கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடம் 2008.01

Page 1
NAVALY
 

OOCO @@ Ol-O!。2008
96ෂණිෂ්ණු
Y.M.C.A. ចិញ្ញាញ — gAD/— ●

Page 2
ஆசிரியர் இதயத்திலிருந்து. அண்பு மிகு நண்பர்களே!
புதரிய நம் பரிக் கைகளுடன பபிறந் தருக்கும் புத் தாண டு சமாதானத்தையும், சாந்தியையும், மனநிறைவையும் அனைவருக்கும் வழங்கும் ஆணி டாக விளங்க வேண டுமென இறைவனை மனமுருகப் பிரார்திக்கின்றோம்.
புதிய ஆண்டில் உங்களைப் போன்று பல எதிர்பார்ப்புகளுடன் நாங்களும் காலடி வைத்திருக் கின்றோம். இவ்வாண்டில் பல புதிய திட்டங்கள் மூலம் மாற்றங்களைச் செய்து, உங்களுக்கு மேலும் பயனளிக்கக் கூடிய விதமாகப் பல காரியங்களைச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அவை நிச்சயம் வெற்றி பெற்று உங்களினி வாழ்க்கைக்கு வழி காட்டியாக மகுடம் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே போன்று இவ்வாண்டில் நீங்களும் மற்றவர்களுக்கும் , சமுதாயத்திற்கும் நன்மை கூடியதாக சில கு . எடுங்கள் அவற முதலாவது க வையுங் களி
இவ்வாண்டை பயனுள்ள ஆ மாற்றிய மன நிறைவு சந்தோசமாக அடுத்த ஆணிடை வரவேற்பீர்கள்.
நன்றி
'சிறு தீப் பொறியால் பெரு நெருப்பை உண்டாக்கமுடியும் உலகை மாற்ற வேண்டும் அதற்கு சிறு பொறி தேவை. அதை
ö_L
o ས་། ԼO(5Լ ԼՐ
இதழ் ஆசிரியர் - S, அஜெந்தன் துணை ஆசிரியர் - M மதுராஜ் இணை ஆசிரியர் - A பியூலா ஆசிரியஆலோசகர்
திரு. நவாலியூர் நடேசன் வன S. ஜோன் லாப்கேஸ்வரன் வண. A.S. தேவகுணானந்தனர் திரு N. சத்தியவேந்தனர் திரு. வை. பரிறேம்குமார்
பிரதிகள் :- 450 நூலின் வகை : பல்சுவை இதழ் 616x16ffնմ(6 : நவாலி YMCA 一 24
20/=
பதிப்பு :- றுாபன் பிறிண்டேர்ஸ்
ξέδωσαυκία ΕκGirή Φαμ திரு T சிவஞானம் செல்வி யோ. மரியகொற்றி திருமதி. அ. ஆ. பிலிப்லியோனாட் திருமதி. ச. தவனேஸ்வரன் செல்வன், J, D, ஞானேஸ்வரன் செல்வி, இ. சுமிதா செல்வி, த ஸ்லூஜா செல்வி. அ. யேசுகி செல்வி, S. டிசெந்தியா செல்வி, S. தர்சனா செல்வி. வி. மேரிலினிரா செல்வி A ஜசிந்தா செல்வி. S. ஹம்சா செல்வரி. S. மீனலோயினி
உங்கள் ஆக்கங்கள், விமர்சனங்கள் கடிதங்கள், விளம்பரங்கள் வாழ்த்துக்கள் போன்ற சகல தொடர்புகளுக்கும்,
ஆசிரியர். மகுடம் சஞ்சிகை நவாலி YM.C.A LDT6ÖLLITU. TP O7746.51244. Email- makudam2007(a)yahoo.com
ノ
 
 
 
 
 
 
 
 
 

விவிலியத்திருப்பாடல்களிலே பரந்து கிடக்கும் ஒழுக்க விழுமியங்கள்
புவி வாழ்வை முடித்த மனிதனுக்கு ஒன்றில் மோட்சம் அல்லது நரகம் என்பது பொதுவான ஒரு கூற்று. நரகம் வேதனையின் அடையாளமென்றும் மோட்சம் மகிழ்ச்சியின் அடையாளமென்றும் சொல்லப்படுவதனால், நரகம் சென்று வேதனையடைய விரும்பாதவன் மோட்சம் செல்ல - நல்லவரான இறைவனின் சமூகத்தில் இருந்து நித்திய அமைதியை - நிம்மதியை - சமாதானத்தை - பேரின்பத்தை அனுபவிக்க விரும்புவது வழக்கம். அந்த வகையில் நன்மை செய்யவேண்டும், தீமை செய்யக்கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது. இயேசு பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எபிரேயர்களின் அரசனான தாவீது இந்தக் கருத்தை வலியுறுத்தி, எதைக் கடைப்பிடித்தால் அல்லது செய்தால் இறைவனின் வீட்டில் - அவரது கூடாரத்தில் வாழும் தகுதியை மனிதன் பெறுவான் என்று தனது திருப்பாடல்களில் (சங்கீதங்களில்) வலியுறுத்தியுள்ளார். அவரது பாடல்கள் விவிலிய நூலில் இடம்பெற்றுள்ளன. அந்தக் கருத்துக்கள் கவி வடிவில் கீழே தரப்படுகின்றன.
5. கடனுக்குப் பணத்தினைக் கொடுத்து
திருப்பாடல் 15
அந்தப்
l.
உம்மிடமுள்ளஅக் கூடாரத்தில் தங்கிடத் தகுந்தவர் ஆர்ஆண்டவா பருவத மாம்உந்தன் திருமலையில் குடிவரத் தகுந்தவர் ஆர்இறைவா
2. பூரிய குணமற்று நடந்துநல்ல
நேரிய செயல்களைச் செய்கிறவன் தன்னுடை இதயத்தால் உண்மைதனை இத்தரை மீதிலே சொல்கிறவன்
வன்மத்தைத் தன்நாவில் ஏற்றிடாதான் தன்நட்பை ஏற்றோர்க்குத் தீங்கிழையான் அடுத்தவ னானதன் அயலவனை பழித்திட ஒருபோதும் விரும்பாதவன்
ஆண்டவர் தாம்தள்ளி வைப்பவனைக் காண்கிற போதெல்லாம் இழிக்கிறவன்
வான்ஆளும் ஆண்டவனை அஞ்சுவோரை
எந்நாளும் உயர்வாக மதிக்கிறவன்.
பணத்துக்கு அறவட்டி வாங்காதவன் மாசற்ற அப்பாவி மனிதனிடம் நேரற்ற முறையிலே லஞ்சமெனும் கையூட்டு ஒருபோதும் வாங்காதவன் என்றுள்ள இத்தகை நல்லரோடு பண்புள்ள வழியினில் நடப்பவனும் சீர்கெட்டு அலையாது வாழ்ந்திருப்பான் பேர்கெட்டு அசையாது நிலைத்திருப்பான்.
கவிதை வரிகள்
முதுகலைஞர் - கலாபூஷணம் நவாலியூர் நா. செல்லத்துரை
○=3=○

