கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1990-1993

Page 1
இ)
இ
இந்துக்
Ꭷ
யாழ்ப்பாணம்
DU C
1990
JAFFNA HIN
●
 
 
 
 
 

DUNG HINDU
கல்லூரி - யாழ்ப்பாணம் ,
OLLEGE - JAFFNA ġ i - 1993
0

Page 2
பெரும்பாலும் உயர்ந்த வட்டியும் செல்வதில்லை. ஆனால் இலங் திட்டத்தில் இவை இணைந்து
沙
兴
娄
s 警
s
சிறுவர் சேமிப்
பிரதான
சாதாரண சேமிப்புக் கணக்ை கணக்கு வைத்திருப்பவர்களு பரிசுகள் பெறுவதற்கான வ உங்கள் பண வைப்புக்களுக் மாணவர்களுக்கு கடன் வச நாடு முழுவதுமுள்ள சகல
செளகரியமான வங்கி நடவ ஒவ்வொரு சிறுவரது எதி கருதப்படும் நன்கு திட்டமிட மான நிதியியல் பாதுகாப்பு
இன்றே உங்களு இலங்கை வங்கி தொடர்புசெ
ஒவ்வொரு சிறுவரும் சேமிப்புக் க HTLO 35 f
இலங்கை வங்கி உ
இணைந்த தேசத்
 

尹 வங்கி
உச்ச நன்மைகளும் ஒன்றாகச்  ைக வங்கி சிறுவர் சேழிப்புத் செல்கின்றன. புக் கணக்கின் நன்மைகள்
கவிட 2 % அதிகரித்த வட்டி க்கு ஊக்குவிப்புக்கள் மற்றும் τιόνυαν 336η . க்கு அதி உன்னத பாதுகாப்பு. திகள், இலங்கை வங்கிக் கிளைகள் மூலம்
டிக்கைகள ர்காலத்துக்கும் முக்கியமானதாகக் ப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது
க்கு அருகிலுள்ள க் கிளையுடன் ாள்ளுங்கள்,
னக்குடன் வளரவேண்டும் என்பதே பிருப்பம். லகளாவிய ரீதியில் தின் வங்கியாளர்.

Page 3
இந்து
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
THE YOU
The Jaffna Hindu Co For Internal and P1
50 - 53 1990,

இளைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு.
ԱG էիMDU
illege Students' Annual rivate Circulation Only.
1993 ನ್ಲಿ 125-128

Page 4
EDITORs.
i Tani Editor
English Editor
Asst. English
STAFF ADVISORY COMMITTE
リ。 ፳፬ ፫. 蠶評。 蠶實。
。璽aga蠶
. Sivarja
... A fularla:
 

5 ܕmassapܐܸ8as ܇ A Or : K. Jieyan it hy itor : J. Jeya kanthan
麗:
體電蠢蠢蠢
raananasa "ma ntham (Convenor)

Page 5
திருச்சிற்
பஞ்ச ே
சுந்தரர் ே தலம் திருவெண்ணை நல்லூர் மன்னேமற வாதேநினைக் கின்றேன் பொன்னே0ணி தானேவயி ரம்மே மின்னார் பெண்ணைத் தென் பால் அன்னே உனக் காளாப் இனி அல்
திருவாசகம் - மாணிக்க 00്%് ബ് 00:4 புலனைந்தின் வழியை ஊறிநின் றென்னுள் எழு
உள்ள வா காண வந் தேறலின் தெளிவே சிவெ திருப்பெருந் துறைப்புை ஈறிலாப் பதங்கள் பாலை
இன்பமே என்னுடை
திருவிசைப்பா - சேந்த
ஏகநா யகனை இமையவ என்னுயிர்க் கமுதினை போகநா யகனைப் புயல் பொன்னெடுஞ் சிலிை மேகநா யகனை மிகுதிரு மிழலைவிண் ணிழிெ யோகநா யகனை (பன்றி
உண்டென உரர் திடு
திருப்பல்லாண்டு - சேர மன்னுக தில்லை வளர்கநம் பத்த பொன்னின்செய் மண்டபத்துள்ளே அன்ன நடை மடவாள் உமைகோன் பின்னைப்பிறவி அறுக்க நெறிதந்த
புராணம் - சேக்கிழ தண்ணளிவெண் குடைவேந்தன் ெ மண்ணவர்கண் மழைபொழிந்தார் அண்னலவன் கண்ணெதிரே அன விண்ணவர்கள் தொழநின்றான் வி
 

髓_三 றம்பலம்
தாத்திரம்
5huirgiք 7 ܡ ஆம் திருமுறை பண்; இந்தளம்
மனத் துன்பைம்
பொரு துந்தி
வெண்ணெய் நல்லுரருட்டுறையுள்
@cmóアcm @7@の。
琵醯 ܙܡ 호 ஆம் திருமுறை க்கிடும் வஞ்சப்
டத் தமுதே
பரஞ்சோதி
தருளாய்
Uഏ് 00:'ങ്ങ്
2ற சிவனே .
μαμα, οι φθ
அன்பே.
ឆ្នា 9 ஆம் திருமுறை
アと姦 秀/アの。 -
67/ਪੇ
வணற் கருளிப்
கயா வூர்ந்த
ஒழுங் கோயில்
மற் றொன்றும்
ஒன் :) ரனே,
ខ្លែង 9 ஆம் திருமுறை ர்கள் வஞ்சகர் போய கல
புகுந்து புவனி எல்லாம் விளங்க
அடியோமுக்கருள் புரிந்து பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
匣音 12 ஆம் திருமுறை சயல்கண்டு தரியாது வானவர் பூ மழைசொரிந்தார் ரிவிதி மழவிடைமேல் விதிவிடங் கப்பெருமான்,

Page 6
கல்லூரி
வாழிய பாழ்நகர் இந்துக்கல் வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டினி
இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கலைய இளைஞர்கள் உளம் மகிழ்ந் ெ
கலைபயில் கழகமும் இதுவே - கலைமலி கழகமும் இதுவே - து தலைநிமிர் கழகமும் இதுவே !
ഒഖ്വി, ഭഗുകഉ9 ഒകൃഗ G எம்மன்னை நின்னலம் மறவோ என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவ ைதருள் கொடு நன்ே
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் அவையபில் கழகமும் இதுவே! ஒங்குநல் லறிஞர்கள் உவப்பெ ஒருபெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரண கழகமும் இதுவே!
ഴ്വഴെ வாழ்வினிற் தாயெ6 தனிப் பெருங் கலையகம் வா வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

க் கீதம்
லுரரி
(வாழி)
எங்கும்
இம் இதுவே 9ൽ ബ്
- (6) தமிழர்
ക0:1567)
7டு காத்திடும்
மிளிரும் ழ்க!

Page 7
உள்ள
* தலையங்கம் * அதிபரின் நோக்ல்ெ.
3ே சாரணன் ஒரு வல்லவன்
சைவத்தின் பலன் கடவுளை வணங்கு * இன்றைய பெண்கள்
桑 6ణాపgLTLg நூலின் சமயம்
స్త్రీక్ష LIT് பொது நூலக 67 մլն է .. ప్తి தமிழில் Ձց մնայ6thav3:6)լլ: ରୋtif୫୫y}} స్టాక్ట్ செவிலிக்கு கவிபாடத் தவிப்புற்ற கை ஐ யாழ் குடாநாட்டின் பொருளாதார
穹
<91606մմ: Այrr:5 கலங்கரை விளக்கு
கணிதமேதை ட இராமானுஜன் காதல்
தலைமைத்துவம் 茎 ஐ திருமிகு க சிவராமலிங்கபிள்ளை அவ శ్లో இளைஞர்களும் அ ம்ெசை Թմոյիջչյւծ * 56նացրեց լք
: Editorial |- స్లో Palmyrah Tree | * Peacock ܗ
* My Experience On My Trip to Jap How Mohan Learnt a Good Lessio %. Our Market : The Story of the Fire
5. The Life of a Scientist s: An Awful Night
The Conditions of the Roads in Ja & Relief Work for Refugees > Proerastination 3: Do You Know?
g Who is a Scout? : My Idea of the Good Teacher
 
 
 
 

T išgsuh
列あ@ 。
ர்களுடன் .
夔
all 翡。 s
fna
9-se
asses
孪委
萎司
孪
萎
五台 19
22
罗垒 26
2g 31
4 1
奎罗
垒罗
45
孪
莓
玺翁
玺7
孪
50
5
芝エ
萎

Page 8
My Journey to the Moon Sweet are the Uses of Adversisy Drugs Abuse From Log Cabin to White House Rocket - A Great All Rounder
கழகங்கள்
விளையாட்டுத்துறை
நினைவஞ்சலி
ஒய்வு பெற்றோர் Obituary They Have Retired
They Left us on Promotions
They Went on Transfers Report of the Early History of Jaffr ஆசிரியர்கள் - 1993 கடந்த பாதையில் நடந்தவை
 

eless 妾磁妾 55
. 56
ఇg2 2%కు 58 _ g
... 363 62
Bass *、金 63
*3 3 § ඉන්‍ද 65
圣、° 二多、 79 ... 委、 90
rege 93
.. 97.
97
蔷、斐 a Hindu College * * > 99
O I . 108

Page 9
É5/356
f
6 Մ
 

, Sc., Dip-in-Ed., IDEPA (New Delhi)

Page 10


Page 11
இந்து இ
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
堑房。5G一53 990 -
υ, δε σω σαθούδασ7 στοιραμαρσαία 6) கல்விமுறைமையில் மாணவர்கள் பா கற்றல் என்று அலையவேண்டிய நி3 னுள் புகுதல் ஒன்றினையே குறிக்ே கின்றது. பல்கலைக் கழகத்திற்குச் ெ
இந்த ஒரு சிலர் பல்கலைக்க களின் எதிர்காலத்தினைப் பற்றிச் சி
மாணவர்களை சிறுவயதிலிரு உள ஆரோக்கியமான வாழ்வினைப் சமைக்குமா? ܡ
எமது கல்வி முறைமையில் இ லும் எமது பாடசாலைகள் மாணவர் வடிக்கைகளை எடுப்பதனையிட்டு மக்
 

மும்
ளைஞன்
體重)雷喬蒿簡 G.
1993 இதழ் 125 - 128
காண்டு செயற்படுகின்ற இன்றைய டநூல்கள், குறிப்புக்கள், மேலதிகக் லை. எமது கல்வி பல்கலைக்கழகத்தி
காளாகவைத்து நெறிப்படுத்தப் படு சல்லும் மாணவர்களோ மிகச்சிலரே.
ழகம் செல்வதற்காக 98% மாணவர் ខ្លាំចាំបffff ឆ្នាស៊ចល.
ந்தே நெறிப்படுத்தி அவர்கள் உடல், பெற எமது கலவிமுறைமை வழி
த்தனை குறைபாடுகள் இருந்தபோதி 'ன் மேம்பாட்டிற்காக பல்வேறு நட ழ்ச்சி அடைகிறேன்.
- இதழ் ஆசிரியர்.

Page 12
அதிபரின் நோக்கில்.
* இந்து இளைஞன் இம்மு சி. குகதாசன் அவர்களினதும் முந் சுந்தரம் அவர்களினதும் சேவைை விளங்குவதையிட்டு மிகவும் மனம் * கடமை ' க்கு மேலாக " சேவை எரின் சேவையினை கல்லுரரிச் சமூக வதே இம்மலரின் நோக்கம்.
இந்து இளைஞன் ' எமது எமது பெற்றோரையும் பழைய மா6 பேணுவோரையும் சென்றடையவுள்ள தவறாது வெளிவரவேண்டுமென்பது
ஒரு மாணவனின் பால் ஆசிரி றோருக்குள்ள உறவிலிருந்து வேறு இருவரது நோக்கும் வேறுபடும். ஆசி பல மாணவர்களில் ஒருவன். ஆன களில் ஒருவன். அவர்களின் வருங்க யின் நடத்தை, திறமை, குறைபாடு மதிப்பீடு பெற்றோரின் மதிப்பிட்டிலி ரோரும் ஒன்று சேர்ந்து இருவருக் நிலவு ம் பேடா து தா ன் பிள்ளையி நிலைப்பாட்டிலிருந்து நோக்கமுடியும்
ஆசிரியரும் பெற்றோரும் ஒருவரது முயற்சிப்பினை மற்றவர் பிள்ளையின் முழுமையான கல்: இந்த வகைபிலே பாடசால்ைச் சஞ் U് ബി 67ളക്ട്ര ഗ്രീക്കങ്ങനെ இச்சஞ்சிகை எமது கல்லூரியிை பாலமாகச் செயற்படுமென்பது தின்

றை எமது முந்நாள் அதிபா திரு.க. ாள் பிரதி அதிபர் திரு. நா. சோம ப எடுத்துக்கூறும் சிறப்பு மலராக
மகிழ்கின்றேன். அவர்கள் தங்கள் யினைச் செய்துள்ளனர். அவர்க த்திற்கும் பிறருக்கும் அறியச் செய்
கல்லூரியின் செய்திச் சஞ்சிகையாக
னவரையும் எமது கல்லூரியின் நலன்
ாது. இச்சஞ்சிகை ஒழுங்காக காலந்
எனது அவர் .
பருக்குள்ள உறவு அவன் மீது பெற் பட்டது. எனவே அவனைப்பற்றிய fഗ്രൿട്ര ഉദ്ര (ബ ഖബ ால் பெற்றோருக்கோ அவன் அவர் ால நம்பிக்கை நட்சததிரம் பிள்ளை
GUേ9 ബി.ബി.ഓ ഷൂട്f0%; ருந்து வேறுபடும். ஆசிரியரும் பெற் தமிடையே சரியான புரிந்துணர்வு 'ன் கல்வி வளர்ச்சிப்பினை ஏரியான
பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் புரிந்து கொள்ளும் நிலையிலேயே பி முன்னேற்றத்தைக் காணமுடியும். சிகைகள் மாணவரின் வளர்ச்சியில் சமூகத்திற்கு எடுத்துச்செல்கின்றன. ன சமூகத்துடன் இணைக்கும் ஒரு `6፴Tፈፀ? .

Page 13

நாள் அதிபர்
5T3 sör, M. Sc.

Page 14


Page 15
நோபல் பரிசு
நோபல் பரிசு ஆண்டு தோறும் வழங் கப்படுகிறது. இப்பரிசு பெறுவோரின் பெயர் கள் அறிவிக்கப்பட்டதும். அவர்கள் புக ழேணியின் உச்சியை அடையும் அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகள் பாகின்றன. உலகில் உள்ள எல்லா செய் தித்தாள்களிலும், சஞ்சிகைகளிலும் அவர் களைப்பற்றிய விபரங்கள் பெரிய அளவில் பிரசுரமாகின்றன. வ T டென (ா லி யு ம், தொலைக்காட்சியும் அவர்களைப் புகழ் பாடுகின்றன. இந்த அளவுக்கு பரபரப்பூட் டும் நோபல் பரிசை வழங்குவதற்கு வழி வகுத்தவர் ஒரு விஞ்ஞான மேதையாவார். அவர்சுவீடன்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார் அவரின் முழுப்பெயர் 'ஆல்பிரட்பெர்ன் ஹெர்ட் நோபல்' என்பதாகும்.
உலகப்புகழ் பெற்ற இவர் 1833 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். சோவியத் நாட்டில் உயர் கல்வி பயின்றார். விஞ்ஞானத் துறையில் மிக்க ஆர்வங்காட்டினார் புதியனகண்டு பிடிப்பதில் இவரது கவனம் சென்றது. இதன் பயனாக வெடிமருந்தைக் கண்டு பிடித்தார். இம்மகத்தான கண்டுபிடிப்பு பாறையைப் பிளக்கவும் பெற்றோல் கிணறு
-us

ஜெ விவேக் ஆண்டு 6 F
தோண்டவும் பயன்படுகிறது. போரில் பயங்கர அழிவையும் ஏற்படுத்துகிறது.
நோபலின் பெருஞ் செல்வத்திற்கும். புகழிற்கும் காரணம் அவர் கண்டுபிடித்த வெடிமருந்தேயாகும். இதனால் இவரது புகழ் உலகமெங்கும் பரவியது. பெருஞ் செல்வம் குவிந்தது. இவர் இறக்கும் போது விட்டுச் சென்ற பணம் 9, 20 000 டொலர் களாகும் இவ்வளவு செல்வத்தையும் நல்ல முறையில் பயன்படுத்த அருமையான உயில் ஒன்றை அவர் எழுதி வைத்தார். இதிலி ருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஐந்து பரிசுகளை ஏற்படுத்தினார். பெளதி கம், இரசாயனம், மருத்துவம் இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சீரிய பணியாற் றுபவர்களுக்கு இத்தொகை கிடைக்க வழி Թքատոfr. இப்பரிசுகள் அவரது பெயராலேயே வழங்கப்படுகின்றன.
சுவீடனிலுள்ள நோபல் பவுண்டேன் எனும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறைக்குமான பரிசை வெவ் வேறு நிறுவனங்கள் தேர்ந்தெடுக் கின்றன. நோபல் பரிசு பெறுவோ ரு க்கு
9

Page 16
தங்கப்பதக்கமும், சான்றிதழும் பெருந் தொகைப் பணமும் வழங்கப் படுகின்றன. நோபல் பரிசு பெற்ற பேரறிஞர்கள் பலர். அவர்களுள் அணுசக்தியைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பிரபல
சாரணன் ஒரு வல்லவன்
O
சாரணன் என்பவன் சாதனை காரணம் பத்து விதிகளுக்கமை
நம்பத் தகுந்தவன் நலம் பல புர் பற்றுறுதி கொண்டு பாரினில்
தைரியம் அவனுக்குச் சர்வ ச பிராணிகள் யாவும் அவனது
ஒத்துழைப்புக் கொடுத்தல் உய மனம் மகிழ்ந்திருத்தல் அவன்
தன்னால் இயன்றவரை சமயமு
தழைத்திடச் சேவை புரிவதில்
சாரண விதிகளைத் தலை மே பூரண வாழ்வினைத் தருவதில்
 

நாடகாசிரியர் ஜோர்ஜ் பெர்னார்ட்ஷா, மகாகவி இரவீந்திரநாத் தாகூர், பிரபல இந்திய விஞ்ஞானி சேர், சி. வி. இராமன் அன்னை தெரேசா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். 口
ந. திவாகரன்
ஆண்டு 7 D
fബേ ந்தவன். ബ്
வாழ்பவன்
ாதாரணம் தோழர்
சிய தொண்டு உனப்பாங்கு
n Gട്ടക(ഗ്ഗഴ്സ് சளைத்திலன்
ற் கொண்டு
のJóaりの7cm

Page 17
சைவத்தின் பலன் கடவு
சைவத்தின் கடவுட்கொள்கை தத்து வார்த்தமாக உள்ளது: விஞ்ஞானக் கருத் துகளுக்கு ஏற்புடையதாக உள்ளது. சைவ சமயம் காரணகாரியத் தொடர்பில்லாத நம்பிக்கையின் பேரில் கட்டியெழுப்பப் பட்டதல்ல. மெய்ஞ்ஞானிகளின் கருத்து களும் " விஞ்ஞானிகளின் கருத்துக்களும் இசைந்தே செல்கின்றன. விஞ்ஞானிகள் கண்டறிந்த வேதியல் உண்மைகளை தத் துவ ஞானிகளும், முனிவர்களும், சித்தர் களும், பக்தர்களும் தங்கள் அருள்வாக்கில் குறிப்பிட்டுள்ளாாகள் அண்டத்தில் பல கோள் மண்டலங்கள் உண்டு என்பதை திருவாசகமே குறித்துக் காட்டுகிறது. பதி னெண் சித்தர் பாடல்களும் பல மெய்யி யற் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது.
போதம் என்பது அறிவு. போதப் பெருவயிற்று விநாயகன் அறிவே தெய் வம் என்பதை உணர்த்துகின்றான். ஞான விந்து வடிவமாகவே வேழமுகம் அமைந் துள்ளது. கல்வித்தெய்வம் சரஸ்வதி - அவர் கையில் ஏடும் செபமாலையும் காட்சி தருகின்றன. கலை ஞானங்கள் அனைத் தும் மெய்யறிவு பெற்று தியான மார்க்க மாக - பக்திமார்க்கமாக மென்பது அதன் தத்துவம் வெண்டாமரை பும் வெண்துகிலும் அப்பழுக்கற்ற தூய உள்ளத்தை குறிக்கின்றன. அறிவுசார், ஒழுக்கம் சார் கல்வி இன்று குறைந்து வ்ருகின்றது என்றே கூறல் வேண்டியுள்
es

ளை வணங்குதல்
கி. குருபரன் ஆண்டு 9 A
வாது. இறைவன் சித்துப் பொருள். அதா ഖച്ച ജില്ല வடிவானவன். இயற்கையாக அறிவு மிக் த வ ன், ஆன்மா சதசத்துப் பொருள் அறிவித்த அறிவது - இது சைவ சித்தாந்தம் முருகன் தமிழ் வளர்த்த தெய் | autքր ց: குறிக்கப்படுகின்றான். ஒலிவை யார் முருகனை * * @576000t_ngGuns ** লািঠ, றார். அருணகிரிநாதர் சந்தக்கவிகள் பாட அவருள்ளத்தில் முருக ன் நடம் புரிந்து களித்தானாம். நக்கீரரும் திருமுருகாற்றுப் El 633- ւյուգ சிேகேனை மகிழ்வித்து உய்ந் தார், இவ் வரலாறுகள் 67ളഖ7 ജൂച്ചി இறைவனை ஆராதிக்கவே பயன்பட வேஞ் டும் என்பதையூே உணர்த்தும்
யோகியரும், ஞானியரும் இறைவனை அறிவு நிலை நின்றே வழிபட்டனர். திருவள்ளுவரும் இறைவனை 'வாலறிவன்" என்று விளித்தார். கீழைத்தேயத்து கவின் யாவும் - இசை, ♔L, *リró, 57cm - இறைபக்தியை வள ர் ப் ப த ஹ் துே பயன்படுத்தப்பட்டன. வினைகளைப் போக்கி, மலங்களின் வி இழை ஒழித் கெடுத்து ஆன்மாவை உறு விக்கவே அரிய மானிடப்பிறவியை இறை வன் எமக்குத் தந்தாரென்பதால் வள்ளு வப் பெருந்தகை கூறியவாறு 'கற்ற தனா லாய பயனென் கொல் வாலறிவன் நற் றாள் தொழாரெனின் எனவே கற்றலின் நோக்கம் கடவுளை வணங்குதலே ஆகும். அதுவே பிறவி எடுத்ததன் நோககமாகும்.
ܗ

Page 18
இன்றைய பெண்கள்
'பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பது பழமொழி. அது பழமையான மொழி தான். அதை இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான யுகம் மாற்றியமைத்துள்ளது, பெண் விடுதலை வேண்டும் பெண் விடு தலை வேண்டும் என அன்று முழங்கிய பாரதியின் கூற்று இக்காலத்தில் இந்த யுகத்தில் நிறைவேறிவிட்டது.
அன்றொரு காலத்தில் பெண் அடிமை யாக வாழ்ந்தவள் தான் ஏட்டுக்கல்வி கற்கக் கூட அவர்களின் சுதந்திரம் மறுக் கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நினைக் கவே பெரும் வியப்பாகவுள்ளது. சுற்றிச் சுழலும் இப்பூமாதேவியின் கடைக்கண் பார்வை இப்பொழுது பெண்கள் மேல் விழுந்து விட்டனவோ இன்றைய பெண்கள் ஒரு ஆ னு க் கு நிகராக கல்வியிலோ , போராட்டத்திலோ, தொழில்நுட்பமுயற் சிகளிலோ, கண்டுபிடிப்புக்களிலோ ஒரு ஆணுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்க ளல்ல என்பதை நிரூபித்து விட்டார்கள் இன்று பெண்கள், பல்கழைக்கழக படிப் பினை எடுத்தாலும் சரி ஒரு பெரும் பத வியை எடுத்தாலும் சரி ஆண்களைவிட முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. பாகிஸ்தானின் பிரதமாராக பெனாசீர் பூட்டோ இருப் பதை நாம் மறந்து விடமுடியாது.
அன்றைய பெண்களும் சாதனை படைத்துள்ளார்கள் தான். மறுக்கமுடி யாது. கண்ணகி சிறந்த கற்புக்கரசி என நாம் அறிந்துள்ளோம். மாதவி சிறந்த நடனமாது எ ன் று ம். ஐ ந் து வ ய தி ல் இருந்தே நடனம் பழகியவள் என்றும் தூய்மையானவள் என்றும் வரலாற்றில் தமது பெயர்களைப் பொறித்து விட்டார் கள். அவை எல்லாம் பழம் பெரும் வர
a.
2

கை. அனுஷன் ஆண்டு 9 A
லாறுகள், ஆனால் இன்றைய பெண்மணி கள் தாமும் புதிய சாதனைகளை படைத் திருக்கின்றார்கள். எவ்வாறு எனக் கேட் கின்றீர்களா ?
உலகத்தின் முதலாவது பெண் பிரதம மந்திரி யார்? எமது இலங்கை அன்னை படைத்த சிறிமாவோ பண்டாரநாயக்கா! விஞ்ஞானிகளின் வரிசையில் நாம் நோக்கி னால் கியூரி அம்மையார். அவர்கள் ஒரு சிறந்த விஞ்ஞானி அல்லவா! விண்வெளி பயணத்தை எடுத்து நோக்கினால் இரசிய பெண்மணி வலண்டீனா ஒரு சிறந்த விண் வெளி வீராங்கனை நோபல் பரிசு பெற்ற அன்னை தி ரேசாவையும் நாம் மறந்துவிட (LOL-tt fig.)
இது மட்டுமா விளையாட்டுத்துறை யில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நானும், நீங்களும் போகமுடியுமா? ஒலிம் பிக் போட்டியில் சிறந்த சாதனைகளைப் படைத்து தங்கப்பதக்கம் பெற்று இந்தி யாவிற்குப் பெருமை தேடிக் கொடுத்தவள P. T. 2 Gigi . ܡ
பாரதி கூட புதுமைப்பெண் என்னும் __ោះ
"ஆணும் பெண்ணும் சரி நிகர் எனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்
@5:0 TIL£ * *
என்று தனது கனவை அன்று வெளி யிட்டான். இன்று அவன் கனவை நன வாக்க எம்பெண்கள் முன்வந்திருப்பது விரும்பத்தக்கது தான். பெண்கள் ஒரு சில நாடுகளில் அடிமையாக இருப்பதை அறிந் துள்ளோமாயினும் பெண்கள் இன்று உல

Page 19
கின் முன்னிலையில் நின்று செயலாற்றி வருகின்றார்கள் எனினும் அன்றைய பெண் களையும், இன்றைய பெண்களையும் ஒப் பீட்டு அளவில் கூட அளவிட முடியாது.
அன்றைய பெண்கள் வீட்டில் அடுப்பு ஊதுபவர்களாய் வீட்டிற்குள் அடங்கி முடங்கி இருக்கக் காணப்பட்டார்கள். இன்றோ அலுவலகங்களிலும், கல்விநிலை யங்களிலும் அதிகமான பெண்களே கான முடிகிறது. பல்கலைக்கழகத்திலும் கூட ஆண்களை விடப் பெண்களே அதிகம்
வளையாபதி நூலின் சட
கடைச்சங்ககாலம் வரையில் எழுந்த செய்யுட்கள் யாவும் சமயச்சார்பற்றவை என்று பொதுவாகக் கூறலாம், புறநானூறு போன்ற நூல்களுக்குக் களவுள் வாழ்த்துப் பாடல்கள் அ  ைம ந் து ஸ் ள ன என்பது உண்மை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலான நூல்கள் சிவபிரானைப்பற்றியும், முருகனைப்பற்றியும், திருமாலைப்பற்றியும் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல்கள் உள்ளன என்பதும் உண்மையே. ஆயினும் சமயத்தைப் பரப்பும் நோக்குடன், பிறசம யங்களைக் காட்டிலும் ஒரு சமயம் உயர்ந் தது என்று எடுத்துக்காட்டும் நோக்குடன் அவை பாடப் பெற்றில.
கடைச்சங்ககாலத்தின் இறு தி யில் தமிழ் நாட்டின் கண் பெளத்த சமயமும், சைனசமயமும் தலையெடுக்கத் தொடங் கின. சிலப்பதிகாரம் எனும் நூலின் ஆசிரி யரது சமயத்தைப் பற்றிக் கருத்துவேறு பாடுகள் உள்ளன. எனினும் அவர் சைன் சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவரென்

காணப்படுகின்றார்கள். இவற்றைப் பார்க் கும் வாய்ப்புக்களையும், மேற்படிப்புக் களையும் கூடுதலாகப் பெறுவார்களென் எதிர்பார்க்கப் படுகின்றது.
இவ்வாறு பெண்கள் மேல்நிலை அடை வதால் வருங்கால சமுதாயமும் சிறந்த நிலையுடையதாகக் காணப்படும். என்பது
எள்ளளவும் ஐயமில்லை. சமைக்கின்ற
கரங்களும் சரித்திரம் படைப்பதை இப்
பூமி காண வேண்டும். A
Dug Eið
es ப. கஜன் ஆண்டு 10 A
பதையும் பிற சமயங்களை மதிக்கும் இயல் புடையவர் என்பதையும் மறுக்க முடியாது முடிவாகக் கூறவேண்டுமெனில் சிலப்பதி காரம் சைனசமயச்சார்புடையது ஆனால் சமயவெறி அந்நூலின்கண் காணப்பட வில்லை என்பது உண்மையே.
சிலப்பதிகாரத்தைப் பின்பற்றியெழுந்த மணிமேகலையோ பெளத்த சமயத்தை உயர்வுபடுத்தும் நோக்கத்துடனேவே எழுந் தது கதைத்தலைவியாகிய மணிமேகலை சமயங்களுள் பெளத்த சமயமே ஏற்றம் வாய்ந்தது என்று அறுதியிட்டு முடிவு கூறு தலாக அந்நூலமைந்துள்ளது. சமயவெறி அந்நூலின் கண் நன்கு புலப்படுகிறது. அதன் பின் தமிழ்நாட்டின் கண் எழுந்து நூல்கள் பெரும்பாலானவை ஒவ்வொரு சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சமயக்கருத்துக்களை பரப்பும் நோக்குட னேயே இயற்றப்பெற்றன என்பதை மறுப் பார் இலர். எடுத்துக்காட்டாக சைன சம யத்திற்கு ஏற்றம் கொடுக்கும் நோக்குடன்
13.

Page 20
சீவகசிந்தாமணி எழுந்தது: சைவசமயத் திற்கு ஏற்றம் கொடுக்கும் நோக்குடன் * பெரியபுராணம் எழுந்தது; வைணவ ச ம ய த் தி ன் பெருமையைப்புலப்படுத்து * இராமாயணம் எ முந் த து . எனவே கடைச்சங்க காலத்திற்குப் பின் எழுந்த நூல்களுள் பெரும்பாலானவை சமயச் சார் யுடையவையே எனத்துணிந்து கூறலாம்.
சைன சமயத்தை பரப்பும் நோக்குடன் எழுந்த நூல்கள் சீவகசிந்தாமணி, பெருங் கதை, சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயணகுமார காவியம் முதலி யவை அவற்றுள் சைன சமய உண்பை களும், கொள்கைகளும் மலிந்து இடச் கின்றன. இவ்வாறான நூல்களின் வரிசை யில் வைத்து எண்ணக்கூடிய நூலே வளையா பதி ஆகும்.
சிலப்பதிகாரத்துக் காதையின் உரை யின் கண் சிலப்பதிகார உரையாசியர்
துக்கம் துடைக்கும் துகள் அறு காட்சிய நிக்கந்த வேடத் (து) இருடி கணங்களை ஒக்க அடி வீழ்ந் (து) உலகியல் செய்தபின் அக்கதை யாழ் கொண்டு) அமைவரட் பண்ணி
யாழ். பொதுநூலக எரி1 பண்பாட்டு கொள்கையி
'வாசிப்பதால் மனிதன் பூரணமடை கின்றான்' என்ற கூற்றுக்குத் தளமாக நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நூலகங்கள் மூலம் மாணவர் மட்டுமன்றி மனுக்குலம் முழுவதுமே பயன் பெற முடிகிறது. இவ்வகையிலே யாழ்ப்பா
疆4
 

என்னும் வளையாபதிச் செய்யுளைக் காட்டுகிறார். நிக்கந்தன் எனும் சொல் சைன சமயத்தார் போற்றும் அருகக்கடவு ளுக்குரிய பெயராகும். இச் செய்யுளேயன்றி யாப்பருங்கால உரையிலும், தொல்காப்பி யச் செய்யுள் இயலுக்கு இளம்பூரண அடி களார் எழுதிய உரையிலும்,
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான் திலகம் ஆய திறல் அறி வன் அடி வழு இல் நெஞ்சொடு வாலி தின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்றுயான்
என்னும் வளையாபதிக்  ெச ய் யு ள் காணப்படுகிறது. இச் செய்யுள்களிலிருந்து வளையாபதி ஆசிரியர் அருகக் கடவுளி டத்தே (சைன) ஆழ்ந்த பற்றுடையவ ரென்பதையும் வளையாபதி என்னும் நூல் சைன சமயச் சார்புடையதே என்பதை யும் நன்கு அறியலாம். சைன சமய நூல் களுள் கூறப்படும் சைன சமயக்கருத்துக் கள் பல, இதுவரை கிடைத்துள்ள வளை ய ர ட தி ச் செய்யுட்களிலமைந்துள்ளன. எனவே வளையாபதி என்ற நூல் சைன சமயச்சார்புடையதே என்று கொள்வதில் தவறில்லை.
ப்பு = ன் ஒரு நினைவூட்டல்
துரை பிரஷாந்தன் ஆண்டு 10 A
ணத்திலே நூலகம் அமைப்பதற்கு கே. எம். செல்லப்பாவும் "மேயர் சாம் ஏ. சபாபதியும் காரணகர்த் தாக்களாக வி வர வ்ே கி னா ரி. "மேயர்' சபாபதி அவர்கள் யாழ் மாநகர பகுயிதிலே ஒரு விசேடமான பொது நூலகம் அமைப்பதற்கு சம்மதம் வழங்கினர். இந்

Page 21
யாவின் பிரபல கூட்டக் க  ைல ஞர் 'நரசிம்கன்' அவர்கள் இந்நூலகக் கட் டட அமைப்பை தி ரா வி ட வடிவில் அமைத்தார். 1959 ம் ஆண் டி ல் இது கட்டி முடிக்கப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகராலயம், ஏஷியா பவுண்டேஷன் ஆகியன இந் நூலகத்திற்கு உதவிகள் நல் கின. இந் நூ ல கத் தி ன் மூலம் மக்கள் அனைவரும் மிக்க பயனடைந்தனர்,
இந் நிலையிலே, முளை விட்டுக் கொண்டிருந்த எம்முடைய தேசிய விடு தலைப் புரட்சி வீறுடன் வளரத் தொடங் கியது. மாவட்ட சபைகள் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையு மென பெரிதாகப் பிரசாரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் 1981 மே 31 ம் திகதி யாழ் நாச்சிமார் கோவில் வீதியில் முன்னாள் யாழ் மாநகர முதல் வர் இராஜா விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற மாவட்டசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற் கொள்ளப் பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் கான்ஸ் டபிள் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டத்தின் காவலர்கள்
ன்று கூறப்பட்டு வந்த அரச படையினர்
இரண்டாம் நாள் 1981 பூன் 1 ம் திகதி நள்ளிரவு . முன்னைய நாள்
எண்ணி இரவு நிசப்தமா யாழ் பொது நூலகத்தை
அவர்கள் சிங்களக் கூ வி க ள். கைகளில் பெற்றேல் 'கான்' களுடன் Թւ-ւմlւլ- ஒரு நடவடிக்கை போன்று அவர்கள் தமது இலக்கை நெருங் குகின்றனர். ஒ ரிரா ண் டு நிமிடங்களி னுள்ளே அந்தப் பயங்கரம் நிகழ்ந்து விடுகி றது. அந்தோ 97,000 நூல்களுடனும் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளுட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும் யாழ் பொது நூலகம் கூலிகளால் எரியூட்டப்பட்டு விட்டது.
ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூல மாகவும் அரிய பொக்கிஷமாகவும் திகழ்ந்த அந்த அறிவாலயம் அழிக்கப்பட்டு விட் டது. யாழ் நூலகம் எரிவதை சம்பத்தரி சியார் கல்லூரி மேல்மாடியிலிருந்து அவ தானித்த வனபிதா டேவிட் அடிகளார் அந் நிகழ்வைத் தாங்க முடியாது அதிர்ச்சி யில் மரணமானார். நூலகம் எரிக்கப்பட்ட போதே செய்திகளை இருட்டடிப்புச் மு ய ந் சி க ள் மேற்கொள் ளப்படலாயின. இவ் வகையில், அந்நாட் களில் வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு தமிழ்த் தினசரியாகிய "ஈழநாடு' பத்திரிகை நிறுவனம் சாம்பர் மேடாக்கப் பட்டது. இந் நூல் நிலையை நிகழ்வு தொடர்பாக அரசு ஒரு தனிநபர் விசார ணைக் குழுவை முன்னாள் யாழ் அரச அதிபர் திரு லயனல் பெர்னாண்டோ தலைமையில் நியமித்தது. இக் குழு ஏற் பட்ட இடிப்பை மதிப்பீடு செய்து 1 கோடி ரூபாவை நட்ட ஈடாகத் தெ ரி வித் த போதும் அத்தொகை இன்றுவரை யாழ் பொது நூலகத்திற்கு வழங்கப்படவில்லை.
இந்த அறிவலாய எரியூட்டல் நிகழ் வானது உணர்வுள்ள தமிழன் எவனாலும் மறக்க முடியாததொன்றகும். தென்னாசி யாவிலே பிரபல்யமான இந் நூலகத்தை எரித்ததன் மூலம் சிங்கள தேசமானது எந்தவொரு நாட்டிலும் எவராலும் செய் யப்படாத ஒரு மாபெரும் "பண்பாட்டுக்' கொலையை செய்தது என்று கூறுவதுடன் தமிழராகிய எமக்குப் புரியச் செய்ததினுர டாக எமது தேசிய விடுதலைப் போரை வீறு நடை போடச் செய்தது என்று கூறுதலும் சால்பாகும்.
15

