கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கார்த்தி கிருஷ்ணபிள்ளை (நினைவு மலர்)

Page 1


Page 2

இஃது இலங்கை மணித் திருநாடிடில் யாழ்ப்பான மாவ1உடத்து
வடமரா உசிப் பிரிவில் VN 少 முது கரணவாய், அண்ணாசிலையடி GKN 総。 தொழிலதியர் 多仑 N ජීෂණිqද්භීෂීණිෂය්යාාරණීකොණ්r V^}
(Солачoa5) ༽ ༽ அவர்களின் 茎
நினைவூ ©යණි
2605-2005
ஆக்கம் பண்டிகுரிமுைத்துவேலு

Page 3


Page 4

w sw.w-*r', r »
அமரருக்கு நற்கதிகு அன்னாரின் பிள்ளைகள்
கரணவாய் தெற்கு துர்த்தைப்புலத் தலடிவிநாயகரை ராவியது (கட்டளைக் கலித்துறை)
அவ்வைக்கு முத்தி அருளினை; அன்று அகத்தியற்காய்த் திவ்விய காவிரி ஆறு அதனைச் சிருட்டி செய்தோய் எவ்வெவர் போற்றுறும் துர்க்கைப் பதியில் எழுந்தருள்வோய், செவ்விய பண்பினர் எந்தையார் ஆள்க திருவடிக்கே.
அணர்ணாசிலையடி நிமுத்துமாரி அம்மனைப் பராவியது. சித்தியெல் லாந்தரும் அம்மனே யாகத் திகழுவோயே நித்தியா னந்தனின் தேவியே ஆய நிமலியாரே பத்திமை வாழ்பதி அண்ணா சிலையடிப் பாங்கருள்ளோய் சித்தம் இனியராம் எந்தையார் ஆள்க திருவடிக்கே.
நீவல்லிபுராழ்வாரைப் பராவியது. வல்லிநாச் சிக்கு இனிதருள் ஆண்டனை மாபலிபாற் செல்ல அமைந்து அவன்தன் கருவம் சிதைத்தனையே வல்லி புரத்தினில் வீற்றிருந்தாளுவை மாயவரே செல்கதி நன்றென எந்தைக் கருள்க திருவருளே.
நீசெல்வச்சந்நிதியானைப் பராவியது. மருதர் கதிர்காமற் கின்னருள் ஆண்டனை, வாக்குவல்ல அருண கிரியாருக் கின்னருள் ஆண்ட அறுமுகனே அருட்பொலி வாகிய சந்நிதி தன்னில் அமர்ந்தருள்வோய் பெருகவே பக்திசெய் எந்தையார் சாராப் பெரிதருளே.
ஆண்டா தோட்டம் தீவிரபத்திரரைப் பரவியது. தக்கன் செயப்போந்த யாகம் சிதைத்த தனிச்சுடரே, உக்கிர மூர்த்தம் அதுதனைக் கொண்ட ஒருமுதலே பக்திமை வாழுநல் ஆண்டாதோட் டத்தில் அமருவாயே தக்கநற் பண்பினர் எந்தையார் ஆளுக தாளினைக்கே.

Page 5
அமரரின்மீதான கையறுநிலைப் UлӑbaБаf
மனைவியார் திருமதி.கி.மாணிக்கம் பிரலாபம்.
(கொச்சகம்) மங்கலநாண் இழந்தனய்யா, மனையறமும் இழந்தனிங்கே அங்கையினைத் தலைச்சுமந்து அழுதரற்றும் பொழுதாச்சோ கங்கையிலே முழுகிடினும் கவலையிது மறவனய்யா எங்களுக்கு ஒருவார்த்தை இயம்பவில்லை மறைந்தனையோ.
சிரேஷ்ட புத்திரர் திரு.கி.நீதரன் பிரலாபம். தவம்தவமாய் பலநோற்றுத் தழுவியளம் அருமையய்யா உவப்பனவே பலசெய்தோய் உருமறையும் பொழுதாச்சோ எவரெவர்க்கும் எதுபொழுதும் இதயமொன்றி உதவுவையே எவருமே விழிக்கவில்லை; இமெனு முன்னே பிரிந்தனையோ.
கனிவுத்ட புத்திரன் திரு.கி.ரவீந்திரன் பிரலாபம். அருமையுடன் பெருமையுடன் அரவணைத்த அருமையய்யா ஒருசிறு பொழுதேனும் உளம்நோவச் சொலியறியோய் தருமமென்ன, தயவென்ன சதாபொழுதும் நினைவோயே உருகியிங்கு கலங்கவிட்டு உருக்கரந்து பிரிந்தனையோ.
மகன் செல்வன் கி.ஜெயாதரன் பிரலாபம். அன்பாகப் பரிவாக அனவரதம் எனைநினைந்த எந்தனது அருமையய்யா எனை மறந்து பிரிந்தீர்கள். இன்முகமாய்ப் பலசொல்லி எனையென்றும் மகிழ்வு செய்வோய் என்தனக்கு நினைப்போல எவரன்பைத் தருவரினி.
மூத்த மகள் திருமதிநீமதி பிரலாபம். கண்மணிபோல் எமையெண்ணிக் கனிவுதந்த அருமையய்யா புண்ணியநின் தொடர்பறுந்து புறம் போகும் பொழுதாச்சோ தண்ணென்ற சுபாவமுடன் சமூகத்திற் பழகுவையே எண்ணியெண்ணிக் கலங்கவிட்டு இமைப்பொழுதில் மறைந்தனையோ.

3
இளைய மகள் திருமதிவனஜா பிரலாபம். பெருந்தொலைவிற் பிரிந்திருந்தேன்; பிணியுற்ற நிலைகேட்டு அருகுவந்து செயுமுதவி அவையெல்லாம் புரிந்தனய்யா ஒருசிறிதும் உணர்ந்தமில்லை உமதாவி பிரியுமென்று ஒருவருமே விழித்தமில்லை; உருகவிட்டு மறைந்ததென்ன!
மகன் கியோகேந்திரன் (கணக்காளர்) பிரலாபம். உயர்கல்வி பலப்பலவும் உவப்புடனே பயில வைத்து நயநிறைவாம் பெருவாழ்வு நமக்கமைத்த அருமையய்யா அயலென்ன, உறவென்ன அனைவருமே நினைப்போற்றத் தயவுசெய்யும் அருமையய்யா சடுதியிலே மறைந்தனையோ.
மகன் திரு.கி.முரளிதரன் (சுவிஸ்) பிரலாபம். அருமையுடன் பெருமையுடன் அரவணைத்த அருமையய்யா மருங்குவந்து நினதினிய மலர் முகத்தில் விழித்தனில்லை கருமாதி கழிப்பதற்கும் கதியில்லேன் எனக்கலங்கி உருகியிங்கு கலங்கிறனே உயிர்மறைந்து பிரிந்தனையோ!
இளைய மகன் செல்வன்.கியசோதரன் பிரலாபம். அதியுயர்வாம் கலைபயில அமைவுதந்த அருமையய்யா மதிப்பாக எமையிங்கு வதிவிருக்க அறிவு சொல்வோய் எதிவெதிலும் குறையிங்கு எமக்குவர விடமாட்டோய் கதிகலங்கி இரங்கவிட்டுக் கரந்தனையோ எமைமறந்தே.
மருமக்கள் பிரலாபம். மக்களென்றே நினைந்ததல்லால் மருமக்கள் எனநினையோய் தக்கபல உதவிசெய்த தயாளகுண மறைந்தனையோ ஒக்கலென்ன உறவென்ன உதவுகரம் தருவோயே எக்கணமும் நினைந்துருகி இரங்கவிட்டு மறைந்தனையோ.
சகோதரர், சகோதரிமார் பிரலாபம். பாசமது நிறைவாகப் பரிவுடனே பழகுகின்ற நேசநிறை உமதுமுகம் நிழலாக மறைந்ததிங்கே வாசமனை வரக்கண்டால் மகிழ்வாக உபசரிப்போய் ஆசறுதி வரும்வரைக்கும் அகங்கலங்கப் பிரிந்தனையோ.
மைத்துனர், மைத்தனிமார் பிரலாபம். பண்பாக மதிப்பாகப் பழகுகின்ற அருமையெல்லாம் எண்ணியெண்ணிக் கலங்கிறமே எமையின்று பிரிந்தீர்கள் புண்ணியநின் தொடர்பதனைப் புகழாக நினைகிறமே கண்ணிருந்து மறைந்தாலும் கனிவு முகம் மறவமிங்கே.

Page 6
4.
பெறாமக்கள் பிசலாமம். தந்தையிலும் மிகவாகத் தயவுதரும் அருமையெல்லாம் எந்நேரம் பொழுதாக இதயத்து நினைகிறமே பொன்பொருளை அள்ளியிறைத்துப் புகழ்பலவும் பெருக்கிநின்றோய் சிந்தையெல்லாம் கலங்கவிட்டுத் திடீரெனவே மறைந்தனையோ.
பேரர்ப்பிள்ளைகள் பிரலாபம். மனையதனிற் புகும்பொழுது வருவதுங்கள் முகக்குறிப்பே அனைத்திலுமே நினதினிய அமைதிமுகம் தனைக்காண்போம் நினைவெல்லாம் நிறைந்திருந்து நிழலாக மறைந்தீர்கள் கனவினிலே யதுதானும் கனிவுமுகம் விழிப்பதெப்போ.
se pogozi, e pafaviš, Saucoамš izеолић.
(விருத்தம்) அமைதியும் சாந்தமும் ஆகவே வாழ்ந்த
அன்ப போனிர் இமைப்பொழுதும் யார்மனசும் வருத்தாது இருந்தவ
இன்று எங்கே சமயா சமயத்து யார்க்குமே உதவத்
தயங்கா தோயே, எமையிங்கு பிரிந்தாலும் என்றுமே நீங்களெம்
இதயம் வாழ்வீர்.
தேற்றம். ஜென்மித்த ஆன்மா என்றோ ஒருநாள்
தேகம் நீத்தே தன்னது பயணம் தொடர்வதாம் என்பது
சதாகாற் காண்பீர் அன்பாம் உறவென எம்முடன் வாழ்ந்தவர்
அகன்றா ரானால், சென்ற உயிரது நற்கதி பெறற்கான தேர்ந்து செய்ம்மின்

வாழ்க்கை வரலாறு
வடமராட்சியின் இமையாணன் பதிதனில் வாழ்ந்த கார்த்தி இலட்சுமி தம்பதிகளுக்கு அருந்தவப் புதல்வனாக 1938.11.22 இல் அமரர் கிருஷ்ணபிள்ளை பிறந்தார். சிறுவயதில் தாயையும் தந்தையையும் இழந்து தாய் மாமனாரின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியை யா/மணியகாரன்தோட்டம் அ.த.க.பாடசாலையிலும் பின்பு உடுப்பிட்டி அ.மி.கல்லூரியிலும் கல்வி கற்று வந்தார். இக்காலப் பகுதியில் உடுப்பிட்டி அ.மி.கல்லூரியில் முன்னணி விளையாட்டு வீரராகவும் சிறந்து விளங்கினார். தோட்ட முயற்சிகளிலும் வீட்டு வேலைகளிலும் தன்னை அன்போடும் ஆசையோடும் வளர்த்த மாமனாருக்கு உறுதுணையாக செயற்பட்டார். இதனால் தனது கல்வியைத் தொடர முடியாமல் விட்டுவிட்டார்.
இமையாணன் கிராமத்தில் சிவானந்தா விளையாட்டுக்கழகம் ஆரம்பித்தபோது வடக்கு கிழக்கு மாகாணத்தில் கரப்பந்தாட்டத்தில் அமரர் அவர்கள் சிறந்த விளையாட்டு வீரனாக விளங்கினார்.
திருமண வயதை அடைந்த அமரர் அவர்கள் கரணவாய் அண்ணாசிலையடியைச் சேர்ந்த இராமு மயிலி தம்பதிகளின் புதல்வியாகிய மாணிக்கம் என்பவரின் விருப்பங்கொண்டு வளர்த்து ஆளாக்கிய மாமனாரின் அனுமதியுடன் 1958ம் ஆண்டு கரம் பிடித்தார். இல்லற வாழ்க்கையில் மிகச்சிறப்பாக வாழ்ந்து புத்திரர்களாக ரீதரன், ரவீந்திரன், ஜெயாதரன், ரீமதி, வனஜா, யோகேந்திரன் (கணக்காளர் பருத்தித்துறை பிரதேச செயலகம்) முரளிதரன் (சுவிஸ்) யசோதரன் (பட்டதாரி யாழ்போதனா வைத்தியசாலை) ஆகியோர் பிறந்தார்கள். அன்புத் தந்தையாகவும் ஆசானாகவும் நற்பண்புகளுடன் தமது பிள்ளைகளை வளர்த்து கல்வியில் மிகச்சிறந்து விளங்க, மேம்பாடு அடைய வேண்டும் என்ற இலட்சியத்தில் குறிக்கோளாக செயற்பட்டு வெற்றியும் கண்டார்.
இவர் தோட்டத் தொழிலுடன் சாரதி தொழிலையும் மேற்கொண்டு வரும் வேளையில் 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டுவரை இலங்கை போக்குவரத்துச்சபை பருத்தித்துறை சாலையில் சிறந்த சாரதியாக கடமையாற்றினார். இளைப்பாறியபோதும் அமரராகும்வரை சாரதித்தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு தோட்ட முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனது ஆண்பிள்ளைகள் அனைவருக்கும் உயர்தரக் கல்வி கற்பதற்கு அத்திவாரம் இட்டதோடு நில்லாமல் சாரதித் தொழிலையும் தோட்டவேலைகளிலும் அவர்களை ஈடுபட வைத்து அதில் சிறப்புற அமரரின் பிள்ளைகள் விளங்கி வருகின்றனர். சகல

Page 7
6
வாகனங்களையும் தம் பிள்ளைகள் இயக்கக் கூடிய திறனை ஏற்படுத்தினார். அமரரின் வழிகாட்டலைப் பின்பற்றிய பிள்ளைகள் இன்று சகல துறைகளிலும் சிறந்து விளங்கக் காரணமாக இருந்துள்ளார்.
இ.போ.சபையில் இளைப்பாறிய பின்னர் தனது பிள்ளைகள் கல்வியை முடித்து அரச உத்தியோகத்தை எதிர்பார்க்கக்கூடாது, சுயமாக வேலைசெய்யத் துண்ட வேண்டுமென்ற நோக்கோடு அரச ஒப்பந்தக்காரராக தம் குடும்பத்தை மாற்றி பிள்ளைகளுக்கு வழிகாட்டினார். வடமராட்சியின் இராணுவ நடவடிக்கையின்போது, ஷெல் தாக்குதலின்போது, விமானக்குண்டு வீச்சின்போது இடம்பெயர்ந்த மக்கள் எமது கிராமத்திற்கு வந்தபோது அவர்களை ஆதரவோடு தங்கவைத்து ஆதரித்து தன்னால் செய்யக் கூடிய ஆகக் கூடுதலான உதவியை உணவுத் தேவைக்கான உதவியையும் படுக்கைக்கான உதவியையும் பலமுறை மூட்டையாகவும் பாய்க்கட்டுக்களாகவும் பெரிய அளவில் ஈர்ந்த பெருமகன் இன்று அமரராகி எம் நினைவில் நிற்கின்றார். அதுமட்டுமல்ல எமது கிராமத்தின் வளர்ச்சிகள் அனைத்திலும் தனது குடும்பத்தின் பங்கினை விசேடமாக செய்து வந்தார்.
தனது பிள்ளைகளில் அளவு கடந்த பாசமும் அன்பும் செலுத்திய அமரர் அவர்கள் தனது மகன் ஜெயாதரன் நரம்புத் தளர்ச்சியினால் வாலிப வயதில் பாதிக்கப்பட்ட வேளையில் அவர் மீது அதிகளவு அன்பும் கரிசனையும் கொண்டு அவரைப்பேணி அவரின் கடமைகளைதானே முன்னின்று செய்வதோடு தந்தையாக இராமல் ஒரு தாயாக மாறியதை அமரர் இறக்கும் வரை காணக் கூடியதாக இருந்தது. மேற்படி மகனுக்கு பணிகள் பலதை செய்வதோடு இரவில் தூங்கும்போதும் தன்மகனை தன் பக்கத்தில் படுக்க வைத்து பாதுகாத்து வந்தார். தனது குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் சீரும் சிறப்புமாக வாழ்ந்த அமரர் அவர்கள் கடந்த மாதமாக சிறுநோய்வாய்ப்பட்ட நிலையிலும் தனது செய்யும் தொழில் அனைத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்து வழிகாட்டினார். நோயால் சிறிது பீடிக்கப்பட்ட அமரர் அவர்கள் யா/போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமளவில் சுகத்துடன் வீடு திரும்பினார். வீடு திரும்பிய வேளையில் தனது சாரதி திறமையினால் வாகனங்களை ஒட்டி நோய் அற்றவராக எங்களுக்கெல்லாம் கண்முன்னால் காட்டி 26.04.2005 அன்று அமரரானார். அமரர் வாழ்ந்த காலம் எனது நினைவில் நீங்காத முத்திரையை பல வடிவங்களிலும் எமது கிராமத்திற்கு பதித்துச்சென்றார். அதை நாம் எல்லோரும் பின்பற்ற விட்டுச் சென்றார் என்றே கூறவேண்டும்.
க.இரத்தினம் சமாதான நீதவான்.