Page 3
சிந்தனைக்கு” ஆங்கிலம் 19குடம் ஆடியது எப்படி?
இன்றைய காலகட்டத்திலே ஆங்கிலமொழி உலகப் பொதுமொழி გაჯჯ ----- ருக்க வேண்டிய
il மத்தியில் வேரூன்றியுள்ளது
ஆனால் இத்தகைய மதிப்புமிக்க ஆங்கிலம் 16ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் காட்டுமிராண்டித்தனமான பணி படாத மொழியாகவும், 6FT65 வன்மையற்ற மொழியாகவும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டஆங்கில மொழிப் பற்றாளர்கள் கூடக் கருதிவந்தனர். ஆங்கிலத் திறமைமிகு எழுத்தாளர்கள் கூட ஆங்கிலத்தில் எழுதுவதை விடுத்து அக்காலத்தில் மதிப்பு
மொழிகளிலேயே எழுதினார்கள். இவ்வாறாக சிறுமைப்பட்டுக் கிடந்த ஆங்கிலம் 16ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் முன்னிருந்த போக்கு மாறி ஆங்கிலத்தை இகழும் தன்மை படிப்படியாக மறையத் தொடங்கியது.
ஆங்கிலேயர் மத்தியில் 17ஆம் நூற்றாண்டளவில் தாய்மொழி மீதான பற்றும், நம்பிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் பல இயக்கங்கள் தோன்றி ஆங்கிலத்தை வளர்ப்பதற்குப் பாடுபட்டன. மக்கள் மத்தியில் எற்பட்ட நம்பிக்கை ஒளியைத் துணையாகக் கொண்டு ஆங்கிலமொழிக்குச் சார்பாக பலர் ஒன்றிணைந்தனர். இவர்கள் எழுத்தாளர் களைத் தாய்மொழியில் எழுதும் படி வலியுறுத்தியதுடன், பிறமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கி னார்கள். அடுத்த கட்டமாகப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம், தொழில்நுட்பப் பாடங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்ப
நூல்கள்
நலவுரிமைகள்
துடன் ஆங்கிலம் மூலம் சகல கற்பித்தல் நடவடிக்கைகளும் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள். அதனால் இவர்களுக்குப்
பலத்த எதிர்ப்புகள் கல்விகற்றோர் மத்தியில்
இருந்து எழுந்தன. மருத்துவர்கள் மருத்துவ கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படு மானால் தமது மரியாதை குறைவதுடன், தமது தொழிலுக்கும் பாதகம் ஏற்படும் என்கிற
5 சுயநலத்தால் மொழிபெயர்ப்பைக் கடுமையாக த் எதிர்த்தனர். பல்கலைக்கழகங்களினதும் அறிஞர்களினதும் மதிப்பு அற்றுப் போகு
மென்றும் வாதாடினார்கள். விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது தமது பாதிக்குமென அஞ்சி கத்தோலிக்கர் கடுமையாக எதிர்த்தனர். எனினும் இவற்றை யெல்லாம் தாண்டி பாமர மக்களுக்கும் அறிவூட்டவேண்டுமென்ற அவா கொண்ட ஆங்கிலமொழிப்பற்றாளர்கள் தாய்மொழியில் பாடநூல்கள் இருக்குமானால் மாண பேர்கள் இலகுவாகவும், விரைவாகவும்
கற்கமுடியுமெனவலியுறுத்திவெற்றிகண்டனர். மிகு மொழியாக இருந்த கிரேக்கம், இலத்தின் "N --X-S.
அடுத்த கட்டமாக ஆங்கில்த்தைச் சொல்வன்மையுடையதாகவும், இலக்கண மொழியாகவும் மாற்ற வேணி டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காகப் பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கல், பழையவேர்ச் சொற்களை இணைத்துப் புதிய சொற்களாக்கல், பணிடைய சொற்களை மீண்டும் வழக்கில் கொண்டு வருதல் ஆகிய மூன்று முறைகளைக் கையாண்டனர். எனினும் இதில் பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கும் முறையே அதிகம் வெற்றி பெற்றது. அடுத்து இலக்கண வரம்புடைய மொழியாக்குவதற்காக அகராதி களையும், இலக்கண நூல்களையும் அதிகமாக ஆங்கிலத்தில் வெளிக்கொண்டு வரப்பட்டதுடன், அணியலங்காரங்கள் நிறைந்த இலக்கியங்களும் இயற்றப்பட்டன.
இவ்வாறாக பணிபற்ற மொழியாகக் கருதப்பட்டு பின் அவனி மொழியாக அரியணை ஏறிய ஆங்கிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. ஆங்கிலமொழி மீதான பற்றும் அதை வளர்க்க வேண்டும்
தொடர்ச்சி 5ஆம் பக்கத்தில்.
にテ4=○
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்த்தேன் - துளி
“விவேக சிந்தாமணி’ என்பது ஒரு பழைய தமிழ் நூலாகும். அந்நூல் அளவிலே மிகச் சிறியது. ஆனால் அதில் அடங்கிய பாடல்களின் அர்த்தமும், தத்துவச் செறிவும், கவியழகும் மிகப் பெரியவை.
வாழ்வின் தத்துவங்களையும், நீதிநெறி களையும் விளக்கும் பாடல்களும், அகப் பொருளை இலக்கிய நயத்தோடு கூறும் பாடல்களும் அந்நூலில் உள்ளன.
அப்பாடல்களைப் பாடியவர் யாரென்று தெரியாது. ஒரு புலவர் எழுதிவைத்த எழுத்துப் பிரதிகளின் சில பகுதிகள் கால நீரோட்ட அலைகளால் அள்ளிச் செல்லப்பட அங்கொன்று இங்கொன்றாக எஞ்சிய சில பாடல்களைத் தமிழ் நலமறிந்தோர் எடுத்துத் தொகுத்திருக்கலாம் என்று கருதமுடிகிறது.
தீய நெறிப்பட்ட ஒரு கீழ் மகனை உன்னத பதவியிலே வைத்துப் புனிதனாக மேன்மைப்படுத்தினாலும் அவன் மனதாலும், செயலாலும் கீழ்மகனாகவே இருப்பான். மாறவே மாட்டான். அதனை விளக்கும் ஒரு பாடலைப் படியுங்கள்.
குக்கலைப் பிடித்து நாவிக்
கூட்டினில் அடைத்து வைத்து மிக்கதோர் மஞ்சள் பூசி
மிகு மணம் செய்தாலும் தான்
7
நாவியும் நாயும்
அக்குலம் பெரிய தாமோ
அதனிடம் புணுகுண் டாமோ குக்கலே குக்க லல்லால்
குலம்தனில் பெரிய தாமோ புனுகு எடுக்கும் நாவியின் கூட்டிலே நாயை அடைத்து வைத்து, அதற்கு கஸ்தூரி மஞ்சள் பூசி குளிப்பாட்டி,வாசனையூட்டி வளர்த்தாலும் அது நாவியாக உயர்ச்சி பெற்று விடுமா? அதிலிருந்து புனுகு எடுக்க முடியுமா? நாய் நாய் தான் என்பது பாடலின் கருத்து.
வாசனைத் திரவியங்களில் ஒன்றான புனுகு பெண் நாவியிலிருந்து எடுக்கப் படுகின்றது. அதற்காக அதனைக் கூட்டில் அடைத்து பக்குவமாக வளர்ப்பார்கள். அக்கூடு உள்ள சுற்றாடல் எங்கும் புணுகின் நறுமணம் கமழும்.
எனவேதான் நாயை கூட்டில் அடைத்துக் குளிப்பாட்டி செயற்கையாக என்றாலும் அதற்கு நறுமணத்தை ஊட்டினாலும் அது நாவி ஆகிவிடுமா என்றார் புலவர். பாடலில் புலவர் கையாண்ட உவமான உவமேயங்களும் அவற்றைச் சொல்லிய விதமும் நயக்கத்தக்கவை. குக்கல் - நாய். - கபிலர் - (தேன்துளி சொட்டும்.)
4ஆம் பக்கத் தொடர்ச்சி.
என்கின்ற அவாவும் பாமரருக்கும் புரியக் கூடிய மொழியாகத் திகழ வேண்டுமென்கின்ற கோட்பாடும் அனைத்து துறைகளையும் ஆங்கில மொழிமூலம் கற்பித்ததுடன், பயனுள்ள பிறமொழி நூல்களை அதிகமாக மொழிபெயர்ப்புச் செய்ததுமாகும்.
அன்று ஆங்கில மொழி மீது மக்கள் கொணிட பற்றும், நம்பிக்கையும் இன்று உலகை அரசாளும் மொழியாக மாற்றியுள்ளது. ஆனால் சிறந்த இலக்கண இலக்கிய வளங்களுள்ள, இனிய மொழியான தமிழ் மொழி நலிவடைந்து வருகின்றது. இதற்கு மக்களின் நாகரக மோகமும், தமிழ்மொழி
மூலம் கற்பது இழிவென்ற மனப்போக்குமே காரணமாகும். இதை மாற்ற வேண்டும். மக்களே! தாய்மொழியை விடுத்து
பிறமொழி மீது பற்று வைப்பது நாகரீகமன்று. அறிஞர்களே! தமிழ்மொழியிலே
காணப்படுகின்ற குறைகளைக் களைந்து புதுமைகளைப் புகுத்த முன் வருவதுடன் நல்ல நூல்களை அதிகமாக
மொழிபெயர்ப்புச் செய்யுங்கள். இளைஞர்களே! நாளைய சமுதாயம்
உங்கள் கைகளிலே. உங்கள் மனப் போக்கை மாற்றி அமைத்து எமது தாயானதமிழிற்கு புத்துயிர் அழியுங்கள். S, அஜெந்தன்
○=5マ>

Page 4
கவிபுனைவோடு ృ్య
இதழ் 9 இன் கவிபுனைவோம் “இறைவன்” என்னும் 苇 氹
தலைப்பிற்கு எமக்கு அனுப்பப்பட்ட கவிதைகளில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள்.
பூமித்திரைக்கு முன் உடல் வளர உணவு மனித உரு எடுத்து
நாம் நடிகர்கள் உள்ளம் மகிழ உறவு ஏழை வடிவில் வந்து
எம் வாழ்க்கையின் அறிவு வளர கல்வி தாழ்மை கோலத்தில் வந்த
ஆசிரியர் இறைவன் உயிர் வாழ இறைவன் அன்பின் சிகரம் இறைவன்
சுமன். க நித்தியா. த T.D. 5 (QGT6)
3O.O.2008 ஆம் திகதிக்கு முன்னர் 6 % காதல் و و
எனும் தலைப்பில் சுயமாக நான்கு வரிகளுக்கு மேற்படாமல் கவிதைகளை எழுதி அனுப்பி முதலி 3 இடங்களுக்குரிய பரிசிலிகளைத் தட்டிச்செல்லுங்கள்.
1. சூரியன் மறையும் நாடு எது? A- இலங்கை B- இங்கிலாந்து C - நோர்வே 2. மூளையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை? A - 20eot 5 tib B — 5 Ĉa5mtts. C — 14 OO Ĉefmt 3. "வன வாசம்” என்பது யாருடைய சுயசரிதை
A - கவிஞர் கண்ணதாசன் B - கமலகாசன் C - அப்துல்கலாம்
rsrcisel, MAKUDAMSMS star Type Claus கேள்வி இலக்கத்தையும் சரியான பதிலிற்குரிய ஆங்கில எழுத்தையும் Type செய்து உங்கள் (uusi (pa 6gla tututiö Spltityt G 077465 1244 எனும் இலக்கத்தறி கு 30.01.2008இற்கு முன்னர் SMS செய்யுங்கள். Eg:- ( MAKUDAM SMS - 2(1 - A, 2 - B, 3 - C) Your Name, Your Address)
SMS பதில் 1 eflat 1 - B, 2 - C, 3 - B 50/= Reload 0uptỏ அதிர்ஷரசாலிகள் 1) S. Rishad
Pottu vil — 02 2) R. Kajenthini
g ghuj ngT of Got tij Ging ës, T Thers 3 Navaly Iர் ஷரசாலிகள் தெரிவு செய்யப்பட்டு 3) J.B. Stephan .b][ Manipay؟fT 6Y || 6955
அவர்களுக்கு தலா 50/=Reload செய்யப்படும்.
○=6マ>
 
 

