கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அனுதினமும் தேவனுடன்

Page 1

*్క
ܨ ܼ ? .
,6no L 1999

Page 2
ΕΕΠ 6ΟΟ6NO
பகுதி
2 f5 TGITT.
2 BITST T.
2 B (TSTIT.
2 TTT.
2 BITSITT.
2 நாளா.
2 நாளா.
எஸ்றா எஸ்றா எஸ்றா 6TនាំupT எஸ்றா நெகே. நெகே. நெகே. நெகே. நெகே. நெகே. எஸ்தர் எஸ்தர் எஸ்தர் எஸ்தர் யோபு யோபு யோபு
யோபு
யோபு யோபு G3 u JIT LI யோபு யோபு
பழைய ஏற்பாடு
21, 22,23
24, 25
29, 30
31, 32
33, 34
35, 36
1, 2
3, 4, 5
6, 7
8, 9
O
1
2
ന
4, 5
6, 7, 8
9, 10
1, 2
3, 4, 5
6, 7, 8
9, 10
1 2 3
4, 5, 6
7, 8, 9
() - 13
14, 15, 16 17 - 20 21, 22, 23 24 - 28
26, 27, 28 में
圈
2
29, 30, 31
புதிய ஏற்பாடு பகுதி அப். அப். அப்.
D606)
அதிகாரம்
O7
O8 :
08:
O9
09 :
10 :
1 () :
12
13 :
1.3 :
13
14 :
15 :
15 :
6 :
6 :
1 7 :
18 :
19 :
: 4 - 60
01 - 25
26 - 40
O)1 - 25
26 - 43
O1 - 22
23 - 48
: O - 30
()1 - 25
O 1 - 13
4 - 39
40 - 52
O 1 - 28
O 1 - 18
19 - 41
O 1 - 24
25 - 40
O 1 - 34
O 1 - 28
O 1 - 22
23 - 41
: O - 16
17 - 38
: 01 - 26
27 - 4()
O - 3 ()
: ()1 - 35
() - 27
() - 27
() - 32
() - 2 ()
 

அனுதினமும் தேவனுடன்
1,。 சத்தியவசன வெளியீடு
(DALY DEVOTIONS) ஜூலை - ஆகஸ்ட் 1999
தொகுப்பாசிரியர் எஸ். ஜி. யோகநாதன்
தியானங்களை எழுதியவர்கள் ஜூலை - சாந்தினி ஞானையா
ஆகஸ்ட் - சாந்தி பொன்னு
சத்தியவசனம்
நிர்வாக இயக்குனர் தமிழ்பணி பொறுப்பாளர் திரு. ஜேம்ஸ் கனகநாயகம் திரு நீரியஸ் பெர்ணான்டோ
SATHIYAWASANAM P. O. BOX 1012, COLOMBO, SRI LANKA TEL:695441, FAX: 6988.43

Page 3
கிறிஸ்துவுக்குள் பிரியமான சத்தியவசனம் அனுதினமும் தேவனுடன் வாசகர்களுக்கு
நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் எம்முடைய அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திரும்பவும் ஒரு ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்து வந்துவிட்டதோடு 2000ம் ஆண்டைநோக்கி எம் வாழ்க்கையும் ஒடிக்கொண்டிருக்கின்றது. இதை நாம் மறந்து விடாதபடிக்கு வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அடிக்கடி 2000ம் ஆண்டுக்கு இன்னும் இத்தனை நாட்கள் உள்ளதென அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்அறிவிப்பு என்ன நோக்கத்தோடு அறிவிக்கப்படுகிறது? என்பதைவிட, கிறிஸ்தவர்களாகிய நாம் அவ் அறிவிப்பைக் கேட்கின்றபோது:
"நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை
எங்களுக்குப் போதித்தருளும்
(சங் 90.12) என்ற வார்த்தையையே ஞாபகப்படுத்தவேண்டியுள்ளது.
இம்முறை ஜூலை மாதத்திறகான தியானங்களை சகோதரி சாந்தினி ஞானப்யா ஏற்கனவே எழுதிய யோவான் சுவிஷேசத்திலிருந்து தொடர்நது எழுதியுள்ளார். அவர் எளிமையான நடையில் எழுதியுள்ள தியானங்கள் யோவான் சுவிஷேசத்தை விளங்கிக்கொள்ளவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாகவும் அமையுமென நம்புகின்றோம். அத்துடன் ஆகஸ்ட் மாதத்திற்கான தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். அவைகளும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக அமையுமென நம்பி தேவனுடைய கரத்தில் இவ் இருமாதத் தியானங்களையும் ஒப்புக்கொடுக்கின்றோம். நீங்கள் இவற்றை வாசித்துத் தேவாசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதோடு, பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்தும் எங்களுடைய ஊழியங்களுக்காகவும், இந்த ஊழியங் களுக்கு உதவிசெய்கிறவர்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். அத்தோடு, மற்றவர்களுக்கும் இப்புத்தகத்தைக் குறித்து அறிமுகம் செய்துவைக்க மறவாதீர்கள்.
கர்த்தருடைய கிருபை என்றும் உங்களோடுகூட இருப்பதாக
எஸ். ஜி. யோகநாதன் ஆசிரியர்
 
 

அனுதினமும் தேவனுடன்
பொருளடக்கம்
இயேசு என்பவர் யார்? Ly(SG) ICBLDIT? UTSTGFLDIT?
ம் நதிகள்
ம் செய்வதா? அசட்டை ம் பாதை இராக்காலம் அற்புதமா? அவமானமா? |b6ð6) G|DüsJLIgð பிதாவின் பரிசுத்த கரங்கள் இன்பம் நிறைந்த குடும்பம் இன்னல் குடும்பம் குரல் கேட்டு பணப் பைத்தியம் வேண்டாம்
விதவைகளின் வாழ்க்கை இயேசுவின் பின்னால் b செல்வேன் இன்னல் தரும் நாவா? இயேசுவின் அடிச்சுவட்டில் b) (&6JGOÖTIL LITLD)
(G6JGOÖTL LITLð அன்பே பிரதானம் கலங்காதிருங்கள் பலன் தரும் ஜெபம் தேற்றரவாளன் கனி கொடுக்கும் கனி கொடுக்கும் கிளைகள் எமக்காகவே ஜெபிக்கிறவர் எமக்காகவே கொடுக்கிறார் பாடுகள் நீ தைரியசாலியா? ஜெபம்
இயேசுவைத் தேடுங்கள்
6 fly, Gurg is

Page 4
அவர்களை நோக்கி ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்" (லூக் 9:18)
நாம் இன்று வாசித்த பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மக்கள் வைத்திருந்த பல்வேறு அபிப்பிராயங்களைக் குறித்து அறிந்து (a)(ii, Tataria) (TL). 鬣
ஒரு கூட்டத்தார் அவரை நல்லவர்' என்றனர். (வச 12) இது சரியான தீர்ப்புத்தான் இயேசு எவ்வித தீமையும் செய்யாதவர்; எவ்வித பாவமும் அறியாதவர்; பிறருக்கு நன்மை மாத்திரம் செய்துவந்தார்; இப்படியாக அவரை நல்லவர் என்று மாத்திரம் ஏற்றுக்கொண்டால் போதுமா? ஆனால் அதே வசனத்தில் நேர்மாறான வேறோரு தீர்ப்பையும் காண்கிறோம். அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன்' நித்திய ஜீவனை அளிக்கும் சர்வ வல்ல தேவன், நானே சத்தியம் என்று கூறிய தேவன்; இவரைப் பார்த்து மக்கள், வஞ்சிக்கிறவன்' என்றார்கள். நீ பிசாசு பிடித்தவன்' என்பதையும் பார்க்கிறோம் (வச20). பிசாசின் பிடி யிலிருந்து மக்களை விடுவிக்க வந்த தூயாதி தூயனை, பிசாசு என்று கூறித் துரஷிக்கிறார்கள் இக் கூட்டத்தார். இயேசுவின் போதனையைக் கேட்ட ஒரு கூட்டத்தார் இவர் தீர்க்கதரிசி" என்று தீர்ப்பளித்தனர் (வச40) வேறு சிலர், இவர் கிறிஸ்து' என்றனர்.
அருமையானவர்களே, இந்த பல்வேறு அபிப்பிராயங்களையும் தெரிவித்தது யார் தெரியுமா? பாவச் சூழ்நிலையில் நேரம் போக்கி, தங்களது வாழ்க்கையை வீணாக்க வந்த மக்களல்ல. பண்டிகைக்காக தேவாலயத்திலே கூடிவந்த மக்களே இவர்கள். இன்றும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் ஏராளமான மக்கள் உண்டு. பண்டிகைக்காக தேவாலயத்திற்குச் செல்லத் தவறமாட்டார்கள். யாராவது சட்டத்தை மீறிவிட்டால் கண்டனம் தெரிவிக்க விரைந்து செல்வார்கள். தானதருமங்களில் பின்நிற்க மாட்டார்கள். ஆனால் இயேசு யார் என்று கேட்டால், அவர் மெய்யான தேவன்' என்று கூற மறுத்து விடுவார்கள். அவர் ஒரு மனிதன், மந்திரவாதி, எல்லா மதங்களும் ஒன்று தான். எல்லா பாதைகளும் பரலோகம்தான் செல்லுகின்றன. இப்படியாக பல்வேறுபட்ட தீர்ப்புக்களைக் கூறுவார்கள். சிலர் அவர் செய்த அற்பு
தங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் வெவ்வேறு அர்த்தங்களைக்
அனுதினமும் தேவனுடன் பண
 
 
 

கூறுவர். உதாரணமாக, அத்திரேயா அறிமுகம் செய்த பையன் தன்னிடமிருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்ததைக் கண்ட மற்றவர்களும் தம்மிடம் இருந்த உணவை வெளியே எடுத்துப் பகிர்ந்து கொண்டார்கள் என்று ஒரு கிறிஸ்தவ தலைவன், இயேசு ஐயாயிரம் பேரைப் போஷித்த விடயத்தைக் குறித்துக் கூறினார். இது மிகவும் கவலைக்குரியதல்லவா.
இன்று உங்கள் தீர்ப்பு என்ன? அவரே உண்மையான தேவன், மேசியா, கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் தீர்ப்புத்தான் உங்கள் நித்திய வாழ்வைத் தீர்மானிக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
ஜெபம் இயேசுவே, நீரே மெய்யான தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். உம்மை என் தேவன் என்று அறிக்கைபண்ணுகிறேன். ஆமென்.
{? 锣
露
"நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கடாது." (யோவா 7:34)
இந்த நாளின் பகுதியை வாசித்தபோது உங்கள் மனதிலே எவ்வித எண்ணங்கள் உண்டாயின? இவை வாக்குத்தத்தங்களா? ஆறுதல் படுத்தும் வசனங்களா? தீர்க்கதரிசனமா? இன்று இவ் வசனங்கள் நமக்கு அர்த்தமுள்ளனவாக இருந்தனவா?
இவ் வார்த்தைகள் இயேசுவைக் கைதுசெய்ய வந்த சேவகர்களிடம் கூறப்பட்டவையாகும். இயேசு இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்தில், அதாவது அவரது முதலாம் வருகையில், அவருக்கு விரோதமாக எழுந்த மக்களுக்கும், அவரை விசுவாசித்த மக்களுக்கும் வித்தியாசமான வாக்குறுதிகளைக் கொடுத்தார். விரோதிகளுக்கு அவர் கூறியது என்ன? தேடினாலும் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு அதாவது
s அனுதினமும் தேவனுடன் aisiala 5 miniai

Page 5
பரலோகத்திற்கு நீங்கள் வரமுடியாது கொஞ்சக் காலம் உங்களுடன் இருப்பேன்" இன்னும் அவரது இரண்டாம் வருகையின்போது (105.25:41) சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு பிசாசுக்காகவும் அவன் தூதர் களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே விழுங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" இப்படியாக இயேசுவைத் தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் காதிலே கடைசி நாளிலே இவ்வார்த்தைகளே ஒலிக்கும்.
ஆனால் ஆண்டவர் தம்மை விசுவாசிக்கும் மக்களுக்கோ, "இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருப்பேன். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிற தில்லை. உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுகையில் என்னைக் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன். வாருங்கள், ο Τσότ பிதாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்ஜியத்தைச் சுதந்த ரித்துக்கொள்ளுங்கள்' போன்ற அநேக வாக்குத்தத் தங்களைக் கொடுத்துள்ளார்.
அருமையானவர்களே, வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? இன்று உங்கள் நிலை என்ன? நீங்கள் சபிக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? பிசாசுக்கு ஆயத்தம்பண்ணப்பட்ட அக்கினிக்குள் தள்ளப்படுவீர்களா? அல்லது ஆயத்தம்பண்ணப்பட்ட வாசஸ்தலங்களில் அன்பான வரவேற்பிற்குப் பங்காளிகளாகக் காணப்படுவீர்களா? காலம் குறுகியது தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இயேசுவைச் சந்திக்க நீ ஆயத்தமா? ஜெபம் ஆண்டவரே உம்மை என் சொந்த இரட்சகராக ஏற்று. நீர் எனக்கு ஆயத்தம் பணிணின ராஜ்ஜியத்தில் உம்முடனே என்றும் வாழ வாஞ்சிக்கிறேன். என்னை நடத்தும் ஆமென்.
懿
క్రి
அனுதினமும் தேவனுடன் =ண
 
 
 
 
 
 
 
 
 
 

"அவன் உள்ளத்திலிருந்து ஜீவதண்ணிருள்ள நதிகள் ஒடும்" (யோவா 7:38)
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகின்ற ஆவியைக் குறித்து இயேசு மேற்கண்டவாறு கூறினார் ஜீவதண்ணிருள்ள நதிகள் என்றால் என்னவென்று நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? ஆவிக்குரிய வாழ்வுக்கும் ஒடும் நதிகளுக்கும் என்ன சம்பந்தம்? இதைக் குறித்து நான் சிந்தித்தபோது, நான் சிறுமியாக இருந்தபோது அறிந்து அனுபவித்த சில காரியங்கள் நினைவுக்கு வந்தன.
விடுமுறை காலத்தில் என் உறவினருடன் தேயிலைத் தோட்டத்தில் நான் தங்கியிருப்பதுண்டு. வீட்டினருகில் பாய்தோடிய ஒரு நீரோடையில் மிக்க மகிழ்ச்சியோடு நீராடுவேன். எனவே நீரோடை எனக்கு சந்தோஷம் தந்தது என்று கூற முடியும் இரண்டாவதாக, அந்த நீரோடை சுத்திகரிப்பைத் தந்தது. நான் விளையாடிய பின்பு இந்த சிறு நதியிலே இறங்கி என் கால்களைக் கழுவிக்கொள்வேன். மூன்றாவதாக அந்த நதி எனக்கொரு சந்தர்ப்பத்தையும் தந்தது. ஆம் அது எனக்கு மீன் பிடிக்கும் வாய்ப்பையும் தந்தது. வலைவீசி அநேக மீன்களைப் பிடிப்பதுமுண்டு. தூண்டில் போட்டு சிறிதுநேரம் பொறுமையாக அமர்ந்திருந்து ஒரு மீனைப் பிடித்த அனுபவமும் உண்டு அந் நீரோடையருகில் சாந்தமான சூழ்நிலை நிலவியது. நீர் பாய்ந்தோடும் அமைதலான சத்தமும் நிழல்தரும் பழமரங்களும் அங்கே இருந்தது.
அருமையானவர்களே, விசுவாசிகள் அடையப் போகின்ற ஆவியைக் குறித்து, 'ஜீவ தண்ணீருள்ள நதிகள் ஒடும்' என்று இயேசு சொன்னாரே. ஆகவே ஆவிக்குரிய வாழ்வில் இதனை ஒப்பிட்டுப் பார்ப்போமா? முதலாவதாக, ஆவியானவர் சுத்திகரிப்பைத் தருகிறார். இயேசுவை ஏற்றுக்கொண்ட எமது பாவங்கள் கழுவப்பட்டதுடன் தினந்தோறும் . நம்மில் படியும் தூசியைப் போக்க ஆவியானவர் நம்மில் கிரியை செய்கிறார். அடுத்தது, அவர் சந்தோஷம் அருளுகிறார். இது உலகம் தரும் சந்தோஷம் அல்ல; தெய்வீக சந்தோஷம். தனிப்பட்ட சந்தோஷம் மாத்திரமல்ல; விசுவாசிகள் குடும்பத்தின் சந்தோஷத்தையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். நதியில் காணப்படும் கற்பாறைகளில் பாயும்போது ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவுகிறோமே. மூன்றாவதாக, ஆவியானவர் மீன் பிடிக்கும் சந்தர்ப்பத்தைத் தருகிறார். "என்னைப் பின்பற்றுகிறவர்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன். என்றார்
7 m
வண அனுதினமும் தேவனுடன்

Page 6
இயேசு (மாற் 1:17) பெரும் சுவிசேஷக்கூட்டங்களில் வலைவீசி மக்க ளைக் கூட்டமாக இயேசுவண்டை இழுப்பது ஒரு அனுபவம் தனிப் பட்ட முறையில் ஒருவரோடு அமர்ந்து பொறுமையாக இயேசுவுக்காய் அந்த ஆத்துமாவை ஆதாயப்படுத்துவது இன்னுமொரு அனுபவம். அடுத்ததாக ஆவியானவர் சாமாதானத்தை அருளுகிறார். ஆவியின் கனி நிறைந்த வாழ்வு; உன்னதமானவரின் நிழலில் அமர்ந்து இளைப் பாறுதலடையும் வாழ்வு; இவற்றை நாம் அனுபவிக்கிறோம்.
ஏதேனிலே பாய்ந்த நதியைவிட்டு ஆதாம் "அகற்றப்பட்டான். பாவமன்னிப்பைப் பெற்ற மனிதனிடமிருந்தோ ஜீவநீருற்றுப் பாயும். நித்தியத்திலும் பளிங்கு போன்ற நதி நமக்காக உண்டு அல்லேலூயா, ஜெபம் ஆண்டவரே, இன்றைக்கே என்னுள்ளத்திலிருந்து ஜீவதண்ணிருள்ள நதி பாய்ந்தோடட்டும். என்னை உமது ஆவியால் நிரப்பும். ஆமென்.
懿
ଶିକ୍କି
ಶಷ್
"அவர்மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்" (யோவா 8:6)
விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவிடத்தில் கொண்டுவந்தார்கள். அவள் பாவம் செய்தது உண்மை; நியாயப்பிரமாணத்தின்படி அவளைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று கூறியதும் சரி. ஆனால் பாவத்திற்குப் பங்காளியான மனிதனைச் சம்பவத்திலே காணமுடியவில்லை. கையும் மெய்யுமாக விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் இருவருமே கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். (லேவி 20:10) வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் இது தெரியாதா? பலவித பாவங்களை நாம் தனியே செய்யலாம். ஆனால் விபசாரத்தை தனித்துச் செய்யமுடியாதே. வேதாகமத்தைச் சரியாகக் கற்றுக்கொள்ளாமல் பிறரைக் குற்றஞ்சாட்ட வந்தது, குற்றம்
8 அனுதினமும் தேவனுடன் நண
 
 

சாட்ட வந்த பரிசேயர் விட்ட பெரிய தவறாகும் ஒருவேளை கற்றதனாலேயே அந்த மனிதனைத் தப்பவிட்டு இவளை மாத்திரம் குற்றம்சாட்டிக்கொண்டு வந்திரு க்களாம். அதுவும் தவறுதானே பாவம் பாவம்தான்; மனுஷ்னோ, மனுஷியோ, உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ எவராயினும் தண்டனையில் வேறுபாடு காட்டுவது தவறு ஒரு ஸ்தாப' னத்தில் பணிபுரியும் ஒரு கூலி களவெடுத்தாலென்ன, உயரதிகாரி களெவடுத்தாலென்ன தவறு தவறுதான்.
பரிசேயர் விட்ட மற்றுமோர் தவறு என்னவெனில் அவர்களது நேர்மையற்ற உள் நோக்கமாகும். அவள் தேவனுக்கும், மனிதனுக்கும் விரோதமாகப் பாவம் செய்தாள் என்று கூறாமல் இயேசுவைச் சோதிக் கும்படிக்கே இக் காரியத்தைச் செய்தனர். அடுத்தது, இவர்கள் இக் குற்றத்தை இயேசுவிடம் கொண்டுவந்தது காலை நேரம் என்று பார்க் கிறோம். அதிகாலையில் எழுந்து தேவபாதத்தில் அமர்ந்து ஜெபித்து துதித்து, புகழ்பாட வேண்டிய நேரத்தில் இவர்கள், பாவம் செய்யும் மக்களைத் தேடிப்பிடிக்க இக்காலை வேளையைப் பாவித்தனர். அடுத் தது இந்த ஸ்திரியை அவர்கள் தேவாலயத்திற்குள் கொண்டுவந்தனர். பாவிகளைத் தேவாலயத்திற்குக் கொண்டுவருவதில் தவறில்லை. ஆனால் அது அவளது மனந்திரும்புதலுக்கும் நல்வாழ்வுக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும். இவர்களோ குற்றஞ்சாட்டுவதற்காகக் கொண்டு வந்தனர். சகல ஜனங்களுக்கும் முன்னே அவளை நிறுத்தி, மேலும் அவமானப்படுத்தினர். குற்றஞ்செய்யும் ஆத்மாவிடம் தனியாகப் பேசி அவளது குற்றத்தை உணர்த்தி அவளை ஆதாயப்படுத்தும்படியே வேதம் போதிக்கின்றது (மத் 18:15).
அன்பானவர்களே, இன்று உங்கள் நிலமை என்ன? பாவம் செய்பவர்களை ஆதாயப்படுத்துவீர்களா? அல்லது இன்னும் அவர்களை அவமானப்படுத்துவீர்களா? அவர்களை அசட்டைபண்ணுவீர்களா? ஒன்றை மறக்கவேண்டாம். இச் சம்பவத்தில் ஆண்டவரின் அன்பு, மன்னிப்பு, கருணை இவற்றை அனுபவித்தது அவ் விபசாரப் பெண்ணே தவிர, பரிசேயர் அல்ல.
ள அன்புடன்
ஜெபம் இயேசுவே. பாவம் செய்யும் ஆத்துமா
ற சுத்தமான
ஆதாயப்படுத்தி, உம் மனிடை அழைத்து வருகி இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்
வண அனுதினமும் தேவனுடன் 9

Page 7
Tom ሀ "என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்" (யோவா 8:12)
ஆண்டவரைப் பின்பற்றுவதற்கும் பிசாசைப் பின்பற்றுவதற்கும் இடையிலுள்ள பல வேறுபாடுகளை இன்றைய பகுதியில் நீங்கள் கவனித்தீர்களா? முதலாவதாக இருளுக்கும், ஒளிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். நானே உலகிற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்' என்று இயேசு கூறினார். நாம் நடப்பது இருளிலா ஒளியிலா என்று எப்படிக் கண்டுபிடிப்பது? தன் சகோதரனைப் பகைக் கிறவன் இருளில் இருக்கிறான். சகோதரனிடத்திலே அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான் (யோவா 2:6-11) ஒளியிலிருக் கிறவனிடம் இடறல் இல்லை. இருளில் நடமாடுகிறவன் தான் போகின்ற இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். இப்படியிருக்க நீங்கள் என்னத்தில் நடக்கிறீர்கள்? இருளிலா? ஒளியிலா?
இரண்டாவதாக, மாம்சத்திற்கேற்றபடியும் சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பதற்கு வித்தியாசம் உண்டு மாம்சத்திற்கேற்றபடி நியாயந்தீர்ப்பவர்கள் சத்தியத்தை அறியாமல் தங்கள் சுயஞானத்தையும் வெளியரங்கமான காரியங்களைக்கொண்டும் கிரியை செய்வார்கள். ஆனால் பிதாவால் அனுப்பப்பட்டவர் சத்தியத்தின்படி உள்ளத்தை ஆராய்ந்துபார்த்து, தீர்ப்பளிப்பார். அத்துடன் அநாவசியமாகவும் நியாயந்தீர்க்கமாட்டார். (வச 15) உங்கள் தீர்ப்புக்கள் எப்படியானவை?
மூன்றாவதாக, உலகத்திற்குரியவர்களுக்கும், அல்லாதவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிப்போம். உலகத்துக்குரியவர்களின் பிதா, பிசாசு இவர்கள் பிசாசின் இச்சையின்படி நடந்து, பொய்யிலும் கொலையிலும் சத்தியத்தை வெறுப்பதிலும் முழ்கியிருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ மேலானதையே நாடுவார்கள் "நான் சுயமாய் எதுவும் செய்யாமல் என் பிதாவின் போதனையின்படி.." இதுவே இயேசுவின் சாட்சி. மேலானவைகளை நாடுபவர்களின் நோக்கமும் இதுவேயாகும் (கொலோ 3:1-4).
நான்காவதாக, பாவத்திற்கு அடிமையாக இருப்பதும், மெய்யான
விடுதலை அடைந்திருப்பதும் முற்றிலும் வேறானது பாவத்திற்கு அடிமையானவன் என்றைக்கும் வீட்டில் நிலைத்திரான் அவனுக்கு
அனுதினமும் தேவனுடன் பண
 
 
 

உரிமைகள் இல்லை. விடுதலை இல்லை. ஆனால் குமாரன் விடுதலையாக்கினால் பாவப்பிடியிலிருந்து விடுதலை உண்டு. தேவனை நோக்கி அப்பா பிதாவே என்றழைக்க அவனுக்கு உரிமை உண்டு. அவன் என்றும் தேவசந்நிதியில் நிலைத்திருப்பான்.
இப்படியாக இரு பாதைகள் நமக்கு முன்னே உண்டு ஒன்று" விசாலமானது, கட்டுப்பாடற்றது, பாதாளத்தை நோக்கிச் செல்லுவது. மற்றது இடுக்கமும் ஒடுக்கமுமானது. ஆனால் அது பரலோகத்தை நோக்கிச் செல்லுகிறது. உன் காரியம் என்ன?
ஜெபம் இயேசுவே. இன்று உம்மைப்பற்றிக் கொண்டு திசை திரும்புகிறேன். சரியான பாதையில் என்னை நடத்தும். ஆமென் ,
"பகற்காலம் இருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய
கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது." (யோவா 9:4)
இயேசு பரத்துக்கேறியபோது வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த சீஷர்களுக்கு, ".இயேசு மறுபடியும் திரும்ப வருவார் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் எப்போ வருவார் என்பது தெரியாது. இப்போ தீர்க்கதரிசனங்களும் அடையாளங்களும் நிறைவேறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நாட்கள் நெருங்கி விட்டதாக நம்பப்படுகிறது. இந்த நாளுக்காக நாம் எப்படிக் காத்திருக்கவேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்கிறேன்' என்று இயேசு கூறியபடி நாமும் நடப்பது எப்படி?
முதலாவதாக தனிப்பட்ட முறையில் நாம் செய்ய வேண்டியதைக் கவனிப்போம். இராக்காலம் வரும்போது நாம் வெட்கப்பட்டுப் போவதற்கு
H
= அனுதினமும் தேவனுடன்

Page 8
இயேசு நம்மை அழைக்கவில்லை. விழித்திருந்து காத்திருக்கவேண்டும்: ஆவலோடும் பரிசுத்த நடக்கையோடும், தேவபக்தியுள்ளவர்களாய் காத்திருக்கவேண்டும். இப்படியே அவரது கிரியைகளை நாம் உத்தமமாய்ச் செய்து முடிப்போம் என ஆண்டவர் விரும்புகிறார்.
鯊
கிறிஸ்துவின் குடும்பத்தாரைப் பொறுத்தவரையில் நாம் எப்படி நடக்கவேண்டும் என்பதை அடுத்ததாகக் கவனிப்போம். அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொரு வர் கவனித்து. ஒருவருக்கொருவர் புத்திசொல்லக் கடவோம் (எபி 10:24-25) நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ, அவ்வளவாய் புத்தி சொல்லவேண்டும். ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் என்று பவுல் எழுதுகிறார் (தெச 3:1).
அடுத்தது, கிறிஸ்துவை அறியாதவரைப் பொறுத்தவரையிலும் நாம் என்ன செய்யவேண்டும். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோசனப்படுத்திக் கொள்ளுங்கள் (எபே. 5:16). புறம்பே யிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் (கொலோ 4:5) ஆண்டவர் நமக்கு திறந்த வாசலைத் தந்திருக்கிறார். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எத்த னையோ நவீனமுறைகள் உண்டு. அன்று சீஷர்கள் பல கஷ்டங்கள் மத்தி யிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டியிருந்தது. ஆனால் இப்போ ஒரு அறையிலிருந்துகொண்டே பல மைல்கள் தூரத்திற்கு அறிவிக்கும் வசதிகள் உண்டே இராக்காலம் வருமுன் எம்மை அழைத்து அனுப் பியவரின் கிரியைகளைச் செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போமா?
இருள்சூழும் காலம் இனிவருதே. அருளுள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடுமுன், நொருக்குண்ட மனதாய் முன் செல்வோன் யார்? நாட்கள் கொடியதாய் மாறிடுதே, காலத்தை ஆதாயம் செய்திடுவோம். ஜெபம் இயேசுவே. இராக்காலம் வெகுவிரைவில் வரப்போகும் உண்மையை இன்று உணர்ந்து கொண்டேன். ஆகவே காலத்தையும் ஆத்துமாக் களையும் ஆதாயப்படுத்த என்னை நடத்தும். ஆமென்.
அனுதினமும் தேவனுடன் நண
 
 

"அவர் தரையில் துப்பி உமிழ் நீரினால் சேறு உணர்டாக்கி அந்த சேற்றை குருடனுடைய கணிகளின்மேல் பூசி, நீ போப் சீலோவாம் குளத்தில் கழுவு என்றார்" (யோவா 9:6-7) 鷲
பிறவிக் குரு டனாகிய ஒருவனைக் கண்டு, "இவன் குருடனாகப் பிறந்தது இவன் செய்த பாவமா? இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா?' என்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். இது வேடிக்கையான கேள்வியல்லவா? இயேசுவோ, 'தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.' என்று பதிலளித்தார்.
தேவனுடைய கிரியை வெளிப்படும்பொருட்டு இயேசு எடுத்த சில படிகளைக் கவனிப்போம். முதலாவதாக, தரையிலே உமிழ்நீரைத் துப்புகிறார். இயேசுவின் வாயிலிருந்து பொன்மொழியை எதிர்பார்த்த வனுக்குக் கிடைத்ததோ உமிழ்நீர் சாதாரணமாக ஒருவருக்கருகில் துப்பினால் அது அவமானமாக எண்ணப்படும். இப்படியே ஆறுதல் வார்த்தையை எதிர்பார்த்தவனுக்கு கிடைத்ததோ அவமானம் இரண் டாவதாக, சேறுண்டாக்கி குருடனுடைய கண்களில் பூசுகிறார். இயேசுவின் கைகள் கண்களைத் தடவிக் கொடுக்கும், அப்போது கண்களை முடி யிருந்த தடைகள் நீங்கி பார்வை உண்டாகும் என்று அவன் நினைத் திருக்க, கிடைத்தது சேறு மாத்திரமே அற்புதத்தை எதிர்பார்த்தவனுக்குக் கிடைத்தது அருவருப்பு ஏற்கனவே பார்வையற்றிருந்த கண்களை இன்னும் மோசமாக்குவதுபோல அமைந்தது இந்தச் செயல். என்னிடம் வா' என்ற அழைப்பை எதிர்பார்த்து அந்தக் குருடன் வந்திருக்கலாம். ஆனால் இயேசுவோ, நீ போ' என்றார். ஆனாலும் அவன் கீழ்ப்படிந்தான். பார்வை பெற்றான். அற்புதத்தை அனுபவித்தான்.
அருமையானவர்களே, உங்கள் அனுபவம் எப்படிப்பட்டது? உங்கள் பிரச்சனைக்காக ஜெபித்தும், அவரது கிரியையை எதிர்பார்த்தும் பலனில்லை என்கிறீர்களா? அடுத்தவர்கள் உங்களைக் கேள்விகள் கேட்டுத் துக்கப்படுத்துகிறார்களா? அற்புதங்களையும் ஆறுதலையும் அழைப்பையும் எதிர்பார்த்த உங்களை, இயேசுவும் கைவிடுவதுபோல உணருகிறீர்களா? கவலை வேண்டாம் அவர் சொன்னபடியே செய் யுங்கள். அவரது வழிநடத்துதல் இன்று உங்களுக்கு புரியாதிருக்கலாம். அவமானம் போலத் தோன்றலாம். ஜெபத்தின் பின் நிலமைகள்
பண அனுதினமும் தேவனுடன் E || 3 E

Page 9
இன்னும் மோசமடைவதுபோலத் தோன்றலாம். திடன்கொள்ளுங்கள். பிச்சை கேட்டவனுக்குப் கொடுத்து, பரிசேயரு க்கே போதிக்கும் பாக்கியத்தை அருளியவர். (வச30-33) உங்களையும் நிச்சயமாகவே உயர்த்தி உபயோகிப்பார். பரிசேயர் அவனைத் தள்ளினர். குடும்பத்தினர் ஒதுக்கினர். ஆனால் அவனோ இயேசுவைக் கண்டு, அவரை வணங் குகிறான். அன்று அந்தக் குருடன் வாழ்வில் அற்புதத்தை நடப்பித்தவர் இன்று உங்களுக்கும் செய்ய வல்லவராக இருக்கிறார். அவர் சொன் னபடியே செய்யுங்கள் அது போதும். 鷲
ஜெபம்: இயேசுவே, உம்மணிடையே வருகிறேன். சூழ்நிலைகள் மோசமடைவதாகத் தோன்றினாலும் உமக்கு மாத்திரம் கீழ்ப்படிய என்னை நடத்தியருளும். ஆமென்.
"நானே நல்ல மேய்ப்பன்" (யோவா. 10:1)
இன்றைய தியானப் பகுதியிலே மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் உள்ள உறவைப் பற்றி தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.
நல்ல மேய்ப்பனாகிய இயேசு எம்மை எப்படிப் பராமரிக்கிறார்? முதலாவதாக நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறார். ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக தன் குருதியைச் சிந்தி எமக்கு வாழ்வு தந்தார் இந்த நல்ல மேய்ப்பன். இது எப்படிப்பட்ட வாழ்வு? ஏதோ கடமைக்கு நாம் ஜீவிக்க மேய்ப்பன் திட்டமிடவில்லை. அவர் அருளும் ஆசீர்வாதங்களை அனுபவித்து பரிபூரண வாழ்வு (வச 10) வாழவேண்டுமென்பதே அவரது நோக்கம்.
இரண்டாவதாக, நல்ல மேய்ப்பன் ஆடுகளைக் கூப்பிடுகிறார்.
ஏனோ தானோ என்று அழைக்கவில்லை. அவர் நம்மைப் பெயர்
அனுதினமும் தேவனுடன் பண
 
 
 
 

