித்தானியர் 1948ம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கி யதை தொடர்ந்து இலங்கையரால் உருவாக்கப்பட்டயாப்பில் மதசுதந்திரம் முன்
é2ugygbajuaontarak 2 8 இதழ் - 02

வைக்கப்பட்ட போதும் ஆட்சியாளர்கள் பெளத்தமதத்திற்கு முதன்மை ஸ்தான மும் ஏனைய மதங்களுக்குரிய சமவாய்ப்பினை நிராகரித்தமையும் குறிப்பிடத் தக்கது. இதனைத்தொடர்ந்து இலங்கையரால் ஏற்படுத்தப்பட்ட முதலாம். இரண்டாம் குடியரசுயாப்புகளிலும் (1972,1978) பெளத்தமதத்திற்கு cypg56f60LD யிடம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் பெளத்தபிக்குமாருக்கு முதன்மையிடம் வழங்கப்பட்டு வருகின்றமையை இன்று வரை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக உயர்பதவிகளுக்கு நியமனம் பெறு வோர் பெளத்தபீட முதல்வரிடம் ஆசீர்வாதம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இலங் கையின் இடதுசாரிகள் கூடதாம்மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டாலும் மதத்துக்கு அப்பால் இவர்களல் வளரமுடியவில்லை. எடுத்துக்காட்டாக முதலாம் குடியரசு யாப்பின் வரைவில் கொல்லின் R.D.சில்வாவின் பங்கு நினைவு கோரத்தக்கது.
இன்று காணப்படும் இனங்களுக்கிடையிலான பிரச்சினை இறுதித் தீர்வினை எட்டமுடியாமைக்கு பெளத்தகுருமாரின் அரசியல்பிரவேசமும், இனங் களுக்கிடையேயான புரிந்துணர்வின்மையும் குறிப்பிடலாம். மதத்தின் பிளவு களை கூர்மைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனிஅமைச்சுக் கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையின் சுதந்திரத்தின் பின் பெரும் பான்மை பெளத்தசிங்கள ஆட்சியாளர்களால் பெளத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மதம் அரசியலாக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை உள் நாட்டுப்போர் நடைபெற்றுக் கொண்டு இருப்பதனால் இங்குள்ள விடுதலை அமைப்புக்கள், இலங்கை அரசாங்கம் என்பன உள்நாட்டுப் போரில் கவனம் செலுத்திவருகின்றநிலையிலும் பெரும்பான்மை மதத்திற்கு மாத்திரம் முன்னு ரிமை வழங்கப்படும் நிலை மாற்றமடைவதாக தெரியவில்லை. மதத்தின் பெயரால் போர்கள் வடிவமைக்கப்படுகிறது.
அடுத்து புதிதாக சார்க் அமைப்பில் அங்கத்துவம் பெற்றதனுாடாக தென்னாசிய பிராந்தியத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் ஏறத்தாழ 20, 30 வருடங்களுக்கு மேலாக தீவிர ஆயுதக்கலாசாரத்தையும், அதிகளவிலான ஹெரோயின் பயிரிடப்படும் பிரதேசமாகவும், இறுக்கமான மதக் கொள்கையினை அரசியலில் பின்பற்றுகின்றதொரு நாடாகவும் விளங் குகின்றது. அதாவது குர்ஆனின் புனிதவாக்கியங்களை அரசியலில் முதன்மைப் படுத்தியே ஆட்சி அலுவல்கள் நடக்கின்றமை நோக்கத்தக்கத.
eyş1965)tılanmaraör C 85up - -Ꮕ2

Page 32
எனவே தொகுத்து நோக்குகின்றபோது பன்மதச் சமூகங்களில் குறிப் பிட்டதொரு மதம் மேன்மையான அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுமாயின் அது ஏனைய மதங்களை பின்பற்றுவோர் மத்தியில் அதிருப்தியை தோற்றுவிக்கக் கூடியதோர் உண்மையான அபாயநிலையை ஏற்படுத்தும் அரச ஆதரவு வேறுபட்ட தராதரங்களில் ஏனைய மதங்களுக்கு விரிவுபடுத்தப்படுவது கூட ஆபத்தாக முடியலாம். ஏனெனில் சமயங்களும் அவற்றின் குருத்துவதலைவர் களும் அரசுக்கு அல்லது அரசமைப்பின் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சேவையாற்று பவர்களாக மாறிச் சுயமாகதமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அல்லது செயற்படுத்துவதற்கான தகைமையை இழந்து விடுகின்றனர். மேலும் இதனை விடமோசமானது என்னவெனில் தனியொரு மதத்திற்கு சிறப்புச்சலுகை காட்டப் படுவதைபொறாமைக்கண்கொண்டுபார்க்கும் ஏனைய மதங்கள் அமைதியான தோர்அதிருப்தியை வளர்த்துக்கொள்வதோடு காலப்போக்கில் அது வன்முறை யாக வெடிப்பதற்கு காரணமாகலாம். ஏனைய மதங்கள் அரச உதவி பெறுவது கூட இந்நிலைமையை அதிகம் மாற்றும் என்று கொள்ள முடியாது. ஏனெனில் அரசமட்டச்சலுகைகள் சமமற்றமுறையில் பங்கிடப்படும்போதுபாரபட்சம் காட்டப் படுகின்றதென்ற உணர்வு எப்போதுமே மேலோங்கியிருக்கும்.
இந்நிலையே தென்னாசிய நாடுகளின் மக்கள் மனங்களிலும் காணப்படுகின்றது. சிலநாடுகள் மதச்சார்பற்ற அரசியலதிகாரிகளின் எதிர்ப்பை பெற்றுள்ளன. அதே சமயம் சில நாடுகள் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகின்றமை ஏனைய மதப்பிரிவினரிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இன்று உலக அரசியலானது அறிவு செயற்பாடு, விஞ்ஞானதொழில் நுட்பம்என்பவற்றைமுதன்மைப்படுத்திக்கொண்டுபொருளதாரத்தில்முன்னணி நாடுகளாக விளங்க, தென்னாசிய பிராந்தியநாடுகள் மதத்துடனேயே பின்னிப் பிணைந்துநிற்பதானது இந்நாடுகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக கீழ்நிலைக்கு இட்டுச் செல்லுமே தவிர இதனால் விளையப்போகும் நன்மை எதுவுமில்லை.
அரசறிவியலாளன் 30 இதழ் - 02

Bibliography
அபிவிருத்திப்பொருளியல்-03, பொருளியல்துறை வெளியீடு, யாழ். பல்கலைக் கழகம்.
இந்தியாரூடே - மார்ச் 23, 2005
உலக சோசலிச வலைத்தள ஆய்வுத்தொகுதி-1, இதழ்-22OO2 டிசம்பர் 2003 பெப்ரவரி
கலாநிதிஎஸ்கே.எஸ்.நாதன்.தொகுப்பாசிரியர்) தென்னாசியா,பாரதிபதிப்பகம், e6f 2003
ம.சண்முகநாதன் தொகுப்பாசிரியர்) சுதந்திரத்திற்குப் பின் இலங்கையோர் பன்முகப்பார்வை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு, 1978.
மார்க்கம், தென்னாசியாவின் பன்மதச்சமூகங்களில் மதச்சார்பின்மை,ஏப்ரல்
1992.
மு.திருநாவுக்கரசு, புதியசர்வதேச அரசியல் ஒழுங்கு, நியூ-ஈராபதிப்பகம், யூலை 1991.
Garymanson, World Geography Glence Macmillan me Graw - Hill, 1989.
Pmisrak, Great powers and the Asia - Pacific dynamics of change International Intates - 1999.
AlyssaluJonaTair 3 இதழ் - 02

Page 33
லபாதுத்துறை நிர்வாகத்தின் தோற்றமும், வளர்ச்சியும் Orgin and Growth of Public Administration
Tதவகர்ணன் 4ம் வருடம்
நவீன அரசியலில் பொதுநிர்வாகம் என்பது மிகப்பிரதான இடத்தினை வகித்துவருகின்றது. இந்த பொதுநிர்வாகமானதுநாகரிக சமுதாய வளர்ச்சியில் மிக நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ளதுடன் மனிதனின் அன்றாட வாழ்க் கையின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றது. சமுதாய வாழ்க்கையின் பல தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திட்டமிடல்கள் நடைமுறைப்படுத்தல் போன்ற பணிகளில் பொதுநிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இன்றைய அரசினை ஒரு நிர்வாக அரசு என்று கூறும் அளவுக்கு அது தன்னுடைய எல்லா பணிகளை நிர்வாகமயப்படுத்தியுள்ளது. அதனால் நாட்டுப்புற வளர்ச்சி அதன் நிர்வாகி களைப் பொறுத்துள்ளது.
இந்த Administration என்ற ஆங்கிலச் சொல்லானது Ad+mini Strare என்ற இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இது தமிழில் பொதுநிர்வாகம் என அழைக்கப்படுகின்றது. இங்கு 6LTg5 (public) 6T6trug மக்களையும் நிர்வாகம் என்பது ஆட்சி அல்லது செயல்படுத்தல் என பொருள் படும். ஆகவே நிர்வாகம் என்பது பல வகைகளில் பல நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
இந்த பொதுநிர்வாகம் என்பது எங்கே எப்போழுது தோற்றம் பெற்றது என்று திட்டவட்டமாக கூறமுடியாது ஏனெனில் மனிதர்கள் முதலில் எங்கே எப்பொழுது ஓர் இணைந்த சமூக அடையாளமாக ஒன்றிணைந்துள்ளார்கள் என்பது அதன் தனித்துவத்தை மிகத்தொன்மையானதாக்கியது 4000 ஆண்டுகளிற்கு முன் ஹமுராபி (Hammurabi) தன் சட்டத்தொகுப்பை எழுதிய காலத்திற்கு முன்பே பணிபுரியும் அரசாங்கம் பற்றிய கருத்து நன்றாக நிறுவன மயப்படுத்த்ப்பட்டிருந்தது.
சமுதாயஅமைப்பின்ஆரம்பகாலத்தில்இருந்தேநீர்வாகமும்தோன்றியது. மனிதன் தனித்தனியாக வாழ்ந்த காலம் மாறி குடும்பம், கிராமம் என்ற கூட்டு
அரசறிவியலாளர்ை 32 §g - 02

வாழ்க்கை ஏற்பட்ட போதே இவற்றை நிலைப்படுத்தி வளம் சேர்க்க நிர்வாகம் தோன்றியிருந்ததாக சமூக வரலாறு கூறுகிறது. சமுதாய வாழ்க்கை பல விதத்திலும் பரந்துபட்டதானநிலையில் பலநியதிகள், சட்டங்கள்என்பனவற்றால் வழிநடத்தப்பட்டன. கலாசார நெறிமுறைகளும் சமய பண்பாடுகளும் வளர்ச்சி யுற்றன. இவற்றின் ஒவ்வொரு கூறுகளிலும் நிர்வாகம் என்ற பொதுப்பண்பு ஊடுருவிநின்றது. மனிதனின் கூட்டு வாழ்க்கையில் இணைபிரியாத அங்கமாக வளர்ந்து வந்துள்ளது.
பொதுத்துறைநிர்வாகம் என்னும் அதன் அமைப்பு, கட்டுப்பாடு,ஒழுங்கு என்பவைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் பொதுக்கொள்கைகளை நிறைவேற்று வதைக் கொண்டிருக்கும். பொதுக்கொள்கையின் செயலாக்கம் அல்லது நிறை வேற்றம் பற்றிய செயல்களின் எல்லா நோக்கங்களையும் கொண்டதே பொதுத் துறைநிர்வாகம் எனக்கூறலாம். ஜெ.எம்.பைனரின் கருத்துப்படிமக்கள் தங்கள் குறிக்கோள்களை அடையும் முகமாக ஒருங்கிணைந்து வேலை செய்துதங்கள் துணிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு அரசாங்கத்தின்பணிகளை மேற்கொள்வதைக் குறிப்பது பொதுக்கொள்கையினைநிறைவேற்றமேற்கொள்ளும் ஒன்றிணைந்த முடிவுகளை ஒருங்கிணைப்பதும் பொதுத்துறை நிர்வாகம் ஆகும்.
ஈ.என்.கிளாடன் குறிப்பிடும்போது அரசாங்கத்தின்நடவடிக்கைகளுடன் ஈடுபாடு கொண்டுள்ளதே பொதுநிர்வாகம் என்றார்.
எல்.டி.வையிற் என்பவரின் கருத்துப்படி பொதுமக்களின் நலனுக்காக சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துறை மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் பொதுநிர்வாகமாகும்.
பொது நிர்வாகத்தின் தந்தையென வர்ணிக்கப்படும் வுட்ரோ வில்சன் குறிப்பிடும் போது சட்டத்தை குறையாகவும் ஒழுங்காகவும் நிறைவேற்றுவதே பொதுத்துறை நிர்வாகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நவீன அரசுகள் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்ற மூன்று பிரிவுகளாக கொண்ட அரசாங்கத்தின் வாயிலாக செயற்படுகின்றது. நிர்வாகத் தின் செயல்களும், செயற்பாடுகளும் அரசாங்கநடவடிக்கைக்குட்பட்டதாக நிறுவ னங்களினாலும் அமைப்புக்களினாலும் இறுதியாக செயலாக்கம் பெறுகின்றன.
அரசறிவியலாளன் 33 655 - O2

Page 34
அரசாங்கத்தின் ஆட்சியமைப்புகளும் ஏனைய நிறுவனங்களும் பெற்றிருக்கும் வளர்ச்சியினால் அவற்றிற்கு பொறுப்பான பணிகளையும் கடமைகளையும் மேற்கொள்கின்றன.
மக்கள் பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றம் மக்களின் ஆதரவைப் பெற்று அவர்களது விருப்பங்களுக்கு ஏற்றவகையில் சட்டங்களை உருவாக்கு கின்றது. இவ்வாறு இயற்றப்படும் சட்டங்களை நிர்வாகத்துறை தன் தலைவர் களையும் அதிகாரிகளையும் கொண்ட அமைப்பாக மாற்றுகின்றது. அமைச்சர் களைத்தலைவர்களாக கொண்டஅமைப்புநிரந்தரஆட்சியாளர்களைக்கொண்ட அமைப்பு எனக்காணப்படுகின்றது.
பொதுத்துறை நிர்வாகம் என்பது நிரந்தர பணியாளர்களைக் கொண் டுள்ளது. நிர்வாகத்துறையின் நிரந்தர ஆட்சித்துறையும் அதன் பணிகளின் தொகுதியும் அரசின் கொள்கைகள், சட்டதிட்டங்கள்,கட்டளைகள் போன்றவற்றை நிறைவேற்றிச் செயல்படுத்தும் பொறுப்பினை தம் வாழ்க்கைப் போக்காகவும் நெறியாகவும் கொண்டுள்ளது.
பொதுத்துறை நிர்வாகம் என்பது மிகப்பழமை வாய்ந்தது. உரோமானி யர்கள் வளர்ச்சிபெறாத காலத்திற்கும் முற்பட்டநாட்களில் எகிப்தும் கீழைத்தேச நாடுகளும் ஒழுங்காக அமைக்கப்பட்டு இருந்த அரசாங்க அதிகாரிகளைக் கொண்ட தொகுதிகளை பெற்று அவற்றின் மூலம் பண்பாட்டு நாகரிக செய்தி களை மேற்கொண்டன. இதன் மூலம் மேலைத்தேச நாடுகளில் முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்டஆட்சியமைப்பினை உரோமபேரரசேசாத்தியப்படுத்தியது எனலாம். உரோமானியர்கள்வகுத்தசட்டமும் சட்டஆட்சிமுறையும் சிறப்பானவை ஆகும். இன்று உலகநாடுகள் பலவற்றில் நடைமுறையில் இருக்கின்றதெனில் அவர்களின் அப்பழுக்கற்ற சட்ட செயற்பாடே காரணமாகும்.
ஆரம்பகாலங்களில் நிர்வாகப்பணிஎன்பதுமன்னராட்சியுடன் தொடர்பு பட்டிருந்தது. அதனால் நிர்வாகப் பணிக்கு மன்னராட்சியுடன் நெருங்கியவர் களுக்கே வழங்கப்பட்டது. இங்கு அரசியல் ஆதாய முறைக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் நிர்வாகச் செயற்பாடுகள் சிறப்பானதாக அமைய வில்லை. மன்னனின் விருப்பு, வெறுப்புக்களுக்கேற்ப அதிகாரிகளும், அலுவலர் களும் முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டார்கள். இத்தவறுகளை உணர்ந்த
2gsffsluaraTat 3 4 855 - O2

Edmund Burk என்பவர் தனது அபாயக் குரலை எழுப்பினார். அரசாங்க தொழிற்பாடுகளின் திறமை பேணப்படவேண்டுமாயின் திறமை அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுபதவிகளில் அமர்த்தப்படவேண்டும் என்றார். அதாவது இங்கிலாந்தில் 1854ஆம் ஆண்டு வரை நிர்வாக உறுப்பினர்கள் ஆதாயமுறையிலேயே நியமனம் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
18ம் நூற்றாண்டின் பின்னர் குடியாட்சித்தத்துவமும் சமத்துவ உரிமை களும் சமூகநீதியும் பிரதிநிதித்துவ மன்றங்களும் வளர்ச்சி பெற்றமையினால் பொதுத்துறை நிர்வாகமும் பணியக அமைப்பாளர்களும் ஒரு தனி சார்புடைய வர்களாக இல்லாமல்திறமையான ஆட்சியாளர்களாகவும் தகுதியும்திறமையும் கொண்டஅதிகாரிகளாகவும்நகரங்களின்தோற்றம்சமதர்மகோட்பாட்டின்வளர்ச்சி சமயசார்பற்ற அரசாங்கபோக்கு பொதுநல அரசின் பணிகளின் விருத்தி போன் றன 14ம் நூற்றாண்டில் பொதுத்துறை நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு.
வந்தது.
நவீன அரசுகளானது வரிவசூலித்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது மாத்திரமன்றி பொதுநல அரசுகளாகவும் அவை மாறியுள்ளது. (Welfare State) சமூகத்தின்தேவைகள் அதிகரித்துகொண்டுசெல்கின்றது. ஆகவே அதற்கு ஏற்ப அரசின் செயற்பாடுகளும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அரசின் நிர்வாகச் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படலாயிற்று. அதனால் அரச நிர்வாகத்தில் பணிகளைபுரிபவர்களின் தொகை அதிகரித்தது. அரசுகள்நிர்வாகி களில் தங்கி வாழும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஒரு அரசின் வெற்றிக்கும் தோல்விக்கும் நிர்வாகமே மூலமாக அமைந்துள்ளது எனலாம். ஏனெனில் அரசுகளின் கொள்கைகள் திட்டங்களை அமுலாக்கம் செய்பவர்கள் இந்த பொது நிர்வாகத்தை சார்ந்து இருந்தனர்.
19ம் நூற்றாண்டில் இவ்வாறான முக்கியத்துவத்தை பொதுத்துறை நிர்வாகம் அரச முறைகளில் பெற்றதனால் அரசியல் நிர்வாகம் பொதுத்துறை நிர்வாகம் என்னும் அம்சங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வந்தது.
பொதுத்துறை நிர்வாகம் என்னும் ஒரு கல்வியை தனியானதொரு கல்வியாக மாற்றிய பெருமை பொதுத்துறை நிர்வாகத்தின் தந்தை வுட்ரோவில் சனைசாரும் இவர் 1886 ஆண்டு எழுதியJournal of politics என்னும் நூலில் அவர் பொதுத்துறை நிர்வாகம் பற்றி அவர் எழுதிய கட்டுரைக்குThe Study of
அரசறிவியலாளர் 35 35 - C

Page 35
Public Administration என்று பெயரிட்டார். இதில் அவர் பொதுத்துறை நிர்வாகம் என்பது அரசாங்கத்தின் மிகவும் வெளிப்படையான அம்சம் எனக் கூறினார். அரசு செயற்படுகின்றதெனில் பொதுத்துறைநிர்வாகத்தின் செயலாக் கத்தை காண்கின்றோம் என்றும் அரசாங்கம் விரும்புவதை நிர்வாகத்தின் ஊடாகவே பெற்றுக்கொள்கின்றது. அத்துடன் அரசின் பொதுக்கொள்கைகளை விரிவாகவும், தெளிவாகவும், வேகமாகவும் அமுலாக்கம் செய்யும் தொழிற்பாட்டை பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது.
Woodrow Wilson ஐ தொடர்ந்து பொதுத்துறை நிர்வாக கல்விக்கு dypësefu išgj6JLð 685TGBģg POLITICAL AND ADMINISTRATION 6T6ốtyp 6Nuuuss6ò Good now என்பவர் எழுதியுள்ளார். இவர் அரசு ஒன்றின் இரண்டு முக்கியமான பகுதிகளை இனம் காண்கின்றார். 1. அரசின் கொள்கையாது என விளங்கிக்கொள்ளல் 2. அக்கொள்கையினை எவ்வாறு அமுலாக்கம் செய்தல்
இங்கு முதலாவதை அரசியல் பகுதிஎன்றும் இரண்டாவதை நிர்வாகப் பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து வில்லோபி, பின்னர் (Pipnak) என்பவர்களும் இந்த பொதுத்துறை நிர்வாகம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இங்கு பொதுத்துறை நிர்வாகம் என்னும் போது சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என்ற மூன்று துறைகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
அரசஒழுங்கில் அரசியல் ஆதாயமுறை மேற்கு ஐரோப்பியநாடுகளில் அதிகாரத்துடன் 2ம் உலகயுத்தத்தினை தொடர்ந்து உலக அரசியல் யாப்பில் தோற்றம் பெற்ற புதிய அரசுகள் குறிப்பாக 3ம் உலகநாடுகள் தங்களது நிர்வா கத்தில்பலதவறான பிரச்சினைகளை அடையாளப்படுத்தவந்தமையும் 1ம் உலக யுத்தத்தினை தொடர்ந்து பொதுத்துறைக்கு புதிய உத்வேகத்தை கொடுப்பதாக Tailor, Hentry Fayal GLUMT6ðirC3gpTń od 56ITäf6 6.Bg5 ‘6f6f6bTGOT Ufîl urT6No6OT இயக்கம்” தோன்றலாயிற்று. அரசாங்க தொழிற்பாட்டுக்கு ஒரு சிறந்த வழிபாட்டு முறை உண்டென்றும் அதனை நேர்முறையியல் கொள்கைகளை வினைத் திறன் ஆக்கலாமென்றும் இந்த இயக்கம் கூறிவந்தது.
அரசறிவியலாளன் 36 இதழ் - O2

எனவே நவீன அரசுகளில் இன்று பொதுத்துறை நிர்வாகமானது முக்கியமான தொழிற்பாடுகளை ஆற்றிவருவதனால் அரசுகளானவை இன்று நிர்வாக அரசுகளாக மாற்றமடைந்து வந்துள்ளன. அதாவது ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் எனலாம். இதனால் பொதுத்துறை நிர்வாகம் ஆரம்பகாலங் தொட்டு இன்றுவரை நடைமுறையில் இருக்கும் சகலவிதமான அரசுகளாலும் தொடர்ச்சியாக அதன் தொழிற்பாட்டினை செய்து வருவதனால் மக்கள் தங்களது தேவைகளை அரசுகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடிகின்றது.
வபாதுத்துறை நிர்வாகத்தின் பாடப்பரப்பும் எல்லையும்
பொதுத்துறை நிர்வாகமானது கிடைக்கக் கூடிய மூலவளங்களையும் உத்தியோகத்தர்களையும் எப்படித்திறம்பட பயன்படுத்துவது என்பதைக் குறிக் கோளாக கொண்டுள்ளது. வீண்விரயத்தை தவிர்க்கவும் மனித சக்தி பொருள் களை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் பேணவும் அரச உத்தியோகத்தர் களினதும்,தனிநபர்களினதும்,பொதுநலன்களை அரசுநிறைவேற்றவேண்டும். அமைதியையும், ஒழுங்கையும் பேணல், கல்வி புகட்டுதல், சுகாதாரம் பேணல் போன்றவை அரசின் குறிக்கோளாகும். சுருக்கமாக சொன்னால் நல்வாழ்வை அடைதல் அல்லது ஏற்படுத்தல் அரசின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறே ஜோன்.ஏ.வெய்க் என்பவர் “பொதுக் கொள்கையின் ஆளுகைக்குட்படும் செயலும்பரப்பும் ஆட்சியின் முழுவீச்சில் அடங்கும் இதனுள் இயல்பான செயல்முறை, நடவடிக்கைகள் அடங்கும் இவைகளின் ஊடாக சட்டசபைதன்அதிகாரத்தைசெயல்படுத்துகின்றது. சட்டவாக்கபணிகளை செய்யத் திறமையானநிர்வாகம் வேண்டும்.நீதிமன்றங்கள் இராணுவநிறுவனங்களின் பணிகள் சிவில் பணிகள், போன்றவையும் பொதுத்துறை நிர்வாகத்தில் அடங்கும்” என்றார் பொதுத்துறைநிர்வாகம் மிகப்பெரும் பாடப்பரப்பை கொண் டுள்ளது.
மேலும் சில அறிஞர்கள் சட்டத்துறையும் நீதித்துறையும் ஆற்றும் செயல்கள் பொதுநிர்வாகத்தின் பாடப்பரப்பில் அடங்கும் இவை பொதுக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் ஒரு பங்கைப் பெற்றும் நிர்வாகத்துறையே அரசின் செயற்பாட்டுக்கு கொள்கைகளையும் அக்கொள்கைகளுக்கு ஏற்ப சட்டங்களையும் ஏனையவற்றையும் நடைமுறைப்படுத்துவதில் முழுப்பொறுப்
øysgíslu}æmarar 37 655 - O2

Page 36
பினையும்கொண்டுள்ளது. எனினும்பொதுத்துறைநிர்வாகமானதுஅரசாங்கத்தின் நிர்வாகத்துறைக்குட்பட்ட உத்தியோகத்தர்கள், பொருட்கள் வசதிகள், ஆகிய வற்றின் செய்திகளை விரித்துக்கூறுவதாகும். இதன்படி பொதுத்துறை நிர்வாகத்தின் செயற்பரப்பு பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
1.
பல பொறுப்பு நிர்வாகம் பற்றிய பொதுவகைப்பாடுகள் இதன்படி பொதுத் துறை நிர்வாகத்தத்துவத்தின் அடிப்படைகளான இயக்கம், மேற்பார்வை, கட்டுப்பாடு போன்றன பிரதம நிர்வாக மந்திரி சபை சட்டமன்றத்தினர் போன்றோர் எந்த வழிகளிலும் நிலைகளிலும் எப்படி செயற்படுகின்றனர் என்பதை கோட்பாட்டு செயற்பாட்டு முறைகளின் ஊடாக பொதுநிர்வாகம் விபரிக்கின்றது.
. நிறுவன அமைப்பும் நிர்வாகச் செயற்பாடுகளும் நிர்வாகச் செயற்பாடுகளை
மேற்கொள்ளும் பொறுப்பினை பெறும் அரசாங்க அமைப்பும் அதன் துறைகளும் நிறுவனங்களும் எவ்வாறு அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் அரசாங்கப் பணிகளும்,சேவைகளும்,கூட்டிணைவாகவும் ஒருங்கமை வாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதனை வரையறுப்பதாகும். இதனுள் உத்தியோகத்தர் நிறுவனங்கள் (Staff-Agencies) உதவி உத்தியோகத்தர் நிறுவனம் (Auxiliary Agencies) மற்றும் அரசாங்கத்திணைக்களங்கள் (Departments) &lpg|Titles Jo G55Tu6Tril 8,6i (Co-operations), சுயேட்சையின் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் செய்திகள் அடங்கும்.
. pëlit6JT6 dipëITGOLDëgj6jLb (Administrative management) &5gj6it
g5606060DLD556 Lib (Leadership),685IT6T60859 (b6). Tö5LB (Policy formulation), duplg6 6&ug565. (Decision making) giLLssL65 (Planning), (3LDsburrf606 Lib uprisool DiLuf (Supervision and co-ordination) போன்ற மேலாண்மைகள் விளக்கப்படுகின்றன.
. 6NUITgů Lu6Offluum6Tr Éir6JrTalib (Public Personal Administration) Egil
அரசாங்கத்தின் பல வகையான பணிகளை ஆற்றும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் செய்திகள் இதில் உள்ளடங்கும்.
, மத்திய மாநில உள்ளூராட்சிபற்றியசெய்திகள் இதில் விபரிக்கப்படுகின்றன. . É5 cupsT6OLD556JLB (Financial management) &5696 ep&ntil85LB
செயலாற்றுவதற்கு தேவையானநிதியினை பெறுதல் செலவிடுதல் கணக்கீடு மற்றும் தணிக்கை செய்தல் போன்ற நிதியியல் சம்பந்தமான பிரச்சினை களை தெளிவுபடுத்துகின்றது.
அரசறிவியலாளன் 3 8 இதழ் - 02

7. “Ëft6)JT6ë &LLUpLb 9uptilë (pGop665Lb” (Administrative Law and Regulations) இதனுள் அரசாங்கத்தினால் அன்றாடம் பின்பற்றப்படும் நிர்வாகச்சட்டம் அதிகாரஅனுமதி பெற்று சட்டமியற்றல் (Delegated Legistation), BiGIT6 6ugësi iu (Administrative adgadication) நிர்வாக அதிகாரங்கள், தண்டனைகள் நிர்வாக நடைமுறை (Administrative Procedccre) 66óru6OT 6fluñásúUCBLó.
8. "LDissipid 6hung Efforted pub” (Citizens and Public Administration) இதனுள் பொது நிர்வாகத்தின் மீது நிர்வாகத்துறை சட்ட மன்றம் நீதி மன்றங்கள் பொது மக்கள் ஆகியவைகள் மேற்கொள்ளும் உறவுகளும் அவற்றின் மீதும் நிர்வாகத்தின் மீதும் செலுத்தப்படும் கட்டுப்பாட்டு முறை களும் விபரிக்கப்படும்.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களான முகாமைத்துவம் (Management), 6a5T6ff6CD85 d 56.JITägliò (Policy formalation), SuuéšGg56ó (Direction) euprigsLIG556 (Co-ordination) (3LDplum food6 (Supervision) கட்டுப்பாடு (Control) போன்ற நிர்வாகச் செயற்பாடுகளை அறிவியல் ரீதியான செயற்பாடாக மாற்றியுள்ளது.
அமெரிக்க அறிஞரான Luther Gullick பொதுத்துறை ஆட்சியியல் என்ற சொல்லின் மூலம் விளக்கியுள்ளார்.
D 5i LifGB56 (Planning)
பொதுத்துறை நிர்வாகத்தில் முக்கியமானதும் முதன்மையானதுமாக திட்டமிடல் காணப்படுகின்றது. ஒருநிர்வாகியின் முதல்பணியாக இது காணப்படு கின்றது. ஓர் அமைப்பில் என்ன செய்தல் வேண்டும் எப்படிச்செய்தல் வேண்டும் என்பதை முன் கூட்டியே நிர்மானிப்பதே திட்டமிடல் ஆகும்.
20 69eyprio56DLDiojL. (Organisation)
ஒரு நிர்வாகிதிட்டமிடும் பணிக்கு அடுத்ததாக அமைப்பினை உருவாக்கும் பணியினை பெற்றுள்ளார். ஒரு கொள்கையினை திட்டமிட்ட பின்பு அதனை செயற்படுத்துவதற்காக ஒழுங்கமைப்பினை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு நிர்வாகியின் இரண்டாவது பணி ஆகும்.
அரசறிவியலாளன் 39 இதழ் - 02

Page 37
3) L60öflu ITL&606TpÉuJó556ó (Staffing)
ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்ட பின்பு அந்த அமைப்பிலுள்ள பல பதவிகளுக்கு பணியாட்களை நியமித்தல் வேண்டும். இதனூடாகவே திட்டமிட்ட கொள்கைகளினை அந்த பணியாளர்களால் நிறைவேற்ற வேண்டும். இது நிர்வாகியின் மூன்றாவது பணியாகும்.
4) Suág,565 (Directing)
பணியாளர்கள் அமைப்பில் நியமிக்கப்பட்ட பின்பு அவர்களை கடமைகளை 6)&սնալքոք தூண்டுதல் அவ்வவ்போது தேவையான ஆலோசனைகள், அறிவுரைகள் என்பவற்றை பெற்று பணிகளை மேற்கொள்ளுதல் ஒரு நிர்வாகி யின் நான்காவது பணியாகும்.
5) 9(bsidiscosorises (Co-ordination)
அமைப்பில் உள்ள பணியாளர்களிடையே ஒற்றுமை இருத்தல் வேண்டும். அத்துடன் தங்களுக்குள் பணிகளை பங்கீடு செய்து பணிகளை மேற்கொள்வ தால் அவர்களிடையே பணிஒற்றுமை ஏற்படும். இது ஒருதலைமை நிர்வாகியின் ஐந்தாவது பணியாகும்.
6) epidoos & Diriliig6 (Reporting)
அமைப்பில் பல மட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அவர்களுக்கு மேலுள்ள மேற்பார்வையாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள். அந்தந்த பிரிவிலுள்ள பிரிவு மேலாளர்கள் தங்களுக்கு மேலுள்ள மேலாளர்களுக்கு அவ்வவ்போது தங்களுடைய பிரிவினுடைய செயல் என்பவை பற்றி அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். இது ஒரு நிர்வாகியின் ஆறாவது பணி ஆகும்.
7) வரவு செலவுதிட்டம் தயாரித்தல் (Budgeting)
இது நிதி நிர்வாகத்தின் முக்கியமான அம்சம் ஆகும். இச் செயற்பாடு ஒழுங்காக இல்லையெனில் அந்த அமைப்பு சீரழிந்து விடும். இதுவே பொதுத் துறை நிர்வாகத்தின் கடைசி முக்கியமானதும் இறுதிப் பணியும் ஆகும்.
ஆகவே Luther Gullick“POSID CORB” 6T6õrgub 65-T6ò666ðreyp6OLb6f6MT&f6 கூறியுள்ளார். இவை எந்த அரசாங்கமுறைகளிலும் எக்காலத்திலும் மேற்கொள் ளப்படுபவை ஆகும். இதன் தன்மையை பொதுத்துறை நிர்வாகம், நிர்வாக
அரசறிவியலாளன் 40 இதழ் 02

நிலைமை தலைவர்களது ஆட்சித்திறமை செய்தி போக்குவரத்து போன்ற வற்றையும் தனது செயற்பரப்பில் கொண்டுள்ளது. ஆகவே அரசியல் அதிகாரம், அமைப்பு, செய்தி, தொடர்பு, கீழ்படிவு, நிர்வாக அறிவு, பயிற்சி, செயல் தேர்ச்சி போன்றபலவற்றையும் தொடர்புள்ளதேவைகளுக்கேற்ப ஆட்சியாளர்கள் செயற் படுத்தவேண்டியுள்ளது. இவைகள் அனைத்தையும் குறித்து பேசுவதை பொதுத் துறைநிர்வாகம்தனது நோக்கமாகவும்பரப்பெல்லையாகவும் கொண்டுள்ளது.
வபாதுத்துறை நிர்வாகத்தின் முக்கியத்துவம்
இன்றைய நவீன அரசுகளில் மனிதனின் அடிப்படைத்தேவைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. காரணம் அறிவியல்முன்னேற்றம், தொழில்புரட்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, சனத்தொகை அதிகரிப்பு என்பன காரண மாக மக்களின் விருப்பு வெறுப்புக்களும் நாட்டங்களும் அதிகரித்துள்ளன. இவ் வேளையில் அவற்றைநிறைவுசெய்யும் வகையில் தற்கால அரசுகள் மக்களின் சமூகபொருளாதார பிரச்சனைகளைதீர்க்கும்பாரிய கடமையினை பெற்றுள்ளது. ஆகவே நவீன அரசுகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொதுநல அரசுகளாக (welfare state) (DITsuj66Tg5.
ஆரம்ப காலங்களில் தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் பல வற்றை இன்று அரசு தானாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பேணல், நீதி பரிபாலனம், தனியார் சொத்தை பாதுகாத்தல், உடன்படிக்கைகளை நிறைவேற்றல் போன்றவற்றுடன் மட்டுமன்றி ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்புவரை பொதுநிர்வாகத்தின் பங்களிப்புகாணப் படுகின்றது. மக்களின் நாளாந்த தேவைகள் தொட்டு அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
அரசுகள் மக்களைபாதுகாத்து அவர்களின் விருப்புவெறுப்புக்களைநிறைவு செய்துகொள்வதில் அவர்களுக்குத்தேவையான ஒத்துழைப்பையும், உதவியை யும் அரசு கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் மனிதனின் வாழ்க்கை மீது அரசு செலுத்தும் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் அதிகரித்துவருகின்றன.
எமது அன்றாட வாழ்வில் அக்கறை செலுத்தாத அரசாங்க அமைப்புக்களும் மனிதனின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாத அரசாங்க விதிகளும் ஒழுங்கு
uyarpaslapTaTa 41 இதழ் - O2