விஞ்ஞான விளக்கங்கள் பொது அறிவுத் துளிகள் 1) தற்காலத்தில் நீர்க்குழாய்கள் 1. இலங்கையினர் பழைய விமான ஆக P VC குழாய களே நிலையம் எது? இரத்மலாை பயன்படுத்தப்படுகின்றது. 2. முதலாவது பெண் துனில் உலோகக் கழMWகள் துUநuயிடிக்கின்றன umTs? 罗 \KISJub Gullywijl. WilwJwDwyth FulqWijl. WWTVäulJ P.V.C a/%ਫ਼ Willy IWR5i \IwigiVi5\\BillisDWT. பேராசிரியர் சாவித்திரி குனசேகரம் 2) எழுதுவதற்குப் பயனர் படும் 3. பறவைகளிள் சரaராாலயம் எது? பேனாககளிலர் பெரும் பகுத? தமன பரிளாத்தரிக் கபினால செயயப் 4. பாக்கு நீரிணையை முதலில் நீந்திக் பட்டுள்ளது. கடந்தவர் யார்? மு. நவரத்தினசாமி
Wளத்திக் வெல்த்தைக் கடத்தது. வம if will filia)with \ITAuyth (ha)hthi). Sisit WkliUstilstålunWu W&WWWU Wvivlist. 3) வெயில் நேரங்களில் வர்ணக் .ே பெரிய நூதன சாலை எது? குடைகளை வரிடவும் கறுப்பு பிரிட்டன் நூதனசாலை குடையே உசிதமானது. 7. பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர்
OOLT TLL LT OLLTT LTTTT S LLLLSJS LSLLLLLL SLLLLLLLT QF\\th, cispi\ith thunL Qui\l5W5 9 AD(shörth. . óg LuGo Ghumrů Slccapego LumTL&Bñ uJTñ? QQIWIVILib Wlgi5AiÖlÄIVJQDILWIKIğil. ébb,öis\ßwU ü5SDpyÄIVjöüiviDnL WIWIWIWIWSğhöIVIVSfiloj. O 4) நீரிழிவு நோயினால் உண்டான 9. பொற்கோபுர நாடு எது? புண் விரைவில் குணமடைவதில்லை. மியன்மர் (பர்மா)
5. வெடிமருந்தினைக் கண்டுபிடித்தவர்
umŕt? afarň
மைக்கல் ஜக்சனர்
Gish WöhKIWAKIVWillir hAbflwilu Gillafia சங்கீதா LTL LLLLLLLL LLLLLLTLLO TmO யா/ வட்டு இந்துக் கல்லூரி OtSLl TL OLLLLLLL K LMLO TTTTTTS TSTOO LLLLLLL LL LLL LLLLLLLLS LL LLL LLSL L L L L SLL LL LLL LLL LLLLLS \sisi (hUIIIDW Gllj iWöhöüWöhljl. பரிபாலன அலகுகளும் 5) கண் இமைகள் அடிக்கடி முடிக் O O கொள்கின்றன. பொறுப்பான அதிகாரிகளும் கவர் இமைகளிலுஸ் வா தசைகளில் நாடு - ஜனாதிபதி LTTTTT K LTTOTLOLSSTTTLLTTLT LLLLTT LLLHCCCCCCLGLLLLL - ஆளுநர் GHLąöhöfölų liqüidiWIiTifilii SIDEJH. மாவட்டம் - அரசாங்க அதிபர்
ஸலூஜா, தரம் - 10
0. ரதேசம் - பிரதேச செயலாளர் uuIT/ Tb6 T6ó) LD5T6 T6) D 4. ; :O ) •: O ဎွိတ္တို oo e o &gstLDib - கிராம சேவையாளர்
ళ్ల * பரீட்சைத் திணைக்களம்
• ಜ್ವರಕ್ಹ! சேர்ந்த மரதன். - ஆனையாளர் என்றுஅழைக்கப்பட்ட ஒருவன்"நாம்வென்று அஞ்சல் திணைக்களம் விட்டோம் எனக் கூறிக்கொண்டு போர்
1. மரத
O - தபால் அதிபர்
வெற்றி அறிவிப்பதற்காக ஓடோடி மேத்திய தென்ஸ் நகரை அடைந்து அங்கும் பலகலைககழகம - 2 UGGustaff
வீழ்ந்து இறந்தான். இதனால் தான் நீண்ட வங்கிகள் – upassGODLDLun GTsi தூர ஓட்டம் “மரதன் ஓட்டம்" எனப்படுகிறது. L. Pratheepan sGeomLis. So Manipay Y.M.C.A
LLLLL SYSLLL SYS LLLL SLL LLLLS LLLLL S LLLL SLLL LLLL SLLLL SLLLS LLL LLL SSLLLL LL LLLLLS SLLLL SLL
7マ>

Page 5
வீடீடுக்கு வீடு
66 of நீ வீட்டில் உள்ள பெட்ஸிட், போர்வை போன்றவற்றை மடித்து வைத்தால் துர்நாற்றம்
முருங்கைக் கீரைத் துவையல் வீசும். இதைத் தவிர்க்க அழகாய் மடித்துக்
தேவையான பொருட்கள் கொடியில் தொங்கவிட்டால் காற்றில் ஆடி முருங்கைக்கீரை - 1 கப் நாற்றமின்றி இருக்கும்.
9ůL) வையான அளவு டு வெய்யில் காலத்தில் தக்காளிப் பழங்கள் தேங்காய் 够 விரைவில் அழுகிவிடுகின்றன. இதைத்தடுக்க பச்சை மிளகாய்
தக்காளிப் பழங்களை ஒன்றுடன் ஒன்று அடைத்தது மாதிரி வைக்காமல் ஒரு தட்டில் பரப்பரி வையுங்கள். ரொம்பவும் பழுத்த . தக்காளிகளை பீரிசரில் சிறிது நேரம் வைத்து எடுங்கள். பின்னர் சுலபமாக வெட்ட முடியும். நீ காய்கறிகளை நீண்ட நேரம் வேகவைப்பது
சமரிபாடு அடைய முடியாது போகும். உலர்ந்தும் போய்விடும். 峰》 . நீ செம்புப் பாத்திரங்களில் காய்கறிகளை ஒரு தேக்கரணிழ வெணினெய் o: :: அல்லது கண்டென்ஸ்ட் மில்க் ஒருத்துக்குைபழகததை அடியாக வடக கொள்ளுங்கள். அதனுடன், ஹோர்லிக்ஸ், ಎÇು: செம்புப் பாத்திரங்களில் காய் காம்ப்ளான், பூஸ்ட் போன்ற பாலில் போடும் கறிகளை வேகவைப்பதால் விட்டமின் "சி" தூள் ஏதாவது ஒன்றை 3 தேக்கரண்டி சத்து வீணாகி விடுகிறது. சேர்த்து, பேஸிட் போல செய்து சிறு உருணிடை களாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு சாதாரண பிஸ்கட்டுகளை எடுத்து அவற்றின் இடையில் இந்த ಹೆಡ್ಚಿ உருண்டையை வைத்து லேசாக அழுத்தி விட்டால், வீட்டிலேயே கிறீம் பிஸ்கட் தயார். குழந்தைகளுக்கு குஷியோ குஹிதான். ಫ್ಲ: ಶ್ರೈ ಕ್ಲಿಜ್ಜಿ;
முட்டை வெள்ளைக் கருவைத் 2. வரம் கொண்டி மகள் தனியாக எடுத்து அழத்துக் கொண்டு, tf8; & அதனுடன் பொழத்த சீனி மற்றும் ಲಿಙ್ಗಿಗಿ ரோஸ், பாதாம் எஸென்ஸ் ஒன்றைக் கலந்து வைத்துக் கொண்டு அந்தக்கலவைசற்றுஇறுகியதும், இது போல் இரண்ரு பிஸ்கட்டுகளுக்கு நடுவில் வைத்தும் செய்யலாம். வெண்கரு நுரை வர அழத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமான ருசியில் புதுவித கிறீம் பிஸ்கட் செய்து உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அசத்தி விருவீர்கள்.
 
 
 
 
 

கை வைத்தியக்குப்புக்கள்
ჯჯS:,ა:პჯ
பளிச்சென்று குணமடையும் எலுமிச்சம்பழம்அகத்தியிலை,கறிவேப்பிலை, பப்பாளிப்பழம், முருங்கைக்காய்,தக்காளிப் பழம், பாவற்காய், இளநீர் என்பவற்றை உண்டு வந்தால் கண் கோளாறு நீங்கும். 7. கண்களில் துரசு விழுந்தால்
கண்களில்துசுவிழுந்தால்கசக்காமல் ஒரு துளி வெண்ணெய் எடுத்து கண்மீது வைத்துக்கட்டி விடுங்கள். சற்று நேரத்தில் தூசு வெளியேறி கண் பிரகாசமடையும். 8. கண்ணீர் வழதல்
வெறு வயிற்றில் சில பாதாம் பருப்புக்களை மென்று தின்னக் கண்ணிர் வடிதல் குணமாகும். 9. கண்படலம் (கட்ராக்ட்)
நோயாளியின் கண்களில் சாறு படும்படி 1கிலோ வெங்காயத்தை நோயாளி நறுக்கவேண்டும். கணிகளிலிருந்து கண்ணிர் கொட்டும் போது கட்ராக்கரையத் தொடங்கும். (O. മഞ്ഞuിഞഖ ബി.ബഗ്ദp
பாவல் இலையை அரைத்துப் படுக்கும் போது கண்ணைச் சுற்றிப் பற்றுப்போட்டுப் படுத்தால் கண்பார்வை கூர்மை பெறும். மாலைக்கண் நோயும் நீங்கும். அழுக்கிநாய்க் கிழங்கையும், அதிமதுரத்தையும் சமஅளவு எடுத்துக் காலைமாலை இருவேளை நெல்லிக்காய்ச் சாற்றில் சிறிதளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மூக்குக் கணிணாடி போட வேண்டிய அவசியமில்லை. வல்லாரையை அரைத்துப் பாலில் காலை, மாலை 9 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். கொத்த மல்லிக் கீரையை மென்று விழுங்கி வர கண்கூர்மை பெறும்.
N. Ganga
மூல நோய் * மூல நோய்க்கு முதல் காரணம் மலச்சிக்கல். * அளவிற்கதிகமான உணவுகளை உண்ணுதல். * நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருத்தல். * அளவுக்கதிகமான யோகாசனப் Huມີຫຼັງກິດ * கர்ப்பகாலத்தில் ஆசனப்பகுதியிலுள்ள இரத்தநாளங்களை கருப்பை அழுத்துதல். ep60 8BIruIranslaisori is 6p inflip is as வேண்டிய உணவு முறைகள். * உறைப்பான உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். திராட்சை, அப்பிள், பப்பாசி, தர்பூசணி போன்ற பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். கீரை வகைகளில் பசளிக்கீரை, வெந்தயக்கீரை, தாளிக்கீரை போன்றவற்றில் ஒன்றைத் தினசரி உண்ணவேண்டும்.
கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கோவைக் கிழங்கு போன்றவற்றை உண்ண
வேண்டும். அதிகமான அளவில் நீர் அருந்தவேண்டும். எளிதில் சமிபாடடையும் பிஞ்சுக் காய்கறிகளை உணர்ண வேண்டும்.
நமக்கு கிட்னி விபயிலியர் இருப்பதை எப்படிக் கண்டு பிடிப்பது தெரியுமா? ரொம்ப களைப்பாக இருக்கும், உடல் பலவீனமாக இருக்கும். எல்லா நேரத்திலும் உடல் சில்லென இருப்பது போலத் தெரியும். மூச்சிரைக்கும். மனநிலையில் குழப்பங்கள் தோன்றும். பனிக்கட்டி, களிமண் போன்றவற்றைச் சாப்பிட வேண்கும் என்ற ஆர்வம் தோன்றுதல். இது மாதிரியான அறிகுறிகளோ அல்லது அறி குறியோ இருந்தால் உடனடியாக மருத்துவருடன் கலந்து ஆலோசித்துப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளுங்கள். أص
உறைப்பு
○=9=○