Page 22
தேசப்படங்கள் மீது ஒரு
க. பொ. த (சாத) கற்கும் மாண வர்களுக்குப் பரீட்சையில் அதிக புள்ளி களைச் சேகரிப்பது இத் தேசப்படங்களே என்பதில் ஐயமில்லை. இங்கு தேசப்படங் கள் பற்றிய போதிய அடிப்படையில்லாத வர்கள் தமக்கு சுலபமாகக் கிடைக்கின்ற இப்புள்ளிகளைத் தாமே தவற விடுகின்ற
னா அதாவது,
* தேசப்படங்கள் என்றால் என்ன?
* தேசப்படத்தின் அ டிப் ப ைடத்
தன்மை என்ன ?
露 தேசப்பட வகைகள் என்ன?
என்பனவே அவையாகும். இதற்கு சரியான விளக்கம் அறிந்தவர்கள் புள்ளிகள் பெறுவ தில் தவறுவதில்லை.
தேசப்படங்கள் என்பது புவியின் எப் பகுதியாவது தட்டையான தாள்களில் அல் லது சமமான தளமொன்றில் கீறிக் காண் பிப்பதே தேசப்படங்களாகும் ஒர் மலை யுச்சியிலிருந்து ஒரு பிரதேசத்தைப் பார்க் கும் போது எத்தகைய காட்சி தென்படு கின்றதோ அதனையே தேசப்படங்களும்
பிரதிபலித்துக் காட்டுகின்றன.
தமிழில் செய்யுளிலக்கிய
யாப்பமைதியும
அரசர் புகழ்பாடி திறம்பாடி அவனி யிலே ஆங்காங்காய் அறம்பாடி இறைவன் துதிபாடி நதிபோன்று நழுவிநீளும் காவியம் பாடி துதியாது துணிச்சலோடு வீரசுதந்தி ரம் வேண்டிப்பாடிய செய்யுள் இலக்கியமே
east
16

கண்ணோட்டம்
கதிர். குலேந்திரன்
ஆண்டு C
தேசப்படத்தின் அடிப்படைத் தன்மை மூன்று காரணிகளில் தங்கியுள்ளது. அவை யாவன, அமைவிடம், திசையினை அறிதல், அளவுத்திட்டம் என்பனவாகும். பூமியின் ஒரி டத்தை தெளிவாக அறிந்து கொள்வதத்கு அகலாங்குகளும், நெட்டாங்குகளும் பயன் படுகின்றன. திசையை அறிவதற்கு வடக் குத்திசையை காந்தவடக்கு, வடக்கு என கணித்துக் கொள்கின்றனர். மற்றும் இத்திசைகளின் வாயிலாகவே, கப் டற் பயணம், விமானப் பயணங்கள் நடை பெற உதவுகின்றன. 琶
தேசப்படம் இடவிளக்கவியற் படங்கள் காணித்திட்டப்படங்கள் எனவும் வகைப்படு கின்றது. இதனை அடிப் படை யா கக் கொண்டே, அற்லஸ் படம், வானிலைப் படம், பரம்பல்படம், இராணுவப்படம் போன்றன. வரைவதற்கும் இதன் அடிப் படையே அமைகின்றது.
எனவே தேசப்படங்கள் மேற்குறித் தவையினை அடிப்படையாகக் வைத்தே தொடர்கின்றன. எனவே இவ்வளவு இலகு வான பகுதியிலிருந்து உச்சப்பயனை நாம் அடைய வேண்டும் என்பதை மறுத்தல் Ցո-է-Մgմ:
வளர்ச்சியும்
ச. முகுந்தன் 95 ஆம் ஆண்டு கலைப்பிரிவு
தமிழில் முதலில் தோன்றிய இலக்கியவடிவ மாகும். இவை ஆதியில் எழுந்தமைக்கு ஆங்காங்காய் பல அர்த்தங்கள் கற்பிக்கப்

Page 23
செந்நாப் புலவர்கள் அரசர் அண்டை சென்று மன்னா! என விழித்தால் உடனே பொன்னா, பொருளா நீர் பாண்டுவது யாது? என அவன் வினவுமளவிற்கு வேந்த சின் ஆதரவு அருகிருந்தது. கவிகளும் புவி யாழ்பவனது வீரம், கொடை, வெற்றிச் சிறப்பு போன்றவற்றை வியந்து தம் நன் றியை நாகொண்டு நவின்றதும் இவ்விலக் கிய வடிவத்துக் கோரடிக்கல், இன்னும் செவிவழியாகவே மடுத்து வாய்வழியாலே விடுத்து வரப்பட்ட கதை, காரியங்கள், அச்சுவாகனம் இல்லாது சுவடிக்கீற்றுக்களில் மட்டும் கிழித்து வைக்கப்பட வேண்டியிருந் தமையாலும் மனனத்திற்கிலகுவாக இச் செய்யுள் வடிவம் பிறப்பிக்கப்பட்டதென்று அறுவாருமுளர்.
தமிழ் இலக்கியத்தின் அடிநாதமாக விளங்கும் செய்யுள் வடிவம் சங்ககாலம் தொட்டு இற்றைவரை இயைபாக்கப்பட்ட படி இருந்து வருவதனால் இதன் செல்வாக் கும் தேவையும் புலனாகிறது. சங்ககாலத் தில் தனிநிலை செய்யுளில் தளிர்விட்டு, மருவிய காலத்தில் மறங்கடிய முற்பட்டு வெண்பாவில் வீறுநடைபோட்டு, தொடர் நிலை செய்யுட்களாய் மாறி பக்திநெறிக் காலத்தில் பிரபந்தங்களாய் மாறி, காவிய காலத்தில் காவியங்களர்ப் காட்சியளித்து காலத்தின் போக்கிற்கேற்ப உடைமாறிக் கொண்டிருக்கும் செய்யுளிலக்கியப் பெண் னின் பெருமையை பேசுவதே இக்கட்டுரை
பின் நோக்கம்,
சங்கச் செய்யுட்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை, உணர்வை ஒரு பாடலிலேயே படம் பிடித்துக் காட்டிவிடும். இதுவே இக் காலத்து தனிநிலை செய்யுளின்மரபு.
'இம்மை மாறி மறுமையாயினும்" நீயாகியர் என் கணவனை பானாகியர் நின் நெஞ்சுநேர்பவளே
இத்தகைய சங்கப்பாக்கள் அகப்பொருள் கூறுமிடத்து அக வற்பா வை யும் |- Ո)ւն பொருள் போற்றுமிடத்து வஞ்சிப்பாவை பும் வ ச ங் கொண்டுள்ளன. அகவல்
ఆ===
 
 
 
 

வெண்பா, வஞ்சி, கலி ஆகிய பாக்களிலும் முறையே அகவல் ஒெரு இ ஆகியனவே மூல இசைகளாகும். அவற்றி லிருந்து முறையே வஞ்சியும், கலியும் தோன் றியது என்பர் தொல்கா ,
பிரிவுத் துயரால் அலை இயற்கை: ിLTE"ടഞ്ഞെ உதவுமாறு விண்ணப்பித்தல்
ஒழுகலாற்றை தலைவி குறிப் பேற்றி கடிதல் ( ககருங்கேட்டெருமை கயிறுபரிந்த கேபி) போன்றவற்றிற்கு வ க வ ற் பா வாய்ப்பான ஒன்று கலிபr
பாட்டு ஆகியன இசையுடன் 1 7 4 juli Gür
କfତିitle: $1',
"நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும்"
பாடல்சான்ற புலனெறி வழக்காங்
கலியே பரிபாட்டாயிறு பாங்கினுமுரியதாகு மென்மனார் புலவர்.
தொல்காப்பியர் சூத்திரத்தூடு புலன்
சங்க மருவிய காலத்திலே இந்த தனி நிலை செய்யுளமைப்பு மாறி தொடர்நிலை அமைப்பு தோற்றம் பெறுகிறது. காரைக் காலம்மையாரும் முதலாழ்வார்களும் இத் தோற்றத்தில் முக்கிய இடம் வகிப்பவர்கள். பக்தி நலங்கெழுமிய பதிகமுறையில் பத்து செய்யுட்கள் அமைந்தவை முதற்செய்யுளில் ஆரம்பிக்கும் ஒசை இன்பம் படிப்படியாய் வளர்ந்து எட்டாவது செய்யுளில் உச்ச நிலை அடைந்து பத்தாவதில் முற்றுப் பெறும்.
இவ்வாறு தோன்றிய சிறு பிரபந்து முறையே மிகவேகமாய் ១បាវ អ៊ួ பக்திநெறிக்காலத்தில் பெரும் பிரபந்த பதிக முறையாக விருத்தியுற்று சோழர் காலத் இல் காவியங்களாயின. அகவலும் அத னோடு கெழு தகமை வஞ்சியும் சங்ககாலத் தில் சிறப்பிக்கப்பட்டது போல வெண்பா ԹվԼԻ அதனோடு தொடர்புடைய +േ+ வும் மருவிய காலத்தில் சிறப்பிக்கப்பட்டன.
அறம் செப்பல், வினவல் விடைபகரல், ரவல் விலக்கல் போன்றவற்றிற்கு செப் பலோசையை உடைய வெண்பா வாய்ப்
டானதாகும். கருப்பொருள் மட்டும் காட்டும்
7

Page 24
கண்டிப்புநிறைந்த பா இதுவாகும். சொற் சுருக்கம், தெளிவு என்பன அமையப்பெற் றதால் இதை அந்தணர்பா என்றும் அழைப் பர். இதற்கு மருவியகாலத்திருந்த செல் வாக்கிற்கு அகத்தினை கூறவந்த கார்நாற் பதும் புறத்திணை பகர வந்த களவழி நாற் பதும் கூட இந்த யாப்பை தழுவியிருப்பதே சிறந்த உதாரனம். காரைக்கால் அம்மை யார் தம் அற்புததிருவந்தாதியில் இத னையே கையாண்டாலும் தெய்வானுபவ உணர்ச்சிப்பிரவாகத்தை வெளிப் படுத் து இதன் சொற்செறிவு கட்டுப்பாடுகள் ஏற்ற தாய் இல்லாமையால் திருவீரட்டைமணி மாலையை கட்டளைக் கலித்துறையிலும் திருவாலங்காட்டுமூத்த திருப்பதிகத்தை விருத்தத்திலும் பாடினார். இவற்றைவிட இருகாலத்திலும் வாழ்ந்த பக்திமான்கள் சிலர் தமது தெய்வானுபவத்தை பெருந் தேவபாணி, சிறுதேஷ்பாணி பரிபாட்டு ஆகிய செய்யுள் வடிவங்களில் அமைத்தனர்.
பல்லவர் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் எனும் பாவினங்கள் பெருவழக் குப் பெற்றன. காவியங்கள் வெண்பாவில் அமையவேண்டும் என்ற மரபை உடைத்து விருத்தத்தில் முதன்முதல் பாடியவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களுமே, பண் ணோடு பாடப்பட்ட தாழிசை, துறை, விருத்தம் ஆகியனவே சோழர் காலத்தில் காவியங்கள் புராணங்கள் தோன்ற வழி
கோலின .
.." சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச்சான்றோர் கவியெ னக்கிடந்த கோதாவரியினை வீரர் கண்
fff
க. இராமாயணம்)
கம்பனின் கவிதை வரையறைக்கமைய வளம் பெற்றிருந்த காவிய காலத்தின் கவிதை களை தொடர்ந்து வந்த நாயக்கர் காலம் நசிவுறச் செய்ததென்றே கூறலாம். சமூக இடர்ப்பாடுகளில் சிக்கிய நாயக்கர்கால கவி கள் செய்யுட்புனைவதில் பேரிடர்ப்பட்ட னர். நாட்டுப் பசிப்பஞ்சத்தோடு கவிதைக ளிற் கருத்துப் பஞ்சம் கண்சிமிட்டுவதை
8

தவிர்த்துக்கொள்ள சொல்லணிகளையும் யமகம், திரிபு, மடக்கு, சிலேடை, கலம் பகம் போன்ற வடிவங்களை கையாண்டனர் இக்கால கவிதைகள் பெரும் சப்த இந்திர ஜாலங்களாக இருந்தன.
1) 'தித்தித்திசை யொக்கப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி திக்கொக்க நடிக்கக் கழுகொடு
கழுதாடத்'
2. "திதத்த த்தத் தித்தத் திதிதாதை
தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்ததி தித்திதத்த
தேதத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி
தேதுதை தாத தத்து திதத்தத்தத் தித்தித்தி தீதி
திதிதுதி தீதொத்தே"
சோழர் கா லத் து விருத்தம் தாழிசை, போன்ற பலவும் பிற்காலத்தவரால் பின்ன ரும் இலைமறைகாயாக கையாளப்பட்டா லும் அது சோபிக்கவில்லை. 60 உணர்ந்துகொண்ட 20 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கவி பாரதியார் கூட இந்த மரபு யாப்பின் மயக்கத்திற் கிறுங்கியதன் பல னாய் நான்மணிமாலை என்ற பிரபந்தம் பிரசவிக்கப்பட்டது. ஆயினும் ஆதவனின் அனற்கதிராய் அவரது பாக்கள் பின்பு ஆக் கிக்கொள்ளப்பட்டதற்கு காரணம் உண்டு. இந்திய மரபு எல்லாம் அந்நியனிடம் துறவு பெற்றுக்கொண்டு துரங்கிக்கொண்டி ருந்தவேளை கடைமகனை கூட தட்டி யெழுப்பி கொட்டுமுரசென்று கூறவைக்கும் நிர்ப்பந்தம் அந்தக்கவிக்கு இருந்ததால் கோலத்தமிழில் அன்றுவரை கொலுவிருந்த மரபையெல்லாம் மாற்றி சிந்து எனும் சிரிக்க வைக்கும் சில்லென்ற சலங்கையொளி யாப் பினை கண்டறிந்தார். தான்கருதிய உணர்வை ஊரறியவைக்கும் உன்னத பணி யில் உதித்த இந்த சிந்துவையும் தெம்மாங் கையும் தெப்பங்களாக கொண்டு சமனிலை சிந்து, வியனிலைசிந்து, இருசீரிடை, முச் சீரிடை, ஆனந்தக்களிப்பு போன்ற உபபிரிவு கள் உற்பத்தியாயின. ܚܓ

Page 25
"எந்தனாருயிர் அன்னையை போற்று தல் ஈனமோ - அவமானமோ பொழுதுெ லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாம் சாகவோ அழுது கொண் டிருப்போமோ ஆண் பிள்ளைகள் நாமும் அல்லமோ உயிர்வெல்லமோ"
இவர் அடிச்சுவடு பின்பற்றியே பாரதி தாசன் கம்பதாசன் போன்றவர் எழுந்து இந்த யாப்புகளுக்கு செயல்வடிவம் செதுக் இஒரr
"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங்கொண்டார் விருத்த மெனும்
ஒண்பாவிற் குயர் கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக்கூத்தன்
செவிலிக்கு கவிபாடத் த
அவியிலே நெப்சொரிய அவ புவியிலே புல் துளிர்க்க பு
கவியிலே கருத்தெரிய கருத்திே
செவியிலே செந்தமிழின்
புல்லில் கண்சிமிட்டும் பூம்பனி புதிதாய் புன்னகைக்கும் ெ கல்லில் வடித்தாலும் கலைகின்ற
சொல்லில் முடியாது சொ
மொட்டுப் பூவாக மும்மாதமெடு
தொட்டாற் சினுங்கியிலை கட்டுத்தறிவைத்து கனபட்டு ெ - பட்டுப்போல் நாவசைத்து

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாட காளமேகம்
பண்பாகவுயர் சந்தம் படிக்காச
லாதொருவர் பகரொனாதே"
இப்படி பலவகை பாவினங்களை பலர் கை யாண்டாலும் குறிப்பிட்ட பாவகையிற் குறிப்பிட்ட சிலர் தேர்வுபெற்று செய்யுட் கிழமை பூண்டுள்ளனர். எது எவ்வாறாழி னும் செய்யுளிலக்கிய வடிவம் காலத்துக்கு காலம் மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றது. என்பது வெள்ளிடைமலை,
ܐ
விப்புற்ற கவி
ச. முகுந்தன் ஆண்டு 12 கலை
னரியில் மழை இரை புேம்
விடுலு பரிசிலிர்க்க வே மெருக்கொளிர உருத்தெரிய வைத்தவளே
பில் முகம் நனைந்து பான்மலரில் புதைந்தெழுந்து
கற்பனையால் கலையே புனைப்பாட
ாப்பனத்தில் விடியாது
த்தாலும்
துரங்காமற்போனாலும்
நப்தாலும்
பங்கயத்திற் பள்ளியெழும்
9

Page 26
கட்டித்தமிழே கவிதைப் பெரு எட்டுத் திசையும் எழில்வி மெட்டுப்பிடித்துந்தன் மேன்மை கட்டிப்போட்டாலும் கவிவ
கூவென்று கூவிவரும் குண்டு
காவென்ற சரித்திரங்கள்
பூவென்ற பூந்தமிழே புலர்கின் நாவென்ற நன்மணியால்
ஆவென்று வாப்பிழந்தும் அ பாவொன்றும் ஊறவில்ை
யாழ். குடாநாட்டின் பெ சில ஆலோசனைகள்
ஆறறிவு கொண்ட மானிடர் வாழ் இப் பாரினிலே இலங்கைத் திருநாட்டின் மணி முடியாம் யாழ் குடாநாட்டினிலே அள விடற்கரிய முத்துக்களாகவும், காணுதற் கரிய களஞ்சியங்களாகவும் பார்ப்போரைப் ப ர வ ச ப் ப டு த் து ம் வண்ணமாக நம் இயற்கை அன்னை ஈன்றளித்த செல்வங் கள் தாம் எத்தனை?
கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலை வதா? இல்லவே இல்லை. எம் குடா நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றே மக்கள் அனைவரையும் ஒருங் கிணைத்துத் தேவையான அபிவிருத்தித் திட்டங்கள், செயற்பாடுகள் நேரடியாகத் தெரிவிக்கலாம்.
எமது அபிவிருத்தித் திட்டத்தை மூன்று பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.
20

திரையே ார்த்த ஏந்திழையே ரை பரடுமென து கூடலையே
தரரின் மத்தியிலே
சந்திரனில் சற்றுமேய
മoിUTഴ്ച நானுன்னை பாடவென ண்ணத்தில் ஈவிழுந்தும் ஸ் பால்குடித்தும் தேறவில்லை
[7 (5677/Tg5/TJ அபிவிருத்திக்கு
வாமதேவா பிரதீபன் ஆண்டு 12F வர்த்தகம்
2. மீன்பிடித் தொழில்,
3. கைத்தொழில், .
SOS T S T S LL வேளாண்மை, விலங்கு வேளாண்மை என ଘ] ଜୟ $('iu'G65ରUTLD.
விவசாய வேளாண்மையிலே பின்வரும் திட்டங்களைச் செயற்படுத்துவதன் மூலம் யாழ் குடாநாட்டின் பொருளாதார அபி விருத்தியை மேம்படுத்தலாம். விவசாயி கட்கு கடன் வழங்குதல், பயிர்கட்குக் காப் புறுதி வழங்கல், திருந்திய நல்ல இன விதை களை அதாவது உயர்ரக பேதங்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு விநியோகம் செய் தல், பீடை பூச்சிகட்கு எதிர்ப்பான இன உற்பத்தி கிடைக்கும் உரம் போன்றவற்றை தேவைக்கேற்றவாறு விவசாயம் செய்பவர்

Page 27
கட்குப் பகிர்ந்தளித்தல், இயலுமானவரை
கூட்டெரு தயாரித்தல், குளங்கள் உள்ள
இடங்களில் நீர்ப்பாசன வசதி செய்தல்,
ஏற்ற உரிய காலத்தில் அறுவடை செய்
தல், அறுவடை செய்தவற்றைக் களஞ்சியப்
படுத்தி வைத்தல், அவற்றிற்குச் சந்தைப்
படுத்தும் வசதி வழங்கல், அதாவது போக்கு
வரத்து வசதி செய்து கொடுத்தல். இவ் வாறு மக்களின் விவசாய உற்பத்திக்குப் பல்வேறு வழிகளாலும் தெரிந்த தொழில்
நுட்பங்களைப் பிரகடனப்படுத்தலாம்.
விலங்கு வேளாண்மையை நாம் எடுத்து நோக்கின் கோழிப்பண்ணை, மாடு, ஆட் டுப்பண்ணை நிறுவலாம். பன்றி, எருமை, குதிரை போன்றவற்றையும் நாம் வளர்க்க வாம். பன்றியிலிருந்து இறைச்சி, எருமைப் பால் போன்றன உணவாகவும், குதிரை போக்குவரத்துச் சாதனமாகவும் பயன்படு கின்றன. முக்கியமாக வெள்ளாடு வளர்ப் பிலே பால், இறைச் சி மட்டுமல்லாது அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குட் டிகள் ஈனுவதால் இனப்பெருக்க வீதம் ஆனது உயர் வாயுள்ளது.
மீன்பிடித் தொழிலை உற்றுநோக்கின் கரையோர மீன்பிடித்தலிலே மீனவருக்கு வலை வழங்கலாம். மீன்களைச் சந்தைப் படுத்தி உடனுக்குடன் பழுதடைய முன் னர் நகர்ப்புறங்கட்கு அனுப்ப வசதி செய் தல், அது தடைப்படின் உடனடியாகக் கரு வாடு தயாரிக்கலாம். தேவைக்கதிகமாயின் ஏற்றுமதி செய்யலாம். மீனுடன் மட்டுமல் லாது நண்டு, நத்தையினம், கடற்தாமரை, கடலட்டை வேறு கடலுயிரினங்களைப் பிடிக்கக்கூடிய வழி மு றை க ளை க் கூறி அவற்றை உணவுடன் பயன்படுத்துவதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள லாம். இதற்கென மீனவர் சங்கங்கள் புத் துயிர்ப்புடன் செயற்பட வேண்டும். நன் னிர் மீன் வளர்ப்பில் பண்ணைக்கழிவுகளை வழங்குவதன் மூலம் இறால் ក្លា កាំភ្លៅ மேற்கொள்ளலாம். இது தொண்டைமா னாற்றில் நடைமுறையில் உள்ளது.

1ெ0து குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அடுத்து முன்னிற்பது கைது தொழில் உற்பத்தியாகும்.
இதில் உயிர் வாயு உற் பத் தி க்கு விலங்கு, தாவர வேளாண்மையிலே உடு வான கழிவுகளையே மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். கழிவுகளை வீணே எறி பாது தகுந்த இடங்களிலே இட்டு உரிய உபகரண அமைப்பைக் கொண்டு செய்து விடுவதன் மூலம் இதனைச் செவ்வனே நிறைவேற்றலாம்.
காற்றாலை மூலமும், கடலலைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் ஓரளவு தேவை யான மின்னை நாமே உற்பத்தி செய்ய லாம். சுண்ணாம்புக் கற்களை ச் சூளைகளி லிட்டுச் சுண்ணாம்பும் மாட்டுச்சாணத்தி லிருந்து விபூதி போன்றனவும் ஏற்றுமதி செய்யலாம். ஏதோ ஒரு வழியில் நாம் சூரிய அடுப்பினைப் பெற முடியின் தேவை யான சூரிய சக்தியைச் சேமித்து வைக்க 60(! Lö.
அடுத்து நாம் எமது கற்பகதருவான பனை வளத்தையும், தெங்கு வளத்தையும் செவ்வனே பயன்படுத்த வேண்டும். புழுக் கொடியல், ஒடியல், பனாட்டு போன்ற வற்றை பனம்பழம் உருவாகும் காலங்க அதற்கேற்றவாறு பண்படுத்திச் சேமித்து வைக்கவேண்டும். எமது சீனித் தேவைக்காக முற்றுமுழுதாகக் கருப்பணி யைப் பயன்படுத்தலாம்.
பனை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று ஆன் றோர் கூறுவர். ஆம், எரிபொருட் தேவைக் காகப் பனைமட்டை, பனஞ்சிலாகையைப் பயன்படுத்தலாம். வீடுகள் கட்டுவதற்குப் பனைஒலை, சிலாகை, தென்னோலை, நார் என்பன பயன்படும். நார், தென்னந் தும்பு என்பனவற்றின் மூலம் கயிறு, தும் புத்தடி போன்றவை தயாரிக்கலாம். பனை யோலையின் மூலம் எமது அன்றாட அத் தியாவசியப் பொருட்கள் அனைத்தையுமே
21

Page 28
பெற்றுக் கொள்ளலாம். நா. க ரீ க த்தை நாமெல்லாம் விடுத்து வா ழை நா ரிலே பாதணி, தோளிலே போடும் பை யாவற் றையும் பயன்படுத்தின் அவற்றைக் கொள் வனவு செய்யும் செலவேயில்லை.
சவர்க்காரம் தான் தேவை என்பதை விடுத்து பனங்களி, சாம்பலிலே சலவை செய்யலாம். மேலும் ஆடை நெய்யக்கூடிய வசதியிருப்பின் பருத்தி மரத்தையே நாட்டி
வளர்த்திடலாம்.
இன்றைய இக்காலகட்டத்தில் கட்டா பமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய வீட்டுத் தோட்டமாவது இருத்தல் வேண் டும். 'பிடுங்கியெறி பூச்செடி: நாட்டி வளர்த்திடு பயிர்ச்செடி'. 2 மிளகாய்ச் செடி, 2 கத்தரிச் செடி, 2 வெண்டிச் செடியே நான்கு காய் பிடுங்கப்போதும். மேலும் பயறு, உழுந்து, கெளரீ போன்ற தானியங்களைப் பயிரிடுவதை ஊக்குவித் துப் பயிரிடும் நல்ல ரகங்களை வழங்க வேண்டும்.
எமது யாழ் குடா நாட்டின் பொரு ளாதார அபிவிருத்திக்கு எம்மிடமுள்ள மூலப்பொருட்களையே கொண்டு நல்ல
இலாபகரமான தொழிற்துறைகளை நாடி முன்னேற வேண்டும்.
நாம் எம் நாட்டின் சுயஅபிவிருத்திக்கா மேலும் பல விவசாய ஆய்வு நிறுவனங் களை நிறுவலாம். இருப்பவற்றை திருத்தி
அணையாத கலங்கரை 6
உலகில் பல்வேறு வகை ப் பட்ட தொழில்கள் உள்ளன. இவை வெவ்வேறு நோக்கங்களைக் கருத்திற் கொண்டு மக் களால் பின்பற்றப்படுகின்றன. பெரும்பான் மையான தொழில்கள் வருவாயை மட்
22

முன்னேற்றலாம். எமது கட்டிட வசதிக்குச் செங்கட்டிகளை உருவாக்கலாம்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலுமெனும் நல்லாள் நகுக'
என்று வள்ளுவன் கூறியபடி சாதாரண மக் கள் மட்டுமல்லாது வேலையில்லை என்று சோம்பித் திரிபவர்களைக் கண்டால் நில மெனும் நல்லாள் கூட நகைப்பாள். எனவே நாம் ஒவ்வொருவரும் சிந்தனையும் செயற் பாடும் உடையோராக எமது மண்ணின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்நிற்க வேண்டும். இது எமது தேசம், இதன் முன் னேற்றம் தான் எமது முன்னேற்றம் என்ற நல்லெண்ணம் கொண்டு ஒ த் து ழை ப் பு வழங்க வேண்டும்.
மேலும் பொருளாதார அபிவிருத்தி என்றால் என்ன? என்பதை எம்முடனான அயலவர்க்கும் அறிமுகஞ் செய்யவேண்டும். ஒவ்வொரு தனி மனிதனதும் பொருளாதா ரத்திலே, அவனது வாழ்க்கை மட்டத்திலே ஏற்படும் தன்னிறைவும், முன்னேற்றமுமே பொருளாதார அபிவிருத்தி என்பதை எடுத்துக் கூறவேண்டும் .
நாம் ஒவ்வொருவரும் கூரிய சிந்தனை யுடனும், செயற்பாட்டுடனும் திகழவேண் டும் ,
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து யாழ் குடாநாட்டில் பொருளாதார உற் பத்தியை செவ்வனே கட்டி எழுப்புவோ Of 5. L–
விளக்கு
க. செந்துரன் <ួនប័ត្រ 2 D
டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. எனி னும் ஆசிரியத் தொழிலானது வருவாயு டன் அறிவு வளர்ச்சி, சேவை என்பவற் றையும் நோக்கமாக கொண்டு காணப்படு
கிறது.

Page 29
ஆசிரியர் என்பவர் மிகப்புனிதமான வர். ஆசிரியரை 'ஆ' + ' இரியர்' எனப் பகுக்கலாம். அதாவது " குற்றம் நீங்கிய வர்' எனப் பொருள்படும் , "குற்றம் நீங். கியவர்' எனும்போது, ஆசிரியர் மனதால், வாக்கால், அறிவால் தூய்மையானவர்கள் எனக் கொள்ளப்படுவர்.
* கல்வி' என்பது, இந்தத் தலை முறையினர், இனிவரும் தலைமுறையின ருக்குச் செலுத்த வேண்டிய கடனாகும். ஆசிரியரானவர் தனது அறிவை இனிவரும் தலைமுறைக்குச் செலுத்த வேண்டிய கடை மைப் பாடுடையவர் ஆவர். தனது அறிவை உலகிற்கு அளிப்பதன் மூலம், மனித சமு தாயத்தின் அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளியைப் பரப்புகிறார்.
மாணவர்கள் வளர வேண்டியவர்கள் அவர்களை உரிய முறைப்படி வளர்ப்பதும்" வளரவிடுவதும், வளர்த்தவர்களின் தலை யாய கடமையாகும். அவர்களைத்தக்வாறு வழிப்படுத்துவதில் பெற்றார், உற்றார், ஆசிரியர், கலைஞர், புலவர், ஆட்சியாளர் ஆகிய ஒவ்வொரு பகுதியினருக்கும் ஏதோ வொரு வகைப்பங்குண்டு. இதில் பெரும் பங்கைப் பெறுவர்கள் ஆசிரியர்கள். இவர் கள் அறிவுடைய சமுதாயத்தை உருவாக்கி. அதன் மூலம் அன்பும், அமைதியும், சமா தானமும் நிலவ வழிவகுக்கிறார்கள்.
ஆசிரியரானவர் தன்னிடம் ஒப்படைக் கப்பட்ட பிள்ளைகளின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராக இருப்பார். அவர் களை ஒழுக்கமுடையவர்களாக காப்பார். அவர்கள் நெறிதவறும் போது கண்டித்த லையும், கல்வி அறிவைத் தக்க முறை யில் ஊட்டுவதையும் தமது தலையாய கடைமையாக கொள்வர். "தாரமும் குரு வும் தவப்பயன்’ ភ្ញា ឆ្នាំ L T P = Gr. அதே 3լյր 6) ஒரு மாணவனுக்கு, நல்லாசியர் குருவாக வருவது அவனது தவப்பயன் என்றே கூறவேண்டும். நல்லாசிரி யரால் வளர்க்கப்படும். எந்தவொரு மான

வனும் நல்லதொரு நிலையை அடைவான் என்பதில் ஐயம் மில்லை. ஆசிரியர்களை கல்வி ஊற்றெடுக்கும் கேணிகளாகக் கருத லாம். "எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பது ஆன்றோர் வாக்கு. இதனால் எமக்கு எழுத்தறிவித்த குருவை தெய்வ மாக கருதி வணங்க வேண்டும்.
தவப் பயனுடைய குருவானவர், நீதிக் குலமுடையவர். ஜீவகாருண்யம் மிக்கவர். பல நூல்களிலும் தேர்ச்சி உடையவர். மாணவர் எதிலுணரும் படியான கட்டுரை வன்மையுடையவர். உலக நடை அறிகின்ற திறமையுள்ளவர். இவையாவும் நல்லாசிரி யன் உடைய குணநலன்களாக ஆன்றோரால் அருளப்பட்டவை.
ஒரு நல்லாசிரியரை மெழுகுதிரி, பூமி, மலை, துலாக்கோல், மலர் போன்றவற் றிற்கு ஒப்பிடலாம். ஒரு மெழுகுதிரியைக் கொண்டு ஆயிரம் மெழுகுதிரியை ஏற்ற லாம். அத்தோடு அது இருளை அகற்றி ஒளியை அளிக்கிறது. இதே போல ஒரு ஆசிரியரும் அஞ்ஞான இருளை அகற்றி ஞான ஒளியைப் பரப்புகிறார்.
இருளை ஒட்டும் மெழுகுதிரி
எரியும் அழகை உற்றுப்பார் உருகி உருகி தன்னுடலை 象
ஒழியும் மட்டும் எரிவதைப்பார் சின்னத் திரிதான் ஆனாலும்
சிந்தும் ஒளியாற் பயனுண்டு தன்னை அழித்தே பிறர்குதவி
தரவே முந்தும் தன்மையைப்பார்.
இது ஒரு சிறுவர்பாடல் மெழுகுதி ரியை போன்று தன்னை உருக்கி உலகுக்கு ஒளியூட்டுபவர். ஆத்திரப் படுவதும், அவச ரப் படுவதும் அவருக்குரிய குணநலன்க ளல்ல. அதேபோல ஒரு நல்லாசிரியர் மலை யைப் போன்ற தெளிவும் அசைவற்ற விளக்கமும் உடையவராகவும், துலாக் கயிறு போல நடுநிலைமை தவறாது சீர் தூக்கும் தன்மை கொண் டவ ராகவும். மேலும் மலர் போன்று அறிவாகிய தேனைத்
23.

