கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறுவடை 1.1

Page 1
oņās Sae
 


Page 2
|இம்மாத அறுவடையின் ஆறு குறள்கள்
அறத்துப்பால்
Aygg பிறப்பும்தயவைத் தீண்டா பழிபிறக்கப் பண்புடை மக்கள்
பெறின்
2)முகத்தால் அமர்ந்து இனிது நோக்கி அகத்தாகும் இன் சொலினிதே
அறம்.
3)இல்லாமல் இன்பம் எனக் கொளின் ஆகும் தன் ஒன்னார் விளையும்
சிறப்பு
4)அரம் பொருத பொன்போல் தேயும் உரம் பொருது.
5) எதிலார் போலப் பொறு நோக்கு நோக்குதல் காதலர் கண்ணே உள்
6) விடாதது சென்குரைக் கண்ணிரால் காணப் படா அறிவாழி மதி
Bញyឬ
பிறரால் வழிககப்படாத நற்பண்புகளையுடைய மக்களைப் பெறல்.ஏழு பிறப்பின் கண்ணும் ணருவகை துன்பங்கள் அடையப்படமாட்டா.
முகத்தால் விரும்பி இனிதாக பார்த்து மனத்தோடு பொருளிய இனிய சொற்களை சொல்லுதலிலேயே உள்ளது அறம்.
ஒருவன் துன்பத்தையே இன்பமாக கற்பித்த கொள்வான் ஆனால் அதனால் தன் பகைவர் நன்கு மதிப்பிற்குரிய காரணமாக உயர்ச்சி உண்டாகட்டும்.
உட்பகை உண்டாக்கிய குடி அரத்தால் தேய்க்கப்பட்ட பொன்னைப் டீபால் தேய்க்கப்பட்டு வலி தேயும்.
முன்பு அறியாதவர் போல ஒருவரை ஒருவர் பொது நோக்கத்தால் நோக்குதல் அக்த்தே காதல் உடையாரிடம் ள்ளன.
சந்திரனே என் நெஞ்சை விடாது போனவரை யான் என் கன்னால் தேடி கானும்படியாக vn
 
 

அறிவு என்பது ஒர் பூந்தோட்டம். அதில் தேடல் எனினும் நீர் பாய்சி வாசிப்பு எனினும் வாசனையை நுகர் சமூகத்தில் நீஒர் முழு மனிதனி.
தமிழ் - அறுவடை
O39.92OO5
பிரதம ஆசிரியர் : பாரதி
இணைஆசிரியர்கள் :- R.விக்ரர் N.சூரியன்
கணணிப்படைப்பு :-K , பிரியா A.அரவிந்
விளம்பரப்படைப்பு :- SAகுமார்
80 பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 3
போஷகர்கள்
திரு. S.M.கோபாலரட்ணம்
மூத்த தமிழ் பத்திரிகையாளர் இலங்கை
6y600. M.V.E. Sg62Pégsägg6ot.
பங்குத்தந்தை லிகோரியார் தேவாலயம் சாவகச்சேரி,
திரு. S.சிவமகாராஜா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம். தெல்லிப்பளை.
திரு. S.சிறில்
தலைவர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் шпрUUT600Itђ.
திரு. S. கணநாதன் -
ஒய்வு பெற்ற மின்சார சபைப் பொறியியலாளர். யாழ்ப்பாணம்.
பேராசிரியர்.N.சண்முகலிங்கம்.
அரசறிவியல், சமூகவியல் துறை யாழ் பல்கலைக்கழகம்,
பேராசிரியர்.Pசிவநாதன்
பொருளியல் துறை. யாழ் பல்கலைக்கழகம்.
சட்ட ஆலோசகர். திரு. அப்பாத்துரை விநாயகமூர்த்தி
 
 
 

穩 வாசக நெஞ்சங்களே! தமிழ் என்னும் நறுமணத்தை இலக்கியம் என்னும் காற்றிலேற்றி உலகமெங்கும் உலாவ வைத்த எம் சமுதாயப் பூந்தோட்டத்தில் வண்டுகளும் பட்டாம் பூச்சிகளும சிறகசைத்த காலம் இன்று மாறிக் களைகளும் முட்புதர்களும் மண்டிப்போய் மக்களின் அறிவுப்பரப்பில் இருள் கவிகின்ற காலம் சூழ்ந்திருப்பது வலியான. வலுவான உண்மை.
நச்சுப்பழங்களை நயந்து பார்க்கின்ற விருப்பத்தை வளர்த்து
கொள்ளுகின்ற விபரீதத்தை இன்றைய இளைய சமுதாயம் பற்றிக் கொண்டிருக்கின்றது. 瓣
வரலாற்றுப் பாதையில் 'முடியாது’ என்ற வார்த்தையை
விலத்திக் கொண்டு நடை போட்ட இனம் தமிழினம். எமது
சமுதாயத்தில் வேர் விடத் தொடங்கியுள்ள நச்சுக் செடிக ளையும் முட்புதர்களையும் வேரோடு கிள்ளி எறிகின்ற ஒாமம் எம் ஒவ்வொருவருக்கும் சுடர் விட வேண்டும். அந்த வகையில் மீண்டும் நறு மணம் கமழ்கின்ற சமுதாயம் ஒன்றைச் சமைக்க வேண்டும் என்கின்ற உறுதிப்பாட்டின் உன்னத விளைவே அறுவடை என்னும் இந்த சஞ்சிகை.
அறிவியல் வாகனத்திலேறி அசுர வேகத்தில் முன்னே றுகின்ற உலகோடு பயணிக்கின்ற பக்குவத்தை நாம் எம் இளைய சமுதாயத்திற்குப் பயிற்றுவிக்க வேண்டும். தகவல்
தொடர்பு சாதனங்களால் வழிநடாத்தப்படுகின்ற உலகத்தைத்
தேடல் உணர்வோடு அணுகுகின்ற அறிவு வேண்டும்.
அறிவியல் மூலமாக அறிவையும் உலகையும் தேடுகின்ற
ஆற்றலையும் ஆன்மீகம் ஊடாக மனித நேயத்தையும், குரு
பக்தியையும், பண்பையும் வளர்த்துக் கொள்ளுகின்ற வல்ல
மையையும் இளையோருக்கு உணர்த்துகின்ற சஞ்சிகைகள்
காலத்தின் வரப்பிரசாதம். நற்பிரஜைகளைச் சமுதாயத்திற்கு
நல்குகின்ற நல்லாயர்களின் பணியைச் சஞ்சிகைகளே ஆற்றும்
என்பதற்கு அறுவடை அத்தாட்சியாகத் திகழும்.
களைகளைக் களைகின்ற கடப்பாட்டுடன் கருக் கொண்டுள்ள இவ் அரும்பு கால் கொண்டு கதிராகி, விளைச்சல் கண்டு மாதாந்தம் நற்பலனை அறுவடை செய்ய ஏதுவாக அமைகின்ற வளங்களையும் உரங்களையும் இட்டு வளர்க்கவேண்டிய பொறுப்பு உங்கள் கைகளில் ஆ.
雞

Page 4
விண்மீனும் மறைந்ததன்றோ
விடியலில் தான் நான் கண்டேன்
 
 
 
 
 
 
 
 
 