Page 6
குகும்ப உறவும் உளவியலும் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு" என வள்ளுவர் குறிப் பிடுகிறார். மனிதன் தனது சிந்தனைகளுக்கும், எண்ணங் களுக்கும் ஏற்ப உயர்கிறான் என்றும், மனிதனுக்கு மனிதன் தான் எதிரி என்றும் தீய சிந்தனைகளாலும், செயல்களாலும் தன்னையே அழித்துக் கொள்கிறான் என்றும் மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய், தந்தை, பிள்ளை, கணவன், மனைவி, சகோதரர் என்று குடும்ப உறவுப் பிணைப்பானது விரிந்து செல்கிறது. இந்த வகையில் குடும்ப உளவியல் சார்ந்த கருத்துக்கள் குடும்ப உறவு வளர்ச்சிக்கும் விருத்திக்கும் முக்கியமானதாக அமைகின்றது.
திருமணம் என்பது ஒரு நிகழ்ச்சி. ஆனால் மணவாழ்வு என்பதோ ஒரு சாதனை. மணவாழ்க்கை நம்பிக்கையின் அடிப்படையில் ஆரம்பிக்கின்ற்து. భ; மனைவியினிடையே உறவு வளர உரையாடல் முக்கியமானதாக உரையாடும் போது பிறரது மனநிலைமையைப் து அவசியமானதாகும். உரையாடலின் போது திரும்பத் திரு கதைப்பது உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்து 發 8
உளவியல் சிந்தனையிலிருந்து - A. பியூலா
〔アー10マン
 
 
 
 
 
 
 

மூளை க்கு வேலை 3. நகரம்,கமலம், தகவல் ஆகிய சொற்கள் ஒரு
1. நூல்பந்தொன்றை வாங்கிய சிறுவனொருவன் அதில் சரி
gbuŚlb(paopulatutą QIST, JKMT, FJNR என எழுதப்பட்டன. இதே முறையின்படி கலவரம் என்ற சொல்லை எப்படி எழுதலாம்? 4, 6 எண்களின் சராசரி 10 ஆகவும் வேறு 10 " எண்களின் சராசரி 6 ஆகவும் இருப்பின் அந்த
16 எண்களினதும் சராசரி எவ்வளவு? 5. பின்வரும் ஒத்த தொடர்களில் அடுத்துவரும் எண்கள் யாவை? P. i. 4, 12, 40, 144,544, . Po ii. 4, 9, 21, 51, 129, ............
விடைகள் 1) 400 4) 7 1/2 அல்லது 75 2) 4 5) i. 2112 3) JMNST ii. 339 எண் விந்தை அவற்றோடு ஒவ்வொரு வகையிலும் மேலும் ஒரு 19 + 9 = 1.8 9 x 9 = 81 நோட்டு வீதம் சேர்த்தால் பணத்தின் மொத்தப் 24 + 3 = 27 24 x 3 = 72
பெறுமதி 1000/= ஆகும். அவனிடம் 147 + 2 = 4g 47 x2 = 94 ஆரம்பத்திலிருந்த 100/= நோட்டுக்கள் எத்தனை? (974) =4gg 407) = g94
Q 9 l4 இன்டுபி Aba AbA
3 21|ベ|a கண்டுdழவுநீர்கள்
6 மேலே தரப்பட்டுள்ள வரைபடத்தினர்
7 3
P Y22 82 M | குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஒரு 6 8 குறிப்பிட்ட வடிவமைப்பில் அமைந்துள்ளன. 19 Ν அதனை இனங்கணிடு M, N, O, P, Q 18 OYS இடைவெள? கள?ல வர வேண ழய 8 ll * I இலக்கங்களைக்குறிப்பிடுக.
வரிடை
M - 25. சுற்றியுள்ள தானங்களின் கூட்டுத்தொகை நடுத்தானமாக
960)ԱշԱյՓ. 19 + 22 + 16 + 25 (M) = 82 N - 40 - மூலைவிட்டங்களின் பெருக்கம்
7 x 3, 4 x 3, 5 x 8 = N O - 03- மூலைவிட்டங்களின் பெருக்கம் வட்டத்தில் அமையும்.
6 x 3 = 18 (O) P - 09- உள்த்தானங்களில் இருந்து வெளித் தானங்களை கழித்தல்.
16 - 03 - 04 = 09 22-06-07 = 09 (P) Q - 20. கோணத் தானங்களைக் கூட்டி 2ஆல் பெருக்குதல்.
(5+8) x 2 = 26, (3+4) x 2 - 14, (7+3) x 2 = 20 (Q)
ਕਣ

Page 7
g_FZത്രബമ് മ 2,267
- இலக்கியன் - இர்
மிதந்து வந்து காதை எட்டியதும் நடையைத் துரிதப்படுத்தினாள் கமலா என அழைக்கப்படுகின்ற கமலாதேவி கோயிலை அடைந்ததும் அர்ச்சனைத் தட்டைப் பூசகர் கையில் கொருத்துவிட்டு "சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணுைங்கோ பிள்ளையார் முன் தீபம் ஓங்கார வடிவில் ஆட கைகூப்பி'பிள்ளையாரப்பா இந்த வரனாவது சரியா அமையவேணும். இந்தக் கல்யாணம் நல்லபடியா நடந்தா உனக்கு 101 தேங்காய் உடைப்பண்” என்று மனமுருக வேண்டியவள் முன் பூசகர் தட்டை நீட்ட அதை வாங்கிக் கொண்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றிவந்து வணங்கிவிட்டு காற்றோட்டமாகக் கேணிப்படியோரம் அமர்ந்தாள், முன்பு நாள் தவறாமல் பிள்ளையாரைத் தரிசிக்க வருவாள். இப்போது பட்டனத்தில் இருப்பதால் தினமும் வருவதற்கு முடிவதில்லை. எனினும் தாயைப் பார்க்க ஊருக்கு வரும்போதெல்லாம்பிள்ளையாரிடம் வந்துவிட்டுத்தான் செல்வாள்.
ஆலிலைகளின் சலசலப்பினூடே குளிர்தென்றல் உடல்வருட, நடந்த களை நீங்கிக் கமலாவின் மனதெங்கும் இன்பம் ஊற்றெருக்க சிந்தனையில் மூழ்கினாள். 4 வருடங்களில் ஊரே எவ்வளவு மாறிப் போயிட்டுது. முந்தி கொட்டில்களும், பனையோலைக் கூரைகளும் இருந்த இடமெங்கும் கல்வீருகளும், சீற் கூரைகளுமாகிவிட்டன. இந்த :ேயில் மட்டும் சிறு சிறு திருத்த வேலைகளுடன் பழைமைமாறாமல் இருக்கிறது. எனக்கும் இநத கோயிலில் தான் தாலி கட்டு நடந்தது. அப்பா தான் ஒடிஓடி எல்லா வேலையும் பார்த்துப் பார்த்து செய்தார். மூத்தமகளுக்குக் கல்யாணம் பண்ணிப்பாக்கிற சந்தோசம் முகமெங்கும் பரவ எல்லோரையும் சிரித்தபடி வரவேற்ற அவர் நடவடிக்கைகள் இப்பவும் அவள் மனதில் பசுமையாக பதிந்திருந்தது. என்னதான் செய்தென்ன அவர் செய்து வைத்த கல்யாணமே அவருக்கு எமனாய்ப் போயிட்டுது. கல்யாணம் கட்டிக்குருத்து இரண்டாவது மாசம் புருசனை விபத்தில் பறிகுருத்துட்டு விதவையா மகள் பிறந்த வீடு வந்தால் எந்த தகப்பன்தான் தாங்குவான். மகளின் நிலையை எண்ணி எண்ணிக் கவலைப்பட்டே மூன்று மாதத்தில் பருத்த பருக்கையாகி, இறந்து போனார். அம்மாவும் ஒருமகள் விதவை மற்றவளுக்குக் கல்யாண வயது, இந்த நேரத்தில் அப்பாவும் இறந்துபோகத் துடித்துப் போனாள்.
இந்த நேரத்தில்தான் அவள் ஊருக்குப்புதிதாக ஆசிரியபணிபுரிய வந்தான் கணேஸ். கணேஸ் முந்தி கமலாவேட ஒன்றாகப் படித்தவன். அவள் நிலையைப் பாத்திட்டு அவளுக்கு வாழ்க்கை கொருக்க முன்வந்தான். அம்மாவும் சம்மதிக்க வறண்டு போன அவள் வாழ்வில் புதுவசந்தம் வீசத் தொடங்கியது. கணேஸை மணம் முடித்து பெண்குழந்தைக்குத் தாயானவள் கணேஸ் மாற்றலாகி பட்டணம் செல்ல அவனுடன் பட்டணத்தில் குடியேறினாள். அவள் வாழ்வும் ஏற்ற இறக்கமின்றி சீராகச் சந்தோசமாகக் கழிந்தது. இந்த நிலையில் அம்மா தங்கைக்கு வரன் தேட ஆரம்பித்தாள். தங்கையும் நல்ல அழகுதான். ஆனால் ஊரில் யாரும் அவளை மணக்க முன்வரவில்லை. "விதவைக்கு மறுமணம் செய்த குரும்பம் உந்தக் குரும்பத்தில பெண்ணெருத்தா சந்ததி உருப்பருமா" என்று எல்லோரும் மறுத்தனர். வெளியூரில் வரன் தேடிச் சென்றால் இந்த ஊர்ச் சனத்துக்குப் பொறுக்காது. அங்க போயும் வத்தி வச்சிருங்கள். அம்மா மீண்டும் உருக்குலைந்து போனாள். தங்கச்சிக்கு கல்யாணம் நடக்காதா என்று ஏங்கினாள். கமலாவுக்கோ அதைவிடக் கவலை தன்னால் தான் இந்த நிலைமை. தங்கையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் துக்கம் பீறிடும். இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் மறுமணத்திற்கே சம்மதித்திருக்கமாட்டேன். விதவையாகவே செத்திருப்பேன் என்று மனதுள் புலம்பியவள் குளிர்காற்றுமுகத்தில் அடிக்க சிந்தனை கலைந்து
○=12マン
 
 

