கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிகள்: வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் 2000

Page 1
DEC 20 OO
 


Page 2


Page 3
ஆச
LTLEFT66)
ബ/ @സ്ത്രംമഞ്ഞൾത്രണ0 0
ബ//
BLES
(SCHOOL M
V/ Rambalikulam Gi Vavu
2O
 

}ố 67
ச் சஞ்சிகை
களிர் மகா வித்தியாலயம்
SINGS
MAGAZINE)
rls Maha Vidyalayam uniya
100

Page 4
gaffluuÄT / Editor திருமதி . சி. அனந்தசயனன்
2 g56 / ASSisted by திருமதி ம. வசந்தமாலா
(Lpiud55 963)L /Front Cover design திரு.ஐ. பாஸ்கரன் திரு. A.R. நியூற்றன்
Liud B 91.60L Épist LLD / Back Cover திரு. யசோதரன்

Photography

Page 5
@= P_666w . . .
பொருளடக்கம்
பிரார்த்தனை
ஆசிச்செய்திகள் அதிபரின் ஆசியுரை ஏடு இட்டோர் இயல் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி பரிசளிப்பு தின அதிபர் அறிக்கை பிரதம விருந்தினர் உரை ஆரம்பபிரிவு வருடாந்த அறிக்கை பழைய மாணவர் சங்கம் விளையாட்டு - 2000 உயர்தர மாணவர் மன்றம் தமிழ் மன்றம்
English Union
விஞ்ஞான மன்றம் கத்தோலிக்க மன்றம்
இந்து மன்றம் சுற்றாடல் பாதுகாப்புக் குழு மாணவ தலைவிகள் ஒன்றியம் 2ம் வவுனியா சிறு தோழர் குழாம் சாரணியர் அறிக்கை மாணவர் பக்கம் ஆசிரியர் நலன் புரிச் சங்கம் Schools as Peace Zones ஆறுமுக நாவலரின் பொருளியல் ெ எமது பெற்றோரின் அதீத பாதுகாப்ட English of Srilanka and certain st நான் கவிதையாய் The Place of English in the New Prize List பாடசாலை அபிவிருத்திச் சங்கம் Academic Staff List UITLET60)6)ds 355ub

5-8
9-10
11
நிரல் 2
13-25
26-28
29-30
31
32-34
35
36
37
38
39
40
41
42
43
44
45-69
70
71-72 காள்கை 73-74 புத் தன்மை 75-76 rategies 77
78 | Educational Reforms 79-80
81-110
11-12
113-115
116

Page 6


Page 7
īrī
ஈஸ்வரா என்னை
சப்த மிசைத்திடும்
ஈஸ்வரா என்னை
வீணையில் மீட்கு
ஈஸ்வரா என்னை
ரூபத்தில் காண்க
ஈஸ்வரா என்னை
சோபிக்கும் சுந்த
ஈஸ்வரா என்னை
இல்லத்தில் நீவ

த்தனை
நின் சப்தமாக்கு
> கீதமாக்கு
മ്യ്തത്സUസ്ത്രീ.
5ம் நல் நாதமாக்கு
நின் ரூபமாக்கு
സ്ത്ര Uസ്മ/lമസ്കത്ര
நின் சோபையாக்கு
TമUമസ്കത്ര
நின் இல்லமாக்கு
ந்து வாசமாகு.

Page 8


Page 9
அன்புச் சகோதரங்களே,
திருத்தந்தை 2ம் அருளப்பர் கிண்ணப் வருகையின்போது ஆசிய ஆயர்களின் பேர6 "ஆசியத் திருச்சபை" என்ற தலைப்பில் வெ கூறியதாவது, "ஆசியாமுழுவதும் கல்வித்து விந்து எங்கு நோக்கினும் கண்களுக்கு ெ இக்கண்டத்தின் மக்களிடையே திருச்சபைமீ மாற்றியுள்ளது". இதனால்தான் கல்விப்பணி பெறுகின்றது. எமது ஆலயங்கள் அனைத் வித்துக்கள் என்பதை வரலாறு சொல்லும்,
கல்விதான் ஒரு சமுதாயத்தின் கணி அதன் கல்வி வளர்ச்சியில் தங்கியுள்ளது. அ வேண்டுமானால் கல்வி வளர்ச்சியை ஏற்படுத் குளத்தில் இட்ட சிறிய வித்து இன்று வவு மகாவித்தியாலயமாக, சமுகத்துக்கு அறிவிெ கண்டுள்ளது. 3200 பேரைக் கொண்டுள்ள பிரிவுகளோடு ஏற்றம் கண்டு. ம்ே ஆண்டு 1
மாணவர்களை உருவாக்கி சாதனை படை
இருப்பினும் இடம்பெயர்வோர் மத்தி சமுதாயத்தின் இருப்பையே கேள்விக் குறிய போர்முறையே. இடம்பெயர்வுக்குள்ளான மா6 உதவுவோம்.
பணித்திறனும் அர்ப்பணமுமிக்க அதிபர் அ. ஆகியர்களோடும் அன்புநிறை மாணவர்கே வாழ்த்தி இறையாசீரை வேண்டுகிறேன்.
இறை பணியில் இனையும்
لاعگمنامه creaty منهم معC ليك؟ பேரருள்திரு தோமஸ் சவுந்தரநாயகம் யாழ் ஆயர் Bishop's HOUSE
P. o BOX. 2
JAFFNA

ஆயர் இல்லம் யாழ்ப்பாணம்
282,200
பர் தமது அண்மைய இந்திய வையின் முடிவுரை எண்ணக்கருத்தை |ளியிட்ட திருமடலில் கல்விப்பணிபற்றி றையில் திருச்சபை ஆற்றும் பணி பரந்து நண்படுவது. எனவே இக்கல்வித்தொண்டு ன் பிரசன்னத்தின் ஒரு அடிப்படை அம்சமாக திருச்சபையின் பணிகளில் முக்கிய இடத்தைப் தும் அறிவொளி ஏற்றும் கல்விப்புலத்தின்
ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் றியாமையும், வறுமையும் ஒழிக்கப்பட தப்படவேண்டும். அன்று ம்பைக் னியா புனித அந்தோனியார் மகள் JIT sfuggpå Tn. FrGrosawas 6hue:Mñš கல்விச் சமுகம் கலை, விஞ்ஞானச வர்த்தக புலமைப் மிசிலிலும் பெருத்தொகை
கீதது.
பில் கல்வி வீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு
ாக்கும் அறிவின் அழிப்பு pct, GalsD&LAST னவச் சிறார்களை அக்கறையோடு ஆதரித்து
ருள்சகோதரி யூட் மடுத்தீன் உடனும் ாடும் இறையரசின் மதிப்பீட்டுகளுடன் வளர

Page 10


Page 11
ஆசி
எழுத்தறிவித்தவன் இறைவன், எண்ணு
ஒப்ப தம் மனங்களிலே கருத்தரித்த கருத்து
என்னும் சஞ்சிகையில் அழியாது பதித்த
இலை மறைகாயாகத் தம் ஆற்றல்களை
இருக்கும் இளைய உள்ளங்களின் இனிய
எழுத்துருவில் வடித்து அவர்கள் தம்
இடமளித்துள்ளது. இது பாராட்டுதற்குரிய
வவுனியா இ
நிற்கும் இம் மகளிர் மகா வித்தியாலய
பக்தியிலும், ஏனைய துறைகளிலும் சிற
எடுத்துக்காட்டாய் விளங்குவது பாராட்டுத
தொடர்ந்து நற்பிரஜைகளை, நற்தலைவர்
சோர்வின்றி பயணிக்க அதிபர், ஆசிரியர் கு
வேண்டி நிற்கிறேன்.
ஈற்றில் “ஆசிகள்’
உள்ளங்களுக்கும் இறைபணியாளனின் இ

புரை
றும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதற்கு
க்களுக்கு எழுத்துருக்கொடுத்து “ஆசிகள்’
திட்ட அனைவருக்கும் ஆசிகள் பல பல.
தமக்குள்ளே உறங்க வைத்துக்கொண்டு
உணர்வுகளை, கனவுகளை தட்டியெழுப்பி
ஆற்றலை வளர்க்க இச் சஞ்சிகை
ஒரு அம்சமாகும்.
இறம்பைக் குளத்தில் வானளாவ வளர்ந்து
ம் கல்வியிலும், ஒழுக்கத்திலும், கடவுள்
ந்து விளங்கி ஏனைய பாடசாலைகளுக்கு
நற்குரிய விடயமாகும்.
களை உருவாக்குகின்ற பாரிய பணியில்
ழாம் கரம் கோர்த்துச் செயற்பட இறைஆசீர்
நூல் வடிவம் பெற உழைத்த அனைத்து
றை ஆசி கலந்த இனிய நல்வாழ்த்துக்கள்.
LI/Biggigsfj6025
அருட்திரு.கு. ஜெயபாலன் குரூஸ்

Page 12


Page 13
OUR PE
REV. SR JUD
 

RINCIPAL
E MADUTHEEN

Page 14


Page 15
ஆசி
ஆசிகள் சஞ்சிகையின் 2வது இதழ்
இதில் வெளியிடப்படும் ஒவ்வொரு ஆக்கமும் உறு
இந்த ஆக்கங்கள் ஒவ்வொன்றும் அவரவர்
முயற்சியையிட்டுப் பாராட்டுகின்றேன்.
அனைவருக்கும் வாய்
முன்னறிவித்தலுடன், பாடசாலை வேளையில் ே
வரைவதிலும் ஈடுபட்டமை நன்று. இவை அனைத்து
பட்டு வெளிவருகின்றன. இத்தகைய ஒழுங்கமைப்6
சஞ்சிகைக் குழுவும் வாழ்த்துக்குரியதாகின்றது. உங்
எதிர்காலத்திற்கும் நல்ல வெளியீடுகட்கு வித்தாக
தொடங்கி பதின்மூன்று வரையிலான மாணவர்களது
அத்துடன் பல வடிவங்களில் அமைந்து பல்சுவை
12ம் , 13ம் வகுப்பு மாணவர்கள் சிலரது ஆக்கங்
மனதை கவர்ந்து நிற்கின்றன. அனைவரது வெளிப்ட
அழகுணர்வுச் சிறப்பும் விளைவித்து நிற்கவேண்டு
நல்லவர், பெரியார், பலரது ஆசியுரைகளைப் பெற்
வதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனும் பேரவா
வேண்டிய ஒன்றும் கூட. ஒவ்வொரு சிறு ஆக்கமுமே
வாசகரை கவர்ந்திழுப்பதாக இருக்க வேண்டும், 6
ஏதோ ஒரு வகையில் கனதி உடையதாய் இரு
நிலைத்து நின்று வாழையடி வாழையாக பலனளிக்
கருத்துான்றி வாசிப்பவரும் வாழ்வின் வளர்ச்சிக்கு
நகர்த்துவாரானால் அதனால் மறுரூபம் ஒன்று
சொல்லுந்தரமன்று. படைப்புக்களின் இத்தகைய எத
அல்லது குறைந்து செல்லும். ஆனால் இவற்றுக்கு
மெருகூட்டி பெறுமானத்தை மென்மேலும் அதிகரிக்
மன்று ஆசியுரை எனும் சொல்லு தன்னில்தானே
பதம் ஆசியைக் கொடுத்தல் என்ற கருத்துடன் 6
ஒருமனப்படல், ஒத்திசைத்தல்,வேண்டுதல், விரும்
பல செயற்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள

புரை
p வெளியிடுவதையிட்டு மிகு மகிழ்ச்சி அடைகிறேன்.
பயன் விளைவிப்பதாக இருக்கும்படி வாழ்த்துகிறேன்.
சுய முயற்சியாய் அமையும் வண்ணம் எடுத்த
ப்பளித்துப் பங்குகொள்ளும் முகமாக திட்டமிட்டு
நரம் ஒதுக்கப்பட்டு, ஆக்கங்களை எழுதுவதிலும்,
ம் தேர்வுக்குள்ளாகி வகுத்தெடுக்கப்பட்டு செப்பமிடப்
பை ஏற்படுத்தும் வசதி வாய்ப்பை அளித்து நிற்கும்
பகள் முயற்சிகள் அனைத்தும் இறையாசீர் பெற்றதாக
5 அமையும் என நம்புகின்றேன்.
வகுப் புக் கள் ஒன்று
து ஆக்கங்கள் பல த்ரங்களைத் தந்து நிற்கின்றன.
களையும் ஏற்படுத்தி நிற்பதும் வரவேற்கத்தக்கது.
கள் நாகுக்கான முறையில் புதுமையைப் புகுத்தி
ாடுகளும் பொருட்பயன், இடப்பயன், காலப்பயனுடன்
}மென வாழ்துகின்றேன்.
சஞ்சிகை ஒன்று வெளிவருகையில்
றுவருவது ஒரு மரபான செயல்தான். ஆனால் ஆசீர்
ஆக்கியோர் எவரிடமும் காணப்படுவது பிழையன்று.
இறை சக்தி உடையதாய் நற்பயன் விளைவிப்பதாய்,
என்பது ஆசியுரையின் இலக்கு. எந்த வெளிப்பாடும்
த்தல் சிறப்பு உடையது. இவை இன்றும் என்றும்
5க முடியுமானால், இவற்றை உற்று நோக்குபவரும்,
ஏதுவாய் எடுபாரானால், நல் மாற்றத்தை நோக்கி
று ஏற்படுமானால் ஆக்கங்களின் பெறுமதியும் நிர்பார்ப்புக்களினால் ஏற்படும் தாக்கம் கூடிச்செல்லும்
வழங்கப்படும் ஆசியுரைகள் ஒவ்வொன்றும் இவற்றை
5க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டு
தெய்வீகத்தை நினைவூட்டுகின்றதன்றோ.
ஆசியுரை எனும்
வாழ்த்துதல், வணங்குதல், புகழ்தல், போற்றுதல்,
புதல், ஐக்கியப்படல், அன்புறவுகொள்ளல் போன்ற
Igbi.

Page 16
இவற்றில் எச்செயலுக்கு அழுத்தம் கொடுக்கப் ப(
வெளிப்பாடுகளும் சிறந்து செல்லும், அல்லது
செயற்பாடுகளும் உயர்வு நோக்கி நகர்த்தப்படும்.
சஞ்சிகையின் ஆக்கங்கள், படைப்புக்கள் சிறந்து ஒf
6
என்ற சொல் நாளாந்தம் எம் காதுகளில் எதிரெ
பெரியார் பலர் எம்மை எதிர் கொள்ளும் போது ெ
காதுகளில் சப்தித்துக் கொண்டே இருக்கின்றது. க
விளங்கியோ, விளங்காமலோ தெரிவிப்பது சிறுபிள
ஆனால் இதே வாழ்த்தை இறைஆசியுடன் கூடியத
தெய்வீக வாழ்த்துக்களை வழங்குவது மேலானத
சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்தியை
அத்திருப்பெயரையே ஆசியாக வழங்குவது ஏன் ஒரு
தன் மனித சக்திக்குள் அகப்படுத்த முயலலா
பாகுபடுத்தலாம். ஆனால் தெய்வத்திற்கு அனை
எழுப்புவதும் ஓர் ஆசியல்லவா?
இந்த “ஆசிகள்’ எனும் சஞ்சிகைை
நிறையப்படுவதாக. இச் சஞ்சிகை வெளிவர உத
ஆண்டவன் ஆசியால் நிரம்புக. நற்சிந்தனையா
பணமாகவோ, நல்லயோசனையாகவோ, உற்சாகப்
பற்றஇருக்கும் ஒவ்வொரு நல் இதயமும் தெய்வீக
* முன்னேறிச் செல்லுங்கள் உங்கள் ஓட்டத்ை
திருக்குடும்ப சபை நிறுவுனரின் அருள் வார்த்தை கெ
செல்லும் இடமெல்லாம் நன்மையே செய்து கொன
இச் சஞ்சிகை வெளிவர, உதவிய அனைவரை
விதைத்துச் செல்ல தூண்டும் வண்ணம் விரும்புகி
நாமத்தின் ஆசீர் பெருக்கெடுத்து ஓடி என்றும் உ

டுகின்றதோ அது, அதன் மூலம் சிறப்பாக்கப்படும்,
அனைத்தையும் குறித்து நிற்கும்; அனைத்துச்
இச் செயல் விளைவுகள் அனைத்திலும் ஆசிகள்
ங்கி வளர வேண்டும் என விரும்பி வாழ்த்துகின்றேன்.
மது பாடசாலையைப் பொறுத்தவரை “ஆசிகள்’
ாலிக்கும் ஒன்று. மாணவர், ஆசிரியர், பெற்றார்,
தரிவிக்கின்ற வணக்கச் சொல்லாக அமைந்து எம்
ாலை, மாலை வந்தனங்களை ஆங்கில மொழியில்
ளைகளுக்கும் கைவந்த கலையாகும்.
5ாக “இறையாசி உங்களுக்கு’எனும் ஒரு
நன்றோ. தயக்கம் தான் ஏனோ? ஆமாம், மனித
அழைத்து அத்திருப்பெயரால் அல்ல மாறாக
கைவந்தகலையாக முடியாது. மனிதர் இறைவனை ம் ஆனால் இன, மத, மொழி அடிப்படையில்
வரும் சமமே. ஆமாம் இத்தகைய சிந்தனையை
யத் தொடும் ஒவ்வொரு உள்ளமும் இறையருளால்
விக்கரம் நீட்டிய ஒவ்வொரு ஆன்மாவும்
ாகவோ, சுயஆக்கங்களாகவோ, பொருளாகவோ,
படுத்தும் வசதிமொழியாகவோ, பங்குபற்றிய,பங்கு
5த் திரு அருளால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
த தடைப்படுத்த எதுவும் இல்லை’ என்ற எமது
ாண்டு உங்கள் வாழ்வை வளம்படுத்த வாழ்துகிறேன்.
ள்டு சென்ற இயேசு பெருமானின் அருட்பெரும் ஆசி
யும் ஆட்கொள்ள நாளாந்தம் நல்லனவற்றையே
ன்றேன். நீங்கள் நம்பிக்கை வைத்த தெய்வத்திரு
ங்களுடன் இருக்க வாழ்த்துகின்றேன்.
அருட் சகோதரி பூட் மடுத்தின்
அதிபர். வ / இறம்பைக்குளம் ம.ம.வி

Page 17
ஆசிகளைப் பெற்ற உங்களுட
60ള uff1-ffഞഖധ് கொண்டாடுமுகமாக பாடசாலை சஞ்சிகை வெ: മസ്ക്.) Volume I ബണ്ഡLീu'Lഴ്സ്വ_് ഒ ஆசியுரையில் "பேறுகால வேதனைப்படும் ஒரு பேராசிகை கூடுகின்றதல்லவா!” என்று குறிப்ப ஏன் தெரியுமா? மகவு ஒன்றைப் பெற்ற பூரி வெளியிடுவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டு வ) 1999ம் ஆண்டுக்குரிய
കffox/1') //ayuff 0f'], '1_00ി’ ഷഡ്ഢu മ சாக்கு போக்குத்தான். ஏனெனில் வடக்கு கிழக்கு , பாடசாலை சஞ்சிகைகள் ஒழுங்காக வருடாவரு 6ിബങധിയമ) 6.0ഴ്സ് 0Uേര്ഞ0ധ്സ്കി (9 வெற்றிகள், சாதனைகள் ஆவணப்படுத்தப்படா! இருந்தாலும் 1998, 1999 பரிசளிப்பு அறிக்கைை செய்கிறது என எம்மை நாமே தேற்றிக் கொள்ள
6് മറ്റ് Uf_d fഞ6) இவ்வாணன்டிறுதயில் நடைபெற்ற போது பெ/ 6ി ബണ്ഡ്" എക്സ് കfa Uജ72) മീതധ ഉി ബf கொடுப்பதாகவும் சஞ்சிகை ஆண்டாண்டு வெள கொண்டதையிட்டு 2000ம் ஆண்டுக்குரிய ஆசிகள் தவழுகின்றது. நிச்சயமாக இனிவரும் காலங்களில் சஞ்சிகை வெளியிடுவதாக உறுதியெடுத்தருக்கின @l) ഫ്രഞff 0fജ്യ/്കങ് தோன்றினாலும் தரமானவை பரிரசுரிப்பதற்கு மிகையாகாது.அத்துடன் அகில இலங்கை ரீத வெளியிட்டிருப்பதில் பெருமைப்படுகின்றோம்.
இதோ ஆசகள் V தவழுகின்றது. நீங்கள் உள்ளே செல்லுங்கள் நா

-ன் சில வார்த்தைகள் .
நூற்று எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை 1997ல் fயிடுவதென எடுக்கப்பட்ட முயற்சி 1998 யூலை ககூடியது. அந்த இதழில் அதபர் அவர்களின் தாய்க்கும் மகவு ஒன்றைப் பெற்று மகிழும் ட்டதை இக்கணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன். Uல் தளைத் தருநததால் தான் அடுத்த இதழ் ட்டதோ என்று சந்தக்கிறேன்.
ஆசிகள் சஞ்சிகை வெளிவராமல் போய் வட்டது. லை என்று சொல்லலாமா? நிச்சயமாக இது ஒரு மாகாணத்தில் இன்றும் பல பெரிய பாடசாலைகளில் டம் வெளிவந்து கொண்டிருப்பது நிஜம். சஞ்சிகை ப்படித்தான் கூறவேண்டும்) 1999ம் ஆணன்டுக்குரிய 06) 6Uസിയ', 'J-g, 6fa്Uഴ്ച 6യമഞത് രൂ fuഴ്സ്, ய இவ்விதழ் தாங்கி வருவது அக்குறையை ஈடு
r6) fub.
அபரிவரிருத்தரிச் சங்க பொதுக் கூட்டம் ற்றோர் யாவரும் ஒருமித்த குரலரில் சஞ்சகை ரு குடும்பமும் வருடத் தொடக்கத்திலேயே வருவதை தாமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் சஞ்சிகை Volume II இப்போது உங்கள் கைகளில் தாமதமின்றிஒவ்வொரு வருட இறுதியிலும் நாம்
f6സ്കീ, பின் ஆக்கங்கள் குறைவாக இருப்பது போல் ரிகுந்த முயற்சியெடுத்தருக்கின்றோம் என்றால்
ரியரில் பரிசு பெற்ற மாணவர்களின் கட்டுரைகள்
)lumeI உங்கள் கைகளில் பெருமையுடன் ன் ஒதுங்குகின்றேன்.
്' പ്രതൃമ്മികഗുര്
11

Page 18
9.40
9.45
9.55
0.00
10.20
0.30
I 30
1145
1245
13.00
வருடாந்த பரிச
22. 03.
பிரதம விருந்தினர் வண அருட்தந்தை தியோகு ஜே (பங்கு தந்தை,புனித அந்தோனி
நிகழ்ச்சி நிரல்
பிரதம விருந்திரை வரவேற்றல்
மங்கள விளக்கேற்றல்
இறைவணக்கம்
வரவேற்புரை
அதிபர் அறிக்கை
சிரேஷ்ட மாணவ தலைவர் உரை
பரிசளிப்பு
பிரதம விருந்தினர் உரை
கலைநிகழ்ச்சிகள் 1. வரவேற்பு நடனம் 2. Merchant Of Venice (Eng
- நன்றி உரை
- பாடசாலைக் கீதம்
-12

ரிப்பு விழா 000
ஜான் நவரட்ணம் யார் தேவாலயம் இறம்பைக்குளம் வவுனியா)
lish Drama)

Page 19
வருடாந்த பரிசளி
@ யூபிலி வருடத்தின் வந்தனங்கள் அனைவருக்கும் ஆ
பிரதம விருந்தினராக வருகை தந்திருக்கும் அன்பும் பு அவர்களே,மதிப்பிற்குரிய கல்விப்பணிப்பாளர் திருமதி.வி திரு.க.சீனிவாசம் அவர்களே,ஏனைய கல்வி அதிகார பொதுச்செயலாளர் திரு.பாரதி ஆனந்தம் அவர்களே,ஆசி அனைவரையும் உளம் உவந்து வரவேற்று நாட்டு
நிகழ்வுகளையும் இணைத்து 1998,1999ம் ஆண்டு ,
6VuDHs u(tv-6°stabets
எம் பாடசாலை நல்லொழுக்கம் பேணி உள்ளொளி ெ நாளை சமுதாயத்தின் பேரொளியாய் திகழவேண்டுடெ ஒளியாக’என்ற இலக்கை எமது பாடசாலை அடைந் உள்ளது.10400 பாடசாலைத் தொகுதியுள் இதுவும் ஒ இருந்து தெரிவு செய்த பாடவிதானம் என்ற வடிவில்“ெ தந்தவர் தப்பிக்கொள்ள திணிக்கும் சுமை அதிபர் நிறுவனங்களுக்கேற்ற பாத்திரங்களைப் படைத்து தயார்படுத்தப்படுகின்றனர்.இந்த சுழற்சியில் இருந்து அளித்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கேயுரிய ஆசிரியரும் ஆறாந்தரத்திற்குமேற்பட்ட மாணவர்களு கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும்சுவரொட்டி முறையில் ஆக்கப்பட்டது.இதை உங்கள்முன்னிலையில் வைக்
தூரநோக்கு - மனிதநேயம்,இயற்கையிற் பரிவ
uaofaðió கூந்று;- மனிதநேயமும்,இயற்கையிற் ப அடித்தளத்தில்உடல்,உள,அறி எழுப்புவதற்காக அதிபர்,ஆசிரிய சமுதாயத்தின் உதவியுடன்எம உச்சப்பயன்தரத்தக்கவகையிற் நியம,நியமமற்ற,நியமமில் கல் ஆசிரியர் அவை
குறைநீக்கி நிறை செய்யும் வேணவா கொண்ட ஒவ்ெ இன்றியமையாதவர்கள்.தற்பொழுது எமது பாடசாை நிரந்தர ஆசிரியர்களும் 11கட்டுறு பயிலுனர்களும், 10 ப கடமையில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் தேசியக்கல்: குறிக்கோள்களையும் வாழ்வுப் பயணத்தில்அடையத் கடப்பாடு உடையவர்கள்.சுருங்கக் கூறின் ஒருமைப்ட வள விருத்தி, அக்கறையுணர்வு,மாற்றல் இணக்கம்,

புதினம் -1998,1999
Nறையருள் பெருக்கெடுக்கும் இந்த ஈராயிரம் ஆண்டின்
ஆகுக.
அருளுமிக்க வணக்கத்துக்குரிய நவரட்ணம் அடிகளார் .ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் அவர்களே.கோட்டக்கல்வி அதிகாரி ரிகளே பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரே சிரியப் பெருந்தகைகளே,அன்பான மாணவர்களே,உங்கள் நிலை காரணமாக சென்ற வருட பரிசளிப்புத் தின அறிக்கைகளை சமர்ப்பிக்க முன் வருகின்றேன்.
பெருக்கி கலைகள் கற்று,அறிவொளி நாட்ட இன்றைய Dன்பது நம் அனைவரதும் பேரவா.ஆனால் “உலகிற்கு து விட்டதா? எனும் வினாவுடன் ஆரம்பிக்க வேண்டி ன்று என்ற நிலையாநிபுணத்துவ அறிவுத்தொகுதியில் பாருள் மையக்கல்வி’பாடசாலையை வந்தடைகின்றது
ஆசிரியர் தலையில். எனவே தொழில் வழங்கும் விடும் போட்டிப் பரீட்சை முறையில் மாணவர் மீளத் துடிக்கும் எமது பாடசாலை கல்விச்சீர்திருத்தம் தூரநோக்கு.பணிக்கூற்றை உருவாக்கியது.அனைத்து நம்,இதை ஆக்கும் முறையில் பயிற்சி பெற்று,பங்கு காட்சிப்படுத்தினர்.இவற்றில் இருந்து பாடசாலைக்குரியது கின்றேன்.
புடைய பூரண மனிதத்துவ மாணவசமூக உருவாக்கம்.
ரிவும் உடையஆன்மீக உணர்வு பூர்வமான வுரீதியில் உருப்பெறும் பூரண மனிதத்துவத்தைக் கட்டி ர்,அலுவலர்,மாணவர் ஆகியநாம் அனைவரும் க்குக் கிடைத்துள்ள பெளதீக,நேர,மனிதவளங்களை }பயன்படுத்தி,எமது அறிவுதிறன்,மனப்பாங்குகளை வியின்மூலம் வளர்த்துக் கொள்ளல்.
வொரு ஆசிரியரும் மாணவர் உள்ளம் உயர்ந்தோங்க லயில் ஆசிரியர் சேவை மூன்று தரங்களிலும் 127 குதிநேர ஆசிரியர்களும் மூத்த ஆசிரியர் ஒருவருமாகக் வி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஒன்பது 5 தகுதியுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பாடுசமூகநீதி,வாழ்க்கைப்பணி வேலைவாய்ப்பு, மனித

Page 20
சமாளிக்கும் தகமை,விருத்தி என்பன.இவற்றை அை கற்றல்,ஒழுக்காறும் சமயமும்,ஓய்வு நேரமும் விளை பாடசாலைக்காலத்திலேயே மாணவர் விருத்தி பெ மத்தியில்எம் ஆசிரியர்கள் செயற்பட வேண்டி உளர்.ட பயன் தரு முறையில் மாணவ சமுதாயத்தை இ தாண்டி உயர்ந்து செல்லும் ஆசிரியர்கள் கையில் upstaposiosa இன்று எமது பாடசாலையில் 3662 மாணவர்கள் : அறிவு மையக் கல்வி என்றும், தகவல் மையச் நிலையில் இம் மாணவர்க்கு பொருள் மையக் கல்வி சிறுவர்களின் சுயசிந்தனையை சிறை செய்தால் என் பங்கு கொள் உரிமையையும் பற்றி சிந்திக்க இடம் திருவள்ளுவரும்தம் அரும்படைப்புக்களை உலகி உளர்.பாடசாலை இல்லாத சமுதாயம் தலையெடுக்க கருத்துப் பரிமாற்றமுள்ள,சுயமாக சிந்தித்துக் கற்கின்ற உலகிற்கு அளிக்க முடியும்என்பது உறுதி இவ்வழி
முகாமைத்துவ அமைப்பு ஆசிரிய வளத்தை இனங்கண்டு வேலையைப் பக விருத்திக்கும் வழி வகுப்பது நிருவாக அமைப்பில் இன் அதிபர்,பகுதித்தலைவர்,பாடஇணைப்பாளர் என்ற முன விருத்தி வருடத்திற்குவருடம் புதியவர்களுக்கும் ! புதியவர்களின் நவீன முறைகளும் இசைந்து சென் செல்கிறது.
பிரதி அதிபர்
திருமதி.ஞா.சிறிஸ்கந்தராசா திருமதி.பு.ஜெயபாலேந்திரா
திருமதி.தே.உமாதேவன் அருட்சகோதரி.கொறற்றி கூஞ்ஞ
தர இணைப்பாளர் 1998 திருமதி.பி.மரியநாயகம் திருமதி.தே.சூலபாணி திருமதி.ப.மதிவதனி திருமதி.இ.அருள் வேற் செல்வன் திரு.கோ.தர்மபாலன் செல்வி.ற.பொன்னையா செல்வி.பி.குமுதினி திருமதி.க.ஜிவரட்ணம் செல்வி.நா.மதுரவேணி திருமதி.த.சேகள் திருமதி.மி.இரட்ணகுமார்
I

வதற்கு அடித்தளமாகிய தொடர்பாடல் சூழல் கற்கக் பாட்டும் என்ற 5அடிப்படைத் தகமைத் தொகுதிகளில் றிருக்க வேண்டும்.இப்படிப்பட்ட எதிர் பார்ப்புகளின் ழமையிலுள்ள குறைகளைக் களைந்து புதியனவற்றின் டுச் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை நாளைய எமது சமுதாயம் தங்கியுள்ளது.
உளர்.அறிவு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் யுகம். கல்வி என்றும் பெயர் பெறும் நூற்றாண்டு. இந்த |யும், தொழிற் தெரிவுக்கல்வியும் கொடுப்பதன் மூலம்  ைஆவது? சிறுவர்களின் அபிவிருத்தி உரிமையையும் தான் ஏது? பாடசாலை செல்லாத தொல் காப்பியரும் }கு அளித்திருக்கிறார்கள்.எம் மாணவர்கள் எங்கே ற தென்று உலகம் சிந்திக்கின்றது.எனவே சுயமாகக் ஆற்றலுள்ள மாணவர் சமுதாயமே சிறந்த அறிஞள்களை செல்ல எம் மாணவர்கள் கங்கணங் கட்ட வேண்டும்.
ர்ெந்தளித்து அதன் மூலம் சுய விருத்திக்கும் பிற றியமையாத தொன்றாகும்.எமது ஆசிரியர் குழுவும்,பிரதி றையில் முகாமைத்துவத்திற் பங்கெடுக்கின்றனர்.இதன் இடமளிக்கப்பட்டு பாரம் பரியமும் அனுபவங்களும் ாறு முகாமைத்துவத்தை வளப்படுத்துவதில் தங்கிச்
பகுதித் தலைவர்கள் திருமதி.சி.அனந்தசயனன் திருமதி.க.யோகநாதன் திருமதி.இ.சிவநாதன் திருமதி.ஜெ.எ.நாதன் திருமதி.மி.இரட்ணகுமார்.
1999 திருமதி.எ.குமுதினி திருமதி.தே.சூலபாணி திருமதி.இ.அருள் வேற் செல்வன் திருமதி.சி.கிருஷ்ணாந்தன் திரு.கோ.தர்மபாலன் திருமதி.ஆர்.ஆனந்ததாசன் செல்வி.க.சுசிலாதேவி திருமதி.சு.உலகராஜா திருமதி.கு.வதனகுமார் செல்வி.நா.மதுரவேணி திருமதி.ஜெ.லோகநாதன் செல்வி.சி.சிவரதி

Page 21
υρτ - 3 ωοααι
1. திரு.க.தவமணிதாசன்
2. திருமதி.ஜி.கனகரட்ணம்
3. திருமதி.உ.சூரியச் செல்வன் 4. திருமதி.வி.சுப்பிரமணியம்
5. திருமதி.க.சூரியகுமார்
6. திருமதி.இ.வரதராஜன்
பரீட்சைகளும் பெறுபேறுகளும்
மாதத் தவணைப் பரீட்சை ரீதியிலான மதிப்பீடுகளு இடம்பெறுகிறது.இதில் 81புள்ளி தேர்ச்சி மட்ட ஒப்படை,செயற்றிட்டம்,பலசெயற்பாட்டு முறைக் கற்:
ஐந்தாம் தரம்
இம்முறை தொடர்ந்து இருக்க வேண்டுமா என்று விவாதிக்கப்படுகிறது. இருந்தும் இது ஒரு போ ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.இரு ஆண்டுகளிலும் முை சித்தி பெற்றுள்ளனர்.
க.பொ.த சாதாரணம்
1998 தோற்றியவர்-239 சித்திய உயர்தரத் தகுதி பெற்றவள் (கணித பாடம் உட்பட 8 பாடங்களிலும் விசேட சித்தி பெற்றோர்:
செல்வி.S.லக்ஷனா ெ இவர்களில் செல்வி.S.நித்தியா மாவட்ட மட்டத்தி மக்கள்வங்கியினால் பணப்பரிசாக 24,000 ரூபாவைப்
க.பொ.த உயர்தரம்
பாடநெறி தோற்றி மாணவர்
தொகை
98 99
உயிரியல் விஞ்ஞானம் 61 86
பெளதீக விஞ்ஞானம் 19 35
வர்த்தகம் 75 98
母B6ö}6) 79 97

ப்பாளர்கள்
7. திரு.பி.யோகானந்தன் 8. திருமதி.பு.சிவபாலன் 9. செல்வி.த.சாந்தினி 10. திருமதி.ஐ.அன்ரன் டெமினிக்
1. திருமதி.கி.யோகராஜா 12. திருமதி.லே.சுரேந்திரன் 13. திருமதி.ம.செல்வரெட்ணம்
க்குப் பதில் அலகுப் பரீட்சை ரீதியிலான கணிப்பீடு மாகின்றது.எழுத்துப் பரீட்சையுடன் செய்முறை, கைகளும் அளவீடுகளும் இடம் பெறுகின்றன.
புலமைப் பரிசில் பரீட்சை முறை பற்றி இன்று "ட்டிப் பரீட்சை என்ற முறையில் மாணவர்கள் றயே 5891 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில்
டைந்தவர்-237 )-201
செல்வி.S.நித்தியா செல்வி.S.நிவேதா ஸ் முதன்மை மாணவியாகத் தெரிவு செய்யப்பட்டு
பெற்றுக் கொண்டார்.
பரீட்சையில் பல்கலைக்கழத்துக்கு சித்தியடைந்தோர் தகுதி பெற்றோர்
98 99 98 99
53 68 38 42
15 22 11 14
61 78 54 59
78 91 74 80

Page 22
இவர்களில் 95 மாணவர்கள் பல்கலைக் கழகம் செ
விபரம் வருமாறு. 1998
மருத்துவம் O7 (o பல் வைத்தியம் O1 (l விவசாயம் O1 (l 66))3FITuj65656b|T60TLb O1 6Ꭷ உயிரியல் விஞ்ஞானம் O2 BE பொறியியல் (1) O2 பிரத்தியேக விஞ்ஞானம்(உயிரியல்) O1 L5 சட்டம் 30 ک
1998 விஞ்ஞான கணிதப் பிரிவில் ஜமுனா.கனகசபை 4A
1999 assasiifa
வினோதினி.செல்லத்துரை 4A
வர்த்தகப் பிரிவு கலாஜினி.கனகலிங்கம் 4A இவ்வாண்டுக்குரிய வெட்டுப் புள்ளி ெ
Sø)ærúu/ru eig5/TArúb
இன்று எம் நாட்டில் கல்வி உலகில் இடம் பெற்றுக் ெ நியமப் பாட விதானத்துக்கு சமமாக நோக்க வைக்கி ஏற்கனவே கவனிக்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்க செயற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்
•abu/rüb (urlõ/rabas Dub) ஆரம்பப் பிரிவு (1-5)
அனைத்து மாணவர்களும் இலகுவான முறையில் ப அனைத்தும் நடை பெறுவது எமது பல வருட கால ம போட்டியில் பங்கு கொள்வர்.3ம்,4ம்,5ம் தரத்தில் போட்டிகளிலும் பங்கு கொள்வர்.இவர்களுக்கு பரிச வழங்குவது மரபு.இவற்றுடன்ஒவ்வொரு வகுப்பிற் நடைபெற்றன.இதில் 684 மாணவர்கள் பங்குபற்றினர். விரிவுரையாளர் திரு.S. அருட்பிரகாசம் அவர்களும்1999 விஜயரட்ணமும் பிரதம விருந்தினராக சமூகமளித்து வியந்து போற்றினர்.

ல்ல அனுமதி பெற்றுள்ளனர்
பளதீக விஞ்ஞானம் 05 )காமைத்துவக் கல்வி O7 ]காமைத்துவக் கல்வி O2 ர்த்தகம் O4
60Ꭰ6ᏔᎧ 10
லை(சப்ரகமுவ) O1 ரயோக விஞ்ஞானம் O1
|ளவையியல் விஞ்ஞானம் 20
வளியாகவில்லை.
காண்டிருக்கும் மாற்றங்கள் இணைப்பாட விதானத்தை ன்றது. இந்நிலை எமது பாடசாலையினால் ஏற்கனவே ப்பட்டு வந்தது.இதன் விளைவாக சிரமம் எதுவுமின்றி
றன.
ங்களிக்கும் நோக்குடன் வகுப்பு ரீதியில் போட்டிகள் ரபு. இம்முறையில் 1080 மாணவர்களும் உடற்பயிற்சிப் 300 மாணவர்கள் அணி நடையிலும், சுகப்யிற்சிப் சில்களுடன் முதல் 3 இடங்களுக்கு சான்றிதழ்கள் தம் 12 விளையாட்டுக்கள் வீதம் 60 போட்டிகள் இப் போட்டி வைபவத்துக்கு 98ல் கல்வியற் கல்லூரி ல் பழைய மாணவன் கிராம சேவையாளன் திரு.ஜோசப் அனைத்து மாணவர்களும் பங்கு பற்றுவதைக் கண்டு
6

Page 23
இடைநிலைப் பிரிவு (6-13)
ஆண்டு 6 தொடக்கம் 13வரையான மாணவர்கள் இப்பி பிரித்து பாடசாலை இல்லப் போட்டியில் பங்கெடு நடையிலும் சுகப் பயிற்சிப் போட்டியிலும் பங்கு கொ6 765 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தனி நிகழ்வுகள் 15, 17,19,21,வயதுப் பிரிவினரிடையே வலைப் பந்து,எ6 இதில் 640 மாணவிகள்பங்கு பற்றி சான்றிதழ்களை 300 மாணவிகளும், அணிநடையில் 2500 மாணவிக பெற்றுக் கொண்டனர்.
óa/rub,D/raub,D/raõ/tarb,óooub
கோட்டம் L விளையாட்டு 98 99 98
li tibgeLb 3D 3f வலைப்பந்து
15 2D lb -
17 b b 1Lt
19 2b 2b
உடற்பயிற்சி 1D 1st மெய்வல்லுனர் 6î60D6Tu FTB lf 3Lib 2O 2O 15
2ம் இடம் 15 11 10
3ம் இடம் O8 05 03 அஞ்சல் ஒட்டம் lb L_b 2b 3Lib 3lib g|LLib
米 சதுரங்க விளையாட்டு :- 19996ზ |
போட்டி நடைபெற்றது.போட்டி நிகழ்விலும் பரிசளிப்பு திரு.K.கணேஷ் தலைமை தாங்கி விழாவைச் சிறப்
98,99ம் ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் உடற்கல்வி கட்டுறு பயிலுனர், தொண்டர் ஆசிரியராக திரு.த. என்பவர்களின் உதவியுடன் நடாத்தி முடித்த எமது பாராட்டுக்கள், இவ் இடத்தில் ஆக்கமும் ஊக்கமும் அ உதவி வரும் திரு.த.தெய்வேந்திரன் அவர்களுட்கும்

வில் அடங்குவள். மாணவர்களை ஐந்து இல்லங்களாகப் த்தல் மரபு. இவர்களில் 2500 மாணவர்கள் அணி ாவர்.51 நிகழ்வுகள் இடம் பெற்றன. 5இல்லங்களுக்கும் ரில் 2550 வீராங்கனைகள் பங்கெடுத்தனர்.இத்துடன் ல்லே போன்ற பெரு விளையாட்டுக்கள் இடம் பெற்றன. பெற்றுக் கொண்டனர். உடற் பயிற்சிப் போட்டியில் ளூம் பங்கு பற்றி சான்றிதழ்களைப்
)ாவட்டம் மாகாணம் தேசியம்
99 98 99 98 99
1D - -
1b 3Li பங்குபெறல் 1Lb
1 Lib 1 Lib 6LD 5
18 O3
O7 05 11பேர்
O1 பங்குபெறல்
06
O5
O
முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டு ஒரு விழாவாக நிகழ்விலும் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் பித்துள்ளார்.
ஆசிரியர் இல்லாத நிலையில் கல்வியியல் கல்லூரி யசோதரன், திரு.கோகுலதாஸ் இல்ல ஆசிரியர்கள் 5ணித ஆசிரியர் திருமதி.சுகுமார் அவர்களுக்கு எமது ளித்து சிறந்த ஆலோசனைகளை வழங்கி இடைவிடாது அவரது குழுவினர்கட்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.