Page 38
முறைக்கட்டுப்பாடுகளும் இல்லையென்னும் வகையில் இன்றைய அரசின் செயல்கள் அதிகரித்துள்ளன. அரசாங்கத்தின் செயல்களின் பரப்பு விரிவடைய விரிவடைய மக்களது வாழ்க்கையில் பொதுத்துறை நிர்வாகம் பெறும் பங்கு மிக முக்கியத்துவத்தை பெறுகின்றது.
மக்களின் விருப்பங்களையும் நாட்டின் விளைவுகளையும் நிறைவுசெய்யும் வகையாக அரசு வகுக்கும்கொள்கைகளையும்திட்பங்களையும்வேறுபல விடயங் களையும் நடைமுறையாக்கும் பொறுப்பு பொதுநிர்வாகத்தை சார்ந்ததாக வுள்ளது.
அரசின் கொள்கைகளை செயல்படுத்தும் ஆட்சியமைப்பு விரைவுடனும் செயல் நிறைவுடனும் நேர்மையுடனும் செயலாற்றாது போகும் போது அரசின் நல்ல திட்டங்களும் சட்டங்களும் கொள்கைகளை பயனற்றவையாகிவிடும். எனவே செயற்திறன் கொண்ட பல நிறுவனங்களையும் அமைப்புக்களையும் இன்றைய அரசுகள் கொண்டுள்ளன. இதனால் தான் இவ் அரசுகள் நிர்வாக egoi 856TIT65 (Administrative State) 56TTas LDITSuq6it6T60.
அரசாங்கத்தின் முப்பெருந்துறைகளானநீதி,நிர்வாகம், சட்டம் போன்றவை மேற்கொள்ளும் செயல்கள்மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் அரசாங்கம் மேற்கொள்வதைப்பொதுத்துறை நிர்வாகம் தன்னகத்தே கொண் டுள்ளது. இதனால் இத்துறைகளுக்குள்ள உத்தியோகத்தர்கள் தம் இயக்கம், மேற்பார்வை, கட்டுப்பாடு ஆகியவற்றுக்குட்பட்ட நிரந்தர நிர்வாக உத்தியோகத் தர்கள் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த நிரந்தரநிர்வாக உத்தியோகத்தர்கள்தாம் பதவியிலிருந்து ஓய்வுபெறும் வரை இருப்பார்கள். இவர்கள் நேரடியாக கொள்கை ஆக்கத்தில் தொடர்புபடா விட்டாலும் மறைமுகமாக பொதுக்கொள்கைகளை வகுப்பதிலும் சட்டம் தயாரிப் பதிலும் அதிகார அனுமதி பெற்ற சட்டங்களை இயற்றுவதிலும் பெரும் பங்கேற் கின்றனர். இவர்களின் மூலமாகவே அரசாங்கத்தின் இப்பெரும் பிரிவுகளின் சட்டதிட்டங்களும் கொள்கைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அரசறிவியலாளன் 42 áðsþ - O2

வபாதுத்துறை நிர்வாகத்தின் அடிப்படைக்கொள்கைகள்
Henry Fayol, M.P.Pollect. Lurswick F.w Taylor, I.D Mooney ஆகிய பொதுத்துறை நிர்வாக வல்லுனர்களின் கருத்துப்படி பொதுத்துறை நிர்வாக இயலில் பின்வரும் கொள்கைகள் உள்ளன. 1. 3bgnug,6S (Investigation)
பொது நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு நிமிடமும் நிர்வாகப் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். அப்பிரச்சினைகள் மீது அவர்கள் அவ்வவ்போதுமுடிவுஎடுக்கவேண்டியகழ்நிலையில்உள்ளர்கள். அப்பிரச்சினைகள் மீது சிறந்த முடிவுகளை எடுப்பதற்காக அவற்றைஆராய்ந்து தெரிந்துஅதன்பின் முடிவுஎடுத்தல் வேண்டும். இதுபோன்ற ஆராய்ச்சித்தன்மை யினை அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
2. cup6 root ig 2 600TOblf g56trooLD (Prediction)
பொது நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள பொதுநிர்வாகப் பணியாளர்கள் பொதுத் துறை நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே உணரும் அறிவினைப் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் முன்கூட்டி அறியும் தன்மை பெற்றிருத்தல் வேண்டும்.
3.5LLSCB56 (Planning)
பொது நிர்வாகத்தின் அடிப்படைக் குறிக்கோள் பொதுமக்களுக்குச் சேவை செய்தலாகும். இதற்காகப்பொதுநிர்வாகத்தில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்யவேண்டும், எப்போது செய்தல் வேண்டும் என்றுமுன் கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. இதனையே திட்டமிடுதல்’ என்று கூறலாம். பொதுத்துறை நிர்வாகத்தில் ஈடுபட்டு ஒவ்வொரு பணியாளரும் திட்டமிடும் பணியினைப் பெற்றுள்ளனர்.
4. 6pbduplib goorGLD (Flexibility)
பொதுத்துறைநிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பொதுமக்களுக்குச் சேவைசெய்யும்போது பல விதிமுறைகளைப்பின்பற்றுதல் வேண்டும். ஆனால் அவ்விதிகளை கடினமாக பின்பற்றாமல் மனிதத்தன்ம்ையின் அடிப்படையில் பொதுமக்களின்தேவைகளுக்கு ஏற்பவளைந்துகொடுக்கக்கூடியதன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.
eggauaoTarar 43 இதழ் - 02

Page 39
5. தேவையான உத்தியோகத்தர்களும் மூலப்பொருட்களும்
அரசாங்க இயந்திரம் பொதுமக்களின் நலனுக்காக இயங்கிவருகிறது.
பொதுமக்களின் நலனை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் தேவையான
உத்தியோகத்தர்களையும், மூலப்பொருட்களையும் பெற்றிருத்தல் வேண்டும்.
6. சிறந்த அமைப்பு
பொதுமக்களின் நலனுக்காக பாடுபடும் அரசாங்கம் அப்பொதுமக்களின் நலன்களை மேம்படுத்தும் பொருட்டுச் சிறந்த அமைப்புக்களை ஏற்படுத்தல் வேண்டும். அரசாங்கம் பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காக பல திட்டங் களை உருவாக்குகின்றது. அவ்வாறுஉருவாக்கப்பட்டதிட்டங்கள்அரசாங்கத்தின் அமைப்புக்களினால்நிறைவேற்றப்படுகிறது. மேற்கூறிய அமைப்புக்கள் யாவும் நிரந்தர அமைப்புகளாக இருத்தல் வேண்டும். அவ்வாறு நிரந்தர அமைப்பாக இருந்தால்தான் அரசாங்கம் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய முடியும். ஒரு சிறந்த அமைப்பிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுபவை குறிக்கோள். நிரந்தரத்தன்மை, அதிகாரம், படிநிலை, ஒற்றுமை சிறந்த தலைமை, சிறந்த ஒருங்கிணைப்பு. கட்டளை, பொறுப்பு என்பனவாகும்.
ரிச்சாட்வானரின் (Richard Warner) என்ற பொதுத்துறை வல்லுனர் பொதுத் துறை நிர்வாகத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கான அடிப்படைக் கொள்கைகளாக அரசியல்கண்காணிப்பு, பொதுமக்களுக்குப்பொறுப்பும்சமூகம் சார்ந்த கொள்கை திறந்த அமைப்பு, பொதுமக்கள் தொடர்பு, நவீன முறைகள் போன்றன பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
Bibliography
சா.கா.ச.நாதன், கே.ரீ.கணேசலிங்கம், “பொது ஆட்சியியல்" சிறிலங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம். - 2003
“மாற்றுக்கொள்கைக்கானநிலையம் விபாஷா மொழிபெயர்ப்புத்திட்டம்.பொது நிர்வாகம்”. செச்ரிட்டோர் - சஸ்மிதபிரிண்டர்ஸ் இல129 கொழும்பு, பிலிந்தலை வீதி, 2004
வீஅமீர்தின், பொதுத்துறைநிர்வாகம் ஓர் அறிமுகம் தகவல்நலன்புரிஅமைப்பு. பேராதனை 2001.
Dr.A.V.Manivasagar, Aspect of Public Administration Unie Arts (Pvt) Ltd, Colombo.2002.
esa aprara 44 இதழ் - 02

Jacofu Ja56y6topůj TBureaucracy
V.சூதர்சனா
4ம் வருடம்
அறிமுகம்
பொது நிர்வாகத்தின் ஓர் அலகாக பணியகவமைப்பு காணப்படுகின் றது.சமூகத்தின் அனைத்துப்படி நிலைகளிலும் காணப்படும் இது அரசிலிருந் தும் அரச பணியாளர்கள் தம் பணியை ஆற்றத் தொடங்கியதிலிருந்தும் ஆர ம்பித்ததாகக் கூறமுடியும். 13ம் நூற்றாண்டில் இதன் அடையாளம் காணப்பட் டாலும் 17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்சில் Richelien, Mazurin, Calbert ஆகியோர் தலைமையில் இயங்கிய நிர்வாகப் பணிகளின் செயற்பாட்டில் அடையாளம் காணப்படுகின்றது. பின் காலப்போக்கில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களும். வளர்ச்சிகளும் நவீன பணியகவமைப்பு தோன்றக் காரணமாயிற்று. நவீன அரசுகளில் அதன் தொழிற்பாடு தனித்துவம் வாய்ந்த தோடு அரச சேவைகளில் இன்றியமையாத இடத்தையும் பெற்றுக் கொண்டது. அரசு பொதுக் கொள்கைகளை அமுல்படுத்த அல்லது நிறைவேற்ற மத்திய, மாநில, உள்ளூராட்சிவரை ஒழுங்குபடுத்தப்பட்டவை ஆகும். இந்த அமைப்பில் மேலிருந்து கீழாகவோ அல்லது பக்கவாட்டாகவோ தகவல் தொடர்புகள் பேணப் பட்டிருக்கும்நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப அதிகாரம் உச்சியில் குவிந்திருக் கலாம் அல்லது மேலிருந்துகீழ்நோக்கிபகிர்ந்தளிக்கப்பட்டிருக்கலாம். இதனை ebulo 6hsus (35T LIT LIT6Tirsor Max Weber, Luther Gulick cypsieu JLDIT60T 6ffa56ff. Lapalombara 6T6ốru6iff Lu6Ocíflu 13566ODLDŮ6ODLu (Bureaucracy) sebg வகையாக வகைப்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு: 1. பிரதிநிதித்துவம் வாய்ந்த பணியகவமைப்பு (Representative i aucracy) 2. elgorib &éu Lib &mfryb5u60ofusoi6OLDIL (State and party aucracy)
3. இராணுவம் அதிகாரம் செலுத்துகின்ற பணியகவமைப்பு y domi
nated bureaucracy)
4. அடிமட்டத்தவர் அதிகாரம் செலுத்துகின்ற பணியகவ:ை o domi
nated bureaucracy)
5. ஆட்சிசெலுத்தும் அதிகாரம் உள்ள பணியகவமைப்பு: minated
bureaucracy) 66іїu6л6uпć5шb.
அரசறிவியலாளன் 45 இதழ் - 02

Page 40
பிரெஞ்சு சொல்லானBureauபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்குBureaucracy ஆக உள்வாங்கப்பட்டது. Bureau என்ற சொற்பதம் "அதிகாரிகள் வேலை செய்யும் இடம் எனவும் மேசை அரசாங்கம்' எனவும் பொருள் கொள்ளப்பட்டது.
பணியகவமைப்புப் பற்றி இரு வரைவிலக்கணங்களைக் கூறலாம். 1. தனித்தனி அதிகாரிகளுக்கு உட்பட்ட பல இலாகாக்கள் கொண்ட நிர்வாக
முறை என்றும் 2. அதிகார வர்க்கம் என்றும்
W.H. Whyte g56og “Organizational man’ 6T6gp gibsT666ó “gögÓNáš கோள்களை எளிதில் எட்டுவதற்கு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்பு என்கின்றார்.
Michael P. Barber “Public Administration” 676jip gjit6Shes பணியகவமைப்பைநான்கு வகையாக வரைவிலக்கணப்படுத்துகிறார். 1. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலக ரீதியான அங்கத்தவர்
களைக் கொண்டதுமான 2. அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதுமான 3. கீழ்நிலைப் பணியாளர்களைக் கொண்டதுமான 4. ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நிர்வாகத்தை செயற்படுத்துவதுமானது
பணியகவமைப்பு ஆகும்.
Max Weber அரசியல் சமூகவியல் நோக்கில் பணியகவமைப் பாளர்கள் தொடர்பான தனது கட்டுரையில் பணியகவமைப்பை இரு வழிகளில் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். 1. சமூக இயந்திரத்தின்தளமானது 2. நிர்வாகத்தினை அதிஉயர் ரீதியில் சிறப்பாகச் செய்யக்கூடியது
மேலும் மூன்று வகையான பணியகவமைப்பினையும் குறிப்பிடுகின்றார். 1. பரம்பரை பரம்பரையாக வரும் பணியகவமைப்பாளர்கள் அதாவது பரம்பரை பரம்பரையாகக்கல்வி, அரசியல் செல்வாக்குகள் பெற்றசமூகங்களிடமிருந்து பணியகவமைப்புத்தோன்றுகின்றது. உ-ம்: பழைய சீனா, ரஷ்யா, பிரிட்டன் போன்றநாடுகளில் இம்மாதிரியானபின்னணியில் இருந்தேபெரும்பாலான அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அரசறிவியலாளன் 46 இதழ் - 02

2. அறிவு, ஆற்றல், சக்தி என்பவற்றின் அடிப்படையில் நியமனம் பெறும்
பணியகவமைப்பாளர்கள் 3. சட்டப்படி உருவாகும் பணியகவமைப்பாளர்கள்
Karl Marx பணியகவமைப்பினை 'வர்க்க ஆதிக்கத்தை பேணும் நிறுவனம் எனக்கருதினார்.மாக்சிஷவாதிகள்பணியகவமைப்பைமுதலாளித்துவ சமூகத்திற்குரிய வளர்ச்சிக்கூறாகவே கண்டனர்.
Peter M.Blau Bureaucracy in modern society' 6T6p BITSS65 "நிறுவன மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுகின்ற அதிகாரிகளின் சபை"
ஓர் பணியகவமைப்புதமது செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்ற பணியாளர்கள், கருவிகள், வழிமுறைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக குறிப்பிடும் ஒரு சொல்லாக பணியகவமைப்பு காணப்படுகின்றது.
lusufluaisusuLDiursariasi
இப் பணியகவமைப்பினுள் உள்ளடக்கப்படுபவர்கள் யார்? என்ற வினாவிற்கு விடைதேடமுனைந்தால் அரசாங்கப்பணிகளில் ஈடுபடுகின்றஉயர் அதிகாரிகள்தொடக்கம் சாதாரணசிற்றுாழியர்கள்வரைஉள்ளடக்கியபணியாளர் களையே பணியகவமைப்பாளர்கள் என குறிப்பிடுவர். பின் காலப்போக்கில் பணியகவமைப்பாளர்கள் என்பது நிர்வாகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர் களையே இப்பதமானது குறித்து நிற்பதாக கூறப்படுகின்றது. உ-ம்: SLAS, SLPS,SLES இலங்கையில் உள்ள உயர்மட்டததில் உள்ளவர்கள் இதில் இடம் பெறுவர்) கொள்கை அமுலாக்கலில் பணியகவமைப்பாளர்கள் முக்கியபங்காளி களாக இருப்பர். இதனால் இவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுடையவர்கள், சட்ட விதிமுறைகளுக்கு முதன்மையளிப்பவர்கள்,மனிதநேயமற்றவர்கள். அலுவலக மனப்பாங்கு கொண்டவர்கள் என்றும் விமர்சிக்கப்படுகின்றனர். பணியகவ மைப்பை சுட்டும் வரைபடமாக ஹராக்கியை கூறுகின்றனர்.
&ugafgbladlusaprower 47 655 - 02

Page 41
A தலைமை அதிகாரிகள்
B மத்திய அதிகாரிகள்
பணியகவமைப்பின் தொழிற்பாடுகள்
பொதுவாக பொதுநிர்வாக அமைப்புகள் யாவும் பொதுக் கொள்கை களை நடைமுறைப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டவை ஆகும். பணியகவமைப்பு தனது தொழிற்பாடுகளைஅணுகுமுறைகளுக்கூடாகமேற்கொள்ளப்படவேண்டும். அந்தவகையில் LDWhite என்பவர் இருவிதமான அணுகுமுறைகளை முன் வைக்கின்றார். 1. அமைப்பு தொழிற்பாட்டு அணுகுமுறை : இது அரசாங்கத்தின் சட்ட
வரையறைக்குட்பட்டு தொழிற்படுவதைக் கூறுகிறது. 2. மனிதநேய அணுகுமுறை: மனிதனால் மனிதனுக்காக ஆக்கப்பட்டதுஎன்ற
அடிப்படையில் இது அணுகப்படுகின்றது.
பணியகவமைப்பு உருவாக்கப்படுவதிலும் தொழிற்படுவதிலும் மேற்கூறிய அணுகுமுறைகளை சரியாகப் பின்பற்றுவதற்கும் சில கோட்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று படிநிலை அமைப்பு இது அதிகாரம் தொடர்பாக பல படிநிலைகளைக் கொண்டது. இதில் அதிகாரதலைமைப்பீடம் மத்தியநிலை அதிகாரிகள், அடிமட்ட அலுவலர்கள் காணப்படுவர். இதன் வரைபடம் முன் பக்கத்தில் உள்ளது)இரண்டாவது இணைப்புக்கட்டுப்பாட்டுமுறைபழைமையான இந்த முறையில் குறைந்தஎண்ணிக்கையுடைய பணியாளர்கள் பணியாற்றுவர். தலைமை அதிகாரி பணியாளர்களை நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
u608fuj66j6DLDilot 65ITUSpurl(666d6T H.A.Simon “Administrative Behaviour'என்ற நூலில் நான்காக வகைப்படுத்துகின்றார். 1. வேலைகளைப் பிரித்தலும் பகிர்ந்து கொள்ளுதலும் 2. நடைமுறை செயற்பாடுகளை வகுத்தல் 3. உள்ளடங்கல், பயிற்சியை அளித்தல் 4. எல்லா நிலைகளிலும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளல்
அரசறிவியலாளன் 48 இதழ் - 02

Michael PBarber என்பவர் பின்வரும் ஐந்துமுறைகளை சிறப்பான
தொழிற்பாடுகளாக கூறுகின்றார். 1. găé 6nupă5 eléuso est (BILITG (Effective political control) 2. 9qpnila,60LDisor 6pbélypoig66OLD (Flexibity of organization) 3. சக்திவாய்ந்த பிரசித்தமும் வெளியிட புரிந்துணர்வும் (Effective publicity
and outside understanding) 4. g606060LD536JLB (Leadership) 5. dpassrooLD536 Lib (Management)
Max Weber கூறும் பணியகவமைப்பின் தொழிற்பாடுகளின் போது பின்பற்றப்பட வேண்டிய அம்சங்கள் > நிலையான அலுவலகக் கடமைகள் அமைப்பிற்குள் பகிர்ந்தளிக்கப்படல்
ബേങ്ങi(b > மனித செயற்பாட்டிற்கு இசைந்த முறையான தொழிற்பாகுபாட்டுக்குப்
பகுதிகளை உருவாக்கிக்கொள்ளுதல் வேண்டும். > அலுவலக கண்டிப்பு, முறையான ஒழுக்கம்,கட்டுப்பாடு என்பனபேணப்படல்
வேண்டும். > திடமான சட்டங்களால் செயற்பாடுகள் பேணப்படல் வேண்டும். > ஒரே விதமான செயற்பாட்டுச் சட்டம் பிரயோகிக்கப்படல் வேண்டும். X பணியாளர்களுடைய ஒழுங்கமைப்புப் படிநிலை ஒழுங்கமைப்புக் கோட்பாட்டினைப் பின்பற்றி இருக்கவேண்டும் அதாவது ஒவ்வொரு கீழ்மட்ட அலுவலரும் மேல்மட்ட அதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்பட்டுக் கட்டுப்பாடு செய்யப்படல் வேண்டும். > அலுவலர்கள் அலுவலக விடயங்களுடன் தொடர்புடைய அதிகாரங்களுக்கு மட்டும் கட்டுப்படவேண்டுமே தவிர தனிப்பட்டமுறையில் கட்டுப்படவேண்டிய தில்லை. > தகுதி,திறமை அடிப்படையிலேயே ஆட்கள் தெரிவுசெய்யப்படல் வேண்டும்.
அதாவது பரீட்சைகள் மூலம் தெரிவுசெய்யப்படல் வேண்டும். > பணியகவமைப்பு தொடர்பான அலுவலகத் தொழில் நியமனங்கள் அலுவலக ரீதியாக மேம்பாடுடையவர்களுக்கு பதவியுயர்வு வழங்குவதன் மூலம் அல்லது இவை இரண்டின் அடிப்படையாலும் செயற்பட வேண்டும்.
etya,Fg9lejle Japsaret 49 இதழ் - 02

Page 42
Weberன்கருத்துப்படி இந்த அம்சங்கள் நிர்வாகவியலில் ஆகக்கூடிய
பணிந்து நடத்தல், ஐக்கியம் புத்திசாதுரியத்தைப் பேணுதல் போன்ற ஆக்க பூர்வமான அபிவிருத்தியை பணியகவமைப்பு பெறவேண்டும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
நவீன அரசுகளில் பணியகவமைப்பின் கடமைகளுக்கும் அதிகரித்த
தேவைகளுக்கும் ஏற்ப அதன் தொழிற்பாடு காணப்படுகின்றது.
1.
வழிகாட்டிகள் : துறைசார்ந்த அனுபவத்தைப் பெற்றிராத அரசியல் வாதி களுக்கும்,அமைச்சர்களுக்கும்பணியக அதிகாரிகள் கொள்கை உருவாக்கத் திலும், திட்டங்களை வகுப்பதற்கும், தேவையான ஆலோசனைகளையும், நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளையும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களையும் கொடுத்து பரந்தபணியினை ஆற்றுகின்றனர். இவர்களது நிபுணத்துவமும், துறைசார் அனுபவமும் இவர்களை ஆலோசகர்களாகவும், பணியாளர்களாகவும் மாற்றியுள்ளது.
. அதிகரித்த வேகத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளுதல் : நவீன அரசு
களில் நிர்வாகிகளின் பொறுப்புகளும், கடமைகளும் அதிகமாகவே காணப் படுகிறது. சுகாதாரம், நோய்பரவல், அனர்த்தமுகாமை குனாமி) அதிகரித்து வரும் சமூக, பொருளாதாரம், அரசியல் தேவைகளின் வேகத்திற்கேற்ப பணியாளர்கள்தம்மைமாற்றிக்கொள்ளவும்வேகத்திற்கேற்பதமதுசேவையை விரிவாக்கம் செய்யும் தேவையும் காணப்படுகிறது. நிர்வாகச் செயற்பாடு களின்றிய சந்தர்ப்பத்தில் பணிகள் முடக்கப்பட்டு வருகின்றன. எனவே பணியகவமைப்பினர் இன்றி அரசாங்க நிர்வாக பொறிமுறை இயங்க முடியாதநிலை இன்றுஉருவாகியுள்ளது. அதிகாரவர்க்கமாக தோற்றமளித்தல் : அரசியல் யாப்பிற்கும் நிர்வாக சட்டத்திற்கும்பணியகவமைப்பாளர்கள்கட்டுப்படுத்தப்படுவதால் அதற்குட்பட்டு கடமைகளையும், உத்தரவுகளையும், பொறுப்புக்களையும் ஓர் இறுக்கமான நிலையில் ஆற்றுவர். இதனால் சாதாரண மக்கள் இவர்களை அதிகார வர்க்கத்தினராகவே பார்க்கப்படுகின்றனர். பொறுப்புச் சொல்ல வேண்டிய கட்டாயம் : துறைசார்ந்த அமைச்சர்களுக்கு உயர் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய கடமை இருப்பதால் சாதாரண மக்கள்மீது அதிகாரங்களை பிரயோகிக்கவேண்டியதேவைஏற்படுகின்றது. உ-ம் : அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்க ஜனாதிபதிக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பது போல்.
eyfgaluabyarar 50 இதழ் - 02

5. அரசியல்வாதிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையிலான தொடர்பு : உயர் அதிகாரிகளது பணிகள் காரணமாக அவர்கள் அரசியல்வாதிகளுடன் தொடர்புகளைப்பேணுவதுதவிர்க்கமுடியாததாகின்றது. அரசியல்வாதிகளும் தமது பணிகளுக்காகவும் அவசியம் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள்சட்டவிதிகளுக்குப்புறம்பாக அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்த முற்படுவர். ஆனால் உயர் அதிகாரிகள் இவர்களின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் பதவிநிரந்தரமானது. அரசியல்வாதிகள் நிரந்தரமற்றவர்கள். சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டால் சட்டத்தை இழிவுபடுத்துவதோடு திறமை அற்றதாக மாற்றிவிடும்.
6. பணியகவமைப்பின்றி அரசாங்கமில்லை: அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நிலையான பதவிக் காலத்தைக் கொண்டு நிர்வாகச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றது. இதனால் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும் அரசாங்கத்தை கொண்டு நடாத்துவதாகவும் கூறப்படுகிறது.
7. ஒழுங்கமைப்பு:படிநிலை அமைப்புக்கு உட்பட்டு உயர்அதிகாரிகளிலிருந்து கடைசி ஊழியர்வரை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் நேர்த்தியான செயற்பாடு ஏற்படுகிறது. இந்தப் பணிகளை திட்டமிட்ட வகையிலும் உரிய காலத்திலும் நிறைவேற்றவும் பதவியுயர்வு வழங்கவும் சாதகமாக காணப் படுகிறது.
பணியகவமைப்பின் விருத்தி இன்றும் உலகளாவிய ரீதியில் பரந்து பட்டிருக்கின்றது. உலகின் எந்தநாடும் பெரும்பாலும் இவ்வாறான ஒரு ஆட்சி முறையையே நடைமுறைப்படுத்துகின்றன. இவ்வாறு நடைமுறைப்படுத்து வதனால் நிர்வாகத்திற்கும் சமூகத்திற்குமான இடைவெளி குறைக்கப்பட்டு விடுகின்றன. இவை போன்ற அமைப்பின் மூலம் அதிகார பரவலாக்கலைச் செய்துகொள்ளமுடிகின்றது. இதன்மூலம்நாட்டின் முன்னேற்றம்துரிதமடைய இடமுண்டு. உதாரணமாக இலங்கையின் பணிக்குழு அமைப்புகள் விருத்தி யடைந்த நிலையில் காணப்படுகின்றன. எனினும் நிர்வாகத் தலைமைகள் சரியான அதிகாரங்களோடு இயங்கத்தவறிவிடுகின்றன. இங்கு இனம்,செல்வாக் குள்ள குழு, சாதி போன்ற முற்சார் எண்ணங்கள் இக் குழுக்களது சரியான செயற்பாட்டிற்கு முட்டுக்கட்டை இடுகின்றன.
usufkurassuscůu fror skořiařsáz5ů
பணியகவமைப்பை கோட்பாட்டு ரீதியாக விளக்கியவர்களாக Max Weber, K.C.Whear, Laski, E.D.Burkes GunsigoTidipäsuLDToToisissi.
அரசறிவியலாளன் 51 இதழ் - 02

Page 43
இவர்கள் இக் கோட்பாட்டை ஆராய்ந்த பொழுது பணியகவமைப்பு என்ற சொற் பதத்தை கடும் சொல்லாகவே விளக்கியுள்ளனர். அது மட்டுமன்றி பணியக வமைப்பின் செயற்பாடுகளை விமர்சனம் செய்வதோடு இங்கு மனிதாபிமானம் என்பது கருத்தில் கொள்ளப்படாமையை சமூகவியல் அறிஞரான Max Weber னால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பணியகவமைப்பு முறையில் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கும் கீழ்நிலை பணியாளர்களுக்குமிடையே அதிகளவு இடைவெளிகாணப்படுகிறது. அதுமட்டுமன்றிஉயர்நிர்வாக அதிகாரிகள்தாம் பெற்றிருக்கும் அதிகாரநிலை யினால் கீழ்நிலை பணியாளர்களை மனித நேயத்தோடு நடத்துவதில்லை. அத்தோடு இவர்களுடைய உறவு அதிகார பின்புலத்திலேயே காணப்படும் கீழ்நிலை பணியாளர்கள் உயர்அதிகாரிகளுக்கு அடிபணிவைவழங்கவேண்டும் என இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பணியகவமைப்பாளர்கள் சட்டவிதி முறைகளுக்கும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், கடமைகள் மேற் கொள்வர். இதனால் அன்றாட நிர்வாக தேவைகளுக்காக வருகின்ற மக்களின் தேவைகளை மனிதாபிமானமுறையில் மேற்கொள்ளமல்சட்டமுறைகளுக்கும் நிர்வாக ஒழுங்குகளுக்கும் ஏற்றவகையில் மேற்கொள்வதனால் மக்களின் நிர்வாகத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றது.
பணிக்குழுவினர் அரசாங்கத்திற்கு வேண்டிய தரவுகளைத் தந்து ஆலோசனை கூறினாலும் அரசியல் தலைவர்களே கொள்கைத் தீர்மானம் எடுப்பார்கள். எனவே அரசியல் தலைவர்கள் பெயரும் புகழும் பெற சிவில் நிர்வாகிகள் அனாமதேயர்களாகவேநின்றுபணிபுரிகிறார்கள். நிர்வாகம் என்பது மக்களுக்காகவே என்பதை யாரும் உதாசீனம் செய்துவிட முடியாது.
பணியகவமைப்பின் முக்கிய பண்பாக கருதப்படும் சிவப்புநாடாமுறை புதுமைகளைப் புகுத்துவதை நிராகரிப்பதோடு மரபுரீதியானதும், நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையிலும் உயர் நிர்வாகிகளின் பதவிகள், சமூக அந்தஸ்து, அதிகாரநிலை என்பவற்றிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ள 60LDub, காலத்தின் தேவைகளையும் நிர்வாக சீர்திருத்தங்களையும் இவர்கள் வெறுக்கின்றனர். இதனால் அதிகரித்துவரும் நிர்வாகத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றது.
9tyaguaorarer 52 இதழ் - 02

உயர் சிவில் சேவை அதிகாரிகள் தாம் பெற்றிருக்கும் அதிகாரம், பதவிநிலை, அரசியல் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஆலோசனை கூறும் நிபுணத்துவம் போன்றவை காரணமாக தமது சுயநலன்களையும், சுய தேவைகளையும் துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஏனெனில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் திட்டமிடல் நிதியைக் கையாள்வது அமுலாக்கம், தேவையான ஆட்சேர்ப்பு முறை, பதவியுயர்வுக்கான சிபார்சுகள் போன்ற கடமைகளையும், பொறுப்புக்களையும் பயன்படுத்தி தமது சுய நலன்களை பேணுவதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதனால் இந்த அதிகாரவர்க்கம் சமூகத்தால் வெறுக்கப்படுகின்ற சுயநலவர்க்கமாக காணப்படுகின்றது.
பணியகவமைப்பு முறையும் அதன் அதிகார வர்க்கமும் வளர்ந்து வந்திருப்பதால் அம் முறையில் பின்பற்றப்படும் மிக இறுக்கமான விதி முறைகளும் சமூக அந்தஸ்தும் இவ் அமைப்பு முறையில் மாற்றங்களையோ, சீர்திருத்தங்களையோ கொண்டு வருவதற்கு இடமளிப்பதில்லை. குறிப்பாக இங்கு பொதுமக்களுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும்இடையிலான இடைவெளியும் சாதாரணமக்கள் இலகுவாகநிர்வாகக்கடமைகளைநிறைவேற்றமுடியாமையும் பணியகவமைப்பின் பிரதான குறைபாடாக Maxweber குறிப்பிடுகின்றார். "வரலாற்றுரீதியாக பணியகவமைப்புநடைமுறையில் இருந்துவந்தாலும் ஊழல் அற்ற அதிகார துஷ்பிரயோகம் அற்ற பணியகவமைப்பாளர்களை காண்ப தென்பது கடினமானது. எந்த ஒரு ஆட்சி முறையிலும் நிலைத்து நிற்பது பணியகவமைப்பே அதனை நாம் வெறுத்து ஒதுக்கினாலும் அரசாங்க செயற் பாட்டு முறையில் அது ஓர் அடிப்படைத்தேவையாக காணப்படுகிறது. இதனால் இவர் ஒரு தேவைக்கான கெடுதல்” எனக் கூறி தனது அதிருப்தியை வெளி யிட்டுள்ளார்.
பணியகவமைப்பினையும் அதன் செயற்பாடுகள் பற்றி பல விமர் சனங்கள் எழுந்த போதும் அதன் குணாம்சம் பற்றி விக்டர் தொம்சன் என்ற அறிஞர் குறிப்பிடும் போது "மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படிநிலை அமைப்பானது மிக உயர்ந்த அளவிலான தொழிற் பிரிவினைத் தனக்குள் உள்ளடக்கியதொன்றாகக் காணப்படும்” எனக்கூறுகிறார். மேலும் ரிச்சர்ட். எச். கோல்குறிப்பிடுகையில் செயற்பாட்டு சிறப்புத்தேர்ச்சிபெற்றதொழிற்பிரிவினை யினை அடிப்படையாகக் கொண்டு உரிமைகளும், கடமைகளும் எவை என இனங்கண்டு அதற்கு ஏற்ற சட்டங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து ஊழியர்
gaggal aoTaTair 53 655 - 02

Page 44
களுக்கிடையே உறவுநிலையில் சுயநலன்களுக்கு இடம் கொடுக்காதுபார்த்துக் கொள்வதோடு சிறந்த தொழில்நுட்பத் திறனை உள்வாங்குவதன் ஊடாகவும் பணியகவமைப்பினை திறம்பட செயற்படுத்த முடியும் என கூறுகிறார்.
pessly
அரசியல் அதிகாரத்தை வேகமாகவும், விரைவாகவும் சமூகத்தை சென்றடையக்கூடிய அதேநேரத்தில் சமூகத்தைவழிநடத்துகின்ற பிரிவினராக பணிக்குழுவினர் காணப்படுகின்றனர். இப்பிரிவினர் பற்றிய அறிக்கைநிர்வாக முறைமைக்குட்பட்ட இயந்திரமயப்படுத்தப்பட்டஒரு பிரிவினராகவேகைத்தொழில் சமூக மட்டத்திலிருந்து அதற்கு முடிவிலிருந்து மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆனால் உண்மையில் அவர்களின்தேர்வினை அவை கொண்டிருக்கின்றஉறவு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அனைத்துமே சமூகம் சார்ந்ததாகும். எனவே இங்கு சமூக தொகுதியாக பார்க்கப்படும் அரசியலோடு நேரடியான தொடர்பு இல்லாத தனியான வர்க்கமாக இனங்காணப்படும் பாரிய தொகையு டைய உழைப்பாளர் கூட்டம் என்பதை பணிக்குழுவிற்கு வழங்கக் கூடிய அதி உச்சமான அளவீடாகும்.
பணிக்குழு மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகளை (Elites) அமைப் பார்கள். வளர்முக நாடுகளில் இவர்கள் அபிவிருத்தியின் முன்னோடிகளாக உயர்ந்து நிற்கின்றனர். பதவிக்கு ஏற்ற அதிகாரங்களும் செல்வாக்கும் காணப்படுகிறது. இங்கிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் பணிக்குழுவின்பதவிகளும் அதிகாரங்களும்சட்டரீதியானவைஆகும். ஆனால் அமெரிக்காவில் அரசியல் செல்வாக்குக் காரணமாக அவர்களின் நிலை சற்று வேறுபடுகின்றது. அங்கு அரசியல் செல்வாக்கின் மூலம் பணியகவமைப் பாளர்கள் நியமிக்கப்படவும், நீக்கப்படவும் முடியும். ஆனால் கீழைத்தேசத்தில் அரசியல் குறுக்கீடு விரும்பப்படுவதில்லை. நவீன பணியகவமைப்பானது பரந்தளவிலானநடத்தைகளில் ஈடுபடுவதால் படிநிலை அமைப்பின் ஒழுங்குகள், விசேடத்துவம், நிபுணத்துவம், தொழிற்பாட்டு விதிகள் முடிவினை அடைவதற் கான நியாயபூர்வமான கொள்கைகள் பெற்றிருத்தல் அவசியமாகும்.
பீற்றர் பிளாய் என்ற அறிஞர் "பணியகவமைப்பின் போக்கானது நடத்தை மாதிரிகளை உருவாக்குகின்றது. இந்தநடத்தைகள் நியாயபூர்வமான இலக்கினை அடைவதற்கு சில நேரம் தடையாக இருக்கலாம். சில நடத்தைகள்
eyfatuaprarar 54 இதழ் 02