உப்பின் மகத்துவம்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே உப்பிட்டவரை உள்ளளவும் நினை
டி மகாத்மா காந்தியின் உப்புச்சத்தியாக்கிரகம்,
இப்படியாகப் பிரபல்யம் பெற்றதும் மானிட வாழ்க்கைக்கு அவசியமுமான ஒரு பொருள் உப்பு ஆகும். சமையலிற்கு மளிகைச் சாமானுடன் உப்பையும் கொள்வனவு செய்கின்ற நாம் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து அறிந திருப்பது அவசியமல்லவா?
உப்பு உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட்களை இயற்கை வழங்குகின்றது. கடல் நீர் காற்று, வெப்பம் என்பன உப்பை உற்பவிக்க அடித்தளம் இடுவன. கடல்நீரை (lagoon Water) வாய்க்கால்கள் மூலமாகவோ இயந்திரங்கள் மூலமாகவோ விசாலமான நிலப்பகுதிகளில் பாய்ச்ச வேண்டும். அப்போது அடர்த்தி மானியின் அளவுப்படி 2தொடக்கம் 3வரை இருந்த நீரானது வெப்பமேறியதும் மேலும் அடர்த்தியாகி 12 வரை கொதித்துக் காயும். -
gQ (85 (86.606 TT 356öflu Lò GF6ð60) u sjö (calcium salfit). ஜிப்சம்(gypSum) போன்ற கீழ் படிவுகள் ஏற்படும். இவ்வாறு அடர்த்தி பெற்ற அந்த நீர் பின்னர் விளைவு பாத்திகளில் விடப்படும். கீழ்படிவாகப் பெறப்படுகின்ற ஜிப்சம் L6) தேவைகளுக்கு பயனுள்ள பொருளாகின்றது. இதுபற்றிப் பின்னர் குறிப்பிடுவோம்.
விளைவுப் பாத்திகளில் விடப்பட்ட நீர் , மேலும் வெப்பத்தினாலும் காற்றினாலும் காய்ச்சப்பட்டு 2325 அடர்த்தி அளவில் உப்பு விளைவுகளை உருவாக்கும். இவ் விளைவுகள் சேகரிக்கப்பட்டுக் களஞ்சிய மேடையில் களஞ்சியப்படுத்தப்படும்.
கறியுப்புக்குப் பாவனை செய்யப்படும் இந்த சோடியம் குளோறைட் உப்பு , களஞ்சியத்தில் இடப்படுவதனால் அதி லுள்ள மக்னீசியம் குளோறைட் கீழிறங்கி மக்கள் பாவனைக்கு உகந்த உப்பாக உருவாகும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அளவிற்கேற்பப் பொட்டாசியம் அயடின் கலந்து விநியோகிக்கப்படுகின்றது.
அயடின் கலந்த உப்பு சிறு பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கும், பூப்படைந்த மகளிருக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் இன்றியமையாதது

Page 5
ஆகும். அயடின் சத்து அவசியம் என்பதால் அயடின் கலக்காத உப்பை விற்பனை செய்வதைத் தடுப்பதற்குச் சட்டம் உண்டு. ஏனெனில் அயடின் குறைபாடு , கழுத்தில் கழலை வளர்தல் முதற்கொண்டு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்த
ல்லது.
உப்பிலுள்ள ஜிப்சம் என்னும் படிவு சீமெந்து தயாரிப்பு, ளபளப்பான காகித உறைகள் சிலைகள் பாடசாலையில் யன்படுத்தப்படும் உபகரணமான வெண்கட்டி (chalk) , ற்றும் வைத்தியசாலையில் முறிவுகளுக்கு பயன்படுத்தப்படும் ளாஸ்டர் ஆகியவற்றிற்கும் பயன்படுகின்றது. இன்னும் ளோறின், விவசாய உப்பு , பேதி உப்பு என்று உப்பின் கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்றாட உணவுடன் உறவாடுகின்ற உப்பு நீண்ட காலம் ரோக்கிய வாழ்வையும் வழங்குகின்றது. மீன் போன்ற டலுணவுகளைப் பல காலம் பாவனைக்கு ஏற்ற வகையில் ருவாடு ஆக்குகின்ற கைங்கரியத்தினையும் உப்பு ஆற்றுகின்றது.
இலங்கையில் 1)அம்பாந்தோட்டை(மகாலேவாய்,புந்தவ பலட்டுபாண) 2)புத்தளம்,பாலாவிநாசிக்கழி 3)நிலாவெளி 4)மன்னார் 5)ஆனையிறவு குறிஞ்சாத்தீவு, செம்மணி ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படும் பிரதான பிரதேசங்களாகும். பல்வேறு நிறுவன அமைப்புகளும் உப்பு உற்பத்தியுடன் தொடர்பு கொண்டுள்ளன.இலங்கையில் உப்பு ணைக்களம் 1966இலிருந்து 1990வரை தேசிய உப்பு கூட்டுத்தாபனம்என்ற நிலையிலும் வளர்ச்சி பெற்றது.
தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள ஆனையிறவு குறிஞ் ாத்தீவு உப்பளங்கள்உப்பு நிறுவனத்தினாலும்,செம்மணி உப்பளம் மாந்தை உப்பு நிறுவனத்தாலும் பராமரிக்கப் படுகின்றது.
இதுகாறும் இயற்கையின் உன்னதமான படைப்பான இரசாயன உற்பத்தி வளர்ச்சியையும், மகத்துவத்தையும் பயன்படுநிலையையும் ஆராய்ந்தறிந்தோம். அத்தகைய உயர்வு வாய்ந்த உற்பத்தியில் எமது தாயகம் முதன்மை வகிக்கின்றது என்பது எம்மைப் பொறுத்த வரை பெருமை கொள்ள வைக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடல் உயிர்கள்
கடல் உயிர்களின் வாழ்வுக்கு ஆதாரமான எமது கடற் சூழலை வளங்களைப்பாதுகாப்பதற்காக இழுவை மீன் பிடியை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இழுவை மீன்பிடித் தொழிலாளர்கள் இதற்கு உட்பட்டு விட்டனர். இழுவை மீன் பிடியினால் எமது கடலின் வளமான பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றது. இதனால் கடல் உயிர்கள் வாழ்வு அழிகின்றது. நீண்ட கால நோக்கில் கடல் உயிர்கள் வாழ்வதற்கான சரணாலயமாக எமது கடல் இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. மன்னார் வளைகுடாவும் பாக்கு நீரினையும் கடல் உயிர்களின்
சரணாலயமாக , பவளப் பூங்காவாகத் திகழ்கின்றன.
வளம்மிக்க தமிழர் தாயக மேற்குக்கடல் மன்னாள் வளைகுடாவில் கடல் உயிர் காப்புக்கான 11 வகையான கடற் புற்கள் , 13 இன சதுப்பு நில தாவரவகைகள், 16 இன கடற் பாசி உயிர்கள்,450 சகல மீனினங்கள்,ஆறு இன கடற் குதிரைகள் 98 இன பவளப்பாறைகள் , 100இன முட்டொலி உயிர்கள் 200இன மெல்லுடலி உயிரிகள்,80 இனகனுக்காலி உயிர்கள் உள்ளன. உலகில் 7ஆமை இனங்களில் 5 இனங்கள் மன்னார் வளை குடாவில் உள்ளன. உலகில் 161 மீன் இனங்களில் 131 இனங்கள் இங்குதான் உள்ளன. உலகிலேயே வாயத் தீவுகளில் மட்டும் உள்ள மிக அரிய கடலினமான டூகோங் பாக்கு நீரினையிலும் மன்னாள் வளைகுடாவிலும் மட்டும் உள்ளன. இது ஆவுளி அல்லது கடற் பஞ்சு என தமிழில் அழைக்கப்படுகின்றது. இந்தளவு கடலுயிர் வளத்தைக் காக்கும் பவளப்பாறைகளே எமக்கு உள்ள மழைக்காடு எமது நிலப் பரப்பில் மழைக்காடு இல்லை ஆனால் எமக்கு கடலில் தான் மழைக்காடு உண்டு அதுதான் பவளப்பாறைகள் பவளப்பாறைகள் பூமியின்
காலநிலை வளிமண்டல வெப்ப அதிகரிப்பை தடுக்கும் பணியை கடலின் கீழ் இருந்து செய்கின்றன. இவைதான்
தமிழர் தாயக மேற்குக் கரையை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கின்றது.
இழுவை மீன் பிடியால் பவளப் பாறைகள்
அழிக்கப்படுவது எமது வளத்தை நாமே அழிப்பதாகும் இது
நீங்கள் அறியும் தகவல்கள். பவளப்பாறைகள் என்றால்
என்ன? இது பற்றி ஓர் அறிமுகம் தருகின்றோம்.

Page 6
நயினாதீவில் சிறுவர்கள் விற்கும் கற்பூக்களைப் ார்த்திருப்பீர்கள் யாழ்ப்பாணத்தீவுகள் யாவும் இக் கற்பூக்களால் ஆனவை. இவைகளைத்தான் பவளப்பாறைகள் என்கிறோம் நமது இடத்தில் இதனை முருகைக்கல் என்கின்றார்கள். இவை வெறும் கற்கள் அல்ல உயிர்களாக திகழ்ந்தவை.
பாரதி
உங்கள் வயது பதினெட்டுக்கு மேலா? நிறை 45Kgக்கு மேலா? ஆம் எனில் நீங்கள் இரத்ததானம் செய்வதற்கு தகுதியுடையவர்கள்.
இரத்தவங்கி
உங்கள் எண்ணங்களில் தோன்றும் அபிப்பிராயங்க
ளையும் ஆக்கங்களையும் நாம் இரு கரம் கூப்பி
ரவேற்கின்றோம். நீங்கள் அனுப்ப வேண்டிய
D356rs
"அறுவடை'
180,பருத்தித்துறை விதி
LLTIDLILINGSOOLID.
 