Page 24
மேல் நாட்டு வாத்தியம்
இவ் வாத்தியக் குழுவில் ஒரு சிலர் தான் சேர்வத ஞானமுடைய பலருக்கும் இடமளிக்க முயற்சி எடு அனற்ஜேன் செல்வரெட்ணம், செல்வன் பூரீமுருகன் எ ஒவ்வொரு குழுவாவது இருக்கவேண்டும் என்ற நி மாவட்டப் போட்டியில் மேற்பிரிவு வாத்தியக் குழுவினர் சிறப்புப் பங்களித்தார். அவருக்கு எமது நன்றிகள்.
ஒற்றுமைக்கான சங்கீதம்
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு மூலம் பயிற்சி பெற்றனர். தொடர்ந்து மொறட்டுவ
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இறுதி இதற்கு முழுப் பொறுப்பாயிருந்த ஆசிரியை அனற்ே
ö°/gaofuutib
1975 ம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டு பெண் ச வந்தது. இடையில் சீரற்ற நாட்டின் நிலமையால் தற்பொழுது 32 சாரணியர்கள் உளர். பதின்நால்வ தேர்வுக்கும் தயாராகிக்கொண்டு இருக்கின்றனர். எ இருக்கின்றனர். செல்வி. ஆர்த்திகாசிவநாதன் 1ம் தரச் “தயாராய் இரு” என்ற விருதுவாக்கை சேவையில் க வயோதிபரைச் சந்தித்தல், வசதியற்றோருக்கு உத6 தோழர் அமைப்பில் 36 சிறு தோழர்கள் ஈடுபட்டுள் இணைந்து இடைவிடாது சேவையாற்றிவரும் திருமதி நன்றிகள்.
தமிழ் மொழித் தினம்
இத் தினத்தை யொட்டி போட்டிக்கான 42 நிகழ்வுகளிலு
கொடுத்து போட்டிகள் நடைபெற்றன.இதைத் தொடர்ந்து மாகாண,தேசிய நிலைக்கு அனுப்பி வைக்கப்படுவது
நிகழ்வுகள் கோட்டம் மாவட்ட 98 99 98 9
1Lid SLLĐ O9 13 09
2Đ SLLib O7 11
3ம் இடம் O5 03
-1

ற்கு தகுதியுடையவர்கள் என்ற நிலை மாறி இசை 5கப்பட்டது. விசேஷ உதவி அளித்துள்ள செல்வி. ன்போருக்கு எமது நன்றிகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் லை தற்பொழுது 7 குழுக்கள் காணப்படுகின்றன.
1ம் இடம் பெற்றுக் கொள்வதற்கு செல்வி.அணற்ஜேன்
ந 7 மாணவர் ஆசிரியை அனற்ஜேன் செல்வரெட்ணம்
பிறின்ஸஸ் வேல்ஸ் கல்லூரியில் பயிற்சி பெற்று நிகழ்வில் பங்கு கொண்டமை பாராட்டத் தக்கது
ஜன் செல்வரெட்ணம் பாராட்டப்பட வேண்டியவர்.
ாரணியம் 2ம் வவுனியா என்ற பெயருடன் வளர்ந்து தளர்ச்சி அடைந்தாலும் 1998ல் புத்துயிர் பெற்றது. ர் 1ம் வகுப்பு தேர்வுக்கும் பதின்மர் 2ம் வகுப்புத் ண்மர் இணைவத்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டு சின்னத் தேர்வில் சித்தி அடைந்தமை பாராட்டுக்குரியது. ாட்டி நிற்கும் இச் சாரணியர் குழு சிரமதான வேலை, வுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சிறு ளனர். இவற்றுக்கு எமது பாடசாலை ஆசிரியருடன் அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கு எமது மனமார்ந்த
லும் பாடசாலை மட்டத்தில் அனைவருக்கும் சந்தர்ப்பம் 10 நிகழ்ச்சிகள் தெரிவு செய்யப்பட்டு கோட்டமாவட்ட
UTL3 IT60)6) LDSL.
-Lb DT35T600TLD தேசியமட்டம்
9 98 99 98 99
O O5 O O2
O3 O3 O1
O5 04

Page 25
நாட்டுக் கூத்து, நாட்டிய நாடகம் மாகாண மட்டத்த மட்டத்தில் இடம் பெறவில்லை. இந்த நிகழ்வுகளிலும் L முதல்மூன்று சான்றிதழ்களும் வெற்றிச் சான்றிதழ்களு அனைத்து மாணவர்களும் பாடசாலை மட்டத்தில் 1 நழுவி விடுவது வேதனைக்குரியது. ஒவ்வொருவரும் ஆர்வத்துடனும் தீவிரமானவும் முழுமையாக பங்கு இதன் பின்பே தாய்மொழி, தமிழ்மொழி, தனிமொழி வாய்ப்பு கொடுக்கப்படும்.இருந்தும் இரண்டு ஆண்டுக சிவநாதன். என்போர் பொறுப்பாசிரியர்களாக இரு அரும்பாடுபட்டு உழைத்தார்கள். அவர்களுக்கு வாழ் கொள்வர் முறையே உதவிக் கல்விப்பணிப்பாளர் விரிவுரையாளர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு வருடமும் நடனத்துறையில் தங்கப் பதக் திருமதி.சூ.அமரநாதன் அவர்களையும் மிகுந்த நன்றி 1999ல் கே.மயூரி,எஸ். சுகந்தினி தேசியமட்டத்தில்
ஆங்கில தினம்
நாம் வாழும் இந்த உலகு மிகச் சிறிதாகச் சுருங்கி வி விட்டது. இந்நிலையை உணர்ந்து 2 நிலையில் இய
மாணவர் பங்கு பற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள
பாடசாலை மட்டம் :- வகுப்புக்கள் முறையே 1-5 ="ண்றிதழ் பெற்றனர்.
இடம் (35III LLDL LD LDT6)LL
98 99 98
lub 9LLib 21 22 26
2b gLib 27 21 14
3ம் இடம் 17 18 04
தேசிய மட்டம் இன்னும் நடைபெறவில்லை.1998 உறுப்பெழுத்துப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்று
இந்தத் தினங்களை இயக்கி வருவது ஆங்கில ஆ அனைத்தையும் ஒன்றிணைத்துச் செல்லும் ஆங்கில அவரோடு ஒத்துழைக்கும் ஆங்கில ஏனைய ஆச விஞ்ஞான ஆசிரியராய் இருந்தும் கடந்த வருடங்கள் சென்றவரும் மாகாண மட்டத்தில் 3வது நிலையையு செல்வரட்ணத்தை நன்றியுடன் நினைவு கூர்கிே

தில் முதலாம் இடம் பெற்றன. ஆனால் இவை தேசிய ாடசாலை மட்டத்திலும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் நம் கொடுக்கப்பட்டன.இதை சீர் தூக்கிப் பார்க்கையில் பங்கு பற்ற வாய்ப்பு இருந்தும் பலர் பங்கு பற்றாமல் வெற்றி தோல்வியைப் பார்க்காது எந்த நிகழ்வுகளிலும் பற்றுவதனால் ஏற்படும் நிறைவே திருப்தியைத் தரும். , எம்மொழி என்றெல்லாம் உரிமை பாராட்ட எமக்கு ளின் முறையே செல்வி. மா.வசந்த மாலா, திருமதி.இ. ந்து மேல் கூறப்பட்ட வெற்றிகளைப் பெறுவதற்கு த்துக்கள். இத் தினத்தில் பிரதம விருந்தினராக வந்து
திருமதி. அன்ரன்சோமராஜா யாழ் பல்கலைக்கழக ம் எம்மனமார்ந்த நன்றிகள். அத்துடன் ஒவ்வொரு கங்களைப் பெற்றுத் தந்த திருமதி.யோ.கிருபா. யுடன் நினைவு கூருகின்றேன். 1998ல் எம் உமைருபி, தங்கப் பதக்கத்தைப் பெற்றமை பாராட்டுதற்குரியது.
பிட்ட இன்று ஆங்கில் மொழி அறிவும் அவசியமானதாகி ங்கி வந்த இத்தினம் 3 நிலையில் செயற்பட்டு அதிக
5l.
:- 60,90, 6-9,:-209.208,10-13 - 104,180 மாணவர்கள்
மட்டம் LDT35|T600TD தேசியம் 99 98 99 98 99
22 2
2 -
18 3
ல் தேசிய மட்டத்தில் செல்வி.க.தர்சினி ஆங்கில 36f6ffff.
ஆசிரியர் பற்றாக் குறையில் மிகக் கடினம். இருந்தும்
பாடஇணைப்பாளர் திருமதி. உமாசூரியச் செல்வனும், சிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அத்துடன் ாக சேக்ஸ்பியர் கவிதை நாடகங்களை மேடை ஏற்ற ம் பெற்றுத் தந்து மாற்றலாகிச் சென்ற செல்வியஸ்மின்
றன.
19

Page 26
விழந்தான தினம்
பாடசாலை மட்டத்தில் வருடா வருடம் இ உயர்தர விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் பொறுப்பெடு செயற்பட்டு வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளிலும் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு வந்துள்ளார். பொரு சிறப்பம்சங்களாக நடைபெற்றன. அனைத்து மாணவர் வருடத்திலும் விஞ்ஞனப் புதிர்ப்போட்டியில் 2988மான வெற்றிச் சான்றிதழையும்,140 மாணவர்கள் பாராட்டுச் உபகரணப் போட்டியிலும் வருடத்திற்கு 400,450 சான் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மேடையில் ஏற்றி முன்னிட்டுப் பிரதம விருந்தினராக முறையே 1998ல் L திரு.எம்.மகேந்திரன், திரு.ரி.ஜெயதரன் என்பவர்கள் பி சிறப்பித்தனர்.
ஒழுக்காற்றுக் குழு
பாடசாலையின் ஒழுங்கு ஒழுக்கம் என் தலைமையில் இக் குழு கடந்த வருடங்களில் ஒத்துழைப்புடன் பாடசாலை ஒழுங்கமைக்கும் பணி ஏற்ப மாணவ தலைவிகளின் தொயுைம் அதிகரிக் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு வே மூலமாக தாமே தேடிக் கொள்கின்றன. அத்துடன் நே என்போருக்கும் உதவி வருகின்றனர். இவர்களையு உணர்வுடன் நினைவு கூறுகின்றேன்.
பெந்நோர் தினம்
மாணவர்கள் அனைவரையும், சிறப்ப பங்குபெற உரியதொரு நிகழ்வு பெற்றோர் தினமா இந் நிகழ்வு கடந்த வருடங்களிலே ஆறாம், ஒன்பதாம் மேடையேற இடமளிக்கப்பட்டது.முதல்மூன்று இடங்களு பங்குபற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படுவது எமது முறையே கல்வி அதிகாரிகள் திரு.க.சீனிவாசகம் ( (கோட்டக்கல்வியதிகாரி), திரு.ஏ.இரத்தினம், திரு.ஈ.இ திரு.சுப்பிரமணியம், திரு.சேமஸ்கந்தா, திரு.வி.முத் (அ.ம.தி), வைத்திய கலாநிதி டாக்டர் பவானி என்
கல்விச் சுற்றுலா
வாசிப்பதாலும் , கேட்பதாலும் ெ பார்த்தாலும் செயற்படுவதாலும் பெறும் அறிவு நிை உண்மை. நமது அனுபவமும் கூட இந்த அடிப்ட பேரைக் கல்விச சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வ மறக்க முடியாத நிகழ்வை ஏற்படுத்துகின்றதே பாடச ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளிலும் ஒவ்வொரு

த்தினம் கொண்டாடுவது ஒரு பாரம்பரிய விழாவாகும். த்து ஆக்க பூர்வமான முறைகளில் வருடாவருடம் முறையே ஆசிரியர் திரு.பி.சிவபாலன், திரு.ஏ.பாஸ்கரன் ட்காட்சி,சுவரொட்டிப் போட்டி, சஞ்சிகைகள், என்பன களும் பங்குபற்ற ஊக்குவிக்கப்பட்டதால், ஒவ்வொரு எவர்கள் பங்குபற்றினர். இவர்களில் 326 மாணவர்கள் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். சுவரொட்டி நிதழ்கள் வழங்கப்பட்டன. எழுத்துப் பரீட்சையிலிருந்து மூன்று குழுக்களாகப் பங்குபற்றினர். இத் தினத்தை ாக்டர் விவேகானந்தன்,1999ல் வைத்திய கலாநிதிகள் ரதம விருந்தினர், சிறப்பு விருந்தினராகப் பங்குபற்றிச்
பவற்றுக்கு பொறுப்பாக உள்ள திருமதி. யோகநாதன் இயங்கி வருகிறது. மாணவ தலைவிகளின் பூரண ஆற்றி வருகின்றது. மாணவத் தொகை அதிகரிப்புக்கு கப்பட்டு வருடா வருடம் தலைமைத்துவப் பாசறை ண்டியய பணத்தை கொண்டு வந்து விற்றல் நிகழ்வின் ாயாளிகள் அத்தியாவசிய தேவைப்பட்ட மாணவர்கள் ம் இக்குழுவினரையும் பொறுப்பாசிரியரையும் நன்றி
ாக ஆரம்ப, கனிஷ்ட பிரிவினரையும் முழுமையாகப் தம்.பிரதம பாடசாலைக்குச் சிறப்பாக இயங்கி வந்ந வகுப்புக்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு 1900 மாணவர்கள் க்குச் சான்றிதழ்களும் பரிசில்களும்,ஏனையவர்களுக்குப் மரபாகிவிட்டது.இந் நிகழ்வுகளில் வகுப்புக்களுக்கு கோட்டக்கல்வியதிகாரி), திரு.வி.கணேசராஜா இராஜேந்திரன், பெற்றோர்களாக திரு.ஞானதாயாளன், துராசா, திருஎன். கிஷோர்,அருட்தந்தை அமலராஸ் போர் பிரதம விருந்தினராக வந்து சிறப்பித்தனர்.
பறும் அறிவு ஒருசில நாட்களில் மறைந்து விடப் லத்து நிற்கின்றது என்பது ஆன்றோர் கூறிச் சென்ற டையில் வருடா வருடம் குறிப்பிட்ட மாணவரே 250 தனால் மாணவர்களின் பாடசாலை அனுபவத்தில் ஒரு ாலை நிகழ்வு. இது மாற்றப்பட்டுக் கல்வி மறுமலர்ச்சி
20

Page 27
பரிசளிப்பு விழா -
 

அதிபரின் அறிக்கை

Page 28


Page 29
வகுப்பும் சிறிய அளவிலோ பெரிய அளவிே புத்தளத்தில் உள்ள தொழிற்சாலைகளும், இயற்ை மலைநாட்டுப் பகுதிகள் வரலாற்று அறிவு அளி பகுதிகளும்,வவுனியாவிலுள்ள உள்ளுர்த் தொழிற்சா பார்வையிடப்பட்ட சில பிரதேசங்களாகும். இந்த வா மகிழ்வடைகின்றோம். இவை திட்டமிடப்பட்டுச் செய முடிவில் நிறைவேற்றப்பட வேண்டிய நிகழ்வுகள் ஒழு புத்தகத்தில் இடம் பெறப்பட்டு அடுத்தடுத்து வரும்
மன்றங்கள், சங்கங்கள், குழுக்கள்
ജൂഞഖ பாடசாலையினால் ஓர் இலட்சியத்ை முன்னேற்றமும், பயன்பாடும் அவ்அவ் நிர்வாகக் கு
poisib
மாணவ மன்றங்களும், சிறப்பாக உயர்தர மன்றமு வந்தவை. ஆனால் அண்மைக் கால நெருக்கடியாலி ஏற்பட்ட கேட்போர் கூட வசதி மன்றங்களின் ட சிறப்பாக உயர்தரமாணவர் மன்றம் வேறாக்கப்பட
நமது பாடசாலை வாழ்வை வளம்படுத்தவும், தை ஆசிரிய குழுக்களுக்கு நன்றி விழா எடுக்கவும் மா வந்ததைக் காணக்கூடியதாயிருந்தது. இரு ஆண்டுக பணிப்பாளர்), திரு.வி.கமலநாதன (உப பீடாதிபதி விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். இந் நி தெய்வங்களுக்கு நன்றி கூறி, அவர் உள்ளங்
விளங்கவும். உறு பயன் அளிக்கவும் ஆசிக்கின்றே6
பொருட்காட்சி
மாணவரும், ஆசிரியரும் தம் கற்றல், கற்பித்தலின் வ ஆக்கி பெற்றோர், பிள்ளைகள் முன்பு காட்சிப்படுத்து தொண்டாகும்.
1998. கோட்டக் கல்வியதிகாரி திரு.க.சீனிவாசகம், பாட தற்போதைய மட்டக் கணிப்பீடு, கல்விச்சீர்திருத்தம், சிறப்பாக ஆறாம் ஆண்டு தொடக்கம், ஒன்பதாம் ஆ வருடம் நடந்து கொண்டிருக்கின்றன. பொருட்கள் திறமைகளையும் அவ்வப்போது வெளிப்படுத் திருமதி.ஞா.சிறிஸ்கந்தராஜா திறந்துவைத்தார்.
சமய தினங்கள்
எமது பாடசாலையைப் பொறுத்தவரையிற் சமய வேண்டும் எனும் உணர்வினை ஒளிவிழா, கிறிஸ்து

லா வகுப்பு ரீதியாக ஈடுபட முயன்றனர். கண்டி, )க வனப்பூட்டும் வரலாற்று அறிவைக் கொடுக்கும் க்கும் கண்டி, சிகிரியா, தம்புல்ல, அனுராதபுரப் லைகளும்,வணக்க ஸ்தலங்களும்,மாணவர்களினாலே ாய்ப்பை 3600 மாணவர்களும், அனுபவித்ததையிட்டு ற்படுவது மகிழ்வுக்குரியதே. ஆனால் இந் நிகழ்வின் ங்கான முறையில் திரட்டப்பட்டு, வகுப்பு , சம்பவப்
மாணவர்களுக்கும் பயன் படக்கூடியதொன்றாகும்.
த இலக்காகக் கொண்டு இவற்றில் உயர்வும் தழுவின் கையிற் தங்கியுள்ளதை அவதானிக்கலாம்.
ம் எமது பாடசாலையிற் மிக ஒழுங்காக நடைபெற்று ஸ் இவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் தற்போது புத்துணர்விற்கு உதவியாகவிருக்கும் இவ்விடத்திற் - வேண்டியதொன்று.
லமைத்துவப் பயிற்சியைப் பெறவும், இறுதியில் தம் ணவர்கள் இம் மன்றத்தை நல்ல நிலையிற் இயக்கி ளிலும் முறையே திரு.விசாகலிங்கம், (பிரதேச கல்வி ,கல்வியியற் கல்லூரி). இவ்விழாக்களிலே பிரதம கழ்வு தம் குறைகளை நிறைவு செய்த ஆசிரியத் கவர்ந்து ஆசி பெற்றுச் செல்லும் ஒரு நிகழ்வாக
0.
விளைவாகப் புதுப்புதுப் பொருட்களைக் கண்டுபிடித்து, வது தமக்கும் பிறருக்கும் அவள் செய்யும் அரும்பெரும்
டசாலை மட்டப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்.
வகுப்பு மட்டக் காட்சியில் முன்வைக்கப்படுகின்றது. ண்டுவரை வகுப்பு மட்டத்திற் காட்சிப்படுத்தல்,கடந்த ஸ் மட்டுமல்ல,மாணவர்கள் நடித்து நாடக,பாடல், தினர். ஆரம்பக் கல்விப் பொருட்காட்சியைத்
தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு, முதன்மை கொடுக்க
அரசர் விழா,வாணி விழா போன்றவற்றின் மூலம்
21

Page 30
வெளிப்படுத்துகின் றோம். அவ்விழாவிற்கான சிறப்பு நிக அலிஸ், அருட்தந்தை இயூஜின், பல்கலைக்கழக விரிவு திரு.க. சீனிவாசகம் என்போர் வருகை தந்திருந்தனர்
ஒளி விழாவிற் பங்குபற்றிய மாண6 வழங்கப்பட்டன. 98பாலன்குடில்கள் அமைக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது. இதனையொட்டிய ஒ6 ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வு கடந்த வருடம் நடை சான்றிதழ்களும் கொடுத்து ஊக்குவிக்கபட்டனர். வான வழங்கப்பட்டு பிள்ளைகள் ஊக்குவிக்கப்பட்ட பண்ணோசை,கைவேலை ,மாலைகட்டுதல், கேரி வழங்கப்பட்டன.அத்துடன் இந் நிகழ்வின் பொறு திருமதி.ம.செல்வரெத்தினம். பொறுப்பாசிரியர்களாக தினத்திற்குரிய நிகழ்வுகளை எடுத்து ஆராய்ந்து பார் இறை பக்தியின் அடிப்படையில் நடைபெறுகின் எழுச்சியும்,வீழ்ச்சியும் உண்மையாக மதஅடி எடுத்துக்காட்டுகின்றது. உதாரணமாக வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்ட ஒன்றை நோக்குவோம்.ஆய பேரரசு அது தொழில் நுட்பத் துறையில்முதலாக பைசாந்தியர் 50 வீதம் நுண்ணறிவுத் திறனை அதி உண்மையை ஆராயும் இறையியல் ஈடுபாட்டில் செ6 நாடுகள் என்பன பைசாந்தியத்தை எதிர்த்து எழுந்த இறையியல் ஈடுபாட்டிலிருந்து நழுவிய போதே வீழ்ச் மாத்திரமல்ல நாட்டுக்கும் ஏன் உலகுக்குமே செt உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாடசாலைத் தினம்
எமது பாடசாலை ஸ்தாபகள் தவத் திருவிழா அன்று தனதுஸ்தாபகள் தினமாகக் ெ சிரமதானமும் வகுப்பு மட்ட கலைநிகழ்வுகளும் சிறப் வகுப்பு ரீதியாக உள்ளுர் சுற்றுலாவைமேற் கொன கல்வி கற்கின்ற ஒவ்வொருவரையும் ஸ்தாபகரது உ அழைப்பும் உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாக தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் விரும்புகிறேன்.
அதிபர் தினம்,ஆசிரியர் தினம்
இவ்விரு தினத்து நிகழ்வுக
பாரம்பரியமானதொன்று. இக் கொண்டாட்டங்கள் அதி
போற்றிப் புகழப்படுகின்றன. இதன்மூலம் குறை ந இத்துடன் மாணவரின் நன்றி உணர்வுடன் குருபக்தி
-2

ழ்வுகளிலே,பிரதம விருந்தினர் முறையே அருட்சகோதரி ரையாளர் திரு.க.சிறிகணேசன் கோட்டக் கல்வியதிகாரி
.
வர்களுக்கு 850 சான்றிதழ்களும்,260 பரிசில்களும் }, வகுப்பு ரீதியாக முதல் மூன்று இடங்களுக்கும் ரி விழா சஞ்சிகைகளும் வெளியிடப்பட்டன.1999ம் பெறா விட்டாலும் இவ் வருடத்திலே மாணவர்களுக்குச் ரி விழாவிற்கும் 813 சான்றிதழ்களும் 144 பரிசில்களும் னர்.வாணி விழா சஞ்சிகை வெளியிடப்பட்டது. ாலம் அமைத்தல் போட்டிகளுக்குப் பரிசில்களும் ப்பாசிரியர் முறையே திருமதிஅன்ரன் டொமினிக், இருந்தனர். இவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.இத் த்தால் இவை மரபு முறைப்படியா? அல்லது ஆழ்ந்த றன என்பது கேள்வி குறியே.ஒரு நிறுவனத்தின் ப்படையிலும், வரலாற்று ரீதியிலும் ஆய்வுகள் பேராசிரியர் கேபர் ஹங்கள் தன் பிரான்றிச் எனும் பிரம் ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த பைசாந்திய
மிக உன்னத பேராற்றல் பெற்றிருந்தது.காரணம் சயம் மிக்க முதன் முதற் கடவுள் ஒன்று என்ற Uவிட்டனர்.பேசியா, பல்கேரியா, அரேபியா, ஐரோப்பிய போதிலும் இவ் விழா முடியாத பைசாந்திய பேரரசு சியையும’ தழுவிக் கொண்டது எமது பாடசாலைக்கு ப்யப்படுகின்ற பயன்பாடுமிக்க ஒரு செயல் என்றே
திரு. பொன்சியன் அடிகளார் புனித அந்தோனியார் கொண்டாடி வருகின்றது. 98ம் ஆண்டில் இந் நாளில் பாக நடைபெற்றன. 99ல் சிரமதானத்தை தொடர்ந்து டிருந்தனர். இந் நிகழ்வுகள் இந் நிறுவத்தில் கற்க உன்னத இலட்சியங்களைத் தொடர்ந்து கடைபிடிக்க இருக்கவும்,தெய்வ ஆசியை இந் நிறுவனத்தின் மீது
ளும் பாடசாலையினால் கொண்டாடப்படுவது பர், ஆசிரியரிடம் காணப்பட வேண்டிய சிறப்பியல்புகள் நீக்கி,நிறை செய்ய வாய்ப்பு ஏற்படப் போகின்றது. யும் கட்டி எழுப்பப்படுகிறது.

Page 31
மகளிர் தினம்
[ᏝᏰᏏ6iflir பாடசாலையாகிய எமது பாடசாலை மக காட்டும்கலை நிகழ்வுகளிலும், மகளிர் ஆண்டு 98ம் ஆண்டில் ஆண்பெண் ஆசிரியர்களிடையே க சுதந்திரமும் சமூகத்தினால்ஏற்படும் பாதக விை த்னக்கே உரிய மகத்தவத்துடன் சிறப்படைய வேை வேண்டும். அப்படி இருக்குமாயின் நாடும் உலக விரும்புகின்றேன்.
uopupu upravourt offictib
சில ஆண்டுகளாக இயங்காது இருந்த இக் விடுக்கப்பட்டன. ஈற்றில் 1999ல் வைகாசி 12ல் பல ஒன்றைக் கூட்டினர். அதில் பழையபெயரான புனித மாணவர் சங்கம் என இயங்க வேண்டு மென்றுபல கொள்ளப்பட்டது. அதிபரால் முன் வைக்கப்பட்ட
வருகின்றன. அங்கத்தவர்களின் உதவியுடனும் எழு என்போருக்கு ஊதியம் கொடுத்துதவுவது பாராட்ட இதில் இணைந்து உரம் ஊட்ட வேண்டுமென
ஆசிரியர் நலன்புரிச் சங்கம்
எமது பாடசாலையில் ஆசிரியர் நலன் கருதி நிர்வாகக் குழுவைப் பொறுப்பேற்று தொடர்ந்து இய தலைமையிலும் 1999ல் திருமதி மி.இரட்ணகுமார் த ஆசிரியர் தொகை அதிகரிப்புக்கு கேற்ப வே6 ஆராயப்பட்டு புதுப்புது வழிகளில் செயற்பட ஆசிரியர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் ஒத்துழைப்பை நல்கியது. அதிபர்தினம், ஆசிரியர் திை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒளியாக எனும் ச மேம்பாடுகள் கவனத்தில் எடுக்கப்பட்டு ஆசிரிய வரவேற்கதக்கது.
வெளியீடுகள்
சிந்தனைகளைச் சிறைப்படுத்தப்பட வெளியீடுகளாகும் 1998ல் வணிகமன்றம், வணிக கல்லூரியின் முதலாவது மலர் ஆசிகள்என்ற பெ நிறைவேற்றிய திருமதி.ச.அனந்தசயனன் ஆசிரியை மாதம் ஒருமுறை தீபம் என்ற செய்திமடல் வெளி தீபத்தை வெளியிட்ட பொறுப்பாசிரியர். திரு.க.தவம பிரகாசி” “ஆசிகள்’ ‘தீபம்’ இவை தொடர்ந் ஆசியரியரும்,மாணவரும் முன்வர வேண்டும்.

ளிர் உரிமைகளையும், நிலைமைகளையும் எடுத்துக்
வருடம் தோறும் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது கவிதை அரங்கு இடம் பெற்றது. பெண் வர்க்கத்தின் )ளவுகளும் அலசி ஆராயப்பட்டன. பெண் வர்க்கம் ன்டுமாயின் தாயின் கருவிலே அது வரவேற்கப்பட மும் சிறந்தோங்க வழி ஏற்படும் என கூறி வைக்க
F சங்கத்தை இயக்குவதற்கு பல அமைப்புகள் மாணவ மாணவிகள் முன் வந்து பொதுக் கூட்டம்
அந்தோனியார் திருக்குடும்ப பாடசாலை பழைய
ர் கோரிக்கையை முன் வைத்தனர். அது ஏற்றுக்
பாடசாலையின்பல தேவைகள் நிறைவேற்றப்பட்டு
து வினைஞர் நூலகள் சிற்றுண்டிச்சாலை உதவியாளர்
ப் படக் கூடியது. மேலும் பல பழைய மாணவர்கள்
கேட்டு நிற்கின்றேன்.
ஆசிரியர் நலன்புரிச் சங்கம் வருடாவருடம் புதிய பங்கி வருகிறது.1998ல் செல்வி.ச.நித்தியானந்தாதேவி தலைமையிலும் அதன் செயற்பாடுகள் நடைபெற்றன. லைப்பளு கூடுகிறது. பல குறை நிறைகள் அலசி முனைவது நன்று. ஆசிரிய நலன்புரிச் சங்கம் கொண்டதுடன் அதன் பாரம் பரிய நிகழ்வுகளுக்கும் ாம், பிரிவுபசார வைபவம் போன்றவற்றை நடாத்தியது, Fஞ்சிகையையும் வெளியிட்டது. ஆசிரியரின் பலவித சமூகத்திற்கு நன்மை புரிய முயற்சி எடுப்பது
டாது வெளியிடப்படும் கற்சாசனமாக அமைவது ப்பிரகாசம், என்ற மலரில் வெளியிடப்பட்டது.1999ல் யருடன் வெளிவந்தது.நெடுநாளின் இந்தக் கனவை
அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இதனையடுத்து வர வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலாவது ணிதாசன் அவர்களுக்கும் எமது நன்றிகள். “வணிகப் து வெளிவர அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட
23

Page 32
சஞ்சிகைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் கொம்பறை இடத்தையும், “நிலவு” மூன்றாம் இடத்தையும் டெ விமலினிவேலாயுதம் ஆசிரியையை நன்றியுடன் நிை
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
பணமாகவும், பொருளாகவும் மட்டுமல்ல, ஆலோசை முடியும் என சிறந்ததொரு அபிவிருத்திக்குக் காரண வருடங்களில் நாம் எதிர்நோக்கிய இருபெரும் பிரச்சி வந்த இடரை பரிதி போலாக்கிவிட்ட பெருமை எ கொண்டு செயற்படும் எமது பாடசாலை அபிவிரு தொடர்ந்து நற்பணியாற்ற எமது உளமார்ந்த வாழ்த்
ஆசிரியரவையில் அடங்காத அலுவலர்
கற்றல், கற்பித்தற் செயற்பாடு அழைக்கப்படாத பல உறுப்பினர்எமது பாடசாலை சுகாதாரசேவையிலும்,பாடசாலைத் தோட்டத்திலும், அலு செயற்பாட்டிலும் இவர்கள் அவ்வப்போது ஆற்றிவ நல்லுதவிகளாக அமைந்துவிடுகின்றன. குறிப்பிட்டே பொழுதெல்லாம் உதவிகளையளித்துச் செயலாற்றி பாராட்டுகின்றேன்.
பிற நிகழ்வுகள் கடதாசி மீள் சுழந்கி
கழிவுக் கடதாசிகளை மீள் சுழற்சிக்குள்ளாக்கி வாழ் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சூழ அஜந்த பெரேராவின் கவனத்திற்கு கொண்டு வரப்ப
திண்மக் கழிவு ஆய்வு
வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதியிற் திண்மக் சேர்ந்த 15 மாணவிகள் பங்குபற்றியமை
கூட்டெரு தயாரித்தல்,கண்காட்சி
மேற்குறித்த விடயத்தில் எமது பாடசாலை மாண நிகழ்ந்தகூட்டெருக் கண்காட்சியிலே பன்னிருவர் பங்
திண்மக்குழிவகற்றும் படத்திற்கான சிண்ண மேற்படி போட்டியிலே பங்குபற்றியமைக்காக எமது தொட்டி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆங்கிலக் கட்டுரை போட்டியில் ஆண்டு12 விஞ்ஞான இராஜேந்திரன் தேசியமட்டத்தில் 2வது இடத் பெற்றுள்ளமை பாராட்டுதற்குரியது.

தமிழமுதம், என்பன மாவட்ட மட்டத்திலே முதலாவது ற்றது.இதற்குப் பொறுப்பாசிரியாராயிருந்த செல்வி னவு கூருகின்றேன்.
னயையும் ஆதரவும் நல்கி அபிவிருத்தி செய்வதற்கு எம் எமது பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கடந்த னைகளைத் தம் பிரச்சனையாக எடுத்து மலைபோல ல்லாம் வல்ல இறைவனுக்கும்,அவரிலே நம்பிக்கை த்திச் சங்க உறுப்பினருக்கும் உரியது. அவர்கள் துக்கள்.
}கள் ஒழுங்காக நடைபெறுவதற்கு ஆசிரியர் என்று பிலே உளர். நூலகத்திலும், விஞ்ஞான கூடத்திலும், வலகங்களிலும் கணணி தொழிற்பாட்டிலும் முறைசாராச் ருகின்ற பணியானது காலத்தின் கண் செய்கின்ற நரங்களுக்கு அப்பாலும் எந்த உதவி தேவைப்படும் வருகின்றனர். இவர்களது சேவையை மனம் உவந்து
த்துமடல்கள்,அட்டைகளைத் தயாரித்து, 07.07.1999ல் 2ற்பாதுகாப்பு தினத்தில் G.TZ ஆலோசகர் கலாநிதி ட்டுப் பாராட்டுபெற்றமை,
கழிவகற்றும் கள ஆய்வில் எமது பாடசாலையைச்
வியர் வவுனியா நகர சபைப் பொதுப் பூங்காவில் குபற்றி விளக்கமளித்தமை.
rib 4ougigas 6uscle
பாடசாலைக்கு (Ferp cement) பெரோ சீமெந்துத் கணக்காய்வு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ப் பிரிவைச் சேர்ந்த மாணவி செல்விழரீ.சுபோஷினி தைப் பெற்றுப் பணப்பரிசாக 9000 ரூபாவைப்

Page 33
நண்றி நவிலல்
“என்னாலாவது ஒன்றுமில்லை : மெய் பிடித்துக்கொண்டு வருவது நாம் வழிபடுகின் அனைத்திற்கும் ஆதிகாரணமாகவும்முடிவாகவும் முடியாது. இருந்தும் எனது மனத்திருப்திக்காக அை இந்த இரண்டு வருட் பரிசளிப்பு வைபவத்தையும் அழைத்தவுடன் மனம் உவந்து ஏற்று முழு நி வந்த பங்குத் தந்தை அவர்களே அன்போடும், நன்ற விடைபெறத் தயாராகிக்கொண்டு இருக்கின்ற தந்தை இருக்கின்றது. விரும்பியோ, விரும்பாமலோ நடக்க
நாம் அதற்கு தலை வண வருடங்களாக எம்மோடு இருந்து எமக்கு பக்கபலமா இருந்து வந்த பங்குத்தந்தை அவர்கள் ஏதோ அழைப்படுகின்றார் என்ற உணர்விலே மீண்டும் ஒரு அன்பும், அன்புடனும் கூடிய ஆதரவும் தந்து ஆலோ8 மாணவர்கள் நலன் நோக்கி முன்வைக்கப்படும் ெ முன்னோக்கிச் செல்கின்ற ஆசிரியருள் பலர் என்6 உணர்வு தலை தூக்கி நிற்க தடைகளை மேற்கொ பலர் இவர்கள் ஒவ்வொருவரையும் இன்று அல்ல எ இறைவனிடம் அருட்பெரும் ஆசியை வேண்டி நிற்கி அவ்வப்போது ஆக்க பூர்வமான செயல்களைச் பணிமனையில் மேல் அதிகாரிகளும், உத்தியோக எனது ந ன்றியைக் கூறி நிற்கின்றேன். ஈற்ற திகழ்கின்ற அன்பான பிள்ளைகளுக்கும், பரிசில் பெறாத பிள்ளைகளுக்கும் என் நன்றிகள். இன் நீங்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.பரி என்னைக் கவலைக்குட்படுத்தும் நிகழ்வும் கூடநான் ப உள்ளங்களை என்னாற் சிறிது தான் காண முடிக் தேர்ச்சி மட்டத்தை எல்லோரும் பெற்றுவிட வேண்டுப் பற்ற வாய்ப்பு இருக்குமோ அவ்வளவிற்கு அதிக காணவேண்டும் என்றே நான் செயற்ப்பட விளைகின் உங்கள் பொருட்டே இக்கடமையில் இருக்கும் வ எனவே மீண்டும் ஒரு முறை நன்றி கூறி இறையாசி
கல்வி கலை உயர்ந்தி உள்ளங்களையும் நன்றி கூருகி

உம்மாலாகாதது எதுவும் இல்லை’என் பொன் வாக்கை ற தெய்வம், இப் பாடசாலையைப் பொறுத்தவரையில் இருக்கின்ற அந்த தெய்வத்திற்கு நன்றி கூற }னவர் பெயராலும் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன். நிறைவேற்றி வைப்பதற்குப் பிரதம விருந்தினராக கழ்வுடனும், பங்குபற்றித் தமது ஆசியை வழங்க நியோடும் நினைவு கூருகின்றோம். வவுனியாவிலிருந்து யின் பிரிவுச் செய்தியும், எம் மனதைஅரட்டிக்கொண்டே வேண்டிய நிகழ்வு நடந்தேயாக வேண்டும்
ங்கியே ஆகவேண்டும். இந்த வேளை கடந்த ஆறு கவும், நல்ல ஆலோசனைகளையும் அளிப்பவராகவும் மாபெரும் ஜனத்திரள் ஒன்றுக்குச் சேவையாற்ற குமுறை அனைவர் சார்பிலும் நன்றி நவில்கின்றோம். Fனையும் அளித்து வரும் பேரன்பு மிக்க ஆசிரியர் பலர் செயற்திட்டங்கள் ஒவ்வொன்றையும் அர்ப்பணிப்புடன் ண இடர்வரினும் கடமைகண்ணியம்,கட்டுப்பாடு என்ற ண்டு செயற்பட்டு வெற்றிபெறும் ஆசிரியர்கள் மேலும் ன்றுமே நன்றியுடன் நினைவுகூர்ந்து எல்லாம் வல்ல ன்ெறேன். எமது பாடசாலையின் முன்னேற்றத்திற்கும், செய்யவும், கடமைகளை நிறைவேற்றவும் கல்விப் கஸ்தர்களும் இன்றியமையாதவர்கள். அவர்களுக்கு நிலே இந்தப் பரிசளிப்பு விழாவில் நடுநாயகமாகத் )களைப் பெற்ற பிள்ளைகளைவிடப் பரிசில்களைப் ாறு பரிசில்களைப் பெறாத அன்பான பிள்ளைகளே சளிப்பு வைபவம் ஒவ்வொன்றும் உங்கள் பொருட்டு ரிசில் ஒன்றும் பெறவில்லையே என்று கவலையடையும் கிறது நீங்கள் எல்லோரும் பரிசில் பெறாவிட்டாலும் ) என்பதேஎன் பேரவா. அதனால் எவ்வளவுக்கு பங்கு மானோர் அனைத்திலும் பங்கு பற்றி முன்னேற்றம் றேன்.நான் இங்கு கண்டிப்புடன்செயற்பட்டால் அது ரையும் என இதயம் துடித்துக் கொண்டுஇருக்கும்.
வேண்டி விடை பெறுகிறேன்.
வணக்கம்
ட உழைத்த அனைத்து பிப் பெருக்குடன் நினைவு ன்றேன்.