1. இலங்கை பற்றிய பொதுவான தகவல்கள்.
1. இலங்கையின் சிறப்பான தகவல்கள்.
தேசிய மரம் - நாகமரம் (மெசுவா நாகசூரியம்) தேசிய மலர் - நீலோற்பலம் தேசிய பறவை - காட்டுக்கோழி தேசிய மிருகம் - யானை தேசிய கீதத்தை இயற்றியவர் - ஆனந்தசமரக்கோன் தேசிய விளையாட்டு - கரப்பந்தாட்டம் தேசிய கொடி - வாளேந்திய சிங்கம் சிங்கத்திற்கு முன்னால் உள்ள செவ்விள மஞ்சள் நிறப்பகுதி - திராவிடர் பச்சை நிறப்பகுதி - முஸ்ஸிம் தேசிய இலட்சனை - 1972 இல் குடியரசானபின்
இச்சின்னம் பயன்படுத்தப்படுகிறது.
soouTsmib வெளிப்பருத்தும் விடயம் சிங்கம் 6.fyb கலசம் (பூரண கும்பம்) செளபாக்கியம் சந்திர சூரியர் உலக நிலைப்பாடு நெற்கதிர் செளபாக்கியம் தர்மசக்கரம் தர்மமும், நீதியும். தாமரை மலர் g5 Tuj60LD.
இலங்கையின் பரப்பளவு 65525 சதுர கிலோ மீற்றர்கள் மாகாணங்கள் ஒன்பது ஆகும். ஆனால் நிர்வாக ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்து இயங்குவதால் எட்டு மாகாண சபைகள் உள்ளன. நிர்வாக மாவட்டங்கள் - 25 தேர்தல் மாவட்டங்கள் - 22 கூடுதலான மாவட்டங்களைக் கொண்ட மாகாணம் -
வடக்கு

Page 8
8
S.
S.
S.
நிலப்பரப்பில் கூடிய மாகாணம் - வடமத்திய மாகாணம் (10472 Fg5 km) நிலப்பரப்பில் கூடிய மாவட்டம் - அநுராதபுரம் (71805ggkm) நிலப்பரப்பில் குறைந்த மாவட்டம் - கொழும்பு (700&glykm)
இலங்கையின் குடாநாடு - யாழ்ப்பாணம் மிகக் கூடிய மழைவீழ்ச்சி பெறும் இடம் - வட்டவளை மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இடம் - அம்பாந்தோட்டை. மிக நீளமான ஆறு - மகாவலிகங்கை (335 km) மிகப்பொரிய பூந்தோட்டம் - பேராதனை மிக உயரமான மலை - பீதுறுதாலகால மலை உயரம் 2524m
மிகஉயரமான மேட்டுநிலம் - ஹட்டன். மிக உயரமான குன்று - கொக்காகல மிக உயரமான நீர்வீழ்ச்சி - பம்பரகந்தை. உயரம் 240 மிகப்பெரிய குளம் ஏரி - சேனநாயக்க சமுத்திரம். மிக நீளமான பாலம் - வேலணை புங்குடுதீவு பாலம். நீளம் 3 மைல். கலாச்சார அல்லது முக்கோண பண்பாட்டு வலயங்கள் - அனுராதபுரம், பொலநறுவை, கண்டி. தெங்கு முக்கோண வலயம் - குருநாகல், சிலாபம், கொழும்பு. பெரும் குளங்களை முதலில் கட்டிய மன்னன் - வசபன். இயற்கைத்துறைமுகம் அமைந்துள்ள இடம் - திருகோணமலை. முதலாவது தழிழ்துறை பேராசிரியர் சுவாமி விபுலானந்தர். தமிழ்மொழியில் முதன்முதலில் வெளியான பத்திரிகை - உதயதாரகை. சிங்கள மொழியில் முதலில் வெளியான பத்திரிகை - சிங்களஹட.

9
இந்து மதத்தின் மேம்பாட்டிற்காகவும், மறுமலர்ச்சிக் காகவும் பாடுபட்டவர் - ஆறுமுகநாவலர். பெளத்த மதத்தின் மேம்பாட்டிற்காகவும், மறுமலர்ச்சிக் காகவும் பாடுபட்டவர் - அநகாரிகதர்மபால இஸ்லாம் மதத்தின் மேம்பாட்டிற்காகவும், மறுமலர்ச்சிக் காகவும் பாடுபட்டவர் - M.V சித்திலெப்பை, இலங்கைக்கு முதன்முதலில் வந்த ஐரோப்பியர் - LDITfGBasfr03urrGeoff. இலங்கைக்கு முதல் வந்த அராபியர் - இபன்பதுதா. முதலாவது பெண்கள பாடசாலை - உடுவில் மகளிர் கல்லூரி. பெளத்த மதம் உருவாகி வளர வித்திட்டவர் - மகிந்ததேரர் சிங்கள மொழித்துறைக்கு அளப்பரிய சேவை செய்தவர் - இலக்கிய பேராசிரியர் எதிரி - சரத்சந்திர. பாக்கு நீரிணையை முதலில் நீந்திக்கடந்தவர் - மு.நவரத்தினசாமி இலங்கையின் தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக கடமையாற்றிய முதல்பெண்மணி - ரீட்டா செபஸ்ரியன். வர்த்தகமானி அரசின் நிர்வாக ரீதியான செய்திகளைத் தாங்கி வெளிவரும் அதிகாரபூர்வமான ஏடு இதுவாகும். ஹன்சார்ட் இலங்கையின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் ஆற்றப்படும் உரைகளைப் பதிவு செய்து நூல் உருவில் வெளியிடும் ஆவணமாகும். உத்தியோக பூர்வ வதிவிடங்கள்.
ஜனாதிபதி - ஜனாதிபதி மாளிகை
பிரதமர் அலரி மாளிகை
агштрѣпшаыї - மும்தாஜ் மஹால்

Page 9
10
II.
இலங்கையில் பிரதான உற்பத்திகள் இடம்பெறம்
இடங்களும் முக்கியமான இடங்களும். பிறிமா ஆலை - திருகோணமலை சோயா ஆராய்ச்சி நிலையம் - பல்லேகல விவசாய நெல் ஆராய்ச்சி நிலையம் - மகாஇலுப்பலாம,
பதல்கொட, ஹிங்குராகொட. தேயிலை ஆராய்ச்சி நிலையம் - தலவாக்கல. தெங்கு ஆராய்ச்சி நிலையம் - லுணுவில. இறப்பர் ஆராய்ச்சி நிலையம் - அகலவத்தை. வைத்திய ஆராய்ச்சி நிலையம் - கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலை - மஹரகம. ஆயுள்வேத வைத்திய ஆராய்ச்சி நிலையம் - நாவின்ன. பெற்றோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - சபுகளில்கந்த, ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை - ஜின்தோட்ட. இரும்புருக்குத் தொழிற்சாலை - ஒருவெல ரயர், ரியூப் தொழிற்சாலை - களனி சீமெந்துத்தொழிற்சாலை - புத்தளம்,காலி, காங்கேசன்துறை காகிதத் தொழிற்சாலை - வாழைச்சேனை, எம்பிலிபிட்டிய,
ராஜாங்கன. மட்பாண்டம்/பீங்கான் - பிலியந்தல, கொழும்பு. உலோக மண்வெட்டி ஆலை - யக்கல புடவை ஆலை - துல்கிரிய, பூகொட,
வியாங்கொட, வெள்ளவத்தை தோற்பொருள் - மட்டக்குளிய
கட்டிப்பால் தொழிற்சாலை - பொலன்நறுவை பால் பதனிடல் தொழிற்சாலை - அம்பேவல பால் பவுடர் தொழிற்சாலை - வெலிசர இறப்பர் பால் தொழிற்சாலை - மாவனல்ல கணிப்பொருள் சுத்திகரிப்பு ஆலை - புல்மோட்டை சீனித் தொழிற்சாலை - கந்தளாய், ஹிங்குராண,
பெல்வத்தை.
இரசாயனத் தொழிற்சாலை - பரந்தன்

11
விவசாய கால்நடை ஆராய்ச்சி நிலையம் -
மகாஇலுப்பலாம இரத்தினக் கற்கள் கிடைக்கும் இடம் - இரத்தினபுரி,
எலஹர
அபடைட் கிடைக்குமிடங்கள் - எப்பாவல இல்மனைட் கிடைக்குமிடங்கள் - புல்மோட்டை தனியார் வைத்திய கல்லூரி - கொழும்பு வடக்கு அரசின் சுதேச வைத்தியசாலை - பொரளை கைத்தொழிற்பேட்டை - ஹக்கல், அச்சுவேலி பறவைகள் சரணாலயம் - குமண யானைகள் சரணாலயம் - பின்னவெல வனவிலங்குகளின் சரணாலயம் - யால, வில்பத்து, றுகுணு, உடுவளவ, லகூகல செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை தாவரவியற் பூங்காக்கள் உள்ள இடம் - பேராதனை, ஹக்கில, கனேபத்த

Page 10
12
soda upsalueenassis opdsden aunasusoh
LLLL TTT TLTLLLLLLL LLLLGL TTLLLLLLGL LLL LLL LLL LLGLLL LLLLLG M LTL LL
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
5S saudio S2 odsouTudósofêdpool.
உலகின் பெரியவை.
தீவு - கிறீன்லாந்து - ugúL 2175000 km?
D6D6) - எவரெஸ்ற் - 2.9 km
கடல் - தென் சீனம் - 2974600 km? வளைகுடா - மெக்சிக்கோ - 15000000 km விரிகுடா - ஹட்சன் - 315500 km தீபகற்பம் - அரேபியா - 3250000 km
பூங்கா - உட்பப்பல்லோ - கனடா நூதனசாலை - மியூசியம் ஒவ் நஷனல் ஹிஸ்ரறி (நியூயோர்க்) காடு - வாஸ்ட் கனிப்ரோஸ் 1100 ha - சோவியத் ரஷ்யா.
உவர்நீர் - காப்பியன் கொய்மோர் ஏரி - 1225 km
. நன்னீர் - சுப்பீரியர் ஏரி - 82350 மஆ
ஸ்டேடியம் - பிராக் ஸ்டேடியம் - செக்கோசெலவோக்கியா
துறைமுகம் - ரோடார்டாம் ஈரோம்போர்ட் - நெதர்லன்ட்
புகையிரத சுரங்கப்பாதை - நிஜிகாட்டா ஜோர்ஸ் லைன்
ஜப்பான் - 22 மஅ நீளம்
ஜனநாயக நாடு - இந்தியா
கம்யூனிஸ் நாடு - fsOTT இஸ்லாமிய நாடு - இந்தோனேஷியா இந்துமத நாடு - நேபாளம்
நுாலகம் - அமெரிக்க காங்கிரஸ் நூலகம் வங்கி - Bank of Amrica
மரம் ஜெனரல் ஜெர்மன் உயரம் 83m -கலிபோர்னியாவில் உள்ளது. கண்டம் - ஆசியா மிகப்பெரிய ராணுவ அமைப்பு - சீனாவில் உள்ளது. 46 லட்சம் வீரர்கள் உள்ளனர். உயரமான நீர்வீழ்ச்சி - Angels falls - கிழக்கு வெனிசுலாவில் உள்ளது. மிகப் பெரிய கீதம் - கிரேக்க நாட்டினுடையது. 128வரிகளுடையது. மிகப்பெரிய விலங்கு நீலத்திமிங்கிலமாகும்.

13
உலகில் கூடியவை. கூடிய நாடுகளைக் கொண்ட கண்டம் - ஆபிரிக்கா
சனத்தொகை கூடிய நகரம் - டோக்கியோ - ஜப்பான். தீவுகள் கூடிய நாடு - பிலிப்பைன்ஸ் 7100 தீவுகள். கூடிய மழைவீழ்ச்சி - மேகலாய மாநிலம் சீராபூஞ்சி - இந்தியா கூடிய வெப்பமான இடம் - அஸ்ஸியா 136'f லிபியா கூடிய குளிர்ச்சியான இடம் - அண்டாட்டிக்கா - 72'f
கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - ஐக்கிய அமெரிக்கா. கூடிய மக்களால் பேசப்படும் மொழி - மண்டாரின் எனும் சீன மொழி.
உலகில் உயரமானவை, நீளமானவை. ஏரி - டிட்டிகா - அன்டீஸ் மலைத்தொடர் உயரமாகப் பறக்கும் பறவை. டெனர் நீர் வீழ்ச்சி - சாஸ்டோர் ஏஞ்சல் 979m உயரத்தில் உள்ள தலைநகர் - லாசா 3631m - திபெத் தலைநகர். எரிமலை - கொட்டா பக்சி 19347 அடி - தென்அமெரிக்கா வீதி - புரொடவே - நீயூயோர்க். புகையிரதப்பாலம் - அமெரிக்காவில் லுாசியாவில் உள்ளது. நதி - நைல்நதி / அமேசன் நதி
நவீன உலக அதிசயங்கள். தாஜ்மஹால் - இந்தியா மாபெரும் சுவர் - சீனா பிரமிட்டு - எகிப்து சுதந்திர சிலை - அமெரிக்கா சாய்ந்த கோபுரம் - இத்தாலி தொங்கு தோட்டம் - பபிலோனியா நாயகரா நீர்வீழ்ச்சி - வடஅமெரிக்கா
உலகில் குறைந்தவை மிகச்சிறிய தேசிய கீதம் - ஜப்பான் 4 வரிகளை உடைய கீதம். குறைந்த சனத்தொகை கொண்ட நாடு - வத்திக்கான் மிகச்சிறிய உயிரினம் - ரீங்காரப் பறவை. குறைந்த நாடுகள் கொண்ட கண்டம் - அவுஸ்ரேலியா.

Page 11
14
உலக நாடுகளின் தலைநகரங்களும் நாணயங்களும்.
நாடு ஆப்கானிஸ்தான் ஆஜன்ரீனா அவுஸ்ரேலியா ஆஸ்திரியா பெல்ஜியம் பிரேசில் பல்கேரியா மியன்மார்
560LT எகிப்து சீனா கியூபா கொஸ்டரிக்கா கொலம்பியா டென்மார்க்
செக்கோஸ்லாவியா
எல்சல்வடோர் பின்லாந்து எதியோப்பியா
SUT6 பிரான்ஸ் சைபிரஸ் ஜேர்மனி கிரேக்கம்
தலைநகர் காபுல்
புவனர்ஸ் அயர்ஸ்
கன்பெரா வியன்னா பிரசல்ஸ் பிரசீலியா சொபியா இரன்கூன் ஒட்டாவா கெய்ரோ பீகிங்
ஹவானா சென்ஜோன்ஸ் பொகொட்டா கொபன்ஹேகன் பிராக் சென்சல்வடோர் ஹெல்சிங்கி அடிஸ்அபாபா ஜொர்ஜ்டவுன் பரிஸ் நிகோசியா பேர்ளின் எதென்ஸ்
ஐக்கிய அரபுஎமிரேட் அபுதாபி
ஐக்கிய அமெரிக்கா
ஹங்கேரி ஐஸ்லாந்து இந்தியா குவைத் இந்தோனேசியா ஈராக்
ஈரான்
இஸ்ரேல்
வொஷிங்டன் புடர்பொஸ்ட் ரெக்ஜேபிக் புதுடில்லி குவைத்சிற்றி ஜகர்த்தா பக்தாத் தெஹரான் டெல்அவீவ்
நாணயம். ஆப்கானி பெசோ டொலர் சில்லிங் பிராங் கருசைறு லெவ் கியற்று டொலர் LI6ւյ60ծi யுவான் பெசோ கோலன் பெசோ குரோனா கோரூன் கோலன் மார்க் டொலர் டொலர் பிராங் பவுண் LDTfäs gSJIT&&LDIT திர்கம் டொலர் போரின்று
குரானா
bLT டினார்
e5ust டினார் றியால் பவுண்