 
 
 
 
 
 

இயந்திரங்களுடன் கதைத்து இயங்க வைக்கும்
அதிசய தொழில் நுட்பம்
மனிதன் இன்னொருவனை அழைத்து வேலை வாங்குவ தைத்தானி நாம் கண்டுள்ளோம். யானையுடன் கழுதையும் மாடுகளுடன் கதைப்பது மாதிரி தட்டி கொடுத்து வேலை வாங்குவதையுக் கேள்விப்பட்டும் இருக்கின்றோம் ஆனால் விஞ்ஞானமானது இயந்திரங்களுடன் பேசி வேலையை இலகுவாக முழக்கலாம் என்பதை நீருபித்துள்ளது. மனித வலுவிற்குப் பதிலாக இயந்திர வலு பயன்படுத்தப்படுகின்றது குரங்கில் இருந்து கூர்ப்பாகி வந்த மனித இனம் இன்று எவ்வளவோ மேலாக முன்னேறிவிட்டது.
வேலையாட்களை வைத்து வேலை வாங்குவதற்கு பதிலாக தற்போது தொழில் சாலைகள் யாவும்இயந்திரங்கள ல் இயக்கப்படுகின்றன. உதாரணமாக ஆடைகழுவுதல் வங் யில் கணக்குப் பற்று பார்த்தல் தகவல் அனுப்புதல் ஏன் வாக னங்களை செலுத்துதலில் கூட இயந்திர வலு பயன்னடுத்த படுகின்றது. இதனை விட முக்கியமாக மருத்துவத் துறையை நோக்கின் தாதிகளுக்குப் பதிலாக, பரிசோதனைக்கூடங்கள் மற்றும் வரவேற்புப் பகுதி, போன்றவற்றிலும் இயந்திர வலு வே மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. விண்வெளிப் பயணத் தை எடுத்து நோக்கினும் மனித பாதுகாப்புக்காக மட்டுமன்றி பல்வேறு தேவைகளின் பொருட்டும் மனிதவலு விமானிக்குப் பதிலாக இயந்திர வலுவால் இயக்கப்படும் ரோபோவேஅனு ப்பி வைக்கப் படுகின்றது. அடுத்து இராணுவப் படை தீயணை ப்புப்படை முதலுதவி என மனிதர்களின் பல்வேறுபட்ட அசை விலும் இயந்திர வலுவே மிக முக்கியமாக பயன்படுகின்றது. மனித வலு கட்டளையிடும் கருவியாக மட்டுமே உபயோகிக கப்படுகின்றது. १े
இதற்குரிய ஆய்வுகள் யாவும் வளர்ந்துவரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா ஜப்பான் ஜெர்மனி போன்றன வற்றால ஊக்குவிக்கப்படுகின்றன. அதைவிட மனிதன் ஒலிவாங்கியின் முன் னின்று சொற்களை

Page 7
உச்சரிக்கும் போது அதிர்வுகள் கணனியில் அலை வடிவத்தி ல வரை படமாக பதிவு செய்யப்படுகின்றது. பின்னர் இப்பட ம் சிறு சிறுநீள சதுர சட்டங்களாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு சட்டத்திலும்முள்ள நிலைகுத்து, இடை, அச்சுக்களுடன் தொ டர்பு படுத்தப்பட்டு ஆள்கூற்று கணித சோடிகளாக மாறுபடு agadiapsot. (wave form is to anborned in to digls) இச் சோழ எண்கணியங்கள் ஏற்கனவே கணணியி ல் பதிந்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள எண் சோழகளுட ன் புள்ளி விபரவியல் தத்துவங்களுக்கு அமைய ஒப்பீடு செய் யப் படுகின்றன. இந்த ஒப்பீட்டில் 95% ற்கு மேல் ஒத்துக் காணப்படும் சொல் தெரிவு செய்யப்படுகின்றது. இவ்வாறு நபர் கூறிய வசனத்தில் உள்ள சொற்கள் யாவும் தனித்தனி யே தெரிவு செய்யப்பட்டு, கணணித் திரையில் வெளிப்படுவ தும் அல்லாமல், அதில் கூறப்பட்டுள்ள கட்டளைகளும் நிறைவேற்றப்படுகின்றன.
நவீன ஆய்வுகளின் விளைவாகப் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டுபிடிக்கப்படும் சாத்தியம் தென்படுகின்றது.குறிப்பாக லண்டன் மாநகரிலுள்ள ஹே போட்சயர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அரியா னியாவும் அவரது சகாவான (இலங்கையைச் சேர்ந்த) இலத் திரனியல் பொறியியலாளர் சிவாவும் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் விளைவாக பல பிரச்சனைகள் சுமூகமாக தீர்க் கப்பட்டிருக்கின்றன. எனவே மனிதக்குரல் எந்திரத் தொட ர்பிலும் நன்கு விருத்தி அடைந்து மனித சமுதாய வாழ்வு மேலும செளகரியம் அடைந்து சுபீட்சம் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தெளிவாகின்றது.
a fugs
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனிதனை முதுமை அவ்வளவாக பாதிப்பதில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவீன அறிவியல் தமிழினி பிதாமகனி அவர் ஒரு தமிழகத்தவர் என நீங்கள் எண்ணினால் அது தவறானதாகும். அவள் எம்மவர் அறிவியல் தமிழின் பிதாமக எமது மூத்தறிஞர்களில் ஒருவரான மட்டக்களப்பின் சுவாமி விபுலானந்தர் ஆவார். இவர் பெளதீகப்பட்டதாரி ஆவர். தமிழரின் சொந்த இசைக்கருவி யாழ் என்பதை கணிதம் மூலம் நிறுவியவர் ஆவர். அவரே நவீன அறிவியற் தமிழ் சொற்களை முதலில் தந்தவள். அறிவியல் பெளதீகம், இரச யனம் எனும் சொற்கள் ஆதாரமானவை. இவை வட சொ களாகும். இவற்றுக்கான அறிவியல் தமிழ்ச் சொற்களை தந்தவர் சுவாமி விபுலானந்தர். தமிழின் தொன்மைை ஆராய்ந்து இந்தச் சொற்களை அவர் உருவாக்கினார். பெள கத்திற்கு பூதவியல் என்றும், இரசாயனவியலுக்கு வேதிய என்றும் தமிழ்ச் சொற்களை விபுலானந்தர் தந்தார்.
இந்தச் சொற்களை விபுலானந்தர் மண்ணில் வாழு நாம் கருத்திலெடுக்கவில்லை. ரீலங்கா அரசின் கல்வி முறைப்படி பெளதிகம், இரசாயனம் என்ற சொற்களே நம்மிடம் தொடர்கின்றது. விபுலானந்தரின் சொற்களை தமிழக கருத்தில் எடுத்தது. அது பூத இயல் என்ற பெளதீகத்திற்கான தமிழ்ச் சொல்லை மேலும் வலுவாக்கி இயற்பியல் என் சொல்லை உருவாக்கியது. அங்கு பெளதீகம் இயற்பிய என்றே தமிழில் பயன்படுகின்றது. இரசாயனத்திற்கு வேதிய என்ற சொல்லே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றது. அங்கு இரசாயனம் என்ற சொல் பயன்பாட்டில் இல்லை வேதியல் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. இப்படியான அறிவியல் தமிழாக்கப்படுவது தற்போது தீவிரமாகியுள்ளது புளைவு, செயலாண்மை, வினைத்திறன், நுட்பம், உத்தி, பின்நவீனத்துவம், அமைப்பியல், விளிம்புநிலை கட்டுடைப்பு, கதையாடல், புலம் பெயர்வு, பராதீனம், அகவயம், புறவயம், பாலியல், வல்லுறவு,மீறல், முதலான சில சொற்களை இன் றைய கலைச்சொற் பயன்பாடுகளில் நிறையக்காணலாம். இவ்வாறான சொல்லாக்க முயற்சிகளைக் கலைச் சொல் லாக்கம் என்பர். இன்று தமிழில் புதிது புதிதாக கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. தமிழின் நெகிழ் வும், விசாலமான ஆய்வுப் பார்வைகளும் இதற்கு காரணங்கள். தமிழின் மொழியியல் எல்லை அகலிப்பதைக் கலைச்சொல் லாக்கமும் துரிதப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கலைச் சொல்லாக்கத் துறையின் முன்னோடியான பேராசிரியர் சுவாமி விபுலானந்தள் நிச்சயமாகப் பிதா மகன் என போற்றப்படுபவரே. 11 D