Page 30
தன்னகத்தே கொண்டு, மலர்ந்து, மாண வராகிய மதுகரங்களை (தேனி)த் தன் பால், கவரும் இயல்புடையவராகவும் காணப்படுகிறார்.
ஆசிரியரால் உருவாக்கப்பட்ட மாண வர்கள் பல்வேறு துறைகளிலும், பிரகா சிப்பார்கள். அங்கெல்லாம் குறிப்புப் பெ றும் படியாக ஆசிரியர் புகழ் பரப்பப்படும். தமிழ் மக்களின் மூலதனமாக விளங்குவது கல்விப் பெருஞ் சொத்தாகும். கற்க முடி யாத சூழ்நிலை காணப்படும் கட்டத்தி லும் கல்வித்தராதரம் குன்றாது பாதுகாக் கின்ற ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டி யவர்கள். ஈழத்தமிழரின் நிகரற்ற சிறப்
கணித மேதை - இராமா
தென்னிந்தியாவின் தஞ்சாவூர் மாவட் டத்திலுள்ள கும்பகோணம் எனும் இடத் தில் பூரீநிவாச ஜயங்கார் தம்பதிகளின் ஏக புதல்வனாக 1887ம் ஆண்டு மார்கழி மாதம் 22ம் திகதி ராமானுஜன் பிறந் தார். ராமானுஜனது ஆரம்பக்கல்வி கும்ப கோணத்திலேயே நடைபெற்றது. தனது ஐந்தாவது வயதில் அங்குள்ள திண்ணைப் பள்ளி ஒன்றிற்கு சேர்க்கப்பட்ட இவர் இரண்டு வருடங்களின் பின்னர் அங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இணைந்து படிக்கலானார், தனது பத்தாவது வயதில் பொதுப் பரீட்சை ஒன்றில் தோற்றி அம் மாவட்டத்து மானவர் அனைவரிலும் முதன்மையாக தேறினார்.
உயர் நிலைப்பள்ளியில் அட்சரகணித மும், கேந்திரகணிதமும் அறிமுகமானதைத் தொடர்ந்து ராமானுஜனிற்குக் கணிதத்
24

பும் வலிமையுமாயிருக்கின்ற கல்வியை வளர்க்கும் பெருமை, எமது ஆசிரிய பரம் பரைக்கே உரியது, கல்விமான்களையும், அறிஞர்களையும், சான்றோர்களையும் தன் னகத்தே கொண்டது. இவ்வாசிரியவுலகு இனத்தின் விழியும், வழியுமானவர்கள் இவ்வாசிரியர்கள்.
சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகியும், கேடில் விழுச் செல்வ மாகிய கல்வியையும், உயிரினும் ஒம்பப் படும் ஒழுக்கத்தையும் எமக்கு அளிக்கின்ற வர்களாகத் திகழ்கின்ற ஆசிரியர்களை. அவரது பணிகளை, என்றென்றும் பிறழாது போற்றுவோமாக. -
ಪ್ರಾಕ್ತೀರಾ?
சோ ஜெனேல் ஆண்டு 12 13
தில் தனியொரு ஆர்வம் பிறந்தது. பாட சாலையில் நான்காம் வகுப்பில் கல்வி கற் கும் பொழுதே பி. ஏ (B.A ) வகுப்பில் பயிலும் மாணவர்கள் முயன்று, கடின மானது எனக் கூறித் தவிர்க்கும் கணக்கு களை மிகவும் சுலபமாக செய்து காட்டி அவர்களுக்கு உதவுவார். இவரது கணிதத் திறமையை வியந்த பெரியார் ஒருவர் *கார்" எனும் ஓர் கணித விற்பன்னர் எழுதிய "தூய கணிதச் சுருக்கம்' எனும் நூலை இரவலாகப் பெற்றுக் கொடுத் தார். அதில் தேற்றங்களின் விபரணங்கள் மாத்திரமே இருந்தனவன்றி நிரூபணங்கள் இடம்பெறவில்லை. தாமே முயன்று அவை அனைத்தையும் நிரூபிக்கலானார்.
இவ்வாறு கணிதத்தில் அவர் முழுமை யான ஈடுபாடு கொண்டதன் காரணமாக ஏனைய பாடங்களில் கவனம் செலுத்தத்

Page 31
தவறினார். இதன் பயனாக இறுதிப்பரீட் சையில் இருமுறை தோல்வியைத் தழுவி னார். இதனால் எஃப் ஏ (R.A) பரீட் சைக்குத் தோற்றுவதற்கான அனு ம தி இவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ர T ம 7 னு ஜ ன் கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்ட போதிலும் அவரது கணிதத் தி ற  ைம எந்தவகையிலும் பாதிக்கப்பட
வில்லை.
இவ்வாறிருக்கையில் 1909ல் இவருக் குத் திருமணம் நடைபெற்றது. குடும்பப் பொறுப்பின் காரணமாக த  ைல  ைம க் கணக்காளர் அலுவலகத்தில் ஒரு தற்கா லிக வேலையில் இணைந்து கொண்டார். வேலைக் காலம் முடிவுற்றதும் மாணவர் களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வரலானார். இதன் மூலம் பெற்ற வரு மானம் போதாமையால் இவரது குடும்பம் வறுமையில் வாடியது. 1912ம் ஆண் டு பெப்ரவரியில் ராமசந்திர ராவ் அவர் களின் உதவியினால் இவருக்கு துறைமுக அலுவலகம் ஒன்றி ல் எழுதுவினைஞர் பதவி கிடைத்தது.
1913 இல் சேஷ", ஜயர், ராமசந் திர ராவ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியராக இருந்த * ஹாடி' என்பவருக்கு ராமானுஜன் தனது நிலைமையையும், கணித ஆர்வத் தையும் விளக்கி ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தனது குறிப்புகளிலிருந்து 120 தேற்றங்களையும், சூத்திரங்களையும் இணைத்து அவை சம்பந்தமான அபிப்பி ராயங்களையும், அறிவுரைகளையும் கோரி எழுதினார்.
ராமானுஜன் எழுதியனுப்பிய தேற் றங்கள் முற்றிலும் சுயமானவையாகவும் புதியனவாகவும் அவைகளைக் கையாண்ட முறை நுட்பமானதாகவும் இருப்பது கண்டு பேராசிரியர் *ஹாடி' பி ர மித் து ப்

போனார். இவற்றை எழுதியவர் உண்மை யில் ஒரு கணித மேதையாகத் 5Tត្រូr இருக்க வேண்டுமென உண ர் ந் து கொண்டார். உடனடியாக ராமானுஜனைப் பாராட்டி யும், புகழ்ந்தும், அறிவுரைகள் வழங்கியும் பதில் கடிதம் எழுதினார்.
அத்துடன், அவரை இங்கிலாந்திற்கு வந்து கணித ஆராய்ச்சிகள் நடத்துமாறும் கேட்டிருந்தார். இதற்கு உடன் பட் டு ராமானுஜன் 1914ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி இங்கிலாந்திற்குப் பயணமா னார். அங்கு சென்றவுடனேயே கேம்பிரிட் ஜிலுள்ளதொரு திரித்துவக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து பேராசிரியர் ஹாடி யின் உதவியுடன் கற்கத் தொடங்கினார். பேராசிரியர் ஹாடி ராமானுஜன் பற்றிக் கூறுகையில் "நான் அவருக்குப் போதித்த திலும் பார்க்க அவரிடமிருந்து கற்றுக் கொண்டதே அதிகமாகும்" என்றார்.
திரித்துவக் கல்லூரியில் மூன்று ஆண் டுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட் டார். இவ்வாறு இடையறாத உழைப்பா லும் ஏற்கனவே வறு  ைம யி ல் நலிந்து போன உடலினாலும் நோய்வாய்ப்பட் டார். 1917 இல் அங்குள்ள வைத்திய நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந் தார். பேராசிரியர் ஹாடி ஒருமுறை இவ ரைப் பார்க்க டாக்ஸியில் வந்திருந்தார் *நான் வந்த டாக்ஸியின் இலக்கம் 1729 ஆகும், இது அதிகம் சிறப்புடைய எண் னாகத் தெரிய வில்லையே' என்றார் பேராசிரியர் ஹாடி, உடனே ராமானுஜன் **இது மிகவும் சிறப்பான ஒரு இலக்கமா கும். ஏனெனில் இரு எண்களின் முப்படி களின் கூட்டுத்தொகையாக இரு வேறு விதங்களில் எழுதக்கூடிய மிகச்சிறிய எண் இதுவே" என்றார். (1729 = 103 + 93 - 123 + 18 என எழுதலாம் ) இதுகேட் டுப் பேராசிரியர் ஹாடி அதிர்ச்சி அடைந் தார். இது அவரை "எண்களின் நண்பன்' என்று கூறுவதற்குக் காரணமாயிற்று.
25

Page 32
இந்நிலையில் அவரது உடல்நிலை பெரிதும் மோசமாக, 1919ம் ஆண்டு பெப் ரவரியில் ராமானுஜன் தாய்நாடு திரும் பினார். இந்தியா தி ரு ம் பி ய  ைத த் தொடர்ந்து மேலும் அவரது நிலைமை
காதல்
ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது கணிதம் ஒன்றும் ஒன்றும் ஒன்றென்பது காதல்
மகிழ்ச்சி குதூகலம் சுறுசுறுப்பு - இவையெல்லா காதல் டைனமோவிலிருந்துதான் உடலிற்குக் கடத்தப்படுகின்றன.
தட்டாமாலே நினைக்க வைப்ப கேளாமலே கொடுக்கச் செய்வ நினைக்காமலே நினைக்கப் படு
படைக்காமலே பிறந்து விடும், சொல்லாமலே புரிந்து விடும், வளர்க்காமலே வளர்ந்து விடு கண்ணற்ற உறவாகக் காதல். ஆதனாற்தான் - பலரின்
கழுத்தைக் கயிற்றுள் சிக்க எ
26

மோசமானதுடன் அ வ  ைர க் கொடிய கசநோய் வாட்டியது. இறுதியாக 1920ம் ஆண்டு ஏ ப் பி ர ல் மாதம் 26ம் திகதி தினது 32ஆவது வயதில் அவர் இன்னுயிர் நீத்தார்.
ந. சுந்தரராஜன்
ஆண்டு 13 E
列
தும்
வதும்
- காதல்
2,
வத்து விடுகின்றது. }

Page 33

s
&
சாமசுநதரம
re

Page 34


Page 35
தலைமைத்துவம்
அன்றாட வாழ்க்கையில் ஒருவனது வாழ்க்கையின் வெற்றியிலிருந்து அரசியல் வெற்றிவரை அவனது தலைமைத்துவத்தில் தங்கியிருக்கின்றது எனின் அது மிகையா காது. தலைமைத்துவம் என்றதும் ஒரு படைத்தலைவனின் வெற்றி, அரசியல் தலைவனின் அரசியல் வெற்றி, போன்ற இன்னோரன்ன செயல்கள் அவற்றின் வெளிப்பாடுகள் எமது சிந்தையை தொடு கின்றன. தலைமைத்துவத்தை நாம் ஒவ் வொருவரும் தினமும் செயற்படுத்துகின் றோம், அ ல் ல து செயற்படுத்த முனை கின்றோம். இத்தோற்றத்தின் வெளிப்பா டான தலைமைத்துவம் என்றால் என்ன? சுருங்கக் கூறின் எவ்வாறு பிறரை தன் வசப்படுத்தலோ அதுவே தலைமைத்துவம் எனலாம். அதாவது பிறர் மீது எமது செல் வாக்கினைப் பிரயோகித்து அவர்களை ஊக்குவித்து ஒரு குறிக்கோளை அடைவ தற்கு சுயவிருப்புடன் முனையச் செய்த லாகும். உதாரணமாக எமது பாடச7 லைச் சூழலில் மரங்களை நடுவதன் அவசி பத்தை உணர்கின்றேன். எனது சக நண் பர்களை அழைத்து இதன் அவசியத்தை ஒரு கலந்துரையாடல் மூலம் அவர்களுக்கு உணர வைக்கின்றேன். பின்னர் அதனைத் தி ட் ட மி ட் டு ச் செயல்படுத்துகின்றேன். இதனை நான் தலைமையேற்று நடாத்துகின் றேன். இது போன்ற பல சந்தர்ப்பங்களில் நாம் எமது தலைமைத்துவத்தை பிரயோகிக் கின்றோம். இவ்வாறு மேற்கொள்கையில் சில வேளையில் வெற்றியிலும் சில வேளை யில் தோல்வியிலும் எமது முயற்சிகள் முடிய GT foi ای
நாம் எமது தலைமைத்துவப் பண்பை நுட்பத்தை வளர்ப்பதன் மூலம் அளப்பரிய சாதனைகளைக் கூடச் செய்யலாம், சில

ப. கோகுலன் ஆண்டு 13 C
வேளைகளில் முன்னணி அரசியற் தலைவர் களாகக் கூட மாறலாம். இத் தேவைகளில் நாம் எமக்கு முன் வாழ்ந்த அல்லது முன் னணியில் வாழ்கின்ற பிறரால் போற்றப் படுகின்ற தலைவர்களின் பண்புகளில் தலை மைத்துவ நுட்பங்கள் சிலவற்றை பின்பற்றி அறியலாம். யார் தனக்காகவும், தன் சமுதாயத்திற்காகவும் மேலும் ஒரு மைல் நடக்கின்றானோ அவர் பிறர் போற்றப் படும் மனிதன் ஆகின்றான்.
மகாத்மா காந்தியை நாம் எல்லோரும் அறிவோம். அவரின் இயற்பெயர் மோகன தாஸ் கரம் சந்த் காந்தி ஆகும். ஆனால் அவரின் இயற்பெயரைக் கூறின் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே அவரை "மகாத்மா' என்ற நிலைக்கு இட்டுச் சென்றது பாது என்று ஆராயுமிடத்து அவரிடம் காணப்பட்ட சில தலைமைத் துவப் பண்புகள் தான் காரணமாக அமை கின்றது. அவர் தனது எண்ணங்களாலும் செயலாலும் இலட்சியத்தாலும், உறுதியா லும், சத்தியநெறியாலும், தியாகத்தாலும் தன்னையும் தனது தாய் நா ட்  ைட யு ம் உயர்த்திக் கொண்டார்.
எதனைக் கண்டு பயப்படுகின்றோமோ அதில் சிறிது சிறிதாக நுழைந்து காரியங் களைச் செய்யும்போது தன்னம்பிக்கை படிப்படியாக வளர்ந்து பயத்தினைப் போக் கும் தன்னம்பிக்கை உடைய மனிதன் தன் இலட்சியத்திற்காக கடைசிவரை போ ராடுகிறான். இலட்சியம் என்பது ஒரு மகத் தான சக்தி ஒருவன் மனதில் தன் இலட்சி பத்தை படம்பிடிக்கும் போது அப்படிக் கண் டதை பிறருக்கு தெரிவித்து அவர்களிடம் சிந்தனையைத் தூண்டி விழிப்பை ஏற் படுத்தும்போது, அவர்களை அவனின் இலட்
27

Page 36
சியம் பற்றிக்கொள்ளும் போது, அவன் ஒரு தலைவனாகின்றான். வெற்றிக்கு வழி தன்னம்பிக்கை - இலட்சியம்.
தன்னம்பிக்கை என்பது தற்பெருமை, கர்வம், அகம்பாவம் என்பவை அல்ல, ஒரு சமயம் 'நான் படுத்துக் கொண்டே தேர்தலில் ஜெயிப்பேன், என்று கூறி பெ. சீனிவாசன் என்ற இளைஞரிடம் தோல்வி கண்டார் காமராஜ்.
ஒரு தலைவன் பிறர்க்கு ஒரு முன்மா திரி தலைமை தாங்குபவர்கள் ஒமுக்கம் நேர்மை, உடையவர்களாக இருத்தல் வேண்டும். அகப்பட்டதை சுருட்டுபவர் கள், ஏமாற்றுக்காரர்கள், திருடுபவர்கள் தலைமையிலிருந்தால் அவனிற்கு கீழ் உள் ளவர் கேட்பான் 'பத்துச் சதம் லஞ்சம் வாங்கிக் கொள்வதில் ஏது பாதகம்' என்று.
தன்னம்பிக்கையை குலைத்துவரும் சாதனங்களில் தாழ்வு மனப்பான்மையும் ஒன்றாகும். தன்னைவிட உயர்ந்த இடத் தில் உள்ளவருடன் தன்னை ஒப்பிட்டு தன் மேல் குறைகண்டு துன்பப்படுவது நன் றன்று. தன்னிடம் உள்ள 芭@D5@@T வாயார மற்றவர்களிடம் கூறி மகிழ்பவர் கள் நிறைய தாழ்வு மனப்பான்மை கொண் டவர்கள் ஆகின்றனர்.
* அவையில் யாரும் அறியாமல் கடை சியில் போய் அமர்ந்து விட்டு வரவேண்டும் என ஒருவன் எண்ணின் அவனை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை"
'இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரி யாது என ஒருவன் தொடங்கினால் அவன் அடக்கத்திற்காக தொடங்கினாலும் உலகம் அவனிற்கு ஒன்றும் தெரியாது என்றே எடுத்துக் கொள்ளும்' இவ்வகைப்பட்ட
28

செயல்கள் தலைமைத்துவத்திற்கு இழுக்கா கும். தன்னைப் பற்றிய சுய உணர்வு என்பதன் மூலமே ஒருவனது மனப்போக்கு, சிந்தனை, மனோபாவம் என்பன அமை கின்றன. நாம் தோல்விகனைச் சமாளிக்கும் மனோபாவத்தை பெற்றிருத்தல் அவசிய
• מL לg)"חLD
நாம் மற்றவர்களின் உணர்ச்சிகளை மதித்து அதனை வெளிக்கொணர்வதற்கு போதிய சந்தர்ப்பம் அளித்தல் வேண்டும். நாம் பிறரின் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தக் கூடாது. ஆனால் செ ய ைல அதாவது நடத்தையைக் கட்டுப்படுத்த GOTTLD).
ஒரு தலைவர் தீர்மானங்களை சரி யான முறையில் எடுக்கப் பழகிக்கொள்ளல் வேண்டும். குழுவினருடன் சேர்ந்து தீர் மானம் எடுப்பின் அவர்கள் உற்சாகமாக் அதை நிறைவேற்றுவார்கள். சூழ்நிலைக் கேற்ற தீர்மானங்களை எடுத்தல் தலை மைத்துவத்தின் ஒரு முக்கிய திறனாகும். நாம் தலைமை தாங்கும் போது பிறர்க்கு நம்பிக்கையும், தைரியமும், கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதனால் எமக்கு தைரி யம் பிறக்கின்றது.
நிறைவாகக் கூறின் தலைமைத்து வத்தை விருத்தி செய்வதற்கு அறிவு, நம் பிக்கை, இலட்சியம், துணிச்சல், திறமை முன்முயற்சி தன்னைப்பற்றிய சுய உணர்வு குணநலம் (பண்பு) ஊக்குவிப்பு போன்ற சில அடிப்படை அம்சங்களை எம்முன் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
தகவல்கள், கருத்துக்கள், நுட்பங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் தலை மைத்துவம்'

Page 37
சிவராசா
/*
శ్రీజ్
 

பொ. மகேஸ்வரன்

Page 38


Page 39
எமது கல்லூரியின் முந்நாள் பிரதி அ திருமிகு க, சிவராமலிங்க
நேர்காணல்
கேள்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக் கும் தங்களுக்குமிடையில் ஏற் பட்ட தொடர்பு பற்றி கூறுவீர் இவரா?
பதில் எனது கல்லூரி யாழ் இந்து என கூறுவ தி ல் பெருமைப்படுகின் றேன். நான் மட்டுமல்ல, எம் இனத்தவர்கள், சுற்றத்தவர்கள் அநேகர் யாழிந்துவின் குழந்தை 556iᎢ 55ᎥᎢ6ᏡᎢ .
1941 ஆம் ஆண்டு ஏழாம் வகுப் பில் சேர்ந்து கல்விபயின்று, 1946 ஆம் ஆண்டு இந்தியா சென்று பயின்று மீண்டும் 1950 ஆம் ஆண்டு முதல் உதவி ஆசிரியராக வும் பின் பிரதியதிபராகவும் இக் கல்லுரரியில் 1985 ஆம் ஆண்டு வரை உத்தியோக பூர்வமாக கடமையாற்ற முடிந்தது.
கேள்வி: இக் கல்லூரி ஒரு 'தேசிய கல்
லூரி' என்ற அந்தஸ்தை பெற துணை நின்றவர்கள் பற்றிக் ܘ ܘ ܘ ܗ ܝ ܘ ܗ - ܘ ܘ ܘ ܘ75J567T[10] ܝܗ̄5f
ിട്ടു: இலங்கை அரசாங்கத்தின் கணிப் பிட்டுக்கமைவாக தேசிய கல்லூரி என்ற அந்தஸ்தை இக் கல்லூரி பெற்றுள்ளது.
இக் கல்லூரிக்குரிய சிறப்புக் களை வளர்த்தெடுப்பதில் இங்கு பணியாற்றியவர்களுள் திருவா ளர்கள் ஏ. குமாரசாமி, வி. எம்.
○ ஆசைப்பிள்ளை, சி. சபாரட்னம்

புதிபர்
பிள்ளை அவர்களுடன்
(84., 67რე%7 :
ශ්‍රී ද්‍රාණු 673
ப. சசிவர்னன்
ஆண்டு 13 B
என். சபாரட்னம், թթ - Brt iff லிங்கம் போன்றோர் குறிப்பிடத் த க் க வ ரி க ள். திரு. பி. எஸ். குமாரசுவாமி அதிபராக இருந்த காலத்தில் சிறந்த பாடசாலை நிர்வா கம், முகாமைத்துவம், அமையப் பெற்று சிறந்த கல்லூரி என்ற பெயரையும் பெற்றுத் தந்
தமை சரித்திர வண்மையாகும்.
நூற்றாண்டு கண்டுவிட்ட இக் கல்லூரி அதன் நிறுவுநர்களின் நோக்கங்களை எந்த வகையில் பூர்த்தி செய்துள்ளது?
சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயற்பட்டவர் ஆறுமுகநாவலர் நாவலரின் இந்த எண்ணத்தை நிறைவேற்றக் கூடியதான கல் லூரி ஒன்றை உருவாக்கியவர் பசுபதிச் செட்டியார் நிறுவுநரின் எண்ணங்களை ஈடேற்றும் வகை யில் இக் கல்லூரி சைவ வளர்ச் சிக்கு ஆற்றிவரும் பணி அளப் பரியது. அதற்கு உதவியாக சைவ பரிபாலன சபையும் செ ய ற்
பட்டு வருகின்றது.
மாணவர்களின் அறிவு - செயல் திறன் - மனப்பாங்கு ஆ கி ய வற்றை வளர்ப்பதில் கல்லூரி ஆற்றும் பணிகள் பற்றி.
ஆரம்ப காலம் முதல் வகுப்ப றைக் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்று செயற்
29

Page 40
திறன் வளர்ச்சிக்கு விளையாட் டு த் து ைறயும் ம ன ப் படா ங் கு வளர்ச்சிக்கு - சமயப்பணி, இந்து இளைஞர் கழகம் போன்றனவும் சமமானவையாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.
இந்து இளைஞர் கழகத்தைஒரு கிறிஸ்தவராக இருந்தும்திரு. நெவின் செல்லத்துரை ஆரம்பித்து வைத்தது குறிப்பி
டத்தக்கது. மாணவர்களின் சமய
வாழ்வு உண்மையாகவே பயனு டையதாக்கப்பட்டுள்ளது. சமய
நெறி ஒரு வாழ்க்கை நெறியாக
கேள்வி
தற்காலத்தில் உண ர ப் பட்ட போதிலும் இந்துக் கல்லூரி அதன் ஆரம்பகாலத்திலேயே e9Ꮈ 6Ꮘ Ꭶ5 உணர்ந்து செயற்பட்டது.
தேசிய கல்லூரி என்ற வகையில் எமது பிரதேச கல்வி கலாசாரம் ஆகியவற்றில் மேலைத்தேய கல்வி முறை பாதிப்பை ஏற்படுத்தியுள் வாதா?
மேலைத்தேய கல்வி முறை எமது கலாசாரம், பண்பாடு মোক্টোp_j வற்றை பாதிக்கிறது என்பது ஏற் றுக் கொள்ள முடியாதுள்ளது. யாழ் இந்து ஒரு தேசிய கல்லூரியே தவிர தமிழ்த் தேசிய கல்லூரி ய ல் ல. இவ் வேறுபாட்டை உணர்ந்து கொண்டால் பல உண் மைகள் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.
இங்கு தமிழ்த் தேசியம் என குறிப்பிடப்படுவது குறுட்டுத் தன மான பழமையை பின்பற்றும் முரட்டுத்தனமல்ல. காலத்திற் கேற்ப பழையன கழிதலும் புதி பன புகுதலும் தேவையானதே.
இந்துவின் மைந்தர்கள் பல் வேறு துறைகளில் அதியுயர் பத
30

Gథ్యగ్రి!
இேன்ஜி
விகள் பெற்று சீமைவரை சென் றுள்ளார்கள். கல்விகற்கும் காலங் களில் மட்டுமன்றி வெளிநாடுக வில் சென்றும் தமிழர் பண் | III-tao அவர்கள் உதாசீனம் செய்யவில்லை. மேலைத்தேய கல்வியும் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் பெருமையை
ஆணித்தரமாக உணரவைத்துள் ளன என்றே கூறலாம்.
உங்களின் எழுத்தாற்றலுக்கும் வளர்ச்சிக்கும் இந்துவின் பங்க ளிப்பு எவ்வாறு இருந்தது?
எனது வளர்ச்சிக்கும் எழுத்தாற் றலுக்கும் வித்திட்ட பெருந்தகை அமரர் கே. எஸ். சுப்பிரமணியம் ஆவார். அவர் போட்ட வித்து பேராசிரியர்கள் A. C. G. Flugயார், T. P. M. ஆலாலசுந்தரம், சுப மாணிக்கம், ஆகியோரால் வளர்க்கப்பட்டது. எனது காலத் தில் "இந்து இளைஞன்` சஞ் சிகை மாதம் இரண்டு முறை வெளிவந்தது. அன்றைய பதில பர் திரு. வி. எம். ஆசைப்பிள்ளை
மற்றும் அமரர்கள் தேவன், மூர்த்தி, மற்றும் வித்து வான் சொக்கலிங்கம், V. LD55rrGÈg562ifTr
போன்றோர் இதற்கு பெரிதும் துணை நின்றனர்.
இந்துவின் கல்லூரி கீதம் பற்றிக்
கூறுவீர்களா?
என்நினைவு சரியாக இருக்குமா @firō). சரி என்றுதான் நினைக் இன்றேன்.
கல்லூரி கீதத்தின் பொருட் செறிவு எனது ஆசிரியர் அமரர் வித்துவான் கார்த்திகேசு அவர்க ளாலும், அமைப்பு வித்துவான் ஓ)) கத்தினாலும் தரப்பட் 'ಸ್ತ್ರ್ಯ Ti: கூட்டுருதான் இந்துவின் கீதம்.

Page 41
கேள்வி: மாணவ சமுதாயத்திற்கு நீங்கள்
கூறும் அறிவுரைகள் என்ன?
பதில்: ஆசிரியர்கள் சொல் வ ைத - போதிப்பதை - பக்தி சிரத்தை யோடு அவதானமாக உள்வாங் கிக்கொள்ளுங்கள், அவர்கள் தந்த அறிவின் அடிப்படையில் புதுமை யாக சிந்தியுங்கள். அதன்படி செயற்படுங்கள்.
கேள்வி: மாணவப் பருவத்தில் உங்கள்
குறிக்கோள் என்ன? அது நிறை வேறியுள்ளதா .?
இளைஞர்களும் அகிம்சை
மனித வாழ்வு முதற்கூறு, இடைக்கூறு, கடைக்கூறு என முப்பிரிவுகளைக் கொண் டது. முதற்கூறு - கல்விக் காலத்தையும், இடைக்கூறு - உழைப்பையும், படைப்பை யும், சாதனைகளையும் கொண்டதாகவும், கடைக்கூறு ஆலோசனைகளையும், அறிவு ரைகளையும் நல்கி ஒய்வை அனுபவிக்கும் காலமாகவும் அமைந்துள்ளன. go ao Gair சனத்தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இளைஞர்கள் ஆவர். ஒரு நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இளைஞர்களின் பங் களிப்பு முக்கியமானதாக அமைகின்றது.
நாட்டின் தேசிய வருமானத்தின் முது கெலும்பாக விளங்குகின்றவர்கள் இவ்விளை ஞர்களே. இவர்களை வழிநடத்துவதில் மதி நுட்பமும், சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அவசியமா
கும். "புரிந்துணர்வின் மூலம் இவ் இளை

பதில்: யாழ். இந்துவில் ஏச். எஸ். சி. வரை விஞ்ஞான மாணவனாக இருந்தேன். இந்தியாவில் விஞ் ஞானப் பிரிவில் இடம் கிடையா மையால் கலைப்பிரிவில் சேர்ந் தேன். முடிவு ஆசிரியரானேன். காலப்போக்கில் ஏற்பட்ட மாற் றம் நல்லதோ பொல்லாததோ என்று முடிவு செய்ய நான் யார் ..? எனது பணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டி பவர்கள் என் மாணவ மணிகள்
தானே ..?
வாழ்வும்
K. வசந்தபாலன் ஆண்டு 13 R C
ஞர் சமுதாயம் எனும் சக்திப்புயலை, நற் பாதையில் வழிநடத்திப் பயன்பெறலாம்" என்பது உளவியல் அறிஞர்களின் முடிவா கும்.
இன்று உலகெங்கு ம் புரட்சிகள் வெடித்து, எண்ணிக்கையற்ற மனித உயிர் கள் தினம் தினம் அழிந்து கொண்டிருக்கின் றன. இதற்குக் காரணம் இளைஞர் சமு தாயத்தினிடையே அகிம்சைத் தன்மை மறைந்து வருவதே. இவ்வகிம்சைத் தன் மைக் குறைவிற்கும், கொந்தளிப்பிற்கும் காரணமென்ன? இன்றைய இளஞ் சந்ததி யின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் நிறை வேற்றப்படாமையே.
மடை திறந்து பாயும் நீர் போன்ற இவ் விளைஞர்களின் அறிவுத்திறனை, ஆற்றல் களை அவர்களின் சுயவிருப்பத்திற்கேற்ப செயற்படுத்தி அவர்களைத் திருப்திப்படுத்த
3.

Page 42
வேண்டியது மிக அவசியம். கற்ற கல்விக்
கேற்ற தொழில்வசதிகள் கிடையாது. மனம் குழம்புகின்ற இளைஞர்கள் தமது மனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் ភាសាអuវិសិ இளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற னர். இந்த ஆரம்ப எதிர்ப்பு நாளடைவில், ஒரு நாடளாவிய இளர்ச்சிப் போராட்டத் திற்கு வழியமைக்கிறது.ஒரு நாட்டின் தலை மைப் பீடத்தையே ஆட்டம் காணச் செய் கின்ற அளவிற்கு உத்வேகம் அடைந்து விடு கின்றது.
இளைஞர்களின் உள்ளமானது அலை கள் எழுகின்ற சமுத்திரத்திற்கு ஒப்பானது. இங்கு சாதகமான சூழ்நிலை நிலவும் வரை யில் சாந்த அலைகள் தோன்றுகின்றன. இவ்வலைகளைப் பயன்படுத்தி பல்லாயிரக் கணக்கான கப்பல்கள் பாதுகாப்பாகவும், சேமமாகவும் செல்கின்றன. அதே சமயம் ‘சூறாவளி’ எனும் கொந்தளிப்பு ஏற்படு கின்றபோது ஏற்படும் அனர்த்தங்கள் எண் ணிலடங்காதவை.
பெரும்பாலும் இளைஞர்கள் வாழ்வு பின்கட்டிளமைப் பருவத்துடன் ஆரம்பிக் கின்றது. இப்பருவத்தில் வழிகாட் டல், நற்றோழமை, போதிய அரவணைப்பு அவர்களுக்கு கிடைக்கவேண்டும். இளம் சமூகத்தின் பெரியோரின் அறிவுரைகள் ஆது ரவு என்பன மிக மிக வேண்டப்படுகின்றன.
இளைஞர்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் அவர்களது சமயக் கல்வி அமையவேண்டும். சமய ஆலயங்கள்
காலத்திற்கு ஒவ்வாத பத்தாம் பசவிக்
32

கொள்கைகளைச் சமயத்தில் புகவிடாது பார்த்துக் கொள்ளவேண்டும். ஆரம்பத்தி லிருந்தே இளைஞர்களின் மனதில் மிருக உணர்வை துரண்டாத வகையில் பெற்றோர் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டும். குடும்பத்தில் அன்பு, பாசம், அமைதி அகிம்சை எனும் பண்புக் கூறுகள் நன்கு வலியுறுத்தப்பட வேண்டும். தேவையற்ற கட்டுப்பாடுகளும், தடைகளும் ஏற்படும் போது அவற்றை உடைத்தெறியும் இயல்பை இளைஞர்கள் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவர்களின் நியாயமான எதிர் பார்ப்புகள், தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானதாகும்.
ஒரு மலரை கையாளும் அவதானத் தோடும், மென்மையோடும் இவ்விளம் சமூ கத்தின் உள்ளங்கள் கையாளப்பட வேண் டும். பழைய தலைமுறையினர், இளைய தலைமுறையின் தேவைகளை உணர்ந்து &IT6ւ) முன்னேற்றத்துக்கேற்ப விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் கிளர்ச்சியற்ற அகிம்சை நெறி வாழ்வை இளம் சமுதாயம் பெற்றுக் கொள்ள முடியும்.
A.
அகிம்சை எனும் மனஅடக்கத்தைப் பயன்படுத்தி, திறமை எனும் சக்தியினை உரிய திசையில் வழிநடத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் புதிய வேகத்தைக் கா ன மு டி. யு ம். இளைஞர்களிடையே அகிம்சை நிலவுமாயின் ஓர் உயரிய சமுதா பக் கட்டமைப்பு உருவாகும். அமைதி எனும் சோலையில் மலர்கள் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசும்,

Page 43
S. Pirashanthan (12 F)
ASST. E
K. Jeyanithy (13 E)
 
 

J. Jeyakanthan (12 A)

Page 44


Page 45
* கவியரங்கம்"
தலைமைக்
கவிஞர் ச. வே.
Ορμή
'வாழிய யாழ்நகர்
இளமைக்
"இந்து மதத்தவர் உள்ளி இலங்கிடும் ஒருெ
"இளைஞர்கள் 2- @Tlib LD கலைபயில் கழக
**ஆங்கிலம் அருந்தமிழ்
அவை பயில் க
"ஓங்கு நல்லறிஞர் உவட ஒரு பெரும் கபூ
*தமிழரெம் வாழ்வினிற்
தனிப் பெருங்

&ബീ770്
பஞ்சாட்சரம்
ருள்
இந்துக் கல்லூரி'
みの?órの7/分
|TLD ܡܢ U.
பரும் கலையகம் வாழ்க’
- ம. அரவிந்தன்
கிழ்ந்தென்றும்
ம் வாழ்க’
- யோ, சிவாகரன்
ஆரியம் சிங்களம் ழகம் வாழ்க’
- ச. மணிமாறன்
ப்பொடு காக்கும்
கம் வாழ்க’
- அ, இராகவன்
தாயென மிளிரும் கலையகம் வாழ்சு'
- வே. ப. வேழத்தெழிலன்
33

Page 46
参
'வாழிய யாழ்நகர் இந்து
எது எது எம்மினம் இன் எது எது எம்மினம் என். அதை அதை வழங்கும்
விதைகளைத் திரட்டி விரு விட்டுக்கும் நாட்டுக்கும் 6 பாட்டியும் தாயும் மங்கை நானென நிமிர்ந்து நடை வானியல், கணித வளர் மருத்துவர் இலக்கிய மன் மைந்தர்கள் சார்பில் தா ஐந்திளங் கவிஞர் அழகி சு ந்தரத் தமிழில் துதி பு
(് ഖബ്ര)
மணிக் கவிஞன் மன
மெளனமுனி திணித்ததிறன் சிவாக
சிதரற் பா வேய வேழத்தெழிலன்
வெவ்வேறு தீபமிட்டுச் சொற்கவி திகழ்த்துகிறா ܗ தமிழிந்துக் கண்ணிெ
தகதகத்துத் எமதிந்துத் தாய் வா ஏத்திடவே த
34.

R 99. க் கல்லுரரி
கவிஞர் திரு. ச. வே. பஞ்சாட்சரம் ஆசிரியர்
று வேண்டுவதோ றும் வேண்டுவதோ ஆற்றல் கொள்வோராம் நட்சங் களாக்கி பிளக்கென வழங்கும்
பாலாகியும் பப்பில் இந்துவை பொறியியலர் னர் ஞானிகளாம் ய் மடியமர்ந்து ப மமலைச் ரிகின்றார்,
ரிமாறன்
அரவிந்தன்
ரன் பூஞ்
ராகவனாம்
கோணத்தில்
ανη ου ‘ர் தாய்ப்பொலிவை ουσύ συ/τρό
தெரிந்தபடி
ழி
லைமுறைகள்.

Page 47
"இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒரு பெருங்
முந்தைப் பழைமைகள் பே மூத்த தமிழ்க்குலம் மந்தைக் குலமென மாண்ட மைந்தர் கூட்டமும் விந்தைச் சிறப்புகள் போ, விடியலைத் தேடிே சொந்த மண்ணதன் சோ சொல்லும் அன்ை
மதம் பிடித்தவோர் அந்நிய
மதமிழந்து நாம் பதமிழந்துமே பண்பிழந்துே பகடைக் காப் கரை வதம் செய்குவோம் என்று
வந்த அந்நியர் சதம் கண்டுமே சலனமின் சாதனை புரி அ
அண்ணல் காந்தியும் விர அன்று வந்துணை மண்ணின் பெருமையை
மன மகிழ்வுடன் விண்ணை மிஞ்சிய புகழ் விரும்பி புன் தை கண்ணை நிகர்த்த எம்
காண்க ஆயிரம

FILÄ)
கலையகம் வாழ்க’
ம. அரவிந்தன் ஆண்டு 13-D
ாற்ற மறந்துமே
இருந்த வேளையில் /கள் மறந்துமே ) ബേ நாட்களில் ற்றிட வேண்டியே ய நியெழுந்தனை கம் மீட்கவே னயே வாழி ჩ(ვაყრი!
μ στα εξ' ίχύου வாழ்ந்த வேளையில்
CO
ாய் வாழ்ந்த நாட்களில்
கூறியே மோகம் அறுத்தனை றியே
ன்னையே வாழிநி1
த்துறவியும் ரப் போற்றி வணங்கினர் 2தித்த மாந்தரும்
உனை மதித்தனர்
படைத்தவர்  ைமனதிலிருத்தினர் இரவிய அன்னையே ண்டுகள் வாழ்விலே!

