கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி விளக்கு: வெள்ளையுடை விழுமியளின் சேவைகளை நினைவு கூரும் மலர் 2004

Page 1
வெள்ளையுடை சேவைகளை நினை
 
 

வு கூரும் மலர்.

Page 2


Page 3


Page 4


Page 5
பதினைந்து
எமது பாடசாலையில்
எம் இனி
நிை

விளக்கு
வருடங்கள்
அதிபராக சேவையாற்றிய
அதிபரின்
酉ásá

Page 6
ஒளிவளக்கு அருட்சகோதரி ம.ம.மடு முதற்பதிப்பு ; பெப்ரவரி 2004 கணனி வடிவமைப்பு ஜெய்னிகா கிறாபிக் அச்சுப்பதிப்பு } இல: 71, வைரவர் ே
வைரவப்புளியங்குளம்
T.P.: 024-4589446, C
வெளியீடு: ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மா? பாடசாலை அபிவிருத்தி சங்கம், நலன் வ / இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தி வவுனியா.

த்தீன் அவர்களின் சேவைபற்றிய மனப்பகிர்வுகள்.
;ாவில்வீதி,
வவுனியா.
71 - 2348489
தொகுப்பும் வடிவமைப்பும்: திருமதி. சிவமலர் அனந்தசயனன் திரு. க. சுவர்ணராஜா
(p66T66T60)L 6)lty6)lls:
R. குனாஸ்
பின்னட்டை எழுத்து
உள்ளே ஓவியங்கள். எஸ். உதயணன்
ணவர்கள், பெற்றோர்கள் விரும்பிகள்
பாலயம்,

Page 7
〔互=
01.
O2.
O3.
04.
O5.
06.
O7.
O8.
O9.
O.
1.
2.
3.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
3.
32.
பொரு
2 di Gan
மன்னார் ஆயரின் வாழ்த்துச்செய்தி திருகோணமலை, மட்டக்களப்பு மறைப சிவபூர் க. கந்தசாமி குருக்களின் வாழ் யாழ் திருக்குடும்ப மாகாண முதல்வரி அருட்பணி ஜெயபாலன் குருஸ் அவர்க அருட்சகோதரி வீர்ஜினிகுருஸ் அவர்கள் வண. T ஜெயச்சந்திரன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் அ.செல்வம் வாழ்த்துச்செய்தி பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்த இலட்சிய அதிபர் - பாராளுமன்ற உறு மகத்தான சேவையினை பாராட்டுகிறே6 K.R. குகனேஸ்வரன் அவர்கள் வவுனியா அரசு அதிபர் திரு. க. கனே A Great Principal அன்புடன் - ஞா. அலை, தமிழீழ வி மகளிர் அணி வவுனியா, மாகாண கல்வி அமைச்சு செயலாளர் அவர்களின் வாழ்த்துச்செய்தி LETகான கல்விப்பணிப்பாளர் - திரு. எ வாழ்த்துச்செய்தி வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப் அவர்களின் ஆசிச்செய்தி எதிர்காலம் நலமே அமைய பிரதிக்கல்விப்பணிப்பாளர் வவுனியா :ெ திருமதி. எஸ். அன்ரன் சோமராஜா அ6 வவுனியா பிரதேச செயலாளர் திரு.சி. அதிபர் சங்கத்தலைவர் திரு.சி.வி.பேரம் DIT6ftuUTu GDGLOTISarë gjë.35.6) l.jTL வாழ்த்துச்செய்தி
வாழ்த்துச்செய்தி - செ6 மணிவிழா மலரில் ஒரு பகிர்வு வாழ்த்துச்செய்தி - திரு
பாராட்டு செய்தி
LJпUTL (B Glarug An Interview - Interviewed-by. Mr. K நேர்காணல் - தமிழாக்கம் இன்னொருவர்க்கு இப்பணிவாய்க்குமோ குன்றின் ஒளிவிளக்காய் ஒளிரும் எம்

ாடக்கம்
பக்கம்
1 ாவட்ட ஆயரின் வாழ்த்துச்செய்தி த்துச்செய்தி 4 ன் வாழ்த்துச்செய்தி ளின் வாழ்த்துச்செய்தி 5 ரின் ஆசிச்செய்தி 6
ஆசிச்செய்தி 7 அடைக்கலநாதன் அவர்களின்
ன் அவர்களின் சேவைநலன் பாராட்டு ப்பினர் ந.சிவசக்திஆனந்தன் அவர்கள் 11 ன் - பாராளுமன்ற உறுப்பினர்
13 ாஷ் அவர்களின் ஆசிச்செய்தி 14 - S. Navaratnarajah 16 டுதலைபுலிகள் அரசியல்துறை
7 - திரு. ஆர். தியாகலிங்கம்
8 ஸ். மகாலிங்கம் அவர்களின்
9 பாளர் - திரு. இ. விசாகலிங்கம்
21 - நீ மரியசேவியர் அடிகள் 23 தற்கு வர்களின் ஆசிச்செய்தி 24 சத்தியசீலனின் வாழ்த்துச்செய்தி 25 பலம் அவர்களின் வாழ்த்துச்செய்தி 26 சாலை அதிபரின் வாழ்த்துச்செய்தி 28 - திரு. க. தர்மதேவன் շ9 }வி அன்ரோனியா ஸ்ரனிஸ்லாஸ் 3O - திரு. க. சீனிவாசகம் 32 மதி. நாகேஸ்வரி மாணிக்கவாசகம் 34 - திரு. க. அமிர்தலிங்கம் 36 - திரு. N.W. கணேசமூர்த்தி 36 Shriganeshan & Mr. S. Sivapalan 37 44 - திரு. வை. க. தவமணிதாசன் 54
அதிபரின் மகத்தானசேவை
- திருமதி. வி. ஜெகதீசன் 56

Page 8
33.
34.
35.
36.
37.
38.
39.
-O.
4.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
ÓO.
6i.
62.
63.
64,
65.
66.
67.
68.
69.
7O.
71.
உற்ற பதவிக்கோர் இலக்கணமானாய் எமது பாடசாலை வளர்ச்சியில் எம் ஆ
என் சித்தத்தில் இதயதேசத்தில் கனலும் எரிமலை - நெஞ்சம் மறப்பதில்லை - gE வெள்ளைக்கலையுடுத்த வென்புறா உனக்கு நன்றி
கருமமே கண்ணாய் அதிபர் பற்றிய கண்ணோட்டம் ஒரு தசாப்த கால காலக் கண்ணாடிய மறக்க முடியுமா
Retiring Principal அன்பு வாழ்த்துக்கள் நினைவுள்ள வரை நெஞ்சைவிட்டகலா உத்தம அன்னை
சாதனைபடைத்த அதிபர் - திரு உள்ளத்தில் ஊறிய ஊற்றுக்களில் வாழிய எம் அதிபர் (8660ál (SLD 6TD505 Replenish Button நெஞ்சில் நிறைந்தவள் பாசப்புறா மீண்டும் வாசம் கொள்ளாத பெண்ணே நீயும் பெண்ணா? The Personality I Admire Most 6. Logybl 1_d T.L. L.&FFT 6006) (?)-15_jFT நான் கண்ட அதிபர் ஆசையாய் ஒரு தடவை - தச் My Intuitive Feeling ஆறுதல் நாமடைவோம் கவனமாய் க நீங்காத நினைவுகள் பனித்த விழிகளில் துளிர்ந்த துயரிது எமது பாடசாலை அதிபர் Reflections
எனது அதிபர் பற்றி அருட்சகோதரி எம். எம். மடுத்தீன் எனது பார்வையில் அருட்சகோதரி எம்முடைய வழிகாட்டிக்கு வெள்ளையுடை விழுமியளுடன் ஒரு ே
ஏற்பாட்டுக்குழு விபரம் நன்றிகள்

வாழி கோ.தர்மபாலன் அதிபரின் சாதனைகள்
- திருமதி. ஞா. சிறீஸ்கந்தராஜா - திருமதி. ஆர். சிவநாதன் செல்வி விமலினி வேலாயுதம் ருமதி. மே. த. அந்தோனிப்பிள்ளை - திருமதி. தே. உமாதேவன் - Dr. பிரம்யா தாமோதரம்பிள்ளை - திரு. க. பூரீகணேசன் - திரு. அ. ச. பாரதிஆனந்தன் - திரு. செ. ரூபசிங்கம் - திரு. ரி. எம். தெய்வேந்திரன் - Mr. S. Sivapalan செல்வி . இ. ஜெயராஜினி திருமதி. விஜயபாலன் என் அதிபர்
- திருமதி, சூரியகலா அமரநாதன் மதி. மங்களேஸ்வரி செல்வரத்தினம் - திருமதி. க. யோகநாதன் - திரு. சோதிரட்ணராஜா - திருமதி. ம. சுகுமார் - திருமதி. க. பாரதிதாசன் ா- திருமதி.இ. அருள்வேல் செல்வன்
- உடனிருந்தவன் - Mrs. Uma Sooriyaselvan – R. Marydaying - பிரசாந்தி சிவநாதன் 5ஷாயினி.சு. நிறுாஷா.சு, டிலக்ஷா.சு - B. Anujah iறுவிடு - நிரூபா. ந - மேகலா. உ - வனிதா. சே - gólsiu T · á5 - திரு. க. சுவர்ணராஜா - திரு. செ. தர்மரட்னம் - திரு. சுந்தரம் டிவகலாலா - திரு. க. பேர்னாட் - திரு. தி. சிவகுமார் நேர்காணல்
திருமதி. சிவமலர் அனந்தசயனன்
59
62
69
72
74
76
79
81
83
87
89
92
94.
96
98
O2
104
105
O6
08
O
12
3
4
5
16
17
8
i20
121
123
26
28
29
133
134
156
157

Page 9


Page 10


Page 11
Most Rev. Dr
B
மன்னார் ஆயரின்
வ / இறம்பைக்குளம் மகளிர் மக மேரி யூட் மடுத்தீன் அவர்களின் வெளியிடப்படும் ”மணி விழா” மலருக்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
தனது 15வருட அதிபர் சேவை தேசியப்பாடசாலையாக உயரும் அ இவருடைய திறமையைப் பறை சாற் ஆன்மீகத்தையும், ஆற்றலுடன் நல் ஒ அருட்சகோதரியின் பெரும் பணியை ட தன்னை நாடிவரும் அனைத்து மா அனைத்து அவர்களை வளர்த்து விட் கல்விசார் வசதிகளாலும் பாடசாை பெருமைக்குரியனவாகும். கல்விக்கு 3 அறிவைப் பெறுவதற்கும் வழி க விளங்கியமையும் இவண் பெருமையே
ஆன்மீகமும், அறிவும், ஆற்றலும், மேரி யூட் மடுத்தீன் அவர்கள் தொடர் திருச்சபையிலும் திருக்குடும்பச் சபை வாழ்வாங்கு வாழ, எல்லாம் வல்ல இ6 என ஆசித்து நிற்கின்றேன்.

Rayappu Joseph, Bishop of Mannar shop House, Mannar, Sri Lanka
வாழ்த்துச் செய்தி
5ா வித்தியாலய அதிபர்.அருட்சகோதரி சேவை நலன் பாராட்டு விழாவில் எனது ஆசிச் செய்தியை வழங்குவதில்
யில் மகளிர் மகாவித்தியாலயம் ஒரு ளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளமை றுகின்றது. பாடசாலையில் அறிவுடன் ழுக்கத்தையும் பேணி வளர்த்த இந்த ாராட்டாதார் யாரும் இல்லை எனலாம். ணவச் செல்வங்களையும் அன்புடன் டமை, மாடிக்கட்டிடங்களாலும் மற்றும் லையை வளப்படுத்தியமை என்பன அப்பாற்பட்ட பல துறைகளிலும் பரந்த ாட்டும் ஒளி விளக்காக அமைந்து ாடு நினைவு கூறுகின்றேன்.
அர்ப்பணமும், கொண்ட அருட்சகோதரி ந்து மக்கள் சேவையில் சமூகத்திலும் பயிலும் பணி செய்து பல்லாண்டுகள் றைவன் திரு அருள் பாலிக்க வேண்டும்
S\{4, గ్రూ )ްހ، ރަ\
தி. வண. ஆயர் இராயப்பு யோசேப்பு
மன்னார் ஆயர்

Page 12
திருகோணமலை, மட்ட ஆயரின் வாழ்
வவுனியா இறம்பைக்குளம் மக அருட்சகோதரி M.M. மடுத்தீன் (தி. பெற்றுச் செல்வதை முன்னிட்டு, ந வெளியிடப்படும் மணிவிழா மலருக்கு, மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த பதினைந்து ஆண்டுக அருட்சகோதரி அவர்களின் காலத் மகாவித்தியாலயம் பெருவளர்ச்சி கொள்ளுவர். கேந்திர முக்கியத்துவம் காரணங்களால் பலவிடத்து மக்களுடம் ஏறத்தாழ மூவாயிரத்துக்கு மேற்ப மகாவித்தியாலயமாக அதை வ6 தரமுயர்த்தியதில் அருட்சகோதரி அ6 அரசாங்கத்தினதும், நன்கொடையாளர் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களின்
பாடுபட்டார் என்பதை நான் நன்கு அ
90ம் ஆண்டுகளுக்குப் பின் ஏ வவுனியா நகரம் முகம் கொடுத்த ே உற்சாகமளித்து கல்விச் செயற்பாடுக பெரிதம் காரணமாக இருந்தார். இ அர்ப்பணத்துடன் சேவையாற்றினார். ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு பாடசாலைகளுள் ஒன்றாக இறம்பைச்
வளர்த்தெடுத்தார்.
வவுனியா பிரதேசத்தின் கல்வி அதிபர் அருட்சகோதரி M. M. மடுத்தி திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளுக்

க்களப்பு மறைமாவட்ட }த்துச் செய்தி
ளிர் மகாவித்தியாலயத்தின் அதிபர், கு.க) அவர்கள் பணியிலிருந்து ஓய்வு நடைபெறும் பிரியாவிடை நிகழ்வில்
வாழ்த்துச்செய்தி வழங்குவதில் பெரு
ளாக அதிபராகக் கடமையாற்றிய நில், வ / இறம்பைக்குளம் மகளிர் கண்டுள்ளதை அனைவரும் ஒப்புக்
வாய்ந்த வவுனியா நகரில், பல்வேறு
வந்து குடியேறி வாழும் சூழ்நிலையில், ட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ார்த்து, தேசிய பாடசாலையாகத் வர்களின் பங்கு அளப்பரியது. மேலும் களதும் உதவிகளைப் பெற்று, கட்டிட கல்விச் செயற்பாடுகள் வளர அவர் றிவேன்.
bபட்ட பாரிய யுத்த விளைவுகளுக்கு வளையில், ஆசிரியர் மாணவர்களுக்கு ள் நலிந்துவிடாது தொடர்ந்து நடைபெற இனமத பேதமின்றி அனைவருக்கும் ஆசிரியர்களது அன்பையும் அதிகரித்த
வவுனியா மாவட்டத்தின் முன்னணிப் 5குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை
வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றியுள்ள ன் அவர்களுக்கும், அவர் சார்ந்துள்ள கும் எனது நன்றியையும், பாராட்டையும்,
2

Page 13
வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிே வருத்தத்தைத் தந்தாலும் அவர வருங்காலத்திலும் இருக்கும் என்று நம் அருட்சகோதரி அவர்களை இறைவன் புதிதாகப் பொறுப்பேற்கும் அதிபர் இப்பாடசாலையின் கல்விச் செயற்பா செல்ல இறைஅருள் வழிகாட்ட வேண
அதி. வ

ன்றேன். அவரது பணியை இழப்பது து வழிகாட்டலும், ஒத்துழைப்பும் )புகின்றேன். நிறைந்த பணியாற்றியுள்ள தமது ஆசீர்வாதங்களால் நிரப்புவராக! அவர்களையும் வாழ்த்துவதோடு, டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் எடுமென்றும் இறைஞ்சுகின்றேன்.
کوانٹم) لمہ
ண. யோசப். கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
திருகோணமலை ட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்.
-3-

Page 14
சிவறுநீ. க.கந்தசாமி குரு வாழ்த்துச்
வ/ இறம்பைக்குளம் மகளிர் மகாலி ம. ம. மடுத்தீன் அவர்களுக்கு ’மணி அடைபவர்களில் நானும் ஒருவன். அரு
'ஜீவனுக்குப் போகிற வா8 வழி நெருக்கமுமாயிருக்கி கண்டு பிடிப்பவர்கள் சிலர்
என்று யேசுபிரான் கூறிய அந்த இவர் ஒரு தலைசிறந்த ஒரு அதிபர் பாராட்டப்படுபவராவார். தனது பசி, த செய்து மேற்படி பாடசாலைக்காக அய ஆளுமைகள் பலவற்றை தன்னகத்தே ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல எத்தனையோ சிறந்த ஆசிரியர் மாணவர்களையும் உருவாக்கியுள்ளார். அருட்சகோதரி ம.ம. மடுத்தீன் அவர்க என்று இவருடைய மணி விழாவின் ே
வாழ்க! இவர் பெய வளர்க! இவர் பணி

க்கள் J.P அவர்களின் ர் செய்தி
பித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி விழா” எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி நட்சகோதரி அவர்கள்
Fல் இடுக்கமும்,
றது- அதை
99
சிலரில் இவரும் ஒருவராவார். மேலும், ,முகாமையாளர் என்று எல்லோராலும் நாகம், சுகம் என்பனவற்றை தியாகம் ராது உழைத்தவராவார். இவர் சிறந்த ந கொண்டவர்.ஒரு கடமை வீரர். இவர் நல்லதோரு தலைவருமாவார்.இவர் களை உருவாக்கியதோடு, சிறந்த இத்தகைய சிறந்த பண்புகளை கொண்ட ள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் பாது இறைவனை பிராத்திக்கின்றேன்.
சிவழீ க.கந்தசாமிகுருக்கள் அகில இலங்கை சமாதான நீதவான் சித்தி விநாயகர் ஆலயம் பிரதமகுரு குடியிருப்பு, (ஜோதிட கலாநிதி, வவுனியா)

Page 15
யாழ் திருக்குடும்ப ப வாழ்த்து
வவுனியா , இறம்பைக்குளம் ம அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்களி விழாவும் ஒருங்கே அமையப்பெறும் இந் மாணவர்கள், கல்விசார், கல்விசா வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு வாழ்த் அடைகின்றேன்.
போராதனைப் பல்கலைக்கழகப் ப அன்று இயங்கிய யாழ், திருக்குடும்ப ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டி நியமனம் பெற்று நுவரெலியா திரீத் தொடர்ந்து இராகலை தமிழ் வித்தி பெண்கள் கல்லூரி, கொழும்பு , பம் ஆகியவற்றில் ஆசிரியராக, அதிப இப்பாடசாலையின் பொறுப்பை ஏற்! JATI FAT6ÖD6DUJIT ab 1000 DT6006), Jab (86 TITE ஏறக்குறைய 3000 ஆகத்தரம் உயர்த்திய இவரது சேவையின் செம்மை கண்ட க அதிபர்” என்னும் பெருமைக்கும் உயர் குறிப்பிட விரும்புகின்றேன்.
கண்ணியம், கட்டுப்பாடு, நேரம் சிந்தனை, உள்ளொன்று வைத்துப் பு கண்டிப்பு, பல வார்த்தைகளினாலல் திருத்தும் திறன், எத்திறத்தாருடனும் ஆளுமை, அர்ப்பணிப்பு ஆகியவை இவர் பெற்ற உயர்கல்விப்பட்டங்கள், வெளிநாட்டில் மேற்கொண்ட நிர்வாகப் அதிபராக உருவாக்கியத்தில் வியப்பி
சமூகத்தில் கல்வியை வழங்கு செய்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும்

மாகாண முதல்வரின்
ச்செய்தி
களிர் தேசிய பாடசாலையின் அதிபர் ன் மணிவழாவும், சேவைநலன் பாராட்டு நன்னாளில் இதன் அதிபர், ஆசிரியர்கள், ரா உத்தியோகத்தர் ஆகியோரால் ந்துச்செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி
ட்டதாரியான இவர் தனியார் நிறுவனமாக
கன்னியர் ஆங்கிலப் பாடசாலையில் ருந்தவேளை அரசாங்கப் பாடசாலையில் துவக் கல்லூரியில் கடமையேற்றார். யாலயம், மன்னார் புனித சவேரியாள் பலப்பிட்டி புனித மரியாள் பாடசாலை ராகப் பணியாற்றியபின்னர் 1989ல் றுக்கொண்டார். சாதாரண அரசாங்க } இயங்கிய இப்பாடசாலையை இன்று பெருமை இவரையே சாரும். அத்துடன் ல்வி உயர் அதிகாரிகளினால் “சிறந்த த்தப்பட்டமையையும் இங்கு சிறப்பாகக்
தவறாமை, சொல் தவறாமை, நேரிய றமொன்று பேசாமை, அன்புடன் கூடிய ல ஒரு பார்வையினால் மாணவரைத்
சகஜமாகப் பழகும் குணம், சிறந்த இவருடன் கூடப்பிறந்தவை. அத்தடன் கல்விமான்களுடன் கொண்ட தொடர்பு, பயிற்சிகள் யாவும் இவரை ஒரு சிறந்த
ல்லை.
வதில் பல நிறுவனங்கள் பங்களிப்புச் தத்தம் குறிக்கோள், மனித, பெளதீக

Page 16
வளங்கள் ஆகியவற்றிற்கேற்ப ஏதோ ஒ எனினும் திட்டமிட்ட முறையில் புதி வழங்கும் நிறுவனமாக விளங்குவது வளர்ப்பது, ஆற்றல்களை வளர்ப்பது மக்களை வாழ்க்கைக்கு ஆயத்தம் :ெ மாற்றியமைப்பது, மனிதரில் உள்ளடங் படிப்படியாகவும், முழுமையாகவும் ெ காந்தியடிகள். இந்த வகையில்
பெறுபேறுகளிலும், விளையாட்டுத்துறை வெளிக்கள ஈடுபாடுகளிலும், ஒப்பாரும் விளக்குகின்றதென்றால் அது கடந்த அதிபராகத் திகழ்ந்த அருட்சகோதரி
கற்றல், கற்பித்தல் செயற்பாடுக நடன நாடகக்குழுக்கள், கல்விச் சுற்றுல முறைசார்ந்த, முறைசாரா நிகழ்ச்சி அலு அவர்களின் ஒழுக்கம், வாத்தியம் என்பே சாலை சேவையினையிட்டு மகிழ்ச்சிய
எனவே, இவரது கல்விப்பணியி பொறுப்பெடுத்த நாள்முதல் இறுதிவரை முன்னேற்றி, பொதுவாக நாட்டுக்கு பிரதேசத்துக்கும் புகழை ஈட்டித்தரவல் அயராது உழைத்து இன்று தனது நிற்கும் அருட்சகோதரி யூட் மடுத்தீன் பாராட்டுவதோடு, தொடர்ந்து வரும் கால இறையாசீர் வேண்டிநிற்கின்றேன்.
அரு u Tip

ஒருவகையில் கல்வியை அளிக்கின்றன. ய பரிமாணங்களுக்கேற்ப, கல்வியை டாடசாலையே. “கல்வி - அறிவை வ, உணர்ச்சிகளைப் பண்படுத்துவது, சய்வது, மனிதனின் சமூக நடத்தையை கியிருக்கும் ஆன்மிக விழுமியங்களைப் வளிப்படுத்துவது” என்று கூறியுள்ளார் இன்று ஒழுக்கத்திலும், பரீட்சைப் பிலும், கலை, கலாச்சார நிகழ்வுகளிலும், மிக்காருமின்றி யாவருக்கும் சவாலாக த 15 ஆண்டுகளாக இக்கல்லூரியின் யூட் மடுத்தின் அவர்களையே சாரும்.
கள், விளையாட்டு, சாரணியம், இசை, )ாக்கள். பொருட்காட்சிகள், இன்னோரன்ன றுபவங்களில் மாணவர்களை உட்படுத்தி வற்றுக்குப் பெயர் பெற்றுள்ள இக்கல்விச் டைகின்றேன்.
லும், விசேடமாக இப்பாடசாலையைப் சமச்சீரான ஒழுங்கில் இப்பாடசாலையை நம் விசேடமாக அது சார்ந்துள்ள }ல புத்திஜீவிகளை உருவாக்குவதற்கு 60 வது அகவையில் தடம் பதித்து அவர்களின் அரும்பெரும் சேவையைப் 1ங்களிலும் இவரது பணிசிறக்க வாழ்த்தி,
ட்சகோதரி அன்சில்லா ஜேம்ஸ்
திருக்குடும்ப மாகாண முதல்வர்

Page 17
வாழ்த்து
வவுனியா மாவட்டத்தில் கல்விய வீசிக்கொண்டிருக்கும் இறம்பைக்குளம் அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்க பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். பாடசாலையில் பணியாற்றி,பல்ே சாதனைகளையும் படைத்து பல : பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெ வளர்ச்சிக்காக பல வேலைத்திட்டங்க பிரமாண் டமான கட்டிடங்களை மாணவர்களையும் சிறப்பான முறையில் பெருமை சேர்த்துள்ளார். பாடசாலை திட்டங்களை பலர் வழியாகப் பெற்று கட்டியதுடன் ஆசிரியர்களையும் மா வழிகாட்டி சிறந்த கல்விச் சமூகத்திற் துறவியாக இருந்து தன் கடமையைச் பல்வேறு செயற்பாடுகளிற்கும், வளர்ச் சிறப்பாக மறைக்கல்விப் பணியில் இவர் மணிவிழாக்காணும் அருட்சகோதரியை இப்பாடசாலை அருட்சகோதரி அவர்கள் பேணிக்காத்து சிறப்புடன் திகழ இை

ST. ANTHONYS CHURCH Rambalikulam
Vavuniya Sri Lanka.
ச் செய்தி
பில் கலங்கரை விளக்குப் போல் ஒளி மகளிர் மகாவித்தியாலயத்தின் அதிபர் ள் மணிவிழாக் காண்பதையிட்டு நான் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக வறுபட்ட வளர்ச்சியைக் கண்டு, கல்விமான்களை வெளிக்கொணர்ந்து ருமை சேர்த்துள்ளார். பாடசாலையின் களைப் பலர் வழியாகப் பெற்று பல கட்டியதுடன் ஆசிரியர்களையும் வழிகாட்டி சிறந்த கல்விச் சமூகத்திற்கு )யின் வளர்ச்சிக்காக பல வேலைத் று பல பிரமாண்டமான கட்டிடங்களை ணவர்களையும் சிறப்பான முறையில் கு வழியமைத்துள்ளார். அத்துடன் ஒரு சரிவரச் செய்ததுடன் வவுனியா பங்கின் சிக்கும் உறுதுணையாக உழைத்தார். து பணியும் பொறுப்பும் போற்றத்தக்கது. வாழ்த்தும் இவ்வேளையில் தொடர்ந்தும் 1ால் கட்டியமைக்கப்பட்ட நற்பண்புகளை றயாசீர் வேண்டுகின்றேன்.
2ుగా ఉప్రతిస్తే அருட்பணி. ஜெயபாலன் குரூஸ் பங்குத் தந்தை புனித அந்தோனியார் ஆலயம் வவுனியா.

Page 18
ஆசிச்
”ஆண்டவருக்கு நன்றி கூறுகின் அவர் நல்லவர் - அவர் பேரன்ட நெருக்கடியான வேளையில் என நான் உன்னோடு இருக்கையில் மனிதர் எனக்கெதிராக என்ன ெ எனக்கு துணை செய்யும் ஆண்
என்று புகழ்பாடித், திடசங்கர்ப் பதினைந்து ஆண்டுகள் சேவை ெ வித்தியாலதத்தை - தேசிய பாடசாை அதிபர் சேவையை பாராட்டி வாழ்த்து தரும் விடயம்.
அருட்சகோதரி 1975ம் ஆண்டிலிரு மன்னார் மாவட்டத்தில் கல்விப் பணிய மாவட்டத்தில் இவருடைய கல்விச்சேன குறிப்பிடத்தக்கது.
அருட்சகோதரி M.M மடுத்த வேண்டியதையே செய்தேன்’ என் கல் முடித்து விட்டேன்” என்று கூறுவது உ பொருத்தமும் ஆனதே.
இவ்வேளை இப்பணியை ஆற்ற பெற்றெடுத்து வளர்த்து எம் சபைக் ஆக்கமும், ஊக்கமும் உருவாக்கமும் எம் திருக்குடும்ப சபையையும் நன்றி
உங்கள் வாழ்க்கைப்பணி முடி ஒர் உயர், உன்னத பணிக்கு உங் யேசுவின் துறவியாக விழிப்பாய் இரு துணிவுடனும், மனவலிமையுடனும்,ஆ6 பணியை அன்புடன் புரிய இறையாசி

Holy Family Convent Rambalikulam, Vavuniya. Sri Lanka.
செய்தி
றேன்.
என்றென்றும் என் மேலே, ாக்குச் செவி கொடுத்தார்,
ஏன் அஞ்ச வேண்டும். செய்ய முடியும்! டவர் என் பக்கம் உள்ளார்’
பம் பூண்டு வவுனியா மாவட்டத்தில் சய்து வ/ இறம்பைக்குளம் மகளிர் )ல மட்டத்திற்கு உயர்த்திய உங்கள் துவது உண்மையில் பெரும் மகிழ்ச்சி
ந்து 1984ம் ஆண்டு வரை 09 வருடங்கள் ாற்றியிருந்தார். எனவே மன்னார் மறை )வ மொத்தமாக 24 வருடங்கள் என்பது
நீன்! நீங்கள் - ’நான் செய்ய விப்பணியின் பந்தைய ஒட்டத்தை ஒடி ங்களைப் பொறுத்த வரை உண்மையும்
அழைத்த இறைவனை முதற்கண்ணும்/ கு ஈந்த உங்கள் பெற்றோரையும் / தந்து வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுத்த புடன் நாம் நினைவு கூற வேண்டும்.
யவில்லை, பணியில் மாற்றம் பெற்று களை அழைத்திருக்கும் இவ்வேளை, நந்து, நம்பிக்கையில் நிலைத்திருந்து, மீகப் பலத்துடனும், தொடரும் அன்புப் வேண்டுகின்றேன்.
అలి. తీఈశాng
9 அருட்சகோதரி வீர்ஜினி குருஸ் வ / திருகுடும்ப கன்னியர்மடம். 6

Page 19
அகல்விளக்காம் அத் யூட் மருத்தீன் , ஆசிச்ெ
அர்ப்பணிப்பை மூச்சாக்கி
அரும் பணியாற்றிச் செல்லு அருட்செல்விக்கு, அதிபருக் ஆசிகள் சொல்வதில் அக
கற்றதன் பயனை கல்விக்க காலமெல்லாம் கொடுத்த ே கடமை கட்டுப்பாட்டை உu கர்ம சேவகியை வாழ்த்துக
கல்விக்காய் பறந்து வந்த
களங்கமில்லாச் சிறுவருக்கு கருத்தாய் கல்வி கற்க்கும் கல்வித்தாயாய் தலைவியா
ஆசான்களுக்கு ஆலோசை அன்பு துறக்கா அருட்சகேரி அடையாளம் பதித்து செல் அதிபருக்கு ஆசிகள் பல
இறக்காத புகழுக்குரியவரா சிறப்புச் செயல் பல புரிந்த வெறுக்காத நெஞ்சம் கொ வேறு பணிக்குச் செல்லும்
மறக்காத மனிதருடன் சேர் மனம் நிறைந்த ஆசிகள் ஆண்டவர் அருள் வேண்டு

St. Peter's Church, Kuddiyiruppu, Vavuniya. Sri Lanka.
நிபர் அருட்சகோதரி அவர்கட்டு ஓர் செய்தி
}ம்
கு ம் நிறைகின்றது.
5ாய் மேதையை
பிராய் மதித்த கிறேன்.
5ம்
செல்வங்கட்கும் ய் வலம் வந்தார்.
ன ஞானியாய் தரியாய்
லும் ஆசிக்கிறேன்.
வராகி ண்டவராகி அதிபரை
ந்து கூறுகிறேன். கின்றேன்.
வண. T. ஜெயச்சந்திரன்

Page 20
வாழ்த்து
”உனது செயல்களால் உலகம் மலர்ந்தார் எம் திருநாதர் யேசுபிரான நெறிகளுக்கு அமைய கருணை, கடமை விதிகளைப் பேணி அதன்படி ஒழுகி ( இறுதியில் பெரும் படையெடுப்புடன் வேளையில், மக்கள் அனைவரும் வெளியேறி யாவற்றையும் இழந்து கட கடிது நடந்து ஈற்றில் வவுனியாவில் த ”உன்னைப்போல் அயலவனிலும் அ வார்த்தைப்படி, இளம்சிறார்கள், பெ பரிதாபநிலை கண்டு மனதில் துயரழு கல்விச்செல்வத்தை கைவிடாது தொடர அனைவரையும் அரவணைத்து, ஆதரவு நிலையில் அடைக்கலம் அருளிய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கல்லூரி அதிபர் அருட் சகோதரி ம.
இந்து சமுத்திரத்தின் 'முத்து’ நவரத்தின நாமங்களினால் வர்ண கொடுராத்தால் “குரங்குகளின் கையில் வேளையில் அபயங்கேட்டு ஒடிவந்த பெறக் கட்டிடங்கள் பலவற்றை தன கண்ணயராது உழைத்து மாணவிகள் சமைத்தவர் என்பது கண்கூடு. அதிபர் சுத்தியுடன் ஆற்றிய சேவையிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாகிய அை நிறைந்து உள்ளங்களில் உறைந்து, நவரத்தினங்களில் முதன்மையும், விலை நிகர் ஒளிர் மிளிர்ந்திருப்பார் என் உண்மையிலுமுண்மை.
எல்லோரினதும் நீங்கா நிை மாணவிகளனைவரின் மனங்களில் 6 தாய்க்கு பாசம்மிகு சேய்களின் நன் ஆயிரமாயிரங்கோடானுகோடி கூறி வ

F செய்தி
உன்னை அறியும்” என திருவாய் திருக்குடும்ப கன்னியர் சபையின் கண்ணியம், கட்டுப்பாடு எனும் சதுரங்க பாழ்ந்துகாட்டி, குறிப்பாக,1995ம் வருட யாழ்குடாநாடு சுற்றிவளைக்கபட்ட குடும்பம் குடும்பமாக வெறுமையாக லரிகளையும், கானகத்தையும் கடந்து ஞ்சமடைந்து அல்லலுற்ற வேளையில் ன்பு கொள்வடி எனும் கிறீஸ்துவின் ண்களின்பால் இரக்கமும்,அவர்களின் ழம் நிறைந்தவராக, எதையிழப்பினும் , சாதி, மதபேதமின்றி நாடிவந்த மகளிர் நல்கி, எவ்வித இடவசதி களுமில்லாத ஒர் உன்னத இதயம் கொண்ட எம் இறை அன்னை மரியாளின் குழந்தை ம. மடுத்தீன் என்றால் மிகையாகாது.
என்றும் தீவுகளின் ”மரகதம்” என்றும் ரிக்கப்படும் நாடு,இன,மதவெறியின் பூமாலையாக” சின்னாபின்னமாக்கப்பட்ட
மங்கையரனைவருக்கும் கல்வியறிவு து விடாமுயற்சியினால் கட்டியெழுப்ப சின் கல்விக்கண்களைத் திறக்க வழி ஸ்தானத்தில் இருந்து, அம்மா இதய ஒய்வு பெறினும், சொந்த நாட்டிலேயே னத்து ஈழத்தமிழரின் நெஞ்சங்களில் இதயங்களில் இணைந்து வையகத்தில் )மதிப்பும், பெறுமதிமிக்கதுமான "வைரம்” பது மட்டும் உண்மை, உள்ளமை,
ண்வலைகளில், நிச்சயமாக மாணவ, ன்றென்றும் நிலைத்து தூய ஆளுனர் நி மறவா அன்பு நிறை வணக்கங்கள் ாழ்த்தி விடைபெறுகின்றோம்.
அ. செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்

Page 21
சேவை நல
வன்னி மாவட்டத்தில் ஒரு தலை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் பெருமை கொள்கிறோம். கல்லூரியில் ஏறத்தாழ 15 வருடங்களாக அயராது மடுத்தின் அவர்களின் பங்கு மிக முச்
ஒரு கல்லூரி என்ற வகைய மனப்பாங்குடன் இக்கல்லூரியின் ஒவ்வே தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித் வவுனியா கல்விச் சமூகம் நன்கறியும். இ மிகச் சிறந்த கல்விப் பெறுபேறுகளை மட்டத்திலும் பெற்றிருந்தது மட்டுமல்ல விளையாட்டுத் துறைகளிலும் முன்ன ஒவ்வொர் மாணவரிடத்திலும் அன்பு கா ஒரு அன்னைபோல் அருட்சகோதரி அவ தேவையைப் பூர்த்திசெய்வதற்கு பார அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உதாரணமாக, கல்லூரியில் அமைந்து அன்றைய நிலையில் வன்னி மாவட் பணிகள் பல இருந்த வேளையில், ! ஒதுக்கீட்டில் அமைத்துத்தரும்படி அவ கூருகிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, 1995 பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து அவர்களை பாடசாலையில் சேர்த்துக் நிலையில் முன்னாள் பாராளுமன்ற அவர்களின் உதவியுடன், கல்லூரி வள கொட்டில்களை அமைத்து அம்மான தொடர்வதற்கு அரும்பாடுபட்டமை அரு ஒரு முத்தாய்ப்பு.

ன் பாராட்டு
சிறந்த முன்னணி கல்லூரியாக இன்று மகா வித்தியாலயம் திகழ்வதையிட்டு இவ்வளர்ச்சியில், அங்கு அதிபராக சேவையாற்றிய, அருட்சகோதரி M.M கியமானதாகும்.
பிலல்லாது தனது கல்லூரி என்ற ார் துறையிலும், ஒவ்வொர் வளர்ச்சியிலும் ந்து அவர் செயலாற்றினார் என்பதனை }வரது சேவைக்காலத்தில் இப்பாடசாலை
அகில இலங்கை ரீதியிலும் மாகாண ாமல், கலை, கலாச்சார துறைகளிலும், னி வகித்தது. அங்கு கல்வி கற்கும் ட்டி, கண்டித்து அவர்களின் வளர்ச்சியில் ர்கள் கவனம் செலுத்தினார். கல்லூரியின் ாளுமன்ற உறுப்பினர்களுடனும் அரச சளைக்காமல் போராடுவார். அதற்கோர் ள்ள கேட்போர் கூடத்தை குறிப்பிடலாம். டத்தில் அத்தியாவசிய அபிவிருத்திப் கேட்போர் கூடத்தை பாரளுமன்ற நிதி என்னை நெருக்கியதை நான் நினைவு
ல் யுத்த சூழலில் யாழ்ப்பாணம், வன்னி வவுனியா வந்த மாணவர்களுக்காக, கொள்ள போதிய கட்டிடவசதியில்லாத
உறுப்பினர் அமரர் ச.சண்முநாதன் ாகத்திற்கு வெளியே நிலத்தைப் பெற்று ாவர்களின் கல்வி சீரழிந்து விடாமல் ட்சகோதரியின் தன்னலமற்ற சேவைக்கு

Page 22
பொதுவாக சேவைமனப்பாங்கு பு அருட்சகோதரி எம்.எம் மடுதீன் அவர் கல்லூரிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொ பேருதவியாக இருந்தது.
சேவையிலிருந்து ஒய்வு பெற்றா களும் தொடர்ந்தும் கல்லூரிக்கும் சந்தேகமில்லை.

அருகி வரும் எமது சமூகத்தில் அதிபர் களின் தன்னலமற்ற உயரிய சேவை ந்த எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும்
லும் அவரது ஊக்கமும், ஆலோசனை சமூகத்திற்கும் கிடைக்கும் என்பதில்
ர்நி
〉ས་མོ་ ཡོད། ། ། །
த. சித்தார்த்தன், பா.உ வன்னி மாவட்டம்.
10

Page 23
இலட்சிய (Ideal Pr
வவுனியா மாவட்டத்தில் மட்டும6 இலங்கை ரீதியாக பிரபல்யம் பெற்று, எ வருகின்ற முன்னணி பாடசாலை இறைம்பைக்குளம் மகளிர் மகாவித்திய நிலைக்கு காரணமானவர் இதன் அதி அவர்களேயாவார். இவர் அகவை அறு வெளியிடப்படும் மணி விழா மலருக கிடைத்ததையிட்டு பெருமகிழ்வடைகின் துறவற வாழ்வை மேற்கொண்ட அருட் முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளா
யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலி ஆசிரியராகவும், வ / இறம்பைக்குளம் பதினைந்து ஆண்டுக்கு மேலாக தலை யுள்ளார். இவரது கடும் உழைப்பு, இலட்சியமனப்பான்மை கண்டு கல்விச்
வியந்து போற்றுகின்றனர்.
எனது தொகுதியில் அமைந்து மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அருட்சகோதரி மடுத்தீன் அவர்கள். அதி பாடசாலை என்றால் வ / இறம்பை போல இருக்க வேண்டும் என பல முகாமைத்துவம், திட்டமிடல் உட்பட 5 களையும், செயற் பாடுகளையும் வெ
இவரது காலத்தில் கல்வி, வின செயற்பாடுகளில் மாவட்ட மட்டத்தி சாதனைகளை பாடசாலை புரிந்
அருட்சகோதரியின் மணிவிழாவை யெ

அதிபர் incipal)
ல்ல வடக்கு கிழக்கிலும் ஏன் அகில மது மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து யாக விளங்குகின்றது வவுனியா ாலயம். இப்பாடசாலையின் இன்றைய iபர் அருட்சகோதரி எம்.எம் மடுத்தீன் பதை எய்தி ஒய்வு பெறுவதையொட்டி $கு வாழ்த்துரை வழங்க வாய்ப்புக் றேன். சமயம், சமூகப் பணிகளுக்காக சகோதரியவர்கள் கல்வித் துறையில்
.
யா, வவுனியா ஆகிய பிரதேசங்களில் மகளிர் மகா வித்தியாலயத்தில் சுமார் சிறந்த அதிபராகவும் அரும்பணியாற்றி
அர்ப்பணிப்பு, தியாகம், ஆளுமை, சமூகம் மட்டுமல்ல, பொதுமக்களும்
ள்ள வ / இறம்பைக்குளம் மகளிர் தன்னை முழுமையாக அர்ப் பணித்தவர் பர் என்றால் அருட் சகோதரி மடுத்தீன்: க்குளம் மகளிர் மகா வித்தியாலயம் நம் கனவுகாணும், பின்பற்றுமளவுக்கு கல துறைகளிலும் சிறப்பான சிந்தனை ளிப்படுத்தியவர்.
)ளயாட்டு, ஒழுக்கம், இணைந்த பாடச் ல், தேசிய மட்டங்களிலும் பல்வேறு துள்ளமை யாவரும் அறிந்ததே. ாட்டி மகிழ்வுறும் அதே வேளை மிகச்
1

Page 24
சிறந்த அதிபர் ஒருவரை நாம் இழப்பது வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடிே எதிர்கால அதிபரும் இவரது அடிச்ச வாழ்த்துக்கள்.
அருட்சகோதரி மடுத்தீன் அவர் வவுனியா மக்கள் என்றென்றும் நினை என்பது உறுதி. நீண்ட ஆயுளைப் ெ
பிரார்த்திக் கின்றேன்.
(54

மிகவும் துரதிஷ்டவசமானது. இவரது னமானது. எனினும் இப் பாடசாலையின்
வட்டை பின்பற்றி பணியாற்ற எனது
களையும், அவரது சேவை களையும் விலிருத்தி அவரை வாழ்த்தி போற்றுவர் பெற்று நலமுடன் வாழ இறைவனைப்
ர்றி
۶7 عطf 2 ந. சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர். வன்னி மாவட்டம்.