சொல்லியே அழைக்கிறார். ஏராளமான ஆடுகள் இருக்கும்போது உங்கள் பெயர் எப்படித் தெரியும்? அவர் நட்சத்திரங்களைப் பெயர் சொல்லரி அழைக்கிறவரல்லவா. ஆம்! அவர் நம்மை தனிப்பட்ட விதத்திலே பேர் சொல்லிக் கூப்பிட்டு, ஏனைய ஆடுகளைத் தொழுவத்துள் நடத்தும் ஊழியத்தையும் தருகிறார்.
மூன்றாவதாக, நல்ல மேய்ப்பன் ஆடுகளை நடத்திக்கொண்டு போகிறார். இரட்சிப்பின் அனுபவத்துள் வந்துவிட்டால் நமக்குப் பாதுகாப்பு உண்டு. ஆனால் எத்தனை நாட்களுக்குக் கூட்டுக்குள்ளேயே இருப்பது? தாய்ப்பறவை குஞ்சுகளை வெளியே தள்ளிவிடுவதுபோல நல்ல மேய்ப்பன் நமது வளர்ச்சியில் கவனம்கொண்டு நம்மை கரம்பிடித்து வெளியே நடத்துகிறார். நம்மை முன்னேற்றப் பாதையில் நடத்துகிறார்.
நான்காவதாக, நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்கு முன்னே நடந்து போகிறார். வாழ்க்கைப் பாதையில் நம்மைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். நாம் செல்லவேண்டிய வழியை அவர் அறிவார். அப் பாதையில் அவரும் முன்னர் சென்றிருக்கிறார். ஆகையால் அவர் தயங்காமல் முன் செல்லுகிறார்.
ஐந்தாவதாக, நல்ல மேய்ப்பன் ஆடுகளை அறிந்திருக்கிறார். ஆடுகளால் அறியப்பட்டுமிருக்கிறார். உலகத் தோற்றத்துக்கு முன்னே தன் ஆடுகளை அறிந்தவர் அவர் தாயின் வயிற்றிலிருக்கும் போதே அறிந்தவர் (சங் 139). அவரிடமிருந்து நாம் எதையுமே மறைத்துவிட முடியாது. நமது அந்தரங்க பாவம் அவருக்கு மறைவானதல்ல. அந்தரங்கத்தில் ஏறெடுக்கும் ஜெபம், அந்தரங்கத்தில் சிந்தும் கண்ணிர் யாவையும் அவர் அறிவார்.
இந்த நல்ல மேய்ப்பன் உங்கள் மேய்ப்பனா? அவரை ஏற்றுக் கொண்டு அவரது கோலின் தடியினால் தேற்றப்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்களா? இந்தப் பாக்கியத்தை இழந்து போகவேண்டாம். அவர் நல்ல மேய்ப்பன். ஜெபம் நல்ல மேய்ப்பரே, எனக்காகவே உமது உயிரைக் கொடுத் 3. என்னை அழைத்து வழிநடத்தி என்னை அறிந்திருப்பதற்காப் ஸ்தோத்திரம் ஆபிமன்
వడ్డాషా 2ష్ణా 锣母氧腺
=ண அனுதினமும் தேவனுடன்

Page 10
"நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை: ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை" (யோவா. 10:28)
இன்றும் தொடர்ந்து நமது பரம மேய்ப்பனாகிய தேவனைப்பற்றி மேலும் சில உண்மைகளைக் கற்றுக்கொள்வோம். நல்ல மேய்ப்பனின் கரம் எப்படிப்பட்டது? ஆம், அது பரிசுத்த கரம்; ஆணிகள் பாய்ந்த இக் கரங்கள் நமக்கு பரிபூரண ஜீவனை அருளுகின்றன. பாதுகாப்பை அளிக்கின்றன. . "என் பிதாவின் கையிலிருந்து உங்களைப் பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது' என்றெழுதப்பட்டுள்ளதல்லவா. இரட்சிப் பின் மூலமாக தொழுவத்தினுள்ளே பிதாவின் கரங்களினாலே கொண்டு வரப்பட்ட ஆடுகளை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது. ஆம், அவரது கரங்கள் பாதுகாப்புடன் பற்றிப்பிடிக்கின்ற கரங்களுமாகும்.
அது மாத்திரமல்லாமல் இக் கரங்கள் நமக்கு போஷாக்கு கொடுக் கின்றது. சரீரப் பிரகாரமான உணவு மாத்திரமல்ல; ஆத்மீக போஷாக்கும் தருகிறார். 'எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டி ருக்கின்றன. ஏற்ற வேளையில் நீர் அவைகளுக்கு ஆகாரம் கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர் (சங் 145:15-16).
பிதாவின் கரங்களில் நாம் வரையப்பட்டிருக்கிறோம். ஆம் அவர் கரங்கள் வரையப்பட்ட கரங்கள். "இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (ஏசா 49:16). இன்று அநேகர், கிறிஸ்தவர்களில் சிலரும் தமது எதிகாலத்தைத் தமது உள்ளங்கைகளில் ஆராய்கிறார்கள். சாஸ்திரக்காரரை நாடுகிறார்கள். ஆனால் மேய்ப்பனை அறிந்த மந்தைக்கு பயம் இல்லை. எமது உள்ளங்கைகளில் வரிகள் இருப்பதையிட்டு நமக்கு என்ன கவலை? நாம் மேய்ப் பனின் கரங் களில் பதிக்கப்பட்டிருக்கிறோமல்லவா.
பிதாவின் கரம் பலனளிக்கும் கரம் "இதோ கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார். அவர் அளிக்கும் பலன் அவரோடு கூட வருகிறது. அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது' (ஏசா 40:10) நன்மை செய்தால் அவர்
on 6 அனுதினமும் தேவனுடன் பண
 

கையிலிருந்து பரிசை எதிர்பார்க்கலாம். தீமை செய்தால் அவரது கரம் தண்டனை தரும்; அது பிரம்பைக் கையாளும்.
பிதாவின் கரம் பிரித்தெடுக்கும் கரம். 'பக்தியுள்ளவர்களைக் கர்த் தர் தமக்காகத் தெரிந்து கொண்டார். ஆம் அவர் நம்மைப் பிரித் தெடுத்துள்ளார் (சங். 4:3). ஆம் பரிசுத்தமாக வாழுவதற்கு, ஊழியத்திற்காக, பிரித்தெடுத்திருக்கிறார். செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் பிரித்தெடுப்பதுபோல கடைசி நாளில் நீதிமான்களையும் அநியாயக்கார ரையும் பிரித்தெடுப்பார் (மத் 25:32). இக் கரங்களுக்குள் உங்களை ஒப்புவிப்பீர்களா?
ஜெபம்: நல்ல மேய்ப்பரே, உமது ஆணி பாய்ந்த கரங்களுக்குள் என்னை முற்றுமாக இந்த வேளையிலேயே ஒப்புவிக்கிறேன். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.
"அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபோது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டு நாள் தங்கினார்" (யோவா. 11:6)
பெத்தானியா என்னும் கிராமத்திலே வாழ்ந்திருந்த ஒரு குடும்பம் நமக்கு பலவிதங்களில் முன்மாதிரியாகக் காணப்படுகிறது.
முதலாவதாக, இக் குடும்பம் இயேசுவை நேசித்தது; அவராலும் நேசிக்கப்பட்டது. இயேசு லாசருவை சிநேகிதன் என்று அழைப்பதைக் காணலாம். இரண்டாவதாக, இயேசுவை தம் மத்தியில் ஏற்றுக்கொண்ட குடும்பம். ஆம், இயேசு அவர்கள் வீட்டிலே அவ்வப்போது தங்கி நல்ல உறவை வைத்திருந்ததை நாம் வாசித்து அறியலாம்.
மூன்றாவதாக, இக் குடும்பம் இயேசுவை ஆராதித்து வணங்கும் குடும்பம். கர்த்தருக்குப் பரிமளத்தைலத்தைப் பூசி, தன் தலைமயிரினால்
பண அனுதினமும் தேவனுடன் 17. E

Page 11
அவரது பாதங்களைத் துடைத்தவள் இந்த மரியாளே. விலையுயர்ந்த நறுமண தைலத்தை இயேசுவுக்கு இவள் படைத்தாள். ஒரு பெண்ணுக்கு மகிமையாகவும், முக்காடாகவும் கொடுக்கப்பட்ட தலைமயிரைக்கொண்டு இயேசுவுக்கு பாத சேவை செய்தவள் இவள். நான்காவதாக, இக்குடும்பம் இயேசுவைத் தேடியது. தமது தேவைகளை இயேசுவுக்கு எடுத்துக் கூறி, அவர் கிரியை செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்த குடும்பம் இது.
அன்பானவர்களே, இன்று உங்கள் குடும்பத்தின் நிலமை என்ன? நீங்களும் குடும்பமாகவே இயேசுவை நேசிக்கிறீர்களா? இயேசு உங்களைப் பார்த்து 'சிநேகிதன்' என்று கூறக்கூடிய பாக்கியம் உங்களுக்கு உண்டா? உங்களுடன் வந்து தங்கி போஜனம் அருந்த இயேசுவுக்கு அழைப்பு உண்டா? ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமல்லாது, வாரத்தின் எல்லாத் தினங்களிலும் உங்கள் குடும்பத்தில் இயேசு தங்கி இருக்க இடமுண்டா? உங்கள் குடும்பம் இயேசுவை ஆராதிக்கும் குடும்பமா? இல்லாவிட்டால் மார்த்தாள், மரியாள், லாசரு இவர்களை முன்மாதிரியாக வைத்து, உங்கள் குடும்பத்தையும் மாற்றியமைக்க இன்றைக்கே தீர்மானம் எடுங்கள். -
இத்தனை அருமையான குடும்பத்திற்கும் சோதனை வந்தது. அப்படியிருந்தும் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த நேரத்தில் இயேசு வரவில்லை. உங்கள் குடும்பமும் கிறிஸ்துவையே நம்பியிருக்கிறதென் றாலும், பலவித சோதனைகளையும் பிரச்சனைகளையும் எதிர் கொண்டி ருக்கிறீர்களா? திடன் கொள்ளுங்கள் அவர் தமக்கு சித்தமான நேரத் திலே நமக்கு நன்மையுண்டாகும்படிக்கும், தமது நாமம் மகிமைப்படும் படிக்குச் சகலத்தையும் நேர்த்தியாகவே செய்து முடிப்பார். அவரை எதுவும் தடை செய்ய முடியாது. அவரது அன்பிலிருந்து நம்மையும் யாராலும் பிரித்துவிடவும் முடியாது. ஜெபம் ஆண்டவரே, நானும் எனது குடும்பமும் உமக்கே சாட்சியுள்ள
குடும்பமாய் வாழ வான்த்சிக்கிறேன். எம் மத்தியிலே தங்கி எம்மைக்
(იქნ (2) திதி தி குடும்பமாகவே ஆசீர்வதியும். ஆமென்.
සීඝ්‍ර
绝
母
இ ని
ल्ल: {8 ܖ அனுதினமும் தேவனுடன் எண

"அப்போது மரித்தவன் வெளியே வந்தான்" (யோவா. 11:44)
இன்பம் நிறைந்திருந்த குடும்பம் இன்னல் நிறைந்த குடும்பமாக மாறியது. ஒன்றாக வாழ்ந்திருந்த குடும்பத்தில் பிரிவு உண்டானது. இயேசு இப்போ அவர்கள் மத்தியில் இல்லை. லாசரு மரித்துவிட்டான். மார்த்தாள் ஒடிச் சென்று இயேசுவிடம் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறாள். மற்றவள் இயேசுவின் பாதத்தில் விழுந்து கண்ணிர் விடுகிறாள். ஆறுதல் கூற வந்த கூட்டம் மரியாள் செல்லுமிடத்தைப் பற்றி தப்பபிப்பிராயம் கொண்டனர். அவள் இயேசுவிடம் போக முற்பட்டபோது, கல்லறைக்குப் போகிறாள் என்றனர். கல்லை அகற்றுமாறு இயேசு கூறியபோது நாற்றம் எடுக்குமே என்று மற்றவள் கூறுகிறாள். ஆனாலும் இயேசுவின் குரலைக் கேட்டு மரித்தவன் உயிரோடு திரும்பினான். கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன. அக்குடும்பம் மீண்டும் இனிய குடும்பமாக மாறியது. இயேசுவும் அவர்களுடன் உணவருந்துகிறார். மார்த்தாள் சேவை செய்கிறாள். மரியாள் அர்ப்பணத்துடன் ஆராதனை செய்கிறாள். லாசரு அவருடனே அமர்ந்திருக்கிறான். மரண நாற்றம் நீங்கி வீடு பரிமளதைலத்தின் நறுமணத்தினால் நிறைந்தது. அநேகர் விசுவாசிகளாக மாறினர்.
அருமையானவர்களே, இன்று அநேக குடும்பங்கள் பிளவடைந் திருக்கின்றன. உறவுகளில் பிரிவு, குடும்ப உறவிலும் பிரிவு நமது உறவைப் பிணைக்கும் இயேசு நம்மிடையே இல்லாவிட்டால் பிரிவுகள் ஏற்படத்தான் செய்யும் உடைந்த உறவுகளை எண்ணி சிலர் மெளனமா கவே கண்ணிர் வடித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் வேதவாக்கி யங்களை பிரயோகித்து அநேக சாட்டுக்களைக் கூறுகின்றனர். ஆனால் உறவுக்கு உயிர் கொடுக்க முன்வரும்போது நாட்கள் சென்று நாற்ற மாயிருக்குமே என்று கூறித் தட்டிக்கழித்து விடுகின்றனர். மெய்தான் நாட்சென்ற பிளவுகள் கடினமாகத்தான் இருக்கும். அன்பற்ற சொற்கள், செயல்கள் நாற்றமாகவே இருக்கும். ஆனாலும் இயேசுவிடம் மீண்டும் உயிர்பெற வழி உண்டு. கட்டுக்களும் அறுந்துபோகும் விடுதலை உண்டாகும்.
உங்கள் உறவுகளைக் குறித்து சிந்திப்பீர்களா? குடும்பத்தாருடன் ஒப்புரவாகும்படிக்கு இயேசு உங்களை ஏவுகிறாரா? நாட்கள் கடந்து செல்ல விட்டுவிடவேண்டாம். உறவுகள் ஒப்புரவாக இயேசுவை
mano அனுதினமும் தேவனுடன் 19. E

Page 12
நாடுங்கள். அடுத்தவர்கள் உங்கள் நோக்கங்களைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் நீங்களோ நேராகவே இயேசுவிடம் சென்று அவர் பாதம் வீழ்ந்து உங்கள் பாரங்களைக் கூறிவிடுங்கள். அவர் நிச்சயமாகவே உடைந்த உறவுகளுக்கு உயிர் கொடுப்பார். கட்டுக்களை அவிழ்த்துப் போடுவார். மரண துர்நாற்றம் நீங்கி பரிமளதைலத்தின் நறுமணம் எங்கள் குடும்பங்களில் வீசவேண்டுமென்று வாஞ்சிப்போமாக? உடைந்த உறவுகள் சீர்படுத்தப்பட்டதைக் கண்டு அநேகர் இயேசுவை விசு வாசிக்கலாம். அவர்களுக்கு நீங்களே சாட்சியாக இருக்கலாம். உங்கள் தீர்மானம் என்ன?
ஜெபம்: இயேசுவே. உடைந்துபோன எம் உறவுகளை உம் பாதத்திலே வைக்கிறேன். துர்நாற்றம் நீங்கி நறுமணம் வீச நீரே எம்மத்தியில் வாரும். நமக்கு உயிர் கொடும். ஆமென்.
”. லாசருவே. வெளியே வா என்று. உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்" (யோவா. 11:48)
மரித்துப்போன லாசரு, செயலற்றவனாய், பிரயோசனம் அற்ற நிலையில் கல்லறையில் வைக்கப்பட்டான். யாரும் அவனைக் காண முடியாது. அவனைக் குறித்து சந்தோஷம்கொள்ள எதுவுமே இல்லை. நாட்கள் கடந்து செல்லும்போது சரீரமும் அழுகிப்போகும். இப்படியான நிலைமையில் இயேசுவின் குரல் கேட்டதும் அவனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவன் எழும்பி வெளியே வந்தான். கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட நிலையில் அவனைக் கண்ட அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தனர். ஆனாலும் இதைப் பார்த்ததும் எரிச்சலும் பொறாமையும் கொண்ட கூட்டமும் அங்கே நின்றது, துக்கமான காரியமே.
லாசருவைப்போல் நாமும் ஒரு காலம் இயேசுவுடன் நெருங்கிய
a 20 XXsona அனுதினமும் தேவனுடன் எண
 
 

உறவு வைத்திருந்தோமா? ஆனாலும் ஆவிக்குரிய காரியங்களில் கரி சனை அற்றவர்களாய், பெலனற்றவர்களாய்மாறி, இறுதியில் உயிரற் றவர்களாய் மாறி விட்டோமா? எம்மை நேசிப்பவர்கள் எம்மைப் பார்த்து, கண்ணிர் விடலாம். எமது நிலைமை துர்நாற்றம் எடுக்கின்றதா? ஆனால் நேசிப்பவர்கள் விடுகின்ற கண்ணிரும் ஜெபங்களும் இயேசுவை எட்டுகின்றன. அவர் வந்து கல்லறை போன்ற நம் இருதயத்தைத் தட்டி எம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.
அருமையானவர்களே, இன்று இயேசு உங்களை அழைக்கும் குரல் கேட்டால் உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். உங்களுக்குப் புத்துயிர் கொடுத்து, மீண்டும் தமது சீஷனாக உங்களை மாற்ற அவரால் முடியும். கட்டப்பட்ட உங்கள் கைகளை அவர் அவிழ்ப்பார். கட்டவிழ்க்கப்பட்ட கைகளிலே வேதத்தை ஏந்துங்கள். தேவை நிறைந்த மக்களுக்கு உதவி செய்ய அக் கைகளைப் பாவியுங்கள். கட்டப்பட்ட உங்கள் கால்கள் மீண்டும் நடக்கட்டும். அவை உலகெங்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லட்டும். சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை என்று வேதம் கூறுகிறதே. சீலையால் மூடப் பட்ட முகத்தின் திரையை அவர் விலக்குவார். இயேசுவின் அன்புக் கண்களுக்கூடாக நீங்கள் உலகத்தைக் காணலாம். தேவை நிறைந்த மக்களின் குரல் உங்கள் காதுகளில் கேட்கும். ஆறுதல் வார்த்தை பேச உங்கள் நாவுகள் கட்டவிழ்க்கப்படும். இனிய பாடல்களை இயேசுவுக்காய்ப் பாட உங்கள் குரல் எழும்பட்டும். உங்கள் வாழ்வு மாற்றப்பட்டதைக் கண்டு பலர் விசுவாசித்து, ஆவிக்குரிய வாழ்வில் பெலனடைவார்கள். ஆனாலும் எதிரிகள் பொறாமை கொண்டு சூழ்ச்சிகள் செய்யலாம். திடன் கொள்ளுங்கள். உயிர் கொடுத்த தேவன் கடைசிவரை உங்களைக் காக்க வல்லவராக இருக்கிறார். மரித்துப்போன நிலைமையிலுள்ளவர் களுக்காய் தினமும் தேவனிடம் மன்றாடுங்கள். தேவன் பதில் தருவார்.
ஜெபம்: ஆண்டவரே, நான் மரித்துப் போய் உயிரற்றவனாக இருக்கிறேன். எனக்குப் புதுப்பெலன், புது உயிர் கொடுத்து உத்தம ஊழியனாக மாற்றும் என்னை உமக்கே ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.
露绝斡露
மண அனுதினமும் தேவனுடன் gg
21
---
-
---

Page 13
"இந்தத் தைலத்தை முந்நூறு பணத்திற்கு விற்று தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?" (யோவா 12:5)
மரியாள், இயேசுவுக்குத் தனது அன்பையும் நன்றியையும் காட்டு வதற்காக விலையேறப்பெற்ற களங்கமில்லாத தைலத்தைக் கொண்டுவந்து அஞ்சலி செய்தாள். இது புகழப்படவேண்டிய காரியமே. வேறெதற்கும் பயன்படாத தரம் குறைந்த தைலத்தை அவள் பரிசாகக் கொடுக்கவில்லை. அத்துடன் இயேசுவுக்கென்று முழுமனதோடே இதைச் செய்தாள். யூதாஸ் கேட்டதும் நியாயமான கேள்விபோலவே தோன்றலாம். விலையுயர்ந்த தைலத்தை வீணாகப் பாதத்தில் ஊற்றுவதைவிட்டு, அதை விற்று ஏழைகளுக்குக் கொடுப்பது நல்லது என்று தனது எண்ணத்தை அவன் கூறுகிறான். ஆனால் இயேசுவோ மரியாளின் செயலைப் பாராட்டினார். அவர் குறை கூறவில்லை. ஏன்? அவர் உள்ளங்களின் ஆழங்களை அறிகிற தேவனல்லவா.
பணத்தை வீணாக்குவதை தேவன் அங்கீகரிக்கமாட்டார். ஆனாலும் தேவன் பரிசுத்தர்; நமக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தியவர். எமது அன்பை சுத்த இருதயத்தோடும், சுத்த கரங்களோடும் வெளிப்படுத்தினால் அவர் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளுவார். பலிபீடத்திலே அசுத்தமானதைப் படைத்ததற்காய்க் கண்டித்த தேவன் (மல். 1:8). இன்றும் தரம் குறைந்த ஆராதனைகளை வெறுக்கிறார். அதனை அங்கீகரிக்கமாட்டார்.
இயேசுவின் சீடனாகிய யூதாசுக்கு பணப்பையைக் காக்கும் பொறுப்பு இருந்தது. காவலாளனாக நியமிக்கப்பட்டவன் பணப்பைக்குள் கையைப் போட்டதனால் கள்ளனாக மாறினான். ஒரு பாவம் மற்றப் பாவத்திற்கு வழி வகுத்தது. கள்ளனாக மாறியவன் தேவகுமாரனையே காட்டிக் கொடுத்தான்.
அருமையானவர்களே, உங்களை ஆராய்ந்து பாருங்கள். மரியாளைப் போல விலையுயர்ந்ததை களங்கமற்றதை ஆண்டவருக்குப் படைப்பீர்களா? அல்லது யூதாசைப்போல வேஷம் தரித்துக்கொண்டு, கிறிஸ்துவின் ஊழியத்திலும் பங்கெடுத்துக்கொண்டு பண ஆசையுடன் மாய்மாலம் பண்ணுகிறீர்களா? பண ஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு, வழுவி அநேக வேதனை களால் தங்களை உருவக் குத்திக் கொள்ளுகிறார்கள்' (தீமோ 6:6-10).
visasi 22 அனுதினமும் தேவனுடன் எண
 
 

இவ் வாக்கியங்கள் மிகவும் கடினமானவையல்லவா? பண ஆசையில் சீரழிந்துபோன வியாபார ஸ்தலங்கள் எத்தனை. பணத்திற்காகவே திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் மனவேதனைதான் எவ்வளவு பரிதாபமானது. பணத்தின்மேல் ஆசை கொள்ளாமல் பணத்தை எமக்கு அளித்த தேவன் மேலே அன்பு செலுத்துவோமாக. நம்மிட முள்ளதில் மிகச் சிறந்ததைத் தேவனுக்கென்று கொடுக்கக் கற்றுக் கொள்வோமாக. மரியாளோ ஆசீர்வதிக்கப்பட்டாள். யூதாசின் முடிவு என்னவென்பது நாம் அறிந்ததே. இந்த முடிவு நமக்கு வரவேண்டாம்.
ஜெபம்: கொஞ்சத்தில் திருப்திகொள்ளவும், ஐசுவரியம் விருத்தியினால் இருதயத்தை அதின் மேல் வைக்காதே' (சங் 62:10) என்ற புத்திமதியை ஏற்றுக் கொள்ளவும் எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.
"கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்: செத்ததேயாகில் மிகுந்த பலன் கொடுக்கும்" (யோவா 12:24)
ஒரு தோட்டக்காரனின் பாதுகாப்பிலே இரு விதைகள் வாழ்ந்து வந்தனவாம். முதலாவது மிகவும் அழகானது. அறிவும் ஞானமுமுள்ளது. எல்லோரினதும் பாராட்டைப் பெற்றது. அடுத்த விதையையோ யாரும் கவனிக்கவில்லை. ஒருநாள் தோட்டக்காரன் இவ்விரு விதைகளையும் பார்த்து ஆயத்தமாகுங்கள் நான் உங்களை விதைக்கப் போகிறேன். சிலநாட்கள் கழித்து நீங்கள் அதிக பயனுள்ளவர்களாய் மாறுவீர்கள் என்று சொல்லிப் போனான். முதலாவது விதைக்கு இது மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். மண்ணுக்குள் என்னைப் புதைப்பதற்கு நான் அனுமதி வழங்கமாட்டேன். மண்ணுக்குள் புதைந்தால் என் அழகு கெட்டு விடுமே, அழுக்குப்
23
உண அனுதினமும் தேவனுடன்

Page 14
படிந்து விடுமே. என் அறிவையும் ஞானத்தையும் பாவிக்க முடியாது
என்று கூறி தோட்டக்காரனுக்கு தன் மறுப்பைக் கோபத்தோடு கூறி விட்டு ஒரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டதாம். தோட்டக்காரனும் அதனை அதன் இஷ்டத்திற்கே விட்டுவிட்டான். அடுத்த விதையோ சற்று யோசித்தது. சிறு போராட்டத்தின் பின்னர் தோட்டக்காரனின் விருப்பத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தது. அவனும் அந்த விதையை எடுத்து குழி தோண்டி பூமிக்கடியில் வைத்தான். அடியிலே நாற்றம் மிகுந்த சாணியைப் போட்டான். மண்ணினாலே முடிவிட்டான். இப்போ சூரியஒளிகூட இல்லை. முச்சுத் திணறிய விதை அடுத்தநாள் தோட்டக்காரன் ஊற்றிய நீரினால் குளிர்கண்டு நடுநடுங்கிச் செத்துவிட்டது.
இவ்வளவையும் அருகில் இருந்து அவதானித்த முதலாவது விதை 'முட்டாள், முட்டாள், இந்தத் தோட்டக்காரனின் சொல்லைக்கேட்டு மாண்டுவிட்டதே. நானோ சூரிய ஒளியில் என்ன ஆனந்தமாக இருக் கிறேன். நான் தப்பிவிட்டேன்' என்று எண்ணிப் பெருமிதம் அடைந்தது. நாட்கள் கிழமைகளாக, மாதங்களாக மாறவும், விதை புதைத்திருந்த இடத்திலிருந்து ஒரு சிறு முளை எழும்பி, சிறு மரமாகி, வளர்ந்து வளர்ந்து வானத்தை நோக்கி ஓங்கி வளர்ந்து பெரிய மரம் ஒன்று தோன்றியது. அநேக பூக்கள், ருசியான கனிகள், பரந்த அதன் நிழலில் இளைப்பாறுபவர்கள் எத்தனை பேர். மரத்தின் கிளைகளில் அழகிய பறவைகளின் கூடுகள். இத்தனை காரியத்தையும் வியப்புடன் பார்த்த முதலாவது விதை வியந்தது. "ஐயோ நான் தான் முட்டாள் தோட்டக்காரனுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் நானும் இன்று இப்படி பயனுள்ளவனாகியிருப்பேனே' என்று எண்ணியது. அது இப்போது தேடுவாரற்றதாக ஒரு முலையில் முடங்கிவிட்டது.
அருமையானவர்களே, நீங்கள் எந்த விதை? முதலாவது விதையின் நிலமை நமக்கு வேண்டாம். நம் தேவனுக்கு நம்மை ஒப்புவிப்போம். அவர் சித்தம் ஆகட்டும். பாடுகளாயினும் பயன்தரும் வாழ்வு மேலான தல்லவா?
ஜெபம்: உம் சித்தம் தேவா ஆகட்டுமே. உம் கையில் நான் ஒர் மட்பானிடமே என்னைப் பயனுள்ள பாத்திரமாக வனைந்து விடும்.
மென்.
需代
శ్రీక్రి}
2
4.
அனுதினமும் தேவனுடன் எண
 

". நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்" (யோவா 12:26)
இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது எதிர்கொண்ட சூழ்நிலைகளை யும், அவர் நமக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் பாதைகளையும் இன்று தியானிப்போம்.
இயேசு பிறந்தபோது சத்திரத்தில் இடமில்லாமல் மாட்டுத்தொழுவமே அவருக்குப் படுக்கையானது. ஊழியம் செய்வதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டதும் வனாந்தரமே அவருக்காகக் காத்திருந்தது. அற்புதங் களைச் செய்தபோது மக்கள் கூட்டம் அவரைப் பின்பற்றத் தொடங்கியது. பொறாமைகொண்ட பரிசேயர் கூட்டம் அவரைக் குற்றம் பிடிப்பதற் காகவே அவருக்குப் பின்னே சென்றது. ஓசன்னா பாடிய கூட்டம் சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்ட கூட்டமாக மாறியது. நெருங்கிய சீஷனொருவன் மறுதலித்தான். இன்னொருவன் காட்டிக் கொடுத்தான். இது அவரை வேதனைப்படுத்தியது. ஒரு வார்த்தையினால் உருவாக்கப்பட்ட மரமும், ஒரு பிடி மண்ணினால் உருவாக்கப்பட்ட மனிதனும் அவரது மரணத்திற்குக் காரணமாகினர். மனிதனுக்கு உயிர் கொடுக்க வந்தவர் மனிதனுக்காகவே உயிர் துறந்தார். ஆனால் இறுதி யிலே வெற்றி சிறந்தார். உயிரோடு எழுந்தார்; பரலோகத்துக்கெறினார்; பிதாவின் வலது பக்கத்திலே அமர்ந்தார்; எமக்காக இன்றும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
பிரியமானவர்களே, இயேசுவின் சீஷர்களாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? பிதாவிற்குப் பிரியமாயிருக்கும் வாஞ்சை உண்டா? இயேசு சென்ற பாதையில் செல்ல நீங்களும் ஆயத்தமா? லோத்தின் மனைவிபோல திரும்பிப் பார்ப்பீர்களா? அல்லது ஏசாயா கூறியதுபோல முகத்தைக் கற்பாறைபோல ஆக்கி, வெட்கப்பட்டேன் என்றுகூறிவிட நீங்களும் ஆயத்தமா? கிறிஸ்தவ பாதை கடினமானது. என்றாலும் நிலைத்திருந்தால் இறுதியில் நிச்சயமாகவே வெற்றிக் கிரீடம் உண்டு. நித்திய வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தற்காலிகமான பாடுகள், ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவைப் பின்பற்ற வாஞ்சையாக இருக்கும் நமக்கு வசதியற்ற இடங்களும் சூழ்நிலைகளும் காத்திருக்கின்றன. வனாந்தரத்தினூடாகச் செல்லவேண்டிய வேளையும் வரும். ஊழியத்தில்
பண அனுதினமும் தேவனுடன் − a 25 M

Page 15
விரோதிகளின் தாக்கங்கள் வரும். நம்பினோர் கைவிடுவர். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். இதுவரை சிரித்தவர்கள் இப்போது நிந்திப்பர். நாம் உபயோகித்த கருவிகளையே எமக்கு விரோதமாகப் பயன்படுத்துவர். ஆனால் இறுதியில் வெற்றி நமக்குண்டு. நண்பர்களுக்காகவும் பகைவர் களுக்காகவும் விண்ணப்பம் ஏறெடுக்கும் பாக்கியம் நமக்குண்டு. இயேசுவின் வருகையில் நாமும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவோம். அவரோடு அரசாளுவோம். பிதாவானவர் நம்மைக் கனப் படுத்துவார். இந்த இயேசுவின் பின்னால் செல்ல ஆயத்தமா? அல்லது நமக்கு வேதனை எதற்கு என்று பின்வாங்கிவிடும் எண்ணமுண்டா? ஜெபம்; இயேசுவே, உமக்குப் பின்னே நானும் செல்வேன். திரும்பிப் பார்க்கமாட்டேன். சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே என்ற ஜெபத்தை என் முழு உள்ளத்தோடே ஏறெடுக்கிறேன். கடைசி வரையிலும் நிலைத்திருக்கப் பெலன் தாரும். ஆமென்.
நான் சுயமாய் பேசவில்லை . பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்" (யோவா 12:49-50)
எமது முகங்களில் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, ஒரு முக்கு என்றாலும் அதிலும் இரு பிரிவுகள்; ஆனால் நாவு ஒன்று மட்டுமே. அதுவும் ஒரு வாய்க்குள்ளே மறைக்கப்பட்டு, அதற்கு இரு உதடுகள் பூட்டுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை இரு நாவுகள் இருந்தால் தொல்லை என்றுதான் கடவுள் ஒரு நாக்குடன் நிறுத்திக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?
நமது நாவு சிறியது. எலும்பற்றது. ஆன்ால் வலிமைமிக்கது. கட்டியெழுப்பவும் உடைத்துப் போடவும் இந்த நாவுக்குத் திறமையுண்டு. ஆண்டவர் சொன்னபடி அதனை உபயோகித்தால் அது இன்பம்
தரும். சுயமாய் மனம் போனபடி உபயோகித்தால் இன்னல் தரும்.
EH 26 அனுதினமும் தேவனுடன் எண
 

வேதத்திலே இந்த இன்னல் தரும் நாவை, புறங்கூறும் நாவு, இச்சகம் பேசும் நாவு, பொய்பேசும் நாவு, கருக்கான பட்டயம் போன்ற நாவு, தூவிக்கும் நாவு, ஆவியை நொறுக்கும் நாவு இப்படியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், இன்பம் தரும் நாவோ சுத்த வெள்ளி போன்றது. ஒளஷதம் போன்ற நாவு, ஆரோக்கியமுள்ள நாவு, ஜீவ விருட்சம் போன்றது என்று எழுதப்பட்டுள்ளது. இதுவே ஆண்டவர் விரும்பி உபயோகிக்கும் நாவு, பிதா கட்டளைப்படி பேசும் நாவு, இன்பம் தரும் நாவு, இது வேத வசனங்களை எடுத்துக் கூறும்; தேவனுக்கு துதி கீதம் பாடும்; ஆறுதல் கூறும்; நீதிக்காக வாதாடும்; பேசவேண்டிய நேரத்தில் பேசும்: அமைதியாக இருக்கவேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்கும். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் நள்ளிரவில் துதிபாடும்.
பிசாசு கட்டளையிடுகிறபடி பேசும் நாவோ தீமைக்கு வழிநடத்தும், ஏவாளை வஞ்சித்ததுபோல வஞ்சிக்கும், யோபுவின் வேதனையைப் பெருக்கியது போல பெருக்கிவிடும். ஆகாப் ராஜாவை வழிதவறப் பண்ணியது போல வழிவிலகச் செய்யும்.
கடவுள் நாவுக்குப் பேசும் திறனை ஈவாகக் கொடுத்தார். நமது நாவு எப்படிப்பட்டது? இன்பம் தருமா? இன்னல் தருமா? தூய ஆவியானவரின் செயற்பாட்டினுள் அடங்கியிருக்கிறதா? பிசாசு ஏவுகிறபடி அடக்கமின்றிப் பேசுகிறதா? கொள்ளைபோன பணத்தை மீட்டுப் பெறலாம், பொருள் உடைந்தால் வேறொன்று வாங்கலாம். ஆனால் நாவால் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளை ஒன்றுமே செய்யமுடியாது. திருப்பி எடுக்கவே முடியாது. கிழித்துக் காற்றில் பறக்கவிட்ட கடிதத்தை எப்படி ஒன்று சேர்க்க முடியாதோ, அதேபோலவே நாவினால் வந்த அழிவைச் சீர்படுத்தவே முடியாது. ஆகவே தீர்மானம் எடுப்போமா?
பிதாவின் கட்டளைப்படியே பேசுவோம் என்று தீர்மானம் எடுப்போமா?
ஜெபம். பிதாவே, என் வாயின் வார்த்தைகள் உமக்குப் înflu II o frui
இருக்கிறதா? உமது ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் அமர்ந்து என் நாவை உமது சித்தப்படியே பிரயோகிக்க இன்று என்னையும் விசேஷமாக
என் நாவையும் அர்ப்பணிக்கின்றேன். ஆமென்.
பண அனுதினமும் தேவனுடன் 27 OE