15
இத்தாலி ஜமேகா
யப்பான் ஜோர்தான் லெபனான் வடகொரியா தென்கொரியா LD(36) duum மெக்சிக்கோ மொரோகோ நெதர்லாந்து நியுசிலாந்து நோர்வே பாகிஸ்தான் பேரு
சுவீடன் ஸ்பெயின் தென்னாபிரிக்கா ருமேனியா போர்த்துக்கல் போலந்து
டிக்கிய இராச்சியம் சுவிட்சர்லாந்து
ruum வியட்நாம் J6 uuT
துருக்கி தாய்லாந்து மாலைதீவு சவுதி அரேபியா
GBJ TLb கிங்டஸ்டன் டோக்கியோ அம்மான் பெய்ருட் புயன்யாங் சியோல் கோலாலம்பூர் மெக்சிக்கோ ரபாட் ஹம்சர்டம் வெலிங்டன் ஒஸ்லோ g)6)6)TLDITUIT;5 65udm ஸ்ராக்ஹோம் மட்ரிட் பிடோரியா புக்ராஸ்ட் லிஸ்பன்
வார்சோ இலண்டன் பேர்ண் LLD6)856m) ஹொசிமின்சிடி மொஸ்கோ அங்காரா பாங்கொக் LDmt (86\o
ரியாத்
லீரா டொலர் யென் தினர் u6ւյ60ծi வோன் வோன் டொலர் பெஸ்சோ செல்ஹாம் கில்டர் மொலர் கிரான் ரூபாய் சால் குரொன் பெசோ ருன்ட் லெவ் 6T6 (5LT சுலாட்டி ւյ6Վ60ծi
ിjT Lյ6)յ60ծ டோங் ரூபில் லீரா LumtDTgö ரூபியா ரியால்
உலகின் மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடங்கள் சின்னங்கள்.
நாடுகள் 1. அமெரிக்கா 2. அயர்லாந்து 3. ஆப்கானிஸ்தான்
பாராளுமன்றம் காங்கிரஸ் டெயில்
குரா
சின்னங்கள் தங்கத்தடி ஸ்ப்ரக் மலர்

Page 12
16
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
இந்தியா
ஈரான் இஸ்ரேல் தாய்வான் போலந்து பிரித்தானியா
சுவீடன்
. யப்பான்
ஜேர்மனி ஸ்பெயின்
சோவியத் ரஷ்யா
நோர்வே நெதர்லாந்து
. நேபாளம்
ரூமேனியா
டென்மார்க் பங்களாதேஷ் பிரான்ஸ் துருக்கி
இலங்கை ઈfીur சுவிட்சலாந்து போர்த்துக்கல் ஐஸ்லாந்து இத்தாலி மொங்கோலியா
(36)T&SFurt சிங்கத்தின் தலை
(அசோக சின்னம்)
மஜ்லிஸ் ரோஜா மலர்
நெஸ்ஸ்ட்
யுவான்
சேஜம் சோலிமலர்
கொமன்ஸ்சபை ரோஜா மலர்
ரிக்ஸ்டெக்
டயட் கூட்டுப்புழு
பண்டஸ்டாக் கான்பூ
கோட்ஸ் கருடன்
சுப்ரீம்
ஸ்டோர்டிங்
எஸ்டேட் ஜெனரல் நெசனல் பஞ்சாயத்து கிரான்ட்செநனல் பூவரசம் பூ அசெம்பிளி
ரிக்ஸ்டக்
கியுரல்
நெசனல் அசம்பிளி அல்லி மலர் கிரான்ட் நெசனல்
அசெம்பிளி
பாராளுமன்றம்
மஜ்லிஸ் நெளபாய் நெசனல் அசம்பிளி இடல்வில்மலர் கோர்ட்ஸ்
அலீதிங்
செனட்
ԱՄT

17
. சர்வதேச தினங்கள்.
ஜனவரி பெப்ரவரி பெப்ரவரி LDITfé மார்ச் LD LpIाé
DTfäF மார்ச் ஏப்ரல் ஏப்ரல் ஏப்ரல்
ஏப்ரல் ஏப்ரல் (3D
(3D
(3LD
12
14
28
08
11
13
15
22
27
01
O7
12
22
23
O1
03
08
14
15
17
21
31
05
07
26
26
27
11
28
06
இளைஞர்தினம் 2-605 assig56,oftgoofb (Valentain's day) தேசிய அறிவியல் தினம் சர்வதேச மகளிர் தினம் பொதுநலவாய தினம் உலக சிக்கன தினம் உலக ஊனமுற்றோர் தினம் சர்வதேச குடிநீர் தினம். சர்வதே நாடக தினம் உலகமுட்டாள்தினம்(1564தொடக்கம்) சர்வதே சுகாதார தினம் சர்வதேச தாதிகள் தினம், உலக விண்வெளி தினம். சர்வதேச பூமிப் பாதுகாப்பு தினம் சர்வதேச புத்தக தினம் சர்வதேச தொழிலாளர் தினம் சர்வதேச பத்திரிகைச் சுதந்திர தினம் சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறை தினம். சர்வதேச நுதனசாலை சர்வதேச அன்னையர் தினம் சர்வதேச குடும்ப நலன் தினம் உலக தகவல் தொடர்பு தினம் சர்வதேச கலாச்சார பண்பாட்டு தினம் சர்வதேச புகைத்தல் மறுப்பு தினம் சர்வதேச சுற்றுச் சூழல் தினம் உலக தொல் பொருளியலாளர் தினம் சர்வதேச போதைப் பொருள் தினம் சர்வதேச நல் ஒழுக்க தினம் உலக நீரிழிவாளர் தினம் சர்வதேச சனத்தொகை தினம் சர்வதேச அகதிகள் தினம் (1தொடக்கம்) உலக சமாதான தினம்

Page 13
18
ஆகஸ்ட் 29 சர்வதேச விளையாட்டு தினம்
செப்ரெம்பர் O8 சர்வதேச எழுத்தறிவு தினம்
செப்ரெம்பர் 6 உலக ஓசோன் தினம்
செப்ரெம்பர் 25 உலக செவிப்புலனற்றோர் தினம்
செப்ரெம்பர் 27 உலக சுற்றுலா தினம்
ஒக்ரோபர் O1 உலக சிறுவர் தினம்
ஒக்ரோபர் O3 சர்வதேச மது ஒழிப்பு தினம்,
உயிரினங்கள் தினம்
ஒக்ரோபர் 05 உலக சிறுமியர் தினம்
ஒக்ரோபர் O6 சர்வதேச ஆசிரியர் தினம்
ஒக்ரோபர் 09 சர்வதேச அஞ்சல் தினம்
ஒக்ரோபர் 10 உலக உளச் சுகாதார தினம்
ஒக்ரோபர் 14 உலக தர நிர்ணய தினம்
ஒக்ரோபர் 15 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்
ஒக்ரோபர் 16 சர்வதேச உணவு தினம்
ஒக்ரோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
ஒக்ரோபர் 21 சர்வதேச விவசாய தினம்
ஒக்ரோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்
ஒக்ரோபர் 30 சர்வதேச சேமிப்பு தினம்
நவம்பர் 20 சர்வதேச சிறுவர் உரிமைகள் தினம்
நவம்பர் 21 சர்வதேச கடற்றொழிலாளர் தினம்
டிசம்பர் O1 சர்வதேச எயிட்ஸ் தினம்
டிசம்பர் O2 உலக வலது குறைந்தோர் தினம்
டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 13 சர்வதேச சிறுவர் ஒலிபரப்பு தினம்
. சர்வதேச குறியீடுகள் .
1. வெண்புறா - சமாதானம்
2. சிவப்புச் சக்கரம் - சமாதான வளர்ச்சி
3. சிவப்பு முக்கோணம் - குடும்பக் கட்டுப்பாடு
4. சிவப்புக் கொடி - மருத்துவ மனை, ஆபத்து,
நிறுத்து 5. மஞ்சள் கொடி - தொற்றுநோய், உலக
தொழிலாளர் சங்க அமைப்புப் புரட்சி 6. செஞ்சிலுவை - மருத்தவ உதவி

19
7. செம்பிறை
8. கையில் சட்டைப் பையில்
கறுப்புத்துணி 9. அரைக்கம்பத்தில் கொடி 10. தலைகீழான கொடி 11. பச்சை விளக்கு 12. தாமரை பண்பாடு 13. தீப்பந்தம் 14. கண்கள் கட்டப்பட்ட
கையில் தராசு வைத்தி -ருக்கும் பெண் 15. எலும்பு நடுவில்
மண்டையோடு 16. வெள்ளைக் கொடி
17. சுட்டு விரலும் நடுவிரலும்
சேர்த்து V - அடையாளம்
18. மேல்நோக்கி செங்கு
த்தான கொடி
19. உடைந்த கைவிலங்குடன் -
இரு கைகள் 20. பெரு விரல் சிறுவிரல்
இரண்டையும் மடித்து மத்தியில் உள்ள முன் விரல்களையும் காட்டல்
- அரபு நாடுகளின்
செம்பிறைச் சங்கம்
துக்கம்
- இரங்கல் - துன்பம்
அனுமதி
- நாகரிகம் - ஒலிம்பிக் - நீதி
ஆபத்து
- சமாதானம், பெளத்தர்களின்
துக்கம்
- வெற்றி
- வெற்றி, ஆரம்பம்
விடுதலை
- சாரணர் இயக்க சத்தியப்
பிரமாணம்
- பொது அறிவு தொடர்பான வினாக்களும் விடைகளும் .
- யூரிக் ககாரின்
- சூமேக்கர் வால் வெள்ளி
. யூரோ மண்டலத்தில் கடைசியாக இணைந்த நாடு யாது? - கிரேக்கம் - கிறீஸ் . கிறீன் பீஸ் என்பது யாது? - சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம்
விண்வெளிக்குச் சென்ற முதலாவது விண்வெளி வீரர் யார்?
1994 ல் வியாழன் கோளுடன் மோதிய வால் வெள்ளியாது?

Page 14
20
5. போலியோ சொட்டு மருந்தை கண்டு பிடித்தவர் யார்?
- அல்பேட் சேபின் 6. பூகம்பத்தை அளக்கப் பயன்படும் அலகு யாது?
- றிச்டர் அலகு 7. சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் எனும் நுாலை எழுதியவர் யார்?
- நெல்சன் மண்டேலா 8. சமாதானத்திற்கு வெண்புறாவைப் பயன்படுத்திய ஓவியர் யார்?
- பிக்காசோ 9. உலக இணைய நாடு என எது அழைக்கப்பட்டது?
- கிழக்குத் திமோர் 10. உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் எத்தனையாம் ஆண்டு உறுப்புரிமை பெற்றது?
- 1955 11. இலங்கை ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எத்தனையாம் ஆண்டு உறுப்புரிமை பெற்றது?
- 1962 12. கம்பளி நாடு என அழைக்கப்படுவது எது?
- அவுஸ்ரேலியா 13. ஐரோப்பாவில் நதியில்லாத நாடு எது?
- டென்மார்க் 14. ஆபிரிக்காவில் கால்நடை அதிகமாக உள்ள நாடு எது?
- சூடான் 15. வீடுகளுக்கு இலக்கத்தை இடும் வழக்கத்தை ஏற்படுத்திய
நாடு எது?
- பிரான்ஸ் 16. தலாவருமானம் கூடிய நாடு எது?
- சுவிஸ்லாந்து 17. எந்த நாட்டின் முத்திரையில் அந்த நாட்டின் பெயர் இருப்பதில்லை?
- இங்கிலாந்து / பிரிட்டன் 18. ஆசியாவில் சுவிஸ்லாந்து என அழைக்கபப்டும் நாடு எது?
- தாய்லாந்து 19. கருணைக் கொலையை (சுகமரணம்)அங்கீகரித்த முதல் நாடு எது?
- நெதர்லாந்து 20. லியனாடோ டாவின்சி வரைந்த மோனலிசா ஒவியம் எந்த
நாட்டில் உள்ளது?
- பிரான்சில் பரிசில் உள்ளது

21
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
ነ5.
6.
50 நட்சததிரங்களை கொண்ட தேசியக் கொடி எந்நாட்டினது?
- அமெரிக்கா
உலகில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு எது?
- நியூசிலாந்து
உலக வானிலை ஸ்தாபனத்தின் தலைமையகம் அமைந்துள்ள
நாடுஎது?
- ஜெனிவா பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு எத்தனையாம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது?
1969 சதுரங்க விளையாட்டின் தாயகம் யாது?
- இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஆசிய நாடு எது? - சீனா வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் எவை?
- சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன். ஐக்கிய இராச்சியத்தின் அலுவலக அறிக்கைகளை எவ்வாறு அழைப்பர்?
- நிலப்புத்தகம் அன்சா என்ற செய்தி நிறுவனம் எந்நாட்டினது?
- இத்தாலி உயிர் பலவகை பற்றிய அறிக்கை யாது?
- செந்தரவுப் புத்தகம் ஆசியாக் கண்டத்தில் பறவைகள் கூடிய நாடு எது?
- D(36oduT ஒரே நிலப்பரப்பில் இருக்கும் சார்க் நாடுகள் எவை?
- இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஸ் சுரங்கப் பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
- சேர் ஹம்ரி டேஷ இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒற்றுமை இன்மைக்கு காரணமான பிரதேசம் யாது?
. காஸ்மீர் ரொட்டி நாடு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நாடு எது?
- அவுஸ்ரேலியா கங்காரு நாடு என அழைக்கப்படும் நாடு யாது?

Page 15
22
அவுஸ்ரேலியா 37. முன்னர் றொடிசியா என அழைக்கப்பட்ட நாடு இப்போது எவ்வாறு
அழைக்கப்படுகின்றது?
- சிம்பாப்வே 38. முதன்முதலாக இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட
மருத்துவர் யார்?
- கிறிஸ்டியன் பேனாட் 39. ஐ.நா.சபை கல்வி அறிவு ஆண்டாக எந்த ஆண்டை பிரகடனம்
செய்தது?
1990 40. உலகின் முதலாவது செயற்கை இதயம் பொருத்தப்பட்ட ஆண்டு எது?
- 1967 41. ஏ.பி.பி செய்தி ஸ்தாபனம் எந்த நாட்டுக்குரியது?
- பாகிஸ்தான் 42. பாலித் தீவு எந்த நாட்டிற்குரியது?
- இந்தோனேசியா 43. வெரித்தாஸ் வானொலி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
- பிலிப்பைன்ஸ் 44. பங்களாதேசம் தனிநாடாக உருவான ஆண்டு எது?
- 1971 45. ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் தலமைச் செயலகம் எந்நாட்டில் அமைந்துள்ளது? - பெல்ஜியம் 46. உலகின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தையின் பெயர் யாது?
- லுாயிஸ் பிரவுன் 47. ஸ்பெயினில் பிரிவினை கோரிப் போராடி வரும் விடுதலை அமைப்பு எது?
- E.T.A 48. செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வினை மேற்கொள்ளவென அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட விணகலங்கள் எவை?
- ரோவர், ஸ்பிரிட், ஒப்பயுனிட்டி 49. கொலம்பிய விண்வெளி ஓடவிபத்தில் பலியான இந்திய விண்வெளி
வீராங்கனை யார்?
- கல்பனா சால்வா 50. முதன்முதலில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட செம்மறி

23
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
ஆடு மரணத்தை தழுவியது. அவ்வாட்டின் பெயர் என்ன?
- டொலி முதலாவது உலக இந்து மாநாடு எங்கே எப்பொழுது நடைபெற்றது?
- கொழும்பில் 1982 இல் சவூதியில் மரணித்த முன்னாள் சர்வாதிகாரி இடிஅமீன் எந்த நாட்டில் எக்காலப் பகுதியில் சர்வாதிகார ஆட்சி புரிந்தார்?
- உகண்டா 1971 - 1979 வரை சார்ஸ் வைரஸ் நோய் முதன்முதலில் எந்நாட்டில் பரவியது?
- சீனா தமிழ் மொழி அரச கரும மொழியாக எப்போது மாற்றப்பட்டது?
- 1958இல் உலக வரலாற்றில் ஒரு புரட்சிகர மாற்றம் என வர்ணிக்கப்படும்
நிகழ்வான கொங்கொங் சீனாவிடம் எப்போது ஒப்படைக்கப்பட்டது?
- 1997 இல் அணுத்தொழில் நுட்ப இரகசியங்களை வடகொரியா உட்பட சில நாடுகளுக்கு விற்றதாக சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தானிய விஞ்ஞானி யார்?
- அப்துல் சகிர்தான் ஐ.நாவின் கல்வி, விஞ்ஞான பண்பாட்டு நிறுவனம் எது? அதன் தலைமையகம் எங்குள்ளது?
- யுனெஸ்கோ, பாரிஸ் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள நாடு யாது?
- அமெரிக்கா, நியூயோர்க் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொத்மலை
திட்டத்திற்கு நிதி வழங்கும் நாடு எது?
60.
- சுவீடன் இலங்கையின் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
- 29

Page 16
24
விளையாட்டுக்கள்
கிரிக்கட் * கனவான்களின் விளையாட்டு எனச் சிறப்பிக்கப்படுவது -கிரிக்கட் * கிரிக்கட்டின் தாயகம் - இங்கிலாந்து
* 1 வது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி 1975ம் ஆண்டு
இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் மேற்கு இந்திய தீவுகள்
அணி சம்பியனானது. * உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட் சங்கத்தால் (ICC) நடாத்தப்படுகின்றது. * 8 வது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் 2003ம் ஆண்டு தென் ஆபிரிக்கா, கென்யா, சிம்பாவே ஆகியநாடுகளில் நடைபெற்றன. இதில் அவுஸ்ரேலியா சம்பியனானது. இந்நாடு மூன்று தடவைகள் இக்கிண் ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. * கிரிக்கட் துடுப்பாட்ட மட்டை (Bat) வில்லோ மரத்தால் செய்யப் படுகின்றது. * விஸ்டன் என்பது - கிரிக்கட் சம்பந்தமான விடயங்களைத் தரும் ஓர் நுால் ஆகும். * கிரிக்கட் மத்தியஸ்தராக இருந்து விருது புகழுடன் ஒய்வு பெற்றவர் - டிக்கிபேர்ட் * உலகின் சர்வதேச கிரிக்கட் போட்டி முடிவுகளை முற் கூட்டியே தீர்மானித்து போட்டிகள் விளையாடல் தொடர்பான ஊழலிலி தென்னாபிரிக்க கப்டனான ஹன்சி குரெஞ்சே விசாரணைக்ட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு பின்னர் இவர் ஒரு விமான விபத்தில் இறந்தார். * அவுஸ்ரேலியாவின் பிரபல கிரிக்கட் வீரரும் உலகின் தலைசிறந்த வீரருமான டொன் பிரட்மன் இறந்தமை கிரிக்கற் உலகின் ஓர் பேரிழப்பாகும்.
உதைபந்தாட்டம்.
* நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சம்மேளனம் FIFA உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்தி வருகின்றது. * 1 வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள்1930ம் ஆண்டு தென்அமெரிக்க நாடான உருகுவேயில் நடைபெற்றன. இதில் உருகுவே அணி சம்பியனானதுடன் யூல்ஸ் றிமெற் எனும் வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித்தது.1982 முதல் இக்கிண்ணம் FIFA WORLD CUP என அழைக்கப்படுகிறது.