"இன்றைக்கு வெளியூரில் இருந்து தங்கச்சியைப் பெண் பார்க்க வாறதென்று சொன்னவை வந்திட்டினமோ தெரியாது" என்று முன்னுமுறுைத்தபடி பிள்ளையாரை மீண்டும் கும்பிட்டு விட்டு வீடு நோக்கி நடந்தாள்.
வீட்டின் முன்னே சனக்கூட்டம் தெரிய "ஐயோ! மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள் வந்திட்டாங்க போல என்று பரபரத்தபடி வேகமாக வீட்டினுள் நுழைந்தாள். அங்கு அவள் அழகுத் தங்கை பேச்சின்றிப்பினமாகக் கிடக்க, தாயோ நடைப்பினமாய் சுவரோரம் சாய்ந்திருந்தாள். இதைப் பார்த்த கமலா விறைத்துப் போய் உலகமே தலைக்குள் சுற்ற மயங்கி விழுந்தாள்.
"தயவு செய்து எங்களை மண்ணிக்கவும். நாங்கள் சடங்கு, சம்பிரதாயம் தப்பாமல் தலைநிமிர்ந்துமானத்துடன் வாழ்ந்த குரும்பம்.இதையெல்லாம் ஈடுவைத்து விதவைக்கு மறுமணம் செய்து வைத்த குரும்பத்தில் பெண்ணெருக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே தாங்கள் கல்யாண ஏற்பாட்டை கைவிடவும் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் கடிதம் உயிரைப் பறித்த மரணசாசனமாகி காற்றில் படபடத்தது. சாவீட்டுக்கு வந்த கூட்டம் பிளவுபட்டு "ஐயோ பாவம்" என்று ஒரு கூட்டமும் "மறுமணம் சரியா தப்பா" என்ற வாதங்களும் வாயோயாமல் எல்லோர் வாய்களிலும் வெற்றிலையுடன் நசிபட்டது. இரண்டு குரும்பங்களைச் சீரழித்து விட்டு இதற்கு யார் காரணமெனக் கண்டுபிடிக்க வாதங்கள் செய்தனர்.
கமலாவிற்கு அன்றுதப்பிய நினைவு பின்னர் திரும்பவில்லை. அவள் பைத்தியமாகிவிட்டாள். கமலாவின் மகளும் ஒருநாள் கலியாணச் சந்தைக்கு வருவாள். அவளை இவர்கள் "பைத்தியமான விதவையின் மகளென்று" முத்திரை குத்திக் கசக்கி எறிவார்கள். இவர்கள் மட்டும் கொட்டிலில் இருந்து மாடிவீட்டிற்கு குடியேறி விட்டார்கள். ஆனால் மனங்கள் மட்டும் மனிதாபிமானத்தைத் தின்னும் பாரம்பரியங்களும், சம்பிரதாயங்களும் விட்டொழியவில்லை. பிள்ளையாரும் அப்படியே இருக்க இங்கு இன்னொரு 101 தேங்காய் உடைப்பதாய் வேண்டுதல். உடைக்கும் தேங்காயுடன் சேர்த்து பாரம்பரியம் எனும் பேரில் நடக்கும் மனிதத்தன்மையற்ற மூடநம்பிக்கைகளை உடைக்க முன்வந்தால் எல்லோர் வேண்டுதலும் தேங்காய்கள் இன்றி நிறைவேறிவிரும்.
பெயரின் முதல் எழுத்துக்குள் பொதிந்திருக்கும் குணநலன்கள்
இவ்வெழுத்தினால்குறிப்பிடப்படுகிறவர் தானே எல்லா தியாகங்களுக்கும், G சோதனைகளுக்கும் உட்படுவர். மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியும் உண்டு. புதிதான விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். திட்டமிட்டுக் காரியம் செய்வார்கள். தீர்க்கதரிசிபோல முழவை ஆரம்பத்திலிருந்தே சரியாக நோக்குவார்கள். சத்தியமும், அன்பு மிகும் பொறுமையும் வியக்கும்Uழயாக இருக்கும். நோய்வாய்ப்பழனும் சீக்கிரமே குணமாகி விடுவார். மேன்மையாக இல்லாவிடில் இது ஏமாற்றுகிறவர்களையும், சோம்பேறிகளையும் குறிக்கும். இது சிவப்பு, மஞ்சள், நீல வர்ணங்களைக் குறிக்கிற சப்தம்.
நடக்கப் போகிற காரியங்களை ஊகிக்கும் சக்தி மிதமிஞ்சி இருக்கும். வெற்றித் திட்டங்களை உருவாக்குவதில் சாமர்த்தியமுண்டாக்கும். ஆபத்தை வெகு சீக்கிரம் உணர்ந்து காப்பாற்றிக் கொள்ளச் செய்யும். பாதுகாப்பையும், ஜாக்கிருதையையும் சுகமான வாசல்தலத்தையும் குறிக்கிறது. தாராள நோக்கம் இராது. வீண் செலவும் சக்தி விரயமும் ஏற்படும். J. கானர்டீபனி தொடரும்.
○=13=○
H பச்சை வர்ணம். இதற்குப் பின்வரும் எழுத்தின்குணத்தை வெளிக்காட்டும்.

Page 8
கிறிக்கெட் வரலாற்றில் சுவையான தகவல்கள்
இரட்டைச் சதத்துடன் முடிவு
தன்னுடைய கிறிக்கெட் வாழ்க்கையை இரட்டைச் சதங்களுடன் முடிவுக்குக் கொண்டு வந்தவர் மேற்கிந்திய அணியைச் சேர்ந்த ஸேமூர் நர்ஸ் ஆவார். இவர் விளையாடிய கடைசிப் போட்டி நியூசிலாந்து அணிக்கெதிரானது. இதில் கடைசி இனிங்ஸ்சில் 258 ஓட்டங்கள் நர்ஸ் குவித்தார். மனநிறைவுடன் வீடு திரும்பினார்.
மணிக்கட்டுக்குள் பரிந்து
அசுர வேகத்தில் பந்து வீசுபவர்களைக் கிறிக்கெட் உலகம் சாதனையாளர் பட்டியலில் சேர்ப்பது வழக்கம். இதில் குறிப்பிடத்தக்கவர் பாகிஸ்தானின் சொகிப் அக்தர்.
கெளரவிக்கின்றது ன் தன் வாழ்வில் 649
தனியொருவராக பெருமை 10 ଔଖ୍ଯ భళ్ల
தொகுப்பு :- ஏயெஸ்ரி
C-14-d
 

இனி ஒருகணமும் விட்டகலேன் உன்னை என் விருப்பை நீ நிறைவேற்ற வேண்டும் அன்பே நான் உன் மேல் வைத்த அன்பு முதல் சந்திப்பில் வந்த ஆழ்கடல் பெருக்கினால் வந்த பால் போன்ற அன்பு நிறைவேற்றுவாயா அன்பே
a56îÜLquu6ð - T. Danial Manipay Y.M.C.A
அறுவடை செய்த பாவங்களின் களஞ்சிய அறை கல்லறை
ویمبیعتصم محختھصحیح۔ கடந்த நாட்களின் மரணசாசனம் நாட்குறிப்பேடு
-eagan passஇதயத்தின் மெளன அழுகுரல கவிதை
நீடன் உன்னதமான உயிரின் பின்னல் வலையில் சன்னதம் போடாத சப்தம் உண்மை நட்பு மனிதன் மனிதனை மறந்தாலும் மனிதம் நட்பை மறப்பதில்லை *幸 நட்பு வீணையின் நாதம் r 霍 இங்கே பல்லவிகள் W Àos பரிசீலிக்கப்படுவதில்லை விருட்சம் விழுதுகள் இறக்கி வேர்களை விசாரிப்பது மாதிரி - நட்பு உணர்வுகளை இறக்கி உள்ளத்தை நேசிக்கும் நட்பு - உள்ளக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் மேகத்தோடு நிலா கொண்ட நட்பு இரவைக் குளிரவைக்கிறது. மழைத்துளியும் క్ష్ மண்ணும் கொள்ளும் நட்பு: 18 உலகை உயிர்ப்பிக்கிறது. க்டைதீவின் முதுமையில் சாய்வுநாற்காலியோடு கொள்ளும் நட்பு நிம்மதியை நீள வைக்கிறது. பூக்களும் பனித்துளியும் கொள்ளும் நட்பு வைகறைக்கு வாழ்த்தக் கூறுகிறது. காற்றோடு மூங்கில் கொண்ட நட்பு
இனிமையோடு குழைந்த குயிலின் நட்பு புதுமையைப் பூக்கவைக்கிறது. இயற்கையும் மனிதனும் கொண்ட நட்பு அழகை ஆராத்திக்கின்றது. நட்பு - ஏகப் பெருவெளியில் எளிமையான பூமி உருண்டையின்
நதி மூலம்
பரஞ்சோதி பிருந்தினி யா/ சென்ற்ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை

Page 9
நல்ல நண்பன்
நல்ல நல்ல நண்பன் நன்றியுள்ள நண்பன்
கனிவு காக்கும் நண்பன் -- துன்பத்தின் போதின் 6) .
கெட்ட வாழ்வில் செல்பவனையும் நல்ல வழியில் செலுத்துபவன் நண்பன் கடைசி வரையில் எமக்கு உயிரையும் கொடுப்பான் நண்பன்! ச. டெசித்தனர், தரம் - 6 யா/ சங்கானை சிவப்பரிரகாச மகாவரித்தியாலயம்
GĪNGOTT UoffGooGo என்ன வேண்டும்? நூல் வேண்டும்
என்ன நூல்? பாட நூல்
6T66ÓT LITLLð? SLÓlþ LITLLb என்ன தமிழ்? பழந்தமிழ் என்ன பழம்? தோடம்பழம் என்ன தோடை? மரத்தோடை என்ன மரம்? q6flu uLDTLð என்ன புளி? தேசிப்புளி என்ன தேசி? கொடித்தேசி என்ன கொடி? தேசியக்கொடி
என்ன தேசம்? இலங்கை தேசம்
அ. லஜன், தரம் - 3
யா/ சென்பற்றிஸ் கல்லூரி
விடுகதைகள் 1. பூக்காத பூ என்ன பூ?
சிரிப்பு
DjLib?
eരങ്ങIdി ஆளில்லாத வீட்டில் கண்
uUIT ?
Աւն)
அது என்ன?
GlčIGöi(B இரண்டு நாள் மழைக்கு குடை பிடிப்பான்
அவன் யார்?
காளான் இருட்டில் கதை பேசுவான் அவன் யார்?
கனவு
5lood. i 67, 6A, J/ M.M.E.S
ஏமாந்து போன வேலைக்காரர்கள் கிழவி ஒருத்தியினர் வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள் இருந்தனர். அதிகாலையில் சேவல் கூவுகையில் கிழவி இருவரையும் எழுப்பி வேலை வாங்கத் தொடங்கி விடுவாள்.
ஆத்திரமடைந்த இருவரும் ஒரு நாள் சேவலைக் கொன்று
இதனால்
விட்டார்கள்.
“சேவல் தான் இறந்து விட்டதே, கிழவி என்ன செய்யப் போகிறாள்? நமக்குத் தொல்லை நீங்கியது” என்று சந்தோசத்துடன் தாங்கச் சென்றனர்.
cob GOTTGò 65 Gadg5 Lo mm5ù GUTuò விட்டது. சேவல் சத்தம் இல்லாததால் இப்போதெல்லாம் இன்னும் சீக்கிரமே அவர்களை எழுப்பி வேலை செய்யக் பணிக்கிறாள் கிழவி.
"பேராசை பெரு நஷ்டம்”
ர. தனிவழ்நT, தரம் - 7 J/ M.M.E.S
改ー斉16=○
 