Page 16
"ஆணர்டவரும். போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுணர்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்" (யோவா. 13:14).
இயேசு தான் மரணமடையப் போவதையும், தம்மைக் காட்டிக் கொடுப்பவர் யார், மறுதலிப்பவர் இன்னார் என்று, யாவையும் அறிந் திருந்தார். ஆனாலும் அந்தச் சூழ்நிலையிலும் தமது அன்பை அவர் களுக்கு வெளிப்படுத்தத் தவறவில்லை. அத்துடன், "நான் உங்களுக்குச் செய்வதுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண் பித்தேன்' என்றும் கூறினார். எஜமான் செய்வதையே ஊழியனும் செய்யவேண்டுமென்பது அவரது விருப்பம்.
இயேசுவின் செயலை நாம் இன்று எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்று கவனிப்போம். ஒருவர் கால்களை மற்றவர் கழுவிவிட்டு, கடமை முடிந்தது என்று கூறலாமா? இல்லை. இதற்குள் புதைந்திருக்கும் காரியங்களை சற்றுத் தியானிப்போம்.
முதலாவதாக, அவர் போஜனத்தை விட்டு எழுந்தார் என வாசிக் கிறோம். பின்னர், அவர் சீஷர்களுக்கு சேவை செய்துவிட்டு மீண்டும் போஜனம்பண்ணினார் என வாசிக்கிறோம். ஆம் தமது சரீர தேவையைத் திருப்திப்படுத்தமுன், மற்றவர்களது காரியத்தைக் கவனித்தார். மற்றவர் களையே தனக்கும் மேலாகக் கவனித்தார். இருந்த வண்ணம் தண்ணிரைக் கொண்டுவா என்று கூறாமல், அவராகவே எழும்பிச் செயற்பட்டார். இரண்டாவதாக, வஸ்திரங்களைக் கழற்றி வைத்தார் என்று காண்கிறோம். பிறருக்குச் சேவை செய்ய வரும்போது இடறலாய் இருக் கக் கூடியவற்றை அகற்றினார். மூன்றாவதாக சீலையை எடுத்து அரை யில் கட்டினார். சாதாரணமாகச் சமயலறை வேலைக்கும் அழுக்குப் படியக்கூடும் என்று எண்ணும் எந்த வேலைக்கும் நாம் அரையிலே ஒரு துணி கட்டுவது வழக்கமல்லவா, இயேசுவும் ஒரு வேலைக்காரனைப் போல நடந்துகொண்டார்.
நான்காவதாக, அவராகவே தண்ணிரை வார்த்தார். 'உங்களைத் தானே கழுவவேண்டும் உங்கள் கால்களில்தானே தூசி. ஆகவே தண் ணிரை நீங்களே கொண்டு வாருங்கள்' என்று கூறவில்லை. 'ஜீவதண் ணிரைத்தான் நான் தருவேன்; இச் சாதாரண தண்ணீர் எனக்குரியதல்ல' என்று அவர் பெருமை பாராட்டவில்லை. ஐந்தாவதாக, அவர்கள் கால்களைக் கழுவினார். தூசியும் அழுக்கும் அதிகமாகப் படியக்கூடிய அவயங்களைத் தாமே கழுவினார். இறுதியாக தாம் கட்டியிருந்த சீலை யாலே கால்களைத் துடைத்தார். தமது சரீரத்தில் அழுக்குப் படியாதவாறு
28 அனுதினமும் தேவனுடன் உண
 

கட்டியிருந்த துணியினாலேயே சீஷர்களின் கால்களைத் துடைத்தார். இக்காரியங்கள் யாவும் முடிந்த பின்னரே அவர் போஜனம் அருந்தினார். இந்த ஆண்டவரின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? சுயநலம் கருதாது பிறர் நலம் கருதுவோமா? நாமாகவே செயற்பட எழும்புவோமா? இடறலாக இருக்கின்ற அனைத்தையும் அகற்றுவோமா? ஊழியக்காரனின் வஸ்திரத்தை அணிவோமா? தாழ்மையுடன் நமது கைகளைச் சேவைக்கு அர்ப்பணிப்போமா? பிற ரின் தேவைகளைச் சந்திப்பதற்காக நாம் கட்டிக் காத்து வருகின்ற அனைத்தையும் ஒப்புக் கொடுப்போமா?
ஜெபம்: இயேசுவே. எமக்கு முன்மாதிரியாக நீர் செய்த காரியங்களை நானும் முழுமனதோடு செய்ய எனக்குப் பெலன் ஈந்தருளும். ஆமென்.
"இயேசு ஆவியிலே கலங்கி ." (யோவா. 13:21)
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்க வந்த தேவாட்டுக்குட்டி தாமே இப்போது ஆவியில் கலங்குவதற்குக் காரணம் என்ன? அவரது நண்பன் செய்த அல்லது செய்யப்போகும் துரோகமேயாகும். பகைவர் களின் துரோகத்தைத் தாங்கிக்கொண்டாலும் நம்பினோர் செய்யும் துரோகத்தைச் சகிப்பது பல மடங்கு கடினமானதே.
யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன்; இயேசுவாலேயே தெரிந் தெடுக்கப்பட்டவன். ஆகவே இயேசுவைப்பற்றி அறியாதவன் என்று கூறமுடியாது. இயேசுவோடேகூட ஊழியத்திலும் பங்குகொண்டு அவரது செயல்களையும் போதனைகளையும் அருகில் இருந்து அனுபவித்தவன். அற்புதங்களைக் கண்டவன். அதுமாத்திரமல்ல, யூதாவிடம் ஒரு பொறுப்புக்கூட கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது பணப்பை அவனது
வண அனுதினமும் தேவனுடன் 29
a

Page 17
கைக்குள் இருந்ததும் நமக்குத் தெரியும். இறுதியாக அவன் இயேசுவுடன் போஜனம்பண்ணி, அவர் கரத்திலிருந்தே அப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியமும் அவனுக்குக் கிடைத்திருந்தது.
இத்தனை பெரிய பாக்கியத்தைப் பெற்றவன், இயேசுவை முப்பது வெள்ளிக் காசுக்குமாத்திரம் காட்டிக்கொடுத்தான். அந்த முப்பது வெள்ளிக் காசு அவனுக்குச் சந்தோஷத்தையோ, சமாதானத்தையோ கொண்டுவரவில்லை. அவனது செயல் இயேசுவைக் கலங்கச் செய்தது. தற்காலிக இலாபத்திற்காக பிறருக்கு விரோதமாகச் செய்யப்படும் எந்தச் செயலும் நீண்ட காலத்திற்கு நன்மைகளைப் பெற்றுத் தரவே தராது என்பதை நன்கு மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். தங்கள் சுயநலத்திற்காக யூதாஸை உபயோகித்த பிரதான ஆசாரியன் கூறியது என்ன? "எங்களுக் கென்ன, அது உன் பாடு" என்பதே.
அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். ஒரு நெருங்கிய நண்பனாகவோ, வாழ்க்கைத் துணையாகவோ நீங்கள் இருக்கலாம். பலவருடங்களாக ஒரு வருடன் பழகி அவரை நன்கு புரிந்துகொண்டிருக்கலாம். சபையிலோ, அலுவலகத்திலோ உங்களை நம்பிய மேலதிகாரி உங்களை நம்பி பொறுப்புக்களைக் கொடுத்திருக்கலாம். ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட்டிருக்கலாம். அப்படிப்பட்ட அடுத்தவருக்கு விரோதமாக, ஏதாவது சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறீர்களா? முத்தம் செய்து மறுதலித்திருக்கிறீர்களா? உங்கள் துரோகம் பிறரைக் கலங்கப்பண்ணும். உங்களைப் படுகுழியில் தள்ளும். நீங்கள் பிறரால் கைவிடப்படுவீர்கள். அற்ப பணத்திற்காக பிடிவாதமாய் துரோகம் பண்ணிக் கொண்டிருப்பீர்களானால், சற்று நிறுத்தி, நிதா னித்து இன்றே மனந்திரும்புங்கள். பணம் ஒரு போதும் சமாதானத்தைப் பெற்றுத் தராது.
காட்டிக்கொடுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் யாராவது இருக்கிறீர்களா? 55ம் சங்கீதத்தை வாசித்து ஆறுதலடையுங்கள். காட் டிக்கொடுக்கும் எண்ணம் வந்தால் யூதாஸின் கடைசி நிலைமையை மனதில் நினைத்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஜெபம்; இயேசுவே. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னை நம்பியவருக்கு நான் துரோகம் செய்துவிடாதபடிக்கு என்னை விலக்கிக் காத்துக் கொள்ளும் ஆமென்.
瓮
绝
&
ಶಷ್
அனுதினமும் தேவனுடன் பண
= 3{
 

"சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (யோவா 13:38)
"பேதுரு இயேசுவை மறுதலித்ததன் காரணம் என்ன" என்று ஒரு வேத ஆசிரியர் மாணவரிடம் கேட்டாராம். பலர் தெரியாது' என்று பதிலுரைத்தனர். ஆனால் ஒரு மாணவனின் பதிலோ யாவரையும் சிரிக்கவைத்ததாம். 'தன் மாமியார் மரித்துப்போவதைத் தடுத்து குணப் படுத்தி இன்னும் கொஞ்சநாட்கள் உயிரோடு அவளை வாழவைத்ததால் எரிச்சல்கொண்டு இயேசுவை மறுதலித்தான்' என்றானாம் அவன். இது வேடிக்கையானாலும் பேதுரு மறுதலித்ததற்கு, அதுவும் 'உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்' என்றவன் பேச்சு மாறியதற்கு உண்
மைக் காரணம்தான் என்ன?
ஏனைய சுவிசேஷங்களையும் வாசித்துப்படித்தால் சில கருத்துக்கள் தென்படுகின்றன. இயேசு பிடிபட்டபோது பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்றான் என்று வாசிக்கிறோம் (மத் 26:58) இயேசுவோடு இருந்த நாட்களில் அவரை நோக்கிக் கடலில் நடந்தவன்; அவர் செய்த அற்பு தங்களைக் கிட்ட நின்று கண்டவன்; இப்போது தூரத்திலே சென்ற போது அவரைத் தெரியாது என்று மறுதலித்துவிட்டான். மாற்குவும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். இயேசுவுடன் இதுவரை சஞ்சரித்தவன், வாசலில் நின்று காரியங்களைக் கவனிக்காமல் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள், அதாவது இயேசுவின் எதிரிகளண்டைக்கு வந்து விட்டான். என்று லூக்காவும் எழுதியுள்ளார். பேதுருவும் அவர்களுடன் சேர்ந்து குளிர் காய்ந்தான் என்று யோவானும் எழுதியிருக்கிறார். குளிர் காய்ந்து சுகம் அனுபவித்தவன் இறுதியில் மூன்று தரம் மறுதலித்து விட்டான்.
அருமையான கிறிஸ்தவ சகோதர, சகோதரியே, இன்று உன் நிலைமை என்ன? இயேசுவை விட்டுவிட்டு தூரத்திலே நடக்கிறாயா? இயேசுவின் எதிரிகளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அவர்கள் மத்தியில் உட்கார்ந்திருக்கிறாயா? பட்டம், பதவி, பணம் போன்ற சுயதேவைகள் சுய நலன்களை அனுபவித்து இயேசுவை மறுதலிக்கிறீர்களா? எச்சரிக்கை யாயிருங்கள். நீங்கள் இயேசுவின் மனதை வேதனைப் படுத்துகிறீர்கள்.
வண அனுதினமும் தேவனுடன் 3 to

Page 18
நீங்களும் மனம் கசிந்து கண்ணிர் விடுகின்ற நாள் வரும். எனவே பேதுருவின் தவறுகளை மனதில்கொண்டு அவன் விழுந்து போன மாதிரி நீங்களும் விழுந்து போகாதபடிக்கு, ஜெபத்துடன் விழித்திருங்கள். சர்வவல்லவரின் நிழலில் தங்கியிருங்கள். இப்படியிருக்க தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக் கக்கடவன் (1கொரி. 10:12). விழுந்துபோய் மனங்கசந்து அழுவதைவிட எச்சரிக்கையாயிருந்து நம்மைக் காத்துக்கொள்வது சிறந்தது.
ஜெபம் ஆண்டவரே. நான் எப்போதும் உம்மை நெருங்கிப் பின்பற்றவும், விழுந்துபோகக் கூடிய வழிகளில் காலடி வைக்காமலிருக்கவும் என்னைக் காத்துக்கொள்ளும், ஆமென்.
"நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னு 5D L LILI சீஷர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்" (யோவா 13:35).
ஒருவனை, அவன் கிறிஸ்தவன் என்று உலகம் எப்படி அறிந்து கொள்ளும்? ஒரு சிறுவன் பண்ணை ஒன்றுக்கு தன் விடுமுறையைக் கழிப்பதற்குச் சென்றான். அங்கே அநேக மிருகங்கள், கோழி, வாத்து போன்றவைகள் வளர்க்கப்பட்டன. ஒருநாள் அச்சிறுவன் பண்ணை யாளரிடம் ஓடிவந்து, "ஐயோ, உங்கள் குதிரைக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது' என்றான். பண்ணைக்காரனோ, "எந்தக் குதிரைக்கு?’ என்று கேட்டான். அதற்குச் சிறுவன் 'அந்தக் கிறிஸ்தவ குதிரைக்குத்தான்' என்றானாம். சொந்தக்காரனுக்கு ஒன்றுமே புரியவில்லை அது என்ன கிறிஸ்தவ குதிரை?' என்று கேட்டபோது, "அக் குதிரைக்கு முகம் நீண்டதாகக் காணப்பட்டது. எனக்குத் தெரிந்த கிறிஸ்தவர்களுக்கு முகம் நீண்டதாகவே
En esse 32 அனுதினமும் தேவனுடன் எண
 

இருக்கும். அதனால் இந்தக் குதிரையும் கிறிஸ்தவ குதிரைதான் என்று நினைத்தேன்.' என்றானாம் அச்சிறுவன்.
எமது முகங்கள் எப்படிப்பட்டவை. வாழ்க்கையை வெறுத்தவர்கள் போல நீண்டதாகக் காணப்படுகிறதா? அல்லது சந்தேகக் கண் கொண்டு உலகத்தை நோக்குகிற முகங்களா? எரிச்சல் காணப்படுகிறதா? அல்லது அன்பும் கரிசனையும் நிறைந்த கண்கள் உங்கள் முகங்களில் உண்டா? ஒருவேளை, நீங்கள் ஆலயம் போவதனால் கிறிஸ்தவர்கள் என்று உங்களை மற்றவர்கள் அறியலாமே என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் ஒருவன் தினமும் மாட்டுத் தொழுவத்திற்குச் செல்வத னால் அவனை மாடு என்று கூறிவிடலாமா? அல்லது தான தருமங்கள் செய்வதாலும் கந்தை அணிவதாலும் உங்களை கிறிஸ்தவன் என்று கூறலாமா? அல்லது பிரசங்கம்பண்ணுவதாலும் தர்மம் செய்வதாலும் என்னுடைய சீஷர்கள் என்று அறியலாம் என்று இயேசு கூறினாரா? இல்லையே. ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருங்கள்' என்றுதான் இயேசு கூறினார். இது எப்படிப்பட்ட அன்பு? (1கொரி. 13:1-8). ஆம் இது கள்ளம் கபட மற்ற அன்பு, பதிலை எதிர்பார்க்காத அன்பு, நீடிய சாந்தமும் தயவு முள்ள அன்பு, சகலத்தையும் தாங்கி, விசுவாசித்து, நம்பி, சகிக்கும் அன்பு, இது வெறும் பேச்சளவிலான நேசம், பாசம், காதல் என்பதல்ல. "அகாபே' என்ற தெய்வீக அன்பு இது. இது
நம்மிலே காணப்படவேண்டும்.
அன்பானவர்களே, தேவன் மேலே அன்பு வைப்பது இலகு. ஆனால் ஒருவரிலொருவர் அன்புவைப்பது கடினமாகத் தோன்றக் கூடும். ஆனால் நேசிப்பதற்குக் கடினமாயிருப்பதையும் நேசிப்பதே தெய்வீக அன்பு அதனைக் கண்டுதான் மக்கள் நாம் இயேசுவின் சீஷர் என்று அறிந்துகொள்வர். இந்த அன்பு நம் வாழ்வில் உண்டா? நிதா னித்துப் பார்த்து உங்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஜெபம்; ஆண்டவரே. உமது தெய்வீக அன்பால் என் உள்ளத்தை நிரப்பியருளும். நான் பிறரை நேசிப்பதை மக்கள் கண்டு நான் உமது சீஷன் என்று அறிந்துகொள்ளும்படிக்கு என் வாழ்வை மாற்றியருளும்.
ஆமென்.
瓮
பண அனுதினமும் தேவனுடன்
锣
&
தி
S
33 sa

Page 19
"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக" (யோவா 14:1)
'அக்கினிப் பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்" (யோபு. 5:7). இப்படியாக, மனவேதனை களும், பிரச்சனைகளும் நிறைந்த இவ்வாழ்விலே "கலங்கா திருங்கள்" என்ற வார்த்தை எவ்வளவு ஆறுதலைத் தருகிறது. இயேசு கலங்க வேண்டாம் என்று கூறியதன் காரணங்கள் என்ன என்று இன்று வாசித்த பகுதியிலிருந்து கற்றுக்கொள்வோம்.
பிதாவின் வீட்டில் அநேக அரண்மனைகள் உண்டு என்பது நாம் கலங்கா திருப்பதற்கு முதல் காரணமாகும். இன்று எம்மில் அநேகர் வீடில்லாமல், கூலி அதிகமானதால், சகோதரர் நமக்குக் கிடைக்க வேண்டிய வீட்டைக் கொள்ளையாடியதால் கலங்கி நிற்கிறோம். ஆனால் நம் பிதாவின் வீட்டில் நமக்காக ஒரு அரண்மனை உண்டு. அதற்குக் கூலியும் இல்லை. அது நிரந்தரமான வீடு கலங்கவேண்டாம். அடுத்ததாக ஆயத்தம்பண்ணப்பட்ட இடம் ஒன்று நமக்கு உண்டு. அழியாத புதிய உலகில் நம் ஆண்டவர் அழகான ஆறுதலான தங்குமிடம் ஒன்றை நமக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். இங்கே இடிந்து விழக்கூடிய, ஒழுக்கு நிறைந்த வீட்டில் வாழுகிறீர்களா? கலங்க வேண்டாம். ஆண்டவரோ நமக்கு சகல வசதிகளுடனும் வீட்டை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். அங்கே பசி இல்லை. வியாதி இல்லை. பிரச்சன்ை இல்லை. சகோதரியே கலியான வீட்டிற்குச் செல்ல போதிய நகை இல்லை என்று கலங்குகிறாயா? தெளிந்த பளிங்கு போன்ற சுத்த பொன்னினாலான வீதிகளில் உலாப்போகின்ற உனக்கு ஏன் இந்த வீண் கவலை? எனவே கலங்கவேண்டாம். வெளி 21:22ம் அதிகாரங்களை வாசித்து எதிர்பார்ப்புடன் வாழுவது எமக்கு ஆறுதலைத் தரும்.
மூன்றாவதாக, அவரே நம்மை அழைத்துச் செல்வதனால் கலங்கவேண்டாம். உலகத்தோற்றத்துக்கு முன்னரே நம்மைத் தெரிந் தெடுத்து அழைத்தவர், அவரே நமக்கு வழிகாட்டி; அவரே நமக்கு வழி. செல்லவேண்டிய பாதையை அவரே ஆயத்தம்பண்ணி தாமே அழைத்துச் செல்லுகிறார். நாம் அனுபவிக்கக்கூடிய சோர்வுகளையும் அவரே அனுபவித்து தாம் சென்ற பாதையிலேயே நாமும் செல்லவேண்டி அழைக்கிறார். பிதாவின் சித்தப்படி அவரது வேளையிலே இரண்டாம்
assisse 34 அனுதினமும் தேவனுடன் அண
 

வருகையிலே அவரே தம்மிடம் நம்மை அழைத்துக் கொள்வார்.
இந்தப் பாக்கியங்களை நாம் பெற்றுக்கொள்வது எப்படி? அவர் மேல் விசுவாசம் வைத்து, அவரை தனிப்பட்ட முறையிலே அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுது சகலமும் நமக்கே சொந்தமாகும். "பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில் பேரின்பத்தோடு வாழ்வதற்கு, வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி சென்ற எம் தேவா வாரு மேன்" என்று ஜெபித்துப் பாடுவோமா?
ஜெபம்: அறியாத நேரம் வருவேன் என்றவரே. விசுவாசம் அன்பு நம்பிக் கையோடே உமக்கே காத்திருக்க அருள்தாரும். ஆயத்தம்பண்ணப்பட்ட வாசஸ்தலத்தை வாக்களித்த உம்மையே எதிர்பார்த்துக் காத்திருக்க என்னை வழிநடத்தியருளும். ஆமென்.
"நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா
மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன்" (யோவா 14:13)
எமது தேவைகளைத் தேவன் அறிவார். ஆனாலும், கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்ளுவீர்கள்' என்றபடி நாம் கேட்கவேண்டும் என்று தேவன் எதிர் பார்க்கிறார். கேட்டுப் பெற்றுக்கொண்ட பின் எமது சந்தோஷம் நிறை வாயிருக்கவேண்டுமென்றும் விரும்புகிறார். எமது ஜெபங்கள் கேட்கப் படுவதற்கு முன்று நிபந்தனைகளைக் கவனிப்போம்.
ஒன்று நாம் இயேசுவின் நாமத்திலே கேட்கவேண்டும். அழகான வார்த்தைகளால் தேவனை மயக்குவதல்ல; சுயநீதியைச் சார்ந்து ஜெபிப்பதுமல்ல, இயேசுவின் நாமத்தில் கேட்கவேண்டும். இதனை வெறும் வார்த்தையாகக் கூறினால் பதில் வராது. பிதா மகிமையடைய
வண அனுதினமும் தேவனுடன் as a
35

Page 20
வேண்டும்; இயேசுவுக்குச் சித்தமாயிருக்கவேண்டும். சுயதிருப்தியல்ல, பிறர் திருப்திப்படவேண்டும். இப்படியான சிந்தையுடன் ஜெபிப்பதுதான் "இயேசுவின் நாமத்தில்' என்பது ஆகும். என் எதிராளியை நாசஞ் செய்ய வேண்டும்; அயலானின் மனைவி எனக்கு வேண்டும், என்று இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன் என்று ஜெபிக்கமுடியுமா? இல்லவே இல்லை.
இரண்டாவது, "இயேசுவில் நாம் நிலைத்திருக்கவேண்டும் நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும் (யோவா 15:7). ஏதோ ஒரு நாள் நான் இயேசுவை எற்றுக் கொண்ட தற்காக தேவன் நமக்கு யாவையும் தரவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தினந்தோறும் வேதத்தை வாசித்து, அவர் கூறிய சத்தியங் களைக் கற்று, அவரது வாக்குத்தத்தங்களை ஏற்று, அவரது கட்டளைப் படியே செய்து வந்தால் நாம் அவரிலே நிலைத்திருப்போம். பிதாவுடனும் பிறருடனும் சரியான உறவு வைத்திராமல் ஜெபத்திற்குப் பதில் எதிர் பார்ப்பது வீணாகும்.
மூன்றாவது, கனி கொடுக்கவேண்டும். "நீங்களோ என் நாமத்தி னாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்க ளுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும் உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும். " (யோவா. 15:16) தேவன் நம்மை எதற்காகத் தெரிந்தெடுத்தார்? அவரை மகிமைப்படுத்த, அவரோடு ஐக்கியமாயிருக்க, அவருக்கு சாட்சியாக வாழ, நிலைத்திருந்து கனி கொடுக்க, ஆவியின் கனியால் நிரம்பி, பிறருக்குப் பலன் தரும் பாத்திரங்களாய் வாழ, அப்பொழுது நிச்சயமாக நமது ஜெபங்களுக்கு பதில் வரும். அவருடன் தொடர்பில் இருந்தால் அவரது உள்ளத்தை அறிந்து, அவர் நம்மை ஏவுகிறபடியே நாம் ஜெபிப்போம். 'என் சித் தமோ ஒன்றும் வேண்டாம்' என்ற பாடல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பும், பதிலை விசுவாசித்துப் பெற்றுக்கொள்ளுவோம்.
ஜெபம் இயேசுவே. உமது சித்தப்படி ஜெபித்து. உம்மோடு சரியான உறவில் வாழவும். உம்மிடமிருந்து பதிலைப் பெற்றுப் பிறருக்கும் பயன்தரும் வாழ்வு வாழவும் அருள்தாரும். ஆமென்.
3
6
அனுதினமும் தேவனுடன் எண
 

அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகட இருக்கும்படி சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்" (யோவா 14:16)
'பரிசுத்தாவி என்றதும், இன்று பலர் உணர்ச்சிவசப்பட்டு அநேக காரியங்களைச் செய்கிறார்கள். வேறு சிலரோ பரிசுத்தாவியானவரைக் குறித்து எவ்வித கரிசனையுமற்று வாழுகிறார்கள். பரிசுத்தாவி திரித்து வத்தின் மூன்றாம் ஆள். அவர் கடவுள். அவரது பணியில் சில அம்சங் களைக் கவனிப்போம்.
அவர் ஒரு தேற்றரவாளன் (14:16). எமது துக்கங்களிலும் சோர்வு களிலும் எம்மோடுகூட இருந்து எமக்கு ஆறுதல் கூறுவார். மாறாக எம்மைக் கலக்கி ஒழுங்கீனமாக நடக்க வழிநடத்தமாட்டார். ஆற்றித் தேற்றியே நம்மை நடத்துவார்.
அவர் என்றென்றைக்கும் உங்களுடனே இருப்பார் (14:16). பிரச் சனைகள் வரும்போது கைவிட்டுவிடுபவர் அல்ல. உலகத்தின் முடிவு பரியந்தம் நம்மோடே இருப்பவர். என்றும் துணையாக வருவார். வாழ்க்கைத் துணை கிடைக்காவிட்டாலும்கூட பரிசுத்தாவியானவரோ நம்முடனேயே இருப்பார்.
அவர் சத்தியத்தின் ஆவி (14:17). போலியான பல உறவுகளின் மத்தியில் வாழும் நாம் இவரை நம்பலாம். அவர் தாம் சொன்னதைச் செய்வார் என்று நாம் விசுவாசத்துடன் எதிர்பார்க்கலாம்.
அவர் போதிக்கிறவர் (14:26). நாம் செய்திகளைக் கேட்கும் போதும், வேதத்தை வாசிக்கும்போதும் எமது மனக்கண்களைத் திறந்து, எமது இதயத்தை ஆயத்தப்படுத்தி எமக்கு வேத சத்தியங்களை விளக்குபவர் பரிசுத்தாவியானவரே.
அவர் நமக்கு நினைப்பூட்டுபவராயிருக்கிறார் (14:26) நாம் ஆவிக்குரிய சத்தியங்களைக் கற்றுக்கொண்டாலும் அடிக்கடி மறந்துவிடுகிறோம். ஏற்ற வேளைகளில் சத்தியங்களையும் வாக்குறுதிகளையும் நினைவூட்டி தைரியப்படுத்துவார்.
அவரே பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு இவற்றைக் குறித்து உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறவர் (16:8-11). நாம் இரட்சிப்படையும் முன்னர் நமது இருதயத்தில் கிரியை செய்வதும், இரட்சிப்படைந்ததும். பாவத்தைக்
வண அனுதினமும் தேவனுடன் 37 eransmes

Page 21
குறித்துத் தொடர்ந்தும் எமக்கு உணர்த்துபவரும் பரிசுத்த ஆவியானவரே.
அவர் பிதாவையும் குமாரனையும் மகிமைப்படுத்துகிறார் (16:14). தனக்குப் புகழும் மகிமையும் தேடமாட்டார். இன்று பலர் பரிசுத்தாவி யானவரினால் நிரப்பப்பட்டோம் என்று கூறிக்கொண்டு மிகவும் ஒழுங்கற்ற முறைகளிலும், வேத சத்தியத்துக்கு மாறாகவும் நடந்து , பலரையும் கவருகின்றனர். இன்று மேலே தரப்பட்ட சத்தியங்களை மனதில் கொண்டு, பரிசுத்த ஆவியானவர் மெய்யாகவே உங்கள் உள்ளத்தில், வாழ்க்கையில் கிரியை செய்கிறாரா என்று நிதானித்துப் பாருங்கள்.
ஜெபம். பரிசுத்த ஆவியானவரே. என்னை நிரப்பும் உமக்கே பிரியமுள்ள சீஷனாக வாழ உதவி புரியும். பிதாவின் நாமத்திற்கும் குமாரனின் நாமத்திற்கும் புகழ் உண்டாகும்படி நான் நடக்க உதவி செய்யும். ஆமென்.
"நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுக்கிறதினாலே என் பிதா மகிமைப்படுவார்"
(யோவா 15:8)
கிறிஸ்தவ வாழ்வு கனி கொடுக்கும் வாழ்வு, கனி கொடாத வாழ்வு தேவனுக்கும் மனிதனுக்கும் பிரயோஜனமற்ற வாழ்வாகும். கனியற்ற கொடிகளைத் தேவன் அகற்றிப்போடுவார். கனி கொடுக்கும் கொடி களையோ சுத்தம் செய்வார்.
கனியை ஒரு போதும் உற்பத்தி செய்யமுடியாது. அது மரத்திலே இயற்கையாக வளரும். மொட்டுப் பூவாகி, காயாகி, கனியாகும். அது போல ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனோடு ஐக்கியம் வைத்திருப்பதன் மூலமே கனிகொடுக்க முடியும். பரிசுத்தாவியானவரின் கிரியையினால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து கனி உருவாகும். வெளி வாழ்வில் மாத்திரம் நடிப்பது கனியல்ல. இயேசு இவர்களை வெறுக்கிறார்.
ജു 38 ത്ത ഌ, ൡ_ങ്ങ് =
 

இவர்களை மாயக்காரர் என்று அழைத்தார். நான் சிறுமியாக இருந்த சமயம் பிளாஸ்டிக் பழங்களை ஒருவர் எனக்குத் தந்தார். அதில் ஒன்றை ஒரு பையனுக்குக் கொடுத்தேன். அவனோ இன்னும் பழுத்தது போதாது என்று தந்துவிட்டான். நாம் எல்லோரும் சிரித்தோம். மனுஷரை நாம் ஏமாற்றி மயக்கிப்போடலாம். ஆனால் இயேசுவை? . தேவன் நம் வாழ்வில் எதிர்பார்க்கும் கனி எது? முதலாவதாக துதி” என்னும் கனியைத் தேவன் எதிர்பார்க்கிறார். ஆகையால் அவரு டைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரத் பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபி. 13:15) உத்தம இருதயத்திலிருந்து எழும்பும் துதி உண்மையானது. வாழ்க்கை செழிப்பாக இருக்கும்போதல்ல; எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏறெடுக்கப்படும் துதியே மேலானது.
இரண்டாவது கனி பரிசுத்தம்' ஆகும். பாவத்தின் மேல் வெற்றி கொள்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து கிறிஸ்துவின் சாயலாக மாறிக்கொண்டு வருவதே உண்மைப் பரிசுத்தம். வெறும் உடையிலும் உணவிலும் காணப்படும் கட்டுப்பாடு அல்ல. கிறிஸ்துவின் குணநலன்கள் நம்மில் காணப்படுவதே காரியம்.
மூன்றாவதாக, நற்கிரியை என்னும் கனி. சகலவித நற்கிரியையுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகின்ற அறிவில் விருத்தியடைந்து . 9 (1கொலோ 1:10) நமது நற்கிரியைகளைக் கண்டு மனிதர் தேவனை மகிமைப்படுத்தும்படி எம் வெளிச்சம் பிரகாசிக்கவேண்டும். என்று இயேசு கூறினார் (மத், 5:16).
நான்காவதாக, ஆவியின் கனி', ஆவியின் கனியோ அன்பு, சந்தோ ஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.
ஐந்தாவதாக, "சாட்சி கூறி தேவனண்டை ஆத்துமாக்களைக் கொண்டுவரும் கனியைத் தேவன் விரும்புகிறார். கிறிஸ்துவின் போர் வீரராக, ஆத்தும ஆதாயத்திலே ஈடுபடவேண்டும். இன்று நமது வாழ்வில் என்ன கனி காணப்படுகிறது. நாம் கனி கொடுக்கும் கிளை களா? அல்லது பிரயோஜனமற்ற கிளைகளா?
ஜெபம்; ஆண்டவரே, உம்மில் நிலைத்திருந்து மிகுந்த கனி கொடுக்க எனக்கு உதவி புரியும். ஆமென்.
2
酸
魔發蔥》爺
கண அனுதினமும் தேவனுடன் REGREB saaaaaassessia
3
9

Page 22
"என்னில் கனிகொடாதிருந்த கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனி கொடுக்கின்ற கொடி எதுவோ அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார்" (யோவா 15:2)
ஒரு தோட்டத்தில் இருந்த ஒரு மரம் மற்ற மரத்தைப் பார்த்து "பார்த்தாயா நம் தோட்டக்காரன் எனக்கு ஒரு போதும் தொல்லை கொடுப்பதில்லை. என்னில் அவனுக்கு அதிக பாசமும் நம்பிக்கையும் உண்டு என்று நினைக்கின்றேன். உன்னை அவன் எவ்வளவாய் பாடு படுத்துகிறான். கிளைகள் வெட்டுகிறான். இலைகளை அகற்றுகிறான். வேரைச் சுற்றிக் கொத்துகிறான். அவன் உன்னைத் துன்புறுத்துகிறானே' என்று கூறியதாம். அதற்கு அந்த இரண்டாவது மரம், 'நீ கூறுவது சரியாயினும் அவன் எந்நேரமும் என் அருகிலேயே இருப்பதிலிருந்து அவன் என்மேல் எவ்வளவு கரிசனையாக இருக்கிறான். என்பது தெரியவில்லையா? அவன் எடுக்கும் அதிக முயற்சிகளினால் நான் அதிக கனி கொடுத்து, அவனுக்குப் பிரயோஜனமாக இருக்கிறேன். உன்னால் பிரயோஜனமில்லாததனாலேயே அவன் உன்னை வெட்டிச் சுத்தம் செய்வது கிடையாது' என்றதாம். சில நாட்களின் பின்னர் தோட்டக்காரன் வந்து முதலாவது மரத்தை முற்றிலும் வெட்டி எறிந்து போட்டான்.
கிறிஸ்தவர்களிடையே சிலசமயம் அப்படியான காரியங்களைக் காண்கிறோம். 'எனக்குக் கடவுள் நன்மையானதையே செய்கிறார். நல்ல வீடு, கார், தொழில், பிரச்சனையற்ற சீவியம் ஆகவே இயேசுவுக்கு என்னைப் பிடித்திருக்கிறது' என்று எண்ணுகிறார்கள் ஆனால் இவர்களது உள்ளான ஆவிக்குரிய வாழ்வை அறிந்த மற்ற கிறிஸ்தவர்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நான் வீட்டிலும் வேலைத்தலத்திலும் உண்மையாக கடவுள் பயத்துடன் நடக்க முயற்சித்தும் என்ன பயன்? ஏமாற்றி வாழும் கிறிஸ்தவர்களுக்குத்தான். நல்ல காலம்' என்று மனதில் முறையிடுகிறார்கள். தாவீது ராஜா கூட, நான் விரைவாகவே என் இதயத்தைச் சுத்தம்பண்ணி, காலைதோறும் நான் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். ஆனால் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துள் பிரவேசித்து அவர்கள் முடிவைக்காணுமட்டும் அது என் பார்வைக்கு விசனமா யிருந்தது. என்று 73ம் சங்கீதத்திலே பாடுகிறார் எபி. 12:5-17 வரை யிலான வசனங்களையும் படித்துத் திடன்கொள்ளுங்கள்.
to 40 அனுதினமும் தேவனுடன் எண
 