Page 25
மகத்தான ே பாராட்டு
வவுனியா மாவட்டத்திலே பெ கல்லூரியாக தலைநிமிர்ந்து நிற்பது வி (தேசிய பாடசாலை) ஆகும். வவுனிய வளர்க்கும் நோக்குடன் மகளிர் கல்லு அவ்வாறு வெற்றிகரமாக செயலாற்றுவ மேற்கொண்ட உன்னதமான சேவையே
“ஒரு மனிதன் எத்தனை காலம் ( காலங்களிற்கு என்ன செய்தான் என் தான் வாழ்ந்த வாழ் நாளிலே இவ்லி முடியாத அளவிற்கு 1989ம் ஆண்டு வருடகால அவரின் சேவை அமைந்துள்6 பல துன்பங்கள் நிறைந்த சூழலிலும் கல்வியிலும் சரி திறம்பட வழிநடத்தி பெருமை அருட்சகோதரி மடுத்தீன் மடுத்தீன் அவர்களின் சேவை திறம்ப பக்கச் சார்பு எதுவுமின்றி பொதுந சிறப்பானது என செயற்பட்டமையே க மேற்கொண்ட இவர் சேவையிலிருந்து மட்டுமன்றி இம்மாவட்டத்திற்கே பெரு வருடகாலமாக வெற்றிகரமாக இம் உருவாக்கிய பல்வேறுபட்ட சேவைகை அவர்களை நான் மனமார பாராட்டுவ
4قالي

சவையினை
கிறேன்
ண்களுக்கென தனித்துவம் வாய்ந்த வ/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியே Iா மாணவிகளின் கல்வி நிலையினை ாரி பல வழிகளில் செயலாற்றுகிறது. தற்கு அருட்சகோதரி ம. ம. மடுத்தீன்
காரணமாகும்.
வாழ்ந்தான் என்பது பெரிதல்ல. வாழ்ந்த பதே முக்கியம்” அதற்கு அமைவாக வவுனியா மாவட்டம் என்றுமே மறக்க முதல் இன்று வரையான பதினைந்து ளது. கடந்த போர்க்கால சூழ்நிலையிலும் ) மாணவர்களை ஒழுக்கத்திலும் சரி, அவர்களின் வெற்றிக்கு துணை நின்ற அவர்களையே சாரும். அருட்சகோதரி ட அமைந்ததற்கு சுயநலம் இல்லாது, லத்தோடு மாணவர்களின் சேவையே ாரணமாகும். இவ்வாறான சேவைகளை ஓய்வு பெறுவது இப்பாடசாலைக்கு ம் இழப்பாகும். ஆயினும் பதினைந்து மாவட்த்திலே பல கல்விமான்களை ள புரிந்த அருட்சகோதரி ம. ம. மடுத்தீன் தில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
sts
ேேடி,
K. R. குகனேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்

Page 26
வவுனியா அரச அதிபர் திரு
ஆசிச்
வவுனியா இறம்பைக்குளம் மக பதினைந்து வருடங்களாக அதிபரா திகதியிலிருந்து இளைப்பாறிச் செல்லும் அவர்களுக்கு நன்றியுணர்வுடன் சேவை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள், ப நடாத்துவதையிட்டு பாராட்டுகிறேன். ! செய்வது பொருத்தமானதாகும். இம் ம மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்ே
வவுனியா மாவட்டத்தில் மட்டுப முதன்மையாகவும் முன்மாதிரியாகவும் சாதனைகள் படைத்து வருவதற்கு அரு இதயசுத்தியுடன் கூடிய அர்ப்பணிப்ட சமூகத்தை ஒன்றிணைத்து அவற்றின் ஆகியன காரணமாகும். இதன் பல அதிபர்களில் ஒருவராக தெரிவுசெய் ஆளுமைக்கும் சிறந்த வழிகாட்டலுக்
1996ஆம் ஆண்டு பாரிய இடம்ெ மாணவர்களுக்கு கல்வி வசதிகள் செ இருந்தது. அக்காலகட்டத்தில் இம் L வேண்டுமென என்னால் கோரிக்கை புதிய கட்டிடங்கள்.அடிப்படை வசதிகள்
வரை உள்ள வளங்களைப் பயன்
நேரம் பார்க்காது சிறப்புடன் சேவையா
வடக்கு கிழக்கு மாகாண கல் ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழா ! பொறுப்புடன் பிரமிக்கத்தக்க வகை வவுனியா மாவட்டத்திற்கும் ப்ெருை
-1

. க. கணேஷ் அவர்களது
செய்தி
ளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த கச் சேவையாற்றி 25.02.2004 ஆம் ) வண. அருட்சகோதரி எம்.எம்.மடுத்தீன் நலன் பாராட்டுவிழா ஒன்றை பாடசாலை ாடசாலை சமூகம் ஆகியன இணைந்து இவ்விழா தொடர்பில் மலர் வெளியீடு லருக்கு வாழ்துச் செய்தி அனுப்புவதில் றன்.
0ல்ல வடக்கு கிழக்கு மாகாணத்தில் ) சகல துறைகளிலும் இப்பாடசாலை ட்சகோதரி எம்.எம்.மடுத்தீன் அவர்களின் சேவை, விடாமுயற்சி, பாடசாலை அதி கூடிய ஈடுபாட்டை ஏற்படுத்தியமை னாக அகில இலங்கையில் சிறந்த யப்பட்டு கெளரவிக்கப்பட்டது அவரது கும் கிடைத்த வெகுமதியாகும்.
பெயர்வு ஏற்பட்ட போது இடம்பெயர்ந்த ய்து கொடுப்பது பாரிய பிரச்சனையாக
மாணவர்களை பாடசாலையில் சேர்க்க
விட்டபோது எதுவித தயக்கமுமின்றி அரசினால் ஒழுங்குபடுத்தி வழங்கப்படும் படுத்தி மனிதாபிமானத்துடன் காலம் ாற்றியது பாராட்டப்பட வேண்டியதாகும்.
வி அமைச்சினால் நடாத்தப்பட்ட 2003 இப்பாடசாலையில் இடம் பெற்ற போது யில் செயற்பட்டு இப்பாடசாலைக்கும்
மை தேடித்தந்தமை இவரது சிறந்த
4

Page 27
முகாமைத்துவத்திற்கு எடுத்துக்காட்ட
பெண்கள் பாடசாலை என் ஏற்படுத்துமுகமாக இவரால் மாணவர்க கட்டுப்பாடு, ஆசிரியர்களுக்கிடை பாடசாலைக்கு புகழையும் பெருமைை
நிலைத்து நீடித்து இப்பாடசாலை வேண்டுமென விரும்புகின்றேன்.
சிறந்த அதிபர் என்ற வகை நற்பெயரை ஈட்டித்தந்து புகழோடு இ எம்.எம்.மடுத்தீன் அவர்களை கல்வி சமூ எனக்கு நம்பிக்கையுண்டு.
கல்விச்சேவையில் இருந்து சேவையில் ஈடுபடஉள்ளார் என்பதை ஆயுள் பெற்று அவரது ஆன்மீகப் பணி பாராட்டு விழா சிறப்புடன் நடைபெறவ

கும்.
ற வகையில் உரிய பாதுகாப்பை ளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒழுக்கம், யே ஏற்படுத்திய கடமையுணர்ச்சி யயும் பெற்றுக் கொடுத்ததுடன் இவை தொடர்ந்தும் சாதனைகள் படைக்க
கயில் சேவையாற்றி மாவட்டத்திற்கு ளைப்பாறிச் செல்லும் அருட்சகோதரி
)கம் நன்றியுடன் நினைவுகூரும் என்பதில்
இளைபாறிச் சென்றாலும் ஆன்மீக அறிகின்றேன். அதிபர் அவர்கள் நீண்ட f செழித்து தழைக்கவும் சேவை நலன் பும் வாழ்த்துகின்றேன்.
_-e- க. கணேஷ் அரச அதிபர்
வவுனியா.
15

Page 28
Rev. Sister Maduthee
As a former Regional Directo happy to pay glowing tribute to the ol Sister M. Madutheen on the eve of h over a span of 15 years she had take cepted triumph and setback with equ greatness.
She continued the great tasks: Vavuniya in developing the girls with mitment. She always considered a gr tual growth and self-fulfillment.
I remember the period when sh munity was virtually defenseless in t ation with great courage and this resu fidence for a better future.
Under her leadership she used and equipment to develop the girls. youthful energies to productive ende mindedness of purpose, she worked values and respect for human beings
Her great contribution to Educ. the words of Winston Churchill who and laborious task of years' In the g her valuable work in Education and
will be remembered for ever.
God

en - A Great Principal
of Education, Vavuniya, I feel very utstanding Service as Principal of Rev. er retirement. ln her Successful career in the School to great heights. She acanimity which is the hall mark of her
started by the Holy Family Sisters in h a sense of dedication and great comeat joy in leading children to intellec
e took over the School, the entire comhe face of violence. She faced the situlted in the community regainning con
all her resources, teachers, buildings She always believed in diverting the avours. With great intensity and single in building among her girls timeless
ation at Vavuniya could be reflected in said "To build may have to be the slow great spirit of the Holy Family Sisters, development of the Girls at Vavuniya
Bless
S. Navaratnarajah Former Director of Education Vavuniya.
16

Page 29
&larly 65 . . . . . . . . . . .
தமிழீழ தாயகத்தில் அ
ஆற்றல் மிக்க அறில்
தேசத்திற்காக உ(
ஒய்வு பெறும் மா
நல்லாசானே! அ
தாயின் கனிவுடனும் ஆ
கடமையாற்றி, மாணவர்
எங்களின் மனங்களிலும்
தங்களின் சேவையை
அன்புச் சகோதரி எம். எம்
தாங்கள் பாடசாலை வாழ்வி
தங்களின் சேவையும் அறிவும்
தேச விடுதலையுடன் என்ே
எங்களின் அன்ப
54

ரும்பெரும் சேவையாற்றி
பியல் சமூகமொன்றை
நவாக்கி தந்துவிட்டு
ண்புமிகு அதிபரே!
அருட்சகோதரியே.
ஆசானின் கண்டிப்புடனும்
மனங்களில் மட்டுமன்றி
இடம்பிடித்துக் கொண்ட
நாம் பாராட்டி நிற்பதுடன்
யூட் மடுத்தீன் அவர்களே!
ல் ஒய்வு பெற்று சென்றாலும்
அன்பான ஆன்மீக வழிகாட்டலும்
றென்றும் நிலைபெற்று நிற்க
ான வாழ்த்துக்கள்
இவ்வண்ணம் அன்புடன் ஞா. அலை அரசியல்துறை மகளிர் தமிழீழ விடுதலை புலிகள் வவுனியா மாவட்டம்

Page 30
வடக்குகிழக்கு மாகாணக விளையாட்டுத்துறை அ சேவைநலன்
வாழ்த்துச்
அருட்சகோதரி யூட் மடுத்தீன் அலி அருஞ்சேவையாற்றி இறம்பைக் குளம் ம இருந்து இளைப்பாறு கின்றார். அவரது
சமூதாயத்திற்கும் நாட்டுக்கும் ஏர கல்விமான்களை, அறிஞர்களை உருவி
வவுனியா இறம்பைக்குளம் மக அதிபராக இருந்த காலப்பகுதி அக் கல் அவரது ஆளுமையும், எடுத்த கருமங் ஆக்கபூர்வமான சிந்தனை, செயற்பாடுக ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அ மட்டுமல்ல, அவர் கற்பித்த ஏனைய விளங்குவதைக் காண முடிகிறது. கரு
கல்விச் சமூகத்தால் மதிக்கப்பட்டவரா
அவரது வேவைக்கு நன்றி கூறுவது இன்னும் சிறந்தாக அமைய இறைவன
60
-1

ல்வி, பண்பாட்டலுவல்கள்
மைச்சு செயலாளரின்
பாராட்டும்
செய்தியும்
வர்கள் கல்வித்துறையில் நீண்ட காலம் களிர் மகா வித்தியாலயத்தில் அதிபராக
கல்விப்பணியி னுாடாக அவர் எமது ளாமான துறைசார் நிபுணர்களை,
பாக்கித் தந்து ள்ளார்.
ளிர் மகா வித்தியாலயத்தில் அவர்
ஸ்லூரியின் பொற்காலம் எனக் கூறலாம். வகளை ஒழுங்காக நடத்தும் திறனும் 5ளும் ஏனைய பாடசாலை அதிபர்கட்கு வரிடம் கற்ற மாணவர் குழாம் கல்வியில் ப பண்புகளிலும் சிறந்தவர் களாக னையும் கண்டிப்பும் நிறைந்தவராகவும்
கவும் அருட்சகோதரி திகழ்கின்றார்.
டன் அவரது இளைப்பாற்றுக் காலம் னைப் பிரார்த்திக்கின்றேன்.
திரு. ஆர். தியாகலிங்கம்
செயலாளர்.
வடக்கு கிழக்கு மாகாண கல்வி,
ன்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை

Page 31
மணிவிழா மலர் ஆசிரியர்குழுவினர், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி வவுனியா,
மாகாண கல்வி வாழ்த்து
நீண்டதோரு கல்விப் பாரம்பரியத்தி மகளிர் மகாவித்தியாலயத்தின் கல்வி, வந்த வணக்கத்திற்குரிய அருட்சகோ அகவையுடன் தனது பாடசாலை நிர் போகின்றார்.
வவுனியா மாவட்டத்தின் கல்: சாதனையை நிலைநாட்டி வரும் வவ வித்தியாலயம் அருட்சகோதரி 1 முகாமைத்துவத்தின் கீழ் உன்னதமா பெற்று விளங்கி வருகின்றது.
எங்கே ஒழுங்கும் கட்டுப்பாடுப் கல்வியுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ச காணப்படும் என்பதற்குச் சான்றாக வ6 ஒரு பாடசாலையாக வவுனியா
விளங்குகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளுக் பணியையும் இதயசுத்தியுடன் மேற்கொ அவர்கள் கல்வி முகாமைத்துவப் ட

மகாணக்கல்வித்திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம் திருகோணமலை
10.02.2004
ப்பணிப்பாளரின் ச் செய்தி
ன் ஆணிவேராக நின்று இறம்பைக்குளம்
பண்பாட்டு விழுமியங்களை வளர்த்து தரி ம.ம.மடுத்தின் அவர்கள் அறுபது வாகப் பணியிலிருந்து ஒய்வு பெறப்
வி அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க புனியா இறம்பைக்குளம் மகளிர் மகா ம.ம.மடுத்தின் அவர்களின் நேரடி ன ஒரு மகளிர் கல்லூரியாக பெயர்
) பேணப்படுகின்றதா அங்கே நல்ல சிறந்த முகாமைத்துவ கட்டமைப்பும் வுனியா மாவட்டத்தில் குறிப்பிடக் கூடிய இறம்பைக் குளம் மகளிர் கல்லூரி
கு மேலாக இறைபணியுடன் கல்வி ண்டு வந்த அருட்சகோதரி ம.ம.மடுத்தின் பணியிலிருந்து 2004 ஆம் ஆண்டுடன்
9

Page 32
ஒய்வு பெற்று இன்னுமொரு உன்னத பதற்காகத் தயாராகி வருகின்றார். அ6 கூரும் இந்த நேரத்தில் வவுனியா நகர விழா எடுப்பது கல்விப் பணியிலி ஒவ்வொருவருக்கும் ஒரு நெஞ்சுரத்தை
அந்த வகையில் நிறைவான கல் தன்னை முழுமையாக அர்பணிப்பதற்கு சகோதரி அவர்கள் இன்னும் பல ஆ இந்த மக்களுக்கும், பிறந்த மண்ணு என்று ஆண்டவணை வேண்டுகின்றேன்
”அவரது சேவையைக் கெள மணிவிழாமலர் சிறப்புடன் வெளிவர நெஞ்சைத் தொடும் வகையிலும் அமை கொள்கின்றேன்.

மான பணிக்குத் தன்னை அர்ப்பணிப் வரது சேவையின் மகிமையை நினைவு ம் அவரை வாழ்திப் பாரட்டு வதற்காக * தம்மை இணைத்துக் கொண்ட யும்,நம்பிக்கையையும் கொடுக்கின்றது.
விப் பணியை செய்து இறைபணிக்காக த இறை ஆசிபெற்றுச் செல்லும் அருட் ஆண்டுகள் இந்த மண்ணிலே வாழ்ந்து |க்கும் சேவைகளை ஆற்ற வேண்டும்
T.
ரவிக்கும் முகமாக வெளியிடப்படும் வும், அவரது மணிவிழா நிகழ்வுகள் ய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
- ܐܝܖ
எஸ்.மகாலிங்கம்
மகாணக்கல்விப்பணிப்பாளர்
மாகாணக்கல்வித்திணைக்களம்,
திருகோணமலை.

Page 33
வவுனியா தெற்கு வலய திரு. இ. விசாகலி ஆசிச்
நீர்வளமும் நிலவளமும் நிறை செல்வத்தை வளர்த்து நல்ல பிரஜைக வரும் முன்னணிப் பாடசாலைகளில் ஒ மகளிர் மகாவித்தியாலயம் விளங்குகி காலப்பகுதியில் அதிபராகப் பணியாற்றி அவர்கள் இப்பிரதேசத்தில் வாழு வாழ்க்கைக்கான அடித்தளத்தை சிந்தனையுடனும் அர்ப்பணிப்புடனும் ( சேவையிலிருந்து ஓய்வு பெறும் வேை ஆசிச்செய்தி வழங்குவதில் பெருமகி அவர்கள் 1989ம் ஆண்டிலிருந்து இப்பிரே அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகை வகையிலும், கற்றல் தொடர்பான உய செய்யும் வகையிலும், எதிர்கால ச6 வகையிலும், தனது முகாமைத்துவக் அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோரு முன்னெடுத்துச் சென்றமை குறிப்பிடத் அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் ஈட்டுவதற்கு துணையாக அமைந்துள்ள பாராட்டுகிறேன்.
“உலகிற்கு ஒளியாக” என்ற விரு விளங்கும் இப்பாடசாலை மாணவர்க செயற்பாடுகள் அனைத்திலும் ஒலி ஒவ்வொருவரும் தம்பணியைச் சிறப்புடன் இந்த வகையிலும் எந்த நேரத்திலும் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதோடு நடைமுறைப்படுத்தும் அதிபரையே ப
ஒரு அசிரியராக, அதிபராக, கெ அதிபராக கடமையாற்றிய அருட்சகே

பக்கல்விப் பணிப்பாளர்
ங்கம் அவர்களின்
செய்தி
ந்த வன்னி வள நாட்டின் கல்விச் களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு ஒன்றாக இன்று வ / இறம்பைக்குளம் ன்றது. இப்பாடசாலையில் நீண்ட ஒரு வரும் அருட்சகோதரி ம. ம. மடுத்தீன் ம் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுப்பதற்கு தியாக செயலாற்றி வருகின்றார். இவர் தனது )ளயில் வெளியிடப்படும் இம்மலருக்கு ழ்ச்சி அடைகின்றேன். அருட்சகோதரி தேச மாணவச் செல்வங்களை எதிர்கால 5யிலும் சமூக இசைவாக்கம் பெறும் ர்ந்த சிந்தனை ஆற்றல்களை விருத்தி வால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய
குழுவினர், ஆசிரியர்கள், பாடசாலை டன் இணைந்து கல்வி அபிவிருத்தியை தக்கது. இவரது அளப்பரிய சேவையும் இப்பாடசாலை பெரும் சாதனைகளை து என்பதை பெருமையுடன் சுட்டிக்காட்டி
து வாக்கினை அடி நாதமாகக் கொண்டு 5ள் பாடவிதான, இணைப்பாடவிதான ரிவீசி வருவது பாடசாலையிலுள்ள ன் ஆற்றி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இப்பாடசாலையின் கல்வி முன்னேற்றம் அச்சிந்தனைகளை செயல் வடிவில் ாராட்ட வேண்டும்.
ாத்தணி அதிபராக, தேசிய பாடசாலை ாதாரி அவர்கள் 1996ம் ஆண்டு தேசிய
21

Page 34
ரீதியில் சிறந்த அதிபராக தெரிவு ெ மாவட்டத்திற்கு மட்டுமன்றி வடக்கு - திற்கும் பெருமை தேடித்தந்த விடயம காலத்தில் இப்பாடசாலையில் கல்வி ஆ செய்து பார்க்கும் போது 5ம் ஆண்டு
சாதாரணதரப் பரீட்சை, க. பொ. த உயர்ந்து செல்வதை புள்ளிவிபரங்கள் 6 நிலை தொடர்ந்து பல வருடங்களாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் எண்ணிக்கை பல்கலைக்கழகத்திற்கு த அதிகரித்து வருவதுடன் இவற்றுக்கெலி ஆண்டு க. பொ. த உயர்தரப் பரீட் லிருந்து 6 மாணவர்கள் 03 பாடங்களிலு பாடசாலை வளர்ச்சியின் உயர்நிலை6
வ/இறம்பைக் குளம் மகளிர் அடிப்படையில் முறைசார், முறைசாரா, ( நடைமுறைப்படுத்தி சமநிலை ஆளுமை அருட்சகோதரி அவர்கள் தனது அதிபர் பணியில் முழுமையாக தம்மை ஈடுபடுத் எமது இளைய தலைமுறையினருக்கு வரவேண்டுமென கேட்டு இவ்வளப்பரிய எழும் ஆசிகளையும் வாழ்த்துக்களை
АЪА
d -

செய்யப்பட்டு விருது பெற்றமை எமது கிழக்கு மாகாணத்திற்கும் தமிழினத் ாகும். இதுமட்டுமன்றி இவரது சேவைக் அபிவிருத்திச் செயற்பாடுகளை மதிப்பீடு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ. த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த முன்னணி இருந்து வருவது பெருமைக்குரியது ரின் படி பல்கலைக்கழகம் செல்வோர் தருகிபெற்றோர் எண்ணிக்கை என்பனவும் ஸ்லாம் சிகரம் வைத்தாற் போல 2003ம் சைப் பெறுபேறுகளில் சகலதுறைகளி ம் அதிவிஷேட சித்தி பெற்றுள்ளமையும் யை எடுத்துக்காட்டுகிறது.
மகாவித்தியாலயத்தில் நீண்டகால முறையில் கலைத்திட்ட செயற்பாடுகளை யுடைய பிரஜைகளை உருவாக்கியுள்ள சேவையிலிருந்து ஓய்வுபெற்று ஆன்மீகப் தப்போகும் இவ்வேளையில் தொடர்ந்தும் தம்மாலான கல்விப்பணிகளை ஆற்றி ப சேவைக்கு எனது அடிமனதிலிருந்த பும் தெரிவிக்கிறேன்.
ர்நி
இ. விசாகலிங்கம்
வலயக்கல்விப்பணிப்பாளர்
வவுனியாதெற்கு

Page 35
எதிர்காலம் நல்
அறுபது வயதுவரை அயராத அடியவளாக, மறுபுறம் வருங்கால கல்விக்கூடத்தின் அதிபராக, எத்தை அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்கள் நிலைத்திருக்கும்.
சிறந்த அதிபர் என்ற விருது கட்டிடங்கள்! பாராட்டுக்குரியதான ெ ஆசிரியர்களின் பரிபூரண ஆதரவு! இ6 தலைமைத்துவப் பண்புக்கும், நிர்வாகத் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக வவுனி மன்ற இணைப்பாளர் சூரியகலா அமர இருந்து, அனைத்து ஆதரவையும் நல்! நின்று பணியாற்றிய பண்பை நாம் எ6
அருட் சகோதரி யூட் மடுத்தீன் பெற்றாலும், கலைப்பணியில் எங்களே நம்பிக்கையுடன் அவரின் எதிர்கால இறைவனை வேண்டி வாழ்த்தி நிற்கில்
a శాA

லமே அமைய
உழைப்பு ஒரு புறம் ஆண்டவன் சந்ததியின் வளத்திற்கு உரமூட்டும் னையோ சாதனைகள்! அத்தனையும் ரின் நீங்காத நினைவாக எம் நெஞ்சில்
புதிதாக எழுந்து நிற்கும் பாடசாலை பாதுப் பரீட்சைகளின் பெறுபேறுகள்! வை அனைத்தும் அருட் சகோதரியின் திறமைக்கும், ஆளுமைச் செழுமைக்கும்
யா திருமறைக்கலாமன்ற வளர்ச்சிக்கும், நாதனுக்கும் என்றும் உறுதுணையாக கி கலைவழியில் எம்முடன் இணைந்து ன்றும் மறக்க முடியாது.
அவர்கள் கல்விப் பணியில் ஒய்வு ாடு என்றுமே இணைந்திருப்பார் என்ற ம் நலமே அமைய எல்லாம் வல்ல ன்றேன்.
நீ. மரியசேவியர் அடிகள் திருமறைக் கலாமன்றம்

Page 36
வாழத்து
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அவர்களது 60வது அகவை நிறை6ெ விழாக்காணும் இவ்வேளையில் வாழ்த்து தம்மை அர்பணித்துள்ள அருட்சகோத வாழ்ந்தார். கல்வி என்ற ஒளித்தாரை இருளினை அகற்றுவதற்காக ஒவ்வெ ஆக்கியவர்.
வவுனியா மாவட்டத்தில் சிறந்த தேசிய ரீதியில் சிறந்த பரீட்சைப் பெ சா/தரம் ஆகிய வற்றில் சித்தியை செயற்பாடுகளிலும் தனது பாடசாலையை செய்தவர்.
தன் பாடசாலையில் மட்டுமல் மாணவர்களை இனங்கண்டு உணவு, 3 அரும்பணியாற்றியவர். தேசிய ரீதியில் செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இத காரணமாகும்.
அநீதியினைக் கண்டு கொதித்ெ இன் சொல் மலர்ந்த முகம் என் குணங்களாகும். அன்பெனும் சமூகத்த அயல் பாடசாலை அதிபர்களுக்கு முe அதிபராகக் கடமையாற்றி ஏனைய ஆ முகாமையாளருக்கான சுவையான ே நடையும், நேர் கொண்ட பார்வையும், கு மாவட்டத்தில் ஒளிவிளக்காகத் திகழ்
தனது பேச்சு மூச்சு முழுவதும் த இலக்காகக் கொண்டு வாழ்ந்த அருட்ச என்றும் மறக்க முடியாது. அவர் மேலு உள்ளங்களுக்கு ஆறுதலாக இருப்பதற் அவரை பெருமிதத்துடன் வாழ்துகின்ே
தி பிரதிக்க

செய்தி
அதிபர் அருட்சகோதரி யூட் மடுத்தீன் வய்தியதை முன்னிட்டு ஒய்வு பெற்று கிறேன். பெரும் இறைத் தொண்டுக்கென ரி அவர்கள் கல்விச் சேவையை கருதி வாயிலாக சமூகத்தில் வியாபித்துள்ள Tரு மாணவியையும் ஒளிரும் தீபமாக
ஒரு பாடசாலையை உருவாக்கியவர் றுபேறுகளை தரம் 5, க.பொ.த உத, டயச் செய்தவர். இணைபாடவிதான ப தேசியரீதியில் முதல் இடத்தைப்பெறச்
)ல அயல்பாடசாலைகளிலும் ஏழை உடை, கற்பித்தல் உபகரணம் வழங்கி ல் இவர் சிறந்த அதிபராகத் தெரிவு நற்கு இவரது கண்ணியமான சேவையே
தெழும் மனம், அரவணைக்கும் பண்பு, பது அவருக்குகேயுரிய வசீகரமான ால் ஆசான்களின் மனதை வென்றவர். ன்மாதிரியாகத் திகழ்ந்தவர். கொத்தணி அதிபர்களை வழிப்படுத்தியவர். சிறந்த பச்சும்,சுவையான சிரிப்பும், மிடுக்கான தளிர்ந்த இதயமும் கொண்டு வவுனியா ந்தவர்.
னது பாடசாலைக் கல்வி வளர்ச்சியையே கோதரி அவர்களை வவுனியா மாவட்டம் லும் தனது இறை வாழ்வின் மூலம் பல கு இறைவரங்களை அருள்புரிய வேண்டி றேன்.
ருமதி. எஸ். அன்ரன்சோமராஜா ல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி)
வவுனியா தெற்குவலயம்.
24

Page 37

மாணவர் மத்தியில்

Page 38


Page 39
வவுனியா பிரதே வாழ்த்து
வவுனியா இறம்பைக்குளம் மக அருட்சகோதரி ம. ம. மடுத்தீன் அவர்க முன்னிட்டு வெளியிடப்படும் மணிவிழா வழங்குவதனையிட்டு பெருமகிழ்ச்சிய தனிப்பெரும் சேவையினாலும் மிகவும் தசாப்தத்திற்கு மேற்பட்ட காலம் இப் அளப்பெரும் சேவையினை வன்னி ம விடப்போவதில்லை. எளிமையான தோ சிந்தனையும், எல்லோரையம் இலகுவி வார்த்தைகளும் அறிவாற்றலும் அருட் அம்சங்களாகும். மிகவும் நெருக்க மாவட்டங்களிலும் இருந்து இடம்பெயர்ந் குறியுடன் வந்த எமது மாணவச் செ6 அன்புகாட்டி, அறிவூட்டி ஆளாக்கிய பெ நிர்வாகத் திறமைக்கும் கிடைத்த உண்மையாகும்.
இறம்பைக்குளம் மகளிர் மக கல்வியிலும், கலைத்துறையிலும், விை பெற்று தனது பெயரினை பதிந்து உழைப்பும் அர்ப்பணிப்பான சேவையுமே இவருக்கு மேலும் பெருமையினை தே
ஒரு தீபத்தினாலே பல தீபங்கை தனது வாழ்க்கையின் ஊடாக வெளிப்படு நன்றியுடன் நினைவு கூர்ந்து நிற்கின ஒய்வு பெற்றாலும் அவருக்கு மிகவும் ப ஆன்மீக சேவையினையும் வழங்குவ அவருக்கு அளித்த ஒரு உயர்ந்த ெ உண்மை, நேர்மை, தியாகம் போன் அருட்சகோதரி இன்னும் பல ஆண்டு சேவைகளை செய்ய எல்லாம் வல்ல பிரார்த்திப்பதுடன் அவரின் அரும்ெ பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொ

ச செயலாளரின் ச் செய்தி
5ளிர் மகாவித்தியாலயத்தின் அதிபர் ளின் சேவைநலன் பாராட்டு விழாவினை மலருக்கு வாழ்த்துச் செய்தியினை டைகின்றேன. தனது தன்னிகரில்லா ) உயர்ந்த நிர்வாக திறனாலும் ஒரு பாடசாலை அதிபராகவிருந்து ஆற்றிய )ண்ணும் மக்களும் என்றுமே மறந்து ற்றமும், அன்பான பார்வையும், ஆழ்ந்த ல் கவரும் தொடர்பாடலும் ஆதரவான சகோதரியிடம் நான் கண்ட உயர்வான 5டியான காலகட்டத்தில் பல்வேறு து தமது எதிர்காலம் குறித்து கேள்விக் ல்வங்களை அரவணைத்து, ஆதரித்து, ருமை அவரின் தலைமைத்துவத்திற்கும்
வெற்றி என்பது மறக்க முடியாத
ாவித்தியாலயம் தேசிய மட்டத்தில் ளயாட்டுத்துறையிலும் பல வெற்றிகளை கொண்டிருப்பதற்கு இவரின் அயராத ) காரணமாகவிருக்கின்றது என்ற செய்தி நடித்தந்திருக்கின்றது.
ள ஏற்ற முடியும் என்ற உண்மையினை நித்தியிருப்பதனை கல்வியுலகம் என்றுமே *றது. பாடசாலையில் இருந்து அவர் மனதிற்கு பிடித்த சமூகசேவையினையும் தற்கு கிடைத்த சந்தர்ப்பம் இறைவன் கெளரவம் என்றே கொள்ள வேண்டும். ற அரும்பெரும் பண்புகளை கொண்ட கள் வாழ்ந்து எம்மக்களிற்கு பல்வேறு இறைவன் அருள்புரிய வேண்டும் எனப் பரும் சேவைக்கு எனது மனமார்ந்த ாள்கின்றேன்.
சி. சத்தியசீலன்
பிரதேச செயலாளர் - வவுனியா.
25

Page 40
அதிபர் சங்க நல்வா
சமன் செய்து சீர்தூக்கும் துலா பிறழாது வாழ்பவர் எமது அதிபர் அ மென்மையான மனமும், சாதுவான கு ஒருங்கே கொண்டு சமூக சேவையா
விளங்குபவர் அருட்சகோதரி ஆவார்.
நற்சிந்தனையால் தான் தெளிந் சொல்லுபவர். சொல்லுவதை செயற் நடப்பதற்கு வழிகாட்டுபவர். அந்த வ சப்த தீவுகளில் ஒன்றாகி மண்ட தீவின் அர்பணித்து அதனுடாக தெய்வீக பணி ஈடுபடுத்திக் கொண்டார்.
”தோன்றிற் புகழோடு தோன்றுக நன்று” என்னும் வாக்கிற்கு அமைவாக தேடிக்கொடுத்தவர். வந்தவர்களை முதன்மைக்கல்வி நிறுவனமாகிய வ/இ 1989 இல் முதல்வராக பணியை 6 இவர்கள் வவுனியா நகரின் கொத்தனி பாடசாலையின் கல்வி வளர்ச்சியோடு கல்வி வளர்ச்சியிலும் அதிக அக்கறை வீரர்.
“கல்விக் கரையில் கற்பவை சகோதரி அவர்கள் தானும் கற்றுக் தான் கற்ற வற்றை தமது சக அத சேவைக்கால செயல் அமர்வுகளில் வழிகாட்டி செயற்படுத்தியதால் கொண்டார்கள். இத்தகைய மேன்நிை சிறந்த அதிபரர்களில் ஒருவராக கல் கல்விசார் உலகினால் தெரிவு செய்ய

தலைவரின் ாழ்த்து
க்கோல் போல் நடுநிலையில் இருந்து ருட்சகோதரி ம.ம மடுத்தீன் அவர்கள்
ணமும், தெய்வீக தர்ம சிந்தனையும் ம் கல்வித் தொண்டில் தலைவியாக
த வற்றை தனது சக உறவுகளுக்குச் படுத்துபவர். செய்வதை நல்லவனாக 1கையில் நன் முத்து என விளங்கும் வில் பிறந்து தன்னை இறைபணிக்காக யாம் குற்றம் நீக்கும் ஆசிரியப்பணியில்
அ.திலார் தோன்றலிற் தோன்றாமை 5 தான் பிறந்த சமூகத்திற்கு புகழைத் வாழ வைக்கும் வன்னி மாநகரின் இறைம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு ரற்றுக்கொண்டார். இக்காலப்பகுதியில்
அதிபராகவும் பதவியை ஏற்று தனது தமக்கு கீழ் உள்ள பாடசாலைகளின்
யோடு செயற்படுத்திக் காட்டிய செயல்
நாட் சில என்பதற்க்கேற்ப அருட் கொண்டதோடு மட்டும் நின்று விடாது திபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு சிறந்த போதனாசிரியராகவும் இருந்து தம் சேவையை மேன்மையாக்கிக் லச் சேவையால் அகில இலங்கையில் விசார் உலகினால் சிறந்த அதிபராக ப்பட்டு பராட்டப்பட்டார்.
6

Page 41
சிறந்த புலமையும் ஆற்றலும் வளர்ச்சி எந்ந வகையில் முன்னேடுத்து கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சென்று காந்தி அடிகளின் செய்து ச கல்விக் கட்டமைப்பையும் அறிந்து வந் செயற்படுத்தி வருகின்றார். அத்தோ கல்லூரியில் கிறீஸ்தவ சமய கல்விப் ( அவ்வப்போது அங்கு சென்று பயிற்சி வ பயன்படுத்தி காலச் சூழலிற்கு ஏற வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். தன் பயன்படுத்தி செயற்படும் போது எவ்வகை உள வலிமையினாலும் மதி நுட்பத்துட6 அமைதி வழியில் நல்லதோர் கல்விச் ச அது மிகையாகாது.
எனவே எம் இறைபணித் தொ வார்த்தையில் கூறும் போது” “நம்கட6 அதிபர் தமது அறுபதாவது அகவை உரிய நற்பணிகளை புரிவதற்கு இவர்களு நித்திய சுக வாழ்வும் கிடைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொ

படைத்த இவர் எமது நாட்டின் கல்வி துச் செல்ல முடியும் என்ற நோக்குடன் புலமைப்பரிசினைப் பெற்று இந்தியா கற்றல் முறையினையும் அந் நாட்டின் து அதனை தமது செயற்றிட்டமாகவும் டு வவுனியா தேசியக் கல்வியியற் போதனாசிரியராகவும், ஆலோசகராகவும் ழங்கி வருகின்றார்கள். கால நேரத்தைப் நற வகையில் தமது பாடசாலையை னிடம் உள்ள ஆற்றல் அனைத்தினையும் 5யான எதிர்ப்புக்கள் வந்த வேளையிலும் ன் கூடிய விவேகத்துடனுன் தொழிற்பட்டு மூகத்தை உருவாக்கியவர் எனக்கூறின்
ாண்டன் திருநாவுக் கரச நாயனாரின் ன்பணி செய்து கிடப்பதே’ என வாழும் யை நாடும் போது எம் சமூகத்திற்கு ரூக்கு இறை யேசுவின் அருட் கடாசமும்
வேண்டும். என் நல்லாசிகளையும் ாள்கின்றேன்.
திரு.சி.வீ.பேரம்பலம் அதிபர் வ / விபுலானந்தாக்கல்லூரி, (தலைவர், அதிபர்சங்கம்), வவுனியா.

Page 42
“ஞான ஒளி’ தெய்வீகமானது, ெ நடமாடும் தெய்வங்களே வன்னிவ6 வவுனியாவின் இறம்பைக்குளம் மக கலங்கரை விளக்காய் ஞான ஒளி தந் முழுநேரத் தியாகியாய் அர்பணித ம.ம.மடுத்தீன் அவர்கள்.
கடமையிலே கடுமை கண்டே உள்ளத்தில் மென்மையும் அன்பும் நிை குருவாக தன்னை இனங்காட்டி அன் சோர்வுற்ற உள்ளங்கட்கு நல்வைத்திய
கல்வியறிவு நிரம்பியபோதும் த மிளிர்ந்தன. நானும் சகோதர அதிபர ஏற்று நிர்வாகச் சாணக்கியங்கள் சில திருடிக் கொண்டேன்.
நல்லவை நினைத்தார் நல்லை
வாழ்வு இறையாசியுடன் மிளிர்ந்து பல் வல்ல யேசு மகான் ஆசிர் வேண்டி
யா/மானிப்பாய்

Manipay Memorial English School Manipay.
Sri Lanka.
09.02.2004.
தய்வீக ஒளியேற்றும் ஞான தீபங்களும் ா நாட்டின் அழகுமிகு தலைநகராம் ளிர் மகாவிதிதியாலயத்தின் கல்விக் து பதினைந்து ஆண்டு காலம் தன்னை 3துப் பணிபுரிந்தவர் அருட்சகோதரி
ாம். காவலில் கட்டுப்பாடு கண்டோம். றையக் கண்டோம். தாயாக தந்தையாக, Tபு சொரிந்து பேருள்ளும் கல்வியிலே ாயும் பணி செய்தே பெருமை கண்டோம்.
ளர்வற்ற சிந்தையும் செயலும் இவரிடம் ாக இருந்து இவரை மானசீக குருவாக வற்றை இவரறியாமலே இவரிடமிருந்து
வ செய்தார். நல்லவையாகவே இவர் லாண்டுகாலம் பணி பல புரிய எல்லாம் வாழ்த்தி வணங்குகின்றேன்.
அ.மு.அருணாசலம் அதிபர் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை
மானிப்பாய்.

Page 43
கொத்தணி பாடசாலைகளுக்கிடையான விளையாட்டுப் போட்டி - 1993 அதிபர் கொத்தனி அதிபராக இருந்தபோது
 
 

கணனி அறை
திறப்புவிழா 1993

Page 44


Page 45
வாழ்த்து
ஒரு சமூகத்திற்கு எழுத்தறி வூட்டி அவர்களை உயர்ந் தோராக்குவது பணிகளில் எல்லாம் ஒர் சிறந்த பணியாகக் கொள்ளப் படுகின்றது. கல்வி என்பது உளப்பாங்கு மாற்றம். இதைப் பல வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். அதில் ஒரு வழி பாடசாலை ஆகும். பலதரப்பட்ட சுழலில் இருந்து வரும் சிறார்களை ஒன்று சேர்த்து ஒரே தழலில் வைத்து உளப்பாங்கை வளர்ப்பது என்பது ஒர் கடினமான விடயம்.
இவ் வகையில் வவுனியா மாவட்டத்தில் ஒர் சிறந்த பாடசாலை யாக மிளிரும் வ/ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய அதிபர் அருட்சகோதரி எம்.எம்.மடுத்தீன் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இவர் அகில இலங்கை ரீதியில் சிறந்த அதிபராகத் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.
ஒருபாடசாலையின் வளர்ச்சி பரீட்சை பெறுபேறுகளால் மட்டும் மதிப்பிடப்பிடுவதில்லை. மாணவர் களின் ஒழுக்கம் கட்டுக் கோப்பு போன்றவற்றாலும் மதிப்பிடப்படும். இவ்வகையில் அதிபரின் முகாமைத் துவ வழிகாட்டலில் இப்பாடசாலை ஒர் உன்னத வளர்ச்சி பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை.
கொத் தணி அமைப்பில் பாடசாலைகள் இயங்கிய கால கட்டத்தில் இவர் கொத் தணி

ச் செய்தி
அதிபராக சேவையில் இருக்க கொத்தனி உதவி அதிபராக சேவை செய்யும் பேறு எனக்குக் கிடைத்ததில் பெருமிதம் கொள்கின்றேன்.
1990 ஆண்டு ஏற்பட்ட போர்க் காலச் சுழலில் வவுனியா நகரில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் நகரப் பாடசாலைகள் அனைத்தையும் தன் பாடசாலையில் நடத்த உதவிய தோடல்லாமல் கல்வித் திணைக் களமும் அங்கு இயங்க வழி சமைத்ததை கல்வி உலகத்தினரால் மறக்க முடியாது.
இறைபணி செய்வதற்குத் தன்னைத் தியாகம் செய்த இவர் சமூகத் தொணி டாற்ற அதிபர் சேவையில் சேர்ந்து 14வருடங்கள் இப்பாடசாலையில் சேவை ஆற்றி இளைப்பாறாது மீண்டும் சமயச் சேவைக்குச் செல்கின்றனர்.
தனது வாழ்வில் மணிவிழாக் காணும் இவர் இன்னும் பல வருடங்கள் இம் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என இறையருளை வேண்டி எனது வாழ்த்துக்களை பகர்கின்றேன்.
க.தர்மதேவன் முன்னாள் வ/சைவப்பிரகாச மகளிர்
கல்லூரி அதிபர், ஒய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர்
29

Page 46
பாடசாலை முன்ன வாழ்த்து
வளர்ந்துவிட்ட வன்னியின் வரலா கலைகளை அள்ளித்தரும் நிலையம விளங்குவது மகளிர் தேசிய பாடசாை
என் கருத்தைக் காலக்கண்ணே தரும் தகவல்களை தக்கமுறையில் ஆ மத்தியில் தம்பணியை ஆரம்பித்து உருவாக்கி, ஒழுக்கத்தை உயர்வாக் உருவாக்கி “உலகிற்கு ஒளியாக” என் தாக்கிய அருட்சகோதரிகளை இவ் ( பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அன்னாரின் வரிசையில் பதினான் தானே நிகரான ஒர் அதிபராக விளங்கி அன்புக்குரிய யூட் மடுத்தீன் அவர் பாராட்டுகின்றேன். இவர் பரமனும் ே வாழ்ந்தவர். இவர் உள்ளத்தெழுந்த வகுத்துக் கொண்ட கலாச்சாரங்க ஆசிரியர்களையும் மாணவர்களைu தனிரகமானவை.
இக்கல்விச்சாலையில் கல்வி பu நல்லவராக,வல்லவராக சான்றோராக உத்தமர்களாக வாழ வேண்டும், கல்: இணையில் லா எண்ணம் படைத் இலட்சியங்களும், தீர்க்க சிந்தனையும், செயற்படும் திறனும், ஆக்க பூர்வமா அதிபர் அவர்களின் சேவை உயர்ச்சியி அடைந்துள்ளது. இந்நிலையை நாம் மெழுகுவர்த்தி தன்னை உருக்கி மரமாகின்றது. அதே நிலையை அ அவரின் தியாகத்தில் பாடசாலை வலி

ாள் பதில் அதிபரின் ச் செய்தி
ற்றிலே, நிறைந்துவிட்ட புகழோடு அருங் ாக ஈடும் இணையும் இன்றி ஒளி வீசி
|6Ն).
ாட்டதில் நிறுத்தி, இந்நிலை வரலாறு ஆராயின் படிப்பறிவில்லா பாமர மக்கள் சமூகத்தில் பல கல்வி மேதைகளை 5கி, சமூகத்திற்கு ஏற்ற பெண்களை ற விருது வாக்கியத்தை உண்மையுள்ள வேளையில் நினைவு கூறுவதில் நான்
(கு ஆண்டுகள் எம் மத்தியில் தனக்குத் அளவில்லா சாதனைகளை நிலைநாட்டிய களை நன்றி கலந்த உள்ளத்துடன் போற்றும் தூய்மைக்கு இலக்கணமாக
ஒளிமிக்க பண்பாடுகள், தனக்கென ள், தனக்கென ஒப்படைக்கப்பட்ட பும் வழிநடத்துவதில் தரம் மிக்க
பிலும் மாணவ மாணவிகள் அனைவரும்
ஒழுக்க சீலராக,உலகம் போற்றும் வியிற் கதித்தோங்க வேண்டும் என்றும் நவர். உயர்ந்த நோக்கும், உயர் ஏதனையும் எடுத்து ஆராய்ந்து துணிந்து ன அயரா முயற்சியும் கொண்ட இந்த லும் வளர்ச்சியிலும் உச்சக் கட்டத்தை
இலகுவில் அடைந்து விடமுடியாது. ஒளி தருகிறது. விதைதான் அழுகி டைந்தவர்கள் நம் அதிபர் அவர்கள். ார்திருப்பதை நாம் மறுக்க முடியாது. 0

Page 47
பாடசாலை மட்டத்தைவிட தான் மத்தியில் அவரின் அணுகுமுறை மகிழ்தலும், அழுவாரோடு அழுதலும் சடங்கின் போதும் அவரை நாம் க அமர்ந்திருக்கும் கும்பலில் தானும் ஆற்றுவது இவரின் அருங்குணமாகும் துடைக்க ஒடுவது இவரின் துறவு கூ
தமது கனவுளை எல்லாம் நம்மத் தம்மை முற்றாக அர்பணிக்கச் செல்கி முற்றாக இறைவனைச் சார்ந்ததா உகந்ததாக்கும் பணியாகும். கடந்த கடவுளோடு இணைந்த பணியாகும்.
இப்பணி சிறக்க வேண்டும். ஆ நிறைய வேண்டும். குன்றா உடல் பெறவேண்டும். அன்னார் எம் மத்தியி எண்ணியவளாய், எண்ணில் அடங்கா அவர்களை வாழ்த்தி நிற்கின்றேன்.
63

வாழும் சமூகத்தில், பொதுஜனங்கள் விகவும் சிறப்பானவை. மகிழ்வாரோடு இவரது இனியபண்புகள். எந்த மரணச் ாண முடியும். இழப்புக்களின் போது பல மணி நேரம் அமர்ந்து கவலை
துன்பங்களை காணும் போது துயர் தும் உயர் பண்பாகும்.
தியில் நனவாக்கி இறையியல் பணிக்குத் ன்றார். அவரின் எதிர்காலப் பணியானது கும். ஆன்மாக்களை இறைவனுக்கு 5ாலத்தின் கலைப்பணியைக் களைந்து
அமலனின் ஆசியும் அருளும் என்றும்
நலமும் குறையா உள மகிழ்வும் ல் ஆற்றிய அரும் பெரும் பணிகளை நன்றித்துதிகளைச் சுமந்தவனாய் அதிபர்
ல்வி. அன்ரோனியா ஸ்ரனிஸ்லாஸ்
முன்னாள் பதில் அதிபர் வ / இறம்பைக்குளம் மமவி

Page 48
மணிவிழா மல
வ / இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் பதினைந்து வருடங்கள் சேவை செய்து ஒய்வு பெறவிருக்கும் அதிபர் அருட்சகோதரி மடுத்தீன் அவர்களுக்கு பாடசாலையும் பாடசாலைச் சமூகமும் சேவை நலம் பாராட்டுவிழாவினை எடுத்து மணிவிழா மலர் ஒன்றினையும் வெளியிடுவதறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
1988இல் அதிபராகப் பணி புரிந்த அருட்சகோதரி அக்குவைனஸ் சிறில் அவர்கள் ஓய்வு பெற்று பிலிப்பைன்ஸ் சென்ற பின் அவர் பணியைத் தொடர்ந்த இவ்வதிபர் மும்மொழி வல்லுநராகவும், எளிமை யும், ஆற்றலும், கடமை உணர்வும் கொண் டவராகவும் பாடசாலை வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்தும் உடையவராகவும் செயற்பட்டவள்.
LI FTL5f|T 60)6N) u | L69)] Lfô, U ITL. சாலை சமூகத்துடனும் அயற் பாடசாலைகளுடனும் சுக துக்கங் களில் பங்கு கொள்பவள். அன்புடன் பேசுபவர். தனது பாடசாலை வளர்ச்சிக் காக மட்டுமன்றி கொத்தணி அதிப ராகவும் கடமை புரிந்தமையால் வவுனியா மாவட்ட நகரப் பாடசாலை களின் கல்வி வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். 1990 இல் நாட்டில்
3.