25
17வது உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 2002ம் ஆண்டு தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளால் கூட்டாக நடாத்தப்பட்டன. * 17வது உலகக்கிண்ண போட்டிகள் ஆசிய நாடொன்றில் முதன்முதல் நடைபெறுவதாலும் இரு நாடுகளால் முதன்முறையாக கூட்டாக நடாத்தப்படுவதாலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒலிம்பிக், Qgo உலகில் அனைத்து நாடுகளும் உள்ளடக்கியதாக நான்கு ஆண்டுகளுக்கு ஒர்முறை நடைபெறும் பிரபல்யமும் மதிப்பும் வாய்ந்த ஓர் விளையாட்டுப் போட்டியாகும். go கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே (கி.மு 776) கிரேக்கத்தின் கிறீஸ் ஒலிம்பியா பள்ளத்தாக்கில் பாரம்பரியமாக விளையாடப்பட்டு வந்தன. * நவீன ஒலிம்பிக் போட்டிகள் பியரே கூப்ர்டீன் என்னும் பிரான்ஸ் நாட்டவரின் முயற்சியினால் 1896ம் ஆண்டு கிறிஸ் நாட்டின் எதென்ஸில் ஆரம்பிக்கப்பட்டது. * நவீன ஒலிம்பிக்கின் நுாற்றாண்டு விழா போட்டிகள் 1996 யூலையில் அமெரிக்காவின் அற்லான்ராவில் நடைபெற்றன. * 1920 ஒலிம்பிக் கொடியேற்றும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1928 - ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற பெண்கள் முதன் முதலாக அனுமதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் தீபம் ஏற்றும் வழக்கம் ஆரம்பமானது. 7 1932 - ஒலிம்பிக் கிராமம் அமைக்கும் முறை அமெரிக்காவின் லொஸ் எஸ்சல்ஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. (7P 1936 - ஜேர்மன் பெர்லின் ஒலிம்பிக்கே முதன்முதலாக தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பானது. * 2000 - பெண் வீராங்கனை ஒருவரால் ஒலிம்பிக் தீபம் 3km துாரம் நீருக்கு அடியால் கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டது. * ஒலிம்பிக் போட்டிகள் ஆசியாக் கண்டத்தில் இரு தடவைகள் நடைபெற்றன. ஆபிரிக் காக் கணிடத்தில் ஒரு தடவையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கை நடாத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் (IOC 1814ல் அமைக்கப்பட்டது)

Page 17
26
3,as1a5 V9%V 22,2pracoh
1. கொம்பியூட்டரின் (கணனி) தந்தை என போற்றப்படும் கணனி கண்டுபிடிப்பாளர் - சாள்ஸ் பாபேஜ் 2. முதன்முதலில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட (Personal Computer) கணனி என்ன பெயரால் அழைக்கப்பட்டது. - அப்பல் கம்பியூட்டர். 3. இன்று உலகில் பல நாடுகளில் கணனியை உற்பத்தி செய்கின்றன. எனினும் சில வகைக்கம்பனிகளின் உற்பத்திகளே புகழ் பெற்றுள்ளது. அத்தகைய நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் கணனிகளின் வகைகள் எவை?
9. I.B.M. ஆ. Mocrosoft நிறுவன கணனிகள், உதிரிப்பாகங்கள், மென்பொருட்கள் (சொப்வெயார்) 4. ஹக்கர் (Hacker) என்றால் என்ன? பிறரின் கணனிகளில் புரொகிராம்களில் அனுமதியின்றி புகுந்து மாற்றங்கள் செய்யும் கயவர்கள். 5. பல்லுாடகம் மல்டிமீடியா (Multimedia) என்றால் என்ன?
இதனை பல்லுாடகம் எனலாம். அதாவது வீடியோ தொலைபேசி போன்றவற்றை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் முறையாகும்.
உ+ம். CD மூலம் படம் பார்த்தல், இசை கேட்டல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை செய்யும் முறையாகும்.
6. கிரபிக் தொழில்நுட்பம்
கார்டுன் எனும் கோலிச்சித்திர படங்களுக்கு கணனியின் பங்கு முக்கியமானது. படங்களை வரிசையாக வரைந்து ஒட்டி நகர்த்தினால் அவைஅசையும் படங்களாகத் தெரியும். ஒரு செக்கனுக்கு 24 படங்கள் நகர்ந்தால் அவை நடமாடும் படங்களாகப் பார்வைக்குத் தெரியும். இத்துறையில் இன்று கணனியின் பங்கு மிகவும் விசாலமானது. இது கிரபிக் தொழில்நுட்பம் எனப்படுகின்றது. இம்முறையில் உருவாக்கப்பட்ட படமொன்றுதான் ஜீராசிக்பாக் என்னும் டைனோசர் படமாகும். ஸ்பைடர்மான் கிரபிக் தொழில்நுட்பமாகும்.
7. சூப்பர் கொம்பியூட்டர் (Super Computer) என்றால் என்ன?
அதிவேகமாகச் செயற்படும் கணனிகளை சூப்பர் கொம்பியூட்டர்
என அழைக்கப்படுகின்றது. இது விண்வெளி ஆய்வு வானிலைத் தரவுகள்
பாதுகாப்பு கெடுபிடிகள், ஆயுத தயாரிப்பு போன்றவற்றுக்குப்

27
பயன்படுத்தப்படுகின்றது.
. வலையமைப்பு (Network) என்றால் என்ன?
பல கணனிகளை ஒன்றாக இணைத்து ஒரு சேவரில் இயங்குவதே
வலையமைப்பு எனப்படுகின்றது. இதை இருவகைப்படுத்தலாம்.
(SD) LAND (LOCAL AREA NET WORK) () WAN (WIDE AREA NET WORK)
9, Serrur6ybi (INTERNET) središrgomsö s TearGoT?
தகவல் வலைப்பின்னல் எனலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணனிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருத்தல் வலைப்பின்னல் எனப்படும். இது பெருமளவில் கணனிகளுடன் இணைக்கப்பட்டு தகவல் பரிமாற்றிக் கொள்வதை இன்ரநெற் எனப்படும். நெற்வேக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உலக அளவில் பாரிய செயற்பாடே இணையம் ஆகும். அதாவது மனிதர்கள் இணைந்து கணனிகளில் தகவல்கள் அடங்கிய மிகப் பெரிய அமைப்பே இன்ரநெற்
R(35ld.
1
0.
ஒரு பூரணமான கணனி ஒன்றின் பிரதான பாகங்கள் எவை?
GLDIT66'List (Monitor)
6360&lu6)60s (Key Board) gillig (Mouse) LIGJITGJIT6mori (C.P.U Processor) 6.16ög5LG (Hard Disk) LD5ft (Sumiri' (Mother Boad) 556 Ufr (Printer) 6.3.6 (V.GA) gasil stir (Sound Card) கேசிங், சீடி டிரைவ், பிளொபி டிரைவ், மொடம்,
ஸ்கேனர்.
11. கணனி வைரஸ் என்றால் என்ன? வைரஸ்சிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?
கணனியில் ஏற்கனவே சேமித்து (இன்னல் சோலி) செய்யப்பட்டுள்ள தகவல்களை (மென்பொருட்கள்) வேண்டுமென்றே தீய நோக்கத்தோடு அழிக்க உருவாக்கப்பட்டுள்ள ஒரு

Page 18
28
புரொக்கிராமே கம்யூட்டர் வைரஸ் ஆகும். இந்த புரோக்கிராம் அடுத்தவரின் கணனியில் புகுந்து அங்கிருக்கும் தகவல்களை சிதைத்துவிடும் வைரஸ் என்பது (Very Important Resource Undersidge) என்பதன் சுருக்கமாகும். இந்த வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புரோக்கிராம்கள் பல உள்ளன. அதனை அன்ரி வைரஸ் புரோக்கிராம் என அழைக்கப்படும். அவற்றில் சில
(8bit L6 (Norton) GLDEIT...li (Macafee) PC 66b656.
நவதானியங்கள் . 1. நெல் 2. கோதுமை 4. உழுந்து 5. Liեւ յք]] 7. கடலை 8. எள்ளு
நவரத்தினங்கள் - 1. முத்து 2. பவளம் 4. நீலம் 5. மரகதம் 7. கோமேதகம் 8. வைடுரியம் நவலோகங்கள் .
1. பொன் 2. இரும்பு 4. Fulb 5. வெள்ளி 7. நாகம் 8. கஞ்சம்
3. துவரை 6. மொச்சை 9. கொள்ளு
3. புஸ்பராகம் 6. மாணிக்கம் 9. வைரம்.
3. தாமிரம்
6. துத்த நாகம் 9. பித்தளை
ஒரு தலைமுறை என்பது 28 ஆண்டுகளைக் குறிக்கும்.
. கணிதப்புதிர் . 11
111
1111
11111
111111
111111
1111111 111111111
. ஆங்கிலப்புதிர் .
11
1 1
1111 11111 11111 1111111 11111111 1111111111
=121
=12321
=1234321 =123454321 =12345654321 =1234567654321 =123456787654321 =12345678987654321
ஆங்கில நெடுங்கணக்கிலுள்ள 26 எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுதக் கூடிய வசனம்
The quick brown lazy fox jumped over the dogs.

29
{X{
(X
ex
1.
2.
Lobslej g) LGBGO
என்புகளின் எண்ணிக்கை - 206
மிகப் பெரிய அங்கம் - தோல் தசைகளின் எண்ணிக்கை - 609 மிகப் பெரிய சுரப்பி - ஈரல் மிகப் பெரிய மிக நீளமான மிகப் பலம் வாய்ந்த என்பு -
தொடை எலும்பு. மிகச் சிறிய எலும்பு - செவிச்சிற்றென்பு எமது உடலின் தலைமைச் சுரப்பி - கபச்சுரப்பி கருத்தரித்த பின் முளையத்தில் முதற்தோன்றும் அங்கம் - இதயம்
இறந்த பின்னும் வளர்பவை - நகம், மயிர்
சுகதேகி ஒருவரின் சாதாரண நிலையின் போது. சுவாச வீதம் :- 12 - 14 தடவைகள் 1 நிமிடம். இதயத் துடிப்பு வீதம் :- 72 துடிப்புக்கள் 1 நிமிடம். (85(5s se(pä85Lb :- 120...80 mm Hg உடல் வெப்பநிலை :- 98.4'f (36.9ட்c) குருதியின் அளவு :- 5 - 6 லீற்றர் (உடல் நிறையின் 8/
ஆரேஎக்கியமாக இரனழு சினD ஆலேDசே3ை0கள்
உணவைப் பத்து முதல் 15 தடவைகள் மென்று சாப்பிட வேண்டும். உணவு அருந்தும்போது அமைதியாகவும் நிதானத்துடனும் இருத்தல்
வேண்டும்.
3.
4.
5.
6.
7.
பசி வந்த பின்பே உணவு எடுக்க வேண்டும். உணவு எடுக்க முன்பு வெளியில் உலாவுதல் நல்லது. உணவு அருந்தும்போது நிலத்தில் சப்பாணி கட்டி இருத்தல் நல்லது. விரைவாகச் சாப்பிடக் கூடாது.
உணவு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னரும் உணவு
உண்ட பின்பு இரண்டு மணிநேரம் கழித்து நீர் அருந்துவது நல்லது. இதனால் முழுமையான உணவு ஜீரணித்தல் நடக்கும்.

Page 19
30
8. உணவு உண்ட பின்பு 10 நிமிடம் வரை வஜ்ராசனத்தில் இருப்பது நல்லது. இதனால் வாயு வயிற்றில் உண்டாவது குறையும். உணவு சமிபாடடைவதற்கும் உதவும். 9. காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு கரண்டி தேன் விட்டு அத்துடன் எலுமிச்சம்பழ சாறுகலந்து அருந்துதல் நல்லது. 10. 100 கிராம் மல்லி, 50 கிராம் சி.சீரகம், 25 கிராம் மிளகு மூன்றையும் இடித்து மாவாக்கி ஒரு சாடியில் போட்டு வைத்து காலையில் ஒரு கரண்டி ஒரு டம்ளர் சுடு நீரில் போட்டுக் குடிக்க வேண்டும். இத்துடன் வெல்லம், இஞ்சிச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகுவது மிகச்சிறந்தது. இதனால் உடலில் வாதம், பித்தம், கபம் குறையும். 11. உணவு உண்ட உடனே நித்திரை கூடாது. 12. உணவு உண்பதற்கு முன்பு தியானம், சாந்தியாசனம் செய்வது நல்லது. 13. இரவு உணவு உண்ட பின்பு இரண்டு மணிநேரம் கழித்து உறங்க வேண்டும். 14. உடல் உள ரீதியான எத்தனையோ நோய்கள் விரதத்தின் (பட்டினி) மூலம் மாறியுள்ளன. ஆகவே தினசரி இரண்டு நேரம் மாவுச் சத்து உணவையும் ஒரு நேரம் பழவகைகளையும் அருந்துவது நல்லது. வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரமும், மாதத்தில் ஒரு நாள் முழுநேரமும் உணவு இல்லாமல் இருத்தல் நல்லது. 15. கரட், பீற்ருட், பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, வல்லாரை முதலியவற்றை பச்சையாக உண்பது நல்லது. இவை உடலுக்கு தைரியத்தையும் குடலில் “ரொக்சின்’ (TOXIN) உண்டாவதை தடுப்பதற்கும் உதவும். 16. சீனி, பட்டர், பால்மாக்கள், தேனீர், கோப்பி, குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், புகையிலை, பாக்கு, மதுவகை, மிதமிஞ்சிய உப்பு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. 17. உடன் பெறப்பட்ட பால், எலுமிச்சம்பழச் சாறு, தேன், செவ்விளநீர் தினசரி அருந்துவது நல்லது. 18. நீண்ட சுவாசம் உடலுக்கும் இருதயத்திற்கும் நல்லது. தினசரி 15 நிமிடங்கள் பிராணாயாமம் செய்வது நன்று. 19. தினசரி சிறிதளவு உப்புக் கலந்த நீரை ஒரு பக்க மூக்கில் விட்டு மற்றப் பக்கத்தால் வெளியே விடுவது நல்லது. நாசியிலுள்ள அழுக்குகள் வெளியேறும். இதை ஜலனெட்டி என்று கூறுவர். 20. கால்களின் அடிப்பாகமான உள்ளங்காலை மெல்லிய சூடாகவும், குடற்பகுதியை மிருதுவாகவும் தலைப்பகுதியை சிறிது குளிர்மையாகவும்