அன்பானவர்களே, உங்கள் கிளைகள் வெட்டப்புடுகிறதா? நீங்கள் மிகுந்த கனி கொடுத்து தேவனுக்கும் மனிதருக்கும் பயனுள்ளவர்களாக வாழ இதுவே தேவன் எடுக்கும் நடபடிக்கையாகும். கிளைகள். அதிகம் இருந்தால் போஷக்கின் குறைவினால் கனி பெரிதாக மாட்டாது. கனி இனிப்பாக இருக்க சூரிய ஒளி தேவை. அதற்காகவே அவற்றை மறைத் திருக்கிற இலைகள் அகற்றப்படவேண்டும். நமக்கு பாதுகாப்பு என்று நாம் நிலைக்கும் இலைகள் அகற்றப்படும்போது கடினமாகவே இருக்கும். ஆனால் கலங்கவேண்டாம். நமது கனி கொடுக்கும் வாழ்விற்கு இந்தப் பாடுகள் அவசியமே.
ஜெபம் ஆண்டவரே. நான் மிகுந்த கனி கொடுக்கும்படிக்கு என்னைச் கத்திகரியும். ஆமென்.
"இயேசு இவைகளைச் சொல்லிய பின் தனது கண்களை வானத்துக்கு ஏறெடுத்து . " (Gul IIT6).III. 17: 1).
இது ஒரு ஜெப அத்தியாயம். நம் இயேசுவானவர் ஜெபித்த ஜெபம் ஆச்சரியமானது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெறுமதி வாய்ந்தவை. இந்த அத்தியாயம் முழுவதையும் சேர்த்துப் பார்ப்போமானால் மூன்று விதமான ஜெபங்களை ஆண்டவர் ஏறெடுத்ததை அவதானிக்கலாம். ஒன்று அவர் தமக்காக ஜெபிக்கிறார். அடுத்தது தமது சீஷர்களுக்காக ஜெபிக்கிறார்; மூன்றாவது சகல விசுவாசிகளுக்காகவும் ஜெபிக்கிறார். இம் முன்று பகுதியினருக்காகவும் மூன்று காரியங்களினிமித்தம் ஜெபிப் பதையும் நாம் அவதானிக்கலாம்.
முதலாவதாக, எல்லோரும் ஒருமைப்பாட்டில் தேறினவர்களாக வாழ வேண்டுமென்று ஜெபிக்கிறார். பிரிவினையும் வேற்றுமையும் தமது பிள்ளைகள் மத்தியில் காணப்படும் என்று முன்னறிந்தவராக
பண அனுதினமும் தேவனுடன் 41 ans

Page 23
இந்த ஜெபத்தை ஏறெடுத்தார். என்று எண்ணத் தோன்றுகிறது. ஆதி கிறிஸ்தவர்கள் ஒரு மனப்பட்டு இயங்கினார்கள். சபை விரைவாக வளர்ந்து பல இடங்களுக்குப் பரவியது. ஆனாலும் அன்றும் மனவேற்று மைகள் இருக்கத்தான் செய்தன. இன்றைக்குச் சுற்றிப் பாப்போமானால் கிறிஸ்தவர்களிடையே எத்தனை ஆயிரம் வேறுபாடுகள், பகைகள், போட்டிமனப்பான்மை நிறைந்து காணப்படுகின்றன. இது மிகவும் துக்கத்திற்குரியதல்லவா? ஆண்டவரின் மனம் இவற்றைப் பார்த்து எவ்வளவாய் வேதனைப்படும் என்பதை நாம் ஏன் சிந்திப்பதில்லை? ஆண்டவர் விரும்புகிறபடி, அவரது ஜெபத்தின் பதில்களாக ஏன் நாம் இருக்கக்கூடாது.
அடுத்ததாக, நாம் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக வாழவேண்டு மென்று ஜெபிக்கிறார். நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும் பரிசுத்த ராயிருங்கள்' என்பது தேவ கட்டளை (பேது. 1:16). தமது பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவசித்தம் (எபி. 12:10). இன்று நமது நிலமை என்ன? பரிசுத்தம் நம் வாழ்வில் காணப்படுகிறதா? தேவனுக்கென்று வேறுபட்ட வாழ்வு வாழ எத்தனிக்கிறோமா? நமது நடை, உடை பாவனை யாவும் இயேசுவுக்கே சாட்சியாக இருக்கிறதா?
மூன்றாவதாக, நாம் தீமையினின்று காக்கப்படவேண்டுமென்று இயேசு ஜெபிக்கிறார். நாம் உலகத்தில் வாழும்வரைக்கும், பரலோகம் செல்லும் வரைக்கும் பிரச்சனைகளுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்தேயாகவேண்டும். உலகம், மாம்சம், பிசாசு இம்மூன்றினாலும் நமக்கு தாக்கமும் எதிர்ப்பும் நிச்சயமாகவே உண்டு. அதனைத் தவிர்க்க முடியாது. ஆகவே தமது பிள்ளைகள் இம்மூன்றினின்றும் பாதுகாக்கப்பட வேண்டும். என்பதை உணர்ந்தவராகவே ஆண்டவர் ஜெபிக்கிறார்.
நமது கிறிஸ்தவ ஒட்டத்தின் வெற்றி இவற்றிலேயே தங்கியுள்ளது. இன்று நாம் வெற்றி வாழ்வு வாழ்கிறோமா? தோல்வியால் வாடுகிறோமா? அன்று செய்துவிட்ட ஜெபத்துடன் இயேசுவானவர் தமது பணியை முடித்துவிடவில்லை. இன்றும் அவர் தமது பிதாவின் வலதுபாரிசத்தில் இருந்து நமக்காகவே மன்றாடிக்கொண்டிருக்கிறார்.
ஜெபம்: இயேசுவே. நீர் எமக்காகவே பரிந்துபேசுவதற்காய் ஸ்தோத்திரம். உமக்குப் பிரியமுள்ள பிள்ளையாப் இவ்வுகில் வாழ எனக்கு உதவி புரியும். ஆமென். s
N
绝
酸
ಶಷ್
e 42 அனுதினமும் தேவனுடன் பண

"நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்" (யோவா. 17:14)
நம் ஆண்டவர் தாமே பூவுலகில் இருந்த சமயம் ஏறெடுத்த இந்த ஜெபம் நம் வாழ்வில் பல விதங்களில் நம்மோடு பேசுகின்றது. ஆம் அவர் நமக்காகவே ஜெபிக்கின்ற ஆண்டவர். அவர் அதிகாரம்பண்ணி நம்மை ஆட்டிப் படைக்கிறவர் அல்ல. அவர் நல்லவர். அவர் ஒருவரே நல்லவர்.
மூன்று வெவ்வேறு காரியங்களுக்காக ஜெபித்ததை நேற்றுக் கவனித்தோம். இன்று அவர் நமக்கு அருளியிருக்கிற மூன்று காரியங்களைக் கவனிப்போம்.
"நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல, ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது" என்று ஜெபித்தார் நம் ஆண்டவர். வார்த்தை இது மாறாதது; பரிசுத்தம் வாய்ந்தது; வல்லமை மிக்கது. அது நமது இருதயங்களை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் பலம் வாய்ந்ததாக ஊடுருவக் குத்துகிறது. இவ் வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியும்போது அது நம்மை உலகத்திலே வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனால் நமக்குப் பகை உண்டாகும். உலகமும் உலகத்துக் குரியவர்களும் நிச்சயமாகவே நம்மைப் பகைப்பர். இவற்றை அறிந்தி ருந்த ஆண்டவர், நாம் வல்லமைமிக்கவர்களாக வாழத் தம்மையே, அதாவது பிதாவின் வார்த்தையை, பிதாவோடு ஆரம்ப கிருஷ்டிப்பிலேயே இருந்த வார்த்தையையே நமக்கு அருளி, நமக்காக ஜெபிக்கிறார்.
அடுத்ததாக, “இப்பொழுது நான் உம்மிடத்தில் வருகிறேன். அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்" (வச 13). ஆம் அவர் சந்தோஷத்தை நிறைவாக, பூரணமாகவே தருகிறார். இது என்ன சந்தோஷம். பாவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் மீட்பின் சந்தோஷத்திற்கு ஈடுஇணை எதுவுமேயில்லை. அதன்பின் இவ்வுலக பாடுகள் துன்பங்கள் மத்தியிலும் நிறைவான சந்தோஷம் கிடைக்கிறது. இது அற்புதமானது. சூழ்நிலைகளைச் சாராத இந்த சந்தோஷம் என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும் பிதாவில் மகிழ்ந்திருக்கும் சந்தோஷம். அதுமாத்திரமா? என்றும் அழியாத நித்திய வாழ்வின் சந்தோஷம். இது கற்பனைக்கும் மனுஷ் அறிவுக்கும் எட்டாதது. இன்று நமது சந்தோஷம் சூழ்நிலைகளைச் சார்ந்திருக்கிறதா? ஆம் , சூழ்நிலைகள் நன்றாக இருந்தால்
பண அனுதினமும் தேவனுடன் s 43 OG

Page 24
சந்தோஷப்படக்கூடாது என்பதல்ல. அப்போது சந்தோஷமாக இருப்பது இலகு. ஆனால் ஆண்டவர் தரும் சந்தோஷமோ யாராலும் எடுத்துக் கொள்ளமுடியாதது ஆகும்.
மூன்றாவதாக, "நாம் ஒன்றாயிருப்பதுபோல் அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்" (வச 22). பிதாவானவர் மகிமையின் ஜோதியானவர், தமது மகிமையை தமது குமரானுக்குக் கொடுத்தார். குமாரனோ அதைத் தமது பிள்ளைகளுக்குத் தருகிறார். இது எத்தனை அருமையானது. நாமோ இப் பரலோக மகிமையைப் புறக்கணித்து, தற்காலிகமான மகிமையை மனிதரிடம் நாடிப் போகிறோம். இது தவறல்லவா?
ஜெபம் இயேசுவே, நீர் கிருபையாக அருளிய வார்த்தைக்காக, சந்தோஷத்திற்காக, பிதாவின் மகிமைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா. ஆமென்.
"அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவர்களுடனே கட நின்றான்" (GT6or. 18:5)
பாவமே அறியாதவர்; நமக்காகவே பரலோக மேன்மையை விட்டு வந்தவர்; எல்லோருக்கும் நன்மையே செய்கின்றவர், இந்த இயேசுவுக்கு எதிராக விரோதமாக செயல்பட்டவர்கள்தான் எத்தனைபேர். இவர்களில் முக்கியமானவன் யூதாஸ். இவன் முத்தம் செய்து காட்டிக்கொடுத்தான் என்று லூக்கா எழுதுகிறார். சீடனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன் விரோதியானான். பேதுரு அவரை மறுதலித்தான். தகுந்த நேரத்திலே இவரை அறியேன்" என்று கூறிவிட்டான். நீதிக்குப் போராடவேண்டிய போர்வீரர்கள் அவரை அநியாயமாகக் கைதுசெய்தனர். தேவ தீர்க்கதரிச னங்கள் நிறைவேறிவிட்டது என்று எற்றுக்கொள்ளவேண்டிய தேவஊழியர் அவரது மரணத்திற்காக அயராது உழைத்தனர். அவரை விடுதலை செய்ய அதிகாரம்கொண்டிருந்த பிலாத்துவும் மக்களின் விருப்பத்துக்
non 44 அனுதினமும் தேவனுடன் கண
 

காகத் தன் கைகளையே கழுவிவிட்டான். கொலைகாரன், கொள்ளைக் காரன் என்று பெயர் எடுத்த பரபாஸை விடுதலை செய்யும்படிக்கு யூதர்களே கூக்குரலிட்டனர். ஏமாற்றம், மனவேதனை, தோல்வி இப்ப டியான உணர்வுகள் ஆண்டவரை பாடுகளுக்குட்படுத்தின. பிசாசும், நான் ஜெயித்துவிட்டேன்' என்று கும்மாளம் போட்டிருக்கக்கூடும். ஆனால் இப்பாடுகளின் பின்னர் ஆண்டவர் அடைந்த பெரும் வெற்றி யும் மகிமையும் சொல்லில் அடங்காதது. அது தற்காலிக வெற்றியல்ல. நிரந்தரமான வெற்றி. இயேசு வெற்றி சிறந்ததால் நமக்கும் வெற்றி.
இன்று இப்படியான உணர்வுகளுடன் தோற்றுப்போய் ஒளிந்திருக்கும் அன்பானவர்களே, “கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு, அவருடனே கூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவே' "நான் அவரையும் அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமை யையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும் . 9. (பிலி. 3:10) இவ் வசனத்தினால் தொடப்பட்ட ஒரு சகோதரி, இதற்குள் மறைந்திருக்கும் உண்மையை அறியவேண்டும் என்று வாஞ்சையோடு ஜெபித்தாள். வெகு சீக்கிரத்திலேயே பதில் கிடைத்தது. நண்பர்கள் என்று எண்ணியவர்கள் விரோதிகளானார்கள். நம்பிக்கையோடு பழகிய சகஊழியர் அவரை மறுதலித்தனர். மேலதிகாரிகள் மெளனமாக நின் றனர். கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன. பொய் பேசியவர்கள் செழிக்க நீதி மரித்து விட்டதுபோல அவளுக்குத் தோன்றியது. நாட்கள் கழிந்தன. தேவன் காரியங்களை மாற்றியமைத்தார். முன்னரை விட மேலான பொறுப்புக்கள் கிடைத்தன. மேலதிகாரிகளின் செயலும் மாறின. 'உனது ஊழியம் நமக்கு ஆசீர்வாதமாக அமைந்திருக் கிறது' என்று பலர் கூறினார்கள். ஆம், தேவன் யாவையும் நன்மையாகவே மாற்றிப்போட்டதை அவள் உணர்ந்தாள். 'பாடுகளின் ஐக்கியம்' என்ன வென்பதையும் சிறுவிதத்தில் புரிந்துகொண்டாள். பரலோகத்தில் முழு அர்த்தமும் விளங்குமல்லவா.
ஜெபம்: இயேசுவே. பரிசுத்தரான நீர் பட்ட பாடுகளை பாவிகளாகிய
நமது பாடுகளுடன் ஒப்பிடமுடியாது. நமது பாடுகளை உமது உயிர்த்தெழுந்த வல்லைமயினாலே மேற்கொள்ள அருள்தாரும். ஆமென்.
2
爺
శ్రీక్రి
வண அனுதினமும் தேவனுடன் 45 ma

Page 25
"அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்" (யோவா 19:16) "அவன் வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டுபோனான்" (யோவா 19:38)
இவ் அதிகாரத்திலே இரு வகையான காரியங்களைக் கவனிக்கலாம். இயேசுவிடத்திலே குற்றம் இல்லை என்று பிலாத்து திரும்பவும் திரும்ப வும் ஒத்துக்கொண்டான். அவனது மனச்சாட்சி மாத்திரமல்ல, பிலாத் துவின் மனைவிகூட அறிவுரை கூறினாள். இயேசுவை விடுதலையாக்க அதிகாரம் இருந்தும், அவர் அவமானமடையும்படிக்கு பிலாத்து அவ ரைப் போர்வீரர்களிடம் ஒப்புவித்துவிட்டான். இந்த பிலாத்து இறுதியில் பைத்தியம் பிடித்து இறந்தான் என்று சரித்திரம் கூறுகிறது.
இத்துடன் யோசேப்பு, நிக்கொதேமு என்ற இரு வரையும் இவ் அதிகாரத்தில் சந்திக்கிறோம். யோசேப்பு ஒரு அந்தரங்க சீஷன். நிக்கொதேமு இயேசுவை இரவு நேரத்தில் தேடிவந்தவன். ஆனால் இங்கே இவர்கள் இருவரும் பயம் தெளிந்து காணப்படுகிறார்கள். சிலு வையில் அறையும்படிக்கு உத்தரவு கொடுத்த பிலாத்துவிடமே தைரிய மாகச் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கி அடக்கம் செய்தார்கள்.
பிலாத்து கைகழுவினான்; மற்ற இருவருமோ அவரது மரித்த சரீரத்தை கைநீட்டி வேண்டிக் கொண்டார்கள். பிலாத்து இயேசு அவமானமடைய விட்டுவிட்டான். இவர்களோ அவருக்கு அருள வேண்டிய கனத்தையும் மரியாதையையும் கொடுத்தார்கள். யூதரின் வழமைப்படி ஒரு வரை விடுதலை செய்யலாம் என்றிருந்தும் பிலாத்து ஜனங்களுக்குப் பயந்து மாறாக நடந்துகொண்டான். இவர்களோ யூத முறைமையின்படியே இயேசுவின் உடலுக்குச் செய்யவேண்டியதைச் செய்து முடித்தார்கள். பிலாத்து பெரிய பேச்சுக்கள் எல்லாம் பேசிவிட்டு இறுதியில் மவுனமானான். இவர்களோ இதுவரையிலும் பேசாமலேயே இருந்துவிட்டு இப்போ பேசினார்கள். பிலாத்து தைரியசாலியாகக் காணப்பட்டவன் கோழையாக மாறினான். இவர்களோ கோழையைப் போல ஒளித்திருந்தவர்கள் தைரியசாலிகளாக மாறிவிட்டனர்;
இன்று நமது காரியம் என்ன? நீதிக்கும் நேர்மைக்கும் சார்பாகப் போராடுகிறீர்களா? மனச்சாட்சிக்கும் அறிவுரைகளுக்கும் செவி கொடுக் கிறோமா? அல்லது கூக்குரலிடும் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்து வதற்காக நேர்மையைக் கைவிடுவீர்களா? உங்கள் பதவிக்கு பாதிப்பு வரக்கூடும் என்பதற்காக நீதியைவிட்டு விலகுவீர்களா? இத்தனை
m 46 அனுதினமும் தேவனுடன் -ண
 

காலம் கோழைகளைப்போல அந்தரங்கமாக வாழ்ந்தது போதும். உயிாத்தெழுந்த இயேசுவின் வாழ்வினை மையமாகக் கொண்டு தைரியமாகவே முன் செல்லுங்கள். அரண்மனையில் முன்னும் பின்னும் மக்களைத் திருப்திப்படுத்த அலைந்த பிலாத்து பின்னால் பைத்தியக் காரனாகி அலைந்தானே. உண்மையான சீஷர்கள் இயேசுவுக்காகப் பைத்தியமாகவேண்டும். ஆனால் இறுதியில் அவர்கள் பரலோக அரண்மனையில் அமர்ந்திருப்பர். நீங்கள் தைரியசாலிகளா? அல்லது கோழைகளா?
ஜெபம்: இயேசுவே. இத்தனை காலம் நான் அந்தரங்க சீஷனாக வாழ்ந்தேன். இனிமேல் தைரியமாகவே உமக்குச் சேவை செய்து வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
மகதலேனா மரியாள் போப். தான காததரைக கனடதையும, 296D Ill'US 6TT
தனக்குச் சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்" (யோவா 20:18)
பின்னால் பெரிய அற்புத அடையாளங்களைச் செய்து நிரூபங்களை எழுதி இரத்தச்சாட்சிகளாக மரிக்கப்போகும் சீஷர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தாமல், நமது ஆண்டவர் உயிர்த்தெழுந்தவராக மகதலேனா மரியாளுக்கே முதலாவது காட்சி தந்தது என்ன என்று நீங்கள் சிந்தித்த
துண்டா?
முதலாவது, மரியாள் காலையில் இருட்டோடே எழுந்து கல்லறைக்குச் செல்லுவதைக் காண்கிறோம். இயேசு மரித்துவிட்டாரே, இனி என்ன அவசரம் என்று சிந்திக்கவில்லை. இயேசு மரித்துப்போயும் அவரை
வைத்த இடத்தைத் தேடிப் போகிறாள். இரண்டாவதாக, அவள் அழுது
வண அனுதினமும் தேவனுடன் mana 47 на

Page 26
கொண்டு தேடினாள் மற்ற சீஷர்கள் பார்த்துவிட்டுத் திரும்பிய பின் னும் இவளோ கண்ணிரோடே ஆண்டவரைத் தேடினாள். அவளது அன்பு நிச்சயமாகவே ஆண்டவரைத் தொட்டிருக்குமல்லவா. முன்றாவ தாக, அவள் குனிந்து தேடுகிறாள். கடமைக்குத் தேடவில்லை. கல்லறை என்று பயப்படவில்லை. அருவருப்புடன் தேடவில்லை. உண்மையாகவே வாஞ்சையுடன் தேடினாள். நான்காவதாக, பின்னாலும் திரும்பித் தேடுகிறாள். நான் வந்த வழியில் அவர் இருக்கவில்லை என்று விட்டுவிடாமல் திரும்பியும் தேடியதால் இயேசுவைக் கண்டாள். ஐந்தாவதாக, எப்படியாவது அவரைக் கண்டடையவேண்டும் என்ற தீர்மானத்தோடு தேடுகிறாள். அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும்; நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன்' என்று தளராமல் தேடுகிறாள்.
சீஷர்களுக்கும் மரியாளுக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடு களைக் கண்டீர்களா? சீஷர்கள் திரும்பிப்போய் பயத்தில் தங்களைத் தாங்களாகவே அறைக்குள் பூட்டிக்கொண்டார்கள். காயங்களுக்குள் விரலை விட்டாலொழிய நம்பமாட்டேன் என்று ஒரு சீஷன் சொன்னான். ஆனால் மரியாளோ கல்லறைகளின் நடுவே தைரியமாக நின்று, கண்டு கொண்ட பின்னர், சீஷர்களுக்கும் விரைவாகச் சென்று கூறுகிறாள்.
இன்று இயேசுவைத் தேடுகிறோமா? ஆவியின் பிரகாரம் அவரைக் காணவேண்டும் என்ற வாஞ்சை நமக்கு உண்டா? மரியாளின் உதார "ணத்தை நாமும் பின்பற்றுவோமா? ஆம், ஆயத்தத்தோடே அதிகாலையில் இயேசுவைத் தேடுவோம். இயேசுவில் உண்மையான அன்பு வைத்துத் தேடுவோம். தாழ்மையுடன் அவதானமாகத் தேடுவோம். திரும்பித் திரும்பித் தேடுவோம். ஒரு வேதப்பகுதி தெரியாவிட்டால் திரும்பத்திரும்ப வாசித்து அதிலுள்ள உண்மைகள் தெரியும் வரைக்கும் தேடுவோம். கண்டடையும் வரைக்கும் தேடுவோம். இப்படித் தேடினால் நிச்சயமா கவே கண்டடைவோம். அதன்பின்னர் அவரை முகமுகமாகக் காணும் நாளில் எமது மகிழ்ச்சியைச் சொல்லி விளங்குமா?
ஜெபம் தேவனே. உம்மை என் முழு ஆத்துமாவோடும் முழுப் பெலத்தோடும்
முழு இருதயத்தோடும் தேட எனக்குப் பெலன் தாரும். ஆமென்.
KE
*
on 48 அனுதினமும் தேவனுடன் பண
 

"அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதனால் அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்" (யோவா 21:6)
மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இயேசு அழைத்தார். இப்போ சரீரப்பிரகாரமாக இயேசு இல்லையென்றதும் அவர்கள் தமது பழைய தொழிலுக்கே திரும்பி விட்டனர். ஆனால் இராமுழுவதும் வலைவீசியும் பிரயோசனம் இருக்கவில்லை. இப்ப்டியிருக்க இயேசு வந்தார். அவர்களது குறைநீக்க வழிகூறினார். அவர்கள் மீன்களைப் பிடித்தார்கள்.
அன்புக் கிறிஸ்தவனே, கிறிஸ்தவளே, நீயும் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன் காணாமல் சோர்ந்துபோயிருக்கிறாயா? காலைமுதல் மாலைவரை வியாபாரம்பண்ணியும் இலாபம் இல்லையா? முழுமூச்சாக ஊழியம் பண்ணி அறுவடையே இல்லையா? முதல் நீங்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறீர்களா? செய்யவேண்டிய தொழிலைச் செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு முழுநேர ஊழிய அழைப்பி ருந்தால் அதை விட்டுவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது காரியலயத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டும் ஊழியம் தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறீர்களா? ஜெபித்து தேவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, நீங்கள் செய்யும் வேலையை இயேசு காணும்படி செய்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள். நாம் எப்படி நடக்கவேண்டும் என்று வேதத்தில் பல அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உண்மை யோடும், உத்தமத்தோடும், அன்போடும், பண்போடும் சரியான உற வோடும் மன்னிக்கும் மனப்பான்மையோடும் ஒரு மனதோடு ஒற்றுமை யாகப் பணிபுரிவதே தேவசித்தமாயிருக்கிறது. நமது மனநோக்கம் சரியாக இருத்தல்வேண்டும். தேவனுக்குப் பிரியமானதாக இருத்தல் வேண்டும். இப்படி எத்தனையோ உண்டு. அவற்றைக் கைக்கொள்ளாமல் வியாபாரத்தையோ, ஊழியத்தையோ, வேறு தொழிலையோ செய்ய முற்பட்டால் தோல்வி நிச்சயமே. உலகத்தார் எப்படி நடந்து கொண் டாலும் அவர்களுக்குக்கிட்டும் இலாபம் தற்காலிகமானதே. ஆனால் ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அவர் சொற்படி நடவாமல் சொந்த முயற்சியில் சுயவிருப்பப்படி நடந்துகொண்டால் அதன் விளைவை நிச்சயம் சந்தித்தே தீருவோம்.
= அனுதினமும் தேவனுடன் 49 m

Page 27
இயேசு இன்றும் நம்மைப் பார்த்துக் கேட்கிறார். நீ என்னில் அன்பாயிருக்கிறாயா? இக் கேள்விக்கு நமது பதில் என்ன? பேதுருவைப் போல இயேசுவை மறுதலிப்பீர்களா? தோமாவைப் போல அவிசுவா சத்துடன் இருப்பீர்களா? இன்றே மனந்திரும்புங்கள். மனந்திரும்புகிற ஆத்துமாவிற்கு ஒரு புதியபாதை, ஒரு புதிய ஊழியம் காத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அழைப்பு, வித்தியாசமான தாலந்துகள், அதிசயமான ஊழியங்கள் உண்டு. ஆனால் ஆண்டவர் ஒருவரே; நம் அனைவரினதும் இலக்கும் ஒன்றே. ‘இவன் காரியம் என்ன என்று மற்றவர்களின் அழைப்பை ஆராய்ந்து பார்ப்பது தவறு. எமக்கு அருளப்பட்ட அழைப்பில் உறுதியாக இருப்போமாக.
ஜெபம். கடந்த காலத் தோல்விகளை உமது பாதத்திலே வைத்துவிடுகிறேன். உம்மைப் பிரியப்படுத்தி உமது அழைப்பில் நிலைத்து நிற்க அருள் தாரும். ஆமென்.
锣母
需
இ
5
(
அனுதினமும் தேவனுடன் -ண

"விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி சீனாய் மலையில் ஏறி அங்கே மலையுச்சியில் விடியற்காலமே என் சமூகத்தில் வந்து நில்" (யாத், 34:2)
உடைத்துவிட்ட கற்பலகைகளைப்போல இரு கற்பலகைகளைச் செய்துகொண்டு, தம்மண்டை வரும்படி தேவன் மோசேயை அழைத்தார். ஆனால் சில விதிமுறைகளையும் அவர் சேர்த்துக் கூறுவதை நாம் வாசிக்கிறோம்.
விடியற்காலத்தில்; ஏன் இந்த விடியற்காலம்? இது அமைதலான நேரம். நமது இதயங்கள் வேறு எண்ணங்களினாலே கறைப்படாத நேரம். எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க நானோ என் தேவனுடன் உறவாடும் நேரம். இது காலை நேரம் அல்ல. விடியற்காலம். தேவபிள்ளையே, நீ எப்பொழுதாவது விடியற்காலம் மூன்று மணிக்கே எழுந்து ஜெபித்ததுண்டா? ஜோன் வெஸ்லி ஐயர், மூடி பிரசங்கியார், ஜோர்ஜ் முல்லர் போன்ற பக்தர்கள் விடிகாலையில் தேவசமூகத்தில் தரித்திருக்காமல் அவர்கள் அன்றாட ஊழியத்தையோ வேலைகளையோ ஆரம்பிப்பதில்லை என்றுதான் வாசிக்கிறோம். அவர்களுடைய வாழ்க் கைகள் நமக்குப் பெரிய சவாலாக இருக்கின்றன. நாம் சும்மா இருந்து விட்டுப் பெரிய காரியங்களைச் சாதித்துவிடலாம் என்று எண்ணினால் வெட்கிப்போவோம். ஆண்டவர் இயேசுவும் விடியற்காலத்தில் ஜெபித் தவரே. மகனே மகளே, எழுந்து ஜெபித்துப் பார். அப்புறம் நீயாகவே எழும்பிவருவாய்.
ஆயத்தமாகி; ஆம் ஆண்டவரிடம் செல்லும்போது ஒரு ஆயத்தம் வேண்டும். பல் துலக்கி முகம் கழுவுவதா? தாராளமாகவே நீ இவற்றைச் செய்யலாம். ஏனெனில் ஜெபிக்கும்போது தூக்கம் வராது. ஆனால் அதுவல்ல காரியம், உன் சிந்தனைகள் நினைவுகளை ஒரு முகப்படுத்தி, தேவாதி தேவனைச் சந்திக்கப்போகிறேன் என்ற பரிசுத்த உணர்வு உனக்குள் எழவேண்டும்.
மலை உச்சியில் ஏறி; இது என்ன மலையுச்சி? அன்று மோசே தனியாக சீனாய் மலையுச்சியிலே ஏறினான். இங்கே மலை இல்லை. ஆனால் நாம் தேவபாதத்தில் தனிமையாக அமரலாமே. நானும் என் கர்த்தரும்' என்ற உண்மையான அனுபவம் வரவேண்டும். ஆம் நம் ஆண்டவரை நாம் பிஸ்கா மலையிலே சந்திப்போம். எம் ஜெபநேரங்களில் நாம் இனி வசிக்கப்போகும் நித்திய வீட்டை அவர் காண்பிப்பார். நாம்
=ண அனுதினமும் தேவனுடன் 5

Page 28
தேவபிரசன்னத்தில் இருப்போம். தேவதூதர்களைக் காண்போம். அது மாட்சிமையான காட்சியல்லவா.
என் சமூகத்தில்; ஆம் பிரியமானவர்களே, தேவசமுகத்திலேயே நான் நிற்பதாக உறுதி எனக்கு அவசியம். பிசாசானவனும் போலியான உணர்வுகளைத் தூண்டிவிடுவான். ஆவிக்குரிய ஜெபம் என்று கூறி ஆரவாரங்களைக் கிளப்பிவிடுவான். தேவசமுகம், அது பரிசுத்தமானது, ஆறுதல் நிறைந்தது, அது சமாதானம் நிறைந்தது.
ஜெபம்: தகப்பனே, விடியற்காலங்களை தூக்கத்தில் கழித்த நாட்கள் என் வாழ்வில் இனி வேண்டாம். நான் எழுந்து ஆயத்தமாகி உமது பிரசன்னத்தில் வந்து நிற்க உமதாவியானவரே அடியேனைக் கரம் பிடித்து நடத்தவேண்டும் ஐயா. ஆமென்.
تیمه
శ్రీ
越
露
----- என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து. அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்" (எபி. 8:10)
"விடியற்காலையிலே மலையுச்சிக்கு வரும்போது நீ ஆயத்தமாகி வா" என்று அன்று மோசேக்குக் கூறியவர் நம்மிடமும் அதனையே எதிர்பார்க்கிறார். அன்று மோசே பிரத்தியேகமாக ஒரு ஆயத்தம் செய்யவேண்டியிருந்தது. உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை அவன் செய்யவேண்டும். அவற்றை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு மலையுச்சிக்குப் போய் அவன் தேவசமுகத்திலே நிற்கவேண்டும். மோசேயும் கர்த்தர் சொன்னபடியே செய்தான். மலையுச்சியில் நின்ற அவனது கைகளிலே இரு கற்பலகைகள் இருந்தன.
அன்று மோசேயின் மனநிலைமையை சற்றுக் கற்பனைபண்ணிப் பாருங்கள். முன்னர் பலகைகளை உடைத்துப்போட்ட குற்றஉணர்வு
52 அனுதினமும் தேவனுடன் கண
aaaaaaaaaa
 

ஒருபுறம்; இப்போது தன் கைகளில் உள்ள வெறுமையான கற்பலகை களிலே கர்த்தர் எழுதிக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மறு புறம். ஆனால் கர்த்தர் சொன்னபடியே செய்த மோசேயின் கைகளில் இருந்த பலகைகள், அவன் திரும்பிவந்தபோது வெறுமையாக இருக்கவே யில்லை. அவற்றிலே பரிசுத்த வாழ்விற்குரிய சகல காரியங்களையும் கர்த்தர் தெளிவாக எழுதிக்கொடுத்திருந்தார். -
ஆம், ஆண்டவர் நம்மிடமும் ஒரு பலகையை எதிர்பார்த்திருக்கிறார். அதனைச் செம்மையானதாகவே நம்மிடம் தந்தார். நாமோ நமது பலவீனங்களின் நிமித்தம் அதனை உடைத்துப்போடுகிறோம். ஆனாலும் இரக்கமுள்ள தேவன், மறுபடியும் அந்தக் கற்பலகையுடன் தம்மண்டை சேரும்படி அழைக்கிறார். அந்தப் பலகை வேறெதுவுமில்லை; நமது "இருதயமே"யாகும். ஆனால் இங்கே ஒரு வித்தியாசம்; நம்மால், உடைந்துபோன நமது இருதயத்தைச் சரிசெய்யவே முடியாது. ஆகவே, நொருங்குண்ட இருதயத்துடனேயே தம்மிடம் வரும்படி அழைக்கிறார். 'நொருங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவர்’ என்று அவருக்கு ஒரு நாமம் உண்டல்லவா (ஏசா. 57:15) உடைந்துவிட்டாலும் பரவாயில்லை; நாம் அதனை முற்றிலும் வெறுமையாக்கி, அதனைச் சுமந்துகொண்டுதான் நாம் தேவசமூகத்திற்குச் செல்லவேண்டும். தம்மிடம் வருகிற யாரையுமே நமது கர்த்தர் வெறுமையாக அனுப்புகிறவர் அல்ல. அவர் கொடுப்ப வற்றை ஏந்தி வருவதற்கு நாமே ஒரு பாத்திரத்தைக் கொண்டுபோக வேண்டும். அவர் அதிலே எழுதுவார்; தமது சித்தத்தை எழுதுவார்; தமது சிந்தனைகளை எழுதுவார்; வாழ்க்கையின் வழிமுறைகளை எழுது வார். அவர் எழுதினால் அதனை அழித்துவிட யாரால் முடியும்? நம் அநேகரின் கிறிஸ்தவ வாழ்வு தடுமாறுவதன் உண்மையான காரணம் நாம் நம் இருதயத்தைக் கொண்டு கர்த்தரின் சமூகத்திற்குச் செல்லு வதில்லை.
“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினால், என்னைத் தேடுகையிலேயே கண்டுபிடிப்பீர்கள். நானும் காணப்படுவேன்” என்பது வாக்குறுதி (எரே. 29:13, 14). கிறிஸ்துவும் கெத்சமேனேயில் மாத்திரமல்ல தமது வாழ்நாள் முழுவதும் நமக்கு வைத்துப்போன மாதிரியும் அதுவே தான். நாம் நமது இருதயத்தை ஏந்திச் செல்லுவோமா?
ஜெபம்: பிதாவே, இதோ நான் வெறுமனேயல்ல, உடைந்துபோனாலும்
அந்த இருதயத்துடனே உம்மிடம் வருகிறேன். அதனைச் சீர்ப்படுத்தி எழுதவேண்டியதை எழுதிவிடும். ஆமென்.
இல் இடி இs يلعي 瓮绝酸氟
கண அனுதினமும் தேவனுடன் es
5
3
---
n