ரில் ஒரு பகிர்வு
ஏற்பட்ட பிரச்சினையால் அநேகமான பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலும் இப்பாடசாலை இயங்கிய தென்றால் அப்பெருமை அருட்சகோதரி மடுத்தீன் அவர்களையே சாரும். முக்கியமாக, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் மூடப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் தங்கும் அகதிமுகமாக இருந்தபோது அப் பாடசாலை யையும் தனது பாடசாலையில் இயங்கவைத்து அவள்
தம்கல்வி வளர்ச்சிக்கும் உதவியவர்.
இக்கால கட்டத்தில் கல்வித் திணைக் களமும் இப் பாடசாலை யிலேயே இயங்கவும், மாவட்ட ஆசிரியர்களின் வேதனத்தைப் பாடசாலையிலேயே வழங்கவும் உதவி புரிந்தவர்.
பாடசாலை தரமுயர்ந்து தேசிய பாடசாலையாக அயராது உழைத்து வெற்றியும் கண்டவர். மாணவர் பல்துறையிலும் தேர்ச்சி பெற்று அகில இலங்கை பரிசில் களையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்தவர். இம் மாவட்டத்தில் முதன்மைப் பாடசாலை என்பது மட்டுமல்ல முதல்தரமான அதிபர் என்ற பெருமையை அகில இலங்கை ரீதியில் பெற்று அரசினரால் கெளரவ விருதும் பெற்றவர். தொழில்

Page 49
வளர்ச்சிக்காக, புலமைப் பரிசில் பெற்று அதிபர்களுக்கான கருத் தரங்கில் தான் கண்ட அனுப
வங்களைப் பகிர்ந்து கொண்டவர்.
1991ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் பயனாக இருமாணவிகள் ஜனாதிபதி விருது பெறும் வாய்ப்பினை ஏற் படுத்திக் கொடுத்தவர்.
இவ்வாறாக, தனது பாட சாலைக்கு மட்டுமல்ல வவுனியா மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தவர். இன்று ஓய்வு பெறுவது தவிர்க்க முடியாதது. அரச கட்டளை ஆனாலும் அவரது உடலும் உள்ளமும் தனது பாடசாலைக்காக, ஒயாது இறை ஆசி வேண்டிநிற்கும் என்பதற்கு ஐய
மில்லை.

தேவைகள் யாவும் இவர் காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்பணி தொடர்ந்து செயற்படல் இலகு. இவள் இன்றுபோல் என்றும் சுகத்துடனும், புகழுடனும் திருப்தியாக வாழ இறை ஆசி வேண்டி என்பகிர்வு அவர் சேவையின் ஒருதுளி எனக்கூறி இதற்குச் சந்தர்ப்பம் அளித்த மணிவிழா மலர்க் குழுவினருக்கும் என்நன்றி அறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
க. சீனிவாசகம்
அகில இலங்கை சமாதான நீதவான் ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி,
வவுனியா.

Page 50
F is F6 வாழ்த்து
“தோன்றிற் புகழோடு தோன்றிலில் தோன்ற
பதவிகளால் பலர் பெருமை பெ அடைகின்றன. அதிபர் பதவியைப் ெ பதவிக்கே பெருமை சேர்த்தோர் மிக சிலருள் தலைசிறந்தவராய் சுட்டிக்க மடுத்தீன் அவர்கள் என்றால் அது மி
அவரது அயராத பணியால், இை சிந்தையால் உயர்ந்து நிற்கும் வவு யாலயத்தின் பழைய மாணவி என்ற மு சக அதிபராகச் சேவையாற்றிய ஒருத்த மலரிற்கு இவ்வுரை வழங்கக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன் நான்!
அதிபர் ஒருவரின் நடிபங்குகள்
நிர்வாகத்திறன்கள் பற்றியும் கல்வியிu வகுத்துள்ளனர். அவ்வரையறையினில் அதிபராக பல வருடங்கள் சேவைய பெறும் நேரமிது! பல்வேறு சமூகப் ப மாணவர்கள், அவள் தமது வியர்வைத் ஆற்றலாலும் உருவாக்கிய உத்தம ச கல்வி நிறுவனம் என்ற வகையில் பாட வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல6 மகளிர் மகாவித்தியாலயம் சிறந்ததொரு அதிபர் என்பதற்கு அகில இலங்ை தக்க சான்றுகளாகும்.
ஆசிரியர்களை தமது செயற்பாட தலைமைத்துவ பண்பாளி இவர். அ அரவணைத்து ஆதரவுட்டிய அன்னை கண்ணியத்துடன் பெற்றோருக்கு அழ

லை அதிபரின் ச் செய்தி
தோன்றுக அ.திலார் மை நன்று!”
றுகிறார்கள்! பதவிகள் சிலரால் பெருமை பருமையாய்க் கருதிய பலருள் அதிபர் ச்சிலரே. எமது பிரதேசத்திலே அந்தச் "ட்டப்படுபவர் அருட்சகோதரி எம். எம். 60)85uj6)6).
டவிடா முயற்சியால் சிறந்த அர்ப்பணிப்புச் / இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தி pறையிலும் அவரோடு இம்மாவட்டத்தில் நி என்ற வகையிலும் அவரின் மணிவிழா
இச்சந்தர்ப்பத்தை, என்வாழ்வின் பெரும்
பற்றியும் செயலொழுங்குகள் பற்றியும் பலாளர்கள் பல்வேறு இலக்கணங்களை எறும் கற்றும் விலகாத ஓர் உத்தம ாற்றி, அதிபர் தொழிலினின்றும் ஓய்வு தவிகளில் உயர்ந்து நிற்கும் அவரது துளிகளாலும் அயரா உழைப்பாலும் மூகத்தின் உதாரணப் புருஷர்கள்! ஒரு சாலையொன்றை எவ்வறு படிப்படியாக oாம் என்பதற்கு வவு/ இறம்பைக்குளம் எடுத்துக்காட்டாகும். அவரொரு சிறந்த ரீதியாகக் கிடைத்த பாராட்டுக்கள்
டில் ஊக்கமுடன் வழிநடத்திய சிறந்த bலலுற்ற மாணவர்களை இனங்கண்டு இவர். கண்டிப்புடன் அதே வேளையில் lவுறுத்திய வழிகாட்டி இவர். நெகிழ 4

Page 51
வேண்டிய இடத்தில் நெகிழ்வுற்றும் ே பாடசாலை எனுங்கப்பலை பாதுகாப்ப
பூமியில் மாற்றங்கள் நிகழ்ந்து மாற்றமில்லா மாறிவரும் காலவோ இளைப்பாறல் காலத்தின் கட்டாயம் சமூகத்திற்கும் இவரால் ஏற்படப்போகு
அருட்சகோதரி மடுத்தீன் அவள் சமூகத்தின் வேறு ஒரு உயர்துறையி காலூன்ற, சிறந்த பணியாற்ற நீண்
எல்லாம் வல்ல இறைவன் வழங்கவேண்
"அன்பர் பணி செய்யவெனை இன்பநிலை தானே வந்தெய்துப்
திருமதி.
வ/ சைவ

தவையற்ற இடங்களில் நெகிழ்வற்றும் ாக வழிநடத்திய சிறந்த மீகாமன் இவர்.
கொண்டே இருக்கும் என்ற கூற்றில் ட்டத்தில் அவர்தன் பதவியிலிருந்து ! இதனால் பாடசாலைக்கும் தமிழ்ச் ம் இடைவெளியை அளவிட முடியாது.
களுக்கு எல்லா நலன்களையும் நல்கி ல் உயர் இடத்தில் உயர் சேவையில் - ஆயுளையும் மன அமைதியையும் ன்டுமென உளமார பிரார்த்திக்கின்றேன்!
ஆளாக்கிவிட்டுவிட்டில் ) பராபரமே”
நாகேஸ்வரி மாணிக்கவாசகம்
அதிபர் ப்பிரகாச இந்து மகளிர் கல்லூரி

Page 52
சேவை நல
அருட்சகோதரி எம். எம்.மடுத்தீன் அவர்களின் இவ் பதினைந்து வருட கால சேவையை பாராட்டுவதில் நான்மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த காலத் தில் நான் இப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் மட்டுமல்லாது வேறு தனிப்பட்ட பல விடயங்களிலும் இவருடன் பல்வேறு சந்தர்பங்களில் உரையாடிய போது இவரின் செயற்றி றனைய் பலமுறை வியந்து போனேன். உண்மையில் இவரது சேவை இப் பாடசாலைக் கு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். பாடசாலையரின் படிப் படியான
ReV. Sr. M. M. J
Rev. Sr. Jude Madutheen, Prir served in the same School from 198 administration of the same School a good discipline.
She had firm conviction and a faced by the teachers ad well as the s guide and mentor during the period c
I can openly say that, I have eve So far and I hope that she can be a students and teachers insist her assist
I wish her all Success, and may

)ன் பாராட்டு
வளர்ச்சிக்கு இவர் அதிபராக இருந்த காலத்தில் பல சிறப்பான முன் னேற்றங்கள் முன் உதாரணமாக இருந்தமை நான் மட்டுமல் ல யாவருமே அறிந்ததொன்றே. இவர் இச் சேவையிலிருந்து ஒய்வு பெற்றாலும் இப் பாடசாலைக்கு இவரின் இழப்பு மிகப்பெரிய ஒரு இழப்பென்றே கூற வேண்டும். இவர் நீண்ட நாட்கள் இனிதே வாழ இறைவனின் நல்லாசிகளை வேண்டி நிற்கின்றேன்.
க. அமிர்தலிங்கம் J.P (முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயலாளரும், திடீர்மரண விசாரணை அதிகாரியும் சமாதான நீதவானும்.)
de Madutheen
cipal of Rambaikulam Girls School, 9 to 2004, who have really done the nd the students were adopted with a
wide vision in respect of the problem tudents of the school. She had been a f her stay for the entire school.
seen a good administrator for a School patron for the said school as all the ance, if necessary.
rest in peace after retirement.
N.V. Ganeshamoorthy J.P

Page 53

அதிபர் தினத்தன்று ஒக்டோபர் - 28

Page 54


Page 55
An interview with Reverent Sister. M. Retiring Principal. Rambaikulam Girl Interviewed by
Mr. K.Shriganeshan, Lecturer Vavuni Mr.S.Sivapalan,Teacher Rambaikulai For the Magazine “Oasis”. Oasis Editors:
Could you kindly elaborate on you school in the Vavuniya District?
Rev. Sister:
Well, I have given a leadership 1 cause I believe in decentralization of providence.One man / woman show v schools,for that matter, to build up an garious animal...I have not forgotten th ety within a society, the system wil ness, there is a code of ethics,there establish all these, there should teachers.parents, well wishers and pu teractions through the extra curricul meetings with parents and especially sions of the management team.Ever System and I have been making m made active to ensure the functionin effective. All these made it possible reality. O.E:
How did you encounter the mismat tional atmosphere and the reality t
Reverent Sister:
Good thoughts and good deeds
able to convince the people when ti
think parents, teachers and well wi
r.

M.Madutheen, s Maha Vidyalayam.
ya Campus of the University of Jaffna. m Girls Maha Vidyalayam.
r role as a principal of a well known
o the school. I was able to do this bepower-participatory management and will not work successfully to build up ything, for the fact that man is a gree fact that School is a System, a socifunction well when there is orderliare norms and values maintained.To be a very good interaction among pils.I have been able to create the inar activities of the school,periodical 7 the periodical brain Storming Sesy student is an element of the school y efforts to see that every element is g of the school system very for me to make my new thoughts a
ch between your ideals in an educahat you faced?
are there to take you to the goal, was hey were resisting the new changes.I
shers are reasonable because they ac87

Page 56
cept when they find the valid reasor pays the dividend in all my sincere a the School didn't give me any sig trying to implement the new and nt system creating an atmosphere cor think that all my ideals are realised School but in general to the country. sphere is a big stumbling block in g of the child. How far the new educati on this is yet to be seen. I mean the implemented in the schools now...I be may solve this problem to a certain ex will take place and it is inevitable. O E:
Have you felt that the social atmos tion to achieve your educational t
Reverent Sister:
Well,the social atmosphere has ening than I expected.It has been a ( also it has been a question of right : free road or road without curves bu have been trying to maximise my care use of the available resources to the whatever that I had. We have achievec think one can achieve anything in a de in the field of education. O E:
Do you think that the new educa practicable for our society?
Reverent Sister:
The World is changing and it is learning process is getting a new shaps cannot be with chalk and talk and tal can stick to note taking.memorising
W.

s in my actions.Above all providence ttempts. So,the mismatches specific to ificant problem because I have been cessary changes to make the school ducive to education. However, I don't Most of them are not specific to my For instance...the exam oriented atmonerating the personality development onal reforms going to have the impact school based assessment that is being lieve that the new educational reforms tent. The fact remains that the changes
phere is conducive to your expectaargets?
been more encouraging and a strengthJuestion of resource management and approach.One cannot expect a trouble t it is a question of careful driving.I fulness. Above all I have been making maximum to surmount the difficulties many educational targets and I don't trimental social atmosphere.especially
tional reforms are meaningful and
changing very fast. The teaching and and form, getting a new dimension. We c and chalk forever. For how long we
and reproducing the notes. A new ap8

Page 57
proach is vital and we must go for a c Se acceptable to our country.The new tion state. It is our collective respon practicable.
O E:
Kindly comment on the generation generations
Reverent Sister:
We have children from 6 years o old. Therefore we have different g Society.There are interactions among that the world is changing rapidly. T values of the present generation is di legal yesterday is legal today and wh; row. This is the reality. Is it easy for 1 younger generation or is it easy fort the older generation ? Situation of ye situation of older generation.The pres conditions.They need the guidance fr person in fifties knows what is in tw possible.The fact remains that the you dynamic.Therefore they must gradul older generation.The generation gap is of Science and technology. Whether v ing rapidly,as a result the norms and O E:
Is there an improvement or an aw cation in your school?
Reverent Sister:
Mainly the British rule brought try. It affected the SriLankan life st language and was playing a differe elite group. With the scientific revolu it had become the international lang

hange. We need a change and it should educational change is only in a transinsibility of making it meaningful and
gap between the older and young
ld to teen age.staff from 25 to 60 years eneration of people in our school them. I would like to reiterate the fact he customory, behavior and cultural fferent from the past one. What was ilat is legal today shall be illegal tomorhe older generation to understand the he younger generation to understand unger generation is different from the sent generation is facing vulnerable om the older people for the fact that a 'enties and the other way about is not Inger generation is more energetic and ly take the responsibilities from the widening with the speed of the growth we like it or not the life style is changvalues are at Stake.
akening in promoting English Edu
the English Language into our counyle.Then the English was the official nt role.It became the language of the tion, now the situation is different and
uage by defacto.Today English is no 59

Page 58
more the language of Britain but we ( English, American English,Australia gua franca. Therefore there is an urg necessary to promote the learning well.The exam oriented teaching-lea the raw marks in certain subjects to motivation in learning the English subject to enter the universities.Stuc university entrance subjects thus neg started the English medium for grac ..Opportunity is given to thos English. Improvement is there and av is hindered by the motivation facto1 is blooming now and it demands the all these are promoting the learning O. E:
Would you mind in commenting on tural activities in promoting stud
Reverent Sister:
When the field of Arts. Music,d a school, half the teaching learning yearning to achieve this with the cor wishers and students. I have been suc always keen in making the majority activities.This has been a magicwanc the children. It is with a big number of the target. It is mainiy the extra-curri sonality development of the childre nance of good libraries and good sc immensely in the development of the Way arts and cultural activity are integ Reading habit is one of the important is said "Reading maketh a man perfe cultivating the habit of reading in the
ー4

ome across Indian English,Sri Lankan n English and etc. It had become a lin'ncy to learn the English language.It is of English language in our School as ning process and the requirement of enter the universities are hindering the anguage. English is not a compulsory lents are keen on concentrating on the lecting the English language. We have es 6,7,8 covering the main subjects. e who are willing to Study in wakening is there but the rapid growth . Computer assisted learning concept knowledge of English. So, naturally of English in our country.
the role played by the arts and culents' motivation in studies.
ance and sports is well looked after in process is accomplished.I have been poration from my staff parents, well :cessful in making this a reality. I was of the students to get involved in the i in the personality development of students.we have been able to achieve cular activities that nourishes the per1. In addition to all these, the mainteience and other laboratories too help academic standards of the School. In a rated with class room learning as well elements in the process of learning. It ct” We have taken necessary steps in minds of the children.Now, regarding
0

Page 59
reading there is awareness among the c is a necessity for this.
O.E:
Are the students interested in the e and other literary activities.
Reverent Sister:
Extra curricular activities in a and necessary entertainment for S Generally the students are interested school. Well, many of them participate talents and traits. They venture into n behaviour among the students popul are so anxious that they sacrifice thei they don’t like to stay after School ho centres.They make a big rush to joir sports. This state of affair is one of education.The academicians.parents, to get rid of this clutch. How we are g seen and hope to see the light at the ( information technology,there has b ing. The concept of seek and find alo role of a teacher to that of a guide. N course in going for a better change. O E:
What is the role played by religio,
Reverent Sister:
Well.ours is a multi religious so ous names. Water is water,in which because substance is substance. I be true Christian,a true Christian is a ti Mohammedan,and so on and Soforth minds of the children and I have bee gious teachings or activities, thoug strengthening the norms and values
-4

hildren. No doubt this will grow.There
xtra-curricular activities like sports
any form are necessary .It is healthy, tudents during their school career. in the extra curricular activities of the with greatenthusiasm and exhibit their ew field of programmes. It is a natural lation. Even during school hours they r studies for extramural activities. But Durs since they have to rush to tuition the rat race missing the race in the the evil effects of the examoriented eachers and others are wondering how oing to sort out this problem?Yet to be and of the tunnel. With the advent of een a vast change in the field of learnng with self learning is changing the laturally the time will take its own
n in our society?
ciety.Truth is one sages call it by vari
language we call it does not matter lieve in the fact that a true Hindu is a ue Buddhist, a true Buddhist is a true l.This clear message should reach the n yearning to send this message. Relights for the day play a main role in
of the society. Diversity is natural but
1

Page 60
unity in diversity is significant. Mot Sage on religion.I would like to quoi
No colour, No religion, No nationality should come between us. We are all The children 0
O E: How do you react to the exam or seholarship,G.C.E (O/L) and (A/ Reverent Sister:
It’s a farce and curse. I wonder school life. Their personality develo stream lined. We have been losing th resources. This is an educational crim is the question now.The new educat assessment. But it has its own drawb pudding is in the eating. I think we m outputs. O.E:
In reality,Tuition has become an
Reverent Sister:
The scholarship grants.entry rec ate unhealthy competition among St parents. This is the reality. The oil of of Students struggle.No way out to t race and they join the rat race. Tuition body could escape this, except a min( cessful in making a breakthrough. Ma and lose their personality developm but not all. O E:
a

her Therasa’s life gives us a clear mese from her saying which goes thus:
God.
- Mother Therasa -
iented teaching programme year 5 ) in our educational system?
whether the children are enjoying their pment is crushed. Their talents are not e talents and we have been losing the ne. But then what is the alternative.that ional reforms suggest the continuous acks.However, the prove of the
Ist remain optimistic and wait for the
ecessary evil,please comment.
uirements to universities naturally creudents and unwanted anxieties among parents expectations adds to the fire he poor students.They miss the sports has become a necessary evil. Noirity.They are the ones lucky and sucjority lose their time, lose their money ent. Some students really need tuition

Page 61
is there a mechanism to promote a among the students?
Reverent Sister:
Learning traits are found i manifestaion of the perfection alr emphasised. In a learning environmel guidence and direction, the students Modern technical assistance are in there. Especially it is available in o' posed to it. Carefully prepared readin the internet will help them immense guided play way methods, cross Wor sions, experimental components, fiel the proper path, that will pave the wa O.E:
What is your advice to the younge
Reverent Sister:
You who are young today will with all its resources.modern technolo ership models and important person: and nature is waiting and expecting purpose of existence.So...human valu and more humane in an increasingly might is right.The younger generati what is right and what is wrong. Th violence to a peaceful environment. ety and let others live in such an env tion from the elders.as they are expos morality, culture and maturity. We h rupted Society. A critical of a critical e are easily taken up to whims and fans
-4

nd implement self learning process
n human beings.” Education is the ady in man. This is what a saint t, with Suitable materials, proper will be able to learn by themselves. blenty. Computer assissted learning is ur school.The students should be exg materials,reading facilities,access to ly.Selflearning package should include d puzzles, relevant educational excurd work, project work. If they are shown y to promote this process.
r generation?
be the leaders tomorrow. The world gies,behaviour patterns, different leadages are all in your hands.The world you to be developed and to fulfil its es are to be fostered to become more corrupted.racist, unjust world where on should be rational enough to know are is a need to change the world of We can be with all people in the socironment. Also they have to get direced to mass media irrespective of age, ave a corrupted generation in a corducation will help them for those who :ies of the destructive forces.
Courtesy “Oasis'

Page 62
இறம்பைக்குளம் ப பதவியிலிருந்து இளைப் M.M. மருத்தின் அவர்க
திரு .க. பூரீகணேசன் ஆங்கில
யாழ்ப்பான ഖഖങ്ങിu്
திரு. சு. சிவபாலன்
இறம்பைக் வவுனியா,
மாருதம் :
01. வவுனியா மாவட்டத்தின் ஒரு
வகையில் நீங்கள் ஆற்றிய பங்
அருட் சகோதரி :
பாடசாலைக்கு ஒரு தலைமைத் அதிகாரப் பரவலாக்கல், பங்கே அருள் என்பதில் நான் அசை இதனைச் செய்யக்கூடியதாக பாடசாலையைக் கட்டி எழுப்ப ( ஒன்றையுமே கட்டியெழுப்ப சமூகப்பிராணி. பாடசாலை என்ட முறைமையான தொகுதி. ஒரு தெ அங்கு ஒரு ஒழுங்கு முறை இரு மிக நன்றே பேணப்படல் வேண்டு இவற்றை நிலைநிறுத்துவத நலன்விரும்பிகள், மாணவர்க உறவுமுறை பேணப்படவேண்டு செயற்பாடுகள் மூலமும் வாரம் குழுவின் மூளை மும்முரப்படுத் கூடல்கள் மூலமாகவும் ஏற்படு அங்கங்களாக ஒவ்வொரு மாண தொகுதி மிகத் திறமையாக ெ
-4

)களிர் பாடசாலை அதிபர் பாறுகின்ற அருட்சகோதரி ளுடனான நேர்காணல்
விரிவுரையாளர், ணப் பல்கலைக்கழக வளாகம், வவுனியா,
ஆசிரியர் குளம் மகளிர் மகாவித்கியாலயம்
பிரசித்த, பாடசாலையின் அதிபர் என்ற கினை விவரிப்பீர்களா?
துவத்ததை உருவாக்கி இருக்கிறேன். கற்கும் முகாமைத்துவம், இறைவனின் யாத நம்பிக்கை கொண்டிருப்பதனால்
இருந்தது. தனியொருவரால் ஒரு முடியாது. பாடசாலை மட்டுமல்ல. எந்த முடியாது. ஏனெனில் மனிதன் ஒரு து ஒரு சமூகத்தின் சமூகம். அது ஒரு தாகுதி சிறப்பாக இயங்க வேண்டுமெனில் த்தல் வேண்டும். ஒழுக்க விழுமியங்கள் ம். இவற்றை நான் மறந்து விடவில்லை. ற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், ள் போன்றவர்களுக்கிடையே நல்ல }ம். இவ்வுறவுகளை புறப்பாடவிதான தோறும் நடைபெறும் முகாமைத்துவக் 5 6135isab Té01 (Brain Storming) 666 த்தினேன். பாடசாலைத் தொகுதியின் வரும் இருக் கின்றார்கள். பாடசாலைத் சயற்படுத்துவதற்கும் என்னாலான முழு
M

Page 63
முயற்சிகளையும் மேற்கொண்ே சிந்தனைகள் நிதர்சனமாவதற்கு
மாருதம் :
2. கல்விச் சூழலுக்கான உங்கள் சி முரண்பாடுகளுக்கு நீங்கள் எவ்வ
அருட்சகோதரி :
நல்ல சிந்தனைகள் நல்லசெய இலட்சியத்தை அடைவதற்கு வழி மக்கள் உடனடியாக அவற்றை6 ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஏ அதன் நற்பலன்களையும் அவர்க போதெல்லாம் அவர்கள் வ புரிந்துணர்வுடையவர்கள். அவர் அறிவையும் கொடுக் க விே தேவையாகின்றது. கடமையாகின் சிந்தனை விடயங்களை இலகுவாக் என்பது பெரிதாக இல்லை எ அணுகுமுறைகள் பிரச்சினையை கற்றல் - கற்பித்தல் செயற்பாட் பெற்ற புதிய சிந்தனைகளை எல்லா இலட்சியங்களையும் சொல்வதற்கில்லை. ஆனாலி பாடசாலைகளுக்குரியன அல்ல எனவே இவை நாடளாவிய பரீட்சைமையக்கல்வியானது ம குந்தகமாகவே இருக்கின்றது. பாடசாலை அதிபர் என்னதா சீர்திருத்தங்கள் இது போன்ற தை சாத்தியமானதுதானா? என்ற கே (36)6OõT (BLI). UTIL FAT60D6) DLäb குறிப்பிடுகின்றேன். அவை முழுை உண்மை என்னவெனில் மாறுத இல்லை. மேலும் மாறுதல்கள் முடியாததொன்றாகும்.
-4

டன். இவை எல்லாம் எனது புதிய
உந்துகோலாக அமைந்திருந்தன.
ந்தனைக்கும் யதார்த்த நிலைக்குமான ாறு முகம்கொடுத்தீர்கள் ?
ற்பாடுகள் என்பவை ஒருவருக்கு தன் வகுக்கும். புதிய மாற்றங்கள் வரும்போது ரற்று கொள்வார்கள் என்பதற்கில்லை. ற்க வேண்டியதின் அவசியத்தையும், ஒருக்கு பொறுமையோடு எடுத்துரைக்கும் ரவேற்றார்கள். எனவே மக்கள் களுக்கு வேண்டிய விளக்கத்தையும் வண்டியது தலைமைத் துவத்தின் 1றது. எல்லாவற்றிக்கும் மேலாக இறை bகி இருக்கின்றது. எனவே பிரச்சினைகள் ன்றே சொல்ல வேண்டும். அல்லது சிறிதாக்கின என்றே சொல்ல வேண்டும். டை மேம்படுத்தும் நோக்கோடு, நான் செயற்படுத்த முயன்றேன். ஆயினும் அடையக்கூடியதாக இருந்தது என்று ) அடைய முடியாதவற்றில் பல ; அவை நாட்டுக்கு பொதுவானவை. பிரச்சினைகள். உதாரணமாக, ாணவர்களின் ஆளுமை விருத்திக்கு இந் நாடளாவிய பிரச்சினைக்கு ஒரு ன் செய்யமுடியும்? புதிய கல்விச் டகளைத் தாண்டுவதென்பது நடைமுறை ள்விக்கு காலம் தான் பதில் சொல்ல கணிப்பீடுகளைத்தான் நான் இங்கு மயான மாற்றீடாகுமா என்பது சந்தேகமே. 5ல்கள் ஏற்படும் என்பதில் மாறுதலே என்பன மனித வரலாற்றில் தவிர்க்க
5

Page 64
மாருதம் :
03. உங்கள் கல்வி இலக் குச எதிர்பார்ப்புகளுக்கு சமூகச் சூழ உணர்கின்றீர்களா?
அருட்சகோதரி :
ஆம்,நான் எதிர்பார்த்ததை வி ஊட்டுவதாகவும் , உறுதிய உணர்ந்திருந்தேன். எனினும் இல்லாமல் இருக்கும் என்றோ,
என்றோ எதிர்பார்க்க முடியாது கல்வி இலக்குகளை முன்னெடுத்து விடயமாகும். நான் எப்போதும் வேண்டுமென்ற நோக்கோடு செ உண்மை. எல்லாவற்றிற்கும் ே ஒரு மிக முக்கிய பங்கை வக இடர்களைத் தாண்டிச் செல்வதற் வளங்களை- நான் உச்சபயன் இருந்தேன் என்றே சொல்ல வேண நாம் அடைந்திருக்கின்றோம்.கல் சூழலில்,கல்வி இலக்குகளை ( அல்ல என்றே நான் கருதுகின்ே
மாருதம் : 04. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆ நடைமுறைக்கு சாத்தியமானதெ
அருட்சகோதரி :
உலகம் மாறிக் கொண்டிருக் கொண்டிருக்கின்றது. கற்றல்
வடிவங்களை புதிய பரிமாணங் கரும்பலகையோடும் வெண்கட்டி ஒடமுடியும். குறிப்புக் கொடுப்ப; ஒப்பிவிப்பதுமான குண்டு சட்டி நம்பி எவ்வளவு தூரம் தான் டி
-4

ளை எயப் துவதற்கான உங்கள் ல் சாதகமாக இருந்தது என நீங்கள்
ட சமூகச்சூழல் எனக்கு உற்சாகம் க்குவதாகவும் இருந்தாக நான் செல்கின்ற பாதைகள் நெளிவு,சுழிவு மேடு பள்ளம் இல்லாமல் இருக்கும்
இவை நாம் எவ்வளவு கவனமாக ச்செல்லுகின்றோம் என்பதைப் பொறுத்த இவற்றை மிகக் கவனமாக வழிநடத்த யற்பட முயன்றிருந்தேன் என்பதுதான் மலாக, வளமுகாமைத்துவம் இதில் திக்கின்றது. என் பாதையில் சந்தித்த கு, எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை, பாடடையக் கூடியதாக பயன்படுத்தி எடும். எவ்வளவோ கல்வி இலக்குகளை விக்களத்தில், சவால் நிறைந்த சமூகச் எய்துவதென்பது இலகுவான காரியம் றன்.
அர்த்தமுள்ளதாக, எங்கள் சமூகத்திற்கு ன நீங்கள் கருதுகின்றீர்களா?
கின்றது. மிகவேகமாகவே மாறிக்
கற்பித்தல் செயற்பாடுகள் புதிய ளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. யோடும் எவ்வளவு காலத்திற்குத்தான் தும், மனனம் செய்வதும் அதை மீள bகுள் குதிரையோடும் செயற்பாட்டை ஓடமுடியும். புதிய அணுகு முறைகள்
5

Page 65
மிகத் தேவையானதாகன்ேற நாடவேண்டியவர்களாக இருக்கி தேவை. இத்தகைய மாற்ற நடைமுறைச்சாத்தியமாக்குவது பொறுப்பேயன்றி தனியொருவர் (
மாருதம் :
5. பழைய புதிய சந்ததிகளுக்கிடை
அருட்சகோதரி :
பாடசாலையில் ஆறு வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். 22வ ஆசிரியரல்லாத செயற்பாட்டுக் கு சமூகத்தில் பழைய புதிய த இவர்களுக்கிடையில் இடைத்த மிக விரைவாகவே மாற்றங்களுக்கு கலாசார நடத்தைகள், விழு தலைமுறைகளை தோற்றுவித் சட்டத்திற்கு முரண் என இரு ஏற்றுக்கொள்ளப்படுவது நாளை
பழைய தலைமுறை புதிய இலகுவானதா, அல்லது புதிய புரிந்து கொள்வது இலகுவானதா? எழுகின்றன. புதிய தலைமுறையி நிலைப்பாட்டுடன் வேறுபடுகின்றது கூடிய சமூகச்சூழலையே எதிர் ெ என்பதை 20வயது இளைஞன் ( 20ல் என்ன இருக்கிறது என்பை உணர்வது இலகுவானதும், இய6 தலைமுறை இங்கு வழிகாட் அவசியமாகின்றது. இளைய விறுவறுப்பானது என்பது, நாம் ம பழைய தலைமுறையிடமிருந்து படிப்படியாக ஏற்றுக்கொள்ள
-4

து. எனவே நாம் மாற்றங்களை ன்றோம். மாற்றம் தேவை மிகமிகத் த்தை அர்த்தமுள்ளதாக்குவதும் ம் எங்கள் எல்லோரினதும் கூட்டுப் பொறுப்பன்று.
யில் உள்ள இடைவெளிகள் பற்றி.
இருந்து கட்டிளமைப்பருவம் வரை யதில் இருந்து 60வயதிலான ஆசிரியர், ழு இருக்கின்றது. எனவே பாடசாலைச் தலைமுறைகளைக் காண்கின்றோம். ாக்கங்கள் இயல்பாகின்றது. உலகம் 5 உட்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவை ழமியங்கள், வேறுபாடு கொண்ட 3துக் கொண்டிருக்கின்றன. நேற்று ந்தது இன்று மாறுகின்றது. இன்று மாறலாம். இது தான் உண்மை நிலை.
தலைமுறையை புரிந்து கொள்வது
தலைமுறை பழைய தலைமுறையை என்ற கேள்விகள் எங்கள் மனங்களிலே ன், நிலைப்பாடு பழைய தலைமுறையின் நு. புதியதலைமுறை ஒரு ஊறுபடுத்தக் காள்கின்றது. 50இல் என்ன இருக்கிறது ஒருவன் உணர்ந்து கொள்வதை விட தை ஒரு 50வயது உள்ள ஒருவரால் ஸ்பானதும் ஆகுகின்றது. எனவே பழைய டியின் பங்கை வகிக்கவேண்டியது தலைமுறை சக்தி கொண்டது. றக்க முடியாத உண்மையாகும். எனவே புதிய தலைமுறைகள் பொறுப்புக்களை வேண்டும். விஞ்ஞான தொழில்நுட்ப
7

Page 66
வளர்ச்சியின் வேகத்தால் இரு வெளி, அதிகமாகிக் கொண்டு விரும்பாவிட்டாலும் வாழ்க்கை விரைவாகவே நடைபெற்றுக்கெ விழுமியங்கள் பண்புகள். கேள்:
மாருதம் : 06. உங்களது பாடசாலையில் ஆங்கி அல்லது புத்துணர்வு ஏற்பட்டுள்ள
அருட்சகோதரி :
பிரதானமாக, ஆங்கில ஆட்சிதான கொண்டுவந்தது. அது இலங்ை பாதித்தது. அன்று ஆங்கிலம்
அதுவகித்த பங்கும் இன்றையதை காரணமாக அது சில பிரமுகர்கள் புரட்சியின் பின்னர் நிலமை மா சர்வதேச மொழியாக இருந்த போ, சர்வதேச மொழியானது. இன்று அ மொழி என்றில்லாமல் இந்திய ஆர ஆங்கிலம், அமெரிக்கஅங்கிலம், ஆங்கிலம் என்று உலக மொழிய அது இணைப்பு மொழியாகி கற்க வேண்டிய தேவை ஏற் பாடசாலையிலும் ஆங்கிலம் ச அவசியம் எழுந்திருக்கின்றது. பரீ பல்கலைக்கழகம் செல்ல தேை கட்டாய பாடம் இல்லை என்ற L மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு
பெரும்பாலான மாணவர்கள் பல்க தகைமைகளை மனதிற்கொண் கொள்வதில்லை என்பதைத்தான் ந ஆங்கிலம் உயர்தரத்தில் கற்க
இருந்து உருவாக்கப்பட்டிருக்கின் எதிர்பார்க்கலாம். காலத்தின் ே
-48

தலைமுறைகளுக்கிடையிலான இடை வருகின்றது. நாங்கள் விரும்பினாலும்
நெறிமுறையில் மாற்றங்கள் மிக ாண்டிருக்கின்றன. இதன் விளைவாக விக்குறியாகின்றன.
0க்கல்வியின் மேம்பாட்டில், முன்னேற்றம் ாதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
ஆங்கில மொழியை எமது நாட்டிற்கு Dக மக்களின் வாழ்கை முறையை ஒரு ஆட்சி மொழியாக இருந்தது. 5 விட வித்தியாசமானது. அதன் நிலை ரின் மொழியாக இருந்தது. விஞ்ஞானப் றியது. சட்ட ரீதியாக பிரஞ்சுமொழி திலும் நடைமுறை ரீதியாக ஆங்கிலம் து பிரிட்டனுக்கு மட்டுமே சொந்தமான ங்கிலம், இலங்கை ஆங்கிலம், மலேசிய கனேடிய ஆங்கிலம், அவுஸ்ரேலிய ாகி விட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக விட்டது. எனவே ஆங்கிலத்தைக் பட்டிருக்கின்றது. ஆகவே எமது ற்கவேண்டியதை, மேம்படுத்துவதன் ட்சைமையக் கற்றல்-கற்பித்தல் முறை, வப்படும் தகைமை, ஆங்கிலம் ஒரு ல காரணிகள் ஆங்கில கற்பித்தலின் குந்தகமாக அமைகின்றன. எனவே லைக்கழகம் செல்வதற்கு, அடிப்படைத் டு ஆங்கிலம் கற்பதை கருத்தில் டைமுறையில் நாங்கள் காண்கின்றோம். வேண்டும் என்ற நிலை 2000ஆண்டில் றது. இதனால் மாறுதல்களை நாம் தவைகருதி ஆங்கில மொழி மூலம்

Page 67
கற்க விரும்புபவர்களுக்கு சந்த கொள்கையோடு எங்கள் பாடச விளைவாக 6.7.8 ம் தரங்களில் பி கற்பிப்பதற்கு ஆரம்பித்திருக் காணக்கூடியதாக இருக்கின்றது. இருக்கின்றது. ஆனால் துரி காரணிகளால் தடைகளை எதிர்ே என்ற கற்றல் முறைகள் மலரத்ெ ஆங்கிலம் அவசியம் ஆகி ஆங் கலக கல வியரின் தே பெற்றுக்கொண்டிருக்கின்றது.
மாருதம் : 07. மாணவர்கள் கல்வி மீதான ஊக் கலாசாரச் செயற்பாடுகள் வகிக்
அருட்சகோதரி :
ஒரு பாடசாலையிலே ஒவியம் துறைகள் நன்கு பேணப்பட்டுவந் வேலை முடிந்துவிட்டது எனக் ெ எனது ஆசிரியகுழாம், பெற்றே என்போரின் ஒத்துழைப்பைப் பெற் முக்கியத்துவம் கொடுத்திருக பயன்படுத்தியிருக்கிறார்கள்.இச் ெ விருத்திக்கு ஒரு மந்திரகோலா நல்ல நூல் நிலையம், விஞ்ஞா சங்கீதம் போன்றவற்றிற்கான ந6 கல்விசார் நிலையை உயர்த்து வாசிப்பதால் மனிதன் பூரணமை வாசித்தல் ஒரு முக்கிய இட மனங்களிலே வாசிக்கும் ப நடவடிக்கைகள் எடுத்திருக்கின்ே மாணவர் மத்தியிலே ஒரு வியூ சந்தேகமும் இல்லாமல் இது இருக்கின்றது.

நர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற ாலையும் இணைந்திருக்கின்றது.இதன் பிரதானமான பாடங்களை ஆங்கிலத்தில் கின்றோம். இதில் மேம்பாட்டைக் புத்துணர்வு ஒன்றைக்காணக் கூடியதாக த முன்னேற்றமானது ஊக்குவிப்பு நாக்குகின்றது. கணிணி உதவிக்கற்றல் தாடங்கி இருக்கின்றன. இம் முறைக்கு ன்றது. எனவே எங்கள் நாட்டில்  ைவ புதரிய பரிமாணத் தைப்
5கத்தை ஏற்படுத்துகின்ற மேம்பாட்டில் கும் பங்கினைக் கூறுவீர்களா?
சங்கீதம்,நடனம்,விளையாட்டு என்ற தால் கற்றல் கற்பித்தலின் அரைபங்கு காள்ளலாம். இதை நான் எய்துவதற்கு ார், நலன்விரும்பிகள், மாணவர்கள், றிருக்கிறேன். கலாச்சார விழாக்களுக்கு க்கின்றேன். மாணவர்களும் நன்கு செயற்பாடுகள்,மாணவர்களின் ஆளுமை கவே இருந்திருக்கின்றது. இவற்றோடு னம், மனையியல், சித்திரம், நடனம், ல்ல ஆய்வு கூடங்கள் மாணவர்களின் வதற்கு உந்துகோலாக இருக்கின்றன. டைகின்றான். கற்றல் தொழில்பாட்டில் டத்தை வகிக்கின்றது. மாணவர்கள் ழக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல றாம். தற்போது வாசித்தல் சம்பந்தமாக Sப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எதுவித வளரும். இதற்கான தேவையும்

Page 68
மாருதம் : 08. புறப்பாடவிதானச்செயற்பாடுகளில்
இருக்கின்றார்களா?
அருட்சகோதரி :
புறப்பாடவிதான செயற்பாடுகள் மிகத்தேவையான தொன்றாகு மாணவர்களின் பாடசாலைக் கr போக்கம்சமாகக்கூட கருதலாம். ( உள்ளவர்களாகவே, காணப்படு ஆர்வத் தோடு பங்குபற்றி,
கொணர்கின்றார்கள். புதிய மாற்ற மாணவ உலகின் பொதுவான
புறப்படவிதானச் செயற்பாடுக வேளைகளை அதற்காக தியாகம் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் வதில்லை. ஏனெனின் அவர்கள் தேவை இருக்கின்றது. விளை ஒட்டப்போட்டிகளை இழந்து, எலி வேண்டியவர்களாக இருக்கின்றார்: விளைவுகளில் ஒன்றுதான் இது ஆசிரியர்கள், ஏனையோர், இக்கொ என்று அங்கலாய்த்து, நிற்கின்ற தீர்வு காணப்போகின்றோம். சுரங்கத் என்ற நம்பிக்கையில் தான் இ தொழில் நுட்பங்கள் தோன் முறைமைகளிலே பாரிய
தேடிக்கற்றல்,சுயகற்றல் என்ற
வழிகாட்டி என்ற நிலைக்கு மாற் மாறுதல்களை சுயமாகவே ஏற்ப
மாருதம் : 09. எங்கள் சமூதாயத்தில் சமய
நினைக்கின்றீர்கள்?
அருட்சகோதரி :
எங்கள் சமூகம் பல சமயங்கள்
-5

ல் மாணவர்கள் ஆர்வமுள்ளவர்களாக
ர் என்ன வடிவத்தில் இருந்தாலும் ம். இது சுகாதாரமானது. மேலும் லத்தில் மிகத் தேவையான பொழுது பொதுவாக மாணவர்கள், இதில் ஆர்வம் கின்றார்கள். பெரும்பாலான மாணவர் தங்கள் ஆளுமையை வெளிக் ங்களில் துணிந்து செயற்படுகின்றார்கள். இயல்பு இது. பாடசாலை நேரத்தில் 5ளில் ஆர்வம் காட்டுவார்கள். பாட செய்யவும், தயங்கமாட்டார்கள். ஆனால் அவ்வாறு செயற்பட அவர்கள் விரும்பு ரியூசன் வகுப்பிற்கு ஓட வேண்டிய பாட்டுப் போட்டியில் ஒட வேண்டிய њorioji split jigs:(860(Rat rase) 960600tu i கள். பரீட்சை மையக்கல்வியின் கொடிய து. கல்வியாளார்கள் பெற்றோர்கள், டிய பிடியில் இருந்து எப்படி விடுபடலாம் ார்கள். இப்பிரச்சினைக்கு எப்படித்தான் நதின் முடிவில் ஒளியை நாம் காண்போம் ருக்க வேண்டியிருக்கின்றது. தகவல் 1றியதின் எதிரொலியாக கற்றல் மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. எண்ணக்கருக்கள் ஒரு ஆசிரியரை றியிருக்கின்றது. எனவே காலம் நல்ல டுத்தும்.
பம் வகிக்கும் பங்குபற்றி என்ன
ளைக் கொண்ட ஒரு தொகுதியாகும். )-

Page 69
உண்மை என்பது ஒன்றுதான் அதி அழைக்கின்றார்கள். தண்ணின் அழைத்தாலும் அது தண்ணிர் த ஒரு உண்மையான இந்து ஆவி உண்மையான பெளத்தன் ஆவ ஒரு உண்மையான இஸ்லாமியன் கொண்டே போகலாம். இச் ெ சென்றடைய வேண்டும். இச் முயற்சிகளை நான் மேற்கொ6 செயற்பாடுகள், சிந்தனைகள்
விழுமியங்களை வளர்ப்பதி பல்லினத்தன்மை என்பது இயற ஒருமைப்பாட்டைக் காண்பது ம தெராசாவின் வாழக்கை எங்களுக் இச் சந்தர்ப்பத்தில் அவருடைய சி
“எந்த நிறமோ, எந்த மதமோ எந்த இனமோ எங்களுக்கிடையில் தடையாக ! நாங்கள் எல்லோரும் இறைவனி
மாருதம் : 10. எங்கள் கல்வி முறையில் புகுந்து
உங்கள் வெளிப்பாடு என்ன?
அருட்சகோதரி :
இது ஒரு சாபக்கேடென்றே சொல் பாடசாலை வாழ்க்கை சந்தோசமா ஆளுமை விருத்தி, நசுக்கப்படு ஆற்றுப்படுத்தப்பட வில்லை. இ வளங்களை இழக்கின்றோம். இ சொல்ல வேண்டும். ஆனால் ம தற்போதைய கேள்வியாகும். கணிப்பீட்டை பரிகாரமாக வைக்கிற செய்கின்றன. இருந்த போதிலும் நம்பிக்கையுடையவர்களாக இரு
-S

நனை துறவிகள் பல்வேறு பெயர்களால் ரை நாம் வெவ்வேறு மொழிகளில் ான். ஒரு உண்மையான கிறிஸ்தவன், ான். ஒரு உண்மையான இந்து, ஒரு ான். ஒரு உண்மையான பெளத்தன், ஆவான். இப்படியே நாங்கள் அடுக்கிக் சய்தி பிள்ளைகளின் உள்ளங்களில் செய்தியை வெளிப்படுத்துவதில் பல ண்டிருக்கின்றேன். சமய அறிவுரைகள், என்பன ஒரு சமூகத்தின் கலாசார ல் உரங்களாக இருக்கின்றன. bகையானதே. ஆனால் பல்லினத்தில் கெவும் முக்கியமானதாகும். அன்னை கு இதை நன்கே எடுத்துக் கூறுகின்றது. ந்தனை ஒன்றை பகிர விரும்புகின்றேன்.
இருக்க முடியாது! ன் பிள்ளைகள்.”
துள்ள பரீட்சைமையக் கற்பித்தல் பற்றி
)ல வேண்டும். இதனால் பிள்ளைகளின் னதாக அமையவில்லை அவர்களுடைய }கின்றது. அவர்களுடைய திறன்கள் இதனால் திறன்களை இழக்கின்றோம். இது ஒரு கல்வியியற் தவறு என்றே )ாற்றீடு வழிதான் என்ன என்பதுதான் புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர் து. அதிலும் குறைபாடுகள் இருந்துதான்
நல்ல பெறுபேறுகளைத் தரும் என்ற ப்பது நல்ல தென்றே நினைக்கின்றேன்.
1

Page 70
மாருதம் : 11. நடைமுறை ரீதியில் ரியூசன் என்
விட்டது. இது பற்றி .
அருட்சகோதரி :
புலமைப்பரிசில் பரீட்சைகள், பல் உளநலமற்ற போட்டிகளாக இரு பெற்றோர் மத்தியில் தோற்றுவிக் நெருப்புக்கு பெற்றோரின் எதிர்பா இதிலிருந்து தப்புவதற்கு மாண6 முன்பு குறிப்பிட்டது போல, வில் எலிகள் ஒட்டத்தில் இணைகின்றா ஒரு தேவையான தீங்காகி விட் மாணவர்களைத் தவிர ஏ6ை முடியவில்லை. தப்பிய சிறுபா6 பெரும்பான்மையினர் தங்கள் இழக்கின்றார்கள். தங்கள் சிந்த மாணவர்களுக்கு உண்மையில் எல்லோருக்கும் அல்ல.
மாருதம் : 12. மாணவர் மத்தியில் சுயகற்ற
மேம்பாட்டைக்கான யாதேனும்
அருட்சகோதரி :
கற்கின்ற இயல்பு மனிதனி உள்ளார்ந்திருக்கும் அறிவை 6ெ ஒரு அறிஞர் கல்வி பற்றி வ கற்றல் சூழலிலே பொருத்தமான வழிகாட்டலும் இருக்குமானால்
பெறமுடியும் கற்றல் துணைச் முறைகள் வந்துள்ளன. கணிணி ஒரு முறை. இதற்கான வசதிகள் இவற்றின் உச்ச பயன்பாட்டை ெ வேண்டும். நன்கு கவனமாக த
A.