நியாயபூர்வமானவை அல்ல எனக் கூறினாலும் இந்த நடத்தைகள் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்கு உதவியாக இருக்கலாம்” என்றார்.
எனவே அரசியல் அதிகாரத்தில் சமூகத்தை நேரடியாக சென்றடையக் கூடிய பிரதானமானதும் முதன்மையானதுமான பிரிவினராக பணிக்குழுவினர் காணப்படுகின்றனர். இவர்களின் பங்கு நெருக்கடிகள் மத்தியில் வளர்ச்சியை ஏற்படுத்துதல், முரண்பாடுகளுடைய சந்தர்ப்பத்தில் அரசைப் பாதுகாத்தல் இதனால் இது ஒரு நுட்பமான சார்பு நிலையான கருத்தேற்றமுடைய பிரிவின ராகவும், அமைப்பாகவும் பணியகவமைப்புதிகழ்வதோடு இதன்எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் அதிகாரத்தினுடைய அளவுகளைபரவலாக்குதல்முதல்தரமான முரண்பாட்டுக்குரியதீர்வாக கொள்ளப்படும். அடுத்தகட்டத்தில் அரசியல் முரண் பாடுகளை சுதந்திரமாக தன்னாதிக்கமுடைய பொருளாதார பயன்பாடுகளை அதிகம் பிரதிபலிக்கின்ற ஒன்றாக மாற்றப்படுதல் வேண்டும்.
முரண்பாடற்ற பணிக் குழுவின் உருவாக்கம் புதிய உத்வேகம் உடைய சமூகத்தை உருவாக்கக்கூடியதாக அமையும். எனவே அரசியல் மட்டத்திலான அதிகார பகிர்வுகள் என்பதைவிடநிர்வாக அடிப்படையிலான பகிர்வுகளே முதல் தரமான பின்விளைவுகளைத் தரக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Bibliography
மானுடம், சமூகவியல் ஏடு இதழ்-3, சமூகவியற்துறையாழ்-பல்கலைக்கழகம். 1999/2OOO.
Dr.S.K. Shanmuganathan, “Public AdministrationʼSecond Edition, March, 2003.
Haralambos M. and Heald. R.M. “Sociology Themes and Perspective" Oxford University Press, New Delhi, 1992.
John. J. Macions, "Sociology Poentile Hall Inc' Asimon and Schustes Company, 1995
Michad. P. Barber, "Public Administration' Max Weber, Methodology of social science.
øyssaslusonarar 5 5 இதழ் - 02

Page 45
அமெரிக்க அரசாங்கமுறை : ஒரு கண்ணோட்டம் American Political System : An Overview
S.கிருஜா 4ம் வருடம்
SDuSanæfelas Ceasaouls nílasverst
நவீன அமெரிக்காவினுடைய வரலாறு சுமார் ஐந்து நூற்றாண்டு காலப்பகுதியையே உள்ளடக்குகின்றது. 1492ம் ஆண்டு கொலம்பஸ் என்ற ஐரோப்பிய மாலுமியினால் அமெரிக்கா கண்டுபிடிக்கப்படும் வரை ஏனைய கண்டத்தவருக்கு அதுபற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. 16ம் நூற்றாண் டிலும் பிரித்தானியர்கள் கணிசமான தொகையில் அமெரிக்காவில் சென்று குடியேறினார்கள். அவர்களைத் தொடந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குறிப்பிட்டதொகைமக்கள்அமெரிக்காவில்குடியேறினார்கள். இவர்கள் அமெரிக்க சுதேசிகளாகிய செவ்விந்தியர்கள் என்ற பழங்குடி மக்களை தமது ஆயுத பலத்தினால் கொன்றும் தோற்கடித்தும் காட்டுப்புறங்களுக்கு விரட்டி அடித்து தமது குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டார்கள். ஆரம்பங்களில் இவ்வாறு 13 குடியேற்றங்களே காணப்பட்டன. இவை பிரித்தானிய மன்னனு டைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இருப்பினும் இக்குடியேற்றங்கள் கணிசமான சுதந்திரங்களைக் கொண்டவையாகவும் தமக்கென்று ஒரு பாராளு மன்றத்தையும் ஆளுநர் என்றநிர்வாகத்தலைவரையும் கொண்டவையாகவும் கானப்பட்டன.
18ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் இருந்து அமெரிக்கக் குடியேற்றங் களுக்கும் அதனை நிர்வாகித்து வந்த பிரித்தானிய மன்னனுக்கும் இடையே உறவுகள் சீர்கெடஆரம்பித்தன. பிரித்தானிய சாம்ராஜ்யம் இக்காலப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக உலகின் பல பாகங்களிலும் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார சுமை காரணமாக அமெரிக்க குடியேற்றங்களில் பல புதியவரிகளை அறிமுகப்படுத்திய பொழுது குடியேற்றங்களினுடைய அனுமதி கேட்கப்படவில்லை. பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமக்கு உரிமை இல்லை என்று குடியேற்றங்கள் எதிர்க்குரல் எழுப்பின.
9lysglau Japrarød 56 இதழ் - 02

"No Representation NoTax".5uffléigioubs)somD656ful b இல்லை” என்ற சுலோகத்தை முன்வைத்து குடியேற்றங்கள் புதிய வரிகளை எதிர்த்தன. பிரித்தானிய நிர்வாகம் குடியேற்றங்களுடைய அப்பிராயங்களை புறக்கணித்து செயற்பட்டமையால் 13 குடியேற்றங்களும் ஒன்றுபட்டு 1776ம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தை விடுத்தன. அதை அடுத்து பிரித்தானியா படிப் படியாக தனது பிடியை தளர்த்தி குடியேற்றங்கள் சுதந்திரமாக தொழிற்பட அனுமதித்தது.
இருப்பினும் குடியேற்றங்களிடையே பொதுஎதிரியை அகற்றியபின்னர் உள்ளக முரண்பாடுகள் தலைதுாக்க ஆரம்பித்தன. சுதந்திர பிரகடனத்தை அடுத்து 13 குடியேற்றங்கள் தளர்ச்சியான கூட்டாட்சி என்று சொல்லப்படுகின்ற அமைப்பொழுங்கை உருவாக்கிக் கொண்டன. இதில் 13 குடியேற்றங்களும் தமக்குரிய பாராளுமன்றங்களுடன் அங்கத்துவம் பெற்றிருந்த போதிலும் பலமான மத்திய அரசு என ஒன்று இருக்கவில்லை. குடியேற்றங்கள் வருடத்தில் சிலநாட்கள் மட்டும் இணைந்து மாநாடுகளை நடாத்தின.
அமெரிக்கா 50 மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாகும். இதுவடஅமெரிக்காவின்மத்திய பகுதியில் அமைந்துள்ளது. அலாஸ்காவையும் ஹாவாய்த்தீவுகளையும் கொண்டவை. இந்நிலப்பகுதி கிழக்கே அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து மேற்கே பசுபிக் சமுத்திரம் வரை பரவிக் கிடக்கின்றது. வடக்கேகனடாவும் மேற்கேமெக்சிக்கோநாடும்மெக்சிக்கோவரைவளைகுடாவும் நாட்டின் எல்லைகளாக உள்ளன.
அலாஸ்கா மாநிலம்1959ம் ஆண்டு அமெரிக்ககூட்டாட்சியின் 49வது மாநிலமாக இணைத்துக் கொண்டது. இது வடஅமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப்பகுதியில்உள்ளது. ஹாவாய்த்தீவுஅமெரிக்கக்கூட்டாட்சியில் 50வது மாநிலமாக இணைந்து கொண்டது. இது அமெரிக்காவில் மேற்கு பசுபிக் கடற்கரைக்கும் ஐப்பானுக்கும் இடையில் உள்ளது.
இவ்50 மாநிலங்களைத்தவிரபியூபோரிக்கோவர்ஜின்தீவுகள், குவாம், பனாமாக் கால்வாய்ப் பகுதி போன்ற சிலவெளி நிலப்பரப்புக்களும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவையாக உள்ளன. அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பு 9,372,614 சதுர கிலோமீற்றர் ஆகும். மக்கள் தொகை 271.8
egsaaract 57 இதழ் - 02

Page 46
மில்லியன் (1997) ஆகும். ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து 3000 கடல் மைல் அத்திலாந்திக்கடலினால் அமெரிக்கா பிரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரதான மொழியாக ஆங்கிலமும் பிரதான மதமாக கிறிஸ்தவமும் உள்ளது. அமெரிக்க நாணயம் டொலர் என அழைக்கப் படுகின்றது. நாட்டின் தலைநகராக வாஷிங்டன் இருக்கின்றது.
விவசாயம், கைத்தொழில், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற அமெரிக்காவின் முக்கியமான பொருளாதார வளங்களாக உள்ளன. பெரிய சிறியவேறுபாடுகள் இல்லாது அனைத்துமாநிலங்களுக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் என பல்லின கலாச்சாரத்தைசார்ந்த மக்கள் அங்குகுடியேறியபோதும் அமெரிக்கர்கள் என்ற பொது அடையாளத்தை நோக்கி அவர்கள் முன்னேறுகின்றார்கள். பிந்திக் குடியேற்றப்பட்ட ஆபிரிக்க கறுப்பின மக்கள் அமெரிக்க சமூகத்துடன் சம அந்தஸ்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறமுடியாத போதும் இன்று அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனினும் அமெரிக்காவில் இருந்த சில முற்போக்கான அரசியல் தலைவர்கள் அமெரிக்காவிற்கு மத்திய அரசாங்கத்தின் கீழ் பலம் வாய்ந்த அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நோக்கில் 1787ம் ஆண்டு பிளடெப்பியா (Peladelpia) என்ற நகரில் கூடினார்கள். இவர்கள் குறுகிய காலப்பகுதியில் ஒன்றுபட்டு தீவிரமாக உழைத்து அமெரிக்காவிற்கான புதிய யாப்பை 1787ல் தயாரித்தார்கள். இதன்கீழ் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாப்பின் சிற்பிகளில் ஒருவராகிய ஜோர்ஜ் வோசிங்டன் வெற்றி பெற்று அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஆனார். ஆரம்பங்களில் 13 குடியேற்றங்களைக் கொண்டிருந்த அமெரிக்கா பின்னர் அதன் எண்ணிக்கை வளர்ச்சியடைந்து இன்று50 மாநிலங்களைக்கொண்டஉலகின் பெரும்கூட்டாட்சிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. மேலும் உலகிற்கு ஜனாதிபதி அரசாங்க முறையை அறிமுகப்படுத்தியதும் அமெரிக்காவே ஆகும்.
ebushefaias erdhisë Iliria Gjirgigotë
அமெரிக்க சுதந்திரப் போரினைத் தொடர்ந்து 13 குடியரசுகள்
இணைந்தே அமெரிக்க கூட்டாட்சி உருவாக்கப்பட்டது. 1776ம் ஆண்டு யூலை
மாதம் 4ம் திகதி அமெரிக்க சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. 13
அரசறிவியலாளன் 5 8 5 - O2

குடியேற்ற நாடுகளில் 12 குடியேற்ற நாடுகள் இணைந்து அமெரிக்காவின் அரசியல் யாப்பினை உருவாக்கின. RHODE தீவு இதில் கலந்துகொள்ள வில்லை. 1787ம் ஆண்டு பிலடெல்பியாவில் கூட்டப்பட்ட மாநாட்டில் அமெரிக்காவிற்கான அரசியல்யாப்புநடைமுறைக்கு வந்தது. இன்றுவரை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது மேற்கொள்ளப் பட்ட சுமார் 27 திருத்தங்களுடன் தொடர்ந்து இவ்யாப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 13 அரசுகளைக் கொண்ட கூட்டாட்சி தற்போது 50 அரசுகளைக் கொண்டதாக விளங்குகின்றது.
அமெரிக்க அரசாங்க முறையின் சிறப்பியல்புகள் 1. எழுதப்பட்ட அரசியல் யாப்பு
எழுத்து வடிவில் இருக்கின்ற யாப்புக்கள் எழுதப்பட்ட அரசியல் யாப்புக்க ளென அழைக்கப்படுகின்றன. அமெரிக்க அரசியல் யாப்பு ஒரு எழுதப்பட்ட அரசியல் யாப்பாகும். உலகிலேயே முதன்முதலில் எழுதப்பட்ட அரசியல் யாப்பு இதுவேயாகும்.
உலகில் உள்ள அரசியல் யாப்புக்களில் மிகச்சிறிய அரசியல் யாப்பாகவும் இதுவே விளங்குகின்றது. மொத்தம் 7 உறுப்புரைகள் யாப்பில் காணப்படு கின்றன. ஒரு முன்னுரையும் காணப்படுகின்றது.
2. நெகிழா அரசியல் யாப்பு
இலகுவில் திருத்த முடியாத மாற்றமுடியாத அரசியல் யாப்புகளே நெகிழா அரசியல் யாப்புகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது சாதாரண சட்டங் களைப் போலல்லாது விசேட வழிமுறைகளினூடாக யாப்பினை திருத்தக் கூடிய மாற்றக்கூடியநிலை இருக்குமாயின் அவை நெகிழா அரசியல் யாப்புக்கள் எனப்படும். அமெரிக்காவின் அரசியல் யாப்பு ஒரு நெகிழாஅரசியல்யாப்பாகும். இவ் அரசியல் யாப்பினைத் திருத்துவதற்கெனச் சிறப்பான வழிமுறைகள் காணப்படுகின்றன. திருத்தம் ஒன்று ஏற்படுவதற்கு அது மத்திய சட்டசபையின் இரு சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதோடு 2/4 பங்கு மாநிலச் சட்டமன்றங்களின் சம்மதத்தினை பெற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
அரசறிவியலாளன் 59 இதழ் - 02

Page 47
35. 8lion LLAIL8l (pGODD
நாட்டில் மத்திய அரசாங்கம், பிரதேச அரசாங்கங்கள் என இருவகையான அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டு அரசியல்யாப்பு ரீதியாக அதிகாரங்கள் அவற்றுக்கிடையில் பங்கிடப்பட்டிருக்குமாயின் அவ் ஆட்சிமுறை கூட்டாட்சி முறை என அழைக்கப்படுகின்றது. அமெரிக்கா கூட்டாட்சிமுறையைக் கொண்ட ஒருநாடாகும். உலகின் முதன்முதலாக கூட்டாட்சிமுறையை அறிமுகப்படுத்திய தாக இதுவே கருதப்படுகின்றது. அதிகாரப்பங்கீட்டில் மாநில அரசாங்கங்களிற்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 50 மாநில அரசாங்கங்கள் தற்போது நடைமுறையில் செயற்படுகின்றன.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்பு
அமெரிக்க ஜனாதிபதி அதிகாரங்களும் கடமைகளும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் நிறைவேற்று அதிகாரம் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் ஒரு ஜனாதிபதித் தேர்தலினாலாகும். இருப்பினும் இத்தேர்தல் இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு நடாத்தப்படும் தேர்தலைப் போன்றதல்ல. அங்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது ஒரு தேர்தல் கல்லூரியினாலாகும். பதவிலிருக்கும் ஜனாதிபதியின்பதவிக்காலம்முடிவடையும் ஆண்டின்நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இத்தேர்தல் நடைபெறும்.
யாப்பைத் தயாரித்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிப்பதை விரும்பவில்லை. எனவே தான் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப் பதற்காக தேர்தல் கல்லூரியொன்றை அமைத்தனர். நாட்டின் சட்டத்துறையான காங்கிரசினது இருசபைகளினதும் அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்குச் சமனாக (435/1OO/O3) அங்கத்தவர்களைக் கொண்டதாக இக்கழகம் காணப்படும்.தற்போது இக்கழகத்தில் 538 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். இக்கல்லூரி அங்கத்தவர்களை வாக்காளர் தெரிவுசெய்வர்.04 ஆண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்திற்காக ஜனாதிபதி இக்கல்லூரியால் தேர்ந்தெடுக்கப் படுவர்.
ஆனால்நடைமுறையில் இவ்ஒழுங்குமுறை பயனற்றதாகிவிட்டது. ஏனெனில் அங்கு ஜனநாயக்கட்சி, குடியரசுக்கட்சி ஆகிய இரு கட்சிகளுமே செல்வாக்குப் பெற்றுள்ளன. எனவே எத்தனைபேர்போட்டியிட்டாலும் இவ்விருகட்சிகளிலிருந்தே ஜனாதிபதி தெரிவாவார். கட்சிகளின் சார்பில் தேர்தல் கல்லூரிக்குப் போட்டியிடு
9yagról Japrara 60 இதழ் - 02

பவர்கள் நியமிக்கப்படுவதால் தேர்தல் கல்லூரி கூடிமுன்பே ஜனாதிபதி யார் என்பதைமக்களல்நடாத்தப்படும் அபிப்பிராய வாக்கெடுப்பினாலும் அபேட்சகள் களின் நிலைப்பாடு குறித்து தெரிந்து கொள்ளமுடியும்.
ஜனாதிபதியாகத்தேர்ந்தெடுக்கப்படுபவர் இக்கல்லூரியின் 538 உறுப்பினர் களுள் குறைந்த பட்சம் 27O உறுப்பினர்களின் ஆதரவையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். ஏதும் காரணிகளால் தேர்தல் கல்லூரியில் 270 வாக்கு களையும் பெற்றுக் கொள்ள முடியாதுவிடின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களால் பிரதிநிதிகள் சபைக்கு வழங்கப்படும். தேர்தல் கல்லூரியில்அதிகப்படியானவாக்குகளைப்பெற்றமூவரில்ஒருவரைபெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும்.
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர் 35 வயதைப் பூர்த்தி செய்வதவராகவும் ஐக்கிய அமெரிக்காவில் 14 வருடங்களிற்கு குறையாமல் வசித்த அமெரிக்கப்பிரஜையாகவும் இருத்தல் வேண்டும். மேலும் இவருக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருதடவையே உண்டு.
அமெரிக்க ஜனாதிபதியின் கடமைகளிரும், அதிகாரங்களும் 1. நிர்வாகத்துறைசார்ந்த அதிகாரங்கள் 2. சட்டத்துறைசார்ந்த அதிகாரங்கள் 3. நீதித்துறைசார்ந்த அதிகாரங்கள்
1. நிர்வாகத்துறைசார்ந்த அதிகாரங்களரும் கடமைகளிரும்
ஐக்கிய அமெரிக்க யாப்பில் 2ம் அத்தியாயத்தின்படிஐக்கிய அமெரிக்காவின்
நிர்வாகப் பொறுப்புக்கள் ஜனாதிபதியையே சார்ந்துள்ளது.
அ. உள்நாட்டுநிர்வாக அதிகாரங்கள்
ஆ. வெளிநாட்டுநிர்வாக அதிகாரங்கள்
இ. போர் அதிகாரங்கள்
அ. உள்நாட்டுநிர்வாக அதிகாரங்கள் 1. அரசின் பல துறைகளையும், அவற்றின் ஊழியர்களையும் இயக்கிக்
கட்டுப்படுத்துதல்
Oty.svgSlaflu siap Taredir 61 இதழ் - O2

Page 48
1.
35
உயர் அதிகாரங்கள், தூதுவர்கள், இராஜதந்திரிகள், பிரதமரீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரைநியமித்தல் (செனட்டின் ஆலோசனைப் படி) அமைச்சரவை உறுப்பினர்கள், நிரந்தரக் காரியதரிசிகள் ஆகியோரை நியமித்தல்
. வெளிநாட்டு நிர்வாக விடயங்கள்
இதில் காங்கிரஸ் சில பொறுப்புக்களைக் கொண்டுள்ளதாயினும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே கடமையாற்றுவார் வெளிநாட்டு உடன்படிக்கைகள்
நிர்வாக உடன்படிக்கைகள்
போர்க்கால நிர்வாக விடயங்கள் இவர் முப்படைத் தலைவர் எனவே செனட்டின் அனுமதியுடன்) முப்படை களிலும் தலைவர்களை நியமிப்பார். யுத்தப்பிரகடனம் (காங்கிரசின் அனுமதியுடன்) யுத்தமொன்றினைத் தொடங்கவும் யுத்த நிதிகளை ஒதுக்கீடு செய்யவும் காங்கிரசின் அனுமதி யைப் பெற்றாக வேண்டும். யுத்தகாலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் உச்சமானவையாகும்.
சட்டத்துறை சார்ந்த கடமைகளும், அதிகாரங்களரும் யாப்பின் முதலாம் அத்தியாயம் சட்டவாக்க அதிகாரத்தை இரு சபைகளுக்கும் (காங்கிரஸ் - செனட்) வழங்கியுள்ளது.
. நடைமுறையில் சட்டமியற்றும் துறையையும், நிர்வாகத்துறையையும்
பிரிப்பது கடினம் எனவே ஜனாதிபதி சட்டவாக்கத்துறையில் பின்வரும் அதிகாரங்களைச் செலுத்துகின்றார்.
1. சட்டமியற்ற வேண்டுகோள் விடுத்தல் 2. இயற்றப்படும் சட்டங்களை கையொப்பமிட்டு சட்டமாக்குதல்
3. தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்ததல்
நீதித்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளிரும் யாப்பின் மூன்றாம் அத்தியாயம் நீதித்துறையானது சுயேட்சையாக இயங்கும் உயர்நீதி மன்றத்திடமும் காங்கிரஸ் தாபிக்கப்படும் ஏனைய நீதிமன்றங்களிடமும் வழங்கப்பட்டுள்ளன.
9ty valuabyara 62 இதழ் - O2

நீதித்துறையில் ஜனாதிபதியின் பங்களிப்பு
A, உயர்நீதியரசர்களையும், பிரதம நீதியரசர்களையும் செனட் அனுமதியுடன்
நியமித்தல்
B. மன்னிப்பு வழங்குதல்
C. தண்டனையைத்தாமதித்தல்
D. பொது மன்னிப்பு இராஜதுரோக செயல் தவிர்)
சட்டவாக்கத்துறை-காங்கிரஸ் ஐக்கிய அமெரிக்காவின் சட்டவாக்கத்துறையான காங்கிரஸ் இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. 1. பொதுச்சபை (கீழ்சபை) 2. செனட்சபை மேல்சபை) ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 1ம் உறுப்பு ரையானது சட்டவாக்க அதிகாரத்தை காங்கிரசின் இரு சபைகளுக்கும் வழங்கியுள்ளது. (எளிய நடைமுறையை நோக்குமிடத்து கீழ்சபையே காங்கிரஸ் என்னும் பெயரால் அதிகமாக உச்சரிக்கப்படுவதைக் காணலாமி
கீழ்சபை - பிரதிநிதிகள் சபை
ஐக்கிய அமெரிக்காவின் கீழ்சபையானது மொத்தம் 435 அங்கத்தவர் களைக் கொண்டுள்ளது. இவர்கள் மாநிலங்களின் சனத்தொகைக்கேற்ப சர்வஜன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படுவர். எம்மாநிலத்தின் சார்பில் போட்டியிடுகின்றாரோ அம் மாநிலத்தில் குறைந்தது 7 ஆண்டுகளாவது வசிப்பவராகவும் 25 வயதைப் பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டியது அபேட்சகருக்குரிய தகைமையாகும் கீழ்ச்சபையின் பதவிக்காலம் 2 ஆண்டு களகும்.
கீழ்ச்சபையின் கடமைகள் 1. சட்டமியற்றுவதில் கீழ்சபையானது செனட்டுடன் சமஉரிமை கொண்டதாகக்
காணப்படும். 2. நிதிமசோதாக்கள் இச்சபையினாலேயே தொடக்கப்படும் ஆனால் நிதி மசோதாக்களை ஏற்கவோ மறுக்கவோ திருத்தக்கூடிய அதிகாரம் செட்டிற் குண்டு. 3. ஜனாதிபதி துணை ஜனாதிபதி அமைச்சர்கள் அரச ஊழியர்கள்
ஆகியோருக்கு எதிராக இராஜதுரோக குற்றங்களைத் தொடுப்பது
episualTarar 6 3 65 - O2

Page 49
4. தேர்தல் கழகத்தினால் அறுதிப் பெரும்பான்மை பெறாதவிடத்து ஜனாதி
பதியாகத் தேர்ந்தெடுத்தல்
5. யாப்புத்திருத்தம் புதிய மாநிலங்களைச் சேர்த்தல் ஆகியவற்றைச்
செனட்டுடன் சேர்ந்து செயலாற்றுதல்
6. யுத்தப் பிரகடனங்களை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கல்
போன்றன இரண்டாம் மன்றத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
செனட்சபை - மேல்சபை
உலகில் காணப்படும் அனைத்து இரண்டாம் மன்றங்களைவிடவும் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாம் மன்றமாக செனட்சபை வலிமைமிக்க சபையாகக் காணப்படுகின்றது. பிரதானமான செனட்டின் இத்தகைய வலிமைக்கு மூல காரணமாகக் குறிப்பிடப்படுவது செனட் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதாகும்.
அமெரிக்க செனட்சபையின் மொத்தஉறுப்பினர் எண்ணிக்கை1OOஆகும் ஐக்கிய அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட 50 மாநில அரசுகளிலிருந்தும் இரண்டு அங்கத்தவர் என்ற விகிதத்தில் இத்தெரிவு இடம்பெறும். செனட்டராகப் போட்டியிடக்கூடிய அடிப்படைத்தகமைகளைப்பின்வருமாறுகுறிப்பிடலாம். எந்த மாநிலத்தின் சார்பில் இவர் போட்டியிடுகின்றாரோ அம்மாநிலத்தில் குறைந்த பட்சம் 9 ஆண்டுகளாவது வசித்திருத்தல் வேண்டும். அத்துடன் 30 வயதைப் பூர்த்திசெய்தவராகவும் இருத்தல் வேண்டும் செனட்தலைவர்உபஜனாதிபதியாக இருப்பர் செனட்டர்களின் பதவிகாலம் 6 ஆண்டுகளாகும்.
செனட்டின் அதிகாரங்கள் 1. சட்டவாக்கத்தில் இது கீழ்சபையுடன் சம அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. 2. நிதிமசோதாக்களை ஏற்றல், நிராகரித்தல்,திருத்துதல் 3. ஜனாதிபதியின் வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு அனுமதியை வழங்குதல் 4. அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதமநிதியரசர் முப்படைகளினதும் தளபதிகள் தூதுவர்கள் ஆகியோரை நியமிப்பதற்கான அனுமதியினை ஜனாதிபதிக்கு வழங்குதல் 5. கீழ்சபையுடன் இணைந்து யாப்பைத் திருத்துதல் புதிய மாநிலங்களைச்
சேர்த்தல் 6. துணை ஜனாதிபதித் தேர்தலில் அறுதிப் பொரும்பான்மை பெறாத
நிலையில் துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்
eggsupprayer 64 இதழ் - O2

அமெரிக்காவின் நீதித்துறை
கூட்டாட்சி நாடுகளில் குறிப்பாக அரசியல் யாப்பினை உடைய நாடுகளில் உயர்நீதிமன்றம் இருப்பதுடன், அது சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதும் இன்றியமையாதது. நீதிமன்றங்களின் அமைப்பையும் அதன் நடைமுறை களையும் விரிவாக நோக்கும் போது நீதிபரிபாலனத்துடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான விடயங்களையும் கவனத்திற்கொள்ளவேண்டும். 1. பொதுச்சட்டத்தைப் பின்பற்றுதல் 2. சட்டத்தின் ஆட்சி
பொதுச்சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில் நீதித்துறை சுதந்திரமாகவே செயற்படுகின்றன. தனியொருவரினது சுதந்திரமும் அவரது அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. மாறாகத் தன்னுரிமைச் சட்டத்தைப் பின்பற்றும்நாடுகளில்நீதிமன்றங்கள்சுதந்திரமாக இயங்கமுடியாதுஎன்பதோடு அங்கு தனிமனித சுதந்திரமும் பாதிக்கப்படலாம். அமெரிக்க நீதிமன்ற முறை முதலாவது வகையைச் சேர்ந்ததாகும். இங்கு நீதிபரிபாலனம் சுதந்திரமாக இயங்குவதற்கு நீதிமன்றங்களின் மேற்பார்வையிலிருக்கின்றது. அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு அம்சம் சட்டவாட்சியே நீதித்துறையின் அடிப்படை யாக இருப்பதாகும். அதாவது சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற அம்சம் அங்கு வற்புறுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் நீதித்துறை பற்றி அதன் அரசியலமைப்பின் மூன்றாவது விதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
"நீதியதிகாரம் உயர்நீதிமன்றத்திடமும் காங்கிரசினால் ஏற்படுத்தப்படும் மற்றைய கீழ் நீதிமன்றங்களிடமும் இருக்கும்” நீதிமன்றங்கள் அமைப்புப் பற்றியோ நீதிபதிகளின் எண்ணிக்கை பற்றியோ யாப்பு ஒன்றும் கூறவில்லை. அதனால் காங்கிரசே தலைமை நீதிமன்றக் கூட்டாட்சி நீதிமன்ற அமைப்பு ஆகியவற்றில் கடமையாற்றவேண்டிய நீதிபதிகள் எண்ணிக்கை, சம்பளம் முதலியவற்றைச்சட்டங்களின் மூலமாக நிர்ணயிக்கின்றது. ஆகவே காங்கிரஸ் விரும்பினால் கூட்டாட்சிமன்றங்களின் எண்ணிக்கைகளை கூட்டலாம், குறைக் கலாம். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பதவியில் இருந்து விலக்கவோ அவர்களது ஊதியத்தைக் குறைக்கவோ முடியாது. ஒருமுறை நியமிக்கப்பட்ட நீதிபதிகள் சிறப்புடன் முறையாக செயலாற்றுவார்களானால் அவர்கள் ஆயுள் காலம் வரை பதவியில் இருக்கலாம் அத்தகைய பாதுகாப்புக்கள் நீதிமன்றங் களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் காங்கிரஸ் வேறு வழிகளில்
அரசறிவியலாளன் 6 5 இதழ் - 02

Page 50
நீதிமன்றங்களின் அமைப்பை மாற்றமுடியும். உதாரணமாக நீதிபதிகள் தமது வேலையை இராஜினாமாச் செய்தாலோ / இறந்து விடுவதனாலோ ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பாதிருக்க சட்டம் செய்யலாம். 70 வயதையடைந்த நீதிபதிகள் தாமாகவே வேலையில் இருந்தும் ஓய்வுபெற மறுத்தாள் துணை நீதிபதியாக நியமிக்கலாம். பிராங்கிலிங் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக இருந்த போது புதிய நீதிபதிகளை நியமிக்க சட்டமன்றம் தீர்மானித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகளின் நியமனமும் பதவிக்காலமும்
உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை ஜனாதிபதியும் செனற்றும் கூட்டாக நியமிக்கலாம் எனினும் மற்றைய கீழ்துறை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனத்தை ஒன்றில் ஜனாதிபதிக்கோ அன்றேல் நிர்வாகத்துறை தலைவர் களுக்கோ வழங்கலாம் என்றும் அரசியல் யாப்புகூறுகின்றது. அதன்படி உயர் நீதிமன்றநிதிபதிகளின் செனட்டின்சம்மதத்துடன் ஜனாதிபதியால்நியமிக்கப்படு கின்றார்கள். மற்றைய நீதிமன்றங்களில் நீதிபதிகளும் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்படுகின்றனர்.
அரசியல் அமைப்புநீதிபதிகளுக்கான வயது, அறிவு அரசியல் கருத்துக்கள் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் நடைமுறையில் கட்சிப்பற்றுதல் உள்ளவர் களாயிருந்தாலும் நீதிபதிகளாய் நியமனம் பெறலாம். ஆனால் சட்ட அறிவியல் தேர்ச்சி பெற்றவர்களே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் தற்போது சமஷ்டி நீதிமன்றங்கள் எனவும் சமஅரசு நீதிமன்றங்கள் எனவும் இரு வகையான அமைப்புக்கள் உள்ளன. சமஷ்டி நீதிமன்றங்கள் இரண்டு வகைப்படுகின்றன. 1. அரசியல் அமைப்புநீதிமன்றங்கள் 2. சட்டநீதிமன்றங்கள்
முன்னைய அரசியல் அமைப்பு விதிகளின் படி அமைக்கப்படுகிறது. அரசியல் அமைப்புநீதிமன்றங்கள் என்றும் பின்னையது காங்கிரஸ் இயற்றும் சட்டங்களினால் செயற்படுவதனால்சட்டநீதிமன்றங்கள் என்றும் வகைப்படுத்தப் படுகின்றன. அரசியல் அமைப்பு நீதிமன்றங்கள் முறையே அ. மாவட்ட நீதிமன்றங்கள் இ. உயர்நீதிமன்றங்கள் ஆ. சூழல்நீதிமன்றங்கள்
eggalaaprara 66 இதழ் - O2

அமெரிக்க அரசியற் கட்சிகள்
அமெரிக்காவில் அரசியற் கட்சிகள் பல விதங்களில் நலன் பேணும் குழுக்களைப் போன்றதன்னிச்சையான ஓர் ஒழுங்கமைப்புக்களாகும். ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு அடிப்படையில் நலன் பேணும் குழுகள் அரசாங்க வழிமுறைகளின் மீது செல்வாக்குச் செலுத்த முயற்சிப்பதும் அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க பதவிகளுக்குத்தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதனுடாக அந்த வழிமுறைகளைக் கட்டுப்படுத்திஅதன் கொள்கைகளைதன்வழிப்படுத்து வனவாகவே அரசியற் கட்சிகள் உள்ளன.
ஆகவே அரசியற் கட்சிகள் என்பவை அரசாங்க அதிகாரத்தைப் பெற்று நடைமுறைப்படுத்தும் ஒரு ஒழுங்கமைப்பு எனலாம். அமெரிக்க அரசாங்கத்தின் வழிமுறைகளில் இன்றியமையாத ஒருபகுதியாக அரசியற்கட்சிகள் காணப்படு வதனால் மற்றையதன்னிச்சையான ஒழுங்கமைப்புடன் சேர்ந்து அவற்றைநாம் இனம் காண்பதில்லை. உண்மையில் பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டையும் ஜனநாயகத்தில் தனிப் பட்டவர்களுக்கு தமது அரசாங்கத்துடன் தொடர்பு படும் பிரதான ஒழுங்கமைப்பு வழியாகவே அரசியற் கட்சிகளும் நலன் பேணும் குழுக்களும் காணப்படு கின்றன. இந்த வகையில் நாம் அரசியற்கட்சிகளை"தொடர்புபடுத்தும் இயந்திர வியல்” எனக் கொள்ளலாம். ஜனநாயக வழிமுறைகளில் தொடர்புபடுத்தல் என்பது இன்றியமையாத ஒரு பண்பாகும்.
Bibliography
அ.சிவராஜா, வே.சிவயோகலிங்கம், வெ.அமிர்தீன்தொகுப்பு), ஒப்பீட்டு அரசியல் குமரன் புத்தக இல்லம், கொழும்பு- சென்னை - 2004.
சி.அ. யோதிலிங்கம், ஒப்பியல் அரசாங்கம், குமரன்புத்தக இல்லம், கொழும்பு68660601- 2006.
மோ. வள்ளுவன் கிளாரன்ஸ், அரசியல் அமைப்புக்கள் ஓர் ஒப்பீடு தமிழ்நாட்டு பாடநூல்நிறுவனம்.
Robert. E.O. Connor; Thomas. G. Ingersoll; (Ed)
Politics and StructurEssentials of American National 3rd Edition; Books/Cole Publishing Company Monterey Colitornia.
Robert E. Diclerico; Allans S. Hammoce;(Ed) Points of view; Readings in American Government and Politics
5th Edition; Westrirginia University.
அரசறிவியலாளன் 67 இதழ் - 02