Page 29
"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்" (சாப். 65:2)
“ஜெபம்" என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் மிகவும் பழக்கமான ஒன்றாகிவிட்டது. ஜெபக்கூட்டம், ஜெபக்கருத்தரங்கு இப்படியே பேசிப் பேசிப் பழகிவிட்டோம். ஜெபம் என்பது நாம் கடவுளுடன் பேசுவது; வேதம் வாசிப்பது, கடவுள் நம்முடன் பேசுவது என்று சிறிய பிள்ளை கூட இப்போதெல்லாம் கூறிவிடுவான். அதிலே தவறில்லை. ஆனால் எந்தவொரு விடயமோ பொருளோ பழக்கப்பட்டுவிட்டால் அதன் தாற் பரியமும், முக்கியத்துவமும், மறக்கப்பட்டுப் போவது இயல்பு. அப்ப டியே 'ஜெபம்' கூட பயமற்ற, சிந்தனையற்ற, பழக்கமாகிவிட்ட ஒரு காரியமாக மாறி, இன்று ஜெப நேரம்', 'உபவாசஜெபம்' இவையெல்லாம் கிறிஸ்தவ நாகரீகங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்பது துக்கத்திற்குரியது. யாரைப் பார்த்தாலும் ஜெபத்திற்கென்றே அலைந்துதிரிவதைக் காண லாம், மாத்திரமல்ல ஜெபிக்கவும் செய்கிறார்கள். மாபெரும் ஜெபக் கூட்டங்கள் பகிரங்கமாகவே இந்நாட்களில் பரவலாக நடக்கின்றன. ஆனால் தாம் என்ன செய்கிறோம் என்பதை மெய்யாகவே எத்தனை பேர்கள் உணர்ந்து செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.
தன்னந்தனியே யாராவது பேசிக்கொண்டிருந்தால் "பைத்தியம்' என்று சொல்லுகிறோம். இன்று நம்மில் அநேகருடைய ஜெபவாழ்வும் இப்படித்தான் இருக்கிறது. ஜெபம் என்றால் கண்கள் மூடி, தலை கவிழ்ந்து இருந்து, 'அன்புள்ள ஆண்டவரே போன்ற சில முன்னுரை வார்த்தைகளைக் கூறி, ஏதேதோ சொல்லியும் கேட்டும், பின்னர் இறுதியில், "இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம், ஆமென்,' என்று முடித்துவிடுகிறோம். அல்லது ஒரு குழுவாகச் சபையாகச் சேரும்போது ஒருவர் ஜெபிக்க அமைதியாக இருந்து கேட்போம், சிலசமயம் கேட் காமலேயே சரியாக தகுந்த நேரத்திலே "ஆமென்' கூறிவிட்டுப் போய் விடுகிறோம்.
பிரியமானவர்களே, மாய்மாலம் நம் தேவனுக்கு அருவருப்பானது. ஜெபம் என்பது வெறுமனே நாம் பேசிவிட்டுப் போகும் ஒரு காரிய மல்ல. இன்றைய தினத்திலே ஒரு சிந்தனையை உங்கள் மனதிலே நிறுத்துகிறேன். ஜெபம் என்பது இருவர் சம்பந்தப்பட்டதொன்று
to 54 to e அனுதினமும் தேவனுடன் பண
 

என்பதை நாம் முதலிலே மறந்துவிடக்கூடாது. "ஜெபத்தைக் கேட்கிறவரே" என்று சங்கீதக்காரன்பாடுகிறான். தனது வார்த்தைகளைக் கேட்கிறவர் ஒருவர் உண்டு என்ற நிச்சயம் அவனுக்கிருந்தது. அவருடைய சந்நி தானத்திலே வாசமாயிருக்கின்ற அனுபவம் அந்த சங்கீதக்காரனுக்கு இருந்தது. "அப்படியாக நீர் தெரிந்துகொண்டவர்கள் பாக்கியவான்கள்” என்கிறான். தேவபிள்ளையே, உனக்கு அந்த நிச்சயம் உண்டா? நீ வாய் திறந்து பேசும் ஒவ்வொரு சொல்லையும் செவிமடுக்கிறவர் ஒருவர் உண்டு என்ற நிச்சயம் உனக்கிருந்தால் இனிமேலாவது ஜெபவேளையை ஒரு பழக்கப்பட்டதாக முடித்துவிடாதே. ஜாக்கிரதை, உன் ஜெபத்தை ஒருவர் கேட்கிறார்.
ஜெபம்: என் ஜெபத்தைக் கேட்கிறவரே, நீர் என் ஜெபத்தைக் கேட்கிறீர் என்ற உணர்வை இந்நாளிலே என்னிலே புதுப்பித்ததற்காப் ஸ்தோத்திரம். விழிப்போடு ஜெபிக்கக் கற்றுத் தாரும். ஆமென்.
శ్రీక్రి*
"பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள் மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்" (தானி 10:13)
நமது ஜெபங்களை நாம் கடவுளிடமே ஏறெடுக்கிறோம்; அவரே நமது ஜெபங்களுக்குப் பதில் தருகிறவர் என்பது எமது நம்பிக்கை. ஆனால் கடவுள் மாத்திரமே நமது ஜெபங்களைக் கேட்கிறாரா என்று ஒரு கேள்வியை எழுப்புவோமானால் அதிலே சிறிது குழப்பம் ஏற்படுகிறதை அவதானிக்கலாம். நாம் செய்யும் ஜெபத்தைச் சத்தமாகச் செய்தோமானால் நமது சொந்தக் காதுகளே அதனைக் கேட்கிறதல்லவா? அதுமாத்திரமல்ல நம் தனிப்பட்ட ஜெபங்களையும் நாம் சத்தமாக ஜெபிக்கும்போது பிறர் அருகில் இருந்தால், அவர்களும் கேட்கும் வாய்ப்பு உண்டல்லவா. அடுத்தது, நாம் மவுனமாகவே ஜெபித்தாலும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிசாசானவனும் அதனை மிகவும் அவதானமாகவே செவிமடுக்கிறான் என்பதை நாம் சிந்திப்
55 m
பண அனுதினமும் தேவனுடன்

Page 30
பதேயில்லை. ஆகவே தான் ஆண்டவர் நமக்கு விழித்திருந்து ஜெபிக்க வேண்டுமென்று நல்லாலோசனைகளைக் கொடுத்திருக்கிறார்.
தானியேல் ஜெபித்தான். தேவசித்தத்திற்கேற்ற அவனது ஜெபமும் தேவசமுகத்தை எட்டியது. பதிலும் உடனேயே அருளப்பட்டதாக, பின்னர் அறிகிறோம். ஆனால் அருளப்பட்ட பதில் தானியேலை வந்த டைய இருபத்தொரு நாட்கள் சென்றன. நாமென்றால் சோர்வ டைந்தவர்களாக ஜெபத்தையே நிறுத்திவிடுவோம். ஆனால் தானியேலோ விடாப்பிடியாக ஜெபித்தான். இறுதியில் தேவன் தாமதிக்கவில்லை என்றும், பெர்சிய அதிபதி தடுத்து நிறுத்தியதையும், மிகாவேல் தூதன் போரிட்டு ஜெயித்ததையும் அறிந்தான்.
இங்கே பிசாசானவன், பதில் தாமதமாவதற்குக் காரணமாயிருந்தது ஒன்று. அடுத்தது இத்தருணத்தில் நாம் சலிப்படையவும் அவன் காரணமாயிருக்கிறான். அப்படிச் சோர்ந்து ஜெபத்தை விட்டுவிடும் சமயத்தில் தேவனுடைய பதில்வரும்போது அதனைப் பெற்றுக் கொள்ளவும் நாம் தவறிவிடுகிறோம். இன்னுமொரு விதத்திலே, பிசாசா னவன், நமது விருப்பங்களை அறிந்து, தானே முன்வந்து, பதில் தந்து நம்மைப் போலியான மகிழ்வுக்குள் வழிநடத்தவும் கூடும். சில பக்க வழிகள், சில தப்பானவர்களின் போலியான ஆலோசனைகள், நாம் நினைத்திராத பெரியகாரியங்களையும் காட்டி நம்மை ஏமாற்றவும் கூடும்.
தன் கணவன் மனந்திரும்பவேண்டும் என்று கண்ணிரோடு ஜெபித்த மனைவியின் ஜெபத்தை மறைவாக இருந்து கேட்டுவிட்ட கணவன் வீட்டிலே நல்லவன்போல நடிக்க ஆரம்பித்தான். ஆனால் வெளியில் அவனது பாவங்கள் பெருகியது. இறுதியில் மனைவியாகவே இவன் எனக்கு வேண்டாம் என்று தள்ளி விவாகரத்துச் செய்துவிடும் நிலைமை உருவாகியது. இது ஒரு உண்மைச் சம்பவம். கணவனே பின்னர் சொன்னான்.
தேவபிள்ளையே, நாம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். நாம் கடவுளிடமே ஜெபித்தாலும் அதனைக் கேட்பதற்கு வேறுசில ஏதுக்களும் உண்டு. ஆகவே பதில் பெற்றுக்கொள்ளும்போது நிதானமாக நாமேதான் செயல்படவேண்டும்.
ஜெபம்: அன்பின் தகப்பனே, என் ஜெயவாழ்வில் நான் என்றும்
ஏமாற்றப்பட்டுவிடாமல் உம்முடனேயே. அதனைக் கட்டிஎழுப்பத்தக்கதான ஞானத்தை அடியேனுக்குக் கிருபையாக ஈந்தருளும். ஆமென்.
寵發證餐
to 56 அனுதினமும் தேவனுடன் எண

"நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்" (2தீமோ 1:12)
நாம் ஜெபிக்கும் ஜெபங்களை தேவன் மாத்திரமல்லாமல் மனுவுரும் பிசாசும் கேட்டும் பதிலளிக்கவும் கூடும் என்பது, மனதிற்குச் சஞ்சலமாக இருக்கிறதா? இக்காரியத்தைத் தெரிந்துகொண்டதனால் குழப்பம் ஏற்பட இடமளிக்கவேண்டாம். ஆனால் என் ஜெபத்தை யார் கேட்டாலும் அதற்கு வருகின்ற பதில் யாரிடமிருந்து வருகின்றது என்பதை எப்படித் தெரிந்துகொள்ளுவது? என்பதே மெய்யாகவே கேட்கப்படவேண்டிய கேள்வியாகும்.
பவுல் தனது பிரயாணங்களிலே அக்காரியத்தை நன்கு பயிற்றுவித்துக் கொண்டதை நாம் வாசிக்கிறோம். ஒருதடவை ஆசியாவிலே வசனத்தைச் சொல்ல பவுல் ஆசையாயிருந்தார். அவர் ஜெபிக்காமல் புறப்பட்டிருப் பாரா? நிச்சயமாகவே அப்படியிருந்திருக்காது என்று நினைக்கிறேன். அப்படியே பித்தினியா நாடுவரை போவதற்குத் திட்டம்பண்ணியிருந்தார். ஆனால் ஆவியானவரோ அவர்களைப் போகவிடாமல் தடுத்துவிட்டார். பவுல் கடவுளுடன் தர்க்கம் பண்ணவில்லை. காரியத்தைச் செவ்வை யாகவே புரிந்துகொண்டார். கடினமான பிரயாணமாக அமைந்தபோதும் பவுல் பிலிப்பி பட்டணத்திற்கே சென்றார்.
இன்னும் பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதும்போது, தமக்கு அருளப்பட்டது பரிசுத்த அழைப்பு என்று எழுதியதோடு, தாம் மிகுந்த பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிப்பதாகவும் எழுதுகிறார். கடவுளுக்காய் தன்னை முற்றிலும் ஒப்புவித்த பவுல் இவ்வுலகிலே அனுபவித்தது பாடுகளும் உபத்திரவங்களுமே அப்படியானால் தேவனே பவுலின் ஜெபங்களுக்குப் பதிலளித்தார் என்று எப்படிக் கூறுவது?
பவுல் தானே பதில் தருகிறார். இத்தனை பாடுகள் நேரிட்டபோதும், "ஆயினும் நான் வெட்கப்படுவதில்லை. ஏனென்றால் நான் விசுவாசித் திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்' என்கிறார்.
தேவபிள்ளையே, நீ விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று உனக்கு நிச்சயம் இருக்குமானால் உன் ஜெபங்களுக்கு யார் பதிலளிப்பார், அல்லது உனக்கு எட்டிய பதில் மாறுபட்டதாயினும் நமது விருப்பங்களுக்கு அப்பாற்பட்டதாயினும் அதனை யார் அளித்திருப்பார் என்று உனக்கு நிச்சயமாகவே தெரிந்திருக்கவேண்டும். அங்கே உனக்குச் சந்தேகம்

Page 31
வந்தால், நீ விசுவாசித்திருக்கிறவரை நீ இன்னும் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் எண்ணவேண்டும். பவுல் இவ்விதமாக எழுதியதன் காரணம் என்ன தெரியுமா? ஆண்டவருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு வித தனித்துவமான உறவு இருந்தது. அவன் தனது விசுவாச வாழ்வை அவரிடம் ஒப்புவித்ததுமன்றி, அவரே அதனை இறுதிவரையிலும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்ற நிச்சயமும் அர்ப்பணமும் அவனிடம் இருந்தது. இந்த உறுதி உனக்குண்டா? இருக்குமானால் மனுஷனும் பிசாசும் எவ்வளவுதான் உன்னைக் குழப்பிவிட்டாலும் "எனக்குப் பதிலளிப்பவரை நானறிவேன்" என்று உறுதியாகக் கூறலாமே.
ஜெபம். பிதாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன் என்று கறியும் என் விசுவாச வாழ்வில் அடிக்கடி குழப்பத்திற்குள்ளாகின்றேன். என்னை முற்றிலும் ஆண்டுகொள்ளும், உம்மிடமின்றி எனக்கு வருகின்ற மற்றைய பதில்களைப் பகுத்தறியத்தக்க அறிவை எனக்குத் தாரும். ஆமென்.
龕絕證餐
"அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உணர்மையோடும்
அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்" (யோவா 4:24)
ஜெபம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது; நமது ஜெபம் தேவனோடே மாத்திரம் இருத்தல்வேண்டும்; பதிலும் அவரிடமிருந்து வருவதை உறு திப்படுத்தல் வேண்டும்; இப்படியாக சிலவற்றை நாம் இதுவரையிலும் தியானித்தோம். அப்படியானால் ஜெபம் என்பது என்ன?
வேதாகமத்தைப் பொறுத்தவரையில் ஜெபம் என்பது மனிதன் தன் தேவனைக் கிட்டிச் சேருவதற்காக முயற்சிக்கின்ற சகல மனநோக்குகளும் அடங்கிய ஒரு தொழுகைமுறை என்று கூறலாம். அதாவது துதித்தல், நன்றி கூறுதல், பாவ அறிக்கை செய்தல், தேவைகளைக் கூறுதல், தேவனோடே உறவாடுதல் இப்படியாக யாவுமே ஜெபத்தில் அடங்கும். இப்படியே எல்லா மனிதரும் ஜெபிக்கலாம்.
Assisse 58 − அனுதினமும் தேவனுடன் கண
 

பரிசுத்த வேதாகமமோ அதிலும் பார்க்க சற்று ஆழத்திற்கு நம்மை நடத்துகின்றது. கடவுள் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளு கிறவர்களும் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும். இதன் அர்த்தம்தான் என்ன? ஜெபம் என்பது வெறும் வாய்ப்பேச்சாகவோ, வெளிப்படையான செயற்பாடுகளாகவோ அல்ல. அப்படியானால் எப்படித்தான் ஆவியிலே தொழுவது? ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுதல் நல்லது. கடவுளுடன் கொண்டுள்ள உறவென்பது சாதாரண அல்லது இயற்கையானதொன்றல்ல. ஒரு மனிதன் மெய்யாகவே ஜெபிக்கிறான் என்றால், அது ஏற்கனவே அவனது ஆவியைக் கடவுள் தொட்டார் என்பதே அர்த்தமாகும். மாறாகச் சுயமாக நாம் மெய்யான ஜெபத்தை ஏறெடுத்துவிடமுடியாது.
வெகுசாதாரணமானதாக நாம் நினைத்திருந்த ஜெபம் என்பது இத்தனை கருத்தாழமிக்கதா என்று குழம்பவேண்டாம். ஏனெனில் எல்லா மனிதரும் ஜெபிக்கலாம். கடவுளுக்கு மனிதன் ஜெபிப்பதும், என்ன ஜெபிக்கிறான் என்பதும் தெரிந்திருந்தாலும் அவர் எல்லா ஜெபங்களுக்கும் செவி கொடுப்பதில்லை. கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயம்கூட மனுஷராலே கற்பனையாகப் போதிக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு (ஏசா 1:15, 29:13). ஆகவே எச்சரிக்கையாயிருப்போம். தேவன் நமது ஆவியைத் தொடட்டும். தொடுவதற்கு நாமே தடையாக இருக்கவேண்டாம். கடவுளுடனுள்ள உறவினால் அவரது பூரண சுதந்திரத்துக்குள் நாம் நுழைந்துகொள்ளுவோம். கடவுள் தாமே நமது அந்தரங்கங்களைத் தட்டி எழுப்ப இடமளிப்போம். நாம் அவரை நேசிப்பதால் நாம் ஜெபிப்பது என்பதல்ல, அவர் நம்மை நேசிப்பதாலே நாம் ஜெபிக்கிறோம்; அல்லது ஜெபவாஞ்சை நமக்குள் வருகிறது. நமக்குத் தேவைகள் உண்டு என்பதால் ஜெபிப்பதில்லை. நாம் அவருக்கும், அவர் நமக்கும் தேவையாயிருப்பதால் ஜெபிக்கிறோம். நாம் பாவம் செய்வதினால் ஜெபிப்பதில்லை. நாம் பாவிகள் என்பதாலேயே ஜெபிக்கிறோம். கடவுளின் உறவு தேவையென்பதால் ஜெபிப்பதில்லை. அவரோடே நமக்கு உறவு இருப்பதனாலேயே ஜெபிக்கிறோம். ஜெப வாழ்வு எத்தனை மேன்மையானது என்பதை உணருகிறீர்களா? இந்த அனுபவம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
ஜெபம்: பரமபிதாவே, உம்மோடு கொண்டுள்ள உறவிலே நான் இதுவரை
ஏனோதானோ என்று இருந்துவிட்டேன். நீர் கொடுப்பவற்றிலும் பார்க்க நீரே எனக்கு வேண்டும் ஐயா. வழிநடத்தும். ஆமென்.
龕綫證爺
கண அனுதினமும் தேவனுடன் 59 ansas

Page 32
"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது அஞ்ஞானிகளைப்போல வீனர்
வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்" (மத் 6:7)
நேற்றைய தியானத்தைக் கருத்தோடே புரிந்து கொண்டிருப் போமானால் ஜெபம் அவசியந்தானா என்ற கேள்விக்கே இடமிருக்காது. "எனக்கு என்ன தேவை என்பதை என் தகப்பன் அறியாரா?", "அவர் தமது சித்தப்படியேதானே கிரியை செய்வார் அல்லது மனதிரங்குவார் என்றால் நாம் ஜெபிப்பதில் என்ன அர்த்தம்? இப்படியாகப் பலவிதமான கேள்விகள் கிறிஸ்தவர்கள் வாயிலிருந்து வெளிப்படுவதுண்டு. இக்கூற்றுக்களை முற்றாகப் பிழை என்று கூறமுடியாது. நம் தேவைகளை நம் ஆண்டவர் அறிந்திருப்பதில் எதுவித சந்தேகமுமில்லை. மாத்திரமல்ல, நாம் கேட்பதற்கு முன்னதாகவே நம் தேவைகளைச் சந்திக்கவும் அவர் வல்லவராகவே இருக்கிறார். என்றாலும் "கேளுங்கள்” என்று கர்த்தர் சொல்லியுள்ளார்; அல்லது 'பிள்ளை தகப்பனிடம் கேட்பது அவருக்குப் பிரியம்"; இவ்வாறு சிலர் விளக்கம் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இவற்றிலும் தவறு ஒன்றுமேயில்லை.
ஆனால் ஜெபம் என்றால் என்ன? தேவைகளை மாத்திரம் எடுத்துக் காட்டுகின்ற வெறும் சந்தைக்குறிப்பா? அல்லது கட்டளைகள் இடுகின்ற சட்டநூலா? இல்லையே. ஜெபம் என்பது ஒரு ஆராதனை. நம்மைச் சிருஷ்டித்த தேவாதி தேவனைத் தொழுது கொள்ளுகின்ற ஒரு பரிசுத்த கிரியை. அவரது மகிமையைச் சொல்லிச் சொல்லி அவரை உயர்த்துகின்ற ஒரு உன்னத அனுபவம். அவரது மகத்தான கிரியைகளை எண்ணி எண்ணி மகிழ்வுறுகின்ற மதிப்புவாய்ந்த நேரம். இரவு பகலாய் கண்விழித்துக் காப்பவரைக் கனம்பண்ணுகின்ற அருமையான தருணம். நமக்காகவே அலைந்து திரிந்து, ஆணிகளால் கடாவப்பட்டு நொந்துபோயும் இன்றும் நமக்காகவே எழுந்துநிற்கும் கால்களை முத்தம் செய்யும் வேளை அது இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரின் இரக்கங்களை நாடி அவரது கிரு பாசனத்தண்டை கிட்டிச்சேரும் தூய வேளை அது. ஐசுவரிய சம்பன்னரின் பொக்கிஷசாலையிலிருந்து மேன்மை வாய்ந்த சம்பத்துக்களை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளும் நேரம் அது. உள்ளத்தின் பாரங்களைக் கண்ணிராய்க் கரையவிட்டு ஆறுதல் பெறும் ஆனந்தம் அது. மொத்தத்தில் அக்கரையிலே நமது
அனுதினமும் தேவனுடன் பண
 

கிரீடங்களை அர்ப்பணிக்கின்ற அந்த உன்னத அனுபவத்தை இவ் வாழ்விலேயே பயிற்சிசெய்கின்ற அர்ப்பணிப்பின் வேளை அது.
தேவபிள்ளையே, இப்போது கூறு. ஜெபம் அவசியம்தானா என்ற கேள்வி அவசியந்தானா? நீயே சிந்தித்துப்பார். இனியும் உனக்கு ஜெபிப் பதற்கு நேரமில்லை என்று கூறுவாயோ? உன் தேவனை மறந்துபோக நீ யார்? உன் தேவனை, உன்னைச் சிருஷ்டித்தவரை விட்டுவிட்டு மற்றக் காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு நீ யார்? இந்த நிமிடமே தீர்மானம்பண்ணிக்கொள்.
ஜெபம்; என் பரமபிதாவே, இனியும் என் ஜெப வாழ்வை அடியேன் வீணடித்துவிடாதபடிக்கு என் கரம்பிடித்து வழிநடத்தும் ஐயா, உம்மோடு ஜெபிக்கும் வேளையை வேறெதுவும் களவாடிவிட நான் அனுமதித்து விடாதபடிக்கு அடியேனை வழிநடத்தியருளும். ஆமென்.
"நீயோ ஜெபம்பண்ணும்போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து. உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு" (மத் 6:6)
யாரிடம் ஜெபிக்கிறோம்? ஏன் ஜெபிக்கிறோம்? ஜெபிக்கத்தான் வேண்டுமா? என்ற கேள்விகளுக்கான விடை தெளிவானால் எப்படி ஜெபிப்பது என்ற கேள்விக்கே இடமிராது. நமக்கு மிகவும் பிரியமான ஒருவர் முன்னே நாம் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். மனுஷ உறவுகளில் மிகவும் ஆழமானதும் ஆத்மார்த்தமானதுமான உறவு என்று கணவன், மனைவி உறவைக் கூறினால் அது மிகையாகாது. அவர்களுக்கிடையில் ஆவி, ஆத்துமா, சரீரம் எவற்றிலும் ஒளிவு மறைவு காணப்படாது; காணவும்கூடாது. பிரிந்து இசைந்து ஒரே மாம்சமாகியுள்ள கணவனும் மனைவியும் தமது அந்தரங்க உறவுகளைப் பகிரங்கத்திலே
6 | aiiouinea
பண அனுதினமும் தேவனுடன்

Page 33
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்களா? ஒருபோதும் இல்லை. அப்படிக் காட்டவும் கூடாது. ஆனால் பாவம் பெருகிவிட்ட இக்காலத்தில் ஏதேதோ நடக்கின்றன. ஆனாலும் பரிசுத்த உறவு பரிசுத்தமாகவே காக்கப்படுகின்றது.
இப்படியே மனித உறவுகளில் ஒன்றாகிய இத் தாம்பத்திய உறவு இத்தனை அந்தரங்கமாகவும் தூய்மையாகவும் காக்கப்படுகின்றது என்றால் அந்த உறவையே ஏற்படுத்திக் கொடுத்த தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் சிந்திப்பதில்லை. தனிமையில் விடப்படும் கணவன் மனைவி கெஞ்சுவார்கள்; கொஞ்சுவார்கள்; தர்க்கம் பண்ணுவார்கள்; தள்ளியும் இருப்பார்கள், அடிபடுவர், அரவணைப்பர், பேசுவர், பேசாமலேயே அதிகம் பேசுவர், இப்படி எத்தனை எத்தனை. அதுமாத்திரமல்லாமல், அவர்கள் தனிமையாக இருந்து காரியங்களைச் செவ்வைப்படுத்துவர். இப்படியாக ஒன்றாக இருந்து, தனிமையாயிருந்து, காரியங்களை எவ்வளவாய் செவ்வைப்படுத்துகிறார்களோ அவர்களே, தமது குடும்ப வாழ்வை, பிள்ளைகள் வாழ்வைக் கட்டியெழுப்புகின்ற புத்திமான்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆம், அவர்கள் அந்தரங்கத்தில் தனித்திருக்கவேண்டியது மிக மிக அவசியமே.
தேவபிள்ளையே, உன் பகிரங்க வாழ்வு பரிசுத்தமும் பயனுள்ளதுமாக இருக்கவேண்டுமானால் உன்னைப் படைத்தவருடன் நீதனித்திருந்தேயாக வேண்டும். நீ அவரிடம் தனித்துப் போகும்வரைக்கும் உனக்குரியவற்றை அவர் உனக்கு வெளிப்படுத்தவே முடியாது. ஆகவே முதலில், உன் ஆத்ம நேசரை நாடி வாஞ்சித்துத் தனித்திருக்கக் கற்றுக்கொள். அறை வீட்டை, உன் இருதயக் கதவை வெளிஉலகிற்குப் பூட்டிவிட்டு, அந்தரங் கத்தில் அமர்ந்திரு. மாய்மாலமின்றி திறந்தமனதுடன் அவர் பாதம் காத்திரு. அவர் முகத்தையே பார்த்திரு. அவர் பேசுவதையே கேட்டிரு. வாயைத் திறந்து நீயும் பேசு, எப்படி ஜெபிப்பது என்று நீ வேறாகக் கற்றுக்கொள்ளத்தேவையில்லை. பெற்றோரிடம் பிள்ளை பேசவும், கணவனிடம் மனைவி பேசவும் யார் கற்றுக்கொடுத்தார்கள்? அந்த ஞானத்தை அருளிய தேவனிடம் மாத்திரம் பேசுவதற்கு உனக்குக் கற்றுத்தரவேண்டுமா? -
ஜெபம்: என் பிதாவே, என் நேசரே, உம்மோடு இத்தனையாக உறவுகொள்ளும்படி அடியேனுக்கு நீர் அருளியுள்ள மகத்தான சுதந்திரத்தை இதுவரை உணராதிருந்த என்னை மன்னித்து, உம் உறவில் வளர என்னை நடத்தியருளும். ஆமென்.
鶯絕遵餐
அனுதினமும் தேவனுடன் பண
- 6

"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்" (1 தெச 3:17)
‘எப்படி உங்கள் ஜெபஜீவியம் போகிறது?’ என்று ஒரு சகோதரியிடம் கேட்டேன். அவரோ, "ஒரு நேரம் குறித்து ஓரிடத்தில் இருந்து ஜெபிக்க எனக்கு நேரம் இல்லை. ஆனால் என் ஆண்டவரை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். என் மனதுள்ளே எந்நேர மும் என் ஆண்டவரிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்' என்று பதில் தந்தார்கள். இப்படியாக நம்மில் எத்தனைபேர் சொல்லுவோம். "நேரமில்லை நேரமில்லை' இது நமது பொதுவான முறைப்பாடாகும். இப்படிச் சொல்லுவதற்கு நாம் வெட்கப்படவேண்டும். இதுவரையிலும் ஜெபத்தைக் குறித்து நாம் தியானித்தவை நமது மனதில் நன்கு பதிந்தி ருக்குமானால் இனிமேலாவது எப்போது ஜெபிக்கவேண்டும் என்று தர்க்கம் பண்ணமாட்டோம்.
"இடைவிடாமல் ஜெபியுங்கள்' என்று பவுல் சொன்னாரே. அப்படி நாம் ஜெபத்தில் இருப்போமானால் நமது மற்றக் காரியங்களைக் கவனிப்பது எப்படி? இது சிலரது சாட்டுப்போக்கு. "இடைவிடாமல் என்பது நமது வாழ்வு அல்லது வாழ்க்கைமுறைமையே ஜெபமாக மாறேவண்டும் என்பதே காரியம். நமது பேச்சு மூச்சு செயல் யாவுமே நம்மைப் படைத்தவருக்கு அர்ப்பணிக்கும் ஆராதனைகளாக மாற வேண்டும். கடினம்தான்; ஆனால் அனுபவித்துப் பார்த்தால் அதன் ஆனந்தம் புரியும். ஆனால் இப்படியே இருந்துவிட்டால் போதாது. நேற்று நாம் கவனித்ததுபோல ஆண்டவரோடு தனித்திருந்து நாம் பழகவேண்டும். அதனை எப்போது பழகுவது? கஷ்டம் துன்பம் வரும் போதா? தேவைகள் ஏற்படும்போதா? தானியேலுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவனோ அதனைப்பற்றிக் கொஞ்சமும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவன் தனது ஜெபவாழ்வைக் கட்டி எழுப்பிவிட்டிருந்தான். ஜெபிப்பதை அவனால் தவிர்த்துவிடவே முடியாது. அதனோடு ஒப்பிடும்போது வழக்கென்ன வழக்கு? மரணம் என்ன மரணம்? மரித்தாலும் வாழ்ந்தாலும் தேவனே என்றிருப்பவன் ஒருவனுக்கு, தன் தேவனோடே உறவாடாமல் இருக்கவே முடியாது. எதுவித அசம்பாவிதமும் இல்லாத காலங்களில் அவன் தன் தேவனோடுள்ள உறவை உறுதிப்படுத்தியிருந்ததால், கஷ்டம் வந்தபோது அவனுக்கு தன் தேவனை நாடி ஜெபிக்கக் கஷ்டமாக இருக்கவில்லை.
அண அனுதினமும் தேவனுடன்
63 som

Page 34
முன்னர் ஜெபிக்காமல் இருந்திருந்தால் அவன் நிச்சயமாகவே தடுமாறியி ருப்பான் பவுல், சீலா எப்படிச் சிறைச்சாலையிலும் தேவனைத் துதித் தார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் துதி வாழ்க் கையை முன்னரே கட்டியெழுப்பியிருந்தார்கள். அவர்களால் துதிக்காமல் இருக்கமுடியாது. அதன் பலன் என்னவானது என்பது நமக்குத் தெரியும்.
தேவபிள்ளையே, உன்னைக் குட்டித் தட்டியாவது ஜெபிப்பதற்குப் பழகிக்கொள். திட்டவட்டமான ஜெபநேரத்தைக் குறித்துக்கொள். தடை கள் வரும். அதைத் தாண்டிச்செல். ஜெபவாழ்வைக் கட்டியெழுப்பு. பின்னர் உன்னை எதுவும் அசைக்க முடியாது.
ஜெபம். தகப்பனே, என்ன வந்தாலும் ஏது வந்தாலும் என் ஜெயநேரத்தை எதுவுமே தடுத்துவிடாதபடி நான் உறுதியாக இருக்க எனக்குப் பெலன்
தாரும். ஆமென்.
ážGS 2۔۔۔۔۔۔۔۔۔۔۔ 龕隊悉》籤
இவரே என் நேசர்" (உன் 5:6)
இவ்விதமாய் நமது அறைவீட்டை அடைத்துப்போட்டு ஜெபத்திலே உறவை வளர்த்துக்கொள்ள இவர் யார்? மகா பரிசுத்தரும், நம்மைப் படைத்தவரும் கடவுளுமானவருக்கும் நமக்கும் என்ன? நாம் ஏன், எப்படி, இவருடன் பேசுவது? இவர் யார்?
இதுவரை நாட்களும் தன் சிநேகிதருடன் கூடிக் கும்மாளமடித்து, குடித்து வெறித்துக் கொண்டிருந்த மகன், இப்போது ஒரு புத்தகத்தையும் கையிலெடுத்துக்கொண்டு பூட்டிய அறைக்குள்ளே நீண்டநேரமாகத் தனித்திருக்கிறானே. இவனுக்கு என்ன நேர்ந்தது? மூளைக் கோளாறா? இவ்விதமாகத் தாயார் என்னிடம் மனவேதனையுடன் கூறியதை என்னால் மறக்கமுடியாது. வீட்டுவேலை எதுவும் செய்யாமல் படுத்துறங்கிய மகள் வீட்டையும் சுத்தம்பண்ணி ஏனைய வேலைகளையும்
அனுதினமும் தேவனுடன் எண
Dissen 64
 