Page 34
22.03.2000 ல் நடை பெற்ற விருந்தினராக கலந்து கொண்ட வ6 (பங்குத்தந்தை,புனிதஅந்தோனியார் ஆலயம்,6
அதிபர் அவர்களே, உப அதிபர்களே களே, ஏனைய பாடசாலை அதிபர்களே, ஆசிரியர்களே எனது வணக்கம்.
முதலாவதாக இப்பரிசளிப்பு விழாவில் வரையும் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன். இங்கு வீற்றிருக்கும் மாணவர்களையும் ஊக்கப்படு வியை நம்புவதில்லை. ஒரு தீர்மானம் எடுக்க ே என்பதில் தோல்விக்கு இடமில்லை. ஒரு முடிவெ எடுக்கலாம், எடுக்காமல் விடலாம், அதை சாதகப முடிவாக எடுக்கலாம். ஆனால் முடிவு என்று ஒலி மிருக்கக்கூடாது. எந்த வசதி வாய்ப்பு இருந்த நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்.
நான் ஒருகாலத்திலும் தோல்வியை க்காமல் இருக்கலாம். ஆனால் தோல்வி இல் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக் இழப்புகள் அதிகம் வந்தாலும், துன்பங்கள், சுை என்பதைப் பற்றி மட்டும் சிந்திக்க மாட்டேன். எவ்வாறு வாழவேண்டும் என நான் சிந்தித்துக்
ஒரு வாரத்திற்கு முன்பாக வன்னி வாழ்க்கை இன்னும் இன்னும் அதிகமாக இறு ப்பக்கத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள், இ அமைப்புக்கள், சமய,சமுதாயஅமைப்புக்கள், மிகமன. ஊடகங்களினுாடு வெளிப்படுத்துகின்ற அளவுக்கு வெளிப்படுத்துவதில்லை.
எங்கள் வாழ்க்கையில் பொருளாதா வாழ்க்கை வசதிகூட அவர்களுக்கு இல்லை. ஆன கேட்கின்ற அளவுக்கு அங்கு நாம் கேட்கமாட்டோம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதைத்தான் நா இங்கு இந்த பரிசளிப்பு விழாவு வேண்டும். என யோசித்தேன.அப்போது எனக்கு தோல்வி என்பதில்லை. எவர்களாலும் வாழமுடி கற்றுக் கொண்டேன். எனவே எந்த ஒரு பிள்ளையும் ஒரு குறிப்பிட்ட விஷயம் எமக்கு கிடைக்காமலிருக் எமக்கு பரிசு கிடைக்காமலிருப்பதைப் போலே. கிை எங்களுக்கு இந்த திடசங்கற்பமும் இருந்தால் மட்டுமே நாங்கள் இன்றைய வாழ்ை ஆண்டு 2000ம் ஆண்டைப்பற்றி பல இனிமையான பார்ப்புக்களும் எதர்பார்க்கப்படுகின்றது. இலங்கையை பார்ப்பு தான் கிடைக்கும் என இருக்க வேண்டும். பெரும் ஏமாற்றத்தைச் சந்திக்காமல் நாங்கள் இை நாம் வாழுவோம் என்ற ஒரு மன உறுதியைத் விரும்புகின்றேன்.
-2

வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம ன. பிதா தியோகு யோன் நவரட்ணம் பவுனியா) அடிகளாரினால் ஆற்றப்பட்ட உரை.
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அவர் என தருமையான பிள்ளைகளே உங்களனைவருக்கும்
) பரிசுகளைத் தட்டிச் சென்ற மாணவர்கள் அனை
அத்துடன் பரிசுகளை பெறமுடியாத நிலையில் த்தி வாழ்த்துகின்றேன். நான் சாதரணமாக தோல் வண்டும் எடுத்த பிற்பாடு அதை நிறைவேற்றுவது டுப்பதில் தோல்வி இருக்கலாம், அதாவது முடிவு )ான முடிவாக எடுக்கலாம். அல்லது பாதகமான ாறுக்கு வந்தபின் தோல்வி என்ற ஒன்றுக்கு இட லும் இல்லாவிட்டாலும் நாம் எடுத்த முடிவை
நம்புவதில்லை. இன்று எனக்கு பரிசு கிடை லை. இந்த அடிப்படையே இன்றைய சூழலில் எம் கு மிக மிக அவசியம். பேரழிவுகள் வந்தாலும் மகள் கூடிக்கொண்டே போனாலும் நான் தோல்வி அந்தபின்னணியிலே வாழவேண்டும். என்பதற்காக
கொண்டேயிருக்கிறேன்.
ப்பகுதிக்குச் சென்று வந்தேன். அந்த மக்களின் க்கமாக எனக்கு இச்செய்தியை கூறியது. இந்த }ருக்கும் தொண்டர் ஸ்தாபனங்கள், மனிதஉரிமை வருத்தத்துடனும் அனுதாபத்துடனும், ஏக்கத்துடனும் இந்த துன்பத்தை துயரத்தை வன்னி மக்கள்
ர ரீதியில் பார்க்கின்ற போது ஒரு பத்துசதவீத ால் அவர்களுடைய பரிதாபத்தை நாங்கள் இங்கு அந்தளவுக்கு சந்தோஷமாக நிம்மதியாக மக்கள் ன் பாராட்டுகின்றேன். க்கு வரும் போது ஒரு செய்தியை கொடுக்க இந்த வன்னிப்பயணம் ஞாபகத்துக்கு வந்தது. யும். எந்த நிலையிலும் அந்த ஒரு பாடத்தைக் தோல்வி என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். கும். இல்லாமலிருக்கும். இந்த பரிசளிப்பு விழாவில் டைப்பதைப்போல. அது தோல்வி அல்ல.
மனஉறுதியும் மட்டுமே தேவை. இம்மனஉறுதி வ சந்திக்க முடியும். அத்துடன் இந்த ஜீவின் எதிர் பார்ப்புக்களும் பல அச்சுறுத்தலான எதிர் பப் பொறுத்த வரையில் ஒரு பாதகமான எதிர் சாதகமான எதிர்பார்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து நவிட மோசமான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டாலும் தான் உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என
6

Page 35
புனிதமான இடங்களில் முதலாவத என்று கூறுவோம். அதற்கு சரிநிகராக நாம் இன் ஏற்றுக்கொள்வார்கள். அதுபாடசாலையாகத்தான் இ யுகத்தை எதிர்கொள்ள புதிய புதிய கண்டுபிடிப்பு யுக்திகளை தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் இன்னொரு கோணத்திலே இன்னொரு பகுதியினர களையும் சந்திக்க தயாராக இருப்பதற்காக. உருவாக்கும் ஒரு இடம் அதிபரின் அறிக்கையி தூரநோக்கு அது மிக தூரத்திலுள்ளது. என்பதல்ல தூரநோக்கு என் வாழ்க்கை படிகளிலும் வாழவேண்டும் என்பதாகு பூரண மனிதர்களை உருவாக்குவதுதான். அந்த துர குறிப்பிட்டுள்ளார். அந்த தூரநோக்குஎன்பது என்6ை இல்லை இந்த எண்ணம் இன்றும் என்றும் எப்ே தலைவி 87 ம் ஆண்டிலிருந்து இங்கு படிப்பதாக அன்று அந்த ஆரம்ப நிலையும் இன்று இந்த உருவாக்கி ஒரு தலைவியாக ஆக்கியிருக்கிறது. { மட்டுமல்ல 13 ஆயிரம் வருடங்களுக்கும் துன் இருக்கவேண்டும் என்பதுதான்.
பல தலைவர்களுடைய, போராட்ட யங்களிலே இது உண்டு. பின்னடைவு என்று தான் தான் என்று கருதப்படும். தோல்வி என்று கருதப் சொல்லுவார்கள். அப்படித்தான் எமது வாழ்க்ை என்பது வாழ்க்கையின் ஒரு தற்காலிக பின்னடை வேகப்பந்து வீச்சாளர் எவ்வளவு தூரம் பின்னால் வீசுகிறானோ அதைப்போல நாங்களும் நீண்டதுார கொண்டு வந்து அந்த குறியை நோக்கி தூரநோக்கின் வெற்றி. இதற்கு உறுதிதேவை.
ஆகவே அன்பார்ந்த பிள்ளைகளே நேரத்தில் நீங்கள் யாரும் தோல்வியைத் தழு இங்கு வந்திருக்கும் அனைவரையும் நான் மிக ம வாழ்த்த விரும்புகிக்றேன்.
இந்த பாடசாலையானது புனித இட இருக்கின்ற பிள்ளைகள் ஒவ்வொருவரும் நீங் படியிலும் உங்கள் பாடசாலைச்ை சிந்தித்து செயலாளர் அவர்கள் உங்களோடு பேசினார்க் நீங்கள் சென்றடைந்த ஏணி இந்த பாடசாலை ஒவ்வொரு பிள்ளையும் மற்க்ககூடாது.
எனவே நீங்கள் ஒவ்வொருவரும் நீங் வானளாவ பறக்கவைப்பது உங்கள் செயற்பாடுகள ஆகும். ஆகவே தோல்வி இல்லை என்ற பெயரையும் வானளாவ உயர்த்த நாங்கள் ஒவ் உங்களுக்கு அன்போடு வேண்டுகோள் விடுக்கின் இத்தோடு இந்த இடத்தில் பாடச பாடசாலையை பற்றிக் குறிப்பிட்டார். அது நிச்சயமாக

ாக ஆண்டவன் குடியிருக்கும் இடத்தை கோயில் னுமொரு ஆலயத்தைக் குறிப்பிட்டால் எல்லோரும் ருக்கும். இது ஒரு தொழிற்சாலையல்ல இந்த க்களை, புதிய புதிய யந்திரங்களை,நுணுக்கங்களை இடம் அல்ல இந்தஇடம். அதற்கான முயற்சிகளை ால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இரண்டு யுகங் ஆனால் இந்த பாடசாலைகளானது மனிதர்களை லே போடப்பட்டுள்ளது. முக்கியமானது. இந்த நோக்கம் எமக்கு வெகு பது நீண்ட காலத்தில் இதை விட மோசமான ம். மனிதநேயம் கொண்ட இயற்கையில் இணைந்த நோக்கம் என அதிபர் அவர்கள் தனது அறிக்கையில் னப் பொறுத்த வரையில் வாழ்க்கையில் தோல்வி பாதும் எல்லோருக்கும் உங்கள் சிரேஷ்ட மாணவ குறிப்பிட்டார். 13 வருடங்கள் சென்றுவிட்டன. ஆம் நிலையும் இது ஒரு தூரநோக்கு. ஒரு குழந்தையை இவ்வாறே தூரநோக்கு என்பது 13 வருடங்களுக்கு பத்தின் மத்தியிலும் தோல்வியைச் சந்திக்காமல்
தலைவர்களுடைய, விடுதலை வீரர்களுடைய வாக்கி
கூறுவார்கள்.அதுவும் தந்திரோபாயமான பின்னடைவு படாது. தற்காலிகபின்னடைவாக இருக்கும் என்று கையிலும் இல்லாமலிருப்பது கிடைக்காமலிருப்பது வு. தோல்வி அல்ல. ஒரு கிரிக்கட் ஆட்டத்திலே ஒரு ) சென்று எவ்வளவு வேகமாக ஓடி வந்து பந்தை ாம் சென்றாலும் முழுவேகத்தையும் ஒன்று திரட்டிக் வேகமாக எறிய வேண்டும். அதுதான் அந்த
மீண்டும் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி அதே வவில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்தி கெ மிக என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து
மாக,இன்னொரு கோயிலாக அமையவேண்டும்.இங்கு கள் கடந்து செல்லுகின்ற ஒவ்வொரு வாழ்க்கைப் பார்க்க வேண்டும். ஏறிவந்த ஏணிகளைப் பற்றி 5ள். உங்கள் வாழ்க்கையில் அந்ந தூரநோக்கை தான் என்பதை இங்கு கல்விகற்க வந்துள்ள
கள் எங்கிருந்தாலும் இந்தப்பாடசாலைக் கொடியை ாலும் நடைமுறைகளாலும் வாழ்க்கை முறையாலும் மனஉறுதியுடன் இந்த பாடசாலையின் புகழையும் வொருவரும் திடசங்கற்பம் கொண்டு வாழ்வதற்கு றேன். ாலை அபிவிருத்திக்காக செயலாளர் ஆண்கள்
ஒரு பெரு முயற்சியிலே இருந்து கொண்டிருக்கிறது.
7

Page 36
அது உதயமாகும் என நினைக்கின்றேன். அது ஒ( கொண்ட ஒரு சிந்தனையாக இருக்கிறது.அது வவுன் விரைவாக அமையும் என்ற நம்பிக்கையும் என அதிபர் அவர்கள் குறிப்பிட்டது போல இறைவனு இறைபாடுகளுடைய சித்தமுமாக இருந்தால் ஆணி என்ற வாக்குறுதியை அல்ல,என்ற செய்தியை 2 பெரிதாக மதித்து, என்னைக் கடந்த ஒரு கெ என்னை அழைத்து அதிபர் கூறியது போல த கெளரவம் என எடுத்தாலும் சரி எதுவாக இ ஏற்றுக்கொண்டு மீண்டும் அதிபருக்கும் ஆசிரியரு களுக்கும் என்னுடைய நன்றியையும் வணக்கத் முதனிலையில் நீங்கள் எவ்வாறு தொகையி முதலிடத்தில் இருக்கின்றீர்களோ அவ்வாறு தொ வாழ்த்தி ஆசி கூறி விடைபெறுகின்றேன்.
്വിൽ/
-2

ரு தூரநோக்காகவும் இருக்கும். ஒரு தூரஇல்ட்சியம் ரியாவுக்கு ஒரு பெரிய விடயமாக, ஒரு விருட்சமாக ாக்கு இருக்கிறது. இது என்னுடைய சித்தமல்ல.
றுடைய சித்தமும் எங்களுடைய இந்த மாவட்ட ாகள் கல்லூரி ஒன்று வவுனியாவில் உதயமாகும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு மீண்டும் என்னை ௗரவத்தை எனக்கு அளித்து இந்த விழாவுக்கு ண்டனை என எடுத்தாலும் சரி எனக்கு அளித்த ருந்தாலும் தோல்வியை நான் ஒரு மாலையாக }க்கும் இங்கு குழுமியிருக்கும் எல்லாப் பிள்ளை தையும் தெரிவித்துக் கொண்டு இம்மாவட்டத்தின் லும், செயலிலும், கல்வியிலும், விளையாட்டிலும் உள்ந்து புதுயுகத்திலும் துலங்கவேண்டும் என்று
க்கம்

Page 37
ஆரம்ப பிரிவு மாண
 

வர்களின் நிகழ்வுகள்

Page 38


Page 39
ஆரம்பயிரி
வவுனியா மாவட்டத்தில் முன்னணிய தரம் 1- 5 வரை 30 வகுப்பு பிரிவுகளுடன் இ அதிகரித்து வந்த போதிலும் எமது வருடாந்த ெ குறிப்பிடத்தக்கது. ஆரம்பபிரிவுக்கு அருட்சகோத திருமதி. ஜெ .எ. நாதன் அவர்கள் வகுதித்தலை
6.56061Tu IITL
எமது ஆரம்ப பிரிவுக்கான விளைய நடைபெற்றது. இதில் திரு. பாலசுப்பிரமணியம் 2 பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித் வகுப்பு ரீதியாக இப்போட்டிகளில் பங்கு பற்றின வகுப்பு ரீதியாக நடைபெற்றது இவை அனைத்துச் வழங்கப்பட்டன.
தமிழ்த் தி
தரம் 4 -5 வரையிலான மாணவர்கள் மட்டத்தில் பேச்சு, கட்டுரை ,பா-ஓதல், தனிநடனம் கோட்ட மட்டத்தில் பா - ஒதல் 2ம் இடம் பேச்சு 2 பரிவு I தனி நடன நிகழ்வில் செல்வி . அ. மது பெற்றமை பாராட்டுக்குரியது.
ஆங்கி
இந்த நிகழ்வு தரம் 1 -5 வரை மாண கல்வியமைச்சின் நிபந்தனைகளுக்கிணங்க தரம் 3-5 கோட்ட மட்டத்திலும் வாசிப்பு, ஆங் - கவிதை, உ மாகாண ரீதியிலான கவிதைப் போட்டியில் 1ம் இட அபிநயப் பாடல் மாகாணமட்ட போட்டியில் பங்கு
இணைக் க
தரம் 1, 2 வகுப்புக்களில் புதிய கல் உ.கல்வி, ஆங்கில ஆசிரியர்களின் உதவிகளைட் பயன்படுத்தி இணைக் கலைத்திட்ட செயற்பாடு தி /சண்முகானந்தா இந்து மகளிர் கல்லூரியில் ந மாணவர் தெரிவு செய்யப்பட்டு இதில் கலந்து ெ

வு அறிக்கை
பில் நிற்கும் மகளிர் கல்லூரியான எமது பாடசாலை யங்கியது. ஆரம்ப பிரிவுக்கான மாணவர் தொகை சயற்பாடுகள் யாவும் சீராக நடைபெற்று வந்துள்ளது ரி S.J.M.G கூஞ்ச அவர்கள் பொறுப்பாக இருந்தார் வராகக் கடமையாற்றினார்.
டுப் போட்டி
ாட்டுப் போட்டி கடந்த பங்குனி மாதம் 07 ம் திகதி உதவிக் கல்விப் பணிப்பாளர் (உ.கல்வி) அவர்கள் தார். ஆரம்ப பிரிவிலுள்ள அனைத்து மாணவர்களும் ார். 30 பிரிவுக்குமான உடற்பயிற்சிப் போட்டிகளும் $கும் தரம் இடப்பட்டு பரிசில்களும் சான்றிதழ்களும்
னப் போட்டி
கல்வியமைச்சின் நிபந்தனைகளுக்கமைய பாடசாலை
ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கத் தூண்டப்பட்டனர். 3ம் இடம்,சிறுவர் நாடகம் 3ம் இடத்தையும் பெற்றது. துஞ்சலா அகில இலங்கை ரீதியில் 1ம் இடத்தைப்
FN) 3576ØTLó
வர்கள் பங்கு பற்றும் வகையில் நடைபெற்றது.மேலும் வரையிலான போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்கள் றுப்பெழுத்து நிகழ்வில் 1ம், 2ம், 3ம், இடங்களையும் டத்தையும் பெற்று பாராட்டுப் பெற்றது. தரம் I குழு பற்றி 1ம் இடத்தைப் பெற்றமை பாராட்டுக்குரியது.
லைத்திட்டம்
விச் சீர்திருத்தத்தின் படி, நடனம்,சித்திரம், சங்கீதம், பயன்படுத்தியும் ஏனைய நலன் விருமபிகளையும் } மேம்படுத்தப்பட்டுள்ளது. 18.3.2000 அன்று டைபெற்ற கற்றல் கற்பித்தல் கண்காட்சியில் எமது காண்டமை குறிப்பிடத்தக்கது.
29

Page 40
பெற்றோ
ஆரம்ப பிரிவுக்கான பெற்றோர் தினம் ஆகிய பிரிவுகளாக 4 தடவைகள் நடைபெற்றது. த திரு. திருமதி காமேசன் அவர்களும் தரம் III க்கு தி அவர்களும் தரம் IV க்கு திரு. திருமதி. நடராஜா ( அவர்களும் தரம் V க்கு திருமதி. அன்ரன் சோம கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இந் நிகழ் கலந்து தமது திறன்களை வெளிப்படுத்தியமை குறி
L/6-60LOL
அகில இலங்கையில் எமது பாடசாை புலமைப்பரிசிற்கு தெரிவாகியுள்ளனர். எமது மாவட்டத் அதிகூடிய தொகையான மாணவர்கள் தெரிவு செய்யட் இருவரும் முதல் 1,6.9 தவிர்ந்த ஏனைய 14 பேரும் குரியது.
கல்விச்
தரம் 1, 11 க்கான கல்விச் சுற்றுலா பிரதேசத்திலுள்ள சகல மத வழிபாட்டுத் தலங்களு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. பொதுநூல் நிலை பார்வையிடப்பட்டது. தரம் 3, 4, 5 க்கான கல்விச் சுர படி மேற்கொள்ள முடியவில்லை.
ćFLOш 6oj
சமய மன்றங்களால் நடாத்தப்பட்ட சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுக் கொன
பாண்ட் வn
ஆரம்ப பிரிவுக்கான பாண்ட் வாத்தியக் 40 மாணவர்களைக் கொண்டு திறம்பட இயங்கி எமது பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுே எமது சிறுதோழர் இயக்கம் அருட் செ6 திருமதி. ச. பரம்சோதி, திருமதி.பா.சரவணபவான் ஆக இவ் வருடம் பல மாணவர்கள் சிறு தோழருக்கான : 2ம் தரம் பரீட்சைக்குத் தயாராக்கப்பட்டனர்.
ஆரம்பப் திறமையை வெளிக்காட்ட எமது வாழ்த்துக்கள்.

ர் தினம்
முறையே தரம் 1,11, தரம் III, தரம் IV, தரம் V ரம் 1,11 க்கான நிகழ்வில் விவசாய விரிவுரையாளர் ரு சிவபாலகுரு (உதவிகல்விபணிப்பாளர் விஞ்ஞானம்)
உதவிக்கல்விப்பணிப்பாளர் முறைசாராக்கல்வி) ராஜா பிரதிவலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களும் வுகளில் 30 பிரிவிலுமுள்ள அனைத்து மாணவர்களும் ப்பிடத்தக்கது.
f Lifefs)
லயிலேயே அதிகூடிய தொகையாக 82 மாணவர்கள் துக்குரிய வெட்டுப்புள்ளி 136 ஆக குறைந்த போதிலும் பட்டமையும் இவர்களில் மாவட்டத்தில் 2ம் இடத்தில்
எமது பாடசாலை மாணவர்கள் என்பதும் பாராட்டுக்
Óision/6/T
6.9.2000 அன்று நடைபெற்றது. நகரசபைக்குட்பட்ட ஒளும் பார்வையிடப்பட்டு அதற்கான விளக்கங்களும்
பம், சிறுவர்பூங்கா, நூதன சாலை ஆகிய இடங்களும் ற்றுலா தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிட்ட
ழாக்கள்
- வாணிவிழா, ஒளிவிழாப்போட்டிகளில் கலந்து
ன்டனர்
த்தியக்குழு
குழு செல்வி. A இயூஜினியா ஆசிரியர் தலைமையில்
விழாக்களைப் பொலிவுறச் செய்து பாராட்டுக்களைப்
தாழர்
ஸ்வி மரிய கெறற்றி கூஞ்ஞ அவர்களின் தலைமையில் கிய ஆசிரியர்களின் உதவியுடன் இயங்கி வருகின்றது நினைவுச் சின்னம் சூடப்பட்டதுடன் அவர்களிற் சிலர்
பிரிவு மாணவர்கள் இன்னும் பல போட்டிகளில் தமது
திருமதி . ஜெ. சற்குணநாதன்

Page 41
சர்வதேச மகளிர் தினத்தன்று பாடசாலை ட வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி V. R. A :
அதிபர் தினமான ஒக்டோப
 
 

1ழைய மாணவியும் முன்னாள் ஆசிரியருமான எமது ஒஸ்வேல்ட் பிரதம விருந்தினராக உரையாற்றுகிறார்.
28 அன்று அதிபரின் உரையின் போது.

Page 42


Page 43
Uങ്ങ്റ്റU
திருக்குடும்ப கன்னியர் மடம் புனித அந்தோனியார் பாடசாலை பழைய மாணவர் சங்கமானது கடந்த ஆண்டில் பாடசாலை அபிவிருத்தியில் பெரிதும் அக் கறை கொணி டு பல வழிகளில ஆலோசனைகளும்,உதவிகளும் வழங்கியுள்ளது. பாடசாலைக்குஅத்தியாவசிய தேவைகளாகவிருந்த லிகிதர்,நூலக அலுவலர், இராக் காவலாளி,ஆகி யோருக்கு தேவையான நிதி உதவியை வழங்கி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளது. பாடசாலையின் விழாக்கள்,சிரமதான வேலை போன்ற நிகழ்வுகளில பங்குகொணி டு ஒத்துழைப்பையும் நல்கியுள்ளது.மாதத்திற்கு ஒரு முறை நிர்வாகக் குழு ஒன்றுகூடி பாடசாலைத தேவைகளையும், குறைகளையும் அதிபர் மூலம் அறிந்து கல வித் திணைக் கள நிபந்தனைகளுக்குகொப்ப செயற்திட்டங்களை
வகுத்து நடைமுறைப்படுத்தியுள்ளது.
以
By be ing Good Jyo u
By be ing Bad you

ാസ്ത്രി കസ്ക
நாம் துடிப்புடன் இயங்க,உற்சாகம் கொண்ட நிர்வாககுழுவும் ,உந்துசக்தியாக விளங்கும் இப்பாடசாலை அதிபர் அருட் சகோதரி.யூட் மடுத்தீன் அவர்களும் காரணமாக உளர்.
கடந்த நூறு ஆண்டுகட்கு மேலாக இப்பாடசாலை கல்வித் தானத்தை வழங்கி வெளி யேற்றியுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள். எமது பழைய மாணவர் சங்க அங்கத்தவராக சேராதது ஒரு குறையாக இருக்கிறது. எனினும் இனி வரும் காலத்தில் அங்கத் தவராக இணைந்துள்ளபழைய மாணவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மற்றவர்களும் தாம் கற்ற பாடசாலைக்கு தங்கள் விசுவாசத்தை காட்டுவார்கள் என்பது
எங்கள் எதிர்பார்ப்ப்ாக இருக்கின்றது.
திருமதி ,பு. அந்தோனிப்பிள்ளை
செயலாளர்.
ne ver feel Bad
ne ver feel Good

Page 44
விளையாட்டு - 2000
விளையாட்டுத் துறைக் குழு :- போட்டி நt தரம் :- 10 - 13 மாணவர்க:ை இல்ல விலை
தலைவர் :- திரு.V.யோகதாசன்
உபதலைவர்:- திரு. T. ஜெயகாண்டீபன் தரம் 6 - 9 { தரம் 1-5 வ6
செயலாளர் - திருமதி , ம. சுகுமார்.
இணைச்செயலாளர் :- மெய்வல்லுன திருமதி -பு . சிவபாலன் தலைவியாக பொருளாளர் :- திருமதி வ. சிவபாலன் இடை நிலை கல்வி பணிப்
பொறுப்பாசிரியர்கள் :- கலந்து கொ
ஏஞ்சலா : 1. திருமதி , R. சிவநாதன் 2. திரு. A. பாஸ்கரன் வயதின் கீழ்
முதலிடமும்
மொனிக்கா : 1. திருமதி . S. அனந்தசயனன் அததுடன t 2. திரு. R.G. சற்குணராஜா சாந்தி தேர்ந்
லியோனி : 1 முதலிடமு
1. திருமதி , K. யோகநாதன் 2. செல்வி . V. வேலாயுதம் 15 வயதின்
பெற்று 17
இமெல்டா பெற்றது. அத் போட்டிகளில்
1. திருமதி . . கனகரட்ணம்
2. திருமதி . S. சிவராஜா மட்டத்தில் 6
இலங்கை ரீதி
எமிலி : 1. திரு. A.விக்னேஸ்வரன் திரு . க
2. திருமதி - 1. வரதராஜா திணைக்களம் 6-9 இல்ல மெ
திருமதி தே தலைவர்: திரு
உபதலைவர்:
செயலாளர் :
இணைச்செய
பொருளாளர்

வருடாவருடம் முதலாம் தவணை இல்ல மெய்வல்லுனர் டைபெறுகின்றது. இவ் வருடம் தொடக்கம் எல்லா ாயும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துமுகமாக மூன்று யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
முதலாவதாக தரம் 10 -13 வரையான மாணவர்களுக்கும், வரையான மாணவர்களுக்கு இரண்டாவதாகவும் இறுதியில்
ரையான மாணவர்களுக்கு ம் நடைபெற்றது.
தரம் 10-13 வரையான இல்ல மெய்வல்லுனர் போட்டியில் | தலைவியாக செல்வி K.கெளசலாவும், உபமெய்வல்லுனர் செல்வி .G.ஞான செளந்தரியும் தொழிற்பட்டனர். சிரேஷ்ட ) மாணவியர் இல்ல விளையாட்டு போட்டியில் வலயக் பாளர் திருமதி VR.A.ஒஸ்வோல்ட் பிரதமவிருந்தினராக
ண்டார்.
வலயமட்ட போட்டிகளில் மாவட்ட போட்டிகளில் 15 6 முதலிடங்களையும் 4 x 100m அஞ்சலோட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது.
17 வயதின் கீழ் 7 முதலிடங்கள் கிடைக்கப்பெற்றது. வட்ட வெற்றி வீராங்கனையாக செல்வி M. மொறின் கிறி தெடுக்கப்பட்டார்.
19 வயதின் கீழ் 4 முதலிடங்களும் 21 வயதின் கீழ் ம் கிடைத்தது.
மாவட்ட மட்டத்தில் எமது வலைப்பந்தாட்டக் குழுக்கள் கீழ், 17 வயதின் கீழ் , 19 வயதின் கீழ் முதலிடத்தைப் வயதின் கீழ் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் ந்துடன் மாகான மட்டத்தில் 2ம் 3ம் இடங்கள் மெய்வல்லுனர் கிடைத்துள்ளது. அத்துடன் உடற்பயிற்சி, மாகாண மது பாடசாலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.அகில யில் நான்காம் இடம் கிடைத்தது.
தரம் 6-9 வரையான இல்லமெய்வல்லுனர் போட்டியில் சீனிவாசகம், கோட்டக்கல்வி அதிகாரி வலயக்கல்வி ) பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார். ய்வல்லுனர்போட்டியில் இல்ல விளையாட்டு போட்டி பொறுப்பு
உமாதேவன் ந.S. தர்மரட்ணம்
திரு.K.தர்மபாலன் திருமதி .M.சுகுமார் லாளர்: திரு . Tசிவகுமார்
திருமதி V.சுப்பிரமணியம்

Page 45
மாகாண மட்டத்தி உடற்பயிற்சி எ
 


Page 46


Page 47
இல்ல ஆசிரியர்கள்: ஏஞ்சலா : திருமதி. C.R. சந்திரேஸ்பரநாயகம்
லியோனி : திருமதி J. விஜயபாலன்
na :
திருமதி J. A. நாதன் திருமதி . V. ஜெகதீசன்
தரம 1-5 வரையான வகுப்பு பி நடத்தியது. இதற்கு பொறுப்பாசிரியராக அருட்சகோ போட்டிக்கு உதவி பணிப்பாளர், உடற்கல்வி திரு . கொண்டார்.
வகுப்புகளுக்கு பொறுப்பாசிரியர்களாக :
தரம் 1 திருமதி - 1 அருள்வேல்செல்வம் செல்வி . S. ஆனந்தி திருமதி . அருள்செல்வன்
திருமதி . T. சூலாபாணி
திருமதி . J மாகிரட்
திருமதி . A. சிவபாலன்
தரம் 3
திருமதி , P. சிறீகாந்தன் திருமதி . A, T. J செல்வராஜா திருமதி , K.சுரேஷ்குமார் திருமதி T. முகுந்தன் திருமதி , G பத்மநாதன் திருமதி , K. பஞ்சலிங்கம்
தரம் 5 505 . K. 5irld UT606óT திருமதி M , பகீரதன் திருமதி , K. சிறீதரன்
செல்வி . B. பாமினி திருமதி H.மகேந்திரன் திருமதி , P. பாலகெங்காதரன் திருமதி , K. இலங்கைராமன்

மொனிக்கா செல்வி , G.சுசிலாதேவி
இமெல்டா திருமதி V.சிவபாலன் திருமதி K.பாரதிதாசன்
ரிவுகளுக்கும் மேற்படி விளையாட்டு குழு பொறுப்பேற்று தரி S.J.M கூஞ்ஞ தொழிற்பட்டார். இம் மெய்வல்லுனர் S. பாலசுப்பிரமணியம் பிரதமவிருந்தினராகக் கலந்து
33
தரம் 2 திருமதி , B மேகலா திருமதி , K , சித்திரலேகா திருமதி , P. மரியநாயகம் திருமதி A . குமுதினி திருமதி S.இராஜேஸ்வரி
தரம் 4 திருமதி S.கிருஷ்னானந்தன் செல்வி . V , ரகுனா திருமதி J சற்குணானந்தன் திருமதி - 1. யோகதாசன் திருமதி . M. இராஜபால் திருமதி , S , பரம்சோதி

Page 48
சகலமாணவர்களும் மைதானத் நடாத்தப்பட்டு அனைவருக்கும் சான்றிதழ்கள் வழ மாத்திரமன்றி மாவட்ட, மாகாண, அகில இலங்கை உதவி புரிந்த தொண்டராசிரியர்கள் திரு. S. கோகுல நிச்சயமாகக் குறிப்பிடவேண்டும். விளையாட்டுத் துறை ஈட்ட ஆக்கமும் ஊக்கமும் தந்த அதிபருக்கும் எம் துறை வீராங்கனைகள் சிறப்புற வாழ்த்துக்கள்.
Some fasci
* We blink our eyes once
* The human heart pump
* A full moon is nine tin
* An elephant can carry
* Tomatoes were origin:
* The world's most pop
ܓܠ\

தில் இறங்கக் கூடிய வகையில் அணிநடை, சுகப்பயிற்சி ங்கியமை குறிப்பிடத்தக்கது. சகல போட்டிகளிலும் ரீதியில் மாணவர்களை அழைத்துச் செல்லதிலும்
}தாசனையும், திரு. த. யசோதரனையும் இவ்விடத்தில் றயில் எமது மாணவர்கள் இவ்வளவு வெற்றிகளையும் நன்றிகள். பாடசாலையில் மேன்மேலும் விளையாட்டு
65Fu 16/T677i திருமதி M , சுகுமார்.
S\
nating facts
2 every six seconds
ps 1.5 million gallons of blood a year.
nes brighter than a half moon
2 gallons of water in it’s trunk
ally called “Love apples'
ular hobby is stamp collecting
34

Page 49
விளையாட்டுப் போட்டியின் போது
 

- கொடியேற்றி பாடசாலைக் கீதம்

Page 50


Page 51
ஒலிம்பிக் தீபத்துட
 
 

ன் வீராங்கனைகள்

Page 52


Page 53
உயர்தர
தலைவர் :- அபிராமி சிவபாதவிருதயர்
செயலாளர்: யுகா பரமலிங்கம்
பொறுப்பாசிரியர் :- திரு.ஆ.விக்னேஸ்வரன்
米 “A man who doesn
will fall for at
Y

r шот60076)/ї шо60їдршó
f
உயர்தர மாணவர் மன்றம் தன்னகத்தே
கிளைகளாக தமிழ் மன்றம் ,ஆங்கிலமன்றம் , இந்துமன்றம்,கத்தோலிக்க மன்றம்,விஞ்ஞானமன்றம், வணிகமன்றம் ஆகியவற்றைக் கொண்டு
தொழிற்பட்டு வருகிறது.ஏனைய மன்றங்கள் ஆண்டு 12 மாணவர்களை நிர்வாக குழு உறுப்பினர் களாக கொண்டிருக்கும் வேளை,உயர்தரமாணவர் மன்றம் ஆண்டு13 மாணவர்களை கொண்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் மாணவர் தொகை க்கேற்ப மதிய போசனம் நடாத்துவதற்கு போதிய
மண்டபம் இல்லாததால் ஆண்டு 13 மாணவர்களை
மட்டும் கொண்டதாக மதிய போசன விருந்து நடை
பெற்று வருகின்றது.
கல்வியாண்டின் முடிவில் தம் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் முகமாக மதிய போசன விருந்து நடைபெறுகின்றது.பிரதம விருந்தின ராக வவுனியா தெற்கு பிரிவு செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருவாளர் மரியரட்ணசீலன்
அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். பாடசாலை
மாணவர்களுடன் நல்லுறவு பேணக்கூடிய வகையில்
இவ் ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது.
பொறுப்பாசிரியர்
stand for something 米
nything”
长
}5-

Page 54
தமிழ்
தலைவர்:- g.காமிலா
செயலாளர் :- ச. யாழினி
பொருளாளர் :- இ. கீர்த்தனா
பொறுப்பாசிரியர் :- திருமதி . இ. சிவநாதன்
-3

மன்றம்
பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழ்த் தினத்தைக் கொண்டாடுவதிலும் அதற்கு முன்னோடியாகப் போட்டிகளை நடத்துவதிலும் தமிழ் மன்றம் முக்கிய பங்களிப்பைச் செய்தது.
வருட முதலாந் தவணையிலேயே வகுப்பு ரீதியாக கல்விஅமைச்சின் நிபந்தனைகளுக்க மைய போட்டிகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் கோட்ட, மாவட்ட, மாகாணப் போட்டிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப் படுகின்றது.
இவ் வருடம் பாடசாலை மட்டத்தில் 42 நிகழ்வுகளில் 5 பிரிவுப்படி போட்டிகள் நிகழ்த்தப் பட்டன. தரம் 04 - 13 வரை மாணவர்கள் பங்கு பற்றினர். கோட்ட மட்டத்தில் 10 நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டு 13 முதலாம் இடங்கள் பெறப் பட்டது. மாவட்ட மட்டத்தில் 11 முதல் இடங்களும் மாகாண மட்டத்தில் 6 முதல் இடங்களும் கிடைத்தது. தேசிய மட்டத்தில் தனி நடனத்தில் 1 Lô Lfff6, 2Ď ff6, 4 Ló sf6a56f6ů தங்கப்பதக்கங்கள் கிடைத்தன அத்துடன் வில்லுப் பாட்டு 2ம் இடத்தைப் பெற்றது.
மாகாண மட்டத்தில் நாட்டிய நாடகம் முதலாம் இடத்தையும் விசேட நாட்டுக் கூத்து இரண்டாம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத் தக்கது. ஏறக் குறைய நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மாகாண மட்டம் வரை போட்டிக்கு சென்றது பாராட்டுக்குரியது.
26 6)l(|bLLb L!!! Löfss6ð)6ðj; தமிழ்த்தின விழாவில் எமது தமிழ்த்தின போட்டி களுக்கு உதவி செய்த கலாபு,ஷணம் திரு.செபமாலை, திரு.ஜெகன் , திரு.பிரமானந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
தமிழ் மன்றத்தின் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.
பொறுப்பாசிரியர்

Page 55
தமிழ் தினம் - இயற்கையே சீற்றம் ெ
 


Page 56


Page 57
English Day - 2000 S.
 

cene From Romeo Juliet

Page 58


Page 59
English unio
President :-
Miss . Sri subothini Rajendram
Secretary :-
Miss . Lakshana Sabaratnam
Teacher in charge
Mrs. Uma. Sooriya selvan
-3

- 2000
The English Day is celebrated each year in two divisions. Grade 3 - 6 English day was celebrated on 14. 12. 2000 Mrs. K. Bernadict,Teacher Assistant RESC was invited as the chief guest.
The senior level English day was celebrated on 7 : 12.2000 and Rev. Fr. Vasantha kumar of St. Antony's church was invited as the chief guest to mark the English day at school level.
We had competitions and the awarding ceremony took place on the respective English day celebrations. 459 students received certificates. We awarded certificates to those got 1st, 2nd, 3rd places and merit in the school level competitions.
In the Zonal level English day competitions our students got 60 places out of 46 events . There are 27, 1st places, 17, 2nd places and 16, 3rd places. In the district level English day competitions our students got 25, 1st places, 15, 2nd places and 04 3rd places.
In the provincial level we got 2, 1st places and l, 2nd place.
I take this opportunity to give the evaluation of G.C.E. O/L 2000, and these results are better than the earlier years, as our students got 24 distinctions, 46 credits, 71 ordinary passes. I wish our O/L students to get more results than in coming years.
Teacher incharge

Page 60
விஞ்ஞா
தலைவர் - செல்வி நறுரீதேவி
உபதலைவர்: செல்வி.ம.தயானந்தி
செயலாளர்- செல்வி.செ.செலோஜினி
பொருளாளர்- செல்வி.கு.அனுசியா
பொறுப்பாசிரியர்:- திரு.நா.சபாநாயகம்.

ன மன்றம்
21 நூற்றாண்டின் நுழைவாயிலில் நிற்கும் எமது விஞ்ஞான மன்றம் வரும் நூற்றாண்டுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்தில் வெள்ளிக்கிழமை தரம் 12,தரம்13 மாணவர்கள் வேறாக விஞ்ஞான மன்ற செயற்பாடுகளை நடத்துகின்றோம்.
24/06/2000 விஞ்ஞான தினம் விஞ்ஞான வாரத்தின் இறுதிநாள் கொண்டாடப்பட்டது இவ்வருடம்பிரதி மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இளங்கோ அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டடிந்தார்.தரம் 4 - 13 வரை விஞ்ஞான புதிர் போட்டி, கவிதைப்போட்டிகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கவிதைப் போட்டிக்கு தலைப்பாக “கணணியும் தகவல் தொழில்நுட்பமும’ திகழ்ந்தது “மனிதனும் சூழலும் என்ற தலைப்பில’ சுவரொட்டி போட்டி நடாத்தப்பட்டது.மாணவர்களின் ஆற்றல்கள் எம்மை வியப்பிலாழ்த்தின.மிகத் தரமானவை காட்சிப் படுத்தப்பட்டன.
இம்முறை நாற்று.தூண்டில், மகரந்தம், ஆகிய கையெழுத்து சஞ்சிகைகள் வெளியிடப் பட்டன.
விஞ்ஞான தினத்தன்று விஞ்ஞானப் புதிர் அறிவியலின் அரங்கமாக மேடையேறியது. கலைநிகழ்வுகளில்.ஆயுள் வேத மருத்துவம் - வில்லுப்பாட்டு கலிலியோ கலிலி -நாடகம் இயற்கையின் சீற்றம் என்ற நாட்டுக்கூத்து. என்பன எமது உலகை இன் று அச் சுறுத் தும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது.
விஞ்ஞான மன்றம் இவ்வாறு வளர எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைவருக் கும் நன்றிகள்.
பொறுப்பாசிரியர்

Page 61

நாடகம் - கலிலியோ கலிலி

Page 62


Page 63
விஞ்ஞான தினத்தன்று பிரதம விருந்தின மங்கள விளக்
 

ள் வைத்திய கலாநிதி இளங்கோ அவர்கள் க்கேற்றுகிறார்.

Page 64


Page 65
கத்தோலிக்க
தலைவர் :- செல்வி . கிறிஸ்ரீனா சுதர்ஷினி
செயலாளர் :- செல்வி.அ. ஜெயமேரி
பொருளாளர்- செல்வி. ஆ. மரியற்றா தமயந்தி
பொறுப்பாசிரியர்-திருமதி. யஸ்மின், அன்ரன்

Ipsoisold - 2000
கிறிஸ்து அரசர் விழா:- கிறிஸ்தவ மன்றத்தினால் நடாத்தப்படும் விழாக்களில் கிறிஸ்து அரசர் விழாவும் ஒன்றாகும். இவ்விழாவானது 24.11.2000 அன்று கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் மத வேறுபாடு இன்றி ஆசிரியர்களும் மாணவர்களும் இவ் விழாவில் பரீட்சைக்கு தோற்றும் ஆண்டு 11,13 மாணவர்களும் புலமைப் பரீட்சை எழுதிய மாணவர்களும், ஆசிரியர்களும் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தினர். ஈற்றில் பாடசாலையையும், மாணவர்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து இவ்விழா நிறைவு செய்யப்பட்டது.
ஒளி விழா - கிறிஸ்தவ மன்றத்தால் நடாத்தப்படும் முக்கிய விழாக்களில் ஒளிவிழா முதன்மையானது இவ்விழாவானது 16.11.2000 அன்று நடைபெற்றது. இவ் விழாவையொட்டி முன்னாயத்தமாக 10 நாட்கள் வகுப்பு ரீதியான ஆயத்த வழிபாடுகள் நடைபெற்றன. இவ் விழாவையொட்டி வேதாகமம் வினா விடை, கவிதை, கட்டுரை, பேச்சு, பாட்டு, பஜனை, வாழ்த்துமடல் தயாரித்தல் போன்ற பல வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது. திரு. பேனாட் கல்வியற் கல்லூரி உபபீடாதிபதி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் விழாவானது மாணவர்களிடையே பாடசாலைக் குடும்ப ஒற்றுமையையும், அன்பையும் வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பாசிரியர்

Page 66
இந்து
தலைவர்:- சிவசக்தி பாலராஜா உபதலைவர்:- உதயபிரகாசினி நவப்பிரகாசம் செயலாளர் - யாழினி சத்தியநாதன் பொருளாளர். பிரகாசினி பூபாலசிங்கம் பொறுப்பாசிரியர் :- செல்வி. விஜிதா குமாரசாமி

மன்றம்
2000 ஆம் ஆண் டில் இந் து மன்றத்தின் ஆசிரியா தலைவராக செல்வி.விஜிதா குமாரசாமியும் செயலாளராக திருமதி.க.சுரேஷ்குமார் அவர்களும் பணியாற்றினார். இந் துமன்றம் வருடாவருடம் நடத்தி வரும் வாணிவிழா தொடர்பாக 2000ஆம் ஆண்டின் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, மனைப் போட்டி, திருவுருவம் அமைக் கும் போட்டி,சித்திரப்போட்டி,கோலப்போட்டி பூமாலை கட்டும் போட்டி,பண் ணிசைப் போட்டி ஆகிய போட்டிகளை வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும்,சான்றிதழ்களையும் வழங்கி மேற்குறிப்பிட்ட துறைகளில் மாணவர்களின் திறன் விருத்தியடைய ஊக்குவித்தது. அத்துடன் நவராத்திரி விரதகாலத்தில் வகுப்பு ரீதியாக ஒவ்வொரு நாளும் நவராத்திரி பூசை நடைபெற ஒழுங்குகள் செய்து கொடுத்தது.
2000 ஆம் ஆண்டின் வாணி விழா வுக்கு திருமதி.சிவப்பிரகாசம் ஆசிரியை அவர்களை பிரதமவிருந்தினராகக் கொண்டு கலைநிகழ்வுகளை நடத்தியும் கையெழுத்தும் சஞ்சிகை வெளியிட்டும், பரிசளிப்பு நிகழ்வினை நடத்தியும் வாணிவிழா நிகழ்வு சிறப்பாக நிகழ பணிகளை மேற்கொண்டது
2000 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தொடக்கம் சைவநிதி மாதாந்தச் சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் நூலகத்தில் இடம் பெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில் வெற்றிபெற்ற சைவசமயப் போட்டிகள். LDIT6).jLL D Lib நாவலர் நாவன்மைப் போட்டி கீழ்பிரிவு-செல்வி.ஞா.சந்திரிக்கா -1ம்இடம் மேல்பிரிவு-செல்வி.ந.தேவகி - 1ம் இடம்
விவேகானந்தர் நாவன்மைப்போட்டி
மேல் பிரிவு:- சி.அகல்யா -1ம் இடம்
பொறுப்பாசிரியர்

Page 67
KARIETUVIU
ஒளிவிழாவில் அதிட
 

2000 ogrlu IUEL:
| VZA YEA:
ர் உரையாற்றுகின்றார்

Page 68


Page 69
எமது சுற்றாடல் பாதுகாப்புக்குழு கட6
 

மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

Page 70


Page 71
சுற்றாடல் பாது
தலைவர்-சி.ஆர்த்தி
செயலாளர்:-த.வித்தியா
பொருளாளர்-ம.கேசிகா
பொறுப்பாசிரியர்-திருமதி.சூரியகலா,அமரநாதன்
"Reading makel Conference a re And writing a
 
 
 
 
 
 
 
 

வகாப்பு குழு
உலகெங்கும் சூழல் பாதுகாக்கப் பட வேண்டும் என பல்வேறு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு கருத்தரங்குகளும், ஒப்பந்தங் களும் செய்து கொண்டிருக்கும் இவ் வேளையில் எமது பாடசாலை சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதில் பாடசாலையில் மாணவர்களுக்குள்ள பற்றினை அதிகரித்தல் மாணவர்களை வாழ்க்கைக்கு தயாராக்கல் என்ற தொனிப் பொருளை மையமாக வைத்து 1999ம் ஆண்டு எமது சுற்றாடல் பாதுகாப்புக் குழு பாடசாலையில் அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 11 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பமான இக் குழு இப் பொழுது வகுப்பு பிரிவுகளிலும் பிரதிநிதிகள கொண்டதாகவும் வளர்ந்திருக்கின்றது. இக்குழுவின் செயற்பாடுகள். 1. பாடசாலை வெளிச்சுத்தம் பேணல் 2 பொலித்தீன் பாவணையை குறைத்தல் 3. கடதாசி,குப்பைகள் மீள்சுழற்சி செய்தல் 4 பொலித்தீன் பாவனையை குறைப்புக்காக துணிப்பைகளை உபயோகித்தல். 5. வகுப்பறையை அழகாக வைத்திருக்க வழி
காட்டல்.
ஒரு மாணவருக்கு ஒரு மாதத்தில் ஒரு நாள் வரக்கூடியதாக வருடத்தொடக்கத்திலேயே திட்டமிட்டு பாடசாலையில் ஒரு சிறு பகுதியை சுத்தப்படுத்துமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களும் உற்சாகமாக தொழிற்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இக் குழுவின் பணி மேலும் தொடர எமது வாழ்த்துக்கள்.
பொறுப்பாசிரியர்
h a full man; ady man;
exact man.”
41

Page 72
மாணவ தலைவிகள் ஒன்றியம்
மாணவ தலைவிகள் ஒன்றியத்தின் சார்பில் 2000ம் ஆண்டின் எமது செய்ற்பாடுக ளையும் முயற்சிகளையும் அறிக்கையாக தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
2000 ம் ஆண்டு யூலை மாதம் வரை மாணவ தலைவிகளின் கடமைகளை செவ்வனே செய்வதற்கு எம்மோடு தலைமைத்துவ பணியில் ஈடுபட்ட 26 மாணவ தலைவிகளுக்கும் சிரேஷ்ட மாணவதலைவி செல்வி சாந்தினி பிரேமராஜனுக்கும் உதவி சிரேஷ்ட மாணவ தலைவி செல்வி.பாலமதி பாலச்சந்திரனுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக் றோம்.
2000 ம் ஆண்டு ஜீலை மாதம் புதிய மாணவதலைவிகள் 30பேர் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த வருடம் தொடக்கம் விளையாட்டு போட்டி யின் போது ஒவ்வொரு இல்லமும் தெரிவு செய்யும் இல்லத்தலைவி.இல்ல உபதலைவிகள் 10 பேரும் விளையாட்டு போட்டி முடிந்ததும் மாணவ தலைவிகளின் கடமைகளில் உதவிசெய்வதற்கு அழைக்கப்பட்டனர். இவ்வருடம் அவ்வாறு கடமை செய்து கொண்டிருந்தவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஜீலை மாதத்தில் புதிய மாணவ தலைவிகளின் தெரிவின்போது மூவர் மாணவ தலைவிகளாக தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் கடந்த வருட மாணவதலைவிகளின் தெரிவு பட்டியலில் விடுபட்ட வேறு இருமாணவதலைவிக ளும் தெரிவுசெய்யப்பட்டு இப்போது மொத்தமாக 55 மாணவ தலைவிகள் உள்ளனர்.
2000ம் ஆண்டு ஜீலை தொடக்கம் பாடசாலை சிரேஷ்ட மாணவ தலைவியாக செல்வி.தர்சினி சிவபாதசுந்தரமும் உதவி சிரேஷ்ட மாணவ தலைவியாக செல் வி. அருந்தினி கணேசலிங்கமும் தொழிற்படுகின்றனர்.
மாணவதலைவிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் கடமைமாறும் ஒழுங்கில் கடமையில் ஈடுபடுகின்றனர். குழுக்களின் பெயர்கள் பின்வருமாறு:- லோட்டஸ், ஜஸ்மினம்,லில்லி, கிறிசாந்திமம், றோஸ்,ஒக்கிட், அந்துTரியம், சீனியாஸ்,
ஒவ்வொரு குழுவுக் கும் ஒரு தலைவரும் அவரின் கீழ் குறைந்தது 7 பேர் கொண்டதாக குழுக்கள் கடமையில் ஈடுபடுகிறது குழு தலைவரும் உறுப்பினர்களும் ஒவ்வொரு தவணையும் மீள்கலக்கப்பட்டு பின் பிரிக்கப்படுவர்.