பது தவிர்க்க முடியாத பிசாசு என்றாகி
கலைக்கழகபுகுமுக பரீட்சைகள் என்பன க்கின்றன. ஏக்கங்களை, சலனங்களை, கின்றன. மாணவர்களின் தவிப்பு என்னும் ர்ப்புக்கள், பெற்றோலாக அமைகின்றன. வர்கட்கும் எந்த வழியும் இல்லை. நான் ளையாட்டு ஒட்டப் போட்டியை இழந்து, ார்கள், ஏதுமறியாத மாணவர்கள். ரியூசன் டது. ஒரு குறிப்பிட்ட , சிறிய தொகை ணயவர்கள் இதில் இருந்தும் தப்ப ன்மையினர் கொடுத்து வைத்தவர்கள். நேரத்தை இழக்கின்றனர். பணத்தை நனையை மழுங்கடிக்கின்றார்கள். சில ல் ரியூசன் தேவை தான். ஆனால்
3ல் முறையை அமுல்படுத்துவதில்
மார்க்கங்கள் உண்டா?
டம் இயல்பாகவே இருக்கின்றது. வளிக்கொணர்வதே கல்வி ஆகும் என்று லியுறுத்தி இருக்கின்றார். ஒரு நல்ல
கற்றற் துணைச்சாதனங்களோடு, நல்ல ஒரு மாணவன் சிறச்த சுயகற்றலைப் சாதனங்களாக, புதிய புதிய அணுகு த் துணைகொண்ட சுயகற்றலும் இதில் எங்கள் பாடசாலையில் இருக்கின்றன. பற, மாணவர்கள் நன்கு வழிநடத்தப்பட்ட நயாரிக்கப்பட்ட உதவிக் குறிப்புக்கள்,
52

Page 71
உசாத்துணை நூல்கள்,வாசிப்பத வசதிகள் குறுக்கெழுத்துப் கல்விச்சுற்றுலாக்கள் என்பன கப்பட்டிருத்தல் வேண்டும். இவ சிறந்த வழிகாட்டல்கள் இரு வெற்றியைத்தரும்.
ாருதம் : 13. இளையதலைமுறையினருக்கு நீ
அருட்ககோதரி:
இன்று இளைஞராக இருக்கின்ற புதிய தொழில் நுட்பங்கள், தலைை எல்லாம் உங்கள் கையில் இரு ஏன் வியாபித்திருக்கின்றன என் நீங்கள் மேம்படைய வேண்டும் என மனித நேயமற்ற, தர்மம் குன்ற என்றே நிலைப்பாடுள்ள, தீய, போரி இளைஞர் உலகம் எது சரி எது
வளர்க்க வேண்டும். தீய, போரிடு சுழலை ஏற்படுத்த வேண்டியதன் ே மற்றவர்களும் வாழ வேண்டுபெ தங்கள் மனங்களின் நோக்கிலே, ெ விடுபட விமர்சனக் கல்வி மிகவு
நன்றி : !

நகுத் தேவையான புத்தகங்கள்.இன்ரநெற் பயிற்சிகள்,ஆய்வுகூட வசதிகள், சுயகற்றல் மேம்பாட்டில் உள்ளடக் ற்றின் துணையோடு மாணவர்களுக்கு க்குமெனில் சுயகற்றல் செயற்பாடு
ங்கள் கூற விரும்புவது என்ன?
நீங்கள்தான் நாளைய தலைவர்கள். மைத்துவ மாதிரிகள், உலகின் வளங்கள் நக்கின்றது. இயற்கையும் உலகமும், பதன் நோக்கத்தை நிறைவேற்றவும், *ற எதிர்பார்ப்புக்களுடன் இருக்கின்றன. நிய, பலவான் சொல்வது தான் சரி டும் உலகில் தான் நாம் வாழ்கின்றோம். தவறு என்பதை அறியும் பகுத்தறிவை }ம் உலகத்தை வெறுத்து சமாதானச் தவை இருக்கிறது. நாங்களும் வாழ்ந்து, )ன்ற சூழலை உருவாக்க வேண்டும் செல்கின்ற அழிவுச் சக்திகளில் இருந்தும் ம் உதவியானதாக அமையும்.
மாருதம்
3

Page 72
இன்னொருவர்க்கு இ
உலகிற்கு உலகம்
கலங்கரை கலங்கிய
அகதி
ஆறுதல் ஆண்டவ அன்னை
புத்தியும் உத்தம நித்தமும் அத்துணை
ஆண்டு அகில ஆண்டு அன்னை
ஒழுக்கத்தில் ஒவ்வொரு
வழுக்களைக் வாழும் நெறி
சாதனையாளர் சந்தித்த வேதனை அறைந்தவர்
இறம்பைக் இறையருள்
ஒளியாக அறிய விளக்காம் உளத்திற்கு
முகாம்களில்
360). U ரிடத்தில் திரேசா
சித்தியும் குணமும் கல்வியில்
ஆளுமை
பதினைந்து இலங்கை தொண்ணுாற்று அறப்பணி
கல்வி உயிரும் களைந்து
முறை
काf|bg5 துன்பங்கள் சுமந்தவர் நெஞ்சையும்
குளம்மெனும் பாலிக்கும்
5g
6)
த
s

ப்பணிவாய்க்குமோ .
வை. க. தவமணிதாசன்
விருது உயர்ச்சியைத்
Iம்
5ருணையே
அல்லற் அன்பினை
வண்டுதல்
JFTLD 61D
னிதமும் ண்பும் லைப்பும் அடைந்தவர்
அதிபர் திபர்க்குள் ஆறினில் றிவின்
யர்ந்திட டயரிய ாழ்ந்திட
ாண்மையை
(oggi)6OTLD லையினில்
5ബ66് ட்கொள
வாக்கினை
தந்தவர் காவலராகக் பொழிந்தவர்
பட்டுழன்றவர் அளித்ததும் செய்ததும் அதிபரே!
LI35 liq6)T விவேகமும் g)|(5(65L6. எம் அன்னை!
பணியில் சிறந்த தாய் கிடைத்தமை முதிர்ச்சிக்காம்
வேண்டும் பிறப்பால் வேண்டும் 6655
தன்பிறப்பாக ஏற்றவர் சிலுவையில் வைத்தவர்
நிலைத்து சந்நிதி

Page 73
எம்மதமாயினும் oùDuJLDITé5
தேசியப்பாட தேவனின் "ஆசிகள்” அருட்திருப்
மூவாயிரத்திற்கு முற்றிலும் காவொனாப்
காவிய
நயமாகப் நானிலம்
நாளும்
அன்ன ஆங்கோர் என்னும் இறைபணி
அன்னையாம் கறுபதாம் இன்னும் இன்னொ
சம்மதம் ஏற்றிய
3FT60)6"Du JFTU |
அருளால் நிறைந்தும் பாதங்கள்
மேலான தன்னுயிர் பாரங்கள் நாயகி
JTiq686OTITLib நிலைக்கு வாழட்டும்
யாவினும் ஏழைக் வாக்கிற்கு ա8ւ
எம்
9856O)6)
எத்தனை ருவர்க்கு

தந்துயர் DE6ff
உயர்த்தி சிறப்புறப் அன்னையாம்
JL Li l-ġ5TfiB
பிள்ளைகள் அர்ப்பணித் கர்த்தர்போல் காண்க பல்
bണ്ഠ്വണ് மக்காலங்
நூற்றாண்டுகள்
புண்ணியங் கெழுத்தறி இலக்கண
ஏற்றிய
ஆகிற் புகங்கள் இப்பணி
கல்வியை கல்லூரியை
நிமிர்ந்ததும் பெற்றதும் அதிபர் போலுமோ .
வாழ்விற்கு திறைபணி காவிய
லாண்டுகள்
வாழ்த்துக்கள் களுடே வாழ்கவே
கோடி வித்தல் மாணவர் ஒளியாய்
சசோதரிக்
BITGuDM
வரினும் வாய்க்குமோ.
எமது முன்னாள் ஆசிரியர்
வ. க. தவமணிதாசன் அவர்களின்
பகிர்வு
55

Page 74
“குன்றின் ஒளிவி எம் அதிபரின் ம
ஒரு பாடசாலையின் நாகரிகம், பெருமை, அழகு யாவும் அப் பாடசாலையில் உள்ள அதிபர் களினதும் ஆசிரியர்களினதும் , மாணவர்களினதும் தொகையிலும் பெருமையிலுமே தங்கியுள்ளது. இவை யாவற்றையும் உள்ளடக்கியது தான் வ/இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயம். இதற்கு முக்கிய காரணகர்த்தாவாக அமைந்திருப்பவர் தளராத ஊக்கமும், ஊற்சாகமும் கொண்ட அதிபர் பதவியில் அமர்ந்த அருட் சகோதரி ம.ம. மடுத்தின் அவர்கள். இவர் இப்பாடசாலையில் நல்ல கல்வியையும் நல்ல ஒழுக்கத் தையும் நிலைநாட்டுவதற்கு 1989ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரும்பாடு பட்டவர்
நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் ġib IT J 600 L D FT 35 32 t i Ö GolL J u II fi 5 ġbi ”வேலைப்பழுமிக்க பாடசாலை’ என்று பலபேரது ஒலிகள் மத்தியிலும் அதனை செவிமடுக்காது தற்காலிக கடமையேற்று 1996 ஆண்டு இப்பாடசாலையில் காலடி வைத்தேன். அன்றிலிருந்து இன்று வரை நிகழ்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கையில் அதிபரின் மகத்தான சேவைகளையும் அவருடன் கூட்டாக இயங்கும் குழாம்களின் அர்பணிப்புக் ககளையும் எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.

ளக்காய் ஒளிரும்’ கத்தான சேவை
எம்மையும் அந்நிலைக்கு அதாவது ஆசிரிய வாண்மைத் தன்மையை அதிகரிக்க செய்வதற்கு உதவுவதாக அச்செயற்பாடு அமைந்துள்ளது.
”முதல் கோணினால் முற்றும் கோணலுறும்” என்பதற்கு இணங்க அதைச் சரிப்படுத்த வேண்டும் என்பதாலோ என்னவோ தெரியாது அதிபர் சில தந்திர உபாயங்களையும் கடைப் பிடித்து வருவதை நாம் அறியக் கூயதாக இருந்தது. ஏனெனில் ஆசிரிய உலகில் புகுந் தவர்கள் பட்டதாரியாகவோ, பயிற்றப் பட்டவராகவோ, தகுதிகாண் ஆசியராக வோ இருந்தால் என்ன முதலில் இவ் ஆசிரியர்களை ஆரம்ப கல்வி மாணவர்களிடம் தொடர்பு கொண்டு தங்கள் ஆசிரியப் பணியை புனித மாகவும் மகிழ்வுடனும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வழிகாட்டும் ஒரு ஒளி விளக்காகத் திகழ்வதை நாம் எமது அனுபவரீதியாக அறியக் கூடியதாக இருந்தது. இங்கு அதிபர் செயற்பாடு ஆசிரியவாண்மை விருத்தி யை அதிகரிக்கச் செய்யும் ஒரு தந்திரோ பயமாகவே அமைந்து காணப்படுகின்றது.
1996ம் ஆண்டு அதிபரின் சாதனைகளால் அவர் அகில இலங்கை ரீதியில் சிறந்த அதிபராத் தெரிவு செய்யப்பட்டு அதற்கான
56

Page 75
பரிசளிப்பு விழா
 
 
 


Page 76


Page 77
விருதும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. இவ் அதிபரின் தன்னலமற்ற தியாக சிந்தனையுள்ள,கருணையுள்ள நிர்வாகமானது, மாணவர்களது எண்ணிக்கையும். ஆசிரிய வளத்தை யும் அதிகரிக்கச் செய்ததுடன் இப் பாடசாலைக்குப் பெரும் புகழையும் ஈட்டித் தந்தமை மிகவும் வரவேற்கக் கூடிய ஒன்று ஆகும். முகாமைத்துவக் கூட்டம்,ஆசிரியர் கூட்டம் ஆசிரியர் நலன் புரி சங்கங்கள் போன்றவற்றின் மூலம் ஆசிரியரின் சேமங்கள், மாணவ நலன்கள் கருத்திற்கொண்டு ஆவன செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவரது தன்னலமற்ற சேவை, புத் தி, சாதுரியம் , விவேகம் , கடமையுணர்வு என்பவை இப் l TLaff6)6u) (8gbduLIL3FF6)6un 5 உயர்த்தி உள்ளது. அத்துடன் இவரது மகத்தான சேவையின் நிமித்தம் அகில இலங்கையிலே இக்கல்லூரி போட்டிகள், பரீட்சைகள், பல்கலைக் கழகத் தெரிவுகளில் மிகவும் முதன்மை இடத்தைப் பெற்று மிளிர்ந்து வருகின்றது.
’ என் கடன் பணி செய்து கிடப்பதே’ ’பயன் கருதாமல் ஆற்றப்படுகின்ற பணிகள் யாவும் இறைபணி” என்பதையும் உள்ளதில் கொண்ட சிறப்பு மிகு அதிபர் தம்மை அர்பணித் து வந்தமை நாம் எல்லோரும் நேரில் கண்ட உண்மை

ஆகும். இவர் செயற்பாடுகள் யாவும் பாடசாலையை அதாவது ஆசிரிய மாணவ தொழிற்பாடுகளை மேலும் ஊக் குவிக்கும் ஒரு செயற்பாடு ஆகவே அமைந்துள்ளது.
பாடசாலையில் ஒவ்வொருவர் செயற்பாட்டையும் உற்று நோக்கி தேவைகளின் போது தாயாகவும். சகோதரியாகவும், அதிகாரியாகவும். மாணவராகவும் ஒப்பனை செய்து வந்த பெருமை மிக்க எம் அதிபர் பார்த்தவர் பயப்படுவது போல் காட்டிக் கொள் வார். ஆனால் கரிட் ட அணுகிப்பார்த்தால், உள்ளத்தில் நுழைந்து பேசிக் கதைத் துப் பார்த்தால் மேலும் கதைக்கலாமா? என எண்ணலுறும் இனிய சுபாவமும் இரக்கமும் மிக் கவர். மற்றவர் துயரத்தில் தாமும் பங்குபற்றி துயருறுவர்.” யாமிருக்க பயமேது’ என்ற துணிவினையும் மற்றவர்க்கு ஏற்படுத்துபவர். மற்றவர் ஏற்றத்தில் அகமகிழ்வார்.
இவரது அளப்பரிய சேவையை யும் சிறந்த அதிபர் என்பதனையும் மெருகூட்டிக்காட்டு வதற்கு பக்க பலமாக இருந்து வரும் பிரதி அதிபர், உபஅதிபர் பகுதித் தலைவர்கள், ஆலோசகர்கள் , ஆசிரியர்கள் , மாணவத்தலைவர்கள், மாணவர்கள் யாவரையும் மறக்க முடியாது. ஒரு உளவியல் விற்பன்னர் போன்று ஒவ்வொருடைய நடத்தையிலும்
57

Page 78
அவருடைய தேவைகளை உணரும் உளவியல் பண்பு கொண்டவர். இதன் மூலம் மாணவர், ஆசிரியர், தேவை கள், உணர்ந்து உதவும் மனோ பலமும், ஈதல் பண்பும் உடையவர்.
பார்வைக்கு அருட்சகோதரி தான் ஆனால் குடும்பத்தில் தாய் போன்று St JITL3, T606)uhoolgjib, ஆசிரியரினதும், மாணவரினதும், சமூகத்தினரினதும் மிளிர்வுக்கு “குன்றின் விளக்காய் ஒளிரும்’ எம் அதிபரின் சேவையைப் பாராட்டி ஒய்வுக்காலம் மேலும் சிறப்புறவும், அவரது உயர் பணி ஒங் கவும் , இறைபணி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவன் பாதம்
-5

பணிந்து மேலும் நாம் அவரையும், அவரது சிறப்புமிக்க சேவையையும் என்றென்றும் மறவாமை வேண்டியும் தொடர்ந்து அவரது பணி உல கெங்கும் பரவவும் பல் லாண்டு நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறையருள் வேண்டி வாழ்த் தி வணங்குகின்றேன்.
நன்றி
திருமதி. வி . ஜெகதீசன் (முன்னாள் எமது ஆசிரியர்)
ஆசிரியர் யா / ஆனைக்கொட்டை R.C.T.M.S

Page 79
().
O3.
04.
“உற்ற ப இலக்கணம
வையகத்தில் வாழ்வாங்கு மான கையதனில் திருமறையும் அக மையலெதுவுமின்றி மாதவத்துை தையல் தம் திறமேபாடத் தெல்
மணிவிழாக்காணும் மாண்புறு ஆ தணியாத தாகத்தால் பாவுரைச் கணித்தொருகால் பிழையிருப்பி மணிச்செலவென்னாது மன்னிக்
நிலையில்லாவுலகினிலே நிலை கலையாத கல்வியதனை கண் மலையதன் முகட்டின் மேலாம் தலையாய பதவிதன்னிலிருந்த
திண்ணென நின்ற பார்வை திட கண்ணெனக் கல்விச்சாை மண்ணிலே மாந்தருக்கு மாண்ட விண்ணுளோர் தேவர் தா பண்ணிய சேவை தன்னைப் பா கண்ணினை திறப்பதற்கா எண்ணெழுத்தெல்லா நூலும் ஆ எண்ணிலாவுயர்ந்த நோக்
நாளையத் தலைவராய் வளரும் நாளுமாய் அறிவுத்திறனு பழுதிலா மனத்தின் liff'El(5. பண்புடன் ஒழுக்கமெல்ல நாளெல்லாம் பயிற்ற வேண்டும் நாணமோ தவிர்க்கவேண் வேளைதோ றிவற்றைச் சொல்
வேண்டிய வழிகாட்டி நிற்

தவிக்கோர் ானாய் வாழி”
ரிடர்கள் வாழ்வதற்காய் த்திலே யருளின் நோக்கும் றையைச் சேர்ந்த ய்வமே துணையாய்நீவா!
அதிபருக்காய்த் 5க வந்தவன்யான் ன் கருணையோடென்னை க வேண்டுகிறேன்.
யானவறமென்றும்
ணெனப் போற்றிக்கற்று
விளக்கெனக் கல்வியூட்டி போதவரைக் கண்டேன்
மான கொள்கையோடு ல கடமையை உயிராய்ப்போற்றி |று வழியுங்காட்டி மும் வியக்கும் நல்லிதயத்தோடு ாருளோர் போற்றவறியும் ய் கண்ணியம்,கட்டுப்பாடு ஆன்மீகத்தோடு மூட்ட கை எண்ணியே பார்கிறேன் - யான்
) பிள்ளை
டும் - என்று S.
LjTŘ

Page 80
O6.
O7.
O8.
O9.
10.
அனுபவம் தன்னையிங்கு ஆ ஆனமட்டும் புதுமை மாணவர் என்னாலும் முடியுமென்று ஒவ் தன்னுறு செயலின் வீரம் தர6
கற்றவர், நிரம்பவதனை யூட்டி உற்றவர் மாந்தரெல்லாமொரு அற்றவர்க்கிரங்கி யன்பாயரவ: உற்றவராகி நின்று வப்புடன்
பாலருக்காயிரங்கிப் பலபயனு பாங்குடனியற்றித் தெய் பாலமாய்ப் பாடசாலை, சமூக பாங்குடன் சேவைபுரி ப சாலவும் கூறுகின்றேன் சத்திய சான்றுகள் தேவையாயி மேலதாம் வெற்றிகளை வென் மேன்மையுற வந்த தெய
குற்றங்கள் காணுங்காலை கு மற்றவர்க்கும் அதுவுனர் கற்றோராயாக்குதற்கு கல்வியி முற்றுமுனரவைக்க மு( சற்றும் தளராது சரியாவெனப் சுற்றிச் சுறுசுறுப்பாய் இ பெற்றபயனனைத்தும் பிள்ளை
பெற்றவளாகிப் பூரித்து
போற்றுவார் போற்றவும் துாற்று வீரராய்க் கலங்கிடாச் ெ சீர் தூக்கிக் கடமைகளை சி
நிர்வாகிகளான மற்றவை தேர்ந்தெடுத்துக் கல்விதனை தேடிய கற்பித்தல் அனு பார்போற்றக் கல்விச்சாலையில் பாடுபட்டுழைத்த உத்தட

சிரியர்க் குரைத்து நாளும் காய்ப் புகுத்தி வொரு பிள்ளைகூற Eயில் காட்ட நின்றார்.
னார் திறனினோடு குல மென்று கூறி ணைத் தவலம் போக்கி கருமஞ்செய்வார்
று திட்டமெல்லாம் வாசியும் வேண்டிநின்று த்தின் மேன்மைக்காக ண்பிலே யுயர்ந்த மேதை பமான வார்த்தை ன் (கல்விச்) சாலையில் வந்து பாரும் றுமேறம்பைக்குளம் ய்வமாகியே யொளிருகின்றார்.
ணங்கூறித்திருத்தி த்தி மாண்புடனே மாணவரை ணைப் பாடமெல்லாம் ழுநேரக் கடமையிலே
பலமுறைகள் யங்கி வழிநடத்திப் களே! உங்களுக்கென்று நிற்பவராம்.
வோர் தூற்றக்கர்ம சம்மை நிர்வாகியாகிச் 3ப்பாகக் பங்கிட்டு }ர யாக்குதற்கும்
திறத்தோடு பயிற்றுதற்கும் பவத்தைப் பகிர்ந்தும் னை யுயர்த்துதற்காய்ப் >ராமெங்களன்னை -60

Page 81
11.
3.
அறுபதகவை கண்டவெங்கள் அனுபவத்தில் கண்டே உறுதவத்தால் பெற்றோம்யா உயர்ச்சியிலும் அவரு பெறுவதனால் பெருமைபெற்ே பெற்றபயன் பெறும்பய அறுவடையாய் இறம்பைக் கி அனுதினமும் காண்கின்
தேசம் புகழுகின்ற சிறந்த ஆ தேசிய பாடசாலையிை பாசம் மிகவைத்து பாலராய் பாங்குடனே நற்பிரசை நாசம் என்றவற்றை நாசுக்கா நாட்டிலே நல்லதோர் : தோசம் என்றவற்றை தோள் நேசம் யேசு வழி என்
கற்றாய் கற்றறிந்த வழிநின்ற பெற்றாய் இறையன்டை நற்றாயாகி நின்றாகி வழங்கி நாளும் நலமுடனே பல உற்ற பதவிக்கோர் இலக்கள் உயர்வான சிந்தனைக பெற்ற தவத்திறத்தால் பெரு பேரரசர் யேசுவழி நின்

அருட்செல்வி மடுத்தீனை பர்கள் அறிவாரேயவர் திறத்தை ம் உறுதுணையாய் எம் வந்தளித்த ஆசிகளை றோம் பிள்ளைகளுமவர் நிழலில் பன்கள் சாதனைகளத்தனையும் கல்லூரியிற் குவிந்தவற்றை ன்றீர் இவ்வுண்மை மாநிலத்தீர்
அதிபரம்மா தத் தேசம் புகழவைத்தாய்
வந்தோரை யாக்கப் பாடுபட்டாய் ய்த் தள்ளி விட்டு சமூகமுருவாக்கி நின்றாய்
தொட்டு வழிப்படுத்தி று நடக்கின்றாய்.
ாய் நீடுவாழி பட் பிறருக்காகவதை னை நீ வாழி ல்லாண்டு காலம் வாழி ணமாகி நின்று ள் கொண்டவன்னை நீ வாழி மைபெற்றுப் புகழுடனே றென்றும் வாழி 1 வாழி!!
σιμιίο
ஆக்கம் கோ. தர்மபாலன்
១៩fu. வ/இ.ம.ம.வி
-61

Page 82
எமது பாடசாலை வள gfig56).
“எப்பொருள் யார் யார் வா மெய்ப்பொருள் காண்பதறில்
என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய அம் மெய்ப்பொருளை சான்றோர் மத்தியில் விளங்க வளம் மிக்க வன்னித்திரு நாட்டில் அழியாத விளக்காக ஒளிபரப் பி புகழ் கொடுக் கும் இறம் பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் வரலாற்றினை சற்றுப் பின் நோக்கிப் பார்ப்பது இன்றியமையாத தொன்றாகும். 1890 ஆண் டு புனித அந் தோனியார்
1941 - 1945
1946
1947
1950 ۔ 1948
1951 - 1953
1954 - 1957
1958 - 1960
1960 - 1975
1975 - 1978
1978 - 1989
1989 - 2004
இவர்களின் அயராத சேவை யினால் இன்று பிரபல்யம் வாய்ந்த பாடசாலையாகத் திகழ்கின்றது.
1989ம் ஆண்டு விஜயதசமி அன்று அருட்சகோதரி ம. ம. மடுத்தீன்
-6

fi
ச்சியில் எம் அதிபரின்
னகள்
ய்க் கேட்பினும் அப்பொருள்
yy
의
ஆலயத்தின் பரிபாலிப்புடன் எமது பாடசாலை ஆரம்பிக் கப்பட்டது. ஐரோப்பியரான அருட்திரு யண்டேல் என்பரால் புனரமைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வந்த அருட்தந்தையர் களாலும் திருக்குடும்ப கன்னியர்மட அருட்சகோதரிகளாலும் வளர்க்கப் பட்டது. என்பது யாராலும் மறக்க முடியாத உண்மையாகும்.
அருட்சகோதரி லியோனி
அருட்சகோதரி மொனிக்கா அருட்சகோதரி அஞ்சலா அருட்சகோதரி இமெல்டா
அருட்சகோதரி அம்புறோஸ் அருட்சகோதரி எமிலி
அருட்சகோதரி லியோனி
அருட்சகோதரி டொலறோஸ்
அருட்சகோதரி வலன்ரைன்
அருட்சகோதரி அக்குவைனஸ் சிறில்
அருட்சகோதரி யூட்மடுத்தீன்
அவர்கள் எமது பாடசாலையில் அதிப ராக கடமை ஏற்று இன்று வரை தம்மை முழுமையாகப் பாடசாலை யின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவை ஆற்றியமை ஒரு பொற்காலம்
616016)Tib.

Page 83
அவர் இப் பாடசாலையை பொறுப் பேற்றபோது பல வேறு பிரச் சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமது முகாமைத் துவ திறமையினாலும், அயராத முயற்சியினாலும் சவால் களை எதிர்கொண்டு தீர்வு கண்டார்.
1989ம் ஆண் டில் எமது பாடசாலை ஏறக் குறைய 1200 மாணவர்களையும் 40 ஆசிரியர் களையும் கொண்டிருந்தது. 1990 ஆனியரில் நாட் டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக வவுனியா மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மீண்டும் ஐப்பசியில் பாடசாலைகள் திறக்கப்பட்ட போது மாணவர்களின் வரவு மிகக் குறைந்தளவில் காணப்பட்டது. இதனால் வவுனியா நகரில் மாணவர் களின் நன்மை கருதி நகர்புறப் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு எமது பாடசாலையில் எமது அதிபரின் கீழ் கற்றல், கற்பித்தல், இடம் பெற்றமை மாணவர் பெற்ற வரப்
பிரசாதம் ஆகும்.
1995ம் ஆண்டிலிருந்து நாட்டின் நிலை காரணமாக மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1995ல் 3291 மாணவர்களும் 1998ல் 3472 மாணவர்களும் கல்வி கற்றனர். இதனால் எமது பாடசாலை பெளதீக வளப்பற்றாக்குறையை எதிர் நோக்க

வேண்டியிருந்தது. இதனால் மாணவர் களின் நலன் கருதி கல்விப் பணிப்பாளரின் வேண்டு கோளிற்கு இணங்க இரு நேர பாடசாலையை ஏற்படுத்தி தாமே பொறுப்பாக இருந்து தமது சேவையை வழங்கியமை ஒவ்வொரு பெற்றோரும் நினைவு
கொள்ள வேண்டிய விடயமாகும்.
பெளதீக வளப்பற்றாக்குறையை 5 i (56)5(3 (g 19986). UNHCR, FORUT ஆகிய நிறுவனங்களின் உதவியைப் பெற்று 5 மண்டபங்கள் தற்காலிகமாக கட்டி முடித் து மாணவர்களின் இடப்பற்றாக்குறை ஒரளவு பூர்த்தி செய்யப்பட்டது.
எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மையமாகக் கொண்டு
பெளதீக வளங்கள் பலவற்றை தமது முயற்சியினால் பல அமைப்புக்களின் நிதி உதவியைப் பெற்று எமது பாடசாலைக்கு அளித்துள்ளமை
பெருமைக்குரிய விடயமாகும்.
1991 ம் ஆண்டில் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ராஜா குகனேஸ் வரன் அவர்களினால் 4 கூறுகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வுகூடமும் அதனைத் தொடர்ந்து நூலகமும் கட்டி முடிக்கப்பட்டது.
53

Page 84
19921ம் ஆண் டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 15 வகுப்புக் களைக் கொண்ட வலன்ரைன் மண்டபமும் 1993ல் 18 வகுப் பறைகளைக் கொண் ட டொலறோஸ் மண்டபமும் , 1994ல் அழகியல் பாட அறைகளுடன் 10 வகுப் பறைகளைக் கொண் ட இரு மா டி மணி டபங்கள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது நல்லதொரு கவி நிலையில் தனித்தனி வகுப்பறை களில் மாணவர்கள் தமது கற்றலை மேற்கொள்ளவதற்கு வழிவகுத்தவர் எமது அதிபராகும்.
பல்வேறு நிகழ்வுகளை நடாத்து வற்கு ஒரு கேட்போர் கூடம் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சியில் எமது அதிபர் யூட் மடுத்தீன் அவர்கள் இறங்கினார். அதன் முதற்கட்டமாக கேட்போர் கூட நிதிக்காக 1994ல் உடுவை தில்லை நடராஜா அவர்களின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் திருமறைக் கலா மன்றத்தினரால் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி நிதி உதவி பெறப்பட்டது. 1995ம் ஆண்டு கெளரவ கல்வி கலாச்சார அமைச்சர் றிச்சட் பத்திரன அவர்களினால் அடிக் கல் நாட்டப்பட்டு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டில் கேட் போர் கூடத்தை
-f

கட்டி முடித்ததுடன் அவரின் வேண்டுகோளிற் கிணங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் கற்றறலை மேம்படுத்து வதற்காகவும் இணைப் பாடவிதான செயற்பாடுகளை ஊக்கு விப்பதற்காகவும் எமது அதிபர் ஒரு சிறந்த முகாமையாளராக இருந்து முகாமைத்துவ குழு மூலம் பாட சாலையின் செயற்பாடுகளை, திறம் படச் செய்து மாணவர்களை சாதனை கள் பல புரியச் செய்தமை இவரின்
திறமையாகும்.
அதிபர் தலைமைத்துவத்தில் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் பாட இணைப்பாளர்கள், தர இணைப ‘பாளர்கள், ஆகியயோரைக் கொண்ட குழு எமது முகாமைத்துவக் குழு வாகும். ஒவ்வொரு திங்கட் கிழமையும் இக்குழு அதிபரின் தலைமையில் பாடசாலை முடிவடைந்தும் இறை பிரார்த்தனையுடன் கூடி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடுவர் . உள்ளக மேற்பார்வை, நடந்துமுடிந்த நடக்கின்ற, நடக்கவேண்டிய விடயங் களை கலந்துரையாடி எதிர்கால திட்டமிடலும் இடம்பெறும். நிர்வாகப் Lரவலாக்கல் மூலம் வருடாந்த அமுலாக்கல் திட்டங்கள் நிறை வேற்றப்படுவது இவரின் முகாமைத் துவ திறமையாகும். அத்துடன்
54

Page 85
பாடசாலை கல்வி அமைச்சருடன்
 
 
 
 

நடமாடும்
ன்போது
சேவையி

Page 86


Page 87
ஆசிரியர் ஒவொருவரின் வெவ் வேறுபட்ட திறமைகளை உணர்ந்து அவர்களுக்குரிய பொறுப்பை அளித்து, அவர்களையும், மாணவர் களையும் அதன் மூலம் பாடசாலை யையும் வளரச் செய்தமை அவரின் முகாமைத்துவமாகும். இதனால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலத்தில் பணிபுரியும் எந்த ஒரு ஆசிரியரும், இலங்கையில் உள்ள எந்தவொரு பாடசாலையிலும் திறமையாகக் கல்வியை கற்பிக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளார் என்பது மிகையாகாது.
மாணவர்களின் ஆளுமை விருத்தியை ஏற்படுத்துவதில் பாட விதானம் மட்டுமன்று, இணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் பங்கு கொள்ள வேண்டுமென்பது கட்டாய மாகும் . அவ் வகையில் இல் ல விளையாட்டுப்போட்டி தமிழ் மொழித் தினம், ஆங்கில தினம், விஞ்ஞான தினம், வாணிவிழா, ஒளி விழா, பெற்றோர்தினவிழா ஆகிய நிகழ்வு களின் போட்டிகளில் அனைத்து மாணவர்களும் பங்கு கொள்கின்றனர். குறிப்பாக இல்ல விளையாட்டுப் போட்டியில் அணிநடையிலும், சுகப் பயிற்சியிலும் அனைத்து மாணவர் களும் பங்கு கொள்வது நாம் நேரடியாகக் காண்கின்ற ஒரு சிறப்பம்
5-LDIISlf).

ஆரம்பப் பிரிவு மாணவர்கள் இல்ல விளையாட்டுப்போட்டியில், உடற்பயிற்சியில் சகல மாணவர்களும் பங்கு கொள்வதும், பெற்றோர்தின விழாவில் கலை நிகழ்ச்சிகளில் மேடையேறுவதும் பெற்றோர் நினைவு
கொள்ள வேண்டிய விடயங்களாகும்.
இத்தகைய அளப்பரிய சேவை யினால் எமது மாணவர்கள் தொடர்ந்து பல் துறைகளில் சாதனைகள் புரிந்து வருகின்றனர். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை கூடுதலானோரை சித்தி பெற வைப்பதில் முதலாம் இடத்தை தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். 2003ல் 174 மாணவர்களில் 51 மாணவர்கள் சித்தி
பெற்றுள்ளனர்.
க.பொ.த (சா/தரப்) பரீட்சையில் எட்டுப்பாடங்களிலும் அதி விசேட சித்தியை 1994ல் முதன்முறையாக எமது பாடசாலை பெற வைத்த மையும், அதனைத் தொடர்ந்த ஆண்டு களில் அதன் தொகை அதிகரித்து வருவதும் அவரினால் எடுக்கப்பட்ட முயற்சியினாலாகும்.
அதே போல க.பொ.த (உயர்தர) அடைவு மட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பல் கலைக் கழகத்திற்கு தகுதி
65

Page 88
பெற்றோரும் அனுமதி பெற்றோரும் கூடிச் செல்வதும் குறிப்பிடத் தக்கதாகும். எமது மாணவர்களை கல்வியில் சாதனை புரிய வைப்பதில் எமது அதிபர் 2003ல் அதி வெற்றியும் பெற்றுள்ளார்.
இதில் மாவட்டத்தின் புதிய சாதனையாக அகில இலங்கை ரீதியில் மருத்துவதுறையில்21வது நிலை யரில் ஒரு மாணவியும் (Supermerit) 3 DT60OI6ia56i merit நிலை யரில் தெரிவு செயப் யப் பட்டிருப்பதும் இதனால் மாவட்டத்தில் இருந்து வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப் படும் மாணவர்களின் எண்ணிக்கை 08 ஆக உயர்ந்த தையும் குறிப்பிடலாம். மேலும் இப்பாடசாலையில் சகல துறை களிலும் 6 மாணவர்கள் 3பாடங் களிலும் அதி விசேட சித்தியையும் (2AB) எடுத்துள்ளமை அதிபரின் முகாமைத்துவத்திற்கு தக்க சான் றாகும். மேலும் 2003ல் கணித விஞ்ஞான பிரிவில் இருந்து 21 மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் இருந்து 11 மாணவர்களும், கலைப் பிரிவில் இருந்து 10 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதும் புதிய
சாதனையாகும்.
அருட்சகோதரி யூட் மடுத்தீனின் தளராத ஊக்கமும், உற்சாகமும்
-6

அவரை ஒரு சிறந்த அதிபராக 1996ம் ஆண்டு அகில இலங்கையில் தெரிவு செய்யப்பட்டு விருதினையும் பெற்றுக் கொண்டமையால் அவரைப்பாராட்டி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் விழா கொண்டாடப்பட்டமை குறிப்
பிட்டத்தக்க ஒரு அம்சமாகும்.
அதிபர் 1989ல் இப்பாடசாலை க்கு வருகை தந்த போது ஏனோ அவரை அதிபராக ஏற்கும் மனநிலை இருக்கவில்லை. அருட் சகோதரி அக் குவைனஸ் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த எமக்கு புதிய அதிபர் எப்படி இருப்பாரோ என்ற மனநிலை இருந்தது. ஆனால் இன்று 15வருடங்கள் அவரின் முகாமைத்து வத்தில் பழக்கப்பட்ட எமக்கு பிரிவதில் மனம், இடம் கொடுக்கவில்லை. அவருடைய 15 வருட சேவையில் அவர் தன்னிடமுள்ள குணங்கள் பலவற்றை மாற்றி எமது ஆசிரியர்கள், மாணவர்களுக் காக தன் னை அர்பணித்துள்ளார். அதிக கோபம் வரும் வேளையில் நாம் ஒதுங்கி விடுவோம். அடுத்த சில நிமிடங்களில் ஞானியை வரட்டாம் என்ற அழைப்பு வரும். அப்போது அக்கோபம் மறைந்து சந்தோஷமாக எம்மை எமது பணிக்கு அனுப்பி விடுவார். சிஸ்ரர் இவ்வாறு செய்கிறார். அது பிடிக்கவில்லை. இன்று சிஸ்டருடன் கதைக்க வேண்டும் என்று அவரின் முன் போய் இருந்தால்

Page 89
எல்லாமே மறந்து போய் அவர சொல்வதையே ஏற்கும் மனநிலை அவர் முன் வந்து விடும். அது அவருக்கு இறைவன் வழங்கிய சக்தியாகும். அதனால் அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இறுதியில் நன்மையான முறையில் முடிவதை பல முறை கண்டிருக் கலின்றேன் , குழந்தையைப் போன்று எவர் சொல்வதையும் நம்பி விடும் தன்மை அவரிடம் இருப்பதை பலமுறை கண்டிருக்கின்றேன். அதன் விளைவு பலமுறை அழுவதையும், சந்தோஷப் படுவதையும் கண்டிருக்கின்றேன். நாம் தொடர்ந்து இப் பாடசாலையில் கடமைபுரிவதற்கு அவரின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை காரணமாகும் வேலைப் பளு அதிகரிக்காதவண்ணம் பார்த்துக் கொள்வார். துன்ப வேளை களில் அதிக விட்டுக் கொடுப்புக்களை ஏற்படுத்தி ஆறுதல்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் பாடசாலையில் தொழில் புரியும் அனைவரினது துன் பங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார். வருட இறுதியில் அவர் தரும் அன்பளிப்புக்களை போட்டி போட்டு போட்டுக் கொண்டு பெற்றுக் கொள்வதும், விருந்துபசார வேளை களில் அதிபர் என்ற நிலையை மறந்து எம்முடன் கூடிக்குலாவுவதும், சுற்றுலாக்களின் போது தானும் மாணவியாக ஆடிப் பாடுவதும் ,
ஆசிரியர் கூட்டத்தில் கோபம் வந்து
-6

அதிக வார்தன்தகளை உதிர்ப்பதும், ஏழையின் கண்ணிர் கூரிய வாளை ஒக்கும் என ஞானம் பேசுவதும்,மல சலகூட உதவியாளர் வராத போது வாளியும், தூரிகையும் கொண்டு மலசலகூடத்திற்கு விறு விறு என்று நடந்து செல்வதும் குப்பையைக் கண்டால் கையால் பொறுக்குவதும், நாய்கள் பாடசாலை வளவிற்கு வந்தால் கல் எடுத்து துரத்துவதும், பாடசாலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் வேளையில் அவசரம் அவசரமாக கன்னியர் மடத்திற்கு ஒடிச் செல்வதும் ஆசிரியர்களது வினைத் திறனை மதிப்பீடு செய்வதற்காக 2ம்,7ம் பாடவேளைகளில் ஒடியோடி மேற் பார்வை செய்வதையும், கண்னை மூடி செபிக்கச் செய்து, எம்மை ஞான வாழ்க்கைக்கு அழைப்பதும் மறக்க முடியாத நினைவுகளாகும். இந் நிகழ்வுகள் எமக்கு பல பாடங்களை
கற்றுத்தந்துள்ளது.
இத்தகைய ஒரு சிறந்த அதிபரின் முகாமைத்துவத்தை நாமும் இப்பாடசாலையும் இழந்தாலும் இனி அவர் அடுத்து செய்யும் பணியிலும் அவர் தம் ஞான வாழ்க்கையிலும் சிறந்து விளங்க வேண்டுமென இறை ஆசிகளை வேண்டுகின்றேன்.
LITL3, T606)ds GasTL9 :-
வெண்மையும் செந்நிறமும்

Page 90
கலந்த பின்னணியில் தீபத்தை தாங்கி நிற்பது. அத்தீபம் செந்தாமரையின் மீது அமர்ந்திருக்கின்றது. செந்தாமரை :-
திருமகள் வீற்றிருக்கும் செந் தாமரை ஒங்கிய கலைகள் பெற்று அதன் உதவியால் திருவருளைப் பெற்று கலையும் திருவருளும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை நினைவு படுத்துகின்றது.
தீபம் :-
கலைகள் கற்று அறிவொளி ஊட்டி ”ஒழுக்கம் காத்தல் ” மூலம் உள்ளொளி பெருக்கி இறையொளி பெற்று எதிர்கால சமுதாயத்தில் ஒளியாக திகழ வேண்டும் என வலியுறுத்துகின்றது.
வெண்மை :-
அகத்துாய்மையும், கற்பொழுக் கமும் மனச் சமாதானமும் நிறைந்த

வாழ்கை வாழ வேண்டும் என்பதை விளக்குகின்றது.
செந்நிறம்:- மாணவர்களின் அகங்களில் உள்ள தீய குணப்பண்புகளை சுட்டெரித்து மடைமையைக் கொழுத்தி நல்லறிவு பெருக வேண்டுமென்பதை விளக்கு கின்றது.
பாடசாலை விருது மொழி
*タ
’ உலகிற்கு ஒளியாக
திருமதி.ஞானமணி பூரீஸ்கந்தராஜா பிரதி அதிபர் வ / இறம்பைக்குளம் மமவி

Page 91
என் சித்
புகழாரம் சூட்ட புனிதனில்லை ஆயினும், புந்தியால் ஒரு புதை பொருள் சு கற்பனை என்பது கடுகளவும் இல் பல்லாயிரம் பாவையரின் நாமம் நாவென்ன சொல்லும். திறமைகள் உண்டு தேடிக்கான கண்டதைத் தட்டிக் கலையமுதம உன்னியே, செதுக்கிய பதுமைகள் நாட்டில் சிற்பிகளாக நலம் மெற உழைக்கிறார்கள்.
பாலர் தொட்டு பண்டிதர் தூர நோக்குடன் துணிந் வழிபலகாட்டிய - எம் அரும் பெறலே! காட்டிய வழிதான் என்கனவிலும் பழையதில் நில்லாதே புதியதைத் பட்டகல்வி போதாது பாண்டித்திய செயல்களில் என்றும் புதுமையை முன்வைத்த காலை முன்னேயே இயலாதென்று இருந்து விடாதே கடைசி நாளிலும் காட்டியவழி நிகழ்வுகளை அவதானித்து நிறை இவை, அவரிடம் கற்ற படிமங்களுட் சில
புதிய கல்வி நடைமுறைகள் புதி என்றாலும், அவை எமக்குப் பழையது: வருமுன் வரவழைக்கும் வல்லுன தீர்க்க தரிசியோ? திட்டங்கள் யோசனைகள் திடீரெ Computer (3) r?
-69

தத்தில்
நான்
வறுகிறேன்.
bலை
- அவர்கள்
)ாக்கவென
ഖങ്ങ] து செல்ல
வரும் 5 தேர்ந்திடு
| LDFT (5 க் காட்டு
SOD6)
}வாகச் செய்
தாக அறிமுகம்,
(3JT'?
னத் தீட்டும்

Page 92
’துன்பத்தில் துவழாமல் இன்ப
நடு அளவில் நடமாடு” என்ற
பகவான் மொழியின் சொருபபே சுயநல உலகில் பொ தியாகிகள் சிலரைக் கேட்ட துண்டு - வேறு கண்டதில்லை ஊனைக் குறைத்து உறக்கத்தை கலைத் உடலுழைப்பையும் கொடுக்காத காலம் ஒரு நாளும் இல்லை அறுபது வயதிலும் என்னே ஆளுமை ஏணிவைத்தாலும் எட்டவும் முடியுமா?
நிகழ்வுகள் பரீட்சைப் பெறுபேறு போட்டிகள் பொதுவிடயங்கள்: அடுத்த கணமே
பகுப்பாய்வு எங்கே ? பரிகாரம் எங்கே? பிழைகள் என்ன? சிறப்புக்கள் என்ன? ஓட்டமாய் நடையாய் 2) L60Tigu Tuj
கேட்டு பெற்று சுடச்சுL
மீண்டும் பிழைகள் மீளா திருக் வழிபல வற்றை வகையாய் கா ஊட்டி நின்ற காலங்கள் இவை உடனிருந்த,
இறை சக்தி ஒன்றால்