Page 48
"இளைஞர்கள் உளம் கலை பயில் கழகம் வ
செந்தமிழும் சைவமும் சி
செம்மையற்ற வழிக
அந்தநாட் காலையிலே
ஆற்றலுடன் நியன்று
நல்லவர் ஆக்கும் வல்ல
நாடுமே போற்றும் ( Ο α η σύζυωνή தமிழ்ப்பூ மெ
சோர்ந்தழியாது காத்
வெண்ணிறமும் நிலமும்
வினையுடை கையின்
பெண்திறமும் எம்திறனும்
பேதைமைகள் சென்ற
சுளையொப்ப தமிழ் செ
சுருங்காது தமிழரின்
இளைஞர்கள் உளமகிழ்ந்
Θσόσυρσίύ ά αθάρα,
36

மகிழ்ந்தென்றும் ாழ்க!”
யோ, சிவாகரன் ஆண்டு 11-A
ഗ്ര()U00) ഉേക
எல்லாந் நிங்க
அரிதாப் வளர்ந்தாய்
பெரிதாய் எழுந்தாய்.
/666
தொல்லில் உன்னை
ாழி தன்னை
த நல் லன்னை,
விளக்குந் நேர்மை σώή7 துலக்குத் தூய்மை
இணைக்கும் தாய்மை
'AGE 67(1)|G 60 660600?
ால்லி வாழ்வாள்
மனத்தினில் ஆழ்வாள்
தென்றும்
இங்கேயே நன்று.

Page 49
"ஆங்கிலம் அருந்தமிழ் அவை பயில் கழகம் வ
திரைகடலோடித் திரவி வரையறையின்றி வ6 ஆங்கிலமென்னும் அவ பாங்குடனெங்கள் f சூழ்கடலுலகில் சுகமாய் வாழ்கென வாழ்த்தி வழியது காட்டும் ம/ பழியது நீக்கிய பன் அவளுடை எழிலை பாடிடல் வேண்டிப் ப
தேடியே வார்த்தை ெ
ஆண்டுகளெண்ண அt பாண்டெமதன்னை ய சாவா மருந்தின் தா! நாவாயேறி நாடு கt
பிறமொழி பகரும் பி
அற முணர்த்தன்னைய தங்கப் பெண்ணாள்
திங்கட் குளிராய்த் தி எங்கும் போற்றி இன எங்கள் நாவில் ஏற்/ அருந்தமிழ் வல்ல ஆ பெருந்தமிழ்ப் புலமை
அரும் பெருங் கலை
ഖ0ഴിധ ഖ0ഴിധ ഖ0്

ஆரியம் சிங்களம்
ாழ்க!”
ச. மணிமாறன் ஆண்டு 13-F
யம் தேடவும்
ஈமது காட்டவும் ക്ലിധ ശൈ0ഴെ) லருக் கூட்டி ப் வாழ பூமலர் தூவி ங்கையாம் இந்து ரபுடையன்னை அவள் புகழ்அதனை ாவலர் கூடி தனித்திடுகின்றோம் ரவிறந் தாண்டுகள் ாவரும் போற்ற κυρτογγη ά
ந்து ரபெரும் புதல்வர் படிப்பது சேர
தமிழாம் கன்னி கட்டாளாகி
சை பெறுமவளை
ரல் வேண்டி சான் கூடி
பெருகத் தந்தும் பகம் ஆண்டுகளாயிரம்
ழிய நீடு
37

Page 50
ஓங்கு நல்லறிஞர்கள்
ஒரு பெருங் கழகம் வா
இது உனது நூ7 யுகங்களின் - - முகங்களை த.
இது உனக்கு நு
இந்துவின் மண் = சொந்த மண் புட்டிப் பாலன்றி உந்தன் மண்
*கணுவை நட்டா
ஆயிரம் காலப் அவர் தம் அறிவுக் கண்கை "ஓங்கு நல்லறிஞ ஒரு பெருங் கை
*அறிவுடைமை' *ஒருபெருங் கை உனக்குத் தனியுட்
ஒங்க(கு)நல்லறிஞ தீங்கு வருமோ
38

உவப்பொடு காத்திடும் ழ்க!”
அ, இராகவன் ஆண்டு 13-8
2றாண்டு
ரிசித்த அன்னையே! 7ற்றாண்டு.
எமக்குச்
புத்திப்பால் தந்த தாயே!
ல் கரும்பைத் தருவது",
பயிர்கள் - உன்குழந்தைகள்
எ7 அகல விரித்த நர் உவப்பொடு காத்திடும்
லயகம்' - நிதான்.
போதிக்கும் அன்னையே! லயகம்' - என்ற பெயர்
„Ú0642 -
ர் உவப்பொடு காக்கிறார்
உனக்கு?,

Page 51
"தமிழரெம் வாழ்வினிற்
தனிப்பெருங் கலையகம்
ஈழத்தில் முதன்மைத்தாய்
எவர் என்ற சிந் ஆழத்தில் தெரிகின்றாள்
ஆம்! எங்கள் இ ஞாலத்தில் வாழ்க்கையிை நயமாக ஒட்டுதற் சாலத்தன் கல்வியினைச்
ஏரியாக ஊட்டுகி
سبخة
- தமி:
எமதின
அச்சநிலை வந்திடினும்
αυσφύ υιτσουτύ 6) உச்சநிலை தான்என்று
உணர்த்திடுவாள் மெச்சுகிறோம் அவள் சேன
மேன்மைப்பினைப் உச்சியிலே வைக்கின்றோ உலகேத்த வாழிய
 
 
 

தாயென மிளிரும்
வாழ்க!”
வே. ப. வேழத்தெழிலன் ஆண்டு 12-A
ஜரெம் வாழ்வினிலே
தாயாக மிளிர்கின்ற
னிய இந்துவன்னை
என்றென்றும் வாழியவே!
தனையில்
ந்துவன்னை
{0}' குச்
ன்ற
ஜரெம் வாழ்வினிலே
தாயாக மிளிர்கின்ற
சிய இந்து அன்னை
என்றென்றும் வாழியவே!
பறுபேறு
எமதன்னை
6) போற்றுகின்றோம்
ό
ബ്,
39

Page 52
| GNANAM
For your photographic require Colour and Black & White.
G. N. A N A M
National Identity. Card (Gove Pass Port Postal Identity Card Indoor Outdoor group photogr Colour & Black & White
We also Colour Film Processing
:
魏
301, Clock Tower Ro,
E. S. PERAMPALAM & CO.
- 50, Kasturiyar Road.
Jaffna.
General Merchant, Commission Agents & Importer. Dealers in Cycles, Cycle Assessories,
Sole Agent & Distributors For:
LOTUS CYCLE TYRES & TUBES

ments Conta Cť,
S S T U D O
rintment approved
aphs in
undertake Printing & Enlargements,
ad, - Jafna.
ՔւOfrւլդ
ஜவுளி சமுத்திரம்
122 மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
S STUDIO

Page 53
g861 – racco f quoqosoft) se loco nơi
 

**ミミ ミss ミミ* “ シAeeesCミggsCQさミミ)
· Mgoq, qirmaeos? o(o "mgogo@uog) ‘ri• Noorse, go · @ aereosoɛɛgɔan (o sottofauti osoosso, sefa o ugi · içeris) loco utrig) · @ : (54° possouristoto *** ( qvaerto so 4,0),~& ) 1,9% ystono ĝ qoaenoqo Ayrtoqoons)
-ayongyano) · @ * 1995 gigo 6° ***- き*ミ9ミ。』orgern dogs uos os o 495 suoreto “too 1995 ĝi vousto o too so orig) so o GTo go logo soportogonown o 5• 1994? No so orig) ( qvas no fogo.goog ) 49 og forođộ sứ
· æquțeșteress og o go drī£ñ o so o igoreou 6 osố “ soos llońsı ‘soñ
• ( predowego senso ugi -išo sig toge羽可)genDeun (4ng可岛4572quae gapin weg, , , , Ōg • (prede os o ne lege un -ī£9119)(5) igoro souri·间
·(grigo) qisorgs geos@ri oko · @@ *()/gorno0)*st『g。ge*g朗与阿• googirmissos • do o go físicagog, oog) ‘q’,5@ 049.gs 19@lo : si ( q aorto sẽ % Ø ø- o ) qooyrton os@&

Page 54


Page 55
Editorial
It is said to note the fa. of students do not, CUlt i Vra, te by the older generation of strictly confined to pass the has resulted in producing yo which will, in no Way, hel human beings in the proper in the absence of academic a man and make him to be a Le be able to prove himself to qualities of leadership.
There is no greater Wea The per sluit of such Wealth in within the reach of each and ing is an inexhau, St. ibile soUir OUr happine SS in pro Sperity * "Reading maketh a full mai writer, Francis Bacon. In contact With a Verage en li friends and helpful to us in s of life. But they Cla. Sy be la. ledge to inspire us to high th e Cit, Ulla, thir St. BO Olks bi ji greatest intellectuals in di has ever produced since the
The present generation hurry. They rely more on than on themselves to a CCU field. As sUch. When they le outer world they find them: and are Unable t○ faCe Lif It is high time that the pro cultivated the habit of rea readers ora marny fields , T. examinat iOn Orient eC but th be in gene La L. By Cult i Vat i will be able to Wide the i. fields and thereby will be
KNOWLEDGE IS POWER
参

it that the present generation the reading habit as was done students. Their reading is ir SChOOl examinati On S. ''This ng men with a little learning them to lead their fellow manner. Reading alone, even ualifica, ti OinS , Could develop armed one Who Would certainly
be posses sing the required
lith. On earth than knowledge. volves no hard labour. It is e verybody. A ta, ste for readce of pleasure which adds to and consoles us in adversity. l’ says the famous English pur daily life We come into ce ourselves, who may be good. Oliving Our day to day problems cking in the necessary knowloughts and satisfy our intellg us into Contact With the ve I Se fiel CS that the WOL i C. art of printing was invented.
of students are in a mighty otes produced by the tutors ire knowledge in their o Win save school and get into the selves as fish Out of Water a with its varied problems. a sent generation of students ding. They should be avoid heir reading should not be B quest for knowledge should ig the habit of reading, they r area of knowledge in many ble to be come good citizens,
4重

Page 56
Palmyrah tree
Trees serve mankind in many ways as food, medicine furniture and firewood etc. In this way palmyrah trees also help us in nary Way S.
Palmyrah is the national wealth of the Tamil people. It is seen densely in the northern province and sparesly in the eastern province. It can withstand drought. Each and every part of the tree is being used,
Leaves of this tree can be used to knit mats, baskets, hats and kandicraft items. The stems of the leaves are also used for
Peacock
Peacock is the national bird of India, Peacocks are found only in the eastern countries. The female bird is called the Peahen. During the rainy season Peacocks are very happy. They dance when they see the rain clouds, spreading their beautiful long feathers,
42

N. SAN THOS Year 6 E
fencing. From this tree's flowers toddy and karuppani can be tapped. Jaggery, palmyrah candy, sweets and drinks are manufactured from the karuppani.
Juice is extracted from ripe fruits. This juice is used in making toffees and sweet things. Flour extracted from tupers which contain high nutrients is used in food preparation. The trunk of the tree is used as pillars and rafters in construction. The waste parts of the tree is used as firewood,
"Let's grow palmyrah
and serve our society. D
A LAMARAN Year 6 E
They can fly but not too high. Snakes are their enemies and they
kill them. Peacocks are very proud. We can find them in
jungles and in Hindu temples. Peacock serve as the vehicle to the God Murugan.

Page 57
My experience on my
I was awarded a trip to Japan by the Education Ministry of Sri Lanka for my success as the second best student in the year five scholarship examination.
In all there were eight students, four boys and four girls, chosen to go on this trip.
We left the Colombo Inter. national Airport on the 24th of July 1993 by the Airlanka flight. All of us were dressed alike, the boys in pink shirts and black trousers and the girls in pink blouses and black skirts,
Our journey was exciting and we enjoyed our flight. As we arrived at the Fukuoka Airport, we were taken to the Marine House which was like a guest
house. We were there for three days.
On 28th July 1993 I was taken by my host family Mr. Wethanabi and his son Kathanasa. The rest of the students too were taken by other host families.
 

trip to Japan
S, MOHANA JEEV Year 6 E.
I enjoyed my stay with the Wetha nabi family, li was given a comfortable room with full of toys. They looked after me well.
In the morning I had bread, butter, Jam and egg. A frer the breakfast I was given a cup of milk. Whenever I felt thirsty I was given fruit juice. For the lunch I had freid rice and chicken curry. They had noodles with half boiled vegetables with pork and chicken curry, They use chopsticks to eat
Students from 45 countries were awarded this trip to Japan. on the 3rd of August 1993, All the 45 countries participated in a Cultural Show which was held at the Space Ball grounds.
They took me to see many places of interests, beautiful parks zoo and Fukuoka city museum. I also had a ride in the electric train. I stayed with my host family for eight days enjoying their food and culture. We left Japan on the 5th of August to Sri Lanka. My trip to Japan is indeed a memorable one.
43

Page 58
How Mohan learnt a
When Mohan was a young boy, he used to bully small children and feased old men and old women. So the villagers were angry with him. They often com. plained to his parents they were worried about his behaviour, Some times they punished him severely He did not go to school regular. ly. In school also he did his cruel acts. There also he got a lot of punishments, But he did not give up his cruel acts. Sic all the people who knew about his behaviour hated him.
One day he wanted to go to his gradfather's house. The short est way was to cross the paddy fields. So he walked across the paddy fields. When he was going through the paddy fields, he saw a big and strong bull. It was grazing near the tank. It had long and sharp horns. When he went near by, it stopped grazing and gazed at him. So he go angry and wanted to do soms thing to it. He picked up som pieces of solid sand and threw a it. It got angry and becam restless. It tried to come toward him, but it was tied with a stron
ബ es
44

good lesson
இஇ
V. T.HUSYANTHAN
Year 7 D.
rope. It raised it's tail and pulled the rope with a great force, it ran round and round. It dug the sand with it's front legs and horns. It made a terrible noise. Mohan enjoyed it's acts very rm uch V&.
While he was enjoying, the rope snapped. The bull rushed towards him. He realized that he was in danger. So he began to run as fast as he could, All of a sudden his foot hit a large stone and he lost his balance and fell on the ground. The angry bota) had reached him and jifted him with it's horns before he got up. He was thrown few yards away. He had a big blow on his back, The bull followed him again, But the farmers who had seen this incident rushed to the spot and freed him from the angry | bu]],
He started to groan because the pain was so great. There were a lot of scratches on his body. The blood was oozing from them. Then he was taken to the hospital. There he spent three sleepless nights. He never realized
sess

Page 59
the sufferings of other people when he was cruel to them. At last he was the viction for his cruel acts. He suffered a lot and felt
Our Market
Market is a place, where all kinds of things are bought and sold by people. They are bought to the market from various places for sale. People come to the market from several places, to buy things. People can bargain and buy things in the market.
There are some famous markets in Jaffna District. Our mar" ket is also one of them Our market is at Chavakachcheri, near the bus-stand. So it is easy for the people to transport things to sell and buy Railway station, schools, temples, court, post-office, Divisioal secretariat, hospital are situated near the market,
Our market is about three acres in area. There are many buildings in the market. The super maket buildings is at the boandry beside Kandy road. It contains various shops such as
ge

sorry for his cruel acts Froin that day onwards he gave up his cruel acts becaue he had learnt a good lesson. Now he is a good boy, O
S, SENTHURAN Year 7 D
textiles, fancy goods, sandry goods, aluminium and silver things and gold ornaments etc. The super market is two storeyed building. People can find out the market easily as it is near the Kandy road.
The market is busy on three days a week. Tuesday, Thursday, and Saturday are market days, On these days the people come from different places to buy and sell. The village shop owners come to our market to buy things for their shops. In the early morning on market days people gather in the market to do their busis
eSSe
There are several sections in the market. There are vegetable section, fruit section, coconut section, fish and meat stalls and groceries. We can buy anything
45

Page 60
whatever we want in our market, We can buy things in whole or retail at reasonable prices. Most
The story of the Fire
The ancient people were frightened of the fire. They had seen the fire started in a spark and burnt the forest. So they had been going from forest to forest, One day a man bravely passed through a forest that hed been burnt. There he saw an animal which was burnt. He ate a piece of meat from the animal. It tasted very well for him because he had been eating meat raw unil that day. From that day he knew how to use the fire in cooking food. He couldn't get fire from nature, So he used the flints to make fire.
The life of a Scientist
Many inventions have been made in the world. The invers tions provide comforts and happiness for the mankind, and these
48

of the people of Jaffna like to buy things in our market. I am proud of our market. }
S, PIRANAVAN - Year 8 E.
The fire became a friend to man. The main used the fire in many ways. Nowadays the Scientists have discovered how to use it in many ways. We know that heat is a part in the study of
Science. Fire can produce heat and light. Sometimes the fire is
algo the enemy of man, You would have heard about the destruction coused by fire and fire accidents. An old proverb says that ' fire is a good servant, but a bad master'. O
Κ. SANJEEv Year 8 E
inventions were not made in a day or two. But by a long and tedious process for a number of years, `

Page 61
Thomas Alva Edison was orie of the eminent Scientists. He was born in 1847 in the U. S. A. He received his education for only seven months. He was dull at Mathematics However, his mother taught him extensive reading. At the age of twelve he became a news vendor of trains, and became interested in Science, He did some experiments, with chemicals and battery, in a laboratory set up in the train. His equipment caused a small fire, and a brakeman lifted him in a moving train by his head. And as a result he became deaf.
He had a very good memory. He quickly mastered MÖRSE CODE. He made improvements in telegraphic equipment. His first invention was an Electrographic voice recorder . Thereafter he opened his first workshop and
An awful night
One day, the night was very rainy and we ate early about 7 O'clock. It was, too cold and out dog began to shiver, outside. We didn't bother about it, and
@

laboratory. He had a number of assistants to help him.
He was not a pure Scientist, but a trial - and - error experimen
talist. He had the ability to select the best part of others' work
and co-ordinate them into some thing practical.
He invented the PHONOGRAPH a practical incandescent amp, light sockets, switches, fuses and wiring systems. He also con tributed for the invention of automatic telegraph, and the electric locomotive, the film machine and Portland cement. His contribution
to the electrical age was very important.
We cannot easily forget the Scientists who had helped us to enjoy the fruits of their inventions. Though Edison is no more he'll be remembered for ever by the people. E.
K, SKANDARAJ: Year 9 Di
we went to bed. It began to rain furiously and the thunder storms and the lightnings frightened us. I took my blanket and my two pillows and had a nice sleep,
4蕾

Page 62
In the mid-night I heard some cratching at the front door. El was afraid and my heart began to beat fast. I thought it was some theives. I wake-up our servant to look what the noise was, Then I also got up and went with her. By then we heard a cratch at our I back door And our servant also afraid. She wakeup my sister and without a lamp, three of us went near the window. We didn't see anything. Then we heared a Scratch at our kitchen door ! We were most afraid of this, and we checked the doors and went to our rooms, and began to sleep again. But I was still afraid of the noise.
Our garage didn’t have a door So rugs were made to form a door, and behind this door of rugs were some old thing,
Little later, a big crash was heard by all. All of us jumped up to our feet, and looked at each other in dismay, I was too afraid by this unknown noise. Everyone's heart started beating fastly, With some courage we all went near the window again to see what had happened, Our garage which had a door of rugs was
48

seen fallen in the ground. My the ind said to me that there were some theives inside the garage. When I told this, all became afraid, Silently we went and sat in the bed. All look at each other and couldn't come to a conclution. The whole night We were terribly upset, and not a wink of sleep we had
Vl
In the early morning with Some courage we opened the door slowly and my sister peeped into the garage. We were with frighten faces and beating hearts. My sister broke a laugh and to see our pet dog was having a sound sleep in peace. Then we were able to realize what had happened. We felt shy of ourselves. Our dog had felt so cold that night and it had wanted to sleep inside. For that it had scratched the doors to open. But we didn't open. So it had tried to get into the garage. The rugs were knocked down by the dog and that made the crashing sound.
Even now when I think of that awful night I am terribly nervous,

Page 63
The conditions of the
Roads have been built all over the world for better transport and travel. Even the Romans had realised this hundreds of years ago, and built fine straight roads to move their troops from one place to another.
In our war torn Jaffna, the conditions of roads are rather deplorable. The conditions of the roads are quite clear to any one who takes a ride along them.
Most of the roads are in a state of disrepair. The rubbles, fits and trenches pinake the road impassable for vehicles. Many roads are quite narrow and are not properly tarred. The narrow roads pose a lot of problems to the pedestrians as well as for the motorists. There is hardly sufficient space for the vehicles to overtake and move up and down. The conditions are worse when
vehicles have to over take other
vehicles. The drivers often have
to Swerve their vehicles this side or that side to avoid the pits and these sudden movements may lead to collisions.

roads in Jaffna
J. JEYAMATHAN Year 9 C
This problem becomes serious and fatal when there is traffic congestion or traffic james: I have personal experience of many accidents occuring on the roads due to these ugly conditions of the roads. These roads are unquestionably fateful for human beings to travel.
The edges of the roads are eaten away due to the heavy rains and floods The broken edges and the potholes on the roads, hamper the smooth flowing of the traffic On the roads, These con ditions cause extensive damage to vehicles. They make the task of driving more difficult, dan gerous and tire some. The sonditions of these roads are increasingly setting deteriorated by the heavy rains during the rainly season, and floods damage of wash away a good portion of the roads.
There are many culverts in a dilapidated condition. These culverts are a positive threat to the human beings who travel.
49

Page 64
Another draw back is that the roads are not lit at night. This condition may give robbers and thieves an advantageous position to hide and rob people at night.
Relief work for Refugi
During the last three years there have beea Several attacks by armed forces in different parts of the Northern Province. Thogs. ands of people have been killed and the rest have been compell. ed to move to safe areas. They have lost their belongings. They have lost their employment too,
The latest attack was in the Mathagal, Alaveddy and Pandaterruppu areas. The army has caused great destruction to life and property in these areas and has occupied. Some of these areas and the people of the neighbour. ing villages have sought refuge in safer areas.
Most of the refugees are now homeless and are in schools, ten
50

I pray that soon these conditions would be restored and look forward to the day, when we would be able to feel that travelling on the road is a pleasure. |
eeS
P. JEYANT HAN Year 10 E.
钜
ples and churches. Some are in temporary sheds and refugee camps. Some who could not fiind accommodation in any of these places are roaming the streets and finding shelter under the trees. They are exposed to the sun and rain,
The Government Agent, Wellfare Societies, the Red Cross Society and leading citizens have organized relief work to help these refugees. They are collecting funds, food, items, clothes and other necessities to help the se people. Volunteers and students have also come forward to help them.
It is the duty of every citizen to help in the relief work of the refugees.

Page 65
Procrastination
Every one has some duty or other perform at all times. Some of these duties need to be done occasionally. Others have to be done routinely. Whatever it may be, if a duty to be performed at a particular time, is put forward to or put off till some future time, it is “ Procrastination '.
Procrastination delays actions and therefore the result of such actions will also be delayed. A man inclined to procrastination will find a lot of work accutnulating, and in the end he will not be able to perform anything. The habit of procrastination is bound to cause losses an di disappointments. This is the opposite of punctuality. Punctuality is a vir
le.
A punctual person plans his work carefully and performs me.
Do You Know
7. VVhy foolsca/b qba4be?ʻ zs so
cq]led P
This name persists from olden times. In those days paper of

N. RAMA NAN Year 10 A
thodically with happiness. His achievements are great. He finds more leisure time and enjoys it. He does his duties at the right right time. On the other hand, a person inclined to procrastinate his work, puts off his work till a few days, few weeks, sometimes months. As a result he is a loser at the end. He is gloomy and finds it hard to do his duties all at once. Such persons are lazy and have no ambition in life. They won't prosper, If this is not checked or given up in time, it grows into a bad habit. In essence procrastination is the thief of time. By delaying work and idling at a time when we ought to work we lose or waste time.
Every one of us should therefore try and do our duties without procrastinating.
S, THU WA RAGAN wear 10 A
folio size had a water mark of a fool's head with a cap and bells. This was common from the thir. teenth to the seventeenth century, Of course, there is confusion with
51

Page 66
the Italian name for the paper of that size, fogliocapo which means folio-sized sheet.
2. How Canada got the name P
A Portuguese named Corteral sailed up the St. Lawrence, hoping to fiad that it would provide a route to India. His men were very much disappointed and cried aloud Canada', which in their language meant nothing here'.
The natives heard the expression so often that it came into common use, and later, when other Europeans arrived, they were greeted with Canada'. The natives imagined that by crying out this words, the new comers would hear it and depart as quickly as the Portuguese had done. In due course, the name stuck to the country and it has ever been called " Canada. '.
66 Who is a Scout 2
Lord Baden-Powell an Englishman, was the Founder of the Scouting movement. Boy scouts are companies of Young
52

3. When teas Billiards first
φια νεα Ρ
Billiards was first played as a game in 1429 in France. Since then it was played in many places in Europe. But it was only in 1.850 that it became a popular game. The first Billiards Championship match was held in 1870 at St. James Hall in London, Englanid.
4. Η οτω Sοαβ ροί είς για 2ηε
The word soap is the English equivalent of the French word "savon”. It got its name frona the seaport town of savona, near Geona, in Italy, noted for its early excellent manufacture of this de tersjve article.
5. Why do comen talk with
less effort
Women's vocal chords are shorter than those of the male. They are high pitched and require less air to work. As a result, wonnen can tak more with less effort.
T. NTRA
Year 10 A
school boys who are given a training in out door life and are taught to be of service to others,

Page 67
ஜெ. அச்சுதன் ( உதவித் துருப்புத் தலைவர் )
 

ତu ற் ற சாரண ர்கள்
ரிதாசன் தலைவர் )
தி. லக்ஸ்மணன் (பண்டகசாலைப் பொறுப்பாளர்)

Page 68


Page 69
Φ
பா. சுதாசன
 
 

ତu ற்ற சாரணர்கள்
கெ. கேதீசன்

Page 70


Page 71
The aim of this movement is to make boys physically strong, active and alert. The scouts are trained to use their eyes well, to keep their ears open and to do many useful things for them. selves and for others. A SCO ut Smiles and whistles under all difficulties.
Every scout must promise to obey and follow three simple rules, the scout promise:
1. To do his duty to God
and his country.
忍、
To help others at all times.
3. To obey the scout law.
The most important thing about a scout is his honour. A scout's honour is to be trusted. A true scout is clean in thought, cheerful and courteous.
Scouts learn many useful things so that when they grow old they may be good and useful citizens. A scout knows how to treat an injured person. He can cook his food, row a boat, swim the river and walk long distances. He lives much in open air. He is at all times ready to be of use to others,
ر)

The ideal of the Boy scout is service to society. If someone loses his way, the scout helps him to find the right way. lf some one gets hurt, the scout renders him first aid, and looks after him till the doctor takes charge of him. If a fire breaks out, a scout helps to put out the fire. When a scout sees some one drowning he rushes in, and tries to save him even at the risk of his own life. In case of
the theft or danger, a scout rings up the police at once.
Now a days scout training has almost become a part of school education. Every boy must join the scout troop and train himself to form good habits. The scout movement has done much good to young innen ali over the world.
The scout movement has done a great deal to promote friendship and better under standing among the various nations of the world. A scout is a friend to all and a brother to every other scout no matter to what country, class or creed the other may belong.
53.

Page 72
My idea of the Good
It is strange that there are very few teachers who can be classed under “Good Teachers'. Many have become teachers as a last resort - having failed to secure employment elsewhere. Many others have taken to - teaching as a first step to a better job. The moment they find one, they leave the school. Both categories of teachers have rao heart in the job, and therefore they take very little interest in their work.
There are certainly a few who have chosen this profession because they really love teaching. Such teachers not only teach the subjects given to them, but they also mould the character of their pupils by their example and
The good teacher does not avail himself of the leave that he is entitled to. He prefers to attend to any private business after school is over, or during the week-ends, or during the long holidays. He realises that when
54

Teacher
A P. VAKUEESHAN Year 11 C
ever he takes leave, it is the students who suffer. He comes a few minutes early to school. and sees that everything is ready for starting the work in his class. Pie is himself ready with his notes, and therefore does not waste any time thinking of what to do next. Such a teacher rarely has problems connected with discipline, because the students listen to him all the time.
He keeps the class active and alert by making his l'essons as interesting as possible. He is never hide and never descends to vulgar abuse. Ti'he necessity to use strong language does not arise in classes, where the teacher is always ready with the days work. The good teacher treats all his students with respect, and naturally they too show him great respect, He is fair to all and is nενεr guity of tavouritism. Students who are lucky to get such teachers, find their school work a pleasure a nd will always be grateful to them.
V

Page 73
My journey to the M
I was in the Apollo spacecraft, which was going to the Moon. I had never seen a spacecraft like that before. I was very happy, because I could go to the Moon in that space-craft ora which there were two men One of then had a familiar face. I thought, a while. At last I remembered that he was Neil Arm. strong, because I had seen him in pictures. Then I asked higa “are you Neil Armstrong?”, Hle said 'yes I am'. Then he asked me how I knew him. I said that I had seen him in pictures before
I saw many stars around me, but they were so far away. turned over and looked behind. I saw the Earth. It was very small like the Moon. I looked in front, too. I saw the Moon. it was very large, because we were about fifty thousand milles away from the Moon.
Suddenly the sqace-craft turned right and started going around the Moon to find a better place on the Moon to land. It was the near Orbit, which was

OO
S, JENALE Year 10 B
going round the Moon. Then the space-craft moved from that Orbit and came to a nearer Orbit. The space-craft went round the Moon. Ti' hen again the spacecraft started approaching the Moon. I saw the Moon getting larger and larger. Then again the space-craft started going around the Moon. It was the nearest, and last Orbit, we had to go.
Then Neil Armstrong and I got into the Lunar-module to reach the Moon. The other Astronaut, was in the command module. Then the Lunar-module of the Apollo space-craft which we got in started leaving the command module and approched the Moon. We landed after about tien minuts.
We were ready to set out from the Lunar-module and explore the lunar surface. Neil armstrong set out first. When he put his foot on the Moon, he said "This is one small step for a man, but a giant leap for the maa kind”. Then l set Out from the lunar-module,
5

Page 74
I was very happy to see the lunar surface. There were many craters. Some of them were very deep. I saw something was shining at the foot of one crater I wanted to get that and I started going down to the foot
“Sweet are the uses 0
The above paradoxical maxim of Shakespears seems to be true with reference to the present situation in Jaffna. Just three years ago, we lived peacefully. We had electricity to manage our work at home and Outside, We had buses and notor cars to travel to any part of the peninsula. We could do prompt correspondence within any part of the island and abroad.
Alas, what is the position of our country now 2 * Man is born free, but he is every- where in chains ” says Rous Seu. So äre wa in Jaffna We are depΥίνεά οί είectricity, transport and correspondence. The cost of living has soared very high which
56

of the carter to get that shining thing.
Suddenly skidded and rolled down. I screamed aloud, My mother came and asked me why I had screamed. Then II knew that it was only a dream,
had also fallen from bed.
If adversity ”
G, KRISHNAKUMAR Year 12 B
tells on the health of ordinary
men. People have gone panicky
and have rather become emotionally disturbed.
Though we are deprived of all our comforts, still we have not lost our strength of mind and intelligence which is supposed to be the gift of God to Jaffna Man. Some people having no courage to brave the difficult conditions, have left Jaffna to live in the metropolis and to go abroad. The departure of these people from Jaffna quite alarmed the remaining people also at the beginning, not knowing how to face the situation. Yet, we fared through all the adverse conditions,
VR.

Page 75
When we were deprived of electricity, we lit kerosene oil lamps it is said Necessity is the mother of inventions'. When the price of kerosene oil rose multifolded, some intelligent people in our soil invented the economic Jam bottle lamps in the long run this lamp had been modified. Now we see kerosene oil lamps being used for street lights as well. We can't forget the days, when people had to use wood ash as a substitute for washing soap At the beginning We found it difficult to dira, W. Water from the wells. Now we have learned to use our age old wellSWeeps,
Many people who became unemployed due to power cut have learned to do farming and business. Housewives have learned to cook meals using econo. թթյo hearths with tրinimum firewood which is a very scarce item
The non-availability of fuel for our vehicles is another blow
manage with our bicycles Stilldents as well as working people use bicycle as a mode of travel, irrespective of their age and sex. Bicycles are also used to carry
e008
How do all the people adjust

themselves to such a hard living Was it not adversity which had taught them lesson to live, forgetting at their comforts
It's no doubt that we find it difficult to manage the soaring cost of items with our meagre income. But we have learned to manage with all that is awaiia bie in Jaffna. We are not much worried about the medicines and disinfectants, We have
these pressures in another way have made minan physicaf jy and mentaly strozig body.
The impact of the war on the society demands analysis from another angle. Many have lost their bread winners several have become orphans Loss of human lives and property is a sad recurrent event of the day. Mata y houses had been demolished. Eventually many people are forced to live in crowded refugee Շa fիpՏ.-
But the present situation has also sa ved the society from deτηoralisatior Young sters have no time to idle or waste in immoral activities Pornographic literatures are not allowed to be circulated in the society. Indecent video film shows are banned.
57

Page 76
Crimes and robberies have been reduced to minimun. Dispute among people are amicably settled by mutual understanding. The hard earned money that has been wasted to settle petty disputes in courts is now a sawing for the people, Use of liquor has become a thing of the past.
The present situation has also brought about a shift of emiphasis from worldly to spiritual matters. Many ha ve become ascetic and even rather stoic to accept joy and sorrow a like, like the great Greek philosopher Soc
Drugs Abuse
What are drugs 2 What are their functions in the human body ?
Drugs are chemical substan Gies that affect the functions of living things. Normally drugs are used in treating, preventing and diagnosing diseases. Pharmaulogy is the term applied to the science that deals with
58

rates, Prayers and services are conducted in chappals and churches. Poojas are regulary conected in temples. So many people lead religious lives to find a way out of the present situation.
It is ture that we would ha ve been better off, if all these misfortunes of war had not befallien but we have been nurtured to face any kinds of challenge. We have grown strong mentally and physically. We would not have got this strength, if not for the adversity which imately proved that it is all a blessings in disguise.
U JEYA KANTHIAN Year 12 A
all aspects of drug action. But today the synthesis of various kinds of drugs has led to the manufacture of potentially dan* gerous chemicals that cause serious, sometimes fatal poisoning if used indiscretely.
In the popular sense, the termi “ drug o mainly refers to su ostances that affect psychological

Page 77
or behavioral functions. Their continuous use can lead to addiction or dependence. I would like to discuss here, about drugs that produce psychedelic effects
Although drugs have beneficial effects biologically, drug abuse too has been developed. Widespread a buse of drugs has resulted in an increase of drug toxicity, Especially, increased consumption of psycho active drugs and nurcotics have resulted in a drug cult '' or drug c]t gre .
There are drugs that affect or alter mented or psychological functions. These are known as hallucinogens or psyched lie drugs. Drugs like Lysergic acid diethyamide ( L. S. P) and canabis can produce the effects mentioned ΒιοΟ γe.
Man has been using various phychotropic drugs, such as a cohol, cannabis, opium to Over - come worry and strain to relief pain to alter their mood; to produce sleep; to enhance the appriciation of the world and to intoxicatie 3 weary mind Alcohol has been extensively used by men and women to into k icate a weary mind or to create appetite. Alcohol has been used by

many cultures and has been worshipped as God by many, There are various unet drugs such as morphine, heroin, marijuana, hashish and ghania that affect our physio logical systems,
The twin problems of alcohol and drug abuse have reached such enormous dimensions, that they ha ve been given the highest priority in all the countries and at International level.
The social and economic requirements of modern society have undergone a radical change, in the last few decades. Modern society is in a rapid state of transition and moves towards its consequences. The drig dominant societies produce negative social values. Various drugs are used in so many ways by so many people for so many different purposes and these drugs play psychological and social functions.
The drug abuse scene espe. cially in the third world represents a gloomy picture, A serious health and sociaj problems afecting the socia-economic con ditions are taking place by the use of alcohol and psychotropic drugs.
The young or adolescent find so lace in the abuse of drugs.
59

Page 78
The adolescent become ethnocentrie and egocentric. More and more teenagers of both sexes have been attracted to the drug world. The young mind becomes more unhappy and they rescri, to dangerous behaviour.
Can society Sucցeed, if individuals are a lowed unrestrained
From Log Cabin to W
Abraham Lincojn, the son of a poor man born in a log cabin has been a woodman, Surveyor, village postmaster, legislator, country lawyer, member of congress ahdi finally Head of State. These were the various stages in the life of this great man,
He was born on February Il 2, 1809 on tine Big South Fork of Nolin Creck, three milles from Hodgensdille Hordin Counrty, Kenfock. Thomas Lincoln his father worked as a carpenter. When the boy Abraham was four years old his family moved from his place of birth,
In 186 Thomus Lincoln went to Indiana. For a year the fami
 

self indulgence Certainly not Considering the severe problems caused by drug abuce and illicit drug trafficking, the governments of countries both at local level and at International level, must come forward to face this drug abuse and solve it. 口
hite House
V. P. KOHULA N Year 13 C
ly lived in a half-faced camp of logs, floorless, enclosed on three sides only, the open front protected only by pelts of the animals, the shooting of which the father preferred to his trade carpentering... Time melted, Thomus Lincoln built a cabin, the life was hard, the place was marshy, a breeding ground of malaria. The young Lincoln had to help his father out-door and to his mother in-door. Two years of living in this new place his mother fell ill of an unknown fever, called "milk sick ''. Alas the nearest doctor lived only thirty miles away The ill-fated mother, thin, and malnourished died. A year after the death, the widower set out on a

Page 79
journey and did not return until 1819. He, on his return, brought many things which this young boy has ever known - a wardrobe and a real bed, three small children and a young lady with bright looking, cardy hair, and a friendly face. Stepped from a wagon. This new corner was his step-mother Sarah Bush Johnson, a widow with three children,
A neyw page in the life of Abraham Lincoln took place. The second wife of Thomus Lincoln had, what the first had locked, robust health and energy. It was from this lady Abraham came te know What books Avere His Father refused, but Sarah insisted learning. Lincoln oved his step-mother and this love la sted all his life. She was always proud of him and proclaimed, he, Abraham, the best son a Yvonnan ever had, so lov - ing. He went to school hardly a year, but he learnt to read and write. He read everything, all and sundry.
Abraham was six feet two inches tall, with long arms and legs, a slender body and small head,
The turning point is his life began in 1828 when he saw the outer world. He went to New Orleans. Here, in New Orleans
RSSsessi

he, for the first time saw Slavery in operation, he vowed then, that if ever the chances come his way he would hit slavery, and he did it.
Abraham became a stores manager and engaged in local politics. Here, in New Orleans, he met James Rutledge who encouraged him to enter in local politics. His career as stores manager failed. He became for a short time as post-master of New Salem. Abraham Lincoln became Assistant surveyor for the district. In 1834 he was elected at the local poll." Thus he become a legislator. In the mean-time he entered the Bar. But could not last. He loved politics- Se he was elected in 1838, And once again in 1840. Abraham Lincoln married Mary Todd in November 4, 1842. In 1846. Lincoln Was nominated for the congress and went to Washington in 1847 to take his seat.
Abraham Lincoln, a man who met defeats and disappointments never tired. He tried. He was the First Republican Party Candidate. But defeated his rival in politics, Dougles was re-elected.
National Convention of the Republican Party met in Chicago in May 1860 and nominated him as candidate for the Presidency.
61.