இம் முறை எல்லா சிரேஷ்ட உறுப்பினர்களையும் கனிஷ்ட உறுப்பினர் அறிந்து கொள்ள,ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவியாக உள்ளது.
இவ் வருடம் D66) தலைவியர் தினத்தன்று கொண்டுவந்து விற்றல் (Bring and Buy Sale) ep6)b 9,935/- g5JILILLg).956) 5000/= உடனடியாக பாடசாலை இடருதவி குழுவிடம் கையளிக்கப்பட்டு சீருடை, சப்பாத்து போன்றவை வறிய மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
இதை விட மாணவதலைவிகளின் செயற்றிட்டம் “வறிய மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல்’ ஒன்று இரு மாத கால எல்லையில் நடத்தப்பட்டு எமது பாடசாலையின் வகுப்பு ஆசிரியர்களின் உதவியுடன் மாணவிகள் இனங் காணப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது இதற்கு இடருதவி குழுவின் மூலம் அதிபரும் எமக்கு அளித்த பணஉதவிக்கும் ஊக்கத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது கடமைகள் அன்றாடம் காலை கூட்டம், சைக்கிள் நிறுத்துமிடம்,காலை பிற்பகல் போக்குவரத்து, சுத் தம் பேணல் என்பவற்றை கவனித்தல் ஆகும். விழா நாட்களில் அதிபர் ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்படும் கடமை களை சரிவர செய்கின்றோம்.அத்துடன் ஒவ்வொரு தவணை ஆரம்பத்திலும் முதல் நாள் பாடசலை யின் சுத்தத்திற்கு நாமே பொறுப்பெடுக்கின்றோம்.
ஆசிரியர் தினம் எமது ஒன்றிய த்தினால் பாடசாலையில் வருடாவருடம் நடத்த ப்படுகின்றது. இம்முறையும் ஆசிரியர் தினத்தை ஒட்டி கட்டுரை போட்டிகள் தரம் 1முதல் 13 வரை சகல மாணவர்களுக்கும் வைக்கப்பட்டு வகுப்பு ரீதியாக முதல் மூன்று பரிசுகள் மாணவர் தலைவிகள் ஒன்றியத்தினால் வழங்கப் பட்டது. இம்முறை அதற்கான விழா ஒழுங்கமைத்து தரமான நிகழ்ச்சிகள் மாணவர்களிடமிருந்து பெற்று சிறப்பாக கொண்டாடினோம்.
மாதந்தோறும் பொறுப்பாசிரியர் முன்னிலையில் கூடி எமது பிரச்சனைகளை ஆராய் கின்றோம். இதன் மூலம் எம்மை விருத்தி செய் கின்றோம்.எமது கடமைகளை சரிவரச்செய்ய எமக்கு ஆதரவு வழங்கும் அதிபர் அவர்கட்கும், ஒழுக்காற்று குழு பொறுப்பாசிரியர், திருமதி.ஞா. சிறிஸ்கந்தராசா அவர்கட்கும், மாணவதலைவிகள் பொறுப்பாசிரியர் திருமதி.சி.அனந்தசயனன் அவர் கட்கும், ஒன்றியம் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து எனது அறிக்கையை முடிக்கின்றேன்.
சிரேஷ்ட மாணவதலைவி தர்சினி சிவபாதசுந்தரம்

Page 73
ஒழுக்காற்றுக் குழுவுடன் மாணவத
நிலத்தில் அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக :-
R. சுசீந்திரா, T. ஆர்த்தி, S. நிவேதா, G. கவி A. பற்றிமாநாயகி, S. மெடிரிலா சிரோனி, P
அமர்ந்திருப்பவர்கள் (மேல் வரிசை) இடமிருந்து வலமாக
P. சாந்தினி (சிரேஷ்ட மாணவத் தலைவி), திருமதி: திரு. மா. சிவபாலன், திருமதி. தே. உமாதேவன் திரு. விக்னேஸ்வரன், திரு.நா. சபாநாயகம், திருமதி. B. பாலமதி (உதவி சிரேஷ்ட மாணவத்தலைவி)
நிற்பவர்கள் (1ம் வரிசை) இடமிருந்து வலமாக
K. சுயாதா, S. சிவாஜினி, G. சுலக்ஷனா, G. ஞா K. தர்சிதா, S. செந்துர்ச் செல்வி, K. தமயந்தி, K. றஞ்சிகா, S. சிவசாந்தினி, N. சுமித்திரா, A. விக்ே
நிற்பவர்கள் (2ம் வரிசை) இடமிருந்து வலமாக
A அணிற்றா அஜித்தா, M. ஜானகி, R. யோகலக்வு
கெளசலா, பூ, கமலேஸ்வரி, K. சுஜனி, S. தர்சி T. வித்தியா,
 

தலைவிகள் ஒன்றியம் 1999 - 2000
தா, C. கஸ்தூரி, G. அருந்தினி, S. நித்தியா, M. கேசிகா, . வக்சலா, S, கார்த்திகா, S. கிருத்திகா, R. தர்சினி
வ. சிவபாலன், திருமதி லே. சுரேந்திரன், திருமதி J. A. நாதன், அருட்சகோதரி யூட் மடுத்தீன் (அதிபர்), திரு. தர்மபாலன், சி. அனந்த சயனன், (மாணவத்தலைவர்கள் ஒன்றிய பொறுப்பாசிரியர்)
னசவுந்தரி, T. யுஸ்ரினா பேபி, J. மொமில்டா றாஜி, S. மேகலா, நகுலேஸ்வரி, N. வானதி, S. கம்ஷா, P. சுபாஜினி, J. சோபனா :IIII ඡ[[nඛමිණෙf.
2மி, T. வாசுகி, P. மைதிலி,T. தாரணி, S. பிரபா, றகுஜெயந்தினி, னி, K. றமணிதேவி கிறிஸ்டா, S. கெளசலா, S. சுபந்தின்,

Page 74


Page 75
மாணவ தலைவிகள் ஒ6
அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக) :-
க. அருந்தினி ( உதவி சிரேஷ்ட மாணவ : திரு. சி. சர்வானந்தன், திருமதி. பு: சிவபாலன், திரும யூட் மடுத்தீன் (அதிபர்), திருமதி. ஞா. சிறீஸ்கந்தராச (மாணவ தலைவிகள் ஒன்றிய பொறுப்பாசிரியர்), த திரு. ஆ. விக்கினேஸ் வரன் , திரு. கோ. ,
நிற்பவர்கள் (1ம் வரிசை) இடமிருந்து வலமாக :-
ம. கேசிகா, வீ. அனுசியா, ஞா. கவிதா, அ. அனிற்ற இ. யோகலஷ்மி, சி. சுபந்தினி, ம. தயானந்தி, த. நிரஞ கு. ரமணிதேவி, ஞா. நிஷாந்தினி, சி. மெடில்லா சிே
நிற்பவர்கள் (2ம் வரிசை) இடமிருந்து வலமாக :-
ஞா. ஞானகலா, அ. மீரா, த. சக்திகமலம், ஜே. அன ரேகா, கு. சிவசக்தி, சி. நிலானி, செ. தேவகி, ப. ஜனர்
நிற்பவர்கள் (3ம் வரிசை) இடமிருந்து வலமாக :-
நி. மாலா, கு. கம்சாயினி, க, லக்ஷனா கண்ணகி, க. க. கோபிகா, க. சுஜனி, ச. நிவேதா, இ. தர்சினி, ( இ. சண்முகப்பிரியா. சமூகமளிக்காதோர் :- அ. பற்றிமாநாயகி
 

ன்றியம் 2000 - 2001
தலைவி) திரு. நா. சபாநாயகம், திரு. மா. சிவபாலன், தி லே. சிவகுருநாதன், திருமதி. தே. உமாதேவன், அருட்சகோதரி ா (ஒழுக்காற்றுக்குழு பொறுப்பாசிரியர்) திருமதி. சி. அனந்தசயனன் திருமதி. ஜெசின் அருளானந்தநாதன், திருமதி. க. யோகநாதன், தர்மபாலன், சி. தர் சினி (சிரேஷ்ட மாணவ தலைவி)
றா அஜித்தா, ச. நித்தியா, சி. கிருத்திகா, த. ஆர்த்தி, ம. ஜானகி, ந்ஞனி, த. தாட்சாயினி, த. வித்தியா, கை, சுஜாதா, க. கார்த்திகா, ராணி, கு. கஸ்தூரி.
ஏற்கில்டா, கே. அபிராமி, வ. மங்களரூபா, து. தர்மிகா, வ. ஜெய்னி ந்தினி, சா. சுகன்யா, கி. மரிய அஞ்சனா, அ. காயத்திரி, அ. அருள்மேரி.
அஸ்வினி, அ. லிட்வின் ஜெனிற்றா, மு. ஜெஸ்மின், அ. அநந்திகா, ல. ஜனனி, த. தாரணி, சி. தர்ஷிகா, சி. ஜதர்ணி, டொ. ஜொய்சி,

Page 76


Page 77
2ம் வவுனியா சிறுதே
சிறுதோழர் குழாம் வனராணிகள் சார்பில் 2000 ஆண்டுக்குரிய அறிக்கையைச் சமர்பிப்பதில் பெருமகிழ்வும் மனத்திருப்தியும் அடைகின்றது. எமது சிறுதோழர் குழாம் பாடசாலை வரலாற்றில் 2000 ஆண்டு பல செயற்பாடுகளை முன்னெடுத்துஇனிய முறையில் நிறைவேற்றியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மாவட்ட ஆணையாளர் திருமதி P. அந்தோணிப்பிள்ளை அவர்களும்,எமது பாடசாலை வனராணி அருட் சகோதரி S.J.M.G கூஞ்ஞ அவர்களும் எமது குழாம் வளர்ச்சியில் பெருமளவு ஆக்கமும் ஊக்கமும் தந்து எங்கள் குழாம் மேலும் வளர்ச்சியடைய உதவி யுள்ளனர்.அவர்களுக்கு நாம் நன்றி கூறகடமைப்பட்டு 6T36b.
கடந்தகாலப்பகுதியில் அதிகமான மாணவர்கள் சிறுதோழர் குழாமில் இணைவுபெற்று செயற்பாடுகளில்ஈடுபட்டுள்ளனர்.எமது பாடசாலையில் 4 சிறுதோழர் குழாம் இயங்கிவந்துள்ளது.வனராணி களாக திருமதி APJ செல்வராஜா,அருட்சகோதரி S.J.M.G கூஞ்ஞ.திருமதி.ச.பரஞ்சோதி போன்றோர் செயற்பட்டுவந்தார்கள்.வழமையாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் சிறுதோழர் குழாம் கூட்டம் நடைபெற்றுவந்தது.சிறுதோழர்கள் தங்களின் சட்டம், வாக்குறுதிக்கேற்ப தமது கடமைகளை நிறைவேற்றி வருவது எம்மை பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது.சிறுதோழர் மேலதிகப்பயிற்சிகளாக தையல், பின்னல் வேலைகள் போன்றவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.
"The most important th
is to hear what isn't b
-4
 
 

தாழர் குழாம்
hing in communication eing said”
எமக்கு பல வழிகளிலும் ஆலோசனைகளை நல்கி,எமக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க உதவியதுடன் எமது விசேட இணைவு வைபவங்களுக்கு நேரத்தை ஒதுக்கிதந்தும் அதில் பங்குபற்றியும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்த எமது அதிபர் அவர்கட்கும் அடிக்கடி எம்மைச் சந்தித்து சிறுதோழர் குழாமின் நிகழ்வுகள் பற்றி உரையாடி நாம் சிறப்பாக செயற்பட எம்மை ஊக்கு விக்கும் மாவட்ட ஆணையாளருக்கு எமது நன்றிகளைக் கூற கடமைப்பட்டுள்ளோம்.
சிறுதோழர்,சீருடை,பாசறைச்சீருடை என்பவற்றை பெற்றுக்கொள்ள பக்கபலமாக இருந்த பெற்றோருக்கும் எமது நன்றிகள் பல.
சிறுதோழரில் இணைவதால் கல்வி பாதிக்கப்படும் என தவறாக யோசிக்கும் பெற்றோரின் கவனத்திற்கு 2000 ஆண்டு சிறுதோழர் குழாம் ஒன்றில் 19 மாணவர்களில் 11மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளது.குறிப்படத் தக்கது.
சிறுதோழர் குழாம் முன்னேற்றத்திற்கு எம்முடன் ஒத்துழைத்த உதவிய அதிபர்களுக்கும் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவதுடன் ஏனைய ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
திருமதி.பா.சரவணபவான் வனரானி

Page 78
சாரணி
இன்றைய உலகில வாழும் மக்களிடையே சேவை மனப்பான்மை மிகவும் அருகி வருகின்றதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சிறப்பாக இலங்கையை நோக்கின் இனவாத போரின் காரணமாக நாட்டில்உள்ள அனேகருக்கு சாரணிய சேவை மிகவும் அவசியமானதாகவும் உதவக் கூடியதாகவும் காணப்படுகின்றது. இந்த வகையில் எமது
LT-FT6)6) சாரணிய அமைப்பும் வவுனியா மாவட்டத்தில் முன்னணியில் நிற்பதைக்
காணக்கூடியதாக உள்ளது.
திருமதி.M.T அந்தோனிப்பிள்ளை அவர்களை மாவட்ட ஆணையாளராகக் கொண்ட வவுனியா சாரணிய அமைப்பில் ஆசிரியர் செல்வி சுசிலாதேவி கணேசு அவர்களை தலைவியாகக் கொண்டும் ஆசிரியர்கள் செல்வி.விஜிதா குமாரசாமி திருமதி.இந்திராணி வரதராஜா, திருமதி.செ.பரமசிவ ராஜா ஆகியோரை செயற்பாட்டாளர்களாக கொண்டு
தற்போது இயங்கி வருகின்றது.
“A loyal friend laughs at your
and sympathizes with your pro
-4

பர் அறிக்கை
ஆரம்பத்தில் 12 அங்கத்தவர்களைக் கொண்டு வித்துான்றிய இச்சாரணியம் 43 பேர் சின்னம் சூட்டியதுடன் கிளை விட ஆரம்பித்தது. தற்போது 72 அங்கத்தவர்களைக் கொண்டு வளர்ந்துள்ளது.
எம் அமைப்பானது பாசறைகள் நடத்தவதுடன் “பிரபுபேடன்பவல்’ நினைவுதினவிழா வில் பங்கேற்றனர்.
அத்துடன் வவுனியா தமிழ் மத்திய வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவத்திலும் சமாதான பேரணிகளிலும் பங்கு கொண்டு தம் சேவையினை வழங்கி வந்தது யாவரும் அறிந்ததே. மேலும் பாடசாலை விழாக்களிலும் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போதும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் உதவி செய்தமை பாராட்டுக்குரியது.
“எயிட்ஸ்” ஒழிப்பு தினம் எம் அமைப் பினால் சிறப்பாக கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. எம் பாடசாலை சாரணியம் வளர வாழ்த்து
க்கள்
செல்வி சுசீலாதேவி கணேசு
(ஆசிரியர்)
jokes when they are not so good,
blems when they are not so bad'

Page 79
சிறுதோழர்களுடன் இரண்டாவது வரிசையில் இருக்கை
திருமதி. ச. பரம்சோதி, திருமதி. P.அந்தோனிப்பு அருட்சகோதரி S.J.M.G. கூஞ்ஞ, திரு
 

தாழர் குழாம்.
விள்ளை, எமது அதிபர் அருட்சகோதரி யூட் மடுத்தீன், மதி. பா. சரவணபவான், திருமதி. இ. வரதராஜா.

Page 80


Page 81
எமது சாரணி
சாரணியர்களுடன் இரண்ட திருமதி. செ. பரமசிவராஜா, செல்வி. சுசீலா தே அதிபர், பிரதிஅதிபர். திருமதி. இ. வர
 

யர் குழாம்
ாவது வரிசையில் இருக்கை தவி கணேசு, திருமதி. M.T அந்தோனிப்பிள்ளை, தராஜா, செல்வி. விஜிதா குமாரசாமி.

Page 82


Page 83
IDT6) 6)
“எழுத்தறிவித்த
 

ου κοί ΘωΜ3ου (στ.

Page 84


Page 85
வீடு சின்னச்சின்ன வீடு சிறிய நல்ல வீடு நாங்கள் வாழும் வீடு நல்லதோர் வீடு
த. அபினா தரம் 14
பொம்மை
சின்னச் சின்ன பொம்மை சிரிக்கும் நல்ல பொம்மை அன்னை தந்த பொம்மை
அழகான பொம்மை வண்ணச் சட்டை போட்ட
வடிவான பொம்மை
என்னைப் போலச் சிரிக்கும் என்னுடனே தூங்கும்
ஞா.நேருஜா தரம்:-IA
எனது ஆசிரியர் எனது ஆசிரியர் பெயர் இந்துமதி.அருள் வேற்செல்வம். எனது ஆசிரியர் அன்பும் பண்பும் மிக்கவர் எனது ஆசிரியர் நற்பழக்கங்களையும் அறிவுரைகளையும் கூறுவார். எனது ஆசிரியர் இனிமையாகப் பாடியும் அழகாக ஆடியும் காட்டுவார். எனது ஆசிரியர் படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் ஊட்டுவார். எனது ஆசிரியரை நான் மிகவும் நேசிக்கின்றேன் அவரே என் தெய்வம்.
வி. திவ்யா தரம்:-IA

எங்கள் வீடு எங்கள் வீடு சிறிய வீடு நான்கு அறைகள் உள்ள வீடு கல்லால் செய்யப்பட்ட அழகான வீடு இன்பமாக இருந்திட இந்த வீடு போதுமே.
கா. வாஷினி ക്രffIp- IA
எனது fift FIF6D6) பள்ளி மிகவும் நல்லது பாடஞ் சொல்லித் தருவது துள்ளிக் குதித்து திரியவே தூணாய் அமைந்து இருப்பது கள்ளமில்லா வயதிலே கற்கச் சொல்லித் தருவது நல்ல பிள்ளை நலமாக நயந்து நமக்கு உரைப்பது வல்லவனாய் வாழவே வலிமை தந்து வளர்ப்பது எங்கள் பாடசாலையை என்றும் போற்றி வளர்ப்போமே
அ. காண்டீபன்
தரம் -3D
மகளிர் மகா வித்தியாலயம்
வன்னி மாநகரிலே இறம்பைக்குளம் என்னும் இடத்தினிலே உண்மை உழைப்பால் உருவாகி ஏற்றம் பெற்றதே மகளிர் மகாவித்தியாலயம்.
அன்பின் அதிபர் தலைமையாகி அன்பு ஒன்றே பாலமாகி அனைத்து ஆசிரியரினதும் துணையாகி பண்புடன் உருவானதே மகளிர் மகாவித்தியாலயம்
ஒழுக்கமும் அடக்கமும் உருவாகி ஒற்றுமையும் நேர்மையும் உண்டாகி படிப்பு மட்டுமே அறிவாகி பிறந்த கலையகமே மகளிர் மக வித்தியாலயம்
ஜோ. நான்சி தர்மிகா தரம்:-3E

Page 86
கண்டேன
வாவில்லில் வண்ணம் கண்டேன்
கான மயிலில் அழகு கண்டேன் வீட்டு நாயில் நன்றி கண்டேன் ஈன்ற பெற்றோரில் பாசம் கண்டேன்
M. Tharsiga பாசமிகு உயிர்கள சின்னக் கோழிக் குஞ்சுகள் தீனி போடத் தாயுடன் என்னை நோக்கி வந்துமே இரையைக் கையில் தேடுமே
பாலைக் குடிக்கக் கன்றுமே பசுவைத் தேடி ஒடுமே வாலைக் கிளப்பித் துள்ளுமே வந்து எண்னைத் தள்ளுமே
வண்ணப்பூக்கள் வீட்டின் முன்னே நறுமணம் வீசுகின்ற பூச்செடி நாட்டமோடு வைப்பதால் நாளும் பூக்கள் பூத்திடும்
நாளும் பூக்கள் பூப்பதால் நல்ல நல்ல பூக்களை நாளும் தேடித் தலையிலே அலங்கரித்துக் கொள்ளலாம்
அலங்கரித்துக் கொள்வதால்
அன்பு நெஞ்சில் பொங்கிடும் நலம் வளர்ந்து பூமியிலே நல்ல வண்ணம் வாழலாம்
நல்லவண்ணம் வாழ்ந்திட
நன்மை யாவும் வந்திடும் அல்லல் ஒன்றும் இன்றி நாம்
அருமை யாவும் தேடலாம்
அருமை யாவும் தேடினால் அகிலம் நம்மைப் போற்றிடும் பெருமை பெற்று உலகிலே பெயர் சிறந்து வாழலாம்
ஆ.சஞ்சயன் gifts:-3E
-46

2
பையனும் புலியும் (கதை)
ஆடு மேய்க்கும் ஒருவன் தினமும் ஒரு காட்டின் அருகில் ஆடுகள் மேய்த்து வந்தான்
அச்சிறுவன் குறும்புத் தனம் உள்ளவன். ஒரு நாள் திடீரென்று புலி,புலி,என்று அலறினான்.அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் சிறுவனின் அலறல் கேட்டு கையில் தடியுடன் ஓடி வந்தனர். ஆனால் சிறுவன் அவர்கள் அருகில் வந்ததும் நகைத்தான் அவர்களும் வருத்தத் துடன் தம் வேலைக்குத் திரும்பச் சென்றனர். மற்றொரு நாள் அதே இடத்தில் அப்பையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்அருகில் உள்ள காட்டிலிருந்து திடீரென்று புலி ஒன்று வந்தது.ஆடுகளின் மேல் பாய்ந்தது.
இது கண்ட சிறுவன் மிகவும் அச்சமுற்று முன்புபோல் புலி,புலி என்று அலறினான். ஆனால் பையனின் அலறலைப் பொய் என்று நினைத்து அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உதவிக்கு வரவில்லை அதனால் புலி சிறுவன் மேல் பாய்ந்து கொன்றது.
“பிறரை ஏமாற்றாதே’
மரம் (கவிதை)
எங்கள் வீட்டில் மரம் உண்டு
எல்லோர் வீட்டிலும் அது உண்டு எல்லோரும் பயன் பெறவே
எல்லா இடமும் வந்துவிடும்
நிழலுக்காக நாமும் நித்தம் இதைத் தேடுகிறோம் வீடு தளபாடம் செய்திடவும் விறகாய் எமக்கு பயன்படுது
மண்ணரிப்பைத் தடுக்கிறது மண்ணின் வளத்தைப் பேனுகின்றது இலை குழைகள் தந்தெமக்கு இனிய வழி காட்டுகின்றது.

Page 87
ஆதிகாலத்தில் எம் மனிதர் ஆடையாக அணிந்தார்கள் ஆனால் இப்போதும் மரங்களின் நாரில் ஆடை ஆக்குகின்றார்.
வளியைப் பேணிக்காக்கிறது வாழ மனிதர் உலகிலே பழம் கனிகள் தந்தெமக்கு பஞ்சம் அகற்றி விடுகிறது. முற்றும்.
இ.காயத்திரி தரம்:- 6A
முட்டாளின் சொத்துக்கள்
முட்டாள் ஒருவன் தனது குதிரையையும் ஆட்டையும் விற்பதற்காக சந்தைக்குச் சென்றான். அவன் தனது ஆட்டின் கழுத்தில் ஓர் மணியைக் கட்டி அதன் கயிற்றைக் குதிரையின் வாலில் கட்டி யிருந்தான்.யாராவது திருடர் அவற்றை திருடினால் மணிச்சத்தம் கேட்கும் என அவன் நினைத்தான். மூன்று திருடர்கள் முட்டாளது சொத்துகளைத் திருட விரும்பினர்.அவர்களில் ஒரு திருடன் ஆட்டின் கழுத்தி லுள்ள மணியை குதிரையின் வாலில் கட்டிவிட்டு ஆட்டைத்திருடிக்கொண்டு போனான்.மற்றத்திருடன் முட்டாளிடம் வந்து உனது ஆட்டைஒருவன் திருடிக் கொண்டு போவதைக் கண்டேன்.உனது குதிரையைக் கொடு அவனைப் பிடித்துத் வருகின்றேன் என்றான் முட்டாள் அவனிடம் குதிரையைக் கொடுத்தான். அவன் குதிரையை திருடிக்கொண்டு ஒடியே விட்டான்.ஆட்டையையும் குதிரையையும் இழந்து நடந்துகளைத்த முட்டாள் தண்ணிர் குடிப்பதற்காக ஓர்கிணற்றருகே வந்தான்.அங்கே வந்த மூன்றாவது திருடன் அவனைப் பார்த்து இந்தக் கிணற்றில் எனது பைவிழுந்து விட்டது அதனுள் நகைகள் உள்ளன.எடுத்துத்தந்தால் உனக்குச் சில நகைகள் தருவேன். என்றான். முட்டாளும் உடனடியாக தனது உடைகளைக் கழற்றி திருடனிடம் கொடுத்து விட்டு கிணற்றில் இறங்கி நகைகளைத் தேடினான். திருடன் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடினான்.
முட்டாளின் சொத்துக்கள் தங்காது
தா.ஷாலினா gjLö;- 6A

கவிதை அன்பில் விளைவது கவிதை-நல்ல அழகில் மலர்வது கவிதை பண்பில் வளர்வது கவிதை-இந்தப் பாரிற் சிறந்தது கவிதை.
என்றும் நிலைப்பது கவிதை-எழில் கொண்டே திகழ்வது கவிதை குன்றில் அருவியைப் போல -தொடர் கொண்டே விளங்குவதே கவிதை.
வாழ்வை உயர்த்துவது கவிதை-மொழி வளத்தை விளக்குவது கவிதை தாழ்வை அகற்றுவது கவிதை- நல்ல தமிழில் அமைவது தான் கவிதை
தேனை நிகர்ந்தினிக்கும் கவிதை-மென்மைத் தென்றல் என விளங்கும் கவிதை வானைப் புவி அழகை எல்லாம்-என்றும் வாரி வழங்குவது கவிதை
காலம் கடந்து நிற்கும் கவிதை-உயர் கருத்தை விளக்கி நிற்கும் கவிதை ஞாலம் சிறக்க வைக்கும் கவிதை-நல்ல நடையில் அமைவது தான் கவிதை
க.சங்கிதா 95/Tib:-6A
தமிழ் மொழி
ஆயிரக்கணக்கான மொழிகளுள் தமிழ்மொழி ஒன்றாகும்.தமிழ் மொழி தொன்மையும் பெருமையும் வாய்ந்தது.தமிழ் மொழியை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பாரதிதாசனும் போற்றி பாடியுள்ளனர். நாங்கள் சிந்திக்கவும் பிறருடன் கதைக்கவும் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் எமக்கு தமிழ் மொழி இன்றியமையாத கருவியாகும்
எல்லா மொழிகளிலும் இனிமையான மொழி தமிழ்மொழி தமிழில் இயல் இசை நாடகம் என்றும் மூன்று பிரிவுகளையும் முத்தமிழ் என்பர்.தமிழ் மொழி மிகப்பழமை வாய்ந்தது.தமிழ் மொழியில் பழைமை வாய்ந்த இலக்கியம் சங்க இலக்கியமாகும்.சங்க இலக்கியம் சங்ககாலத்தில் உருவாகியது.தமிழ் மொழி மிக முக்கியமாக அறிய வேண்டியது.
பூரீபிரசாந்தினி gjLö- 6D
47

Page 88
கவிதை வெண்ணிலாவே விரித்து விட்ட நீலச் சோலையிலே ஒட்டிவிட்ட தங்கம் போன்ற வெண்மதியே
நீ எங்கிருந்து வந்தாய் நிதமும் நீயிருந்தால் வானமெல்லாம் வண்ணப்பூங்கா என்போன்றோர் மனதிலே நீ தேன்கிண்ணம் உன் ஒளியிலே நடைபழகல் மனிதன் எண்ணம் இத்தனை அழகை நீ எங்கே பெற்றாய் இதை எண்ணி ஏங்கும் நான் இங்கே.
ச. பிரிந்தா தரம்:- 6D எமது சுற்றாடல் சுற்றாடல் என்றால் என்ன? நாமும் நாம் வாழும் இடமும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆகும். இச் சுற்றாடலை நாம் அழகுற வைத்தி ருப்பது.எமது அன்றாட கடமையாகும்.
இச் சுற்றாடலில் பல விலங்குகள்,தாவரங்கள் என்பன காணப்படுகின்றன. தாவரங்களில் புல்,பூண்டு செடி, கொடி,என்பன காணப்படுகின்றன.செடி கொடி மரங்கள் அதாவது தாவரங்கள் மிகப்பயனுள்ளவை. இலங்கையில் உலர்வலயத்தில் பெருங்காடுகள் காணப்படுகின்றன.தாவரங்கள் வீட்டுத்தளபாடம் செய்யவும் மருந்தாகவும் இன்னும் பல தேவைகளு க்கும் பயன்படுகின்றது.
எமது சுற்றாடலில் காணப்படும் தாவரங்களை நம்பி எத்தனையோ உயிர்கள் உயிர் வாழுகின்றன இதை யறியாத மனிதன் மரங்களை வெட்டி அழிக்கின்றான்.
மேலும் எமது சுற்றாடலில் காணப்படுகின்ற குப்பை,கூழங்கள் வெற்றுப்பேணிகள் Lj60puj ரயர்கள் என்பவற்றை அழித்தொழிக்க வேண்டும் இல்லாவிட்டால் நுளம்புகள் பெருகி நோய்கள் வரும்.
ஆகவே நாம் எமது சுற்றாடலை அழகுற வைத்திருந்து புதிய கோலங்களை உருவாக்கி சுகதேகிகளாக வாழ்வோம்.
சயாழினி 64
-4

ஆழம்அறியாமல் காலை விடாதே
சூரியன் தன் பொற்கதிர்களை விரித்தான். உறங்கிக் கிடந்த காடு மெல்ல எழும்பியது.அந்தக் காட்டில் வாழும் மான்கூட்டமொன்று புல் மேயச் சென்றது. அந்தக் கூட்டத்தின் தலைவனுக்கு வயது அதிகம்.ஆனால் அது சிறந்த புத்தி உடையது. அதற்கு வயது முதிர்ந்து விட்டதால் இன்னொரு தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.பின் ஒரு இளம்மானைத் தேர்ந்தெடுத்தது.அந்த இளைய மான் நன்றாக ஆட்சி புரிந்தது.குட்டி மான்களை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்நது.மற்ற பகை விலங்கிலிருந்து தன் மான் கூட்டத்தை பாதுகாக்கும். ஒருமுறை மான்கள் புல் மேயும் போது ஒரு புலி ஒன்றுவந்தது. அந்த இளையமான் மான்கூட்டங்களை தெற்கே செல்லும்படி அடையாளம் காட்டியது. அப்போது மான்களும் இளையமானும் ஒட்டம் பிடித்து காட்டுக்குள் மறைந்தன.புலியும் ஏமாற்ற மடைந்தது. அவ்வாறு அது மான் கூட்டத்தை காப்பாற்றி வந்தது.ஒரு முறை அந்த மான்கூட்டம் தாகத்தால் வருந்தின. அந்த மான் கூட்டம் நீரோடையை நோக்கிச் சென்றன.முதலில் இளைய மான் நீர் அருந்தத் தொடங்கியதும் அதன் காலை யாரோ இழுப்பது போன்றிருந்தது.அது பயந்து கத்தியது.அதன் காலை இழுத்தது முதலை ஆகும். அப்போது பழைய தலைவன் மான் ஆனது தனது கொம்பால் பலமான கட்டையைத் தூக்கி முதலை யின் மேல் போட்டது.உடனே அதன் பிடி தளர்ந்தது இளைய மானும் தப்பியது.பழைய மான் தலைவன் கூறியது தம்பி நன்றாக ஆட்சி செய்வது போன்று எதையும் ஆராந்தே செய்யவேண்டும் என்றது. அந்த இளைய மானும் அதன் சொற் படி நன்றாக் ஆட்சி செய்தது.
நீதி~ குழந்தைகளே நீங்கள் எதையும் செய்யும்
போது ஆராய்ந்தே செய்யவேண்டும்
சி.பிரசாந்தி தரம்:-6A

Page 89
கவிதை உண்மை அது தூய்மை
அன்னையும் தந்தையும் தெய்வமடா-அதை மறப்பது நமது மடைமையடா
ஆசான் சொற்படி நீ நடந்தால்-என்றும் 2.6018565 b660)LDu ILIT
இன்பம் என்பது நம்மிடமே-அதை தேடி அலைவது மடைமையடா
ஊருக்கு தொண்டன் நீயடா -அது உன் கடமைகளில் ஒன்றடா
உண்மை என்பது தூய்மையடா-அதை நீ தவிர்ப்பது மடைமையடா
எண்ணும் எழுத்தும் நம் கண்களாடா-அது இல்லாதவன் குருடனடா.
செல்வேந்தினி தரம்:- 6A
கணிதத்தின் கரு v Ao V a «» v ar a கேத்திரகணிதம் (PRINCIPAL OF MATHS--GEOMETRY)
கணிதம் ஆனது அடிப்படையில் அட்சரகணிதம், கேத்திரகணிதம், திரிகோணகணிதம், எண்கணிதம், நுண்கணிதம், எனும் பல அடிப்படை பிரிவுகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. இவ்வாறு பல பிரிவுகள் இருந்தபோதிலும்,கணித த்தின் கருவாகத் திகழ்வது கேத்திரகணிதமே.
ஏனைய கணிதப் பகுதிகள் எமது அன்றாட வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. கேத்திரகணிதம் சற்று வித்தியாச மாக எமது வாழ்வுடன் தொடர்பற்றுக் காணப்பட்டா லும் அதனைக் கற்பதால் கிடைக்கும் இலாபமானது எமது ஆயுள் வரை நீடிக்கும் கேத்திரகணிதப் பகுதியில் தேர்ச்சியுள்ள ஒருவரால் தன் வாழ்வில் ஏற்படும் பிரச்சனை களுக்கு இலகுவாகவும், விரைவாகவும்,தீர்வுகாணும் வல்லமை கிடைக்கின்றது. இதனால் அவரால்

தனது பிரச்சனைகளை இனங்கண்டு அவற்று க்கு தீர்வு காண்பதன் மூலம் தன் வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக்க முடியும்.
ஏனைய பகுதிகள் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை. ஆனால் கேத்திரகணிதமானது ஆரம்பம் முதல் முடிவுவரை ஒன்றுடனொன்று
தொடர்புற்றே காணப்படும்.ஆனால்,ஆரம்பம் முதலே ஈடுபாட்டுடன் ஒழுங்காகக் கற்றால்,அதிலே மிகத் திறமையுள்ளவராக விளங்கலாம். கணிதத்துறை யில் புகழ்பெற்றவரும், பல்கலைக்கழகத் துணை வேந்தருமான VC துரைராஜா அவர்கள் கேத்திர கணிதம் பற்றிக் குறிப்பிடும் போது அதனைப் “பாலை விறகிலே பற்றிய நெருப்பு’ என வர்ணிக்கிறார். அதாவது பாலை விறகிலே இலகுவில் தீப்பிடிக்காது ஆனால் நெருப்புப் பிடித்துக் கொண்டால் அதனை அணைக்கவும் முடியாது இது போன்றதே. கேத்திரகணித அறிவும்.
“கணிதம் அறிந்தவன் எல்லாம்
அறிந்தவனுக்கு சமன்’ எனும் கூற்றுக்கமைய இன்றைய காலகட்டத்திலே ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை அதன் முக்கியத்துவம் உணர் த்தப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பொருந்திய கணிதத்தினை ஒருவன் கற்றவன் என்று கூறவேண்டுமாயின் அவன் கேத்திரகணித பகுதியையும் கற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
கேத்திரகணிதத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு இன்னோர் சான்றாக உலகின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான இங் கிலாந்திலுள்ள கேம்பிறிஜ் பல்கலைக்கழகம (Cambridge University), 99566T LJ608560)63535p35 6) Ta ELD (University of Sentence) 94,355 “(33555) கணிதம் அறியாதவன் உள்ளே புகத்தக்கவன் அல்ல’ எனும் வாசகத்தை அதன் வாயிலிலே பொறித்துள்ளது. இதே போன்று கேத்திரகணிதப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத் துக்கான சான்றுகள் பல உள.
எது எவ்வாறாக இருப்பினும்,கேத்திரகணிதம் எனும் முத்துக்கடலை கரையில் நின்று பார்த்தவர் களே அதிகம் அதில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் மிகச் சிலரே.
மிதிலா கேசவமூர்த்தி
3Tõ - 114

Page 90
மாறிவரும் காலச் சூழ்நிலையில் சிக்காக்கோ சொற்பொழிவின் தாக்கம்.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த 400ம் ஆண்டு விழாவைக் கொண்டாட அமெரி க்காவில் உள்ள சிக்காக்கோவில் மாபெரும் கண் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
விஞ்ஞானம்,பொருளாதாரம் என்று ஏறத்தாழ இருபது பேரவைகள் கூடிய அம்மாபெரும் கண்காட்சியில் ஓர் அங்கமாக சர்வசமயப் பேரவை கூடியது 1893செப்ரெம்பர் 16ம் நாள் கூடியஇப்பேரவை மானிட ஜாதியின் பண்பாட்டு வரலாற்றில் ஈடிணையற்ற நிகழ்ச்சி ஆகும்.
வெவ்வேறு மதங்களின் சிறப்பு அம்ச ங்களையும்,பரஸ்பர வேற்றுமைகளையும் புரிந்து கொள்வதுடன்,முக்கியமாக கிறிஸ்தவசமயத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவதே பேரவை யைக் கூட்டியவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.ஆனால் இந்துக்களின் பிரதி நிதியாக இந்தியாவில் இருந்து சென்ற இளம் துறவியாகிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பேச்சுக்களால் அவர்களின் முக்கிய நோக்கம் நிறைவேறாமால் போயிற்று.
இந்து சமயத்தின் பெருமையை உணர்த்தி,அதன் மூலம் அனைத்து மதங்களின் ஒற்றுமைக்கு ஒர்வழியைத் தன் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.
சுமார் 4000 பேர் அமரக்கூடிய கலை க்கூடத்தில் 1893 செப்ரெம்பர் மாதம் 16ம் நாள் காலை 10 மணிக்கு உலகின் முக்கியமான பத்து மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சவாமிகள் கம்பீரமாக உரையாற்றத் தொடங்கினார்.17 நாட்கள் நடைபெற்ற சர்வசமயப் பேரவை அரங்கில் சுவாமிகள் 6 தடவைகள் பேசினார். அம்மகாநாட்டிற்கு வந்திருந்த மதப்பிரதி நிதிகளில் சுவாமிகள் மட்டுமே இத்தனை முறைகள் உரையாற்றினார் என்பது பெருமைக்குரிய விடயம்.
சிக்காக்கோவில் அவர் ஆற்றிய 15 சொற்பொழிவுகளில் சர்வசமயப் பேரவையின் கலைக் கூடத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட 6 சொற்பொழி வுகள் மட்டுமே சிக்காக்கோ சொற்பொழிவுகள் என்ற வகையில் எமக்குக் கிடைத்துள்ள முழுமையான சொற்பொழிவுகளாகும்.அவரது அச் சொற்பொழிவுகள் எல்லாம் மாறிக் கொண்டே வரும் காலச் சூழ்நிலை க்கு மிகவும் பொருத்தமானவைகளாக

அமைந்திருப்பதைக் கண்டு வியக்கின்றோம்.
சீமான்களே,சீமாட்டிகளே என்னும் GILJAT(b6ff6dd Ladies & Gentle men 676örg af6ODLU யோரை வழித்துசமயப்பிரதிநிகள் காலை முழுவதும் பேசி முடித்திருக்க,பிற்பகல் பேச வந்த சுவாமிகள் அன்புச் சகேதரர்களே,சகோதரிகளே என்னும் GuT(56isio Dear brothers & Sisters 6160 360)U(3u J6)] விழித்து பேசிய முறையே,மாறிவரும் இக்காலச் சூழ்நிலைக்கு எவ்வளவு எற்புடையது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
கறுப்பன் என்றும்,வெள்ளையன் என்றும்,கத்தோலிக்கன்,என்றும்,கிறிஸ்தவன் என்றும் பெளத்தன் என்றும்,இந்து என்றும் ஆள்பவன் என்றும் அடிமை என்றும்,மதத்தின் பெயராலும்,அரசியலின் பெயராலும்,சமூகத்தின் பெயராலும் மக்களிடையே ஏற்றதாழ்வுகள் வளர்ந்திருந்த அந்தக் காலத்தில் மனிதர்கள் யாவரையும் சகோதரர்களே!சகோதரிகளே என்று சுவாமி விவேகானந்தர் அழைத்தது எவ்வளவு க்கு மனித நேயம் கொண்ட அழைப்பாக இருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மக்களை உறவினர்களாக தமிழ்புலவர் கணியன் பூங்குண்றனார் கூறிய கூற்றுக்கு மேலாக மக்கள் எல்லோரும் சகேதரர்களே என்ற மனப்பாங்கு விவேகானந்தர் பேசத்தொடங்கியதில் இருந்தே தொனிப்தைக் கண்டு உலகமே வியந்தது.
மக்கள் யாவரும் பாவிகளே என்று கிறிஸ்தவப் பாதிரிமார்கள் மக்களை விரக்தியின் விளிம்பிற்கு கொண்டு சென்ற காலத்தில்.மக்கள் யாவரும் கடவுளின் குழந்தைகள்,புண்ணியவான்கள் என வேதாந்தத்தில் இருந்து ஏகான்மவாதக் கருத்து க்களை விளக்கி சுவாமிகள் செய்த சொற்பொழி வுகள் உலக மக்களை உற்சாகம் கொள்ளச் செய்தது. மக்களை ஆகெளாகச் சொன்ன மதவாதி கள் நீங்கள் சிங்கங்கள் என உணர்ந்து கொள்ளுங் கள்.என அவர்களைச் சிலிர்தெழச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.
இந்து சமயத்தின் பிரபஞ்சம் தழுவிய அடிப்படை உண்மை,ஆத்மாவின் தெய்வீகத்தன்மை, வாழ்க்கையின் அடிப்படை இயைபு நிலைத்த அமைதிக்கு வழிகாட்டுவதான ஆன்ம அதழதி,சமய சமரசம் முதலான பேச்சுக்கள் இந்து மதத்தின் உயர்தன்மையை உலகிற்கு பறைசாற்றுவதோடு மட்டுமல்லாமல் உலகம் கலகம் நீங்கி அமைதி பெறவும் சமய சமரசம் ஏற்பட்டு உலகம் முழுவதும்

Page 91
ஒரு மதமாக வந்து சமயச்சண்டைகளைத் தவிர் த்துக் கொள்ளவும் சுவாமிகளின் சொற்பொழிவு வழி காட்டியாக அம்ைந்தது.
கிணற்றுத் தவளைகளாகக் கிடக் கின்ற சமயவாதிகளினால் தான் சமயச் சண்டை களே தோன்றுகின்றன என்பார் சுவாமிகள்.பிறசமயக் கொள்கைகளை வெறுக்காது மதித்தல்,அவற்றை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இருபண்பு களை உலகிற்கு புகட்டிய சமயத்துக்குரியவன் என்பது குறித்து நான் பெருமை அடைகின்றேன் என்றும் எதையும் வெறுக்காது மதித்தல் வேண்டும். என்கின்ற கொள்கையை நம்பி எல்லாச்சமயமும் உண்மையானவையே என்று ஒப்புக்கொள்ளும் சமய த்தை சார்ந்தவன் என்றும் சுவாமிகள் முதல் நாள் சொற்பொழிவே யாவரதும் கவனத்தை ஈர்த்தது.
இந்து மதத்தை அனைத்து மதங்களி னதும் அன்னை என்று குறிப்பிட்டு யார் எவ்வழியைப் பின்பற்றி என்னை அடைய முயன்றாலும் நான் அவள்களை அடைவேன்.பலரும் பலவழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள் எல்லா வழிகளும் கடைசியில் என்னையே அடைகின்றன என்ற கீதா உபசாரத்தினை சிக்காகோ நகரில் சிறப்பாக எடுத்து ரைத்தார்.
காலையில் நிகழ்ச்சித் தொடக்கத்தி ற்காக அடித்தமணி மதவெறிகளுக்கு சாவுமனியாக ட்டும் ஏற்றதாழ்வுகளுக்கு சாவுமனியாகட்டும் என்று சுவாமிகளின் சொற்பொழிவு இன்றும் மாறிவரும் காலச்சூழ்நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
“எழுமின் விழுமின் கைகூடும் வரை
 
 
 

BF LO மாற்றங்களை களிறிஸ்தவர் கள் கீழைத்தேசங்களிலே பொருமளவில் செய்து கொண்டிந்ததை சுவாமிகள் கண்டித்து,அஞ்ஞானிக ளின் ஆன்மாக்களை காப்பாற்றுவதற்கு சமயப்பிரதி நிதிகளை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களை பட்டினியிலிருந்து காப்பாற்ற முயலவில்லை.கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம்அன்றி தேவையான மதம் அவர்களி டமுள்ளது.இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்கள் தொண்டைவற்றக் கூக்குரல் இடுவது உணவுக்காக த்தான்.பசியால் வாடும் மக்களுக்கு மதப்பிரசங்கம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும்,என்று சொற் பொழிவாற்றினார்.
தெய்வீகம்,தூய்மை,கருணை இவை ஓங்கவேண்டும்.ஒவ்வொரு சமயத்தின் கொடியிலும் உதவி செய்.சண்டை போடாதே,ஒன்றுபடுத்து அழிக்காதே சமரசமும் சமாதானமும் வேண்டும் வேறுபாடு வேண்டாம் என்று விரைவில் எழுதப்படும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.சுவாமிகளின் சொற்பொழிவுகள் துன்பமயமாக மாறிவரும் உலகிற்கு அமைதியை அளிக்க வல்ல அற்புத மருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. சுவாமிகளின் சொற்பொழிவுகள் மூலம் மனிதன் நிறைவு பெற்றவனாக மாறவேண்டும்.உலகம் ஓங்க வேண்டும்.என்று கூறி என் சிற்றுரையை நிறைவு செய்கின்றேன்.
கொழும்பு விவேகானந்தா சபையினால் 2000 ம் ஆண்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான நாவன மைப் போட்டியில மேறர்பிரிவிலர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட பேச்சு.
அகல்யா சிவதாசன்
(5/TIf:- 104
ܡܛܖ
ர் !! கருதிய கருமம்
நில்லாது செல்மின்’
சுவாமி விவேகானந்தர்.