நேர்த்தியாகவும் விரைவாகவும் செய்துமுடித்துவிட்டு வீட்டின் பின்கோடியின் ஒரு முலையில் ஒடிப்போய்த் தனித்து இருக்கிறாளே. என்று கலங்கிய ஒரு தகப்பனையும் நானறிவேன். இதுவரையிலும் நல்ல கிறிஸ்தவளாகவே இருந்தவள் இப்போது எந்நேரமும் ஜெபமும் வேதமும் அதேபேச்சும், வாழ்விலும் மாற்றமடைந்தவளாகவும் காணப்படுகிறாளே என்று வேறோர் தாய் என்னிடம் சொன்னாள். இந்த மகனுக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது? இவர்கள் நாடிச் சென்றவர் யார்?
இவர் பரிசுத்தமானவர்; தம்மையே நமக்காய் ஈந்தவர்; ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்; இவர் அழகானவர்; ராஜரீகமும் மகத்துவமுமானவர்; அவர் கண்கள் எப்போதும் கலங்கிய கண்கள்; அவர் பார்வையில் வஞ்சனையில்லை. அவருடைய உதடுகளிலிருந்து உதிரும் வார்த்தைகள் நம்மை உயிர்ப்பிக்கின்றன. அவரது கரம் நம்மைத் தாங்குகிறது. அவர் மார்பு எம்மை ஏந்துகிறது. அவரது கால்கள் பலம் வாய்ந்தது. அது துளையுண்டாலும் அசைக்கப்படக் கூடாதது. உறுதியானது. லிபனோனின் செழிப்பும், கேதுரு மரத்தின் சிறப்பும் இவரிடம் உண்டு. இவருக்கு நிகர் இவரே. நான் அழகற்றவனாக, யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாதவனாக இருந்தபோதும் என் நேசருக்கோ நான் இன்பமானவன். "என் நேசர் என்னுடையவர்; நான் அவருடையவள்" இந்த நேசர் இன்று எனக்காய் உனக்காய் தமது அழகை இழந்து அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்கினார். அவர் தம் அழகை இழந்ததால் இன்று நீ அழகைப் பெற்றாய். இவரே அவர் இவரே உன் நேசர்.
தேவபிள்ளையே, இப்போது கூறு. ஜெபம் அவசியமா என்ற கேள்வி அவசியந்தானா? இனியும் நீ ஜெபிக்க நேரமில்லை என்று கூறுவாயா? உன் நேசர் உனக்காகவே காத்திருக்கிறார். உன் ஜெப வாழ்வைக் கட்டிஎழுப்பு என்ன தடை வந்தாலும் சோர்ந்து போய்விடாதே. ஜெபம் நம் வாழ்வின் ஜெயம்.
ஜெபம் என் ஆத்ம நேசரே. இதுவரையிலும் நான் ஜெபிக்காமல் வீணடித்துவிட்ட நாட்களையிட்டு மனம்வருந்துகிறேன். என் ஜெய
வாழ்வைக் கட்டியெழுப்ப வரும் தடைகளை மேற்கொள்ள எனக்கு
உதவி செய்தரு ளு ம். ஆமென்.
確és爺
பண அனுதினமும் தேவனுடன் 6.5

Page 35
"இதோ, நான் ஆதரிக்கின்ற என் தாசன்." (ஏசா 42:1).
இவர் யார்? நான் கூப்பிட்டு ஜெபிக்கின்ற இவர் யார்? இவர் அழகு நிறைந்தவராயிருந்தவர்; இப்போ அழகு கெட்டு செளந்தரியமும் கெட்டு கேடுகளடைந்தார். ராஜரீகமும் மகத்துவமும் நிறைந்தவர் என்று எண்ணியிருக்க, அவரோ அமைதலும் சாந்தமுமுள்ளவராகக் காட்சியளிக்கிறவராயிருக்கிறார். இவர் நீதியுள்ளவர்; நியாயத்தை உண்மையாய் வெளிப்படுத்துவதில் தமது நஷ்டத்தை நினையாதவர்; நெருக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு, அணைந்துபோகும் நிலையில் அவதிப்படுகிறவர்களின் அருகில் துணைநிற்கிறார். எனக்காகவே புறக்கணிக்கப்பட்டார்; துக்கமடைந்தார், பாடனுபவித்தார், என் பாடுகளை ஏற்றார், என் துக்கத்தைச் சுமந்தார், என் மீறுதல்களினால் காயமடைந்தார், என் அக்கிரமங்களின் நிமித்தம் நொருக்கப்பட்டார், நான் சமாதானம் பெற்றுக்கொள்ளும்படிக்கு அவருக்கு ஆக்கினை வந்தது. எனக்காகவே தழும்புகளை ஏற்றவர். இத்துடன் இவர் கதை முடிந்துவிட்டதா? இல்லை.
"என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்". "அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றுகிறார்" ஆம் இவர் வெறும் சேவை செய்யும் தாசன் அல்ல. சாதாரண ஊழியன் அல்ல, இவரது சேவை மனுஷன் செய்யும் சேவை போன்றதல்ல. தமது கடைசிச் சொட்டு இரத்தத்தையும் தமக்கென மிச்சம் வைக்காமல் எனக்காய் நம் ஒவ்வொருவருக்காய் சிந்திவிட்ட "பாடுபடும் தாசன்" இன்றும் அடிக்கப்பட்டவண்ணமாய் இருக்கிற தேவ ஆட்டுக்குட்டி (வெளி. 5:6). இன்றும் பிதாவின் வலது பாரிசத்தில் நமக்காய் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்ற மகா பிரதான ஆசாரியர். இவர் இன்னும் தமது ஊழியத்திலே சோர்ந்து போகவேயில்லை.
தேவபிள்ளையே, ஜெபம் அவசியமா? என்ற கேள்வி அவசியந்தானா? அல்லது ஜெபிக்க நேரமில்லை, மனது சரியில்லை என்று நீ இன்னும் சொல்லக்கூடுமா? உனக்கு வரவேண்டிய தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டு, தமது மேன்மைகளையெல்லாம் விட்டுவந்த மெய்யான தாசனோடு பேசுவதற்கு உனக்கு ஏன் இந்தத் தயக்கம்? ஏன் தாமதம்? இவரிடம் போய் உன் தேவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துவிட்டுத்
or 66
அனுதினமும் தேவனுடன் கண
 

திரும்பிவிடுவதற்கு உனக்கு எப்படி மனம் வரும்? சிந்தித்துப்பார். இவர் யார்? இவர் உன் நேசர் மாத்திரமல்ல, இவரே உன் தாசன். உனக்க்ாய்ப் பேச, உன் பக்கத்தில் நின்று வாதிட இவரைப்போல உனக்கு வேறு யார் வருவார்? மனுஷரை நம்பி நம்பி உன் வாழ்நாட்கள் வீணாகிவிட்டதை இன்னும் நீ உணராதிருக்கலாமோ? ஒடு! தேவபாதத்தண்டைக்கு ஒடு! நீ எந்த நிலைமையில் போனாலும் அவர் உன்னை அரவணைப்பார். உன் பாரங்களைச் சுமப்பதற்கு அவர் இன்றும் ஆயத்தமாய் இருக்கிறார். இவரை நீ நம்பலாம். தாராளமாகவே நம்பலாம். செய்வாயா? -
ஜெபம்: ஒ என் நேசரே, என் தாசரே. இதோ உம் பாதம் வீழ்ந்தேன் ஐயா. என் தவறுகளை மன்னித்து. அடியேனை உமது கரத்தில் ஏந்திக்கொள்ளும் ஆமென்.
இ
裔绝
酸
"இதோ நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்" (யாக், 5:9)
"இவர் என் நேசர்", "இவர் என் தாசர்" இவை சத்தியம். ஆனால் இந்த அன்பும் கருணையும் பல சமயங்களில் நமது கண்களை மறைத்துவிடுகிறது. அவரது அன்பினதும் கிருபையினதும் பெறுமதி நமக்கு மறந்துவிடுகிறது. "கடவுள் அன்புள்ளவர், அவர் எப்படியும் என்னை இறுதியில் சேர்த்துக்கொள்வார், எப்படியும் என்னை மன்னித்துவிடுவார்" என்று இலகுவாகக் கூறிவிட்டு இறுமாப்படைகிறோம். இது மகா பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
நேசராய் நம்மைச் சேர்த்துக்கொண்டவர், தாசனாய் தம்மையே கொடுத்துவிட்டவர், இவரே மறுபடியும் நீதியுள்ள நியாயாதிபதியாய் வரப்போகிறார் என்பதை நாம் அடிக்கடி, மாத்திரமல்லாமல் நம்
LS TT TTTT LSLMLM LMM L M S L L L SL S00 SLLLS

Page 36
ஜெபநேரங்களிலும் நினைவுகூர்ந்திருப்பது நல்லது. இன்று நாம் தகப்பனே, நேசரே என்று அழைத்து ஜெபிக்கிறவர் தாமே ஒர்நாள் வெள்ளைச் சிங்காசனத்திலே அமர்ந்திருந்து நம்மை நியாயந்தீர்க்கப் போகிறவர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. இன்று நமது ஜெபங்களுக்கு நீடிய பொறுமையோடு செவிகொடுக்கிறவர் எப்போதுமே அப்படியே இருந்துவிடமாட்டார். "நானே உமது பசியை ஆற்றியவன், நானே உமது தாகத்தைத் தீர்த்தவள். சிறையில் வந்து உம்மைப் பார்த்தவள்’ என் றெல்லாம் நீ கதறி ஜெபிக்கும்போது "நான் உன்னை அறியேன்” என்று இவர் உனக்குச் சொல்லிவிடாதபடிக்கு இப்போதே உன் ஜீவியத்தை மாற்றிப்போடு.
பவுல் நமக்குக் கூறுகின்ற ஆலோசனையைச் சற்றுச் சிந்திப்போம். நமது ஜெபங்களைக் குறித்தும், ஜெபத்தில் கூறும் வார்த்தைகளைக் குறித்தும் எச்சரிக்கையாயிருப்போம். நாம் யாவருமே கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்பாக நிற்கவேண்டியவர்கள் என்பதை மறந்து விடாமல் பிறரைக் குறித்துக் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்காமல், சத்துருவையும் நேசிக்கிறவர்களாய் அவர்களுக்காகவும் ஜெபிக்க முன் வருவோம். நாம் யாரையுமே குற்றப்படுத்தவேண்டாம். ஏனெனில் மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருக்கிறபடியால் மனுவுரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதில்லையே' (Gшптоигт. 2:25).
ஆகையால் தேவபிள்ளையே, நீ உன்னை அறிந்திருக்கிறதிலும் பார்க்க, உன்னை அதிகமாய் அறிந்திருக்கிற ஒருவரிடமே நீ பேசுகிறாய் என்று எப்போதும் நினைத்துக்கொள். ஆண்டவர் உன்னைக் காண்கிறபடி நீயும் உன்னைக் காணும்படி அருள்வேண்டி ஜெபிக்கக் கற்றுக்கொள். உன் பாரங்களைச் சுமக்கிறவர் உனக்கிருப்பதால், பிறர்பாரங்களை ஜெபத்திலே சுமந்து பரமனிடம் செல்ல உன்னைப் பயிற்றுவித்துக்கொள். ஏனெனில் நீ இன்று ஜெபிக்கிறவர் நாளை நியாயாதிபதியல்லவா.
ஜெபம்: நீதியின் சூரியனாகிய என் ஆண்டவரே. உமது நீதிக்கு முன்பதாக என் நீதிகள் கந்தை என்று அறிக்கையனினு கிறேன். உமது அன்பை அடியேன் எனக்குச் சாதகமாக்கிவிடாதபடிக்கும் உம்மைப் பிரியப்படுத்தியே ஜீவிக்கவும் என்னை நடத்தியருளும். ஆமென்.
需绝
to 68 அனுதினமும் தேவனுடன் பண
酸
தி

"அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி." "அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி." (ஆதி 4:13, 15)
பரிசுத்த வேதாகமத்தைப் பொறுத்தவரையிலும் மனுஷன் தேவனிடம் ஜெபித்த முதல் ஜெபம் எது? ஆதாமும் ஏவாளும் தேவனோடே பேசவில்லையா? அவர்கள் பேசினார்கள். ஆனால் காயீனின் சம்பவத்திற்கு நாம் கடந்து வருகையில் ஒரு வேறுபாட்டைக் காண்கிறோம். ஏதேன் தோட்டத்துள்ளே சர்ப்பமானது நுளையுமுன்பதாக ஆதாம், ஏவாள் கடவுளிடம் ஜெபித்தார்கள் என்று கூறுவது பொருந்தாது. ஏனெனில் கடவுள் எங்கேயோ உயரத்தில் இருக்க இவர்கள் அவரைத் தொழுது கொண்டார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. ஏனெனில் பகலின் குளிர்ச்சியான வேளைகளில் தேவன்தாமே தோட்டத்தில் உலாவி ஆதாம், ஏவாளுடன் அன்பின் உறவிலும் ஐக்கியத்திலும் கலந்திருந்தார் என்று கூறுவதே அதிக பொருத்தமாகும். அங்கே யாவும் பரிசுத்த மாயிருந்தது. ஆனால் பிசாசு நுளைந்தபிற்பாடு, காரியங்கள் தாறுமாறாகி, ஏதேன் தோட்டத்தின் கடைசிக் காட்சியிலேயும் தேவன்தாமே பேசினாரே தவிர ஆதாம், ஏவாள் அவரிடம் மறுவார்த்தை பேசியதாகவோ, வேண்டுதல் செய்தத்ாகவோ தெரியவில்லை. ஆனால் காயீன், ஆபேல் விஷயத்தில் கர்த்தரே காயீனிடம் கேள்விகளாகக் கேட்கிறார். அவன் பதிலுரைத்தாலும், பயத்துடனும் நடுக்கத்துடனும் தனது வேண்டுதலை முதன்முதலாகக் கடவுளிடம் பகிரங்கமாக ஏறெடுத்தது காயீன்தான் என்றால் மறுப்பதற்கில்லை. அவன் தன் பிரச்சனையைக் கூறித் தேவ னிடம் கதறுவதை நாம் அவதானிக்கிறோம்.
ஆக, ஆதாம் ஏவாள் தேவனோடே உறவாடியதற்கும், காயீன் தன் வேண்டுதலை ஏறெடுத்த சம்பவத்திற்கும் இடையே காணப்படுகின்ற வேறுபாடுதான் என்ன? முன்னர் உறவாடிய தேவனோடே இப்போது மனிதன் உறவாடமுடியாமல் வேண்டுதலாகக் கதறக் காரணம் என்ன? "பாவம்' தேவனோடு மனிதன் கொண்டிருந்த உறவிலே பாவம் பங்குகொண்டது. இதனால் தேவனுக்கும் மனிதனுக்கும் பெருத்த இடைவெளி உண்டானது. இப்போது மனிதனுக்குத் தேவனை நெருங்க முடியாததால் தூரத்தே நின்று வேண்டுகிறான். காயீனும் ஆபேலும் காணிக்கை படைத்தபோது நிச்சயமாக ஜெபித்திருப்பார்கள். ஆனால் தன் தேவையைக்கூறி வெளிப்படையாகச்செய்த இந்த ஜெபமே வேதாக மத்திலே மனிதன் செய்த முதல் ஜெபமாகும். பாவம் குடிகொண்ட அவன் வாழ்விலே, அது அவன் தேவையைப் பிரதிபலித்தது.
69 to
பண அனுதினமும் தேவனுடன்

Page 37
ஆனால் இன்று இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே அவரது பிள்ளைகளாக்கப்பட்ட நாம் தேவனுக்குத் தூரமானவர்கள் அல்ல. அவர் நமக்குள்ளே வாசம்பண்ணும்படி வந்த பிற்பாடு பிரச்சனைகள் யாவும் அவரே அறிந்துவிட்டிருப்பார். அதற்காக நமது பிரச்சனைகளைச் சொல்லுவது தவறல்ல. ஆனால் பிரச்சனைகளைக் கூறி வேண்டுதல் செய்வது மாத்திரமே ஜெபமாகிவிடாது. இப்போது நாம் பழையபடியே தேவனோடு உறவாடும் கிருபையைப் பெற்றுள்ளோம். ஆகவே இனியும் நமக்குக் காயீன் வழிவேண்டாம். "நீர் எங்களோடே தங்கியிரும்" என்று எம்மாவு ஊர் சென்ற சீஷர்கள் செய்த ஜெபத்தைப் போலவே நம் ஜெபங்களும் மாறவேண்டும்.
ஜெபம். கர்த்தாவே. இதுவரையிலும் உம்மைத் தூரத்தே உள்ளவராகக் கருதி என் தேவைகளுக்காக மாத்திரம் ஜெபித்துக்கொண்டிருந்த என்னை மன்னித்தருளும். நீர் என்றும் எனக்குள் வாசம்பண்ண ஏதுவாக என் வாழ்வு முழுவதுமே மாற்றமடைய உதவிசெய்யும். ஆமென்.
瓮绝酸
氯
"ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்" (எரே. 12:1)
எரேமியா கண்ணிரின் தீர்க்கதரிசி என்று பெயர் பெற்றவன். ஆனால் மிகத் துணிச்சலானவன். கர்த்தரையே கேள்வி கேட்க அவன் தயங்கவில்லை. பொல்லாதவர்களின் காரியங்கள் வாய்க்கிறதையும், துரோகம்பண்ணுகிறவர்கள் சந்தோஷமாக வாழுவதையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. துன்மார்க்கரை வெறுக்கின்ற கர்த்தர் அவர்களுக்கு இடமளித்ததென்ன? எரேமியாவின் உள்ளம் குமு றியது. ஜனங்களும் அவனைப் பகைத்தார்கள். அவன் எச்சரித்தவற்றிற்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. ஆகவே அவன் திரும்பி, தன்னைத் தெரிந்தெடுத்தவரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறான். நீர் நீதியுள்ள வராமே! இதோ உமது நியாயங்களைக் குறித்து உம்மிடமே கேட்கிறேன். நீர் எனக்கு உத்தரவு கொடும்' என்கிறான்.
ESSE 70) பண அனுதினமும் தேவனுடன் எண
 

இப்படியாக எரேமியா மாத்திரமல்ல, சங்கீதக்காரன் ஆசாப் (சங் 73), ஆபகூக் போன்றவர்களும் தேவனிடம் முறையிட்டார்கள். ஒரு மனிதன் இப்படியாக முறையிடுவதற்கு, அதாவது தேவனுடைய நியாயத்தின் அடிப்படையில் அவரையே கேள்வி கேட்பதற்கு தேவன் அனுமதிப்பாரா? அடுத்தது, எரேமியாவின் இந்த ஜெபத்திற்கு தேவன் செவிகொடுத்தாரா? மற்றது, தேவன் பதில் கொடுத்தாரா?
தேவ பிள்ளையே, தேவனுடைய நியாயத்தைக் காட்டியே தேவபிள்ளைகள் பேசுவதற்கு தேவன் தடைவிதிப்பதில்லை. இப்படியாகக் கேட்பதற்காக அவர் கோபம்கொண்டு அவர்களை அழிப்பதுமில்லை. ஒரு காரியத்தை இன்று தியானித்துக் கற்றுக்கொள்வோம். எரேமியா இத்தனை துணிச்சலாகத் தேவனிடமே கேள்வி கேட்குமளவிற்கு அவ னுக்குள் இருந்தது என்ன? ஆம், எரேமியா தேவனோடு "சுதந்திரமான உறவு' வைத்திருந்தான். கர்த்தரும் அவனது இருதயத்தையும் அதன் நோக்கங்களையும் அறிந்திருந்தார். எருசலேமிலிருந்து ஒரு மணிநேர நடைதூரத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்தவன் எரேமியா கடவுள் அவனை அழைத்தபோது முதலில் அவன் மறுத்தான். ஆனால் கர்த்தரோ அவனை இறுகப் பிடித்துக்கொண்டு அவனை ஆசீர்வதித்தார். தன் அழைப்பையும் அதன் உத்தரவாதத்தையும் உணர்ந்துகொண்ட எரேமியா தேவனுக்கு உண்மையாயிருந்தான்.
தேவபிள்ளையே, நீ இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்கப்பட்ட பிள்ளையா? பின்னர் ஏன் தயக்கம்? நீ தேவனோடு கொண்டுள்ள உறவிலே உனக்கு ஏன் சந்தேகம்? அவருடன் உனக்கு சுதந்திரமான உறவு இருக்குமாயின் தைரியமாக தேவனோடே அவரது நியாயத்தையும் வாக்குகளையும் வைத்துப் பேசு. அவர் கேட்பார். எப்படிப் பதில் கொடுப்பார் என்பதையும் அமர்ந்திருந்து கேள். தேவனோடுள்ள உறவிலே நாம் வளர வளர, நம் ஜெபவாழ்வும் ஆச்சரியமான அனுபவங்களை நமக்கு நிச்சயமாகவே கொண்டுவரும்.
ஜெபம்: என் அன்புத்தகப்பனே, நீர் நல்லவர் ஐயா. சுதந்திரமாகவே உம்முடன் பேச எனக்கு அனுமதி தந்திருக்கிறீர் என் உள்ளத்தின் கேள்விகளையெல்லாம் இனி மற்றவர்களிடமல்ல உம்மிடமே கேட்பேன்.
நீரே கேட்டுப் பதில் தாரும். ஆமென்.
童龜魯範
* ,
பண அனுதினமும் தேவனுடன் 71 ഞ

Page 38
"நீ காலாட்களோடே ஒடும்போதே உன்னை இளைக்கப் பண்ணினார் களானால் குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஒடுவாய்?" (எரே. 12:5)
எரேமியாவின் மனம் குமுறுகின்றது. தேவனிடம் ஜெபிக்கிறான். கேள்விகளாகக் கேட்கிறான் 'நீர் நீதியுள்ளவராமே. உமது நியாயத்தைக் குறித்துப் பேசுவேன்" என்கிறான். "ஆகாதவர்களின் வழி வாய்கிறதென்ன? துரோகஞ்செய்கிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறது என்ன?” என்கிறான். மனுஷரின் அக்கிரமமும், தேசத்தின் பொல்லாப்பும் எரேமியாவை அலுத்துக்கொள்ளச் செய்தன. ஆகவே தேவநீதியைக் குறித்தே முறையி டுகிறான். கர்த்தரோ அவனது அவசரத்திற்குப் பதிலளிக்காமல் அமைதியாகப் பேசுகிறார். 'என் நீதியைக் குறித்துக் கேட்க நீ யார்?" என்றாரா? அல்லது துன்மார்க்கரைச் செழிக்கவிட்டது எனது தவறுதான் என்றாரா? அல்லது துரோகிகள் சந்தோஷமாக இருப்பதன் இரகசியத்தை எரேமியாவிற்கு விளக்கினாரா? இல்லவேயில்லை. அவர் கோபிக்க வுமில்லை. எரேமியாவின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கவு மில்லை. ஆனால் அவன் கேட்காத கேள்விக்கு பதில் தருகிறார்.
எரேமியாவே, நீ இவ்வளவாய் கண்டதும் கேட்டதும் அனுபவிப்பதும் சாதாரணமான தரைப்படையினர். உன்னைத் துரத்துவது போன்றதே யாகும். ஆனால் உனக்குத் தெரியுமா? குதிரைகள் உன்னைத் துரத்தும். உன் தேசத்தைத் துரத்தும். அவற்றுடன் ஓடவேண்டிய காலம் வந்துவிட்டது. இப்போதுள்ள காரியங்களை நீ பெரிதாக எண்ணினால், இதிலும் பார்க்க பன்மடங்கு பாடுகள் வரப்போகின்றதே. அப்போ "நீ என்ன செய்வாய்?" என்கிறார் கர்த்தர். "இதோ தேசம் கொந்தளிக்கிறது என்கிறாய். இது என்ன கொந்தளிப்பு? யோர்தான் பிரவாகிக்கும்போது அதை எப்படித் தடுக்கமுடியாதோ அதிலும் பெரிதாக தேசத்தில் காரியங்கள் பிரவாகித்து எழும்பப் போகிறதே. அப்போ நீ என்ன செய் வாய்?" என்று, கேள்வி கேட்ட எரேமியாவையே கர்த்தர் திரும்பவும் கேள்வியாகவே கேட்டார்.
இப்படியே பிரியமானவர்களே, நாமும் எரேமியாவைப் போலவே மனம் குமுறி ஜெபிக்கும்போது; கர்த்தர் தாமே திரும்பவுமாக நம்மிடமே கேள்வி கேட்கிறவராக இருக்கிறார். அப்போது நாம் கலங்கவேண்டாம். நமக்கு இந்த விநாடியைத்தான் தெரியும். அடுத்த விநாடியோ அல்லது அடுத்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதுவோ தெரியாது. ஆனால்
Eisen 72 مmwہمممممممممبر அனுதினமும் தேவனுடன் நண
 

நம் தேவனோ சகலதும் அறிந்திருக்கிறவர். நமக்கு இந்த நாளின் துன்பம் பெரிதாகத் தெரியலாம். ஆனால் அவருக்கோ நாளை நடக்கப் போவதும் தெரிவதால் சில காரியங்களில் அவர் மவுனமாக இருந்து, பெரிய காரியங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தைரியசாலிகளாக நம்மை மாற்றும்பொருட்டு நமது ஜெபங்களுக்குப் பதிலளியாமல் கஷ்டங்களை அனுமதிக்கிறார். அதற்காக தேவன் நம்மைக் கைவிட்டார் அல்லது பிழைவிட்டார் என்று கூறக்கூடுமோ? ஆகவே நமது சந்தேகங்கள் பிரச்சனைகளைத் தேவனிடமே கூறுவோம். அவர் செவிகொடுக்காதது போல இருந்தால் அதனையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்.
ஜெபம். பிதாவே, ஆம். நீர் ஒருபோதும் தவறுசெய்கிறவரே அல்ல.
இந்நாளில் அடியேனுக்குக் கற்றுத்தந்த பாடத்திற்காய் நன்றி உமக்குள் அமர்ந்திருக்க எனக்கு அருள் தாரும். ஆமென்.
裔绝酸氟
"எனக்கு விரோதமாகவும் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்" (எண். 14:27).
முறைப்பாடு வேறு; முறுமுறுப்பு வேறு. நியாயமான முறைப்பாடு களைத் தேவன் புறக்கணிப்பதில்லை. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலர் முறையிட்டுப் புலம்பினார். தேவன் கேட்டார். பின்னர் கிதியோனின் நாட்கள் மீதியானியர் நிமித்தமாக முறையிட்டார்கள். தேவன் கேட்டுப் பதிலளித்தார். ஆனால் சிலசமயங்களில் முறையீடுகள் கர்த்தருக்குக் கோபமூட்டின (எண் 11:1; ஏசா 5:7) என்றாலும் தேவன் அதனைக் கேட்டார். காரியங்களைச் சரிப்படுத்தினார். எரேமியா தேவனிடம் முறையிட்டதைக் குறித்து நேற்றுக் கவனித்தோம்.
ஆனால் முறுமுறுப்பு வேறு. இது திருப்தியற்ற ஒரு நிலைமையாகும்.
giä 73
பண அனுதினமும் தேவனுடன்

Page 39
எவ்வளவுதான் பெற்றுக்கொண்டாலும், எத்தனை ஆச்சரியமாக நடத்தப் பட்டிருந்தாலும், இன்னும் ஏக்கம் நிறைந்த மனநிலை. அத்துடன் அடிக்கடி பிறருடன் ஒப்பிடுவது; பிறரில் குற்றம் காணுவதும் இம் முறுமுறுப்பில் அடங்கும். "கீழே சீப்பு விழுந்தாலும் என் கணவர் எனக்கு விரோதமாக முறுமுறுத்துக் கொண்டேயிருப்பார்" என்று ஒரு பெண் கூறியதை நான் மறப்பதில்லை. இந்த நிலைமைக்கு நாம் இடமளிப்போமானால் ஜெபத்திலும் நாம் முறுமுறுக்க ஆரம்பித்து விடுவோம். முறுமுறுப்பைத் தேவன் வெறுக்கிறார். இதன் விளைவு மிகப் பயங்கரமானது. இன்று நாம் வாசித்த பகுதியில் இதனை நாம்
தெளிவாகக் காணலாம்.
ஆகையால் பவுல் எழுதுகிறார், "அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். அதுபோல நீங்களும் முறு முறுக்காதிருங்கள்" (1கொரி 10:10)
பிரியமானவர்களே, நாம் ஏன் எதற்காக முறுமுறுக்கவேண்டும்? முதலில் நாம் ஜெபத்தில் முறுமுறுக்கிறதை நாமே உணரக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஆராதிக்கின்ற தேவன் நமது சகல ஜெபங்களையும் கேட்கிறவர்; அவர் நம்மையும் அறிந்திருக்கிறார். நம்முடன் சம்பந்தப் பட்டவர்களையும் அறிந்திருக்கிறார். நாம் தேவை என்று கேட்கிறவை களையும் அறிந்திருக்கிறார்; நமக்கு இன்னது தேவை என்பதையும் அறிந்திருக்கிறார். நாம் முறுமுறுப்பது நமக்கே நல்லதல்ல. காரியங்களை உள்ளபடியே அவரிடம் சொல்லிவிடுவோம். மிகுதி அவர் கரத்தாலே ஆகட்டும். "நீங்கள் பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தாவிக்குள் ஜெபம் பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கு ஏதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள்" (யூதா 20, 21).
ஜெபம்: பிதாவே. முறுமுறுப்பை என்னைவிட்டு முற்றுமாக அகற்றி விடும்படிக்கு எனக்கு உதவிசெய்யுங்கள். என் தேவைகளைக் குறித்து முறுமுறுக்காமலும், மற்றவர்களைக் குறித்து முறுமுறுக்காமலும்
எப்பொழும் தூயஆவியானவருக்குள் ஜெபம்பணிண எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்.
需绝酸露
ESSE 74 அதிைனமும் தேவனுடன் பண

"அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்" (ஏசா. 65:24)
கடவுளின் அளவிலடங்காத செல்வத்தின்மீது நம்பிக்கைகொண்ட வரும், ஜெபத்தின் வல்லமையை உறுதியாக விசுவாசித்தவருமாகிய டான் கிராபோர்ட் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரது வெற்றியுள்ள பணியின் இரகசியமும் இந்த நம்பிக்கையாகவே இருந்தது. எல்லோரிடமும் இப்படியான நம்பிக்கை கிடையாது என்று அவர் அறிந்திருந்தாலும், ஆபிரிக்கா தேசத்தின் ஊழியத்தேவை முழுவதற்கும் போதுமான செல்வமும் வல்லமையும் கடவுளிடம் உண்டு என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். ஒர்நாள் ஆபிரிக்கா விலிருந்து ஒரு ஊழியர் எழுதிய கடிதம் இவருக்குக் கிடைத்தது. அக்கடிதத்திலே, "டான் கிராபோர்ட் அவர்களே, நீர் பணக்காரரா யிருப்பதனால் உமக்கே எழுதுகிறேன். எனக்கு அவசரமாக நூறு பவுண்கள் கொடுத்து உதவவேண்டும் ஊழியத்தில் எனக்குப் பணத் தடங்கல் ஏற்பட்டுள்ளது" என்று எழுதப்பட்டிருந்தது. இக் கடிதம் வந்த அதே தபாலிலே, வேறொருவரிடமிருந்து ஏறத்தாழ இத்தொகைக்குச் சமமான பணம் டான் கிராபோர்ட் அவர்களுக்கு வந்திருந்தது. அவர் உடனடியாகவே இப்பணத்தை எடுத்து பணம் கேட்ட ஊழியனுக்கு அனுப்பிப் பின்வரும் பதிலையும் எழுதினார். "நான் பணக்காரனா? ஆம் நான் பணக்காரன்தான். உங்கள் யாவருக்காகவும் விசுவாசத்திலே செல்வந்தனாக இருக்கிறேன்” என்பதே அப்பதிலாகும். (பள்ளத்தாக்கின் நீரூற்றுக்கள்.)
இது ஆச்சரியமல்லவா. அநேகமாக மவுனமாகவும், பலசமயங்களிலே தாமதமாகவும், பதிலளிக்கின்ற தேவன், குறிப்பாக சிலர் வாழ்வில் மாத்திரம் கூப்பிடும் முன்னே பதிலளிப்பது என்ன? இன்று வாசித்த ஏசாயாவின் பகுதியிலே இக் காட்சியை நாம் காண்கிறோம். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலே இப்படி நடக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். எல்லாம் புதிதாக்கப்பட்ட நிலைமையிலேயே (வச 17) இப்படியாகும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறார் ஏசாயா, அப்படியானால் இந்த வார்த்தை இன்று நமக்குக் கூறுவது என்ன?
தேவபிள்ளையே, நிச்சயமாகவே ஒருநாள் இப்பூமியும் வானமும் புதிதாகும். ஆனால் உனது வாழ்வோ ஒருநாளைக்கல்ல, இன்று இந்நிமிடமே மாற்றமடைய, புதிதாக வாய்ப்புண்டு. உன் வாழ்வு
கண அனுதினமும் தேவனுடன் 75 sens

Page 40
மாற்றமடைந்து நீ கர்த்தருக்குள்ளும், கர்த்தர் உனக்குள்ளும் கடந்து வரும்போது, நிச்சயமாகவே இவ் வார்த்தைகள் உன் வாழ்விலும் நிறைவேறும். ஏன் தெரியுமா? அப்போது கர்த்தருக்குப் பிரிமானவற்றையே நீ நினைப்பாய், செய்வாய், கேட்பாய். அப்போ அவற்றை அறிந்தவர் நீ கேட்கும்வரைக்கும் காத்திருப்பாரா? மாறாக தனியே இவ் வார்த்தையை மாத்திரம் வேறுபிரித்து அதனைக்கொண்டு ஜெபிக்க முற்படுவாயாயின் நீ வெட்கிப்போவது உறுதி. வாக்கு நிறைவேறவேண்டுமானால் அதற்குரிய நிபந்தனையை நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
ஜெபம்: என் தகப்பனே, என் வாழ்வில் பல ஜெபங்களுக்குப் பதில் இல்லாத காரணத்தை இன்று புரிந்துகொணர்டேன். கூப்பிடுமுன்னரேயே பதில்தர வல்லவராய் நீர் இருக்கும்போது உமக்குப் பிரியமானதையே செய்ய, நாட பேச வழிநடத்தியருளும். ஆமென்.
"என்றாலும். தேவரீர் சொன்னதுணர்டே." (யாத், 33:12)
தன் ஆத்துமாவோடு அதிகமாகப் பேசியவர் தாவீது என்றால், தேவனோடு துணிகரமாகப் பேசியவர் மோசே தான் என்பது மிகை யாகாது. வெகுசீக்கிரமாக மீட்டவரை மறந்து கன்றுக்குட்டிக்குப் பின்னே சோரம்போன இஸ்ரவேலர்மீது கோபம்கொண்ட கர்த்தர், "வழியிலே உங்களை அழித்துப்போடாதபடிக்கு நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன்" என்று கூறிவிட்டார். இதுவரையிலும் ஜனங்கள் மத்தியிலே அமைக்கப்பட்டிருந்த வாசஸ்தலம் பாளயத்திற்குப் புறம்பே வைக்கப்பட்டது. இனி என்ன செய்வது என்ற மனக்குழப்பம் மோசேக்கு. இதுவரை வழியிலே ஜனங்கள் தொல்லைகள் கொடுத்தபோதும் மோசே கலக்கமடையவில்லை. கர்த்தர் அவர்கள் நடுவே இருந்தார். ஆனால் இப்போது வனாந்தரவழி, முறுமுறுக்கும் ஜனங்கள்; மோசே திகைத்துப்போய் ஜெபிக்கிறான். "தேவரீர் நீ ஜனங்களை அழைத்துப்போ
76 m mwanaw
அனுதினமும் தேவனுடன் பண
 