Page 80
The Democrate Press attacked him with mud. But he won
In 1865 Lincoln Succeeded in having passed the 13th Amendmaent to the American Constitution, which ended slavery for ever in U S A. He was threatened to be killed. But he took it with a smile. But one John Wilkes Booth an actor and a fanatic shot him with a pistol.
Lincoln dedicated his life for universal equality of Hinman Rights.
V
Rocket
As we go higher above the earth, the air thins out. There is nothing to hold an aeroplane. Its wing would be useless in space because there is no air. How can we get into space P And how do we move about once we are there ?
The answer is to build a rocket, it does not need wings to fly. It can fly where there is no air. It can also travel much faster than an aeroplane. This
62

Benevolence and forgiveness were the very basis of his character, He was the Architect of his own fortunes, rising with every opportunity, mastering every emergency, fulfilling every duty. He, not only proved himself pre-eminent, the man of the hour, but the signal benefactor of posterity,
He a states...man, ruler and liberator, whom civilization will remember for ever, He was the man who rose from the log cabin to the White House L
W. P SASE WARNAN year 13 C
helps us to get away from the earth.
A rocket goes up on a cloud of fire. Where does this fire eone from ? Most of the rockets are made up of fuel tanks. When the rocket is started, the fuel begins to burn. As the fuel burns, hot gas is given off. The hot gas builds up inside the rocket like steam in a kettle, The gas tries to get out. It can only get out through a small nozzle at the bottom. So it comes rushing out and pushes the rocket upwards,

Page 81
Hozo a rocket Works 2
We can easily make a small model of a rocket. Get a balloon. Blow it up, and hold the neck tightly. The balloon is full of gas The gas pushes outwards to get out. It can only get out when you let go of the balloon's neck. The balloons neck is like the nozzle at the bottom of a rocket. When het go the balloon, it zooms around as the gas squirts Out
Almost the same thing happens in a rocket. The gas that builds up in the rocket can only
A Great A Rounder
Kapil Dev, the former Indian skipper achieved another mile stone in his career when he got his 432 Wicket in the test cricket. He is the highest test vicket taker in the world. The fact that he had crossed Sir, Richard Hadlee's world record of 43l wickets. He also completed 5000 runs in the test cricket. He be
نی

get out through a small nozzle. The force of the gas squeezing
through the nozzle pushes the rocket up.
The same thing happens if you turn a hose pipe on and let go the hose pipes end. The force of water squirting out of the pipe, makes the pipe move a botat
The only difference is that the gases in a rocket are so hot that they give a much greater push. It is pushed along by gas escaping from inside it. Therefore a rocket works in space where
there is no air. A rocket does not need anything to push against. O
K. VELA UTHAMURTHY Year 13 E.
come the first test al rounder in the world to achieve this double. He claimed his 432 wicket in the 130th test in India, When he had Hashan, Tillekeratne caught by Sanjay Manjrekar, Kapil crossed the 50000 run mark against Engand at Madras in 1993. He made 65 not out in the first inninge. In the field Kapil's contribution to the team is valuable.
63

Page 82
Born on January 6th, 1959 at Haryana. He made his test debut against West Indies in 1977.
Number of test played: 130
Centuries : 8
Fifties: 。 27
Highest Score: 63
Runs : 524
Catches : 7O
Wickets: 432
Best figure: 9 for 83
5 Wickets in an intaings 26 times
O Wickets in the match : 2 times
The above statistics is up to February 1994,
Kapil Dev reached the memorable milestone of taking 200 wickets in one day internitional. So far he is the first bowler do so. He
MO
MOUTH: In man the gate in the woman th
FRE
Love is only Friend are
34

captured his 200th wicket when
he trapped Winston Benjamin lbw
in the match against West Indies.
Kapil become the first all rounder
to get 3000 runs in one day internationals.
He also achieved the honour of becoming the second highest scorer in the instant cricket against Zimbav we. He scored 175 not out in the match. He shared 126 runs unfinished partnership with Kirmani for 9th wicket.
One Day Internationals: 216
Century :
ifties : 量4
Best: 5 for 43
Ruins 3726 Highest Score 175
Catches : 69
Wickets : 250 D
UTH
way to the Soul; e Outlet of the heart. — Bierce, The Devil's Dictionary.
END
chatter
all that matter — Gellety Buries.

Page 83
கழகங்கள்
இந்து இளைஞர் கழகம்
போஷகர்
திரு. அ. பஞ்சலிங்கம் (அதிபர்)
உய போஷகர்
திரு. நா. சோமசுந்தரம் (பிரதி அதிபர்)
பெருந் தலைவர்
திரு. சு. புண்ணியலிங்கம் பெருஞ் செயலர்
திரு. ந. தங்கவேல்
பெரும் பொருளர்
திரு. ச. வே. பஞ்சாட்சரம்
1991
தலைவர்
செல்வன் லை. லோகநாதன்
G?égFCA UpGu)ô
செல்வன் க. பூரீராம்
பொருளர்
செல்வன் ஆ. ஆரூரன்
_துகலையை

1991 1993
1992
தலைவர்
செல்வன் தி, மணிவண்ணன்
Gδα ανουά
செல்வன் க. பிரசாந்தன்
பொருளர்
செல்வன் மா. புலிராஜ்
1993
தலைவர்
செல்வன் பூரீ. தர்சனன்
6, στίχνουή
செல்வன் ப. வேழத்தெழிலன்
பொருளர்
செல்வன் சோ. முகுந்தன்
எமது கழகம் சகல சைவசமய விழாக் களையும் கொண்டாடி வருகின்றது.
《ཆ_____________
65

Page 84
கல்லூரி வ ளா க பூரீஞானவைரவ சுவாமி ஆலயத்தின் நித்திய பூசைகளை யும் காலைப் பிரார்த்தனை ஒழுங்குகளை யும் நடாத்தி வருகின்றது. கோயில் கும் பாபிஷேக தினத்தை வருடாவருடம் சிறப் பாக சங்காபிஷேக நிகழ்ச்சியுடன் அநுட் டி த் து வருகின்றோம். இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர் சங்கம், அபிவிருத்திச் சங் கம் என்பன வழங்கிவரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. இவர்களுக்கும் எமது நன்றிகள்.
மேலும் நவராத்திரியின்போது எமது கழகம் நடாத்திய சைவசமயப் போட்டி களில் தங்கப்பதக்கங்களுட்பட பல பரிசில் களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
1991 ஆம் ஆண்டு சைவபரிபாலன சபையினால் நடாத்தப்பட்ட சைவசமயப் பாடப் பரீட்சையில் அதிகமான மானவர் களை அனுப்பி பாடசாலைப் பரிசில்களை யும், க. பொ. த. (சா/த) பரீட்  ைச யில் முதன்மை மாணவனுக்குரிய தங்கப்பதக்கப் பரிசிலையும் (செல்வன் பாஸ்கரன்) பெற் றுள்ளோம்.
1991 ஆம் ஆண்டு எமது மன்றம் சமா
தானம் வேண்டி ஆத்மஜோதி நா. முத் தையா அவர்கள் தலைமையில் இலங்கை
இந்துப் பேரவை நடாத்திய ஸ்தல பாத யாத்திரையிலும் பங்குகொண்டதோடு அடி யார்களையும் வரவேற்று உபசரித்தது.
தமிழ்ச் சங்கம்
3 Ιταλαμη 6ητή -
திரு. அ. நாகரத்தினம்
66

நவராத்திரியின்போது ந  ைட பெற்ற பேச்சுப் போட்டிக்கு புரவலர்களும், பழைய மாணவர் சங்கமும் தங்கப்பதக்கங்களைத் தந்து எம்மை ஊக்குவித்தனர். 1992 இல் செல்வன்கள் க. ஜெயநிதி, பா. சுதர்ஷன், பொ. முருகதாஸ் ஆகியோர் தங்கப்பதக் கம் பரிசில் பெற்றனர்.
இவ்வாண்டு எமது பெரும் பொருளா ளராகக் கடமையாற்றிய திரு. வே. சண்முக லிங்கம் அவர்களின் திடீர் மறைவு எம்மை யெல்லாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த் திப்பதோடு அன்னாரின் சேவையை நாம் என்றென்றும் நன்றியோடு நினைவிருத்து @aró.
1993 ஆம் ஆண்டில் நாம் பல சைவ சமயப் போட்டியிற் பங்கு கொண்டு வழமை போல் பரிசில்களைப் பெற்றோம். நல்லுரர் ஆலய விழாவில் நமது சேவை பலராலும் பாராட்டப்பட்டதாகும். எமது கல்லூரி இலச்சினையைப் பெற்று எமது பிரதிநிதி களுக்கு வழங்கினோம்.
இவ்வாண்டு துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சொற் பொழிவுடன் மணிவாசகர் விழா வெகு வி ம ரி  ைச யாக க் கொண்டாடப்பட்டது. எமது கழகம் மென்மேலும் சேவைசெய்ய எல்லாம் வல்ல பூரீ ஞானவைரவப் பெரு மான் அருள்புர்வாராக, |
துணைக் காப்பாளர்:-
திரு. ந. தங்கவேல்

Page 85
தமிழ்ச் சங்க உத்தியோகத்தர்கள்
1990 - 9
தலைவர்:
வே, ஜெகரூபன்
○ 学びaり分r
அ. ஜெயக்குமார்
பொருளார்:-
ம. சதீஸ்
92 - 9 الة
தலைவர்
த. கஜதேவசங்கரி
செயலர் :-
அ. ஜெயக்குமார்
பொருளர்:-
ព្រឹ, L_63@Tគោ}
992 - 93
εδαύρου ωή -
மு. விஜயராகவன்
Ο στίχνουή : -
ச. மணிமாறன்
பொருளர்
பூரீ பிரசாந்தன்
1923 - 94.
தலைவர்
க. ஜெயநிதி
6, σε ανουή : -
சோ. சுஜிவகுமார்
பொருளர்:-
ம, அரவிந்தன்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்ச் சங்கம் நீண்ட காலமாக சிறப் புடன் இயங்கி வருகின்றது. இச்சங்கம் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 4 கிளைச் சங்கங்களை யும் ஒரு தாய்ச் சங்கத்தையும் கொண்டு செயற்பட்டு வருகின்றது. கிளைச் சங்கங் களுக்கு கீழ்க்காணும் ஆசிரியர்கள் பொறுப் பாக இருந்து செயற்பட்டு வருகின்றனர்.
6, 7 ஆம் ஆண்டுக் கிளை
திரு. த . அம்பிகைபாகன் திரு. சி. தயாபரன்
8, 9 ஆம் ஆண்டுக் கிளை
திரு. மு. பா. முத்துக்குமாரு திரு. பொ. ஞானதேசிகன்
10, 11 ஆம் ஆண்டுக் கிளை
திரு. ச. வே. பஞ்சாட்சரம் திரு. இ. சுந்தரலிங்கம்
12, 13 ஆம் ஆண்டுக் கிளை
திரு. இ, ஈஸ்வரதாசன் திருமதி மீரா. அருள்நேசன்
இக்கிளைச் சங்கங்கள் ஒவ்வொன்றும்
மாதமொருமுறை திங்கட்கிழமைகளில் சங் கக் கூட்டங்களை நடாத்தி வருகின்றது . இவை மொழி, கலை என்பவற்றை வளர்ப் பதில் முன்னிற்கின்றன. இவ்வாறே தாய்ச் சங்கமும் பாடசாலைக்கு உள்ளேயும் வெளி யேயும் நடைபெறுகின்ற போட்டிகள், தமிழ் விழாக்கள் போன்றவற்றை முன்னின்று நடாத்தி வருகின்றது.
92 ஆம் ஆண்டு தமிழ் மொழித்தின மாவட்டப் போட்டியில் பரிசு பெற்றோர்.
பல்லியம்:- 1 ஆம் பரிசு கட்டுரை :- 4 ஆம் பிரிவு சி. சுஜிதரன்
2 ஆம் இடம் பா ஒதல்:- 4 ஆம் பிரிவு பூரீ. தர்சனன் 3 ஆம் இடம் பேச்சு:- 4 ஆம் பிரிவு பூரீ பிரசாந்தன் 3 ஆம் இடம்
67

Page 86
93 ஆம் ஆண்டு தமிழ் மொழித்தின மாவட்டப் போட்டியில் பரிசு பெற்றோர்.
பேச்சு:- 3 ஆம் பிரிவு க. சுஜீவன்
1 ஆம் இடம் பா ஒதல்:- 4 ஆம் பிரிவு பூரீ. தர்சனன்
1 sigh 3 lb குறட்பா அறிவு:- குழு 2 3 ஆம் இடம் பேச்சு:- 4 ஆம் பிரிவு
ஜெ. ஜெயகாந்தன் 3 ஆம் இடம் எமது தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து செயற்பட்டு வருகின்ற இசை ஆசிரியர்களின்
English Union
Office bearers
Ραίγοη
Mr. A. Panchalingam (Principal) να σε Pαίγοη
Mr. C. Jegan anthan (Co-ordinater) President :
Mas, Nishanka Divakalada
Vice President :
Mas. S. Aravin than
Secretary :
Mas, J. Jeyakanthan Asst. Secretary :
Mas... A. Dominic Aravin than
Tγρας να γεγ :
Mas, G. Partheepan
A sist, Treasurer :
Mas. A. Ramaraan
68
ー ○ー

பங்கு பாராட்டப்பட வேண்டியதாகும். அவ்வாறே ஏனைய ஆசிரியர்களும் ஒத்து ழைப்புத் தந்து வருகின்றார்கள்.
மேலும் எமது சங்கத்தின் முயற்சியி னால் இன்று நாடகம், கவிதை, இசை, பேச்சு, எழுத்து, விவாதம், போன்ற சகல துறைகளிலும் மாணவர்கள் வளர்ச்சி பெற் றுள்ளார்கள். வருங்காலத்தில் இவ்வாறே வளர்ச்சி பெற எமது சங்கம் அயராது உழைத்துவர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. Τ
Teachers in Charge
Mr. J. Manoranjan Mr. I. Ganeshan
Mr. T. S. Kathirkamanathan
Mr. K. Srikantha
The Union had the English day Celebrations this year on the Oth of March after a long time with Mr. Thurai Thiagarajah Deputy Director of Education, Jaffna ) as the Chief Guest. Mrs. Thiagarajah gave away the prizes. In order to make the Students to take interest in English the English Langa age Day Competitions at School Level were conducted on the 20th, 21st and 22nd of June

Page 87
in Reading, Spelling, Hand writing, Recitation, Picture Competition, and Oratory.
Our Literary Union met once a month. There are about four
சாரணர் அறிக்கை
குழுச்சாரன தலைவர்:-
திரு. க. விக்னேஸ்வரன்
சாரண தலைவர்கள்:-
திரு. ந. தங்கவேல் (கடற்சாரணியம்) திரு. மு. பா. முத்துக்குமாரு (குருளையர்) திரு. பொ. வில்வராஜா (திரிசாரணர்)
துருப்புத் தலைவர்:-
செல்வன் ந. கெளரிதாசன்
உதவித் துருப்புத் தலைவர்:-
செல்வன்ஜெ. அச்சுதன்
பண்டகசாலைப் பொறுப்பாளர்:-
செல்வன் தி. லக்ஸ்மணன்
செயல9ர்:-
செல்வன் சி. சிறீகரன்
பொருளர்:-
செல்வன் கு. பார்த்தீபன்
கடற்சாரணர்கள்:- துருப்புத்தலைவர்:-
செல்வன் கி. துஸ்யந்தன்
உதவித்துருப்புத்தலைவர்
செல்வன் பா. சுதர்சன்
செயலர்
செல்வன் அ. இராகவன்

hundred and twenty raembers in the Union. We had interesting Speeches, Songs, Debates and Plays. The members showed greater enthusiam in the activities of the Union.
பண்டகசாலைப் பொறுப்பாளர்:
செல்வன் க. சுபாகரன்
77 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த எமது சாரணிய இயக்கம் தற்போது சாரணர், கடற்சாரணர், திரிசாரணர், குருளையர் ஆகிய நாற்படைகளையும் கொண்டு சிறப் பாக இயங்கி வருகின்றது. மொத்தமாக 105 அங்கத்தவர்களைக் கொண்ட அமைப் பில் ஜனாதிபதி விருதுச் சாரணர்கள் 06 பச்சை நாடா விருதுச் சாரணர் 07 ஆகி யோரும் அடங்குவர்.
இவ்வருட ஜனாதிபதி விருது பெற்ற சாரணர்கள் விபரம்,
1. ந. கெளரிதாசன் 2. தி லக்ஸ்மணன் 3. பா. சுதர்சன் 4. கெ. கேதீசன் 5. ரு. பார்த்தீபன் 6. ஜெ. அச்சுதன்
குழுச்சாரண தலைவராக இருந்த திரு. பொ. சிறீஸ்கந்தராஜா இப்பதவியி லிருந்து மாற்றங் காரணமாக ஓய்வுபெற திரு. க. விக்னேஸ்வரன் அவ்விடத்திற்கு அமர்த்தப்பட்டுள்ளார். இவ்வருடம் பாட சாலையில் புதிதாக இணைந்த திரு. செ. தேவரஜ்சன் ( சாரண உதவி மாவட்ட ஆ  ைண ய ர ள ர்) திரு. தி. சிறீகரன் (மாவட்டதிரி சாரணர்) ஆகியோர் எமக்கு பயிற்சியளிக்கின்றனர்.
69

Page 88
இவ்வ ருடம் 50ற்கும் மேற்பட்ட புதிய சாரணர்கள் சின்னஞ் சூட்டப்பட்டு சாரண இயக்கத்தில் இணைந்தது குறிப்பி டத்தக்கது.
இவ்வருடம் யாழ் மாவட்ட சாரணர் களுக்கு இடையேயான பேடன் பவல் தின போட்டிகளிலும் அனேக முதலிடங் களைப் பெற்று மாவட்ட ரீதியில் யாழ் இந்து சாரணர்கள் முதலாம் இடத்தைப் பெற்றனர்.
இவ்வருடம் சாரணர்களின் பெற்றோர்
களைச் சந்தித்து கலந்துரையாடும் நோக் கோடு பெற்றோர் ஒன்றுகூடல் தின
லியோ கழகம் 1993/ 19
1991 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி சுன்னாகம் லயன்ஸ் கழகத் தின் தலைவர் லயன் ஆ. மகாலிங்கம் அவர்களால் எமது கழகம் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்பட்டது.
நிர்வாக உறுப்பினர்கள்
1991 / 1992
ஆசிரியர் ஆலோசகர்
திரு க. தவமணிதாசன்
தலைவர்:
லியோ. ப சாய்மருகன்
ώσαμουή :
லியோ சா, துஷ்யந்தன்
7.

விழாவை அறிமுகப்படுத்தி அ த  ைன ச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
வழமைபோல் அணிகளின் பயிற்சிப்
பாசறைகளும் துருப்புப் பயிற்சிப் பாசறை
யும், அணிக்கூட்டங்களும், துருப்புக் கூட் டங்களும் நடைபெறுகின்றன.
பவளவிழா கண்ட சாரணர் குழு இக் காலப்பகுதியிலே பவளவிழா மலர் ஒன்றை யும் சிறப்பாக வெளியிட்டது. வழமை போலப் பயிற்சிகளிலும் யாழ் மாவட்ட செயற்பாடுகளுக்கு ஏற்ப மருத்துவசேவை, பேரணிகள், கல்லூரி விழாக்கள் வேறு சமூக சேவைகள் என்பவற்றில் சேவை யாற்றி வருகின்றனர்.
94
பொருளர்:
லியோ, சி. கணேஷ்வரன்
பத்திராதிபர்
லியோ, க. ஜெயநிதி
1992 / 1993
ஆசிரியர் ஆலோசகர்
திரு. நா. ஞானப்பிரகாசம்
தலைவர்:
லியோ. ந. ராகவன்
6) σανoυή : Vܛ
லியோ, க. ஜெயநிதி

Page 89
பொருளர்;
லியோ, சி. சண்முகதாஸ்
பத்திராதிபர்:
லியோ. அ. சுயதரன்
1993 | 1994
ஆசிரியர் ஆலோசகர்:
திரு. நா. ஞானப்பிரகாசம்
ഴ്ചബ്ബ് :
லியோ. க. ஜெயநிதி
6η σεμνου ή :
லியோ. சி. சஞ்ஜீவன்
6) υπό6η ή:
லியோ. ம. அறிவழகன்
பத்திராதிபர்
வியோ ப. சுதர்சன்
எமது சேவைகள் செயற்றிட்டங்கள்
1992 / 1993
* எமது பிரதேசத்தில் மிக வேகமாகப் பரவிய கொலரா நோயினைத் தடுப் பது சம்பந்தமாக யாழ் சுகாதார வைத்தியப் பணிமனையின் அனுசர ணையுடன் கருத்தரங்குகள், தெருக் கூ த் துக் க  ைள ப் பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் நடாத் தியமை,
கொலரா நோய்த்தடுப்புப் பற்றி ய துண்டுப்பிரசுரங்களை விநியோ கி த் g560LD,
* சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத் தை முன்னிட்டு யாழ் விழிப்புலனற் றோர் சங்க உறுப்பினர்களுக்கு வெள் ளைப் பிரம்புகளை அ ன் பளிப்பு ச் செய்தமை.

* "வெள்ளைப் பிரம்பின் மகத்துவம்
என்னும் நூல் வெளியீட்டு விழாவை நடாத்தியமை.
* மரநடுகை வாரத்தில் பாடசாலையி னுள்ளும் சுற்றாடலிலும் பல பயன்தரு மரங்களை நாட்டிப் பராமரித்து வரு கின்றமை, -
* இ டம் பெயர்ந்த மக்களுக்களுக்காக எமது கழக உறுப் பினர் க ள் ஏறக் குறைய 2000 உணவுப் பொதிகளைக் சேகரித்து மானிப்பாப் அ க தி க ள் முகாமுக்கு வழங்கியமை,
* பாடசாலைச் சுற்றாடலிலும் ஞான வைரவர் ஆலய முன்றலிலும் சிரம தானப் பணிகளை மேற்கொண்டமை
வருடாவருடம் எ ம து கழகத்தால் யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கி டையேயான பொது அறிவுப் போட்டி ஒன்று நடாத்தப்பட்டு பெறுமதி மிக்க பல ப ரி சி ல் க ஞ ம் சான்றிதழ்களும்
வழங்கப்படுகின்றமை,
* ஊனமுற்றோருக்கான முச்சக்கரவண்டி அன்பளிப்பு வைபவத்தினை மிக விமரி சையாகக் கொண்டாடியமை.
* சிற்றுண்டிச்சாலை ஒன்றைப் பாடசா
லையில் நடத்திவருவதோடு வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவசமாக சிற்றுண்டி வழங்குதல்.
* ஒவ்வொருவருடமும் கழக அங்கத்தவர் களுக்கான அறிமுக நிகழ்வு பதவியேற்பு வைபவம் போன்றவற்றை நடாத்தி
リ_scm)裏)。
போன்ற பல சேவைகளை ஆற்றிவரு கின்றோம்.
எமது பணி சிறக் க ஒத்துழைக்கும் அதிபர், மற்றும் பாடசாலை அங்கத்தவர் களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள், L
7.

Page 90
பரியோவான் முதலுதவி
யாழ் இந்துக் கல்லூரி பரியோவான் முதலுதவிப் படைப்பிரிவானது தனது 1992 - 1993 ற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.
இப்படைப்பிரிவானது அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களைக் காப்பாளராகக் கொண்டதுடன் அவரின் ஆலோசனைகளை ஏற்று சிறப்பா க இ ய ங் கி அவரின் பாராட்டைப் பெற்று விளங்குகின்றது.
பிரிவு அத்தியட்சகர்.
திரு. சண், தயாளன்
பிரிவு உத்தியோகத்தர் -
செல்வன் இ. விஜயரூபன்
திரு. சண், தயாள்ன் அவர்களின் சிறந்த நெறிப்படுத்தலின் கீழ் செல்வன் கி. விஜயரூபன் அவர்களின் தலைமையில் இப்படைப்பிரிவானது மனித நேயத்திற் கான தன்னலமற்ற பல சேவையினை முன் னின்று சிறப்பாக செயற்படுத்தி பல பாராட்டுக்களை பெற்றதுடன் இக் கல் லுரரி யின் புகழை ஒங்கச் செய்துள்ளது.
1992-1993 θα σοση ഒ്ഗട്ട് 6ിക0ൂ
பல ஆலய விழாக்கால உற்சவங்கள் தேர்த்திருவிழாக்கள் எ ன் பன வ ற் றி ல் கலந்து கொண்டு முதலுதவி, விதி ஒழுங்கு நடவடிக்கைகளை மே ற்கொள்கின்றனர். கம்பன்விழா, மேதினம், விளையாட்டு நிகழ்வுகள் போன்ற பல நிகழ்ச்சிகளில் சேவை ஆற்றி வருகின்றனர். இடம்பெயர்ந் தோருக்கு முதலுதவி சேவை அளித்தும் அவர்களுக்கான மதிய உணவையும் மக்க ளிடம் இருந்து பெற்று வழங்கியுள்ளனர். அத்துடன் எமது பாடசாலை மைதானப் பகுதி முழுவதும் மரம் நாட்டி பராமரிப்ப துடன் சிரமதான பணிகளிலும் ஈடுபட்டு வரு
Ά2

ப்படை
கின்றனர். நோயாளர் பராமரிப்பிலும் ஈடு பட்டு தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்த தானமும் வழங்கிவருகின்றனர். முதலுதவி, வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவற்றில் சிறப்பான செயற்பாடுகளை காட்டியுள்ள னர். மற்றும் கல்லூரி சம்பந்தப்பட்ட மர
ணச்சடங்குகளில் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதை வழங்கி வருகின்றனர். பாடசாலை மைதான விஸ்தரிப்புக்கு உதவி யாக அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு கணிசமான அளவு நிதியை பாடசாலைக்கு பெற்று தந்துள்ள னர். அத்துடன் மாவட்ட ரீதியாக நிகழ்த் தப்படும் பயிற்சி வகுப்புக்கள் பலவற்றிலும் பங்கு பற்றி வருகின்றனர். பாடசாலை விளையாட்டுப் போட்டியில் இடைவேளை யின் போது காட்சி அணிவகுப்பு மரியா தையை நடத்தி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளனர். மற்றும் பாடசாலை நேரங் களில் ஏற்படும் முதலுதவியை இவர்கள் முன்னின்று நடாத்தி வருகின்றனர். பிரி விற்கான முதலுதவி வகுப்புக்கள் நடாத் திய திரு. சி. அனுஷயந்தன் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின் றோம்.
அத்துடன் எமது படைப்பிரிவில் சார் ஜன்ட் பதவியில் இருந்து மா. புவிராஜ் இ. விஜயதீபன் ஆகிய இருவரும் பிரிவு உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் 1992 - 1993 ற்கான சிறந்த பரியோவான் முதலுதவிப்படை முதலுதவி யாளராக செல்வன் இ. விஜயரூபன் தெரிவு செய்யப்பட்டTர்.
தன்னலமற்ற விவேகமான பண்பான குணநடத்தை கொண்ட உறுப்பினர்களால் பற்பல பாராட்டுக்களைப் பெற்று கல்லூரி யின் புகழை ஒங்கச் செய்து நிற்கின்றது.
SERVICE TO MANKIND
|

Page 91
இன்ரறக்ட் கழகம்
ஆண்டு அறிக்கை
1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் றோட்டரிக் கழகத்தால் எமது கழகம் கல் லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எமது கழகத்தின் ஆரம்பகாலத் தலைவ ராக nt, ச, நரேந்திரனும், செயலராக Int, பா. பாலகுமாரும் கடமையாற்றினர். பின்னர் 91 - 92 ஆம் ஆண்டுகளுக்கு தலை வராக Int, பா. பாலகுமாரும், செயலராக Int. இ. விஜயரூபனும் கடடையாற்றி
চৈতfff | 瞳
ஆண்டு அறிக்கை 1992 - 1993
தலைவர் :- நி. டிவ கலாலா
உபதலைவர் - க. பூரீமோகனன்
செயலர் Լյր ց լք 6նմr 6ծr
உப செயலர் தி. லக்ஸ்மணன்
பொருளர் அ டொமினிக் அரவிந்தன்
இயகருநர்கள்
சோ. ராஜ்செந்தில் செல்வன் ந. இந்திரநாத்
ச. சதீஸ்வரன்
ஜெ. ஜெனார்த்தனன்
பத்திராதிபர்கள் -
ச. ஞானச்சந்திரன் ந. நவஜீவன் கு. மோகனேஸ்வரன்
கல்லூரி அதிபர் அவர்கள் எமது கழக போஷகராகவும், றோட்டரி ஆலோசகராக வும் கடமையாற்றுகிறார். ஆரம்ப காலத் தில் எமது கழக ஆசிரிய ஆலோசகராக திரு ஆ. அரவிந்தநாதன் அவர்களும், பின்
இை

னர் திரு. ஐ. பாஸ்கரன் அவர்களும் தற் போது திரு. க. நித்தியானந்தன் அவர்களும் கடமையாற்றுகின்றனர்.
1992 - 1993 க்கான எமது கழக சேவைகள்:
* மிகவும் பின்தங்கிய கிராமங்களான சோழபுரம், கண்ணாபுரம் ஆகியவற்றில் சுகாதார மேம்பாட்டுச் செயற் திட்ட மொன்றை நடாத்தினோம். இச் செயற் திட்டத்தின் மூலம் அவ்வறிய மக்களி னின் துன்ப நிலையை வெளியுலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டோம்.
* கொடிய போர்ச் சூழலால் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்க ளுக்கு 50 மூடைகள் நிரம்பிய ஆடை களும், ஏறத்தாழ 25000 பெறுமதி யான 700 க்கு மேற்பட்ட உணவுப் பொதிகளும் சேகரித்து வழங்கினோம்
* எமது பாடசாலையினுள் ஏராளமான நாட்கள் சிரமதான பணிகளை மேற் கொண்டதுடன் கல்லூரிக்கு அண்மை யாக K. K. S. வீதிக்கருகில் ஒரு பூந் தோட்டத்தினை அமைத்து தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.
* விருந்தினர் உரை வைபவம் ஒன்றை நடாத்தி அவ்வைபவத்தில் பேராசிரியர் க. கணேசலிங்கம் அவர்களை உரை
யாற்ற அழைத்திருந்தோம்.
* எமது பாடசாலையில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இ  ைடயி லா ன உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் பிரவேச ரிக்கட்டுகளை பொறுப்பேற்று விநியோகித்தோம்.
* எமது கழகத்துக்கு நிதி சேகரிப்பதற் காக கல்லுரியில் வீடியோ படக்காட்சி
73

Page 92
ஒன்றையும் மாணவருக்கு பயன்தரக் கூடிய முத்திரைக் கண்காட்சி ஒன் றையும் நடத்தினோம்.
எமது கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத் தில் இருந்து கல்லூரி முடிவடைந்த பின்னர் வீதி ஒழுங்கை பேணும் நட
செஞ்சிலுவை இளைஞர்
ஆண்டறிக்கை (1992 - 1993)
எமது செஞ்சிலுவை இளைஞர் வட்டம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 93 ஆம் ஆண் டோடு 5 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இவ்வேளையில் இவ் அறிக்  ைக  ைய ச் சமர்ப்பிப்பதில் பெரும் மகிழ்ச்சியடை கின்றோம். கடந்த ஆண்டுகளில் செஞ்சி லுவை இளைஞர் வட்டமானது சிறப்பாகச் செயற்பட்டு பெரு வளர்ச்சியினை எய்தி யுள்ளது. இச் செயற்பாடுகளை திறம்பட செயற்பட அவ்வவ் ஆண்டுகளின் பொறுப்பா சிரியர்களினதும் செயற்குழு உறுப்பினரின தும் பெரும் உழைப்பே காரணமாகும்.
1992ம் ஆண்டுக்கான செயற்குழுவில் பொறுப்பாசிரியர்கள்:
திரு. ம. இக்னேசியஸ் திரு. சி. கிருஷ்ணகுமார் தலைவர் செல்வன் வி. சுதாகர் செயலர் செல்வன் ச. சிவகாந்தன்
பொருளர் செல்வன் ச. பிரசாத்
|993 ვლის
தலைவர் செல்வன் சி. சிவசுதன் செயலர் செல்வன் ச. பூரீகுமரன் பொருளர்; செல்வன் ச. சிறிசிவகுமரன்
இந்தக்காலப்பகுதியில் எமது செஞ் சிலுவை இளைஞர் வட்ட அங்கத்தவர்கள்
ή 4.

வடிக்கையில ஈடுபட்டு வருகிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக முதன்முத லாக எமது கழகம் சார்பாக "தூறல்" எனும் செய்தி ஏட்டினை வெளியிட்டு
எல்லோரது பாராட்டினையும் gift O. தாக்கிக் கொண்டோம்.
бол "ц _un,
பல நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அவற் றில் சில முதலுதவி வகுப்புக்கள் நடாத் தப்பட்டன. புதிய அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றமை, முதலுதவிக்கு தேவை யான மருந்துவகைகளை உரிய இடத்தி லிருந்து பெற்று பாடசாலையிலும் வேறு இடங்களிலும் பல முதலுதவிகளை மேற் கொண்டது, அகதிகளுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களை சேகரித்தும் சமைத்தும் கொடுத்தமை, பிரார்த்தனை மண்டபத்திற்கு அருகிலுள்ள இடத்தை சிறந்த பூந்தோட்டமாக்கியமை, எமது பாடசாலையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல உதவி களைப் புரிந்தமை, யாழ் போதனா வைத் தியசாலையில் நோயாளிகளைப் பராமரிப்பு தில் இரவு, பகலாகக் கடமை புரிந்தமை, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையின் உபதலைவர் புவனேந்திரன் அவர்களின் ஈமச்சடங்கிலும், கண்டன ஊர் வலத்திலும் கலந்து கொண்டமை, எமது கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டத்தில் செஞ்சிலுவைசங்க அம்புலன்ஸ் வண்டியின் உதவியுடன் பல முதலுதவிகளை மேற் கொண்டமை என்பனவாகும்.
எமது செஞ்சிலுவைச் சங்க இளைஞர் வட்டத்தின் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவிய அனைவருக்கும் எமது இதயங் கனிந்த நன்றியைத் தெரிவிப்பதில் மட்டும் நின்றுவிடாது, மேன்மேலும் இதனைவிட சிறப்புபெற உதவுவீர்கள் என எண்ணுகின் G IDITւb.