த்தில் மூழ்காமல்
?rחפ
துநலம் பேணும்
}5;

Page 93
ஊரோர் வியந்தபடி உயர்வுப் பாதைக்கு இட்டது உண்மையென்று - உப் பக்தியையும் பாராட்டிய பல உரைகள்
பாரிலே பரவின.
ஆன்மீக நெறிக்கும் அ படிப்பில் மட்டுமல்ல ப வறியோர் வகைபாடின்ற எல்லோரும் சமம் என்ற எண்ணக் கருவின் எடு கோள்தான்.
ஊட்டச்சத்து ஊட்ட என்று , இலைக்கஞ்சி இதமா வென்று பதம் பார்த்துப் பருகச் செய்யும் காவிய தலைவி “மணிமேகலை
தாய்குருவி, குஞ்சுகளுக்கு தரமான கூடு அமைத்து தற்காப்பு செய்யும் வகையில் தரமான கட்டிடங்கள் தரைமுழுதும் கட்டுவித்து குஞ்சுகளின் நலனுக்காய் குளிர் நிழலையையும் நாட்டிய
தாரமும் கல்வியும் தலைவிதி ( பத்தாண்டு காலத்தில் பள்ளி மாணவர் போல் பயன் ெ
பல உண்டு எனக்கு
ஆனாலும்:
தொடரவில்லையே!. தொடர்புகள் இருக்கும துன்பத்துக்கு ஈடு என்:

|ச்சாணிதான் ரோபகாரம்
S.
’தான்
’பாரி” தான்
என்பர்
பெற்ற பெருமிதம்
திருமதி. ஆர். சிவநாதன் ஆசிரியை 6/ 9). D. L.D. 6)

Page 94
இதய தேசத்தில்
அந் இருண்ட நாட்க வீரிடும் நெஞ்சங்கள் விழியுறும் நதியும் விக்கித்து விழித்து வியூகம் திெரயாத விஜயன் மகன் போ திக்கு தெரியாது திகைத்து நிற்கையி நின்றன் பார்வை பட் பறந்தோடி வந்தோே பாச நிழலில் குளிர் காய நின்றோ அந்தப் புன்னகைப் பாராபட்சம் பஞ்சத்தி ஆழ்ந்திருக்கும் அன்புடன் கூடி சின்ன கண்டிப்பும் க வலிக்காது! தாய் அடித்து சேய் தாங்காது துடித்ததுல் எந்தை அவன் அடிu என்று நான் துடிக்ை கைகள் விழிதுடைத் வாய்கள் நல் உறுதி உந்தன் அருளை ந எங்ங்ணம் செப்புவதே தமியள் நான் என்று நினைத்து வருந்துை தனிமை துரத்தி என இனிமை தந்தவளே பிஞ்சு மழலை போல நெஞ்சில் தாங்கி நீர் -72

கனலும் எரிமலை
ร6T
ன்டோ !
பில்
6யிலே - ஒடோடி வந்து
bi
தந்த
5யில்
க்கு
- 666

Page 95


Page 96


Page 97
தந்த அறிவுரைகள் எ6ை தலை நிமிர வைத்ததன் ஏன் செய்தீர் இதெல்லாப் அன்பு வைத்த பின்னே பிரிவை தந்து அணுவணுவாய் நெஞ்சு வெடித்து சாகுதற்கோ! ஏனம்மா மெளனம் எந்தன் விழிக்கசிவுக்கு மொழி கூறமாட்டீரோ?
-73

சல்வி. விமலினி வேலாயுதம்
ஆசிரியை
வ / இ.ம.ம.வி

Page 98
நெஞ்சம் ம
பிரத் தியேக அறையில் , காற் றாடி சுழல, பஞ் சனைக் கதிரையில் அமர்ந்து, தொலை பேசியில் உரையாடி, ஒலிவாங்கியில் ஆணைகள் விடுத்து சந்திக்க வருவோரை இருத்தி எழுப்பி, வினாவி, விடை கூறி, ஆவணங்களைப் பார்வை யிட்டு, ஒப்பமிட்டு, வீறு நடையில் மேற்பார்வை செய்து, ஆசிரியர் மாணவர், பயபக்தியிலும், பயத்திலும் ஒதுங்கிப் போகும் ஒரு மனித தோற்றம் தான் ‘அதிபர் என்னும் பதத்திற்கு இலக்கணமா? அப்படியானால் எம் அதிபர் அருட் சகோ. யூட் மடுத்தீன் அவர்கள் மட்டில் இவ்விலக்கணம்
தவறானது.
வளம் கொழிக்கும் இறம்பை நகள் மகளிர் மகா வித்தியாலயத்தில் 1977ம் ஆண்டில் ஓர் இளம் அருட்சகோதரியாக, உயர்தர வகுப்பு மாணவிகட்கு ஆசிரியையாக காலடி எடுத்து வைத்த எம் அதிபர் , மாணவரின் உயர் இலட்சியத்திற்கும், முன்னேற்றத் திற்கும் அரும்பணி புரிந்து பின் மாற்றலாகிச் சென்றதை
oys is as Cup Q oft'
கால ஓட்டத்தில் வயதில் முதிர்ச்சி பெற்று. கல்வித்துறையில் உயர்ச்சி பெற்று, ஆற்றல், திறமை, அனுபவம் போன்றவற்றில் வளர்ச்சி பெற்றவராக அதிபர் பதவியில் 1989ம் ஆண்டு இறம்பைக்குளம் மகளிர்

றப்பதில்லை
மகாவித்தியாலயத்தில் மீளவும் கால் வைத் தகாலம் பாடசாலையின் பொன்னான காலம். பாடசாலையின் கல வித் தரத் தை எவ்வளவுக் கெவ்வளவு உயர்த்த முடியுமோ எவ்வழிகளில் முன்னேற்ற முடியுமோ அம்முயற்சிகளில் ஈடுபடத் தயங்கிய தில்லை பதவி முடியைப் பக்கத்தில் வைத்துவிட்டு ஆசிரியனாக, மாணவ னாக ஊழியனாக, காவலனாக பாடசாலையின் தரத்தையும், வளர்ச்சி யையும் உயர்ந்த நவீன முறை களையும், இலகுவான அணுகல் வழி களையும் நடைமுறைப்படுத்தி பெரும் LJ60Of | ff bò gbi 60) LC UT U T L U LJ வேண்டிய தொன்றாகும் கல்வி வளர்ச் சிக் கு உறுதுணையாக விளங்கும் ஒழுக்கமும், ஆன்மீக விழுமியங்களும் ஒரு மனிதனைச் சிறந்த பிரசையாக்கும் என்ற நோக்குடன், வாஞ்சையுடனும், தியாக உணர்வுடனும் செயல்பட்டதையும், அகில இலங்கையில் சிறந்த அதிபர்களில் ஒருவராகி விருதைப் பெற்று கெளரவிக்கப்பட்டதையும் மறக்க முடியுமா?
சவால் களுக்கு (po 35 LÊ கொடுத்து, நிலை தடுமாறாது நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியும் கண்டவர் எம் அதிபர் “நீதியின் நிமித்தம் உபத்திரவப் படுபவர்கள்” என்று யேசு பெருமான் கூறிய
மொழிக்கு இவர் ஓர் உதாரணம். 4

Page 99
அடிக்கும் கைஅணைக்கும் என்பார் கள். யார் தவறு செய்தாலும் எம் அதிபருக்குக் குற்றம் குற்றமே. திருந்துவதற்குத் தண்டிக்கப்பட வேண்டியதே என்ற நோக்குடன் குற்றங்களைச் சுட்டிக் காட் டி, தண்டித்து, திருந்தியவர்களை அரவணைத்து, கல்வியில் பின்தங்கி யவர்களை ஊக்குவித்து, வெற்றி கண்டவர்களைப் பாராட்டியுமுள்ளார். சிறுவருடன் சிறுமியாக, விளையாட்டு மைதானத்தில் ஒரு வீராங்கனையாக நாடக அரங்கில் ஓர் கலைஞனாக, மாணவரின் பெற்றோருக்கு ஆலோச கராக, அகதிகள், ஏழைகளுக்கு ஓர் வழிகாட்டியாக, பழைய மாணவருக்கு தோழியாக அழுவாரோடு அழுது, மகிழ்வாரோடு மகிழ்ந்து, பெரியோர், சிறியோர், முதியோர் யாவரையும் புன்சிரிப்புடனும், தலைச்சரிவுடனும் அரவணைக்கும் அந்த அன்னைக்குரிய பண்பை, தன்வாழ்வை பிறருடன் பகிர்ந்து வாழ்ந்த அந்த அன்றில் பறவையை மறக்க முடியுமா.
வன் னி மாவட்டத் தரில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தி யாலயம் ஒரு தலை சிறந்த கல்விக் கூடமாகத் திகழ்வதற்கு அவர் எடுத்த முயற்சிகள் வியப்புக்குரியது. இறைய ருளும், மனத்துணிவும் அவருக்கு பக்க பலமாக நின்றன. கல்வி, விளையாட்டு, கலை நிகழ்வுகள், சங்கீதம் , நாட்டியம் , கடமை, சாரணியம், பழைய மாணவர் சங்கம்,

பாடசாலை அபிவிருத்திச்சபை போன்ற முன்னனேற்றப்படிகள், பாடசாலையின் வளர்ச்சிக்கும். உயர்ச்சிக்கும் அவர் பிரயோகித்த படிக்கற்களாகும். இவை Lu J (T 6). Ď அதரி பாரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகிற தென்பதைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும்.
அப்போஸ்தலிக்க பணியில் ஈடுபட்ட திருக்குடும்பக் கன்னியரும் தம் துறவற வாழ்வில் அமைச்சல் என்னும் வாக்குறுதியைக் கடைப் பிடிக்கக் கடமைப்பட்டுள்ளனர். துறவியான எம் அதிபர் இதற்கு விதிவிலக்கல்ல. அவரின் சேவை வேறு எங்கோ தேவையாயிருக்கின்றது என்பது இறைசித்தம். ஆனதினால் அவரின் இனி வருங்கால சேவை குன்றின் மேலிட்ட தீபம் போல் மிளிரவும், ஆன்ம, சரீர நலத்துடன் பணிபுரிந்து, நல்ல அறுவடையைப் பெற வேண்டுமென்றும் வாழ்த்து கின்றேன். அவர்விட்டுச் செல்லும் தடயங்கள் அழியாத கோலங்கள். இறை நேயத்தை, இறைவனின் சாயலை மனிதரில் கண்டு இன்புற்ற இந்த அன்பு உருவத்தை எம் நெஞ்சங்கள் மறக்க முடியுமா.
மே. த. அந்தோனிப்பிள்ளை பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியரும்.

Page 100
வெள்ளைக் வென
1989ம் ஆண் டு கல வித் தெய்வத்துக்கு நாம் விழா எடுக்கும் வேளை, கலைமகளாய் வந்து சேர்ந்தார் எம் அதிபர். அன்று முதல் இன்று வரை அவரது எண்ணங்கள், செயல்கள் யாவும் எமது பாட சாலையைப் பற்றியே காணப்படு கின்றது. ஆரம்பபிரிவு வகுப்புகளுக்கு பொறுப்பானவள் என்ற வகையில் இவரைப் பல்வேறு கோணங்களில் நான் நோக்கி இருக்கிறேன்.
தரம் 1 வகுப்புகளுக்கு மாணவரை அனுமதிப்பது தொடக்கம் அவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி வெளியேறும் வரை அவர் களின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தானே நேரடியாக செயற்பட்டு ஆசிரியர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கி வந்துள் ளார். அவரது ஆலோசனைகள் சில வற்றை நிறைவேற்றுவதில் பல சிரமங்களை ஆசிரியர்கள் எதிர் நோக்கிய போதும், அதன் சிறந்த விளைவினைக் கண்டு பூரிப்படைந் g6660T.
பெற்றோர் தினவிழா, வருடாந்த விளையாட்டுப்போட்டி என்பவற்றில் எந்த ஒரு மாணவனோ, மாணவியோ
ஒதுக் கலி வைக் கப் படக் கூடாது,

கலையுருத்த விபுறா
அனைத்து மாணவர்களும் செயற்பட வேண்டும் என்ற தனது கொள்கையை நிறைவேற்றியுள்ளார். மாணவர்கள் தமது ஆரம்பவகுப்புகளில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடாது என்ற எண் ணத் திலேயே இத்தகைய செயற்பாடுகளை அவர் மேற் கொண்டார். அவரது இந்த எண்ணத் தை ஆசிரியர்கள் நிறை வேற்றிய போது மாணவர்கள் அனைவரும் சந்தோஷத்துடன் தமது திறமைகளை பெற்றோர் முன்னிலையில் வெளிப் படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றனர். கூச் சமின்றி மேடையில் பேசும்
ஆற்றலைப் பெற்றனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1996ம் ஆண்டில் யாழ் குடா நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக
' குறியாக இருந்த வேளை, கல்வியை
6
வேண்டி எமது அதிபரிடம் அனுமதிக் காக வந்தனர். அவ்வேளையில் பாடசாலையில் இடப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய போதும், எமது மக்களின் துயரத்தில் தானும் பங்கு கொண்டு அம் மாணவர்களுக்கும், இடம்பெயர்ந்து வந்த ஆசிரியர்களுக்கும் இப் பாடசாலையில் இடமளித்தார்.

Page 101
அவ்வேளையில் ஆரம்பபிரிவின் ஒவ்வொரு சமாந்தர வகுப்பிலும் அறுபதுக்கு மேற்பட்ட மாணவர்களும் ஒவ்வொரு வகுப்பிலும் இவ்விரண்டு ஆசிரியர்களும் கல்விகற்பித்ததை எம்மால் என்றும் மறக்க முடியாது. ஒரு அதிபரின் நிர்வாகத்திறனை இதில் கண்டு வியப்புற்றனர் எமது கல்வி அதிகாரிகள். பாடசாலையின் வளத் தை உச்சப் பயனளிக்கும் வகையில் கையாளுவதில் எமது அதிபர் கை
தேர்ந்தவர்.
தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற நாட்டு நிலைமை காரணமாகத் தொடர்ந்து எமது பாடசாலை நோக்க மாணவர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். கண்ணிருடன் இடம் கேட்டு வந்த மக்களுக்கு இடமளிக்கும் எண்ணம் மனதில் இருந்தாலும், அவர்களை அனுமதிப்பதற்குப் பாடசாலையில் இடம் போதாத நிலை அவரை இரு தலைக் கொள்ளி எறும் பாய் பரிதவிக்க வைத்தது. இந் நிலையில் சில அரசியல் வாதிகளின் உதவியுடன் ஒரு தனியார் ET GOofu f6ů U.N.H.C. R. FORUT ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பாக இருபத்து நான்கு வகுப்பறைகள் தற்காலிகமாக அமைப்பதற்கு வழி சமைத் தார் . இதன் மூலம் பாடசாலையில் இடப்பற்றாக்குறைக்கு
தற்காலிகமான தீர்வு ஏற்பட்ட போதும்,

77.
தற்காலிக கொட்டகைகளில் கல்வி பயின்ற மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர் . அவற்றை நிவர் த் தி செய்ய தம் மாலான அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு அவர்களும் சிறந்த கல்வியைப் பெற அரும்பாடு பட்டுள்ளார். அம்மாணவர்கள் மீண்டும் இந்தப் பாடசாலையின் நிரந்தரக் கட்டிடங்களில் தனது காலத்திலேயே கல்வி பயில வேண்டும் என்பது அவரது பெரும் அவாவாக இருந்தது. அவரது பேரவா அவர் தனது கல்விப் பணியிலிருந்து இளைப்பாறும் இத் தினத்தில் நிறைவேறியுள்ளது.
மாணவர்களின் உளவிருந்திக் குக் கல்வி எவ்வளவு முக்கியமென்று கருதினாரோ அதே போல் அவர்களது உடல் விருத்தியிலும் அக்கறை காட்ட அவர் தயங்கவில்லை. தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கும் திட்ட மொன்றை தொடங்கினார். இத்திட்டம் இப்பொழுது பெற்றோரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இத்திட்டம் மாணவர்கள் களைப் பின்றிக் கல்வி பயில வழிசமைத் துள்ளது. இவ்வாறு எந்த நேரமும் எமது மாணவர்களைப் பற்றியும் , பாடசாலையைப் பற்றியுமே எண்ணிக்
கொண்டிருப்பவர் எமது அதிபர்.

Page 102
அத்தோடு பாதிக் கப்பட்ட வறுமை நிலையில் உள்ள மாணவர் களை ஆசிரியர்கள் மூலமாக இனங் கண்டு பாடசாலை உபகரணங்கள், சீருடைகள் என்பவற்றை வழங்கி யுள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மாணவர்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் பாடசாலை உபகரணங்களை மாணவர்கள் மூலமாக சேகரித்து வழங்கியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் மூலமாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு வளரவேண்டும் என்பதே
அவரது எண்ணமாகும்.
இவற்றைவிட தனிப் பட்ட முறையில் ஆசிரியர்களின் குடும்பங் களிலும், மாணவர்களின் குடும்பங் களில் ஏற்படும் இன்ப, துன்ப நிகழ்வு களில் பங்கு கொண்டுள்ளார். அவர்கள்
-7

இன்புறும் வேளையில் தானும் மகிழ்ந்து, துயருறும் வேயிைல் அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவற்றைத் தாமும் பகிர்ந்துள்ளார்.
எமது அதிபர் இப்பாடசாலை யை விட்டு இளைப்பாறினாலும், எமது பாடசாலை அவர் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் அதேவேளை, எமது பாடசாலைச் சரித்திரத்தில் அவரது காலம் பொற்காலமாகத் திகழும்
என்பதில் ஐயமில்லை.
திருமதி. தேவிகா உமாதேவன் உதவி அதிபர் (ஆரம்பபிரிவு) வ/இ.ம.ம.வி

Page 103
உனக்கு
அதிபராயிருந்தும் என் இனி வெற்றிப்பாதையில் ’விரட்டிய’உங்: பொழுதிலே .
என் ஞாபகப் பொக்கிஷத்தில் து எல்லாம் சொல்லவே என் பேனா எண்
இடப்பாற்றாக்குறை இங்கும் இ{ ஒற்றை நிகழ்வை உங்களுடன் பகிர.
புத்தகம் விழுங்கிய விழிகளை மெல்லப் பிடுங்கி . யன்னல் ஒரத்தில் இளைப்பாற்றிய . ஒற்றைக் கணத்தில்,
ஒரு மின்னல் கடந்தது என் விழியை .
சாத்தியமா . சிந்தனையேயில்லலை சட்டென்று புரிந்தது யாரென்று .
காதோர வெள்ளி நரை. அதே . கம்பீர நடை என் வெள்ளை தேவதை.
எனக்குள். கட்டளை எழுமுன் நான், அவர் முன்.

நன்றி
ப பள்ளித் தோழியாய் என்னை 5ளை வாழ்த்துக்கூறி வழியனுப்பும்
சுபடியாதிருக்கும் உங்கள் நினைவுகள்,
னினாலும் .
நக்குமே . என்ற பயத்தில் .
r உள்ளம் விழைகிறேன்.

Page 104
அவசர சிகிச்சைக்கு அழைத்த மாதிரி. அத்தனை வேகம் என் கால்களுக்கும்.
சட்டென அணைத்த கைகளில். தாய்மை, தோழமை .
பள்ளிக்கூடம் வைத்தியசாலைக்குள். தன் பிள்ளையைப் பார்த் பெருமைப்பட்டது.
மலர்ந்து கிடந்த அந்தக் கருணை விழிகள் 616ö!
மொத்த பள்ளிநாட்களும் மீண்டும் கண்டேன்,
சந்தோஷம் எனை நிரப்பி அந்த நாள் தந்தாய்.
சோதரி உனக்கு நன்றி .
கம்பீர
வைத்தியகலாநிதி .
யாழ் போதனா வைத்தியசா சந்திக்கும் வாய்புப் பெற்ற அக்கணத்

ரில்
இவள். கலையாத உங்கள் ந்தை கடன் கேட்கும். அன்பு மாணவி . செல்வி . பிரம்யா தாமோதரம்பிள்ளை (பழைய மாணவி)
லையில் அதிர்ஷடவசமாக அதிபரை தின் நினைவாக .

Page 105
கருமமே கணி
“எனது படையின வெற்றி எனது பாடசாலை மைதானத்தில் தீர் மானிக்கப்பட்டுவிட்டது.’ எனும் சாரப்பட பதிவு செய்தான் ஒரு பிரித்தானிய படைத் தளபதி. ஒரு படைக்கு மட்டுமல்ல ஒருநாட்டுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வின் வெற்றி அவரவர் பாடசாலை வகுப்புகளிலும் மேடை களிலும், விளையாட்டு மைதானங்களிலும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பான தீர்மானங்களுக்கு வழிகோலுபவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அவர் களை வழிநடத்தும் அதிபர்கள்.
இன்னொரு கதையும் உண்டு. ஒரு பாடசாலை தொடங்க விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக ஆனால் அமைதியாக இயங்கிக் கொண்டி ருக்கிறது. அங்கு வந்த அந்தப் பிரதேச உயர் பொலிஸ் அதிகாரி பாடசாலை நுழைவாயிலிலே நின்று கொண்டார். அவரால் பாடசாலை வளவுக்குள் அதிபரின் அனுமதியின்றி கால் எடுத்து வைக்கமுடியவில்லை. அப்படியான பக்குவத்தில் பாட சாலையின் நடைமுறையும் பொலிஸ் அதிகாரியின் ஆளுமையும் இருந்தன.
ஆமாம், ஒரு பாடசாலையின்
சிறப்பு அதன் அங்கங்களாகிய அதிபர்,
ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய
மூன்று பகுதியினரில் இயங்கு முறை
மைகளில் தங்கியுள்ளது. இம்மூன்று
-8

ாணாய்.
பகுதியினரில் மற்றைய இரு பகுதி யினரையும் ஒழுங்குக்குள் கட்டிக் காக்கும் ஓர் அதிபரின் ஆளுமை அப்பாடசாலை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
வவுனியா மாவட்டத்தில் இந்தப் போர்க்கால நெருக்கடியுள் வாழும் குடும்பங்கள் பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதில் கவலையடை வதில்லை. ஏனெனில் பெண் பிள்ளை களை ஆளுமையுள்ளவர்களாக்க சிறப்பானதொரு பாடசாலைஇறம்பைக் குளம் மகளிர் கல்லூரி இங்குண்டு. 1993 முதல் இன்று வரையான இந்தப் 11 வருடத்துக்கு மேற்பட்ட காலத்தில் இப்பாடசாலையின் முன்னேற்றதை அவதானித்து வந்துள்ளதன் மூலம் இதனைக் கூற முடிகிறது.
1994ல் ஆரம்பப்பிரிவு ஆங்கில தினவிழாவைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று முதல் அதிபர் வண. சகோ, எம். எம். மடுத்தீன் அவர் களுடன் அருகிருந்து உரையாடும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. தொடர்ந்து 1994 -1995 ஆண்டுகளில் வவுனியா மாவட்ட ஆங்கில ஆசிரியர்களுக்கான ஆங்கில விருத்திதிட்டத்தில் (Quality improvement Programme) இணைந்து விரிவுரையாற்றும் காலத்தில் நிலைய இணைப்பாளராக அதிபர் அவர்கள் கடமையாற்றினார். அவரின் செயற்பாடுகளை அவதானிப் பதற்கு அதுவும் ஒரு சந்தர்ப்பமாக
-

Page 106
அமைந்தது. மிகவும் அமைதியாக ஆனால் விடயங்களை ஆழமாக அவதானிப்பதில் அவரிடம் ஒரு நுண்மையான இயல்பு காணப்பட்டது.
தொடர்ந்து வந்த காலங்களில் பாடசாலையின் ஆங்கில தமிழ் நாடகங்களின் தயாரிப்புகளில் என்னால் ஆன பங்களிப்புக்களை மேற்கொண்ட காலங்களிலும் அவரது பல்துறை ஆற்றல் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. விளையாட்டு மைதானங்களிலும் வகுப் பறைச் செயற்பாடுகளிலும் அவரது வீச்சான பார்வை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இது ஒன்றே போதும் பாடசாலையின் பாடவிதானச் செயற் பாடுகளிலும் அதற்குப் புறம்பான வெளிக் கள வேலைகளிலும் ஆசிரியரும் மாணவரும் மகிழ்வுடன் பங்கு கொள்வதற்கு. இன்று எத்தனை பெரியோர்கள் இளையவர்களின் திறன்களை மெச்சுகிறார்கள். “ஏனோ தானோ” மனோபாவத்துடன் வெறும் கடமைக் காக தொழில் என்று காலத்தை ஒட்டுவோர் மத்தியில் ஒரு நாளின் 2/3 பங்கையுமே கல்வித் துறையில் ஈடுபடுத்தி வந்த அதிபர் எமக்கெல்லாம் ஒரு முன்னு தாரண மானவர்.
இன்றைய வெளிநாட்டு மோகச் சூழலில் மாணவர்களை ஆற்றலுள்ள இளந்தலை முறையினராக மாற்று வதில் அவர் ஆசிரியர் குழாமையும் சமூகத்தில் உள்ள ஆற்றல் மிக்கோரையும் இணைத்து ஒரு

(g)(gLD60TL LJT66T60LDu L6ór (Team Spirit) பணியாற்றி வந்தமை ஒரு சிலரால் மட்டுமே அவதானிக்கக்கூடிய ஒன்று. இதன் மூலம் பாடசாலையை ஒரு தனித்துவமான நிலையமாக மாற்றி சிறப்பான அதிபர் எனும் முத்திரையை யும் தேசிய அளவில் பெற்றுக் கொண்டமை சமூகத்துக்கு அவர் ஆற்றிய பெருந்தொண்டு.
“இறைபணியூடு சமுதாயத் தொண்டு என்பதே சமயங்களின் இலக்கு சிறந்த மனிதர்களை உருவாக்குவதே பாடசாலைகளின் இலக்கு.” ஒரு வருடத்தில் 5 -10 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிகளைப் பெறுவதென்பதிலும் பார்க்க மீதி 90 - 95 வீதமான மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் அவர்களின் உடல், உள, ஆத்மீக அமைதி பற்றியும் தான் மகான்கள் சிந்திக்கின்றார்கள். வண. சகோ. மடுத்தீன் அவர்களின் கரிசனையும் கைவிடப்பட்ட ஆடுகளின் மீதே இருந் தது என்பதை அவரின் செயற்பாடுகள் பறைசாற்றுகின்றன. இடம் பெயர்ந்து வந்த மாணவர்களை அவர் ஆதரித்து தரமான பண்பான கல்வியை வழங்கி யமை காலத்தால் மறக்க வொண் ணாத விடயங்கள்.
கந்தையா பூg கணேசன் ஆங்கில விரிவுரையாளர் யாழ்ப்பான பல்கலைக்கழக வவுனியா வளாகம்.

Page 107
அதிபர் அருட்சகோத அவர்கள் பற்றிய
வடக்குகிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையாக திகழும் இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலய அதிபர் மதிப்புக்குரிய அருட்சகோதரி எம். எம். மடுத்தீன் அவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக கடமையாற்றி இளைப் பாறி செல்வதையிட்டு நீண்டகாலமாக நெருங்கி பழகியவன் என்ற வகையில் மிக வேதனை அடைகின்றேன். அவரது சேவையை பராட் டி வெளியிடப்படும் மலருக்கு அவரைப் பற்றிய கண்ணோட்டத்தைத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் இப் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளாராக நிர்வாகசபை உறுப்பினராகவும் 1995ம் ஆண்டு தொடக்கம் சேவையாற்றி வருகின்றேன். பாடசாலையின் வளர்ச்சி யிலும் - உயர்ச்சியிலும் - எழுச்சி யிலும் அதிபர் அவர்கள் ஆற்றிய அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பு சேவை பற்றியும் பாடசாலையின் அபி விருத்திக்கு அயராது தளராது உழைத்தமை பற்றியும் நன்கு அறிந்தவன் என்ற வகையில் அவரது செயற்பாடுகள் பற்றி அறியத்தர வேண்டியது எனது கடமையென கருதுகின்றேன்.
மதிப்புக்குரிய அதிபர் அருட் சகோதரி எம்.எம்.மடுத்தீன் அவர்

ரி எம். எம். மருத்தீன்
3560SG360 T. Lib
களினால் அதிபர் பதவி மெருகு ஊட்டப்பட்டு பெருமைக்கும் - மதிப்புக் குள்ளாக்கப்பட்டது என்றால் மிகை
யாகாது.
இவர் மெலிந்தவராக இருந் தாலும் மிடுக்கான தோற்றம் கூர்மை யான பார்வை - சிறந்த ஆளுமை - சிறந்த அணுகுமுறைகள் - நடுநிலை மை - நிதானமான பேச்சு இவரது சிறந்த நிர்வாகத்திற்கு அணிகலன் களாகும்.
மேலும் இவரது ஆன்மீக ஈடுபாடு, ஆசிரியர், மாணவர்களுக் கிடையே காட்டும் கருணை, கல்வித் தேர்ச்சி, பேச்சு வன்மை, முகமலர்ச்சி, மனவலிமை ஆகியன இவற்றிற்குரிய மேலதிக தகுதி களாகும்.
அதிபர் அவர்களை நேரில் சந்திக்கின்ற உயர்ந்த அந்தஸ்தில் இருட்பவர்களானாலும் சரி, உயர் அரச அதிகாரிகளாலும் சரி ஏனைய தரப்பினராலும்சரி அவரை பார்த்த வுடன் பயபக்தியுடன் பழகுவதை உரையாடுவதை நான் நேரில் கண்டிருக்கின்றென். இவை அருட் சகோதரி மீது அவர்கள் வைத் திருக்கும் நம்பிக்கைக்கும் விசுவாசத் திற்கும் எடுத்துக்காட்டாகும்.
அருட் சகோதரி அவர்கள்

Page 108
பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரிடம் நேரிலும், தொலைபேசி மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டு பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் களின் சேவைகளையும் பெற்று பல சேவைகளை நிறைவேற்றியுள்ளார். இவரது காலத்தில் பதினைந்து கட்டடங்கள் புதிதாக அமைக்கப் பட்டன. இவற்றுனுள் கேட்போர்கூடம், மாடிக்கட்டடங்கள், கணணி அறை, பிராதான வாயில் கேற் என்பன குறிப்பிடத்தக்கவை. நினைவுக் கூரக் கூடியதாகும்.
இவற்றைவிட ஏனைய பாட சாலைகளின் தேவைகளை பட்டிய லிட்டு பாடசாலை அபிவிருத்தி சங்க உதவியுடன் பெற்றோர்கள், நலன் விரும் பிகள் மூலம் நிதி, தள பாடங்கள் என்பன அன்பளிப்பாக பெற்று நிறை வேற்றிவைத்து இப் பாடசாலையை பெளதிகதேவைகளில் முன்மாதிரியாக திகழச் செய்த பெருமை அதிடரைச் சாரும் அதிபர் அவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாக சபை உறுப்பினர் களுடன் நெருங்கிட்டழகி - உறவு களை மேம்படுத்தியமை பாடசாலை வளர்ச்சிக்கு மிக உந்து கோலாக அமைந்திருப்பதை யாவரும் நன்கு அறிவார்.
இந்நிலையிலும் விளையாட்டு மைதானம், விஞ்ஞான ஆய்வு கூடம்

4
நிர்வாக கட்டிடம், ஆசிரியர் விடுதி, மாணவர்விடுதி, மாணவர் கழிவறைகள் என்பவற்றைப் பெறுவதற்கு அதிபர் அவர்களினால் பலத்த முயற்சிகள் மேற் கொண்டு நிறை வேற்றப் படவில் லை. புதிய அதிபரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாடசாலை அபிவிருத்தி சங்கத்திடம் இறுதிநேரத்திலும் வேண்டுகோல் விடுத்தது அவரது பாடசாலையின் அபிவிருத்தியில் வைத் திருக்கும் அக் கறையை எடுத்துக்காட்டுகிறது.
இவரது மிகக் கண்டிப்பான நடைமுறை நடவடிக்கைகளினால் காழ்புணர்ச்சி கொண்ட சில தீயசக்தி கள் அபகீர்த்தி மற்றும் அவமானங் களை ஏற்படுத்துவதற்கு அதிபர் அவர்களின் காலத்தில் முழுவீச்சில் இயங்கியதை நான் நன்கு அறிவேன். இச் சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலர் நடவடிக்கை எடுப்பதை அதைரியப்படுத்திய போதும் துணிச்சலுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்களின் துணையுடன் எதிர் கொண்டு சமர்த்தியமாக முறியடித்து உண்மை நிலையை வெளிக் கொணர்ந்து பாடசாலையின் நற் பெயரை காப்பாற்றியது இவரது தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

Page 109
豎
2002 வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினருடன்
 
 
 
 


Page 110


Page 111
கல்விச்சாதனைகள்
”உலகிற்கு ஒளியாக ’ என்ற விருது வாக்கியத்தை அடிநாதமாகக் கொண்டு இயங்கும் இப்பாடசாலை வரலாற்றிலே இவரது காலத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கல்வியில் சாதனைகள் படைத்து வருவதை யாவரும் நன்கு அறிவார்.
இவரது காலத்தில் க.பொ.த சாதரண பரீட்சையில் 85% மானோர் சித்தியடைந்தும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞானபிரிவு, கணிதப் பிரிவு, வர்த்தகப்பிரிவு, கலைப்பிரிவு) வவுனியா மாவட்டத்தில் சிறந் பெறுபேற்றைப் பெற்று 65% ற்கு குறையாத பல்கலைக் கழக அனுமதி யை பெற்றதும் சாதனை யாகும். 5ம் தரப் புலமைப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதும் அகில இலங்கை மட்டத்தில் தமிழ் மொழி மூலம் தோன்றிய மாணவர்களில் முதலாவது சித்தி எமது பாடசாலை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையில் நடைபெறுகின்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிகள், வருடாந்த பரிசளிப்பு விழாக்கள், ஏனைய விழாக்கள் ஆகியவற்றை உரிய பொறுப்பாசிரியர்களின் மூலம் அழகாக அற்புதமாக ஒழுங்கமைத்து நடாத்தி ஏனைய கல்வி நிறுவனங்கள், விருந்தினர், பார்வையாளர்கள் வியந்து பாராட்டுக்கள் தெரிவிப்பதை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன்.
-8

இவற்றிற்கு அதிபர் அவர்களின் நேரடி மேற்பார்வையும் சிறந்த வழிகாட்டல் களும் ஒவ்வொரு வருடமும் நிகழ்வுகளில் புதிய அம்சங்களை புகுத்தி திறம்பட நடாத்துவதே காரணமாகும்.
இதன் காரணமாக மாவட்ட மாகாண, தேசிய மட்டங்களில் நடை பெறுகின்ற உடற்பயிற்சி மெய் வல்லுனர் தமிழ் மொழி தின விழா போட்டியில் பல தடவைகள் முதன்மை பரிசுகள் பெற்று பாடசாலை யின் புகழ் வளர மிக அக்கறை யுடன்அதிபர் செயல்பட்டதை யாவரும் அறிவர்.
இவர் அருட் சகோதரியாக இருந்தாலும் பாடசாலையில் இந்து மத விழாக்களை மிகச் சிறப்பாக நடாத்த ஏற்பாடுகளை செய்து பிறமதங்களுக்கு மதிப் பளித்து பாடசாலையை வழிநடத்தியது பலராலும் பாராட்டப்படுகின்றது.
அதிபர் அவர்கள் இப்பாடசாலை யில் பதினைந்து வருடங்களாக முழுமையாக தன்னை அர்ப்பணித்து ஆசிரியர்கள் மாணவர்களை புரிந்து கண்டிப்புடனும் , அன்னைக்குரிய பாசத்துடனும் பழகி இப்பாடசாலை யின் கல்வித்தரத்தையும் மட்டுமல்ல வவுனியா மாவட்ட கல்வித்தரத்தை உயர்த்தி பெருமையை தேடித்தந் தமைக்கு இப்பிரதேசகல்விச் சமூகம்
S

Page 112
என்றும் நன்றியுடன் நினைவு கூறும். என்பதில் ஐயமில்லை.
அகில இலங்கைரீதியில் சிறந்த அதிபர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டது. அவரது மகத்தான கல்விச் சேவைக்கு கிடைத்த வெற்றியும் இப் பாட சாலைக்கு கிடைத்த பெருமையும் புகழுமாகும்.
இப் பாடசாலை நிலைத்தி ருக்கும் வரை அருட் சகோதரி எம்.எம்.மடுத்தீன் அவர்களின் பெயரும் புகழும் நிலைத் திருக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
எமது பாடசாலைக்கு மட்டும் மல்ல வவுனியா மாவட்டத்திற்கு நற்பெயரை ஈட்டித்தந்து புகழோடும் பெருமையுடனும் இளைப் பாறிச் செல் லும் அதபர் அவர்கள் எங்கிருந்தாலும் பாடசாலை வளர்ச்சி யில் தொடர்ந்து பங்கு கொண்டு
-8

வரப்போகின்ற அதிபர் களுக்கும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத் திற்கும் ஆலோசனைகள் வழங்கிய இப்பாடசாலை சமூகத்தில தொடர்ந் தும் தொடர்புகள் வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரது வேண்டு கோளாகும். விசேஷமாக தற்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்களின் மீது தாங்கள் காட்டிய பாசத்தை என்றும் நினைவு வைத்திருப்பார்கள்.
அதிபர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆன்மீகத் துறையில் பிரகாசிக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் மனதார வாழ்த்து கின்றேன்.
அ. ச. பாரதி ஆனந்தம் பொதுச் செயலாளர் பாடசாலை அபிவிருத்தி சங்கம். 61/ S.L.D.L.D.6)

Page 113
ஒரு தசாப்தகால க
சிரேஷ்ட இடைநிலையிலான பொதுக்கல்வி உத்தியோகப் பற்றற்ற முறையில் தனியார் மயமாகிக் கொண்டிருக்கும் காலப்பகுதி இது. சிங்கள மொழி மூலத்தைப் பொறுத்த வரை பல்கலைக்கழக கல்வி சார் ஆளணியினரே முறைசாராக்கல்வி ஒழுங்கமைப்புக்களையும் நெறிப் படுத்துகின்றனர். அங்கு சாதாரண மாணவர் பிரதம கட்டுப்பாட்டு பரீட்ச கரிடமே தமது சந்தே கங்களைத் தெளி வாக்கிக் கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனால் தமிழ்மொழி மூலத் தைப் பொறுத்தவரை க.பொ.த. உயர் தரத்தை மட்டுமே அதியுயர் கல்வித் தகமையாகக்கொண் டவர்களும் துறை சார் நிபுணத்துவ மற்றவர்களும் ஆதிக்கஞ் செய்கின்ற நிலைமையே தொடர்ந்தும் நீடிக் கின்றது. கட்டி ளைமைப்பருவத்து பலவீனங்கள் வக்கிரங்களாக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. இவற்றுள் முறைசார் கல்வி நிறுவனங்களின் முகாமைத் துவங்களும் நேரடியாகவும் மறைமுக மாகவும் அனுமதியளிக்கும் காலப் பகுதி இது.
கல்வித்துறையின் சகல மட்டங்
களிலும் சுயநலப்போக்குகள் மலிந்து,
அக்கறையற்ற தன்மையும், இரட்டை
வேடம் கொள்ளும் வகிபாகங்களும்,
-8
 

ாலக்கணிணாடியில்
7
வகைகூறும் தன்மைகளின் பொருட் டான நழுவல் போக்குகளும், டோரைச் சாக்காகக் கொண்டு இடம் பெறும் ஊழல்களுமாக தமிழர்தம் கல்வித் தரத் தை அதல பாதாளத்தை நோக்கித்தள்ளிக் கொண்டிருக்கின்ற காலப் பகுதியில் இவையனைத் தினின்றும் வேறு பட்டு நிற்கும் ஒரு சகோதரப் பாட சாலை அதிபராக அருட்சகோதரி ம.ம. மடுத்தீன் அவர் களை நான் காண் கின்றேன்.
ஒரு சகோ தரப் பாட சாலையின் சாதாரண ஆசிரிய னான என்னால் இலட்சிய பூர்வமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சொந் gbi'. Li TL. FIT606)u 6) முன்னெடுக்க முடியாத ச நீ தர்ப் பங்களில எல்லாம் சகோதரத்துவ தொடர்பு களின் அடிப்படையிலும் பரஸ்பரபுரிந் துணர்வுகளின் பேரிலும் எனது எண்ணங்கள் நனவாகக் களமைத் துக்கொடுத்தவர் அருட் சகோதரி அவர்களே. எமது பாடசாலை புலம் பெயர்வுகளால் தொடர்ச்சியாக அகதிமுகாமாக இயங்கிய காலப் பகுதியில் 1996ம் ஆண்டு மார்கழி மாதம் க.பொ.த சாதரண தரப் பரீட்சையின் பொருட்டு அவரது பாடசாலையில் எமது மாணவர் களுக்கு வகுப்புக்கள் நடாத்திய காலப்பகுதியை நன்றியுடன் நினைவு கூருகின்றேன். கடந்த ஒரு சகாப்த

Page 114
காலமாக உயர் தர மதிப்பீட்டு நடவடிக்கைகள், கல்விமறுசீரமைப்புப் பரிந்துரைகளைஅமுலாக்குதல்,கல்வி தொழில்நுட்பப் பகிர்வுகள் முதலான பல செயற்பாடுகளில் அவரது பாடசாலைக்கும் தனிப்பட்ட சகோதரப் பாடசாலை ஒன்றினது சாதாரண ஆசிரியரான எனக்கும் இடையிலான தொடர்புகள் காத்திர மானவை. பசுமையானவை. அப்படியான தொடர்பு களின் ஒரு திருப்பு முனை யாக கடந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் அவரது பாடசாலை மாணவர்கள் உயரியல் துறையில் 2003ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அடைந்து கொண்ட முதன்மை நிலையினைக் குறிப்பிட விரும்பு கின்றேன் , அரசாங்க பொதுப் பரீட்சைகள் நடைபெறும் விடுமுறைக் காலப்பகுதியிலும் நகரிலுள்ள ஏனைய முதன்மை நிலைப் பாடசாலைகளைப் போல விடுமுறைக்கால வகுப்புக்கள் நடை பெற ஏற்பாடு செய்த அவரது முன் உதாரணத்தை மெளனமாக வரவேற்கின்றேன்.
திருகோணமலை புனித சூசை யப்பர் கல்லூரியிலும் புனித மரியாள் கல்லூரியிலும் ஆசிரியனாக கடமை புரிந்த காலப்பகுதிகளில் துறவற வாழ்வில் நிர்வாகப்பழு வினையும் சுமக்கும் விபுலானந்த ஆளுமையை நேரடியாக அனுபவித் தவன் நான். விவேகானந்தரது சிக் காக் கோ பேருரை நினைவு நூற்றாண்டு விழா 1994இல் நடந்தபோதும், கடந்த வருடம் வடக்கு கிழக்கு மாகாண இலக்கியவிழா நடந்தபோதும் எனது ஒரு தசாப்தகால திருகோணமலை

88
ஆசிரியத்துவ வாழ்வில் நான் கண்ட விபுலானந்ததத்துவத்தை அருட் சகோதரி மூலம் மீண்டும் நினைவில் மீட்டிக்கொள்ளக் கூடியதாயிருந்தது. மதரீதியிலான சகிப்புத்தன்மையை மீண்டும் அனுபவித்தேன்.
பெளதீக வளங் களாலும் ஆளணி யிராலும் மாணவர்தம் அடைவு மட்டங்களாலும் பரிபூரணத் துவ நிலையை இறம்பைக் குளம் மகளிர் மகாவித்தியாலயம் என்னும் நிறுவனம் எய்த அயராத உழைத்த, போராடிய, வாதாடிய, அருட்சகோதரி தமது மணிவிழாவிலும், தொடரும் துறவற வாழ்விலும் பரிபூரணத்து வத்தை அனுபவிப்பார் என்பது முடிந்த முடிவாகும்.
முன்னைநாள் கல்வி அமைச் சரிடம் வாதாடிப்பெற்ற தலைநிமிர்ந்து நிற்கும் கேட்போர்சுவடம் அவர் தம் ஆளுமையை எடுத்தியம்பும்.
சமூகச்சக்தியினின்றும் தனது பாடசாலைச்சமூகத்தை காப்பதற்காக அவர் மேற் கொண்ட போராட்டங்கள் அவர்தம் கருணையைக் கட்டியங் கூறும்.
அனைத்துக் கும் மேலாக அவரது காலத்தில் அவர் தலைமை தாங்கி வழிநடத்திய கல்விச்சமூகம் எட்டிய அடைவுகள் அவரது பூரணத்து வத்தை பறைசாற்றும்.
செ. ரூபசிங்கம் ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்

Page 115
மறக்கமு
மணி விழா கண்டு ஒய்வு பெற்று பாராட்டுப் பெறும் அதிபர் அருட் சகோதரி எம.எம்.மடுத்தீன் அவரது மணிவழா நூலுக்கு ஒர் உரை எழுதுவதை நான் பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றேன்.
இவ்வதிபருக்கும் எனக்கும் ஏறத்தாழ 15 வருடங்களாக அறிமுகம் உண்டு. அன்று எமது கொத்தணி அதிபராக இருந்த அருட்சகோதரி சிறில் அவர்கள் என்னை இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்றிருந்து இவ் வதிபருடைய முயற்சிகள் யாவற்றிற்கும் நானும் என் சார்ந்தோரும் குறிப்பாக விளையாட்டு துறை சார்ந்து எப்போதும் உறு துணையாக நின்றுள்ளோம்.
இவர் பாடசாலை சேவைகளில் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும், உயிராபத்தான நிலைகளில் கூட துணிச்சலான சேவை செய்தமை இன்னும் என் கண் முன் நிழலாடு கின்றது. உயிரை துச்சமாக மதித்து பல சேவைகளை செய்தார்
அன்று வவுனியா நகரமே
வெறிச்சோடிகிடந்தது. வீதிகளில்,
கடைகளுள், வீடுகளுள் மனித
சடலங்கள் ஈமக் கிரியைகள் கூட
செய்வதற்கு ஆட்கள் அற்ற நிலை,
துணிந்து வீதியில் இறங்க எவருமே
-8

ԳեւIDI ....
முன் வராத நிலை: சடலங்கள் பழுதடைந்த நிலை: இறந்தோரை மரியாதையுடன் அடக்கம் செய்ய எவருமே அற்ற நிலை; இவ் வேளையில் இவ்வதிபர் முன்வந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய தகனம் செய்ய வேண்டிய கடமை களைச் செய்ய முன்வந்தார். இவர் வெள்ளைக் கொடியை ஏந்தி கேடயமாக முன்னே செல்ல எம்மில் சிலர் கூடச் சென்று பலருடைய இறுதிப் பயணத் தை நிறைவு செய்தோம். இதனை மறக்க முடியுமா .
இக்கால கட்டத்தில் ஊரை விட்டு ஒடியோர் ஒரு புறம்; உரிய வேளையில் ஒட முடியாதோர் ஒரு புறம்: இறந்தாலும் எமது மண்ணி லேயே இறப்போம் என திடசங்கர்ப்பம் பூண்டிருந்தோர் ஒரு புறம்; இவ்வேளை யில் இவர் சில சமய பெரியோர் களுடன் சேர்ந்து நாம் உங்களுக்கு அடைக் கலம் தருகின் றோம் , உங்களுக்கு கேடயமாக இருப்போம் என அபயமளித்து அந்தோனியார் ஆலயத்திலும் , திருக் குடும்ப கன்னியர் மடத்திலும் விடுதியிலும் தஞ்சமளித்தார் இதனை மறக்கமுடியுமா .
பாலுக்கு அழுத குழந்தைகள் பல, ஒரு நேர கஞ்சிக்கே அல்ல
9

Page 116
லுற்றவர் பலர், நோய் நொடியால் வருந்தியோர் பலர் இவர்களுக்கெல் லாம் திருப்தியளிக்கும் வகையில் சேவைகளைச் செய்தார். இதனை மறக்க முடியுமா .
மாற்ற உடையின்றி தஞ்சம் புகுந்தோர் பலர், வெளிநாடு பயணங் களுக்கு பிரயாணசீட்டுடன் வந்தோர் பலர். இவரகளது தேவைகளும் இவரால் பூர்த்தி செய்யப்பட்டன. இதனை மறக்க முடியுமா.
அரசாங்க திணைக்களங்கள் .பிரபல கடைகள், வீடுகள் உடைக்கப் பட்டு கொள்ளையடிக்கப்பட இருந்த நிலையில் இவற்றைப் பாதுகாக்க இவர் எடுத்த முயற்சிகள் பல. இதனை மறக்க முடியுமா .
ஒருவரிடமும் பணப்புழக்கம் அற்ற வேளையில் அரச ஊழியர் களுக்கு பணம் அனுப்பப்பட்டும் அதனைப் பொறுப்பேற்று பகிர்ந்தளிக்க ஒருவரும் முன் வராத நிலையில் இதனை தான் பொறுப்பேற்று பகிர்ந்தளித்தார். இதன் பின் தான் பலருடைய வீட்டுச் சமையல் அறை யில் புகை தெரிந்தது. இதனை மறக்க முடியுமா.
பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் கடமைக்கு திரும்பிய ஆசிரியர்களும், பிள்ளை களும் எங்கு செல்வது என்ற நிலையில் திண்டாடினர். அவ்வேளை

யில் அனைவரும் எனது பாடசாலை க்கு வாருங்கள் என தஞ்சயளித்தார். இதனை மறக்க முடியுமா.
இவர் பாடசாலையில் பூக் கன்றுகள் நடுவதில் இருந்து காலை ஒன்று கூடல் நேரம் பிள்ளைகள் வரிசையாக நிற்பது தொடக்கம் உடற்கல்வி, அழகியல், பொதுக்கல்வி, போன்ற வற்றில் கூடிய கவனம் செலுத்தினார் வெற்றிகள் பலவும் கண்டார். இதனை மறக்க முடியுமா.
1 9 9 || LÓ ஆண் டு தனது _I FT _ gf | 60) 6) u f6öī | T 600i L. அணியினரைசிறப்பாக்க வேண்டும் சிறந்த சீருடை தைக்கவேண்டும் என்ற 96): T 6). L60i 1991 5 ஆண் டு இலங்கையில் 'சாக்” விளையாட்டுக் களுக்கான வரவேற்பு ஒத்திகை வேளைகளில் விஷேட அனுமதி பெற்று இரு தினங்களாக வரவேற் பிற்கு அழைக்கப்பட்டிருந்து பதினெட்டு பிரபல பாடசாலைகளின் பாண்ட அணியரினரை அவதானித் து உரியவர்களிடம் தொடர்பு கொண்டு தனது பேணி ட் அணியினரை சிறப்பாக்கினார். இதனை மறக்க முடியுமா.
பல் கலைக் கழகங்களுக்கு ஒவ்வொரு வருடமும் பலரை அனுப்பி, 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் பலரை சித்தியடையச் செய்ததுடன் அழகியல் துறையில் வெற்றிபெற

Page 117
சாதனைப்புரிய பிள்ளைகளையும், ஆசிரியர்களையும் வழிகாட்டி ஊக்கு வித்தார். இதனை மறக்க முடியுமா.
மெயப் வல் லுனர், வலைப் பந்தாட்டம், உடற்பயிற்சி ஆகிய வற்றின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டார் தேசிய ரீதியான பயிற்று விப்பாளர்களை வரவழைத்தார்கள் இதன் பயனாக மாவட்ட, மாகாண, தேசிய போட்டியிலும் தனது பாட சாலையை வெற்றிபெறவைத்தார். இதனை மறக்க முடியுமா.
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் அனுசரணையுடன் தேசிய ஒலிம்பிக் சங்கம் நடாத்திய தலைமைத்துவ, முகாமைத்துவச் செயலமர்வில் இவர் கலந்து கொண்டார். அங்கு வருகை தந்த தேசிய சங்கத்தின் தலைவரும் செயலாளரும் அதிபரது பங்குபற்றலை பற்றி மிகவும் புகழ்ந்துள்ளனர். அருட் சகோதரி ஒருவர் இப்படியாக பங்கு பற்றியது நாம் அறிந்தவரை இதுவே முதல் தடவையென புகழாரம் சூட்டினார். இதனை மறக்க முடியுமா.
அகில இலங்கையில் சிறந்த அதிபர்களில் ஒருவர் என விருது வழங்கப்பட்டது. இதனை மறக்க முடியுமா.
தேசிய விளையாட்டு சங்கங்கள் பல இவரது சேவையை உணர்ந்து பாராட்டினர். இதனை மறக்க முடியுமா.