Page 51
அல்மரிக்கா அரசாங்க முறைமையில் வலுவேறாக்கல் தத்துவம் Separation of Power in American Political System
T5ITتوقع .C
3LB 605Lib
உலகிலேயே நடைமுறையில் உள்ள எழுதப்பட்டுள்ள யாப்புக்களுள் மிகவும் பழமை வாய்ந்தது அமெரிக்கா அரசியல் யாப்பாகும். இவ் அரசியல் யாப்பிலேயே வலுவேறாக்கல் தத்துவம் ஓரளவுக்கேனும் சிறப்பான முறையில் செயற்படுகின்றது. மிக ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளிலிருந்து வலு வேறாக்கத்தின் பண்புகளை அமெரிக்காவிலேயே அவதானிக்கமுடியும். வேறு எந்த அரசியல்யாப்பிலும் இல்லாதஅளவுக்கு அதிகமான வலுப்பிரிவினையின்
அமைப்பின் தந்தையர்கள் எனக் குறிப்பிடப்படும் Madisan Pirankin, Pensahamin GuITGor(Dmir Jhon lock, Mondasqu 6T6or(SUITunes cupoorGodsii கப்பட்டிருந்த வலுவேறாக்கல் கருத்துக்களை நன்கு அறிந்தவர்களாகவும் அவ் வலுவேறாக்கல் தத்துவத்தினால் பெரிதும் கவரப்பட்டவர்களாகவும் காணப்
L6T.
அமெரிக்க யாப்பை வரைந்தவர்கள் வலுவேறாக்கல்தத்துவக்கருத்துக் களால் கவரப்பட்டிருந்தபோதும் அமெரிக்க அமைப்பின் எந்த இடத்திலும் சட்ட பூர்வமாக வலுவேறாக்கல் தத்துவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படாது விடினும் அமெரிக்க அரசாங்க அமைப்பு வலுவேறாக்கல் அடிப்படையிலேயே நெறிப் படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் அமெரிக்க அரசாங்க அமைப்புமுறையின் சிறப்பான பண்பாகவும், வெளிப்படையான பண்பாகவும் வலுவேறாக்கல் என்ற அம்சம் குறிப்பிடப்படுகிறது. தனிமனித சுதந்திரங்களும், உரிமைகளும் பாதுகாக்கப்படுவதற்கும், மக்களட்சிசுமுகமாக இயங்குவதற்கும் வலுவேறாக்கம் அவசியம் என்பதனை அமெரிக்க அரசியல் யாப்பை வரைந்தவர்கள் உணர்ந்த மையால் யாப்பின் முதல் மூன்று சரத்துக்களிலும் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை அதிகாரங்கள் வேறுபட்ட அமைப்புக்களிடம் ஒப்படைக்க முயன் றுள்ளது. சரத்து ஒன்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டத்துறையானகாங்கிரஸ் சிடம் இருக்கும் எனவும், சரத்து இரண்டில் நிர்வாகத்துறை அதிகாரம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியிடம்
அரசறிவியலாளன் 68 இதழ் - 02

இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சரத்து மூன்றில் நீதித்துறை அதிகாரங்கள் அமெரிக்க உயர்நீதிமன்றத்திடமும் காங்கிரசால் உருவாக்கப்படும் கீழ்மட்ட நீதிமன்றங்களிடமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரங்கள் அமைப்பளவில் வேறுபடுத்தப்பட்டு வெவ்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது அமைப்புரீதியான வலுவேறாக்கல்தத்துவச் செயற்பாட்டைஎடுத்துக்காட்டுகிறது.
சட்டத்துறையில் வலுவேறாக்கல் தத்துவம்
அமெரிக்கநாட்டின் சட்டமன்றமாகிய காங்கிரசை அந்நாட்டின் அரசியல் அமைப்பின் முதலாவது விதி உருவாக்கியுள்ளது. இது சட்டமியற்றும் முழு அதிகாரங்களையும் காங்கிரஸ் என்றழைக்கப்படும் ஈரவை சட்ட மன்றிடம் கையளித்துள்ளது. இச்சட்டங்கள் அரசியல் அமைப்பின் விதிகளுக்கும், நோக்கங்களுக்கும் உட்பட்டேசெயற்படவேண்டும். சட்டம் இயற்றல் என்பது மிக மேலான அதிகாரம் ஆகும்வரம்பிற்குட்பட்டகுடியாட்சிக்கொள்கை அடிப்படையில் இவ்வதிகாரம் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இரு சட்டமன்றக் கொள்கைப்படி மேல்மன்றம் எனப்படும் செனற்சபையும், கீழ்மன்றம் எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபையையும் கொண்டுள்ளது மக்கள் பிரதிநிதிகள் சபை சனத்தொகை அடிப்படையிலும், செனற்சபை கூட்டாட்சித்தத்துவ அடிப்படை யிலும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையின் அதிகாரங்கள், அலுவல்கள் பற்றி அரசியல் அமைப்பின் முதலாவது விதியின் ஏழாவது பிரிவு கூறுகின்றது. நிதி குறித்த மசோதாக்கள் யாவும் பிரதிநிதிகள் சபையில் மட்டும் தான் கொண்டு வரலாம். குடியரசுக் தலைவர் வரவு செலவுத்திட்டத்தை காங்கிரசுக்கு அனுப்புகின்றார். பிரதிநிதிகள் சபை அதை முதலில் நுணுக்கமாக ஆராய்கின்றது. வரிவிதிப்புத் திட்டங்களையும், செலவுத்திட்டங்களையும் தனிக்குழு ஆராய்கின்றது. புதிதாக எதையும் இணைக்கவோ, இருப்பதை நீக்கவோ, மாற்றவோ பிரதிநிதிகள் அவைக்கு உரிமை உண்டு. சாதாரணமசோதாக்களை இயற்றுவதில் பிரதிநிதிகள் சபைக்கும், செனட்சபைக்கும் சம அதிகாரம் உண்டு. இரு அவைகளுக்கு மிடையில் ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளை இரு அவைகளதும் இணைப்புக் குழுவின் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் சட்டமன்றத்தின் மக்கள்சபை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால்
9gsgaluabwarar 69 &5 - O2

Page 52
தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். நாட்டின் தலைவர் சட்டமன்றத்தை அவ்விரண்டு வருட காலப்பகுதிக்குள் கலைக்க முடியாது. நாட்டின் தலைவராலோ அல்லது அவருடைய துறைச் செயலாளர்களாலோ கொண்டுவரப்படும் எந்தவொரு விடயத்தையும் சட்டமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் சட்டமன்றத்தை தலைவர் கலைக்கமுடியாது. அவர்கள் யாதொரு மசோதாவையும் சட்டமன்றத் துக்கு கொண்டுவர இயலாது.
அடுத்து காங்கிரசின் இரண்டாம் மன்றமாகிய அமெரிக்காவின் செனட்சபைதான் உலகிலேயே சக்திவாய்ந்த சபையாகக் கொள்ளப்படுகிறது. இச்சபையில்எல்லாசமவரசுகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் கோட்பாடு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. செனற்றிலுள்ள சமவாக்குரிமையினை எந்தசமவரசி னதும்சம்மதமின்றிஎடுத்துவிடக்கூடாதுஎனஅரசியல்யாப்பின் ஐந்தாவதுசரத்து கூறுகின்றது. தற்போது அமெரிக்க கூட்டாட்சியில் மொத்தம் 50 சமவரசுகள் உள்ளன.
இச்செனட் சபையின் அதிகாரங்கள், அலுவல்கள் பல சாதாரண சட்ட வரைபுகள் எந்த அவையில் வேண்டுமானாலும் தாக்கல் செய்யப்படலாம். ஆயினும்பெரும்பாலான சட்டவரைபுகள்செனட்சபையில்தான்தாக்கல்செய்யப் படுகின்றது. குடியரசுத் தலைவர் வெளிநாடுகள்ோடு ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கைகளையும், உயர்பதவிகளுக்குச் செய்யும் நியமனங்களையும் செய்யும் உரிமை யாப்பின்படி செனற்சபைதான் பெற்றுள்ளது. அத்துடன் குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தின் உயர்அதிகாரிகளை குற்ற விசாரணை மூலம் பதவியிலிருந்து நீக்கும் உரிமை செனட்சபைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர செனட் சபை அரசியலமைப்பின் திருத்தச்சட்ட வரைபைத்தொடக்கவும் துணைக் குடியரசுத்தலைவர்தேர்தலில்எந்தஒருவேட்பாளருக்கும்பெரும்பான்மைகிடைக்கா விட்டால் அதிகப்படி வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றுள்ளது. இறுதியில் நிர்வாகத் திறமையின்மை, இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை கண்டறியவும், புலனாய்வு குழுக்களை நியமிக்கும் உரிமை களையும் செனற் சபை கொண்டுள்ளது. இங்கு அதிகப்பேச்சுரிமை வழங்கப்பட்டு சட்டவரைபுகள் மீது விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
á9ys-góllalajabvatar 70 (5 - 02

நிர்வாகத்துறையில் வலுவேறாக்கல் தத்துவம்
அமெரிக்க அரசியல் அமைப்பின் இரண்டாவது விதி நிர்வாகத்துறை தலைவரான ஜனாதிபதிபற்றிஎடுத்தியம்புகிறது. நிர்வாகத்துறை அதிகாரங்கள் எல்லாவற்றையும் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவின் நிர்வாகத்துறை என்பது உண்மையில் ஜனாதிபதியை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பாகும். இங்கு ஜனாதிபதி தேசிய ரீதியாக நடத்தப்படும் தேர்தல் ஒன்றினால் தேர்தல் கல்லூரியினூடாக நான்கு ஆண்டுகளுக்கென மக்களல் தெரிவுசெய்யப்படுகின்றார்.
நிர்வாகத்துறைதலைவரின் அதிகாரங்கள், கடமைகள் பற்றிஅரசியல் யாப்பின் இரண்டாவது சரத்து கூறுகின்றது. நிர்வாகத்துறை அதிகாரம் எனும் போது ஜனாதிபதியே நாட்டு நிர்வாகத்திற்கு தலைவராவார். கூட்டாட்சியின் சட்டங்களையும், வெளிநாடுகளுடன்செய்துகொள்ளும்உடன்படிக்கைகளையும் நாடுமுழுவதும் செயற்படுத்தும் பொறுப்புநிர்வாகத்துறைதலைவரையே சாரும். அரசியல் அமைப்பை செயற்படுத்தவும்,நீதிமன்றமுடிவுகளை செயற்படுத்தவும் ஜனாதிபதிகடமைபெற்றுள்ளர். எனினும்நாட்டின் சட்டங்களை ஒப்புதலளிக்கத் தேவைப்பட்டால் மறுப்பாணை எனும் மிகச்சிறந்த சக்திவாய்ந்த அதிகாரத்தை பயன்படுத்தலாம் என அரசியல்யாப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்நிர்வாகத் துறைதலைவர் தனக்கு விருப்பமானவரைதன் மேலுள்ள 12 அமைச்சுக்களை நிர்வகிக்க காரியதரிசியாக நியமிக்கமுடியும். இதனால் மந்திரிசிபையை சுலபமாகக் கட்டுபடுத்தி கண்காணிக்கமுடியும். முக்கிய 12காரியதரிசிகள் தவிர ஜனாதிபதி, படைத்தளபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், இலாகா தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் போன்றோரையும் நியமிக்கின்றார். முப்படைகளின் போர்ப்படைக்குதலைமைதளபதியாகவிளங்கும் இவரதுகையிலேயே தேசத்தின் பாதுகாப்புஉள்ளது.மேலும் இடர்காலத்தில்காங்கிரசைகூட்டலாம்.காங்கிரசுக்கு செய்தி அனுப்பவும் அதிகாரம் உண்டு. வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் பெற்று உள்ளர்.
எவ்வாறாயினும் சிறப்பம்சங்கள் பெற்றுள்ள அமெரிக்க நாட்டின் நிர்வாகத்துறையானது வலுப்பிரிவினையின் அம்சத்திற்கேற்ப ஏனைய இரு துறைகளின் தலையீடுகளின்றி சுதந்திரமாக செயற்படுகிறது எனலாம்.
அரசறிவியலாளன் 71 இதழ் - 02

Page 53
நீதித்துறையில் வலுவேறாக்கல் தத்துவம்
அமெரிக்கநீதித்துறையில் காணப்படும் ஓர் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில் முற்றிலும் மாறுபட்ட இரு நீதித்துறை அமைப்புக்கள் காணப்படுகின்றன. ஒரு புறம் கூட்டாட்சி நீதித்துறையும், இன்னொரு புறம் 50 மாநிலங்களின்நீதித்துறையும் காணப்படுகிறது. கூட்டாட்சிநாடுகளில் குறிப்பாக அரசியல் யாப்பினை உடைய நாடுகளில் உயர்நீதிமன்றம் இருப்பதும் அது எவரது தலையீடுகளின்றியும் சுதந்திரமாக செயற்படுவதும் மிகமிக அவசிய மாகும். இந்தவகையில் அமெரிக்காவின் நீதித்துறையானது சிறப்பாக செய லாற்றி வருகின்றது.
கூட்டாட்சியின் நீதித்துறை பற்றி அரசியலமைப்பின் மூன்றாவது விதி கூறுகின்றது. அது நீதி அதிகாரங்கள் உச்ச நீதிமன்றத்திடமும், காங்கிரசால் அவ்வவ்போது ஏற்படுத்தப்படும் ஏனைய கீழ் நீதிமன்றங்களிடமும் இருக்கும் என்று கூறப்படுகின்றது. அமெரிக்காவில் இருவகையான நீதிமன்றங்கள் உள்ளன. மாநில அரசுகளின் அரசியலமைப்புச் சார்ந்த சட்டங்கள் சார்ந்த வழக்குகளை விசாரிக்கமாநிலநீதிமன்றங்களும், கூட்டாட்சி அமைப்பைச்சார்ந்த சட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூட்டாட்சி நீதிமன்றங்களும் உள்ளன. கூட்டாட்சி நீதிமன்றங்களின் அமைப்பில் மாவட்ட நீதிமன்றங்களும், அதற்கு அடுத்தபடியாக மேல்வழக்கு நீதிமன்றங்களும் உள்ளன. இதுவே நீதித் துறையின் சிகரமாக உள்ளது. அரசியல் யாப்பில் உயர்நீதிமன்றமே சிறப்புப் பெற்று விளங்குகின்றது.
அமெரிக்காவின் நீதித்துறையே உலகிலேயே மிகவும் சுதந்திர மானதும், பலமானதுமானதாக காணப்படுகிறது. அமெரிக்காவின் நீதித் துறையின் அதிகாரங்கள்தொழிற்படும்போது அவை மூன்றுபரிமாணங்களைக் கொண்டுள்ளது.
1. நீதிப்புனராய்வு என்ற அம்சம் மூலம் சட்டமன்றமோ, நிர்வாகத் துறையோ இயற்றும் சட்டங்களையும், விதிகளையும் அரசியல் அமைப்பிற்கு முரணானவையா? இல்லையா? என நீதிமன்றம் மறுஆய்வுசெய்கின்றது. இந்தஅம்சம் வேறு எந்தநாட்டிலும் இல்லாத நடைமுறையாகும். காங்கிரசால் இயற்றப்படுகின்ற எந்த ஒரு சட்டமூலமும் நடைமுறைக்கு வரும்போது அது தொடர்பான ஆட்சேபம் எழுப்பப்படுமானால் உயர்நீதிமன்றம் அதனை
9pagauaorasar 72 இதழ் - 02

விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றது. உயர்நீதிமன்றம் எதிராக தீர்ப்பு வழங்கினால் சட்டம் செல்லுபடியற்றதாகிவிடும். 2. கூட்டாட்சியின் பாதுகாவலனாக திகழ்ந்து மத்திய அரசினதும், மாநில அரசினதும் அதிகாரங்களை தெளிவாக வரையறுத்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும் தமது அதிகாரங்களுக்குட்பட்டு தொழிற்படுகின்றனவா என உயர்நீதிமன்றமே கண்காணித்து வருகின்றது. அத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான பிணக்குகளையும் இதுவே தீர்த்து வைக்கிறது. 3. உலகில் வேறெந்த யாப்பிலும் இல்லாதபடி அமெரிக்க யாப்பில் பிரஜை களுக்கு பல ஜனநாயக ரீதியிலான அடிப்டை உரிமைகள் வழங்கப்பட் டுள்ளது. இந்த அடிப்படை உரிமைகளை அரசு மீறும் போது பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரேயொரு நிறுவனமாக உயர்நீதிமன்றமே உள்ளது. பலதடவைகள் அரசுக்கெதிராக தொடுத்த வழக்குகளில் உயர்நீதி மன்றம் அரசைக்கண்டித்துதனது தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. அமெரிக்க மக்கள் மீது ஆட்சியாளர்களோ அல்லது சட்டங்களே ஆதிக்கம் செலுத்தாது தடுக்கின்ற ஒரேயொரு நிறுவனம் உயர்நீதிமன்றம் என்று கருதுமளவிற்கு அதன் செயற்பாடுகள் காணப்படுகிறது.
மேலும் 18ம்நூற்றாண்டில் அமெரிக்க யாப்பை வரைந்தவர்கள் அதன் வெளியுறவை மட்டுமே குறித்தனர். அமெரிக்கா அக்காலத்தில் ஒரு விவசாய நாடாகவும் காணப்பட்டது. ஆனால் பின் அமெரிக்கா கைத்தொழில்ரீதியாகவும் வளர்ந்து பெரும் பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது. இம்மாற்றத்திற் P. Bக்கும் பில் his 95.6burn பிவிருத்தியும், புதிய விளக்கமும் தேவைப்பட்டது. இந்தப்பணியை அமெரிக்க உயர்நீதிமன்றம் சிறப்பாக ஆற்றிவருகின்றது. அரசியல் யாப்பு தொடர்பான சர்ச்சை ஏற்பட்டால் உயர்நீதிமன்றம் ஆராய்ந்து வழங்கிய தீர்ப்பும், வியாக்கியானங்களும் யாப்பு வலுப்பெறவும், தொடர்ந்து நிலைத்திருக்கவும் உதவியுள்ளன. இவ்வாறாக நீதித்துறையின் அதிகாரங்களை நோக்கலாம்.
தடைகளும் சமநிலைகளும்
அமெரிக்க அரசியல் அமைப்பின் சிறப்பான பண்பாக வலுவேறாக்கம்
அமைந்து காணப்பட்டாலும் அதன் நடைமுறைத்தன்மையை எடுத்துக்காட்டும்
அம்சமாக அமெரிக்க யாப்பின் வெளிப்படையான பண்பாக இருக்கும் தடை
அரசறிவியறாணன் 73 இதழ் - 02

Page 54
களும் சமநிலைகளும் விளங்குகின்றன. இதன் மூலம் அமெரிக்க அரசியல் யாப்பின் சில செயற்பாடுகள் வலுப்பிரிவினைத் தத்துவத்துடன் பொருத்தாமல் உள்ளதை அவதானிக்கலாம். அமெரிக்க அரசியல் யாப்பை வரைந்தவர்கள் வலுப்பிரிவினைத் தத்துவத்தால் கவரப்பட்டிருந்தபோதும் அரசாங்கத்தின் அதிகாரங்களை செயற்படுத்தசட்டநிர்வாக, நீதித்துறைகளுக்கிடையே தொடர் பிருக்கவேண்டிய அவசியத்தைஉணர்ந்திருந்தனர். சகல அதிகாரங்களினதும் குவிப்பானது எதேச்சதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதையும் இதனால் பொதுமக்களின் சுதந்திரம் அழிக்கப்பட்டு தனியார் சுதந்திரம் பறிபோகும் என்பதையும் உணர்ந்திருந்தனர்.
அதாவது சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவற்றுக் கிடையே சிறிதும் தொடர்பில்லாமல் ஒரு செயற்கைத் தன்மையை ஏற்படுத்தி னால் அது எதிர்பார்க்கும் நன்மையைவிடதீமையே ஏற்படுத்தும். ஏனென்றால் எந்த ஓர் ஏற்பாடும் மக்கள் நன்மையைக் கருத்தில் கொண்டே செயற்படுவதற்கு அது பெருமளவிற்கு இடமளிக்க வேண்டும். லஸ்கி என்ற அறிஞர் “அதிகார வேறாக்கம் என்பது சம அதிகாரம் என்று பொருள்படாது" என்று கூறியிருப்பதி லிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூறினால் ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்றாலும் ஓரளவுக்கு ஒன்றையொன்று ஒட்டியும் செயற்பட வேண்டும். இதுவே அரசாங்கம் சீரிய வழியில் செம்மையாக இயங்குவதற்கு ஓர் சிறந்த வழியாகும்.
காங்கிரசால் உருவாக்கப்படும் மசோதாக்கள் சட்டமாகக்கப்படவேண்டு மாயின் இறுதியில் ஜனாதிபதியின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனகூறப்பட்டுள்ளது. அதாவதுநாட்டுநலனுக்குஒவ்வாதசப்பங்களைகாங்கிரஸ் உருவாக்கினால் அதை ஜனாதிபதி தடை செய்யலாம். இவ்வேற்பாடானது சர்வதிகாரப்போக்கில் செயற்படமுற்படும் ஒரு சட்டசபையின் அதிகாரத்தில் ஒரு வித தலையீட்டினை ஏற்படுத்தி அரசாங்கத்தின் ஏனைய துறைகளின் அதிகாரத்துடன் ஒரு சமநிலையைப் பேணிக் கொள்ள முயற்சிக்கின்றது. ஜனாதிபதியை குற்றவிசாரணை ஒன்றின்தீர்ப்பின் அடிப்படையில் பதவிநீக்கம் செய்யவும் காங்கிரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஜனாதிபதியின் நிர்வாகச் செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறி நீதிமன்றங்கள் அந்நிர்வாகச் செயற்பாடுகளை
4tyFatabafar 74 இதழ் - 02

செயலிழக்கச் செய்யலாம். எனவே இவ்விடத்தில் வலுவேறாக்கல் தத்துவம் பொருந்தாமல் தோல்வியுறுவதைக் காணலாம். நீதித்துறை நடவடிக்கை மீதும் சமநிலைத் தலையீடுகளின் செல்வாக்குஉள்ளதைகாணலாம்.நீதித்துறையின் தான்தோன்றித்தனமான சில செயற்பாடுகள் சட்ட, நிர்வாகத் துறைகளில் பகுதியளவிலான செயற்பாடுகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளும், கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதிகளும் ஜனாதிபதியால் செனற் சபையின் சம்மதத்துடன் நியமிக்கப்படுகின்றனர். அத்துடன் நீதித்துறையால் குற்றவாளிகளுக்கென வழங்கப்பட்டதண்டனையைக் குறைக்கவும், மாற்றவும், நீக்கவும் ஜனாதிபதிஅதிகாரம்பெற்றுள்ளார். இவ்வாறன ஒரு செயற்பாட்டினால் நீதித்துறையில் நிர்வாகத்துறையின் ஒரு வித தலையீடு ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி சட்டத்துறையின் ஒரு விதத்தலையீடும் நீதித் துறையில் காணப்படு கிறது. உயர்நீதிமன்றத்தின் உயர்வரம்புகளையும்,நீதிபதிகளின் எண்ணிக்கை யையும், நீதிபதிகளின் வேதனம் மற்றும் சலுகைகளையும் நிர்ணயிக்கவும், நீதிபதிகளைகுற்றவிசாரணைசெய்யும்அதிகாரத்தையும்காங்கிரஸ்பெற்றுள்ளது. இவை பொதுவாக சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவற்றுக் கிடையில்தடைகளையும், சமநிலைகளையும் ஏற்படுத்துபவையாக அமைகிறது.
முடிவாகத்தொகுத்துநோக்குகையில் அமெரிக்க அரசியல் அமைப்பில் சமநிலைத்தலையீடுகளின் அடிப்படையில் மூன்று துறைகளிடையேயும் வலுப்பிரிவினைக் கோட்பாட்டை அமுலாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நவீன அரசியல் அமைப்புக்களில் வலுவேறாக்கல்தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் சமநிலைதலையீடுகளும் கணிசமான அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அரசியல் யாப்பின் அமைப்பு, உள்ளடக்கம், தொழிற்பாடு என்பவற்றை அவதானித்தால் வலு வேறாக்கல் தத்துவம் என்பது பூரணமாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பது புலனாகிறது. பூரண வலுப்பிரி வினை என்பது எந்த ஓர் அரசிலும் தற்போது கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏனெனில் அரசாங்க நிர்வாகச் செயற்பாடுகள் பல்கிப் பெருகி மக்களாட்சி மலர்ந்துள்ள காலத்தில் தனிமனித சுதந்திரம், உரிமை பாதுகாக்கப்படுதல் மிக மிக அவசியம். இந்த வகையில் உலகில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்மிடத்துஓரளவுக்கேனும் சிறப்பான முறையில் வலுவேறாக்கல்தத்துவம் கடைப்பிடிக்கப்பட்டு அமெரிக்காவில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாது.
é9ugyglafluofaradt 75 55 - O2

Page 55
Bibliography
அம்பலவாணர் சிவராசா, வே.சிவயோகலிங்கம், ஒப்பீட்டு அரசியல், குமரன் uണിറ്റെൺ -1997.
குமாரலிங்கம் ரஞ்சகுமார் - அரசறிவியலின் அடிப்படைத்தத்துவங்கள்-1990.
சி.எஃப் ஸ்ராங்,தற்கால அரசியல் அமைப்புக்கள் தமிழாக்கம்)
மோ. வள்ளுவன் கிளாரன்ஸ் அரசியல் அமைப்புக்கள்: ஓர் ஒப்பீடு.
7。
Lord Buddha and The Eight - fold Path
g
Right Understanding (free from super stition andyas delusion) لامي? Right Thought (high and worthy of the intellegent) Right Speech (kindly, open, truthful) Right Actions (peaceful, honest, pure) Right Liveligood (bringing hurt of danger to no living being)
Right Effort (in self-training and self-control) Right Mindfulness (the active waterful mind) Right concentration (in deep meditation on the realities of life)
S
அரசறிவியலாளன் 7 6 655 - 02
 

வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
North American Free Trade Agreement
LF.ஜெரால்டின்
4ம் வருடம்
வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உலகின் முக்கிய அகல விரிவான பன்முக, வாணிப, சேவைகள், முதலீடு ஆகியவற்றிற்கான ஒப்பந்த மாகும். இவ்வொப்பந்தம் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்க ஐக்கியநாடு ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையேயான ஒன்றாகும். இது 1992இல்கைச்சாத் திடப்பட்டு 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க காங்கிரசினால் நிலைப்படுத்தப்பட்டு 1994ம் ஆண்டு ஐனவரி 01ம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்பட்டது. இவ்ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி இக்கண்டம் முழுவதும் வியாபிக்கும் சுதந்திர வர்த்தக வலயம் ஒரு முக்கிய விளைவாக அமையும்.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் பின்வருமாறுதீர்மானித்துள்ளன. > தமது நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், ஒத்துழைப்பையும் வலுப்
படுத்துவது. > உலக வாணிபம் விரிவாக்கப்படலுக்கும் ஒத்திசைவான வளர்ச்சிக்கும்
பங்களிப்பது. > தமதுநாட்பாட்சிஎல்லைப்பரப்புகளினுள்உருவாகும் சரக்குகளுக்கும்,சேவை களுக்கும் விரிவானதும் பாதுகாவல் உள்ளதுமான சந்தையை அமைத்தல். > வாணிபத்தின் உருச்சிதைவைதவிர்த்தல். > தமதுவர்த்தகத்தைஆளுகை செய்யும் தெளிவானதும், பரஸ்பரமானதுமான
விதிகளை நிலைபெறச்செய்தல். > வர்த்தக திட்டமிடலுக்கும் முதலீடு செய்வதற்குமான எதிர்வு கூறத்தக்க
பணிச்சட்டங்களை அமைத்தல். > காப்பு வரிகளுக்கும் வர்த்தகத்திற்குமான பொதுவான ஒப்பந்தங்களின் கீழ்
தம்நாடுகளுக்கான உரிமைகளையும், கடமைகளையும் கட்டியெழுப்புதல். > உலக சந்தைகளில் தமது வர்த்தக நிலையங்களின் போட்டித் திறமையை
9yyaf Jarraya 77 65 - 02

Page 56
> படைப்புத்திறனையும், புதுமைகாண் திறனையும் வளரச்செய்து, அறிவு சார்ந்த உடைமைகள் தொடர்பான சரக்குகளினதும் சேவைகளினதும் வாணிபத்தை பெருகச்செய்தல். > தமது எல்லைகளுக்குள் புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி தொழில் செய்யும் கழல்களையும் வாழ்க்கைத்தரங்களையும் மேம்படச்செய்தல். > மேற்கூறிய யாவையும் சூழல் பாதுகாப்பு, சூழல் பேணுதல் ஆகியவற்றிற்கு
இசைய நிறைவேற்றுதல். > பொதுநலத்தைப் பேணும் வகையில் இவற்றின் நெகிழ்வுத் தன்மையைப்
பாதுகாத்தல். > ஆதரிக்கக்கூடிய வளர்ச்சியை ஊக்குவித்தல். > சூழலுக்கான சட்டதிட்டங்களையும், விதிகளையும் உருவாக்கிநடைமுறைப்
> ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்கல்.
தறிக்கோள்கள்
இவ்ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டநாடுகள் பின்வரும் குறிக்கோள்களை ஏற்றுக்கொண்டுள்ளன. 1. தமதுநாடுகளின் எல்லைப்பரப்புக்குள் சரக்குகளும் சேவைகளும் எல்லைக் களுக்குக் குறுக்கே இடம்பெயர உதவுதலும் வர்த்தகத்திற்கு உதவும் தடை களைநீக்குதல். 2. சுதந்திரவர்த்தக வலயத்தில் நேர்மையான போட்டித்திறமையை வளர்த்தல். 3. தமது எல்லைகளுக்குள் முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துதல். 4. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைகளுக்குள் அறிவுசார்ந்த உடைமைகளின் உரிமைகளை வலிந்து செயற்படுத்தலும் அவற்றிற்கான உரிய பாதுகாப்பை வழங்கலும். 5. இவ்வொப்பந்தத்தை செயற்படுத்தத் தேவையானவையும் அவற்றை நிர்வகித்து.கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கானதுமான செயற்பாட்டு முறைகளை அமைத்தல். 6. இவ்வொப்பந்தத்தின் பயன்களை மிகைப்படுத்திமூன்றுநாடுகளைச்சார்ந்த தும், அந்நிலப்பகுதிக்கானதும், பன்முகப்படுத்தப்பட்டதுமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான பணிச்சட்டத்தைநிலைநிறுத்தல் என்பனவாகும்.
suggisfavorafer 78 இதழ் - 02

இவ்வொப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்
1.
சந்தை வாய்ப்புக்கள் : வட அமெரிக்க எல்லைகளைக் கடந்து சரக்குகள் செல்வதற்கான வாய்ப்புக்கள் இவ்வொப்பந்தத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான பொருட்களுக்குவரிகள்நீக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான பொருட்களின் மீதுள்ள சுங்கவரிநிக்கப்பட்டது. மோட்டார் பகுதிகட்கும் விவசாயப் பொருட்களுக்கும் விசேட விதிகள் அமைக்கப் பெற்றன. சுரங்கச்செயற்பாடுகளை எளிதாக்கவும், சுரங்கப்பகுதிகளுக்கான வழக்குகளைதீர்ப்பதற்குமானமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
. மூதலீடு : பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கிடையே “நவ்ரா" வலுமைமிக்க
சர்வதேச பாதுகாப்பை முதலீடுகளுக்கு வழங்குகின்றது. அரசாங்கம் ஒன்று முதலீட்டு கடமைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சர்வதேச நடுவர் தீர்ப்பிற்கு தமது சர்ச்சைகளை முற்படுத்துவதற்கான செயன்முறைகள் உருவாக்கப்பட்டன. இது முதலீட்டாளர் அரசு பிணக்குகளைத் தீர்க்கும் புதியதொரு செயற்றிட்டமாகும்.
. சேவைகளும், நிதி நிலைக்குரிய சேவைகளும் : வடஅமெரிக்க பொருளா
தாரத்தில் சேவைகளே ஆகப்பெரிய வளர்ச்சி இயந்திரமாக அமைந்துள்ளது. சர்வதேச சேவை வழங்குபவருக்கும் நுகர்வோருக்கும் "நவ்ரா” முக்கிய உரிமைகளை வழங்கியுள்ளது. இவ்வித சேவை விதிகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் விரிவான பகுதிகளில் செயற்தகைமை பெற்றனவாகும். தொலைபேசித் தொடர்பு சேவைகள், நிதிநிலைக்குரிய சேவைகள் ஆகிய வற்றிலும் "நவ்ரா” ஈடுபாட்டுப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நிதிநிலைக் குரிய சேவைகளின் எல்லைகளுக்கு குறுக்கே நடைபெறும் வாணிபத்தால் இப்பகுதியின் பொருளாதாரம் பெருமளவில் நன்மையடைந்துள்ளது.
தனிக்காப்புரிமைகள், வர்த்தக குறியீடுகள்,தொழிற்துறைஉருவரை, வர்த்தக
இரகசியங்கள் போன்றவற்றை உள்ளடக்கும் விரிவான அறிவுசார்ந்த உடமை களைக்சட்டரீதியாகப்பாதுகாக்குமாறு"நவ்ரா”தன் அமைப்பினரைகட்டுப்படுத்தி யுள்ளது. அறிவுசார்ந்த உடமைகளின் சட்டமீறுதல்களைக்கட்டுப்படுத்தத் தேவையான சட்டங்களை தேசியசட்டங்களில் உட்படுத்தும்படி செயன் முறைகளை"நவ்ரா"தெளிவாக்கியுள்ளது.
கனடாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ரீதியான
பயணங்களுக்கு "நவ்ரா” உதவியளிக்கிறது. வர்த்தக சமுதாயத்தினரும்
c2gyglalujabvaTak 79 இதழ் 02

Page 57
வாழ்க்கைத்தொழிலாளரும் முழுக்கண்டத்திலும் பயணம்செய்ய வாய்ப்புள்ளது. "நவ்ரா” ஒப்பந்தம் ஜனநாயக அரசாங்கங்களை ஆதரிக்கும் குறிக்கோளைக் கொண்டது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சி, நடுவாட்சி வலு, தளர்த்தப்பட்ட தனியார்துறை திசையமைந்த சமுதாயங்களை உருவாக்கல் இதன் நோக்க
DTc35LD.
இக்குறிக்கோள் ஒரு சுற்றுமுகமானதொன்றேயன்று. அரசியல் இணைப்புக் களையோ முழுமையாக்கலையோநாடுவதில்லை. கனடாவும், மெக்சிக்கோவும் "நவ்ரா” ஐ ஆதரிப்பதன் நோக்கம் அவர்களின் ஏற்றுமதிச் சந்தையாகிய அமெரிக்காவிக்குள் நுழைவு உரிமை பெறுவதாகும். தமது நாடுகளின் இறைமையை இணைக்காமல் இதனை நிறைவேற்றிப் பெறுவது அவர்களின் குறிக்கோளாகும். ஐக்கிய அமெரிக்கா"நவ்ரா”வர்த்தகரீதியாகவும் வெளிநாட்டு கொள்கைக்குத்துணைபுரியும் ஒன்றாகவும் கருதுகின்றது. அதன் அகில உலகிற்கான வர்த்தக கொள்கையில் இது ஒரு பகுதியாகும்.
மேலே அரைக்கோளத்தில் சுதந்திர வர்த்தக வாய்ப்பு வடக்கு தெற்கு பிளவு என எண்ணப்படுவதை ஒன்றிணைக்க உதவுகிறது. "நவ்ரா” ஒப்பந்தம் இரு முக்கியத்துவம் மிக்க தொழில்வளமுள்ள இரண்டு நாடுகளுக்கும், வளர்முக நாடொன்றுக்குமிடையே பரஸ்பர உறவை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிக்கோதன் சுயநலம்கருதிதனதுசந்தைகளை ஏனைய இருநாடுகளைப்பார்க்கிலும் அதிக அளவில் திறந்துள்ளது. ஏனெனில் முதலீடு, அறிவு சார்ந்த உடைமைகள், உரிமை, போக்குவரத்து ஆகிய துறைகளில் மெக்சிக்கோவிற்கு இவ்ஒப்பந்தம் சாதகமானதாகும். தீர்வை, வர்த்தகம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் (GATT) தொழில்துறை வளர்ச்சியுள்ள நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்குமிடையே உள்ள பிளவு"நவ்ரா” ஒப்பந்தத்தில் காணப்படாமை இதன் சிறப்பம்சமாகும்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மூன்றாவதான ஒரு நாட்டுடன் செய்து கொள்வது தொடக்கத்தில் கனடாவின் விருப்பத்திற்கு மாறாகவே இருந்தது. எனினும் கனடா சேராவிடினும் அமெரிக்காவும், மெக்சிக்கோவும் தனியாக ஒப்பந்தம் செய்ய நேரிடும் என்பதைப் புரிந்து கனடா இணக்கம் தெரிவித்தது. பின்னர் மெக்சிக்கோவுடன் கனடா ஒப்பந்தம் செய்துகொள்ள நேரிடும் எனும் அச்சமும் எழுந்தது. அமெரிக்கா மெக்சிக்கோவுடன் நேரடி ஒப்பந்தம் செய்யு மிடத்துகனடாவிற்கு வரவிருக்கும் முதலீடுகளின் பக்கமாகக் கவரப்பட இடமுண்
Ayafgaja paprafar 80 55 - O2