Page 92
d56)
அன்புக்குரிய அதிபரே அறிவுசால் ஆசிரியர்களே அருமையான சகமாணவியரே அனைவர்க்கும் என் வந்தனங்கள்
வண்ண வண்ண மல்லிகைகளாய்
சின்னச்சின்ன சிறுமியர் நம் எண்ணக் கருக்களை வெளிப்படுத்த எண்ணியே எழுதத் தொடங்கினேன் சின்னவள் என் பிழைகளை-பெரியோர் மன்னித்தே விட வேண்டுகின்றேன்
வன்னிமா நகரினிலே வண்ணமாய் விளங்கும் மகளிள் கல்லூரி மாபெரும் கல்லூரி எமதுகல்லூரி-வவுனியா மகளிர் கல்லூரி
அன்பான ஆசிரியரின் கற்பித்தலினாலும் கண்டிப்பான அதிபரின் நெறிப்படுத்தலினாலும் பண்புள்ள மாணவர்களாய் நாம்
பண்படுத்தி வளர்க்கப்படுவதைப் பாரீர். கண்டிப்புடன் அதிபரவர்கள்
பண்பினை எம்மிடையே கண்டிப்பாக நெறிப்படுத்தி
LJ608TLILL6)lig56Trus 6T b60)LD
கண்ணாக வளர்க்கின்றார்கள் பணிவுடனான என் நன்றிகள் பலப்பல அவருக்கு
அறிவொளியை பரப்பி அஞ்ஞான இருளகற்றும் அறிஞராம் ஆசிரியர்கட்கு அன்புகலந்த நன்றிகள் அளவின்றிச் சொல்கின்றேன்

விதை
சிட்டுக் குருவிகள் நம் சின்னத் தவறுகளை சினந்திடாது எடுத்துக்காட்டி சிரிப்புடனே தட்டிக்கொடுத்து சிறப்பாக வழிநடத்திட்ட சின்னங்களாக ஆசிரியர்கள்
ஏட்டுக் கல்வி மட்டுமே இலக்காக ஏறிச் செல்ல முயலும் எம்மை விளையாட்டு உடற்கல்வி மற்றும் விஷேட திறமைகளில் மட்டுமன்றி பாட்டு பண்ணிசை பரதம் போன்ற uல்துறைகளிலும் ஊக்குவித்து மாணவர்களாகப் பூரணப்படுத்தும் மாண்புமிக்க ஆசிரியத்திலகங்களிற்கே மனங்கனிந்த நன்றிகள் மாணவர்கள் நாம் நவில்கின்றோம்
ஒடியாடிக் களைத்த தமிழர் தேடித்தேடிச் சேர்த்ததை இழந்தவர்கள் நாடிவந்து வேண்டிய உதவிகளை கடிந்திடாது செய்தவர்கள் அனைவர்ககும் இடப்பிரச்சனை பணப்பிரச்சனை இன்னும் எத்தனை நிர்வாகச்சிக்கல்களோ இருந்த போதிலும் தேடிவந்த இடம்பெயர்ந்தவர்களை இன்புடன் வரவேற்ற பெருந்தன்மைக்கு இனிய நன்றிக் காணிக்கைகள்
நன்றி மறப்பது நன்றன்று நவின்றனர் தமிழ் முன்னோர்கள் நானும் என் நன்றிகளை நவின்று நினைவுகூர்ந்து அதிபர் ஆசிரியர்கள் அன்பான மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்தில் பங்கு பற்றுபவர்கள் அனைவரிடமும் விடைபெறுகின்றேன்
சிவகாமி குகதாசன்
13B (BIO-2000)

Page 93
நாவலரின் பல்துறைப்புலமை
" நாவலர்” பட்டம் பெற்றவர்கள் பலர் இருந்த போதிலும் நாவலர் என்று குறிப்பிட்டாலே யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்க ளையே குறிக்கும் என்ற அளவுக்கு பெரும்புகழ் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார் ஆறுமுகநாவலர்.
அந்நிய ஏகாதிபத்யதிவாதிகளின் அடக்கு முறைகளுக்குள் சிக்கித் தவித்திருந்த தமிழ் மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்து நல்லூரில் 1822ம் ஆண்டு மார்கழி மாதம் 18ம் நாள் ஆறுமுகநாவலர் அவதாரம் செய்தார்.
இந்துக்களின் பண்பாடுகள் சிதைக்க ப்பட்டு,வாழ்க்கை முறைகள் கேவலப்படுத்தப்பட்டு தமிழ் மொழியும் அதனைக் கற்றவர்களும் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக் காலத்திலே சேற்றில் முளைத்த செந்தாமரையெனகருமுகிலைக் கிழித்தெழும் களங்கமற்ற முழுநிலவென ஆறுமுக நாவலர் அவாதாரம் செய்தார்.தமிழ் வாழவும் தமிழன் வாழவும் சைவம் வாழவும் சைவன் வாழவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அயராது பாடுபட்டவர் ஆறுமுக நாவலர்.தமிழ்ச் சைவர்களின் பாரம்பரியப் பெருமைகளை மேலோங்கச் செய்யவும் சைவத் தமிழ்ப் பண்பாடானது சைவத்தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் துலங்கவும் ஆறுமுகநாவலர் அவர்கள் அர்ப்பணிப்புச் சிந்தையுடன் அரும்பணியாற் றுவதற்கு அனுகூலாமாய் அமைந்தது அவரது பல் துறைப்புலமையேயாகும்.
துள்ளி விளையாடி,பள்ளி சென்று பாடம் படிக்கின்ற பிள்ளைப் பருவத்திலேயே தந்தையாராகிய கந்தப்பிள்ளை அவர்கள் எழுதி முடிக்காதிருந்த “இரத்தினவல்லி விலாசம்”என்ற நாடகத்தை எழுதி நிறைவு செய்தவர் இவர்.
தமிழ் இலக்கண இலக்கியங்களை நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர்,நல்லூர் வேலாயுத முதலியார்,இருபாலை சேனாதிராய முதலியார்,நல்லூர் ம.சரவணமுத்துபுலவர்,ஆகியோர் களிடமும் கற்றுத்தேர்ந்த காரணத்தினால் இலக்கண இலக்கிய வித்தகராக விளங்கியதோடு பவநந்தி முனிவரின் நன்நூலை அடிப்படையாகக் கொண்டு தன் காலம் வரையில் தமிழ் மொழியில் ஏற்பட்டிருந்த

மாற்றங்களையும் கருத்தில் கொண்டு இலக்கணச் சுருக்கம் என்னும் அதி அற்புத நூலை ஆக்கித் தந்த இலகணப் புலவராகவும் அவர் திகழ்ந்தார்.
யாழ் ப் பாணம் வெஸ் லியன் மெதடிஸ்த மிஷன் மத்திய கல்லூரியில் கல்வி கற்று அப்பாடசாலையிலேயே ஆசிரியராகவும் அங்கி ருந்த பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் தமிழ்ப் பண்டி தராகவும் தொழில் புரிந்தார்.
ஆங்கிலப் புலமை மிக் கவராக விளங்கிய காரணத்தால் புனித விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்து மொழி பெயர்ப்புத் துறையில் பெரும் விற்பன்னராக விளங்கினார். புனித விவிலியத்தின் மொழி பெயர்ப்புக்களில் நாவலரின் மொழிபெயர்ப்பே மிகச்சிறந்தது என்று தமிழ் நாட்டு அறிஞர்களும் பாராட்டினர்.மொழி பெயர்ப்புத் துறையில் வல்லனராக விளங்கிய அவர் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் சமயத்தொடர் சொற் பொழிவுகள் ஆற்றி சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார்.அவரின் பேச்சா றற்லை வைத்தே இந்தியத் தமிழகத்துக் திருவாவடு துறை ஆதீனம் நாவலர் என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கிக் கெளரவித்தது.
பேச்சுக் கலையில் ஆற்றல் பெற்ற வராக இருந்தது மட்டுமன்றி எழுத்துத் துறையிலும் அவர் பேராற்றல் படைத்தவராக விளங்கினார்.அவரின் பெரியபுராண வசனம்,கந்தபுராண வசனம்,சைவவினா விடை முதலான நூல்கள் மிகவும் பிரசித்தமானவை, புகழ் பெற்றவை,கிறிஸ்தவசமயப் பிரசாரத்திற்கெதி ராக அவர் வெளியிட்ட கன்டனப்பிரசுரங்களும்,அவர் உரை எழுதி வெளியிட்ட நூல்களும் அவரின் கண்டன நூல்களும் தமிழ் உரைநடையில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததாகத் தமிழ் அறிஞர் உலகம் நன்றியோடும் பெருமையோடும் அவரைப் போற்றுகின்றது.
வசனநடை கைவந்ந வல்லாளர் என்று அவரது உரைநடைச் சிறப்புக்களால் அவரைத் தமிழ் உலகம் ஏற்றிப் போற்றியது.பல்வேறு வகையான சைவத் தமிழ் நூல்களை அவர் எழுதி யதோடு மட்டுமல்லாமல் அவற்றைச் சிறந்த முறையில் பதிப்பித்தலும் அவர் முழு ஈடுபாடு

Page 94
கொண்டிருந்தார். அவர் பதிப்பித்த நூல்கள் எழுத்துப் பிழைகள் அற்றனவாகவும்,இலக்கணப்பிழை அற்ற திருந்திய வாக்கிய அமைப்பைக் கொண்டவை யாகவும் விளங்கின.
நூல் பதிப்புத்துறையில் ஆற்றல் பெற்றதோடு அச்சியந்திரசாலையையும் திறம்பட நடத்திய ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார். இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட அச்சியந்திரங் களைக் கொண்டு வித்தியானுபாலன யந்திரசாலை என்னும் அச்சகத்தை நிறுவிப் பல்வேறு நூல்களை யும் அச்சிட்டார்.
அரசியல் துறையில் அறிவு மிகுந்தவராக இருந்தது மட்டுமன்றி சேர்.பொன் இராமநாதன் அவர் களை இலங்கைச் சட்ட சபையில் அங்கத்தவர் ஆக்கிய பெருமையும் அவரையே சாரும். கந்தபுராணம்,பெரியபுராணம்,முதலிய புராணங்களைப் பிரசங்கம் மூலம் விளக்குவதோடு புராணப்படனம் மூலமும் விளக்குவதிலே மிகவும் வல்லவராக விளங்கினார்.கவிதை எழுதுவதிலும் வல்லவராக விளங்கிய அவர் தேவகோட்டைத் தலபுராணம் பாடத் தொடங்கி ஐந்நூறு பாடல் வரையில் பாடினார்.
ஆங்கிலப்பாடசாலைகளில் கல்வி
பயிலச்செல்லும் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் பண் பாட்டையும் தமிழையும் அறியாதவர்களாக மாறிய தோடு மட்டுமன்றி கிறிஸ்தவ சமயத்திற்கும் மாறிக கொண்டிருந்த காலகட்டத்தில் ஆறுமுகநாவலர் அவர்கள் பல பாடசாலைகளை நிறுவினார். அப் பாடசாலைகளில் சைவத்தையும் தமிழையும் வளர் க்கக் கூடிய கல்வித்திட்டங்களை அமுல் படுத்தினார் பாலர்களுக்கான பாடல் புத்தகங்களைத் தானே எழுதிப் புதிப்பித்து மாணவர்களுக்கு வழங்கினார். இலங்கையில மட்டுமன்றி இந்தியாவிலேயும் தமிழ் நாட்டுச் சிதம்பரத்தில் பாடசாலையை நிறுவி சைவத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அரும்
T6L TT.
உலகம் முழுவதும் ஆங்கிலமொழி பரவிக் கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலேயும் ஆங்கில மொழியைப் படிப்பதில் ஆர்வம் கொண்டு அன்றைய ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சென்று அவள்களது கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிக் கல்வி கற்றதைக் கண்டு

நாவலர் பெருமான் பெரிதும் கலங்கிப் போனார். அதனால் யாழ்ப்பாணத்து சைவத் தமிழ்ப் பிள்ளை கள் ஆங்கிலக் கல்வி கற்பதற்கென ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.பாடசாலையை நிறுவி அதனை நடாத்தும் ஆற்றலும் நாவலரிடம் இருந்தது.
பேச்சாற்றல்,எழுத்தாற்றல்,பன்னுால் புலமை,மொழிப்புலமை,செயற்திறன்.தன்னம்பிக்கை எதைக் கண்டும் அஞ்சாத துணிச்சல்,இறை நம்பிக்கை, ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழ்ந்தார் ஆறுமுகநாவலர்.
19ம் நூற்றாண்டில் உலகில்ஆறுமுக நாவலரைப் போன்ற பல்துறை ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரியாரைக் காண்பது அரிதினும் அரிது.உயர்ந்த ஒழுக்கம்,உயர்ந்த சிந்தனை,உயர்ந்த செயற்பாடு என்பன இவரின் சிறந்த அம்சங்களாக விளங்கி பல்லவர்காலத்துச் சமய குரவர்நால்வருக்கும் பின்னால் ஐந்தாம் குரவர் என்று அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்பட்டவர் ஆறுமுகநாவலர்.
“ஆறுமுகநாவலர் பெருமானின் மறைவுக்கு இரங்கிய உடுப்பிட்டிக் சிவசம்புப் புலவர்.
ஆரூரனில்லை புகலியூர் கோனில்லை அப்பனில்லை சீருரும் மாணிக்க வாசகனில்லை திசைஅளந்த பேரூரும் ஆறுமுக நாவலனில்லைப் பின்னிங்கு யார் நீருரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே”
என ஆறுமுகநாவலரே
ஐந்தாம் குரவராய் போற்றி அஞ்சலிகவி பாடினார். ஆறுமுக நாவலர் பெருமானின் பல்துறைப் புலமையை வியந்து நாவலருக்கு இரகற் கவிபாடிய சி.வை தாமோதரனார்.
“வேதம் வலிகுன்றியது மேதகு சிவாகம விதங்கன் வலி குன்றின அடற் சூதன் மொழிமூவறு புராணம் வலிகுன்றியது சொல்வரிய சைவ சமயப் போதம் வலிகுன்றியது. சொற்பொதிய
மாமுனி புகன்ற மொழி குன்றியது நம் நாதன் இணை ஞாலமிசை
நாடறிய ஆறுமுகநாவலர் அடைந்த
பொழுதே’

Page 95
என நாவலர் இறந்ததால் எவையெவையெல்லாம் வல்லமையற்றுப் போயின என்று பட்டியலிட்டுப் பாடியிருக்கிறார்.
தன் பல்துறைப் புலமையினால் தமிழையும் சைவத்தையும் கட்டிக் காத்து வளர்த்த ஆறுமுகநாவலர் பெருமான் 1879 ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி இவ்வுலகைவிட்டு.தாம்அன்றாடம் வழிபடும் சிவபெருமானது திருவடி நிழலைச் சென்றடைந்தார்.
அவரின் பல்துறைப் புலமைகள்
இன்றும் வியந்து போற்றப்படுகின்றன.வாழ்க நாவலர் நாமம்.வளர்க சைவத்தமிழ்ப்பாரம்பரியம்.
தேவகி நடராஜா
25Tld 11A அகில இலங்கை ரீதியான நாவலர் பேச்சுப் போட்டியில் 2ம் இடம்.
சிறகுகள் இல்லையே
பால் போல் நுரை கொண்டு ஆற்றில் நீர் பாய்கையிலே விருந்தாகும் காட்சியதைப் பார்த்து ரசிப்பதற்காய் பாடி மகிழ்வதற்காய் நாடிச் சென்றதுவே ஒரு பறவைக்கூட்டம் நதியின் பிரவாகத்தை நன்றாகக் கண்டு களிக்கவெனத் திடம் கொண்ட நானும் பறந்து சென்றிட எண்ணினேன் நதிக்கரையை நாடி-ஆனால் பற்க்கமுடியவில்லை ஏனெனில் என்னிடம் சிறகுகளில்லை.
நிஷாமினி சுந்தரலிங்கம் 13C (BIO) (2000)

உயர்தரமும் அதன் உன்னதமும்
உன்னதமான இலட்சியங்களுக்கும் ஒப்பி ல்லா நோக்கங்களிற்கும்,உறுதியான அடிக்கல் உயர்தரம் என்றால் மிகையில்லை.அத்தகையதொரு உன்னதமான வாய்ப்பை இன்று எம் நாட்டின் பெரும் பாலான மாணவர்கள் எட்டி விடுகிறார்கள் என்றாலும் அதற்கும் பகீரதப் பிராயத்தனம் செய்யும் இன்னொரு தரத்தினர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.இவ்வாறு எட்டாமல் எட்டிய வாய்ப்பை நல்லவிதமாக கனிய வைக்க பலராலும் முடியாமல் போவதுதான் இன்னும் ஆதங்கம்.
அம்மா நான் A/L படிக்கப்போகிறேன் என்றதும் தன் வாரிசை வைத்தியனாகவும்,பொறி யியலாளனாகவும்,வழக்கறிஞனாகவும்,கணக்காளனா கவும் கனாக்காணும் அப்பாவித்தனமான பெற்றோர் இன்றும் இல்லாமலில்லை ஓரளவு படித்தவர்கள் கூட தன் பிள்ளையைவிட்டு கொடுக்க மனமில்லாமல் இனசனத்துடன்,அக்கம்பக்கத்தவருடன் வீராப்பு
பேச்சில் குறைவைப்பதில்லை.தன்பிள்ளை படிக்கிற தென்று தன் தூக்கம் மறந்து சுகதுக்கம் துறந்து தன் பிள்ளையை எதிர்கொள்ளும் தடைகளை யெல்லாம் தட்டிவிட்டு,தன் தலைமேல்வைத்துக் கொண்டாடும் தாயுள்ளங்கள் கொஞ்சநஞ்சமல்ல நான் மட்டும் சளைத்தவனா என்று தன் உழைப்பை யெல்லாம் பிள்ளையின் கல்விக்காக தாரைவார்த்து தன்மனதில் கோட்டைகட்டும் தந்தையர்களுக்கும் குறைவில்லை.இத்தனைக்கும் பிள்ளையின் கல்வி நிலையோ பெற்றோரின் கனவையெல்லாம் சிதறடிக்கும் வகையில் கரையில்லா கடலில் தத்தளிக்கும் வெள்ளம் போன்றது.
O/L என்னும் கனி கனிந்ததும் தமது தாய் தந்தையரது கனவையெல்லாம் கடன் எடுத்து முதலிட்டு வியாபாரம் செய்யும் உயர்தரமாணவர்கள் என்னும் சில்லறை வியாபாரிகள் தங்களின் முதலீடு தாய்தந்தையினரது உழைப்பையும்,ஒத்துழைப்பை யும் கடனாகப் பெற்று முதலீடு செய்தது என்பதை ஏன் தான் மறந்து விடுகிறார்களோ நானறியேன்.கடன் ஒருபுறம் வளர,வியாபாரமோ வீழ்ந்து கொண்டு போகும் பரிதாப நிலை ஏனோ? தாய்தந்தையினரது கனவுகளை நன்கு புரிந்து கொண்டிருந்தும் தனது கடமைகளை சரியாக உணர்ந்திருந்தும் நாளைய சமுதாயத்தில் தன் பங்கைதெரிந்திருந்தும் தன் உன்னதஇலட்சியத்தை உறங்கவிடும்.மாணவர்களின் பிரச்சனைகள் தான் என்ன?

Page 96
உயர்தரம் என்பது உண்மையிலேயே உயர்ந்த தரமுடைய கற்கைநெறிதான் இல்லை என்பதற்கில்லை.தனது சுமையைக் குறைக்க இளம் சமுதாயத்தின் மீது சுமையை திணிக்கிறது. நம்முடைய அரசாங்கம் என்றால் தப்பில்லை. இருந்தும் ஒரு சில மாணவர்களால் எட்ட முடியும் வெற்றிக்கனியை எல்லோராலும் எய்தமுடியாமல் போவதேன்? இது ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான் மாணவி என்ற ரீதியில் என்னால் எதிர்நோக்க பட்ட சில பிரச்சனைகளுடன் என் சக மாணவாகள் பலரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இங்குமுன் வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.
முதல் உயர்தரம் கற்கமுனையும் மாணவன் ஒருவனுக்கு உயர்தரம் என்பது தான் இதுவரை கற்றகல்வியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது புரிய நெடுங்கால மாகிறது.அதிலிருந்து அவன் உயர்தரகற்கை நெறியைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள குறைந்தது ஒரு வருட காலத்தையாவது இழக்க வேண்டி நேரிடுகிறது. இந்நிலையிலே தான் அவன் தனக்கு பொருத்தமான கற்கை நெறியையும் தனக்கு ஏற்ற ஆசிரியர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றான்.இது அவனுக்கு நடுகாட்டில் நள்ளிரவில் வழி தேடுவது போலத்தான் இந்நிலையிலே அவன் ஒரு வழிகாட்டலை சாருகின்றான். இந்த வழிகாட்டலானது.நல்ல முறையில் அமைவதும் கூடாத முறையில் அமைவதும் அவன் தலைவிதி என்றுதான் கூற வேண்டும் சரியான வழிகாட்டல் இன்றியும்பகட்டான விளம்பரங்களை நம்பியும் தவறான நண்பர்களின் தொடர்பினாலும் திசைமாறிப்போன எத்தனையோ திறமையான மாணவர்களின் வாழ்க்கை இன்றும் சோகக்கதைதான்.இவ்வாறு மாணவர்கள் தேர்ந்தெடு க்கும் கற்கைநெறியும்,அதற்காக அவர்கள் நாடும் ஆசிரியர்களும் அவர்களின் பெறுபேற்றில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்.
அடுத்து உயர்தரம் என்றாலே தனியார் கல்வி. நிறுவனங்கள் தான்.சிறந்த தென்றும் பாடசாலை எந்தவிதத்திலும் பிரயோசனம் இல்லை என்றும் எண்ணும் எத்தனையோ மாணவர்கள் நம்மில் உள்ளனர்.ஆனால் அவர்கள் யாவரும் அறிந்திருக்கவேண்டிய ஒன்று.பாடசாலை என்பது எந்த ஒரு மனிதனது வாழ்க்கையையும்

ஒளிவீசச் செய்யும் ஒளிவிளக்கேயன்றி இருட்டடிக்கும் இருளல்ல என்பதுதான். பாடசாலையிலிருந்து நாம் பெறும் ஆதாயங்கள் எண்ணிலடங்காதன.அவற்றை நாம் உணரும் காலம் நாம் பாடசாலையிலிருந்து வெகுதூரத்திற்கு விலகியிருப்போம்.ஒர் ஆசிரியனின் திறமையை மதிப்பிடுவதற்கோ விலையிடுவதற்கோ எந்தவொரு மாணவனுக்கும் தகுதியில்லை.அவன் எத்துணை திறமையானவனாக இருந்தாலும்,தன் உடைய திறமைக்கேற்ற ஆசிரியர்களை தேர்ந்தெ டுக்கும் உரிமை அவனுக்கு இருக்கின்றதே ஆசிரி யர்களை மதிப்பிடும் உரிமை அவனுக்கில்லை என்பதே என் கருத்து.
மேலும் உயர்தரமாணவர்கள் எதிர் நோக்கும் மற்றுமொரு பாரிய பிரச்சனை உடற்பளு உயர்தரம் என்றாலே “ஓடித்திரிதல்” என்று பொருள் கொள்ளும், பாரிய மாணவசமுதாயம் ஒன்று நம்மில் உண்டு. இதனால் பாடசாலை மாறி “Tuition, மாறி பின் வீடு என்று அங்குமிங்கும் ஆலாய் பறப்பதிலேயே அநியாயமாக தமது நேரத்தை வீணடிக்கும் எத்தனையோ மாணவர்கள் நம்மில் உண்டு. இதனால் வீடு வந்ததும் சோர் வு ஆட்கொள்ளும், தூக்கம் கண்களை சுழற்றும். படுக்கை சொர்க்கமாக தெரியும்.இதனால் வெற்றிக் கனி என்னும் சொர்க்கம் எட்டாமலே போகும். அடுத்து மாணவன் ஒருவனின் சூழல் அவனது வெற்றியரில் பெரும் பங்கெடுப்பதை நாம் காணமுடிகிறது. நான் இங்கு சூழல் எனக் குறிப் பிடுவது மாணவனின் குடும்பத்தின் பொருளாதார நிலை,பாடசாலை நிலவரங்கள்,நண்பர்கூட்டம்,போன் றவற்றை உதாரணமாக வெற்றிக் கனியை கைப் பற்றும் மாணவர்கள் பலரது பொருளாதார நிலையானது கீழ்மட்டத்தில் உள்ளமையையும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் பின் தங்கியிருக்கும் மாணவர்கள் பலர் நல்ல பொருளாதார நிலையையுடையவர்கள் என்பதும் அவதானிக்கத்தக்கது.இதற்கு காரணம் முதல் குறிப்பிட்ட மாணவர்கள் தங்கள் கடமையை நன்கு உணர்ந்தமையும் இரண்டாவதாக குறிப்பிட்ட மாணவர் களுக்கு அது அவசிய மற்றுப் போனமையுமேயாகும்.இன்னும் பல மாணவர்கள் தமது பாடசாலை சூழலையும் அங்கு தமக்கிருக்கும் கடமைகளையும் தமக்கு தடையென குற்றம் சாட்டுகின்றார்கள்.ஆனால் அதே பாடசாலை

Page 97
சூழலிருந்து எத்தனையோ பல மேலான கடமைகளைப் புரிந்து,வெற்றிக்கனியை எட்டிய மாண வர்கள் பலர் உள்ளனர் என்பதை இவர்கள் உணராமல் போனதேனோ?
எனவே என்னுடன் கல்வி கற்கும்என் சக மாணவர்கள் உங்கள் யாவரையும் என்னுடன் அழைக்கின்றேன்.உயர்தரத்தின் உன்னதத்தை புரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு ஏற்ற கற்கை நெறியை தெரிவு செய்யுங்கள்.உங்கள் திறமை, உங்களின் கல்வி கற்கும் பாங்கு இவைகளுக்கேற்ப தகுந்த ஆசிரியர்களை நாடுங்கள் ஓடி அலைந்து உன்னதமான நேரத்தை வீணாக்காதீர்கள்.
உயர் கல்வி ந
இன்றைய சமுதாயத்தில் பல சமூக பிறழ்வான நடவடிக்கைகள் மனிதர் ஒவ்வொரு வரையும் தாக்கிய வண்ணம் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் சமுதாயத்தில் புரிந்துணர்வு இன்மையாகும்.
“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’
என்பதற்கிணங்க
மக்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு முன்னேறுவதற்கு முயற்சிக்க வேண்டும் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் “தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை” என்ற பழமொழியின் அடிப்படையில் சமூகத்தில் நிறை மனிதனாக ஆசியரியர்,பெற்றோர்,உறவினர் போன்றோரின் இடைநிலைச் செயற்பாடுகளினால் உருவாக்கப்படுகின்றான்.தன்னலமின்மை ஆசைகள் பெருமை என்பவைகள் இல்லாது பிணக்கற்று ஒற்று மையுடன் சமூகத்தில் வாழவேண்டும்.இது இன்றைய இளைய தலைமுறையினராக மாணவ சமூகத்திடை யே தங்கியுள்ளது.
இன்றையமாணவர்கள் நாளைய தலைவர்கள் அத்தகைய தலைவர்களை உருவாக்குதில் முழுசமூகமுமே முன் நிற்கிறது இன்றைய மாணவர்கள்உயர் விழுமியங்களை போற்றாதநிலை காணப்படுகின்றது. வெள்ளையர்கள் கல வி பொருத்தமில லாத இந் நிலை மாணவர்களிடையே தாழ்வு நிலையை உருவாக்கு கின்றது.

ஒரு மனத்துடன் உயர்தரத்தில் ஒன்றினையுங்கள்.உயர் தரத்திற்காக உங்கள் பெற்றோரின் கனவுகளை நனவாக க முயலுங்கள்.உயர்தரம் என்பதன் உன்னதத்தை உணர்ந்து உண்மையாக உழையுங்கள்.உயர்தரம் உங்களை ஓர் உன் ன த நிலைக் கு உயர்த்துமென்பதில் சற்றேனும் ஐயமில்லை.
அருந்தினி கணேசலிங்கம் 13A, (BIO) (2001)
நிறுவனங்களில் பகிடிவதை
57
இதனால் எமது பாரம்பரிய, பண்பாட்டம் சங்கள் மறைக்கப்பட்டு மழுங்கடிக்ப்பட்டு மனித நேயத்திற்கு அப்பால் காட்டுமிராண்டிதனம் கட்டவிழ்க்கப்படும் ஓர் நிலை உருவாகின்றது.மனித வளர்ச்சியில் முக்கியமானதாவுள்ளது.
உளச் செயற்பாடு சழுதாயத்தில் காணப்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நிகழும்.ஆளுமை என்று குறிப்பிடும் போது தனிப்பட்டவர்களிடம் காணப்படும்.அமைப்புக ளினதும் நடத்தை கோட்பாடுகளினதும் விருப்பு, வெறுப்பு:ஆற்றல்திறன்,உளச்சார்பு,என்பவற்றின் மிகச் சக்தியுள்ள பண்புகளின் ஒண்றிணைப்பாகும். இத்தகைய ஆளுமை விருத்தியடையுமிடம் பாடசாலையாகும்.பிறந்தகாலம் தொடக்கம் ஐந்து வயதுவரை ஊக்குவிக்கப்படும் இவ் ஆளுமையானது பின்னர் குடும்பம்,நண்பர்,உறவினர் எனப் பலரால் வளர்த்தெடுக்கப்படும். பாடசாலையின் மாணவர் ஆட்சித் திறனுடன் அவர்கள் உளவியக்கத்திறன் மனஎழுச்சிப்பண்புகள்,சமூகமயத்திறன்,ஆளுமைத் திறன் விருத்தியடைகின்றது. சமூகத்தில் தாய்,தந்தை போன்றோரின் இயல்புகளோடு கூடிய வளர்ப்புமுறை,வீட்டுமனநிலை,சூழ்நிலை,கட்டுப்பாடுகள் ஒழுக்கநடவடிக்கைகள்,உறவினர்,அயலவர்கள் இடைநிலைச் செயற்பாடுகள் பழகுகின்ற நண்பர்கள் போன்ற காரணிகளால் தன்னைப் பற்றிய ஓர் சுய மதிப்பீட்டை உருவாக்குதலே ஆளுமையை வளர்த்துக் கொள்ள துணைபுரிகின்றது.

Page 98
இத்தகைய ஆளுமையுடைய ஒரு மாணவன் சழுதாயத்திலோ அல்லது வேறு உயர்கல்வி நிறுவனங்களிலோ கற்கைநோக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சமூக பொருத்தப்பாடுடைய ஒருவனாகவே வாழ முயற்சிக்கவேண்டும்.மாறாக தன்னை மற்றவர்கள் கீழான நிலையில் எண்ணக் கூடிய விதமான செயற்பாடுகளில் பங்குபற்றல் கூடாது.இத்தகைய நிலைமைகளில் அவன் ஈடுபடுவனாயின் அதற்கு மாணவர்களிடையே காணப் படுகின்ற ஒழுக்க குறைவு,கீழ்படிவுஇன்மை,ஆசிரியரு க்கும் மாணவருக்குமான உறவில்தேய்வு,தன்னட்க்க மற்றபணி பு போன்றவைகளே காரணமாக விளங்குகின்றன.எமது நாடான இலங்கை நாடடைப் பொறுத்தவரையில் உயர் கல்வி வரலாற்றை நோக்கும் போது எழுத்தறிவு வீதமானது படிப்படியாக அதிகரித்துள்ளது.
இதில் மூன்றாம் நிலைக்கல்விக்கான வாய்ப்புக்கள் உயர்கல்வியும் கணிசமான வளர்ச்சி அடந்துள்ளது.இதிலும் குறிப்பாக பல்கலைக்கழகக் கல்விக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை ஒரு சாதகமான கல்வி சூழ்நிலையாக காணப்படுகின்றது. இன்றைய குரூரமான சூழ் நிலையிலும் அரசினால் பாதுகாப்புக்கு அடுத்தபடி யாக கல்வி வளர்ச்சிக்கே கூடுதலாக மூலதனம் செலவிடப்படுகின்றது.
தேசிய பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை யானது மாணவர்கள் நலன்கருதி ஒன்பதிலிருந்து பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல்கலைக்கழகங்களை அதிகரித்ததோடமையாது பல்கலைக்கழக நுழைவோர் எண்ணிக்கையும் 9000 இலிருந்து 15000 அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்வியறிவுடைய சழுதாயத்தை உரு வாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அரசாங்கம் முயற்சியை எடுத்தபோதும் கல்விப் பொதுத் தராதரம் உயர்தரம் கற்கும் மாணவர்களில் 4% ஆனோரே பல்கலைக்கழக நுழைவுக்கானஅனுமதியினைப் பெறுகின்றனர்
இவ்வாறு உயர் கல்வியை கற்க செல்லும் மாணவர்கள்மீதுஅரசும்,அரசுக்கு வரி செலுத்தும் பொதுமக்களும் எதிர்பார்த்திருப்பது பலவாகும் ஆயினும் இவ் எதிர் பார் ப் புக் களையும் பொறுப்புக் களையும் நிறைவேற்றக் கூடிய நாகரிகமானகல்விஞானம் பெற்ற கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்குவதற்கு தற்போதைய

பல்கலைக்கழகங்களின் அமைப்பு முறைகள் போதுமானவையா? என்பது வினாவிற்குரியதே.
ஆயினும் அதிஉயர்கல்வி நிறுவனங்களாக மதிக்கப்படும் பல்கலைக்கழகங்களில் இன்று அதி தீவிரமாக தொற்று வியாதி போன்று பரவி வருவது பகிடிவதை என்று கூறப்படும் சித்திரவதையாகும், இன்று ‘ராக்கிங்’ என்று நாகரிகமான முறையில் “Ragging” என்ற ஆங்கில வடிவமைப்பில்.கூறப்படு கின்றது.இந்தபகSடிவதைக்கான காரணங்கள் பலவாகும்.இதற்கு பல இலக்கணங்கள் விளக்கப்
படுகின்றது.
“சிரேஷ்ட மாணவர்களினால் கனிஷ்ட
மாணவர்களுக்கு உடல்ரீதியாகவோ உயவியல் ரீதியாகவோ வகைகளும் நையப்புடைப்புக்களும் உட்படும் வழிமுறைகள் மூலம் சித்திரவதைக்கு உள்ளாகுதல்’ எனவும் விளக்கப்படுகின்றது.பகிடி வதையில் பாதகாமான விளைவுகள் பல ஏற்படுகின்ற போதிலும் பகிடிவதையானது இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.இப்பகிடிவதைக்கு “மனித சித்திரவதை”என விளக்கமளித்தல் பொருந்தும்.
பல்கலைக்கழகங்களால் சாதாரணமாக ஒவ்வொரு வருடமும் தெரிவாகும் முதலாம் வருட மாணவர்கள் பலிக்கடாவாகின்றனர்.இதற்கு ஏனைய மாணவர்கள் அனைவரும் பங்காளிகளாக உள்ள போதும் குறிப்பாக இரண்டாம் வருட மாணவர்களே பொறுப்பேற்று நடத்துகின்றனர்.ஆனால் தெளிவான உண்மையாக பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் அனைத்து மாணவர்கள் எல்லோரும் இதில் சம்மந் த்ப்படுவதில்லை.மொத்தமாணவர்களும் பகிடிவதை யில் ஈடுபடுவதில்லை என்பது இம்மாணவர்களை மூன்று வகையாக நோக்கலாம்.அதாவது முதல்தர மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபடுவது குறைவாக உள்ளவர்களாகும்.இரண்டாம் தரமாணவர்கள்வெகுளி தன்மையுடன் ஓரளவு பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் மூன்றாம் நிலை மாணவர்கள் அதிதீவிரமாக பகிடி வதையில் ஈடுபடுபவர்கள்.இவர்கள் மிகவும் ஆபத் தானவர்கள்.இந்நிலையில் முதலாம் வருடமான வர்கள் பகிடிவதை என்ற மரணவலையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான முயற்சிகள்,தீர்மானங்கள் சட்டதிட்டங்கள் என்பன அழுலாக்கப்பட்ட போதிலும் இதற்கு முற்றுப்புள்ளி இடப்படவில்லை.

Page 99
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் (UN) அறிக்கை சித்திரவதை பற்றி பின்வருமாறு கூறுகின்றது.அதாவது சித்திரவதைகளுக்கிடையே சாதாரணம்,நடுத்தரம்,தீவிரம் என்பவற்றுக்கிடையே வேறுபாடுகள் இல்லை.இதனைத் தெளிவுபடுத்த உலக மருத்துவ சங்கமானது 1975ம் ஆண்டு மேற் கொண்ட “ரோக்கியோ பிரகடனம்”(Tokkyo Declaration)சித்திர வதை பற்றிய வரையறையை பின்வருமாறு கூறுகின்றது.
“சித்திரவதை என்பது தன்னிச்சை யாகவோ,ஒழுங்குமுறையாகவோ அல்லது வேண்டு மென்றோ ஒருவரினால் அல்லது ஒரு குழுவினரால் தாங்களாகவோ அல்லது அதிகாரத்தின் கட்டளை களின் பெயரிலோ மற்ரொருவர் மீது கட்டாயத்தின் பேரில் யாதேனுமொன்றை வெளிப்படுத்தவதற்கு அல்லது அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட அந்நபர் மீது உளவியல் ரீதியாகவோ அன்றேல் உடலியல் ரீதியாகவோ ஊறுவிளை விப்பதனைக் குறிக்கும்’
இந்த வகையில் பகிடிவதையில்வேறு பாடில்லை.சித்திரவதையின் ஓர் அங்கமே பகிடி வதையாகும். Dr. பண்டார என்பவள் மேற்கொண்ட மருத்துவ ஆய்வின் மூலம் பகிடிவதைக்கான அணுகு முறைகளை பல்வேறு கட்டங்களாக பிரித்துள்ளனர்.
01. உடலியல் ரீதியில் மேற்கொள்ளும்
பகிடிவதை அணுகு முறைகள்.
2. களைப்படையும் வரை உடற்பயிற்சியில்
ஈடுபடுத்தல்.
3. குறுணிக்கற்கலில் அல்லது பெருமணலில்
புரளவிடுதல்.
4. அளவுக்கதிகமாக நீர்/பச்சைமிளகாய் அருந்தக்
கொடுத்தல்.
5. குளிர்ந்த நீர் ஊற்றுதல்
6. நீர்த் தொட்டியில் அமிழ்த்துதல்.
02. உளவியல் ரீதியில் மேற்கொள்ளும் பகிடிவதை
அணுகுமுறைகள். 1. சமூக,சம்பிரதாய விழுமியங்களை மோசமான
மொழியமைப்புக்களை பயன்படுத்தி வர்ணித்தல்
(கணிதசமன்பாடு,தேசியகீதம்,திருக்குறள்) 2. பெற்றோரை இழிவுபடுத்திகூறல்(உடற்கட்டமைப்பு) 3. தங்களைப்பற்றிய தரக்குறைவான (அவமானப்
படுத்தும் கருத்துக்களை திணித்தல்.
5

3. பாலியல் ரீதியல் மேற்கொள்ளும் பகிடிவதை
அணுகுமுறைகள். 1. சிரேஷ்ட மாணவர்களின் முன் ஆடையின்றி
நிற்பதற்கு பணித்தல். 2. புறப்பாலுறுப்புக்களில் எரியூட்டும் பொருட்களை
இடல்.(பற்பசை) 3. ஆபாசமான வசனங்களை வாசித்து பொருள்
கூறவைத்தல்.
இவ்வாறு பகிடிவதை அணுகு முறைகளை “Dr பண்டாரவிளக்கிய வண்ணம் செல்கின்றார்.
இவ்வாறு பகிடிவதையால் பாதிக்க ப்பட்ட மாணவர்களில் 60% மானோர் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை எதிர் நோக்கிய மாணவர் களாவர்.ஒவ்வொருவருடமும் 30%மானோர் உடல் ரீதியாக பாதிப்பை எதிர் நோக்கியவர்களாகவும் 15% மானோர் கல்வியில் பெரும் பின்னடைவு அடைந்தவர்களாவும் காணப்படுகின்றனர்.
பகிடி வதையானது ஏற்படுத்தும் பெரும் பாதிப்புக்களாக கொலை முயற்சிகள் கூட இடம்பெற்றுள்ளன. அண்மையில் இலங்கைப் பேராதனைப் பல கலைக் கழக மாணவன் வரப்பிரகாஷ் கொலை என்னும் நிலைக்கு உட் படுத்தப்பட்டமையும் கொழும்பு பல்கலைக்கழக மாணவன் துஷாரா அம்பாறையிலுள்ள சாக்கடை நீருள் அமிழ்த்தப்பட்டமையும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவனொருவன் மருத்துவபீடகற்கை நெறியை மேற்கொள்ள 2001 ம் ஆண்டு சென்ற வேளை மேற்கொள்ளப்பட்ட ராக்கிங் நடவடிக்கை யால் ஆண்உறுப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் நாம் அன்றாடம் அவதானிக்கின்ற செய்திகள் வாயிலாக அறியமுடிகின்றது.
எனவே தலைமுறையின்
பாதுகாவலர்களாக நாடு எதிர்பார்க்கும் சிறந்த புத்தி ஜீவிகளாக விளங்க வேண்டிய இளம்பராயத்தினர் மாறாக கீழ்த்தரமான மிருகறிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய கொடிய வன்முறையாளர்களாக உருவாக்குவதை நாம் அவதானிக்க முடியாது. எனவே இதனை தடுத்து நிறுத்தி நாளைய சமூகத்தினை வழிநடத்தி செல்லும் நன்னெறியாளர் கள் நிலை தவறாவண்ணம் காப்பதும் இனிய நற் சமூகத்தை உருவாக்குவதும் மாணவர்களாகிய எமது கடமையாகும்.
வவுனியா பல்கலைக்கழகம் நடாத்திய
கட்டுரைப்போட்டி 2ம் இடம்
உதயபிரகாஷினிநமசிவாயம
BJTLó- 13A(2001) கலைப்பிரிவு.