ஒர் அதிபராக, ஒரு தாயாக, ஒரு சகோதரியாக ஒரு நண்பியாக ஒரு கல்வியலாளராக ஒரு உடற் கல்வியளாலராக சகல துறைகளிலும் தனது கடமைகளை நிறைவாகச் செய்த அமைதியே உருவான இந்த வெண்புறாவை, சிட்டுக்குருவி போன்று சளைக் காது ஒடித்திரிந்து இறை வனுக்காய் தனது கடமைகளை நிறைவாகச் செய்த அருட்சகோதரி எம்.எம்.மடுத்தீன் அவர்களை மறக்க
(ԼՔlգԱ ԼՕfT.........
வருடாந்த விளையாட்டு ப் போட்டிகளில் பாடசாலையில் உள்ள ஒவ்வொர் மாணவரையும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட வைப்பார். இது இவரது திறமையாகும். இந் நிலையை வேறு பாடசாலைகளில் காண்பது அரிது. இவரது பாடசாலையில் விளையாட்டுக்களுடன் உடற்கல்வியும் வளர்ந்ததை நான் சிறப்பாகச் கூறுவேன் . இதனை மறக் க
(ԼՔԼԳեւ ԼDif.........
இவர் எங்கு சென்றாலும் சிறப்புடன் இறைஆசியுடன் உடல் நலம் நிறைவுடன் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
ரிம். எம். தெய்வேந்திரன் 6 folbOyu IIT6Tri தேசியக் கல்வியியற் கல்லூரி
வவுனியா.

Page 118
Retiring
Sister, this is how we
Felicitations for you,
We pause for a momer
Sister who doesn’t kn
Our hearts stop to Thank You.
For your services
Time is ripe to stop At the garden you hav
A Woman Wol
If she we
She could
That no one w
With what S
I wonder, you foll
From Cardi
You have rea
Put the School on the
Prayers are powerf
Seeing it in y
Only quasi, lazy cara
On your way, Anyway, W
When the heart starts
Sincerity reacts resp
You have done it, You
To the educational institu
Momentum is being
For the motion
-9

Principal
call you with affection. for your tire and service
t to see the active sister,
ow the meaning of tire. No hearts dare to stop to frown,
tand firm to crown.
) for a while to look,
e weeded and nurtured.
uld do nothing,
ited until
do it so well
sould find fault
he had done.
owed this message
hal Newman.
ly and rightly
lational education map.
ul, I’ve heard it, but
Dur leadership.
vans find a tough way ego away from their way.
to speak. words fail.
Onds and propagates. have given the impulse tion, be light to the world. gathered, No Wonder
to be perpetual.
2

Page 119
അബ:
முறைசாராக் கல்வி எமது பாடக
 
 

圈 即
க்கப்பட்ட
dî
ශිෂ්,[I
சாலையில்

Page 120


Page 121
We the School con
To salute yo
To salute your in
To rise to
For your hard
That are keeping you an
To thank you and to
To you for the servi
To the school, To the si
To the downtrodden, To the Teac
May God
May God
VaV)

(munity stand firm,
ur leadership, Spiring guidence,
Salute you,
and stiff efforts
d the school with vigour,
ay a BIG THANK(S) :e you have rendered Dciety, To the distressed hers, To many more in a long list Bless yoy.
bless All
S.Sivapalan
A senior teacher,
ember of the Teachers Guild
uniya Rambalikulam Girls Maha
Vidyalayam.

Page 122
அன்பு வ
அன்புக்கு ஒர் அன்னையாக அன்பு
ஆசானுக்கு நல் ஆசானாக அறிவு ! ஆருயிர்த் தோழியாக அனைத்துக் & எம் அருமை அருட்சகோதரியை நிை
நீதிக்கும்,நேர்மைக்கும்,உண்மைக்கும் அதிரடிச் சொற்கள் பாய்ந்தாலும் - அன்புடனும், பணிவுடனும் தவறுக6ை திருத்தமுடன் நடந்திடவும் கூறிடுவீர்
ஏழையர் கண்களில் நீர்கண்டால், கசிந்திடுவீர் - கனிவுடனே கூறிடுவீர் அறிவுரைகள்.இத்தனையிலு
யாரை விழுங்கலாம் என்றலையும் ச
பிழைகாணத் தவிக்கும் துட்டர்களும்
நற்பணிகள் பல புரிந்து, நன்மையாய் தீமை கொண்ட கயவர்களும் தீச் ெ எதந்கெடுத்தாலும் இறுதியிடம் வ/இற மகா வித்தியாலயத்திற்கு கல்வியிலும் கலையிலும் வேறெந்தச் இறுதியிடம் கொடுத்தாலும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு அனைவரின் ஒத்துழைப்பையும் இறை எடுத்துக் - பெற்றுக் கொடுத்திடுவீர் எம் கல்விக்கழகத்திற்கு இவ்வளவும்
அல்லற்பட்டு அகதிகளாய் ஒடிவந்த திறமை உண்டோ, இல்லையோ, சா அனைவரும் கடவுளின் குழந்தைகளே அட்மிஷன் கொடுத்து, அவர்கள் முன்

ழ்த்துக்கள்
BITLLọ
|கட்டி ாரியங்களிலும் துணை நிற்கும், னவு கூர்கின்றேன்.
குரல் கொடுக்கும் போது, அடுத்த நிமிடம் ாச் சுட்டிக்காட்டி,
அறிவுரைகள்.அன்பு வார்த்தைகள்
ாத்தான் போல
இலலாமலில்லை.
|ச் செயற்பட்ட போதிலும் சாற்களும், தீவினைகளும் ரம்பைக்குளம் மகளிர்
செயற்பாடுகளிலும்
ஆசீர் உடன் இனிதே பெற்று முதலாம் இடத்தை
இருக்க,
மக்களை - கல்வியிற் தி, மத, பேதமின்றி
என்று கூறி - அனைவருக்கும் னேறி வரும் வேளை, 4

Page 123
தன்கையே தனக்கு அடித்தாற் போல் தான் வளர்த்த கன்று தன்னை மிதித் தான் இட்ட நற்திட்டங்களை - கல்வி காலால் மிதிக்க கங்ங்ணம் கட்டிர் ட கொன்வென்ற் (Convent) என்ற பெய தம் பிள்ளளை கற்பது கொன்வென்றில்
இத்தனை எதிர்ப்புக்கள் மத்தியிலும், இத்தனை ஒத்துழைப்பின்மைகளுடன்
”இவர்கள் அறியாமற் செய்கின்றனர், என்று இறை வேண்டல் செய்த எம்பெருமான் இயேசுவின் அடியொற்றி அவர்களிடம் பணிவாகச் சென்று, எம் கல்வி வளம் பெருக்கக் கட்டித் தந்த கலைகளிலும், விளையாட்டுக்களிலும் உதவிடுவீர் பல வசதிகள் என்று இத அவை நிறைவுறும் வேளையில் அவ அவர்களுக்கும் நன்மையினைக் கற்பி
கூற நினைத்தால் அனைத்தையும் கூ அனைத்தையும் கூறுவதற்கு நேரமோ, கூறிவிட்டேன் என் உள்ளத்ததை தெ தவறேதுமிருந்தால் பொறுத்திடுவீர் கர கேட்போரும், கேட்காதோரும்.
அருட் சகோதரியின் ஆன்மீகப்பணி ட இனிய அன்பு வாழ்த்துக்களும், செப
ந4

) y
நதாற் போல்
கழக முன்னேற்றத்திற்கு
லர்
ர் வேண்டாம், - ஆயினும்
எனக் கூறுவதில் பெருமை கொண்டனர்.
இவர்களை மன்னியும்’
னார்போன்று, ) ஏழை மக்களுக்குக் நீடுவீர் கட்டிடங்கள்,
அவர்கள் சிறந்திட நமாகக் கேட்டு, ர்களையே அழைத்துச் சிறப்பித்து, த்து நின்றீர்.
றிவிடலாம்,
எழுத்துக்களோ போதாது எனினும் ாட்ட சில கருத்துக்களை, ற்போரும் கல்லாதோரும்,
த்தொளியுடன் திகழ்ந்திட என் ங்களும், நன்றிகளும்
sits
செல்வி. இ. ஜெயராஜினி
ஆசிரியர். 6)J/ 9. LD. LD. 6ñ

Page 124
நினைவுள்ள
வீடு, பொருள், பண்டம் அத்த னையும் இழந்து போரின் கோர வடுக்களுடன் நெஞ்சில் துன்பத் தையும் துயரத் தயுைம் சுமந்து கொண்டு கையில் கைக் குழந்தை யுடன் வவுனியா வந்தது இன்றும் என் கண்முன்னே நிற்கின்றது.
போரின் பிடியில் சிக்கி யிருந்தாலும் செய் தொழிலைக் கைவிடவா முடியும்? தற்காலிகமாக இக்கல்லூரியில் இணைக்கப்பட்டு சேவை செய்து வந்தேன். தற்காலி கமாக இணைந்த நான் இன்று 12 வருடங்களைத் தாண்டி விட்டேன் என்னும் போது தலைமைத்துவத்தின் ஒன்றிப்பே என்றால் வியப்பில்லை.
அன்று நான் வந்த காலத்தில் எமது பாடசாலை இன்று இருப்பது போல் இல்லை. எமது அதிபரின் அயராத உழைப்பும்,அர்பணிப்பும் கல்விப்பணியில் அவர் கொண்டிருந்த அக்கறையும் இட்பாடசாலை இன்று வானளாவ உயர்ந்த கட்டிடங் களையும், கணக் கிட முடியாத மாணவர்களையும் கொண்டு கண் கொள்ளாக் காட்சியாக விளங்கு கின்றது. கல்வித்தரத்திலும் ஏனைய துறையிலும் அகில இலங்கையில் எல்லோராலும் போற்றப்படும் பாட சாலையாக இருப்பதற்குக் காரணம் எமது அதிபரின் சேவையே.

வரை 0 0 0 0 09, p 9 O. O
6
கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல பாடசாலை தொடர்பான விழாக்களிலும் சோர்ந்தவர் அல்ல. ஒரு வைபவம் எவ்வாறு அமைய வேண்டும் என்று எண்ணினால் பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு விழாவை மெருகேற்ற வைப்பது எமது அதிபருக்கே மட்டும் உரிய இயல்பு. ஒரு விடயத்தை நான் உள்ளூர நோக்குகிறேன். ஒளிவிழா ஆயத்தங்கள் மும்முரம். விழாவிற்கு தயாராகிய நிகழ்வுகள் அத்தனையும் ஒத்திகை பார்ப்பது வழமை. அன்று எமகென்றால் அடி மனம் நடுங்கும். ஏனென்றால் அவரின் திருப்திக்கு அந்நிகழ்ச்சி ஈடு கொடுக்குமா? என்பதுதான். 90% திருப்தி யென்றால் மட்டுமெ 100% திருப்தியாக்க மேலும் வழி சமைப்பார். அல்லது உத்தி முறைகள் பற்றி கலந்தாலோசிப்பார். குறைவாயரின் குறைவுக் கான காரணத்தை கூறிப்பயனில்லை. நிறை வாக்க நீங்கள் நினைக்கவில்லை என காரணகாரியத்துடன் கட்டு உரை கூறுவார். பிழைகளை நிறைவாக்க உந்து சக்தியை ஊட்டி விடுவார். நிகழ்வுகள் எதிலும் 1% குறை வினைக்கூடக் காணக் கூடாது என்ற நிறைவான தன்மையில் செயற்பட வழிகாட் டியது எமது சிறந்த சேவைக்கு மட்டுமல்ல எமது எதிர்கால வாழ்விற்கும் முக்கியம் என்பதை மறந்து விடலாகாது.

Page 125
ஒழுக்காற்றுக் கு
X 2001
2002
ஒழுக்காற்றுக் (
2002 2008
 
 

தழுவுடன் அதிபர் - 2002
- 2003
குழுவுடன் அதிபர்
- 2003
- 2004

Page 126


Page 127
உழைப்பது நமது கர மென்றாலும் உறுதியை அளிப்பது இறைவனே என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு மாணவர்களை இறை பற்றில் வளர்த்தெடுக் க வேண்டும்; இறைபக்தியே கல்வியின் பாக்கியம் என்ற உணர்வை ஊட்டி O/L, A/L பரீட்சை என்றால் மாணவர் களின் சிந்தனைகளைத் சிதறவிடாது நவநாட்கள் மூலம் அவர்களைத் தயார்ப்படுத்தும் ஒரு பெரிய குருவாக செயல்பட்டார். எமது அதிபர்.
அவர் சிறந்த நிர்வாகியாக மட்டும் இருக்கவில்லை. எழைகளின் தோழனாகவும்,பாசத்தில் அன்னை யாகவும் மனித நேயம் மிக்க மாண்பு மிகுதலைவியாகவும் எம்மோடு இருந்து உறவாடியவர். கண்டிப்பு உள்ளவர் அனால் கருணை g) . 6I 6JT Lò கொண்டவர்.

97
என்னுடைய வாழ்வில் பல சந்தர்பங்களில் எனக்கு ஆறுதலும் அரவணைப்பும் காட்டியவர். எனது அக்காவின் மகனின் மரணச் செய்தி கேட்டு நாம் அதிர்ந்த வேளை எமக்கு ஆறுதல் கூறி எம்மைத் தேற்றியவர். எனது ஆசிரிய சேவையில் அரைவாசிக் காலம் இவரின் கீழ் இருந்து சேவை செய்தமையையிட்டு பெருமிதம் அடைகின்றேன். காலச் சக்கரத்தின் வேகச்சுழற்சியில் வேறு பணி அவரை அழைக்கிறது. எமது அதிபரின் கீழ் சேவை செய்தோம் என்ற ஆனந்த மழையில் நனைவோம்.
திருமதி. விஜயபாலன். ஆசிரியை 6)/ 9. D. L.D. 6)

Page 128
நெஞ்சைவிட்டகல
என்
1996ம் ஆண்டு நாம் வன்னி மண்ணிற்கு இடம் பெயர்ந்து வந்த காலம் அது. வவுனியா என்ற ஒர் இடம் இருப்பதைத் தவிர வேறு எந்த விதமான தொடர்புகளும் அற்ற நிலையில் நானும் எனது மகளும். ஆனால் இன்று வவுனியாவில் ஒர் அ ள வே னு ம பெரு  ைமயோ டு புகழோடும் வாழ என்னை வழி காட் டிய என் அதிபரைப் பற்றி உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் gf 6Mo நீங்காத நினைவுகளைக் கூறவேண்டும் என்ற அவாவில் இதனை எழுத முயன்றுள் ($6116⟩.
1996ம் ஆண்டு தை மாதம் வ/இறம்பைக்குளம் ம.ம.வித்தியால யத்தில் கடமையேற்ற எனக்கு அன்றிலிருந்து இரண்டு வருடகாலத் திற்கு கசப்பான ஒரு பாடசாலை அனுபவமேயிருந்தது. 1999ம் ஆண்டின் பின் எப்போ காலைவிடியும்; நான் பாடசாலைக்கு போக! என்ற ஆவலை
ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எனது
-9
 

உத்தம அன்னை அதிபர்
8
N
மனநிலை மாற்றம் அடைந்ததை என்னவென்று இயம்புவது. இன்றுவரை அந்நிலை என்னிடம் மாறவேயில்லை. எனது அதிபர் காட்டிய அன்பும் ஆதரவும் வழிகாட்டல்களும் என்னை இறுகக் கட்டிப் போட்டிருக்கின்றது. அதிபருடன் நெருங்கி விசுவாசத்துடன் பழகும் போதுதான் அவர் இயல் பின் தன்மையை நான் உணர்ந்தேன். மனித நேயம் என்பதை நான் கற்றுக் கொண்டதே அவரிடம் தான் . குழந்தைகளிடமி அன்பும், ஏழைகளிடம் பரிவும் யார் யாருக்கு எந்த வகையான தேவை உள்ளதோ அதை இறை சக்தி யாலோ என்னவோ அடையாளம் கண்டு அவர்களின் அந்தந்தத் தேவைகளை ஏதோ ஒரு விதத்தில் நிறைவு செய்வதைப் பார்த்து நான் வியப்பதுண்டு. எமது பாடசாலை கல்வியிலும் சரி, இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் சரி இன்று இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்று வியாபித்து அகில இலங்கை ரீதியில் புகழபெறும் அளவிற்கு

Page 129
பாடசாலை உயர்ந்து நிற்பதற்கு முழுக்காரணமும் அதிபரின் அயராத உழைப்பும் அக்கறையுமே.அவரது கனவிலும் நினைவிலும் பாடசாலை தான். இவர் 2004ம் ஆண்டு ஒய்வு பெறப்போவதை அறிந்தவுடன் நான் அதிபரிடம் கேட்ட கேள்வி 'சிஸ்ரர் உங்களாள் இப்பாடசாலையை விட்டு இருக்க முடியுமா? அவரால் அது முடியாது என்று எனக்கு தெரியும். ஏனெனில் அவர் இப்பாடசாலையை
நேசித்து வளர்த்த ஒரு அன்னை.
என்னிடம் மட்டும்மல்ல எனது குடும்பத்திலும் அக்கறை காட்டிய அன்னை. எனது மகள் அவள் கல்வியின் எதிர்காலம் என்பவற்றில் அக்கறை காட்டி ஆக்கபூர்வமான சிந்தனைகளை எம்மிருவரிடமும் வளர்த்த எம் அருட்செல்வி. அவர் இட்ட பணிகளை ஒருநாளும் தட்ட முடியாத அளவு என்னை வழிநடத்திய அன்னை. என் தாய்க்கு சரி சமமாக இல்ல1ை இல்லை! அற்கும் மேலாக நான் அவரை நேசிக்கின்றேன். சமூதாயத்தில் என்னை, என்னுடைய ஆளுமைகளை உயர்த்தி விட்ட இந்த

அன்னையை என் உயிர் உள்ளவரை என்னால் மறக்க முடியாது. என்னில் கற்பனா சக்தியை துTணி டி சிந்திக்கவைத்தும், பல்வேறுபட்ட துறைகளில் அனுபவங்களை பெறு வதற்காக வெவ்வேறு சந்தர்பங்களை வழங்கி வழிகாட்டியதும் நெஞ்சை விட்டகலாதவை. சமூதாயத்திற்கு எனது தேவை என்ன? அவற்றை நான் எவ்வாறு கையாண்டு செயலாற்ற வேண்டும் என்ற அறிவுரைகளை கூறி வழிகாட்டி நெஞ்சத்தில் உறைந்து போயிருக்கும் இந்தத்தாயை என் இறுதித் துடிப்பின் போதும் மறக்க முடியுமா? என்பதை எண் ணிப் பார்க்கின்றேன்.கண்கள் கலங்கு கின்றன. எங்கு இருந்தாலும் அவரது சேவை சமூதாயத்திற்கும், ஆன்மீகத் திற்கும் உன்னத வழிகாட்டியாக அமையவேண்டும். அமையும். அவர்
தம் ஆசிகளை வேண்டி நிற்கின்றேன்.
திருமதி. ஆரியகலா அமரநாதன்
ஆசிரியர் வ / இறம்பைக்குளம் மமவி

Page 130
சாதனை பை
வெள்ளைக் கலையுடுத்து ஆடைக்கேற்ப தன் உள்ளத்திலும் வெள்ளையா giTuj60)LDuff B
பாடசாலையை இயக்கும்
செங்கோல் அரசனாக மாணவரை ஏற்றம் பெறச் செய்ய ஆவேசம் உள்ளவராக - அதற்க கட்டிடங்கள்,ஆய்வு கூடங்கள் தளபாடங்கள் இன்னோரன்ன சாதனங்கள் பெறுவதற்கு வாதாடி அவற்றை வென்றவராக மாணவர்களுக்கு மறுக்காமல் தப் உழைப்பைக் கொடுக்கும் ஆசிரிய ஊக்கிவிப்பவராக மாணவருக்கு சேவை செய்ய மறு சேவை மனபான்மையை உண்டா மாணவருக்கு கல்வியோடு கலை பிறதுறைகள், விளையாட்டுக்கள் கணனி என பல்வகைக்
கலையையும் மிளிரச் செய்பவரா ஏழைகளுக்கும், நலிந்தோருக்கும் கண்ணிர் வடிப்பவராக மாணவரின் வெற்றி கண்டு பாடச கண்டு உள்ளம் பூரிப்பவராக பெறுபேறு உயர்ந்தால் முகத்தில் தோல்வி கண்டால் அத்தோல்வின அதற்கான வழிமுறைகளைத் தே மாணவரதும்,ஆசிரியரதும், மறைந் வெளிக்கொணர்பவராக நின்றும், இருந்தும், நடந்தும், கிட
-1

டைத்த அதிபர்
ாகத்
வேண்டும் என்ற
D
பர்களை
பப்பவருக்குக் கூட க்குபவராக
Ъ6ії
ாலையின் உயர்வு
மலர்ச்சியும்,புன்னகையும் }ய நீக்க
டுபவராக
திருக்கும் ஆற்றல்கலை
ந்தும்
)0-

Page 131
என்றும் பாடசாலையின் ஏற்றம் பண்புகள், பழக்கவழக்கங்கள், கொண்டுவருபவராக தனது சேவையின் இறுதிக் கா பாடசாலை உயர்ச்சிக்காய் தன உள்ளத்தை உருக்கி உழைத் கண்டேன் என் அதிபரை
அவர் காலத்தில் நாம் கண்ட கட்டிடங்கள்,பெறுே சாதனைகள் எத்தனை எத்த6ை இதற்காக ஆசிரியரை, மாணவரைத்துண்டு மந்திரசக்தி இவரிடத்து எங்கிருந்து வந்ததோ? எங்கள் அதிபராம் அன்னையின் சேவைகளைச் சொல்ல வென்ற வார்த்தைகளோ போதாது. அவர் சேவைக் காலம் என்றும் எம் பாடசாலைக்கோ பொற்கால ஆயுள் உள்ளவரை அவர் சே6 என்றும் மனதில் நிலைத்திடும். அவர் காட்டிய வழியில் நடப்ப நாம் அவருக்கு செய்யும் பெரி பாடசாலைக்காய், மாணவருக்க உழைத்த எம் அன்னை என்று நீடுழி வாழ்க, வாழ்க
திரு

பற்றிச் சிந்திப்பவராக நல்ல மனப்பாங்குகளைக்
Sob 660)J
து உடலை
தவராய்
ால்
Òb
ᏡᎠ6Ꭰ]
துவே தான உபகாரம் ாய்,ஆசிரியருக்காய்
என்றும் அன்புடன் நமதி. மங்களேஸ்வரி செல்வரத்தினம்
ஆசிரியை 6)] / 9Q. LD. LD. 6ñ
-101

Page 132
உள்ளத்தில் ஊறி
அதிபர் சேவை அதியுயர் சேவை. வவுனியா மாவட்டத்தில் முன்னணியில் நிற்கும் எமது பாடசாலை வளர்ச்சியின் முதுகெலும்பு எமது அதிபரே. பாடசாலை குடும்பம் போன்றது. அதபர், ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஒன்றிணைந்த செயற்பாடே கல்வி வளர்ச்சி என்பதை செயற்படுத்தி பயன் கண்டவர் எமது அதிபரே.
பதனைந்து வருடங்கள் மெழுகுவர்த்தியாக உருகி உலகிற்கு ஒளியாக ஒளி கொடுத்த எமது அதிபரின் தலைமையில் சேவை யாற்றிய பெரும் பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை அடைகின்றேன். அதிபர் அகவை அறுபதை எட்டிப்பிடித்து கல்விச் சேவையில் இருந்து ஒய்வு பெற எண்ணிய வேளையிலும் அவரது சேவையை எம் சமூகத்திற்கு தொடர வைப் பதில் அதிபரின் உயர்வு அனைவரின் உள்ளத்திலும் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டது.
அருட்சகோதரியாக, அதிபராக, அண் புத் தாயாக, நண் பியாக, சர்வ சமயவாதியாக, புதுமைப் பெண்ணாக வழிகாட்டியாக வழி சமைத்து பல்வேறு ஊற்றுக்களாக உருவெடுத்த நதியாகவே அதிபரைக் காண்கிறேன்.
-1

ப ஊற்றுக்களில்.
தமது அதிபர் சேவையை விஜயதசமி அன்று மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறி அருட்சகோதரி யாக பொறுப்பேற்று இன்று வரையும் தனது ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த அனுபவம் வாய்ந்த முகாமை யாளர்களாக செயற்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பல தரப்பட்ட கருத் தரங்குகளை தானே முன்னின்று நடத்தி வழிகாட்டியவர்.
ஒவ்வொரு ஆசிரியரினதும், குடும்ப வாழ்க்கைப் பின்னணியை அறிந்து அவர்களின் நன்மை தீமை களில் தானும் ஒருத்தி என்ற உணர்வில் கண்டிக்கும் வேளையில் கண்டித்தும் அணைக்கும் வேளையில் அரவணைத்தும் செயற்படும் அன்புத் தாயாக, தட்டிக்கேட்கும் உரிமை கொண்ட அறிவுரை கூறும் நண்பி யாகவும் செயற்பட்டவர், எமது அதிபரே.
அருட் சகோதரியாக பெயர் கொண்ட எமது அதிபர் வருடா வருடம் நடைபெறும் நவராத்திரி விழாவில்
ᏧᏏ6Ꮱ)6uᎿᏝᏑ6hᎢIᎢéᏏ , ᎥᏝ60Ꭰ6ᎠlᏝᏋᏏ6iifᎢᏧᏏ , Ꮿj6ᏈᎠ6Ꮩ) மகளாக ஒன்பது நாட்களும் வீற்றிருக்கும் காட்சி எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
அகில இலங்கையில் சிறந்த அதிபர் என்ற பெருமையைப் பெற்று
தந்த எமது அதிபரின் சிறந்த 2

Page 133
முகாமைத்துவம் எமது ஆசிரியர் களிடையே பாடவிதான, இணைப் பாடவிதான செயற்பாடுகளில் தலை மைத்துவத்தை வளர்ப்பதற்கு வழி காட்டியதோடு திறமையான வெற்றி களைப் பெற்று தருவதற்கும் வழி சமைத்தது.
இயல், இசை, நாடகத்தில் தமிழ் மொழியில் மட்டும் மன்றி ஆங்கில மொழியிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கிய எமது அதிபரின் மேற்பார்வை எந்தவொரு நிகழ்விலும் ஆசி பெற்றவையாகவே வெற்றியீட்டி ஒவ்வொருவரினதும் உள்ளங்களில் ஊறி உள்ளார்.
பதினைந்து வருட சேவையில் எமது பாடசாலை கல்வி வளர்ச்சி யிலும் சரி, விளையாட்டுத்துறை யிலும் சரி ஏனைய நிகழ்வு களிலும் சரி வருடா வருடம் பல்வேறு விதமான புதுமைகளைப் படைத்து, வெற்றி யீட்டிய ஒரு புதுமைப் பெண்ணாக ஏனைய அதிபர்களுக்கு முன்னோடி யாக பிரகாசிப்பவர் எமது அதிபர்.
அதிபரின் பார்வையில் மாணவர் கள் உயர்ந்தவர்கள். இன்றைய மாணவர்கள் நாளைய சிற்பிகள் வருங்கால சமுதாயம் உருவாக்கு வதற்கு ஆரோக்கியமான மாணவப் பருவம் வளர்க்கப்பட வேண்டும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்ந்து எமக்கு உணர்த்திய அதிபர் கற்றல்
-

சூழலை பல வழிகளில் உருவாக்கி உயர்வு கண்டவர். கற்றல் சூழல் சுறுசுறுப் பாகவும் , மானவர் நன்மைக் காகவும் சுதந்திரமான செளகரியமான சூழலில் மாணவர் தமது எண்ணங்களை வெளிப்படுத்த வாயப் பளிக்க வேண்டும் என்ற கரூவுலத்தைச் செயற்படுத்தி வெற்றி காண்பதில் தீவிர முயற்சி உடையவர்.
தேடிக் கற்றல், சுயகற்றல், சுயமதிப்பீடு, ஊக்குவிப்பு என்பவை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டின் ஒவ்வொரு படிகக்கட்டுக்கள் என்ப தைத் தெரிந்து அவற்றை செயற் படுத்தி வெற்றி கண்டவர்.
தொட்டனைத்தூறும் மணற் கேணியாக தோண்டத் தோண்ட ஊறிக் கொண்டேயிருக்கும் எமது அதிபரின் சேவை.
அன்னாரின் சேவை தொடர வேண்டும். நம் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும் அனைத்துக்கும் இறைவன் நல்லாசிகளையும் தேக டலத் தயுைம் எமது அதிபருக்கு வழங்க வேண்டும்.
நன்றி
திருமதி. க. யோகநாதன்
ஆசிரியை 6)J/ 9}. LD. LD. 6ñ
O3

Page 134
வாழிய எம்
இந்து மா கடலில் இலங்கிடும் மணித்திருநாட்டின் வடப செந்தமிழும் செழுங்கலையும்
மானிலம் போற்றும் மணி முந்தை வினைப்பயனெனவே
மறுவிலா தெழுந்த முழு இந்த மானிலங்கள் போற்றும்
மரிய மத்தலேனம்மா உ
கல்வியும் கேள்வியும் கரையில் கலைகளும் கண்டிடாத்து நல்லதோர் குருவாய் நானிலம் நாளெலாம் ஆசிரிய சேt வல்லதோர் கர்த்தரின் அருளை
வாழ்வெலாம் பணிக்குத் சொல்ல தோர் புகழால் சோதி செவ்விய செல்வியே ச்
வன்னிமா மண்ணை வளமென
உண்டமிழ்ச் செல்வி - கன்னியாய் இருந்து துறவுநல்
கல்விப் பணியே கண்6ெ மணிவிழாக் கண்டிடும் மாமணி மானிலம் உன்னை நாெ அணி என மக்கள் அலைகடல்
அன்னையைப் போற்றும்
ஆண்டுகள் பதினைந்து அதிபர அளப்பரும் பணிகள் ஆ மானிட எம் கல்வி மீட்கவே வ மாமரி அன்னையின் மறு ஒராண்டும் உம் பணிஞாலம் உ ஞானியாய் வந்த திருவு( வேண்டும் பணிகளெல்லாம் மா
வாரி வழங்கிய வாரிதி
(இவ்வாழ்த்துமடல் மணிவிழாவ
-104

ம் அதிபர்
) இலங்கை ாலமைந்த - சேர்ந்திலங்கும் ாடைதீவெனும்பதியில் மடுத்தீன் மாதவத்தாய் ஜமதி அன்ன மகவாய் உதித்தனை வாழி
h)Taib8bis(3) நுறைகளும் தேறி
சிறக்கவே வையும் செய்து ாயும் கண்டு
தன்னையும் கொண்டு யாய் ஒளிரும் சிறப்புடன் வாழி
ஆக்கிய அருள் அறம்காத்து எனக் கொண்டு 3 JiL(8y ளல்லாம் போற்ற ) தூவிய
அதிபரே வாழி.
ாய் இருந்து ற்றிய மணியே
ந்த
வடிவே உரைத்திடும் - தீர்க்க நவே
ணவர்க்காய் வாழியவே.
ஆசிரியர்- சோதிரட்ணராஜா 6)/g).L.D.L.D.6)
ண்று வாசிக்கப்பட்டது.)

Page 135


Page 136


Page 137
வேண்டும் எ Replenish B
ஆண்டுகள் 15 இறம்பையிலே வ அகவைகள் அறுபதில் அறப்ப அழைப்புக்கள் வந்தாச்சு
திருடிய இதயங்கள் திரும்ப மறு
வன்னியில் ஒர் பள்ளி
வானளாவ உயர வைத்து - தா வடக்கே தனிப்பது தான் நியாய புள்ளியிலே பிஞ்சுகள் சிறக்கக்க
கள்ளமாய் சிரிப்பது தான் மறக்
ஆண்டன்று 89ல் ஆண்டவன் தந்த நிலா அதிகாரிகள் அட்டவணையில் - அதிபராய் 96இல்
எந்த அவை ஆனாலும் எங்கள் அதிபர் புகழ் மணக்கும் எத்துறை சென்றாலும் - இன்று எம் பள்ளி முதல் நிற்கும்
சிந்திக்கவில்லை 89ல்
சீக்கிரம் வந்துவிடும் 15வருடங்க வேண்டுகின்றோம் அவனிடத்தில் (36)I60öT(BLíb 6TLDğb(g5 Replenish Bu
-105

ாமக்கு LittOn
பட்டமிட்டு
னிகாய்
ரக்கின்றன.
LDIT?
5ண்டு
குமா?
நல்
6 66
titOn
திருமதி. ம. சுகுமார் ஆசிரியர் 6i/9). D.L.D.6)

Page 138
நெஞ்சில்
நாட்டுக்கு சிறந்த தலைமைத் துவம் நாட்டின் சிறப்புக்கு காரணம். குடும்பத்துக்கு சிறந்த தலைமைத் துவம் அக்குடும்பத்தின் சிறப்புக்குக் காரணம் . ஒரு பாடசாலையின் சிறப்புக்கு காரணம் அப்பாடசாலை யின் தலைமைத்துவம் தான். அந்த வகையில் எமது பாடசாலை தலைமைப் பொறுப்பை ஏற்ற அதிபர் இப்பாடசாலையை இலங்கையில் திகழும் முன்னணி பாடசாலைகளுள் ஒன்றாக வர வேணி டும் என்ற விருப்புடன் அயராது பாடுபட்டு அந்நிலைக்கு உயர்த்தியவர்.
அதிபரது தன்னலம் அற்ற சேவை எமது நெஞ்சங்களில் நிறைந் துள்ளது. நாள் முழுவதும் பாடசாலை சிந்தனைகளைச் சுமந்த வண்ணம் ஒவ்வொரு செயல்களையும் தன்னால் உருவாக்கப்பட்ட செயற் பாடுகளை செயற்படுத்துவதற்காக ஆசிரிய வளத்தை முற்று முழுவதாக பயன் படுத்தியவள். அதனால் ஏற்படு கின்ற பல்வேறு சிக்கல்களையும் களைந் தெறிந்து பாடசாலை வளர்ச்சி யையே குறிக்கோளாக கொண்டு இயங்கியவர்.
LJTL3FI606) figÜLI3 960)LDu
பாடசாலைக் குடும்ப அங்கத்தவரது
சேவையும் அளப்பரியது என்ற
நோக்கில், பாடசாலை குடும்ப
அங்கத்தவர்களிடையே சுமூகமான
உறவை பேணுவதில் கண்ணும்
-1

நிறைந்தவர்
கருத்துமாகச் செயற்பட்டவர் . “பாடசாலை கோயிலுக்கு சமமான” என்ற எண்ணக்கருவை எல்லோர் மனதிலும் தோற்றுவித்தவர் . பாடசாலையின் புனித தன்மையை பேணுவதில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் தானே முன் மாதிரியாக நின்று பல வேறு செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் செயலுTக் கத்தில் நிகரானவள்.
பாடசாலை நிர்வாகத்தை பலரும் எண்ணி வியக்கத்தக்க வகையில் நடாத்தியவர். இரண்டு பாடவேளைகளில் முழு பாடசாலை வகுப்பறைகளையம் பார்வையிடுவார். பாடவேளைகளுக்காக மாடிப்படிகள் ஏறும் ஆசிரியர் வியக்கும் வகையில் இன்னும் கூறப்போனால் அவர்களால் ஜீரணிக்க முடியாதளவு தான் ஏறிக்காட்டுவார்.
மாணவர் களை அன் டாக அரவணைக் கும் அதே வேளை அவர்களில் கற்றல் செயற்பாடுகளில் பிழைகளைக் காணும் போது கண்டிப்பு மிகுந்தவராகக் மாறிவிடுவார் . ஆனாலும் கருணை உள்ளம் கொண்ட அன்பினால் காத்துவிடுவார். அவர்கள் வெற்றி பெறும் சந்தர் பங்களில் பாராட்டி கெளரவிக்கவும் அவர் தவறவதில்லை. விழுமியங்கள் பணி பாடுகள், நல்லொழுக் கம்
6

Page 139
மாணவர்களிடையே வளர்க்கப்பட வேண்டும் என மனதார விரும்பியவர்.
ஆசிரியர்களை நன்றாகவே இனம் கண்டு அவர்களை முற்று முழுதாக பயன்படுத்தியவர். எல்லோரி டமும் எல்லா திறமை களையும் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அவர்களிடமுள்ள தனித்து வத்திறமை களை வெளிப்படுத்த ஊக்குவித்தவர். பாடசாலை நேரத்தை எக்காரணம் கொண்டும் களவாடல் செய்யக்கூடாது என்று அடிக்கடி நினைவுபடுத்தும் வார்த்தையும், ஆசிரியருக்கு உரிய லீவு என்பது அரச சலுகையே என்று எமக்கு அடிக்கடி நினைவுபடுத்தி எம்மையும் பாடசாலை சேவைக்கு தயார் படுத்தியவர் எமது அதிபரே.

எனது நெஞ்சினில் நிறைந்த அதிபரின் பணிகள், செயல்கள் எல்லாம் எம்மால் அளவிட முடியா தளவு எங்கும் நிறைந்துள்ளன. அவரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் எனது மனதில் பதிக்கப்பட்டுள்ள புத்தகத்தின் பக்கங்கள் பாடசாலை வாழ்வில் நிறைவான பணியினை செய்து ஒய்வு பெறும் எமது அதிபர் என்றும் எமது நெஞ் சங்களில் நிறைந்தவர்.
திருமதி. க. பாரதிதாசன்
ஆசிரியை 6. /g). D.L.D.6)
07.

Page 140
பாசப்புறா மீ கொள
கடலன்னை மடி தவழும் உலகழகி ஈழத்தாய் - ஈன்றமுத் மண்டைதீவில் சேவைக்காய் வந்துதித்த எம் தீ
இமையாகத் தானுமிருந்து இமை இரவின்றிப் பகலின்றி எம் பள்ளி இறையை நாடும் புனித ரயில் - இடையில் இறங்கும் பிரிவுத்துயர்
மாணவர் நலனோம்பலன்றி மறந்தேனும் வேறு நினைவுண்டே காலையில் உம் சிரிப்பில்
வேலை நமக்குச் சுமப்பதுண்டோ
மீண்டும் ஒர் 89 விஜயதசமி வேண்டும் எமக்கு நீர் அதிபராக கண்ட காட்சி வெள்ளைக் கலை
இன்றும் எம் மனதில் இனிய நிை
தோன்றுகிறதம்மா இன்றெமக்கு துங்கி நீங்கள் பதினைந்து ஆணி ஏங்குகின்றோம் இன்றும் கூட உங்கள் முகாமைத்துவம் வேண்
தேசியம் உங்களை - நல் அதிபராய் கண்டது 96ல் வானத்து நிலவாய் நாம் எண்ணி
பதினைந்து ஆண்டுகள்.