31
எப்பொழுதும் வைத்திருப்பது நல்லது. 21. எப்பொழுதும் சத்தமில்லாமல் இருப்பதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். 22. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடது நாசியால் மூச்சை இழுக்க வேண்டும். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வலது நாசியால் மூச்சை இழுக்க வேண்டும். கடற்கரையில் இருந்து காலை மாலை செய்தல் மிகவும் நல்லது. 23. பலவிதமான நோய்கள் வராமலிருப்பதற்கும் நரம்புகள் பலவீனமடையாமல் இருப்பதற்கும் நாம் சாதாரண, எளிய, இயற்கையான, இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும். 24. முக்கியமாக கோபப்படுவது கூடாது. எப்போதும் மற்றவர்களிடம் அன்பாகவும், சாந்தமாகவும் பழகிக் கொள்ள வேண்டும். 25. நாங்கள் உண்ணும் உணவின் மூலமே நமது உடலிலுள்ள நோய்களைக் குணமாக்க முடியும்.
நீரிழிவு நோய் ஒரு மெளனக் கொலையான்
மனித உடலில் இன்சுலின் என்ற ஒமோன் சுரப்பு குறைவடைதல் அல்லது நின்று போதலினால் ஏற்படும் நோயே நாம் சலரோகம் என்று பொதுவாக அழைக்கும் நீரிழிவு நோயாகும். இன்று உலகெங்கும் இந்நோய் மிகவும் அதிகரித்து வருகின்றது. கிட்டத்தட்ட 15 கோடி மக்கள் இந்நோய்க்குள்ளாகி இருப்பதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கையானது மருத்துவ உலகுக்கு பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு தொற்றுநோய் இல்லாத போதிலும் ஒரு தொற்று நோய் போல் பெருக ஆரம்பித்திரக்கினறது.
இது பரம்பரையில் காணப்படும் ஒரு நோய் எனினும் பரம்பரையில்
நோய் இல்லாதவர்களுக்கு கூட அவர்களது வாழ்க்கை முறையினால்
ஏற்படக் கூடியது. தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், தேகாப்பியாசமின்றி ஒரிடத்திலிருந்து பணிபுரிதல் என்பனவும் இதற்கான காரணிகளாகும்.
நீரிழிவு நோயில் இரு காரணிகள் உண்டு.
வகை I : இந்நோயாளிகளில் உடலிலுள்ள தற்காப்பு அமைப்பு சதையியில் உள்ள லங்ககாண் படையில் உள்ள B (பீற்றா) கலங்களைத் தாக்கி அழித்து விடுவதனால் சதையி அறவே இன்சுலினைச் சுரக்க முடியாது போகின்றது. இவ்வகை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இன்சுலின் அவருக்கு ஊசி மருந்து மூலம் கட்டாயம் தேவைப்படுகின்றது.

Page 20
32
வகை I : நோயாளிகளில் சதையி போதியளவு இன்சுலினைச் சுரப்பதில்லை. இவர்களில் இன்சுலின் சுரப்பைத் துாண்டக்கூடிய மருந்துகளைப் பாவித்து சிகிச்சையளிக்க முடியும்.
நீரிழிவு நோயாளர்களில் இன்சுலின் இல்லாமையினால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் உறிஞ்சப்பட முடியாது தேங்கி இதன் அளவு அதிகரிக்கின்றது. அதே நேரம் கலங்களுக்குத் தேவையான குளுக்கோஸ் சென்றடைவதில்லை. எனவே வேண்டிய சக்தியும் கிடைப்பதில்லை. நீரிழிவு நோயாளர்களில் 90 சதவீதமானோர் இரண்டாவது வகை நோயாளர்களே. இவ்வகை பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்பட்டாலும் சிறு பராயத்தினரையும் தாக்கக் கூடியதே.
ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது காலம் கடந்து தெரிய வரலாம். இதனால் சிகிச்சையளிப்பது கடினமாகி விடுகின்றது. நீரிழிவு நோயின் அறிகுறிகளாக அதிக தண்ணிர் விடாய், பசி, கூடுதலாக சலம் போதல் குறிப்பாக இரவில் இரு தடவைக்கு மேல் சலம் கழித்தல் போன்றவற்றைக் குறிப்படலாம். எனினும் ஆரம்பத்தில் லேசாகவே இருக்கும்.
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு கூடிக் குறையும் போது ஒருவரின் மனநிலை (Mood) மாறும். இதனால் கோபம் ஏற்படலாம். மேலும் நீரிழிவு நோயாளர்கள் விரைவில் களைப்பார்கள். கைவிறைப்பு ஏற்படும். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம்ஒருவர் சுகதேகியாக வாழமுடியும். ஆனால் கட்டுப்பாடின்றி இருந்தால் அது அவருக்குத் தெரியாமலே மெல்ல மெல்ல அவரைக் கொன்றுவிடும். (Silent killer)
பாதகமான பின் விளைவுகளாக கண், இதயம், சிறுநீரகம், மூளை, தோல் (மாறாப்புண்) என்பன பாதிக்கப்படலாம். ஜீவ உறுப்புக்களான சிறுநீரகம், இருதயம், மூளை என்பன பாதிப்புக்குள்ளாகும் போது மரண தேவதை அழைப்பு விடுக்கலாம்.
சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த அழுத்தம், இதயசெயலிழப்ப, மயக்கநிலை (Coma) என்பன ஏற்படலாம். மாறாப் புண்ணின் அவயவ இழப்பு ஏற்படலாம். கண்ணில் கற்றாக்ற் நோய்யும் ரெற்றினோப்பதியும் ஏற்படலாம். நீரிழிவு நோயை மருந்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இந்நோய்க்கான சிகிச்சையை பின்வரும் மூன்று முறைகளில் வகைப்படுத்தலாம்.
1. உணவுக் கட்டுப்பாடு 2. தேகாப்பியாசம். 3. LD(55gs. எனவே நீரிழிவு நோயை உதாசீனம் செய்யாது கட்டுப்படுத்தினால் நீண்ட நாட்கள் வாழ்வோம்.

33
உலக் குருதீலமுக்கக் - சில உண்டுைகள் (Hypertension - Some facts)
வயது வந்த ஒரு ஆரோக்கியமான நபருடைய சராசரி (5(bu(pissib (Blood Pressur) 120/80 mmHg (Lisb6S L5ibpf Lungs.J&Lb) ஆகும். குழந்தைகளிலும் சிறுவர்களிலும் இப்பெறுமானம் குறைவானதாக இருக்கும். நமதுடலில் குருதியானது இதயத்திற்குள்ளும் (Heart) குருதிக்கலன்களுக்குள்ளும் (Blood verssels) காணப்படுகின்றது. இக்குருதியானது இதயச்சுவர்கள் மீதும் குருதிக்கலன்களின் சுவர்கள் மீதும் ஓர் அமுக்கத்தை (Pressure) பிரயோகிக்கின்றது. இதுவே குருதியமுக்கம் எனப்படுகின்றது. இக்குருதியமுக்கமானது இரண்டு பெறுமானங்களை உடையது. ஒன்று இதயமானது குருதியால் நிரம்பி சுருங்குவதற்குத் தயாராகும் போது இதயச்சுவர்கள் மீது ஏற்படுத்தப்படும் əgər (pi 5 Lö (Systolic Blood Pressure - SBP) ggöl gəğbulu göğ5 m 665 குருதிக்கலன்களுள் குருதி செலுத்தப்பட்டவுடன் குருதிக்கலன்களின் சுவரில் ஏற்படுத்தப்படும் அமுக்கத்திற்குச் சமனானது. இதன் சராசரிப் பெறுமதியே 120 mmHgஆகும். மற்றது இதயமானது ஒருமுறை சுருங்கிய பின் பூரண தளர்வு நிலையில் காணப்படுகையில் இதயவறைகளுள் எஞ்சியிருக்கும் குருதியால் அதன் சுவர்கள் மீது ஏற்படுத்தப்படும் D(ypäsa51b (Diastolic Blood Pressure - DBP) Sg5 Dg5uugög5sT6ð (5(Obgleis கலன்களுள் செலுத்தப்பட்ட குருதியில் பெரும்பகுதி உடல் இங்கங்களை நோக்கி கடத்தப்பட்ட பிறகு குருதிக்கலன்களுள் எஞ்சியுள்ள குருதியால் அதன் சுவர்கள் மீது ஏற்படுத்தப்படும் அமுக்கத்திற்குச் சமனானது. இதன் சராசரிப் பெறுமதியே 80 mmHg ஆகும்.
இதயம் சுருங்கும்போது ஏற்படும் குருதியமுக்கம் 140 mmHg இற்குச் சமமாக / இலும் அதிகமாக இருக்கும் அல்லது இதயம் தளரும்போது ஏற்படும் குருதியமுக்கம் 90 இற்குச் சமமாக/ இலும் அதிகமாக இருக்கும் அதிகமாக இருக்கும் அல்லது இவ்விரு அமுக்கங்களும் 140 / 90 mmHg சமமாக / இலும் அதிகமாக இருக்கும் நிலையே உயர் குருதியமுக்கம் எனப்படுகின்றது. உயர் குருதியமுக்கம் என்ற நிலை ஏற்படுகையில் இவ்விரு வகைக் குருதியமுக்கங்களும் அதிகரிக்கின்றன. ஆனால் ஏதாவது எருவகைக் குருதி அமுக்கம் மட்டும் அதிகரித்து மற்றவகை சாதாரண அளவிலும் அல்லது ஏதாவது ஒரு வகையில் அசாதாரணமான (அதிகூடிய) அதிகரிப்பும் மற்றவகையில்

Page 21
34
குறைந்தளவு அதிகரிப்பும் நிகழும் தருணங்களும் காணப்படுகின்றன. உயர் குருதியமுக்கமானது பாரிசவாதம் (Stroke), மார (MyoCardial infarction) ஆகியவற்றிற்கான வாய்ப்பை / ஆபத்தை அதிகரிக்கும் பிரதான காரணியாக (Major risk factor) விளங்குகின்றது. அத்துடன் இவ்வுயர் குருதியமுக்கமானது நீண்டகாலத்தில் நிலைத்திருக்கும்போது / சிகிச்சையளிக்கப்படாமல் காணப்படுகையில் பின் வரும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.
அ. பாரிசவாதம் ஆ. மாரடைப்பு இ. சிறுநீரகச் செயற்பாடு பலவீனமடைதலும் சிறுநீர்ச் Gau6SpüLib. (Renal impairment and renal failure)
ஈ. கண் விழித் திரைப் பாதிப்புக்களும் பார்வைப் புலன் u6)6igoTLD60L-g56) b. (Hypertensive retinopathy and visual impairment)
sol. 35uds as L60LDL6ö LDITpplb (Left ventric Hypertrophy - LVH), g5us Gafugbum(6 u6)6.j60TLD60L-g56) ( Impaired cardiac function), g5ué GafuoSpil (Heart failear)
இதயம் சுருங்கும் போது ஏற்படும் குருதியமுக்கம், இதயம் தாளர்ந்திருக்கும் போதேற்படும் குருதியமுக்கம் ஆகிய இரண்டும் மேற்படி அதிகரித்த வாய்ப்பை/ஆபத்தையும், விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருந்த போதிலும், இதயம் சுருங்கும் போதேற்படும் குருதியமுக்கமே கூடியளவில் இவற்றை ஏற்படுத்த வல்லமையுடையதாக இருக்கின்றது.
பொதுவாக உயர் குருதிமுக்கம் 35 - 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே உணி டாகின்றது. இள வயதினரில இந்நோய்த்தாக்கம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆரோக்கியமான நபரின் சில உணர்வு நிலைகள் / காரணிகள் குருதியமுக்கத்தை அதிகரிப்பனவாக உள்ளன. (வலி - Pain, மன உளைச்சல் - Stress, கடுங்கோபம் - Anger, அதிக உப்பு - Excessive Salt). மேற்படி உயர்வு நிலைகள் / காரணிகள் ஏலவே உயர்குருதியமுக்கமுடைய ஒருவரில் குருதியமுக்கத்தை இன்னும் அதிகரித்து விடுகின்றது. இவை இப்படிப்பட்டவர்களில் கடுமைப்படுத்தும் காரணிகள்.(Exacerbating factors) 6T6rjLu(6ä6öp60T.

35
இலைகளின் சிறப்புகளரும் மருத்துவக் குறிப்புகளும்
Tsoerosmi SOLANUM TRILOBATUM. மருத்துவச் சிறப்புக்கள்.
இது மூலிகைகளில் மிகவும் தலைசிறந்த ஒன்றாகும். தடிமன் பீனிசம் போன்ற குறைபாடுகளை நீக்க வல்லது. ஆண்களின் வீரியத்தைக் கூட்ட வல்ல சிறந்த மூலிகையாகும். யோகிகளின் நாளாந்த உணவில் இதன் இலைகளும், பூக்களும், காய்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இதற்கு தங்க வல்லி, அமிர்த சஞ்சீவி, போன்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
sobiasis SOLANUM Sp உணவுச் சிறப்புடன் மருத்துவச் சிறப்பையும் கொண்டுள்ளது. கபத்தையும் மலத்தையும் இளக்கும் தன்மையும் உடலைப் பலப்படுத்தும் சிறப்புத் தன்மையுடையது.
assor Lmfassif. SOLANUM SP இது கபத்தை இளக்கும் தன்மையுடையது. விடாக்காய்ச்சல், முறைக்காச்சல் முதலியவற்றுக்கு குடிநீராகப் பயன்படும். இதன் விதைகள் பல் வலியைக் குறைப்பதற்கு உபயோகமாகின்றன. இரத்த சுத்திக்கும், கபத்தை இளக்குவதற்கும் இது மிகவும் உபயோகமானது. TTS TTTT TTee uDuuTT TTT LLLLLLL LLLLLLLLL இது ராச மூலிகைகளில் ஒன்றாகும். எனவே வீடுகளில் கவனத்துடன் வளர்க்கப்பட வேண்டும். கிழமைக்கு ஒரு தடவையாவது இக்கீரையை உண்பதால் நோய் வராமல் தடுக்கலாம்.
உடல் உழைப்பின்றி இருப்போர்க்கும் கண்டவற்றை எல்லாம் உண்டு உடலை வளர்த்திருப்போருக்கும் மிக இலகுவில் ஏற்படும் குறைபாட்டு நோயாகிய நீரிழிவு சர்க்கரை நோய் அல்லது மதுமேகம் என அழைக்கப்படும் நோய்க்கு இது அருமருந்து. வாதநோய், சூளை, சொறி போன்றவை வராது தடுக்கவும் வந்தவற்றின் வேகத்தை குறைக்கவும் இக்கீரையினை உணவாக அருந்துதல் நன்மை பயக்கும். பெரும்பாடுடைய பெண்களுக்கு, மலட்டுத் தன்மையை நீக்குவதற்கும் இக்கீரை மிகப் பயனுடையது. இதன் சமையல் முறையை அறிந்த குடும்பத் தலைவி சுகவாழ்வின் இரகசியத்தை அறிந்த ஞானப் பெண்ணாக அமைவாள்.