என்றீர். நான் மறுக்கவில்லை, போகிறேன். ஆனால் யார் எனக்குத் துணை வருவார்? இந்த வனாந்தர வழியில் நான் எந்த வழியாய்ப் போவேன்?" இது ஒரு அழகான, ஆழமான, தாழ்மைமிக்க, நியாயமான ஜெபம். அதைத் தவிர்த்துவிட்டு, "நான் கேட்பேன்; நீர் பதில் சொல்லும், நம்மோடுகூட வாரும்" என்று மோசே தர்க்கம் பண்ணவில்லை. நம்மில் அநேகரோ, கடவுள் நமது தகப்பன் என்று கூறிக்கொண்டு பயமின்றி தேவசமுகத்திலே அலப்புகிறோம்.
மோசே தன் ஜெபத்தைத் தொடருகிறான். "என்றாலும்.” ஆம், வழி தெரியவில்லை. உமது துணையும் இல்லை என்றீர். என்றாலும், எனக்கு ஒன்று தெரியும். நீர் என்னை அழைத்தவர்; அறிந்தும் இருக்கிறவர். என் கிருபை உனக்குப் போதும் என்று கூறியவர். "இத்து டன் அவன் நிறுத்தவில்லை. வழியைக் காட்டும் என்றும் ஜெபிக்கவில்லை. மாறாக, "உம்மை அறியவும் தொடர்ந்து உமது பார்வையில் தயை பெற்றுக்கொள்ளும் வழியை எனக்குப் போதியும்" என்று ஜெபிக்கிறான். கர்த்தரும் அந்த ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார். "உனக்கு இளைப் பாறுதல் உண்டு” என்றார்.
தேவபிள்ளையே, பலதடவைகளிலும் கைவிடப்படுகின்ற நிலைமை நமக்கு ஏற்படலாம். ஆனால் கலங்காதே. இது நீ மேற்கொண்டு என்ன செய்வாய் என்பதற்கு ஒரு பரீட்சையாகவும் அமையலாமல்லவா? அப்போ உன் வேதனையை கர்த்தரிடம் எடுத்துக்கூறுவதில் தவறில்லை. ஆனால் அத்துடன் ஜெபத்தை நிறுத்திவிடாதே. என்றாலும், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் என்று அறிக்கைபண்ணு. போகும் வழியைக் காட்டும் என்று கேட்பதைவிட, வழியாய் நிற்கும் அவரையே காணும்படிக்குக் கண்களைத் திறக்கும்படி ஜெபி. வழியாய் அவரே நிற்பாரானால் உனக்கு வழி தெரியவேண்டிய தில்லையே. கைவிடப்படலாம்; என்றாலும் நம்மை அழைத்தவர் உண் மையுள்ளவர் என்பதை மறவாதே.
ஜெபம்: வழியாய் ஒளியாய் என் - வாழ்வாப் இருப்பவரே. என் மூடத்தனத்தினால் நான் திகைத்து நிற்க நேர்ந்தாலும், நீர் என் வழியாய் நான் பயப்படேன். வழியாய் நிற்கும் உம்மைக் காணும்படி
6.
நிற்பதனால் என் கணிகளைத் திறந்தருளும். ஆமென்.
裔绝酸餐
SLS T TTTT LLS LL MMMSMMSMSMLMLMLMLLLSS S SS SS SS SSLLLLL 00 LLLLLLLLS

Page 41
"அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபம் கொண்டார்" (யாத், 32:14).
தேவனுடைய பிள்ளைகள் உரிமையோடே ஜெபிக்கும் ஜெபங்கள் தேவனுடைய நினைவுகளையே மாற்றிப்போடக்கூடும் என்று சொல்லி மேலே வாசித்த பகுதியை உதாரணம் காட்டி அநேகர் பிரசங்கிப்பதைக் கேட்டிருக்கிறோம். நடந்த சம்பவம் பொய்யல்ல. கோபம் கொண்ட கர்த்தர் நீ நடத்திவந்த உன் ஜனம்' என்று கூறி தம்மை விலக்கிக் கொண்டார். மேலும் நான் இவர்களை அழித்துப்போட நீ என்னை விட்டுவிடு' என்றர். மோசேயோ உமது கோபம் பற்றியெரிவதென்ன? கோபத்தைவிட்டுத் திரும்பி பரிதாபம் கொள்ளும் என்று மன்றாடினான். கர்த்தரும் ஜெபத்தைக் கேட்டுப் பரிதாபம் கொண்டார். அப்படியானால் தேவன் இப்படியே அடிக்கடி தமது முடிவுகளை மாற்றிப் போடுவாரா? என்றும் மாறாதவர் தமது வார்த்தையில் இப்படி மாறியதென்ன?
பிரியமானவர்களே, நமது தேவன் என்றும் மாறாதவர் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. ஆனால் நமது பதில்களினிமித்தம் வேண்டுதல்களினிமித்தம் தமது தீர்ப்புக்களைச் சரிசெய்கிறவராக இருக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம் அதற்காக பாவி மனந்திரும் பினாலும் அவனை அழித்து விடுவாரா? இல்லையே, கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவானது எடுப்பதிலும் கொடுப்பதிலும் இணைந் துள்ளது. இதற்குப் பாலமாக அமைவது மனுஷனின் கீழ்ப்படிவேயாகும். ஆகவே நமது மனமாற்றத்தினாலும் வாஞ்சையுள்ள ஜெபத்தினிமித்தமும் சில சமயங்களில் கடவுள் நமக்காக மனதிரங்குவார். அதேசமயம் அவரது திட்டங்களை யாராலும் மாற்றமுடியாது. அவை தீர்மான மானவையே. இரட்சிப்பு, நித்திய வாழ்வு மாற்றமுடியாதன. ஆனால் நாம் கீழ்ப்படியவேண்டுமென்பதே தேவசித்தம். கீழ்ப்படிவதும் கீழ்ப் படியாததும் நமது தெரிந்தெடுப்பாகும். அன்று மோசேமாத்திரம் ஜனங்களினிமித்தம் தன்னைத் தாழ்த்தி மன்றாடி ஜெபித்திராவிட்டால் என்னவாயிருக்குமோ நாமறியோம். மோசே கீழ்ப்படிந்தான். பலன் அடைந்தான் (உபா. 10:18-19).
தேவபிள்ளையே, தேவனுடைய ஆழத்தை எந்த மனுஷன்தான் அறிவான்? ஆனால் ஒன்று நிச்சயம். நாம் எப்படித்தான் காயை நகர்த்
அனுதினமும் தேவனுடன் எண
ësue 78
 

தினாலும் சில சமயங்களில் நமக்கே சாதகமாக வழிகள் திறக்கப்பட்டாலும் தேவனுடைய பலத்த கரங்களின் கட்டுப்பாட்டை மீறி எதுவுமே அசை யாது. தலமைக் கட்டுப்பாடு' நம் தேவனுடைய கரங்களில் உள்ளது. ஆகையால் ஜெபிப்பதில் தவறில்லை. அதற்காக "நான் ஜெபித்ததால் கடவுள் காரியங்களை மாற்றிப்போட்டார்' என்போமானால் அந்தத் தலைமைத்துவத்தை நாம் கைப்பற்றிவிட்டோம், என்பது போலாகிவிடு மல்லவா? மோசேயின் ஜெபத்திற்குத் தேவன் செவிகொடுத்து, தமது தயையைக் காண்பித்தார் என்பதே சிறந்தது. இந்தத் தயவு நமக்கும் உண்டு. நமது மனமாற்றங்களையும் கண்ணிரையும் பார்த்து அவர் நிச்சயம் தயை காட்டுவார். அந்த நினைவுடன் நாமும் ஜெபிப்போம்.
ஜெபம். தகப்பனே, நீர் எம்மிலே பாராட்டும் தயவைத் தவறாக எண்ணி எம்மை எந்த வகையிலும் உமக்கு மேலே உயர்த்திவிடாதபடிக்கு என்றும் தாழ்மையாக ஜீவிக்க ஜெபிக்க எமக்குக் கற்றுத்தாரும். ஆமென்.
裔绝酸氟
"அணினாள் தன் இருதயத்திலே பேசினாள்." (சாமு. 1:13)
நாம் நமது இருதயத்திலே எந்நேரமும் எதைக்குறித்தாவது பேசிக் கொண்டயிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நித்திரை நேரத்தில் மனம் அமைதியட்ைகிறது. ஆனால் சிலரது உள்ளம் நித்திரை நேரத்தி லும் அலைந்துகொண்டேயிருக்கும். இப்படியிருக்க மனதை அடக்கி, நினைவுகளை ஒருமுகப்படுத்தி, உலக காரியங்களை மறந்து, கர்த்தரையே நோக்கி, இருதயத்திலே ஜெபிப்பது எவ்வளவு கடினமான காரியம். மவுனமாக ஜெபித்திருந்த அநேக வேளைகளில் நினைவுகள் எங்கேயோ அலைபாய, அல்லது தூக்கம் கண்களை அழுத்த, "ஜெபிக்கிறோம்' என்பதையே மறந்துபோய்விட்டிருந்த பல ஜெபவேளைகளை நான் அனுபவித்து வெட்கியிருக்கிறேன். ஆனால் அதற்காக ஜெபிப்பதையே நிறுத்திவிடக்கூடாது.
அன்னாளின் காரியம் நமது இன்றைய வாழ்வுமுறைகளைப்
79 als
வண அனுதினமும் தேவனுடன்

Page 42
போன்றதல்ல. அந்நாட்களில் இஸ்ரவேலர் எவ்விடங்களில் வாழ்ந்தாலும் தமது வேண்டுதல்களைச் சமர்ப்பிக்க, பலிகளைச் செலுத்த அவர்கள் எருசலேம் தேவாலயத்திற்குத்தான் வருவார்கள். ஆகவே வருடத்திற்கு ஒருமுறை வருகின்ற பண்டிகை நாட்களுக்காக ஏங்கியிருப்பார்கள். அதுவரை தமது வேண்டுதல்களைத் தமது இருதயங்களிலே வைத்திருப் பார்கள் அன்னாளுக்குப் பிள்ளையில்லாத கவலையைவிட பெனின்னாளின் பரிகாசமே அதிக வேதனையைக் கொடுத்தது. தேவாலயம் வரும்வரை யிலும் அவள் அந்த வேதனையை எவ்வளவாய் சகித்திருப்பாள், என்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இன்று நாமோ அப்பப்போ தேவனிடம் நமது துக்கங்களைக் கூறிவிடக்கூடிய சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். அன்னாள் அதுவரையிலும் தன் இருதயத்திலே தன்னுடனேயே பேசிக் கொண்டிருந்தவள் தேவாலயத்திற்கு வந்தபோதோ தேவனோடே பேசுகின்ற உணர்வைப் பெற்றாள். இது முதலாவது காரியம்.
அடுத்தது, அவள் வாயில் சத்தம் வெளிவரவில்லை. ஆனால் அவளது உதடுகள் அசைந்தன. ஆம் அவளது இருதயம் முற்றாக தேவனோ டே பேசிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த ஏலிக்கும் கேட்காதபடிக்கு அவள் தேவனோடே தன் இருதயத்திலே பேசிக் கொண்டிருந்தாள். அவளது நினைவுகள் அப்புறம் இப்புறம் விலகவில்லை என்பதற்கு அவள் ஜெபித்த விதமும், ஜெபித்த பின்னர் அவள் நடந்து கொண்ட விதமும் சாட்சியாய் இருக்கின்றன.
தேவபிள்ளையே, நான் எப்போதும் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று சாக்குப் போக்குச் சொல்லாதே. அன்னாள் தன் இருதயத்திலே ஜெபிக்காமல் இருந்திருப்பாளா? அது நல்லது! ஆனால் தனிப்பட்ட பிரத்தியேகமான ஜெபநேரம் மிகமிக அவசியம். அந்நேரமும் உன் நினைவுகள் அங்கும் இங்கும் அலையாதபடிக்கும், உனக்கும் கர்த்தருக்கும் மாத்திரம் உறவு இருக்கும்படிக்கும் ஜெபிக்கும் முறைமையை நீயே வைத்துக்கொள்ளவேண்டும். அன்னாள் தன் உதடுகளை அசைத்து சத்தமின்றி ஜெபித்தாள். நீ என்ன செய்வாய்? தேவ சமூகத்திலே வரும்போது, உண்மையாகவே தேவ பிரசன்னத்தால் நிறையும்போது அது உன்னத அனுபவம். ஆகவே தேவசமுகத்தை நாடிப்போ, அவர் பாதபடியிலே அமர்ந்திரு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
ஜெபம். தகப்பனே. ஜெயநேரம் என்பது வெறும் கடமையாக இல்லாமல் இமப்பாகவே உமது சமூகத்திலே என் }ருதயத்தை ருமுகப்படுத்தி உம்முடன் பேசுகின்ற நேரமாக அமைய எனக்கு உதவி செய்தருளும். ஆபிமன்.
裔绝母餐
to 80 a exeges  ைஅனுதினமும் தேவனுடன் :ண
 

"நானி கர்த்தருடைய சந்நிதியிலே என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்" ( 1 Ꭿ ᎥᎢᎶuᏝ, 1:1Ꮫ ).
சத்தமில்லாமல் உதடுகளை மாத்திரம் அசைத்து, தன் இருதயத்திலே பேசிய அன்னாளை ஏலி சந்தேகித்தான். நீ எதுவரைக்கும் வெறித்திருப் பாய்' என்று தான் நினைத்ததைக் கேட்டுவிட்டான். அதற்கு அன்னாள் கூறிய பதிலைத்தான் நாம் மேலே காண்கிறோம். எப்படி அவள் இருத யத்தை ஊற்றினாள்? முதலாவது அவள் தேவசந்நிதானத்தைத் தேடி வந்தாள். அடுத்தது. சத்தமிட்டு ஜெபித்தாலும் இருதயம் தூரமாய் இருந்து விட்டால் அதனால் என்ன பயன்? அன்னாள் தன் இருதயத்தின் பாரத்தை மனுஷர் கேட்காதபடியும் தன் காதுகளே தன் வார்த்தைகளைக் கேளாதபடிக்கும், தன் நினைவுகளை ஒருமுகப்படுத்தி, தேவன்தாமே தன் விண்ணப்பத்தைக் கேட்கிறார், என்ற உறுதியுடன் இருதயத்தைத் திறந்து பேசினாள். அடுத்ததாக, அவளது உள்ளம் துக்கத்தினாலும் வேதனையினாலும் நிரம்பியிருந்ததால் முற்றிலும் வெறுமையான ஒரு மனஉணர்வு அவளுக்கு நிச்சயமாகவே இருந்திருக்கும். ஆகவே யாராலும் உதவமுடியாது என்று கண்ட அவள், தனது விருப்பம் என்றும் எதுவும் வைக்காமல் முற்றிலுமாகத் தன்னை அர்ப்பணித்து விட்டாள். இல்லா விட்டால் அவள் அதன்பின்னர் சமாதானத்துடன் இருந்திருக்கமுடியாது.
தேவபிள்ளையே, இந்தவிதமான அனுபவத்துள் நாமும் கடந்து வருவோமாயின் ஜெபிப்பதற்கு வார்த்தைகளை நாம் தேடி அலைய வேண்டியதில்லை. நமது இரு தயங்கள் தேவசமுகத்தில் உடையட்டும். என் தேவனும் நானும் அன்றி வேறு யாரும் நமக்கிடையே இல்லை; இருக்கவும் கூடாது. என்பதில் நாம் உறுதியாக இருப்போமாயின் நமது இருதயத்தை ஊற்றி ஜெபிக்கும் அனுபவம் நமக்கு கடினமாகவே இராது. நமது நினைவுகள் தேவசமுகத்திலே ஒரு முகப்படுத்தப்பட வேண்டும். தேவ பிரசன்னத்தை முழுமையாக நாம் உணருவோமாயின் வார்த்தைகள் நமக்கு எதற்கு? இது ஜெபவாழ்வின் மேற்படி என்று கூறலாம். இனி எனக்கென்று எதுவுமில்லை; என் துக்கம் என்தேவனின் துக்கம்; என் குறைகள் மாத்திரமல்லாமல் என் சந்தோஷங்களும் அவரது கிருபையினால் கிடைப்பதால் அதிலும் அவருக்கே பங்கு என் தேவைகள் அவர் தேவைகள்.
ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு ஒரு போதகர் சென்றார். அந்த ஊர் மக்களைக் குறித்து அவர் மனதிலே பெரிய பாரம் ஒன்று அழுத்தியது.
8 to
வண அனுதினமும் தேவனுடன் e Release

Page 43
அந்த ஜனங்கள் பாம்பையே தெய்வமாக வணங்கி வந்ததை அவர் கண்டார். கடற்கரைக்குச் சென்ற அவர் அந்தப் பரந்த வெளியிலே முழங்கால்களை மடக்கி ஜெபித்தார். எழுந்த அவர் இப்படித்தான் அன்று அன்னாளும் ஜெபித்திருப்பாளோ என்று கூறினார். இன்றைனக்கு எறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிற்பாடு அதே கிராமத்திற்கு சுவிசேஷம் கூறும்படி அதே போதகருக்கு அழைப்பு வந்துள்ளதை என்னிடம் கூறினார். நாம் இருவரும் சேர்ந்து தேவனைத் தோத்தரித்தோம். தேவபிள்ளையே, உன் ஜெப நேரத்தில் நீ என்ன செய்கிறாய்? அன்னாளின் மனவேதனைகள் உனக்கில்லாமல் போகலாம். அதற்காக, மாய்மாலம் பண்ணாதே, ஜெபவாழ்வில் இந்த மேற்படிக்கு வந்து விட்டால் அப்புறம் இளைப்பாறுதல் உனக்கு நிச்சயம் உண்டு.
ஜெபம்: அன்புள்ள தகப்பனே, எந்த வேளையும் என் இருதயத்தைத்
திறந்து உம்மிடமே ஊற்றி ஜெபிக்க தூய ஆவியானவர்தாமே என்னை நடத்த வேண்டுமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.
瓮绝酸氟
நாண் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (யாத், 33:14, மத். 11:28).
அன்று இஸ்ரவேலர் செய்த அருவருப்பினிமித்தம் கடவுள், "நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன்' என்று கூறிவிட்டார். உள்ளம் உடைந்த மோசே, 'உம்முடைய வழியை எனக்கு அறிவியும்' என்று ஜெபித்தான். கர்த்தரோ வழியை அறிவிக்காமல் முன்னே செல்லும் தமது சமுகத்தை உறுதிப்படுத்தி, மேலேயுள்ள வாக்குறுதியைக் கொடுத்தார். இங்கே இயேசுவானவர் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்தும் மனந்திரும்பாத மக்களைக் குறித்தும் எடுத்துக்கூறியதுமன்றி, இளைத்துக் களைத்து சோர்ந்த ஒரு கூட்டம் மக்கள் வழிநடத்துதலுக்காக ஏங்குவதை நினைத்து, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்று வாக்குக் கொடுக்கிறார்.
ஆம் தேவ சமுகத்தில் இளைப்பாறும் உன்னத அனுபவமே நமது ஜெபவாழ்வின் உச்சநிலை என்று நான் அதிகம் உணருகிறேன். இந்த
82 KARAXMAN அனுதினமும் தேவனுடன் பண
 

இளைப்பாறுதல். என்பது என்ன? 'பள்ளத்தாக்கின் நீரூற்றுக்கள்' என்ற புத்தகத்திலே திருமதி. சார்ல்ஸ் அம்மையார் எழுதியதும் என்னை அதிகமாக கவர்ந்ததுமான ஒரு பகுதியை அப்படியே இங்கே தருகிறேன். "இளைப்பாறுதல்" என்பது தனது வாழ்க்கையை விட்டு, கிறிஸ்துவின் வாழ்வில் புகுவது; அமைதலாகக் காத்திருந்து அவரே உன்னைத் தூக்கி எடுக்க அனுமதிப்பது; உனது கைகளைக் கட்டிக்கொண்டு அவரது ஆடையின் ஒரத்தில் உன் முகத்தை மறைத்தக் கொள்வது; அவரது இதமான குணமளிக்கும் கரங்களை அவர் உன் ஆத்துமாவின் மீது வைக்க அனுமதிப்பது; அதிலுள்ள பரபரப்பையும் நோவையும் நீக்கிப்போட அனுமதிப்பது; அவரது தூதுவனாகவோ பணியாளனா கவோ அல்லாமல் தகப்பனின் கண்டிப்புக்கு அடங்கி நடக்கும் குழந் தையாக உன்னை உணருவது; சிதறிப்போன பொம்மையைத் தாயாரிடம் சரிப்படுத்தக் கொண்டுவரும் சிறுபிள்ளையைப்போல உனது அவசர திட்டங்களையும் ஆவல்களையும் நம்பிக்கையுடன் அவரிடம் ஒப்புவிப்பது; காத்திருத்தலின் மூலம் அவருக்குப் பணிபுரிவது; "தூயர் தூயர் தூயர்' என்று ஒயாமல் அவரைத் துதிப்பது; அவரது முகம் உனக்கு மறைக் கப்படாதபடிக்கு அவசரப்படாதிருப்பது; அவரது கட்டளைக்கு முன்னாக ஓடாமல் அவரைப் பின்பற்றக் கற்றுக்கொள்வது; உன்னிலும் உனக்காகவும் வாழ்வதை விட்டுவிட்டு, அவரிலும் அவருக்காகவும் வாழ ஆரம்பிப்பது; உனது பெருமையையும் மதிப்பையும்விட அவரது மரியாதையையும் பெருமையையும் உயர்வாக எண்ணுவது; அவரது ஒளி வெள்ளம் உன் ஊடாகப் பாய்ந்து செல்லத் தெளிவான ஊடகமாயிருப்பது; இதுதான் ஒப்படைப்பு: இதுதான் இளைப்பாறுதல்"
நிச்சயமாகவே இந்த அம்மையார் தன் வாழ்வில் இதனை அனுப வித்திருக்கவேண்டும். இந்த அனுபவம் ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் குறிப்பாக சத்தியவசன அனுதினமும் தேவனுடன் தியானநூல் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டாகவேண்டும், என்று ஜெபிக்கிறேன். தேவ பிள்ளையே, தேவசமுகத்தை நாடி ஒடு. அவர் காலடியில் அமர்ந்து மார்பிலே சாய்ந்து, மடியிலே இளைப்பாறி, சகலத்தையும் அவரிடமே விட்டுவிடு. இது எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாத ஆச்சரியமான உறவு.
விஜயம்: பரம பிதாவே. இத்தனை மேன்மையான உறவை இந்த ஏழையோடு
நீர் ஏற்படுத்த சித்தம்கொண்ட உமது கிருபையை எணர்னிஎனணி என்றுமே உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.
電纜芯》爺
ணை அனுதினமும் தேவனுடன் gawa 83 monosos

Page 44
"உன் ஜெபங்களும் உன் தானதருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டு வதாக அவர் சந்நிதியில் வந்தெட்டியது என்றார்" (அப். 10:4)
"இருதய வியாதிகண்ட ஒருவருக்காக அந்த ஊழியர் ஜெபித்தார். வைத்தியசாலைக்குப் போகாமலேயே இம் மனிதர் சுகமடைந்து விட்டார்” என்று ஊழியரைக்குறித்து அம் மனிதரின் மனைவி சாட்சி கூறினாள். சுகமடைந்தது நல்லதுதான். ஆனால் இது எப்படியோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் சில நாட்களின் பின்னர் அதே மனிதர் திரும்பவும் வியாதிப்பட்டு, அது இருதய வியாதியல்ல, காசநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையிலே அவர் அனுமதிக்கப் பட்டதைக் கேள்வியுற்றோம். நான் ஜெபித்தேன் பதில் கிடைத்தது' "இன்னார் ஜெபித்தார், சுகம் கிடைத்தது' இதுவே இன்று பலரது சாட்சியாகும். இதில் தவறு இல்லை. ஜெபத்திற்குத் தேவன் பதில் கொடுப்பது மெய்யே. ஆனால் இவை குழந்தைபோல் பேசுவதற்கு ஒப்பாகும். இன்னோர் சந்தர்ப்பத்திலே ஒரு சகோதரி, குறிப்பிட்ட காரியத்திற்காக ஜெபிக்கவேண்டிய பாரத்தை என் தேவன் எனக்குக் கொடுத்தார். நானும் ஜெபித்தேன். அவர் தமது கிரியையை நடப்பித்தார்” என்றாள். இது எவ்வளவு வேறுபட்ட சாட்சி என்பது உங்களுக்கே விளங்கும். இதுவே ஜெபத்தின் முதிர் நிலையாகும். ஏதோ நானே ஜெபித்து தேவகரத்தை அசையப்பண்ணினேன், என்பதல்ல; தேவகிரியை ஆரம்பிக்கும்போதே அவரோடு கொண்டுள்ள உறவின் அடிப்படையில் தூய ஆவியானவர் நமக்குள்ளே ஜெப வாஞ்சையை ஊற்றிவிடுகிறார்.
புறமதத்தானாகிய கொர்நேலியு ஜெபித்தான். ஜெபித்துக் கொண் டேயிருந்தான். அவனது ஜெபம் கேட்கப்பட்டது, என்றில்லாமல் அது தேவனுக்கு நினைப்பூட்டுவதாக இருந்தது என்று வாசிக்கிறோம். அப்படியானால் என்ன? தேவனும் மறந்துவிடுகிறவரா? இல்லை. அவரது திட்டங்களும் சித்தங்களும் அவரது சந்நிதியில் எப்போதும் உண்டு. அந்தந்த வேளைக்காக அவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. வேளை வந்தபோது, ஜெபிக்கப் போன பேதுருவோடு தேவன் பேசி தரிசனத்தை அருளுகிறார். அதற்காக பேதுருவோ கொர்நேலியுவோ "நான் ஜெபித்தேன்; இப்படி ஆனது" என்று கூறிவிடவில்லை. சிறைச் சாலையிலிருந்த பேதுருவுக்காக சபையார் ஜெபித்தார்கள். அதே வேளையிலே தேவனும் கிரியை செய்தார், பேதுரு சிறையிலிருந்து திரும்பிவந்தபோது அவர்களுக்கே நம்பமுடியவில்லை.
as 84. அனுதினமும் தேவனுடன் கண
 

மகனே, மகளே நீ ஜெபித்து தேவனை அசையப்பண்னத் தேவை யில்லை. அவர் கிரியை செய்வதற்கு நாம் அவருக்கு பெலனளிப்பதுமில்லை. நாம் கூறி அவர் செய்யவும் செய்யாமலிருக்கவும் நாம் கடவுளா? அதுவல்ல காரியம். தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு சரியாக இருக்குமாயின், அவரது சித்தத்திற்கேற்ப ஜெபிக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துவார். அப்போது நமது ஜெபமும், கிடைக்கும் பதிலும் வேறுபட வாய்ப்பே கிடையாது. ஆகவே இனிமேல் நம்மை நாமே மேன்மைப் பாராட்டாதபடிக்கு, கர்த்தரே ஜெபிக்க ஏவி னார், அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணினார். என்று கூறுவோமாக.
ஜெபம்: பிதாவே. அடியேனுக்கும் உமக்கும் உள்ள உறவு என்றும் தூய்மையாக இருக்கவும் எல்லா நிலைமைகளிலும் நான் உமக்கே மேன்மை செலுத்தவும். என் வாழ்வையும் வாயின் வார்த்தைகளையும் பக்குவப்படுத்தியருளும். ஆமென்.
"செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; (ஆரோன்) அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது" (எண். 16:48)
பிரியமானவர்களே, நாம் எத்தனை காலத்திற்கு பிரச்சனை பிரச்சனை என்று புலம்பித் தவித்துக் கொண்டிருப்பது? பிரச்சனைகள் ஒரு போதும் முடிவுக்கு வராது. இவ்வுலகில் வாழும் வரைக்கும் மாறி மாறி ஏதோவொன்று நம்மைத் தாக்கியவண்ணமே இருக்கும். ஆனால் இப் பிரச்சனைகளுக்கு நாம் இடமளிப்போமானால் அது நம்மை இறுகப் பிடித்துக்கொண்டு விடும். ஆகவே இன்று நாம் எந்நிலையில் இருந்தாலும் உள்ளதை உள்ளபடியே ஆண்டவர் பாதத்தில் ஊற்றிவிட்டு, நமது கவலைகள் தேவைகளை அவரிடம் கொடுத்துவிட்டு, இனிமேல் அவரது பாரங்களைச் சுமப்பதற்கு நாம் பழகிக்கொள்ளவேண்டும்.
ஆண்டவருக்குப் பாரமா? கவலையா? கண்ணிரா? ஆம் உண்மை தான். அழிந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை யிட்டு நமதாண்டவர் வேதனைப்படுகிறார். "யாரை நான் அனுப்புவேன்?
மண அனுதினமும் தேவனுடன் 85 Emmen

Page 45
யார் என் காரியமாய்ப் போவான்?" என்று அன்று பாரத்தோடே குரல் கொடுத்த பிதாவின் சித்தத்தை குமாரன் செய்து முடித்தார். இன்று நமது ஆண்டவர் தமது பணியை முடித்து, அதனைத் தொடரும்படி நமக்குக் கட்டளையிட்டு, 'புறப்பட்டுப் போங்கள்’ என்றார்.
இஸ்ரவேலர் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தது, ஏன் என்பதை எண். 16: முழுவதையும் வாசித்தால் புரியும். கோபமடைந்த தேவன், 'அவர்களை விட்டு விலகு. நான் இந்த ஜனத்தை அழித்து விடுவேன்' என்று மோசேக்குக் கூறினார். அப்போதே ஜனங்கள் மத்தியிலே வாதை உண்டானது. மோசே ஆரோனைத் துரிதப்படுத்தி, தூபகலசத்துடன் ஜனங்களுக்குள் போகும்படி கூறினான். ஆரோனும் போக வாதையும் நிறுத்தப்பட்டது. தூபம் காட்டுவது தேவ கோபத்தை சாந்தப்படுத்துகின்ற ஒரு அடையாளமாக லேவி. 16:12-13 ல் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அதனை ஆரோன் அல்லது அவனது சந்ததியினர் மாத்திரமே செய்யலாம்.
இன்று ஆரோன் நமது மத்தியில் இல்லை. ஆனால் மகா பிரதான ஆசாரியர் தமது பிரதிநிதிகளாக நம்மையே இவ்வுலகில் வைத்துள்ளார். இந்த மேன்மை நமது சுய சந்தோஷத்திற்காகவோ அல்லது சொகுசு வாழ்விற்காகவோ கொடுக்கப்படவில்லை. அன்று இஸ்ரவேலர் மத்தியில் நடந்தது இக் கடைசி காலத்திலே உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சாபத்திற்குப் பரிகாரமாக நமது கரங்களில் கொடுக் கப்பட்டிருக்கும் தூபகலசம் 'ஜெபம் தான். அதை எடுத்துக்கொண்டு பரிசுத்தாவியானவரின் அக்கினியினால் அதனைப் பற்றவைத்து, செத்து மடிந்து கொண்டிருக்கிறவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் இடையே ஒடுவோமாக. ஜனங்களின் மீட்புக்காக பாரத்துடன் ஜெபிப் போமாக, ஜனத்தினுள்ளே ஒடுவது இலகுவல்ல. ஆனால் நாம் அப்ப டியே பிறருக்காக போராட வேண்டியது நமக்கு அருளப்பட்டிருக்கிறது. செய்கிறோமா? இல்லையானால் இனிமேலாவது செய்வோமா?
ஜெபம்; தூய கலசத்தை அன்று ஆரோனிடம் கொடுத்த நீர் இன்று "ஜெபம்" என்ற தூபகலசத்தை அடியேனிடம் தந்துள்ளி. அதனை உமது தூயாவியானவரினாலே அனலூட்டவேணடுமாய் ஜெபிக்கிறேன். உமக்காப் உணர்மையாப் உழைக்க என்னை நடத்தியருளும். ஆமென்.
铀
铬
懿
越
露
裔
ακ- 86 அனுதினமும் தேவனுடன் பண

"தேவனே மவுனமாயிராதேயும்: பேசாமலிராதேயும் தேவனே கம்மா
பிராதேயும்" (சங், 831)
ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளாத அல்லது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத காரணத்தினால் ஒரு குடும்ப வாழ்விலே Lu Gao குழப்பங்கள் ஏற்பட்டன. இதற்காக அக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் யாவரும் இக் குடும்பத்திற்காக ஊக்கமாக ஜெபித்தனர். பலர் அவர்களுடன் பேசிப்பார்த்தார்கள். பலர் பல ஆலோசனைகளும் கொடுத்தனர். நாட்கள் சென்றன. நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. அக் கணவனும் மனைவியும் துக்கம் தாளாமல் தமக்காக ஜெபிக்கிறவர்களையும், ஜெபங்களையும், கடவுளையும் கூட குற்றம் கூறுமளவிற்கு காரியங்கள் சிதைந்தன. ஒருநாள் இவர்களுக்காக ஜெபிக்கின்ற ஒருசிலருக்கு ஒரு எண்ணம் உண்டானது. இக் குடும்பத்தைச் சந்திக்க தேவன் ஒருவரே வல்லவராகையால் யாவையும் அவரிடமே முற்றுமாகவே ஒப்புவித்துவிட்டு, அவரையே சார்ந்து நின்று அவர் செய்வதையே கவனித்திருக்கும்படி தேவனைத் துதிப்போம், என்று முடிவெடுத்தனர். அப்படியே செய்தும் விட்டனர். சில மாதங்களின் பின்னர் அக் குடும்பத்திலே அமைதி நிலவ ஆரம்பித்தது. எதுவித கேள்வியோ விளக்கமோ இன்றி தம்பதியினர் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு அமைதியாக ஜீவிக்கிறதைக் கேள்வியுற்று அவர்கள் தேவனைத் துதித்தனர்.
'மவுனம்' என்ற ஆயுதத்தால் தேவன் நமக்கு அடிக்கடி சிகிச்சை யளிப்பது ஏன் என்று நாம் சிந்திப்பது நல்லது. இக் குடும்பத்தின் ஜெபத்திற்குரிய பதிலைக்காண முன்று ஆண்டுகள் சென்றன. தேவன் ஜெபத்தைக் கேட்கவில்லையா? இல்லை. அப்படியல்ல. பல தடவைகளிலும் தேவனுடைய மவுனம் அது ஒரு மணிநேரமாயினும், தேவன் ஜெபத்தைக் கேட்கவில்லை என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. ஆனால்" தேவனுக்கு என்று ஒரு நேர அட்டவணை உண்டு. அவர் அதனதன் காலத்தில் சகலத்தையும் நேர்த்தியாகச் செய்கிறவர். அவரது நேர காலம் அவரது பிள்ளைகளுக்கு மாறாக ஒரு போதும் இருக்காது "அற்ப காலம் முண்ட கோபத்தினால் என் முகத்தை மறைத்தேன். ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார் (6T3FT. 54:8).
தேவபிள்ளையே, இந்த வார்த்தையைக் கூறியது வேறு யாருமல்ல. 'உன் மீட்பராகிய கர்த்தரே' ஆம், அவர் மீட்பர். அவரே நம்மை
87 Samme
-ண அனுதினமும் தேவனுடன் gewaagwax