Page 93
சேவைக் கழகம் - 1993
பொறுப்பாசிரியர் : திரு. பொ. வில்வராசா தலைவர் செல்வன் பா. சிவஸ்கந்தசர்மா செயலர் செல்வன் லோ, துஷிகரன் பொருளாளர் : செல்வன் சி. ஐங்கரன்
எமது கழகமானது நிகழாண்டில் பல் வேறு செயற்பாடுகளில் பங்காற்றியுள்ளது.
உயர்தர விஞ்ஞான மன்
பொறுப்பாசிரியர்கள்:
திரு. இ. ஈஸ்வரதாசன் திரு. வ. யோகதாசன் திரு. சொ. சோதிலிங்கம்
ஆண்டு 91-92
தலைவர் செல்வன் ர ரகுசுதன்
செயலர் செல்வன் பூரீ. சதீஸ்குமார்
பொருளர் செல்வன் சா, துஸ்யந்தன்
ஆண்டு 92-93
ம் தவனை தலைவர் செல்வன் ச. பூரீகுமரன்
செயலர் செல்வன் சி. சிவசுதன்
பொருளர் செல்வன் சி. சிறிகரன்
2ம் தவனை
தலைவர் செல்வன் இ. அபிராம்
செயலர் செல்வன் சா. குமரதேவன்
பொருளர் செல்வன் ச. பூரீசிவகுமரன்

குறிப்பாக பாடசாலையில் நாளாந்தம் சேவையில் ஈடுபடல். சிறப்பு நிகழ்ச்சிக ளுக்கு சேவை செய்தல் என்பனவாகும்.
அத்துடன் பாடசாலைக்கு வெளிச் செயற் பாடாக மேதினப் பேரணியில் ஒழுங்கு கட மையில் ஈடுபட்டு வந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை, போன்றவற்றை சேகரித்து வழங்கியும் உதவியுள்ளோம்.
(DL)
3ம் தவனை
தலைவர் செல்வன் வி. சுந்தரேசன்
செயலர் செல்வன் க. சேரலாதன்
பொருளர் செல்வன் க. காண்டீபன்
க. பொ. த உயர்தர 1ம் ஆண்டு மாணவர்கள் இதில் அங்கம் வகிக்கின்ற னர். ஒவ்வொரு வி ய ர ழ க் கிழ  ைம யும் இறுதிப்பாடம் விஞ்ஞானமன்ற நி க ழ்வு இடம் பெறும். இதில் அறிவியல் சார்ந்த பேச்சுக்கள், கவிதைகள் என்பவற்றுடன் கருத்தரங்குகளும் இடம் பெறும். இவ்வ ருடம் விஞ்ஞானதினவிழா சிறப்பாக நடை பெற்றதுடன் 'இந்து விஞ்ஞானி' இரண் டாவது இதழ் வெளியிடப்பட்டது. இவ் விழாவில் பாடசாலைகளுக்கிடையே விஞ் ஞானக் குறுநாடகப் போட்டி நடாத்தப் பட்டு முதன்மை பெற்ற பாடசாலைக்கு பரிசும் வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
Sesso
75

Page 94
வர்த்தக மாணவர் ஒன்றி
பொறுப்பாசிரியர் : திரு. பொ. வில்வராஜா தலைவர் : ச. பாலமனோகரன் செயலர் : பா. சிவஸ்கந்தசர்மா பொருளாளர் : செ. சுபாகரன்
92, 93 கல்வி ஆண்டில் எமது மன் றத்தால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகள்.
விஞ்ஞான கணித சங்கம்
வருடாந்த அறிக்கை - 1993
போஷகர் :
திரு அ. பஞ்சலிங்கம் (அதிபர்)
உபபோஷகர்:
திரு. சே. சிவராஜா (உப அதிபர்)
α σύρμ ισοτή και
திரு. சி. சு. புண்ணியலிங்கம்
(பகுதித் தலைவர்)
ஆலோசகர்கள்: ܒܝܬܗ திரு. மு. நடராசா (பாட இணைப்பாளர்)
திரு. செ. திருநாவுக்கரசு
(பாட இணைப்பாளர் )
தலைவர் செல்வன் சி. சிவசாம்பவன்
செயலர் செல்வன் சு. கெளரிசங்கர்
பொருளர் செல்வன் சி. விதாகரன்
பத்திரா தியர் செல்வன் வி. பிரசாந்தன்
மேற்படி மன்றமானது எ ம து உப அதிபர் திரு. சே. சிவராஜா அவர்களின்
76

D.
1. ஆனிமாதம் ' வரவு மலர் வெளி
யீடு செய்தமை,
2. உயர்தர வர்த்தக மாணவர்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், வர்த்தகத் துறை சார்ந்த அறிஞர்களை அழைத்து பல கருத்தரங்குகளை நடாத்தியமை,
--
தலைமையில் விஞ்ஞான, கணித ஆசிரியப் பெருந்தகைகளின் வ பூழி காட் டலு டன் 1993-02-05 ம் திகதியன்று எமது கல்லூ ரிப் பிரார்த்தனை மண்டபத்தில் அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு செயற் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
பாடசாலைகளுக் கிடையிலான விஞ் ஞான, கணித வினா விடைப் போட்டியில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கும் முக மாக எமது கல்லூரிப் பழைய மாணவரும், யாழ் பல்கலைக் கழக மாணவருமாகிய திரு. வை. சிவநேசன் அவர்களை அழைத்து க ரு த் த ர ங் கு ஒன்று நடாத்தப்பட்டது. இதன் பெறுபேறாக அப்போட்டியில் எமது மாணவர்கள் பல பரிசில்களைப் பெற்று 6մIB56ծIIT.
எமது ஆசிரியர் ஆலோசகர் திரு. சி சு. புண்ணியலிங்கம் அவர்களின் வழிகாட்ட லினால் 1993-09-15 திகதியன்று அறிவிய லரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. அந் நிகழ்வில் எமது முன்னாள் கணித ஆசிரி யரும் தற்போதைய ஆசிரிய ஆலோசகருமா கிய திரு. ம. பூரீதரன் அவர்கள் க. பொ, 摩·

Page 95
(சாத) 1993 மாணவர்களின் பரீட்சைக்கு உதவும் வகையில் அமைப்பு பற்றிய ஒரு விரிவான கருத்தரங்கு நடாத்தினார். இது தவிர வி ஞ் ஞா ன, கணித சம்பந்தமான கவிதைகளும், பட்டிமன்றமும் அந்நிகழ்வில் இடம் பெற்றன.
சமூகக் கல்வி மன்றம் -
@び7ーみた。
திரு. அ. பஞ்சலிங்கம் ( அதிபர் )
ഉ_UGUT&&്: ܡܦ
திரு. சே. சிவராஜா ( உப அதிபர் )
பொறுப்பாசிரியர்
திரு. செ. வேலாயுதபிள்ளை திரு. பொ. ஞானதேசிகன்
நிர்வாக சபை (1992)
தலைவர்:
செல்வன் செ. செல்வமோகன்
உபதலைவர்:
○ チcmagór 写。 வினோதன்
செயலர்:
செல்வன் ஜெ. ஜெயகாந்தன்
பொருளர்;
செல்வன் தி அருளானந்தசிவம்
பத்திராதிபர்:
செல்வன் வி. சஞ்சீவன்
நிர்வாக சபை (1993)
தலைவர்: ܡ
செல்வன் லோ, துஷிகரன்
@

மேலும் பல கணித, விஞ்ஞான நிகழ்ச்சி களை எமது மன்றம் நடாத்தி மாணவர் களுக்கும் பெரும் பங்களிப்புச் செய்தது. தொடர்ந்தும் எமது மன்றம் மாணவரின் கணித விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிபுரிவ giFT5.
1992 - 1993
உபதலைவர் ܡ
செல்வன் கு. பிரசாந்தன்
தெg6ர்: ܡ செல்வன் த. சிவகுமார்
பொருளர் : ری
செல்வன் இ. நந்திகேஸ்
பத்திராதிபர்
செல்வன் ம. பிரதீபன் செல்வன் ச. கணேஸ்குமார் செல்வன் அ. அருட்செல்வன்
எமது சங்கம் 12-10-92 கல்லூரிப் பிரார்த்தனை மண்டபத்தில் உப அதிபர் திரு. சே. சிவராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத் தருணம் ஆரம்ப கால ( 1992 ) நிருவாக சபை தெரிவு செய்யப் பட்டது.
8-4-93 இல் 93 ஆம் ஆண்டுக்கான நிரு வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இக் குறுகிய காலத்தில் எமது நிகழ்ச்சிகளா
T
1. 03-12-93 இல் க. பொ, த. ( 5 IT.g. மாணவர்களுக்கான விசேட வகுப்புக் கள் திரு. S. சண்முகராசா அவர்களால் நடாத்தப்பட்டது. பரீட்சை எடுக்கும் மாணவர்கள் பலர் கலந்து பயன் பெற் றனர்.
77

Page 96
2. மாணவரிடையே உலகப்படத்தில் இடங்களைக் குறிக்கும் போட்டிகள், மன்ற இலச்சினை வரைதல் போட்டி ஆகியன நடாத்தப்பட்டன.
3) எமது மன்ற வகுப்புப் பிரதிநிதிகள் கல்லூரி விளையாட்டு மைதான விஸ் தரிப்புக்கான அதிஷ்ட இலாபச் சீட் டுக்களை விற்று நிதிசேகரித்துப் பழைய மாணவர் சங்கத்துக்கு உதவினர்.
சதுரங்க கழகம் 1992 =
போஷகர்:-
திரு. அ. பஞ்சலிங்கம் (அதிபர்)
ஆசிரிய ஆலோசகர்கள்:
திரு. க. அருளானந்த சிவம் திரு. சி. தயாபரன் திரு. கு. கெங்காதரன்
தலைவர்:-
செல்வன். N. தனஞ்செயன்
உபதலைவர்:-
செல்வன் G, நந்தகுமார்
அணித்தலைவர்A ரகுநந்தன்
ஜெயகாந்தன்
ഉ_() &:06:06?? :=
R, K, ஆதவன்
பொருளாளர் =
R. கிரிஷாந்மோகன்
நீண்ட இ  ைட வெளி யி ன் பின்னர் இயங்க ஆரம்பித்த மேற்படி கழகமானது,
73
俊
 

4) 16-2-93 இல் ஆண்டு 6 மாணவருக்கு விசேட கூட்டம் நடாத்தப்பட்டு பாட சாலைக் கொடி, இலச்சினை, பாடசா லைக் கீதம் - பற்றி தனித்தனி பேச்சுக் கள் நிகழ்த்தப்பட்டதோடு, கண்காட் சியும் இடம்பெற்றது.
மேலும் மன்றக் கூட்டங்கள் ஏனைய
மன்றங்கள் போல் மாதாந்த அடிப்படை
யில் இடம் பெற்றன. |
1993
யாழ் மாவட்டத்து பாடசாலைகளுடனும் பல்கலைக்கழக அணியுடனும், வெளிக்கழக அணிகளுடனும் விளையாடி வெற்றியீட்டி முன்னணியில் தி க ழ் கி ற து என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.
1993 இலிருந்து லயன்ஸ் கழக ஆதர வுடன் பாடசாலை அணிகளுக்கிடையே யான சதுரங்க சுற்றுப் போட்டியினையும் ஒவ்வொரு வகுப்பு மட்டத்திலான சதுரங்க சுற்றுப் போட்டிகளையும் நடாத்தி வரு கின்றோம்.
1992-1993 காலப்பகுதியில் 217 அங் கத்தவர்கள் கழகத்தில் இணைந்து பயன் பெற்று வருகிறார்கள். இக் காலத்தின் பெரும்பகுதியில் திரு. V. கணேசலிங்கம் அவர்கள் சதுரங்கப் பயிற்சி அளித்து வந்தார்கள்.
1993 இல் யாழ் கல்வித்திணைக்களம் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டியில் 15 வயதிற்குக் கீழ்ப்பட்ட பிரிவில் செல்வன் ந. குமணாவும் 15 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் செல்வன் S சிவோதயனும் 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப் பிடத்தக்கது. ܓ

Page 97
மேற்கத்திய பாண்ட் வா
பொறுப்பாசிரியர் :
கப்டன் நா. சோமசுந்தரம்
(பிரதி அதிபர்)
பாண்ட் மேஜர்
செல்வன் கி. துஷ்யந்தன்
2ஆம் பாண்ட் மேஜர்:
செல்வன் அ. ரமணன்
பயிற்றுநர்:
திரு. மோகனசுந்தரம்
மேலை நாட்டு பாண்ட் இசைக்கருவி கள் அனைத்தும் கொண்ட இக் குழுவில் 31 அங்கத்தவர்கள் உள்ளனர்.
* இவ்வாண்டு நடைபெற்ற இல்ல மெய் வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இடைவேளையில் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கியதுடன் மேலை நாட்டுச் சீரு டையையும் அன்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினர்.
விளையாட்டுத்துறை
1992
ഒUമഇ} () () 0്കിf0ff
திரு. தி. சிறிவிசாகராசா
துடுப்பாட்டம் 19 வயதுப் பிரிவு
பொறுப்பாசிரியர் பயிற்றுநர் தலைவர் செல்வன் ச, நரேந்திரன்
திரு. சண் தயாளன்
உபதலைவர் செல்வன் ப. சசிசேகரன்
பங்குபற்றிய ஆட்டங்கள் வெற்றி யிலும் சமநிலையிலும் முடிவுற்றன.
 
 

ந்தியக் குழு
隼 யாழ். உடற்பயிற்சிப் GLITTL ́. டியின் இறுதி நிகழ்விலும், கல்வித்
திணைக்களத்தின் நிகழ்ச்சி களி லும்
கல்லூரி விழாக்களிலும் பங்குபற்றிச் சிறப்புற இன்னிசை வழங்கினர்.
கல்லூரியின் பிரதி அதிபரான கப்டன். BITs சோமசுந்தரம் அவர்களுடைய மணிவிழா ஊர்வலத்திலும், யாழ். பல் கலைக்கழகத்தின் துணை வேந்தரான திரு. அ. துரைராசா அவர்களுடைய பிரி யாவிடை வைபவத்திலும் பங்குபற்றிச் சிறப்புற இன்னிசை வழங்கினர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் ஸ் த ப க ரான ஹென்றி டுனான்ட்' அவர் களது விழாவில் பங்குபற்றி மிகவும் சிறப்புற இன்னிசையை வழங்கியமைக் காக வெற்றிக் கிண்ணம் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
வயதுப் பிரிவு
ബU0 മൃ() ) ? '0' :
கப்டன் நா. சோமசுந்தரம்
பயிற்றுநர் திரு. சண். தயாளன்
தலைவர் செல்வன் இ இளந்திரையன்
உபதலைவர் செல்வன் க. ஜெயநிதி
பங்குபற்றிய சகல ஆ ட் டங் களும்
வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
79

Page 98
15 வயதுப் பிரிவு
பொறுப்பாசிரியர் : திரு. சண் தயாளன்
பயிற்றுநர் திரு இ. கபிலன்
பங்குபற்றிய சகல ஆ ட் டங் க ஞ ம்  ெவ ற் றி தோல்வியின்றி முடிவடைந்தன அரையிறுதிப் போட்டிவரை பங்குபற்றி னோம்.
மெய்வல்லுநர் நிகழ்ச்சி
எமது வருடாந்த இல்ல மெய்வல்லு நர் போட்டிக்கு முன்னைநாள் அதிபர் திரு. க. சி. குகதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித் தார். காசிப்பிள்ளை இல்லம் 1ம் இடத் தைப் பெற்றுக் கொண்டது 6 புதிய சாத னைகள் நிலைநாட்டப்பட்டன.
கோ ட் ட மட்ட போட்டியில் 6 1ம் இடங்களையும் 6 2ம் இடங்களையும் 7 3ம் இ டங்க  ைள யு ம் பெற்றுக் கொண் Gլ-rrւb. -
மாவட்டமட்ட போட்டியில் 2 1ம் இடங்களையும் 1 2ம் இ ட த்  ைத யு ம் 8 3ம் இடங்களையும் பெற்றுக்கொண் Gl_t to.
உதைபந்தாட்டம்
17 வயதுப் பிரிவு
பொறுப்பாசிரியர்:
கப்டன் நா. சோமசுந்தரம்
பயிற்றுநர் திரு. க. தர்மகுலசிங்கம்
தலைவர்
செல்வன் சோ முகுந்தன்
உபதலைவர்:
செல்வன் ச. கருணாகரன்
80
 

பங்குபற்றிய 3 ஆட்டங்களில் 1 இல் வெற்றியும் 1 இல் தோல்வியும் 1 இல் சம நிலையும் அடைந்தோம்.
15 வயதுப் பிரிவு
பொறுப்பாசிரியர்
பயிற்றுநர்
தலைவர்
செல்வன் த. சுஜிதன்
திரு சண். தயாளன்
உபதலைவர்
செல்வன் அ. சீதாரமணன்
பங்குபற்றிய ஆட்டம் வெற்றி தோல் வியின்றி முடிவடைந்தது. 龟
துடுப்பாட்டம் 19 வயது பிரிவு
தலைவர்:-
செல்வன் இ. வரதன்
உபதலைவர்:-
செல்வன் இ. இராகவன்
நடைபெற்ற போட்டிகளில் வெற்றியும் தோல்வியும் சமநிலையும் அடைந்தோம் .
செல்வன் இ. வரதன் யாழ்ப்பாணக் கல்லூரிக் கெதிராகவும் ஹாட்லிக் கல்லூரிக் கெதிராகவும் சதம் பெற்றுக்கொண்டார்.
17 வயதுப் பிரிவு
தலைவர்:-
செல்வன் சி. பிரதீஸ்குமார்
உபதலைவர்
செல்வன் வி. சிறிகுமார்
பங்குபற்றிய ஆட்டங்களில் வெற்றியும் சமநிலையும் அடைந்தோம். இறுதி ஆட் டத்தில் சென்ஜோன்ஸ் க ல் லூ ரி  ைய த் தோற்கடித்து யாழ் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டோம். V.
ജ്ഞഅ

Page 99
སྦྱི
இ
re
SSS
 

シss se *:* “ミeggfe、“ 。Q シ
-: gootto ($%@ posso ( oooaegro fortová loďo) po prvnộ sứ
•••• ŋutes? • • • 49,5 grmasos oso “soovi oso، ، ، ، ، ،no oggség) e o odsou; úr egg · @ : Igoro uriae o oute locopo ‘o
· q doro (€4,0),~& ( owo pro sẽ novo logo og ) !poyovnáý . , „aeggae, gele unig nges · @@ (aeri@s@ @ 65 ) gtsooooooooooooooo*(4) stødøços) į ugno agosā 1157 o to
(gn99@围圈9围司)pugn@@ * so '(grī£ €)quoig goog?)rī ofo · @@• ( prugg uriņstī urīg) sī£)-turnaegeuse) ou ou sou oso soñ · @ ஜிெ «»----«»: «porto og Ø ø - o s pop,prvo ovo é do ) to o groop@@

Page 100


Page 101
15 வயதுப் பிரிவு
பங்குபற்றிய ஆட்டங்களில் வெற்றி சமநிலை ஆகியவற்றுடன் அரையிறுதி ஆட் டம்வரை பங்குபற்றினோம்.
மெய்வல்லுநர் நிகழ்ச்சி
ങേf0f:- திரு. சண். தயாளன்
தலைவர் - செல்வன் ம பற்றிக் டிறஞ்சன்
> கோட்டமட்ட போட்டிகளில் எட்டு 1ம் இடத்திையும்ஆறு 2ம் இடத்தையும் ஒன்பது -3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டோம்
மாவட்டமட்ட போட்டிகளில் ஆறு 1ம் இடத் தையும் ஐந்து 2ம் இடத்தையும் ஏழு ம்ே இடத்தையும் பெற்றுக் கொண்டோம்.
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட் டிக்கு முன்னைநாள் பிரதி அதிபர் திரு. அ. கருணாகரர் அவர்கள் பிரதம விருந்தினரா கக் கலந்து கொண்டார். காசிப்பிள்ளை இல்லம் 1ம் இடத்தைப் பெற்றுக்கொண் டது. 2 புதிய சாதனைகள் நிலைநாட்டப் L__互二リ。
உதைபந்தாட்டம்
19 ഖUള} () %)
பொறுப்பாசிரியர் திரு சண் தயாளன் ܗܘ
பயிற்றுநர்: திரு. இ. வசந்தகுமார் ܡ
தலைவர்: செல்வன் இ. தருமராசா
Désa தலைவர் செல்வன் சோ. முகுந்தன்
பங்குபற்றிய ஆட்டங்களில் 1 இல் வெற்
றியும் 1 இல் தோல்வியும் 1 இல் சமநிலை
யும் அடைந்தோம்.
யா. இ. க எதிர் சென் ஜேம்ஸ் 1-0 யா. இ. க. எதிர் க. ம. ம. வி. 7 -7 صيص
யார், இ. க. எதிர் நா. றோ, க. வி. 0 - 1
鬱

17 வயதுப் பிரிவு
பொறுப்பாசிரியர்.
கப்டன் நா. சோமசுந்து
பயிற்றுநர் க. தர்மகுலசிங்க,
தலைவர். செல்வன் ச. சு டுனாகரன் مح۔۔۔۔۔
உபதலைவர்: செல்வன் . பிரபாகரன்
பா. இ. க. எதிர் மகேஸ்வரி οή. Επ' ί 1-0 யா. இ. க. எதிர் சென்சாள்ஸ் I-1
யா. இ. க. எதிர் சென் ஜேம்ஸ் 2டஐ
15 ഖUഴ്ച) ബ
ിUTബ്രൂ%'); தி
s -- * :hi:: Յ: * பயிற்றுநர் சிபி சீன தயாளன்
தலைவர் :- செல்வன் சோ. கோகுலபாலன்
உட்தலைவர்- செல்வன் இ. அரவிந்
பா. இ. க. எதிர் மகேஸ்வரி வி. 8-0 யா, இ. க. எதிர் நாவாந்துறை
றோ, க. ட யா, இ. க. எதிர் சென்.ஜோசப் வி. ரட பா. இ. க எதிர் கொ 9). ԼԸ. 6 – 4 . وية யா, இ. 匣。 எதிர் நா துறை
1ρ. oή. 1 - ο யா, இ. க. எதிர் இமையாணன் 三 三 ܗ றோ க. 1 0 جیتنے;
யா, இ. க. எதிர் புங்குடுதீவு
சண்முகானந்த 3டடு ܡ . யா, இ. க. எதிர் புனித ஜே. ஆங். 0யா. இ. க. எதிர் சண்டிலிப்பாய்
-ܢܗ2 ܀ 5 ܀ s é5#ܦ݁ܶܨ
அரைஇறுதி புங்குடுதீவு ம. வி 1-0 அரைஇறுதி புனித ஜே. ஆங் 1-0 இ றுதி யூனியன் ll 22 سہے۔
8.

Page 102
காசிப்பிள்ளை இல்லம்
జ్కో} گئی:
பிரதம இல்ல ஆசிரியர்
திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா
இல்லத் தலைவர்:
செல்வன் ப, உதயணன்
இல்ல மெய்வல்லுநர் தலைவர் செல்வன் கு. பார்த்திபன்
செயலர்
செல்வன் டா, சுதர்சன்
பொருளாளர்:
செல்வன் சி. ஆனந்தவேல்
நாகலிங்கம் இல்லம்
பிரதம இல்ல ஆசிரியர் : திரு. க. பூரீகாந்தா
இல்லத் தலைவர்:
செல்வன் பூரீ, பூரீசிவகுமரன்
இல்ல மெய்வல்லுனர் தலைவர்:
செல்வன் ம. பிரதீபன்
கனிஷ்ட மெய்வல்லுனர் தலைவர்: செல்வன் தி. அருளானந்தசிவம்
இல்லச் செயலர்:
செல்வன் சு. மகேஸ்வரன்
இல்லப் பொருளாளர்:
செல்வன் ப. சசிவர்னன்
இம்முறை நடைபெற்ற வீதியோட்டத் தில் அதிகளவு மாணவர்கள் பங்குபற்றி இல் லத்திற்கு பெருமளவு புள்ளிகளை பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் கனிஷ்ட பிரிவில்
82

இம் மூன்று வருடங்களிலும் தொடர்ச் சியாக இல்லச் சாம்பியனுக்கான அரச ரத்தினம் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ணத்தை எமது இல்லம் முறையே 444, 473, 458 புள்ளிகளைப் பெற்று சுவீகரித்துள் GT 5]. செல்வன் கே. அனுசன் (15 வயது இனை) செல்வன் சோ. முகுந்தன் (18 வயது) செல்வன் ஆர். தர்மராசா (19 வயது)
ஆகியோர் வீரமுதல்வர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
LITT. சுதர்சன் இல்லச் செயலர்
சுகுமார் 5 km துரத்தை 21 நிமிடம் 04 செக்கனில் ஒடிமுடித்து ஒரு புதிய சாத னையை நிலைநாட்டினர்
இம்முறை இல்ல மெய் வ ல் லுன ர் போட்டியில் எமது இல்லம் மிகவும் சிறப் பாக செயற்பட்டு சொற்ப புள்ளி வித்தி யாசத்தில் 3ஆம் இடத்தைப் பெற்றது
இம்முறை போட்டியில் எமது இல்லம் சிரேஷ்ட பிரிவில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
17 வயது பிரிவில் சுசீந்திரன் வீரமுதல் வனாக தெரிவு செய்யப்பட்டார்.
19 வயது 4 x 200 மீ. அஞ்சல் ஒட்டத் தில் எமது அணியினர் புதியதொரு சாத னையைப் படைத்தனர்.
இம்முறை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இருந்து எமது இல்லம் பெரு மிதம் அடைகின்றது.
சு. மகேஸ்வரன் இல்லச் செயலர்

Page 103
பசுபதி இல்லம்
ബ
திரு. சி. கிருஸ்ணகுமார்
இல்லத் தலைவர்
செல்வன் சு. சுரேஸ்குமார்
βλα αυαυή :
செல்வன் ப. ரமணன் ܓ ಇಂ - ட செல்வன் க\சேரலாதன்
சிரேஸ்ட மெய் பல்லுனர் தலைவர்:
செல்வன் வி. சிறிக்குமார்
சபாபதி இல்லம்
பிரதம இல்ல ஆசிரியர்
திரு. த. அம்பிகைபாகன்
இல்லத் தலைவர்.
செல்வன் க. காண்டீபன்
மெய்வல்லுனர் தலைவர்:-
செல்வன் ஜெ. அச்சுதன்
ബ:
செல்வன் சி. விஜயதிபன்
பொருளர்:-
செல்வன் ந. சிவராசா
செல்லத்துரை இல்லம்
பிரதம இல்ல ஆசிரியர் :
திரு. செ. திருநாவுக்கரசு
இல்லத் தலைவர்:
செல்வன் க. ஜெயநிதி
鲁

கனிஸ்ட மெய்வல்லுனர் தலைவர்:
செல்வன் சி. குகதாஸ்
இல்லம் நிகழ்த்திய சாதனைகள்
1. அணிநடைப் பேட்டியில் 2 ஆம் @l-♔
தைப் பெற்றுக் கொண்டமை
2 எமது இ ல் ல த்  ைத க் சேர்ந்த . , ਉਨੂੰ ਖੋ 100 மீற்றர் தடை குரண் டல் போட்டியில் 15 வயதிற்குட் பட் டோர் பிரிவில் புதியசாதனையை நிகழ்த்தியமை
- - L =Dិត្រ
இல்லச் செயலர்
2
சாதனை- வீதியோட்ட நிகழ்ச்சியில் 19 வயது, 17 வயது மொத்தப் புள்ளிகளுக்கான கேடயத்தை (Lតrភារ៉ា ៤៨) ត្រូTត្រ பெற்றோம்.
எமது இல்லத்தைச் சேர்ந்த மாணவர் கள் பாடசாலை மட்டத்திலான போட்டி யிலும் கோட்ட மாவட்ட மட்டத்திலான போட்டியிலும் பங்குபற்றிச் சான்றிதழ் களும் பரிசில்களும் பெற்று ன் எ ன ர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்
சி. விஜயதிபன்
இல்லச் செயலர்
இல்ல மெய்வல்லுநர் தலைவர்: சிரேஷ்ட பிரிவு செல்வன் சி. சிவசங்கர் கனிஷ்ட பிரிவு செல்வன் ச. முகுந்தன் இல்லச் செப்பலர்:
செல்வன் ந, கெளரிதாசன்
83

Page 104
இல்லப் பொருளர்:
செல்வன் சோ. ராஜ்செந்தில்செல்வன்
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பின்வரும் விரு துகளை எமது இல்லம் பெற்றுக்கொண் டது: அணிநடை விருது, அஞ்சலோட்ட விருது, இல்லக் கனிஷ்ட சாம்பியன் விருது:
இம்முறையும் எமது இல்லத்தின் அணி நடைக் குழுவினர் தொடர்ந்து இரண்டா வது தடவையாக முதலிடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வருடா வருடம் நடாத்தப்படும் 5km வீதியோட்டத்திலும் எமது இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் கணிசமானளவில் பங்குபற்றி பல சான்றிதழ்களை யும் பரிசு களையும் பெற்றனர்.
இவ்வருடம் வீர மு த ல் வர் களாக த் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பின் 6ւI (15ԼՕՌ ն).
மேற்கத்திய வாத்தியக்
எமது கல்லுரரியில், மேல்நாட்டு வாத் தியக் குழு, (Band Troupe) சென்ற மூன்று வருடங்களாக இயங்கி வருகின்றது கல் லூரியில் நடைபெறும் வைபவங்களிலும் ,
புலமைப் பரிசிற் சபை
தலைவர்:
திரு. அ. பஞ்சலிங்கம் (அதிபர்)
செயலர்:
திரு. பொ. மகேஸ்வரன் (உபஅதிபர்)
பொருளர்;
திரு. க. பூபாலசிங்கம்
(செயலர், பா. அ. சங்கம்)
84

செல்வன் K. அருட்குமரன்
13 வயதுப் பிரிவு - சாம்பியன்
செல்வன் S. சுரேன்
14 வயதுப் பிரிவு - சாம்பியன்
செல்வன் M. துஷ்யந்தன்
15 வயதுப் பிரிவு - சாம்பியன்
செல்வன் S. முகுந்தன்
17 வயதுப் பிரிவு - சாம்பியன்
இவர்களுக்கு எமது இல்லத்தின் சார்பில் பாராட்டுக்கள் உரித்தாகுக.
டுக்க リ了@ っエ
விளையாட்டுத்துறையில் மட்டுமன்றிட
- கல்வித்துறையிலும், கல்லூரியின் பிற செயற்பாடுகளிலும் கழகங்களிலும் சங்கங் களிலும் செல்லத்துரை இல்லத்தினர் முன் னின்று உழைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இத்துடன் இவ்வருட மும் எமது இல்லம் 2 ஆம் இடம் பெற்ற மையும் குறிப்பிடத்தக்கது.
ந கெளரிதாசன் இல்லச் செயலர்
மாவட்ட தேசிய வைபவங்களிலும் இக்குழு வின் பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்
டமை குறிப்பிடத்தக்கதாகும்.
உறுப்பினர்கள்:
திரு. நா. சோமசுந்தரம் (பிரதி அதிபர்) திரு. சு. டிவகலாலா (தலைவர் ப.மா.ச) திரு. சே. சிவராஜா (உப அதிபர்) திரு. அ. நாகரத்தினம் (பகுதித்தலைவர்) திரு. சே, சிவசுப்பிரமணிய சர்மா
(பகுதித் தலைவர்) திரு. செ. வேலாயுதபிள்ளை
(பகுதித் தலைவர்)

Page 105
எமது கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுள், பொருளாதார வ ச தி குறைந்த, திறமை மிக்க மாணவர்களுக் கெனப் புலமைப் பரிசுத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அல
கூட்டுறவு சிக்கன கடனு,
ಆ @@@ಗೌe
ட திரு. செ. வேலாயுதபிள்ளை
○みなッa)767分: 熬
|| || لانه திரு. க. அருளாந்தசிவம்
பொருளாளர்:
திரு. நா. உலகநாதன்
அங்கத்தவர் தொகை 69
அங்கத்தவர்களின்
முதலீடு : egi5t_JIT l 70 886, 73
அங்கத்தவர்களின்
முதலீட்டுக்குவழங்
கியவட்டி : e5LT 24 760.45 (15%)
அங்கத்தாவர்களுக்கு வழங்கிய நீண்டகாலக் এটp_ািটয়ে :@Lr罩55900.09了星8%)
பாடசாலை அபிவிருத்திச்
தலைவர்
திரு அ. பஞ்சலிங்கம் (அதிபர்)
6) σαμουή,
திரு. க. பூபாலசிங்கம் (பெற்றார்)
பொருளர்?
திரு. சே. சிவராஜா (உப அதிபர்)
 
 

கும் ரூபா 10,000 கொண்டதாக இத்திட் டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத் தில் 29 மாணவர்கள் பயன் பெற்று வரு
கிறார்கள்.
தவிச் சங்கம் 1992 - 1993
அங்கத்தவர்களுக்கு வழங்கிய குறுகியகாலக் - ܡ
: «ԵւյT 5000.00 (18%)
அங்கத்தவர்களின் கடனிலிருந்து பெற்றவட்டி ரூபா 27 623,75
(30-09-1993 திகதிக்குரியது)
பதிவிலிருந்து 43 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்படி சங்கமானது அஜ் கத்தவர்களின் தேவையை உணர்ந்து கடன் வசதிகளை பொருளாளரின் துரித சேவையால் தாமதமின்றி வழங்கிவருவ துடன் சேமிப்பையும் ஊக்குவித்து வருகின் றது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி படைகின்றோம்
ଓଁ, அருளானந்தசிவம்
செயலர்
சபை 1993
அங்கத்தவர்கள்:
திரு. நா. சோமசுந்தரம் ( பிரதி அதிபர் ) திரு. பொ. வில்வராஜா ( ஆசிரியர் ) பேராசிரியர் கலாநிதி பொ. பாலசுந்தரம்பிள்ளை ( і ј, иргт )
திரு. வி. ரி. சிவலிங்கம் ( ப.மா)
85

Page 106
திரு. இ. சுதாகர் (பமா ) கலாநிதி கா குகபாலன்
( (േTf ) ܡܢ திரு. செ. கனகரெத்தினம் ( பெற்றார் ) சிவதர்மவள்ளல், திரு. க. கனகராசா ( நலன்விரும்பி )
கல்வியமைச்சின் சுற்றறிகைப் பிரகாரம் இவ்வாண்டு இச்சபை அமைக்கப்பட்டது. இதில் அதிபருடன் மூன்று ஆசிரியர்களும்
ஆசிரியர் கழகம்
எமது கழகம் தொடர்ந்தும் எமது உறுப் பினாகளின் நன்மைக்காக சேவை செய்து வருவதுடன் சமூகப் பணிகளையும், சம யப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. எமது கல்லூரியின் மைதான விஸ்தரிப்புக்காக ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது 1000 ரூபா வீதம் வழங்கியுள் ளதுடன், வேறு வழிகளிலும் மைதான விஸ் தரிப்புக்கு உதவுகின்றனர். கல்லூரியில் எமது கழகத்தில் பல புதிய அங்கத்தவர் கள் சேர்ந்துள்ளனர். அதேவேளை எமது கழக நீண்டகால அங்கத்தவரும், கல்லூரித் தமிழ் ஆசான் திரு. க. சண்முகலிங்கம் அவர்களும், கணக்கியல் ஆசிரியரான திரு. தே, யோகராஜா அவர்களும் இக்காலப் பகுதியில் சிவபதமடைந்தனர். இது எமது கல்லூரிக்கும் சங்கத்திற்கும், பேரிழப்பா (35LD
திரு. ஆ. இராஜகோபால், திரு. நா. சுந்தரலிங்கம், திரு. வ. க. பாலசுப்பிர மணியம், திரு. சி ஞானேஸ்வரன், திரு. ச. வாமதேவன், திரு ம பூரீதரன், திரு. பொ. சி. திருநாவுக்கரசு ஆகியோர் பதவி யுயர்வுடன் மாற்றம் பெற்றுச் சென்றுள் ளர்கள். எமது சங்கத்தில் 92, 93ஆம் ஆண்டு நிர்வாகசபை உறுப்பினராக தலைவர்: திரு. பொ. வில்வராஜா, உப தலைவர் திரு. செ. திருநாவுக்கரசு செயலர் திரு. க. தவமணிதாசன், உபசெயலர் திரு. ந. தயாளன் பொருளர் திரு. இ. பாலச்சந்தி ரன், உறுப்பினராக திரு. ந. சிவஞானசுந் தரம்பிள்ளை, திரு. செ. திருநாவுக்கரசு,
86