Page 100
சிறுவர் தொழிலாளர் சமுகத்தின்
ஒருவகை நோய்
“ அமிழ்தினும் இனிதே தன் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”
என்றார் திருவள்ளுவர் அதாவது தாம் பெற்ற மக்களின் சின்னஞ்சிறு கைகளால் அளவப்பட்ட உணவானது சுவைக்கின்றஅமிழ்திலும் மிக இனிமையானதாகும் என்றார்.இவ்வளவு இன்பம் தரக்கூடிய இந்த குழந்தைச் செல்வங்களின் பிஞ்சுக் கைகளால் தான் இத்தனைவேலைகள் தாய் தந்தையரின் சுயநலத்தினாலும் வறுமை என்ற காரணத்தினாலும் படும் அவஸ்தைதான் கொஞ்ச நஞ்சமா? இதை ஒரு வகை நோய்என்பதை விட ஒருவகை பேய் என்றே சொல்லலாம்.
அன்னையின் அரவணைப்பிலும் தந்தையின் பராமரிப்பிலும் பட்டுப்பூச்சிகளாய் பறந்து பள்ளி செல்லும் பருவத்தில் கொத்தடிமைகளாகவும் கூலிவேலையாளாகவும்,பணிப்பெண்களாகவும் இவர்கள் படும் துன்பங்கள்,சொல்லொணாத் துன்பங்கள்,"அவர்களது கதறல் கடலில் அழும் மீனைப் போன்றது”
போதிய சத்துணவு இல்லை சுகாதார மற்ற சூழல் போதிய ஒய்வு இல்லை இதனால் அவர்களுக்குப் பலவகை தொற்று நோய்கள்,இரத்த சோகை,ஆஸ்மா,தோல்வியாதி,காசநோய்,தொழுநோய், என்பன இவர்களுக்கு ஏற்படுகின்றன.இவர்கள் வேலைசெய்யும் இடங்களிலே சுத்தம்,சுகாதாரம், பாதுகாப்பு,காற்றோட்ட வசதி என்பன இருப்பதில்லை குடிப்பதற்கு நல்லநீர் கூட கிடைப்பதில்லை.அமைதி யற்ற சூழல்,குடும்பசுமை,பலபொறுப்புக்கள்,அடிமை த்தனம் போன்ற பிரச்சனைகளால் பல சிறுவள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் காணப்படுகின்றனர். இச் சிறுவர்கள் அழுக்கான ஆடைகளுடன் வாரக் கணக்காக குளிக்காது வெப்பமான இடங்களில் வேலைசெய்வதனால் பல மூலநோய்க்கும் இவர்கள் ஆளாகின்றனர்.இப்படிப் பட்ட பிரச்சனைகள் பாதிப்புக்கள் இக்குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்றன.என அதிகாரி களுக்கு நன்கு தெரிந்துங்கூட வேலை கொள்வோர் 6-14 வயதுச் சிறுவர்களை வேலைக்கமர்த்திக் கொள் வதற்கு காரணம்,மாதச்சம்பளம்,கொடுக்க வேண்டிய தில்லை,குறைந்தகூலி.இவர்களை நன்கு ஏமாற்றலாம்

உழைப்பை சுரண்டலாம் .இதற்கும் மேலாக இவர்களால் தொழிற்சங்கம் அமைக்க முடியாது. வேலையை தவிர வேறுவிடயங்களில் கவனஞ் செலுத்த மாட்டார்கள்.என்ற காரணங்களுக்காக தமது குறைந்த முதலீட்டின் மூலம் அதிக இலாபம் பெறலாம் என்பதற்காக இந்தச் சின்னஞ்சிறுசுகளை இத்தனை துன்பப்படுத்துகிறார்கள்.
இவற்றிற்கு எதிராக பல சட்டங்கள் இருந்தும் அதில் அக்கறை காட்டாமையினால் இப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே வருகின்றதே யன்றி குறைந்தபாடில்லை.இவ்வாறு வெறுமனே சட்டங்களை மட்டும் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்றவாறு ஏற்படுத்தி வைத்துவிட்டு அதனைச் செயற் படுத்தாததன் காரணமாகவே இன்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி 145 மில்லியன் சிறுவர் கள் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இன்று நாட்டுக்கு நாடு போராட்டங் கள் ஓயாது நடந்துகொண்டே இருக்கின்றன.ஆயுத போராட்டங்கள் மட்டுமன்றி அகிம்சைப்போராட்டங் களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கி ன்றன.ஆனால் இவர்களது போராட்டம் இவர்களது துன்பங்கள் எப்போது தீருமோ.
சட்ட மறுப்புக்கள்.சத்தியாகிரகங்கள், ஊர்வலங்கள்,மறியல்கள் எனப்பலவகைப் போராட்ட ங்களிலும் ஆண்களோடு பெண்களும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர்.இப்படி எல்லாம் சிறுவர்கள் செய்ய மாட்டார்கள் என்ற துணிவில் இப்படி இச்சிறுவர்களை துன்புறுத்துகின்றனர்.
இப்படியெல்லாம் துன்பப்படும் இவர்கள் எப்படி எதிர்காலத்தில் தம்மை விருத்தி செய்யப்போகிறார்கள்.பெற்றோரின் சுயநலத்தினால் இவர்கள் படும் துன்பத்திற்குதான் முடிவில்லையா? தனியாக தொழில் செய்து துன்பப்படும் சிறுவர்கள் போக குடும்பத்துடனேயே அடிமைகளாக அல்லல் படுபவர்கள்பாடு எப்படியிருக்கும்?
இப்படியெல்லாம் இவை இருக்கை யில் மிகவும் கவலைக்குரிய விடயம்.என்னவென்றால் ஆசிய நாடுகளிலே தான் இப்படி குழந்தைத் தொழி லாளர்கள் அதிகம் என கூறப்படுகின்றது குறிப்பாக இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தும் பெற்றோரின் சுயநலத்தினாலும்,கட்டாயக் கல்வி இல்லாமையினாலும் பதினொரு கோடி குழந்தை தொழிலாளர்களில் ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்.என்பதுதான்

Page 101
கவலைக்குரிய விடயம்.குறிப்பாக இந்தியாவின் மொத்த சதவீதத்தினர் குழந்தைத் தொழிலாளர் களே என்பதும் வருந்தத்தக்கதே.
இப்படி இந்தியாவில் இருக்க இலங்கையிலும் படுமோசமான நிலைமையைக் காணமுடிகிறது.அரசாங்கம் எத்தனை சட்டங்களைத் தான் இதற்கு எதிராக கொண்டுவந்தாலும் மனிதாபி மானற்ற மனிதர்கள் இருக்கும் வரை இதற்கு முடிவு எப்போது வரப்போகின்றதோ தெரியாது.இதுவரவர அதிகரித்துச் செல்கின்றதே ஒழிய குறைகின்ற மாதிரி தெரியவில்லை இவையெல்லாம் மாற வேண்டும் சிறுவர் வாழ்வு சிறக்கவேண்டும்.
தாய்லாந்து - இலங்கை
இலங்கையானது தெற்கு ஆசிய வலயத்துக்குரிய மிகப்பழைய இந்திய கலாச்சார த்தின் செல்வாக்கைப் பெரிதும் பெற்றுள்ள ஒரு நாடு.அவ்வாறே தாய்லாந்தும் தென்கிழக்காசியாவில் ஒரு முத்துப் போன்ற ஒரு நாடாகும்.குறிப்பாக மகா யுத்தத்தின் பின்பு கல்வியின் துரித வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது.இவ் இரு நாடுகளும் ஆசியாவிலேயே அமைந்திருப்பதும் அண்மையில் அமைந்திருப்பதும் இந்நாடுகளின் உறவுகளுக்குப் பாலமாக அமைந்தது எனலாம். இந்த தாய் இலங்கை உறவுகள் இன்று நேற்றன்று 6ம் நூற்றாண்டிற்கு முன்னரே இருந்ததற்கு வரலாறு சான்று பகள்கின்றது.
ஆரம்பகாலங்களிலே இத்தொடர்புக்கு காரணமாக இருந்தவர்கள் வணிகர்களும் , கடலோடிகளுமே ஆகும்.இலங்கையின் வெளிநாட்டு உறவுகளிலே அது அமைந்துள்ள நிலையம் விசேட செல்வாக்குச் செலுத்தியுள்ளது.அதாவது மேனாடுக ளுக்கும் கீழைத்திசை நாடுகளுக்கும் இடையிலான கடல் வர்த்தக மார்க்கத்தில் இந்திய சழுத்திரத்தின் ஒரு கேந்திர நிலையத்தில் இலங்கை அமைந்து ள்ளமை அதன் வெளிநாட்டு உறவுகளிலே செல் வாக்குச் செலுத்தியமைக்கு சாதகமாக அமைந்தன ஆரம்பத்தில் சீனா,தாய்லாந்து முதலிய கீழைத்தேய நாடுகளிலிருந்து மலாக்கா தொடுகடலினுடாக வர் த்தகப் பொருட்களை ஏற்றி வந்த கப்பல்கள் இந்து சழுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை யின் பல்வேறு ஒடத்துறைகளை அடைந்தன இதன் மூலம் இவ் வணிகத்தினர் கிழக்குத்திசை நோக்கி வர்த்தகப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக

எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் குறிக்கோள் எதுவுமற்று நாளை நடக்கப் போவது குறித்து எதுவும் சிந்திக்காது வாழும் இந்தச் சிறார்களை நினைத்தால் கவலையாக இல்லையா? இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் “இவர் களை உங்கள் சுயநலத் திற்காக நசுக்காதீர்கள் வாழவேண்டும் குழந்தைகள்
வளரவேண்டும் எதிர் கால சமுதாயம்’
தர்சினி சிவபாதசுந்தரம் ġbJib:- 13“ Com(2001)
உறவுகள் நேற்று இன்று,நாளை
61
இலங்கையின் ஒடத்துறைகள் சர்வதேச வர்த்தகத் தின் மையங்களாக விளங்கியுள்ளன.மேலும் இக் கடல்மார்க்க உறவுகளுக்கு சாதகமாக அமைந்தது இந்து சமுத்திரத்துக் கூடாகவீசுகின்ற தென்மேற்கு பருவக்காற்று,வடகீழ்பருவக்காற்று ஆகியனவும் இவற்றுக்குரிய நீரோட்டங்களுமாகும்.இந்தியா,தாய் லாந்து,சீனா முதலிய நாடுகளுடன் உறவுகள் இருந் ததற்கு சான்றாக நாணயங்களும் மட்பாண்டத் துண் டுகளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண் டெடுக்கப்பட்டன.
இது மட்டுமன்றி இலங்கை ஒரு பண்டமாற்று நிலையமாகவும் விளங்கியுள்ளது.சீனா தாய்லாந்து,பர்மா போன்ற நாடுகளில் இருந்து பட்டு த்துணி கண்ணாடிப் பொருட்கள்,கற்பூரம்,விசிறி, முதலிய பொருட்கள் கொண்டு வரப்பட்டன.இலங்கை யில் இருந்து பிறநாடுகளுக்கு யானைகளும்,யானைத் தந்தம்,மாணிக்கக்கற்கள்,வாசனைத்திரவியங்கள் முதலிய பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
மேற்கண்டவாறு இலங்கையின் புவியி யற் காரணிகள் அடிப்படையிலான தாய்லாந்து உறவுகள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகுக் கலாம்.அவை அரசியல் உறவுகள்,பெளத்தகலாச்சார உறவுகள்,வர்த்தக உறவுகள் என்பனவாகும். அவற்றில் வர்த்தக உறவுகள் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்போ பெளத்த கலாச்சார உறவுகள் பற்றி நோக்குவோம்.இந்தியாவில் இருந்து தேரவாத பெளத்தம் இலங்கைக்கு பரப்பப்பட்டது.இலங்கையில் பரப்பப்பட்ட தேரவாத பெளத்தம் இலங்கைபிக்குமார் மூலம் தாய்லாந்து,யாவா ஆகிய நாடுகளிலே பரப்பு

Page 102
வதில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத் துள்ளன.பதினோராம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் அனுராதபுர இராச்சியம் மீது சோழர் படையெடுத்த பின்னர் இலங்கை பிக்குகள் தமது பாதுகாப்புக் கருதி தாய்லாந்து,யாவா,பர்மா போன்ற தென்கிழக் காசிய நாடுகளுக்குச் சென்றதாகவும்கூறப்படுகின்றது. பின்னர் சோழருடைய பிடியிலிருந்து நாட்டை விடு வித்த பின்னர் விஜயபாகு சென்ற புத்தபிக்குகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து “உபசம்தா’ என்ற மதச்சடங்கினை நடத்தினான் என்று கூறப்படு கின்றது.இதன்படி பொலனறுவைக் காலத்தில் இலங்கை சமய கலாசாரத் துறையிலே தாய்லாந்து பர்மா,கம்பூச்சியா,போன்ற நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தெரிகின்றது.
இது மட்டுமல்லாமல் இரண்டாவது உலகப்போரினால் நிர்மூலமாக்கப்பட்ட பொருளாதார வளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும்,காலத்து க்குக் காலம் இக்கட்டான நிலையை அடைந்த பொரளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வுகள்காண்ப தற்காகப் பல சர்வதேசத் தாபனங்கள் உருவாக்கப் பட்டன. இதனால் இலங்கை மூலம் தாய்லாந்தும். தாய்லாந்து மூலம் இலங்கை,என பல உதவிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கன.இது மட்டுமன்றி இறக்குமதி ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்கள் உடன் படிக்கைகள் என்பன குறிப்பிடத்தக்கன.
1950 ஜனவரி மாதம் கொழும்பில் நடத்தப்பட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலே இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட அப்போதய நிதி அமைச்சர் திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களினதும் அவுஸ்ரேலியப் பிரதிநிதி சேர்பேசி ஸ்பென்டர் அவர்களினதும் தலைமையிலே தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளினது பொருளாதார, சமூக முன்னேற்றத்துக்கான ஒத்துழைப்புத் திட்ட மொன்று வரையப்பட்டது.கொழும்புத்திட்டமெனக் குறிப்பிடப்படும் இத்திட்டம்1951 முதல் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.இத்திட்டத்தில் இலங்கை தாய்லாந்து இந்தியா,போன்ற பல தென்கிழக்காசிய நாடுகளும் வேறு பல நாடுகளும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கன.தேசிய திட்டங்களுக்கு மாத்திரமே இத்திட்டத்தின் கீழ் மூலதன உதவி வழங்கப்படு கின்றது.இது உறுப்பு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது.இதன் மூலம் விவசாயம்,செய்தி பரிமாற்றம்,சக்தி,கல்வி,சுகாதாரம் போன்ற சமூகப் பொருளாதார அபிவிருத்திக்குரிய எல்லாத்துறைகள்
-6

பற்றியும் கவனம் செலுத்தப்படுகின்றது.தொழினுட்ப உதவியின் கீழ் நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல்,பயிற்சிபெறுவதற்குரிய புலமைப் பரிசில்களை வழங்கல்,விவசாயகடற் தொழில்,கைத் தொழில்திட்டங்களை வழங்கல்,கல்வி சுகாதாரம் ஆகிய துறைகளுக்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்குரிய பிற துறைகளுக்கும் உதவி வழங்கும் பொருட்டு பயிற்சி அளித்தல்,ஆராய்ச்சி களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கு தல் ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டன.
அதுமட்டுமன்றி போதைப்பொருட் களால் ஏற்படுகின்ற தீயவிளைவுகளை கருத்திற் கொண்டு போதைப் பொருள்களுக்கு அடிமையாகி யுள்ளவர்களின் புணர்வாழ்வுக்கான திட்டமொன்று 1973இல் வழங்கப்பட்டது.இதன் மூலம் இலங்கை தாய்லாந்து உறவுகள் மேலும் பலப்பட்டன.போதைப் பொருள்களைத் துன்பிரயோகஞ் செய்வதற்குரிய கார ணங்களைப் போக்குதல்,போதைப்பொருளுக்கு அடிமைபட்டவர்களுக்குரிய திருத்த முறைகளைக் கையாளல்,அவர்களைப் புனரமைப்புச் செய்தல், போதைப் பொருள்களை எடுத்துச் செல்வதைத் தடைசெய்தல் ஆகியன இதன் குறிக்கோள்களாகும்.
இத்தாபனங்களின் ஊடாக இலங்கை தாய்லாந்து உறவுகள் மேலும் வலுப்பெற்றது.உலக சுகாதார தாபனம்(W.H.O)உணவு விவசாயத் தாபனம்,ஐக்கிய நாடுகள் சபை,கொழும்புத்திட்டம், என்பன குறியப்பிடத்தக்கன.தாய்லாந்து இலங்கை உறவுகள் இவ்வாறிருப்பதற்கு முதற்காரணம் அதன் சமூக அமைப்பும் இலங்கையின் சமூக அமைப்பும் ஆகும்.
தாய்லாந்தின் சமூக சம்பந்தமான வரலாற்றைப் பார்க்கும் போது அது ஓரளவு பிரகாச முள்ளதாகவே காணப்படுகின்றது.உலக மகாயுத் தத்தின் பின்பு கல்வி மிக வேகமாக வளர்ச்சியடை ந்துள்ளது.கட்டாய ஆரம்பக்கல்வி ஏறக்குறைய நாடு முழுவதிலுமே நடைமுறையிலிருந்து வருகின்றது. வளர்ச்சிவேகமானதாயிருந்ததேயெனினும் கல்வித் தரம்,ஆரம்ப,மத்திய,உயர் தரம் ஆகிய எல்லா நிலைகளிலும் குறைந்ததாகவே இருந்து வந்துள்ளது குடிசனத்தொகை விரைவாகப் பெருகி வந்தும் வாழ் க்கைத்தரம் குறைந்து போகாமல் காப்பாற்றப்பட்டு ள்ளது.நாட்டின் பொருளாதாரம் முக்கியமாக விவசாய த்திலேயே தங்கியிருந்தது.ஆனால் பெருநிலங்களுக் குரியமையும் விவசாயக் கடன்களும்,தாய்லாந்தின் அயல்நாடுகளில் அதிகரித்து இடர் விளைவித்த

Page 103
அளவுக்கு,அங்கே அதிகரிக்கவில்லை.ஒரு நூற்றா ண்டுக் காலத்துக்கும் மேலாக உள்நாட்டிலே சமாதான வாழ்வு நிலவி வந்திருந்தமையால் அங்கே ஆத்மீக அடக்கத்தோடு சேர்ந்த ஒரு மனநிறைவே நிலவி வந்துள்ளதெனலாம்.மற்றைய நாடுகளோடு ஒப்பிடுங்கால் தாய்லாந்து செழிப்பு மிக்க ஒருநாடே ust (35lb.
ஆறுதலைஅனுபவிக்கவும் சுகவாழ் வை வாழவும் இயற்கையன்னை வழங்கிய சந்தர்ப்ப சூழ்நிலைகளின் மூலம் நாடு செழிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பலகாரணிகள் இலங்கை தாய்லாந்து உறவுகளுக்கு காரணமாக இருந்ததுடன் ஆசிய விளையாட்டு விழாவில் சிறந்த வெற்றி பெற்றது.இலங்கை தாய் உறவுகளுக்கு பாலமாக அமைந்தன.
தாய்லாந்தானது பெளத்த மதத்தில் மட்டும் அன்றி இந்து மதத்திலும் இலங்கையுடன் தொடர்புகள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. இதன் முன்னைய பெயர் “சீயம’ எனப்பட்டதாகவும் இங்கு 3ம் நூற்றாண்டிலே இந்தியக் குடியேற்றங்கள் நிகழ்ந்ததன் மூலம் இந்திய மன்னரும் இந்த நாட்டை ஆண்டனர் எனவும் அதுமட்டுமன்றி இதன் தலை நகரமாகிய “பாங்கொங்கிலும்”அரசர்களுக்கு,புரோகி தர்கள் இருந்திருக்கின்றார்கள்.இக்கூட்டத்தைச் சார்ந்த புரோகிதர் ஒருவரது முன்னோர்கள் இராமேஸ் வரத்தை சார்ந்தவர்கள் எனவும் செய்திகள் காணப் படுகின்றன.பெளத்தம் முதலிய மதங்கள் ஓங்கி வளர்ந்தாலும் இன்றும் கூட அரசசபையில் புரோகிதர் கள் முக்கியத்துவம் பெற்றவர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தாய்லாந்திலும் முடிசூட்டு விழாவின் போது திருவெம்பாவை,திருப்பாவை,திரு முறைகள்,ஆகிய பாசுரங்களின் சில பகுதிகள் பாடப் படுவதாக அறிகின்றோம்.இங்குள்ள கோயில்களில் நடைபெறும் ஆசாரங்கள் சடங்குகள் இந்து சமய முறைப்படி நடைபெறுகின்றமை என்பன குறிப்பிடத் தக்கன.
இது மட்டுமன்றி 1978 மேமாதத்தில் காவன்னாவில் நடந்த கூட்டுச்சேரா நாடுகளின் அமை ச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பேசும் போது அப்போதயை வெளிநாட்டமைச்சர்கள் எ.சீ.எஸ் ஹமீட்,திருமதி பண்டாரநாயக்கா முன்னர் பிரேரித்த இந்து சமுத்திர சமாதானப் பிராந்திய பிரேரணையை ஆதரித்தமை இலங்கையின் வெளிநாட்டுக் கொள் கையை எடுத்துக் காட்டுகின்றது.அத்துடன் 1996ல் தாய்லாந்து,இந்தோனேசியா,போன்ற நாடுகளுடன்
n

53
இலங்கை வர்த்தக உடன் படிக்கைகளை கைச் சாத்திட்டது.இவ்வாண்டிலேயே பாங்கொங் உடன் படிக்கையின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து இலங்கை தொடர்ந்தும் முன்னுரிமை வசதிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.அத்துடன் இலங்கையின் கைத்தொழில் நடவடிக்கையிலும் தாய்லாந்து உறவு கொண்டுள்ளது.குறிப்பாக சுதந்திர வர்த்தக வலயத்தின் கீழ் தாய்லாந்து தனது முதலீடுகளை செய்து வருகின்றது.இவ் வலய ங்களில் முதலீட்டை செய்து உற்பத்தி செய்வதன் மூலம் இயந்திரங்களையும் சாதனங்களையும் இறக்குமதி செய்வதற்குச் சுங்கத்தீவை செலுத்தத் தேவையில்லை. வரிநிவாரணத்துடன் 99 ஆண்டு களுக்கு குத்தகைக்காக விடப்படும்.இவற்றின் மூலம் இருநாடுகளுமே பயனைப் பெற்றுள்ளது.ஒன்று இலங்கையில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக் கின்றது. வளம் பயன்படுத்தப்படுகின்றது.மேலும் சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொள்கின்றது அதன் மூலம் தாய்லாந்து தனது குறைந்த முதலீட்டில் கூடிய லாபம் பெறக்கூடியதாக இருக்கின்றது.இவ்வடிப்படையில் தாய்லாந்தின் முதலி ட்டின் மூலம் துணிவகைகள்,உடுதுணிகள்,தோல் பொருட்கள் உற்பத்தி சம்பந்தமான ஆலைகள் உலோகப்பொருட்கள்,வாகனஉதிரிப்பாகங்கள்.இர சாயனப்பொருட்கள்,றப்பர்,பிளாஸ்ரிக்,பொருட்கள் என்பன உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.இவ் வாறு இன்று உறவுகள் வளர்ந்து வருவதுடன் அண் மையில் அநுராதபுரத்திலுள்ள ஐயஹி மாகபோதி யைச் சுற்றி 6கோடி ரூபா செலவில் இரண்டாவது தங்கவேலியை அமைக்க தாய்லாந்து நாட்டின் அரசு முக்கிய பங்காளியாக உதவிகளை செய்ய உள்ளது என்பது நாம் எல்லாம் அறிந்ததே.
இவ்வாறு பல உதவிகளையும் ஒத்தாசைகளையும் புரியும் இந்த இருநாடுகளின் உறவுகளானது பொருளாதாரம்,சமயம்,சமூகம்,கல்வி கலைகள்,என பல துளைகளிலும் உறவுகள் கொண் டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த உறவுகள் ஆனது இன்று நேற்றன்று எதிர்காலத்திலும் வளரக்கூடியது.
தாய்லாந்து மண்ணின் 72 ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு தாய்லாந்து இலங்கை சமூக மும் தூதரகமும் இணைந்து நடாத்திய கட்டுரைப் போட்டியில் செல்வி.சிவாஜினி சிபாதசுந்தரம் 1ம் இடத்தைப் பெற்ற கட்டுரை.
சிவாஜினி சிவபாதசுந்தரம் 13 Com (2000)

Page 104
The Society Wh
Every endless have a dawnii Every darkes has the shinin Every perishing become oneday flov That's all good
But I wonde how it contradicts to
When I obey Some grin that I'm of manna When I help People say I do it fr If I failed to They say I was bori So I planned to devia They started c I'm a “Psyc I know I'm well In my riddling It's hard to Whether I'm being well Or of Im living in a
But one thing
They all depri As the shadow stea
Now I used to think If all we have the
-64

ere I Live
nights ng day t sky g rain g plains vering fields
things
* IlOW ) my Society others
nOllt a man
others or my favour
help 1 with pride te from them :alling ho”
trapped Society hink
fooled by them fool's world
S Sure.
We S ls the light
and wonder
sixth sense
Arthika Sivanatnan Grade 11 “B'

Page 105
Science and Human Happiness
It is said that science is the religion of the modern age. It is so because science has revolutionized the mordern life and exposed the centuries old beliefs and superstitions. Science is the modern god of reason that abhors blind faith.
Man, however, worships science not So much because it has given him new and free ideas, but because it has provided him with great material comforts and amazing facilities . The trains, the aeroplanes, the sea ships, the space-ships,to say the least are some of the undreamt of wonders of Science. The space has been annibilated. The whole world has become a very narrow place. One can have breakfast in Srilanka, lunch in London and dinner in America.Today, there are innumerable electric and electronic gadgets for the comfort of man. The stove, the L.P.G, the heater, the gey Ser, the de Sert cooler, ther airconditioner, the electric generator, the refrigeator, the washing machine etc. provide comfort to man. The radio , the transistor the televison, the VCR. and the computer etc. provide him with exciting and exulting. amusement . He can no longer feel bored.
In the field of agriculture, there have been constructed numerous water dams and agricultural and irrigational devices to increase manifold the production of crops to feed the teeming millions. There has been a great increase in industrial production. Big factories and mills equipped with complicated machinery of great skill and awful technology work day and night to produce innumerable items of use ranging from small needles to huge ships. Great discoveries and inventions in the field of medical Science have greatly mitigated man's misery and even banished altogether some diseases like small pox. Similarly there has been an awful revolution in the field of Psychology. Psychiatry,Commerce,Management etc. Much more attention is now given to

child and mother’s health There have been discoveries in the field of nurition and diet. Mortality rate has fallen and life Span has increased.
New techniques in education are being developed. Telecommunication system, computer system etc. have brought about a revolution in all fields. The meteoro, logical spacecrafts forecast weather to near accuracy.
Despite all the comforts provided by science when man can not only walk on earth like a fish, it is a pity that he has also developed and amazed horrible weapons of destruction These weapons threaten even his very existence on this planet. If man Stops production of Such weapons .He can banish poverty, disease and ignorance which are his real enemies.Let us hope better sense prevails on him.
Niththiya Satkunarajah Grade 13 A (Bio) (2001)
THE ADVANTAGES OF BEING
A MEMBER OF THE
COMMON WEALTH
The Common wealth is made up of a number of independent nations who have volunteered to become members of this big family. Most of these nations belonged to the British Empire at an earlier era.
They have joined this institution essentially for reasons of mutual benefit such as trade, defence and economy. This chain of countries resemble a string of beads of different colours,sizes,and shapes link together They differ in language, cutoms, traditions, culture, colour and religion. Some of the countries are Canada,Great Britain, Australia, NewZealand, Malaysia, Malta, India, Pakistan, Zambia, Ghana, Srilanka and many others. Every nation in the Common wealth is equal in status and is in no way inferior to one another and is entitled to all the privileges. 65

Page 106
There is a growing realisation among the free nations of the common wealth that independence. means nothing without interdepen -dence .This is true to life. For example the economy of New Zealand will collapse if she is not able to find a market in Great Britain for her products or in one or more of the member countries. The developed countries help the under developed countries financially and materially.This there fore is one of the cheif advantages of being a member of this great family Secondly every citizen in any nation of the common wealth is a common wealth citizen. This gives him right to acquire franchise on the same terms as a local citizen in U.K. This privilege varies in other countries. Public opinion does not regard any common wealth citizen as a foreigner. The Commonwealth countries have sent their students to developed countries such as Australia Great Britain New Zealand and Canada for higher studies in Medicine, Engineering, Law, Agriculture, Dentistry and so on. Many Sri lankan. Doctors, Engineers, Dentists, Lawyers and Educationists are working with great acceptance in foreign countries.
Great Britain at one time was a world power with an empire where it was said that the Sun never sets. It there fore gives a sense of pride to the member countries to belong to the commonwealth of which Great Britain is the Head. Though she holds this position. She is in no way Superior in status to any other member country.
Srilanka has always supported her ties with the commonwealth. The advantages that have acquired to the country are many and varied Mearly a year age when this country was faced with a calamity as a result of the devastation caused by the cyclone. Several member countries promptly sent relief measures both in cash and kind to help the unfortunate victims to rehabilitate themselves. Had it not been for the timely help with medical drugs, food, clothing and money hundreds would have died of disease and hunger. Many member countries
-6

and other too have come forward to promote our various programmes to make Srilanka a prosperous country . It is to our advantage that we belong to this great family. The commonwealth Nations remain an invaluable institution and we are indeed proud and greatful to be a member ot this great institutlOn.
Nivetha Satkunarajah Grade -13(Bio) (2001)
Invesment for a long time
Children are an expensive investment, and their perceived cost stimulates the desire for smaller families.
In the modern world we must know about the value of children.There is no simple and standard way to measure the value of children to families or societies. In purely economic terms,however, children. are an expensive invesment,and their perceived cost stimulates the desire for smaller families. Another stimulus is the “opportunity cost” of children. The perceived value of activities foregone which increases as women’s economic and social options broaden. The social and economic changes of the past 40 years are changing the calculus of benefit.
The cost of children are high,and rising in many developing countries, and this will accelerate as the structure of work changes and markets extend.
In cote d' voire, for examble, the net cost of child bearing is estimated at between 6 and 11 percent of household income each year. In less developed countries, the cost is increasing as primary education costs rise due to public financial constraints.
Economic returns from children's work outside the home have been a support for high fertility in the past, but this is increasingly changing. Child labour, tills common feature of the economy and of family life in many developing countries, is

Page 107
increasingly under attack as an infringement of human rights. The perceived value of children’s contribution to the family economy is falling as more parents understand that education considerably increases earning power, though understanding is slower to come in the case of girls.
Most parents appreciate the growing importance of education to their chilfren’s futures, but this does not prevent tensions. arising from different expectations about families relation ships and responsibilities.These will probably subside as Successive genarations share the educational experience and the common value that it brings.
Large families have negative effects on household savings, educational attainment and investments in health. Though there are economies as clothes and other goods are handed down, larger families incurgreater costs, particulary for education, and always make some trade-off between reduced savings or rationing of resources,often to the detriment of girls, The increasing importance of education has meant that over sacrifices are made first. Lower fertility can contribute to more educated children, when parents see impro ved futures for their children with e ducation, consider it an affordable priority, bear at least some costs of sending children to school, and begin to plan their families with children’s education in mind.
The bene fits of Smaller families are not always obvious to the very poor or to communities living in the traditional way. There may be some disadvantages when Scavenging to meet basic needs or struggling for control of resoures. Some survial strategies for example, mixing labour migration, household assistance the value or reduce the cost of children. Such preceptions are very much on the decline in most countries.
Karthika sa rawa na muthu
Grade 13A (Bio) (2001)

67
Importance of Libraries
Developing countries such as Srilanka has the system of free education since 1945. About 90%. of the population know to write and read. But due to the economic crisis caused by the ethenic problem, children who have the right to read books in their pleasant early age have been denied. Suitable books in mother tongue is also not available. This situation is not good for any type of development.
Even though to medias like television, radio, computer and internet developed to that exent to develop our thoughts and knowledge. It is very important to read books. Without books not a single science discovery took place. With the help of Suitable books we can understand the dynamics of this world.
To ful fill the above objectives, now a
days the Srilankan education system force each and every school to have library. Reading is the fact that join not only the teachers but also the students with the knowledge in so many Streams continuously. In developed countries it has been arranged in a way that the students can use the library till 10 P.M in nights. This arrangement makes the students to absorb the facts from the books and it induce them for deep thinking . Reading makes the man perfect. Reading gives the feeling of plesant conversation with knowledge able persons through books
Public library have all types of books and it is a central information bureau.This type of library must be in close to people’s hands who are in all different living status. To have the fact in mind U.N. O has declared April 23rd as a day for the books.This day is the birth and death day of shakespear -the Novalist.
To make people to use library and force them to read. The following Suggestions have been made :-

Page 108
1.) Books exhibitions, sale of books at low price, free issue for students, patients and
prisoners. 2.) On the “Books day' presentations can be made to friends and workers. Also can arrange seminars on “Awareness of books and reading.” 3.) Make availability of training the librarians, competitions in books reading. 4.) Advising others to have small library in every house and induce them by presenting books, magazines to them.
The educational reformantion in Srinlanks asked the Students to do projets in their G.C.E A/L academic. Year For this purpose they have to use not only school library but also public library. Teachers and students and even school leavers use libraries for this
purpose.
American first president George Washington gave the important to establish many public libraries during his period. This makes vast development in American politics, Economics Science and Tichnology and even in culture.
So we also build up public libraries and train out selves to use libraries to develop ourselves in all the stages of our life. To start with let us use our school library fully and step in to the other libraries.
Gayath thiri Anandasayanan Grade 12A Bio (2002)

Schools' part in the development of one's personality
Schools have played vital roles in building up the personality of a person. From ancient times, it is in schools that "a mans life is made or marred” is an old saying which tends to be true.
In olden days too, there were schools especially in Eastern countries. for examble, in India there were Schools functioning at the teacher’s house. A teacher was referred to as “Guru' and the Schools “ Gurukulam". Well to do students only had the previlege of pursuing education and the rest of the society remained illiterate. As there was class and cast System, the lower classes or casts were denied education.
The present type and system of education. was introduced by the christian missionaries and several reforms were ushered into schools.One of the noteworthy reform was the introduction of school uniform which. did away with difference. between the rich and the poor and the cast system to a greater degree. It removed the inferiority feelings of the down trodden, which finally emancipated. the Society all round.
Today almost all the people throughout the world, except for very poor countries are literate and are able to manage their own affairs. As such, We could at ease say that schools have a greater role to play in the life of a nation. Schools train young minds to take up respon sibility in the society when they grow up. At the age of five or six, a child is sent to a school. The child enters into a new world.as it if were, into a new environment, hitherto confined in to a smaller worl home, At home a child lives in a certain environment conditioned by parents. and other inmates of the family. But schools open up new vistas to the tender minds. Some children quickly get adjusted to the new environment while others take more time.

Page 109
This exhibits the background where they hail from. The school is the place where bent minds are Straightened, fears allayed and introverts are changed into extroverts, by allowing the young to learn mixing up sharing and tolerance. when a child passes through this development, it is ready to enter a bigger
circle.
At the secondary le vel of a child’s education broader Vistas are provided. The child is allowed to gather a larger variety of knowledge through subjects taught in classes it is not only the mental training that takes place of this stage, but moral and spiritual values are also inculcated into the personality is guided and of Stered by greater watch fulness and strict discipline, where punishments are meted out, where and when they are deemed necessary. Such unsavoury steps are forced on the school administration, not by its own choice but by errant students themSelves. Such disciplinary actions are taken to avoid the Seandalous saying spare the rod and spoil the child.
As experience has it, it is at this Stage are age, the youth tend to grow way word Hence, the school being a responsible instituton enforces strict discipline on its charges so that none goes astray. It sees that its students grow up and be as wings of the Society to Soar up to greater heights and not be as burden, to the society. Hence, schools nature good citizen ship and foster a peaceful society only where better development can prosper for the good of al.
It is in these respects that schools occupy a unique place in the lives of indi
viduals and nations.
N. Thirumahal Grade 13 B (Bio) (2000)

69
William Shakespeare is my favourite author
William Shakespeare who was a famous playwright is my favourite author. His works are quoted in several plays, books and cartoons and even in Science fiction movies. He is probably the writer whose works have had the most influence on English Language and Literature.
Shakespeare was born on April 23" , 564. He was the eldest son of John Shakespeare, who lived in Stratford -Upon -Avon in England. He went to grammar school when he was young but at the age of eighteen he left school, He married Anne Hatha way in 1582 when he was eighteen. She was eight years older than him. Shakespeare had three children Suzanna, Hannet and Judith.
Many plays were written by him both tragedies and comedies. Some of them are “ Hamlet”, “The Merchant of Venice’, Julius Caesar', Romeo and Juliet”, “Othello”, “Macbeth”, “Twelfth Night”, “The Midsummer Night’s Dream” ect. He is also known as the father of the limerick, because he invented the limerick. Shakespeane died on April 23rd, 1616 when he was 52 years old and buried at Trinity church in Strat ford -Upon-Avon
Shobana Sritharan Grade 10 A

Page 110
ஆசிரியர் நலன்புரிச்சங்கம்
காப்பாளர் - திருமதி.ஞா.சிறீஸ்கந்தராஜா
தலைவர் :- திருமதி.வி.சுப்பிரமணியம்
உபதலைவர்: திரு.தர்மரட்ணம்
செலாளர் - திருமதி.லே.சுரேந்தரன்
பொருளாளர்- திருமதி.இ.அருள்வேற்செல்வன்

எமது பாடசாலை அதிபர்,பிரதிஅதிபர் ஆசிரியர் அனைவரும் உறுப்பினராகக் கொண்ட வகையில் எமது ஆசிரிய நலன்புரிச்சங்கம் இயங்கி வருகின்றது. ஆசிரியர்கள் நலன் பொருட்டு இவ் வாண்டு சில விசேட செயல்திட்டங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் பொருட்டு இவ்வாண்டு சில விசேட செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 01. ஆசிரியரிடையே ஒற்றுமை.நற்பண்பு,புரிந்துணர்வு,
என்பவற்றை உருவாக்கல். 02. ஆசிரியர் ஆக்கத்திறன்,எழுத்தாற்றல்,என்பவற்றை
விருத்தி செய்தல். 03. ஆசிரியர் இன்பதுன்பங்களில் பங்கு கொண்டு
ஒற்றுமையுணர்வை வளர்த்தல். 04. ஆசிரியர் சேவைநலம் பாராட்டு,பிரியாவிடை, வைபவங்கள் நடாத்திக் கொளரவித்தல். 05. அதிபர்,சமயகுரவர்களைக் கெளரவித்தல்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட செயற் பாடுகள் ஓரளவு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு தொடர்வதை பெருமகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும் புகின்றேன். 01. மலர் வெளியீடு - ஆசிரிய நலன்புரிச்சங்க
த்தினால் வெளியிடப்படும் “ஒளியாக’ என்னும் கையேடு புத்தகவடிவில் வெளியிடப்பட்டு இதில் ஆசிரியர் ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு ஆசிரியர்களின் ஆற்றல்கள் வெளியிடச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது.
பிரியாவிடை வைபவங்கள் :-
எமது பாடசாலையில் இருந்து வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற திரு. தவமணிதாசன்,திரு.தயானந்தன்திரு.தயாகரன்.திருமதி. செல்வராஜா,திருமதி.சித்திரலேகா,திருமதியேசுதாஸன், திருமதி.எக்னேசியஸ்,திருமதி.ஜீவநாதன்,ஆகிய ஆசிரியர்களுக்கு எமது சங்கம் சார்பில் பிரியாவிடை நடாத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.
அதிபர் தினம்,ஆசிரியர் தினம் :-
அதிபர் தினம்,ஒக்டோபர் 28ம்திகதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதை ஆன்மீக ரீதியில் தேவாலயத்தில் பூசையுடன் ஆசிரிய நலன் புரிச்சங்கம் கொண்டாடியது. ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ம் திகதி இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்திலும் கோயிற்குளம் சிவன் கோயிலிலும் ஆசிரியர் நலன் கருதி பூசை ஒழுங்குகள் செய்து வழிபாடு நடத்துவதை எமது ஆசிரியர் நலன்புரிச் சங்கம் வருடாவருடம் செய்வது குறிப்பிடத்தக்கது.
தலைவர் திருமதி விசுப்பிரமணியம்

Page 111
SCHOOLS AS
This is ol Let peace Let the room bef
Let love a
Love of ol
Love of
Love of
And lov
Let us ré That as many har So many hearts
From “The school creed' of a school in canada. It i lovely mental picture of a school in the mind of th peace is widely in the spoken topic in every brings out news on peace and war every day.
It is saic fore, if we don’t have peace we have to face the cor going endless sufferings due to war. Every hear has crippled our lives. Displacement, deaths, disease are threatening people. No one can escape from where.
“History teaches the man that he never lea saying is crystal clear to us. Our efforts towa everlasting peace. Bob Dylan, in his poem “BC value of peace. “How many seas must a white dove sail Before she sleeps in the Sand?.................... Here the “white dove', a Biblical allusion symbol in our minds about the longjourney the dove ha poet gives the answer in the next lines.
“The answer my frien
The answer is blowin
He goes on telling us "How many times can a man turn his head
And pretend that he just doesn't see? How long way when something wrong or unjust is happen

PEACE ZONES
ur School, dwell here, ull of contenment, bide here. he another, mankind, life itself, e of god, emember nds build a house,
make a school.
S quite obvious that this “school creed” will create a e reader, especially in teachers and children.Today nook and corner of the world. The mass media
i that war is “A nasty out break of peace.” There sequences of war. The humanity has been under t is troubled of wars and rumours of wars. War S, poverty, famine, malnutrition, and mental illesses the destruction of war unless there is peace every
Lrns from the history” The massage of this famous rds peace through out the ages couldn't bring an lwing in the wind” creates an awareness about the
izes PEACE. The poet creates a vived description is to travel before she finally sleep seternally. The
d is blowing in the wind ng in the wind.”
و
We are going to shut our eyes or look the other inig. The only answer is peace.
-7-

Page 112
Today we hear of many peace efforts in various Organizations are carrying out numerous program statistics show that millions of children are directly : effects caused by war. Their physical and me spending their lives in refugee camps. The pc dreadful diseases such as cholera, tuberculosis ar , Many children go to school from broken and children towards violence and immoral acts.
generation. Our children have a right to peace. are exhibiting great concern about what is happe a crucial role in peace education. Amidst of S characters of children in the process of peace.
In the process of “Ed are very important. Peace awareness should be i. be well equipped with knowledge and skills that assemblies should be used to foster in children occasions for sharing their views and listening
stress free atmosphere. They should be encourage the opportunities to feel the happiness of helping. to understand the Social values such as involve mutual respect and taking responsibilies. The
should help the school to promote the peace ec
A peace child. The Bible says, “Depart from evil, and do good, seek peace " All the children should become peace loving.
They are the messenge As the Creed Says “Let pea
"When we seek to disc We some how bring ou

forms. Both Governments and Non Governmental nes to help the victims. Let us come to the reality.The affected by war. They are highly vulnerable to all intal health in at stake. Millions of children are or hygienic conditions in these camps result in ld malaria Many children have lost their parents
shattered families. Hunger and poverty drive the
Today’s children are our future It has become increasingly obvious that children inig in the world. There fore schools have to play trenuous daily duties teachers have to shape the
ucating for peace” awareness raising programmes nstilled in children through activities. They should are needed to live a free and peaceful life. School a love for peace. The school assemblies are ideal o others.
Learning situations should be in a 'd to paricipate in group activities where they get sharing and caring, Children should be educated :ment, negotiating participating, Solving proplems religious sectors, parents and community leaders lucation.
ful atmosphere in a School can be a balm to every
rs of the peace. ce dwell here''
C.Thayaharan Teacher-in-charge Regional English Support Centre Zonal Education Office Vavuniya.
over the best in others, t the best in ourselves'

Page 113
ஆறுமுக நாவலரின் ெ
“செல்வம்” எனும் சொல் மிகுந்த ஆழமான பொரு அழகு,நுகர்ச்சி செழிப்பு, சொர்க்கம், ஐசுவரியம் என
g அதன் முதன்மை “பொருளே’ பொருள். பற்றிய சமூகத்தை சிந்திக்கத்துாண்டுவனவாகவும் சமூக சமூகத்திற்கும் மிக கச்சிதமாக பொருந்தும் சிறப்
முதலாயின’ எனவரை விலக்கணம் கூறும் நாவலர் என்கிறார். கல்வியை கற்கவும், அதற்கு வேண்டி பத்தும்பறந்து போகும் நிலையில்லாதுகற்கவும், தா உதவுவது பொருளே.எனவேபொருளே கல்வியின் கருவி ( செய்யும் நிலையை அவள் விளக்கும் விதம் அற்புதம் தீராக்கவலைகளினாலும் வருந்தி நாம் முன்கற்ற கல்ல தெளிய அறிந்து போதித்தாராயினும் நாம் இவர் சொ இவர் குறையை முடித்தல் வேண்டுமே என்று பயந் சொல் பயனில் சொல்லாய் முடியும்.
சிறந்த கல்வி அறி: இல்லையென்றால் அதனால் எவ்வித பயனும் இல் மனிதனையும் சிந்திக்கத் தூண்டுவதோடு சிந்தனை உணர்த்தி நிற்கிற்து.
செல்வம் இல்லாதவர் வறுமை என்ற ஒ( உள்ளாகின்றனர். செல்வந்தரிடம் இரப்பதற்கு து துன்பம்,இல்லை என்று கூறிய செல்வந்தரை பின் எ கொடுத்தாலும் இவ்வாறு இரக்கும் நிலையில் நாம் ஆணிவேர் செல்வம்.
இல்லாமை தான் என்பதை எதிர் முக அவசியத்தை சமூகத்திற்கு வலியுறுத்துவதால் எல்ல அவன் பிணம். “இல்லானை இல்லாளும் வேண்டாள் கல்வியும் தருமமும் இன்பமும் கீர்த்தியும் மனிதரு வெற்றியும் எல்லாமும் செல்வம் உடையவர்கே வாழ்வில் தெய்வம் என்றே கொள்ள வேண்டும். இல்லை’ எனக்கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதலினால் 1 இடையறாத முயற்சியோடு வருந்தி சம்பாதிக்க வே தம் கொள்கையை நிறைவேற்ற காட்டும் நெறிகள் நூல்களையும் உரைகளையும் செய்து வெளிப்பபடு முதலியவைகளாம். இவற்றுள் “ஞானநூலை வேத அழுந்துவர்”என அவர் அழுத்தி கூறும் அழுத் வேண்டும்.