Page 46
விடுவிக்கிறவர். உனக்கு இதிலென்ன சந்தேகம்? உன்வேகத்திற்குக் கர்த்தர் செயலாற்றுகிறவர் அல்ல. அவர் 'கடவுள்' நீதான் அவரது வேகத்திற்கு ஏற்ப ஒடவேண்டும். ஒரு விடயத்தைக் குறித்து முழு விசுவாசத்துடன் ஜெபித்துவிட்டால் அற்புறம் பதில் தாமதமாவதைக் குறித்துச் சினமடையாதே. இமைப்பொழுது என்றாலும் தேவன் நம்மைக் கைவிட்டதுபோலத் தெரிந்தாலும் அதற்குக் காரணம் இருக்கும். ஆகையால் மனதை ஒரு போதும் தளரவிடாதே.
ஜெபம்: கர்த்தாவே, நீர் என் ஜெபத்தைக் கேட்கவில்லை என்றும் கேட்டும் மவுனமாக இருக்கிறீர் என்றும் நான் முறுமுறுத்ததையிட்டு மனம் வருந்துகிறேனர். தகப்பனே, நான் முற்றுமாக உம்மையே சார்ந்து ஜீவிக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.
"அப்பொழுது என்னை நோக்கிக் கப்பிடுவார்கள்: நான் அவர்களைக் கேளாதிருப்பேன்" (எரே. 11:11)
பாரமுள்ள இருதயத்துடன் ஜெபிப்பதற்காக ஒரு சகோதரி ஒரு ஊழியனிடம் சென்றாள். விஷயங்களைச் செவிமடுத்த அவர் உன் ஜெபம் கேட்கப்படவில்லை. அதனாலேயே உன் தகப்பனார் இன்னும் குணமடையவில்லை, என்று சொல்லிவிட்டார். மனமுடைந்த அப் பெண் ஏன் என் ஜெபத்தைக் கர்த்தர் கேட்கவில்லை, என்று குழம்பித் தவித்து அதனால் அவளே நோயாளியாகி விட்டாள். இது அநியாயம் அல்லவா? கடவுள் ஜெபத்தைக் கோளாரோ? எப்படி அவருக்குக் கேளாதிருக்கும்? கடவுள் நமது ஜெபத்தை மாத்திரமல்ல சகலத்தையும் பார்க்கிறார்; கேட்கிறார். அவரது கவனத்திற்கு எதுவுமே தப்பாது: தப்பவும் முடியாது. ஜெபத்திற்குப் பதில் தராமல் விடுவதில்லை. நமது ஜெபத்தில் தப்பு இருந்தால் அவர் தமது விருப்பப்படியே பதில்
Dissen 88 அனுதினமும் தேவனுடன் -ண
 

தருவார். நாம் கேட்டபடி கிடைக்காவிட்டால், அது பதில் இல்லை என்று கூறிவிடலாமா? அல்லது அவர் பதில் தாமதமானால் அவருக்குக் கேட்காது என்று முடிவுபண்ணிவிடலாமா?
இன்று நாம் வாசித்த பகுதி சற்று வித்தியாசமானது ஏற்கனவே தேவன் இஸ்ரவேலருக்கு நியாயம் வழங்கிவிட்டார். '.என் சத்தத்தை கேளுங்களென்று . ஏற்கனவே எச்சரித்து வந்தேன். ஆனாலும் அவர்கள் கேளாமலும் . அவரவர் தம்தம் பொல்லாத இரு தய கடினத்தின்படி நடந்தார்கள்' (வச. 7, 8) இப்போ தண்டனை வாசல் வரையிலும் வந்துவிட்டது. தண்டிக்காமல் விடமுடியாது. இனித்தப்பிக் கொள்ளுவதற்கு வழியில்லை. இனி ஜெபித்துக் கூக்குரலிட்டும் பலனில்லை. அதனால் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று கூறலாமா? அல்லது அவர்களை முற்றுமாக வெறுத்துத் தள்ளிவிட்டாரா? இல்லையே.
அன்றுபோல இன்று, கர்த்தர் அன்றன்று நம்மை நியாயந் தீர்க்காமல் இருப்பது அவரது கிருபையே. ஆனால் சடுதியாக இந் நாளிலே நான் மரித்துவிட்டால் அல்லது இன்று கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்குமானால் நாம் எவ்வளவு கூக்குரலிட்டும் ஜெபித்தும் பலனில்லையல்லவா? இது ஒரு புறமிருக்க நமது வாழ்நாட்களிலும் பலசமயங்களில் கர்த்தர் நமது ஜெபத்தைக் கேட்டாலும் கேட்காதமாதிரியே செயல்படுகிறார். ஆனால் இதற்கு அவர் பொறுப்பாளியல்ல. நமது சில கிரியைகளே நமது ஜெபத்தையே நமக்குத் தெரியாமலேயே அழித்து விடுகிறது. அவற்றில் சிலவற்றை வரும் நாட்களில் தியானிப்போம்.
ஆகவே தேவபிள்ளையே, நீ வசனத்திற்குச் செவிகொடு ஆண்டவர் உன் ஒவ்வொரு அசைவையுமே கவனித்துக் கொண்டிருக்கிறார். உன் நினைவுகளை அவர் அறிந்திருக்கிறார். உன் ஆவியை அவர் நிறுத்துப் பார்க்கிறார். உன் ஜெபங்கள் கேட்கப்படாதமாதிரி நீ உணர்ந்தால், நீயே உன்னை நிதானிக்கவேண்டும். மற்றும்படி கடவுளுக்கு உன் எல்லாம் தெரியும். ஜெபம் என் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானிக்கிறவரே. என் முடத்தனங்களையும் மடமைத்தனங்களையும் எனக்கு மன்னித்தளுரும். என் நாட்கள் கொஞ்சம் என்பதை உணர்ந்து இறுதிவேளையில்
கைவிடப்பட்டுப் போய்விட ாதபடிக்கு நித் தமும் விழிப் ஜெபித்திருக்க
என்னை வழிநடத்தியருளு
வண அனுதினமும் தேவனுடன் 89 as

Page 47
"உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்காதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" (ஏசா 59:2)
நமது ஜெப வாழ்வின் தடைக்கற்கள் சிலவற்றைக் கவனிப்போம். கானானைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் இருவரைத் தவிர்த்து ஏனையோர் கூறியதை நம்பி இஸ்ரவேலர் முறுமுறுத்தனர். 'திரும்பிப் போவோம்' என்றனர். எங்கள் பிள்ளைகளும் செத்துப்போவார்களே’ என்று அழுதனர். கோபங்கொண்ட தேவனோ "நீங்கள் சொன்னபடியே ஆகும்" என்றார். நீங்கள் திரும்பிப் போய்விடுங்கள். செத்துப்போவார்கள் என்று நீங்கள் கூறிய பிள்ளைகளே கானானைச் சுதந்தரிப்பார்கள்" என்றார். இதன் பின்னர் மக்கள் நடந்துகொண்டவிதமே சிந்தனைக்குரிய தாகும். தேவன் கோபம் கொண்டதை உணர்ந்த அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தோம் என்று கூறியதுடன் இனிக் கீழ்ப்படிவோம் என்றும் சொல்லிவிட்டு அவர்கள் செய்தது என்ன? அவர் சொன்னபடியே போய் யுத்தம்பண்ணுவோம் என்று சிறுபிள்ளைகள் போல யுத்தத்திற்குப் புறப்பட்டனர். அப்படியிருந்தும் உண்மையுள்ள தேவன் தடுத்தார். உங்கள் பாவத்தினிமித்தம் இத் தடவை நான் உங்கள் நடுவே இரேன். ஆகவே அழிந்திடுவீர்கள் என்று தடுத்தார். அவர்களோ ஒரு வைராக்கி யத்துடன் மலையின்மீது ஏறினார்கள். ஏறியபடியே திரும்பி ஓடிவந்த்னர், அழுதனர். தேவனோ அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை.
"கர்த்தரை விட்டு பின்வாங்கியபடியால் அவருக்கு விரோதமாக முறுமுறுத்தபடியால், தற்போது நீங்கள் போனால் தேவபிரசன்னம் உங்களுக்கு இராது' என்று மோசே (எண். 14:13) திட்டவட்டமாகக் கூறினார். இன்றுநாம் கூட இப்படித்தான் சிலவேளைகளில் சிறுபிள்ளைகள் போலவே அடம்பிடிக்கிறோம். காரியத்தை நாம் நினைத்த வேளைகளில் சாதிக்கப்பார்க்கிறோம். முடியாதபட்சத்தில் திரும்பி ஓடுவோம் முதல் தேவகோபத்திற்கு ஆளானதை உணர்ந்தால் இனியாவது அவர் சொற்படி நடக்கலாமே. முதலில் கர்த்தரையும் அவரது வாக்கையும் நம்பாமல் பாவம் செய்த மக்கள் தொடர்ந்தும் அவரது சொல்லுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இப்படியே நாமும் முதலில் பாவம் செய்து அறிக்கைபண்ணி விட்டுவிட்டு அவரண்டை வருவோம். பின்னர் அவர் சொற்படி நடப்பதற்கு அமர்ந்திருப்பதில்லை. கீழ்ப்படிவு
m 90) அனுதினமும் தேவனுடன் =
 
 

இல்லை. பின் எப்படி கர்த்தர் நமது காரியங்களை ஒழுங்கு செய்வது?
அன்பானவர்களே, நடந்துவிட்டு நீ உன் சொந்த மனவிருப்பப்படியும் வைராக்கியத்தின்படியும் "தேவன் என் ஜெபத்தைக் கேட்கவில்லை" என்று கூறலாமோ? வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்கு கிறவனுடைய ஜெபம் அருவருப்பானது (நீதி, 28:9). ஒன்றை நினைவு படுத்திக்கொள். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாலுள்ள எதையாவது நீ வாய்க்கப்பண்ணவேண்டுமென்று விரும்பினால் நிச்சயமாகவே உன் ஜெபத்திற்கு பதில் வராது. ஆகவே தேவன் சொன்னபடி வாழ உன்னை ஒப்புவித்துவிடு.
ஜெபம். பிதாவே. உமது வேதத்திற்குச் செவிசாய்த்து. அதன்படியே ஜெபித்து. அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க என்னை உமது ஆவியால் நடத்தியருளும். ஆமென்.
"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இதயமோ எனக்குத் துரமாய் விலகியிருக்கிறது" (ஏசா 20:13)
எல்லா விசுவாசிகளும் தத்தமது காணிகளைத் தாமே விற்று அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்து யாவுமே சமமாகப் பங்கிடப் பட்டுள்ளது, என்பதை அறிந்த, விசுவாசக் கூட்டத்தைச் சேர்ந்த அனனியாவும் சப்பீராளும் யோசித்தனர். தாமும் அப்படியே செய்யா விட்டால் பிறர் என்ன நினைப்பார்கள் என்ற நினைவு சங்கடத்தைக் கொடுத்திருக்கலாம், என்று நமக்கு எண்ணத்தோன்றுகிறதல்லவா? ஏனெனில் காணிகளை வெளிப்படையாகவே விற்றார்கள். ஆனால் யாருக்கும் தெரியாமலேயே ஒரு பங்கு பணத்தை மறைத்து வைத்து விட்டனர். இப்போ மற்ற விசுவாசிகளுக்கு இவர்கள் காணிகளை விற்ற
=ண அனுதினமும் தேவனுடன் 9 m

Page 48
தும் தெரியும்; பணத்தைக் கொடுத்ததும் தெரியும். ஆனால் இவர்கள் ஒளித்து வைத்ததைப் பற்றி யாருக்குத் தெரியும்?
சிலர் இப்படியே மிகக் கவர்ச்சியாக ஜெபிப்பார்கள். கவர்ச்சியாகப் பேசுவார்கள். உபவாசங்கள், ஞாயிறு ஆராதனைகள், எவற்றிலும் குறைவு தெரியாத நல்ல கிறிஸ்தவர்களாகக் காணப்படுவார்கள். ஆனால் அவர்களது மறைவான வாழ்விலே அவர்களது இருதயநினைவு களிலே மறைந்திருக்கும் அசுத்தங்கள், அருவருப்புக்கள், இவை யாருக்குத் தெரியும்?
அன்று மோசே கூட இஸ்ரவேலருக்கு ஆராதனைக்குரிய சில வழி முறைகளை, தேவனிடம் கேட்டு கற்பித்திருந்தான். ஆனால் அவர்களோ நாளடைவில் உண்மையான ஆராதனையை மறந்து, ஏதோ பலி செலுத்தினால் போதுமென்ற எண்ணத்துடன் ஊனமுற்றவைகளையும், நசல்பிடித்தவற்றையும் பலியாகச் செலுத்தி கடமைக்காக ஆராதனைகளை நிறைவேற்றினர். அது தேவனுடைய பார்வையில் அரு வருப்பாயிருந்தது. தேவபிள்ளையே, எச்சரிக்கையாயிரு. நீ ஜெபிக்காவிட்டால் தேவராஜ்யம் அற்றுப் போய்விடா நீ வேஷம் போடுவதனால் லாபம் எதுவுமில்லை. அவர் உன் வெளிவேஷத்தை நன்கு அறிவார். காலையில் ஒரு ஜெபம்; மாலையில் ஒரு ஜெபம் மற்றும் சில கருமங்களை ஆரம் பிக்கும்போது ஒரு ஜெபம்; இவை கட்டாயத்திற்காகவும், கடமைக்காகவும் செய்யப்படும்போது தேவன் அதை அறிவார். நம் உள்ளத்தில் எழு கின்ற கபட எண்ணங்களே இப்படிக் கடமைக்காக ஜெபிக்கச் செய்கிறது. 'சீயோன் மலையில் காணப்படுகிறவர்களின் வாயிலே கபடம் காணப் படாது' (வெளி. 14:5). என்றெழுதப்பட்டுள்ளது. அனனியா போல மறை வான நோக்கங்களையும் இஸ்ரவேலர் நடந்ததுபோல வெளிவேஷங் களையும் களைந்து போடுவோமாக. நாம் உள்ளபடியே தேவனிடத்திற்குத் திரும்புவோம். பிரியமானவர்களே, குறை இருக்குமானால் அதிலே தப்பில்லை. ஆனால் குற்றமற்றவனாகக் காணப்படவேண்டுமென்பதே முக்கியம். உன் ஜெபத்திலே சிலசமயம் குறைவுகள் காணப்பட்டாலும் சுத்தமுள்ள மனதுடன், உன் ஜெபவாழ்வைக் கட்டியெழுப்பு:வயாக,
ஜெபம். பரம பிதாவே. நான் இதுவரையிலும் சிந்திக்காமல் நடந்து கொண்ட காரியங்களை எனக்கு மன்னித்தருளும். நான் ஜெபத்திலே குறைவுபட்டாலும் உம்மிடம் வரும்போது குற்றமற்றவனாகக் காணப் படும்படிக்கு அடியேனை வழிநடத்தியருளும் ஆமென்
奪繩è爺
அனுதினமும் தேவனுடன் எண
9
2

"என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொணர்டிருந்தேனானாஸ் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" (சங். 66:18)
கடவுளுக்குத் தெரியாத ஏதோவொன்றை அவருக்கு வெளிப்படுத்தும் வேளை அல்ல ஜெபவேளை. அல்லது அது கடவுளை இயங்கச் செய்யும் தந்திரமான வழியுமல்ல. ஜெபம் என்பது ஆண்டவரையும் நம்மையும் இணைக்கின்ற உறவின் பாலம். ஆகவே இந்த ஜெபவேளை சூழ்நிலைகளை மாற்றுவதற்கல்ல; மாறாக ஜெபவேளை நம்மையே மாற்றிப் போடுகின்றது. மாற்றவும் வேண்டும். நமது தேவைகளைச் சந்திக்க நமது தேவன் போதுமானவர் என்பதை உணர்ந்து, அவரையே சார்ந்து நின்று அவரது சித்தத்துடன் நமது சித்தத்தை ஒன்றாக்குகின்ற நேரமே இந்த ஜெபநேரம். அப்போது அவர் நம்மைத் தம்மிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு உறவுக்குள் இழுத்துக்கொள்கிறார்.
இப்படியிருக்க நமது ஜெபங்களை ஏதோவொரு விதிமுறைக்குள் அடக்கி, கடவுளைக்கொண்டு நமது காரியங்களைச் செயற்படுத்தும் நோக்கத்துடன் ஜெபம் ஏறெடுக்கப்படுமானால் அது தவறு. முதலாம் நூற்றாண்டுக் காலத்தில் வேறு பல விக்கிரகங்களின் பெயர்களையும் எழுதி வைத்து நீண்ட ஜெபங்களைச் சொல்வார்களாம். அதுதான், ஆண்டவர், அவர்கள் அதிக வசனிப்பினால் தமது ஜெபங்கள் கேட்கப் படவேண்டுமென்று நினைக்கிறார்கள்' என்று கூறினார். நினைக்கிறார்கள்' 'அவர்களைப் போல் நீங்களும் செய்யாதிருங்கள்' என்று இயேசு கூறியதிலிருந்து அந்த ஜெபங்கள் தவறானவை என்பது புரிகிறதல்லவா? நமது தனி ஜெபநேரங்கள் மணிக்கணக்காகச் செல்லக்கூடும். தூய ஆவியானவர் நடத்தும்போது நிச்சயமாகவே நேரம் போவது தெரியாமல் நாம் ஜெபிக்கலாம். ஆனால் மனிதர் காணும்படி அழகு தமிழிலோ அடுக்கு மொழியிலோ மிகவும் கவர்ச்சியான வார்த்தைகள் கூறி நம்மில் அநேகர் ஜெபிக்கிறோம். ஆனால் ஜெபம் முடிந்த பிற்பாடு, ‘என்ன இதுவரை ஜெபித்தீர்கள்' என்றுகேட்டால் அவர்களால் சொல்லமுடிவ தில்லை.
தேவபிள்ளையே, ஆண்டவர் உன் ஜெபங்களின் அழகைப் பார்ப்பவர் அல்ல. அதன் ஆழத்தையே அவர் காண்கிறார். உன் ஜெபத்தின் கவர்ச்சியைக் கவனிப்பதில்லை. உன் கவனத்தையே கவனிக்கிறார். நீ சத்தமிட்டு ஜெபித்தால் என்ன? அமைதியாகவே கண்ணிருடன் ஜெபித்தாலென்ன? இன்னும் உன் ஜெபத்தைக் கேட்பவர்கள் இருதயம்
Sue
பண அனுதினமும் தேவனுடன் ges 93

Page 49
நெகிழ்ந்து போனாலென்ன? கர்த்தரோ ஜெபிக்கின்ற உன் இரு தயத்தையே பார்க்கிறார். உன் ஜெபம் எவ்வளவு நீளம் என்று கவனிப்பதில்லை. ஆண்டவர் அது சிறிதானாலும் பெரிதானாலும் இது எங்கிருந்து புறப்படுகிறது என்பதையே கவனிக்கிறார். ஆகையால் ஜெபநேரத்தில் ஜாக்கிரதையாயிரு. ஏதோ ஜெபிக்கவேண்டுமே என்றோ, அல்லது நான் ஜெபிக்காவிட்டால் பிறர் ஏதாவது குறைவாக நினைப்பார்கள் என்றோ, அல்லது பிறர் பார்க்க நான் ஜெபிக்கவேண்டுமென்றோ, அல்லது பிறர் என் ஜெபத்தைக் கேட்டு புகழவேண்டுமென்றோ ஜெபிக் காதே. தவறான ஜெபங்கள் வீணானவையே.
ஜெபம்: பிதாவே, என் ஜெப நேரத்திலுள்ள குறைகளை இன்று எனக்கு உணர்த்தியதற்காப் ஸ்தோத்திரம் உம்முடன கொண்டுள்ள உறவின் அடிப்படையில் நான் உம்முடன் ஜெபிக்க உமதாவியால் என்னை
நடத்தியருளும். ஆமென்.
绝
氟
"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று. தகாதவிதமாய் விணர்ணப்பம் பண்ணு கிறபடியால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்" (பாக் 4:3)
இயேசுவானவர் கூறிய உவமைக்கு லூக்கா ஒரு அழகிய முகவுரை கொடுத்திருக்கிறார். "அன்றியும் தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து." (வச. 9) இங்கே அந்தப் பரிசேயன் செய்த ஜெபத்திலே என்ன பிழை? அவன் கூறி ஜெபித்தவை எதுவுமே பொய்யில்லை. அவன் உபவாசித்ததும் தசமபாகம் கொடுத்ததும், விபசாரம் செய்யாமல், அநியாயம் செய்யாமல் வாழ்ந்ததிலும் பொய் இல்லை. அப்படியானால் அவன் செய்த ஜெபத் தில் என்ன தவறு? அவன் நின்றுகொண்டு ஜெபித்ததும் தனக்குள்ளே ஜெபித்ததும் தவறா? இல்லையே. நின்றுகொண்டு ஜெபித்தால் கர்த்தர் கேட்கமாட்டர் என்ற யார் சொன்னது. அப்படியானால் இந்தப்
E| 94 அனுதினமும் தேவனுடன் பண
 

பரிசேயன் நீதிமானாக்கப்படாதது ஏன்?
கர்த்தர் ஜெபத்தின் வார்த்தைகளினாலும் எப்படி ஜெபிக்கிறார்கள் என்பதைப் பற்றியதிலும் அல்ல; மாறாக அவர் நமது உள்நோக்கங்களை ஆராய்ந்து அறிகிறவராயிருக்கிறார். இப் பரிசேயன், ஒன்று, தன்னை ஏற்கனவே நீதிமான் என்று எண்ணிக் கொண்டவனாகவே ஜெபிக்கிறான் என்பதைக் கவனிக்கவேண்டும். அவன் ஏற்கனவே நீதிமான் என்றால் அவன் ஏன் மேலும் நீதிமானாக்கப்படவேண்டும்? அதுமாத்திரமல்ல தனது நீதிகளையெல்லாம் தேவனுக்கு நினைவூட்டும் அவன், அத்துடன் நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. 'இந்த ஆயக்காரனைப்போல நான் இல்லையே' என்று தன் ஜெபத்தை முடித்தானே; அங்கேதானே பிரச் சனை காணப்பட்டது. ஒரு ஒய்வுநாட் பாடசாலை ஆசிரியர் இவ்வுவ மையைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டு, "பிதாவே இந்தப் பரிசேயனைப்போல நாம் இல்லாதற்கு உமக்கு நன்றி' என்று ஜெபித் தார்களாம். பிள்ளைகளோ திடுக்கிட்டு விழித்தார்கள்.
தேவபிள்ளையே, நீ உனக்காக உன் காரியங்களுக்காகவோ ஜெபிப்பதிலே தவறில்லை. ஆனால் சுயநலத்துடன் பிறரை நேசிக்காத சுயநோக்குடன், ஜெபிப்பது மகாதவறு. நாம் நல்லவர்களா கெட்டவர்களா என்று நாம் சொல்லியா ஆண்டவர் அறியவேண்டும்? நமது நிலமையை "அறிக்கைபண்ணுவது வேறு. நமது நிலமையை நிரூபிப்பது வேறு. "பிதாவே இந்த மனுஷனும் என்னைப் போல் ஆசீர்வதிக்கப்படவேண்டும்' என்று ஜெபித்திருந்தால் நலமாயிருக்குமே. நமது சொந்த இச்சைகளுக்காக நம்மை உயர்த்தும் நோக்கோடு நம்மையே மத்தியிலே வைத்து ஜெபிப்பதை தேவன் வெறுக்கிறார். நமது ஜெபங்கள் சுயேதேவைக்காக இருக்கலாம். ஆனால் சுயநோக்கத்திற்காக இருக்கக்கூடாது. ஒவ்வொரு ஜெபத்திலும் தேவன் உயர்த்தப்படவேண்டும். நாம் கேட்கும் தேவைகள் தேவனுக்கும் பிறருக்கும் நமக்கும் பிரயோஜனமாயிருப்பது அவசியம்.
ஜெபம். பிதாவே. எனினிப்பார்க்காமலே இந்தப் பரிசேயனைப்போல ஜெபித்த ஜெபங்களை எனக்கு மன்னித்தருளும். எல்லாநிலைகளிலும் உம்மையும் உமது ராஜ்யத்தையும் நோக்கமாக வைத்து ஜீவிக்கக்
கற்றுத்தாரும். ஆமென்.
శM 2
锣母氧氯
9
5
=ண அனுதினமும் தேவனுடன்

Page 50
"சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகின்ற கடலின் அலைக்கு
ஒப்பாயிருக்கிறான்" (பாக். 1:6).
தேவனிடம் கேட்கும்போது எவ்வளவாயினும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கும்படிக்கு யாக்கோபு நமக்கு அறிவுரை கூறு கிறார். இப்பகுதியிலே நாம் கூர்ந்து கவனித்தால் ஞானத்திலே குறை வுள்ளவன் கேட்கக்கடவன் என்று எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். ஆம், தேவசித்தத்திற்கு அமைய எதைக் கேட்கும்போதும் நமக்குச் சந்தேகம் ஏற்படக்கூடாது. அது என்ன சந்தேகம்?
கடவுள் இருக்கிறாரா? அவர் யார்? நான் அவரது பிள்ளை என்றால் அதன் கருத்து என்ன? இப்படிப்பட்ட கேள்விகள் எழும்புவதில் தப்பில்லை. இவை நாம் கடவுளை அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்கப்படுபவையாகும். ஆனால் மறுபக்கமாக கடவுளையும் அவரது வார்த்தைகளையுமே சந்தேகிப்போமா கில், அது தவறு இப்படியான சந்தேகங்கள் நமது ஆவியையே முறித்துப்போடுகிறது. அவர் சொன்ன படியே அவரால் கூடுமோ என்று கேள்வி எழுப்பும்போதுதான், நமது சந்தேகம் வெளித்தெரிகிறது. கிறிஸ்தவத்தின் அடித்தளமே ‘விசுவாசம்' தான். விசுவாசம் இல்லாமல் ஒருவனும் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது, என்பது வேதபோதனை.
அப்படியானால் நமது மனது இப்படியாக சந்தேகத்தில் அலை மோதும்போது, நமது ஜெபங்களைக் கர்த்தர் கேட்கமாட்டாரா? இக் கேள்விக்கும் பதில் கடினமானதல்ல. தேவன் ஜெபத்தைக் கேட்டு பதில் அளிப்பாரா? அல்லது அளிக்கமாட்டரா? என்பதல்ல, அப்படியாக அலசடிக்கப்படுகின்ற மனநிலையில் நாம் இருக்கும்போது, அவரது பதிலை நம்மால் அடையாளம் காணமுடியாதிருப்பதே சரியானபதிலாகும்.
தேவபிள்ளையே, என்ன பாடுகள் சோதனைகள் வந்தாலும் நம்பிக்கையோடே தேவனண்டைக்குப் போ, அவர் இன்றும் ஜீவனோ டிருந்து ஆளுகை செய்கின்ற ஆண்டவர் என்று நம்பு, அக்கினி SJ (4? மடங்காகி நம்பிக்கையே அற்றுப்போகும் தருணத்திலும் அவர் இன்னும் தமது கட்டுப்பாட்டிலேயே சகலத்தையும் வைத்திருக்கிறார். என்று
அனுதினமும் தேவனுடன் பண
ws 96
 

நம்பு, இன்றைய வாழ்வின் சகல துன்பங்களும் நித்திய வாழ்வின் ஆயத்தங்கள் என்பதையும் நம்பு, நம்பிக்கையே வாழ்வின் வெற்றிப் படியாகும். இவ்வடிப்படை நம்பிக்கைகள் உனக்குள் துளிர் விட்டெழும்பு மாயின் எந்தச் சூழ்நிலையிலும் உன் ஜெபவாழ்வைத் தகர்த்து விட முடியாது. நம் தேவன் உடன்படிக்கையின் தேவன் நாம் நல்லவர்கள் என்பதாலோ, நாம் அன்பு கூர்ந்ததாலோ அவர் நம்மைத் தம் பிள்ளை களாக்கி விடவில்லை. அவர் வாக்குமாறாதவர் என்பதை நம்பி உன் ஜெபங்களை விசுவாசத்தோடே அவரிடம் சமர்ப்பித்துவிடு.
ஜெபம்: பிதாவே, உமது வல்லமையும் உணர்மைத்துவத்தையும் விசுவாசிக்காத என் பாவத்தை மன்னித்தருளும் என் அவிசுவாசத்தைப் போக்கி உமக்குள் விசுவாசத்திலே வளர உதவி செய்யும். ஆமென்.
வண அனுதினமும் தேவனுடன் ges 97 تتسبت

Page 51
நினைவு பருத்துகிறோம் !
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நீங்கள் எமது சத்தியவசன சந்தாதாரராக இருந்து எமது வெளியீடுகளை பெற்று வருவதையிட்டு சந்தோஷமடைகிறோம். அத்தோடு நீங்கள் பெற்று வரும் சத்தியவசன புத்தகங்களுக்கு வருடம் ஒரு முறை உங்கள் சந்தாவை அனுப்பி உங்கள் பெயரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அன்போடு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
aug5- 5 é5/v átaíraját az ?
இலங்கை நாட்டில் உள்ளவர்களுக்கு - 150/= ரூபா தென்னாசிய நாடுகளில் உள்ளவர்களுக்கு - 400/= ரூபா மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு - 400/= ரூபா ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களுக்கு - 700/= ரூபா
அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு - 700/= ரூபா
பணத்தை எவ்வாறு அனுப்புவது ?
நீங்கள் மணிஓடர் மூலம் பணம் அனுப்புவதாயின் கொடுபட வேண்டிய இடம் என்ற இடத்தில் சினமன் கார்டின்ஸ் (CNNAMON GARDENS POST OFFCE) என்றும், பணம் பெறுபவரின் பெயர் என்ற இடத்தில் (BACK TO THE BIBLE) 6T6örgh (353. Lil' (S 66), 6b.
காசோலை மூலம் அனுப்புவதாயின் (BACKTO THE BIBLE) என்ற பெயருக்கு மட்டும் காசோலை எழுதவும், தயவு செய்து சத்தியவசனம் என்றோ அல்லது எமது தனிப்பட்ட ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டோ மணிஓடர் காசோலையை எழுத வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
மத்திய திழக்கு நாடுகளிலுள்ளவர்களுக்கு tp:ць ф!
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ளவர்களுக்கு (BACK TO THE BBLE) என்ற பெயரில், மணி ஒடர் அல்லது காசோலை எடுக்க முடியாதிருக் குமானால் (SATHYAVASANAM) என்ற பெயரில் காசோலை எழுதலாம் ஆனால் தயவு செய்து அக் காசோலையை குறுக்குக்கோடிட (CROSS) (36) jgoöTL LITLib.
உங்கள் ஆவிக்குரிய தேவை எதுவானாலும் எமக்கு எழுதுங்கள். உங்களுக்கு சேவை செய்வதே எம்முடைய பணி. கர்த்தர் - உங்களை ஆசீர்வதிப்பாராக.
(சந்தாதாரடுக்கான Iடிவம் மறு பக்கத்தில் உள்ளது)
 

ழைய சந்தாதாரருக்கான படிவம்
பெயர் : . S S S S S S S S S SS S SS SS SS SSL S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S கணன இல. 6) lolOfTÖFLĎ : ........................................................................................
(உங்களுக்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும் உறையில் ஒட்டப்பட் டுள்ளவாறு, உங்கள் பெயர் முகவரியை எழுதுங்கள் வீடு மாறி விட்டவர்கள் உங்கள் பழைய புதிய முகவரிகளை குறிப்பிட மறவாதீர்கள்) இந்தப்படிவத்துடன் ரூபா. ஐ காசோலை 1 மணி ஒடர் மூலம்அனுப்பி வைத்துள்ளேன்.
SSSMMSSSSSSS S SSSS SMSS SMMSSSMMSSSqSSSMSSSMSMSSSSSSSMSSSSSSMSSSMSSSMSSSMSSSS
புதிய சந்ததாரருக்கான படிவம்
* எமது சத்தியவசன வெளியீடுகளை முதல் முறையாக வாசித்து, இதனை தொடர்ந்து பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அல்லது பழைய சந்தரதாரர். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைக்க விரும்பினால் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பி வைக்கவும்.
T : ..................... q C S SSS S SSS SSS SS CS CLS S CqqqCCCCCCC LLLLSSC C C LS0LSC S للال الله)
6)ll၈\DITဗီfLD : .................................................................................................................................................................................................................................
இத்துடன் ரூபா. ஐ காசோலை / மணி ஒடர் மூலம் அனுப்பி வைத்துள்ளேன். தயவு செய்து மேலே குறிப்பிடபட்டுள்ள பெயரை புதிய சாந்தாதாரராக பதிவு செய்து உங்கள் சத்தியவசன வெளியீடுகை அனுப்பிவைக்கவும்.

Page 52

566) பழைய ஏற்பாடு ||| || || || || |y ᎬᎬ) [ fᎦᎼᎠ6ᎦᏙᏅ
பகுதி அதிகாரம் |குதி 'நிகாரம் (šuЈПЦ 32, 33, 34 அப். / 2 - 44 யோபு 35 - 38 அப். 8 () - 3 (3uLI TLI 39 - 42 ரோ, () 32 சங். - 7 O4. ரோ, 2 . () - 29 சங். 8 - 14 o5 ரோ, 3 : O - 31 சங். 5 - 18 o6. ரோ. 4 - O - 25 சங். 19 - 24 ரோ. 5 : () - 21 சங். 25 - 3 () 08. ரோ. 6 : O - 23 சங். 31 - 34 og ரோ. 7 : O - 25 சங். 35 - 37 1o ரோ. 8 : O - 17 சங், 38 - 42 11 ரோ. 8 : 8 - 39 சங். 43 - 48 12 ரோ. 9 : () - 33 சங். 49-52 13 ரோ. 10 : 01 - 21 சங். 53 - 58 14 ரோ. 11 : O - 2 சங். 59 - 65 15 ரோ. 11 : 13 - 36 சங், 66 - 69 16 ரோ. 12 - O - 2
சங். 7() - 73 ரோ. 3 : O - 4 சங். 74 - 77 18 ரோ, 4 - O - 23 சங், 78, 7) 19 ரோ. 5 - O - 33 சங் 8 () - 85 20 ரோ. 6 : 01 - 27 சங், K SO 21 கொரி 1 : O - 31 சங் ( ) 22 கொரி 2 : 01 - 16 சங். () ) () 23 கொரி 3 : ()1 - 23 சங், () () 1 கொரி 4 : O - 2 சங். 105, 10, 25 கொரி 5 i () - 3 சங். 107 10 26 கொரி 6 : O - 20 சங், - 7 27 கொரி 7 : () - 24 சங். 18 19 1-72 28 கொரி 7 : 25 - 4() சங், 1973-76 29, 1 Gigits 8 . () - 3 சங். () - 31 30 கொரி 9 () - 27 சங். 32- 18 31 கொரி 10 : 01 - 33

Page 53
上 g ប្រឈៃលា ឆ្នាំ
புதிதா க இந் நூலை 6 Télül பெற்றுக்கொள்ள விரும்பின தொடர்பு கொள்ளுங்கள்.
எமது சந்தாதாரருக்கு வெளியீடுகள் வந்து ே
உடனடியாக எமக்கு அறி
உங்கள் முகவரி மாறும்ே பழைய முகவரியையும், பு அறியத் தாருங்கள்
நீங்கள் எம்முடன் தொட முறையும் உங்கள் கன 71 ܐܣܛܪ. இலக்கத்தையும் குறிப்பிட் அது உங்கள் தேவையை ந எமக்கு உதவும். உங்கள் உங்கள் முகவரிக்குக் கீ
எமது வெளியீடுகளில் உங்களுக்கு இரண்டு பிற தயவு செய்து உங்க இலக்கத்துடன் அறி! கேட்டுக்கொள்கின்றோம்.
எம்மோடு தொடர்பு கொள்
இ சத் کینڈے
த. பெ. 1012. கெ தொலைபேசி: 695441
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

通1 ធ្វើយបាមឺរ៉ា fuff
வர்கள் தொடர்ந்து இதனைப் ால் விபரங்களுக்கு எம்முடன்
உரிய காலத்தில் எமது
சராவிடில் அது குறித்து யத் தாருங்கள்
IT5) தயவு செய்து recit திய முகவரியையும் எமக்கு
கொள்ளும் ஒவ்வொரு எனி (கம்பியூட்டர்) பதிவு டுத் தொடர்பு கொண்டால், ாம் உடனடியாக நிறைவேற்ற கணனி பதிவு இலக்கம் ழே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதாவது தவறுதலTக 6. வருமாக இருந்தால், ளுடைய கண்னி பதிவு த் தருமாறு அன் போடு
Bu១៩៩ob
ாழும்பு இலங்கை
தொலைநகல்: 698843