Page 22
36
ypLåssingoma CARDIOSPERMUM HELICACABUM.
தாவர மூலிகைகளின் சிறப்பறிந்திருந்த பண்டைய ரிசிகள் மருத்துவ மூலிகைகள் சிறப்பிற்கேற்ப தேவர்களின் பெயர்களையும் வேறு சிலவற்றுக்குக் குணவிசேடப் பெயர்களையும் கொடுத்தனர். அத்தகைய மூலிகைளில் ஒன்றான முடக்கற்றான் (முடக்கு+ அற்றான்) முடக்குவாதத்தை அற்றுப் போகச் செய்யும் தன்மையைக் கொண்டது. இது உடல் வீரியத்தைத் தருவதற்கும் வயிற்றில் ஏற்படும் உப்புச் சத்தை அகற்றவதற்கும் வாதநோய் வராமல் தடுப்பதற்கும் ஏற்ற ஒரு ஒளடதமாகும். மீனவ மக்கள் முடக்கத்தானையும், மனமுருக்கி, புறங்கை நாறி போன்ற மூலிகைகளையும் ஒன்றாக அரைத்து வலைகள், ஒடங்களில் உள்ள குறைபாடுகளை அகற்றுவதற்குப் பயன்காண்பார் .
fluorool Cisus Quadrangularis.
இது மருத்துவச் சிறப்புடைய மூலிகைகளில் பயன்மிக்கதும் உணவாகப் பயன்படக் கூடியதுமாகும். வாரமொருமுறையாவது பயன்படுத்துவதன் மூலம் பசியைத் துாண்டுவதற்கும், வயிற்றுப் பொருமல் நீங்கவும், இரத்த சுத்தி, உடல் வீரியம், மூலத்தை உள்ளிழுத்தல் போன்றவற்றிற்கும் அருமருந்தாக உதவுகின்றது.
சிறுபிள்ளை வைத்தியம்.
பால் அருந்தும் சிறுபிள்ளைகளின் வயிற்றில் உணவு மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களால் பச்சை நிறமாக மலம் வெளியேறுவதுடன் அதனை அடுத்த வயிற்றோட்டமும் தொடரும். இத்தகைய நிலையில் முன்னர் கூறிய முறைப்படி பிரண்டை இலைகளையும் இளந்தண்டையும் அவித்தெடுத்துப் பிழிந்த சாற்றுடன் வெள்ளைப் பூடும் பெருங்காயமும் சேர்த்து உரைத்த நீரை இரண்டு தேக்கரண்டி காலை மாலை கொடுக்கலாம்.
முள்ளுக் கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை. AMARANTHUS SPNOSUS.
இக்கீரையின் சிறப்பு இது இலகு மலகாரித்தன்மையை கொண்டுள்ளது என்பதாகும். அத்தோடு இக் கீரை நிறைய உயிர்ச் சத்துக் களையும் கொணி டது. மலச் சிக் கலினா லி அவதியுறுவோருக்கு இக்கீரை ஒரு சிறந்த மலமிளக்கி. அது மாத்திரமன்றி குறைந்த விலையில் நிறைந்த பயன்தரும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட கீரையுமாகும். இது தரிசு நிலங்களில் வளர்வதால் நவீன இரசாயன மருந்துகளின் நச்சுத்

37
தன்மையில் இருந்து விடுபட்டு தனித்துத் திகழ்கின்றது. எனவே இதையுண்பதால் நஞ்சுக் கலவைகள் அத்தாவரத்திலிருது நமக்கு வருவதில்லை.
முள்ளுக் கீரையின் பெரிய இலை ஒன்றைத் தெரிவு செய்து விளக்கெண்ணையை அந்த இலையின் மீது தடவி சிறிது சூடு காட்டி பின் புற்றுக்கள் மீது தினமும் மூடிவரலாம். புற்றுக்களை சீலைத்துணியால் மூடி மறைப்பது போல் புற்றுக்கள் மறையும் வண்ணம் மூட வேண்டும். சில நாட்களின் பின்னர் புற்றுக்கள் உதிரத் தொடங்கும்.
figu ŝaou AMARANTHUS Sp இதற்கு நஞ்சை முறிக்கும் தன்மையுண்டு. எனவே இதற்கு நஞ்சு முறிச்சான் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீராக இயங்க உதவும். மலச்சிக்கலினால் அவதிப் படுவோருக்கு இக்கீரைச் சமையல் அருமருந்தாக அமைகின்றது. போதைப் பொருட்களினால் ஏற்படும் நச்சுத்தன்மை அதன் பிரதிபலன்களான கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை இக்கீரைச்சமையலைத் தொடர்ந்து உண்பதால் நிவர்த்தி செய்யமுடியும்.
Isfjarris aŝsor HIBISCUS CANABIS சாதாரண உயிர்ச்சத்துக்களை உடைய இக்கீரை மலச்சிக்கலை உண்டாக்காமல் இருப்பதற்கு மிக உதவியான ஒன்றாகும்.
வைத்தியம். ஆண்களின் இந்திரியப் பெருக்கத்தை துரிதப்படுத்தலுக்கு இதன் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் விதைகளைச் சேகரித்து சுத்தம் செய்து துாளாக்கி சல்லடை செய்து வரும் மாவை தேனை அனுபானமாக்கி புளியம் முத்தின் அளவுப்பிரமாணம் காலை மாலை உண்பது விசேட பயன் அளிக்கும். தொடர்ந்து ஒரு மண்டலம் உண்ண வேண்டும். இந்திரியக் கோளாறு உடையவர்கள் இச்செய்கை முறையை கடைப்படித்தல் பயனளிக்கும். வேட்டை நாயைப் போல் இந்திரியம் அதிகம் வெளியாகுதல் உடலின் உறுதியைப் பாதிக்கும். “விந்து விட்டார் நொந்து கெட்டார்” என்பது ஆன்றோர் வாக்கு. duparol6zooLä dŝaroop CISAMPLE PERIRA இதற்கு உடல் வெப்பநிலையை சமப்படுத்தும் மருத்துவச் சிறப்புத் தன்மையுண்டு. இதனால் விவசாயிகள் உழவுக் காலங்களில் இவ்விலையமுதத்தினாலாகிய பால்கறி சமையலை மிகவும் விரும்புவர். கிராமியப் புறங்களில் “காரை, காணாந்தி, முசட்டை, முல்லை முதலியவற்றுக்கு உணவில் முதலிடம்” என்னும் பழமொழியும் இவ்வுணவின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

Page 23
38
வைத்தியம்.
இடது பக்க கை வலி; இடது பக்க கை வலியா லி அவதிப்படுவோருக்கு நிவாரணக் கைமருந்தான சிறு குடிநீரை பின்வரும் முறைப்படி இலகுவாக தயாரிக்கலாம்.
வேப்பம் பட்டை, முருங்கைப்பட்டை (நன்கு முற்றிய மரங்களிலிருந்து பெற்றவை.) வேர்க்கொம்பு ஒரு துண்டு, ஒரு சிறங்கை மல்லி, முப்பது தேசியிலைகள் ஆகியவற்றை எடுத்து இரண்டு போத்தல் நீரில் நன்கு அவியவிட்டு அரைப்போத்தல் அளவானதும் இறக்கி காலை மாலை ஒரு தேனீர் கோப்பை அளவு பருகிவர நல்ல பலன் தெரியக் காணலாம். முழுப்பயன் பெற விரும்பின் தொடர்ந்து நாற்பது நாட்கள் உபயோகிக் வேண்டும். காட்டுப்பாகல் (குருவித்தலை பாகல்) தோட்டப்பாகல் MORMODICA CHARANTIA.
கசப்புச் சுவையுடைய தாவர மூலிகையான இக்கொடியின் மருத்துவக் குணங்களை மிகச் சிறப்பாக கூறலாம். சமையலில் அதிதிறமை பெற்றவர்கள் இதன் சுவையை மிகவும் விரும்பக் கூடியதாக சமைப்பார்கள். சர்க்கரை வியாதி அணுகாமல் காப்பதற்கும் அவ்வியாதி வந்த பின் நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் வருமுன் காப்போனாயும் வந்தபின் காப்போனாயும் விளங்கும் ஒரு தெய்வீக மூலிகை இதுவன்றோ.
வைத்தியம்.
பாகற்காய் இலைகளையும் குப்பைமேனி இலைகளையும் சமபங்காக எடுத்து வெங்காயத்தையும் சேர்த்து இடித்துப் பிழிந்து காலை மாலை 3 - 4 தேக்கரண்டி வீதம் குடித்து வந்தால் சொறி, சிரங்கு குதிரை முகத்திற்கு நீர் வடிதல் முதலியவற்றிற்கு சிறந்த பரிகாரமாய் sée) LDLLD.
துப்பங்காய் அல்லது பழுவக்காய்
பொதுவான மரக்கறி வகைகளுக்குரிய விற்றமின்களையும் ஊட்டச்சத்துக்களையும் நிறைய உடையது. மாரி காலத்தில் அதிலும் தைப்பொங்கல் விழாவோடு இதன் பருவ காலம் முடிவடையும். அதன்பின் கொடி பட்டுப் போகும்.
வைத்தி முறைகள்
(eypgögfjá Gesfrønfig) ALBUMININURIN
தண்ணிர் விட்டான் கிழங்கின் தோலையும் நரம்புகளையும் நீக்கி

39
இடித்துப் பிழிந்து எடுத்த ஒரு லீற்றர், பசுவின்பால் ஒரு லீற்றர், நெய் இரண்டு லீற்றர் சேர்த்து காய்ச்சி அரைமடங்காக இறக்கி தினமும் ஒரு கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலை மாலை அருந்திவர சுகம் காணலாம்.
இலைச்சட்டைக் கீரை (சண்டிக் கீரை) இக்கீரையின் மருத்துவச் சிறப்புடன் உணவுச் சிறப்பும் மேலானது. இது ஏழைகளின் இலகு மரக்கறி வகைகளில் ஒன்றாகும். நிறைய இரும்புச் சத்தைக் கொண்டிருப்பதாலும் இலகுவான மலமிளக்கியாக இருப்பதனாலும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனாலும் இரசாயன கிருமி நாசினிகளின் நச்சுத்தன்மை இன்றி இருப்பதாலும் பெரும்பாலானோர் இதை அதிகம் விரும்புகின்றனர். இக்கீரையில் பூச்சிகளின் தாக்கம் மிகக் குறைவு.
வைத்திய முறைகள், வாத ஒத்தடம். எருக்கம் செடியின் இலைகள் நான்கை எடுத்து பொடிதாக அரித்து சுத்தமாதன வேப்பெண்ணெயில் வதக்கி எடுத்து முடிச்சாகக் கட்டி வேப்பெண்ணெயும் மஞ்சளும் சேர்ந்த எண்ணெயை ஒட்டிலிட்டு சூடுகாட்டும் பொழுது முடிச்சையும் சூடாக்கி நகச் சூட்டளவு ஒத்தடம் கொடுக்கும் போது வாதக்கடுப்பு வீக்கம் முதலியவை நீங்கும்.
Gobi AZADIRACHTA INDICA. இது அரச மூலிகைகளில் ஒன்றாகும். காயகல்பத்திற்கு மூல மருந்தாக பயன்படுவதில் இது சிறப்பம்சம் பெறுகிறது. வாத நிவாரணியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் உடம்பின் வீரியத்தை வளர்க்கும் மருத்துவக் குணமுடைய மூலிகையாகவும், இன்னும் விசேடமாக தீண்டாமை அகற்றவதற்கும் குழந்தைகளினதும் பெரியோர்களினதும் வயிற்றில் காணப்படும் தானப் பூச்சிகளை நீக்குவதற்கும் மிகவும் உபயோகமாகின்றது. விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக அநேக அற்புத இரசாயன மருந்துகளை உடல் நலம், பூச்சி நாசினி, உணவுக்கு ருசியூட்டல் முதலியவற்றிற்கு உபயோகித்ததன் பக்கவிளைவுகளாக புற்று நோய், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பெருந்த மணித்தடிப்பு முதலியவற்றிற்கு சமுதாயம் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. விஞ்ஞானிகள் இத்தெய்வீக மூலிகையை இரசாயன ஆராட்சிக்கு உட்படுத்தி "அசோட்டிராச்டின்” என்னும் அருமருந்து இருப்பதாக கண்டறிந்துள்ளனர். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் மலிந்த இந்நாளிலும் இயற்கையோடு இணைந்ததும் தீங்கில்லாததுமான இயற்கை மருந்துகனை விஞ்ஞானிகள் வேம்பில் இருந்து தயாரித்து இரசாயன மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து மனித

Page 24
40
சமுதாயத்தைக் காப்பாற்ற பெருமுயற்சி செய்கின்றனர்.
அகத்திக் கீரை (பத்தியம் முறிச்சான்) CESIBANIA GRANDIFLORA. இது ஒரு குளிர்மையுடைய கீரைவகையாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண், வயிற்றோட்டக் குறைபாடுகளினால் அவதியுறுவோருக்கு இது ஒரு திவ்விய மருந்தாகும். ஆயுள்வேத மருந்துகளை உண்ணும் வேளைகளில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது பத்தியத்தை முறிக்கும் தன்மையுடையது. காரைக் கீரை இது அநேகமாக எல்லாராலும் அறிந்து கொள்ளப்படாத ஒரு கீரை உடம்பிற்கு வலுவேற்றுவதற்கும் உடம்பில் உள்ள நோவுகளைத் தீர்ப்பதற்கும் இது ஒரு அரிய மூலிகையாகும். குத்துச் சண்டை வீரர்கள், பாரம் துாக்குபவர்கள் உடம்பினை உறுதியாக்குவதற்கு இரகசியமாக பயன்படுத்தும் மூலிகை இதுவே.
மிதுக்கங்காய் அல்லது காட்டுக் கெக்கரி நவீன சுகபோக வாழ்வின் துன்பப் பிரதிபலனாக விரைந்துள்ள சிறு நீரகச் செயலிழப்பு, பெருந்தமனித்தடிப்பு, விந்தழிப்பு, நீரிழிவு போன்றவைகளுக்கு காரணம் நமது உணவுகளில் சிறுபராயத்திலிருந்தே பச்சையுணவு இல்லாமையும் அளவுக் கதிகமான புலாலுணவும் கொழுப்புமாகும்.
எனவே இக்குறைபாட்டினை சிறப்புற ஈடுசெய்வதற்கு சந்தைகளில் விற்கப்படும் சத்தற்ற மருத்துவப்பயனற்ற நஞ்சுத்திரவங்களால் முழுக்காட்டப்பட்டவைகளான மரக்கறிவகைகளைத் தவிர்த்து மருத்துவக் குணச்சிறப்புக்கள் மிக்க நிறைந்த சத்துக்களைக் கொண்டுள்ள இலகுவில் கிடைக்கக் கூடிய ருசிமிக்க இயற்கை மூலிகைகளை உண்பது மிகச்சிறந்தது. நம்முன்னோர்கள் தமக்கு ஏற்பட்ட நோய்களை மூலிகைகளை உண்பதனால் தீர்த்தனர். கோவை (பாதாள மூலி) பெருந்தனித்தமடிப்பைக் குறைப்பதற்கும் இரத்தக் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது ஒரு அருமருந்தான மூலிகையாகும். இலகுவாகக் கிடைக்கும். ருசியான அதன் இலையமுதத்தை உண்டு பெருந்தமனித்தடிப்பு ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றலாம்.
பொருதலை. இது குடற்புண்ணை ஆற்றும் விசேட தன்மையுடையது. விசேடமாகக் குழந்தைகளுக்கு தலையில் வரும் புண்ணை ஆற்றுவதற்கு முன்னோர்கள் கையாண்ட முறைகளில் இந்த மூலிகையும்

41
அடங்குகின்றது. இதன் சிறப்புப் பெயரில் இருந்து தலையிலுள்ள பொடுகுகளை நீக்குவதற்கு இது ஒரு சிறந்த மூலிகை என்பதை அறிந்து கொள்ளலாம்.
வயிற்றுப்புண் அல்லது சூலை நோயினால் வாடுவோர்க்கு இது சிறந்த பயனளிக்கும். இந்தக் காய்களை சேகரித்து சுத்தமான நீரில் கழுவி எடுத்த பின் போதிய வெங்காயம், சிறிதளவு சுட்டெடுத்த செத்தல் மிளகாய், நற்சீரகம், பெருஞ்சீரகம், உப்பு முதலியவற்றையும் சேர்த்து அரைத்து அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்து அரையலாக்கி தினமும் வயிற்றுப்புண் நீங்கும்வரை உண்ணுதல் சிறந்தது. உண்ணும் காலங்களில் காலைவேளை தவறாது ஆட்டுப்பால் உபயோகித்து வந்தால் எந்தவிதமான ஆரம்ப கால குடற் புண்களையும் ஆற்றவல்லது.
செவ்வரத்தை (செம்பருத்தி) இது வைத்திய சிறப்பு மிக்க மலர்களில் ஒன்றாகும். வெள்ளைபடுதல், பெருந்தனித்த மடிப்பு போன்றவற்றிற்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும்.
uppmusoas. MORINGA OCIFERA. இதன் மருத்துவச் சிறப்புக்களை பற்றி அநேகம் கூறலாம். ஆயினும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு தெரிந்து கொள்வோம். இருதயப் பலவீனம், வாதரோகம், மலச் சிக் கலி , விந்தழிவு முதலியவற்றிற்கு சேர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான கீரையாகும். மருந்துகள் விசிறப்படாததும் எந்த ஏழையும் இலகுவில் வீடுகளில் உண்டாக்கி உண்ணக் கூடியதுமான மிகச்சிறந்த தாவரமாகும்.
sousöb6oTsvoor. CENTELLA ASIATICA. இது ஒரு இலகு மலகாரியாகும். குடற்புண்ணை ஆற்றுவதற்கும் சிறந்த ஞாபகசக்தியை உருவாக்குவதற்கும் ஒளடத சஞ்சீவியாகும். தற்பொழுது இந்தியாவில் வல்லாரைக் கீரையை மாத்திரையாக்கி விற்பனை செய்கின்றனர்.