Page 8
சொற்சிலம்பம் - 01
&ခိ 1 ჭ: 2|65|| 7 ପୌ), 3 நி 4
LJ 6
12
இடமிருந்து வலம். 1.இரவீந்திர நாத் தாகூரின் அரிய படைப்பு. 3.எம்முடன் கூடிவருவது (திரும்பியுள்ளது). 5.வாக்குவாதம் 6.சூரியன் (குழம்பியுள்ளது). 8.பெண்கள் ஆடும் விளையாட்டு (குழம்பியுள்ளது). 9.போகும் (எதிர்ச்சொல்). 12.கிருஷ்ணன் தூக்கிய மலை (திரும்பியுள்ளது). 14.எழுத்தின் ஓசை நீன்டு ஒலிப்பது. (திரும்பியுள்ளது).
மேலிருந்து கீழ்.
1.இசையுடன் கூடிய பாடல். 2.நாற்சந்தியை இப்படியும் அழைப்பர். 3.ஒரு அரசவம்சம். (குழம்பியுள்ளது). 4.நாட்டியத்தின் ஒரு பிரிவு.
7.நிலா (குழம்பியுள்ளது).
10.அரசகவி. * 11.பூமி (தலை கீழ்).
13.வீங்குதல் (குழம்பியுள்ளது).
 
 
 

14:மருத்துவ குணமுள்ள ஒரு செடி (தலை கீழ்). 15.அரசர்
16.குருதி (குழம்பியுள்ளது). 17.ஈகையாளன் (திரும்பியுள்ளது).
இக் குறுக்கெழுத்துப் சட்டகத்தைப் J600TLDT35 நேரிலோ தபால் மூலமாகவே 20.12.2005 ற்கு முன்னதாக எமக்கு கிடைக்க செய்தல் வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: 936)6OL
குறுக்கெழுத்துப் போட்டி இல: 01 180 , பருத்தித்துறை வீதி, LIFTD'LIT600 b.
ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
முதற் பரிசு:- 500/- இரண்டாம் பரிசு:- 300/- மூன்றாம் பரிசு:- 200/-
இப் போட்டியில் தமிழ் செய்தி தகவல் மையம், மானிப்பாய் றோட்டரக் கழகம் என்பவற்றின் அங்கத்தவர்கள், உறவினர்கள் கலந்து கொள்ள (LDL9, UL ligol.
N (GAL JULIñT
வதிவிட முகவரி:
SS இப் போட்டிக்கான பரிசுகளை மானிப்பாய் றோட்டரக் கழகம் வழங்கும்) и

Page 9
உலகின் மக்கள் தொகை 900 கோடி
தலைப்பைக் கண்டு பயந்துவிடாதீர்கள். இன்னு ம்297 ஆண் (B 56f 65 தான் g) 6) g5 60s up is E 6t தொகை 900 கோடி யாக உயரும் என்று ஐக்கிய நாடுகள்
தொகை பிரிவு கறி. u_66g5!
தற்பொழுது உலகின் மக்கள் தொகை 630 கோடியாக உள்ளது. தற்பொழுது உலக அளவில் பெண்களு க்குள்ள சராசரி பிள்ளை பெறும் திறனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகளை பெறுகின்றார் என்கிறது சராசரி - 2300 ஆம் ஆண்டு இறுதியில் உலகின் மக்கள் தொகை மேலும் 270 கோடி உயரும் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிள்ளை பெறும் திறனின் அடிப்படையில் உலகின் மக்கள் தொகை 2075 ஆம் ஆண்டிற்குள் ஆயிரம் கோடியாக உயரும் என்றும், 2200 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,200 கோடியாக உயரும் என்றும் கணித்து கூறப்பட்டது.
 

ஆனால், மக்கள் தொகை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் தள்ளும் அளவிற்கு பெண்களின் பிள்ளை பெறும் திறன், வெகுவாக குறைந்ததன் காரணமாக அடுத்த 300 ஆண்டுகளில் மேலும் 300 கோடி மக்கள் தொகை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வருடத்திற்கு 13 விழுக்காடு அளவிற்கு உயர்ந்து வரும் ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகை, அடுத்த 300 ஆண்டுகளில் 24 விழுக்காடாக உயரும். ஆனால், தற்பொழுது ஆண்டிற்கு 12 விழுக்காடாக உயர்ந்து வரும் ஐரோப்பாவின் மக்கள் தொகை 7 விழுக்காடாக குறையும் இதே காலக்கட்டத்தில் 60 வயதுக்கும் தாண்டியப் பின்னும் உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை தற்பொழுதுள்ள 10 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக உயரும். அதே போல, உலக மக்களின் சராசரி வாழ்க்கைக் காலம் 26 வயதிலிருந்து 2300 ஆம் ஆண்டு 50 வயதாக உயரும். -
கலவிதமான மின்சார உபகரணங்களும் பின்விளக்கு போன்ற8லங்கார பொருள்களும் (၉၍ရှူဇုက္ကူရှာ ၍ါmowါရို၊ ၊၊
தரமாகவும்பெற்றுக்கொள்ளநா

Page 10
լb
ணிைப்பு
காட்சியும் க
 
 

காட்சியும் கணிப்பும் - 2005

Page 11
காட்சியும் கணிப்பும்
2005
 
 
 

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள்
பிரமிட் முப்புற வரைபடம் உலகின் அழகுமயம்
f**ki offie Greatif # அ  ைன த  ைத யு ம
Рутаттай
இ ைகண்விழி தழுவுகிறது ს.კ ვარჯიაჯ283,22% என்பதை நீ அறிய
6f6ð 60) 60 Ulu T ? LD60f இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லாவற்ை யும் பற்றி அதுதான் நமக் கு எடுத் துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இஅவரன் என்று கருதப் படுகிறது! கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின்களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் (Elements) தேடி அவற்றின் இருப்பிடங்களை கண்டுபிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும்
Perspective (335 Tinggigsglóirging)
ஓவியக்கலை மேதை. லியனார்டோ டவின்ஸி (1452-1519)
எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் (Cosmology, Theology) ஆழ்ந்து அறியத் தக்கவை பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஒரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும்

Page 12
அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். Lit jí z Tibůálotorů (Peter Tompkins, Author Secrets of the Great Pyramids/
கிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் ல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், ந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு ாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றியிருக்கலாம் ல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே ரவியிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் க்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், ரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் ணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான றிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு (Volume), உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள்,
நுணுக்கங்கள் சீராகக் கடைப்பிடிக்கப் பட்டு வந் திருக் கின்றன. 4000 ஆண்டுகளுக்கு மு ன ன தா க வே எகிப்தியர் நாட்கள், LDIT5Tëj56it, 6) (5LLb குறிப்பிடும் ஆண்டு நாள்காட்டியைத் (Calendar) தயாரித்து வந்திருக்கிறார்கள்.
Calendar of horus Festival
எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள்
அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான “யந்திரவியல் நியதி முறைகளைக்' (Principles of Mechanics) கையாண்டதாக அறியப்படுகிறது! கல்துறைப் பொறியியல் (StoneTechnology), கட்டமைப்புப் பொறியியல் (Structural Engineering) போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் 5 LEE6D6Ti" Li606T60)Lds கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெழிவாக ஊ கிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமா க உள்ளது கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப,
ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா பல்லாயிரம் ஆண்டுகள் பாரோ மன்னரின் உடல களை எவ்விதம் LJ IT g5] 85 IT Lj LJ FT  எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர்? ஆயிரக் கணக்கான ஆண் டுகளாக ஓவி யங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ங்னம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), gQ JGF (Tulu 60T Ló e (Chemistry) LD (55 ji 6i (Medicine), 9 L65 L (5i Li (Anatomy),இ(Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள
9 a.