பொருளியல் கொள்கை
ளையுடையது. செல்வம் என்பதற்கு பொருள் ,கல்வி, பல பொருட்களை தமிழ் அகராதி சுட்டி நிற்கிறது.
இவ்வாறு செல்வத்திற்கு பல பொருட்கள் இருந்தாலும் ஆறுமுகநாவலரின் பொருளியல் சித்தாந்தம் மனித யதார்த்தம் மிக்கதாகவும் எந்த காலத்திறகும் எந்த புடையதாகவும் விளங்குகின்றது. செல்வமானது இரத்தினம்,பொன்,வெள்ளி,நெல் செல்வம் அழியாப் பொருளாகிய கல்வியின் கருவி ப உபகரணங்களைப் பெறுவதற்குப் பசி வந்திடப் ம்கற்ற கல்வியை பிறர்க்கு பயன் படுத்தவும் எமக்கு என்னும் அவர் கொள்கை எத்துணை யதார்த்தமானது. செல்வம் இல்லாமை,கல்வியை “பொருள்” இல்லாமல் 2.கல்வியுடையவரும் வறியவராயின் பசி நோயினாலும் வியையும் மறந்து விடுவர் வறியவர் மெய்நூற்பொருளை ல்லை விரும்பி கேட்போமாயின் கண்ணோட்டத்தினால் து யாவரும் கேளாதொழிவர்.ஆதலின் அவர் வாய்ச்
வு உடையவராக இருந்தாலும் அவரிடம் பணம் லை என்ற நாவலரின் சமூக யதார்த்தம் ஒவ்வொரு வழி செயலாற்ற வேண்டும் என்பதையும் பூடகமாக
ரு துன்பத்தை மட்டுமன்றி பலவித துன்பத்தொடர்களுக்கு ன்பம். அவரிடம் இருந்து அவர் இல்லை என்றால் ங்கு கண்டாலும் துன்பம்,சரி. இல்லை என்னாது அவர் ) இருக்கிறோமே எனத் துன்பம். என துன்பங்களின்
த்தால் விளங்கி அதன் இன்றியமையாத் தன்மையின் vா நன்மை உடையவராயினும் பணம் இல்லையாயின் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.’ என்கிறார் ஒளவை. ள்ளே பெருமையும் உறவும் நினைத்தது முடித்தலும் உண்டு.இந்நிலையில் செல்வம் என்பது உலகாயுத
வள்ளுவரும் பொருள் “இல்லார்க்கு இவ் உலகம்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் செல்வத்தை ண்டும்.என்பது நாவலர் பொருளியல் கொள்கை அவர் ாவன வித்தைகற்பித்தல், உயிர்க்கு உறுதிபயக்கும் த்தல், விவசாயம், வாணிபம் இராசசேவை, சிற்பம் த்தின்பொருட்டு கற்பிப்பவர் நரகத்தில் வீழ்ந்து தம் “மானுட மேன்மையின் அழுத்தம்” என்றே கூற
-73

Page 114
பொருள் சம்பாதிக்கும் இடத்து அறநெறியில் பொ சட்டம்.களவு பொய்சான்றுசொல்லல், பொய்வழக்கு நம்பிக்கை துரோகம்,கைக்கூலி,சுங்கம்கொடாமை, மு மறுமையிலும் நரகதுன்பத்தையும் பிறவித் துன்பத்தை செல்வந்தர் ஒவ்வொரு வரும் தெரிந்துவைத்திருக்க
எம்மை செலவழிக்குமாறு கூறும் முறைமை அவரை காலம் தோறும் சம்பாதிக்கும் பொருளை நான்கு பாகங் நுகர்வுக்கு ஆக்கி,ஒருபாகத்தை ஆஸ்தியின் பொருட தருமஞ் செய்தல் வேண்டும் என்கிறார்.
ஆஸ்தியின் பொருட்( கிழப்பருவத்தினாலேனும் பொருள் சம்பாதிக்கும் தி வருந்துவர் அது மட்டுமன்றி அவர்களும் அவரை 2 தீர்க்க தரிசனநோக்கு. இந்நோக்கு “தனக்கு மிஞ வலியுறுத்துவதாக அமைகிறது.
சேமிப்பு பற்றிய அவரது பெ மிகமிக அவசியமானதொன்றாகும் “செலவு சுருங்க கூற்று “விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்”.எனும் கரு
பிரிவுகளாக பிரித்து செலவிட்டது ஒழிய எஞ்சி நிற்ப என்பன வாங்கவேண்டும்.அல்லது நியாயமான முறைய இல்லாத முறையில் தக்க சான்றோடு வட்டிக்கு ெ சித்தாந்தம்” மனித சமூகத்திற்கு சேமிக்கும் வழிவ
வழிவந்த செல்வம் “தாயம்’ எனப்படும் நாமே உழை பொருட்டு தந்தை முதலானவர்களால் கொடுக்கப்படு பொருளை நாம் விரும்பியபடி தானம் செய்யலாம் ஆ சகோதரர்களோ கொள்ளுதலுக்கும் பிறர்க்கு கொடு:
பிரகடனம் நாவலர் பெண்கள் பற்றிய சமூக நோக்குை சமூகநோக்கு இன்னும் சமூகத்தில் நோக்கப்படாது
பலவகைத்தொழில் செய்து ஜீவனம் செய்ய சக்தியுடை இருந்து கொண்டு நாணயமற்று பலரிடம் சென்று யாசி விரயம் செய்தும் சீவனம் நடத்துகின்றார். நாவலரி மட்டுமன்றி இன்றைய எமது சமூகத்தையே படம் பி
கூறும் முறை ஒவ்வொரு தனிமனிதனதும் தன் மானத்
கிடைத்தது அமிர்தமே ஆகும்.பருப்பு நெய்,பாயாச யாசகத்தால் பிறர் தொழில் முயற்சியால் கிடைத் வத்திருந்து யாசித்து சீவனம் செய்கின்றார்கள்.இ ஆராய்ந்தார்களே ஆயின் தன்னிலும் பார்க்க இவர்களே நாவலர் கொடுக்கும் பெயர் “நாட்டுவேடர்கள்.” இவ நாங்களே அவர்களைஅவ்வாறு ஊக்குவித்தமைக்கு ெ தீமை செய்யாதிரு” என்பார்கள். நாட்டு வேடர்க6ை வேண்டும் அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மி

நள் ஈட்ட வேண்டும் என்பது அவரது பொருளியல் பேசல்,பொய்ப்பத்திரம் பிறப்பித்தல், தலிய பாவநெறிகளால் வரும் பொருள் இம்மையிலும் பும் விளைவிக்கும்.நாவலரின் இச்சட்ட மூலம் சிறப்பாக வேண்டிய பெருஞ் செல்வம் ஆகும்.
சம்பாதிக்கும் பொருளை நாவலர் ஒரு சிறந்த பொருளியலாளனாக இனம் காட்டுகிறது. களாகப் பிரிக்கின்றார். அவற்றில் இரண்டு பாகங்களை டு சேர்த்து எஞ்சி நின்ற ஒரு பாகத்தை கொண்டே
டு சேர்க்காது செலவிட்டவர் பின்பு நோயாலும் றமை இல்லாத பொழுது பெண்டிர், பிள்ளையோடு உபசரியாது விடுவர் என்பது நாவலரின் யதார்த்தமான ந்சியே தானம்’ எனும் கருத்தினை சமூகத்திற்கு
ாருளியல் தத்துவம் எமது இன்றைய சமூகத்திற்கு பொருள் ஒரு காலத்தும் நீங்காது’ எனும் நாவலரின் த்தினை அழுத்தி நிற்கிறது.
சம் பாதித்த பொருளை நான்கு தை தங்க, பிரயோசனம் தரும் விளைநிலம்,தோட்டம் பில் அதாவது வட்டிக்கு வட்டியோ அநியாய வட்டியோ காடுக்கலாம் எனும் “நாவலரின் நவீன வங்கியியல் கையை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.
எமது மூதாதையர் pத்து சம்பாதித்தது “உடமை” எனப்படும் பெண்ணின் ம் பொருள் “சீதனம்’எனப்படும். இவற்றில் உடமை ஆயின் சீதனப் பொருளை கணவனோ தந்தையோ த்தலுக்கும் உரியவர் அல்லர்.
மேற்படி நாவலரின் சட்ட >டயவராக இருந்தமையை புலப்படுத்துகிறது. அவர்தம் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
எமது தேசத்தில் யவர்கள் பலர் அவற்றினை செய்யாது சோம்பேறிகளாக த்தும் தயாயப் பொருள் சீதனப்பொருள் போன்றவற்றை ன் மேற்படி கருத்து நிலை அன்றைய சமூகத்தை டித்துக் காட்டுகின்றது எனலாம்.
சுயதொழிலின் மகத்துவத்தை அவர் தை தட்டிஎழுப்பி செயலூக்கத்தை தூண்டிநிற்கிறது. “கூழாயினும் தம்தொழில் முயற்சியால் ம்,வடை,தயிள், முதலிய கூடிய அன்னமே யாயினும் தது விசமே ஆகும்”.எமது நாட்டில்அநேகள் பணம் வர்களுக்கு பிச்சை கொடுப்பவர்கள் உண்மையை T செல்வமுடையவர்கள் என்று அறியலாம்.இவர்களுக்கு ர்கள் எமது சமூகத்தில் பெருகியமைக்குக் காரணம் பாறுப்பாளிகள் ஆகின்றோம். “நன்மை செய்யாவிடினும் ா இனம் கண்டால் நாம் தீமை செய்யாமல் இருக்க கப்பெரிய நன்மையாகும்.
செல்வி- திசெம்மனச்செல்வி (ஆசிரியை)
உசாத்துணை ஆறுமுகநாவலர்பாலபாடம்

Page 115
எமது பெற்றோரின் அ
“எனக்கும் உன் சகோதரியும் இருக்கிறார்.அவர்களின் தாய் இறந்து தாய் தந்தையாய் செயற்பட்டு வருகிறேன்’ என்ே எப்போது” என்றார் அம்மாணவி “Curfew வா? ” போன்று பாசமும்,பரிவும் காட்டி தந்தை போன்று எனக்குத் தெரியாமல் எங்கும் போவதில்லை.எங்கு ெ வரச்சற்றுபிந்துமானால் தொலை பேசிமூலம் செய்தி
நாட்களுக்கு முன்னர் ஒர் பாடசாலை மாணவிக்கும் பெற்றோருக்குமிடையேசிறுபிரச்சனை.அதுபாடசாலை
பாரம்பரியத்தில் வாழ்ந்தவர்கள்.அது உன்னதமானது எ சில வருடங்கள்முக்கியமான உடல்மாற்றம்,உளமா இங்கு வந்ததால் இந்நாட்டில் நடைமுறையில் உள்ள அவற்றினை தாமும் கடைப்பிடிக்க விரும்பும் இரண் சாராருக்குமிடையே சில அபிப்பிராய பேதங்கள் ஒ6
கேட்டேன் என்னை இன்னும் சின்னப் பிள்ளையாகே சொல்லி விட்டுத் தான் போகவேண்டுமாம்.தேவைெ அல்லது யாருடன் போகின்றேன் என்று கூறவேை விடவேண்டுமாம். அப்படி வரபிந்தினால் அங்கிருந் வருவேன் யாருடன் வருவேன் என்று அறியத் தர6ே போட்டுத் தந்தார்.
“இதில் எது நியாயமற்றது.அவர்கள்
வருங்காலம் சிறப்புறவேண்டுமென்ற அவாவின் கார அவர்களின் விருப்பப்படி நடப்பதில் உமக்கு எவ்வித நீங்கள் பேசுகிறீர்கள் நான் என்ன குழந்தையா? ப சுதந்திரமாக இயங்காவிடில் பின் எப்போது இயங்கு
நீர் அவர்களுக்கு குழந்தையே.அவர்களோ கனடாவி பிரதிபலிப்பிலே இன்னும் ஈழத்தமிழர்களே.நீரோ இா நாட்டு கலாச்சாரத்திலே ஒரு சிலவற்றைத் தேர்ந்ெ முரண்பாடு ஏற்படுகிறது.நீரும் ஒரு தாயாக வருகின தெரிந்து கொள்வீர். நீர் பெற்றோர் வழிகாட்டல் என எனவே தயவு செய்து உமது பெற்றோரின் அறிவு, அ வழிகாட்டலை அங்கீகரித்து வாழ முயற்சி செய்ய
விபரமாகச் சொன்னது இளைய தலைமுறை ய வாசிக்கிறார்களோ தெரியாது. இத்தகைய ஒரு அட உள்ளது, அம்மாணவி எமது இளைய தலைமுறை சில மாதங்களுக்கு முன்னர் கல்விச்சபை ஒன்றின் நிகழ்த்துமாறு பணிக்கப்பட்டேன். இத்தகைய சந்த ளுடன் கலந்து ஆலோசிப்பதுண்டு.ஆகவே என்ன (

தீத பாதுகாப்புத்தன்மை
னைப்போல் ஒரு மகள் உள்ளார்.அவருக்கு ஒரு இளைய விட்டமையால் சென்ற எட்டு வருடமாய் நான்தான் றன் ‘அப்படியா?அவர்களுக்கு “CURFEW” நேரம் அப்படி ஒன்றும் எமது வீட்டில் இல்லை.நான் தாய் ஒழுங்கு கட்டுப்பாடு வேண்டி நிற்கின்றேன்.அவர்கள் Fன்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் வீடுவந்து விடுவார்கள்.
தந்து விடுவார்கள்."என்றேன்’
மேற்படி சம்பாசனை சில எனக்கும் இடையே ஏற்பட்டது. அம்மாணவிக்கும் வரைக்கும் வந்துவிட்டது.பெற்றோர்கள்எமது கலாச்சார ன்ற நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்.மகளோ இந்நாட்டிலே ற்றம் ஏற்படுகின்றகாலகட்டமான யெளவன வயதிலே கலாச்சார நடை முறைகளில் சிலவற்றால் கவரப்பட்டு டும் கெட்டான் வயதிலே உள்ள யுவதி.இதனால் இரு ன்றும் பாரதூரமானவையல்ல.
“உமக்கு என்ன பிரச்சனை’என நான் வே இவர்கள் பாவிக்கிறார்கள் எங்கு போனாலும் யெனில் தாங்களே கூட்டிக் கொண்டு போவார்களாம். ன்டுமாம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்வந்து து தொலைபேசி மூலம் ஏன் பிந்தியது.எப்போது பண்டுமாம் என்று குற்றச்சாட்டுக்களைப் பட்டியல்
செய்வது யாவும் உமது நன்மை கருதியே உமது ணமாக சில செயல்கள் செய்கிறார்கள்.ஆகவே
சங்கடங்களும் ஏற்படப்போவதில்லை என்றேன்.என்ன தினெட்டு வயது நிரம்பிய யுவதி.இப்போது நான் ]வது.’எனச் சூடாகப் பதில் வந்தது.
“உமக்கு எத்தனை வயதானாலும் பில் வாழ்ந்தாலும் உளப்பாங்கில் கலாச்சார ங்கு சில வருடங்கள் வாழ்ந்து விட்டமையால்இந் தெடுத்து விட்டு உமதாக்க விரும்புகிறீர்.அங்கு தான் ற போதுதான்,பெற்றோர்களின் அங்கலாய்ப்பு பற்றித் எ கருதினிராக இருந்தால் முரண்பாடு தோன்றாது. அனுபவம்,ஆகியவற்றுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் வேண்டும்.’ என அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன். நான் என் உரையாடலை இத்தனை னருக்காகவே,அவர்களில் எத்தனை பேர் இதனை பிப்பிராயம் எமது இளையதலை முறையினருக்கு யினரின் பிரதிநிதி என்றே நான் கருதுகின்றேன். சம்மேளனத்திலே தமிழ் பெற்றோருக்கு உரை ாப்பங்களிலே நான் எனது பெண் பிள்ளைக பொருள் குறித்து உரை நிகழ்த்தலாமென
-75

Page 116
Gi
அவர்களைக் கேட்டேன்.பளிச்செனப் பதில்வந்தது. PROTECTIVE PARENTS) si606 gl (Gui(33rissil fle பேசுங்களேன்’ என்றார்கள். இது எனக்கு விழுந்த சூ( என்னிலும் பிரதிபலிக்கின்றன. இதனை என் பெண்பிள் கூறிய பதில் எனக்கு காட்டியது.
எம்மவர்களின் அதீத பாதுகா எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.நடந்து கொண்டிரு ஈர்க்கும் வழக்கு. சிலர் பத்திரிகைகளிலும்,வேறுசிலர் சிலர் நேரடியாக வழக்கு விபரங்களை அறிந்திருக்கலா காட்டுமிராண்டித்தனமாக உடல்சிதைக்கப்பட்ட மாண பதினைந்து வயது.மஹ.பி பெற்றோர் கட்டுக் அட காலம் தாழ்த்தி வருவதை பெற்றோர் அங்கீகரிக்கவில் விடுதியிலேயும்,வேறோர் சிநேகிதி வீட்டிலேயும் இரை கொண்டு சென்ற அன்றிரவு என்ன நடந்தது? தனது போனவள் நண்பர்களுடன் லூட்டி அடித்து விட்டு செல்வதற்குத் திறப்பு இல்லை.உள்ளே உறங்கும் ெ விடுதியில் தங்கப்பணம் இல்லை.தனது சினேகிதிக்கு கேட்டபோது அவர் மறுத்துவிட வேறு வழியில்லாமல் கண்ணில் பட்டதால் நடந்தவை யாவும் ஊரறிந்த உ தமிழ் பெற்றோர்கள் அதீத பாதுகாப்புணர்வு உயைவர்க ஒரு கொடுமை பதினைந்து வயது நிரம்பிய ஒரு சிறு
01.எந்தவொரு தாயோ தகப்பனோ தனியே போனபின் யோடு உறங்குவாரா? 02.முதலிலிருந்தே ஒரு கட்டுப்பாட்டு உணர்வினை ஏற்ப தன்மை தெரியாத சிறு பெண்ணுக்கு கொடுப்பதை த தன்மையைக் கட்டுப்படுத்தியிருக்கலாமல்லவா? 03.எமது பெற்றோர்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு உ6 தம் பிள்ளைகளிலும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். வீட்டி கொடுத்திருந்தார்கள் என்றால் அவள் உயிர் இந்த இது தான் எம் போன்ற தமிழ் பெற்றோர்களுக்கும் {
அன்று அங்கீகரித்தனர்.எத்தனை நாளைக்கோ? இை நாம் இழந்து கொண்டிருப்பது எமது கலாச்சாரத்தை வந்த ஒரு செய்தியை பலர் வாசித்திருக்கலாம்.உல கலாநிதி பதினேழு வயது நிரம்பிய பால முரளி தமிழர்.தந்தை தெலுங்கள். அமெரிக்காவில் படித்து ை கோமதியம்மாள் கூறியதை ஒரு முறை எமது பெற்ே தருகிறேன். “நானும் அவரும் பிள்ளைகளுக்கு ெ செய்துவிட்டோம்.நாங்கள் எங்காவது சொஷப்பிங் பே நூலகமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கு நல்ல கு தியாகமும் இருந்தால்போதும் கட்டாயம் எப்பேர்பட்ட ஆகியநாம் எமது கடமைகளைச் செய்கிறோமா? சிந்
A.

ஏன் அதீத பாதுகாப்புத்தரும் பெற்றோர்கள்(OVER 3)35UT601 615.TUFrift Hä556ï(Very high expections)Lui373 ).ஈழத்துப் பெற்றோர்களின் எண்ணங்கள், போக்குகள் ளைகள் எப்படி பார்க்கின்றார்கள் என்பதை அவர்கள்
ப்பு உணர்வைப்பற்றி விதந்து கூற அண்மையில் நக்கின்ற பேர்னாடோ வழக்கு எல்லார் கவனத்தையும் தொலைக்காட்சி மூலமும், அதிஷ்டம் உள்ள ஓர் ம் இதில் மிகக் குரூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு வி லெஸ்லி மஹ..பி என்பவர்.இப்பெண்ணுக்கு ங்காது தன்னிச்சையாக வாழ்ந்த யுவதி வீட்டிற்கு )லை.இதனால் அவள் சில சந்தர்ப்பங்களில் தனியார் வக் கழித்திருக்கிறாள்.அவளைக் காமுகன் கடத்திக் நணபன் ஒருவன் இறந்ததற்காக அஞ்சலி செலுத்தப் அதிகாலை 3.00 மணிக்கு வீடுவருகிறாள்.உள்ளே பற்றோரை எழுப்புவதற்குத் துணிவு இல்லை.தனியார் தொலை பேசியிலே அழைத்து இரவு தங்குவதற்குக் வீட்டின் பின்புறத்தில் தங்கியிருக்கும்போது காமுகன் உண்மை.இதனை நான் எனது பிள்ளைகளுக்கு கூறி ள் என்கிறீர்களே,தமிழ்குடும்பம் எதிலாவது இத்தகைய று பெண்ணுக்கு நடந்திருக்குமா? என்று கேட்டேன்.
ளையை வீடு திரும்பவில்லை என்றால் நிம்மதி
டுத்தியிருந்தால்.அதீத சுதந்திரம்,அதன் உண்மையான விர்த்திருந்தால் அவர் நேரம் தாழ்த்தி, வீடு வருகின்ற
ணர்வுடையவர்களாக உள்ளார்களோ அதே அளவிற்கு டின் உள்ளே செல்வதற்கு ஒரு சாவியை அச்சிறுமியிடம் அற்பவயதில் போவதை தவிர்த்திருக்கலாமல்லவா? இங்கு வாழ்பவர்களுக்குமிடையிலான வேறுபாடு.
எனது பிள்ளைகள் எனது கருத்தினை ளய தலைமுறையினரின் இத்தகைய மாற்றங்களில் த்தான். சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் கிலேயே மிகவும் வயதில் குறைந்த ஒரு வைத்திய கிருஷ்ணா இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.தாய் வத்திய கலாநிதியாகியுள்ளார்.பாலமுரளியின் தாயார் றார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மென்பதற்காக ரலிவிஷன் மோகத்தை ஆரம்பத்திலேயே தடை ானாலும் அவர்களை நாங்கள் விட்டு செல்லும் இடம் சூழ்நிலையும் பெற்றோர்களின் திட்டமிடுதலும்,கொஞ்சம் பிள்ளையையும் அறிவாளி ஆக்கிவிடும்.பெற்றோர் திக்கவேண்டும்.
அதிபர் ஒருவரின் கூரிய பார்வை' ன்ற கட்டுரை தொகுப்பில் ரு.பொ.கனகசபாபதி அவர்களால் ழுதிய கட்டுரையை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியது. ருமதி.சி.அனந்தசயனன்.
gaffloodu

Page 117
English of Srilanka a
English langua inely is a world language. People in every plac English or who speaks it as a mother tongue,h
of the importance of English, because it is the computers. the language of internet and the world used in all modern message systems like E.mai Telephone, fax etc. The new shadow world which v of ideas and a notice board of announcement that have access to computer and speaks English.
During the peri disadvantages such as difficulties, domination, p great advantage from colonial rule with Englis countries lacked. It is true that English is the l almost any job we are likely to get in any part c speak it well.
From 1948, after the idepandence f by little the ruling party believed that all the stu mother tongue. Due to that, the government im students to think that English is no more ne important.
Now people realise to think that every you to follow higher education. As a result of this, n institutions are commenced. and further more ge G.C.E.(A/L) as a compulsary Subject. Infact, this their courses successfully.
To develop and imporve the learners' at certain strategies in the second language learnin, one. They have inclueded all the skills such as to these they included grammar and vocabulary By havi can get the knowledge of language easily and learners can not make use of the language perfec communicate with the people who know English knowledge in speaking. To develop the listenin understanding and grasping power.
With the help of these become clever in that particular skill to develo do the exercises and they should focus their att make them important enough in that particular sk Ultimately all these m education reform will give competent fluent an

nd Certain strategies
ge is the second language in Srilanka and it genuspeak it, so that any one in Srilanka who learns as a window to the world.
Now a days, we are particularly aware language of scientific research, the language of | wide web. Not only these, but it is also widely l, Snail mail, Seamail, airmail, computer literacy, ve callucberspace -an extraordinary market place spacious the globe and is open to anyone who
cd of British rule, Srilanka had exposed so many olitical, influences etc but our country has had a h and an ability to use English which may other anguage of business all over the world and that fSrilanka or else where is going to require us to
rom the colonial rule, Srilanka lacked English little dents will get some education or other if they know posed free education and free books. This made 'eded and even at the G.C.E. (O/L) English is not
uth or student should know English to do any job or hore English teachers are wanted and more English neral English is taught at the
is a good opportunity to the learners to continue
ctivities in their field government has included g. Modern education reform is not like the earlier reading, speaking, listening and writing in addition
ing the extensive and intensive reading, learners can collect a good collection of vocabulary, the tly. To develop speaking skill, the learners should fluently. By doing this they can acquire a certain g part, the cognitive style is important that is the
main important aspects while listening the learners p writing skill, the learners should continuosouly ention on the main item. Continuous execrcise will
ill. any modern different strategiers and ideas in the d a fruitful result to Srilanka in future.
Miss. K Sasikala
Teacher

Page 118
நான் கல்
BIT6)b (BT6)LDTu
நின்றதை கவி
காயப்பட்ட எங்
கல்லில் எழுதட்
காய் பிஞ்சுகள் க
கண்ணிருடன் யான் க
95|T6òLi) &BIT6\DLID|Tull {
சமாதானத்தின் சாரலை
கவிதை மடல் கேட வரைந்த மடல்கள் கவிதையாய் சொல் காயங்கள் ஆறி காற் அற்புத காலத்தை சொ காதில் மலர்ந்து நா நன்னாளின் களிப்புக் நான் கவின
兴 "One of the secrets of a long everybody, everything every
“A good plan executed ri 兴 a perfect plan exce

விதையாயப்
கற்சிலை யாய் தை எழுதவா?
கள் கதைகளை டுமா?கவிதையாய்
ாணாமல் போனதை விதையில் சொல்லவா? கல்லில் நாருரிக்கும் சரித்திரமாய் வரையட்டா?
ட்ட உடன்பிறப்பிற்கு கரியாய் போவதை லட்டுமா? கடிதத்தில் றை சுவாசிக்கும்-அந்த ல்லட்டுமா? கவிதையாய் ன் கனிவுடன் வாழும் களை சொல்லட்டுமா? )g560)uj u Tui
ஆசிரியர் கோ.கோகுலதாசன்
and fruitful life is to forgive 兴 night before you go to bed'
ght now is far better than 'cuted next week'

Page 119
The Place Of English in the
It is not guage. It is widely known that this language ha a saying that a man who is unable to speak En remaining like frogs in a well due to lack of so
Struction was English. All subjects were taught medium schools and Tamil meduim Schools. Eng students and tamil meduim students. So no pri Teachers who taught in English meduiem scho only English teachers but also other teachers (
students should follow their studies in Tamil ( subject too. With out English one could pass English was deteriorating.
English syllabus introduced in 196 introduced with vocabularies with Tamil and Sil and two passages based on the language surveying by the ministry, most of the student unable to speak English fluenthy.
Due to this, another syllabus w apprach with the intention of helping the stu Year4,5 and 6 were beautifully designed entire that from year 7-11 they introduced several sec dialogues ect, for the same purpose.This was the speaking, reading and writing.-Inspite of that, stuc as write English correctly.
So now, a new syllabus was intro the book is- every unit contains only one dialogu one based on local and the other one based on go
are grammar and vocabulary . Besides at the er the important word classes -noun, verb,adjective duced is the first colour ful page of every unit and grammar are introduced. In other words tha unit the pupils are also to use the language expre: . So the teachers and students understanding thi
guage of thinking process and also the students the teachers should help the students and also ti of each unit.

New Educational Reforms
today English is regarded as an International lanis not its value since civilization began. There is glish cannot be a perfect man. There are pepole und knowledge of English.
Before 1960 when the medium of inin English. Schools were categorized in to English lish paper was different from English medulim oblems also among students regarding English. pls did their graduation in English medium. Not :ould teach English well.
When "Swa Basha' was introduced or Sinhala medium. English was not a compulory his O/L examination. Gradually, the Standard of
7 was based on structural approach. Every unit was nhala meaning was follwed by language practice practice with lot of activities. Accordig to the s could write English accurately but they were
as introduced in 1984, based on communicative dents to speak English well. For this purpose ly for communication with dialogues. Not only tions like Role plays, Grammar in Action, useful : period they introduced four skills via lislening, lents were unable to converse in English as well
luced based on theinetic approach .The stucture of le with comprehension questions and the passages lbal (ie local to global)
The new sections introduced in this book
ld of the book vocabularies are introduced under and adverb. The other important section introis language focus. Under it language expressions t is the objectives of the lesson. At the end of the ssions and grammar in speaking as well as in writing s when they teach and study respectively.
The theme of the book is -English is a lanshould understand the emotional feelings For this, hey should under stand the attitudes and values
-79

Page 120
Teacher intelligent but their “inventive"powers had not will be over come by the activity rooms.
According to the nex need to think logically instead of memorizing te
world through English' the ministry introduced G.C.E A/L students they have to take this pap hour duration of each.
The overall objects of the Genetal required in volume I and to prepare you for the held for the first time in 2001.
According to Prof. Jayathilaka Soc to enable society to live in a dignifed, self res the innocent and the weak. Then people would h
"Action speaks louder than w
“God makes the impossible pa
"Listen to people the way we

s pointed out that Srilankan students were very been adequately developed. This inadequacy
w reforms children would be made aware of the xt books and parroting the teacher.
Along with “the General English volume I and volume II f )er as the 5th subject containing two papers three
English volume 2 is to build on the skill you : Examination in General English which will to
ial goals have also been built in to the reforms pected mannar to have peace of mind to protect ave better moral and ethical standards.
S. Poopalasingam Assistant Director of English
Zonal Education Dept
Vavuniya South.
ords'
ssible’
vant them to listen to us”

Page 121
AWARD WI
MISS. SIVAGINI SIVAPATHASUNDARAM To Mark 72nd Memorial Day Of Thailand - Essay Competition Scholarship to Thailand.
MISS. THARSHITHA KANGATHAIRAN GOLD MEDAL - Copy writing English Day National Level 1998 & 1999
MISS. HINTHUJA RAMASAMY GOLD MEDAL – (Div III) Dance Tamil Day - National Level 2000
 
 
 

INNERS - 2000
MISS. AHALYA SIWATHASAN Vivekananda Society Speech - 1st Place (Seniors) In National Level
MISS. MATHUNCHALA AMIRTHALINGAM GOLD MEDAL (Div I) Dance Tamil Day - National Level-2000
MISS. PIRATHEEPA RAMASAMIY GOLD MEDAL (Div IV) Dance Tamil Day - National Level - 2000

Page 122


Page 123
BEST PERF
YEAR-O1
1A
1. YHAMICHANANTHY
2. J.THEEPIKA
C
RRAKSIKA
2. R.THADSAY INI
1E
1. M.MATHURI
2. JNANCY THARMIKA
YEAR-02
2A
1. S.SUJITHA
2. M.SIVASENTHURAN
2C
1. KSINTHUSA
2. A.ILAKKIYA
2E
1. JARVALKAN
2. YJANAKAN
YEAR-03
3A
1. P. K. SINTHUMATHY
2. TTHIVYA
3C
. A.KAJANTHIAN
2. P. KEERTHANA

ORMANCE 1998
1B
l. J.A.ANTON RUTHIRA
2. S.VIVEKA
1D
l. S.JUDE THUVIZA
2. RLAVENSON
2B
U PIRASANTH
2. T. MTHUNA
2D
l. TNAGATHEEPA
2. KMATHURI
2Ε
1. P. MOVITHAN
2. P. HOWCHAGEN
3B
1. Y. AKILAN
2. R, KAYATHRI
3D
. TDIN USA
2. K.THUSILA LOGINI
-81

Page 124
3E
l. A. MATHUNCHALA
2. KABIRAMI
3G
1. A. SARANJA
2. S.NIROSA
GRADE -04
4A
1. R. NIKA
2. V. VINOTHA
4C
1. R. KAVIKARAN
2. RPIRASANTHY
4E
1. K.THINESAN
2. R. VAKEESAN
4G
1. KHAMCHAGNI
GRADE -05
5A
i. A.NISHANTHEN 2. S.SELVALOGINI
5C 1. Q.VINUSHIYA 2. K. SATHISWARAN
5E
1. P. KIIRTHIKA
2. B.KAYALAKSAN
5G
l. S. SUKANANTHI
2. J. SEJEEVIINI

3F
S.JALINY
KSHANKEETHA
3H
R.THUSANTHANA
S.THUSARAN
4B
V.VIJANTHAN
S. RUJANI
4D
S.KAYALVILI
K.THARMISA
4F
MNNTHUJA
PPAVITHA
5B
R. SUBARA S. PARATHAN
5D
S. GOWSALA
P.NEVETHIKA
5F
KNITHIYA
T. THAMILINI

Page 125
YEAR-06
6A
R. SUSILIALOGINI
J.MATHURAN CHANI
6C
T. LUXSIKA
B. SARMILA
6E
T. RATHPRIUA
T. NARAMATHA
6G
K. THARSANA
L. SIMESA
Y
NAME 1St PLACE
P. SUMANGAL HINDUSM
G. AMBIKA D
K.GAYATHIRI
T, LUKSHINI R.C.ART
R.MARIYA NISHANTHIN
J. JUGN
P. KEERTHGASINI N.R.C
M. MAYURI TAMIL
S. THULASIKA AWW
S.THUSITHA MATHIS
R. SUTHARSIN
S. BAVATHARAN SCIENCE
V. ABINA
S.KARTHIGYN
F. X. NALAYIN

EAR-07
-83
6B
S.SUMATHINI
R. SANGEETHA
6D
S.PRAVEENA
T. BAIRAVI
6F
J. JENITTA
N.THARSINI
2nd PLACE
HINDUSMI
RC
MATHIS
TAMIL
SCIENCE
SOCIAL, ENGLISH, MUSIC.
SCIENCE
3rt PLACE
HINDUSIM
TAML
SOCIAL STD
SCIENCE
SCIENCE

Page 126
7.
18.
19.
20.
26.
21.
22.
23.
24.
25.
26.
.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
NAME
G.SINTHUJA
K.THINOSA
V. ANOJA
S.MATHANKI
S. MATHURIYA
P. PIRUNTHA
T. THARMIKA
P. PATHAMAPRIYA
J. PARZANA PERGAM
K. MAJURY
S. MATHURIYA
NAME
K. THIVYA
S. THARSHINI
W. MAYURI
S. SOBANA
A. MADONA
R. MARY MITHUNA
C. PRIYANKA
T.JALINI
S. SHAMINI
S. SU JEEVA
T, THULASHI
RPRATHEEPA
KPRATHEEPA
M.SHIFANYA SHANO S. AHALYA S.PRAVEENA
T.JEGATHA
S.THARSIKA
P. SWARNASOTHI ART
St PLACE
SOCIAL STD ENGLISH
MUSIC
YE
lst PLACE
HINDUSM
MATHIS
HINDUSIM
RC
SCIENCE
R.C
N.R.C
TAMIL
SOCIAL-STU
SCIENCE
DANCE
SCHENCE
ENGLISH
MUSIC

AR-08
-84
2nd PLACE 3rt PLACE
ENGLISH
- MUSIC
MUSIC
DANCE -
DANCE
ART
ART
MUSIC
2nd PLACE 3rt PLACE
SOCIAL STD un
TAMEL
ENGLISH
HINDUSIM
HINDUSIM
ART
RC
ENGLISH DANCE
TAMIL
MATHIS SOCIAL STU
- MATHIS
MUSIC
- MUSIC DANCE

Page 127
4.
0.
.
2.
3.
14.
15.
16.
17.
NAME
SJANANI
A. DELAKSHANA
J.VIJITHA
K. PRIYANTHINI
MARIADELISA
F. NOYLIHIN ANOYA
AANNE NELUSHA
N.TH EVAKI
NSUJANTHINI
GABIRA
T.LAVANYA
T. SVAVATHAN
B.PRAVEENA
S.L.ALTHANK
MIJENCY SINTHUYA
M. SULEKA
SHARON PRATHEEPA
NAME
W.M THULA
R. SHAMUGA PRIYA
N. SAGEETHA
B.JAYANEREKA
K. LAKSHANA
AKAYATHIRI
S. LOGINI
YE
1St PLACE
HINDUSIM
TAMILMAT SOCIAL, ENG
SCIENCE
SOCIAL
ENGLISH.L
RC
ART
DANCE
MUSIC
ISLAM
N.R.C
ΥΕ
1St PLACE
MATHIS
SCIENCE.D,
TAMIL
ENGLISH
ENGLISHL

AR-09
HS,
GLISH
AR-10
ANCE
IT
-85
2nd PLACE
SCIENCE
HINDUSIM
SCIENCE
HINDUSM
ENGLISH
RC
TAMIL
MUSC
MATHIS
DANCE
ART
2nd PLACE
SOCIAL
COMMERCE
ENGLISH,
ENGLISH. LIT
TAM
DANCE
AGRICULTURE
HINDUSIM
MUSIC
MATHIS
3rt PLACE
MATHIS
ENGLISH
SOCILA STU
MUSIC
TAMIL
RC
ENGLISH
MATHIS
MUSIC
DANCE
ART
3rt PLACE
SOCIAL
HINDUSM
ENGLISH

Page 128
10.
.
12.
13.
14.
5.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
YE
NAME St PLACE
K.SIVASAKTHY COMMERCE
S.DHARSIKA AGRICULTU
N.NRUBA AJANTHINI- -
S. JAYATHARANY
MMALARVENY SOCIAL
K. THARSIKA HINDUSIM
VMANGALAREKA RC
K.SULOGINI -
VMARY ALOSHA
SPARAMESWARY N.R.C
TARUNA ART
S.VIYATHARANI
A.MEERA -
T. THARANI MUSIC
S.TH EVAKI
M.VITHYAN HOMESCIEN
KHAMSAVINI
N.YALINI
P.JANARTHANI
YE
NAME 1st PLACE
S.NITHIYA TAMILMAT
SCIENCESC
DANCE,CON S.LAXSHANA TAMIL
SABIRAMI ENGLISH, E C.YALIN MATHIS
R.THARSHINI
S.NIVETHA
W.MANJU
GARUNTHINI AGRICULTU
MUSIC

AR-10
NCE
AR-11
HS
}CIAL, MMERCE
NGLIT
-86
2nd PLACE 3rt PLACE
MATHS
SCIENCE
SCIENCE
TAMIL
RC u
R.C
ART
MUSIC
MUSIC
COMMERCE
HOMESCIENCE
HOMESCE
AGRICULTURE
2nd PLACE 3rt PLACE
HINDUSIM
SCIENCE
SOCIALSTID
- TAMIL
COMMERCE
ENGLISH
ENGLISH
DANCE
MATHIS
SCEINCE HINDUSIM
SOCILSTU.