பாகும் என்பது உணரப்பட்டது. மற்றுமொரு பிழையான கருத்து மெக்சிக்கோ ஒரு வறியநாடு என்பதால் பொருளாதாரப்புள்ளிவிபரத்தின் படி சராசரி மெக்சிக்கோ நாட்டவர் சராசரி ஐப்பானியரையோ, ஐரோப்பியரையோ விட அதிகமாக கனடா வின் ஏற்றுமதிப்பொருட்களை வாங்குவதாக அறியப்பட்டது. டொலரின் மதிப்புயர் வும் உயர்ந்து வரும் வர்த்தக செலவினைக் குறைப்பதும் அமெரிக்கா தமது விளைபொருட்களை பாதுகாக்கும் வழிக்குச் இட்டுச் செல்லலாம், என்ற அச்சமும் எழுந்தது. இவற்றின் விளைவாக கனடா இவ்ஒப்பந்தத்தில் இணைந்துகொள்ளத் துணிந்தது.
பூகோள ரீதியில் மெக்சிக்கோவின் மக்கள் தாம் அமெரிக்காவிற்கு மிகவும் அண்மையில் இருப்பதை உணர்ந்தவர்கள் தமது அயலாராகிய அமெரிக்கரின் செல்வாக்கை சமன் செய்யும் ஐரோப்பிய பிணைப்புகளையே விரும்புகின்றவர் களாக காணப்பட்டர்கள். இவ்வொப்பந்தத்தை நோக்கிகவர்ந்தது அவர்களுக்கு தேவையான அமெரிக்க முதலீடாகும். இவ்வொப்பந்தத்தின் முதலாம் ஆண்டி லேயே 15 மில்லியன் அமெரிக்க டொலர் உள்வரவை எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்பதாகும்.
அமெரிக்காவுடனும், கனடாவுடனும் ஒப்பந்தம் செய்ய மெக்சிக்கோவைத் தூண்டிய பிரதான காரணியாக அமைவது சுயாதீன வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்துதாம் விலகியிருப்பின்தெற்கு நோக்கிபரவிவிடும் அதன்செல்வாக்குக்குப் பங்காளிகளாக்கத் தவறிவிடலாம் என்ற அச்சமாளகும். மெக்சிக்கோ தனது தன்னாட்டு உரிமையைப் பாதுகாக்கும் வகையிலேயே அமெரிக்காவுடன் தனது உறவைக் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவுடன் ஏற்படும் எவ்வித பிற்கால உறவுகளும் அதனுடன் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலமே நிகழ வேண்டும் என்பதற்கு எவ்வித சந்தேகமும் இல்லை. கனடா ஐக்கிய அமெரிக்கா வுடன் சுயாதீன வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போதே கனடா இதனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே உணர்ந்துள்ளது.
சுயாதீன வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்டபோதேஐக்கியநாடுகளின் தென் பகுதி நாடுகள் அதுபோன்ற ஒப்பந்தம் ஒன்று மெக்சிக்கோவுடன் ஏற்படுத்தப் படலாம் எனும் சாத்தியக்கூறு பற்றி எண்ணியிருந்தன. அவர்களுக்கு மெக்சிக் கோவினுள் பெறப்படும் பொருளாதார வாய்ப்புகளுக்கு கட்டுப்பாடற்ற நுழை வுரிமை பெறலாம் என்பது பெரும் தூண்டுகோலாக இருந்தது. இத்துடன் வெளி
அரசறிவியலாளன் 81 இதழ் - 02

Page 58
நாட்டுக் கொள்கை ரீதியில் இவ்விரு நாடுகளிடையே மனமார்ந்த உறவுகளை ஏற்படுத்தஉதவும் என அமெரிக்காஉணர்ந்தது.தளர்வுறும் முதலீட்டுத்தடைகள், தமது சந்தையின் பாதுகாப்பைப்பற்றிய உறுதி,மெக்சிக்கோவின் பொருளாதார வளர்ச்சியால் விரிவடையும்தமது சந்தைவாய்ப்புக்கள் ஆகியன இவ்வொப்பந்த த்தை செய்ய வழிகோலின. எனினும் இன்றும் உண்மையான செயல்ரீதியான
பயன்பெறும் அதேவேளையில்பொருளாதாரத்துறையின் கூறுகள் யாவும் பயன் பெறமாட்டாதென்பதே இதுவாகும்.
இவ்வொப்பந்தத்தில் ஐக்கிய நாடுகள் ஆர்வம் காட்ட பின்வரும் பொருளா தாரக் காரணங்களும் உள்ளன. அ. மெக்சிக்கோவின்திறக்கப்பட்டவளரும்பொருளாதாரத்துடன் சந்தைநுழைவு
வாயிலை அமைத்தல். ஆ. அரசாங்கத்தின் செயல்திட்டங்களுடன் செய்யும் ஒப்பந்தங்கள் வழியே மெக்சிக்கோவுடனும், கனடாவுடனும் சேவைகள் துறையில் புதிய வாய்ப்புக் களைப் பெறல். இ. அமைப்பு ரீதியில் அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா போன்றன நேர்மை
யாகக் கையாளப்படும் எனும் உறுதியைப் பெறல். ஈ. ஐரோப்பிய ஆசிய பொருளாதாரக் கூட்டமைப்புக்களுடன் போட்டியிடுவதில் வடஅமெரிக்காவைவன்மை விருத்திவாய்ந்ததாகச்செய்வதுஎன்பனவாகும்.
இவ்வொப்பந்தத்திற்கு ஐக்கிய அமெரிக்கா எதிர்ப்பில்லை எனக் கூற இயலாது. தொழிற்சங்கங்களும், சுற்றாடல் குழுக்களும் பலத்த எதிர்பைத் தெரிவித்தன. தெற்குமுகமாகவேலைவாய்ப்புகள் சென்றுவிடும்எனவும்ஊழியர் தமது உரிமைகளை இழந்துவிடுவர் எனவும் அச்சம் கொண்டனர். சூழல் மாசடைதல்தொடர்பாகசுற்றாடல்குழுக்கள்பலஉத்தரவாதஉறுதிகளைவிரும்பின.
பில்கிளின்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையேற்ற பின்னர் கனடாவுடனும், மெக்சிக்கோவுடனும் தொழில்துறை, சுற்றாடல், எதிர் பாராதபிரச்சனைகள்ஆகிய மூன்றுபகுதிகளில்துணைஒப்பந்தங்கள் இணைக்
கப்பட்டன.
அரசறிவியலாளன் 82 இதழ் - 02

ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் போட்டியிடும் பொருள்ாதாரக் கூட்டமைப் புக்களைவிடவடஅமெரிக்காவைவலிமைவாய்ந்ததாகும்படியே"நவ்ராதிட்டமிடப் பட்டது. வடஅமெரிக்காவின் பொருளாதாரம் ஏனைய கூட்டமைப்புக்களின் பொருளாதாரத்தைவிட வளர்ச்சியடைவது உண்மையாகும்.
மெக்சிக்கோவின் மீது ஐக்கியநாடுகளின் இனிய நம்பிக்கையை வலுப் படுத்தும் ஓர் ஒப்பந்தமாக இது அமைகிறது என்பது ஐக்கிய நாடுகள் இவ் வொப்பந்தத்தில் கைச்சாத்திடமுக்கியமானதொரு காரணமாகும்.
இவ்வாறுவடஅமெரிக்கசுதந்திரவர்த்தக ஒப்பந்தமானதுகனடா,மெக்சிக்கோ, அமெரிக்கா போன்ற நாடுகளிடையே பரஸ்பர கூட்டுறவுடன் அவர்களின் வர்த்த கத்தை மேம்படுத்தி ஊக்குவிக்கவும் இதனால் அவை பலவிதமான வழிகளில் நன்மைகள் அடையவும் துணைபுரிகின்றது என்று கூறினால் அது மிகை
uT85sTg5).
Bibliography
http://w.w.w.. en.wikipedia.org/wiki/North - American - free - Trade - Agreement http://www.dallsted.org/research/efr/2001/efr01036-polf. http://www.dall/asfed.org/research.borderstbe.gruben.htm http://www.wright.edu/utdung/chater/pagul.htm
http://www.Background Nafta.com
அரசறிவியலாளன் 83 இதழ் - 02

Page 59
உலக வர்த்தக நிறுவனத்தின் அரசியல் பொருளதாரம்
Political Economy of World Trade Organization
Rராஜரதிதினி
4LD 6lblf
சர்வதேச வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வசதியே உலக வர்த்தகநிறுவனமாகும் (WTO). இந்தஉலக வர்த்தகநிறுவனம் தோன்றுவதற்கு அடிப்படையாக GATT என்ற பொது உடன்பாட்டு அமைப்பு விளங்கியது. இந்தGATTபற்றிசுருக்கமாக ஆராய்வோமானால்"வரிகள், சுங்கத் தீர்வைகள் மற்றும் வியாபாரம் என்பன தொடர்பான பொது உடன்பாட்டு 96OLDLL"- (GENERAL AGREEMENT OF TRADE AND TARIFF) GATT ஆகும். இவ்விதம்உருவாக்கப்பட்டGATTஅமைப்பினால்சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டு வந்ததடைகளை முற்றாக நீக்கிவிடும் நோக்கில் வர்த்தகம் தொடர்பாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. இவ்விதமாக இறுதியாக 1986 ற்கும் 1994ற்கும் இடையில் உருகுவேயில் இடம்பெற்ற எட்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தையின் விளைவாக 1995 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மேற்படி GATT என்ற அமைப்பின் மறுவடிவமாக உருவாக்கப்பட்டதே உலக வர்த்தக
5D616OTLBWORLDTRADE ORGANIZATION) e.g5Lib.
இந்த உலக வர்த்தக நிறுவனத்தில் 151 நாடுகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. உலகத்திலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் ஒன்றிணைக்கின்ற சங்கம்தான் இந்த WTO ஆகும். இந்நிறுவனத்தின்தலை மைச்செயலகம்சுவிற்சர்லாந்துநாட்டின்ஜெனீவாநகரில்அமைந்துள்ளது. இந்த WTO இன் பொதுப் பணிப்பாளராக பஸ்கல் லமி (Pascal Lamy) என்பவர் கடமையாற்றுகிறார். இவ் விதமாக உருவாக்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனமே சர்வதேச ரீதியில் பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்பும் முகமாக உருவா க்கப்பட்டநிறுவனங்களுள் மிகக் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந் நிறுவனத்தினுடையநோக்கம்,செயற்பாடுகள் எல்லாம் GATTஎன்றஅமைப்பின் அடிப்படையிலேயே அமைந்து காணப்படுகின்றன. எனவே உலக வர்த்தக நிறுவனத்தினுடைய சிறிய அறிமுகத்தை பார்த்த நாம் அடுத்து WTO ன் கட்டமைப்பு, நோக்கம், செயற்பாடு பற்றியும், அரசியல் பொருளாதாரத்தில் WTOன் பங்கு எவ்வாறு உள்ளது எனவும் பார்ப்போம்.
Alysfalu JapTargir 84 55 - O2

WTO வின் கட்டமைப்பு கட்டமைப்புரீதியாக WTO எவ்வாறு செயற்படுகிறது என்று பார்க்கையில். 1. அமைச்சரவைக் குழு-உயர் மட்டக்குழு
அதிஉச்சமான முடிவுகளை எடுப்பது அமைச்சரவை ஆகும். இது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை கூடுவது மிகவும் கட்டாயமானதாகும். எல்லா உறுப்பு நாடுகளும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில்தான்சந்திக்கின்றன. இந்தஉறுப்பு நாடுகளுக்கு எல்லாவிதமானவர்த்தககூட்டங்களிலும்,உடன்பாடுகளிலும் முடிவு களை எடுக்க உரிமை உண்டு.
2. பொதுக் குழு- இரண்டாம் மட்டக் குழு
அமைச்சரவை மாநாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை கையாள்வதற் காக உருவாக்கப்பட்ட குழுவே இதுவாகும். இது தன்னகத்தே மூன்று உபபிரிவு களைக் கொண்டிருக்கிறது.
1. வர்த்தகக் குழு
ஏற்றுமதி இறக்குமதி தீர்வை, வர்த்தக அலுவல்களைக் கவனித்தல் போன்ற சேவைகளை இக்குழு மேற்கொள்கிறது. இது சர்வதேச பொருட்கள் சார்பான வர்த்தக அலுவல்களை கண்காணிக்கின்றது. அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் உள்ளனர். அவர்கள் இக்குழுவிற்கு பொறுப் பானவர்கள். இக்குழுவின் தற்போதைய தலைவராக யன்னேவ் பெற்றிக் அகா (நைஜீரியா) என்பவர் கடமையாற்றுகிறார்.
11. உடமை உரிமை சம்பந்தமானவர்த்தகக்குழு;-
இக்குழு தகவல்கள், செய்திகள், பதிவுகள் போன்றன சம்பந்தமாகவும், தகவல் சம்பந்தமாகவும் வர்த்தகச்சேவைகளைச் செய்கின்றன. அதாவது தொழி நுட்பவியலாளர்களுக்கு மேலும் அதிகமான அறிவுகள் விடயங்களை புகட்டுதல், வர்த்தகம்சம்பந்தமான செய்திகளை அறிக்கைகளாக வெளியிடல், வர்த்தகதகவ ல்களை உறுப்பு நாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கல் போன்ற விடயங்களை செய்கிறது.
III. (BeF60d6 6.ufrgëgesë. GöUp:-
இது பொது வர்த்தகக் குழுவின் கீழ் செயற்படுகிறது. வெளிநாட்டு அங்கத்த வர்களின் பொதுச் சேவைகளையும், செயற்பாடுகளையும் கவனிக்கிறது.
9Jyglasfilltu Japarrarair 85 55 - O2

Page 60
மேற்குறிப்பிட்டவாறுதான் பொதுக்குழு 3 உப பிரிவுகளை வகுத்து செயற்பாடுகளை நடாத்துகின்றது. இப் பிரிவுகள் மேலும் பல உப பிரிவுகளாக Líffisas JOB WTO 6T செயற்பாடுகள் அவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. அவற்றிலே மானியக்குழு, தகவல் தொழிநுட்ப உடன்படிக்கைக்குழு, மேற் பார்வைக்குழு, பிரச்சினைகளைத்தீர்க்கும் குழு, வரவுசெலவுத்திட்டமற்றும்நிதி நிர்வாகக்குழு, போன்ற பல்வேறு குழுக்கள் தமது செயற்பாடுகள் சேவைகளைத் திறம்படச் செய்கின்றன.
மேற்குறிப்பட்ட ஒழுங்கமைப்பின் அடிப்படையில்தான் உலக வர்த்தக நிறுவனத்தின்பணிகள் யாவும் பகிரப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. இனிநாம் உலக வர்த்தகநிறுவனத்தினுடையநோக்கம், தொழிற்பாடுகள்என்னளன்பதைப் LimfniGLumfb.
WTO இன் நோக்கம்
உலக வர்த்தக நிறுவனத்தின் நோக்கங்கள் பொதுவாக இந்நிறுவனம் சர்வதேச நாடுகளிடையேயான வர்த்தகத்தை சீராக்கி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி இதன் மூலம் ஒட்டு மொத்த மனித குலமும் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இவ்வமைப்பு சர்வதேச ரீதியில் பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட நிறுவ னங்களில் மிகக்கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்நிறுவனத்தி னுடைய முக்கிய நோக்கங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
> உலகவர்த்தககட்டுப்பாடுகளையும்,தடைகளையும்நீக்கிவர்த்தகம்சீராகவும், நியாய பூர்வமாகவும் நடைபெறவும் மிக ஏழை நாடுகளில் வர்த்தகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் உதவுதல்.
> இவ்வமைப்பின் அங்கத்துவநாடுகள்புதிய உடன்படிக்கையைளட்டுவதற்கு பாடுபடுகின்றன. வறிய நாடுகளிற்கு உதவி செய்ய வேண்டும் என்ற விடயத்திற்கு முக்கியத்துவம் அளித்துநாடுகளிற்கிடையிலானவர்த்தகத்தை தாராளமயப்படுத்துவது இதன் இன்னொரு நோக்கமாகும்.
சர்வதேச வர்த்தகத்தினை விருத்தி செய்வது என்ற பிரதான நோக்கத்தி லிருந்து, உலக வர்த்தக நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. மேற்குறிப்பிட்ட
அரசறிவியலாளன் 86 இதழ் - 02

வாறான பிரதான சில நோக்கங்களை மையமாகக் கொண்டு உலக வர்த்தக நிறுவனம் தனது தொழிற்பாடுகளை திறம்படச் செய்து தனது பங்கினை பூர்த்தி செய்ய முயலுகிறது. இந்த வகையில் அடுத்து W.T.O இன் பணிகளை நோக்குவோம்.
உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) பணிகள்
உலக வர்த்தக நிறுவனத்தினுடைய முக்கியமான பணிகள் அல்லது தொழிற்பாடுகள் என்ற வகையில் பின்வருவனவற்றை நோக்கலாம். 1. உருகுவே மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.
> சேவைகள், முதலீடுகள்,சொத்துக்கள் போன்றவற்றை இதன் கீழ்
கொண்டு வருதல். > மேலாண்மை, புடைவைகள், ஆடைகள் என்பவற்றை ஒரு விதிமுறை யின் கீழ் கொண்டு வந்து உலகம் தழுவிய வியாபாரப் பண்டங்களை உருவாக்குதல். > உடன்படிக்கைகளை கண்காணிப்பதும், உறுப்பு நாடுகளிற்கிடையே
தகராறுகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல். 2. உலக வியாபார விதிகளை நடைமுறைப்படுத்தி கடல் கடந்த கொடுக்கல்
வாங்கல்களை செய்வதற்கு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல். 3. சுற்றுச்சூழலைப்பாதுகாத்தல். 4. நிதிச் சேவை, ஊழிய நகர்வு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கட்புல
செவிப்புல காட்சிகளைத்தாராளமயமாக்குதல். 5. வர்த்தக கண்காட்சிகளை ஒழுங்கு செய்வதன் மூலம், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிகளைக் கவர்தலும், பிற நாடுகளை வரவழைப்பதும், ஊக்கு விப்பதும். 6. அங்கத்துவநாடுகளிற்கிடையில் பொருளாதார உறவுகளை வளர்த்தல். 7. WTO இன் பணியாளர்களுக்கும், பயனாளிகளுக்கும், நடைமுறை பற்றிய பயிற்சிநெறிகளையும், கருத்தரங்குகளையும் வழங்குதல், வர்த்தகநிபுணர் களை உருவாக்குதல். 8. வர்த்தக முன்னணிப் பிரமுகர்களைக் கொண்ட வர்த்தக மாநாடுகளை
9. வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பாகக் காணப்படும் தீர்வைகள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என்பவற்றை நீக்கி சர்வதேச வர்த்தகத்தினை விரிவடையச்
4gyglaluaptavait 87 &göb - O2

Page 61
10. அங்கத்துவநாடுகளின்விவசாயம்,கைத்தொழில், வெளிநாட்டுசெலாவணி, புலமைசார் சொத்துரிமை தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துதல்.
1. புதிய தொழில்நுட்பங்களை கையாளுதல்
மேலே குறிப்பிட்ட தொழிற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமாக WTO வானது தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முற்படுகிறது.
உலக வர்த்தக நிறுவனத்தின் அரசியல் பொருளாதாரம்
உலக வர்த்தக நிறுவனத்தினுடைய அரசியல் பொருளாதாரம் எவ்வாறு
உள்ளது என்பதைப் பார்க்கும் முன் அரசியல் பொருளாதாரம்' என்பது சற்று
ஆராயவேண்டியது அவசியம். அந்த வகையில் நோக்கின்.
இன்றைய பொருளியல் எனப்படும் சமூக விஞ்ஞானம் தொடக்ககாலத்தில் 'அரசியல் பொருளாதாரக்கொள்கையாகவே காணப்பட்டது என வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது. கூடிய காலம்வரைபொருளியல் அரசியல் அறிவியலின் ஒரு கிளையாக மதிக்கப்பட்டு வந்தது. அரசியலும், பொருளியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போன்றது. 1750-1850 களில் நிலவிய தொழிற்புரட்சி காரணமாக இவ்விரு கற்கை நெறிகளையும் ஒன்றோடொன்று மேலும் நெருங்கிய தொடர்பை வளர்த்துக்கொண்டன. இன்று ஒவ்வோர் அரசும் பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தைச் சிறிய அளவிலோ அல்லது பெரியளவிலோ மேற்கொள்ளமுனைகின்றன. இந்தியாஉட்பட இன்றையநவீன அரசுகள் பலவும் பொதுமக்களின்நலனுக்காக பெரிய அளவில் பொருளாதாரத் திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றன.
அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கு முறையான விளக்கமளித்து அதனைதனி இயலாக மாற்றிய பெருமை இங்கிலாந்தைச் சேர்ந்த Adam Smith 605Gu afroblf. (86.6op Father of Political Economy eig5 T6...g. elgélus பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கின்றனர். அத்துடன் கம்யூனிஸம், சோஸலிஸம், முதலாளித்துவம் போன்ற பாரிய அரசியற்கோட்பாடுகளுக்கு அரசியல் பொருளாதாரமே மையவாதமாக விளங்குகின்றது. ஒரு அரசியல் பொருளாதாரக்கட்டுப்பாடும்அரசியல்அதிகாரமும் ஒன்றோபொன்று இணைந்தே உள்ளன. பொருளாதார சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்திற்கு சிறிதும் மதிப்பு இல்லை. இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்துதான் செயற்படு கின்றன. இந்த அரசியல் பொருளாதாரத்தினுடைய பல பரிமாணங்களை உலகளாவியரீதியில் ஏற்படுத்திக் கொடுத்ததில்யுத்தங்களுக்கு பங்குண்டு.
அரசறிவியலாளன்" 88 இதழ் - 02

இனி நாம் WTO வினுடைய அரசியல் பொருளாதார பரிமாணம் பற்றி Lurrii'JG3LJITLö. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பின் ஏற்படுத்தப்டப்ட உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம்மற்றும் உலக வர்த்தகநிறுவனம் ஆகிய ஒழுங்கமைப்புக்களின் அரசியல் பொருளாதாரக்கொள்கைகளே இன்றைய சர்வதேச அரசியலில் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருப்பதுடன் குறிப்பாக 3ம் உலக நாடுகளின் அரசியலிலும் தாக்கம் செலுத்துபவையாக காணப்படுகின்றது.
WTO வின் அடிப்படையான நோக்கம் உலக வர்த்தகத்தில் விடுதலையை ஏற்படுத்தி பாதுகாப்பான அடித்தளத்தை உருவாக்கி பொருளாதார வளர்ச்சி யையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தல். உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடாக சேருவதும், அதன் உறுப்புரிமையும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவ மான ஒரு விடயமாகும். இது அந்த நாட்டின் வர்த்தக பொருளியல் நிலைமை, தகைமைகளிலேயே தங்கியிருக்கிறது. ஒருநாடுWTOவில் இணையவிரும்பின் WTOவின் பொதுச்சபையில் அந்நாட்டின் அரசியல் வர்த்தக, பொருளியல் சம்பந்தமான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ஏனைய உறுப்பு நாடுகளால் பரிசீலிக்கப்படும்.
பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு இறுதியாக பொதுச்சபையினால் அங்கீ காரம்பெற்றதொருநாடுWTOவில் அங்கத்தவராக இணையமுடியும். இவ்விதம் அங்கம் வகிக்கும் பல நாடுகளும் WTO வினால் தமது வர்த்தக பொருளாதார தேவைகளைப்பூர்த்திசெய்துகொள்கின்றன. ஒவ்வொருநாடும்தத்தமதுநாட்டில் இயங்குகின்ற உப உலக வர்த்தக நிறுவனம் மூலமாக தம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.ஒவ்வொருநாட்டினதும் பொதுவானதொழிற்பாடு யாதெனில் சர்வதேசரீதியில் கொள்வனவாளர், விற்பனையாளர் ஆகியோருக்கிடையிலும் உற்பத்தியாளர், உபயோகிப்பாளர் ஆகியவர்களுக்கிடையிலும் ஒரு திறமை" யுள்ள ஒரு வர்த்தக உதவியாளராக செயற்படுவதாகும். இவ்வாறு பொதுவான குறிக்கோளைக் கொண்டுள்ள மக்கள் ஓரிடத்தில் சந்தித்து தங்கள் வியாபாரத் தினைதிறமையாகவும், இலாபகரமானதாகவும்நடத்தும் இடங்களுக்கு எடுத்துக் காட்டாக நியூயோர்க் - வோல்ஸ்ட்றீற். டோக்கியோ - கபூட்டோகோ, பாரிஸ் - யோர்ஸ், லண்டன் - சரக்குச்செலாவணி, சிக்காக்கோ - வர்த்தக சபை ஆகிய வற்றைக் குறிப்பிடலாம்.
eggsflugwarer 89 இதழ் - O2

Page 62
உலக வர்த்தக நிறுவனமானது வர்த்தகம் தொடர்பான பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளை நடாத்தி அதில் வர்த்தகம் தொடர்பான பல தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தையின் போதும் வரிகளை நீக்குதல், விவசாய உற்பத்தி, சந்தை வாய்ப்பு, ஏற்றுமதி மானியம், வேலை வாய்ப்பு என்பன பற்றிய சில தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
அபிவிருத்திஅடைந்தநாடுகள் வளர்முகநாடுகளுக்கு வர்த்தகரீதியிலான பாதுகாப்பை வழங்க வேண்டுமென WTO வலியுறுத்துகிறது. WTO எந்த விதமானபாரபட்சமும் உறுப்புநாடுகளுக்குகாட்டுவதில்லை.WTO வின் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தான் அதிகமான பங்கினை செய்துள்ளன. உயர்வருமானநாடுகள், நடுத்தர வருமான நாடுகள், தாழ்வருமான நாடுகள், ஏழை நாடுகள் என்ற நான்கு வகையான நாடுகளில் உயர்வருமான நாடுகளே WTO வின் ஒழுங்கமைப்பாளர்களாக காணப்பட அதனால் ஏழை நாடுகள் தாழ் வருமான நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படு கின்றன. உயர் வருமான நாடுகள் தமது தனிப்பட்ட சில நலன்களை கருத்திற் கொண்டு மற்றையநாடுகளைபாதுகாப்பற்றவர்களாக மாற்றுகின்றன. எடுத்துக் காட்டாக ஐப்பானின் பொருட்களின் விலை அதிகரிப்பால் அதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்க WTO வை அமெரிக்கள் பயன்படுத்த முற்படுகிறது. இவ்விதமான WTO வை விருத்தியடைந்த நாடுகள் சில தம்வசம் மாற்ற முற்படுகின்றன. இவ்விதமானWTO வைதம்பக்கம் ஈர்த்துக்கொண்டுள்ள சில உயர் வருமான நாடுகள் கடன் பெற்ற உறுப்பு நாடுகளின் கடன் தொகைக்காக இந்த நாடுகளின் சந்தைவாய்ப்புக்களை பெற்றுக் கொள்கின்றன. இதனால் ஏழை நாடுகளின் கடன் சுமை மேலும் அதிகரிக்கிறது. இதனால் உள்நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி அதற்கெதிரான மக்களின் கிளர்ச்சிகள் போன்றனவும் இதனால் அரசியல் ஸ்திரமற்றதன்மையும் ஏற்படுகிறது. ஆபிரிக்க நாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் உபதேசிய எழுச்சி போராட்பங்கள், ஆயுதக் கலாசாரமும், வன்முறை போன்ற வற்றால் மிக ஏழை நாடுகளின் அரசியல் பாதிப்படைகின்றது.
வறுமைதான் இன்று உலகம் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சனையாக உள்ளது. கடந்த சில வருடங்களாக சர்வதேச அமைப்புக்கள் பலவும் வறுமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டாலும் இன்றுள்ள யதார்த்தம் வேறாகவுள்ளது.
á9tgyglalgjaouargir 90 இதழ் - O2

இவ்வாறாக உலக வர்த்தகநிறுவனத்தில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளன மிகவும் தாழ் வருமான நாடுகள் கடன் சுமையால் வறுமை, வறுமையால் பட்டினிச்சாவு போன்ற விளைவுகளையும் சந்தித்துக்கொள்கின்றன.
இன்னொருவகையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் சில தமது பொருளா தாரநலன்களைக்கருத்தில் கொண்டுபிறநாடுகளுடன் அரசியல்,பொருளதார தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு உறவுகளை வளர்த்துக் கொள்கின்றன. இதனால் பொருளாதார விருத்தி ஏற்பட்டு நாடுகளுக்கிடையில் நல்லுறவும் ஏற்படுகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகள் மட்டுமன்றி நடுத்தர வருமான நாடுகளும் தமது பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு பரஸ்பரம் நாடுகள் ஒன்றில் ஒன்றுவிட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அதன்மூலமாக தமது இலக்கை அடைய முயல்கின்றன.
இன்று உலகமயமாக்கல் எனும் தாராள முதலாளித்துவ பொறிமுறையை அமுல்படுத்தாதநாடுகளே இல்லை எனலாம். வறியவர்களை மேலும் வறியவர் களக்கி செல்வந்தனை செல்வந்தர்கள் ஆக்கும் இப் பொருளாதார முறையை அமுல்படுத்துவதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது. உலகை வேட்டையாட அமெரிக்கா பயன்படுத்தும் ஆயுதங்கள் WB இலகவங்கி) IMF (சர்வதேச நாணயநிதியம்) மற்றும் WTO இந்தஅமைப்புக்கள்மீதுஆதிக்கம் செலுத்துவது அமெரிக்காவே ஆகும். அவற்றின் நிபந்தனைகள் அமெரிக்காவின் நிபந் தனைகள்தாம் என்பதை எளிதில் புரிந்துகொண்டு விடலாம்.
மேலே சொல்லப்பட்டவாறு தான் WTO இன் அரசியல் பொருளாதார பரிமாணம் அமைகிறது. அதாவதுஉறுப்புநாடுகளின் பொருளாதாரவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் அதேநேரம் அந்நாடுகளின் அரசியலிலும் தாக்கத்தை செலுத்துகிறது.
(plQGao
மேலே கூறப்பட்ட உலக வர்த்தக நிலையம் பற்றிய அனைத்து அம்சங் களையும் ஒட்டுமொத்தமாக நோக்கி ஒரு முடிவுக்கு வரும் போதுWTO ஆனது சர்வதேச வர்த்தகத்தை சீராக்கி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அதன் மூலம் ஒட்டு மொத்த மனிதகுலமும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட
அரசறிவியலாளன் 91 இதழ் - 02

Page 63
நிறுவனம். தேசிய வர்த்தக கொள்கைகளை கண்காணிப்பதும், வர்த்தக ரீதியிலான சர்ச்சைகளைதீர்ப்பதும், துறைசார் உடன்படிக்கைகளை முறையாக அமுல்படுத்துவது, உலக வர்த்தக நிறுவனத்தின் பொறுப்பாகவுள்ளது. இந்தப் பொறுப்புக்களையெல்லாம்திறம்படசெய்யசெல்வந்தநாடுகள்எவ்வளவுதூரம் அனுமதிக்கும் என்பதுகேள்விக்குரியதே.
உலக வர்த்தக நிறுவனம் முழுமையான மேற்கு ஜனநாயக கோட்பாடு களுக்கு உயிர்கொடுக்கும் வகையில் உயிர் கொடுக்கப்பட்டது. எனவே WTO மீதானநம்பிக்கைபழுதுபடும்பட்சத்தில்ஒட்டுமொத்தசர்வதேசஜனநாயகம்மீதான நம்பிக்கையின்மையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். ஐக்கிய நாடுகளின் பரிணாம வளர்ச்சியில் ஜனநாயகத்தை நோக்கிய முக்கிய திருப்புமுனையாக WTO 6oo6; &subg5cypQub.
எவ்வாறிருப்பினும் WTO மீது சில கடுமையான விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன. அதாவது சில அபிவிருத்தியின் உச்சத்தில் உள்ள நாடுகள் தம் சுயநலன்களுக்காக WTO வைதம்வசம் மாற்றமுயல்கின்றன. உதாரணமாக அமெரிக்காவை குறிப்பிடலாம். இதனால் ஏழை நாடுகளே மிகவும் பாதிப்புறு கின்றன. வறியநாடுகளுக்கு உதவுவதேஒரு நோக்காகக் கொண்டு செயற்படும் WTO வானது சில வல்லரசு நாடுகளல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இருந் தாலும் வறிய நாடுகளுக்கு உதவும் விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றன. மீண்டும் இப் பேச்சுக்கள் இந்த ஆண்டு (2007) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு WTO வானது தனது இலக்கினை எட்டுவதற்கு முயற்சிக்கிறது எனலாம்.
Bibliography
அரசியல் அறிவியல்-மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ்நாட்டுபாடநூல்கழகம்-1997.
இராஜகோபால் நந்தகுமாரன், வடக்கு தெற்கு வர்த்தகமும் உலக வர்த்தக அமைப்பும், நவபொருளியலாளன், மலர் - 2, யூலை -2OOO.
«49yafgafluJazbTaT6zir 92 இதழ் - 02

கலாநிதிஜே.பி.கலேகம, உலகமயமாக்கல் பொருளியல் நோக்கு ஏப்ரல் - மே - 2000.
சா.பி.கிருபானந்தன் பூகோளமயமாதல் மூன்றாம் உலகப்பார்வை கரித்தாஸ் (கியூடெகி யாழ்ப்பாணம் - 2003.
செ.கணேசலிங்கன், நவீனத்துவமும் தமிழகமும் குமரன் பதிப்பு சென்னை -
2OO1.
தர்மாடிசில்வா, இலங்கையில் உலக வர்த்தகநிலையம் பொருளியல் நோக்கு, நவம்பர்-டிசம்பர்-1991.
மதுரை ஆனந்'மீடியா-நதிமூலம், ரிஷிமூலம்" திரு.இருதயகுருத்துவக்கல்லூரி,
சென்னை - 2OO3,
மனோச்குமார், பாஞ்சாபோய் "உலக வர்த்தக நிறுவனுமும் 3வது உலகின் உயிரியல் சொத்துக்களும்” பொருளியல் நோக்கு, ஜன-மார்ச் - 2001.
மான்ஃபிரட்பிஸ்டெகர், (தமிழில் க.பூரணச்சந்திரன்) உலகமயமாக்கல் மிக சுருக்கமான அறிமுகம் - 2006.
S.K.S.நாதன் சர்வதேச அரசியல் கோட்பாடுகளும் நடைமுறையும் 2006.
John Baylis and Steve Smith, "The Globalization of World Politics', Oxford University Press -2001
அரசறிவியறாணன் 93 இதழ் - 02

Page 64
வபாதுசன அபிப்பிராயமும் அதை உருவாக்கும் சாதனங்களும் Public Opinion and the Means of Creating it.
உதவி விரிவுரையாளர், அரசறிவியல்துறை.
பூரண விடயஞானமும் தெளிந்த சிந்தனையுமுள்ள பொதுமக்களின் அபிப்பிராயம் நாட்டில் நிலவினால் அதுவே ஜனநாயகத்தின் அத்திவாரமாகும். ஜனநாயகத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பொதுசன அபிப்பிராயம் மிக முக்கியமானகருவியாகும் பெரும்பாலானநாடுகளின்ஜனநாயகமுன்னேற்றத்துக்கு பொதுசன அபிப்பிராயம் பின்புலமாக காணப்படுகின்றது. ஜனநாயகம் வளர்ச்சியடையாத ஆரம்ப காலங்களில் மன்னனது கருத்து அல்லது கட்டளை மக்களது அபிப்பிராயமாக காணப்பட்டது. குறிப்பாக "தெய்வீக வழி உரிமைக் கோட்பாடு" வலியுறுத்தப்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தெய்வத்தின் பிரதிநிதியாக மன்னன் கருதப்பட்டான். எனவே தெய்வத்தின் சார்பாக அல்லது பூலோக பிரதிநிதியாக மன்னன் கூறுகின்ற கருத்துக்கள் தெய்வத்தின் கருத்தா கவும் கட்டளையாகவும் காணப்பட்டதால் மக்கள் அதனை அவ்வாறே ஏற்றுக் கொண்டனர். ஆரம்பகாலங்களில் காணப்பட்ட இத்தகைய நிலை ஐரோப்பிய மறுமலர்ச்சியின் பின் மாற்றமுறத் தொடங்கியது. இம் மாற்றத்தின் காரணமாக எதிர்கருத்துக்கள் அல்லது மாற்றுக்கருத்துக்கள் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது.
பொதுசன அபிப்பிராயம் என்பது அரசாங்கமொன்றின் செயற்பாடுகள் அதில் பங்குபெறும்நபர்கள் முக்கியநிகழ்வுகள் போன்றவைபற்றிய மக்களிடம் காணப்படும் ஒருமித்த கருத்து நிலையை குறிப்பாக அமைகின்றது. அதாவது ஒரு நாட்டில் வாழும் பெரும்பாலான மக்களின் ஒத்தகருத்தினை அல்லது இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக பொதுசன அபிப்பிராயம் வெளிப்படுத்தப் படுகிறது.
Sir.Henry Main என்பவர் பொதுசன அபிப்பிராயம் பற்றிக் கூறும் போது “பொதுசன அபிப்பிராயம் என்பது அபிப்பிராயக் கூட்டம் ஆகும். அபிப் பிராயம் என்பது பரிசீலனைக்கு எடுக்கும் விடயம் பற்றிய சரியான அறிவுடன் ஆழமான சிந்தனையின் பின்பு எடுத்துக்கொள்ளும் முடிவு ஆகும்.” என்கிறார்.
eugasaugorasar 9 4 இதழ் - O2