Page 13
எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை 4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான பை (Constant Pi=3.14 (22/7) என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்ஹெச் என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த வரலாற்றுப் பிதா எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் (Herodotus (கி.மு. 484-425) எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் (Surface Area of Each Face of the Pyramid F Square of its Height (Height x Height)). இந்த வரைகணிதப் பரப்பளவை (Geometrical Area) எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின்
பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில் தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 00% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட
எகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்
விஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி (Chemistry) என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான "ஆல்கெமி" (Alchemy) என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை (Astronomy, . Engineering & Administration) போன்ற துறைகளிலும் தெழிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தற்கால தசம எண்ணிக்கை போன்று Decimal System) 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் (Symbols) ஒரு தனித்துவ தசம
ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய் வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படு ேைராகிலிஃபிக் எண்களைத் (Hieroglyphic Numerals) தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத் வந்திருக்கிறார்கள். ஹை ரோகிலி.ப் முறையி வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும் எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவு உபயோகமாயின. சின்ன மயமான (Symbols) அந்த எண்க எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள் வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற் இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண் நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு ரிந்து பாப்பிரஸ் (Rhind Papyrus). இரண்டாவது சுவடு மாஸ்கோ LITTIJL JJ6mü Moscow Papyrus). (LJTL JT6nio 6T6ör Lug5 BILDg5 ஒலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு)
முதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி கென் ரி jögsi Egyptologist: Henry Rhind 1858 syö e60öI96ö. லக்ஸர் நகரில் (Luxor (Egypt) விலை கொடுத்து
வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.165 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பா

Page 14
கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப்
அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் (Ahmes) என்பவர். -
இரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது
ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை.
அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச் செவ் (Golenischew) என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் மன்பாடுகள் (Equations) தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் (Geometry) யன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் சைபர் குற்றங்கள்
அதிகரித்து வருகின்றன.
இலங்கையில் கணனி தொழில் நுட்பகுற்றங்களுக்கு தடையில்லாததால் மென்பொ ருட்கள் மிக மலிவானவிலை யில்கிடைக்கின்றன.அதுவளர்ந் து வரும் தகவல் தொழில் நு ட்பத்துக்கு உதவுகின்றது 6T60TLlgil LDB)3585 (p19t. Tg5 2. ண்மை ஒருபுறமிருக்க மறுபுற ம் பார்க்கும் பொழுதுசுயமா ன மென்பொருள்தயாரிப்பை யும், உறுதியானமென்பொரு ள் விலையையும் பெரிதும்பா திக்கின்றது.இவ்வாறு இருக்கும் நிலையில் சகோதர மொழியான சிங்களத்தில் மென்பொருள் தயாரிக்கும் முய ற்சிகள் இப்போது பெருமளவில் இடம்பெற்றுள்ளன.இது வரவேற்கத்தக்கதே.ஆயினும் இலங்கையில் இருந்து மென் பொருட்கள்மிகக் குறைந்தஅளவேவெளிவருகின்றன.மென் பொருள் நிறுவனங்கள் பல திறக்கப்பட்ட போதும் அவை காலப்போக்கில் மூடிவிடப்படுகின்றன.ஏன்கணனியை மைய ப்படுத்தி வெளிவந்த சஞ்சிகைகள் கூட மங்கி மறைந்து விடுகின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெ ளிவந்த சஞ்சிகை ஒன்று கூட காணாமல் போயுள்ளது.கார ணம் சஞ்சிகையால் வரும் வருமானம் போதாமை தான் காரணம். இவை எமது மண்ணின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை பெரிதும் பாதிக்கின்றது.
V எமது மண்ணின் சிறப்பியல்பு என்னவென்றால் எங்கள் எல்லோரின் உயிர்தான் கல்வி. அப்படிப்பட்ட கல்வியின் கண்களில் ஒன்றாகத்தான் கன னி விளங்குகின்றது. அந்த கணனிக்கல்விக்கு குறைந்த செலவில் கற்கக்கூடிய இடமும் யாழ்ப்பாணம்தான் என்ப தில் எவ்வித சந்தேகமும் இல்லை.ஆனால் இங்கு கணனி யில் உயர்கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லாதது கவ லைக்கரிய விடயமாகும்.
தொடரும். D.éas/

Page 15
உலக எயிட்ஸ்
தினம் டிசம்பர்
உலகில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதுடன் இவ்வாண்டில் அது இதுவரை காலத்துக்குமான உச்ச நிலையை எட்டியுள்ளது. உலகில் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 2.5 மில்லியன் பேர் 15 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்கள். இவ்வாண்டில் 2003 மட்டும் சுமார் 5 மில்லியன் பேர் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி உள்ளனர். மூன்று மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் எயிட்ஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக தொடர்ந்து ஆபிரிக்கா விளங்குகிறது. ஆசியாவில் இந்தியாவும், சீனாவும் எயிட்ஸ் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன.
ஆபிரிக்காவில் பொஸ்வானாவிலும் சுவாசிலாந்திலும் சுமார் 40 சதவீதம் வளர்ந்தவர்கள் எயிட்ஸ் உடன் வாழ்கின்றனர். அது மட்டுமன்றி அப்பிராந்திய சில நாடுகளில் ஐந்து கர்பிணித்தாய்மாருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எயிட்ஸ் தொற்றிய தாய்மார் வாழ்கின்றனர்.
இப்படியே போனால் மனித இனமும் சுவடுகளாக பூமியில் காட்சியளிக்கும் நாள் அதிக தூரமில்லை எயிட்ஸ் நோய் வைரசின் பெருக்க வேகத்தை உடலில் கட்டுப்படுத்தி எயிட்ஸ் நோயாளிகளை நீண்ட நாளைக்கு வாழ வைக்கும் திட்டத்தை உலகம் பூராவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கவுள்ளது. இத்திட்டத்திற்கு வைரசின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் பாவிக்கப்படவுள்ளன. இவை முன்னரும் பாவிக்கப்பட்ட போதும் விலை மிக அதிகமாகக் காணப்பட்டன. தற்போது பெருகி வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மலிவு விலையில் இம்மருந்துகளை தயாரித்து வழங்க பல மருந்து உற்பத்தி செய்யும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல ஆயிரக்கணக்கான நரம்புக்கலங்கள் கொண்ட நிரல்களால் ஆக்கப்பட்ட மனித மூளையின் நியோகோட்டெக்ஸ் (neocortex) 3i Li GasTiblu LJ356061T (Super computer) Luigiru(655 மனித மூளையில் உள்ள மொழியாற்றல், கற்றல், ஞாபகம் சிக் கலான் எண் ணங்களுக்கு உரிய பகுதியான நியோகோட்டெக்ஸை (neocortex) ஒத்தசெயற்பாட்டுத்திறனு டைய முப்பரிமான மாதிரி ஒன்றை சுவிஸ்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கிப்படுகி றது.இந்த மூளைப் பகுதியை சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கும் போது பல நூறாயிரம் பராமீற்றர்கள் (parameters) பற்றிக் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டாண்டுத்திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் முழு மனித மூளையினதும் முப்பரிமான மாதிரி சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர். இந்தத் திட்டத்துக்குட் பயன்படுத்தப்படவுள்ள ஐ பி எம் இன் சுப்பர் கொம்பியூட்டரின் திறன்கள் வருமாறு.நான்கு குளிர்சாதனப் பெட்டி அளவு floor space அளவில் நிறுவப்படும் சுப்பர் கொம்பியூட்டரின் Gau6) 6553; - processing speed of at least 22.8 trillion floating-point operations per second (22.8 teraflops) என்றுஇருக்குமாம்.உயிரியலில் சுப்பர் கொம்பியூட்டர்களின் பாவனை என்பது டி என் ஏ யின் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப் படையில் மருந்துகளுக்கான மூலக் கூறுகளை வடிவமைத்தல் வரை என்று பல தேவைகளுக்குப் பாவிக்கப்படுகின்றன.
நன்றி இணையத்தளம்