Page 129
10.
12.
13.
14.
15.
6.
17.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
NAME
P. KIRUSHANTH HINDUISM
AJANE JASSIKA
A. ANITTA
Y. CHRISTINE DAYANA
M. RANJANA
S.RAJANI
P.JEACHELI
J.SURONS
S.SUGATHS
M.SAJANS
SRAJINI
S.SAJ PRIYA
T.SUHITA
M.KESHIKA
R.THEVAKI
N.SRI DEV
SSU KIIRTHA
GKAVITHA
S. THARSHIN
P. VATH SALA
NAME
T. KARTHIGA
S.VANATHY
K. MANJULATHIEVI
M.PATHMAPRIYA
A.DAYANA
N. VISAIKAI
D.CASIL PRINCY
YE
1 St PL.
HOME. SCE
YEAR
St PLACE
ECON
STATISTICS
S.HELEN MANJUBARGAVI STATISTI (
S. HAMSA
P.PUNITHAVATHY
J.SHAMINI
COMMERCE

AR-1
ACE
12 (NEW)
OMICS
-87
2nd PLACE 3rt PLACE
RC AGRICULTURE
Ο ν. R. C
N.R.C
N.R.C
ISLAM
ISLAM
ART
ART
MUSIC
AGRICULTURE
DANCE
MUSIC
COMMERCE
HOME.SCE
HOME.SCE
HOME.SCE
2nd PLACE 3rt PLACE
LOGIC
ECONOMICS
ECONOMICS
LOGIC
LOGIC
STATISTICS
AWM ACCOUNTS
COMMERCE ACCOUNTS

Page 130
2.
3.
4.
5.
6.
7.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
NAME
K. NALINI
A.LARN JUGINIYA
T. MYTHILI
NARAVATHI
KSINTHUJA
T.JUSTINABABY
K. VAGEES WARY
S.THUTHI PRIYA
PTHUSHANTHEN
T.JASMINI
J.UTHAYASHELOGINI
E.ROSHANI
S.SURESHIYA
M. THAMILCHELVI
KUTHAYA PRIYA
NAME
K. THARSINI
NJEYAMATHY
N. SUBATHINI
S.SENTHURCHELIVI
S.SHUNMUGA PRIYA
SINIREKA
J. SOBANA RANJIKA
SANNE STTERINA
YEAR
St PLACE
ACCOUNTS
TAMIL
CHRISTANT
HIN-CULTU
MUSIC
GEOGRAPH
DANCE
YEAR
St PLACE
COMBINED
MATHIS
CHEMISTRY
PHYSICS
BIOLOGY

12 (NEW)
12 (NEW)
-88
2nd PLACE 3rt PLACE
ACCOUNTS COMMERCE
ACCOUNTS
HIN-CUL
TAMIL
TAMIL
HIN-CUL AV
GEOGRAPHY
HIN-CUL
CHRISTIANITY -
AA CHRISTIANITY
GEOGRAPHY
2nd PLACE 3rt PLACE
CHEMISTRY
COMBINED AWWI
MATHIS
COMBINED
MATHS,
PHYSICS
BIOLOGY CHEMISTRY
PHYSICS BIOLOGY

Page 131
10.
NAME
KVANATHY
PMALARMAGAL
T.THAVAMANY
TANUSHA
S. SASHTITHA
PNIKETHINI
A.SUJANTHINI
T.THASSHANY
S.BALASUNTHARY
W.JANANI
NAME
P. RAJINI
R. GOWSALYA
V.VIJAYAMALINI
T. THAYANITHY
K.THARSINI
PANNESHOBANA
A. LAXSHA
KKUNASHANTHIY
R.THUSHIYA
M.YALIN
K.THUGARATHY
YE
SC
1St PLACE
APPLIED MA
PUREMATH
CHEMISTRY
PHYSICS
ZOOLIGY
BOTANY
ΥΕ
COMMERC
St PLACE
ECONOMICS
COMMERCE
STATISTICS
ACCOUNTS
LOGIC
TAMIL
MUSIC

AR-12
[ENCE
2nd PLACE 3rt PLACE
ATHIS PURMATHIS
APPLIED VM
MATHS, PUREMATHS, PHYSICS
S, re- APPLIED
ー MATHS,
PHYSICS
ZOOLOGY -
CHEMISTRY
AO CHEMISTRY
ZOOLOGY
BOTANY
A. BOTANY
AGRICULTURE
AR-12
CE AND ARTS
2nd PLACE 3rt PLACE
S STATISTIC COMMERCE
ECONOMICS c
AW ECONOMICS
ACCOUNTS
COMMERCE ECONOMICS
STATISTICS
ACCOUNTS
CHRISTIANITY
LOGIC & •
GEOGRAPHY
LOGIC
r COMMERCE
TAMIL HN-CUL
DRAMA&
-89
THEATRE

Page 132
12.
3.
14.
15.
6.
7.
18.
19.
20.
2.
NAME
S, JASANTHY
K. KASTHURY
S. SANTHINIGEETHA
TSOBANA
S.VINOTHINY
E. ENASTARAGE
MARY MATTALEEN
M.SINTHU
R. RENUKA
AMERINA NAVAJOTHY
NAME
KJAMUNA
TSHARMILA
T.MERCY THARSHIKA
S.KUMUTHINI
N.BAMINI
J.M.DARSHINI
YEA
COMMERC
1St PLACE
DRAMA& THEATRE, HIN-CULTUR
CHRISTIANIT
GEOGRAPHY
DANCE
HOME
ECONOMICS
YEA
SC
1St PLACE
APPLIED MA
PURE MATHS
CHEMISTRY
PHYSICS ZOOLOGY
BOTANY
J.MARY WITHYALUXMY AGRICULTU)

AR-12
E AND ARTS
2nd PLACE
HIN-CUL
E
TY
AR-13
ENCE
2nd PLACE
THS
S,
&
CHEMISTRY
BOTANY
PHYSICS ZOOLOGY
RE
3rt PLACE
TAMIL &
GEOGRAPHY
TAMIL
DRAMA &
THEATRE
CHRISTIANITY
CHRISTIANITY
3rt PACE
CHEMISTRY
ZOOLOGY
BOTANY

Page 133
1 O.
1.
12.
13.
14.
5.
16.
17.
18.
19.
20.
21.
22.
NAME
JJAMUNA
T.THARINI
R.KOHELAVATHANI PPATHMAVAHINI
GKRUSHINANANTHY
R. KALAYINI
R. GAYATHRI
K.LAKKUNATHEVY
B. SULOJANA
T,SASREKA
S.SUMITHRA
MMUBEENA
T. SELVAMALAR
SPIRATHINI
J.PAMILA JUDITTA
A. PRIYATHARSHINI
S.VICTORIYA
PNIRANJANI
SPOONGULALI
G.ALAIYARASI
F.MARY SHANTHIN
KJASOTHA
YE
COMMERC
1St PLACE
ECONOMICS
COMMERCE
ACCOUNTS
STATISTICS
TAMIL
GEOGRAPH
LOGIC HIN-CUL, MUSIC
POLITICALS
ISLAM
HINDUSIM
CHRISTIAN
HOME-ECO
DANCE
DRAMA &
THEATRE

AR-13
DE AND ARTS
2nd PLACE
ECONOMICS
COMMERCE
ACCOUNTS
STATISTICS
HIN-CUL
LOGIC
CHRISTIANITY
SC
TY
GEOGRAPHY
POLITICAL SC
TAMIL
-9-
3rt PLACE
COMMERCE
ECONOMICS
ECONOMICS
STATISTICS
ACCOUNTS
TAMIL
HIN-CUL
CHRISTIANITY
GEOGRAPHY
LOGIC
POLITIC.SC

Page 134
PRIZES FOR PE
YEAR-01
1A
K. VINTHUSHA
Y BAKEERATHAN
1C
K. NINTHUSHAN
V . KAMINI
1E
K. M. YONATHTHAN
S. PRIYASHAKI
YEAR-02
2A
SKIRUNTHIGA
N. MATHURA
2C
K. MAYAKHRUSHANA
T. JOLINI VINITRA
2E
K. JOGARUBI
J. NIROJ IN I
YEAR-03
3A
J. SHERIN SHERONI
Y. SUSANTHINI
3C
B. JEMLDA
D. CHRISTINADULUXY

RCEVERANCE 1998
-92
1 B
P. JASTNA
S. RANGITHA
D
K. KISHOKANTHA
K. KIRTHRAJAH
2B
N. NISHAKUMAR
A. MANCHUBARKAVI
2D
T. NAGATHIPA
K. MATHURI
2F
V. THUSHANTHY
K.S. ANOJANI THARSINI
3B
KJEYAKARAN
J. NOYILIN
3D
S. RATHEEPA
S. PRASHANTHINI

Page 135
3E
M. RUKSIN
K. JENCY
3G
S. THARSHAN
M. NHROSAN
YEAR-04
4A
S. KOPIKANNA
4C
Y. BAKEERATHI
NINIRANCHAN
4E
M. NI ROSY
R. LATHIKA
4G
K. KUMUTHNI
S. KRİSH NAN
YEAR -05
SA
S. SELVATHARSINI
T. SHALINI
5C
M. METTILD ROSHANY
M. SHIRANI
SE
V. THAMILSELVI
J. SOWMIYAVAN
SG
T. THUVARAGA

-93
3F
T. SHALINI
V. JANANI
3H
P. VINSHAN
S. SHAKEETHARAN
4B
R. PIRASHANTHINI
S. VINOTHA
4D
S. SHAYIRAM
A SIVALUXSHAN
4F
S. MAJURAN
SARUNAN
SB
K. THILAHAWATHY
A. DEFINI
SD
V. THULASI
V. MERY DELECTA
5F
S. SHALN
K.PUVILINI

Page 136
YEAR-07
7A
P. ANCHANA
A SINTHIYA
7C
V. RATHIKA
T THAIRISHINII
7E
S. AGILRANI
T. LEGIN[
7F
ANNE SINTHUJA
A. ANTONETTA SASIKA
YEAR-08
8A
J. SOBIYA
K. NAVAJ UGA
8D
B. SASIKALA
T. RAMACHELI
8G
S. EYASEELI
R. CILAYAN SANKEETHA
YEAR -09
9A
N. THEVAKI
S. JANANEE

7B
l, P. PATHMAPRIYA
2. S. VIMALA
7D
l. S. KIRUSHANTH
2. T. AMUTHA
8C
l. E. NIROSHA
2. R. PATHI MA RAILINA
8E
1. P. THANAYA
2. S. SRIMATHY
9B
A. SUREKKA
2. K.K. SUTHARSHINI

Page 137
9C
G.VATHENARUBY
N. SAMANTHY
9E
K. KRISHINAVANI
9G
Y. JAYARUBY
J. SVATHARSHINI
YEAR-10
10B
N. SAGEATHA
M. BAVAN
10D
S. THADSHAYENI
S.AJANTHA
1 OF
R. THIRUMAGAL
S. VATHSALA
YEAR-11
11A
S. NANCY DAYANA
M. PREETHA
11C
G. PIRAMILA
J.SUTHARSKA

9D
l. N. PRATHEEPA 2. R. SUBAJIN
9F
. N. BENASR 2. L. NEERJA
10C
1. M . LOGINI 2. P ANESLEETTA
10E
l. A. LEDVIN JENISTA 2. S. THUYAVARSINI
10G
1. S. SRIKALA 2. J. ANNET HILDA
11B
1. L. RAJANI 2. N.U.THAYA-PIRAGASINI
1E
l. R. RHEVAK 2. S. RUBIKA
-95

Page 138
F
1. A. FAREENA
2. K. SUJATHA
G.C.E O/L
8 DISTINCTIONS
1. S. LAXHANA
o S. NIVETHA
3. S. NITH THIYA
MEMORE LA
IN MEMORY OF DONATED BY A
Mr. Antoipillai Mrs. Antonipillai
Mr. Thambirajah Mrs. Shanthini
Mr. Devanayagam Mrs. Devanayagam
Mrs. Markundu Miss. Vasanthamala
Mr. Arumugam Mr. Umatheva
M/S. Sivasakthy Mr. Shanmugarajah

11G
l. N. MENAKA
2. S. NAVAJEEVE
998 BEST RESULT
7 D C
K. ARUNTHINI
S. NILANY
T. SUHITTA
S. THARSHINI
S. THAYALINI
S KIRUSHANTHI
R. THARSHINI
PRIZES 1998
AWARDED TO FOR
T.Tharshinie Best Science
Student
P. Malarmagal Best Maths
Student
P.Ann Sobana Best Commerce
Student
S. Jasanthi Best Arts
Student
S. Sinthathevi Best Athlete
S. Niththiya Best Performance
Year 5 Scholarship 1998

Page 139
BEST PER
GRADE -02
2A
J. NANCY THARMIKA
Y. HAMSHANANTHI
2C
P. JUD. THULISHA
V. JELTIPRAKASH
2E
V. SVAKARAN
U. AHILESWARAN
GRADE -03
3A
A. AMUTHABAVAN
S. SAJITH THA
3C
A. LAKKIYA
S. NARMALA
3E
J. ARIVALAKAN
Y. JANAKAN
GRADE -04
4A
K. SHINTHUMATHY
P. KEERTHTHANA
4C
A. KAJ ANTHIAN
P. KEERTHITHANA

FPRMANCE, 1999
-97
2B
J. THEEPIKA
S. ARCHCHANA
2D
M. MATHURI
R. RAKSHIKA
2F
V. SHANANA
J. THANANSAJAN
3B
S. BAVITHRA
U. PRASHANTH
3D
T. NAKATHEEPA
K. MATHUR
3F
T, SHIROMI
K. PRATHEKKA
4B
R. GAYATHTHIRI
S. PRASHANTHI
4D
A. MATHUNSHALA
K THUSHILALOJINI

Page 140
0.
l.
4E
S. THUSHARAN
N.NARMILA
4G
A. SARANJA
S. NIROSHA
GRADE-05
5A
S. SARANJA
K. KIRUSHNAVENI
5C
M. SRIJANANI
A KIRUTHTHIKA
5E
S. ARTHTHIKA
S. SANSHIKA
SG
M. NINTHUJA
A. MATHU MAI
GRADE -06
NAME 1st PLACE
S. SELVALOGINI TAMIL,SOC) V. MATHUMITHA MUSIC
T. THUWARAGA HINDUSM A SHARMNI Q.VINOSHIYAGUNALIN MUSIC K. SELVALOGIN MUSIC P. KIIRUTHIKA
K. NITHYA ENGLISH S.SUGANANTHI
V. MERY DI I ACTA ART.R.C J. NIVETHANA DANCE

-98
4F
S. YALN
K. SANGEETHA
5B
R. HINTHUJA
B. BAVITH THA
5D
S. PRAVEENA
S. KRUPASHINI
5F
N. GAMSHAJINI
S. KAYALIVILI
2nt PLACE 3rt PLACE
TAMIL ENGLISH
ENGLISH TAMIL
TAMLL
R. C TAMIL
MATHS MUSIC
HINDUISM
HINDUSM MATHIS
DANCE ENGLISH

Page 141
2.
3.
14.
5.
16.
7.
8.
i g
12.
3.
4.
5.
16.
7.
18.
9.
20.
S. NISHANTHIN
A. THARMINI
K, SINTHUYA
A. NISHANTHIN
A. MARLIN NILANI
P. GOWSALA
S. AKITHA
NAME
M. VASEEKAR
S. SUMATHINI
K. HAMSHINI
S. MARINAROSNY
GR
St PLACE
HINDUSIU
MATHS
R.C.LIFE-Sk
M. MARY AMARENSHIYA RC
G.SARMILA
J. JENITHITHA
A. GAYATHIR
PTHUWARAKA
S. THULASHIKA
S. AHILANANTH
J.MATHURANJANY
G.PRASHANTH
VIYATHAVAN
SOBIKA
S. JANARTHTHANI
P. VANSRI
M. KENTHA
ENGLISH
TAMIL
SCIENCE,M SOCIAL ST
MUSIC
HYGIENE
I. PATHTHIME SASIKALA ART
K. SUKILALOGINE
DANCE

SOCIAL
ADE -07
KILL
USIC
-99
2nt PLACE
TAMIL, HYGIENE
HINDUISIUM
MATHS; HYGIENE, SOCAL-STUDY SCIENCE, LIFE-SKILL
DANCE
DANCE
DANCE
DANCE
RC
SOCIAL
3rt PLACE
LIFE-SKILL
HINDUSHUM
TAML
RC
N.R.C
TAMLL
MUSIC
ENGLISH
DANCE
SCIENCE
MATHIS
SOCIAL-ST
SOCIAL-ST

Page 142
0.
2.
3.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
GRADE -08
NAME
S. BAVATHARANI
Y. ABINA
G. SINTHUISHA
S. KARTHOGAGINI
PSUMANGALI
S. GOBIKA
S.PURNIKA
K. GAYATHRI
R. SUTHARSINI
S. KAJAJINI
R. NISHANI
P. BIRUNTHA
A. KANI ANTONTTA
S. NIRUTHTHIKA
K. MAJURI
S. HEMA MALINI
T. LUXSHINI
J. JUJINI
V. SHARMILA
1St PLACE
SCIENCE
HYGENE
HINDUSIUM
MUSIC.
TAMILMATH
ENGLISH
SOCIAL-ST
LIFE-SKILL
DANCE
R.C.ART
P. MARIYA NISHANTHINI --
T. JEEVA SOOTHY
N.R.C
-

2nt PLACE
ENGLISH
SOCIAL-ST
TAMIL
MATHIS
HYGIENE.
TAMIII ,
SCIENCE
HINDUISIUM
MUSIC
DANCE
RC
LIFE-SKIEL
LIFE-SKILL
3rt PLACE
MATHIS
HYGIENE
DANCE
MATHIS
ENGLISH
SCIENCE
SCIENCE
SOCIAL-ST
HY GENE
MUSIC
GYG|ENE
HINDUISIUM
RC
RC
RC

Page 143
10.
1.
12.
13.
14.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
GRADE -09
NAME
S. ROSHALINI
S. SHOBANA
B. SINTHUJA
K. PRIYANKA
A. DORIN CHIROMI
A. MARY JENISTA
F. THARMIKA
S.THARSHINI
S.SUJANTHINI
KPRATHEEPA
S. SHAMINI
K.THIVYA
S. THEEPANA
S.AKALYA
P. RAMANA
W. MAJURY
T. JEGATHESWARY
T. SATHTHIYAPRIYA
E. SAYANTHINI
K. NAWAYUKA
S. THARSHIKA
A. THAKSHIN
S. SAJITHRA
K. AJITHTHA
1St PLACE
HINDUSIUM
TAMIL
DANCE
RC
N.R.C
ENGLISH,
SCIENCE
HYGIENE
MATHIS
SOCIAL-ST
LIFE-SKILL

2nt PLACE
HINDUSIUM
SOCIAL-ST
RC
TAMIL
SCIENCE
ENGLISH
MUSIC
MATHIS
HYGIENE
LIFE-SKILL
DANCE
3rt PLACE
HINDUSIUM
R.C
HYGIENE
ENGLISH
TAMIL
MATHIS
SCIENCE
SOCIAL-ST LIFE-SKILL
DANCE DANCE DANCE

Page 144
10.
1.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
GRADE -09
NAME
K. MITHILA
G. ABIRA
N. SUJANTHENI
S. SINTHIYA
K. PURATHANI
S. NIRANJINI
K. PRIYANTHINI
S. JANANIE
N. THEVAKI A. DILAKSHANA
M.SULFICA
H.M RIFKA
BEST PER)
1st PLACE
MATHIS COMMERCE
DANCE
MATHS
TAMIL
ENGLISH
ENGLISH-LIT SOCIAL-ST HOME SCIEN
SCIENCE
MUSIC
SOCIAL-ST
ISLAM
R.M. DELISHIYA THARSHINI R.C
RENUKA
M. JENCY SINTHUJA
S. YASIGA
F. NOYILIN ANOJA
MMANOPRIYA
S. KASTHURIPUVANA
K. KISHANTHI
Y. JEYARUBI
P. NISHANTHINI
S. SINTHIKA
E. JEEVASHARMILLA
V. VINOTHINI
G. AYA
T. KAVIPRIYA
G. VATHANARUBY
M. MARY INDUJA
ART
AGHICULTUR HINDUSM
N.R.C
TYPNG
TYPNG
PE

FORMANCE
CE
102
2nt PLACE
SCIENCE TAMILMUSIC
HOME-SCIENCE
ENGLISH
ENGLISH-LIT
HINDUISM COMMERCE
ISLAM
R.C
ART
DANCE
AGRICULTURE
AGRICULTURE
PE
3rt PLACE
MATHIS
COMMERCE
TAMIL
SCIENCE
HINDUSUM
ENGLISH
SOCIAL-ST
ART
DANCE
MUSIC
HOME-SCI

Page 145
O.
.
12.
13.
14.
15.
16.
17.
8.
9.
20.
21.
22.
23.
24.
25.
GRADE - 11
NAME
M. SIN THUJA
R. SHANMUGA PRIYA
K. LUXANAKANNAKI
S. NHLANI
A. GAYATHIRI
W.MITHULA
S.THEVAK
T. SAGITHIMALAR
V. MARY ALOSHIYA
T. THARMIKA
S. PARAMESWARY
S. VIJAYA THARSHIN
T. ARUNA
C. LOGINI
M. AMIRTHA
KSIVASAGTHI
A MEERA
S. THARAN
NIRUBA
MMALARVERNY
VJEYANIREKA
K. KAJAMUK
JANARTHTHAN
NKU MUTHA
M. VYTHEKI
BEST PER
St PLACE
TAMIL
ENGLISH-L
ENGLISH
HINDUSM
SOCIAL-ST
MATHS, SCIENCE HINDUISM, DANCE MUSIC HINDUSM R.C
ART
N.R.C
HINDUSM
COMMERCE
HOMESCIE

FORMANCE
T
-103
2nt PLACE
TAMIL
TAMIL
SCHENCE
SOCIAL STU AGRICULTURE TAMIL
ENGLISH
COMMERCE
ENGLISH-LIT
3rt PLACE
ENGLISH
SOCIAL-ST SCIENCE
RC
ART
MATHIS
MUSIC
DANCE
COMMERCE
ENGLISH-LIT

Page 146
26.
27.
28.
29.
30.
31.
31.
32.
K. HAMSAYNI
S. KRISTA
S. THARSHIKA V. MANGALARUBA T. KRİSHANTHN S.AJANTHA J. NIXCY
THIRUMAKAL
BO
12A
N. SRITHEVI
12A
S.SHAMILA
12Ο
R. THARSHINII
ARTS
12A
N. UTHAYAPRAKASHIN
12B
K. SUYANI
12C
RANJANA
AGRICULT
PE
TYPING
BEST P)
GRA

HOME-SCIENCE -
HOME SCIE JRE - w
AGRICULTURE
PE
PE
CRFORMANCE DE-12 (2001)
MATHIS
1. S. SELOGNI
COMMERCE
12B
l. B.SIVASAKTHI
12B
1. B. RUBINI 2. S. AHALYA
3. M. KAMALAVATHANA
12C
1. V. ANUSHA
2D
1. V.SUREKA
04

Page 147
23.
24.
25.
26.
27.
28.
NAME
N. THIRUMAGAL
T. JEYARUBA
M. THIVAN
T. THANUSHIYAH
K. THARSHINY
V. NANTHAMALAR
S. NIREKA
T. THARINI
S. CHENTHOORCHELVI
S. SHANMUAGPRIYA
S. THUTHIPIRIYA
S. SURESHIYA
S. UTHYASULOGNI
K. AJENTHIN
G. MOMILITARAJI
K. VAGEESWARY
T. JUSTINABABY
R. ROSHANI
K. UTHAYAPRIYA
M. THAMILSELVI
T. PREMALATHA
T. KARTHIKA
S. VANATHY
PPUNITHAVATHI
J. JEGATHAMBIKAI
S. JEYAKALATHEVI
D. PRINCY
BEST PER
GRA
St PLACE
BIOLOGY
MATHIS
CHEMISTRY
PHYSICS
AGRGULTU
TAMIL
GEOGRAPH
HINDUCUL
CHRISTIAN
DANCE
MUSIC
HOME-SCIE
ECONOMIC
ACCOUNTS
COMMERCE
LOGIC
HELEN MENCHU BARGAVI STATIST

FORMANCE
DE-12 (2000)
2nt PLACE
BIOLOGY
PHYSICS
MATHIS
URE -
CHEMESTRY
HIN-CUL
Y
TAMIL
CHERISTIANITY
TURE -
ITY GEOGRAPHY
NCE -
S ACCOUNTS
LOGIC
ECONOMICS
COMMERCE
ICS -
-105
3rt PLACE
PHYSICS
BIOLOGY
CHEMESTRY
GEOGRAPHY
HIND-CULTU
LOGIC
CHRISTIANITY
TAMIL
ECONOMICS
ACCOUNTS

Page 148
O.
1.
2.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
NAME
N. PREMALOGNI
T. THARSHANI
A SUJANTHINI
S.SHANTHALOGINI
S. SASITHA
S. SIVAGINI
P. MALARMAGAL
T. THAVAMANY
T. ANUSH
KVANATHY
S. YASOTHA
K. THUSHARATHI
MARINA NAVAJOTHI
S JESHANTHE
Y. JEYARATHA
V. VIJAYARANJINI
S. JEYARANI
K. THUSHIYA
A. LUXSHA
K. KASTHOORI
S. VASUKI
P. VINOTHINI
ANTANT SAROJNI
T. SHOBANA
K. SHANTHINIKETHA
K. RENUKA
BEST PERE
GRAI
St PLACE
BOTANY
ZOOLOGY
AGRICULTUR PHYSICS, CHEMISTRY
PURE-MATHS
APPLIED MA
TAMIL
DARAMA &
THEATRE, MUSIC
GEOGRAPHY
LOGIC
HINDUCULIT
CHRISTIANIT

FORMANCE
DE-13 (1999)
RE
THS.
Y
106
2nt PLACE
BOTANY
ZOOLOGY
PHYSICS
CHEMISTRY
CHEMISTRY
APPLIED MATHS
PURE-MATHS
CHRISTINITY
TAMIL
HINDUCULTURE
GEOGRAPHY
LOGIC
DRAMA & THEATRE
3rt PLACE
BOTANY
ZOOLOGY
APP-MATHS
PHYSICS
PU-MATHS
GEOGRAPHY
LOGIC
HINCULTURE
CHRISTIANITY
DRAMA &
THEATRE

Page 149
BEST PER
GRA
NAME St PACE
R. KOWSALAYA ECONOMICS
TIKAVITHA LOGIC
P. KAROLIN
T. THAYANITHI ACCOUNTS
COMMERCE
STATISTICS
P. ANNE SHOBANA
M. YALINI
PERSEV
GRAC
2A
T. SHANTHANA MERY
S. ASAMRA NIAXI
2C
S. REVATHI
V.JANANI
2E
K. DAYANI
V. THARSHIKAJINI
GRA
3A
M. MENUJA
P. VITHURSHI
3C
S. ANTHA
M. BAMINI
3E
S. NILANIKA
S. THULASIN

FORMANCE
DE-13 (1999)
2nt PLACE
ECONOMICS
ACCOUNTS
COMMERCE
STATISTICS
VERENCE
DE -02
(1999)
2B
3rt PLACE
ECONOMICS
ACCOUNTS
COMMERCE
1. S. RAKSANA
2. T. PIRIYANTH
2D
l. V. SINTHUJA
2. D. DANIYAL THARSHAN
2F
1. S. BANUSHA
2. N. MERY PENESTA
DE-03
.107
3B
l. T. MARY MATHEENA
2. T. DILAXSHIYA
3D
1. T. SHARMIJA
2. J. JASINTHA
3F
l. S. BAKEERATH
2. P. GOWSHAYINI

Page 150
GRA
4A
V. KRISTINA
M. KANJANA
4C
K VINOBA
K VIJAYASOORIYA
4E
B. LANXNA
B. VINSHAN
4G
S. SARANJA
R. NIROJN
GRA
SA
J. JENI ANGLE
S. MATH
5C
R, SARANJAROKSY
A. THIVYA
SE
S. SHARMLA
P. NIROSHA
GRA
6A
S. NIRUJA
T. AYOLIN NIROHANA
6C
T TH!VYAPIRYA
S. SOROOBY
6E
N. NIRUTHICA
S. ANUSHA

DE -04
DE-05
DE -06
108
4B
R. ALBONS NITHARSHAN
4D
S. PRASHANTHINI
4F
N. KOPITHAN
T. SHALINA
SB
K. KAMSHA
SD
P. THIROSHINI
SF
K. DIVISHA
K. KIRUJA
6B
P. THARSIKA
J. KRISHNY
6D
N. RUJANEY
6F
S. SUMITHRA
S. YALINI

Page 151
GF
8A
V. THARSIKARAMANY
E. RUBINAREMS
9C
J. JEYABULAH
10A
JANANEETHRA
THEEBASUVARNYA
1 OF
R. THEVIKA
R. MYTHIRI
GF
11B
S. JATHARINI
S. MACHCHUTHASHINI
1D
M. SHOBANA
N. RENUKA
11 G
MMATHURA
N. NILANI

RADE -08
GRADE -09
GRADE-10
RADE -11
-09
8D
V. MALARVILI
1OB
P. VJITHA
E. SUGANTHA
OG
A. ANUSHA
G. REVATH
11C
M. MARY ANTANA
M. SAJI KEERTHA
11F
SRIMENAKA
KOWSALA

Page 152
IN MEMORY OF
Mr. Sebasth
Mr. Antonipillai
Mr. Thambirajah
Mr. Devanayagam
Mrs. Markandu
Mr. Arumugam
M/S. Sivasakthy
Mr. & Mrs. Ponnuthurai
Mr.T. Selvaratnam
MEMORAL
DONATED BY
Mrs. Edmandrani
Mrs. Antonipillai
Mrs. M. Shanthini
Mrs. Devanayagam
Mrs. M.Vasanthmala
Mr. Umathevan
Mr. Shanmugarajah
Ponnuthurai Family Aleveddy
Mr.S.Varatharajah
-1

PRIZES 1999
AWARDED TO
P. Shanthini
S. Chenthoorchelvi
T.Thanushiya
R. Ragujeyanthini
TJustina Baby
K. Gowshala
S. Kumuthini
S. Arthika
FOR
Head Girl
Best Science
Student
Best Maths
Student
Best Commerce
Student
Best Arts Student
Best Athlete
Best performance
(G.C.E (O/L) 1999
Best Entering Student to the Medical Faculy
BeStGuide 1999

Page 153
பாடசாலை அபிவிருத
இருக்கை இடமிருந்து வலம் :-
திருமதி. வி. சுப்பிரமணியம், திருமதி. சி. அனந்த
அருட் சகோதரி எம். மடுத்தீன் (அதிபரும்
திருமதி ஞா. சிறிஸ்கந்தராசா, திருமதி. இ. வரதராக
நிற்பது இடமிருந்து வலம் :-
திரு. இ. பொ. விக்ரர், திரு. பா. யோகநா திரு. க. செல்வரட்ணம், திரு. ஏ. எக்ஸ். ஆர். கார்வ(
சமூகமளிக்காதோர் :-
திரு. நா. சபாநாயகம், அருட் சகோதரி கூ திருமதி. ச. சற்குணராசா, திரு. ஜே. ஏ. ஞானசீலன்,
 

த்திச் சங்கம் - 2000
சயனன், திரு. ஏ. ஸ். பாரதி ஆனந்தன் (பொதுச் செயலாளர்), தலைவரும்) செல்வி பி. குமுதினி (பொருளாளர்) ா, திருமதி ம. எட்வேட்
தன் , திரு என். பி. எட் வேட் , திரு. வி. ஜெயசோதி, லோ, திரு. மா. சிவபாலன்.
ஞ் ஞே, திரு. பி. தர்மநாயகம், திரு. ஏ. நாகரட்ணம் , திரு. நவரட்ணராசா.

Page 154


Page 155
01.
02.
O3.
04.
O5.
O6.
O7.
O8.
O9.
திரு.பா.யோகநாதன் 11.
2.
13.
14.
5.
திரு.ஏ.எக்ஸ்.ஆர்.கார்வலோ 17.
18.
9.
20.
21.
22.
இறம்பைக்குளம் மக் பாடசாலை அபிவிருத அறிக்கை
உறுப்பினர்கள்
அருட்சகோதரி எம்.எம்.மடுத்தீன்(தலைவர்) திரு.ஏ.எஸ்.பாரதிஆனந்தன் (பொதுச்செயலாளர்) செல்வி.பி.குமுதினி (பொருளாளர்) திருமதி.இ.வரதராசா திருமதி.ஞா.சிறிஸ்கந்தராசா திரு.எம்.சிவபாலன்
திரு.என்.சபாநாயகம்
அருட்சகோதரி கூஞ்சே
திரு.பி.தர்மநாயகம்
திரு.ஏ.நாகரட்ணம் திரு.இ.யோ.பொ.விக்ரர் திரு.எஸ்.பி.எட்வேட் திரு.வி.ஜெயசோதி திருமதி.எஸ்.அனந்தசயனன்
திருமதி.வி.சுப்பிரமணியம் திருமதி.ச.சற்குணராசா திரு.க.செல்வரட்ணம் திருமதி.மனோகரி எட்வேட் திரு.ஜே.ஏ.ஞானசீலன் திரு.நவரட்ணராசா

ளிர்மகாவித்தியாலயம் திச் சங்கம் வருடாந்த
5-1
999-2000
1999-06-28 ந் திகதி நடைபெற்ற பாசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டத்தில் நிர்வாக சபைக்கு பின்வரும் 21 நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இயங்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாக கட்டிடம்
பாடசாலைக்கு நிர்வாக கட்டிடத்தின் தேவையை அறிந்து-மூன்று மாடிகளை கொண்ட நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டும்-இத்திட்டம் இதுவரை நிறைவேற்றவில்லை.எனினும் இது சம்பந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நிரந்தர விளையாட்டு மைதானம்
இப்பாடசாலையில் தற்பொழுது பாவிக்கப் படும் விளையாட்டு மைதானத்தை-நிரந்தரமாக பெற நீண்டகாலமாக அரசியல் ரீதியாகவும்-பாதுகாப்பு அமைச்சிடமும் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தற்போதைய நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக தாமதமடைவது தவிர்க்க முடியாததாகும்.
ஆசிரியர் விடுதி அமைத்தல்
பாடசாலைக்கு ஆசிரியர்கள் விடுதி அவசியம் தேவைப்படுகின்றது.பாதுகாப்பான இடத்தில் ஆசிரியர்கள் விடுதி அமைய வேண்டுமென்பதால் ஏற்ற காணி பெறுவதில் சிரமமும்-தாமதமும் ஏற்படு கின்றது.இது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் இரு தொண்டர் ஆசிரியர்கள் மிகக்குறைந்த மாதாந்த வேதனத்துக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.ஆனால் இது ஆசிரியர்கள் குறையை பற்றாக்குறையை நீக்க போதுமானதல்ல. அத்துடன் ஆசிரியைகள் குறைந்தது ஐந்து பேராவது மாதம் பிரசவ லீவுகளில் செல்வதினால்-ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கு வதற்கு திணைக்களத்திடம் ஏற்கனவே உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Page 156
தரம் 1 புதிய வகுப்பறைகள்
அமைத்தல்
புதிய திட்டப்படி தரம் 1வகுப்பறைகள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஒப்பந்தமூலம் அமைத்து கொடுத்துள்ளது.அத்துடன் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கும் சங்கம் தனது பங்களிப்பை அளித்துள்ளது.
பின்வருவனவும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. 01. ரூபா 18980/- பெறுமதிக்கு பாண்ட் சீருடை கொள்வனவு செய்து வழங்கப்பட்டது. 02. 5ம் தரத்தின் வகுப்பறைகள்-புறாக்கள்
உட்புகாவண்ணம் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 03. பாடசாலைக்கு ஆறு ஒலிபரப்பு பெட்டிகள்
ரூபா 3000/-க்கு கொள்வனவு செய்து வழங்கப்
UL-35). 04. பாடசாலை சஞ்சிகை “ஆசிகள்’ரூபா 90000/-
க்கு விற்பனை செய்தது. 05. ஆசிரியர்கள்-மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு துவிச்சக்கர வண்டி தரிக்கும் கொட்டகை அமைத்து கொடு க்கப்பட்டது. 06. ஏற்கனவே பாடசாலையிலுள்ள கனணிகளை
இயக்குவதற்கு கணணி இயக்குனர் ஒருவரை நியமனம் செய்து கொடுத்தமை. அத்துடன்
UITLJIT606) 66T6606it "Pay Phone' அமைப்பதற்கும்-இன்ரநெற்,ஈமெயில்,ஆகியன அமைப் பதற்கும் அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறுதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம்-பாடசாலையின் வளர்ச்சிக்கும்,உயர்ச்சிக்கும் உறுதுணையாக செயல்படவேண்டும்.இதற்கு அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள், ஒத்துழைப்பு, ஒத்தாசை வழங்குவதில் பின் நிற்காமல் தயக்கம் காட்டாமல் ஏனோதானோ என்ற மனப்பான்மையின்றி முன்வர வேண்டியது அவர்களது கடமையும் உரிமையும் பொறுப்புமாகும்.
பாடசாலையின் அபிவிருத்தி சமூக த்தின் அபிவிருத்தியாகும்.இதை உணர்ந்து புரிந்து இப் பாடசாலை உலகிற்கு ஒளியாக திகழ பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் தங்களது பங்கினை
-1

இதயசுத்தியுடன் செலுத்த வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பெற்றோர்களிடமிருந்து வருடத்துக்கு சந்தாப்பணம் ரூபா 3/-மட்டும் பெறப்படுவதினால் பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமாக போதிய செயல் பாடுகளை இவ்வாண்டில் நிறைவேற்ற முடியாதநிலை மிகவும் கவலைக்குரியதாகும்.எந்த வொரு ஸ்தாபனத்தையும் நிதியின்றி அபிவிருத்தி செய்யமுடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மேற்குறிப்பிட்ட சந்தாப்பண தொகை தற்போதைய காலகட்டத்தில் மிகமிக அற்பமானது என்பதை யாவருக்கும் தெரியும்.இப்பணத்தில் ஒரு பால்தேனி கூட அருந்த முடியாது.
இதன் காரணமாக சங்கத்தினால் பாடசாலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பெற்றோர்கள் வருடாந்த சந்தாப்பணமாக ரூபா50/- சுயவிருப்பத்தின் பேரில் செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டு அது நடைமுறைபடுத்தப்படுகின்றது. இத் தொகையை பெற்றோர்கள் சுயவிருப்பத்தின் பேரில் சேகரித்து வழங்கினால் அது வரவேற்கத் தக்கதாகும்.இப்பாடசாலை கல்வி,கலாச்சார, விளையாட்டு துறைகளிலும்,ஒழுங்கு கட்டுப்பாடுகளி னாலும் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதார ணமாக முதன்மையாக திகழ்வதற்கு விசேசமாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமான மதிப்புக்குரிய அருட் சகோதரி எம்.எம்.மடுத்தீன் அவர்களின் இதயசுத்தி யான அர்ப்பணிப்பு சேவையே காரணமாகும்.சங்கம் அவரை மனதார பாராட்டுகின்றது. அவரின் கண்டிப்பான சிறப்பான வழிகாட்டுதல்களின் பிரகாரம் ஒத்துழைத்து பணிபுரிகின்ற ஆசிரியர்களையும் சங்கம் மனதார பாராட்டுகின்றது.
சங்கம் மென்மேலும் பாடசாலையின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டு சிறப்புடன் இயங்க பெற்றோர்,ஆசிரியர்கள், நலன்வரும்பிகள் ஆகியோரின் ஒருமனதான ஒத்துழைப்பு நல்குமாறு சங்கத்தின் சார்பில் மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
A.S LITT25g,60Tsigai
பொதுச் செயலாளர்

Page 157


Page 158


Page 159
Ol.
02.
O3.
04.
O5.
06.
07.
O8.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
7.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
ACADEMIC ST
ReV. Sr. M.M.MADUTREEN
MRS. G.SRISGANTHA RAJAH
MRS.T.. UMA DEVAN
MRS. K. YOGANATHAN
MRS.J. RAJENDRAM
MRS. J.A. NATHAN
MR. M. SIVAPALAN
MR.T. SVAKUMAR
MRS. T. S. JEEVARATNAM
MRS. V. EYARAJAH
MRS. K. SABANAYAGAM
MRS. M. RAJABAL
MRS. J. KANAGARATANAM
MRS. J. VIJAYABALAN
MRS. S. ANANTHASAYANAN
MISS. P. KU MARASAMY
MISS. N. MATHURAIWERNY
MR. K. SIVALNGAM
MRS. K. SOORJAYAKUMAR
MRS. M. VASANTHAMALA
MRS. J. SATKUNANATHAAN
MRS. S. PERANANTHAM
MRS. R. SIVANATHAN
MRS. S. PARAMSOTHY
MRS. S. THANGARATNAN
MR.S. SARVANANTHAN
MR. S. THARMARATNAM
MRS. S. ULAGARAJAH
MRS. H. MAHENDRAN
MISS. A. KUMUTHINI
MRS. T. SOOLABANY
MRS. K. VATHANAKUMAR
MRS. M. BALASUNDARAM
MISS. V. RAGUNA
MRS. J. ARULCHELVAM
MR. N. SABANAYAGAM
MRS. T. MUHUNTHAN
MRS. S. RAJKUMAR MRS. R. ANANDATHASAN
MRS. G. BALAG UGAN
MRS. S. RAJESWARY
MRS. K. YOGARAJAH
MR. P. YOGANANDAN
MRS. U. SOORIYASELVAN

TAFF LIST-2000)
3.A Dip in Ed B.A(Hons) Dip in Ed 3.A (Dip in Ed) 3.A (Dip in Ed) 3.A (Dip in Ed) Teacher Trained BSc Dip in Ed G.C.E A/L
Home Science Trained English Trained B. Sc Primary Trained
B.A(Hons) (Dip in Ed) B.A. (Dip in Ed) BSc (Cey) Dip in Ed) BSc BSc Dip in Ed BSc (SP) Dip - Music B.A(Hons) Dip in Ed) Maths Trained B.A Dip in Ed B.A Dip in Ed Science Trained Dip in Music Dip in Ed BSc (Bad) Dip in Ed Maths Trained
Science Trained
Science Trained Primary Trained Maths Trained
Science Trained
Science Trained
G.C.E. A/L Primary Trained BSc Dip in Ed Primary Trained Music Trained B.A(Hons) Dip in Ed B.A Dip in Ed Primary Trained Dip in Dance Dip in Spl Trained Science English Trained
13
SLPS I
2
SLIPS 2- I
2-I
2-I
Class - I
2-II
3-I
2 II
3.
2II
3.
2I
2II
Class I
2-II
2 II
2 II
2
2 II
2-II
2
2 I
3
2-II
2
3 I
3 II
3 IJ
3 II
2 II
2 II
3 II
3-II
2-II
2-II
2-II
3-II
2
2-I
2- II
3
2-II

Page 160
45.
46.
47.
48.
49.
SO.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
6.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
MISS. A. ARULANANTHAM
MRS. M. JEGATHEESAN
MRS. I. ARUNTHAVARASA
MISS. N. SRIBAMA
MRS. P. SRSKANTHAN
MRS. J. PUVINAYAGAM
MSS. L. SIVAGURANATHAN
MRS. S. AMARANATHAN
MRS. J. RAVIRAJ
MRS. K. UTHAYASHANGAR
MR. V. YOGATHASAN
MRS. Y. INPAVATHANY
MRS. I. ARULVETCHELVAN
MRA. VIGNESWARAN
MRS. S. KIRUSHNANANTHAN
MRS. V. MATY VATHANY
MRS. J. MARGRATE
MRS. P. BALAGENGATHARAN
MRS. J. ANTOAN DOMINIC
MISS. W. COOMARASAMY
MRS. M. SELVARATNAM
MISS. V. VELAUTHAM
MR. K. THARMA PALAN
MRS.S. PARAMASIVA RAJAH
MR. T. JEYAKANDEEPAN
MRS. V. JEGATHEESAN
MRS. M. RANA KUMAR
MRS. J. LOGA NATHAN
MSS. T. CHEMMANACHELVI
MRS. A. VINTHAN
MRS. P. SRIKANTHAN
MRS. P. SIVAPALAN
MRS. M. SUGUMAR
MRS. S. SIVARAJAH
MSS. G. SUSEELADEV
MISS. S. SELVARATNAM
MRS. V. MURU GESAPPULLA
MRS. G. PATHMANATHAN
MRS. M. PUVANESWARAN
MR. A. BASKARAN
MRS. V. SUBARAMANIAM
MRS. V. SIVASEGARAN
MRS. K. PARATHYTHASAN
MRS. S. SATH THIYASEELAN
MRS. I. VARATHARAJAH

.A.
A Dip in Ed
Sc
nglish Trained A Dip in Ed
i.A.
)ip in Music )ance Trained nglish Trained Sc Dip in Ed Sc. Dip in Ed 'rimary Trained .A. Dip in Ed Sc B. Ad 'rimary Trained 'rimary Trained Music Trained
ommerce Trained
.C. Trained }.A Dip in Ed Hindusim Trained 3. A Dip in Ed 3.A. Dip in Ed, Primary Trained Music Trained 3Sc Dip in Ed Science Trained 3.A Dip in Ed 3.A (Hons) Dip in Ed 3.A (Hons) Dip in Ed English Trained 'rimary Trained 3. A (Special) Dip in Ed Maths Trained 3.A(Hons) Dip in Ed Home Economics Trained
3. A 3.A (Hons) Dip in Ed Home Science Trained English Trained
3Sc
Maths Trained
science Trained
science Trained 3Sc Dip in Ed Home Science Trained
14
3.
2 II
3
3-I
2-II
2 II
3.
3 II
2 II
2 II
2 II
2II
3
3.
3 I
2-II
Class -
2 II
2
2
3II
3 III
2
3-II
2
3-I
3-I
2-II
2-II
2-II
3
SLPS 2
3.
2I
2-II
3.

Page 161
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
O.
102.
103.
104.
105.
106.
107.
O8.
109.
O.
111.
112.
113.
114.
115.
6.
17.
118.
119.
120.
12.
MRS. K. SURESHKUMAR
MRS. S. PARAMSOTHY
MRS. S. MAHENDRARAJAH
MRS. A. SIVAPALAN
MRS. V. KUHENDRAN
MRS. K. ELANGARATNAM
MISS. S. MALATHY
MRS. R. GANESHKUMAR
MRS. K. KOMATHY
MISS. A. ANNE SUBO
MRS. R. SIVAKUMAR
MR. R.G. SATKUNARAJAH
MRS. C.R.C.. NAYAGAM
MRS. I. THEIVENDRAN MISS. T. KIRUBAVATHANI
MISS. T. SUTHARSHINH
MISS.S. SIVANANTHIN
MR.R. LUVITHAS
MSS. T. SELLATHTHURA
MRS. Y. VINOTHALINGAM
MR. A. A. B. BASKARAN
MISS. K. KOKILAVERNY
MISS. B. BAMINI
MR.S KOKULATHASAN
MR. K. SATHTHIYA THASAN
MRS. M. PIRIYATHARSHAN
MRS. T SEGAR
N1SS. K. ILAMATHY
MISS. P. KUMUTHINI
MISS.S. ANANTHY
N. R.S.S. SANTHRAVARATHAN
Rev. SRS.J.M.G.COONGHE

BSc
B.A. Dip G.C.E. (A/L) BSc Dip in Edu
G.C.E. (AVL) Maths Trained G.C.E. (A/L) Dip in Agricultare
English Trained G.C.E (A/L) G.C.E (A/L) Art BSc Dip in Edu MathS Trained
English Trained B.A.F
BSc
B.Com
B.A.F
BSc Dip in PT G.C.E (A/L) Art
A/L H.N.D.A-960)L-5606)
B.Com Primary Trained B.Sc Dip in Ed
Dip in Agriculture
Primary Trained English Trained Science Trained
-115
3 II
2 II
2 II
2 II
3I
3I
3I
2II
2-II
3I
3I
3 I
2
2I
3-II
3-II
2-II

Page 162
Uff/_G്ffഞ6,
வாழ்க இறம்பைக் குளம் ம
மாதவ தாய் சரண் மாண்ட
மேதகு சீல மெய்ஞ்ஞான
தேவி திருந்தகை வாழியே
ஆரமுதத் தமிழ் தேன் சுர
ஆசை முகத்துடன் ஆணை
ஆடவும் பாடவும் அழகுறவி
வாழவும் நேர் வழி வாரிை
எண்ணெழுத்தேவலில் இன
எல்லோர்க்கும் இனியோை
பல்வேறு நற்கலைகள் பகி
பக்தி செய்மார்க்கமும் ஊ
ஈன்றவர் சான்றோர் அகங்
எவரையும் ஏழமை இழிவுன
இன்மொழி பேசும் இயல்பு
எவரையும் சான்றிக்க மெt
- 16

க்கிதம்
களிர் வித்தியாலயம்
புறவே
வளந்திகழ்
56)
'ப்பாய்
ST (OFT6ð6) Tu
பும்
வப்பாய்
ந்தருவாய்
ர ஈன்றிடுவாய்
ர்ெந்தளிப்பாய்
பட்டி நிற்பாய்
குளிர்வார்
ரையாய்
டையாய்
ப் வளர்ப்பாய்

Page 163


Page 164

化地35m 넓TDDT3확3_地: 에L守城에 gTLD) LITLāTogo (speċip6660 உள்ள கூழாமரம்.