Page 25
42
அனுபவமுள்வு சில மருத்துவதிகைமுறைகள்
1. செங்கண்மாரிக் குடிநீர்
சிற்றமட்டி, வில்வம் சிறுநெருஞ்சில், செந்தாமரைக் கிழங்கு, மல்லி, வேர்க்கொம்பு, நெற்பொரி, சிறுபயறு, கீழ்க்காய்நெல்லி, தேற்றாவிதை, செஞ்சந்தனம், இச்சரக்குகளைத் தண்ணிர் விட்டு நாலிலொன்றாகக் காய்ச்சி காலை, மாலை குடித்துவர செங்கண் மாரிரோகம் தீரும் 2. சலரோக வியாதிக் குடிநீர்
நாவற்பட்டை, மருதம்பட்டை, கோரைக்கிழங்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கடலழிஞ்சிப்பட்டை, ஆவரம்பட்டை, ஆவரசம்வேர்ப்பட்டை, ஆவரசம்பூ, இச்சரக்குகளைக் குடிநீர் சேய்து நாள் ஒன்றுக்கு நான் குமுறை குடித்துவர தாகம், சுரம், அதிகசலம்போதல், சலத்தில் சீனியுண்டாதல், தேகஅழலை, கால்கை எரிவுதீரும். 3. சலக்கடுப்புக்குடிநீர்
தேற்றாவிதை, வால்மிளகு, நற்சீரகம், சிறுநெருஞ்சில், நன்னாரி, வெள்ளரிவித்து, இச்சரக்குகளைக் குடிநீர் செய்து காலை, மதியம், மாலை குடித்துவர சலக்கடுப்பு, சலனரிவு, நீங்கிச் சலம் நன்கு போகும். 4. சத்திக் குழநீர்.
அதிமதுரம், கோரைக்கிழங்கு, வேர்க்கொம்பு, திற்பலி, ஏலம், நெற்பொரி, இச்சரக்குகளை வறுத்துக் குடிநீர் செய்து குடிக்க சத்தி ஓங்காளம் தீரும். 5. இருமல் தொய்வுக் குழநீர்
சிற்றத்தை, மிளகு, அதிமதுரம், வால்மிளகு, வட்டுவேர், நாயுருவிவேர், கற்பூரவள்ளிஇலை, குன்றுமணி இலை. தூதுவளை யிலை, துளசி குடிநீர் செய்து குடிக்க இருமல், தொய்வு நீங்கும்.

43
6. காய்ச்சல் இருமல் குடிநீர்
சிற்றரத்தை, மிளகு, திற்பலி, அக்கரா, சிறுதேக்கு, அதிமதுரம், பற்படாகம், பேய்ப்புடோல், சீந்தில், மல்லி குடிநீர் செய்து குடித்துவர காய்ச்சல் இருமல் வியாதி திரும். 7. வாதக்குடிநீர்
சிற்றரத்தை, மிளகு, இஞ்சி, கண்டதிற்பலி, மல்லி, அதிமதுரம் கடுகுரோகிணி, அக்கரா, வாய்விடங்கம், கற்கடகச்சிங்கு, ஓமம், ஏலம்,வால்மிளகு, வகை10கிராம், பற்படாகம், பேய்ப்புடோல், சிறுதேக்கு, கோட்டம், சீந்தில், சிற்றமட்டி, பேரமட்டி, சுண்டங்கத்திரி, ஆடாதோடை, நிலப் பனை, சாறணை, பெருமருந்து, சிறுநெருஞ்சில்வேர், வகை 10கிராம் சுமுக்கிராய், பிரப்பங்கிழங்கு, வெள்ளறுகு, இயங்கு, பறங்கிக் கிழங்கு, நிலவேம்பு வகை40கிராம் எட்டுலிற்றர் தண்ணிர் விட்டு ஒருலீற்றராகக் காய்ச்சி நாளொன்றுக்கு ஆறு முறை குடித்துவர வாதரோகம் தீரும் 8. சுகபேதிக்குடிநீர்
கடுக்காய்த்தோல், பிரமி, சூரத்தாமரைஇலை, நிலபாவலிலை, றோசாப்பூ, கற்றாளஞ்சருகு, ஈரவெங்காயம், கடுகுரோகிணி, வகைபிடி ஒன்று ஒரு லீற்றர் தண்ணிர்விட்டு நாலி லொன்றாகவற்றக் காய்ச்சி, பனங்கட்டி சேர்த்துக் குடிக்க சுகபேதியாகும். 9. சிறுவர் கிரந்தி சுவாதக்குடிநீர்.
சிற்றரத்தை, மிளகு, இஞ்சி, சுண்டங்கத்தரி, அக்கரா, வட்டுவேர், நாயுருவிவேர், கற்பூரவள்ளியிலை, குடிநீர் செய்து குடித்துவர சிறுவர் கிரந்தி சுவாதரோகம் தீரும்
0. சுரம் தொய்வுக்குடிநீர்
சிற்றரத்தை, மிளகு, இஞ்சி, கண்டதிற்பலி, இருசீரகம், சிறுதேக்கு, வெந்தயம், திரிபலை, கற்கடாகசிங்கி, வெட்பாலை, செவ்வியம், சுண்டங்கத்தரி, வில்வவேர், வட்டுவேர், ஆடாதோடைவேர், இயங்கம்வேர், சிறுநெருஞ்சில்வேர், சாறணைவேர், வகை20கிராம், நான்குலீற்றர் தண்ணி விட்டு நாலிலொன்றாகக் காய்ச்சிக் குடித்துவர மேற்கூறிய வியாதி தீரும்.

Page 26
44
ஆரக்குவகைகளின் இனாதிசயங்கள்
1. வாதத்தை சமப்படுத்தும் சரக்குகள்:- சிற்றாமணக்கு, மிளகு, பிரப்பங் கிழங்கு, பறங்கிக்கிழங்கு. 2. பித்தத்தைச்சமப்படுத்தும் சரக்குகள்:- அருநெல்லி, பாகல், வில்வம், எலுமிச்சை, இலமிச்சு, மல்லி. 3. பைத்தியத்தைச் சமப்படுத்தும் சரக்குகள்:- ஆடாதோடை, துளசி, சுண்டங்கத்தரி, முசுமுசுக்கை, குப்பைமேனி, அதிமதுரம், தாளிசபத்திரி, வால்மிளகு, திற்பலி. 4. உடற்பலத்தைத்தரும் சரக்குகள்:- அமுக் கிராயப் கி கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, பூசணி, சாதிக்காய், நன்னாரி, கரிசாங்கண்ணி, தாளிசபத்திரி. 5. உடலைப்போசிக்கும் சரக்குகள்:- அரிசி, கோதுமை, சோளம், உழுந்து, பயறு, துவரை, வரகு. 6. உடலைத் தேற்றும் சரக்குகள்:- அமுக்கிராய்க்கிழங்கு, தேற்றாள்விதை, வல்லாரை, பூசணி, சீந்தில். 7. குளிர்ச்சியை உண்டாக்கும் சரக்குகள்:- அகத்தி, பொன்னாங்காணி, கீழ்க்காய்நெல்லி,சுரை, தாமரை, செம்பருத்தி, சந்தனம், அறுகம்புல், 8. சுரத்தைத்தணிக்கும் சரக்குகள்:- நிலவேம்பு, சீந்தில், பற்படாகம், அதிவிடயம். 9. வயிற்றிலுள்ள வாய்வைக்கண்டிக்கும் சரக்குகள்:- சுக்கு, மிளகு, பெருங்காயம், ஓமம், உள்ளி, ஏலக்காய், கருஞ்சீரகம். 10. பசியைத்தூண்டும் சரக்குகள்:- சுக்கு, மிளகு, திற்பலி, ஏலம், சீரகம், இஞ்சி, மல்லி, முள்ளங்கி 11. வேதனையகற்றும் சரக்குகள்:- ஆடாதோடை, ஓமம், இலவங்கம், பெருங்காயம், சடாமாஞ்சில். 12. கிருமிகளைக் கொல்லும் சரக்குகள்:- வாய்விடங்கம், பூவரசம்வித்து, கருஞ்சீரகம், குப்பைமேனி, வேம்பு, ஆடுதின்னாப்பாலை, பூவரசு 13. இரத்தப் பெருக்கைக்கட்டுப்படுத்தும் சரக்குகள்:- ஒதியம்பட்டை, இம்பூரல், நாவல்பட்டை 14. மலத்தைக்கட்டும் சரக்குகள்:- அத்தி, இத்தி, ஆல், அரசு, நாவல், ஒதி இவற்றின் பட்டை அதோடு சாதிக்காய், மாசிக்காய், காசிக்கட்டி, மாதுளம்ஒடு
ரைங்கிருக்கும் சரக்குகள்:- நீர்முள்ளி நெருஞ்சில், சுரைக்கொடி. வி, இைைழத்துண்டு, முள்ளங்கி.
 

45
நண்ணறிவு 1.0
1. 8+8+8=24. இதேபோல் வேறு இலக்கத்தை மூன்றுதடவை பாவித்து 24 ஆக்குக.
2. ஒரு வகுப்பில் 20 பேர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றெல்லோருக்கும் ஒவ்வொருதடவை கை குலுக்கினர். அவ்வகுப்பில் மொத்தம் எத்தனை கைகுலுக்கல் நிகழ்ந்திருக்கும்.
3. ஒரு வகுப்பில் 20 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றெல்லாப் பிள்ளைகளுக்கும் தீபாவளி வாழ்த்து அனுப்பினர். அவி வகுப் பிலி மொத்தம் எத்தனை தபாவளி வாழ்த் து அனுப்பப்பட்டிருக்கும்.
4. A, B இருவரும் 10 ரூபா மாத்திரம் கொண்டு ஒரே தரிப்பிடத்தில் பஸ்ஸில் ஏறினர். B முதலில் தன்னிடமிருந்த 10 ரூபாவைக் கொடுத்து டிக்கெட் என்றான். நடத்துநர் டிக்கெட்டைக் கொடுத்தான். பின் A தனது 10 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் என்றான் நடத்துநர் எங்கே போகின்றீர் என்றான். நடத்துநர் A யினைமாத்திரம் ஏன் அவ்வாறு கோட்டான்.?
5. இரு தட்டெழுத்தாளர் ஒரு பக்கக் கடிதத்தை முறையே 3நிமி, 5நிமிடத்தில் தட்டச்சிடுவர். இருவரும் சேர்ந்து அக்கடிதத்தை ஆகக்குறைந்தது எத்தனை நிமிடத்தில் தட்டச்சிடுவர். விடையை முழுத்தானத்தில் தருக.
6. ஒரே மாதிரியான ஒரு மோட்டார் பைசிக்கிள்கள் ஒவ்வொன்றும் 300km செல்லக் கூடிய எரிபொருள் தாங்கி நிறைந்த எரிபொருளுடன் பயணத்தை ஆரம்பித்தன. ஒரு வாகனம் 300km இலும் கூடிய தூரம் செல்வதற்காக மற்றைய வாகனம் இடைவழியில் எரிபொருளைக் கொடுத்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கு திரும்பியது. மற்ற வாகனம் சென்றிருக்கக் கூடிய மிகக் கூடிய தூரம் என்ன?

Page 27
46
7. பின்வரும் எண் கூட்டங்களில் மற்றவற்றிலிருந்து வேறுபடும் இலக்கத்தைக் காண்க.
.1980 .i. 1584 ii. 1809 iii. 1692 iV. 1729 V .وى g. i. 816918 ii. 81818 iii. 189981 iv. 116911 V. 196961.
8. குமரனின் தற்போதைய வயது மதுரனின் வயதின் 4 மடங்காகும். 4 ஆண்டுகளுக்கு முன் குமரனின் வயது மதுரனின் வயதின் ஏழு மடங்காகும். குமரனின் தற்போதைய வயதென்ன?
A B
9. ABCD சதுரம் AXC, Dயைமையமாகக் கொண்ட வட்டத்தின் பரிதியாகும். AYC, Bயை மையமாகக் கொண்ட வட்டத்தின் பரிதியாகும். நிழற்றப்பட்ட பிரதேசத்தின் பரப்பு C முழுச்சதுரத்தின் பரப்பின் என்ன பங்கு?
D
10. ஒரு கிரிக்கட் குழுவினர் 60 போட்டிகளில் விளையாடி 40%இல் வெற்றி பெற்றனர். அடுத்து விளையாடிய 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் தற்போது அவர்கள் எத்தனை சதவீதப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்?
11. பக்கத்தில் காணப்படும் சுவரில் ஏற்பட்டுள்ள ஒட்டைகளைப் பூரணமாக அடைப்பதற்கு எத்தனை கற்கள் தேவை?
12. 20 வளையங்கள் கொண்ட ஒரு சங்கிலி தேவைப்பட்ட ஒருத்தர் ஒவ்வொன்றும் ஐந்து வளையங்களைக் கொண்ட நான்கு சங்கிலித்துண்டுகளை ஒரு கொல்லனிடம் கொடுத்து அதனை ஒன்றாக்கித் தருமாறு கேட்டான். ஒரு வளையத்தை வெட்ட 3 ரூபாவும் அதனைப் பொருத்தி ஒட்ட 2 ரூபாவும் செலவாகுமெனில் இச்சங்கிலியை ஒன்றாக்க ஆகக் குறைந்த செலவென்ன?
 
 

47
முதிரைத்த் தடியில் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு சதுரமுகிக் குற்றியின் மூன்று சோடி எதிர்ப்பக்கங்கட்கு முறையே சிவப்பு, பச்சை, நீல நிறங்கள் பூசப்பட்டபின் அக்குற்றி 27 சம சதுரமுகிக் குற்றிகளாக்கப்பட்டது.
13. ஆறு நிறங்களைக் கொண்ட சிறு குற்றிகள் எத்தனை? 14. ஐந்து நிறங்களைக் கொண்ட சிறு குற்றிகள் எத்தனை? 15. நான்கு நிறங்களைக் கொண்ட சிறு குற்றிகள் எத்தனை? 16. மூன்று நிறங்களைக் கொண்ட சிறு குற்றிகள் எத்தனை? 17. இரண்டு நிறங்களைக் கொண்ட சிறு குற்றிகள் எத்தனை? 18. ஒரு நிறமுடைய சிறு குற்றிகள் எத்தனை? 19. நிறமற்ற சிறு குற்றிகள் எத்தனை?
20. ஒரு எலி தன்னத்ைதானே துரத்திவரும் பூனையின் 55 பாய்ச்சல் தூரத்திற்கு அப்பால் பாய்கின்றது. பூனை ஐந்து பாய்ச்சல் பாயும்போது எலி ஏழு பாய்ச்சல் பாயும். பூனையின் ஏழு பாய்ச்சல் தூரம் எலியின் பன்னிரண்டு பாய்ச்சல் தூரத்திற்கு சமம் எனில் எலியைப் பிடிக்க பூனை இன்னும் எத்தனை பாய்ச்சல் பாயவேண்டும்?
21. ஒரு வியாபாரி இரு பொருட்களை ஒவ்வொன்றும் 20 ரூபாவிற்கு விற்று ஒன்றில் 20% இலாபமும் மற்றையதில் 20% நட்டமும் அடைந்தான். மொத்தத்தில் அவன் அடைந்தது இலாபமா? நட்டமா? லாபநட்டமில்லையா?
22. ஒருவர் ஒளிப்படமொன்றைக் காட்டி பின்வருமாறு கூறினார். “எனக்குச் சகோதரர்களோ சகோதரிகளோ இல்லை. எனினும் அவரது தாய் எனது தாயின் மகளாவார்’ அவ்வாறாயின் ஒளிப்படத்தில் காணப்படுபவருக்கு கூறுபவர் என்ன உறவுமுறை?
1. மகள் 2. தகப்பன் 3. தாய் 4. பெறாமகன். 5. மருமகள்.
23. ஒரு சுவர் மணிக்கூடு மூன்று மணியைக்காட்ட அடிப்பதற்கு ஒரு செக்கன் எடுத்தது. ஒன்பது மணியைக்காட்ட அடிப்பதற்கு எத்தனை செக்கன் எடுக்கும்?
A X B
24. ABCD (Ub FEJLb. AB uias நடுப்புள்ளி X, BC யின் நடுப்புள்ளி Y முக்கோணி DXY சதுரத்தின் என்ன பங்கு?

Page 28
48
25. ஒரு சதுரத்தின் பரப்பளவு 69% கூடினால் சுற்றளவு என்ன சதவீத்தால் கூடும்?.
26. பக்கத்தில் ஒரு cm அகலமான ஒன்பது பலகைகள் உள்ளன. இவற்றுள் நான்கு 6cm só6TCypuó gög, 5cm நீளமும் கொணி டவை. இ ப ப ல  ைக க  ைள உபயோகித்து சதுர வடிவமான ஒரு பலகை செய்க.
27. ஒரு பரீட்சையில் கணிதத்தில் தவறிய மாணவர் 40%. விஞ்ஞானத்தில் தவறிய மாணவர் 20%. இரு பாடங்களிலும் தவறிய மாணவர் 15%. இரு பாடங்களிலும் சித்தியெய்திய மாணவர் எத்தனை சதவீதம்?
28. சிகரெட்டின் விலை 25%. கூடும் போது சிகரெட்டின் நுகர்ச்சிக்கான செலவு ஒரே அளவாக இருப்பதற்கு நுகர்ச்சியை என்ன சதவீதம் குறைக்க வேண்டும்?
29. தற்போது நேரம் 9 மணி. மூன்று மணித்தியாலயத்திற்கு முன் ஒரு மணிக்கூட்டின் நிமிடக்கம்பி வடமேற்குத் திசையைக் காட்டியது. இன்னும் மூன்று மணித்தியாலங்களில் மணிக்கம்பி என்ன திசையைக் காட்டும்?
30. ஒரு வீட்டின் தகப்பன் தாய் பிள்ளைகள் மாத்திரம் உள்ளனர். 01.02.80இல் அவ்வீட்டிலுள்ளோரின் வயதுகளின் கூட்டுத்தொகை 01.01.90 இல் அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகையிலும் 100 குறைவாகக் காணப்பட்டது. வீட்டில் உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை யாது?