ண்ைடும் வாசம் iளாதா
க்காமல் சேவை புரிந்து க்கு ஒளியூட்டி
நாம்
யடுத்து
D66
08

Page 141

கழகத்தில் - 1988 (ரோம்)

Page 142


Page 143
அகவைதான் 60 ஆகிடினும் அழைக்கிறது வடக்கு அறப்பணி ஆற்றிடவே பண்படப் போகிறது நாளை நம் கவுன்சிலர் பதவியினால்
தமிழே தவிக்குதம்மா தருவதற்கு வார்த்தையின்றி கவியிலே உமைப்பாட - உம் கருவிகள் எம்மால் முடியவில்ை
எம்முடைய தகுதி எண்ணில் ந பாடவில்லை உங்களது பிரிவினை ஏற்க மன மறுப்பதனால் பாடுகிறேன்.
வேண்டுகிறோம் இறையிடத்து ஆண்டுகள் பதினைந்து மீண்டிடா எம்மிடத்து
JITGFÜLBT Lổ60ö (Bb 6Tb LJ6ÍT6fu'
வாசம் கொள்ளதா என்று
62//ftpat 1656),

பூமி - உம்
Tன்
Lb
"ண்டு! வளர்க தம்பணி
நிருமதி. இ. அருள்வேல் செல்வன்
ஆசிரியை 6)/3.L.D.L.D.6)
-109

Page 144
பெண்னே! நீயும்
90இன் பிற்பகுதி - மதவாச்சி தடைமுகாம் நீண்டு நிற்கும் வன்செயல் இலாபம் தேடு வோரின் லொறி வரிசை இடையே, சீமேந்து ஏற்றிய லொறியில், சீமந்து தடை தாண்டிட, வெள்ளாடையுடுத்தி வீற்றிருந்த, அன்றே நானறிந்த இவளும் ஒர் பெண்தானோ!
96ல் இங்கு தங்க இவர், இவர்தான் என அடையாளம் தர இங்குள்ளோர்களுக்கு இயலா துள்ள போதும், இங்கே அகதி அடைக்கலமாகிய ஆசானினம் 'ஒன்லி’ அற்ற வாழ் விட அனுமதி வழங்கிய வலுவன்மை மிக்க இவளும் ஒர் பெண் தானோ!
97ல் அகில இலங்கை தமிழ் தினப்போட்டி முல்லையில் சமர் முடிந்தது; முகாமுடன் முழுத் தலையும்; முழு நாடுமோ முறைப்புடன்; ஒரு நூறில் பங்கு கொண்டோர் திரும்பிட மகுடம் பெற நின்ற முன்னான்குபேரோ, மாத்தஸையில், எம் பிள்ளைகள் கதரி என்ன? தொடர்ந்த தொலைபேசி துளைக் கும் வினாக்களால் ஆண்கள் அணி செய் ஆண் அதிபர்கள் அடங்கி அமுங் கியிருந்த போதும் , திணைக்களத்தார் திரானியற்று இருந்த போதும், உரிமையுடன் பேசிப் பெற்ற ஊர்தியில் ஒட்டுன ருடன் தனியே இரவிர வாய்
-110

) பெண்ணா?
ஊர்ந்து முன்னான்கு பேரை முழுக்காப்புடன் கொண்டுவந்த இவளும் ஓர் பெண் தானோ!
98ல் தூதோதுவோர் தூண்ட லால் துள்ளி வந்து துக்கிச் சென்று துர்கதைகள் தூவிய பின், துல்லியமாய் துழாவி ஆராய்ந்த ’ரோபோ துச்சா தனன்’ துரோக மிழைத்து விட்டேனெனவுணர்ந்து இதத் தூது அனுப்புகையில் -மறுத்து “அவனுக்கு அறை வேன் கன்னத்தில்’ என ஆவேசத் துடன் அறிவித்த இவளும் ஒர் பெண் தானோ!
> 99ல் தோற்றுப்போன தொண் ணுாற்றெட்டு நடவடிக் கை, துளை துளையென்று துளைத் தாலும் பிரிக்க முடியாது போன நிர்வாக அமைப்பு, எனவே தொடர வேண்டும் தொழினுட்ப நடவடிக் கையால் என தொட்டு அள்ளிச் சென்று தொகையாய் தோம்புகள் தயாரித்து அனுப்பி யதுடன் தூண்டற் சபை கூடி ’துT க் கிலே போடுவோம் ஒருவனை ” என்ற போது ”நோ ஒருவனையல்ல என்னைத்தான் தூக்கில் போடுங்கள்’ என உத்தரவிட்ட இவளும் ஓர் பெண் தானோ!
) 2000ல் இறுத்த இடர்களெளல் லாம் இயல்பாய் இனங்க வைத்த பிரதம கணக்காளர்

Page 145
பிரதியிட்ட பிரயோகங்களால் பிந்தி வரும் செயல் எல்லாம் பிறப்பறுத்தவன் பிரயோகிப்பான் எனும் பின்பற்றலால் “மன்னித்து விடுக” என மனுநீதியாளனுக்கே நேரடியாய் மனுப்போட்ட மன முடைய இவளும் ஒரு பெண் தானோ!
2001ல் நெஞ்சு பதறியது, நினைத்து நினைத்து நெட்டுருக் கியது. இன்று நிமிர்ந்து நிற்கும் புதிய மூன்று தளமாடம் முளைப்பதற்காக முன்னுறு நாட்கள் கூட முழுமையாய் முடியாத நானூறு ஆயிரங் களால் நன்றாக மெருகூட்டிய மண்டபம்; அங்கே மரநிழலில் எம் பிள்ளைகள் மதி பெறுகை யில் இங்கே மடமLவென இடித்தழிக்க துணிச்சலுடன், நம்பிக்கையுடன் முடிவெடுத்த இவளும் ஒரு பெண்தானோ!
2002ல் உமது உயிர் உறங்கு வது இங்குதான் உண்மை தான் அதற்காக, உரிமை யுடையோர் உடன் இருந்த போதும் உள்ள முழுப்பொறுப் பும் உமக்கே உரியது என கையளித்து தனக்கே உரிய பாணியில் ஒட்டி உறவாடல் உயர் வடைந்து, உரியவனை “டேய்” என்றே உணர்வுடன் அழைத் து உள்ளுக்குள் ஒருத்தியாய் உரிமை கொண் டாடிய போதும் இடம் மாற ஒர் கையெழுத்துக் காய் உரிமை யுடையோர்
- 11

உணர்த்தியபோதும் ஒப்பழிக்கா உறுதிகொண்ட இவளும் ஓர் பெண்தானோ!
2003ல் முழுமையாக்கப்பட வேண்டிய இரண்டு, மூன்று தளமாடங்கள் 30 நாட்களுக்குள் முடித்து விட மூன்று வழி நிதி ஒதுக்கீடு, முழுதுமாய் கொள் வனவான மேல், கீழ் வாத்தியங் கள் மொத்தமோ பதினைந்து இலட் சத்துக் கு (3LD 65 பதினைந்து ஆயிரத்திற்கே பல அதிபர்கள் பருவம் பார்த்து காத் திருக்க பரபரவென்று பணியாற்றி பக்கத்திலுள் ளோரையும் பாடாய் பாடுபடுத்தி பல செயல்கள் பக்குவமாய் முடித்து’கலக்கி’ய UT600f யிலும் பலவழி நிதிகளை படபடவென “கலக்கிய’ செய லிலும் பார்வையை விட்டால் இவளும் ஒர் பெண் தானோ!
இத்தனைகள் இருந்தாலும் இங்கிருந்து இயல்பாய் கடமை முடிந்து இருக்கைவிட்டு எழும் போது “இதை வாயில் போடும்” “இதை மகளிடம் கொடும்” என இனிய பழங்கள் முதலாய் இங்கிதமான கனவான் வெல்லம்
-ഖങ്ങj് இதமாய் தந்துவக்கும் இவள் பரிவு தாய்மை மிகு பெண்மையன்றோ!
- உடனிருந்தவன் -

Page 146
TE PERSONAL
There are two categories of people in every profession. One who merely occupy a position they hold & the other those who far from merely occupying a position adorn the profession they are in & in the latter category dose surely come Rev Sr. M.M Jude Madutheen who almost counts a Service of 35 years labouring & Serving gen
erations of people.
She has rendered her services to us in the capacity of a Principal of Rambalikulam Girl M.V for the last fif
teen Years.
Devotion to duty...selfless service dedication to her community and unassailable faith in the Lord are the hallmark of her beauty. know Rev. Sr. Madutheen only for 7years but the impression she made in me was so great that I become a silent admirer of her ways, her sense of service, her loyality to the institution where she works & the
amount of love & concern she has for
the children & teachers under her charge. She in short has all the fine qualities of an exemplary teacther , principal , consecrated nun and a
thoughful counsellor-all rolled into one
-1

Y I ADMIRE MOST
Rev. Sr. Jude Madutheen who draws the
unstinted admiration of one and all.
I am happy to see. that Rev Sr. Madutheen will retire with a fullness
of heart to see her institution where she extended her untiring service elevated
to National School status.
The secret of Rev
Sr. Madutheen's success is that she makes her plans & God directes her actions. She asks the Lord to bless her plans and she is successful in carrying them out. Let us there fore pay attention to what she has taught us patience, perseverance, endurance & trust in the Lord, We too will be successful & happy if we follow her path.
My family joins me wish & pray for her longevity & good health to enable her to continue her dedicated servises to humanity which is the crying need of the hour. Let the suffering millions get spiritual Succor & kind
ness by her noble services.
Mrs. Uma Sooriyaselvan
Teacher
V/R.G.MV

Page 147

பரிசளிப்பு விழா மதிய போசனத்தின்போது
*
3.

Page 148


Page 149
6:IIDgil I, IIII_dFI
இந்துமா சமுத்திரத் தின் இலங்கைத் திருநாட்டில் வந்தோரை வாழ வைக்கும் வவுனியா நகரத்திலே அமைந்துள்ள பெண்கள் பயிலும் பாடசாலையாம் வ/இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திலே 1989 ஆம் ஆண்டு முதல் அன்னை அவள் ம. ம. யூட் மடுத்தீன் அதிபராக அரும பணி ஆற்றி வந்தார்.
உலகிற்கு ஒளி போல பெண்கள் பாடசாலைக்கு ஒளியாக விளங்கி வந்தார். உயர்வுடை யோர், தாழ்வுடையோர் என்று இன மத வேறு பாடின்றி எல்லோரையுமே ஒரே சமமாக
மதித்து வந்தார்.
பாடசாலையிலே கற்பித்தல் மட்டுமின்றி பிள்ளைகளுக்கு எவ்வள வோ வழிகளில் புத்திமதிகளையும், தெய்வ வழிபாடுகளையும் கற்பித்து வந்தார். கண்ணை இமைகாப்பது போல மாணவச் செல்வங்களை
காத்துவந்தார்.

ாலை அதிபர்
அநாதைக்குழந்தைகளுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும் அன்பு காட்டி அரவணைத்து அறிவுபூட்டி வந்தார். அதிபர் மடுத்தீன் என்றால் அனைவரும் போற்றிடும் தெய்வம். சேவை மனப் பான்மை மட்டும் மன்றி பரந்த மனப் பான்மையுடன் அரும்பணி ஆற்றி
வந்தார்.
கிட்டத் தட்ட பதினைந்து வருடங்களாக எமது பாடசாலைக்கு இவர் ஆற்றிய சேவைகள் எண்ணி லடங்காதவை. இவருடைய வெவ்வேறு பணிகள் மென்மேலும் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்று இறைவனைப் பிராத்திக் கின்றோம்.
R. Marydayang
Grade - 7E
(English Medium)
3

Page 150
நான் கன
நான் இப்போது தரம் 9ல் கல்வி கற்கின்றேன். இப்பாடசாலையில் எனது வாழ்வு 11 ஆண்டுகள் இருக்கும். நேசறியில் இருந்து அதிபருடன் நெருங்கியபழக்கம் உண்டு. என் தலைமுடி கீரைப்பிடி மாதிரி இரு முடிச்சு, தோளில் புத்தகப்பையுடன் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்குள் 12 மணிக்கு நேசறியிலிருந்து வருவேன். அப்போது அம்மாவைத் தேடமாட்டேன். அதிபர் வாசலில் நிற்பார் என்னோடு அன்பாக பேசுவார். நிறைய ரொபியும் தருவார். பிறகென்ன? நான் பின்னாலேயே திரிவேன். எனக்கு நித்திரை வந்தால் கவனிப்பார். அலுவலக தொலைபேசி மணி அடித்தால் தன்னிடம் கூறும்படி சொல் வார். அலுவலக வாசலில் இருப்பேன் தொலைபேசி மணி அடித் தவுடன் அதிபர் வேறு நடவடிக்கையிைல் இருந்தாலும் ஒடிச் சென்று கையைப் பிடித்து இழுத்து வருவேன். இப்படித்தான் எனது இரண்டு வருட உறவு வளர்ந்தது.
இப்போது நான் எண்ணிப் பார்க்கின்றேன். என்னைப் போல் அத்தனைபேர் மேலும் அன்பு செலுத்த எப்படித்தான் நேரம் போதுமோ? அவர் மீது ஏன் எனக்கு இவ்வளவு பற்று ஏற்பட்டது. அவரைக்கண்டதும் நான் Jing3 Lb 'God bless You Sister' 6160)Jub 6), Tig,00gbis(5 ff.ggbug 'God bless You’ சொல்லி தலையை தடவு வதாலோ? அல்லது அவர் முகத்தில்
-1

விட அதிபர்
விளங்கும் சாந்தமோ? என்னைக் கண்டதும் புன்முறுவல் பூத்தபடி இருப்பதாலோ, என் பாடசாலை வாழ்கை என்றும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என எண்ணி என்னுடன் அடிக்கடி அளவளாவுவதாலேயோ? என்னவென்று தெரியவில் லை அதிபரையும் பாடசாலையையும் இணைத்தும் பார்க்கின்றேன். இதற்கு விடையோ மேற்சொன்ன அனைத்தும் இணைந்து தான் இவ் வாறான பிணைப்பை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கின்றேன்.
காலை ஆராதனை முடிந்ததும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதிபர் உரை இருக்கும். எனக்கு அலாதி விருப்பம் . நற் சிந்தனைகள் , அறிவுரைகள் போன்றவற்றை இதம் பதமாகக் கூறுவார் 'ஆ' வென்று இருப்போம். இவரது அறிவுரைகள் ஆலோசனைகள் வயதாலும் வகுப் பாலும் வளர்ந்து விட்ட எமக்குத் தேவையான விதைபொருட்கள் தான். அவை எம் மீது கொண்ட கரிசனை, அக்கறை, எமது எதிர்கால வாழ்வில் அவருக்கு இருக்கும் தூரநோக்கு என்பனவற்றைப் பறை சாற்றுவன.
அதரிபரைக் காணும் போ தெல்லாம் பாரதியின் பாடல் வரிகள் ஞாபகம் வரும் 'நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் மஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக் கும்
4

Page 151
இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’ இந்நுாற்றாண்டில் பாரதியின் கனவு நனவு போல அதிபர் காட்சியளிக்கின்றார் என நினைப்பேன். அதே வகையில் தான் நானும் வளர்கின்றேன்.
இறைவன் உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது போல எல்லாரி டத்திலும் அளவில்லாத அன்பு அவருக்கு உண்டு. நாட்டுப் பிரச்சனை யால் நலிவடையும் எம்மைப்பற்றி அவர் சிந்திக்காத நாளே இல்லை. எமது நாட்டில் சமாதானம் மலர எல்லோரும் இறைவனை தியானிக்க வேண்டுமென எம்மையும் ஒவ்வொரு நாளும் 8 நிமிடங்கள் தியானிக்க
ஆசையாய் ஒ
பாசமாய் எமை அனைத்த கரம்
தேசம் மாறிப் போகுதென்று
பேசும் செய்தி கேட்டு
பேசும் தமிழில் ஒரு வரி
அம்மா - நீங்கள்
அனைத்து வளர்த்த குட்
அறிந்த செய்தி உண்மை
களைத்து விட்டீர்களாம்
கவுன்சிலராய் போவது த

வைக்கிறார். இப் பணி இரண்டு வருடமாக தொடர்கின்றது. அவர் கனவு நனவாகும் . சமாதானம் பிறந்தால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி யடைவார்!
எமது பாடசாலை அதிபர் அருட்சகோதரி யூட்மடுதீன் அவர்களின் கடின உழைப்பை எழுத்தில் பொறிக்க முடியாது. அவ்வாறு பொறிப்பதனால் கடல் நீரை முற்றாக அள்ளி அளந்து கூறுவதற்கு சமமாகத்தான் இருக்கும் என்றால் வியப்பில்லை.
பிரசாந்தி சிவநாதன் 8 A வ / இறம்பைக்குளம் ம.ம.வி
(b gibl60)6) .....
அச்சாப் பிள்ளை என்று
அன்பாய் அணைத்த Sister
ஆசையாய் ஒரு தடவை -
உங்களைக்
கூப்பிடவா? அம்மா என்று
டிகள் - நாம்
bulu ?
நீங்கள் - ஆனாலும்
ான் கேட்டோம்
தக்ஷாயினி.சு - 50
JópiGagnr. 3 - 4D
lọGod,6ạm. & - 3A

Page 152
MY NTUT
I am studying in grade 8 Engl the School is about the retiremen Madutheen. Every one is looking at 1 for a moment, my mind was recalli She is an inspiring source for me. N dents. Opportunities make us to rais opportunity to think about our retirin magazine. We like her. Why we like
2ISWCTS.
She has given us a lot of opport way. We gathered many valuable th assembly addresses. Her visits to our ( and positive changes in our attitudes. simple. Her words are very powerfu drive, on the right track making the
My teachers and my parents tal talk about her steps taken to start thi was more concerned in the innprovem teachers and parents in the interest of her the English medium would not ha read well, play well. She made us to how it helps in learning.
I didn't meet a person like our but she is strict as well. I feel Sad th happy and fine wherever he goes. Ma

VE FEELNG
sh meduim in my school. The talk of of our principal Rev. Sister. Jude er through their glasses. I was pausing g So many mixed thoughts about her. ot only for me but also for many stue questions. My teachers gave me an g principal on the event of publishing a her? I asked my mind and I got lot of
unities for us to learn in an interesting ings and thoughts from her morning :lass brought many encouraging words Her talks with us was very casual and lones. They never hurt a student but student to do well.
k about her service. They never fail to English medium in our school. She ent of the English medium. She meets improving the standard of it. If not for Ve started. She was encouraging us to realise the necessity for reading and
rincipal who is So kind and so caring at she is leaving us. I wish her to be y God bless her.
B. Anujah 8 “Е. (English Medium)

Page 153
ஆறுதல் நாமடை கற்று
கடந்த காலங்கள் மீண்டும் தி கல்வி கற்ற மாணவரை நன்கு பண்புடனும் பணிவுடனும் ஒழுக் பல்கலையும் கற்றிடவே கழகம் எதிர்கால பிரஜைக்கு அடித்தள
எம் மருமை அதிபர் அவர்களே
ஆர்வமுடன் நாம் படிக்க ஆை ஆயகலையை அள்ளித்தந்து இ புத்திபல எமக்கூட்டி அன்புடனே ஆனாலும் முடியவில்லை முடிய காரணம் தான் பாரீர் பிரிவெனு எம்மை பிரிக்கின்றது.
மாறாது மாறாது எம் நெஞ்சிலு அன்புடன் அரவணைப்பும் சாந் மறந்திட முடியுமா மறுத்திடதா உள்ளத்தில் இடம் கொண்ட
இறைவேண்டல் புரிந்து ஆறுத

வாம் கவனமாய் விரு
ம்பிவரா
ணர்வார்
கமுடனும் கூட புகுந்திடினும்
ம் இட்டவரும்
Fயோடு வழிகாட்டி இன்புடன் எமை வளர்த்து
எமை வளர்த்தாரே பவில்லை சந்தோஷமாய் வாழ
ம் ஆறுதான்
ள்ள உம் நினைவுகள் தமும் நிறை உம் முகத்தை ன் முடியுமா எனினும்
நாய் கருத்தாய்
ஸ்கள் நாமடைவோம்.
நகுலேஸ்வரன் நீரூபா g5Ji 10B

Page 154
நீங்காத நீ
நன்றிமறப்பது நன்றன்று
இது ஆன்றோர் வாக்கு - இை வேதவாக்காக கொண்டு பதிை எமக்காக அயராது பாடுபட்ட 6 வார்த்தைகளால் மாலை தொடு
சேவை செய்வது என்பது எல்ே உரித்தாகாது அது ஆண்டவரின் இந்த பாடசாலைக்காக தன்னை தியாக தீபமாய் ஒளி வீசிய எ பக்கத்துணையாய் இருந்த அந் எனது நன்றிகள்.
இந்த பாடசாலையில் தன்னுடை பதித்த நாட்தொடங்கி இன்றுவ6 தளராத முயற்சியாலும் உறுதி சாதிக்க முடிந்தவை சொல்லில் பெருமையும் எமது அதிபருக்கே
இன்னல்களும் அகதிவாழ்வும் இ தமிழ் மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கும சேவையாற்றி எ விருட்சங்களான மாணவர்களை தலைமையின் கீழ் ஒன்றிணைத் செய்துதவி கல்விப்பாதையில் ( வழிநடத்தி எம்மை சாதனைகள் எமது அதிபரன்றோ .
சிறு கட்டிடங்கள் மாடிக்கட்டங்க பாடசாலையின் புகழ் பன்மடங்க கேட்போர் கூடம் புதிதாய் - வி சாதனைகள் மாணவர்கள் நிலை எம் பாடசாலை மேருவின் நிலை எமது அதிபரின் காலத்திலன்றே
-

னைவுகள்
னந்து வருடங்கள் Iம் அதிபருக்கு க்க வந்துள்ளேன்.
லாருக்கும் * அருள்வாக்கு அர்ப்பணித்து ம் அதிபருக்கு த ஆண்டவருக்கு
டய பாதங்களை
ரை தனது மிக்க மனவலிமையாலும்
அடங்கா - அந்த உரித்தானதன்றோ.
இரண்டற கலந்தவிட்ட அந்த நேரங்களில் மது எதிர்கால தன்னுடைய து எமக்கு வசதிகள் பல ாம்மை ஊக்கத்துடன்
பல புரிய வழிகாட்டியது
36Trful
ாய்
பத்தகு
>நாட்டி 0யை அடைந்ததும்
T..........
8

Page 155
நான் சிறுபிள்ளையாய் பாடசாை வைத்த நாட்தொடக்கம் இந்த 1 பாடசாலை நேரங்களில் ஒரு தா இருந்த முழுமையான பாதுகாப்லி இந்த பண்பும் வழிநடத்தலும் எ அதிபருக்கு உரியதன்றோ.
அவரின் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் சவால் எதிர்கொண்டு தீர்க்கும் திறனும் அறிவுரைகள் பல கூறி அவர்கை பண்பும் பாரதியின் புதுமைப் பெ சமூகத்தில் அவரை வெளிக்கொ பெண் சமூகத்து ஒரு அடையாள எமது மதிப்புக்குரிய அதிபரன்றே
ஆசிரியர்களின் ஒன்றிணைப்பைய மாணவர்களின் ஒற்றுமையையும் சிறந்த முகாமையின் கீழ் 14 வ எம்மோடு இருந்து எம்மை வழிந நாம் கண்களில் கண்ணிரோடு நி எம்மை விட்டுப் போவது நியாய
சேவை செய்வதற்காக தன்னை
ஒரே இடத்தில் தடுத்து வைப்பது அதிபரின் இடமாற்றமும் ஆண்ட என்று துன்புறும் எம் மனதை ஒ இறை பணிக்கு வழிவிட்டு ஒதுங் மன வேதனைகளை மறைத்தபடி
"வாழ்க எமது அதிபரின் புகழும் அவரை விட்டு நீங்காத எமது நீ

லயில் அடியெடுத்து
வருடகாலம் வரை யின் அரவணைப்பில் பை உணர்கின்றேன்.
Djib
ல்களை
- மாணவர்களுக்கு ளை ஊக்குவிக்கும் |ண்ணாய் - இந்த ‘ணர்ந்து அதன்மூலம் ாமாய் விளங்கியதும்
T. . . . . . . . . . . . . . . . . .
LÊ
நிலைநிறுத்தி ருடங்களுக்கு மேலாக டத்தி இப்போது lன்று தவிக்க மன்றோ.
அர்பணித்தவர்களை
முறையன்று - எமது வரின் எண்ணம்தான் ருநிலைப்படுத்தி - அவரது குகின்றோம். எமது
நினைவுகளும்’
மேகலா உதயசூரியன் தரம் 11A 6)/ 9.L.D.L.D.6)

Page 156
பனித்த விழிக gull
ど奔 என்ன வாழ்வு விம்மி வெடிக்கும் நெஞ்சு அடிக்கடி அலட்டிக் கொள்கிறது அதன் பிரதி பலிப்பாய்
விழிகள் பனித்து . எல்லாம் ஊழிக்கால முடிவு போல் ரணத்தை கொடுத்த நினைத்தால் பார்த்தால் என்று யாவும் வலி திரையிட்டுப் பொழியத் தொடங்குட அவளை ஏற்றி விட்ட ஏணி தன்னிடம் விட்டு நகர்கிறது ஆற்றொனாத் துயரில் அடிபட்டு விட்டாள் சின்னப் பூ மலர்ந்து மணம் வீசுகையில் அன்பில் ஆசையாய் விழி நிறைய வாடவைக்கிறாள். கொஞ்சி விளையாடி விட்டு நெஞ்சு வெடிக்கையில் பராமுகம் இவளுக்கு அந்தக் கவிஞனின் வர் 'தூங்கும் போதுமே பிள்ளை இரு ஆவி பதறி நான் அழுது புலம்பிே எவ்வளவு உண்மையாய் வடித்திரு பற்றற்ற வாழ்வு என்று - எம்மிலும் பற்றற்று இருந்திருக்கலாமோ! பற்றி பிடித்த பாசம் எரிகிறது. சொன்ன வாசகம் செவியில் விழுக விழுந்தாலும் என்ன செய்ய என்று நினையாதீர் ஆவி துடிக்கிறது அருள் மொழி கூறும்மா!

ளில் துளிர்த்த ரிது
நோக்கியவள்
ஏன் தாயே ரிகள் நாவில் தவழ்கிறது மினால் துள்ளி எழுந்த என் அம்மா னன் இருக்கின்றாள் சும்மா! க்கிறான்
கிறதா
ஆவி பதறும் செல்வி. வனிதா சேனாதிராஜா தரம் 13 கலை

Page 157
6 Dg Löf
நிறுவனங்களின் வளர்ச்சி முகாமையாளரின் திறமையிலேயே தங்கியுள்ளது என்பது உண்மை. அந்த வகையில் எங்கள் பாடசாலை யின் வளர்ச்சியில் முகாமை யாளர் அதாவது அதிபரின் திறமை எவ்வளவு பங்களிப்புச் செய்துள்ளது என்பது கண் கூடான உண்மை. எங்கள் பாடசாலை அதிபர் 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதியிலிருந்து சேவையிலிருந்து ஓய்வு பெறுவது எங்கள் பாட சாலைக்கு ஓர் பெரிய இழப்பாகும்.
அருட்சகோதரி. பூட் எம். எம். மடுத்தீன் அவர்கள் 1989ம் ஆண்டு எங்கள் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் இவர் ஆசிரியராக எங்கள் பாடசாலை யில் சில காலம் கடமை யாற்றினார். இவர் பாடசாலையில் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண் ட காலத்தில் ஒரு மாடிக்கட்டடம் கூட இல்லை. நிலப்பரப்பு குறைவாக இருந்தமையால் மாடிக்கட்டடங்களே இப்பாடசாலைக்கு உகந்ததெனத் திட்டமிட்டு தற்பொழுது பல மாடிக் கட்டடங்களை தனது அயராத முயற்சியால் ஏற்படுத்தி ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்கப் பேருதவி செய்துள்ளார்.

ாலை அதிபர்
இப் பாடசாலைக்கு விளை யாட்டு மைதானம் தேவையென்று சிந்தித்த இவர் தனது அயராத முயற்சியால் விளையாட்டு மைதானம் ஒன்றை ஏற்படுத்தினார். இந்த விளையாட்டு மைதானத்திலேயே எங்கள் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு பாடசாலையின் ஆய்வு கூடங்கள், பாடசாலைத் தோட்டம், கேட்போர் கூடம் போன்ற பெளதிக வளங்களை உருவாக்கி சிறந்த சேவையை பாடசாலைக்கு வழங்கி
யுள்ளார்.
இன் முகத் தோடு அன் பாக ஆசிரியர்களுடன் கதைத்து தனது இலக்கை அடைவதில் எமது அதிபர் திறமை மிக்கவர். தனது கல்வி இலக்கை அடைவதற்கு இவர் சில உத்திகளைக் கையாண்டு எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அயராது உழைத்தார். Supermerit, mcrit என்ற சொற்களை உயர்தர மாணவர்கள் அறிந்ததும் உச்சரிப்பதும் எமது பாடசாலை அதிபரின் அயராது உழைப்பினாலும் முயற்சியினாலும் என்பது யாவரும் அறிந்த உண்மை.
பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் இவர்
21

Page 158
தனது செயற்பாடுகளை காட்டத்தவற வில்லை. தமிழ்த் தினப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், விளையாட்டு நிகழ்வுகள், உடற்பயிற்சிப் போட்டிகள் என்பவற்றில் தேசிய மாகாண மட்டங்களில் பாடசாலை பல இடங்களைப் பெற்றுக் கொண்டது. இவற்றிலும் அதிபரின் சேவை பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறு பல வழிகளிலும் பாடசாலையை முன்னேற்றிய அதிபர் இலங்கையில் சிறந்த அதிபர்களில் ஒருவராக கல்வி அமைச் சினால் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப் பட்டார். இந்தத் தெரிவு பாடசாலை யைப் பொறுத்த மட்டில் அவரது அயராத உழைப்பை நியாயப் படுத்தியது போன்றுள்ளது.

இதன் பின்னர் எமது பாடசா லை சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. அதிபரின் முயற்சியால் இது எமது பாடசாலை க்கு கிடைத்த கெளரவமாகும்.
மேலும் அதிபர் அருட்சகோதரி. யூட். ம. ம. மடுத்தின் அவர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது சமய பணியை மேற்கொள்ள வுள்ளார். எனவே இந்த மாமனிதரது சேவை தொடர பாடசாலை மாணவர்கள் சார்பில் வாழ்த்தி
வணங்கி நிற்கிறேன்.
க. திவ்யா சிரேஷ்ட மாணவ தலைவி
தரம் 13 (கணிதம்)

Page 159
REFLE
முகாமைத்துவத்தை பிரதிபலி மாவட்டத்தின் கல்விக்காக அரும் பணி
அவர்கள்.
இவர் “திறமையை மட்டும் வைத் செயல்படுகின்ற முறையினை வைத் கோட்பாட்டினை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தை வவுனியா இறம்பைக் கட்டியெழுப்பி, சாதனைகளை படை மாவட்டத்திற்கென ஒரு தனி இடத்தி6ை முதலிடம் பெறுபவர்.
இவர் “ஒழுங்கும், எளிமையும் தெரிந்து கொள்வதற்காக முதற்படி’ வெளிக்காட்டுபவர் எந்தவொரு ெ ஒழுங்காகவும், எழிமையாகவும், நட செயற்பாட்டினை மதிப்பீடு செய்து, அதன் பின்னரே அடுத்த செயற்பாட்டி
மிக்கவர்.
அருட்சகோதரி அவர்களின் முக பணியாற்றிய அனுபவமும், அவருடன் ெ அவருடன் ஒரு சக விரிவுரையாளரா பெற்றோரின் நிலையிலிருந்து அவருட ஆலோசனை நாடியாக அவரிடம் ஆலே பிரதிபலிப்பு முகாமைத்துவத்தை என
இவர் செய்வதையே செய்து செ
பாராட்டப்பட்ட விடயங்களை மட்டுமே
-

CTIONS
க. சுவர்ணராஜா
விரிவுரையாளர்
க்கும் முகாமையாளராக வவுனியா பாற்றுபவர் அருட்சகோதரி யூட் மடுத்தீன்
ந்து பலன்கள் கிடைத்து விடுவதில்லை தே பலன்கள் கிடைக்கின்றன” என்ற பிரதிபலிப்பு கல்வி முகாமைத்துவக் குளம் மகளின் மகாவித்தியாலயத்தில் ந்தவர். சாதனைகள் மூலம் வவுனியா
ன கல்வி வரலாற்றில் பொறித்தவர்களில்
தான் ஒரு விடயத்தை முழுமையாகத்
என்பதை தன் சேவையின் ஊடாக சயற்பாட்டினையும் நேர்த்தியாகவும், த்திச் செல்பவள். ஒரு முறை நடந்த மற்றவர்களின் பின்னூட்டலை பெற்று னை தொடங்கும் பிரதிபலிப்பு குணம்
ாமைத்துவத்தின் கீழ் ஒரு ஆசிரியராக சயலமர்வுகளில் பங்கெடுத்த நாட்களும் க கடமையாற்றிய கணங்களும், ஒரு ன் தொடர்பு கொண்ட நாட்களும், ஒரு ாசனை பெற்ற சந்தர்ப்பங்களும், அவரின் க்கு இனங்காட்டியுள்ளன.
ாண்டிருத்தல், அல்லது மற்றவர்களால் செய்து கொண்டிருத்தல், என்பதனை
23

Page 160
தவிர்த்து புதிது புதிதாக மேலும் பல ஆன்மாவின் கதவுகளை சதா தட்டிக் மாணவர் விருத்திக்காக, சமூக நலனுக் செலவழித்த ஒவ்வொரு வினாடிகளிலு ஏதாவது செய்ய முடியுமா? அவர்கை என சிந்தித்துக் கொண்டிருப்பவள்.
மாணவர்களின் சுதந்திர உணர் சமத்துவத்தையும் பாதுகாப்பதற்காக சந்தர்ப்பங்களை நான் நேரடியாக க மாணவர்களை இரகசியமாக இன வழங்குதல், உணவு வழங்குதல், அ மூலம் தன்னம்பிக்கையை வளர்த்தல் " என மாணவர்களின் கற்றலை சாத்தியப்
நடந்து காட்டியவர்.
பாடசாலைகளின் சாதனைகளை என்றுமே அக்கறையுள்ளவர். எந்தவெ பகுப்பாய்வுக்குட்படுத்தி அதுபற்றி ஆசிரியர்களின் வகைக்கூறும் வாண்ை
அருட்சகோதரியின் சூழ்ந்த பார்ை வெற்றிக்கு காரணமாக அமைந்தது என ஆய்வு நோக்கு, பரந்த மனப்பான்ை சூழலை உத்தமமாக பயன்படுத்தல், து பணி நோக்கில் (MISSION) பங்கு பற்று மனித உரிமைகளில் கவனம், மான
ஆசிரிய விருத்தியில் அக்கறை எல்லா
பாடசாலையின் தூரநோக்கினை சமூகத்தின் அனைவரதும் விசுவாசத் முகாமைத்துவ நுட்பங்களை திட ஆசிரியர்களிடத்தும், பெற்றோர்க
-

) சாதனைகளை செய்வதற்காக தனது கொண்டிருப்பவள். கல்வி விருத்திக்காக, 5காக, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை ம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு ள உயர்த்துவதற்கு உதவ முடியுமா?
வையும், அவர்களது உரிமைகளையும்,
கண்ணி வடித்தபடி போராடிய பல ண்டிருக்கின்றேன். வறுமையில் வாடும் ங்கண்டு அவர்களுக்கு உடைகளை வர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல், தன்னைதன்னுள்ளாக பார்க்க உதவுதல்” படுத்துனராக வாழ்ந்து வழிகாட்டியாகவும்
மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்வதில்
ாரு பாடசாலையின் வெளியீட்டினையும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி
மைத்துவத்தை விருத்தி செய்பவள்.
வ என்றுமே அவரது முகாமைத்துவத்தின் லாம். நிரம்பிய கல்வி அறிவு, விசாலமான ம, உயர்ந்த கொள்கை, கிடைக்கும் ாரநோக்கில் (VISION) உயரிய கவனம் |ம் மனப்பாங்கு, இனப்பற்று. மொழிப்பற்று, வரை மையமாகக் கொண்ட நடத்தை,
ருமே இவரது சூழ்ந்த பார்வை எனலாம்.
யே குறியாகக்கொண்டு பாடசாலைச் தைப் பெற்றுக் கொள்வதற்காக தமது டமிட்டு நடைமுறைப்படுத்தியவர். >ளிடத்தும் கல்விசார்ந்த ஏனைய
24

Page 161
துறையினரோடும் ஆரோக்கியமான தொடர்ச்சியாகத் தம் கடமைகளில் ச அடிக்கடி வெளியக மேற்பார்வைக்கு முகாமையாளர் என்பது இவரது தனி
கடந்த காலங்களில் எம்மின ம போது பாடசாவையில் ஏற்பட்ட நெருக்க கையாண்டு நெருக்கடிகளின் மத்திய காட்டியமை யாவரும் அறிந்ததேயாகு
பாடசாலை அதிபர்களிடம் சமூக தம் பணியில், தம் பாடசாலையில் அதிபர்களின் முயற்சிகளுக்கு பொ பாராட்டுக்களே கிடைக்கின்றன என்பது எமது அருட்சகோதரியும் பல்வேறு எ நெருக்கடிகள் மத்தியில் சாதித்து நலத்திற்காகவோ, போலி பாராட்டுக்களு பாடசாலையின் சாதனைகள் எடுத்து மகாவித்தியாலயத்தின் வரலாற்றை எழு அவர்களின் சேவைக்கு முந்திய நிை என இரண்டாகப் பிரித்து ஆய்வு ெ அருட் சகோதரியின் சேவைக்காலம் ( மாவட்டத்தின் கல்வி விருத்திக்கே பாடசாலைகளின் முகாமைத்துவத்திற்
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“வாழ்க இவரது ஆன்மீகப்

தொடர்பைப் பேணிக்கொள்வதை 5டைப்பிடித்தவள். தனது பாடசாலையை உள்ளாக்கப்படுவதை விரும்பிய ஒரு
த்துவமாகும்.
க்களுக்கு ஏற்பட்ட இடம்பெயர்வுகளின் டி முகாமைத்துவத்தை மிக சாதுரியமாக பில் சாதனைகளை இவர் நிகழ்த்திக்
lib.
ம் ஏராளமாக எதிர்பார்க்கின்றது. ஆனால்
தம்மை அர்ப்பணித்திருக்கும் இந்த துமக்களிடமிருந்து மிகக் குறைவான து என் ஆதங்கமாகும். இந்த வகையில் திர்ப்புக்கள், சவால்கள், பிரச்சனைகள், காட்டியவர். என்றுமே தன் சுய ருக்காகவோ பாடுபடவில்லை என்பதனை நுக்காட்டும். இறம்பைக்குளம் மகளிர் ழதும் போது அருட்சகோதரி யூட்மடுத்தீன் ல, அவரது சேவைக்கு பிந்திய நிலை செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் இப்பாடசாலைக்கு மட்டுமல்ல வவுனியா விழிப்புணர்வு ஊட்டியது. ஏனைய
}கு ஒரு முன் மாதிரியாக அமைந்தது
பணியும், கல்விப் பணியும்’

Page 162
எனது அதிபர்
ஆன்மீக தேடல்களுட ஒளியேற்று பின்தங்கிய மாவ
சாதனை நா
தியாகங்களையும், அர்ப்ப பணியாகக் கெ ஆசிரியத்துவத்தை வலி அருமை சகே
அன்பின் ஊற் L605 for 960)Luj மாணவர்களுக்கு வ உன்னதத் த
அறிவையும், திறமை6 மனப்பாங்கினையும் விழு வாழந்து காட் கல்வித் தெய்
நேர்மையும் நீத என்றுமே தழைக்க
தந்துவிட்ட சமூக சேவகி
ஆன்மீகத்துட ஆலோசனைை கலந்து நல் வழிகா நீண்ட ஆயுளுக்காய் ட்
6
வ / பறையனா (முன்னாள் 6 மகாவி
- 126

பற்றி.
ன் - கல்வி
b
j55l6dT-سL-
LJaé
ணிப்புக்களையும் ாண்டு ார்த்தெடுக்கும் ாதரி
றாய்
T6TDTu
ழிகாட்டும்
Tuj
யையும் நல் }மியங்களாக்கி டும்
| 6)tb
நியும் தன்னையே
! IԱ-ին (19L 566,
ரார்த்திக்கும்
அதிபர் ச. தர்மரட்ணம் ளங்குளம் அ.த.க. பாடசாலை வ/ இறம்பைக்குளம் மகளிள் த்தியாலய ஆசிரியர்)

Page 163
அருட்சகோதரி எம். எம். மடுத்தின்,
அருட்சகோதரி எம். எம். மடு: கல்வியமைச்சில் நான் செயலாளராக ஏற்றபட்டதாகும்.
அத்தொடர்பு அவர் அதிபராகவும் காலப்பகுதியில் மேலும் வலுவடைந்த
நான் கல்வியமைச்சில் கடமைu பலரை கண்டிருக்கிறேன். ஆனால் உ காணக்கூடியதாக இருந்தது. அந்த 6 விதைந்து குறிப்பிடத்தக்கவள்.
ஒரு சிறந்த முகாமையாளருை விதத்தில், உபதேசங்கள் கூறும் விதத் அவருடைய முகாமைத்துவ பண்புகை
அருட்சகோதரி அவர்களுடைய அவரது முகாமைத்துவ பண்பின் சிதறி அவர் அதிபராகக் கடமையாற்றிய வ / இல்ல விளையாட்டு போட்டி ஒன்றில் ந அன்று நான் ஒரு புதுமையான அனு முகாமைத்துவத்தின் அரிச்சுவடுகளையு பெற்றுக்கொண்டேன்.
அருட்சகோதரி அவர்கள் ஒரு நிறுவனமாக தொழிற்பட்டவர். அதன முகாமைத்துவ விழுமியங்களையும் கூறுகளையும் அறியமுடிந்தது.
அவர்கள் அதிபர் பதவியிலிரு ஒரு பெருமிழப்பாகும். அவ்விழப்பு வட அமைந்து விடக்கூடாது.
அரசசேவையிலிருந்து அவர்கள்
-

3தின் அவர்களுடன் எனது தொடர்பு கடமையாற்றிய காலத்திற்கு முன்னரே
நான் செயலாளாராகவும் கடமையாற்றிய
|gal.
பாற்றிய காலத்தில் சிறந்த அதிபர்கள் ன்னதமான அதிபர்கள் ஒரு சிலரையே ஒரு சிலருள் அருட்சகோதரி அவர்கள்
>டய பேச்சில், பார்வையில், பழகும் தில், பணிப்புரைகள் வழங்கும் விதத்தில் b6, Isis 35T603T6OT b.
ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்து றல்களை உணரக்கூடியதாக இருந்தது. இறம்பைக்குளம் மாகவித்தியாலயத்தின் ான் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. பவத்தை பெற்றதோடு அவரிடமிருந்து ம் அதியுயர் நிலையையும் பாடங்களாகட்
தனிமனிதனல்ல, நிறுவனத்துக்குள் ஒரு ல் அவரிடமிருந்து தனிமனிதனுக்குரிய நிறுவனத்துக்குரிய முகாமைத்துவ
ந்து ஓய்வுபெறுவது அப்பாடசாலைக்கு க்குகிழக்கின் கல்விக்கு ஒரு இழப்பாக
ஒய்வு பெற்றாலும் சமுதாய சேவை
27

Page 164
யிலிருந்தும் கல்வித்துறையிலிருந்தும் பெரிதும் விரும்புகின்றேன்.
அவர் ஒய்வு பெறும் இந்நாளில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்
அருட்சகோதரி அவர்கள் சுகே வாழ்த்துகின்றேன்.
á
கல்வி பண்
-1,

ஒய்வு பெறக்கூடாது என்பதை நான்
எனது நன்றிக்கடன்களை அவருக்கு
தகியாக நீண்டு வாழ வாஞ்சையுடன்
ர்நி
சுந்தரம் டிவகலாலா
முன்னாள் செயலாளர் ாபாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.
8

Page 165
எனது பார்வையி ul ID
இலங்கை கல்வி நிர்வாக சே வவுனியாவுக்கு வருகைதந்தபோது மு சகோதரி யூட் மடுத்தின் பாடசாலை இற ஆகும். அன்று முதல் இன்று வரை பற்றி இங்கு தருவதில் நான் பெரிதும் அதிபராக, கல்வி நிர்வாகியாகிய ஆ8 பாதையில் பலர் எனது மனங்களில் (MENTORS) பதிந்துள்ளனர். அவர் நடத்தை மாற்றத்திற்கு ஏதாவதொரு அ அந்தப்பலரில் கடந்த பத்து ஆண்டு அம்சங்களில் செல்வாக்கு செலுத்திய மடுத்தீன் அவர்களை நான் பார்த்த L
விரும்புகின்றேன்.
வினைத்திறன் மிக்க அதிபராக:
ஒவ்வொரு பாடசாலைகளும் அத பாடசாலைகளைக் குறிப்பிட்டு இவள்த அதிபரை அடையாளம் காட்டும் நிலை யூட் மடுத்தீன். இவர் தனது வெளிப்படு படுத்தி சகோதரி யூட் மடுத்தீன் ஆ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்திய நிற்கின்றார் நிற்பார். இறம்பைக்குளம் குறிகாட்டிகளை (Indicators) பதித்து பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், ம அவர்கள் தத்தமது ஆற்றல்களை வெளி மூலம் வெற்றி கண்டார் அதிLள் தனித்தி முடியாது. பாடசாலை ஆளணிவளங்க
படுத்துவதன் மூலம்தான் வெற்றிகளைச்

ல் அருட்சகோதரி டுத்தின்
வையாளராக 1993ம் ஆண்டில் நான் தன் முதலில் அறிமுகமாகிய அதிபர் ம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் நான் கண்ட சகோதரி யூட் மடுத்தீன் மகிழ்ச்சியடைகின்றேன். ஆசிரியனாக, சிரயர்கல்வியியலாளனாக நான் வந்த
எனக்கு முன்மாதிரி வழிகாட்டிகளாக கள் எனது செயற்பாடுகளில், எனது ம்சத்தில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர். களில் எனது நடத்தை மாற்றத்தின் பவர் என்ற வகையில் சகோதரி யூட்
பல பாத்திரங்களில் இங்கு தருவதற்கு
நன் அதிபர்களால் அறியப்படவேண்டும். ான் அந்தப் பாடசாலை அதிபர் என்று யிலிருந்து வேறுபட்டு நின்றவர் சகோதரி த்தல்களால் பாடசாலையினை வெளிப் 9திபராக இருக்கும் பாடசாலை என லயத்தை அடையாளம் காட்டி நின்றாள்
மகளின் மகா வித்தியாலத்துக்கு பல நிற்க தனது உதவி அதிபர்கள், }ாணவர்கள், ஏனைய பணியாளர்களை fப்படுத்தும் வகையில் பயன்படுத்தியதின் பங்கி பாடசாலையை வெளிக்கொண்டுவர
ளை, அவர்களது ஆற்றல்களை பயன்
சாத்தியப்படுத்த முடியும் என நிரூபித்து
29

Page 166
தன்னை வினைத்திறன் மிக்க அதிபர் அவர்கள். இதற்கு அவருக்கு உதவி நுட்பங்களாகும்.
சிறந்த முகாமையாளராக:
எந்த நிறுவனத்தினதும் வெற்றி காரணமாகின்றார். முகாமைத்துவப் ப6 யாயின் அதன் வளங்களின் பயன்பாடு மாறிவிடும். இறம்பைக் குளம் மகன் பணியாளர்கள், கட்டிட வசதிகள், அடையாளங்களாயின். அந்த வளங்கை உச்ச அளவில் பயன்படுத்திய திறை சிநந்த முகாமைத்துவத்தையே உச்சப்பயன்பாட்டின் விளைவே நிறு வெளிப்படுத்திய பெருமை சகோதரி L முகாமைத்துவமே. இவ்வாறான பண்புக
பண்பு அவள் நெஞ்சங்கொண்ட அர்ப்ப
இறைபணியாளராக:
சகோதரி மடுத்தீன் அவர்களை பதவியின் அதிபராக கண்டேன். பாடச இருப்பவர். தான் தேர்ந்து கொண்ட இ பக்குவத்தையும் ஆற்றவையும் நான் மகிமை" என்ற விருது வாக்குடன் செயற் தான் ஆற்றிய எல்லாப்பணிகளையும் ஆற்றிய சிறப்பு அவருக்கே உரியதாகு சார்ந்த சகோதரி அவர்கள் தமது சடை கடமைகளில் இணைத்துக்கொண்டிரு குடும் டங்களை கட்டியமைத்தல் குழாத்திடையேயும் மாணவர்களிடை
பாடசாலை பணிகளுக்கு வெளியே மு
-1.