 
 
 
 

சிரிப்பு வெடி
சில பைத்தியங்களை ஏற்றியவாறு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் பைத்தியங்கள் எல்லாம் கூச்சலிட்டுக் கும்மாளம் அடித்தன. அதனைக் கண்ட விமான ஒட்டுனர் ஒரு பைத்தியத்தை அழைத்து "என்ன சத்தம்? எல்லோரையும் சத்தம் போடாமல் அமைதியாக இருக்கச் சொல்லு" என்றார். சற்று நேரத்தின் பின் ஒரு சத்தத்தையும் காணவில்லை. உடனே விமான ஒட்டுனர்தான்முதலில் அழைத்த பைத்தியத்தை அழைத்து "என்ன இவ்வளவு அமைதியாய் இருக்கிறது? நீர் என்ன சொன்னீர்?" "நான் கதைக்கிறவர்களை வெளியால்போயக்கதைக்கச் சொன்னான். அதுதான் எல்லோரும் கதைக்கப்
போய்விட்டார்கள்” ம. ஆஷா - தரம் 10 O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O SMS Jokes
O Dear asgsa-Gat!
: நீ பெருமைக்கு “Diolog” சிம் e போட்டுட்டு ஒரு cal கூட
எடுக்காமல் 4h பாத்திட்டு இருந்தது “Diolog Company"&Ges தெரிஞ்சிட்டாம்; அதனாலதாள் * Diolog Charge"g o 5Gompáj-efilm miesGTTb. Ha Ha Ha.....!
O E O O O O O O O OO O O O O O O O O O நகைசசுவை
«θοεξήluυή - στGστGστιύuυπ GτGήGαοGστ στGατοστ
ஒன்றும் தெரியாத மடையன்னு நினைச்சியா?
மானவர்ை :- “போங்க சார் நீங்க!
இதையெல்லாம் வெளிப்படையாவா சொல்ல முடியும், "மனசுக்குள்ளேயே” நினைச்சுக்க வேண்டியது தான்!”
Nisanth, Y.F.C Uduvil
S.M.S Joke
Collector Akanuma IAS Padi Police Akanuma IPS Padi Auditor Akanuma CA Padi
Doctor Akanuma MBBS Padi Veena Pokanuma SMS Adi.
K. Aravinth, Anaicoddai
அதையே தந்துவிடுகிறேன்
அமெரிக்காவின் கலிபோர்னியாக் கடற்கரையிலே அமர்ந்திருந்த ஒரு மனிதன் மன ஒருமையுடன் கடவுளைத் தியானித்துக்கொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் முன்னால் தோன்றிய கடவுள் "பக்தா! நீ இவ்வளவு நேரமாக என்னை வழிபட்டுக் கொண்டிருந்தாய். உனக்கு என்ன வேணடும் உடனே நிறைவேற்றித்தருகிறேன்” என்றார்.
உளம்பூரித்துப் போன அந்தமனிதன் "இங்கிருந்து நேராக ஹாவாய்த் தீவுகளுக்குக் காரில் போகக்கூடிய மாதிரி ஒரு பாலத்தைச் செய்து தந்துவிடு" என்று பணிவுடன் கேட்டான்.
சிறிதுநேரம் யோசனை செய்தகடவுள் 5"என்னால் எந்தக் காரியத்தையும் சுலபமாகச் செய்துவிட முடியும் தான். ஆேனால் இந்த 3000 மைல் துரத்துக்கும் பசுபிக் சமுத்திரத்தில் பாலம் அமைப்ப தென்றால் எவ்வளவு உருக்கும், e65អ៊ុំ భ&శభక్షకప
6T6Orprift
cmデ17マ>

Page 10
உடுவில் மகளிர் கல்லூரியின் வரலாறு
1620ஆம் ஆண்டளவில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு கூட்ட மக்கள் தாம் கொணிட கொள்கைகளின் நிமித்தமாக 2N இங்கிலாந்திலே இருந்து குழபெயர்ந்து அமெரிக்காவின் “மசாட்ஸ் 2 சூசட்ஸ்” மாநிலத்தில் குழயேறினர். இவர்கள் தூய்மைவாதிகள் ஒ(Puritans) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் குழயேறிய 2Zy *மசாட்ஸி ஆசட்ஸ்” மாநிலம் “நியூஇங்கிலாந்து” என்றும் Rubuw)X அழைக்கப்பட்டது. இவர்கள் அங்கே நற்செய்தியைப் பரப்பும்
S?ே வான்சை உள்ளவர் LLLLLS SLS S SLSLS SLSLSL
இ* ஞசை உளளவாகளாக வாழதது வநதனா. ஒரு நாள் அங்கு இருந்த வில்லியம்ஸ் கல்லூரியின் (Williams College) வளாகத்தில் 1806ஆம் ஆண்டு வழமை போன்று 5 மாணவர்கள் கூழ செபித்தனர். அவ்வேளையில் இழமுழக்கத்துடன் கரும் மழை பெய்தது. புயலும் உண்டானது. அவ்வேளையில் இவர்கள் ஓர் வைக்கேற்பட்டடை (Haystack) அணிடை சேர்ந்து ஊக்கமாக செபித்தனர். அவ்வேளையில் “ஆசியாக் கணிடத்தில் சுவிஷேசம் கூறப்பட வேண்டும்; மனமுண்டானால் இடமுண்டு” என்று உணர்ந்தனர். இதை அந்த 5 வாலிபர்களான சாமுவேல் மில்ஸ், ஜேம்ஸ் றிச்சர்ட்ஸ், ட, றொபின்ஸ், H. லூமிஸ், B. கிறீன் ஆகியோர் c9ig6ñGólgajonia Long American Board oficommissionersforforeign missions (ABCFM)க்கு தெரியப்படுத்தினர். இந்த சங்கமே 186இல் மிசன் தொண்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது. இந்த வைக்கோற்பட்டடை 5பேரில் (Haystack 5) ஒருவரான ஜேம்ஸ் றிச்சர்ட்ஸ் 1816ஆம் ஆண்டு முதல் கூட்ட மிசன் தொண்டர்களுடன் யாழ்ப்பாணம் வந்தார் என்பது யாழ்ப்பாண மக்களுக்கு என்றும் பெருமை தருகின்ற செய்தியாகும்.
186ஆம் ஆண்டு இலங்கையிலே ஆங்கிலேயருடைய ஆட்சி நிலவியது. ஆங்கிலேயருக்கு முன் இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயர் (1505 - 1658) இலங்கையிலே கத்தோலிக்க சமயத்தையும், ஒல்லாந்தர் (1658 - 1796) புரட்டஸ்தாந்து சமயத்தையும் பரப்பியிருநீதனர். ஆங்கிலேயர் ஆட்சியிலே சமய சுதநீதிரம் காணப்பட்டமையினால் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருந்து அநேக மிசன் சங்கங்கள் ஆசிய நாடுகளை நோக்கிப் படையெடுத்தன.
அவ்வாறு 1816இல் இலங்கைக்கு வந்த அமெரிக்க மிசன் தொண்டர்கள் யாழ்ப்பாணம் வந்த போது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. அறியாமையும், மூடப் பழக்கவழக்கங்களும் மலிந்து காணப்பட்டன. கல்வி அறிவைப் பெறுவதில் மக்களுக்கு நாட்டம் இருக்கவில்லை.
மிசன் தொண்டர்கள் யாழ்ப்பாணம் வந்த போது இங்கு எழுத, வாசிக்க தெரிந்த ஒரு பெண்ணை அளவெட்டியிலும், ஒரு பெண்ணை உருப்பிட்ழயிலும் மட்டுமே தாம் கண்டதாக மெக்ஸ் ஐயர் தமது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். பெணிகள் பழப்பதைச் சமுதாயம் விரும்பவில்லை. பெற்றோரும் பெணிகள் பழப்பது ஒரு குறைவான காரியம் என எண்ணினர். ஆனால் மாறாக பெண்கள் கல்வி அறிவைப் பெற்றால் சமூகம் விழிப்படையும் என மிசன்
ס-18 =C
 
 
 
 
 
 
 

தொண்டர்கள் எண்ணினர். “இவ் விஷயத்தைக் குறித்து பூவர் அம்மாள் ஸ்திரிகளைக் கண்டு பேசிய போது அவர்கள், பெண் பிள்ளைகள் பழத்தல் இத் தேச வழக்கம் அல்லவென்றும், பெண் பிள்ளைகள் பழத்தால் அவர்களை ஒருவரும் விவாகம் செய்ய மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்” என 187ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் வண. டானியன் பூவர் அவர்கள் எழுதியுள்ளார். சமய உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனின் கல்வி அறிவு புகட்டப்பட வேண்டியது அவசியம் என மிசன் தொண்டர்கள் உணர்ந்தனர். இதற்காக பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது மிசன் தொண்டர்களின் வாஞ்சையாக இருந்தது.
அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் சனத்தொகை கூழய கிராமங்களில் ஒன்றான உருவில் கிராமத்திற்கு வண. மைறன் உவின்சிலோ அவர்களும், திருமதி ஹரியற் 3) சிலோ இழ்ை கை: 9:3: ... ::38.88. VO
கற்பிக்கப்பட்டது. சாலமோன் என்னும் ஆசிரியர் தமிழில் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.
பெண்பிள்ளைகளுக்கு பூரணமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என விரும்பிய ஹரியறி உவின்சிலோ அம்மையார் அவ்விடத்தில் 1824ஆம் ஆண்டு தைமாதம் தெல்லிப்பழை, பணிடத்தரிப்பு, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் பழக்க விரும்பிய பெண்பிள்ளைகளையும் இணைத்து ஒரு மத்திய விருதிப் பெணிகள் பாடசாலையை ஆரம்பித்தார். இதுவே ஆசியாவில் முதன் முதல் தாபிக்கப்பட்ட விருதிப்பெண்கள் பாடசாலை என்ற பெரும் புகழைத் தேழக்கொண்டது.
இப்பாடசாலையில் 1824ஆம் ஆண்டில் 29 பெண்பிள்ளைகளும் 1834ஆம் ஆண்டில் 55 பெண் பிள்ளைகளும் பழத்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. இலங்கையில் இருந்து முதன் முதல் இந்தியாவுக்கு ஒரு பெண்பிள்ளையைப் பழக்க அனுப்பியதும் இப் பாடசாலையே ஆகும். இன்று இப்பாடசாலை வைத்தியர்கள், அதிபர்கள், பொறியியலாளர்கள், தொழில் விற்பன்னர்கள் என பலதுறைகளிலும் அநேகரை உருவாக்கி ஒரு பெரிய ஆலமரம் போல விழுது விட்டு நிழல் தந்து பணியாற்றி வருகின்றது. தொகுப்பு - வன. ஏ.எஸ்.ரி.ஆனந்தன்
○= 19=○