மூன்று பழைய மாணவர்களும் மூன்றுபெற் றோரும்,தெரிவின் மூலம் அங்கம் வகிக்கின்ற னர். மேலும், பாடசாலையின் நலன் விரும்பி ஒருவரும் இச்சபையில் அடங்குவர். இதன் குறிக்கோளுக்கமைய பாடசாலையின் அபி விருத்திக்காக, அதிபருக்கு உறுதுணை
புரிந்து வருகின்றோம்.
க. பூபாலசிங்கம்
@子üGUf
திரு. க. விக்னேஸ்வரன் திரு. 嵐 தங்கவேல்,
திரு. பொ. ஞானதேசிகன், திS. ے_g} a IBifT كJژ ரட்ணம் திரு. சி. கிருஸ்ணகுமார், திரு. ம. பூரீதரன், திரு. ஐ. கணேசன் திரு. த. சிவகுமார் திரு. மா. பிரபாகரன், திரு. ச. சி. இரத்தினசபாபதி திரு. ந சோமசுந் தரம், செல்வி த. செல்லத்துரை கடமை யாற்றினர்.
93, 94 ஆம் ஆண்டு நிர்வாகசபை உறுப்பினராக தலைவர் திரு. அ. நாகரட் ணம், உபதலைவர் திரு இ. கிருஷ்ணகுமார் செயலர் திரு இ. ஈவரதாசன், உபசெய லர் திரு. க. பேரானந்தம் பொருளர் திரு' மு. கனகசபை, உறுப்பினராக திரு. பொ. வில்வராஜா, செல்வி த செல்லத்துரை, திரு. இ. பாலச்சந்திரன், திரு. க. அருளா னந்தசிவம், திரு ச, கதிர்காமநாதன், திரு. க. விக்னேஸ்வரன் திரு. பெ. ஞானதேசி கன், திரு.ம. இக்னேசியஸ், திரு. அ. குண சிங்கம், திரு. ச. தயாளன், திரு. ம. கஜேந் திரன், திரு. வி. இலட்சுமணன், திரு. வ. யோகதாசன் திரு. செ. நித்தியானந்தம், திரு. சி. தயாபரன், கடமையாற்றினர்,
திரு நா. சோமசுந்தரம் பிரதி அதிபர் இளைப்பாறியதையொட்டி அன்னாருக்குச் சிறந்த பிரியாவிடை அளித்துக் கெளரவித் தோம். அன்னாருக்கு எமது வாழ்த்துக் கள். எமது சங்கம் தொடர்ந்தும் ஆசிரியர் களின் நன்மையைப் பேணிவரும். -
க. தவமணிதாசன் செயூலர்

Page 107
உயர்தர மாணவர் மன்.
தலைவர் செல்வன் இ. இராகவன் செயலர் செல்வன் ம. பற்றிக்டிரஞ்சன்
பொருளர் செல்வன் சி. சண்முகதாஸ்
பிரதித்தலைவர் செல்வன் இ. வரதன்
துணை செயலர் செல்வன்
சோ, பூரீஸ்கந்தராஜா اختخمسة
-பத்திராதியர் செல்வன் தி. மணிவண்ணன்
பொறுப்பாசியர்:
திரு. ச. இங்ஞானசுந்தரம்பிள்ளை திரு. ஐ. பாஸ்கரன் திரு. ச. இலட்சுமணன்
எமது கழகத்தின் கூட்டங்களின்போது மாணவர்களின் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறன்
பரிசு நிதியம்
தலைவர்:
திரு. அ. பஞ்சலிங்கம் (அதிபர்)
ബ00), ബ:
திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா
ஆண்டுதோறும் பரிசுத் தினத்துக்கான நிதியினைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப் பரிசு நிதியம்" என்ற இவ் அமைப்பு 1992 ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. இந்நிதியத்தில், ஒருவர் ஆகக் குறைந்தது ரூபா இரண்டாயிரத்தை (2000/) வைப்பிலிட வேண்டுமென எதிர் பார்க்கப்படுகிறது. இப்பணத்தினை வங்கி யில் முதலீடு செய்வதனால் பெறப்படும்
வட்டி வருமானம் வருடாந்தம் பரிசில்
வழங்கலுக்காகப் பயன்படுத்தப்படும்.
இதன் பொருட்டு இவ்வருடத்தில் யாழ்பூப்பாணம் இலங்கை வர்த்தக வங்கிக்
 
 

in 1992 - 1993
ශ්‍ර ගණn @@iඛණ්ණියූ/TL" (බ්‍රඩ් வகையிலும் பல நிகழ்ச்சிகளை நடாத்தியது.
பலகலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் போன்றன நடை பெற்றன. எமது மாணவர்கள் மன்றத்தின் பிரதிநிதிகளாக வேறு பாடசாலை நிகழ் வுகளில் பங்குபற்றினர்.
06.04.1993 அன்று வருடாந்த ஒன்று கடல் இடம்பெற்றது. அதில் வெவ்வேறு பாடசாலை மாண வமாணவியர் கலந்து கொண்டனர். பிரதம விருத்தினராக திரு. து வைத்திலிங்கம் பிரதி ஆணையாளர் (யாழ்மாவட்டம்) கலந்து சிறப்பித்தார்.
ம. பற்றிக்டிரஞ்சன்
கிளையில் 25975 ஆம் இலக்கத்தையுடைய சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் இருபத்தைந்து பேருக் கும் மேற்பட்ட நலன் விரும்பிகளால் பங்க ளிப்புச் செய்யப்பட்ட ரூபா ஐம்பதினா பிரத்துக்கு மேற்பட்ட தொகை நிலையான வைப்புக் கணக்கிலிடப்பட்டுள்ளது.
இந் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்த சகல கொடை வள்ளல்களுக்கும் எம்.நன்றி கள் என்றும் உரியது.
அடுத்த ஆண்டுகளில் இந்நிதியத்தின் முதலீடு ஒரு இலட்சத்திற்கு மேலாகும் என எதிர்பார்க்கின்றோம்.
சுப்பிரமணியசர்மா
செயலர்
87

Page 108
பாடசாலை அபிவிருத்திச்
திலைவர்
திரு. அ. பஞ்சலிங்கம்
செயலர்:
திரு. க. பூபாலசிங்கம்
பொருளர்
திரு. பொ. சிறிஸ்கந்தராஜா
இர ண் டு, நா லு, தொண்ணுரற்றி யொன்று அன்று இச்சபையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை மொத்தம் 11 நிர்வாக சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பரிசீலனைக்கு உரிய இவ்வாண்டில் சந்தாவாக ரூபா 7480,00 நன்கொடை பாக ரூபா 417303.00 பன்முக வரவு செலவுத் திட்டத்தின்கீழ் ரூ. 1,000,000 வடகிழக்கு மாகாணசபையில் இருந்து ரூ. 500,000 நிரந்தர வைப்பு வட்டியாக ரூபா 17962, 07 வருவாயாகக் கிடைக்கப் பெற்றன.
பரிசளிப்பு நிதியாக ரூபா 25.000/- நிரந்தர வைப்பில் உள்ளது.
குண்டுவீச்சிற்கு இலக்கான கல்லூரி விடுதிச்சாலை இக்கால கட்டத்தில் முழுமை யாக திருத்தி அமைக்கப்பட்டு எழில்மிகு புதுக்கோலத்துடன் காட்சிதருகின்றது.
நூல்நிலையத் திருத்தம் - குறிப்பாக புதிய படிக்கட்டுகள் அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நூல் நிலைய அபிவிருத்தியில் அதிபர் காட்டும் அக்கறை வியக்கத்தக்கது. கல்லுரரி நூலகத் தில் இருந்த காலத்திற்கு ஏற்காத பல நூல் களை அகற்றிவிட்டு நாள்தோறும் புதிய நூல்களால் நூல் நிலையம் அலங்கரிக்கப்
88

சங்கம்
படுகின்றது. அதன் உச்சப் பயன்பாட்டை இன்று அவதானிக்க முடிகின்றது.
கல்லூரி மாணவர்களின் இரவு நேரக் கல்விக்கு உதவும் நோக்குடன் ரூபா 62,000 செலவில் ஒரு மின் பிறப்பாக்கி கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. மின் ஒளியில் கற்கும் இப்பணி சிறக்க கல்லூரி பழைய மாணவர் சங்கமும் முழுமையரத-ஒத்து ழைப்பு நல்கி வருகின்றது.
臀 . --
மாணவரின் குடிநீர்ப் பிரச்னைக்கு உதவும் முகமாக ரூபா 20, {00 செலவில் நீர், இறைக்கும் யந்திரமொன்றும் இக் காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட் டுள்ளது.
இக் கல்லூரிக் கட்டடங்களின் சில பகுதிகள் இக்காலத்தில் வெள்ளையடிக்கப் பட்டும் மை பூசப்பட்டும் உள்ளது.
இந்த அறிக்கைக்கு உட்பட்ட காலத் தில் மிகப் பெரிய பணி மைதான விரிவாக்க மாகும். இப்பணி சிறக்க கல்லூரிச் சமூகம் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தியுள் ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரி பழைய மாணவர் சங்கமே இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லு கின்றது. அவர்களுக்கு ஆசி ரி ய ர் க ள் ஏனைய பணியாளர்கள் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட அனைவரும் ஒரு முகமாகவும் ஒருமன தாகவும் இணைந்து செயற்பட்டு வருகின் றார்கள். திட்டம் வகுக்கப்பட்ட ஒவ் வொரு கட்டத்திலும் அத்திட்டம் முழுமை
யாக அதன் இலக்கை அ  ைட ந் து வருகின்றது.
க. பூபாலசிங்கம்
VA

Page 109
பழைய மாணவர் சங்கப்
தலைவர்
திரு. சு. டிவ கலாலா
6δα (ρου σοσιά :
திரு. பா. தவபாலன்
எமது சங்கம் அன்னை இந்துவின் புகழ்பரப்பவென இற்றைக்கு 89 வருடங் వgళ్లై முன்பு ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
28-06-1992 இல் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு ந்னது முதலாவது கூட்டத்தை 17-07-1992 இல் கூட்டியது. இக் கூட் டத்திலே எமது செயற்குழுவின் செயற்பாடு களின் அவசியம், அதிகாரப்பரவலாக்கம் என்பன கருதி 'கொள்கைத்திட்டம்' ஒன்று @夺LDG可安厅安 வகுக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றவென பல உப குழு க் க ள் அமைக்கப்பட்டன.
மாணவர் அறிவியல் அரங்கு
முன்னைய அறிவியல் அரங்கின் சிறப் புக் கண்டு மாணவர்கள் மத்தியிலும் ஒர் அறிவியல் அரங்கை நடாத்த செயற் குழு தீர்மானித்தது. அ தி ப ர், ஆசிரியர்கள் இதற்கு பொறுப்பாக இருந்து எமது சங் கம் ஒழுங்கு செய்த அறிவியல் அரங்கு களில் எம து கல் லூ ரி மாணவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய கல்லூரி
எந்ந
என்னருந் தமிழ்நாட்டின் கண் எ பன்னறுங் கலைஞானத்தால் பரா உன்னத இமயமலைபோல் ஒங்கிடு இன்புற்றார் என்று மற்றோர் இ
 
 
 
 
 

மாணவ, மாணவிகளும் பங்குபற்றிப் பயன் பெற்றனர்.
கல்லூரிக்கு எமது சங்கத்தின் பங்களிப்பு
எமது ச ங் க ம் கல்லூரியின் வளர்ச் சிக்கு, நிர்வாகச் செயற்பாட்டுக்கு உறு துணையாக நின்று உழைத்து வருகின்றது எ ன் ப த ற் கு எடுத்துக்காட்டாக கடந்த செயற்குழுக் காலத்தில் கல்லூரிக்கு ஒரு கன ணிையைக் கொள்வனவு செய்து வழங்கியுள் ளது. இது எமது மாணவர்களுக்கு ஒரு
○」祀 。アリrデrリの墓○cm spr@rcm மின்னொளியில் கல்விகற்க மின் பிறப்பாக் கிக்கு வேண்டிய எரிபொருளை எமது சங் கமே வழங்கிவருகிறது. பழுதுபட்ட மின்வ பர்களை மீளப் பொருத்திக் கொடுத்துள் ளது. ஆசிரியா தினத்தில் அவர்களை கெளர விப்பு செய்து மகிழ்வித்தது. விளையாட் டுத் தேவைக்கான விளையாட்டுப் பொருட் களையும் எமது சங்கம் வழங்கியுள்ளது. கனிஷ்ட நூலகத்தை பராமரிக்கும் பனத் தையும் எமது சங்கம் டெ நூறு ப் பே fi றுள்ளது பாண்ட் வாத்தியக் குழுவின் சீருடை தெ ரே ப் பி போன்றவற்றையும் பயிற்றுநரின் ஊதியத்தையும் எல்லாவற்றி லும் மேலாக பகுதிநேர ஆசிரியர்கள், ஊழி யர்களின் சம்பளங்களையும் எமது சங்கம் வழங்கி வருகிறது.
一 马可、岳剑马TQā செயலர்
η (36η η λ
ல்லோரும் கல்வி கற்றுப் க்கிரமத்தால் அன்பால் ம் கீர்த்தி பெய்தி பம்பக் கேட்டிடல் எந்நாளோ?
-பாரதிதாசன்
89

Page 110
நினைவஞ்சலி சீரிய சிந்தனையாளர் அ
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி புகழ் பூத்த அதிபர்கள் பலரைப் பெற்று பெரு மையடைந்துள்ளது. இவ்வரிசையில் திரு. நமசிவாயம் சபாரத்தினம் அவர்களின் நாமம் யாழ் இந்து வின் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
யாழ் இந்துவின் பழைய மாணவனான திரு. சபாரத்தினம் 1945/46 ஆம் ஆண்டு களில் எம் கல்லூரியில் ஆசிரியராகக் கடமை யாற்றிய பின் காரைநகர் இந்துக் கல்லூ ரிக்கு மாற்றலாகிச் சென்றார். பின்பு 1962 ஆம் ஆண்டு உப அதிபராக யாழ் இந்து வில் பதவியேற்று 1964 இல் அதிபரானார். இவர் 1971 இல் இளைப்பாறும் வரை அதி பராகப் பெரும் பணிபுரிந்தார்.
இக்கல்லூரியின் மாணவனாகவும், ஆசி ரியராகவும், உப அதிபரர்கவும், அதிபராக வும், அவர் ஆற்றிய சேவை அளப்பரிய தாகும் இவர் காலத்தில் இந்துக் கல்லூரி யிலிருந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மருத்துவ, பொறியியல் மற்றும் பிற துறை களைச் சார்ந்த மாணவரின் தொகை அதி கரித்ததோடு சில வருடங்களில் அத் தொகையானது அகில இலங்கை ரீதியிலும் முதன்மை பெற்றுப் பெருமை பெற்றது. அமரர் சபாரத்தினம் வெறும் அதிபராக மட்டும் இயங்கவில்லை. சிறந்த கல்விமா னாகவும் சீரிய சிந்தனையாளராகவும் பிர பல தொழிற்சங்க வாதியாகவுல் பத்திரி கையாளனாகவும், சமூக சேவையாளராக வும் விளங்கினார்.
ஆரம்பத்தில் இளைஞர் காங்கிரசில் சேர்ந்து மக் களு க் கா க உழைத்தார். இவர் காந்தியக் கொள்கையினாலும் கவ エLL-○ e-@リエー
வடமாகாண ஆசிரிய சங்கத்திலும் அதி பர் சங்கத்திலும் இவர் பண்யாற்றிய காலம் பொற்காலமாகும் அதில் இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவராக ரோம், டெல்லி, லண்டன் போன்ற நகரங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளிவெல்லாம் இவ ரது கருத்துக்கள் யாவும் பெரும் வரவேற் பைப் பெற்றன.
கல்வியாளராகவும், சிந்தைையாளராக வும் இவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்
90

ரர் திரு. ந. சபாரத்தினம்
களை மட்டுமல்லாது கல்வியமைச்சையும் பெரிதும் ஈர்த்தனவாகும். தாய்மொழிக் கல்வியோடு நம்மவர் ஆங்கிலத்தின் தேவை யையும் உணர வலியுறுத்தியவரும் இவரே. காலத்துக்குக் காலம் நாட்டின் கல்வியில் ஏற்பட்ட மாறுதல்களின் போதெல்லாம் இவர் சங்க ரீதியாகவும், தனிப்பட்ட முறை யிலும் வெளியிட்ட கல்விச் சிந்தனைகள் யாவும் அரசின் கவனத்தைப் டெற்றன்.
இவர் யாரேனும் ஒருவர் பற்றி விசா ild, glid 3LT 5) is he an old Hinduite? என விசாரிப்பார். அவ்வளவு தூரம் அவ ருக்கு யாழ். இந்து மாணவர்கில், பழைய மாணவர்கள் என்றால் ஒரு விருப்பு.
இவரது பேச்சுக்கள் யாவும் நகைச் சுவை பொருந்தியனவாகவும், பொருளுடை யவையாகவும் இருந்தன. சங்கங்கள் பாட சாலைகள் யாவும் இரவு விருந்துப் பேச்சுக்க ளுக்கு இவரை விரும்பி அழைத்தன. இவரது பேச்சுகள் யாவும் அங்கத (Satire) நடை யில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.
இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழக மாகத் திகழ்ந்தார். ஆங்கில இலக்கியம் மட்டுமல்லாது பல் துறை களி ல தனது நாவன்மை அறிவுத்திறன் என்பவற்றை வெளிக் காட்டத்தவறவில்லை.
சிறந்த எழுத்தாளனாகவும், பத்திரிகை யாளனாகவும் விளங்கிய இவர் ஆங்கிலத் திலும் தமிழிலும் பேசுவதைப் போலவே எழு துவதிலும் வல்லவராவார். "த சிலோன ரிச்சா சஞ்சிகையில், பின்பு ஈழநாடு' தினசரியின் ஆசிரியனாகவும் கடமை புரிந் 彦s。
மொத்தத்தில் இவர் ஒரு ஆளுமை மிக்க தலைவராகவும, சீரிய சிந்தனையா ளராகவும், பாரம்பரியத்தை மேவிய நிர் வாகியாகவும் விளங்கினார்.
அமரர் சபாரத்தினம் அவர்களின்
ஆன்மா பரம் பொருளாம் சிவபாத நிழ லில் துயில் கொள்ளட்டும். ஒம் சாந்தி!
- வண்ணை சே. சிவராஜா

Page 111
பொன்னம்பலம் மகேந்திரன் நம் நினை வில் இருக்கும் நண்பர். 1991 ஜனவரி 18 - ஆம் திகதி தனது ஐம்பத்தொன்ப
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மகேந்திரனும் நானும் சமகாலத்தவர். மாணவப் பருவத்தில் கல்லூரியிலேயே எனக்குத் தெரியவந்தவர். ஆனால் ஒரிரு வகுப்புக்களால் எனது சிரேஷ்டர் ஆன தால் கல்லுரரி வாழ்க்கையில் அவரிட மிருந்து சற்று ஒதுங்கியே நின்றேன். ஆனால், அவருக்கும் எனக்குமிடையில் இருந்த அறி முகம் பிற்பாடு நட்பாக மாறப்போகிறது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்துக் கல்லூரியில் நான் மாணவ னாய் இருந்த காலத்தில் பல மாணவர்களு டன் பரிச்சயம் ஏற்பட்டது. சில நூற்றுக் கணக்கான மாணவர்களுடன் படித்திருக்கி றேன். ஆனால், மகேந்திரனைப் பார்ப்ப தில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காரணம், மற்ற மாணவரை விட மகேந்திரனில் ஒரு வித்தியாசம் இருந் த து தோற்றத்தில் அவர் சிறியவர். அதுதான் அவரின் சிறப் புப் பண்பு. பிற்காலத்தில் அவருக்கு வாய்த்த பலமும் அவர் தோற்றம்தான். எமது பள்ளிப் பருவத்தில் சீருடையணிந்த நூற்றுக்கணக்கான மாணவர் மத்தியில் அவரை அடையாளம் கண்டு கொள்வதில் எமக்கு எந்தவித சந்தேகமும் இருக்க
கல்லூரியின் ஒழுங்கு விதிகளுக்குக் கட் டுப்பட்டே கல்லூரி நடவடிக்கைகளில்
 

மகேந்திரன்
அவர் தன்னை அடையாளம் கண்டு கொண் டார். மாறாகப் பள்ளிக்கூட ஒழுங்கு விதி களைக் கேள்விக்குட்படுத்தவில்லை. தல் லூரி என்ற சமூக அமைப்பில் தன் கடமை களைச் சரிவரச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் கலைத்திட்டம் மற்றும் பாடத்தோடு இணைந்த செயல்பாடுகளி லும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்லூரி வாழ்க்கையின் ஆரம்பத்தில் பொது வாக விளையாட்டுத் துறையில் ஆர்வம் செலுத்திய மகேந்திரன் நாளடைவில் கிரிக் கெட்டுடன் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டார். கல்லுரரிக் கிரிககெட் அணி யிலும் ஒரு வீரனாகத் திகழ்ந்து தன் தடத் தைப் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத் சூழலுடன் தெய்வ பக்தியும் அதிகம் உள்ளவர்.
மகேந்திரனுக்கு நல்ல அகவாழ்க்கை யும் அமைந்திருந்தது. அவர் தாய்-தந்துை வழி எல்லோரும் படித்தவர்கள் தந்தை யார் பொன்னம்பலம் ஒரு அரச உத்தி யோகத்தர் பொது வேலைத் திணைக் களத்தில் (P W D.) சிரேஷ்ட மேற்பார் வையாளர். இந்தப் பகைப்புலம் அவர் கல்வி முன்னேற்றத்துக்கு அநுகூலமாய் அ  ைம ந் த து என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.
உயர் கல் வி ையப் பெறுவதற்காக 1951 இல் மகேந்திரன் இந்தியா சென் றார். இந்தியாவில் நான்கு ஆண்டுகள் பல்கலைக்கழகக் கல்வியை மேற்கொண்டு பி ஏ. பட்டதாரியானார். 1962 இல், தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராக இணைந்து கொண்டார். அவரோடு நான்
91.

Page 112
இந்துக் கல்லூரியில் கற்பித்த காலத்தை நினைத்துப் பார்ப்பது ஒர் இனிய அனுப வம்,
மகேந்திரன் ஒரு முற்கோபி, அதிக தன் னுணர்வே அவரது கோபத்திற்குக் கார ணம். சிறிது சீண்டினாலும் அவருக்குக் கோபம் வரும். பிறகு தணிந்து விடும். அவ்வளவுதான்! எமக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு ஆற்பக் காரணங்களுக் காகக் கோபப்படுவதுண்டு. பின்பு மற்றவர் கள் வியப்படையும் வகையில் தேநீருடன் சமரசமாகி விடுவோம். சிறிது நேரத்தில் அவரது கோபம் ஒடிவிடும்.
மகேந்திரன் கிரிக்கெட் அ ரிை யின் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் விளைவு மிகவும் பயனுள்ளது. ஏலவே பல சாதனைகளைப் பதிவு செய் துள்ள இந்துக் கல்லுரரி கிரிக்கெட் அணி மகேந்திரனின் வழிகாட்டலில் பல சாதனை களை நிலை நாட்டியது விளையாட்டுப் GLIT plug-i, Ti Lugal, ugli (Prefect of Games) அவரைத் தேடி வந்தது. அது அவருக்குப் பெருமை. அதைவிட அப்பதவி கல்லூரிக்கு நன்மை தேடித் தந்தது.
தேசிங்குராஜா (5.
யாழ் இந்துவில் குறுகிய காலம் மணம் பரப்பிய கணக்கியல் வர்த்தக ஆசிரியர் திரு தே, யோகராசா யாழ் இந்துவின் மரபொழுங்குக்கு உட்பட்டு எல்லோரும் விரும்பும் வண்ணம் ஆற்றிய தன்னலமற்ற சேவையை வணிக மாணவர்கள் என்றும் போற்றுவர் மா னி ப் பா ப் இந்துவில் தனது க ல் வி  ைய ஆரம்பித்து யாழ் பல்கலைகழக வணிக பட் ட த ரி யாக வெளிவந்தார். பின்பு தனியார் கல் லூரிகளில் கணக்கியல் போதித்து தனது அரச சேவையை வன்னியில் ஆரம்பித்து அங்கு இருந்து ஒவ்வொரு வருடமும் பல் கலைகழகத்திற்கு மாணவர்களை அனுப்பி னார். இவர் மே 91 இல் யாழ் இந்துவில் சேர்ந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது இனிய சுபாவத்தால் மாணவர்களையும் ஆ சி ரி ய ர் க  ைள யும்
92

விளையாட்டில் தோல்வியைக் கண்டு அவர் முகம் சுழித்தது கிடையாது. விளை பாட்டே ஒரு வெற்றி என்பது இலக்கணம்.
கிரிக்கெட் பயிற்றுநர், கிரிக்கெட் பொறுப்பாசிரியர், விளையாட்டுப் பொறுப் பதிகாரி விடுதி மேற்பார்வையாளர் என்று இன்னோரன்ன பதவிகளில் அமர்ந்து கொண்ட மகேந்திரன், தனது கடின உழைப் பால் தளம் அமைத்துக்கொண்டு, நிர்வாகத்
தின் கவனத்துக்குரியவராகி 1986 இல், உப அதிபராகப் பதவி உயர்வு
கல்லூரியே வாழ்வு என் வகுத்துக் கொண்ட மகேந்திரன் அவர்க ருக்கு சேவை யில் இருந்து ஒய்வு பெற்றதும் பெரும் வெறுமை நிலை உள்ளுணர்வில் தோன்றி யிருக்கவேண்டும். அதுவே அவரது காலத் திற்கு முந்திய மரணத்திற்குக் காரணமாகி ଗଧିl: 'll:-3].
தான் கற்ற - போதித்த கல்லூரியை மனமார நேசித்த மகேந்திரன் நாமம் யாழ் இந்துவுடன் என்றும் பின்னிப் பிணைந்து நிற்கும்.
- கப்டன் நா. சோமசுந்தரம்
L/R 35 T TEFAF
கவர்ந்தார். தனது மாணவர்கள் மீது அள வற்ற மதிப்பும் அன்பும் கொண்ட யோக ராசாவின் நி ை ைவு வணிக மாணவர்க ளின் மனதை விட்டு அகலாது. கனக்கி யல் போதனையில் தனக்கென ஒரு கற் பித்தல் முறை மூலம் கரும்பலகை அவ ரது கைவண்ணத்தைக் காட்டும், கரும்பல கையில் கணக்குகள் போடும் யுக்தி கனக் கியல் கற்க யாரையும் துண்டும் சக ஆசி fluff=3G Tទ្រ கெளரவத்தோடும் பண் போடும் மிக அன்னியோன்னியமாக பழகி னார். அவரது மறைவு ஒரு நம்பமுடியாத விடயமாக இருக்கின்றது. வணிக மான வர்கள் அவரது சேவையை போற்றுவர் நாமும் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
- ந. சிவஞானசுந்தரம்பிள்ளை

Page 113
ஒய்வு பெற்றோர் நான் கண்ட சோமு
நன் மாணாக்கனாக.
மலேசியாவில் பேட்டிக்கன் ந க ரி ல் 1983-12-26 இல் கந்தையா நாகலிங்கம், சிவ பாக்கியம் என்பவர்களுக்கு மகனாக அவத ரித்தார். மலேசியாவில் இருந்து யாழ்ப்பா
ஆனம் வந்து எமது இந்துக் கல்லூரியில் 1950 இல்-ஆளுவனாகச் சேர்ந்தார். ஆங்கில மொழியில் சேடதேர்ச்சி பெற்று விளங்
飞沅。 தமிழ்நன்கு வராது. இவரது நண் பர்கள் இவரை சிங்கப்பூரான் எனச் @字ö லமாக அழ்ைப்பர். இவர் ஒர் சிறந்த மெய்வல்லுநராக நெடுந்துர ஓட்டங்களில் பலசாதனை புரிந்தார். அகில இலங்கைப் பாடசாலை மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றினார். யாழ். மாவட்டத்தில் முத லாவதாக யாழ். இந்து உடற்பயிற்சி அணி முதலிடம் பெற்றபோது அவ் அணியின் தலைவராக இருந்த வீரர் இவரே. படை பயில் குழுவில் சார்ஜண்ட் நிலையில் 3C555 Company Sergeant major U.56 வகித்தார்.
ஆசிரியனாக.
1960ஆம் ஆண்டு யாழ். இந்து அன்னை யின் ஆசிரியர் குழாமில் ஒரு புதல்வனாகச் சேர்ந்தார். புகழ் பூத்த அதிபர்களான வி. 67ம் ஆசைப்பிள்ளை, சி. சபாரத்தினம், என் பவர்களின் கீழ் கடமையாற்றினார். கல்லூரி மெய்வல்லுநர் அணி, உடற்பயிற்கி அணி, கடேற் அணி, ஹொக்கி அணி என்பவற் றின் முதனிலைப் பயிற்சியாளராவார். பல தேசிய போட்டிகளில் பங்குபற்றிய அணி களை வழிநடத்திய ஒப்பற்ற வீரர் ஆசிரிய சேவைக்கு இலக்கணம் வகுத்த பெரியார் 1987இல் ஆங்கில விசேட பயிற்சி பெற்ற ஆசிரியரானார். ஆங்கிலத்தில் மிகுந்த ւյ6ծaoլք լճld sour. 1973 இல் எமது கல்லுT ரியில் விளையாட்டுப் பொறுப்பாசிரியரா னார்டி இவரது காலத்தில் பல் துறையும்
 

சிறப்புற்று விளங்கியது. யாழ். மாவட்டத் தில் எமது கல்லுரரி அணி பலதடவை உதைபந்தாட்டசம்பியனானது. இவ் அணி யில் இருந்து இரு வீரர்கள் அகில இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கிரிக்கட் அணி, ஹொக்கி அணி, என்பனவும் பலதடவைகள் யாழ். மாவட் டத்தில் சாம்பியனாகத் தெரிவு செய்யப் பட்டன. மெய்வல்லுநர் அணியும் பல தடவை சாம்பியனாக வந்தமை குறிப்பி டத்தக்கது. ஆங்கில ஆசிரியராக மட்டு மன்றி விடுதி அதிபராகப் பலகாலம் பணி புரிந்தார். அக் காலத்தில் மாணாக்கரின் தந்தையாக விளங்கினார்.
பிரதி அதிபராக.
1986 இல் எமது அன்னையின் புகழ் பூத்த பிரதி அதிபராக நியமனம் பெற்றார். ஒழுங்கு, கட்டுப்பாடு என்பன அ வ ரி டம் இருந்தே பயிற்றப்பட வேண்டியன. பாட சாலையின் பல்துறை வளர்ச்சியிலும் இவ ரது பங்களிப்பு இருந்தது. எமது அதிபர் கள் பெயர்பெற்று சிறப்புற விளங்க பிரதி அதிபராக இருந்த இவரது செய்திறனே காரணமாய் அமைந்தது என்பதில் ஐய மில்லை. இத்தகைய அறிவு, ஆளுமை மிக்க செம்மல் 1993-12-26 இல் ஒய்வு பெற் றமை எமக்கெல்லாம் ஒர் பேரிழப்பாகும்.
சமூகத் தொண்டராக.
1960 ன் பின் பல்வேறு பொதுப் பணி கள், சமூகப்பணிகள் என்பவற்றிலும் ஈடு பட்டார். பொது விளையாட்டு அமைப் புக்களிலும் சங்கங்களிலும் பதவிகளைப் பெற்று அவற்றின் தரத்தை உயர்த்தினார். யாழ், உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங் கத் தலைவராகவும், யாழ். அமைச்சூர் மெய்வல்லுநர் சங்க உபதலைவராகவும் யாழ். ஹொக்கிசங்க செயலாளராகவும்
93

Page 114
நீண்டகாலம் கடமையாற்றினார். இதன் மூலம் சகல விளையாட்டுத் துறைக்கும் அரும் பெரும் சேவையாற்றினார். அகில இலங்கை ரீதியில் பல விளையாட்டு வீரர் சளை உருவாக்கிப் பெருமை பெற்றவர்.
ஆன்மீக வாதியாக.
ஆங்கில ஆசிரியர், விளையாட்டுவீரன், படைபயில் குழுவில் கப்டன் - இத்தகைய ஒருவர் எவ்வாறு ஆன்மீக சிந்தையுள்ளவர் என்று பலரும் எண்ணலாம். அவருடன் எனக்கேற்பட்ட நீண்டகால தொடர்பில் இருந்து அவரது ஆன்மீக சிந்தை புலப் பட்டது. தினந்தோறும் காலையில் விநா யகரை வழிபடாது வெளியே வரமாட்டார்.
என் சோமு ஒரு ஸ்தாப
ஒருவன் வாழ்வு மகிழ்ச்சியாக அமை வதற்கு அவசியமானவற்றுள் முக்கியமானது நல்லதொரு நண்பன் நண்பன் வல்லவனா கவும் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியே.
ஆசிரியத் தொழில் தெய்வத்தன்மை வாய்ந்தது என்பது உண்மை தான். ஆனால் மிகவும் சிரமமானதொன்றாக இ ன் று காணப்படுவதும் யதார்த்தமே. இப்படி யான ஒரு காலகட்டத்தில் பாடசாலையில் நல்ல நண்பர்களும், ஆலோசகர்களும், ஆதரவாளர்களும் இருக்க வேண்டியது மிக அவசியமானதே. நான் யாழ் இந்துவின் ஆசிரியர் குழுவில் ஒருவனாகச் 1972 இல் சேர்ந்த நாளை இன்பத்துடன் அசை போடு கின்றேன். அப்போதிருந்தே பழக இனிய வனாக, காட்சிக்கு எளியவனாக இணைந்து கொண்டவர் திரு என் சோமசுந்தரம்.
நான் அன்று நினைத்தேன் இவர் ஆங் கில ஆசிரியரா? அன்றி விளையாட்டுத் துறைப் பொறுப்பாளரா? இல்லை, கல்லூ ரியின் வெகுஜனத் தொடர்பாளரா? எல் லாம் இவராகவே நின்றார். அதிபர், பதில்
94.