இங்கு முன்னெடுக்கப்படுகின்ற கருத்துக்கள் அறிவியல்ரீதியானதும் பரந்த நோக்குள்ளவையாகவும் நாட்டு வளர்ச்சிக்கு அல்லது மக்களது நலன் களிற்கு ஏற்புடையதாகவும் அமைந்தால் மட்டுமே அது வெற்றிகரமான பொதுசன அபிப்பிராயமாக அமையும். மாறாக பிரதேச, இன, மத, மொழி, சாதி போன்ற குறுகிய கொள்கைகளினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் அனுகூல மான பொதுசன அபிப்பிராயமாக கருதமுடியாது. அதுநாட்டிற்கும் மக்களிற்கும் தீமை விளைவிப்பதாகவே அமையும் சாதகமான பொதுசன அபிப்பிராயம் உருவாகுவதற்குதேவையானநிபந்தனைகளகபின்வருவனவற்றைக்கொள்ளலாம்
O ஒருநாட்டில் உள்ளமக்கள் கல்வி அறிவுடையவர்களாகவும் பொது விடயங்
களில் அக்கறை உடையவர்களகவும் இருத்தல் வேண்டும்.
O மக்கள் யாவரும் சகல உரிமைகளும் பெற்றவர்களாகவும் தமது கருத்துக் களை பகிரங்கமாக வெளியிடும் துணிவு கொண்டவர்களாகவும் இருத்தல் ബേങ്ങ.
O பிரஜைகள் தேசிய உணர்வு உடையவர்களாகவும் பொதுநலன்களிற்கு
முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
O வெகுசன தொடர்புசாதனங்கள் சுயநலத்துக்கு இடம் கொடுக்காமலும் பக்கச் சார்பின்றியும் நடுநிலையாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றவர் களாகவும் காணப்படவேண்டும்.
O மக்களது அரசியல்நடவடிக்கைகளை வெளியிடக்கூடிய கருத்துவெளியிடும் சுதந்திரம், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம், வேறு அமைப்புக்களை உருவாகக்கூடிய அரசியல் கழல் என்பனவும் காணப்படுதல் வேண்டும்.
O பெரும்பான்மையினரது விருப்புக்கள்தெளிவானதாகவும்நீதியானதாகவும் இருக்கும்போதுசிறுபான்மையினரதுநலன்களும் பேணப்ப்டல் வேண்டும்.
ஒரு ஜனநாயக அரசின் வெற்றி பலம் வாய்ந்த பொதுசன அபிப் பிராயத்தின் மீது கட்டியமைக்கும் போது மேலே விபரிக்கப்பட்ட நிபந்தனைகள் அத்தியாவசியமான ஒன்றாகும். தூரநோக்கற்ற அரசியல் தலைமை, சுதந்திர மாகவெகுசன சாதனங்கள் இயங்குவதனைதடுக்கும் அரசியல்நடவடிக்கைகள் போன்றவை ஆரோக்கியமான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குதல் தடையை ஏற்படுத்திவிடும்.
9tryggle.fluxapwaredir 95 இதழ் - 02

Page 65
பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கும் சாதனங்கள்
இன்றைய உலகநாடுகள் பொதுசன அபிப்பிராயத்தின் முக்கியத்து வத்தினை உணர்ந்துமக்களது சிந்தனைகளை வழிப்படுத்திஒழுங்கமைப்பதற்கு பெரும்பணம்செலவுசெய்துவருகின்றன. இத்தகைய வழிப்படுத்தல் ஒவ்வொரு
குடும்பம், கல்வி, சமயம், சமூக ஸ்தாபனங்கள், அபிப்பிராயத்தலைவர்கள் அரசியல் கட்சிகள் வெகுசனதொடர்பு சாதனங்கள் அமுக்கக்குழுக்கள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் முனைப்புப் பெறுகின்றன.
Φ08ύυώ
பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கும் சாதனங்களில் ஒன்றாக குடும்பம் காணப்படுகின்றது. ஒரு மனிதனது பிறப்பில் இருந்து இறப்பு வரை அவனதுகுடும்பத்தினுடையசெல்வாக்குமிகுந்ததாக்கம் செலுத்தும் ஒன்றாகவே காணப்படுகின்றது. குடும்பம் ஒன்றின் யன்னலின் ஊடாகவே ஒருமனிதன் முதலில் உலகை அவதானிக்கின்றான். எனவே குடும்பத்தில் காணப்படுகின்ற சிந்தனைகள் கொள்கைகள்என்பவை குடும்பஉறுப்பினர்களிடையே பிரதிபலிக் கப்படுகின்றது. குடும்பத்தின் மூத்தநிலை உறுப்பினர்களிடையே காணப்படு கின்ற அபிப்பிராயங்கள் இளையவர்களிடமும் ஏற்படுவதுடன் அது நீடித்த தன்மையுடனும் காணப்படுகின்றது. பெரியவர்கள் வகுத்த வழியில் வளர்ந்தஒரு பிரஜை.பெரியவர்களதுசமூக அரசியல் கொள்கைகளையும் கருத்துக்களையும் இயல்பாகவே பெற்று பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குகின்றமை யதார்த்தமான ஒன்றாகவே அமையும். இருந்தபோதும் குடும்பத்தின்மூத்தநிலை உறுப்பினர்கள் எவ்வளவு தூரம் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவார்கள் என்பதுகேள்விக்குரியதானதே. அதேபோலமுற்போக்கு சிந்தனையுடைய இளை ஞர்கள் மத்தியில் பெரியவர்களல்திணிக்கப்படும் கருத்துக்கள் ஏற்புடையதாக அமையும் எனவும் பூரணமாக கருதமுடியாது. மேலும் குடும்ப கழலில் இருந்து ஒரு பிரஜைநண்பர்கள் வட்டத்தினுள்நுழையும்போதுகுடும்பத்தில் ஏற்பட்டசில கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய கழ்நிலையும் எனலாம்.
கல்வி நிலையங்கள்
பொதுசன அபிப்பிராயத்தைஉருவாக்குவதில் பங்களிப்பு செய்யும் ஒரு சாதனம் என்னும் வகையில் கல்வியின்பங்களிப்பும் மறுக்கப்படமுடியாதஒன்று.
அரசறிவியலாளன் 96 இதழ் - 02

கல்லூரிகள்பல்கலைக்கழகங்கள்என்பன பொதுசன அபிப்பிராயஉருவாக்கத்தில் பங்களிப்பு செய்கின்றன. கல்லூரிகளது பாடத்திட்டங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் போன்றன மாணவர் மத்தியில் ஓர் பதிவை ஏற்படுத்து கின்றன. அத்துடன் பல்கலைக்கழகங்களில் ஏற்படும் கட்சிசார் அமைப்புக்களும் அரசியல் பிரச்சினைகள் சம்பந்தமாக ஏற்படுத்தப்படும் விவாதங்கள் கலந்துரை யாடல்கள் என்பனவும் பொதுசன அபிப்பிராய உருவாக்கத்திற்கு ஏற்ற கழலை உருவாக்குகின்றது.
இங்கு உருவாக்கப்படும் பொதுசன அபிப்பிராயமானது இளமை துடிப்புடைய இளம் சமுதாயத்திடமிருந்து பிரதிபலிக்கப்படுகிறது. எனவே இங்கு ஒரு அனுபவ அறிவோ அல்லது ஆழ்ந்த நிலையிலான சிந்தனைகளோ பெருமளவில் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. கூடுதலாக உணர்ச்சியின் விளிம்பில் நின்றவாறே எக்கருத்துக்களையும் அல்லது சம்பவங்களையும் அலசுபவர்களாக இவர்கள் காணப்படுவார்கள்.
சமூக நிறுவனங்கள்
சமூக நிறுவனங்களான மதம், கலாசாரம், சேவை போன்றவற்றுடன் தொடர்புடைய அமைப்புக்களின் பங்களிப்பும் பொதுக்கருத்தொன்றினை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பினை ஆற்றுபவையாக காணப்படுகின்றது. இவ்வமைப்புக்கள் அரசியல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படும் போது விழிப்புணர்வுபெற்று செயலாற்றுகின்றன. குறிப்பாக அரசியல்தலைவர்களைப் பற்றியும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் கருத்துக் களை வெளிப்படுத்திஅவர்களை ஒன்றுபடுத்துகின்றன. கீழைத்தேயநாடுகளில் மத நிறுவனங்களது செல்வாக்கு பொதுக்கருத்தொன்றினை உருவாக்குவதில் தனியிடம் பெற்றுக் காணப்படுகின்றது. மதம்சார்ந்தநிறுவனங்களது செயற்பாடு களானது சிலநாடுகளில் குறுகிய வட்டத்தில் நிலைபெற்றுவிடுவதனால் தேசிய நலன் பாதிப்புறுகின்ற தன்மைகளும் காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பெளத்த மதத்தினது செல்வாக்கு இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் எதிர்மறையான ஓர் கருத்துருவாக்கத்தினை சித்திரிப்பதாக அமைந்து விடுகின்றது.
அரசறிவியலாளன் 97 இதழ் - 02

Page 66
அரசியல் சாதனங்கள்
அரசியல்சார்ந்தநபர்கள்சார்பாகவோநிகழ்வுகள்சார்பாகவோ பொதுக் கருத்தை ஏற்படுத்துகின்றனவாக அரசியல் சாதனங்கள் காணப்படுகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளல் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், கொள்கை விளக்கவுரைகள் என்பவை மக்கள் மத்தியில் ஓர் கருத்து நிலையை உருவாக்குகின்றன. மேலும் இவ்அரசியல்கட்சிகளது வெளிவாரிஅமைப்புக்கள் குறிப்பாக வேலைத்தலங்களில் உள்ள தொழிற்சங்கங்களிளும் பல்கலைக் கழகங்களில் காணப்படும் இளைஞர் அமைப்புக்களிளும் சில அரசியற்கட்சிகள் சார்பாக தொழிற்படுகின்றன. பாராளுமன்றத்தின் உள்ளே இடம்பெறும் கூட்டத் தொடர்கள் விவாதங்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே இடம்பெறும் செய்தி யாளர்மாநாடுகள் போன்றவற்றிலிருந்துமக்கள் முக்கிய விடயங்கள்தொடர்பான கருத்துக்களை பெறுவதுடன் அக்கருத்துக்கள்சார்பாகவோ அல்லதுஎதிராகவோ தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றனர்.
வெகுசன தொடர்பு சாதனங்கள்
நவீன உலகில் மக்கள்மத்தியில் பொதுக்கருத்தைஉருவாக்கிஅதனை ஒன்றுதிரட்டி வெளியிடுவதில் வெகுசனதொடர்புசாதனங்களது பங்கு மகத் தானது. இத்தகைய சாதனங்களது பங்கு ஒவ்வொருநாடுகளின் அரசியல், சமூக, பொருளதாரதன்மைகளிற்கேற்ப மாறுபடுகின்றன. முன்னேற்றமடைந்தநாடு களில் தொலைக்காட்சி இணையத்தளம் என்பனவற்றுடன் இணைந்த செய்திப் பரிமாற்றமும், வளர்முகநாடுகளில் மேடைக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், சுவ ரொட்டிகள்,போன்றனவும்கருத்துப்பரிமாற்றத்தில்ஈடுபடுகின்றதனைக்காணலாம். ஒரு சம்பவம் அல்லது கருத்து தொடர்பாக சாதகமான அல்லது பாதகமான கருத்துக்களை மக்கள்மத்தியில்உருவாக்கிஅக்கருத்தினை அரசாங்கமட்டத்தில் பிரதிபலிக்கச்செய்வதில் வெகுசன தொடர்பு சாதனங்கள் திறன் வாய்ந்தவை. இவ்வகையில் ஒவ்வொருவெகுசனதொடர்புசாதனங்களும் ஒவ்வொருவகையில் அரசியல், சமூக, பொருளாதாரநிலைகளில் கருத்துருவாக்கம்செய்கின்றனவாக அமைகின்றன.
பத்திரிகை
வெகுசன தொடர்பு சாதனங்களில் மிகச்சக்தி வாய்ந்த ஒரு சாதனமாக
பத்திரிகை காணப்படுகின்றது. இலகுவில் மக்களை சென்றடையக் கூடிய
சாதனமாக இருக்கும் இப்பத்திரிகையில் காணப்படும் முக்கிய விடயங்களைப்
அரசறிவிuாைளன் 98 இதழ் - 02

பற்றிய செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள், உலகச் செய்திகள், ஆசிரியர் தலைப்புக்கள், கேலிச் சித்திரங்கள் என்பவை மக்கள் மத்தியில் மிக ஆர்வத்தை உண்டுபண்ணுகின்றன. இதன் மூலம் ஓர் பொதுக்கருத்து உருவாக்கப்படுகின்றது. இச்சாதனத்தினது பயன்பாடு அனைத்துமக்களிற்கும் கிடைக்கும் வகையிலேயே கிராமங்கள் தோறும் வாசிகசாலைகள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு கிராமிய மக்களிற்கு கிடைக்ககூடியவாறு இருப்பதால் உருவாக்கப்படும் பொதுக்கருத்தும் அனைத்துமக்களின் பிரதிபலிப்பாக காணப் படுகின்றது.
செய்திகளை சரியாகவும் பக்கசார்பின்றியும் வெளியிடும்போது பத்திரிகைகள் குடிமக்களிற்கு அளவிடமுடியாத சேவையைச் செய்யும் ஒன்றாக விளங்கும். ஆனால் செய்திகளை தம்முடைய நலன்களிற்கேற்ற விதத்தில் பக்கச்சார்புடன் வெளியிடும்போது அங்கு உருவாக்கப்படுகின்ற அபிப்பிராயமும் தவறான வழியில் வழிநடாத்தப்பட்டுவிடும். எழுத வாசிக்கத் தெரியாத படிப்பறிவற்றசமூகங்களிலும்பத்திரிகை மூலமான பொதுசன அபிப்பிராயத்தின் பங்கு என்பது கேள்விக்குரிய ஒன்றே ஆகும். இன்று மூன்றாம் உலகநாடுகள் மத்தியில் பத்திரிகை சுதந்திரம் என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகிறது. செய்திகளை தணிக்கை செய்தல், செய்தியாளர் கொலை, மிரட்டல் என்பவை சர்வசாதாரண நிகழ்வுகளாகி விட்டன. இவற்றின் மத்தியில் இவர்களால் உருவாக்கப்படும் பொதுசன அபிப்பிராயம் ஆரோக்கியமானதாக அமையும் என கருதுவதுதவறாக அமையும்.
லதாலைக்காட்சி
மாற்றமடைந்து வருகின்ற இன்றைய காலப்பகுதியில் தொலைக் காட்சிப் பயன்பாடு என்பது மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது. இத்தகையபயன்பாடுகள் பொதுக்கருத்தொன்றினை திரட்டுவதிலும் குறிப்பிடத் தக்கபங்களிப்புச்செய்கின்றன. முக்கியமான செய்திகளைகண்களால் பார்த்தும் காதால் கேட்டும் பயனடையக்கூடியவாறான ஓர் சாதனமாக இது காணப்படு கின்றது. அரசியல்தலைவர்கள்,பிரமுகர்கள்,விளையாட்டுவீரர்கள்சமூகவியல் துறை சார்ந்தவர்கள் போன்றோரை அழைத்து பேட்டிகளை காண்பதுடன் விவாதங்களையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய அம்சங்கள் மக்களை கவர்ந்திழுப்பதுடன் ஒரு கருத்துருவாக்கத்திற்கும் வழியமைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்பாக இலங்கையில் சக்திதொலைக்காட்சியில் இடம்பெற்ற"மின்னல்" நிகழ்வினைக் குறிப்பிடமுடியும்.
eyfgauwarar 99 இதழ் - 02

Page 67
இருப்பினும் இத் தொலைக்காட்சிப் பயன்பாடானது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதனைப் போல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இல்லை யென்றேகூறமுடியும்.இதனைக்கொள்வனவுசெய்வதில்ஏற்படும்பொருட்செலவும் கூடுதலாக காணப்படுகின்றது. அத்துடன் அனைத்துப் பிரதேசங்களிற்கும் இதனது சேவைகள் சென்றடைவதுமில்லை.
625s (6argo
வளர்முகநாடுகளில்சாதாரணமாக எல்லோராலும் கொள்வனவுசெய்து இடத்திற்கிடம் இலகுவில் எடுத்துச்செல்லக்கூடிய ஓர் சாதனமாக வானொலி காணப்படுகிறது. கல்வியறிவு குறைந்தவர்களும் இதன் மூலம் செய்திகளைப் பெறக்கூடியதாகவிருக்கிறது. இதனால் அனைத்து மக்களும் வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களைப் பெற்று பொதுசன அபிப் பிராயத்தை உருவாக்குவதற்கு வானொலி அரிய பங்கினை வழங்குகின்றது. பிரமுகர்களது உரைகள், சமகால விவகாரங்கள், பிரதான செய்திகள், நேர் காணல்கள், விவாதங்கள் என்பனவற்றினூடாக ஒவ்வொரு அரசியல் தலைவர் களது கொள்கைகளையும் கருத்துக்களையும் புரிந்துகொண்டு சிறந்த பொதுசன அபிப்பிராயத்தை மக்களுக்கு உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது.
கிராமப்புற பகுதிகளிற்கும் இதனுடைய சேவைகள் பெருமளவில் விஸ்தரிக்கப்பட்டுகாணப்படுவதால் கிராமப்புறமக்களையும் ஒன்றிணைப்பதில் இச் சாதனத்தினது பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆயினும் தற்போது நகரப்பகுதிகளைப் பொறுத்தவரை இதனது பயன்பாடு சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றது. மேலும் தனியார் கைகளிலும் ஒலிபரப்பு சுதந்திரம் வழங்கப்படுதல் வேண்டும்.
பொதுக்கூட்டங்கள்
பொதுக்கூட்டங்கள் மேடைப்பேச்சுக்கள்என்பனவற்றினூடாக அரசியல் தலைவர்கள் மக்களை ஒன்றுதிரட்டி தமது கொள்கை விளக்கவுரைகளை நிகழ்த்துவதன் ஊடாக மக்களிடம் இருந்து ஒரு கருத்துநிலையை உருவாக்க முற்படுகின்றனர். வசீகரமான முறையில் உரைகளை நிகழ்த்துவதன் மூலம் மக்கள் இலகுவில் கருத்துருவாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். மேடைப் பேச்சுக்கள் மூலமாக மக்களை கவர்ந்த அரசியல் தலைவர்களாக அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, ரணசிங்க பிரேமதாச போன்றோர் காணப்படுகின்
அரசறிவியலாளன் 100 இதழ் - 02

றனர். தேர்தல்காலங்களில் இச்செயற்பாடானது மிகவும்கூடுதலாககாணப்படும் இங்கு ஒரு தரப்பு நியாயமே முன்வைக்கப்படுகின்றது.
நூல்கள்
கல்விப்புலம் உடைய அறிஞர்களாலும் அரசியல்வல்லுனர்களாலும் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்ற நூல்கள் மக்களை இலகுவில் ஈர்ப்பனவாக அமைகின்றன. நூல்களில் வெளிவருகின்ற கருத்துக்களுடன் மக்கள் பெரும் பாலும் ஒன்றிணைவுள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாக்சிச சிந்தனை யாளராக இருந்தசேகுவேரா கியூபாபுரட்சிக்குவித்திட்டவராக விளங்குகின்றார். இவர் எழுதிய நூல்களைப் போலவே நெல்சன் மண்டேலா, காந்தி, நேரு போன்றோர்களது நூல்கள் இன்றும் மக்கள் மத்தியில் தாக்கமான பங்களிப்புச் செய்துவருகின்றமையையும் நோக்கக்கூடியதாக உள்ளது. எவ்வாறிருப்பினும் படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் இதனுடைய பங்களிப்பு என்பது பூச்சியமாகவே அமையும்.
துண்டுப்பிரசுரங்கள்
ஜனநாயக செயற்பாடொன்றின் வெற்றிக்கு பின்புலமாக காணப்படும் பொதுக்கருத்துருவாக்கத்தில் மூன்றாம் உலக நாடுகள்ைப் பொறுத்தவரை மக்கள் மயப்பட்ட ஒருமுகவராக துண்டுப்பிரசுரங்கள் சுவரொட்டிகள் என்பவை காணப்படுகின்றன. வேண்டப்பட்ட பொதுக்கருத்திற்கிசைவாக கருத்துருக் களையோ அல்லது சித்திரங்களையோ மிக எளிய முறையில் இவ்சாதனத்தின் மூலம் வெளிப்படுத்திமக்கள் அபிப்பிராயங்களை பெறக்கூடியவாறுள்ளது. இத் துண்டுப்பிரசுரங்கள் சுவரொட்டிகள் என்பவை இலகுவில் குடிமக்களை சென்ற டையக்கூடிய ஒரு சாதனமாகவும் காணப்படுகின்றது. ஒருபக்கநியாயத்தையே கொண்டிருக்கும் இவற்றிடமிருந்துநடுவுநிலைமையையும் எதிர்பார்க்கமுடியாது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறான இனவாதக் கருத்துக்களை மிகுதியாக கொண்ட சுவரொட்டிகளை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்குப் பகுதியைப் பிரித்து புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் ஒப்படைப்பதுபோலவும், புலிஒன்றின் வாலைரணில் விக்ரமசிங்க பிடித்துக்கொண்டு நிற்பதுபோலவும் பல்வேறான சுவரொட்டிகள் காணப்பட்டன. இத்தகைய போக்குகள்நாட்டினது வளர்ச்சியில்தடைக்கற்களை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயப்பாடில்லை.
அரசறிவியாைனன் 101 இதழ்-02

Page 68
frafluor
சினிமா தற்காலத்தில் அனைத்து மக்களிடமும் செல்லக் கூடிய ஓர் வெகுசன தொடர்புசாதனமாக எழுச்சிகண்டுள்ளது. சினிமாவில் வருகின்றசில கதாநாயகர்கள் தம்மை மக்கள் தலைவர்களாக சித்தரிப்பதுடன் அரசியல் விடயங்கள்சம்பந்தமானகாட்சிகளிலும்நடித்துபொதுசனஉருவாக்கத்திற்குவழி ஏற்படுத்துகின்றனர்.
மக்களை கவர்வதற்காக சமகால அரசியல் பிரச்சனைகளை எடுத்துக் காட்டி ற்றிலே காணப்படுகின்றசீர்கேடு சீர்படுத்தும் புரட்சிகரமான செயற்பாடுகளை செய்கின்றதலைவர்களகதம்மைதிரைப்பபங்
கருத்துருவாக்கத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதுடன் அது பொதுசன அபிப்பிராயமாக மாறவும் காரணமாக அமைந்து விடுகின்றது. சினிமா மூலம் அரசியலில் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களாக M.G. ராமச்சந்திரன், ஜெயலலிதா போன்றோரை குறிப்பிடலாம். இவர்கள் மட்டுமன்றி தென்னிந்திய
GoogurLJL Li வ்கள் கூடு க ஏதோ ஒர் பில் அரசியலில் கால் பதற்கான முதல் படியாக சினிமாவை பயன்படுத்துவதனை நடைமுறையில் அவதானிக்கக்கூடியவாறுஉள்ளது.
இது போலவே தென்னிலங்கையில் சினிமாவில் பிரபலமானவர்கள் அரசியலில் பிரவேசித்திருப்பதனையும் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது. தென்னிலங்கையில் பிரபலமான நடிகராக இருந்து பின் அரசியல் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவராக விஜயகுமாரதுங்க காணப்படுகின்றார். அரசியல் நோக்கிய பாதையில் வெற்றிக்கான ஓர் ஊடகமாக சினிமாவை பயன்படுத்தும் இருநடிகர்களிற்குபடிப்பறிவற்றபாமரமக்களிடமும் இளையதலைமுறையினரி டமும் பேராதரவு காணப்படுகிறது. இலகுவில் உணர்ச்சி வசப்படக்கூடிய இளம்
ம்திரையில்கதாபாத்திரங்கள்செய்யும்சாகசங் பார்த்துஅவர்களை தம்நடிபங்குகளக கொண்டுதேர்தல்காலங்களில் அவர்கள்சார்பாக செயற்படு வதுடன் மக்களது பொதுக்கருத்தினையும்நடிகர்கள் சார்பாக பெற்றுக்கொடுக்க முற்படுகின்றனர். எவ்வாறிருப்பினும் பெருமளவில் பொதுசன அபிப்பிராயம் உருவாகுவதற்கு சிறந்த ஊடகமாக சினிமா காணப்படுகின்ற போதிலும் இவற்றினால் உருவாக்கப்படும் பொதுக்கருத்தானது எவ்வளவு தூரம் நாட்டு நலனிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உகந்ததாக அமையும் என்பது கேள்விக்குறியாகும்.
62tgyglalgyonaradt 102 இதழ் - O2

வளம் சேர்க்கும் ஓர் கருவியாக கட்டவுட்ஸ் காணப்படுகிறது. முக்கியமான அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோரது பெருமைகளை எடுத்துக் கூறுவனவாக இவ் கட்டவுட்ஸ்கள் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஜெயலலிதாவிற்கு 60 அடி கட்டவுட்ஸ் வைக்கப்பட்டது. மேலும் கைத்தொழில் வளர்ச்சியடைந்தநாடுகளில் இணையத்தளப் பயன்பாடு மிகவும் துரிதகதியில் வளர்ச்சி பெற்று பரவலாக காணபப்டுகின்றது. இச்சாதனத்தை கூட மக்கள் அபிப்பிராயம் பெற அரசியல் தலைவர்கள் கட்சிகள் பல்வேறான குழுக்கள் என்பவை பயன்படுத்தி வருகின்றமை கண்கூடு. நவீன வசதிகளைப் பயன் படுத்தும்மக்கள்மத்தியிலும்கல்வியில்உயர்நிலையில்உள்ளவர்கள்மத்தியிலும் மட்டுமே கிடைக்கக்கூடிய இச்சாதனமானது அபிவிருத்தியடைந்து வரும்
பொதுசன அபிப்பிராய உருவாக்கத்தில் காத்திரமான பங்களிப்பு செய்கின்றனவாக காணப்படுகின்ற வெகுசாதன தொடர்பு சாதனங்கள் பக்க ர்பின்றியும்தனித்துஅரசி ரில்மட்டுமன்றிதனியார் ரிலும் இயங்க கூடியதாக இருத்தல் வேண்டும். அத்துடன் சிறந்த ஜனநாயக சூழலும், படிப்பறிவுள்ள சமுதாயமும் காணப்படுகின்ற போதுதான் சிறந்த கருத்துக்கள் பரப்பப்பட்டு அங்கு உருவாக்கப்படும் பொதுசன அபிப்பிராயமும் காத்திரமான தாக அமைவதுடன் தேசியநலனிற்கும் உகந்ததாக அமையும்.
தனிமனித கருத்துக்களது கூட்டு மட்டுமன்றி தனிமனித கருத்துக்கும் அப்பாற்பட்டவெறும் அபிப்பிராயமாகமட்டும்நின்றுவிபாதுசெயற்றிறனுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது. பொதுசன அபிப்பிராயத்தை உண்டாக்கும் முகவர்களினூடாக ஒருவிடயம் தொடர்பாக ஒருமித்த கருத்து பெறப்படுவதுடன், மக்கள் விழிப்புணர்வுள்ளவராயும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இதேபோல் ஆட்சியாளரும் தலைவர்களும் மக்கள் குரலிற்கு மதிப்பு கொடுக்க வேண்டிய கழலையும் ஏற்படுத்துகின்றது.
முழுமையாக உருவாக்கப்பட்ட பொது மக்களினுடைய கருத்தானது சமூக கட்டுப்பாட்டிற்கு ஒரு இன்றியமையாத சாதனமாக இருக்கும். முன் எதிர் கொள்ளாத நிகழ்ச்சி ஒன்றை ஏற்று செயற்படவும் ஒரே கண்ணோட்டத்தை உடையவர்களிடம் பண்பாட்டு நெகிழ்வுத்திறன் ஏற்படவும் இது காரணமாக
eugasarawal 103 இதழ் - O2

Page 69
அமைகின்றது. முன் வரையறுக்கப்படாத புதிய நிகம்வகளை எதிர்கொள்ளும் அனுபவத்தை காலப்போக்கில் ஒருசமூதாய்மீள்பிற்றிருப்பின்"அத்தகைய நிகழ்வுகள் மீள ஏற்படும்பீோது அவற்றிைன்க்யீtளிவ்தற்க்ர்ன்'வ்ன்ர்முற்ை களையும் அணுகுமுறைகள்ைள்யும் அது பெற்றுவிடும் என்வ்ே அத்தகைய நிகழ்வுகள் அன்றாட வாழ்வின் உறுப்புக்கள்ாகிமாறிவிடும் பொதும்க்கள்
மாறிவிடும். அவ்வகையில் பொதுமக்கள் கருத்து பண்பாட்டு நெகழிவுத்திறனுக்கு g6060TLń66.jpg. Culturał Adaptability 360Tgi மாறுதல்கள் வேறுபட்ட நிகழ்வுகளை எதிர்கொண்டு அதற்கு ஏற்றவாறு இளகிப்போய் ஸ்ப்ரிய நிலை மாற்றங்களை தன்னுள் அடக்கிவிடுகின்றது.
பொதுமக்களது அடிப்பட்ைஉரிமைகள்மதிக்கப்படுகின் வ்களில் பொதுமக்கள் கருத்து சமூக கட்டுப்பாட்டு சாதனமாக இரு வழிகளில் செயற்படு கிறது. முதலாவதாக தலைவர்களின் நடவடிக்கைகள் பொதுமக்களின் கடுமையான விமர்சனத்திற்குட்பட்டு அத்தலைவர்களது வீழ்ச்சியை உண்டாக்கலாம். இரண்டாவதாக, பொதுமக்கள்து எதிர்ப்பிற்கு அஞ்சிய தலைவர்கள் தங்கள் திட்டங்களை, செயற்பாடுகள் மக்கள் நலனுக்கேற்ற மாதிரி முன்வைக்கலாம்.தலைவர்களின்நடைவடிக்கைகளை கண்காணிக்கும் தகவல்தொடர்பு சாதனங்கள் பரவலாக உள்ள சமூகங்களில் அத்தகைய தலைவர்கள்மீது சமூககட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
அதே போல எதிர்மறையான பொதுமக்கள் கருத்து (Negative Public Opinion)தனிமனிதகட்டுப்பாட்டைநிர்ணயிக்கும் சாதனமாக உள்ளது. சமுதாய பகைக்கு ஆளாகக்கூடாதுஎனகருதிபலர்தம்நடவடிக்கைகள்ைகட்டுப்படுத்திக் கொள்வர். இதுதொடர்ச்சியாகநிகழ்வதாகும். வெளிப்படையானபிறழ்வுநடத்தை சமுதாய கவனத்தை கவர்ந்து பொதுமக்கள் கருத்தை உருவாக்கிவிடும். இத்தகையதன்மையானதுபிறழ்வுநடவடிக்கைகளில்ஈடுபடுகின்றஅளவினைக் கட்டுப்படுத்திசமூக கட்டுப்பாட்டுசாதனமாக அமையும் சிலபுறநடைகளைத்தவிர பொதுசனஅபிப்பிராயமானது ஒன்றியதாயும் வலுவானதாயும் அமையுமானால் மக்களை பிணைக்கும் திறனை அது பெறும். புதிய உலகில் பல்கி இருக்கும் வேறுபாடுகளிலிருந்து மக்களை ஒருமித்த குறிக்கோள்களை நோக்கி நகர்த்த பெரிதுமக்கள் கருத்து பயன்படுகிறது. சான்றாக போர்க்காலங்களில் பொதுமக்கள் ஆதரவுதிரட்டதகவல்தொடர்புசாதனங்கள் வாயிலாக அரசாங்கம்
eyspailujaoravat 104 இதழ் 02
 
 

பொதுமக்கள் கருத்தை உருவாக்கும். மக்கள் உணர்வுகளை தொட்டு பகைவர் மீது வெறுப்பேற்றி ஆளும் அரசின் நிலையை வெளிப்படுத்தி நியாயப்படுத்தி மக்கள் ஆதரவைப்பெற முயற்சிக்கப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் பொதுமக்கள் கருத்துசமுதாயத்தில் சில நிகழ்வுகளை நியாயப்படுத்தவும் வேறு சிலவற்றிற்கு ஆதரவு பெறவும் பயன்பட்டு சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்து கின்றனவாக பொதுசன அபிப்பிராயம் திகழ்கிறது.
Bibliography
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-13,தமிழ்நாட்டு பாடநூலுநிறுவனம்.
Khan (Ed), An Introduction to Political Science - 1977, Revised edition. V
/ N r சாகும் போதும் தேடல்
கிரேக்கத்தின் பெரும் சிறையில் சிறைப்படுத்தப்பட்டசோக்ரடிஸ்தன் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். அப்பொழுது அவருடன் அந்தச் சிறையில் இருந்த மற்றொரு கைதி ஒரு பாடலைப் பாடினான். உடனே சோக்ரடிஸ் அந்தக் கைதியிடம் ஓடிச்சென்று அந்தப் பாடலைத் தனக்கு மீண்டும் ஒருமுறைபாடிக்காட்டுமாறு வேண்டினார்.
"மரணதண்டனைக்கைதியான உனக்குச்சாகப்போகும்நேரத்தில் இது எதற்கு" என்று ஏளனமாகக் கேட்டான் அந்தக் கைதி. இதைக் கேட்டு விட்டு"சாவதற்குள் இன்னும் ஒரு புதிய விஷயத்தைக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாமே" என்று பதில் கூறினார்கிரேக்கஞானிசோக்ரடீஸ். எதையும் துருவித் துருவித் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில் தான் எத்தனை ஆர்வம் அந்தத்தத்துவமேதைக்கு.
W. صZ
அரசறிவியலாளன் 1 05 இதழ் - 02

Page 70
வதண்ணாசிய நாடுகள்
எதிர்நோக்கும் சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியும்
Challenges faced by South Asian Countries and the Growth of India
கே.ரீ.கணேசலில்கம்
சிரேஷ்ட விரிவுரையாளர், அரசறிவியல்துறை.
சுருக்கம் :
தென்னாசிய நாடுகளுக்குரிய சவால்களை மூன்று பிரதான பிரிப்புக்களாக இனம் கண்டு அளவீடு செய்யமுடியும். 0 தென்னாசிய நாடுகளுக்குரித்தான சவால்கள். 0 வலுமிக்க தென்னாசிய அரசினால் எதிர்கொள்ளப்படும் சவால்கள். 0 தென்னாசியாவுக்கு வெளியேயிருந்து உருவாகும் சவால்கள்.
இம்மாதிரிகளின் அடிப்படையிலிருந்து ஆராயும் போது முழு உலகத்தி லிருந்தும் மோசமான சூழலைநோக்கி தென்னாசியா பயணிக்கின்றதா? என்ற தொகுப்பினை எதிர்கொள்ளும் உலக அரசியலுக்குள் யதார்த்தம் காணப்படு கின்றது என்ற முடிவை பரிசீலிப்பதாக அமையும்.
coghpast5
ஒரு அரசியல் சமூகத்தினை (Polity) அடையாளப்படுத்துகின்ற அம்சமாக விளங்கிய இனம்,மதம், மொழி, வாழ்விடம் என்பன காலம் காலமாக பேசப்பட்ட நிலை மாறிதற்காலத்தில் அல்லது பின்நவீனத்துவத்தின் பின் (After Post-Modernism) epôlsyub (Knowledge) búLuplô (Skill) (25éuêgo அடையாளமாகிவிட்டன. இவை இரண்டிலும் தேர்ச்சியுடைய சமூகமே நிலைத்து நிற்கும் வல்லமையைப் பெற்றுள்ளன. அத்தகைய வல்லமையுடைய சமூகமாக தென்னாசிய சமூகம்மாறுதல் அவசியமானது.ஏனைய ஏழுநாடுகளையும் விட (ஆப்கானிஸ்தான்(2007), இலங்கை, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், மாலைதீவு, வங்களாதேஷ் இந்தியாஅறிவிலும்நுட்பத்திலும்பேரெழுச்சிபெற்று வருகின்றது. உற்பத்திப்பண்டத்தின்முக்கியத்துவம் வளர்ச்சிப்பொருளதாரத்தில் பலவீனமடைந்து விட்டது. காரணம் உலக உற்பத்தியின் திரட்சி அதிகரித்து விட்டதென்ற செய்தியை தந்துள்ளது. அத்துடன் உற்பத்தியின் அதிகரிப்பு
அரசறிவியலாளன் 106 இதழ் - 02