Page 11
தேடல்-3 நானிகள்
இன்றைய உலகம் நலமானவைகளை கணிடு மகிழக்காரணமாய் இருந்தவர்கள் மெய்ள்ளுானிகள், விஞ்ஞானிகள். இவர்கள் இருவரும் தேடிக் கொண்டே இருந் a. இவர்கள் உண்மையைத் தேடிக் கண்டவர் ஆகையினாலேயே கவிஞன் & உள்ளவரை வாழ்வு இருக்கும் எனிற கலிலியோவின் தேடல் உலகம் உருண்டை என்று கண்டது. நியூட்டனின் தேல் புவியீர்ப்பு உண்டு என்ற உண்மையை நிலை நாட்டியது.
ஆக்மீடிசுடைய தேடலி ஒரு தினிமம் வெளியேற்றும் நீர் அதன் எடைக்குச் சழி என்ற உண்மையைக் கண்டது. இவர்கள் விடை கண்டார்கள் இவர்கள் வில்
க்
56
நாமும் விஞ்ஞான உலகைக்காண்பதற்கு விஷ்வநான இயலைக் கனவுக்
ருந்தவர்கள். இவர்களுடைய கன்வீநனவானதால்,
இன்றைய உலகம் மகிழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. .
**४४४
இதேப்ோலிமெயிலளர்களும் கனவு
கண்டார்கள் இவர்கள் ஏன்? எதற்காக? என்ற கேள்விகளை எழுப்பினார்கள். விடை தேடினார்கள், மெய்யியலாளர்கள் ஆனார்கள்.
இதை நன்கு உணர்ந்த முன்னைய நாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் இந்திய இளைஞர்களைக் கனவுகாணும்படி சொன்னார். இந்த நற்செய்தி நமக்குமுரியது.
இளைஞர்கள் காதலிக்கனவுகளைக் காணாமல் தேசத்தின் வித்ளுான இயல் மெய்த்தான இயல் பொருளியல் சமூக வியல் வளருவதற்காக கனவுகளைக் கனிரு கொண்டே இருக்க வேண்டும். உண்மையைத் தேடுபவன் பொய்யைப் பகைப்பவன், பொய்யைத் தேருபவன், உண்மையைப் பகைப்பவன், உண்மையும் பொய்யும் அவனவனுக்குள்ளேயே வளரும் தனிமையுள்ளது. தனக்குள்ளே இருக்கும் உண்மையைக் கண்டு கொள்பவனை வெளியே இருந்து வரும் பொய் தாக்குவதில்லை.
தனக்குள்ளே இருக்கும் உண்மையைத் தேரும் ஆற்றலில்லாத சோம்பேறியைப் பொய் பற்றிக் கொள்வதால் பொய்யுலகமே உண்மை யுலகம் என்று எண்ணி ஏமாற்றமடைபவன் ஆகின்றான்.
னரர்கள்
ஏமாறுகின்றவனை ஏமாற்றுபவன் இலகுவாகத் தனி வலைப் பின்னலுக்குள் வயப்படுத்துவான். ஏமாறாதவன் உண்மை எது என்பதைத் தேருகின்றான். எம்பெருமான் இயேசுக் கிறிஸ்துவும் "தேருங்கள்
கண்டடைவீர்கள்" என்றார். தேடக் கண்டடைந்த
னின் மகிழ்ச்சி தேருபவனுக்கும் அவனுடன் ஓடுபவர்க்கும் பெருமகிழ்ச்சி.
பொய்யைத் தேடுபவனுக்குப் பொய்யே ண்மையாகின்றது.வட்டமான ஒரு பொருளைச் ன்று சொல்லதில்லை. சதுரமான
:
சதுரம்
প্লx
பொருளை வட்டம் என்று சொல்வதில்லை.
வட்டத்தைச் சதுரம் என்று சொல்லுவது
உண்மையை மறுப்பது.
ံ၏ స్టోమైrgఎప எதுவும ഉല്ക്കഥ GlGöLIGö. ல் உள்ள்வன்.இதுதான்உண்மை என்பான். ಕ್ರೇ! ಹತ್ತ್ರ லெப்படுத்தத் தேடல் திவரைத் தேடிப்போகும். உண்மை டிடேன்மையைத் தேடித் தேடல்
9. ளவர்கல்ேடுவார்கள்
"ெ க்காரன்புளுகு எட்டு நாளைக்கு
ன்கிறது பட்டறிவு"பொய்க்கு வாழ் Kభ% S. o 68)
புனைவும் தேடல்தான்
9-GOŤa)LD உண்மையினால், உண்மைக்குப் புனைவின் தேடல் வேண்டுவதில்லை. உண்மையைக் கனவு காணிபவன் காணிபது உணிமை. பொய்யைக் கனவுகாண்பவன் காண்பது பொய், பொய் உண்மை யாவதுமில்லை. உண்மை பொய்யாவதுமில்லை. பொய்யான வழியில் உயர்வடையவன். உண்மை பற்றிப் பேசுவான். அவனுள் உண்மை இருப்பதில்லை. உண்மை என்பதுபேசுவதல்லவாழ்வது.ஆகையினாலேயே எம்பெருமான் இயேசுக்கிறிஸ்து "நானே வழி வாழ்வு வாய்மை" என்றார். (யேசுவா 14:6)
வாய்மை காத்தவண் அரியணை துறந்து இறப்பவரை எரிக்கும் சுருகாட்டினி 8SITରଧରଠଉ0]ITଉ0ifiତd.
சுருகாட்டின் காவலனாயினும் வாய்மை இழக்கேன் என்ற அரிச்சந்திரன் தனக்குள்ளே தன்னைக் கண்டவன். வாய்மைக்காய்த்தன்னையே இழந்தவன். உண்மையைக் கண்டவன் தன்னை இழப்பவன் காணாதவன் பிறரின் வாழ்வைக் கெருப்பவன். உணர்மைக்கு உரம் சேர்க்காதவன்.
○=20マン
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசையுள்ளவன் உண்மைக்குத் தூரமானவன். தேடலுக்கு மெருகேற்றாதவன்.
எம்பெருமான் இயேசுக்கிறிஸ்துவை ஒரு வாலிபன் தேடி வந்தான். தேடி வந்தவனைப் பார்த்து எம்பெருமான் சொன்னது,
"உனக்குணி டானவைகளை விற்றுத் தரித்திரருக்குக் கொடு" (மத்தேயு 19:2) "இந்த வார்த்தைகளைக்கேட்டபோதுதுக்கமடைந்தனாய் அவன் போய்விட்டான்" (மத்தே 19.22)
தேடலோடு வந்தவன் வாடலுடையவனாய் நாடி வந்தவரை விட்டு ஓடிப் போய்விட்டான். 2பூசை இல்லாமல் வாழ்வு இல்லை. பேராசை வாழ்வின் தேடலை வாழ வைக்கும். இதை உணர்ந்தே திருமூலரும் சொன்னார்
ஆசை அறுமின் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தம் ஆகுமே.
(திருமூலர்) ஆசை உள்ளவன் ஆண்மிகத்தேடல் இல்லாதவன் ஆசை விட்டவன் தேருவது ஆன்மிகத் தேடல். தேடலைத் தன் வாழ்வுக்காகத் தேருபவன் ஊனுடல் வாழ்வோரு தன் வாழ்வை முடித்துக் கொள்வான். இறையியல் வாழ்வைத் தன்
வாழ்வில் தேடுபவன் நிறை வாழ்வை நீரு வாழ்வான்.
தேடல் உள்ளவரை வாழ்வு இருக்கும். வாழ்வு தருவதற்காகத் தன் வாழ்வை இழந்து நம்மைத் தேடி வந்தவர் எம்பெருமான் இயேசுக் கிறிஸ்து. அவரையே தேருபவர் வையத்துள் வாழ்வாங்கு வாழுவர்.
தேடல்உள்ளவர்கள்தேடித்தந்த சொத்துக்கள் எதுவும் உலகை வாட்டுவதற்காக அல்ல உலகியல் வாழ்வை நிலைவாழ்வாக நாட்டுவதற்காகவே என்ற உணர்வுடன். ஆன்மீக அரசியல் பொருளியல் வித்ளுான இயல் மெய்யியல் சமூகவியல் தேடுவோம். தித்திக்கும் வாழ்வியலை நிலை நாட்ட நமக்குள்ளே மறைந்து கிடப்பவற்றைத் தேடுவோம். உணிமை உணர்மையையே தேரும். பொய் உண்மை கண்டு மிரண்டு ஒரும். பொய்க்கு முகம் கொருத்து மெய் வாழ்வை இழக்காதே. உண்மைக்கு இடைப்பட்டு அடைபட்ட கதவுகள் 2) Gol-LjGbið.
வண. ஆ. வே. இயேசுதாசன் ஒய்வு பெற்ற போதகர் - உடுவிலி.
வUானி விழுா எடுக்கும் டிரியாயினி சேனை
1955ஆம் ஆண்டு ஆனி மாதம் 12ஆம் திகதி ஆசிரியை அருளம்மா மார்க்
அவர்களால் நவாலியில் மரியாயின் சேனை 8 அங்கத்தினருடன் அருட்தந்தை சாவே அழகளாரின் தலைமையில் வித்திடப்பட்டது. இச்சேனையானது காலப்போக்கில் பங்குத்தளத்தில் பல சேவைகளை ஆற்றி வந்தன. அவையாவன வீடு தரிசிப்பு, வைத்தியசாலை தரிசிப்பு, மறைக்கல்வி கற்பித்தல், செபமாலைப் பக்தியைப் பரப்புதல், திருமணம் சீராக்குதல், நற்செய்தி பரப்புதல் இவை போன்ற பணிகளால் விதவைகள், அநாதைகள், தனிமையில் இருப்போர், நோய் உற்றோர் இவர்களை இனங்கண்டு உடல், உள ரீதியான தேவைகளை ஆற்றுப்பருத்தி வருகின்றன.
இச்சேனை பல பங்குத்தந்தையரினி இளக்கத்துடனும், தலைவர்களின் வழி நடத்தலிலும் அபூல் போன்று விருட்சமாக 27 அங்கத்தினருடன் அருட்தந்தை நேசராஜா அழகளாரின் வழிநடத்தலில் இன்று 50வது ஆணிடை நிறைவு செய்துள்ளது. போர்க்காலச் சூழலிலும் இச்சேனை வீரத்துடன் சேவை புரிய ஆணிடவனி இருளிய அருட்கொடைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.
தொகுப்பு மரியாயினி சேனை தலைவி அனிரனிதாளம் அருளம்மா