Page 16
000 வருடங்களுக்குள் முற்றாக பலமிழந்து விடும் என்றும் அமெரிக்க கவாட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த காந்த மண்டலப்பலவீனம் தென் அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேல் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே பூமிக்கு மிக அருகில் சுற்றிவரும் செயற்கைக் காள்கள் தமது மின் காந்த அலைகளை பூமிக்கு அனுப்பி வருகின்றனவாம். இந்தக் காந்த மண்டல அழிவு பூமிக்குள் பலமான மின்காந்த அலைகள், மின்னேற்றம் பெற்ற துணி க்கைகள் தடையின்றி உள் வர உதவி அளிக்கும் என்றும் இவை உயிரினங்களுக்கும் பூமிக்கும் அதன் காற்றுமண்டலக் கட்டமைப்புக்கும் ஆபத்தானவை ஆகவும் அமையலாம்.
நன்றி: இணையத்தளம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கையில் எதிர்ப்புக்களும், எதிர்பாராத துன்பங்களும் ஏற்படுவது இயல்பே சில சமயங்களில் தோல்வியையும் எதிர்பார்க நேரிடலாம் தோல்விகள், நம்மைச் சம்மட்டிகளால் தாக்கலாம் ஆனால் அதற்காக மனம் தளராமல் ஊக்கம் குறையாமல், காரியங்களில் ஈடுபட்டால் வாழக்கை ஒரு
- செர்க்க பூமி
அறுவடையின் விளம்பர விபரம்
முன்புற உட்பக்க வர்ணம் - 2300ரூபா 14x20cm.
பின்புற அட்டை வர்ணம் 3000ebum 14X200m.
பண்புற உட்பக்க வர்ணம் - 2000ரூபா 14x20cm.
உள் கறுப்பு வெள்ளை 1000e5 LITT 12X18Cm.
உள் கறுப்பு வெள்ளை 1/2 - 1000ரூபா 12x18Cm.
சந்தாவிபரம்
அறுவடை மாதாந்த சஞ்சிகையினை தவற விடாமல் உங்கள் வீடுகளில் இருந்தவாறு பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள். 6 оп5ti, ரூபா 180 (தபால் செலவு உட்பட)
12 மாதம் ரூபா 360 (தபால் செலவு உட்பட)
தபால் மூலம் காசு கட்டளை அனுப்பி அல்லது எமது நிறுவனத்துடன் நேரடியாக பதிவுசெய்யலாம்.

Page 17
சந்திரனில் மனிதனும் சந்திர மரங்களும்.
தற்போதும் அமெரிக்காவில் உயிர் வாழும் சந்திர மரங்கள். யூலைத் திங்கள் 20ம் நாள் 1969ம் ஆண்டு மனித வரலாற்றில் முக்கியமான விண்ணியல் சாதனை நிகழ்ந்த நாள். அன்றுதான் அமெரிக்க விண்வெளிவீரர்களான Neil A. Armstrong, Commander Edwin E. Aldrin, Lunar Module Pilot Michael Collins, Command Module Pilot, elas(3uri முதன்முதலில் சந்திரனில் கால்பதித்த நாள். அதுவரை அபூர்வமாக தெய்வமாக உவமையாக விளங்கிய சந்திரன் அன்றிருந்து தான் ஆராய்ச்சிக்குரியதானது.
மூலம் சந்திரனுக்கு நடத்தப்பட்டுள்ளன. அதில் அப்பலோ 14 என்ற விண்ணோடம் மூலம் பெப்ரவரித் திங்கள் 5ம் நாள் 1971ம் ஆண்டு சந்திரனை நோக்கிப் பயணித்த 65603 Golgi Girijasafist) (5615 Tgor Stuart A. Roosa, Command ModulePilot தனது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட காலுறை அளவுப் பைக்குள் தனக்குப் பிடித்தமானதும் அமெரிக்க வனத்துறை மற்றும் தாவரப் பிறப்புரிமையியல் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு உட்பட்டதுமான மரத்தின் விதைகளை எடுத்துச் சென்று
அத்துடன் அவை ஞாபகார்த்தமாக வளர்க்கப்பட்டும் வருகின்றன.
இந்த சந்திர மரங்கள் பற்றி இன்றுதான் எமக்கு அறியக் கிடைத்தது. உங்களுக்கு எப்படி..??! •
நன்றி: இணையத்தளம்.
அதன் பின்னர் மேலும் 5 பயணங்கள் அப்பலோ விண்ணோடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் இலக்கிய வரலாற்றை வரன் முறையாக நோக்குபவர்கள் கி.பி. பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டதை உணர்வர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழப்பேரரசின் சிதைவு பாண்டியர் மேலாதிக்கத்துக்கு வழிகோலியது என்ற போதிலும், பாண்டியர் ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்க வில்லை.அரசுரிமை தொடர்பாக குலசேகர பாண்டியனின் குமாரர்களுக்கிடையில் எற்பட்ட தாயாதிக் காச்சலை பயன்படுத்திக்கொண்டு மாலிக்கபூர் தலைமையிலான இஸ்லாமியப்படைகள் தமிழகத்தை கைப்பற்றின.
தமிழகத்தில் ஆட்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர் கடும் பிடியான போக்கைக் கையாண்டனர். இந்து சமயம் நலிவுறும் சூழல் உண்டானது. இந்துக்களின் ஆலய பண்பாடு கடுமையான ஆபத்தை எதிர் நோக்கியது.
இந்நிலையில் தமிழகத்தை இஸ்லாமியரிடம் இருந்து மீட் டெடுக்கவும், இந்து சமயத்தைக் காக்கவும் வேண்டிய கடப்பாடு ஆந்திர தேசத்தை ஆண்ட விஜயநகர அரசர்களை அடைந்தது. வியஜநகரப் பேரரசர்களில் பிரதிநிதிகளாகிய நாயக்கர்கள் தமிழகத்திலிருந்து இஸ்லாமியரை அகற்றிவிட்டு சுமார் நானூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர். அடிக்கடி நிகழ்ந்த போர்கள், அரசியல் ஸ்திரமின்ம்ையையும் பொருளாதார உறுதிப்பாடின்மையையும் ஏற்படுத்தின அத்துடன் இக்காலப்பகுதியிலுண்டான கடுமையான வரட்சியும் பொருளாதாரத்தில் பெரும் தேக்கத்தை உண்டு பண்ணியது மொத்தத்தில் சோழப்பெருவேந்தர் காலத்திற்கு முற்றிலும் மாறான சமுதாயம் ஒன்று உருவாக மேற்கூறிய அரசியல் சமய பொருளாதார பின்னணிகள் காரணமாகின. தமிழ் இலக் கிய வரலாற்றை பொறுத்த மட்டில் அரசியல்,பொருளாதா ர,சமய சமுதாய பின்னணிகள் இட்டு வைத்த தளத்திலிருந்தே இலக்கியம்

Page 18
வெளிக்கிளம்பும்.அந்த வகையில் பலமற்ற சமூகக் கட்டுமானங்கள் காணப்பட்ட நாயக்கள் காலத்தில் இலக்கியப் பெறுமானங்களும் சமுதாயத்தின் நிறை குறைகளை சுற்றிய வண்ணமே வெளிப்போந்தன.
சோழப் பெருவேந்தர் காலத்தையும் நாயக் கர் காலத்தையும் ஒப்பு நோக்கும் போது முறையே காப்பியங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் இடம்பெற்ற காலங்களாக இவை அமைவதைக் காணலாம். சோழப் பெருமன்னர் காலத்தில் நிலவிய அரசியல் ஸ்திரம் பொருளாதார மேம்பாடு வாழ்வியல் வளம் சமயங்களின் வளர்ச்சி பேரரசருக்கும் புலமைச்சமூகத்திற்குமான ஆரோக்கியமான உறவு போன்ற நிலமைகள் வளமான காப்பியங்களின் அழகு பொலியும் சிற்றிலக்கியங்களும் தோன்ற வழி வகுத்தன. -
நாயக்கர்காலத்தில் மேற்கூறிய சுமூகமான நிலவரங்கள் இல்லாமல் போனமை காப்பியங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. நாயக்கர்களின் கவனம் இந்து மதத்தையும் இந்து கோவில்களையும் பாதுகாக்கின்ற நோக்கிலேயே அமைந்திருந்தது. அரசர்களின் நீடித்த ஆதரவின்மை பொருளாதார பின்னடைவு ஆலயங்களின்மகிமை பற்றிய பிரச்சாரத் தேவை சமயத்தேவை என்பன சிற்றிலக்கியங்
களையே தோற்றுவிக்க கூடியனவாக அமைந்தன. காவியம் பாடத்தக்க புலமை நாயக்கள் காலப் புலவர்களிடம் குறைவு என்று கூறுவதற்கில்லை. சிவப்பிரகாசரின் பிரபு லிங்கலீலை என்ற நூலைப் படிப்பவர்கள் சிவப்பிரகாசரிடம் காவியப் புலமை காணப்பட்டது என்பதை ஒப்பு
வள்.அத்தொடர்பில் சுட்டத்தக்க மற்றும் ஒருவர் பாரதம் பாடிய வில்லிபுத்தூரார்.
(வளரும்.)
பசி தீர்த்தவன் பசிப்பவனை நம்புவதில்லை
 