வேகமாக ஒவ்வொரு நுகர்வோனையும் சென்றடைந்து விடுகின்றது. போட்டித் தன்மை உலகமயமாகி (Globalization) விட்டதென்பதே முதன்மைக் காரணியாகும். அதனால் சேவைத்துறைவலுமிக்க பொருளாதார குறிகாட்டியாக முன்னுளைந்துள்ளது.(அட்டவணை-1ஐப்பார்க்க) இதில் இந்தியா மிகச் சிறப்பான வளர்ச்சியை தென்னாசியாவுக்குள் அடைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில்(IT) என்றுமில்லாதபங்கு உலகப்பொருளாதாரத்தில் பெற்றி ருப்பது போல் இந்தியாவும் பொருளாதார முன்னேற்றத்தில் தென்னாசிய நாடுகளுக்குள் மட்டுமல்லாது உலகளாவியமட்டத்திலும் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.இனமதமொழி,கலாசார அம்சங்களில் இந்தியாவைசார்ந்து தென்னாசியா விளங்கியது போல் பொருளாதாரத்திலும், அரசியலிலும், இராணுவ ஒத்துழைப்புக்களிலும், தலையீடுகளிலும், தென்னாசியப்பிராந்தியம் இந்தியா சார்ந்து தங்கியிருக்கும் நிலை வலுவடைகிறது. இதனை முழுமை யாகவும் தென்னாசியாவுக்கு புறம்பான சக்திகளின் செல்வாக்கினை பகுதியா கவும்உள்ளடக்கிநோக்குவதே இக்கட்டுரைக்கு பொருத்தமானஅணுகுமுறையாக அமையும்.
வதன்னாசிய நாடுகளுக்குரிநீதான சவான்கள்
தென்னாசிய நாடுளுக்குரித்தான சவால்கள் மிக நீண்ட காலமாகவே தீர்வின்றிநிடிக்கும் முரண்பாடுகளைக் குறிப்பதாகும். இன, மத,மொழிவேறுபாடு களும் அவை சார்ந்துநாடுகளுக்குள்ளே நிலவும் ஆயுதப்போராட்டங்களையும் குழப்பத்தினை ஏற்படுத்தும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் பரீட்சிப்ப தாகும். தென்னாசியாவின் அரசியல் சித்தாந்தத்தில் திலகர், மகாத்மா காந்தி, சுபாஸ்சந்திரபோஸ், ஜவர்கர்லால் நேரு ஆகியோர் கணிசமான பங்கினை வகித்திருந்தனர். அவர்களை அடியொற்றியே தென்னாசியநாடுகள் குடியேற்ற வாதத்தினை எதிர்த்துப்போராடியமையும் சுதந்திரத்திற்குப்பின்புஅணிசேராமை, என்ற சிந்தனை வலுப்பெற்றதையும் காணலாம். ஆனால் அதனையே வலிமை யாகக் கொண்டு அரசியல் அர்த்தம் கொடுக்காது பொருளாதார அர்த்தத்தில் மன்மோகன்சிங் அரசாங்கம் அணிசேராமைக்கு புதிய வடிவம்கொடுக்கமுயன்று வருகின்றது. இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா (IBSA Forum) என்பன ஒன்றிணைந்து 2002 இல் ஆரம்பித்திருக்கும் IBSA அமையம் புதிய கொள்கையை பொருளாதாரத்தில் ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. (அட்டவணை 2ஐப் பார்க்கி
9ty-surarar 107 இதழ் - 02

Page 71
பனிப்போர் காலத்தில் உதயமான தென்னாசிய அரசுகள் உலகத்தை ஆளும் சக்திகளல்வகைப்படுத்தப்பட்டபோதும் இந்நாடுகளுக்குரிய இயல்பான முரண்பாடுகள் தீர்வின்றி காணப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான இன, மத, மொழி கூறுகளையும், சாதிப்பிரிவு களையும், வட்டாரமொழிக்குடும்பங்களையும் கொண்டுள்ள இந்தியாகுடியேற்ற வாதத்துக்கு முன்பு ஐந்நூறு இராட்சிய பிரிவுகளை கொண்டிருந்தது. பிரித்தானி யரின் பொருளாதார சுரண்டலை இலகுவாக்கவும் நிர்வாக நடவடிக்கையை ஒன்றிணைக்கவும் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி (EIC) இந்திய தேசியத்தை உருவாக்க மறைமுகமாக பங்களிப்பைச்செய்தது. ஆனால் வேறுபாடுகளை முரண்பாடுகளாக்கவும், முரண்பாடுகளை பகைமையாக்கவும் கைதேர்ந்த பிரித்தானிய ஆளுனர்கள் பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் இந்திய உப கண்டத்தை இன,மத,மொழி பிளவுகளை தூண்டிவிட்டு ஆட்சி செய்தனர்.
ஐரோப்பியரின் குடியேற்றம் 1496 இல் வாஸ்கொடகாமாவின் வருகையுடன் ஆரம்பிக்கும் போதுமொகாலயப் பேரரசின் செல்வாக்குநிலவிய காலம். இதில் மெளரியப் பேரரசின் வீழ்ச்சி மொகாலயப் பேரரசின் எழுச்சிக்கு வித்திட்டது. முடியாட்சிகளும் அவை சார்ந்த மக்கள் வாழ்வியலுக்கும்மதத்தோடு அதிக நெருக்கமிருந்தது. இந்துமதத்தின் குழப்பம் பெளத்தமதத்தின் தோற்றம் இந்திய உபகண்டத்தில் தென்னாசியா) நிலவியது போல் பெளத்தமதத்தின் "அஹிம்சை" தத்துவம் இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் மொகலாயப் பேரரசின் வளர்ச்சிக்கும் அடிகோலியது. அதனோடு இந்து பெளத்தம் என்பதில் ஈடுபட்ட மக்கள் இஸ்லாமிய மதத்தினை தளுவ ஆரம்பித்தனர். இது ஐரோப்பி யரது வருகையோடு கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு தென்னாசியாவுக்குள் வேரூன்ற ஆரம்பித்தது. மதம் என்பது அரசியலில் மங்காத புகழ் பெற்றதோடு தென்னாசிய அரசியல் கலாசாரத்தில் ஊறிப்போனதொன்றாகிவிட்டது. தென் னாசிய நாடுகளின் அரசியலை, கலையை, பண்பாட்டை புரிய வேண்டுமாயின் மதத்தினையும் அதன் மூலவேர்களையும் புரிதல் அவசியமானது.
வட்டார மொழிகளாலும் அவை சார்ந்த இனப்பிரிவுகளாலும் தம்மை அடையாளப்படுத்திய இந்திய மக்கள் குடியேற்றவாதத்துக்கு எதிராக முதல் முதலில் ஒன்றிணைந்தனர்.நேரு, காந்திபோன்றவர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில்இந்தியமக்கள்தம்மை ஒர் இந்தியதேசத்தவர்என்றஅடையாளத்தை
அரசறிவியலாளன் 1. O8 5 - O2

பெற்றதோடு சுதந்திர தேசத்தில் மதச்சார்பின்மை, மாநிலங்களுக்கிடையே அணிசேராமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பவற்றை முதன்மைப்படுத்திய நேருவின் சித்தாந்தங்களால் இந்தியா வளர்ந்தது. ஆனால் இது சுதந்திரப் போராட்டத்தின் தொடர்ச்சிநிலவிய முதல் இரண்டுதசாப்தங்களில் சாத்தியப்பட்ட போதும் பிராமணியத்தின் ஆதிக்கமே அரசியல் நிர்வாகத்திலும், பொருளாதாரத் திலும் இடம் பிடித்தது. இதனை முறியடிப்பது என்பது சோஸலிச சித்தாந்தத்தை பின்பற்றிய இந்திய மார்சிஸ்டுக்களால் கூட முடியாமல் போனது இந்திய மார்சிஸ்டுகளாக காணப்பட்ட தென்னாசிய மார்க்ஸிஸம் உயர் குழாத்தின் அரசியல்அபிலாசையைநிறைவுசெய்வதற்கானதளமாகமட்டுமே மேலெழுந்தது மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத்தேவைகளைநிறைவுசெய்வதற் காகவோ அல்லது பேராடுவதற்காகவோ உருவானதொன்றல்ல. தற்போது மார்க்ஸிஸம் மறுவகுப்புக்குள் முன்னேறினாலும் அரசியல் கோசமாகவன்றி நடைமுறைவலுவை இழந்து கொண்டிருக்கிறது. இதில் மார்க்ஸிஸத்தை பின்பற்றிய சமூகத்திடமே அக்குறைபாடு காணப்படுகிறது. கேரளாவிலும் மேற்கு வங்களா மாநிலத்திலும் சோசலிச கட்டுமானம் எல்லைக்குட்பட்ட வளர்ச்சியை நோக்கியதுடன் உலகமயப்படுத்தலுக்குள் அதன் தனித்துவத்தினை அதனால் தக்கவைக்க முடியவில்லை. மேலும் நில மானியத்தின் எச்சங்களும் சாதி அரசியலின் பங்கும் இன, மத, மொழி சமூகத்தின் ஆதிக்கமும் இந்தியாவுக்குளி ருந்து அகற்றவே முடியாததென்பதனை கோடிட்டுக் காட்டுகிறது. வறுமைக்குள் சிக்குண்டுள்ள உலகநாடுகளில் பிரதான இடத்தை இந்தியா பெற்றிருந்தபோதும் அத்தகைய அரசியல் சமூகத்திடம் மார்க்ஸிஸம் வளர்ச்சிபெறத்தவறியது. அது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களை நோக்கி எந்த மாற்றத்தி னையும் அதிகமாக அதனால் ஏற்படுத்தமுடியவில்லை.
வறுமை என்பது இந்தியாவுக்கு உரித்தான நீண்டதும் தீர்க்கப்படாதது மான சவால் மிக்க ஒரு விடயமாகும். வறுமைக்கோட்டின் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரபலதிட்டங்களைமுன்வைத்துநீண்டகாலமாக இந்தியாசெயற்படுகிறது. மறைமுகமாக பொருளாதார அபிவிருத்தியைத்துண்டுதல்விவசாய வளர்ச்சியை கிராமியமட்டத்தில் ஏற்படுத்தல் பண்ணை முறைகளை கிராமிய உட்கட்டமைப்பு முறைகளை உருவாக்குதல் ஆட்சிமுறையை, வறுமையை ஒழிக்கும் பிரகடனங் களில்பெண்களின்வேலைவாய்ப்புகல்விமற்றும்மக்கள்தொகைப்பெருக்கத்தை குறைத்தல். (PDS) சுயவேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குதல். (PDS) அரசாங்கப் பங்களிப்புடன் தனியார் பிரிவுகளை நிறுவுதல் (பஞ்சாயத்து
9gsgailujaorarat 109 இதழ் 02

Page 72
முறைகள்) என்பனவற்றை நேரடியாக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசசார்பற்ற அமைப்புகள் (NGO's) சுயஉதவிக்குழுக்கள் (SHG’s) சமூகமட்ட அமைப்புக்கள் (CBOS) என்பனவற்றை ஏற்படுத்தி இந்தியப் பொருளாதாரத்தில் வறுமையைக் கட்டுப்படுத்தமுனைகிறது. இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 1997-2002 ஆண்டுவரை அதாவது ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 5.4 சதவீதத்தையும் 2002-2007 வரையான பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6.0 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது. 2007 முதல் ஆறு மாதத்திலும் 7.4 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் வறுமைக்குரிய மக்களாக 260 மில்லியன் பேர் 2001ம் ஆண்டில் காணப்பட்டதுடன் 1.08 பில்லியன் போர் வறுமைக்கோட்டின்கீழ்வாழ்பவர்களாகவும் உள்ளனர். (2006 கிராம மட்டத்தில் வறுமைக்குள் 193 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். வறுமை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் 1983-1993 இல் 7.2 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலை 19942OOO இடையில் 9.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. பீகார், ஒரிசா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என்பன மிக அதிகளவிலான வறுமைக் குட்பட்டுள்ளன. அவை ஒப்பீட்டு அடிப்படையில் தென் மாநிலங்களை விடவும் பஞ்சாப் ஹரியானாவை விடவும் வறிய மாநிலங்களாக உள்ளன இந்தியாவின் 14 மாநிலங்களில் வறுமை1990-2000 இற்கு இடையில் இரண்டு சதவீதத்தால் அதிகரிப்பு அடைந்துள்ளது. இதனடிப்படையில் மனித உரிமைச்சுட்டி (HDL) 1960இல் O.2O6,1992இல் 0.382,2005இல் 0.602ஆக அமைந்துள்ளது.
* இந்தியாவின்கிராமங்களில்70% சதவீதமான மக்கள் இன்றும்வாழ்கின்றனர். அவர்களில் அதிகமானவர்கள் பாரம்பரிய விவசாயத்தில் தங்கியுள்ளனர். இது தென்னாசிய நாடுகளுக்கு பொதுவான பிரச்சினையாகவே உள்ளது.
* வேலைக்கு சிறார்களை அமர்த்துவதும் அவர்களது கல்வியில் ஏற்பட்டுவரும்
வீழ்ச்சியும் வறுமையின் நீட்சிக்கு காரணமாகிறது.
* பெண்கள் சமத்துவம் மற்றும் தொழில் அரசியல் விடயங்களில் காட்டப்படும்
பாரபட்சம் சமூக முன்னேற்றத்திற்கு தடையாகவுள்ளது.
A எயிட்ஸ் பரவலும் அதனை தடுப்பதற்கான அரசுகளின் பலவீனமான நடவடிக்கைகளும் மனித சமூகத்தின் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது.
* அகதிகள் தொடர்பான பொருளாதார சமூக நடவடிக்கைகள் மட்டுமன்றி அரசியல் பிரச்சினை, ஆயுதப்போராட்டம் இந்திய அரசியலைபாரியபாதிப்புக் குள்ளாக்கிவருகின்றது. காஷ்மீர், அஸாம், தெலுங்கானா ஆகிய மாநிலங்
அரசறிவியலாளன் 1 10 இதழ் - 02

களின் தனிநாட்டுக் கோரிக்கையும் இந்திய அரசியலின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக உள்ளது. மேலும் இஸ்லாமியத்தீவிரவாதம்/பயங்கரவாதம் அவ்வப் போது மேற்கொள்ளும் தாக்குதல்களால் இந்திய அரசியல் ஆட்டங்கண்டு வருகிறது. மதத்தீவிரவாதமும் அதனால் ஏற்பட்டுவரும் மோதல்களும் இஸ்திரமற்ற அரசியலை உருவாக்க முயல்கிறது. * பாகிஸ்தானிலும்பலுஸ்தான்மாகாணம்,சிந்துமற்றும் வடகிழக்கு புரண்டியர் மாகாணங்களின் தனிநாட்டுக்கோரிக்கைகள் அதன் இஸ்திரத்தைப்பாதித்து வருகிறது. * பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஜனநாயக ஆட்சியை குழப்புவதுடன் அரசியல் உறுதிப்பாட்டுக்கும், பொருளாதாரதிட்டமிடலுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக விளங்குகிறது. * சியா, சின்னி முஸ்லீம்களிற்கிடையிலான வன்முறைகள் சமூக முரண்
பாடுகள் அதிகமாக உள்ள நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது. * இலங்கையில் மிக நீண்ட இனப்பகைமையும், வடகிழக்கு தனிநாட்டுக் கோரிக்கையும், ஆயுதப்போராட்டமும் பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது. * சிங்களதமிழ்பகைமை கடந்த முப்பதுவருடங்களாக தொடர்பிரச்சனையாக வுள்ளது. பல உடன்பாடுகள் எட்டப்பட்டபோதும் தீர்வுதராது வன்முறையும், ஆயுதக்கலாசாரமும் பெரியளவில் வளர்ந்துள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. * நேபாளம், பூட்டான், மாலைதீவுகளில் மன்னராட்சிதொடர்ச்சியான ஆதிக்கம் செலுத்திவரும் அரசியல்சக்திகளின்செல்வாக்குகளல்மக்கள்வாழ்க்கையை பாதுகாக்கமுடியாதுள்ளனர். * நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆயுதப்போராட்டமும் மலைவாழ்
மக்களின் தனிநாட்டுக்கோரிக்கையும் அதிக பிரச்சனையாகியுள்ளது. * இயற்கையின் அழிவிலிருந்துதப்பிப்பதற்கான உபாயம்எதுவும் தென்னாசிய நாடுகளிடம் கிடையாது. அதுபற்றிய அறிவுபூர்வமானசிந்தனை பூச்சியமாக
ഖുണ്ണg.
பிராந்திய வல்லரசினான் ஏற்படும் சவால்
பிராந்திய வல்லரசு என்ற அடையாளத்தைபுதிய உலக ஒழுங்கின்கீழ் இந்தியா மேலும் தனதாக்கிக் கொண்டது. பனிப்போர் முடிவு ஆசியாவுக்குள் பொருளாதார போட்டியை முதன்மைப்படுத்தியது. இந்தியாவின் எதிர்பார்க்கை 2020ம் ஆண்டில் உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறுதல் சீனாவுக்கு சவாலாக
9.gagatory afar 1 1 1 இதழ் - 02

Page 73
எழுச்சியடைதல் என்ற தாக்கத்துடன் வளர்ந்து வருகிறது. இதனை அமெரிக்கா ஊக்குவிப்பதோடு தென்னாசிய பிராந்தியத்தை மட்டுமல்லாது இந்து சமுத்திரத் தினையே ஆளும் வல்லமையை பெறுவதற்கு உரித்தான தகைமைகளை உருவாக்க முயலுகின்றது. இந்தியாவின் சுய தொழில்நுட்ப வளர்ச்சி அறிவுசார் சமூக உருவாக்கம் என்பதைஉலகநாடுகள் மட்டத்தில்வளர்ந்துவரும் சக்தியாக்கி உள்ளது. அதற்கு உதவும் விதத்தில் மேற்குலக ஜனநாயகத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இந்தியா தென்னாசியாவைக் கடந்து ஆசியான், மற்றும் ஜி.8 நாடுகளிலும், உலக வர்த்தக மையத்திலும் (WTO) பங்கெடுத்து வரும் பொருளாதாரசக்தியாகவும் ஏனைய பிராந்தியநாடுகளின் பொருளாதார (IBSA) அமைப்பிலும் சங்காய் உடன்பாட்டிலும் பொருளாதார இலாபத்தை அடைவதில் கரிசனை செலுத்திவருகிறது. இது மட்டுமல்லாது சார்க் (SAARC) அமைப்பின் எழுச்சியிலும் முழுமையான பங்கெடுப்பினை செலுத்தி வரும் இந்தியா தென்னாசிய நாடுகளை அரசியல் இராணுவம் சார்ந்த ஆக்கிரமிப்பினை கைவிட்டுவிட்டு பொருளாதாரத்தளத்தில் நேரடியாகவும், புலனாய்வு இராணுவ அரசியல் உபாயங்களுக்குள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறது. இதுவே தென்னாசிய நாடுகளுக்குள் ஏற்பட்டு வரும் பிரதான சவாலாகும்.
பொருளாதார ரீதியில் இந்திய பொருட்களின் சந்தையாகி விட்ட தென்னாசியநாடுகளில் பாகிஸ்தானைத்தவிர மற்றநாடுகள் அதீதமான நேரடி பொருளாதார உறவினை கொண்டிருக்கின்றன. இலங்கையின் பொருளாதார மட்டத்தில் நேரடியான முதலீடு (FDI) 2006ம் ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இலங்கைக்கு இந்தியாவானது மூன்றாவது மிகப்பெரியவர்த்தக பங்காளியாக உருவெடுத்துள்ளது. இலங்கை இந்தியாவுக்கு O4 சதவீதமான ஏற்றுமதியையும் 15 சதவீதமான இறக்குமதியையும் செய்யும் நாடாக மாறியுள்ளது. குறிப்பாக Ceylon Biscuits LTD முதலீட்டாளராக இந்தியாவை சேர்ந்தவர் விளங்குவது போல் உருக்கு, இரும்பு, தளபாட விநியோகத்தினை இந்தியக் கம்பனிகளே மேற்கொண்டு வருகின்றன. 2000 LDITfré &pg5 56tfoorff sig555p 6558 d L6trust(B (Free Trade Agreement) அதிகளவானதாக்கத்தைஏற்படுத்தியது. அதன்படி 2008ல் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்கு வரி தளர்த்தப்படுவதுடன் இலங்கைக்கு இந்தியா இறக்குமதி செய்ய முடியும். இந்தியாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்கள்தென்மாநிலங்களான கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகாவிலே 80-90 சதவீதமானவை சென்றடைகின்றன. ஏனைய பிரதான நகரங்களில் காட்சி அறைகளில் மட்டுமே இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் காணப்படு கின்றன.
அரசறிவியலாளன் 1 12 655 - O2

இந்திய ஒயில் கம்பனிகளின் (IOC) பங்கு அதிக இலாபத்தை அடைவதோடு விலை நிர்ணயத்தின் கட்டுப்பாடற்றதன்மைக்கு காரணமாகIOC அமைந்துள்ளது. திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களுக்கான உரிமை நூறு வருடங்களுக்கு இந்தியாவுக்கு உரித்துடையது. அதுமட்டுமல்லாதுரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்தியாவுக்குகொழும்பில் உயர் மின் பிறப்பாக்கியை அமைப்பதற்கு வழங்கிய நிலமும் அதிலிருந்து 3OOmW மின்வலுவைபெறுவதற்கான நடவடிக்கையையும்அடுத்துவரும் நூறு வருடத்திற்கு இந்தியாவுக்கு உரித்துடையதாகும். 2004 ஆகஸ்ட்டிலிருந்து 147ற்கு மேற்பட்டகருத்திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்கு இலங்கை முதலீட்டு சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பிரதானமாக இரயில் பாதை அமைப்பது இடம்பிடித்துள்ளது. சார்க்நாடுகளுக்குள் 50 சதவீதமான முதலீட்டை இலங்கையில் இந்தியா முதலீடு செய்துள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய இந்தியாமுன்வந்துள்ளது. 23 மே 2005இல் இலங்கை முதலீட்டுமையம் ஒன்றுமுதன்முதலில் கடல்கடந்து இந்தியாவின் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ளது. 1997-98களில் 40 சதவீதம் மோட்டார் சைக்கிளின் இலங்கைக்கான சந்தையை தக்கவைத்திருந்த சீனாவிடமிருந்து 2005களில் இந்தியா கைப்பற்றியதோடு சீனா 10 சதவீதத்தினையே கொண்டிருக்க இந்தியா 60 சதவீதத்தை நிரப்பீடு செய்து வருகிறது.
இந்தியாஇலங்கையுடனேயேஅதிகமானவர்த்தகத்தைகொண்டிருக்கிறது. குறிப்பாக 2005ஆம் ஆண்டில் 1732 மில்லியன் அ.டொ வர்த்தகத்தை கொண்டிருக்கும்போதுபாகிஸ்தானுடன் 245 மில்லியன்அ.பொவர்த்தகத்தையும் வங்களாதேஷ்சுடன் 1.91 மில்லியன் வர்த்தகத்தையுமே கொண்டிருக்கிறது. இதன்படி நோக்கும் போது இலங்கையின் முன்னாள் வர்த்தக அமைச்சர் ரவிகருணாயக்கா குறிப்பிட்டதே பொருத்தப்பாடாக அமையும்."Wed like to be the World's gateway to India, what Mexico is to the US and Hong Kong is to China."
பாதுகாப்புவிடயத்தில்இந்தியா இலங்கையில்அதிகமானசெல்வாக்கைச் செலுத்துகின்றது.தற்போதையபாதுகாப்பு:உறவைபின்வருமாறுஅவதானிப்போம். * இரண்டாயிரம் ஆயுதப்படையினருக்கு ஒவ்வொருவருடமும் இந்தியாபயிற்சி
வழங்குகிறது. இதில் பொலிஸாரும் சேர்க்கப்படுகின்றனர். * பலாலி விமானநிலையத்தை புனரமைப்பது பற்றிய உடன்பாட்டிற்கு 2004 ஒக்ரோபர் இல் இரு அரசாங்கங்களும் இணக்கமான முடிவுக்கு வந்துள்ளன.
9gsgasuaprayer 113 இதழ் - O2

Page 74
* இருநாடுகளுக்குமானபாதுகாப்பு:உடன்படிக்கைக்குரியமுன்னாயத்தங்களாக ஆய்வுகளும் ஆய்வாராட்சிகளும் களப்பரிசோதனைகளும் புலனாய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் இணைந்து இராணுவப்பயிற்சிகளை மேற்கொள்ளுதல், கடல், தரைபுலனாய்வுத்தகவல்களை பரிமாற்றம் செய்தல் என்பன பாதுகாப்பு உடன்படிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானுடனானஉறவில்காஷ்மீர்பரஸ்பரம் இரண்டுநாடுகளிற்குமே குழப்பத்தை விளைவிக்கும் பிரதேசமாக உள்ளது. இருந்தபோதும் இந்தியா காஷ்மீரை முன்னிறுத்திபாகிஸ்தானின் அரசியல் தலைமையில் பொருளாதார உறுதிப்பாட்டை தீர்மானிக்கின்றது. எல்லைதாண்டிய பயங்கரவாதத்தின் பெயரால் இந்தியா, பாகிஸ்தான் மீதான அழுத்தத்தினை பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தி வருகின்றது. முஷாரப் 2005 ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்தபோது வர்த்தகம், போக்குவரத்து என்பன பற்றி உரையாடப் பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் பாரிய இராணுவ வலுவைப் பெற்றுவிடக்கூடாதென்பதில் சமாதானத்தைப்பற்றி உரையாடலை தூண்டும் கொள்கைகளை அவ்வவ்போது கொண்டிருக்கிறது.
15,000 கிலோமீற்றர் நீளமாக இந்தியாவுடனான எல்லையைக் கொண்டுள்ள நேபாளம் முடியாட்சி முறையிலிருந்து பாராளுமன்ற நிறை வேற்றுத்துறைஆட்சிக்குதயாராகிவருகின்றது. அதேநேரம்மாவோயிஸ்டுக்கள் என நேபாளியர்கள் 1995இல் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டத்தைபிரகடனப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஒத்துழைப்புடன்1950 களிலிருந்து செயற்பட்டுவரும் நேபாளிய முடியாட்சி இராணுவ, பொருளாதார உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்று வருகின்றது. மன்னராட்சியை வீழ்ச்சியடையவிடாது அதேநேரத்தில் பாராளுமன்றநிர்வாக ஆட்சியைதமக்கு சார்பாகமாற்றஇந்தியாமுயன்றுவருகின்றது.இந்தியாவின்வர்த்தகம், பொருளாதார உதவிகள்மற்றும் முதலீடுகள் பலமாக அமைந்தபோதும்மாவோயிஸ்டுக்களின் இந்திய எதிர்ப்பு அதிக நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
பூட்டான் இன்னோர் இமாலய அரசாகும். இந்திய எதிர்ப்பு வாதத்தை கொண்டிருக்கும் மன்னன் நேபாளத்துடனான உறவை பலமானதாக கொண் டிருக்கின்றார். இந்தியா பூட்டானின் ஜனநாயக ஆட்சி பற்றி அதிக கரிசனை கொண்டு இயங்குகின்றது. தென்னாசியாவுக்குள் அதிக தலா வருமானத்தைக்
அரசறிவியறாளன் 1 14 இதழ் - 02

கொண்ட நாடு என்பதனையும் (2000 அமெரிக்க டொலர் மாத வருமானமாக வுள்ளது) குறிப்பிடத்தக்கதாகும். சக்திமற்றும்நீர் தொடர்பான ஒத்துழைப்புக்களை இந்தியாவுடன் கொண்டிருக்கும் பூட்டான் பாதுகாப்பு இராணுவ உதவிகளை தற்போதய காலப்பகுதிகளில்தவிர்ப்பதுடன் இந்தியாவுடன் கசப்பான உறவையே கொண்டு இயங்குகின்றதெனலாம். பூட்டானைப் போன்றே மாலைதீவின் ஆட்சியும் இந்தியாவுடன் அதிக புரிந்துணர்வற்றஉறவை கொண்டுள்ளது. வேறு சக்திகளுடனான உறவில் அதிக ஈடுபாட்டைக்காட்டும் மாலைதீவு இந்தியாவின் வற்புறுத்தலினால் பாதுகாப்பு உறவை கொண்டிருக்கின்றது.
வங்களாதேஷ் அதிக நெருக்கடியை இந்தியாவினால் சந்தித்து வரும் அமைவிடத்தில் காணப்படுகின்றது. பீகார், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய இந்திய மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ள வங்களாதேஷ் இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமிய ஊடுருவலையும் தீவிரவாதத்தை தூண்டும் நாடாகவும் காணப்படுகின்றது. (ISI) உளவுப்பிரிவின் ஊடுருவல் வங்களாதேஷ் எல்லையூ டாகவே நிகழ்கிறது என நம்பப்படுகிறது. வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு நிலவிய போதும் எல்லாக் காலத்திலும் சமநிலையான வர்த்தக உறவுநிலவுவ தில்லை. இயற்கை எரிவாயுவே இருநாட்டு வர்த்தகதிலும் இடம்பிடித்துள்ள பிரதான அம்சமாகும்.
தெனினtசியாவுக்கு வெளியே இருந்து ஏற்படும் சவால்கள் இரண்டு பிரதான சவால்கள் வெளிப்படையாக எதிர்கொள்ளப்படுகின்றது. 1. உலகமயப்படுத்தல் என்ற அமெரிக்க ஆதிக்கம் 2. பயங்கரவாதம் என்ற போர்வையில் எழுந்துள்ள ஆதிக்கம்
உலகமயப்படுத்தல் என்பது மிகத்தீவிரமாக ஒவ்வொரு தென்னாசிய மக்களையும் சென்றடையும் வல்லமையைக்கடந்த இரண்டு தசாப்தங்களில் எட்டியுள்ளது. விழுமியமற்ற இறையாண்மை இல்லாத சுயசார்புப் பொருளாதார வலுவற்ற சமூகமாக மாறுவதில் உலகமயவாக்கம் வெற்றியை எட்டியுள்ளது. ஆனால் அத்தகைய அடைவுகள் தென்னாசிய நாடுகளிலுள்ள உயர்வர்க்க மிதவாத ஆட்சி அதிகார சக்திகளுக்கோ, தொழிநுட்ப, விஞ்ஞான வளர்ச்சியை எட்டிய பிரஜைகளுக்கோ பாதிப்பு எதனையும் நிகழ்த்தவில்லை. அவ்வாறே பொருளாதார விருத்தியை நோக்கிய இந்தியாவுக்கு இலாபகரமான விளைவாகவே உலகமயமாக்கம் உள்ளது. இந்தியாவிலும் வறிய பின்தங்கிய கிராமிய வாழ்வைக் கொண்டுள்ள மக்களையே அதிகம் பாதித்துள்ளது.
ugsgfaltaarpraTair 1 5 இதழ் - 02

Page 75
உலகமயப்படுத்தலில் பொருளுக்கு பதில் சேவைத்துறையின் பங்கு பொருளாதாரத்தில் அதிகரித்துள்ளது. தென்னாசியாவுக்கு சந்தையாக இந்தியாவே சேவைத்துறையில் மாறியதுடன் முன்னோடியாக திகழ்கிறது. தகவல்தொழிநுட்பமே (IT) சேவைத்துறையிலும் முதல்நிலை வளமாக உள்ளது. உலக சந்தையில் கணனி மென்பொருட்களில் இந்தியா ஆண்டுக்கு 20-25 சதவீத பங்கினை கொண்டிருக்கின்றது. இதில் InfoSys, Tes, Wipro ஆகிய கம்பனிகள் பிரபல்யமாக உலக மட்டத்தில் இடம் வகிப்பதோடு 40,000 மக்கள் இதில் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். உலக சந்தையில் 18.5 சதவீதத்தை இந்திய கணனி உற்பத்தி கைப்பற்றியுள்ளன. இதனால் இந்திய பொருளாதாரத்துக்கு கிடைத்த வருமானம் மிகமிக அதிகமானது. 2000ம் ஆண்டில் 5Oபில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் 2008ல் 1000 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க உள்ளது. தற்போது அதை எட்டி விட்டது 2007) உலக வங்கியின் கணிப்பின்படி இந்தியா 2020ல் நான்காவது பாரிய பொருளாதார சக்தியாக விளங்கும் என்பதாகவுள்ளது.
மணித்தியாலத்திற்கு மென்கணனி உற்பத்தியில் இந்தியா எட்டினை உற்பத்தி செய்கிறது. இந்தியா ஆண்டுக்கு 120,000 பட்டதாரிகளை கணனி தொழில்நுட்பத்தில் உருவாக்குகின்றது. ஜேர்மனி 25,000 மட்டுமே சீனா 250,000 பட்டதாரிகளை உருவாக்குகின்றது. 2008 சீனாவில் 2.2 மில்லியன் தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்பினை பெறுவார்கள் என Ckinsey அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப புரட்சியில் இன்னோர் மைக்கல்லாக இந்திய அமெரிக்க
அணுவாயுத உடன்பாடு அமையவுள்ளது. சிவில் சமூகத்தின் பாவனைக்கு உதவும் வகையில் அணுவாயுத தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. 2005 டிசெம்பரில் வில்லியம் புஷ் ஒப்பமிட்ட இவ்வுடன் படிக்கை அமெரிக்ககாங்கிரஸ்ஸினால் ஒப்புதலளிக்கப்பட்டுஅமுலுக்குதயாராக உள்ளது. இதில் இந்தியாஅடையவுள்ள இலாபங்கள் அதிகமாகவுள்ளது. 1. சக்தி வளத்தினைப் பெறுவதற்கு உதவக்கூடியது 2014 இல் இந்தியாவுக்கு
4OOomw மின்சக்தி அவசியமானது 2. பொருளாதார உற்பத்திகளிற்கும் வாய்ப்புக்களிற்கும் 90 சதவீதமான
பாதுகாப்பினை தரவல்லது. 3. சீன்ாவை எதிர்கொள்ளும் வலுவை இந்தியா பெற்றுக்கொள்ளும் என
கருதப்படுகின்றது.
அரசறிவியலாளன் 116 இதழ் - O2

4. மருத்துவம், விண்வெளித்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் என்பன
வற்றுக்கு பெரும் பங்காற்றக்கூடியது.
ஆனால் சாமுவேல் ஹன்ரிங்டன் குறிப்பிடுவது போல் "இது ஒரு சமயோசிதமான ஆரம்பம்தான். ஆனால் இதன் பொதுவிருப்பானது சீனாவுக்கு எதிராக இந்தியாவை நிறுத்துவதற்கான ஏற்பாடு என்பதுடன் பாரிய முரண்பாடு எதிர்காலத்தில்ஏற்படக்கூடியதாகவுள்ளது.தென்னாசியாவுக்குள்அமெரிக்காவுக்கு சிறந்த சேவகனாக இந்தியா விளங்குகிறது” என்றார். இந்தியா போன்று வேறு எந்ததென்னாசியநாடும் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றவில்லை. இந்திய தகவல் தொழில் நுட்பத்திற்கு சந்தையாக மட்டுமே தென்னாசிய நாடுகள் விளங்குகின்றன.
பயங்கரவாதம் இன்னோர் அடிப்படைப்பிரச்சனையாக உள்ளது. 9/11 தாக்குதலுக்கு பின்பாக உலகத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் வெகுவேகமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதனுடன் ஒத்துழைக்கும் நாடுகளையும் அழிவுக்குள்ளாக்கி வருகிறது. இந்தியாவின் ஸ்திரத்தை குலைப்பதற்கு பல பிரயத்தனத்தில் இஸ்லாமியதீவிரவாதம் ஈடுபட்டு வருகின்றது. இலங்கையிலும் கிழக்கு மாகாணத்தில் இதன் செல்வாக்கு வளர்வதாகவும் மூதூர் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதலின் இலக்கு அதுவென்றும் தினமணி தனது ஆசிரியர்தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அது தற்போது மீளவும் வளர்ந்து வருவதாகவும் இந்தியாவுக்குள் அது ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
தென்னாசியாவை கற்றல் என்பது பரந்துபட்ட பரப்பை புரிந்து கொள்வதன் வாயிலாக சாத்தியப்படுவதாகும். புராதன வரலாற்றில் இருந்து நவீன தொழில்நுட்பயகம் வரையும் ஆராய்தல் அவசியமானது. அரசியலின் ஆணிவேரை தென்னாசிய மதப்பிரிவுகளிலிருந்தும், அதன் பரவலாகிய மாதிரியிலிருந்துமே புரிந்து கொள்ளுதல் வேண்டும். இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவமதத்தின்வேர்களிலேயேதென்னாசிய அரசியல்சித்தாந்தம் உருவெடுத்தது. இத்தகையபுரிதலின்மூலமே தென்னாசியநாடுகளின் சவாலை விளங்கிக்கொள்ள முடியும்.
அரசறிவியரைனர் 1 17 இதழ் - 02