பிரதி வெள்ளிதோறும் அடைமழை பெய் யினும் அவரது வீட்டுக்கருகில் உள்ள வினாயகர் ஆலயத்திற்கு செல்லாதுவிடார். இரக்க சிந்தை மிக்கவர். குற்றத்தைக் கண்டு சீறும் இயல்புடையவர். பிழையைப் பிழை யென வாதிடுபவர். பதவிக்கும் பட்டத் துக்கும் ஆசைப்பட்டவரல்லர். சரியைச் சரி யென வாதிடுபவர், இத்தகைய அரும் பெரும் இயல்புகளைக் கொண்ட கர்மவீரன் என்
சோமு இளைப்பாறினாலும் அவரது சேவை
எமது இந்து அன்னைக்குத் தொடர்ந்து கிட்டும், அவரது ஒய்வு காலம் திரு-சிற்ப் பும் பெற்றுவிளங்க விநாடிகப்பெருமான் என்றும் துணை நிற்பார்.
தா.
60 gif
அதிபர், முதிய ஆசிரியர்கள் அனைவரும் இவரை எந்நேரமும் வேண்டி நின்றார்கள். அந்தளவு சோமர் செல்வாக்குப் படைத் தவர். தவறு, சேவை மனம் படைத்த
பண்பாளர் என உணர்ந்தேன்.
என் சோமு, என். சோமு ' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப் பட்டு, வேலை வாங்கப்படும் ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் காலத்துக்கேற்ற நல்லாசான், மாணவர்களையும் நண்பர்க ளாக மதித்து வழிகாட்டும் தி ற னு ம், அதே நேரத்தில் கண்டிப்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆளுமை கொண்டவர் ஆட்வல் லான் என்று இறைவனுக்கு ஒரு திரு நாமம். அவன் , தான ஆடுவதே, நம்மை நல்ல வழி ஆட் டு லி க் க த் தா ன் என் கிறார்கள், எங்கள் சோமுவும் ஒரு நல்ல * ஆடவல்லான். தானே மைதானத்தில் ஆடி மாணவர்களை ஆட்டிப்படைக்கும் திறன் மிகுந்தவர். தெரிந்து தான் பெயர் இட்டார்களோ தெரியவில்லை.
V

Page 115
சோமசுந்தரன் அடியவர் வாழ்வுக்காக அறுபத்தினான்கு திருவிளையாடல்களையும் ஆடியவன். அது மதுரையில், நமது சோம சுந்தரன் யாழ். இந்துவின் வகுப்பறைகளில் ஆசிரியனாய், விடுதியில் நல்ல தாயாய், விளையாட்டுத் திடலில் சிறந்த பயிற்சி யாளனாய், கல்லூரிச் சமூகத்தில் வல்ல தொரு நெறியாளனாய் விளங்கியவர். எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த ஒருவர்
»ಿಗೆ
இவீஆரக்குக்கு உவமையாக முனிவர்
களின் நாக்கிைக் கூறலாம். இனிக்கப் பேசி
أي اسة
முந்நாள் அதிபர் திரு. ச
தேசிய பாடசாலைகளில் ஒன்றான எமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரயின் முன்னாள் அதிபர்களில் ஒருவர் திரு. குகதாசன் . இவர் 1990 ஆம் ஆண்டு ஜூன் தொடக்கம் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அதிபராக இருந்துள்ளார். இவர் அதிப ராக குறுகிய காலம் இருந்தாலும் அக் காலத்தில் சிறப்பொடு பல செயல்களை நிறைவேற்றியுள்ளார்.
இவர் இக் கல்லூரியோடு நெருங்கிய தொடர்புடையவர் 1948 தொடக்கம் 1950 வரை மா ன வ னாக வு ம் 1974 தொடக்கம் 1985 வரை ஆசிரியராகவும் 1990 தொடக்கம் 1991 வரை அதிபராக வும் விளங்கியுள்ளார். இவர் இங்கு ஆசிரி பராக இருந்த காலத்தில் தாவரவியல், விலங்கியல் ஆகிய இரு பாடங்களையும் திற மையாகக் கற்பித்துப் பல ஆற்றல் மிக்க மாணவர்களை உருவாக்கியுள்ளார். இவ ரது திறமைக்கு ஏற்ப இங்கு கற்பித்துக் கொண்டிருக்கும் போதே பதவி உயர்வு பெற்று சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அதிபராகச் சென்றார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அதி பராக இருக்கும் காலத்திலே தென்மராட்

மகிழ்விக்கும் சோமு, தேவைப்பட்ட போது கசப்பான பேதி மருந்து தரவும் வல்லவர்.
藝 மறக்க முடியாத ம னி த ன், செயல் வீரன், நல்ல நண்பன். இவரின் ஒய்வு யாழ் இந்துக் கல்லூரிக்கு மட்டுமல்ல, பழகிய அனைவருக்கும் ஒரு ந ட் ட  ேம. சமூக சேவையில் பழக்கப்பட்ட நண்பன் சோமு நாட்டுக்கு நல்லது செய்ய ஒய்வு வழி செய்ய இறைவன் துணைபுரிவாராக,
பொ. வில்வராஜா
5. சி. குகதாசன்
சியைத் த னிக் கோட்டமாக்குவதற்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை ஒரு தேசிய பாடசாலை ஆக்குவதற்கும் பெரு முயற்சி செய்து வெற்றியும் கண்டார்.
1990 ஆம் ஆண்டு எமது கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டார். இது இவ ரது சேவை காலத்தின் பிற்பகுதியாக இருந் தாலும், மிகத் துணிவுடன் பல காரியங் களை நிறைவேற்றினார். இந்துக் கல்லூரி யில் நூற்றாண்டு அதிபராகத் திகழ்ந்த தோடு நூற்றாண்டு விழாவையும் சிறப் பாக நிறைவேற்றினார். இக் கல்லூரி யின் ஸ்தாபகர்களினதும், முந்நாள் அதிபர் களினதும் நிழற் படங்களைத் குமார சுவாமி மண்டபத்தில் அழகுபெற வைத் துள்ளார். ஆசிரியர்கள் மத்தியில் உறவை நிலைநாட்டி அவர்களின் சேவையைப் பெறு வதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளார். நிருவாகம் சம்பந்தமாகத் திட்டமிட்டுப் பகிர்ந்தளித்துச் செயற்படுத்தும் ஆற்றல் உள்ளவராக விளங்கினார். சிவஞான வைர வர் கோயில் சம்பந்தமாகவும் பல முன் னேற்றமான செயற்பாடுகளை மேற்கொள் வதற்கு ஒரு நிருவாக சபையை உருவாக் தினார்.
95

Page 116
கல்லூரிக்குப் புறம்பாக இவர் மேற் கொண்ட சேவைகளைப் பொறுத்தளவில், தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவராக இருந்துள் ளார். அதன் செயற்பாட்டிலும் முக்கிய பங்களித்துள்ளார். வெளிக்களத் தொடர்பு கள் தொடர்பாகச் சர்வதேசக் கருத்தரங் குகள் பல இங்கு நடைபெற ஒழுங்குகள் செய்த பெருமையையும் கொண்டவர். வெளிக்களத் தொடர்புகள் சம்பந்தமாகப் பிலிப்பைன் தீவில் இடம் பெற்ற கருத்தரங் கிலும் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றவர்.
இவர் ஒரு சிறந்த கல்விமானாகவும் எழுத்தாளனாகவும் ஆய்வாளனாகவும் விளங்கினார் என்பதற்குப் பல சான்றுகள்
எந்
கைத்திறச் சித்திரங்க கணிதங்கள் வா மெய்த்திர நூல்கள்,
விஞ்ஞானம், கா வைத்துள தமிழர் நு வையத்தில் புது புத்தகசாலை எங்கும் புதுக்குநாள் எந்
96

உண்டு, புலமைப் பரிசு பெற்று அமெரிக்கா சென்று எம். எஸ்சி (M. SC) பட்டம் பெற்றவர். விலங்கியல், உயிரியல், தாவர வியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி யுள்ளார். இவர் எழுதிய விஞ்ஞான ஆய் வுகள் இலங்கை விஞ்ஞான அபிவிருத்திச் சங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுப் புத்தகங் களாகவும் வெளிவந்துள்ளன. இவர் சிறந்த இலக்கிய இரசிகர் என்பதற்கு இவர் எழு திய நந்தாபதி, செத்துப் பிறந்த குழந்தை போன்ற கதைகள் எடுத்துக் காட்டுகளுர
கும். எனவே இவர் ஒரு பல்துஅரமேதை
Llyfr 6 ffili; .
ை
அ. நாகரத்தினம் sகத் தலைவர்
---
நாளோ?
ன நூற்கள்
சிற்பம் "வியங்கள்
ாற்கள் மை என்னப்
தநளோ?
- பாரதிதாசன்.

Page 117
Obituary
na Mer
Mr. N. Sabaretnam (1992) P, Mahendran (1991)
S. Sanesaratnam (1992) , V. Sanmugalingam ( 1992,
T. Yoga rajah 1993 K. Mahalingasivam ( 1993 C, Nagalingam ( 1993
My their souls rest in peac
They have Retired
{ 1990 -
l, Mr. K. S. Kugathasan E 2. Mr. P. Mahendran Dept 3, Mr, N. Somas un diaram I 4. Mr. T. Thurairaja 5. Mr. T. Kathirgamathamb 6, Mr. N. Nalliah 7. Mr. K. Kumarasingam 8. Mr. T. Srinivasan 9. Mr. M. S. Petersingham l0. Mr. K. Shanmugalingam ll. Mr. S. Jeganandaguru 12. Mr. S. Tissaveerasingham 3. Mr. S. C. Somas under an
Non te
l, Mr. P. Rajaretnam -
2. Mr. K. Kunam 3, Mr. S, Tham biah waarmenn
We wish all of them а реа!
 

moriam
Principal Emeritus Deputy Principal Emeritus Past Teacher Teacher Teacher
Past Teacher Past Teacher
- 1995
Principal (1991 )
tty Principal (1990)
Deputy Principal (lg93) (1990)
у { 1990) (1990) (1990) (1990) ( 1990) 1990) (991) (1991 ) (1992)
achers :
Librarian (1993)
Lab Assistant (1990)
Watcher ( 1990)
seful retired life,
97

Page 118
They left us on Prom
6.
( 1990 -
Mr. M. Sinnatham by
Mr. A. Aravindanathan
Mr. A. Sothillingam
Mr S. Benedict
Mr. A. Rajagopal Mr. S. Thiru nav ukarasu
بےتحت
We wish thern all success in
叢。
莎
Mr. N. Soundararaja
M. K. Paranir Mr Devan Hilaingo
They went on Transfe
1990 -
Mr. S. Ponnambalam, Principal Mr. M. Vijeyaratnam
Mr. R. Mfani vannan Mr S Shanmugakumar
출
Mr. K. Sunderamoorthy
inghain
We wish them well in their
98
 
 
 
 
 
 

otions
- 1993 )
7. Mr. M. Sritharan 8. Mr. V. K., Bala.subramaniam
9. Mr. S. Gnaneswaran 10. Mr. S. Vamade van
l, Mr. N. Sunderalingam محصے ۔ اس سے
s
their new fields. R
S
| 1993
| 9. Mrs. P. Sivapalarajah
10 Mr、V。 Sivasarny 1 Mr. S. Murugadas
2. Mr. K. Kula sabanathan 3. Mr. Al Maha deva 14. Mr. K. Kanges aprilai
5 Mr. Siva Mahaligam
future undertakings.

Page 119
) 屬
1@ui ası'nı gör aer. Gorld&sh;s; J , !» offenomføör toisuus 6ff60dı.
 

1îl fluun sûswal

Page 120
)屬
øsı'nı gör aer. Gorld&sh;s; J , !»Jouffoonsgår toisu
 
 

ம்ெ

Page 121
ஆசிரியர்கள் - 1993
0.1
02
03
04
05
06
O7
08
09
0.
夏蕙
12
夏、
芷4
五岳
16 17
8
9
20
2.
艺2
23
24
25
26
密7
28
29
30
3.
32
33 34 35 36
திரு. அ. பஞ்சலிங்கம் அதிபர் திரு. நா. சோமசுந்தரம்
பிரதி அதிபர் திரு. சே. சிவராஜா உப அதிபர்
திரு, பொ. மகேஸ்வரன் உப அதிபர் திரு. அ. நாகரத்தினம்
பகுதித் தலைவர் திரு சே, சிவசுப்பிரமணியசர்மா -
பகுதித் தலைவர் திரு. சி. சு. புண்ணியலிங்கம்
இ பகுதித் தலைவர் திரு. செ. வேலாயுதபிள்ளை
பகுதித் தலைவர் ހށަދި திரு-இ-சுெரேந்திரன்
பகுதித் தலைவர் سری திரு. நா. உலகநாதன் திரு. பொ. பூரீஸ்கந்தராசா * திரு. வ பூரீஸ்கந்தராசா திரு. இ. இரவீந்திரநாதன் திரு. இ ஈஸ்வரதாசன் திரு. க. சண்முகராசா * திரு. செ. நித்தியானந்தன் திரு. தா. ஞானப்பிரகாசம் திரு. ம. இக்னேசியஸ் திரு. ஐ. கமலநாதன் திரு. பொ. ஞானப்பிரகாசம் செல்வி த. செல்லத்துரை திரு. சி. ஜெகானந்தம் திரு. ந. சிவஞானசுந்தரம்பிள்ளை திரு. தெ. ஜெயபாலன் திரு. க. பேரானந்தம் திரு. அ. குணசிங்கம் திரு. சி. சந்திரமோகன் செல்வி மீரா இவபாக்கியம் திரு. செ. திருநாவுக்கரசு திரு. மு. நடராஜா திரு. ச. சி. இரத்தினசபாபதி திரு. பொ. வில்வராஜா திரு. ஜெ. மனோரஞ்சன் திரு. வை. மு குகானந்தா " திரு. தி. சிறீவிசாகராசா திரு. (ᏌᎯ • Ꭿ56ᏡᎢ Ꭿ5# 6ᏡᎿ !
 

7
용 39 玺鲁
奎夏
荃多
43
奎会
46
47
圣母 49 50
蔷爱 53
55
56
57
岳& 59 60
登翼
62
63
64
65
66
67
63
6 9 70 7
72
73
74
75.
திரு. ச. வே. பஞ்சாட்சரம் திரு. சி. கிருஷ்ணகுமார் திரு. க. தவம ணிதாசன்
திரு. த. அம்பிகைபாகன்
திரு க. பூரீகாந்தா திரு. இ. சுந்தரலிங்கம் திரு. ஐ கணேசன் திரு. செ. தவராசா திரு. க. விக்னேஸ்வரன் திரு. ந. தங்கவேல் திரு. சி. ஞானேஸ்வரன் திரு. கி. பத்மநாதன் திரு, கு. கெங்காதரன் திரு. க. அருளானந்தசிவம்
திரு. இ. பாலச்சந்திரன்
திரு. ச. வாமதேவன்
திரு. மு. பா. முத்துக்குமாரு 5奎、
திரு. சி. கணபதிப்பிள்ளை
திரு. த. ச. கதிர்காமநாதன்
திரு. த. சிவகுமாரன் திரு. ம. கஜேந்திரன் திரு. ஐ. பாஸ்கரன் திரு. சி. தயாபரன் திரு. ச. தயாளன் திரு. சொ. சோதிலிங்கம் திரு. சு. சுந்தரலிங்கம் திரு. ப. சுப்பிரமணியம் திரு, வ. தவகுலசிங்கம் திரு. வ. டோகதாசன்
திரு. து. சிவசோதி
திரு. சு. இலட்சுமணன்
திரு. தி. சிவயோகலிங்கம் திரு ச. இரமணிகரன் திரு. *Littg:Tuglb திரு. ந. மகேஸ்வரன் திரு. கு. மோகன் திரு, ச, நிமலன் திரு வா. சிவராசா
திரு. ப. பூரீதேவன்
கப் பட்டுள்ளனர்.
101.

Page 122
கடந்த பாதையில் நடத்
1986:
9;
1890:
(யாழ்ப்பாணம் இந்துக் க
திரு. உவில்லியம்ஸ் நெவின்ஸ் முத் துக்குமாரு சி த பம்ப ரப் பிள்  ைள அவர்கள், யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவில் ஒரு கட்ட டத்தை வாடகைக்கு அமர்த்திப் *பட்டண உய ர் த ர ப் பாட சாலை' (சுதேச உயர்தர நகரப் பாடசாலை) என்னும் சைவகலா சாலையை ஆரம்பித்தார்.
நிதி வசதியற்றிருந்த போது திரு. சி. நாகலிங்கம் என்பார் உதவி செய்தார். அவரே இக்கலாசாலை யின் முதன் முகாமையாளரானார். இ ப் பாட சா  ைல வண்ணார் பண்ணைக்கு மாற்றப்பட்டு நாக லிங்கம் பாட சா லை' எனப் ଜligit, Gujog. ।
அவர் இ க் க ல | ச | ன வ யி ன் பொறுப்பை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையிடம் ஒப்படைத் தார்.
19-07-1890 - இச் ச  ை யான து த  ைல வ ராக விருந் த திரு. தா.
சாலையை, இன்று கல்லூரியமைந் துள்ள இடத்தில் தற்காலிகமாகப் பந்தவிட்டு 'இந்து உயர்நிலைப் பாடசாலை' என்ற பெயரில் நிறு விTைர்.
திரு. பசுபதிச் செட்டியார் முயற்சி யால் இப் பாடசாலை சிவன் கோயில் வடக்கு வீதிக்கு மாற்றப் ill-l-gi) .
03-10-1890 - திரு. பசுபதிச் செட் டியாரவர்கள் ஊக்கத்தால் இக்
 

1956ಠಾಯಿ!
லூரியின் வரலாற்றுக் குறிப்புக்கள் )
189
麗393 。
露93。
星喜莎会翡
கல்லூரி ய  ைம ந் து ஸ்ள காணி
யில் பந்தலிடப்பட்டு திரு. சேர்.
பொ ன், இராமநாதனுக்கு வர வேற்புவிழா ந  ைட பெற்றது. **இந்து உயர்நிலைப் பாடசாலை' அ வ் விடத் திற்கு மாற்றப்பட்டு
அன்றே கல்வி கற்பிக்கத் தொடங்
* -- 5. t. j. koji i pjрji! . ತಿಣ್ಣಿಗ್ರಿ! リアリ@#ff
தொகை - 80.23-10-1890 - திரு.
எஸ். அப்பாப்பிள்ளை முதல் அதி Luj TG Tij.
நிரந்த்ரக் கட்டடங் ہے. g i 18 ہے۔ 5 {0=04 களிற்கான அடிக்கல் நாட்ட்ப்பட்
- 20-05-1891 - զքaյի Լյ thք 6th - ւ விழா திரு. தா. செ ல் லப் பா பிள்ளையவர்களது தலைமையில் நடைபெற்றது.
18-02-1892 - திரு. சாமுவேல் நெவின்ஸ் செல்லத்துரை இந்தியா விலிருந்து அழைக்கப்பட்டு அதிப ராக்கப்பட்டார்.
கல்கத்தாப் பல்கலைக்கழக அங்கீ காரம் பெற்று அப்பல்கலைக்கழக புகுமுக வகுப்புக்கள் வரை கல்விப் போதனை ஆரம்பிக்கப்பட்டது.
திரு. செல்லத்துரைய வர்களால் * இந்துக் கல்லுரரி-யாழ்ப்பாணம்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
பிரதான கட்டடம் திரு. பொ. குமாரசுவாமி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வித் தியா பகுதியினரால் உதவி நன் கொடை பெறும் பாடசாலையா கப் பதிவு செய்யப்பட்டது.

Page 123
1897 24-01-1897- சுவாமி விவேகானந் தர் கல்லூரிக்கு விஜயம் செய்து கூட்டமொன்றில் உரையாற்றி
磊雪*。
திரு. சி. நாகலிங்கம் இறந்ததும், திரு. W. காசிப்பிள்ளை முகாமை այrrang Taնin ii -
1902 இலங்கை சட்டநிருபணசபை நிறை
வேற்றிய சட் டத் தி ற்க  ைம ய யாழ்ப்பானம் இந்துக் கல்லுரரி அதிகார சபை' நிறுவப்பட்டு அக்
கல்லூரியின் முகாமை அச்சபை
யிடம், ஒப்படைக்கப்பட்டது.
யிடம்ஜி
'பசுமதிச் செட்டியார் பரிசளிப்பு நிதி"க்கா முதன்முதலாக நன் கொடையாக ஆதனங்கள் பெறப் ill-1-607 s.
1904 : சென்னைப் பல்கலைக் கழகத்தி
னால் அங்கீகரிக்கப்பட்டது. 1905 09-01-1905- யாழ்ப்பாணம் இந்
துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆனந்தக் குமாரசுவாமி ல்லுரரிக்கு ____5 - حجۃ
1910 இரு ஜி. சிவராவ் அதிபரானார், 3-0 - 1910 கல்லூரி பழைய மாண தக் கொழும்புக்கிளை அங்கு Մրrrլնչյ635rւք Շ:սնաւելյլ լ- தி 30-05-1910 இல்லுரரி விடுதிச் grວງ திறக்கப்பட்டது. திரு. S. வீரசுவாமுப்பிள்ளை இதன் முதல் விடுதியதிபரானார்.
19 li li: மார்ச் மாதம்- கல்லூரிச் சஞ்சிகை யின் முதலாவது இதழ் பிரசுரிக் சப்பட்டது.
 
 
 
 
 
 

1918 திரு. பெனிகல் சஞ்சீவராவ் அதி
三万厅ā章。
1914: திரு. நெவின்ஸ் செல்லத்துரை 출 மீண்டும் அதிபரானார்.
திரு. V. காசிப்பிள்ளை இறந்த தும் திரு. A சபாபதி முகாமை
1915: இலண்டன் மட்றிக் வகுப்பு ஆரம்
பிக்கப்பட்டது.
கல்லூரி வெள்ளி விழா சிறப்புற நடைபெற்றது.
03.03.1915- தேசாதிபதி சேர் ரொபேட்சாமாஸ் க ல் லூ ரி க் கு வருகை தந்தார்.
1916 சாரணர்குழு அங்குரார்ப்பணம்
செய்யப்பட்டது.
1919, 17-01-1919 - தேசாதிபதி சேர். வில்லியம் மனிங் க ல் லூ ரி க் கு வருகை தந்தார்.
1922 25-04-1922 - ம | ல | ய ர வின்
கோலாலம்பூரில் பழைய மாணவர் -— க் கிளையொன்று அங்குரார்ப் .Li fariĝi Elb செய்யப்பட்டது ܐ ܊
2*
ஏ. சபாபதி காலமாக திரு. திலிங்கம் துரைசாமி முகா
1926 திரு. W. A. றுப் அதிபரானார்.
இலண்டன் பல்கலைக்கழக இடை நிலைத்தர வகுப்பு ஆரம்பிக்கப் பட்டது. விடுதிச்சாலை கட்டட அடிக்கல் நாட்டப்பட்டது. 09-06-1926 - தேசாதிபதி சேர்.
@ # ញា ឆ្នា នារី ប្រើ பர்ட் கில்லுரரிக்கு வருகை தந்தார்.
e3

Page 124
1927
92.8
夏929、
1931: .
ਏ
1933;
翼9寻4、
1935:
திரு. A. றுரப் பதவி விலகியதும் உப அதிபராகவிருந்த திரு. மு. சபாரத்தினசிங்கம் தற்காலிக அதி பரானார்,
27 - 11 - 1927 - மகாத்மா காந்தி கல்லூரிக்கு விஜயம் செய்தார். 12-12-1927 - தேசாதிபதி சேர். ஹேல்பேர்ட் ஸ்ரான்லி கல்லூரிக்கு வருகை புரிந்தார்.
திரு. R. வெங்கட்ராமன் அதிபரா
12-07-1929 - தேசாதிபதி சேர் ஹேல்பேர்ட் ஸ்ரான்லி விடுதிச் சாலை கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.
* கனிஷ்ட மாணவர் சங்கம் " உருவாக்கப்பட்டது.
* இந்து இளைஞர் மன்றம் " மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
திரு. R. வெங்கட்ராமன் விலக, திரு. ஏ. குமாரசுவாமி அவர்கள் தற்கால அதிபரானார்.
திரு. ஏ. அம்பலவாணன் முகாமை யூாளரானார்.
இல்லமுறை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. * இந்து ' என்னும் சஞ்சிகை முதன் முதல் பிரசுரிக்கப்பட்டது.
திரு ஏ. குமாராசுவாமியவர்களின் நியமனம் ஊர்ஜிதப்படுத்தப்பட் L~~ĝ5Ĵe
கல்லூரி கலவன் பாடசாலை யானது.
திரு. ஏ. அம்பலவாணன் இறந்த தும் சேர், வைத்திலிங்கம் துரை சுவாமி அவர்கள் மீண்டும் முகாமை
A U TGĦUFIT6oT ffir
O4.

星936、
星937、
1938:
1939
194G
夏岛42、
夏9萎
麓945。
ஐல்வியமைச்சர் C. W. W. கன்னங் கரா வருகை தந்தார்.
21-07-1937 - ?? இந்து இளை ஞன் ' என்ற மாணவரது சஞ் சிகை முதன் முதல் பிரசுரிக்கப் பட்டது. இல்ல முறையில் ஐந்தாவது இல்ல ம - க தrஒப்பிள்ளையில்லம்' சேர்க்கப்பட்டது.
25-06-1938 - கல்லூரி வி  ைள யாட்டு மைதானம் திறக்கப்பூட்
、* = {jsثي سي-4
08-09-1938 - பழைய மாணவர் சங்கம் தனது முதலாவது விருந்து வைபவத்தை நடாத்தியது.
நடுத்தர வகுப்புக்களில் சிங்களப் போதனை ஆரம்பமானது.
"ஒரு லட்சகுடா கட்ட ட நிதி" பழைய மாணவ சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.
கல்லூரி பொன்விழா அகில இலங்
கைக் கைத்தொழில் காட்சியும்,
களியாட்ட விழாவும் இடம்
பெற்றன.
சேர். ஐவர் ஜெனிங்ஸ் அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்தார்.
இலங்கைப் பல்கலைக்கழகப் புகு முக வகுப்புக்கள் ஆரம்பிக்கப் t-Jur. Gör,
யாழ். இந்து மகளிர் கல்லூரி ஸ்தா பிக்கப்பட்டமையால் கல்லூரி மீண் டும் ஆண்கள் பாடசாலையானது. சரித்திர குடியியற் கழகம் ஆரம் பிக்கப்பட்டது.
திரு. R. நல்லையா கல்லூரியின் முகாமையாளரானார்.

Page 125
இலவசக் கல்வித் திட்டத்தைக் கல்லூரி ஏற்றது.
1947 கல்லூரி ஜ"பில் கட்டடத்திற்கு அடிக்கல் நா ட் ட ப் ப ட் ட து . முந்நாள் இந்திய உயர் ஸ்தானி கர் திரு. V. கிரி க ல் லூ ரி க் கு வருகை தந்தார்.
1949 படை பயில் குழு அமைக்கப்பட்
به این حE
விஞ்ஞான ஆய்வு கூடங்கள் திருத் தப்பட்டன.
1951உசகல்லூரியின் வைரவிழா
திரு. T. முத்துசுவாமிப்பிள்ளை முகாமையாளரானார்.
1952 திரு. ஏ. குமாரசுவாமி காலமான தனால் திரு. மு. ஆசைப்பிள்ளை தற்காலிக அதிபரானார்.
1953: திரு. மு. ஆசைப்பிள்ளையவர்க ளது நியமனம் ஊர்ஜிதப்படுத்தப் பட்டது.
1954; விளையாட்டு மைதானம் விஸ்தரிக்
கப்பட்டது.
தமிழ்ப் பாடசாலை கஸ்தூரியார் வீதியோரமாக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட் டது .
புதிய போசனசாலை மண்டபம் அமைக்கப்பட்டது
1958; பல்கலைக்கழகப் புதுமுக வகுப்புப் பரீட்சை பெறுபேறுகளில் பொறி யியல், பெளதிக விஞ்ஞானவியல் துறைகளில் இலங்கையில் முதலி
t-ւհ.
 

1960:
1961 :
1962:
1963
盈964、
05-09-1958 - புதிய விஞ்ஞான கட் டடத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
ஜிபிலி மண்டபத்திற்கு “குமார சுவாமி மண்டபம்" எனப் பெயரி டப்பட்டது.
கல்லூரியில் திறந்தவெளி மேடை நிரந்தரமாக அமைக்கப்பட்டது. 01-12-1960 - கல்லூரி வித்தியாதி பதியின் முகாமையின் கீழ் வந்தது.
08-02-1960 - பு வி யி யற் து
கம் ஸ்தாபிக்கப்பட்டது.
கல்லூரி அகில இலங்கைத் தரத்தி லுள்ள பாடசாலைகளில் ஒன்றா னது. ( வடமாகாண 2 பாட சா ன் ல க ளி ல் ஒன்றும், அகில இலங்கை 20 பாடசாலைகளில் ஒன்றும்)
31-12-1961-திரு. ஆசைப்பிள்ளை ஒய்வு பெற்றார்.
திரு. சி. சபாரத்தினம் அதிபரா @ #ff.
Oil -08-1962 - கல்லூரி ஆTசி விட மையாக்கப்பட்டது.
வடபாகத்தில் புதிய வகுப்பறைகள் AL. Li Lj Lk 667.
22-06-1963 இலங்கைக்கான முந் நாள் இந்திய உபஉயர்ஸ்தானி கர் திரு. R. S. மணி அவர்கள் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல் களை அன்பளிப்புச் செய்தார்.
புதிய பரிபாலனக் கட்டடம் திறக்கப்பட்டது.
காங்கேசன்துறை வீதி வாழில் மூடப்பட்டு கல்லுரரி வீதி வாயில் logy & tତି । வாயிலாக்கப்பட்டது.
* 1.05

Page 126
965
1966.
1968
1970:
97
1972:
1973:
1975:
03-06-1964 - திரு. சி. சபாரத்தி னம் ஒய்வு பெற்றார்.
திரு. ந. சபாரத்தினம் அதிபரா ଜot fit fit.
* தமிழ்ப்பேரவை ஆரம்பமானது.
கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழா.
திருமிகு கி. வா. ஜகந்நாதன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந் தன், பேராசிரியர் வெள்ளைவார னர், திரு. ஒளவை நடராசன், திரு. பிதா, இருதயம் போன்றவர் களின் வருகை
சாம்ராஜ்ய பிரதம சாரண ஆணை பாளர் சேர், சாள்ஸ் LDócmfa海 விஜயம் செய்தார்.
அதிபர் ந. சபாரத்தினம் ஒய்வு பெற்றார்.
திரு. மு. கார்த்திகேயன் அதிப ரானார்.
அவர் கோப்பாய் கிறிஸ்தவக் கல் லூரிக்கு இ ட மாற் ற ம் பெற 17-6-1971- திரு. இ. சபாலிங்கம் கல்லூரி அதிபரானார்.
கல்வியமைச்சர் அல்ஹாஜ் பதியு தீன் முகமட் வருகை புரிந்தார்.
பொலிஸ் படைபயில் குழு அமைக்
அமைக்கப்பட்டது.
சாரண பிரதம ஆணையாளர் P. வனிதுங்காவின் வருகை
அதிபர் இ. சபாலிங்கம் ஒய்வு பெற்றார்.
1-9-1975- திரு. பொ. ச. குமார சுவாமி அதிபரானார்.
06

1981 சென் ஜோன்ஸ் முதலுதவிப்படை
1984:
1985:
1988:
1988:
1989:
1990:
ஆரம்பிக்கப்பட்டது.
11-2-1984- அதிபர் பொ. ச. குமாரசுவாமி ஒய்வு பெற்றார்.
12-5-1985- திரு. ச. பொன்னம் 山Goi ●●」項TGFfr庁。
தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது.
தமிழ்ப் பண்பாட்டுப் (3ւյց 656չյ ஆரம்பிக்கப்பட்டது. வர்த் தக மாணவர் ஒன்றியம் உருவானது.
செஞ்சிலுவைச் >ー。
கப்பட்டது.
7, 8, 9, 10-04-1989 சிவஞானத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
罩鲁一垒一五989 பூரீ சிவஞான வைர வப் பெருமானுக்கு குடமுழுக்கு.
9-10-1989 நூற்றாண்டு நிதி: ஆரம்பிக்கப்பட்டது.
கடற்சாரணியம் ஆரம்பமானது.
03-06-1990 அதிபர் திரு. ச பொன்னம்பலம் அவர்கள் மாற்ற லாகிச் சென்றார்.
04-07-1990 அதிபராக திரு. க. சி குகதாசன் நியமனம் பெற் றார்.
29-9-1990 கல்லூரியின் நூற் றாண்டு நிறைவு தினம்.
7-12-1990 நூற்றாண்டு நிறைவு நினைவுச் சொற்பொழிவு இடம் பெற்றது. நிகழ்த்தியவர் கலா நிதி. ப. கோபாலகிருஷ்ணன்.
V?

Page 127
17-01-1991 அத்திவார பூந்தலுரு பொருட்கள் வண்ணை ទ្រឹស្ណឆ្នា கோயிலில் இருந்து எடுத்து வரப் பட்டு நூற்றாண்டு நிறைவுக் கட் டடத்திற்கு அத்திவாரம் இடப்பட் - و أتلتيك صحيا
17. 18-01-1991 நூற் ற ர ண் டு தினவிழா.
01.02,03,-02-1991 நூற்றாண்டு கலாசார விழா.
யாழ் இந் து வி ன் வரலாற்றை தீர்மானிக்கப் பேராசிரி
யர் க. பத்மநாதன் தலைமையில்
எந்நாே
தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென் தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவிய பாயும் நாள் எந்நாளோ
ஆரிதைப் பகர்வார் இங்ே
 

அறிஞர் குழுவொன்று நிறுவப்பட்
ட திக
01-05-1991 அதிபர் க. சி. குக தாசன் அவர்கள் ஒய்வு பெற்றார். 02-05-1991 - திரு. அ. பஞ்சலிங் கம் அதிபரானார்.
இன்ரறக்ட் கழகம், லியோகழகம் , சேவைக்கழகம் போன்றன உரு வாக்கப்பட்டன.
மேலைத்தேய பர்ண்ட் வாத்தியக் குழு அமைக்கப்பட்டது.
தொகுப்பு: ஜீ. பிரசாந்தன் சிரேஷ்ட மாணவ முதல்வன்
சில் வந்து
- பாரதிதாசன்
ہے۔
O7

Page 128
JEWELLERS
for guaranted
JEWELLS
ORDERS ARE PROMPTLY
EXECUTED
301, Kasthuriar Road, JAFFNA .
WITH THE BEST OOMP I, IMENTS
O
18തൃle?8 %';
BABY SU TIS
ANO IMPORTED FROCKS.
59, Modern Varket, JAFFNA.
 
 

-
திருமண குட் மற்றும் ஆடவர்க்குகந்த அனைத்து ஆடைகளையும் அணிவோர் ரசனைக்கேற்ப அமைவாக
தைத் துத் தருபவர்கள்
குமார் தையலகல்_
(Green cheers Tailoring)
இல, 11, பெரியகடை,
யாழ்ப்பாணம்
MATHY JEWELLERY | Inѣ эфштао црнаia)ъ
நவநாகரீக டிசைன்களுக்கு உத்தரவாதத்திற்கு
உறுதியான வேலைக்கு
ஒடர் நகைகள் குறித்த
தவணையில் செய்து கொடுக்கப்படும்.
226, Kasturiar Road, VA
JAFFNA.

Page 129
With the best
勤
Compliments from,
ALDI
26971, Power House Road,
jafna.
2ealers in : Watches,
لہ
Clocks, Radios Etc.
We undertake all Kinds
of watches for Tepairs
Prop. S. Shanmugathasan
அழகிற்கு அழகு செய்யும் அழகிய தங்கப்
-នាយសំ நகைகளுக்கு
நதியா நகை மாளிகை
6 ਪੰਨੂੰ ਭੇਜੇ
2. 560 5triհաn if oմ 6), யாழ்ப்பாணம்
சண்முகம் இராஜேஸ்வரன்
* உங்கள் ஆதரவிற்கு நன்றி *
 
 
 

BEST COMPLIMENTS
e
FROM
P003 ALASNCAM Book DEPOT
JAFFNA.
விழி உங்களிடம்
அதன்
ஒளி எங்களிடம்
உங்களுக்குத் G B606. It is 30
மூக்குக் கண்ணாடிகளுக்கு நாடவேண்டிய இடம்
566. ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்,

Page 130
அழகு சாதனப் பொருட்களுக்கு
-
சாந்தா அழகுச் சோலை
Wholesale & Retail Dealers in Thread, Lace, Baby needs,
Cosmetics and Fancy goods Etc.
65 (29), Kasthuriar Road,
Jaffna.
COMPLIM
52, Clock
 

அன்பளிப்பு
ANGELA ANA TEXTILES
43, MODERN MARKET, JAFFFNA.
ଧୃ ଶକ୍ତି I i İ ı Í í lo!
{ 。。雯 LJU U T L D விற்பனை நிலையம் 326 ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பான Sட
-9J6ôv LJ6rič Ly
CITY SHOE PALAC
140, MODERN MARKET, JAFFNA.
ENTS OF
Tower Road,

Page 131
VAVITH THE BES
FR
S. M. FE
QUALIFIEO
E
580, Hosp
JAFF
 

COMPLIMENTS
RNANDO
OPTCHANS
tal Road,
NA.

Page 132
இந்து இளைஞனை
மக்கள் வங்கி
எங்களுடன் சேமியுங்கள்
உங்களுடன் துணை வருவோம் எம்முடன் சேமிக்கும் சிறு து நளைய வளத்துக்கு நம்பிக்ை
சேமிப்பு
முதலீட்டுச் சேமிட் சிறுவர் சேமிப்பு. மகளிர் அதிஷ்ட நிலையான வைப் கூட்டுறவு வைப்பு
இத்தனை திட்டமும் உங்களின் வளத்துக்கே!
* சுயதொழில் கடன் * அபிவிருத்திக் கடல் * கூட்டுறவு அபிவிரு நாட்டையும் வீட்டையும் நலமுறைச் செய்ய தீட்டிய திட்டங்கள் இன்னும் பலப்பல!
விபரங்களுக்கு அருகாமையி
மக்கள் வங்கிக் கிளையை
உங்கள் தேவையே எங்களின் சேவை
மக்கள்
(இலட்சக் கணக்கான வாடிக்.ை கிளைகன்ளயும் கொண்டு இயங்
 
 

ܥܔܼ
வங்கி
sயாளரையும், இலங்கையில் அதிக கும் வங்கி)
,