 

சாதனை மரம் தென்னாசியாவின் சுற்றளவு கூடிய மரங்களின் பதிவில் முதன்மையானதாக மன்னாரில் உள்ள பெருக்கமரம் விளங்குகிறது. மன்னாரில் பள்ளிமுனையில் இந்த பெருக்கமரம் உள்ளது. இதன் சுற்றளவு 19m ஆங்கிலத்தில் (BAOBAB) எனவும் தாவரவியலில் அடன் சோனியா டிஜிராற்ரா எனவும் அழைக்கப்படுகிறது. (BAOAேB) என்னும் சொல் ஒரு அரபுச் சொல்லாகும். மன்னாரில் பள்ளிமுனை தவிர ஆதார மருத்துவமனை முன்பாகவும் மற்றும் மன்னார்க் காடுகளிலும் நானாட்டான் எருவிட்டானிலும் பெருக்கமரங்கள் உள்ளன.
இப் பழத்தை யூதாஸின்பை என அழைப்பார் ஒரு பழம் 30 விதைகளைக் கொண்டது. குரங்குகளுக்கு இப்பழம் பிடிக்கும். இம் மரம் பலமற்றது பருத்த அடியையும், மேலே உயரம் குறைந்த கிளைகளையும் கொண்டது. இதனை அரபுக்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. உலகிலே 8 வகையான பெருக்க மரங்கள் உள்ளன. உலகில் சுற்றளவு கூடிய மரமும் பெருக்க மரமாகும். அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, மடகஸ்கார் அரபு நாடுகளிலும் பெருக்கமரம் உள்ளது. வயது கூடிய பெருக்க மரம் ஆபிரிக் காவில் உள்ளது. இதன் வயது 4000 வருடங்களாகும். மன்னாரில் உள்ள பெருக்க மரம் 800 வயதானதாகும். மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் ஒரு காலத்தில் 60 பெருக்க மரங்கள் இருந்தன. இவற்றில் 30 மட்டுமே அளவிட்டு பதியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஒரு பெருக்க மரம் நெடுந்தீவில் உள்ளது. ஆனால் இது அளவிடப்படவோ பாதுகாப்படவோ இல்லை.
நருக்கடலுக்கு போய் தண்ணிர் எருத்தாலும் எந்தப்பாத்திரத்தில் எருக்கிறோமோ அந்தப்பாத் திர அளவுதான் தேறும். இதைபோல்தான் ஞானமும் பக்குவப்பட்ட மனோபாத்திரம் இல்லாதவர்கள் எந்த நாட்டைச் சுற்றி வந்தாலும், எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் அவர்களுடைய உள்ளம் ஞானக் கொள்முதல் இல்லாத ஓட்டைப்பாத்திரமாகவே இருக்கும்

Page 19
தலை நகரம்
பரீ ஜெயவர்த்தனபுர புது டில்லி
&ՈԱ60
கான்பெரா бpt”лболт கெய்ரோ
UfảásĖJ கோபன்ஹேகன் ცJffზ67ტ
6) Isroof குவைத் U65fég/T பக்தாத் டெஹற்ரான் றோம் (BLTaig GUT பெய்ருட் கோலாலம்பூர் 66.j65EU 60 ஒஸ்லோ இஸ்லாமா பாத் ଶ୍ରେଣୀibUଦେ୪t u0600fରort லண்டனர் . பேர்சன் சைகோனர் 6) Ontari)(35(f Uாங்கொங் முறாலே ஏதென்ஸ்
நாணயம்
ருபாய் (bՍՈՍ ஆப்கானி 60 (T60s 60 (T60s
பவுண்
uéJ(T607 குரோனா பிராதங் (OTřá, g60TTរាំ ருபார் g560Trist றியால் லீரா 6L60f
U6),60T 6). Té)f 60 (T60s கிரான்
(bԿՈ 2۔
6T6i5 (T
6U (33 (T
பவுண் பிராங் டோங் ருபின் பாஹாந் ருபியா g3ñté#e5FUDrT
நிரோ
 
 

Zബ%ീ മ%
மலர்கள் மனமாக இருப்பதுடன் உன்னதமானவையாகவும் இருக்கின்றன. கோவில் வழிபாடுகளில் மலருக்குத் தனி மகிமை உண்டு. மலர்கள் பல வகையான நிறங்கள் மட்டுமன்றிப் பலவகையான குணவியல்புகளையும் கொண்டுள்ளன. வழிபாட்டில் அவை தரும் பலன்களைப் பார்ப்போம்.
வெள்ளைச்செம்பருத்தி:- வெற்றிக்குரிய சக்தியையும் திடமான நம்பிக்கையையும் தரும்.
மனோ ரஞ்சிதம்:- மனம் தெளிவு பெறவும் மனதில் உள்ள கலகங்கள் மறையவும், உதவி, உற்சாகத்தைத் தரும்.
துளசி, வில்வ இலை. துளசி இலை விஷ்ணுவுக்கும் வில்வம் இலை சிவபெரு மானுக்குச் சாற்றுவதாகும். இலை மனதுள் பக்தியைக் கிளர்ந்தெழச்செய்யும்.
6) is is toebe'6065. என்றும் அழியாத் தன்மையைத் தந்து எமது மனதுக்குக் குளிர்ச்சியை தரும்.
சிவப்பு ரோஜா. மானுடத்தின் தேவையற்ற காம உணர்ச்சிகளை அடக்கிஅன்பு என்ற சக்தியைத் தோற்றுவிக்கும்.
நாட்டுறோஜா:- என்றுமே இறைவன் ஒருவரே என நம்பி எம்மை அவரிடம் சரணாகதி அடையச் செய்திடும்.
கனகாம்பரம்:- எமது மனத்தை இருளில் இருந்து ஒளியைக்கண்டது போல உருவாக்கி மனதை விழிப்புப் பெற வைக்கும்.

Page 20
வெண்தாமரை: எமது மனதைத் தூய்மையாக்கி நிர்மலமான சலனமற்ற இறையுணர்வைப் பெருக்கிடும்.
வெள்ளை ரோஜா. அகமும் புறமும் என்றும் தூய்மையாகிப் பூரண இறை அண்பைப் பெற உதவும். -
நாகலிங்கப் பூ:-
மிழமை என்னும் இருளை அகற்றித் தேவையான பொருள் வளம் சேர்க்க உதவிடும்.
That's not my Job. " This is a story about four people. Name
everybody, somebody, anybody and nobody. There was an important job to be done and every body was sure that some body would do it. Anybody could have done but nobody didn't some body get energy about that. Because it was everybody job. Everybody though anybody could didn't but nobody realized. That everybody would not do it. It ended up that everybody blamed some body when nobody did what any body could have.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறைவனின் படைப்பில் அற்புதமானது, அதிசயிக் கத்தக்கது, ஆற்றல் வாய்ந்தது பெண்ணினம்.உயிரைச் சுமக் கும் வலிமையும் குடும்பத்தைத் தாங்கும் பெருமையும் துனர் பத்தை தாங்கும் பெருமையும் பெண்ணுக்கு மாத் திரமே உண்டு.
உண்மையில் ஆண்டவன் படைப்பில் ஆண் பெண் வேறு பாடு என்பது உடலியல் வேறு பாடுகளேயனர்றி வேறல்ல. உயிர்கள் உற்பத்தி மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கு ஏது வான தனித்துவமான அம் சங்களும் ஆற்றல்களும் ஆணுக்கும் உண்டு பெண் ணுக்கும் உண்டு. இருந்தும் நாங்கள் ஆண் வலிமையா னவனர், பெண் வலிமையற் றவள் மெல்லியள் என்கின்ற தவறான சித்தாத்தங்களோ டுதான் வரலாற்றுப் பாதை யில் பயணித்துக் கொணி முருக்கின்றோம். ஆண் கழன உழைப்பினால் தனது தேகத்தை வலுப்படுத்திக் கொண்டுள் ளானர். இதனை உணராத நாம் ஆண் உறுதியானவன் பெண் உறுதியற்றவள் என்ற முடிவுக்கு வந்து விடுகின் றோம். ஆனால் ஆண்டவ னின் படைப்பில் உடல் மற் றும் உள்ளம் இரண்டிலும்
தாய்மையின் வலிமை
"துகின்றாள். பத்துத் திங்கள்
பெண்தான் வலிமையானவள் என்பதை நிருபித்ருபிதுக்
வன்முறையற்ற சிந்தனை களும் மென்மையான உணர் வுகளும் நிறைந்திருக்கின்ற பெண்மை தன்னுடைய வலிமை என்னும் விஸ்வரூபத்தினைத் தாய்மையின் போது வெளிப் படுத்துகின்றாள். உயர்திணை அகிறினை இரண்டிற்கும் இது பொதுவான உண்மை எப்போதும் பயந்து மிரண்டு திரிகின்ற கோழிப்பேடு, தன் னுடைய குஞ்சுகளைக் காக்க வேண்டிய நிலை உருவாக்கும் போது மனிதருடன் , பருந்து போன்ற பயங்கரப் பறவை களுடனர் மோதத் துணிந்து விடுகின்றது. குஞ்சு பொரித்த காக்கையின் கூட்டில் அந்நி யரை அண்ட பைணி காகம் விடுவதில்லை.
மனித இனத்தில் பெண் ணுக்கு அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு எனர்கின்ற நான்கு கவசங்களைக் கொடுத்துவிடு கின்றோம். அதே பெண் உயி ரைத் தாங்குகின்ற வேளை வந்ததும் பூரிப்புடன் அதனை ஏற்றுக் கொள்கின்றாள். கரு வளம் எனினும் சக்தியை அவள் நன்கு வெளிப்படுத
படாத பாடுபட்டு நொந்து அவ (37)