Page 12
சொற்களும் பொருளும்
கணினி பயன்பாட்டில் பல்வேறு தொழில் நுட்பச் சொற்கள் பயனர் பருத்தப்படுகின்றன. அவற்றில் சில சொற்களினர் பொருள் இங்கு தரப்படுகின்றது. 1. USB - (Universal Serial Bus) கணனிக்கான துனை சாதனங்களை விரைவாகவும், எளிதாகவும் பொருத்த இது வழி வகுக்கிறது. கம்யூட்டர் இயக்கத்தில் இருக்கையிலேயே இதன் மூலம் துனை சாதனங்களை இணைக்கலாம். கீபோர்டு, மவுஸ், கூடுதல் மெமரி சாதனம் போன்றவை இதில் அடங்கும். 2. P-O-P-3 (Post office Protocal) இனைய இணைப்பு தரும் ஒரு சேவையில் உள்ள ஈமெயில்களுக்கு
இவர் பின்னோக்கியப் பார்க்கிறார்
பலர் தங்களுடைய எதிர்காலத்தை அசிந்தித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் நிகழ்காலத்துச் சம்பவங்களை அசை போடுவார்கள்.
மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வகையில் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிச் சொல்கிறார் பாலக்கரை பாலன்.
அவர் பார்த்த சினிமா, அதன் கதை அவரைப் பாதித்த விடயங்கள் என்று ஏராளமாக கொட்டித் தீர்த்திருக்கிறார். நாடகம் போட்டது. ‘எனை ஆணிட அரிதாரங்கள்’ எனும் 5 பகுதி கட்டுரைகளில் தமிழ் மற்றும் அண்டை மாநில மொழி படங்கள் பற்றிய பார்வையை விசியிருக்கிறார். சினிமா தகவல்களை விரும்புவோருக்கு இது கரும்பு. http://ukumar.blogspot.com
இணைப்பு meru தரும் ஒருவழி. في بطصصط அவற்றை அணுகி நம் |이 εEcαστGσfluύlσύ N të
ܠܔܬܵ
நமக்கு வந்துள்ள மெயிலிைேள இறக்கிக் கொள்ளலாம். Drag and Drop - escoor Gafnungai ஒப்ரேடிங் சிஸ்ரம் தரும் ஒரு வசதி. இதன் மூலம் திரையில் உள்ள ஒரு பொருள் அல்லது பைலை இழுத்துக் சென்று இன்னொரு இடத்தில் வைத்து GšìLGoniỗ. Hard Disk - அனைத்துக் கணனி களிலும் இணைக்கப்பட்டுள்ளி அதிகக் கொள்ளளவு திறன் கொனிட டிஸ்க் டிரைவ்
இதில் தான் ஒப்பரேட்டிங் சிஸ்டம் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புக்கள் மற்றும் அவற்றின் மூலம் தயாரிக்கப் பரும் பைல்கள் ஆகியவை பதியப்பட்டு பத்திரமாக வைக்கப்படுகினர் றன. தேவைப் பரும் போது இவற்றில் இருந்து பைல்களை எடுத்து நாம் மெமரியில் வைத்து எழட் செய்திடலாம்.
FU SCreem
பொதுவாக ஒரு ஆவணத்தை எடிட் செய்கையில் கொம்பியூட்டர் மொனிட்டர் திரையில் டூல்பார் மெனு ஸ்டேட்டஸ் பார் போன்றவை குறிப்பிட்ட இடத்தை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் உங்களுக்கு முழுத்திரையும் டெக்ஸ்ட் எடிட் செய்திட வேண்டும் என்றால் என்ன செய்யலாம். “view’ என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “full screen' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எல்லாமே மறைந்து போய் முழுத் திரையிலும் நீங்கள் எடிட் செய்திடும் டெக்ஸ்ட் மட்டுமே இருக்கும். சரிமீண்டும் ரூல் பார் மெனு போன்றவை உங்களுக்கு வேண்டும் என்றால் வெகு இலகு.
2 LC860T எஸ்கேப் கீயை அழுத்துங்கள். பழையபடி உங்கள் திரையில் வழக்கமான சங்கதிகள் இருக்கும்.
○=22=○
 
 
 
 

LOVEe With ಲಕ್ಷ್ Sure to proclaim its - presence (அன்பிற்கும் உண்டோ Without love, life On earth is GDI GODIL SÉ GU, LÒ, g5 Tf5 6. i 61 Gori impossible. It is through love that we LGST SEGOőIGOJiří Lug Gò CC5b) realize God. God is the embodiment Violence begets violence. of love and Sacrifice. Just like God, Hatred begets hatred. An eye for an We too must treat all living beings with eye and a tooth for a tooth attitude love and affec gain will never win in the long run. Hatred rds gives rise to ill will and revenge. But the love on the other hand, fosters good Will, harmony, mutual understanding and friendship. We can conquer even Other our worst enemies through love
CEOO Problems that crop up in the family. Prs. All racial and communal unrest, wars Idinal among nationsall these can be easily di Saint solvedby love. This is the eternal truth Our as revealed to us by Mahatma Gandhi, teVer Jesus Christand Lord Buddha. Solet only by us learn to love our fellow men and love and love alone, Said Lord even animals and birds. Caring for Buddha. others, giving them ahelping handlin Those without love are selfish their hour of need is the sure path to and Self-centred. They live only for eternal joy.
themselves. But those with love will Let us learn to love all others give their very bones to help others. and make this troubled world agarden Thiruvalluvar, the great Tamil law - of Eden giver, asked "Is there a bar that can Thank you close in the gates of love? No! T. Sivagnanam (Kumar)
The gentle teardrops that (B.A. Diploma in Education) form themselves in the eyes of those
代 சிந்தனைக்கான சிலரின் வரிகள்
* உங்கள் வாழ்வு ஓர் முடிவுக்கு வந்துவிடும் என்று ஒரு போதும் அஞ்சாதீர்கள். LDIDIT வாழ்க்கைக்கு ஒரு நல்ல தொடக்கம் தேவையல்லவா என்று சிந்தியங்கள்.
(ஜான் ஹென்றி நியூமேன்) மறையக கூடிய ஏமாறறங்களை நாம ஏற்றுக் ଗଞ୍ଜsitଣୀtଣୀt60iti). ಶ್ರೀರಾಗಂ) அழிவற்ற நம்பிக்கையை ஒரு போதும் இழந்து விடக்கூடாது. (மாட்டின் லூதர் கிங்) * மக்கள் தங்கள் வாழ்வில் போதுமான அளவில் பெறமுடியாத ஒன்று பாராட்டு
(ஃபிலிஸ் திரோனி) வாழ்க்கை பிறர்மீது வெறுப்பைக் காட்டாதபடி மிகக் குறுகியதாக உள்ளது. | 96öTGOLIS, CITLLů போதுமான அளவு நீண்டதாக இல்லை. (ஜார்ஜ் பெப்பார்ட்) தொகுப்பு - திருமதி. றுபி விமலதாஸ் (நவாலி)
uqiu D D D D D D D D D DD D Du iuiu iu u D D D D D D D D D D D D DS

Page 13
ತ್ರಾಳಿ
நவாலி வீதி,
ஆனைக்கோட்டை As
TP - 021
pgయ్ Oi గ్రత్తియే O/L, A/L
να ASTANoΣαν ονος» οι ක්‍රිෆින්"ඌ බ්‍රහණ්ඨcණිණිණe
sk Spoken Englih
k Englishmedeum cla * O/L விசேட வகுப்புக்கள்
இற்ற
ரதம் 31ம் தி பிரிவுக்கான அனுரு
Tag ಡಿ 8601 L ਕੇ
19606Dé Digit ifig Iarla).
sisă spăt in ursursu susnu
மகுடம் சஞ்சிகையில்
இடம்பெற ே ආර්‍යවහොඹි කේjīෂී
(լpզքնա58 î6õT SOL" GODIL (EGDT) - 6000/= Lî667 691 60DL 2000/= 国_6f L庄āD 1000 -܂/= பிறந்தநாள் திருமணவாழ்த்துக்கள் ü厅等 ಉಗ್ರ ஆண்டு மலரில் உடனே தொடர்பு கொள்ளவும்
Ցi&&նugնվ: Այլ முருகமூர்த்தி கோவில் வீதி ந6
○=2
 
 
 

bris, ... g
Navaly Road, No Annaicoddai 224031 . ܘ ܢܝ
@gusa pత్రిల్లి రీతియే வைை ஆகியன் குஜகுை
5ojoՄ Զւ 58տ திகளே வழங்கப்படுகின்றன. வாக்குவதே எமது நோக்கு வெற்றியே
Եւն, 555 մ, Ֆf (ԵնIInf_IջքԾ |ID Astan IDf bBD. த்தின் வழிகாட்டி 3 ASTAN
ܡ . ം 57ܓ உங்கள் விளம்பரங்கள்
வண்டுமா?
960)յլնլ.155լb 5000/= 1000/= 500/= 200/=
இளம்பரம் செய்ய விரும்புவோர் TP - 0774651244.
பன் பிறிண்டேர்ஸ். ாலி கிழக்கு 12 0776 624386 1千○