49
விடைகள்.
1.22+2=24, 33-3=24 2. 190 (9முதல் 01 வரை சகல எண்களினதும் கூட்டுத்தொகை) 3. 380 (20x19) எத்தனைபேர் அனுப்புகின்றார்களோ அந்த எண் x ஒன்றுமுதல் மொத்த ஆட்களினதும் ஒன்று குறைந்த எண்வரையான கூட்டுத்தொகை. 4. A கொடுத்தது சில்லறை. B கொடுத்தது தாள். 5. 3 நிமிடம் (ஒரு பக்க கடிதத்தை ஒரு நேரத்தில் ஒருவர்தான் அடிக்கலாம்.) 6. 400 km ( திரும்பிய வாகனம் சென்ற தூரம் = திரும்பிய தூரம் = மற்ற வாகனம் கூடச்சென்ற தூரம். அதாவது சென்ற தூரத்திற்கான எரிபொருள்தான் மற்றயதற்கு நிரப்பலாம்.) 7. அ. 1729 (மற்றயவற்றின் இலக்கச்சுட்டி 09. இதன் இலக்கச்சுட்டி 01.)
ஆ. 189981. (மற்றையவை தலைகீழாகப் பார்த்தாலும்
அதேதானமே வரும்) 8. 32. (குமரனின் தற்போதைய வயது x எனவும் மதுரனின் வயது y எனவும் கொள்க. x=4y
x - 4= 7(Y-4) = 7y - 28 x=7y-24=4y,3y = 24, y =8,x=32) 9. 28 cm” (ZWAY uggluúlsi uUů = XWBY uJůL = argJg86ší பரப்பு = நிழற்றப்பட்ட பகுதியின் பரப்பு:ZWAY யின் பரப்பு= 1/4 x 22/7 x 7 x 7 cmo = 77/2 cmo argbyJü LuJül = 7 x 7 = 49 cmo pÉgogippuu"L ugbg6 - 77-49 = 28 cm2) 10. 50% (60 போட்டிகளில்) வென்றது 60 x 40/100 = 24. தற்போது மொத்தமாக 60 + 12 = 72 போட்டிகளில் 24 + 12 = 36 போட்டிகளில் வென்றால் 36/72 x 100 = 50%) 11. 24. (12 என்பது பிழை இரண்டு வரிகள் உள்ளன.)
12. 15 ரூபா. (3 வெட்டு = 3 ஒட்டு.
மொத்தம் 3x3+ 3x2=15)
13. இல்லை.
14. இல்லை 15. 8 (மூலைக்கு வரும் 8 குற்றிகள் சிவப்பு + பச்சை+ நீலம்+ முதிரையின் நிறம் கொண்டவை)

Page 29
50
16. 12 (விளிம்புகள் 12 இலும் நடுவில் வருபவை சிவப்பு, பச்சை, நீலத்தில் இரு நிறமும் முதிரையின் நிறமும்.) 17. 6 (6பக்கத்திலும் நடுவில் வருபவை சிவப்பு பச்சை, நீலத்தில் ஒரு நிறமும் முதிரையின்நிறமும்.) 18. 1 (எல்லாவற்றிற்கும் நடுவில் உள்ள ஒன்று முதிரையின் நிறம்) 19. இல்லை 20. 300 பாய்ச்சல். எலியின் 84 பாய்ச்சல் தூரம் பூனையின் 49 பாய்ச்சலுக்குச் சமம். எலி 84 பாய்ச்சல் பாயும்போது பூனை 60 பாய்ச்சல் பாயும். பூனை 11 பாய்ச்சல் கூடப்பாய 60 பாய்ச்சல் பாய வேண்டும். எனவே பூனை 55 பாய்ச்சல் கூடப்பாய 55/11x60-300 பாய்ச்சல்கள் பாய வேண்டும். 21. நட்டம்.
20% லாபமடைந்த பொருளின் கொள்விலை 20x5/6 = 162/3 ரூபா.
20% நட்டமைந்த பொருளின் கொள்விலை 20x5/4 = 25 ரூபா.
41, ரூபாவிற்கு வாங்கி 40 ரூபாவிற்கு விற்றால் 12, ரூபா
5LL.D. 22. தாய் 23. 4 செக்கன். (3 மணியடிக்க 2 இடைவெளி ஒரு செக்கன். ஒன்பது மணி அடிக்க 8 இடைவெளி 8/2 = 4 செக்கன். 24. 3/8 பங்கு (முக்கோணம் ADX = முக்கோணம் CDY = சதுரத்தின் 1/4 பங்கு. முக்கோணம் BXY சதுரத்தின் 1/8.எனவே மீதி = 1- 1/4 - 1/4 - 1/8 = 3/8 பங்கு) 25. 30% (பரப்பு 100%. 169% எனில் நீளம் 10:13 எனவே சுற்றளவு 10:13 = 100%: 130%) 26.
27. 55% E.
|- சித்தி சித்தி
15

51
28. 20% (25% அதிகரித்தால் செலவு 125%. இதனை 100% ஆக்குவதற்கு 100x100/125 = 80%) 29. வடமேற்கு ( மூன்று மணிக்கு முன் 6 மணி எதிர்த்திசையிலும் 3 மணியின் பின் 12 மணிக்கு அதே திசையிலும் மணிக்கம்பியும் நிமிடக்கம்பியும் இருக்கும்.) 30. 08. (10 வருடங்களில் 100 வயது கூடினால் வீட்டில் மொத்தம் 10 பேர். தகப்பன், தாயைக் கழித்தால் பிள்ளைகள் 08 பேர்.)
ஆக்கம் : கனெக்ஸ்
31. 1 kg நிறையுள்ள கூடுஒன்றினுள் 1/2 kg நிறையுள்ள பறவை ஒன்று பறக்கின்றது. அப்போது இரண்டினதும் மொத்த நிறை யாது? 32. சசியின் வீட்டில் மின்துண்டிப்பு ஏற்படுகின்றது. அங்கே ஒரு மெழுகுவர்த்தியும் விளக்கும் உள்ளது. முதலில் எதைக் கொளுத்துவார்? 33. ராஜ் நாள் ஒன்றுக்கு 5 சொக்ளேட் வாங்கிச் சாப்பிடுவார். 5 வெற்று உறைகளுக்கு 1 சொக்ளேட் இலவசம் எனின் இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்தால் எத்தனை சொக்ளோட்களை சாப்பிட்டிருப்பார்? 34. தமிழன் கணக்குத் தேர்வு எழுதினான். மொத்தம் 100 கணக்குகள் ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு புள்ளி. எல்லாக் கணக்குகளுக்கும் அவர் விடை எழுதினார். இருந்தாலும் சில விடைகள் தவறாகப் போய்விட்டன. சரியான விடைக்கு ஒரு புள்ளி தரப்பட்டாலும் தவறான விடை ஒவ்வொன்றுக்கும் இரண்டு புள்ளிகள் கழிக்கப்பட்டன. மொத்தத்தில் அவர் 79 புள்ளிகள் பெற்றார் எனின் அவர் எத்தனை கணக்குகளுக்கு சரியான விடை எழுதினார்? 35. சிவசங்கர் தனது வகுப்பிலுள்ள மாணவர்களை வாங்கிற்கு மூவர் என்று உட்கார வைத்தால் மூன்று பேருக்கு உட்கார இடமில்லை. அதேநேரம் வாங்கிற்கு நான்கு பேர் என்று உட்கார வைத்தால் மூன்று வாங்குகள் காலியாக உள்ளன. எனின் வகுப்பில் எத்தனை மாணவர்கள் எத்தனை வாங்குகள்? 36. 1456789 - இவற்றில் ஒவ்வொரு எண்ணையும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி ஒரு கூட்டல் கணக்கு அமைக்க வேண்டும். அதன் கூட்டுத்தொகை 1111என வரவேண்டும். ஆனால் இரு தடவை மட்டுமே கூட்டல் அடையாளம் பயன்படுத்த முடியும்?

Page 30
52
37. பன்னிரண்டு தீக்குச்சிகள் படத்தில் உள்ளது போல் ஐந்து (நான்கு சதுரங்கள், கான்கையும் உள்ளடக்கிய சதுரம்) சதுரங்களாக உள்ளன. இவற்றில் நான்கே நான்கு தீக்குச்சிகளை இடம் மாற்றலாம். பத்துச் சதுரங்கள் இருக்கும்படி வைக்க வேண்டும் எப்படி?
38. ரஜீவன் தனது நண்பரான நிரோஷிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டார்? அதற்கு அவர் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறை கணக்கில் எடுக்காவிட்டால் என் வயது முப்பது என்றார் எனின் அவரது உண்மையான வயது எண்ண?
39. 2000 அடி நீளமான புகையிரதம் ஒரு நிமிடத்திற்கு 2000 அடி எனும் வேகத்தில் 10000அடி நீளமுள்ள சுரங்கப்பாதையைக் கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும். (புகையிரதத்தை முழுநீளமும் சுரங்கப் பாதையை முழுமையாகக் கடக்க வேண்டும்.)
12000/2000=6 நிமிடம்.
40. ஒரு சுவர்க் கடிகாரத்தை உற்பத்தி செய்த போது தவறுதலாக மணித்தியாலக் கம்பிக்குப் பதிலாக நிமிடக் கம்பியும் நிமிடக் கம்பிக்குப் பதிலாக மணித்தியாலக் கம்பியும் பொருத்தப்பட்டிருந்தன. ஒரு நாளில் மு.ப 9.00 தொடக்கம் பி.ப 9.00 மணிவரையுள்ள காலத்தின் போது இக்கடிகாரம் சரியாக நேரத்தைக் காட்டும் சந்தர்ப்பங்ளின் எண்ணிக்கை யாது?
41. நிமிடக் கம்பி மணிக்கம்பியை பகல் 12 மணிக்கு முந்தியது. மறுபடி எத்தனை மணிக்கு முந்தும்.
42. வட்டமான மைதானத்தைச் சுற்றி 60அ இடைவெளிக்கு ஒன்றாக 12 மின்விளக்குகள் இருப்பின் மைதானத்தின் சுற்றளவு யாது?
43. நேற்று முதல் நாளுக்கு முதல் நாள் உதைபந்தாட்ட அரைஇறுதிப் போட்டி முடிவடைந்தது. இறுதிப் போட்டி நாளை மறுநாள் 16 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. 22 திகதி புதனட கிழமையாகும். எனின் முதற் போட்டி நாளில் முடிவுற்றது?

53
கருத்தரங்கிற்கு எத்தனை நாட்கள் பிந்தி வந்தவனாக இருப்பேன்? 46. புகையிரத்தின் வேகத்திலும் பார்க்க காரின் வேகம் இருமடங்கானது. புகையிரதம் 60 மைலைக்கடக்க 1 1/2 மணித்தியாலம் எடுத்திருப்பின் 20 நிமிடத்தில் கார் எவ்வளவு துாரத்தைக் கடக்கும்? 47. ஒரு நிரையின் ஆரம்பத்திலிருந்து 14 வதாக நிற்பவர் அந்நிரையின் நடுவில் இருந்து 7 வதாக நிற்பாராயின் அந்நிரையின் நிற்பவர்களின் எண்ணிக்கை யாது? 48. வீட்டிலிருந்து 1 km துாரத்திலுள்ள வைத்தியசாலைக்கு நடந்து செல்வதற்கு தகப்பனுக்கு 12 நிமிடமும் மகனுக்கு 18 நிமிடமும் எடுத்தன. இருவரும் நடந்து செல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்.? 49. ஒரு நோயாளிக்கு 6, 5, 4 மணித்தியாலத்திற்கு ஒருமுறை முறையே குளிகை, கலவை, விற்றமின் மருந்து கொடுக்கப்பட வேண்டும். 6 ஆம் திகதி முற்பகல் 8 மணிக்கு எல்லாம் ஒருமித்து கொடுக்கப்பட்டால் மீண்டும் எப்போது எல்லா மருந்தும் ஒருமித்து கொடுக்கப்படும்? 50. கிறீஸ் பூசப்பட்ட கம்பம் ஒன்றில் ஒருவன் ஒரு பாய்ச்சலில் 3 அடி ஏறி 2 அடி சறுக்கிக் கீழே வருவான். 10 அடி உயரமான கம்பத்தை அடைய எத்தனை பாய்ச்சல் தேவைப்படும்?
விடைகள்
31.1kg 32. தீப்பெட்டி
33. 5 நாட்களில் வாங்கியவை - 5x 5=25
25 வெற்று உறைகளுக்கு 25/5 = 5 5 வெற்று உறைகளுக்கு = 1
எனவே = 31 34. 93 கணக்குகள் 35. 48 மாணவர்கள், 15 வாங்குகள் 36. 86 -- 74 - 951 = 111 37. I
39. ஒரு வாரத்தில் ஏழு நாட்கள்
ஆனால் 5 நாட்களுக்கு 30வயது எனவே 7 நாட்களுக்கு 42 வயது ..உண்மையான வயது 42
41. 3
: *Aಳ್ಲ': 72°? #†4
1x2x1 x2 49. 15 50. 19

Page 31
羹
2002c2004ந்திருதிடுகுழ்ந்த
đờGüí0000UI0609Gä6Uái)
சுமாத்திரா தீவில் ஏற்பட்ட பாரிய பூமி அதிர்வு காரணமாக ஆசிய நாடுகள் கூடுதலாக பாதிக்கப்பட்டன.
பல்லாயிர்த்துக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்
இது உலகில் ஏற்பட்ட ஜந்தாவது மிகப்பெரிய பூமி அதிர்வாகும்
பூமி அதிர்வு 9.0 ரிச்சர் அளவு ஏற்பட்டது ஆகும்.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளில் இலங்கையும் இந்தியாவும்
முதலிடத்தில் உள்ளன.
இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களே கூடுதலாக பாதிக்கப்பட்டது.
இந்த பூமி அதிர்வு ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூமி அதிர்வு ஆகும்.
26.12.2004 இத்தினம் தேசிய அழிவுதினம் என இலங்கை ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது.

ع
భ
settithto
: நன்றிநவிலல்
எமது குடும்பத் தெய்வம் அமரர் கார்த்தி - கிருஷ்ணபிள்ளை
அவர்களின் மரணச் செய்தி கேட்டு உடனின்ற உதவரியோர்க் கும் தொலை வரிலTருந்து தொலைபேசி மூலமும் தந்தி மூலமும் ஆறுதல் கூறியோர்க்கும் இறுதிவரை சமம்வரை சென்று ஈமக்கிரியைகளில் பங்கு கொணர் டோர்க்கும் கணி ரீைர் அஞ சலிப மிரசுரங்களை வெளியிட்டோர்க்கும் இன்று நடைபெறும் வீட்டுக் கிருத்திய கிரியைகளிலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளிலும் பங்கு கொள்ளும் அண்பு உள்ளங்கள் அனைவருக்கும்
காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மானப் பெரிதென்ற வாக்கை மனம் கொண்டு இதயம் கனிந்த நன்றியை ஈகின்றோம்.
毯
அண்ணாசிலையடி, இங்ஙனம் e OOO கரணவாய், குரும்பத்தினர் eeXO கரவெட்டி.
iiiiiiiiiio

Page 32
56
ITnŲJŲı
十 1990ĝlog)m
恒94494dT)恒94函9994m)
1ņ9@ņ91919
1ĝ9őU9ụ@ĝi posnLogásfē 恒99fu999 恒9R9闭9
1996 (9ĶĒơi 9mg99可与9934g
III.9GIỮg)[ı 199ńso III (si qirmųjų9ơısıņo 十十 1831,919
பஐரேமி
1ņ9f9ĝ36@ Hogg) Hooglựsẽ
忘函eg94@ 269七過鋼9
yugo@m&o) ĝR9EGIẾTI
十十十 函n白 g4函mäg)忘4強強培94@忘f過黯
qī£IĘIQ90||GĖ 199f9fnl:GT LInfictoņi@ gulo@qiq qiq qoysqollqī ĢĒRoạ19ńso
| | –|—
ĶĒLo@qi (TI
|
Q9Ųnơi + 1ĝ90]]|[1@
sirolloqỊrts
H909ų9ĻĻ009ģ(9@!?
|glo-IQ9$ + ĢģĶķĻo


Page 33