Page 21
லப்பட்டு அழகான மகவை அகிலத்திற்கு அளிக்கின்றாள். தன் சக்தியையும் அண்பையும் பாலாக்கி மார்பு வழி சுரந்து அவனை முழு மனிதன் ஆக்கு கின்றாள். பெண் தன்வலிமை
தன் வயிற்றில் சுமந்த குழந் தைக்கு நேர்கின்ற இன்னல் களைத் தன் நெஞ்சில் சுமப் பவள் தாய்,குண்டுகள் வெடித் gjé ef'ggjuð (5UTg G6öf Uortir புக்குள் பிள்ளையை மறைத்
வாழ்ந்த பழயால் தான் இன்று முள்ளது தமிழினம். போர்ச் சங்கு ஊதக் கேட்டு தனி ஒரு
பின்கையில்வேல் நீத்துப்
குழந்தை என்னும் செல்வத்தைச் சுமந்து ,மனிதம் எனர்கினர்ற மார்ைUனை வளர்க்க வல்ல பெருஞ்சிறப்புப் கொண்டது. தாய்மையின் வலிமை.
Uொன் ஜெயஸ்கரன்
வரை வளரும்.
El 6565 a 65 g. 66. கின்ற ஒன்று வாழ்கிறதாமே! அதைப் பற்றிச் சுவாரஸ் யமான தகவல் சொல் லுங்கள் (கடல் சுவின் பாலைக் கொண்டு தேனீர் தயா ரிக்க (UpLņuqLDIT?
அக்வாட்டிக் மேமல் (Aquatic Mammal) 61603 யச் சேர்ந்தது கடல்பசு. Dugong Manaree 616 (gj. இதில் வகைகள் உண்டு. பதினைந்து அடி நீளம், இரண்டாயிரம் பவுண்ட் எடை ஸ்பிண்ரில் (Spindle) வடிவ உயிரினம். கடலில் உள்ள பாசி, கடல் புல் ஆகியவற்றைச் சாப்பி டும். தோற்றத்தில் பசுவைப் போலிருக்காது. எனினும், அடித்துச் சாப்பிட்டால் beef போலத்தான் இருக்கும். திமிங்கிலம் போல இதிலி ருந்து எண்ணெய் எடுக்க லாம் தேனீ போட்டுச் சாப்பி டுவது கஸ்டம் என்ன பிரச் சனை என்றால், பெரும் பாலும் இந்த இனம் அழிந் துவிட்டது. "ப்ளோரிடா கடற் கரை மற்றும் மேற்கு அற் லாண்ரிக் கடல், பசிபிக் கடல், இந்து மகாசமுத்திரம் ஆகியவற்றின் தீவுகளை ஒட்டி அரிதாகத் தட்டுப் படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உளவியல்
அழகும் அழகின்மையும். எளிமையின் மனவெழுச்சி காரணமாக மனமானது "நான்” என்ற மையத்திலிருந்து விடுபட்டுத் துறந்த நிலையேஅழகாகும். இது ஒரு செயலுமன்று, அமைப்புமன்று, உணர்' வுமன்று. துறந் த நிலை யிலிருந்து தான் அன்பு என்ற விழுமியம உரு வாகின்றது
மனதின் செயற்பா டானது நம்பிக்கை கோட் பாடுகள்,ஆகிய வற்றிற்கு ஒருவன் தன்னைப் பலி யாக்கி கொள் வானா களி லி தன்னைத் துறத்தல் 6T63 (self abandonment) 5606)ulsioGuTg5 (3LTU 16 (6856órgigs. “நான்’ என்பதைத் துறந்த மனதில் இருந்து தான் கருணை, பணிவு ஆகிய அன்பின் வெளிப்பாடுகளைக் காணலாம்.
அழகின் ஒப்பற்ற நிலை என்பது மக்கள் தாம் ஒன்றைப் பார்க்கும் போது சமூக, சமயக் கண்கொண்டு பார்க்கின் றனர். இத்தொடர்புகள் அற்ற பந்த பாசமற்ற முறையில் பார்க்கும் திறன் எவருக்கும் இல்லை. மனதின் செயற் பாடானதுஉணர்வையும் நல்உணர்வு, தீயஉணர்வு என பாகு படுத்திப் பார்க்கின்றது. இவ் முரணான உணர்வுகள் காரணமாக பிரிவினை வளர்ந்து அழிவிற்குக் காலாகின்றன.
ஒப்பற்ற அழகுணர்ச்சி மலர்விப்பனவா, எவ்வுயிர்கள் பாலும் வரையறை, கட்டுப்பாடுஇன்றி, செறியும் அன்பு முற்றிக் கனிந்த அருளும், அத்தகு விழுமியதாகும் அடர்ந்த மனவெ ழுச்சிச் செறிவும், ஆர்வமும், அழகும் அழகற்ற தென்று வேறுபாடுகளுக்கு உட்படா பிறவற்றோடு தொடர்பில்லா வலிமை சேர் உணர்வுமே ஆகும். இப்படி நாம் இரண்டையும் ஒப்பிட்டு நோக்கில் சிறுமைக்கு இடமில்லை அழகுக் கெதி ரான அழகற்றதும் இல்லை.
S

Page 22
| 65% . له سيسر
விதி விபத்து.
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறு கின்ற இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. சனத்தொகை அதிகரிப்பும், வாகனப்பாவனையின் அதிகரிப்பும் வீதி விபத் துக்களுக்குத்துணை போகின்றன.
கண்மண் தெரியாத வேகத்தில் வீதிகளில் பறந்து விபத் துக்களை ஏற்படுத்திய பின் சரி, பிழை கதைப்பதில் லாபம் 66660?
வீதி விபத்துக்கள் ஏற்படுத்துவதற்கென்றே சி பொதுவான காரணிகள் உள்ளன.
1. கவனக் குறைவு
2 மிகமிக வேகமாக வாகனத்தை செலுத்துதல்.
3. போக்குவரத்து விதிகளை மீறுதல்.(சிக்னல்)
4 வாகனங்கள் போட்டி மனப்பாங்குடன் வீதிகளில்
சவாரி விடுதல்.
5. திரைப்படப் பாணியில் சாகச விளையாட்டுக்களை
நடத்துதல்.
6 சமாந்திரமாக ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்கள்
செல்லுதல்."
மொத்தத்தில் முறையற்ற வீதிப்பாவனையாளர்களும் சூழ லும், வாகனங்களுமே விபத்துக்களை ஏற்படுத்தக் காரணம் எனலாம். அத்துடன் சீரற்ற காலநிலையும் வீதி விபத்துக் களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. -
இன்றைய வீதி விபத்துக்கள் பெரும்பாலும் சிறுவர்கள் வாகனங்களைச் செலுத்துவதாலேயே இடம்பெறுகின்றன.
மேற்கூறிய குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு பயணி த்தால் விபத்து என்னும் அரக்கன் எம்மை விட்டு விலகிச் சென்று விடுவான் என்பது நிச்சயம்.
 
 
 


Page 23