Page 76
Bibliography
Abdul Natey; IBSA Forum, The Rise of New Non-Alignment, Vol. LXI No1, January-March 2005, India Quarterly: New Delhi.
B.C. Upreti; Contemporary South Asia Kalinga Publication Delhi2004
Farzana Begum; Growing matuality in India- Srilanka Relations, Ibid
Hemavathi Sekar, Globalization of Service Activities: Opportunities and Challenges For India, Vol. LX11 No.3, July-September India Quarterly: New Delhi.
Nalini Kantha; Dynamics of India's Security and Foreign Policy; Responding to Challenges of South Asia; Vol. LXI No.4, October- December 2005 India Quarterly, New Delhi
P.M. Kamath; Civil Nuclear Deal: Turning Point in Indous Relation Ibid.
Rudra Prakash Pradhan; Rural Poverty Alleviaton India's Experiences and Needed Strategy; Ibid
அரசறிவியலாளன் 1 8 இதழ் = 02

APPENDICES Indian Software and Serviecs Sector Knowledge workers.
Year Percentage (1000%)
1997 200 2000 300 2001 400 2002 500 2003 600 2004 800 2005 900
1.1
Indian Software and Services Exports
Year Exports (%)
2000 5.0
2001 7.0
2002 9.0
2003 10.0 2004 14.0 2005 16.0 2006 20.0 2007 24.0 2008 35.0
1.2
Source: India Quatery VOL. LXII No.3 July September 2006.
eystalauaprara 119 இதழ் - O2

Page 77
Table II
Output and Employment Shares in Selected Developed Countries (2002)
Shares in Output (%) Shares in Empioyment (%)
Coun Ind Services Ind United 26 73 1 25 74
Japan 5 31 64
Ital 3 29 69 5 32 63
12
Source :-The Indiun Economic Journal-Vol.54, Number, April - June 2006
Table III
Changes is Sectoral Shares (%) in UDP in Some Asian Countries (1960,2002)
Agriculture Industry Services
Coun 1960 2002 1960 2002 1960 2002 China 30(1980) 15 49 51 21 34 Indonesia 50 18 25 45 25 38
Pakistan 23 16 India 24 16
Table IV
Indo - Srilankan Bilateral Trade inus S millions
Year Exports Imports Total 1999 512 49 561 2000 600 58 658
(Post FTA Free Trade Agreements)
2001 602 72 674 2002 835 171 1006 2003 1093 245 1338 2005 1350 382 1732
அரசறிவியலாளன் 120 இதழ் 92
 
 

உள்ளூராட்சி அரசாங்க முறைமை : ஒரு மீள் நோக்கு
Local Government System : A Review
Léਘ அ.ஹேமணிவாசகர்
அறிமுகமும் பின்னணியும்
உள்ளூராட்சிஅரசாங்கம் என்றபதம்பொதுவாகஉள்ளூர்விடயங்களை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கின்ற சுயாதீனமான, ஆனால் இறைமையற்ற, ஜனநாயகரீதியான சிறியநிறுவனங்களைக்குறிக்கிறது. ஒருநாட்டின்அதிகாரப் படிமுறையில் உள்ளூராட்சி அரசாங்கம் மூன்றாவதாக இடம்பெறுகிறது.
மாநில அரசும், அடிமட்டத்தில்உள்ளூராட்சிஅரசாங்கமும் அமைகின்றன. பிரதேச ரீதியிலான அதிகாரப் பரவலாக்கத்துக்கும், உயிர்ப்புள்ள ஜனநாயகத்துக்கும், சுயசார்பான அபிவிருத்திக்கும் ஏற்றதோர் ஊடகமாகவும், உபாயமாகவும் உள்ளூராட்சி அரசாங்க முறை இருந்துவந்துள்ளது. ஒன்றையாட்சி-கூட்டாட்சி என்றோ, சித்தாந்த - கலாசார முரண்பாடுகள் என்றோ, அபிவிருத்தியடைந்த நாடுகள்-அபிவிருத்தியடைந்துவரும்நாடுகள்என்றோ இல்லாமல், எல்லாஅரசு களிலும் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளூராட்சி அரசாங்க முறைமை முக்கியம் பெறுகிறது.
நவீனஉள்ளூராட்சிஅரசாங்கமானதுபத்தொன்பதாம்நூற்றாண்டில்ஐரோப்பியஅமெரிக்கத் தாராண்மைவாதத்தின் பக்கவிளைவுகளில் ஒன்றாக உருவாகிப் பின்னர் அந்நியர் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் உள்ளூராட்சி அரசாங்கத்துக்கு நீண்ட வரலாற்றுப்பாரம்பரியம் உண்டு. நாகரிகம் அடைந்த மக்கள் உள்ளூர்ப்" புறங்களில் கூடிவாழ முற்பட்ட போதே அவர்கள் நலன் பேணும் உள்ளூர் அமைப்புக்களும் தோன்றிவிட்டன. முடியாட்சிநிலவிய புராதன காலத்தில் கூட, ஏறத்தாழ எல்லா நாடுகளிலும், கிராமியமட்ட அமைப்புக்கள் மக்கள் பங்கு பற்றலையும், ஜனநாயகப் பெறுமானங்களையும் கணிசமான அளவில் பேணி வந்துள்ளன. உதாரணமாக, இலங்கையின் கம்சபாக்கள், இந்தியாவின், பஞ்சாயத்துக்கள், சீனாவின் கிஷியாங் என்ற குழுமங்கள், கிழக்கிந்தியத் தீவுகளின் மூத்தோர்கழகங்கள், ஆபிரிக்காவின் குலமரபுக்குழுக்கள் முதலான வற்றைக் கூறலாம். குடியேற்ற நாடுகளின் சுதந்திரப் போராட்ட காலத்திலும்,
அரசறிவியலாளன் 12 இதழ் - 02

Page 78
சுதந்திரத்தின் பின்பும் பண்டைய கிராமிய அமைப்புக்களுக்குப்புத்துயிர் ஊட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதனால், பல மூன்றாம் உலக நாடுகளில்,நவீன உள்ளூராட்சிஅரசாங்கமுறையில் மரபுரீதியான பண்புகளும் குறிப்பிட்டளவு ஊடுருவியுள்ளன.
பிறைஸ் என்ற அறிஞர் வரலாற்று ரீதியாகத் தேசிய அரசுக்கு முன்னோடியாக உள்ளூராட்சி அரசாங்க முறையின் வடிவங்களே இருந்தன என்று கருதுகின்றார். ஆரம்பகால உள்ளூர் அமைப்புக்கள் நாளடைவில் விரிவடைந்தோ அல்லது ஒன்றிணைந்தோதான் தேசிய அரசுகள் உருவாகின என்றும், பாதுகாப்பு, வெளிவிவகாரம், நிதி போன்ற முக்கிய விடயங்கள் தேசிய அரசுகளின் கைக்கு மாறியதைத் தொடர்ந்து உள்ளூர் நிறுவனங்கள் தமது அதிகாரங்களையும், முக்கியத்துவத்தையும் பெருமளவுக்கு இழக்க வேண்டிய தாயிற்று என்றும் அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் அரசாங்க முறையிலும் தனித்துவ மான இயல்புகளைநாம் அவதானிக்க முடியும். பிரான்சின் உள்ளூராட்சிஅரசாங்கம் அங்கு நிலவும் மத்தியமயமாக்கப் போக்கிற்கு இயைபுடையதாகவும், பிரித்தானியாவின் உள்ளூராட்சி அரசாங்கம் சுதந்திரமாக இயங்கும் போதும் மத்திய அரசால் அதிகம் கண்காணிக்கப்படும் ஒன்றாகவும், அமெரிக்காவின் உள்ளூராட்சி அரசாங்கம் பெருமளவுக்குச் சுதந்திரம் கொண்ட ஒன்றாகவும் இருப்பதைநாம் காணலாம். ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும்போதுமூன்றாம் உலக நாடுகளில் உள்ளூராட்சிஅரசாங்கப்பரிசோதனை வெற்றிபெறவில்லை என்றே கூறவேண்டும். மேலும், உள்ளூராட்சி அரசாங்க நிறுவனங்களின் பெயர், நோக்கம், அமைப்பு, இயக்கம் போன்றவற்றில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் தென்படுகின்றன. நாடுகளின் அரசியல் சமூக, கலாசார, பொருளாதார, வரலாற்றுப்பின்னணிகளும், தேவைகளும், மக்களின் மனோபாவங்களும் உள்ளூராட்சி அரசாங்கமுறையிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இப்பண் பானது உள்ளூராட்சி அரசாங்கம் பற்றிய ஒப்பீட்டாய்வைச் சிரமமாக்கியுள்ளது.
அர்த்தங்களும் எடுகோள்களும்
26ifestigmé egg-Tilsif (Local Government) 96ftesbit g56trooImté
அரசாங்கம் (Local Self-Government) என்ற இரு பதங்களுக்குமிடையே
நுணுக்கமான வேறுபாடுகள் இருப்பினும், பொதுவாக அவை ஒரே பொருளில்
அரசறிவியலாளன் 122 இதழ் - 02

பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அடிமட்ட ஜனநாயகம் (GraSS-root Democracy) என்ற பதத்தாலும் உள்ளூராட்சி அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது.
உள்ளூராட்சிஅரசாங்கத்தின்சிறப்புஅதன்சுயாதீனமானநிலையிலேயே பெருமளவு தங்கியுள்ளது ஆனால் சுயாதீனமான உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்கள் மிகவும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. அனேகமானவை ஒன்றில் கணிசமான சுயாதீனம் கொண்டவையாகவோ, அல்லது அற்பமான சுயாதீனத்தைக் கொண்டவையாகவோ, அல்லது சுயாதீனத்தையே பூரணமாக இழந்து மத்திய நிர்வாக இயந்திரத்தின் அலகுகள் போலவோதான் தொழிற்படு கின்றன.
உள்ளூராட்சிஅரசாங்கத்தைஉள்ளூர்மட்டத்தில் இயங்கும்களநிர்வாக அலகுகள், தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து பிரித்து அறிய வேண்டும். உள்ளூராட்சிஅரசாங்கத்துக்கென்று சில விசேட இயல்புகள் உண்டு. அவை அரசின்சட்டங்களினால்உருவாக்கப்படுபவையாகவும், ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டவையாகவும், தமது அதிகார வரம்புக்குள் சட்டம் இயற்றவும்,நிதிதிரட்டவும் இயலக்கூடியவையாகவும், குறித்த ஒருநோக்கு இன்றிபரந்தபொதுநோக்கு உடையவையாகவும்,தமது பிரதேசத்தில் சுதந்திரமாக இயங்குபவையாகவும் இருக்கின்றன.
"மிதமிஞ்சியமத்தியமயமாக்கமானதுமத்தியில்இரத்தஅழுத்தத்தையும், ஒரத்தில் இரத்தச் சோகையையும் ஏற்படுத்துகிறது” என்று இந்தியாவில் சர்க்காரியா ஆணைக்குழு அறிக்கை சுட்டிக்காட்டியது. மத்திய அரசு உள்ளூர்ப் பிரச்சினைகள் பற்றிப் போதிய அறிவையும், புரிந்துணர்வையும் பெற்றிருக்க முடியாதுஎன்றும், அதன்நடவடிக்கைகள்தாமதம்,தலையீடு,ஆதிக்கம்போன்ற வற்றுக்கே அநாவசியமாக வழிகோலும் என்றும் வாதிடப்படுகிறது. எனவ்ே, அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் மக்களின் ஜனநாயகப் பங்குபற்றலையும், அதன் மூலம் மத்தியில் தங்கியிருக்கும் நிலையைத் தவிர்த்து. சுயசார்பான அபிவிருத்தியைஏற்படுத்துவதுமேஉள்ளூராட்சிஅரசாங்கமுறைமையின்முக்கிய எடுகோளாக அமைகிறது. மக்களின் அறிவு, அநுபவம், ஆற்றல் என்பவற்றில் அது உறுதியான நம்பிக்கை வைக்கிறது. வெகுஜனங்களை உரிமையும் சுதந்திரமும் கொண்ட ஜனநாயக சமூகத்தின் கெளரவ பிரசைகளாகவே அது காண்கிறது. உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு, உள்ளூர் மூலவளங்களைப்
அரசறிவியலாளன் 123 இதழ் 02

Page 79
பயன்படுத்திஉள்ளூர்மக்களூடாக, உள்ளூர்மட்டத்திலேயே தீர்வைக்கான அது முற்படுகிறது. “சகல பிரச்சினைகளும் அவை இடம்பெறுகின்ற களத்திலே, அவற்றால் பாதிக்கப்படும்மக்களினால் மேற்கொள்ளப்படும்தீர்மானங்களையே வேண்டி நிற்கின்றன என்ற உண்மையை உணரும் வரை நாம் ஜனநாயக சமூகத்தின் முழுநன்மையையும் அனுபவிக்க முடியாது" என்றுலஸ்கிகுறிப்பிட் டுள்ளமை கவனிக்கத்தக்கது. "மக்களின் ஆட்சி என்பது மக்கள் தவறு செய்யும் உரிமையையும் உள்ளடக்குகிறது என்றும், உள்ளூர் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் நிபுணர்கள், தொழில்நுட்பவியலாளர்களின் கண்ணோட்டத்தில் தவறாக இருக்கலாம் என்றும், ஆனால் மக்கள் நாளடைவில் சரியானவற்றை உய்த்துணர்வார்கள்” என்றும் பிறைட்றிச் கூறியுள்ளார். இத்தகைய அடிமட்ட ஜனநாயகத்தை டியோ என்பவர் "மக்களினால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் முகாமைத்துவம்” என்று வர்ணிக்கிறார்.
அமைப்லபாழுங்கும் வதாழிற்பாடும்
ஒற்றையாட்சி முறைமையில் தேசிய அரசின் சட்டங்களினாலும் கூட்டாட்சி முறைமையில் மாநில அரசின் சட்டங்களினாலும் உள்ளூராட்சி அரசாங்கம் உருவாக்கப்படுகிறது. ஒன்றையாட்சி முறைமையில் மாகாணங் களின் சுதந்திரமும், தனித்துவமும் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. அவை தேசிய அரசின்பிரிக்கமுடியாதஅங்கங்களகவே இயங்குகின்றன. இப்போக்கே உள்ளூராட்சி அரசாங்க முறைமையிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் கூட்பாட்சி முறைமையில் மாநிலங்களின் சுதந்திரமும், தனித்துவமும் மதிக்கப்படுகிறது. அவ்வாறே மாநில அரசுகளின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி அரசாங்கமும் நோக்கப்படுகிறது.
பொதுவாக, கூட்பாட்சிநிலவும்ஜனநாயகமுறைகளிலேயேஉள்ளூராட்சி அரசாங்கமும் சிறப்பாக அமைய முடிகிறது. சில கூட்டாட்சிகளில் உதாரணமாக அமெரிக்ககூட்டாட்சியில் மாநிலங்கள்தம் கீழ் இயங்கும் உள்ளூராட்சிஅரசாங் கத்தின் அமைப்பொழுங்கு,தொழிற்பாடுபோன்றவற்றைநிர்ணயிப்பதில் மிகக் குறைவான தலையீட்டையே செய்கின்றன. இதனால் அமெரிக்காவின் நகரங் களும்,உள்ளூர்ப்பட்டினங்களும் அரசுக்குள்அரசாகசுதந்திரமான குடியரசுகள் போலவே இயங்கி வருகின்றன. கம்யூனிச அரசாங்க முறைகளில், அவை ஒற்றையாட்சியாகவோ அல்லது கூட்டாட்சியாகவோ இருந்தாலும் கம்யூனிசக் கட்சியின் சித்தாந்தரீதியான அம்சங்களை விளம்பரப்படுத்தவும், நடைமுறைப் படுத்தவும்,பலப்படுத்தவுமே உள்ளூராட்சி அரசாங்கம் பயன்படுத்தப்படுகிறது.
Ogagsaluaoara 124 இதழ் 02

உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்கள் தேசிய அல்லது மாநில அரசுகளின் சட்டங்களினால் உருவாக்கப்பட்டும், அவற்றால் கண்காணிக்கப் பட்டும் வந்தாலும், தமது பிரதேசத்தில் சுதந்திரமாக இயங்கி பல்வேறு பணி களையும் ஆற்றுகின்றன. அதன்பொருட்டு உபவிதிகளை உருவாக்கி அமுல் படுத்தவும், கட்டளைகளைப் பிறப்பிக்கவும், வரிகள் மூலம் நிதி வகலிக்கவும் அதிகாரமும் பெற்றுள்ளன. உள்ளூராட்சி அரசாங்கம் சமூக, கலாசார, பொருளாதாரத்துறைகளில் ஏறத்தாழ எல்லாப்பணிகளையுமே ஆற்றுகின்றது. நகரத்தைத் திட்டமிட்டு அபிவிருத்தி செய்தல், வீதிகள், வடிகால்கள் போன்ற வற்றை அமைத்துப்பராமரித்தல்,நீர், மின்சார விநியோகத்தை மேற்கொள்ளல், நோய்த்தடுப்பு - நிவாரண நடவடிக்கைகளையும், சுற்றுப்புறச் சூழலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் நடவடிக்கைகளையும் எடுத்தல், கலைக்கூடங்கள், நூலகங்கள், தொல்பொருள் நிலையங்கள் போன்ற வற்றையும், மருத்துவமனைகள், வர்த்தகமையங்கள், பூங்காக்கள் போன்ற வற்றையும்நிறுவிப்பராமரித்தல் போன்றபல்வேறுபணிகளையும் உள்ளூராட்சி அரசாங்கம் மேற்கொள்கிறது. வளர்ச்சி அடைந்தநாடுகளில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்ளூர் பாதுகாப்பு என்பன தொடர்பாக விரிவான பல்வேறு நலன்பேணும்நடவடிக்கைகளையும்உள்ளூராட்சிஅரசாங்கம் மேற்கொள்கிறது.
உள்ளூராட்சிஅரசாங்கம் மீதான அரசின்கட்டுப்பாடுகள் சட்டநிர்வாக, நீதித்துறைகள்வாயிலாகமேற்கொள்ளப்படுகின்றன.உள்ளூராட்சிஅரசாங்கத்தின் அமைப்பு, தொழிற்பாடு பற்றிய சட்டங்களை இயற்றுவதுடன் சட்டத்துறையின் கட்டுப்பாடுமட்டுப்பட்டுவிடுகிறது. உள்ளூராட்சிஅரசாங்கமானதுதனது அதிகார வரம்பை மீறாமல் கண்காணிப்பதுடன் நீதித்துறையின் கட்டுப்பாடும் சுருங்கி விடுகிறது. உண்மையில் நிர்வாகத்துறையின் கட்டுப்பாடுகளே அதிகமானவை யாகவும், தாக்கமானவையாகவும் இருக்கின்றன. உள்ளூராட்சி அரசாங்க அமைச்சோ, அது இல்லாதபட்சத்தில் பொதுநிர்வாக அல்லது உள்நாட்டு அமைச் சோதான் நிர்வாகத்துறைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறது. உள்நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பான பத்திரங்களைப் பரிசீலனை
அறிவுறுத்தல்கள், உதவிகள்என்பவற்றைவழங்கியும், அதிகாரதுவுபிரயோகம், ஊழல் போன்றவற்றில் ஈடுபடும் அமைப்புக்களின் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தும், அல்லது அவற்றைக்கலைத்தும் பல்வேறுவழிகளில் நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகிறது.
9upysyi Ayalavarrara 1. 2 5 632 - 02

Page 80
இன்றியமையாமையும் அனுகூலங்களும்
நவீனநலன்புரிஅரசுகளின் நோக்கங்களை நிறைவேற்ற வாய்ப்பான ஒரு சாதனமாக உள்ளூராட்சி அரசாங்கமுறைமை அமைகிறது. பல்கிப்பெருகி வளர்ந்துவிட்டஅரசுகளின்பணிகளைப்பகிர்ந்துகொள்வதன்மூலம்உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்கள் அரசின் பொறுப்பையும், சுமையையும் நியாயமான அளவுக்குக் குறைக்கின்றன. மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவியும்போது ஏற்படும்தாமதம்,திறமையின்மை, செலவீனம் போன்றதீமைகள் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அதிகாரம்பன்முகப்படுத்துவதன்மூலம் தடுக்கப்படுகின்றன. அதிகார பலத்தைக் குறிப்பிட்டளவு செறிவு நீக்கம் செய்வதன்மூலம் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கையும் மட்டுப்படுத்த உள்ளூராட்சி அரசாங்க முறைமை அனுகூலமாக அமைகிறது.
அரசின் பாரிய அமைப்புக்கள் பணித்துறையாட்சிக்கும், உயர்குழாம் எழுச்சிக்கும் வழிவகுத்து மக்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றி விடுகின்றன. ஆனால் சிறிய உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்களில் மக்கள் பங்கு பற்றவும், அதன் மூலம் அவர்கள் ஜனநாயகத்தின் நன்மைகளை அறியவும், அனுபவிக்கவும்வாய்ப்பு:உண்டாகிறது. மேலும்உள்ளூராட்சிஅரசாங்க அமைப்புக்கள் தமது கழல்பற்றிய பரீட்சயம் காரணமாக மூலவளங்களைச் சிறப்பாக இனங்கண்டு தொழிற்படுவதும், தேவையான நிதியினைத் தமது பிரதேசங்களிலேயே வகலிப்பதும், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் அதனைக் கையாள்வதும் பொருளாதாரச் சிக்கனத்தை ஏற்படுத்திமத்திய அரசின் நிதி -நிர்வாக முகாமைத்துவத்தை இலகுபடுத்துகின்றன.
மத்திய அரசின் போக்கு ஒருமுகத்தன்மையும், இறுக்கத்தையும், கொண்டிருக்கும்போது உள்ளூராட்சி அரசாங்கத்தின் போக்கு பன்முகத்தன் மையையும், நெகிழ்ச்சியையும் வெளிக்காட்டுகின்றது. மத்திய அரசின்கீழ் இயங்கினாலும்,இடம், காலம்,கழல்போன்றவற்றால்வேறுபடும்தனித்துவமான உள்ளூர்ப் பிரச்சினைகளுக்குத் பொருத்தமான தீர்வுகளை முன்வைக்கும் ஒரு பொறிமுறையாக உள்ளூராட்சி அரசாங்கம் அமைகிறது. இவ்வகையில் கீழ் நோக்கிய அதிகாரப்பரவலாக்கத்துக்கு இடம் வழங்கி.வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் அரசியல் யதார்த்தத்தை உள்ளூராட்சி அரசாங்கமுறைமை எடுத்துக் காட்டுகிறது.
9pysgerflu Jamorfaredir 126 இதழ் - 02

ரொக்வில், பிறைஸ்லஸ்கி,றொப்சன், அரண்ட் மக்என்ரயர், காந்திபோன்ற தாராண்மைவாத சிந்தனையாளர்கள் எல்லாம் அடிமட்டத்தில் ஜனநாயகம் ஊட்டமளிக்கப்பட்டுப்பாதுகாக்கப்படாவிட்டால் உயர்மட்டத்தில் அது ஆரோக்கிய மானதாக இருக்க முடியாது என்ற கருத்தையே ஏகோபித்துத் தெரிவிக்கின் றார்கள். ஜனநாயக அரசியல் பயிற்சிக்கான சிறந்த கல்விக்கூடமாக உள்ளூ ராட்சி அரசாங்கம் விளங்குவதாகக் கருதப்படுகின்றது. தேசிய மட்டத்தில் புகழ் பெற்ற அரசியல்தலைவர்கள்பலர்உள்ளூராட்சிஅரசாங்கமட்டத்தில் அநுபவமும் பயிற்சியும் பெற்றவர்களாக இருந்தமை சுட்டிக்காட்டப்படுகிறது. உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்களில் மக்களின் பங்குபற்றலானது ஜனநாயக அரசியல் பயிற்சியை வழங்குவதுடன் மட்டுமன்றி, அவர்களின் சமூக உணர்வையும், தார்மீக சிந்தனையுையும் வளர்த்து. ஆளுமை வளர்ச்சியை மேலும் பூரணப் படுத்துகின்றது என்றும் தாராண்மைவாத அறிஞர்களால் வாதிடப்படுகின்றது. “பலமான உள்ளூராட்சி அரசாங்கம் உள்ள ஒரு நாட்டின் வளர்ச்சி, மந்தமான தாகத் தென்பட்டாலும், அது நிதானமான முன்னேற்றத்தையும். அரசியல் நேர்மை, ஸ்திரம் போன்றவற்றையும் கொண்டதாக இருக்கும்” என்று ஜெங்ஸ் என்ற அறிஞர் இங்கிலாந்தின் அநுபவங்களை ஆய்வுசெய்துகுறிப்பிடுகின்றார்.
நாடுகள் அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளாகியபோது, உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்கள் மக்களுக்கு ஆற்றியபணி விதந்து பேசப்படுகின்றது. உதாரணமாக இரண்டாம் உலகமகாயுத்தத்தில் ஹிட்லரின் படைகள் பிரான்சைக் கைப்பற்றியபோது, பிரான்சியமக்கள், படையெடுப்பாளர்களிடமிருந்து தப்பி வாழவும், தமது பாரம்பரியங்களைப் பேணவும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் உள்ளூராட்சி அரசாங்கநிறுவனங்களே பெரிதும் துணையாக இருந்தன. பின்னர் நேசநாட்டுப்படைகள் ஜேர்மனியைக் கைப்பற்றியபோதும் மக்களுக்குப்பல்வேறுவிதமான பராமரிப்பு உதவிகளை வழங்கித்தஞ்சமளிப்பு வையாக உள்ளூராட்சி அரசாங்கம் காணப்பட்டது.
பிரச்சினைகளும் எதிர்காலமும்
பத்தொன்பதாம்நூற்றாண்டுமூலங்களைக்கொண்டிருந்தஉள்ளூராட்சி அரசாங்கமுறைமை இருபதாம், இருபத்தொராம் நூற்றாண்டுகளின்நிலைமை களுக்கேற்ப பல வழிகளில் தன்னை இயைபுபடுத்த வேண்டியதாயிற்று. இந்த இயை பாக்கத்தில் அது தனது சுதந்திரத்தையும், தனித்துவத்தையும், கெளரவத்தையும் பெருமளவுக்கு இழக்க வேண்டியதாயிற்று.
49gsgailujapTara 127 இதழ் - 02

Page 81
விஞ்ஞான-தொழில்நுட்பத்துறைகளில் ஏற்பட்ட புரட்சிகளால் போக்கு வரத்து, தொடர்பு சாதனங்களில் உருவாகியுள்ள விரைவும், சுலபமும், செளகரியமும் மத்திய-உள்ளூராட்சி அரசாங்கங்களின் இடைவெளியையும், அந்நியத்தையும் பெருமளவு அகற்றிவிட்டன. தேசிய ரீதியிலான பொருளாதாரத் திட்டமிடலும், பிரதேச வேறுபாடுகளைத்தாண்டிய கட்சிமுறை ஜனநாயகத்தின் வளர்ச்சியும், உள்ளூர்ப் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள் என்ற மரபு ரீதியான கருத்தை பலவீனப்படுத்திவிட்டது. நவீன நலன்புரி அரசுகளின் பலம் மிக்க நிர்வாக இயந்திரமானது உள்ளூராட்சி அரசாங்கத்தின் பலபணிகளைக் கையேற்றுள்ளது. மேலும் உள்ளூர்ப் பகுதிகளில் பல்வேறு பணிகளையும் நிறைவேற்றும்நோக்கில்பெருகிவரும்மத்திய அரசின்களநிர்வாக அலகுகளும், ஏனையநிறுவனங்களும் உள்ளூராட்சி அரசாங்கத்தின் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் மழுங்கடித்துவிட்டன. மத்திய அரசாங்கத்தையும் உள்ளூ ராட்சி அரசாங்கத்தையும் முன்னர் பிரித்த கோடுகள் பல இன்று அவற்றைத் தொடுத்து நிற்கின்றன.
O சி க்கமானது க்கள்நிபுணத்துவம் s so போன்ற அம்சங்களில் நலிவடைந்து காணப்படுதல் தவிர்க்கமுடியாதபடி அவற்றைமத்திய அரசில்தங்கிவாழ வைத்துள்ளது. மத்திய அரசாங்கமும் சில சமயங்களில்தனதுபலம்மிக்கநிலையைத் துஷ்பிரயோகம் 63 g5pboooooodLD60tu மோசமாக்குகின்றது. அரசியல்நோக்கங்களுக்காக அது உள்ளூராட்சிஅரசாங்க அமைப்புக்களை ஆதரிக்கவோ அல்லது பழிவாங்கவோ முற்படுகின்ற நிலைமைகள் இல்லாமல் இல்லை. அதன் அலட்சிய மனப்பான்மையையும், ஆதிக்கப்போக்கையும் உள்ளூராட்சி அரசாங்க அமைப்புக்கள் குறைகூறுவது வழமையாக உள்ளது. மறுபுறமாக உள்ளூராட்சி அரசாங்க அமைப்புகளும் குறுகிய உள்ளூர்வாதத்தைவளர்க்கும்விதத்தில் செயற்படமுற்படுவதும்உண்டு.
அமெரிக்காவில் கூட உள்ளூராட்சி அரசாங்கத்தின் பலமானநிலை இன்று பழைய கதையாகி வருகிறது. இந்நூற்றாண்டின் ஆரம்பம்வரை அமெரிக்க அரசாங்கமுறையில் அரைப்பங்குக்கு மேற்பட்டதாக உள்ளூராட்சி அரசாங்க இயல்புகள் காணப்பட்டன. முதலாம் உலகயுத்தம் வரை மத்திய - மாநில அரசுகளின்வரவு-செலவுகளைவிடஉள்ளூராட்சிஅரசாங்கத்தின்வரவு -செலவுகள் அதிகமாக இருந்தன. ஆனால் பின்னர்நிலைமை மாற்றமடைந்து வந்துள்ளது. மேலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், உள்ளூராட்சி
49iyaff) altıyoya edr 1 28 இதழ் - 02

அரசாங்கத்தின் மீதான வெளித்தலையீடுகளும், படிப்படியாக அதிகரித்து வந்துள்ளன. ஏனைய நாடுகளில் இப்போக்குத் தீவிரமாக உள்ளது. சில அறிஞர்கள் உள்ளூராட்சி அரசாங்கத்தின் சுதந்திரமும்,தனித்துவமும், மீண்டும் நிலைநாட்டப்படல் வேண்டும் என்கின்றனர். வேறுசில அறிஞர்கள் அதற்குப்பல சீர்திருத்தங்களைச் சிபார்சு செய்கின்றனர். இன்னும் சில அறிஞர்கள் புதிய மாதிரிகளை முன்மொழிவோராக உள்ளனர்.
இன்றைய காலப்பகுதியிலும் தேசறிர்மாணத்தில் உள்ளூராட்சி அரசாங்கத்தின்பங்கைநிராகரிக்க முடியாது. உள்ளூராட்சிஅரசாங்கம் வழங்கும் அடிப்படை இல்லாமல் ஜனநாயகம் உறுதிபெறமுடியாது. றொப்சனின் அபிப் பிராயப்படி முன்னெப்போதும் இல்லாதவகையில் இப்போதுதான் உள்ளூராட்சி அரசாங்கத்தின் அவசியம்உணரப்படுகின்றது. இங்கிலாந்தின் புகழ்மிக்கமோட் ஆணைக்குழுவும் (1967), இந்தியாவில் புதிய சிந்தனையைத் தூண்டிய பல்பந்ரேமேத்தா ஆணைக்குழுவும் (1957) அடிமட்ட ஜனநாயக அமைப்புக் களின் முக்கியத்துவத்தை இனங்கண்டு வலியுறுத்தியுள்ளன. சமூகநீதியை வலியுறுத்தும் நவீன தேசநிர்மாணக் கோட்பாடுகள் அதிகாரப் பரவலாக்கத்து டனும்,வெகுஜனநலன்களுடனும் இணைந்தே ஜனநாயகத்தையும், அபிவிருத்தி யையும், நோக்குகின்றன. உள்ளூராட்சி அரசாங்கத்தின் உள்வாரியான குறைபாடுகளும், வெளிவாரியான தலையீடுகளும் மறையும் பட்சத்தில் அது மீண்டும் உன்னதறிலையை அடையமுடியும் எனலாம்.
Bibliography
Bennet, R.J. Central Grants to Local Governments, Cambridge: Cambridge, University Press, 1982.
Community Participation in Development Projects, Washington D.C.: World Bank Discussion Paper, No. 6, 1983.
Decentralization for National and Local Development, New York: United Nations, 1962.
அரசறிவியலாளன் 129 இதழ் - 02

Page 82
Mawhood, P. (ed), Local Government in the Third World, Chichester:John Willy & Sons, 1983.
Montagu, H.G. Comparative Local Government, (3"ed), London: Hutchinson & Co., 1966.
Muttalib, M.A. & Alikhan, M. A. Theory of Local Government, New Delhi: Sterling Publishers, 1982.
Pepper, C. R. “The Place of Local Social Realities in Developmental Work", Public Administration and Development, Vol. 2, 1982, pp. 195 — 205.
U.S. Advisory Commission on Intergovernmental Relations, Local Government Autonomy: Needs for Statutory, Constitutional and Judicial Clarification, Washington D.C.: US Government Printing office, 1993.
Wunsch, J. & Olowu, J. (ed), The Failure of Centralized State, Colarado: West view Press, 1990.
Pysguiarowawar 1. 30 இதழ் = 02

O1.
02.
03.
05.
06.
07.
08.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
இறுதி வருட அரசறிவியல் சிறப்புக்கலை மாணவர்கள்
T.பாலமுருகன்
1.கவிதா
S.d5(52g|T
R. JLDT6logió
Tரஜனிகாந்
S.செந்தூரன் Tசிவதர்ஜினி
Tசுதாகர்
Tதயாபரன் S.வினோதினி
N.யசோதினி
V.அரவிந்தன்
Lபேடினன் ஜெறால்டின்
Tநாகநந்தினி R.இராஜரஜிதினி
Y.gTL56of
P.d6856).T
V.gigsfrefootst Tதவகர்ணன்
Sதுவடிாலினி
2002/A/13
2002/A/59
2002/A/63
2002/A/111
2002/A/120
2002/A/148
2002/A/163
2002/A/181
2002/A/201
2002/A/222
2002/A/123
2003/A/12
2003/A/35
2003/A/73
2003/A/90
2003/A/117
2003/A/129
2003/A/147
2003/A/159
2003/A/167
9tyagauaowarar 3 1
இதழ் - 02

Page 83
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
மூன்றாம் வருட அரசறிவியல் சிறப்புக்கலை மாணவர்கள்
C.சந்திரிக்கா
A.uT63rd (86)T(5
R.கலைவாணி
P.லில்லியான் குறுஸ்
J.மேரிளன் ஆனந்தஜோதி
Tநிடோஜினி
S.நிமலன்
S.புஸ்பலதா
NBLí560TT
Sறிபீன்சி
T.சிவறோஜினி
N.Big6.j6ör
S.சுகுணேஸ்
Sதீபராசா
V.d606)(3uJITs
2004/A/23
2004/A/35
2004/A/48
2004/A/75
2004/A/84
2004/AV101
2004/A/102
2004/A/124
2004/A/131
2004/A/138
2004/A/165
2004/A/178
2004/A/180
2004/A/202
2003/A/373
abuarglaluaparatar 1. 3 2
இதழ் - 02

01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
இரண்டாம் வருட அரசறிவியல் சிறப்புக்கலை மாணவர்கள்
S.C3.J6ug5
T.பிருந்தா
Tவிக்னேஸ்வரன்
R.காசிநாதன்
Vதர்சன்
K.செந்தூர்ச்செல்வன்
K.சபேசன்
B.தயாளன்
A.ஞானகரன்
S.திருச்செந்தூரன்
S.சங்கீதா
2005/A/162
2005/A/144
2005/A/264
2005/A/066
2005/A/236
2005/A/188
2005/A/67
2005/A/241
2005/A/030
2005/A/246
2005/A/170
அரசறிவியலாளன் 133
இதழ் - 02

Page 84
அரசறிவியல் ஒன்றியத்தின் பதிவுகள் - 2007
13.07.2007
22.08.2007
21.09.2007
03.10.2007
31.12.2007
எமது விரிவுரையாளர் அமரர் சந்தாம்பிள்ளை சகாயசீலனின் அவர்களுக்கான அஞ்சலிநிகழ்வு.
சிரேஷ்டவிரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம் அவர்களினால் “வதன்னாசிய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் கருத்தரங்குநிகழ்வு.
உலகசமாதானதினத்தன்றுபார்வதிபரமேஸ்வரன்ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளையினரின் *சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உலகளாவிய பணியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்” என்றதலைப்பிலான கருத்தரங்கு நிகழ்வு.
புதியதுணைவேந்தருக்கானவரவேற்பும், இறுதிவருடமாணவர் களின் பிரியாவிடைநிகழ்வும்.
米米米
agaraluaoarawak
134 இதழ் - O2


Page 85


Page 86
蒿