ன அடையாளப்படுத்திநின்றவர் சகோதரி
பவை அவள்கையாண்ட முகாமைத்துவ
க்கு அதன் முகாமையாளரே முக்கிய னி திறம்பட மேற்க்கொள்ளப்படவில்லை குறைவானதாகவோ, பயனற்றதாகவோ ரிர் மகாவித்தியாலயத்தின் சிறந்த பாடசாலைகளின் நிலைகள் அதற்கு ள திட்டமிட்டு சேகரித்து ஒருங்கிணைத்து ம சகோதரி யூட் மடுத்தீன் அவர்களின் காட்டி நிற்கின்றது. வளங்களின் வனத்தின் வெற்றி என்ற நிலையை மடுத்தீன் அவர்களின் திறைமை மிக்க ளை வெளிப்படுத்த அவருக்கு உதவிய ணிப்பு வாழ்க்கையேயாகும்.
உடையிலே இறை பணியாளராக, ாலையிலேயே முழுநேரப்பணியாளராக றைபணியையும் சமாந்தரமாக செய்த இவரிடம் கண்டேன். “இறைவனுக்கே பட்டுவரும் இறை பணியாள் சேவையை இறைவனை மகிமைப்படுத்துவதற்காக ம். திருக்குடும்ப கன்னியர் சபையைச் யின்பணிகளையும் தனது உத்தியோக தமை தனிச் சிறப்பாகும். அதிலும் என்ற பணியை தனது ஆசரியர் யேயும் கட்டியெழுப்பியமை, தனது
ன் மாதிரியான குடும்பங்களை கட்டி
م-{

Page 167
யெழுப்ப முயற்ச்சித்தமை, தமக்கே பண்புகளையும் எள்ளவும் பிசகின்றி தை எங்கேயும் எல்லா இடங்களிைலும் பணி இவரது இறை பணியாளர் என்ற நி வலியுறுத்தி நிற்கிறது. இவைகள் இவ சான்றுகளாயின.
சமுகப்பணியாளராக:
சமூகப்பணி என்பது வெளிப்ப6 செய்தால் மட்டும் தான் முடியும் 6 பங்களிப்பினால் மாற்றி அமைத்தவர் கடமைகள் மத்தியிலும் எங்கெல்லாம் அங்கெல்லாம் அதிபராக அல்லாமல் நான் சான்றுகள் தர வேண்டியதில் பெற்றுக்கொண்ட பணிகளால் சான்றுப்ப
என்னைக்கவர்நதமை இவரது நல்லாே
நல்லாலோசகராக.
எல்லா மனிதர்களுக்கும் ஆலே இயல்பு. பிரச்சனைகள், சிக்கல்கள் யெனலாம். அவ்வாறான தேவையுடைய விளங்கக் கூடிய அத்தனை பண்புக6ை காட்டக்கூடிய வரும் சகோதரி மடுத்தி இவரிடம் பலமாதிரி டாடங்களைக் குறிப்பிடக்கூடியதாகும். இதற்காக இவ பணிவும், அன்பு உள்ளமும் ஆகும். இ அத்தகையதொரு பணிக்கு பணிவா பட்டுள்ளார். அவரது பணி தொடர சிற வேண்டிநிற்கின்றேன்.
ஏற்றுக் கொண்ட வேறுபாத்திரா
எனது பார்வையிலும், வேறு
-

உரித்தான ஏழ்மை, கீழ்படிவு ஆகிய து பணியுடன் இணைத்துக் கொண்டமை, யாற்ற முடியும் என வெளிப்படுத்தியமை லையிலிருந்து மாறாது சென்றமையை ரது சமூகப் பணியையும் வெளிப்படுத்த
டையாக சமூகத்தில் இறங்கி வேலை ான்ற நிலையை தனது சமூகப்பணிப் சகோதரி அவர்கள். தனது உத்தியோக
சமூகப்பணிதேவைப்பட்டு நின்றனவோ பணியாளராக நின்று செயற்பட்டமைக்கு லை. சமூகம் தான் சகோதரி மூலம் டுத்திக்கொள்ளட்டும். சமூகப்பணிகளிலே
லோசகள் பண்புதான்.
ாசனை வழிகாட்டிகள் தேவைப்படுவது எதிர்நோக்காத மனிதர்களே இல்லை பவர்களுக்கெல்லாம் நல்லாலோசகராக ாயும் சிறப்பாக கொண்டவரும் வாழ்ந்து ன் அவர்கள். இந்த வகையில் நானும்
கற்றுக் கொண்டுள்ளேன் என்பது ரிடம் உள்ள மிகச்சிறந் பண்பு அவரது இதனாலேயே இன்று இறைவனால் இவர் ழ்வுக்கு தொடர்ந்து கொண்டு செல்லப் க்க நான் இவ்விடத்தில் இறை ஆசியை
ங்கள்:
பலரது பார்வையிலும் சகோதரியின்
31

Page 168
ஆற்றல்களை சொல்லி நீட்டிக்கொண்டே இன்னும் சிறந்த கல்விமான், நல்லாசி பணியாற்றல்களையும் நான் இங்கு நான் பார்த்த நிலைகளில் வைத்தே யோசித்துள்ளேன். நல்ல அதிபராக, பணியாளராக நல்ல சமூக சேவையா விளங்க விரும்புவோர் சகோதரி மடுத்த
பண்புகளை முன்மாதிரியாக கொள்ள ஆகும். எவ்வாறாயினும் சகோதரி அt தாரக மந்திரத்தை தனது பணிகளில் வெற்றிக்கு காரணமாகும். இதனையே மகிமைப்படுத்த முயற்கி செய்வோமா

போகலாம். சொல்லி முடிக்க முடியாது. ரியர், ஆசிரியர்கல்வியலாளர், போன்ற குறிப்பிட்டே ஆக வேண்டும். இவரை மிகச் சுருக்கமாக இங்கு தருவதற்கு நல்ல நிர்வாகியாக, நல்ல இறை ளனாக, நல்ல ஆலோசகனாக, சிறந்து நீன் அவர்களை அவரது மாற்றமில்லாத முடியும் என்பது எனது அபிட்பிராயம் வர்கள் இறைவனுக்கே மகிமை. என்ற இணைத்துக் கொண்டமையே இவரது நாமும் கைகொள்ள பழகி இறைவனை
E.
க. பேர்னாட்
பீடாதிபதி தேசிய கல்வியற் கல்லூரி வவுனியா
32

Page 169
எம்முடைய வழிகாட்டிக்கு,
ஆசிரிய நியமனம் பெற்று ஆண்ெ தொண்ணுாறின் வன்செயல்கள் :ே இடம் பெயர்ந்தோம் . மீண்டும் மீண்டு வந்த போது அை தந்ததிவ்வற நெறிப்பாடசாலை. அவ்வடைக்கலத்தை நிரந்தரமாக்க நிம்மதியைத்தந்த பெருமை இந்த
இந்த அதிபரின் ஈரேழுவருட சேன நான் கற்ற கல்விகள், கருதிய க பட்ட அனுபவங்கள், விட்ட விடய உணர்ந்த உண்மைகள், உற்ற து
எத்தனையோ! எத்தனையோ!
பெற்றெடுத்த அன்னை போன்ற ஆ தகர்க்கக் கூட முடியாத தலைை தன்னையே அர்ப்பணிக்கும் தியாக பரிபூரணமாகப் பாடசாலைக்குப் ப
உம் சேவைக்கு இன்னும் தேவை
இவ்வுலகில் எங்கு செல்கினும் எ வாழக் கூடியளவும் வளரக் கூடிய என் புலமையைப் புலப்பட வைத் என்னை முழு மனிதனாக்கியது ே பலரை என்றென்றும் உருவாக்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்
-133.

டான்று கடந்ததும் காரச்சாவுகள் .
டைக்கலம்
கி நிகரில்லா
அதிபரையே சாரும்.
வயில்
ாலங்கள்
ங்கள்
நுன்பங்கள்
ரவணைப்பும்
மத்துவமும்
5மும் ரிசளிக்கும்
961160), D.
ன்னால்
6T6 D
தும் பால இன்னும்
516ଞ!
தி. சிவகுமார்
ஆசிரியர் 6) / 9.L.D. D.6i.

Page 170
t
வெள்ளையுடை ஒரு நேர்
உங்கள் சொந்த ஒளர், குடும்ப எனது சொந்த ஊர் யாழ்ப்பாணத் தான் நான் பிறந்த ஊர், தந்தை என்னுடைய முழுப்பெயர் மரிய மலர். மலர் என்று தான் சிறுவu
குடும்பம் என்னும் போது அந்தக் பெரியகுடும்பம். எனது தாய் தந் பெண்களும் மூன்று ஆண்களும், இருவர் சிறுவயதிலும் பிறந்தவுட
உங்களுடைய சகோதரர்கள் ! நான் ஒருத்தி தான் துறவறத்தில் குழந்தைகளோடு இருக்கிறார்க: வருடங்களுக்கு முன் இறந்துவி
-13
 

விழுமியளுடன் காணல்
சிவமலர் அனந்தசயனண்
பின்னணி பற்றி கூறுவீர்களா? தில் மண்டைதீவு. அங்கே 4ம் வட்டாரம் த மடுத்தீன்: தாயார் அக்கினேஸம்மா. மதலேனம்மா மரியமற்றில்டா றோஸ் பதில் என்னை அழைப்பார்கள்.
ங் காலத்தில் அனேகமாக எல்லோரும்
தையர்க்கு என்னுடன் சேர்த்து ஐந்து நான் ஐந்தாவது பிள்ளை. இவர்களில்
னும் மரணமடைந்து விட்டனர்.
இப்போது என்ன செய்கிறார்கள். மிருக்கிறேன். ஏனையோர் குடும்பத்தில் ஸ். எனது மூத்த அண்ணன் மூன்று
LTir.
34

Page 171
d
Ko
0.
40
Х•
O
உங்கள் நெருங்கிய உறவினர்கள் கள் விபரம் கூறமுடியுமா?
ஆன்மீகத்துறையில் ஐந்து பேர் உ6 குருமார்கள். ஒருவர் ஆயத்தம் செய் ஒரு மகன் குரு; மகள் அருட்சகே
உங்கள் இளமைக்கால நண்பர்ச இருந்தார்கள். இப்போது நெருங்க எப்போதாவது சந்தித்திருக்கிறேன் தேடி வந்து சந்தித்தார். அவர் ஒரு
இளமைக்காலத்தில் பெற்றோரு முடியாத / உங்கள் மனதைத் சம்பவங்கள் உண்டா? பசுமையாக மனதில் பதிந்திருக்கு 10 - 11 வயதுகளில் என்னையொத் செல்வோம். குடம் நிறையத் தண் தினுடு பேசிச்சிரித்தபடி வருவோம். ஒரு நினைவு அடிக்கடி என்மன உலகத்தில் வானம்; வானத்திற்கு அப்பால்; அப்பால்; அப்பால் என்6 திரும்பக் கேட்டுக் கொண்டேவருவே மீட்டுவதுண்டு.
இன்னுமொரு பதிவு. அந்தவய அருட்சகோதரிகளுடன் சேர்ந்து யே செல்வதாக. இப்போது யோசிக்கும் எனக்குரிய அழைப்பாகவும் அக்கன
உங்கள் தந்தை - மகள் பாசம் பாசத்திற்கு அளவுகோல் இல்லை. குறிப்பிடலாம் நான் தரம் 01 தெ UFIL3-16)6) R.C.T.M.S LD65,60)L. திருக்குடும்ப கன்னியர் மடத்தில்
-135

ளில் துறவறத்தை மேற்கொண்டவர்
iளனர். அக்காவின் இரண்டு மகன்கள் து கொண்டு இருக்கிறார். அண்ணனின் ாதரி.
கள்?
கிய தொடர்பு இல்லை. ஓரிருவரை அண்மையிலும் ஒருவர் என்னை
நவைத்தியராவர்.
டன் இருந்த பிராயத்தில் மறக்க தொட்ட இன்றுவரை அசைபோடும்
ம் ஓரிரு பதிவுகளை குறிப்பிடலாம். த சிறுமிகளுடன் தண்ணி எடுப்பதற்கு ணிரை தலையில் வைத்து தோட்டத் தனியே போய் வரும் சந்தர்ப்பங்களில் தில் தோன்றும். அதாவது இந்த அப்பால் என்ன உண்டு; அதற்கு ன உண்டு என்று என்னை திரும்பத் ன். இப்போதும் அந்த நினைவலையை
தில் அடிக்கடி ஒரு கனவுவரும். சுவின் கல்லறைப் பெட்டியை தூக்கிச்
போது ஒருவேளை துறவறத்திற்கான வு இருக்கலாம் என நினைக்கின்றேன்.
எவ்வாறிருந்தது?
இருந்தாலும் ஒரு சம்பவத்தை நான் ாடக்கம் தரம் 08 வரை கந்தையா தீவில் கல்வி கற்றபின் இளவாலை
Prep S.S.C., S.S.C Ei(8966.

Page 172
எனது ஊரில் இருந்து கல்வியைட் தந்தை உடை, புத்தகங்கள் உள்ள சுமந்து முன்னே வர, நான் பின்னா வந்து பின் இளவாலை பஸ் ஏறி
கண்கள் பனிக்கிறது. என்கல்விக்கு பாசத்தின் வெளிப்பாடேயொழிய ே
உங்கள் தந்தைக்கு அடுத்து தந்தை ஸ்தானத்தில் இருந்தார் அவரைப்பற்றி கூறுங்களேன். நான் ஆன்மீகத்துறையில் ஈடுபட்ட ட் இருந்தார். நான் துறவறத்தை தெரிவ ஆனால் நான் தெரிவு செய்தபின் வாழவேண்டும் என்பதில் மிகுந்த வீட்டிலும் நல்ல சமயச் சூழலை
ஒரு முறை நான் வீட்டிற்கு அனுப்பி யும் இருந்துவிட்டது. தற்செயலாக அக்கடிதத்தையும் அதற்குள் இருந்த தேடிவந்தார். அது ஒரு மேமாத தினத்திற்கான ஆராதனையின் போது இதுதான். "துறவறத்தில் இருக்கும் சிறுபொருளேனும் உம்மால் வீணா மிக்க கவனமாக இருக்க வேண்டு
உங்கள் தாயாரைப்பற்றி சிறிது சு சமுகத்திற்கு இத்துணை விலை ம தவர் என்பதனால் கேட்கின்றேன். அம்மா மிகுந்த இறைபக்தியுள்ளவ எங்கள் வீட்டிற்கு முன்னால் கோயில் கண்ணி மல்க ஆண்டவரோடு ஏதே
என் துறவறத்தை எதிர்த்தார். என சோறு சமைத்து இது தான் என்
-136

பெற இளவாலை வருவதற்காக என் என் பெட்டியை (TRUNK) தலையில் ) பலமைல்கள் நடந்து யாழ்ப்பாணம் வந்த அந்தக்காட்சி நிழலாடும்போது என்தந்தை கொடுத்த முக்கியத்துவம் வறில்லை.
உங்கள் முத்த அண்ணன் தான் என அடிக்கடி குறிப்பிடுவீர்கள்.
iன்னரும் கூட என்னில் கரிசனையுடன் செய்தது அவருக்கு விருப்பமில்லை. நல்ல ஒரு துறவற வாழ்க்கை கரிசனையுடனிருந்தார். அத்துடன் ஏற்படுத்தினார்.
ய ஒரு கடிதத்திற்குள் ஒரு முத்திரை நடந்ததவறு. ஆனால் அண்ணன் முத்திரையையும் கொண்டு என்னைத் ம் 1ம் திகதி புனித சூசையப்பர் என்னைத் தேடிவந்து அவர்கூறியது போது தேவைக்கு அதிகமாக ஒரு க்கப்படக்கூடாதென்பதாகும். அதில் மென்பதாகும்.
ւDԱpւգսկIDIT? திப்பற்ற ஒரு சேவகியை ஈன்றெடுத்
சிறுவயதில் கவனித்திருக்கிறேன். ). ஒவ்வொரு நாளும் அங்கு சென்று கதைத்து கதைத்து பிரார்த்தனை
வே என்னை வழியனுப்பும் போது கடைசி உணவு உனக்குத்தருவது

Page 173
  

Page 174


Page 175
என்று தனது விருப்பமின்மையை மனக்கண்ணில் நிழலாடுகிறது.
உங்கள் பதிலினால் என்னுடைய { வேண்டும் போலிருக்கிறது. மனித எல்லோராலும் கடைப்பிடிக்க முடி நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா? ஆனீர்களா? அல்லது தேர்ந்ெ இதில் உங்கள் குடும்பத்தினரின் நிச்சயமாக நானே தான் தேர்ந்ெ அருள்பெற்றநிலை அருட்சகோதரி ( “இறுதி நாளில் இறை சந்திப்பில் ஏற்றாயா இல்லை மறுத்தாயா? எ
குடும்பத்தினரின் பங்கு எனக்கு துறவறத்தெரிவுக்கு எதிர்ப்புத்தான் துறவறத்துக்கு முதல் அடியெடுத் ன்தந்தையைத் தவிர வேறு எவருே வில்லை. எனது அத்தான் (அக்காவி இடையிலே மலர் (நான்) இறந்தா இப்போது இதை ஏற்கத்தயக்க ஊக்குவித்ததை பின் அறிந்து கெ
பாடசாலை வாழ்க்கையில் மறக்க குறிப்பிடமுடியுமா?
1) எனது பிள்ளைப்பருவத்தில் எ கண்டு ஆசிரியர் மரியம்பிள் படுத்தியது.
2) தமிழ்பாட இலக்கண அறின முதன்மைப்படுத்தி அனைவ
3) S.S.C (O/L) UL955g53516)gig5.
(Eternal life) 6T63T3 g606) இரண்டு முதன்மை பாடசாை
- 137

வெளிப்படுத்தியது இன்றும் என்
அடுத்த கேள்வியை இப்படிக் கேட்க வாழ்க்கையில் துறவறம் என்பது யாதது. இத்தகைய துறவறத்தை அல்லது தேர்ந்தெடுக்கும் படி தடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டீர்களா? பங்கு உண்டா? தடுத்தேன். என் துறவற தெரிவில் ஹோட்டன்ஸ் கூறிய வார்த்தை தான். ஸ் உனக்குத்தந்த இறை அருளை ன்ன பதில் கூறுவீர் என்பது.”
நறிப்பிட்டால் உண்மையில் என்
கிடைத்தது. து வைத்து உடை தரித்த அன்று ம அந்த விழாவில் கலந்து கொள்ள ன் கணவர்) என்னை உற்சாகப்படுத்தி ல் ஏற்றுக்கொள்வோம் தானே? ஏன் ம் என்று எனது சின்னண்ணாவை
ாண்டேன்.
முடியாத சம்பவங்கள் ஒன்றிரண்டு
னது விஞ்ஞானிபாட ஆய்வூக்கத்தைக் ளை தட்டிக் கொடுத்து முதன்மைப்
வ கணித்து அருட்சகோதரி றோஸ் ருக்கும் மாதிரியாக்கியமை.
ல் சமயவகுப்பில் "நித்திய சீவியம்’ பில் வகுப்பு நடைபெற்றது. அங்கு ல மாணவர்கள் கல்விகற்றனர். நான்

Page 176
புதிதாகச் சேர்ந்த ஒரு கிராமத் மாணவர்கள் மேலானவர்கள் புள்ளியிட்டவர் நோக்கும்
கற்பித்தவர் மறுபரிசீலனை ெ வெளிக்கொணர்ந்து பரிசில்
நீங்கள் பல்கலைக்கழகம் புகும்பே என்று நினைக்கிறேன். உங்கள் முடியாத சம்பவங்கள் கூறமுடியும ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் இளவ S.S.C (g)(3urg G.C.E. O/L) L (9Új(3LJTgbi G.C.E. A/L) 3665óf5üLi. இடையில் துறவறத்தில் சேரவிரும் முதலடி எடுத்து வைத்தேன்.
1960 மாசி 11ல் ஆயத்த நிலையில் 1963ல் ஆனி 18ல் அர்ப்பணம்,
19636) H.S.C (G.C.E A/L) uf 60 கழகத்தில் 1968ல் பட்டதாரியாகி 1 தொடங்கினேன். 1969 - 1970 வ: யாழ்ப்பாணத்தில் (அப்போது தனிய பின் 1970ல் அது அரசாங்க பாடசாை இணைந்தேன்.
1975ல் கொழும்பு பல்கலைக்க க பெற்றேன். 1989.06.01ல் பரீட்சை தெடுக்கப்பட்டேன்.
பல்கலைக்கழக வாழ்க்கையில் ஏற்பட்டது? உங்கள் அன்றைய வி இருக்கிறார்களா? பல கல்விமான்களை விரிவுரையா மிகப்பரிச்சயம் இருந்தது. குறிப்பாக ! பேராசிரியர் கைலாசநாதகுருக்கள்.
-138

துப்பிள்ளை. முதன்மைப் பாடசாலை எனக்கணிக்கப்பட்டது. பரீட்சை இவ்வாறே அமைந்தது. ஆனால் செய்து எனது முதன்மை நிலையை பெற்றமை,
ாதே அருட்சகோதரி ஆகிவிட்டீர்கள் கல்விப்பயணம், அதில் மறக்க
TP
லை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் ரீட்சை 1959ல் எடுத்தேன். H.S.C ரிவில் கற்க அனுமதி கிடைத்தது. பி திருக்குடும்ப கன்னியர் சபையில்
) அனுமதி பெற்று uniorate சேரல்
ச எடுத்து பேராதனை பல்கலைக் 969ல் கல்விச் சேவையில் ஈடுபடத் ரை திருக்குடும்ப கன்னியர் மடம், ார் பாடசாலை) கடமையாற்றினேன். லயாக நானும் அரசாங்க சேவையில்
ழகத்தில் கல்விடிப்ளோமா பயிற்சி மூலம் தரம் 01 அதிபராக தேர்ந்
எவரெவருடன் பழகும் வாய்ப்பு
ரிவுரையாளர்கள் இன்று உயிருடன்
ளர்களாக சந்தித்தேன். சிலருடன் Fமஸ்கிருத மொழி விரிவுரையாளரான அவர் நான் ஒரு கத்தோலிக்க மத

Page 177
d
X
துறவியாக இருந்தும் அந்த பாடத ஆச்சரியப்பட்டாலும் என்னை அப்ட கற்பித்தலில் ஒன்றச் செய்து மிகுந் இதைவிட தமிழ்ப் பேராசிரியர்க கணபதிப்பிள்ளை, சதாசிவம், த பொருளியல் விரிவுரையாளர் பேரா குறிப்பிடலாம். அனேகமாக நான் ஆ உயிருடன் இல்லை.
மேலே சமஸ்கிருதப்பாடத்தைப் ப மானிப்பட்டத்திற்கு ஏன் இம்மொழ தீர்கள்? ஏதாவது காரணம் உண் பல்கலைக்கழகத் தெரிவுக்கான
பொருளியல் இதைவிட வேற்று ெ என்ற நிலையில் சமஸ்கிருதம்
இம்மொழியைக் கற்றறிந்ததால் நா சாம, அதர்வம் மற்றும் வைஷ்ணவ, தெளிவாக அறியக்கூடியதாயிருந் அறிந்தால் தான் தன் சமயத்தை உறுதியாக நம்புகின்றவள் நான்.
நான் சமஸ்கிருத மொழியை கற். உறவுக்கு உதவியாக இருந்த விரும்புகின்றேன். தமிழ் மொழி திருவாசகத்தை ஆழமாகப் படித்து தியானப் பொருளாக்குவது எனது
உங்கள் இளமைக் கால தோற்ற ஓரிருபடிகள் மேலே என்பதை உங்களுக்கு சில வேளைகளில் சா நினைக்காதீர்கள். தறவற வா எப்போதாவது மனச்சஞ்சலப்பட் கேட்டால் உங்களுடைய மனதை நடந்ததா? நடைபெற்றது. ஆனால் நிச்சயமாக
-139

ந்தை தேர்ந்தெடுத்ததற்கு முதலில் ாடத்திற்கு வரவேற்று என்னை தன் த அக்கறை காட்டி ஊக்குவித்தார். ள் கைலாசபதி, வித்தியானந்தன் தனஞ்சயன் இராசசிங்கம் மற்றும் சிரியர் இராசரட்ணம் ஆகியோரைக் றிந்தவரையில் அவர்கள் இப்போது
ற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். கலை ழியை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்
LTP 4 பாடங்களில் தமிழ், குடியியல், மொழி ஒன்றும் இடம்பெறவேண்டும். பாடசாலையில் கற்பிக்கப்பட்டது. ான்கு வேதங்களான இருக்கு, யசுர், சமண, பெளத்த கருத்தக்களையும் தது. பிறசமயங்களை தெளிவுற தெளிவாக உணரலாம் என்பதை
றது என் இதய தெய்வத்துடனான து என்பதை இங்கு குறிப்பிட கற்றலினால் தேவாரம், சிறப்பாக | திருவாசகத்துப் பாடல்களை என் வழக்கமாக இருந்தது.
ம் நீங்கள் சுமாரான அழகுக்கும் னக் காட்டுகிறது. இக் கேள்வி ங்கடத்தை ஏற்படுத்தலாம். தப்பாக ாழ்க்கைக்கு முன்பின் நீங்கள் டதுண்டா? இன்னொரு விதமாக சஞ்சலப்படவைக்கும் முயற்சிகள்
நான் சஞ்சலப்படவில்லை. ஏனெனில்

Page 178
0. 0.
நிதானமாக, நிச்சயமாக எனது துற முயற்சிகள் நடந்தது. எனது ஞா விரும்பி முயற்சி செய்தனர். ஆன எனது மறுப்பை எதிர்கொண்ட
வாழ்க என்று கேலி செய்து தொடர்
உங்கள் பாடசாலை வாழ்க் இப்போதைய மாணவர்களுக்கு பலவிடயங்கள் உள்ளன. கீழ்ப்ப சம்பவத்தைக் குறிப்பிட விரும்ட ஒப்பானது) 2 வருடப்படிப்பை ஒரு நிலை. நாமிருவர் இந்த நிலையி விட்டது. மடத்து தலைவி சிஸ். வேளைகளில் பூப்பந்து விளையாடு விளையாட அழைத்தார். படிக்க மறைந்துவிட்டார். நான் கீழ்ப்படி சென்று விளையாடுவேன். முடிவு மட்டும் பெற்றது ஆச்சரியம்.
வெவ்வேறு பாடசாலைகளில் ஆக உங்கள் அனுபவங்களை எம்மே நுவரெலியா நல்லாயன் பாடசா6 பாடசாலை. சிஸ். யூபிறேசியா என்ற ஏனோ என் சிந்தனையும் போ பிடிக்காதவருக்கு கொடுக்கப்படு கூடத்திற்கும் வகுப்பறைக்கும் ஒே அப்போது பலபாடங்களை ஒரே சமயம், கணிதம், குடியியல் என் குள்ளிருந்து கற்பித்தேன். தண்ட6 ஒரு நாள் குடியியற் பாட பரிசே வந்தனர். என் வகுப்பு வேலைகை அதிபர் என்னை எவ்வளவு விரை6 முடியுமோ அவ்வளவு விரைவில் ஆ மொழி மூல ஆசிரியர்கள், மாண சென்றன். நான் கொழும்பு பம்ப -140.

வறத் தெரிவு இருந்திருந்தது. ஆனால் கத்தில் உள்ளவரை ஐவர் என்னை ல் என்னிடம் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவர் என்னை வணங்கி புனிதரே பை துண்டித்தமை நினைவிருக்கின்றது.
கை அனுபவத்தைக் கொண்டு ரதாவது கூற விரும்புகிறீர்களா? டிவின் மேன்மையை உணர்த்த ஒரு Bðir (336öT. H.S.C (G.C.E A/L B(gó வருடத்தில் கற்று முடிக்க வேண்டிய ல் இருந்தோம். பரீட்சை ஆரம்பமாகி பூலாலி ஒவ்வொரு நாளும் மாலை }வார். பரீட்சை நாட்களில் எம்மையும் வேண்டியனவோ அதிகம்.மற்றவர் ந்த மனத்தடன் ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழக அனுமதியை நான்
சிரியராக கடமையாற்றி யுள்ளீர்கள். ாடு பகிர முடியுமா? லை தமிழ், சிங்கள மொழி மூல ஐரிஸ் பெண்மணி அதிபர். அவருக்கு க்கும் பிடிக்கவில்லை. அவருக்கு ம் வகுப்பறை அதாவது மலசல ர சுவர் எனக்கு கொடுக்கப்பட்டது. ஆசிரியர் கற்பிக்கும் நிலை. தமிழ், று பலபாடங்கள் ஒரே வகுப்பறைக் >னகளும், கண்டிப்பும் தொடர்ந்தன. தகள் உட்பட பலர் பாடசாலைக்கு ளப் பார்த்துப் புகழ்ந்தனர். ஆனால் பில் பாடசாலையை விட்டு அகற்ற கற்ற முயற்சித்தார். இதனால் தமிழ் வர்கள் மனம் வருந்தினர். நாட்கள் \otILM g R.C.T.M.S 6ö SigóLIJssæ.

Page 179
துறவறத்தில் சேர்ந்து அதன் வெள்ளி விழாவின்போது 1988 (றோம் நகரில்)
 


Page 180


Page 181
இருக்கிறேன். கொழும்பு நல்லாயன் நாட்டைச்சேர்ந்த சகோதரி ஒருவ பெறவிரும்புவதாக குறிப்பிட்டனர். பழைய அதிபர் என்னைக் கட்டிப் எனது சிறிய நிலை என்ன? அப் டெ மனத்துடன் திரும்பினேன்.
இப்படி எத்தனையோ அனுபவங்கள் இலங்கைக்கு விஜயம் செய்த சென்றோம். சந்திப்பின் போது என் ை என்று அவர் கேட்டதை இன்னும் என்ன இருந்து அவரை அப்படிக் ே பார்க்கிறேன். ஏனென்றால் அப்போது அனுபவத்தால் நான் இந்தியா சென் விரும்பியது உண்மை.
உங்களை ஆசிரியராக அடைந்தவ கூறியிருக்கிறார்கள். ஏன் இந்தப் வருடங்கள் ஆசிரியராக இருந்தீர் உங்கள் அப்போதைய கனவுகள்
என்னைத் திறமையான ஆசிரியா ஏன் என்னை நானே மதிப்பீடு கடமையாற்றும் போதுதான் ஒரே பொருளியல் கற்பித்தேன். 3 பாடங்க வைத்தேன். அத்தடன் 3 மாதத்தில் A சித் தி பெற வைத் தேன். மீத்திறனுள்ளவர்கள் அல்ல. எனவே கூறுவது என்ன வென்றால் ஆசிரிய கற்கும் மாணவர்களைக் கூட சித்
அப்போதைய கனவு எனும் போது வேண்டும் என ஆயத்தம் செய்யே புனித சவேரியார் பாடசாலையில்
Libu6OČJU "Lọ R.C.T.M.S SÐÁŠ JJT3b இப்பாடசாலை அதிபராக கடடை பொறுப்பேற்றதும் மேற்படிப்புக்கன
-4-

மடத்திலிருந்து அழைப்பு அயர்லாந்து என்னைச் சந்தித்தவிட்டு விடை யாரோ என்று விரைந்து சென்றேன். பிடித்து அழுது மன்னிப்பு கேட்டார். ரியவரின் மேன்மை என்ன? கலங்கிய
1. றாகல வில் கடமையாற்றும் போது அன்னை தெரேசாவை சந்திக்கச் ககளைப் பற்றி என்னுடன் வருகிறாயா அசை போடுகிறேன். என் முகத்தில் கட்க்க வைத்தது என்று நினைத்துப் பாடசாலையில் ஏற்பட்ட ஒரு கசட்பான ாறு அன்னை தெராசாவுடன் இணைய
ர்கள் நீங்கள் நல்ல ஆசிரியர் என்று பாடசாவையில் கூட நீங்கள் ஓரிரு கள். உங்கள் அனுபவம் என்ன?
என்ன?
ரக மற்றவர்கள் கண்டு கொண்டது செய்தது மன்னாரில் ஆசிரியராக வகுப்பிற்கு நான் சமயம், தமிழ், களிலும் எல்லோரையும் சித்தியடைய i Q(b LDT60016ń60u 9 Du LITU-536) ஏறக் குறைய இம் மாணவர்கள் தான் நான் இன்றும் ஆசிரியர்களுக்கு பள்கள் முயற்சி செய்தால் மெல்லக் தியடையச் செய்யலாம் என்பதாகும்.
முதுகலை மானி பட்டப்படிப்பு படிக்க தொடங்க பதில் அதிபராக மன்னார் கடமையாற்றி தொடர்ந்து கொழும்பு : 1989.10.25 தொடக்கம் இன்று வரை மயாற்ற வேண்டியிருந்தது. அதிபர் வை விட்டுவிட்டேன்.

Page 182
Ko
நீங்கள் இதே பாடசாலையி வருடங்களுக்கு இதே பாடசா இப்பாடசாலையை நல்ல நிை கற்பனை செய்திரக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. ஆனால்
செயற்பாடும் பாடசாலையை ஒரு என்பதுதான். எனக்கு இலகுவா சொல்லப் போனால் ஆன்மீக வாழ என்று தேடிக் கொண்டிருக்கிறேன் வளர வேண்டும் என்பது என் அ
இப்பாடசாலையில் அதிபராக உங்களுக்கு ஏற்பட்ட முக்கிய ே எதிர்கொண்டிர்கள்.
1990 ம் ஆண்டு யூன் மாதம் மாவட்டத்தில் பாடசாலைகள் இயா நான் கொத்தணி அதிபராகவும் பணிப்பாளரின் உதவியுடனும் வ எனது பாடசாலையில இயங்க திணைக்களமும் இப்பாடசாலை அத்தனை பாடசாலை ஆசிரிய கொடுப்பதற்கு எவருமே பொ பொறுப்பெடுத்து என்னுடைய ட இன்னும் எத்தனையோ ஒரு சிலி
நாட்டில் இடப்பெயர்வுகள், போர் மிகப்பெரிய கல்லூரி என்ற ரீத வேண்டும் என்ற கொள்கைய கொண்டீர்கள்? அவற்றில் வெ இருந்ததா? ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். வந்தவிடாது. இக்காலப்பகுதியில் என்பது உன்மை. முக்கியமாக
-14

b ஆசிரியராக இருந்த போது 15 லையில் சிறந்த அதிபராக இருப்பேன். லக்கு கொண்டு வருவேன் என்று
அதிபராக வந்தபின் என் ஒவ்வொரு நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் க எதிலும் திருப்தி வந்து விடாது. விலும் இறைவனை இன்னும், இன்னும் ஈ. எனவே பாடசாலை மேலும் மேலும்
6) T.
கடமையேற்ற அந்த நாட்களில்
Fவால்கள் எவை? அவற்றை எவ்வாறு
ஏற்பட்ட போர்ச்சூழலைத் தொடர்ந்து வ்கமுடியாத சூழல் ஏற்பட்டது. அட்போது இருந்தேன். அப்போதைய கல்விப் ழிகாட்டலுடனும் 11 பாடசாலைகளை வைத்தோம். அத்துடன் கல்வித் பிலேயே இயங்கியது. இக்கட்டத்தில் ர்களுக்கும் சம்பளப்பணம் பணமாக றுப்பெடுக்க முன் வராததால் நான் |ாதுகாப்பில் வைத்து வழங்கினோம். )வற்றை குறிப்பிட்டுள்ளேன்.
ச்சூழல் ஏற்பட்ட போது வவுனியாவில் யில் எல்லோரையும் அரவணைக்க ல் எவ்வெவ் சவால்களை எதிர்
ற்றி பெற்ற திருப்தி உங்களுக்கு
திருப்தி என்பது எனக்கு மிக விரைலில் பல பிரச்சனைகளை சந்தித்தேன். 995 ம் ஆண்டில் யாழ் குடா நாட்டில்

Page 183
ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வின் வவுனியாவில் புகலிடம் தேடி என்ன செய்வது என்பது கேள்விக் குறிப்பிட்டது போல மிகப்பெரிய தம் பிள்ளைகளை இப்பாடசாை முண் டியடித்தனர். இத் தை இடப்பற்றாக்குறைவு.
எனவே நான் ஒவ்வொரு வகுப்பிலு மூன்று ஆசிரியர்களை கொண்டு ing) நடைமுறைப்படுத்தினேன். இ பணிப்பாளர் செல்வி. பெரியதம் சென்றார். ஆனால் ஏனைய பாட பாடசாலைகளாக நடத்திக்கொண்டி (காலை, மாலை என) நடத்த குறிப்பாக மாகான கல்வி வரவழைக்கப்பட்டு நான் வற்புறு காரணம் காலை, மாலைப்பாட8 நிலை ஏற்பட்ட போது எனது கடைப்பிடிப்பதில் நேரமின்மையை என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள், மாணவர்கள், ஆ வாதிகள் எனபலரும் சம்பந்தம் மைத்துவப் பொறுப்பை ஏற் நிறுவனத்தின் பின்பலமும் இந் என்னவென்றால் மேற் குறிப் திருப்திப்படுத்தமுடிந்ததா? எல்லோரையும் திருப்திப்படுத்த என் நடவடிக்கைகள் அமைந்திருந் இரு பக்கங்கள் உண்டு. நான் ெ நல்லபக்கத்தைத்தான் நடைமு.ை திருப்திப்படுத்த முனைகின்றேன்.

போது கதிகலங்கி, இருக்க இடமின்றி வந்த ஆசிரியர்களை, மாணவர்கள்ை குறியாக இருந்தது. குறிப்பாக நீங்கள்
கல்லூரி என்ற வகையில் பெற்றோர் லயில்தான் சேர்க்க வேண்டும் என்று னக் கும் எமது பாடசாலையில்
லும் 60 மாணவர்களை விட்டு இரண்டு/ (5(pp535filib60)6) (Team Teachஇதை அப்போதைய மாகாண கல்விப் பி அவர்கள் வந்து பார்த்து புகழந்து சாலைகள் காலை மாலை என இரு டிருந்ததால் நானும் இருபாடசாலைகளை வேண்டும் என வற்புறுத்தப்பட்டேன். அமைச் சின் செயலாளர் இங்கே த்தப்பட்டேன். இதை குறிப்பிடுவதற்கு Fாலைகளையும் கவனிக்க வேண்டிய ஆன்மீக வாழ்க்கை நெறிகளை நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது
பூசிரியர்கள், மேலதிகாரிகள் அரசியல் ப்படுத்துகின்ற நிறுவனத்தில் தலை றிருக்கின்றீர்கள். அத்துடன் மத நிறுவனத்திற்குண்டு. எனது கேள்வி பிட்ட சகலரையும் உங்களால்
வேண்டும் என்ற மனநிலையில் தான் தன. குறிப்பாக எந்த ஒரு விடயத்திற்கும் பொதுவாக ஒவ்வொரு விடயத்தினதும் றப்படுத்துவேன். அதில் எல்லோரையும்

Page 184
(X
மதம் சார்பாக இதே கேள்விை நிச்சயமாக நான் இந்து சமயத் பொறுத்தவரையில் என் நிறுவ எனக்கு ஒரே மாதிரியானவர்கள் வவுனியா மாவட்ட இந்து சமய கு என்னுடன் பேசிக் கொண்டிருந் விடயத்தை குறிப்பிடவிரும்புகின் பிள்ளைகள் எமது பாடசாலைu மகள் கல்வி கற்கிறாள். தன்னை இருந்து கொண்டு ஏன் அந்தப்ப அனுப்புகிறீர்கள் என்று கேட்டே முறையில் அங்கே மதரீதிய முடியவில்லை. அருட்சகோதரியி நிறைந்திருக்கின்றது. என்று கூற என குறிப்பிட்டார். எனவே பார்க் நான் நினைக்கின்றேன்.
மேலும் ஒரு விடயத்தை குறிப் வாணிவிழா நடைபெறும் போது ஒ பங்குபற்றுவேன். முக்கியமாக எ மாணவர்களின் பக்தி என்பவற்ை ஒவ்வொரு நாளும் நடைபெறும் தத்தவங்களை அறியவும் அவா
மீண்டும் கூறுகின்றேன். பிறசமய சமயத்தை நன்கு அறிந்தவனாலி யுண்டு. அத்துடன் ஒரு உண்மை இந்துதான். ஒரு உண்மையான தவன்தான். ஒரு உண்மையாக ெ ஒரு உண்மையான முஸ்லிம் ஒரு இதை உறுதியாக நம்புகின்றேன்
இந்த நிறுவனத்தில் சகல மத கின்றார்கள். கல்வி கற்கின்றார் திருப்தியுடன் உள்ளனரா? இருக்கின்றார்கள். எனக்குத் தெரி -14

ய உங்களிடம் கேட்டால்?
நிற்கு எதிரானவள் இல்லை. என்னைப் னத்தில் கடமையாற்றும் அனைவரும் தான். அண்மையில் ஒரு நிகழ்வில் ருக்கள் ஒருவர் தேடிவந்து அருகிலிருந்து தார். அப்போது அவர் கூறிய ஒரு றேன். அவர் கூறினார் தன்னுடைய இரு பில் கல்விகற்றார்கள். இப்போது ஒரு ப் பலர் நீங்கள் இந்தசமய குருக்களாக ாடசாலையில் உங்கள் பிள்ளைகளை பாது என்னால் ஒரு பெற்றோர் என்ற ான வேறுபாடுகளை அவதானிக்க ன் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பதுதான் அவர்கள் வாயடைத்து சென்றார்கள் கும் கண்களில் தான் வேறுபாடு என்று
பிட விரும்புகின்றேன். பாடசாலையில் வ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு னக்கு பூஜைகள் நடைபெறும் விதம், ற அவதானிக்க விருப்பம் என்பதோடு
சமய உரைகளைக் கேட்டு அதன்
என்பதனாலாகும்.
த்தை நன்றாக அறிந்தவன் தான் தன் ான் என்பதில் அசையாத நம்பிக்கை யான கிறிஸ்தவன் ஒரு உண்மையான
இந்து ஒரு உண்மையான கிறிஸ் 1ளத்தன் ஒரு உண்மையான இந்துதான். உண்மையான இந்துதான். என்னளவில்
.
ங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரி
கள். சகலரும் இந்த பாடசாலையில்
ந்தவரையில் திருப்தியுடன் இருப்பதாக 4

Page 185

*னார் மறை மாவட்டம் நடாத்திய
மறைக்கல்வி பரீட்சையில் GILDégl LITLEFT606) இல் அதியுயர் புள்ளிகளையீட்டியது

Page 186


Page 187
கருதுகின்றேன். ஒரு வேளை எ6 கிறார்களோ, என்னவோ! ஆனா நான் அறியநேர்ந்தால், சிலவேை திருப்தியின்மையை சுட்டிக்காட்டும் நான் அறியநேர்ந்தால் நிச்சய அவ்விடயங்களைப் பற்றி பேசி
சில வேளைகளில் அவர்கள் 6 என்னுடனான அதிருப்திகளை தீர் புரிந்தாலும் புரியாத போக்கில் மு அணுகுவதில் தடையேதுமில்லை
நான் மேலே கேட்ட வினாவில் பணியாளர் போல் இல்லாமல் ந என்னைப் பொறுத்தவரையில் எ இருக்கவேண்டும். மனங்கலங்க விதத்தில் நான் சுயநலவாதிதா இருப்பவர்தான் தன்கடமைகளை
உறுதியாக நம்புகிறவள் நான்.
உங்கள் நிறுவனத்தில் தொடரா மைத்துவ பொறுப்பில் இருக்கில் குறிப்பிட்டபோது பலமுகங்கள் உ சந்தோஷத்துடன் நினைவு கூ{ உளரீதியாக பாதிக்கச் செய்
ähдр(pguццDп? மறக்க முடியாத முகங்கள் உள் ஆனால் மறக்கக் கூடிய வல்ல எவ்வளவு நல்லது என்று கருதும் ஆனால் நான் எவரையும் வெறு நினைத்து ஆண்டவன் அவர்க செபிப்பேன். அந்த பிரார்த்த6ை ஆசிர்வாதம்தான் என்பதை நம்பு
என்னுடைய வினாவிற்கு சரிய நினைக்கிறேன். ஆனால் என -4

ணக்குப்பின்னால் வேறு மாதிரி கதைக் லும் அவர்கள் திருப்தியின்மை பற்றி ளகளில் நேரடியாக என்னிடம் தங்கள்
போது அல்லது ஏதாவதொரு விதத்தில் |மாக நான் அவர்களை அழைத்து முரண்பாடுகளை அகற்றியிருக்கிறேன். பீடுகளுக்குச் சென்று பேசிக்கதைத்து த்திருக்கிறேன். இதற்கு மேல் என்னைப் ரண்படுபவர்கள் (சிரித்துவிட்டு) என்னை
().
) நீங்கள் ஏனைய தலைமைத்துவ ன்கு கீழிறங்கி வருகிறீர்களே? ஏன்? ன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக ாமல் இருக்கவேண்டும். இங்கு ஒரு ன். ஏனெனில் மனச்சந்தோஷத்துடன் ஒழுங்காகச் சரிவர செய்வார் என்பதை
‘ன பல மேலதிகாரிகளுக்கு கீழ் தலை ன்றீர்கள். மேலதிகாரிகள் என்றுநான் உங்கள் முன் நிழலாடியிருக்கும். சிலரை ருவீர்கள். சில முகங்கள் உங்களை
திருக்கலாம். இதைப் பற்றி சற்று
ளன். அதே நேரத்தில் மறக்க முடியாத மையை ஆண்டவன் எனக்குத்தந்தால் சம்பவங்கள் உள்ளன. எதைக்கூறுவது? க்கவில்லை. அவர்கள் எல்லோரையும் களை ஆசிர்வதிக்க வேண்டுமென்று எ அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் கின்றேன்.
பான பதில் கிடைக்கவில்லை என *னுடைய ஆவலை மட்டும் மிகத் |S-

Page 188
துாண்டிவிட்டீர்கள். எனவே
உடைத்துக் கேட்கிறேன். உங்
மறக்கமுடியாத மனிதர்களைப்
1)
2)
3)
முன்னாள் கல்விப்பணிப்பாள அவரது சிறந்த மதிப்பீடுகள் எ எம்மனிதரிலும் நல்ல பக்கத் பெற தூண்டும் இயல்புடைய நேரிடும் போது அதை மீட்டு அ பதிலாக வேறு பலன் அ6 செலுத்துபவர் “அன்று ஒரு ந அதில் அவருக்கு அமைச்சரு ஆனால் அடுத்தநிமிடமே ப ஒன்றைப் பார்க்கும் புதிய விட மூடினால் ஏனைய கதவுகள் எப்படி தெரியும் என ஏனைய
கல்வித் தரம் உயர வேண் மானால் தொகை அதிகரித் நிலையில் வசதி வேண்டு என்பதை உணர்ந்த நபர்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பின த.சித்தார்த்தன் அவர்கள். அவ உதவியினால் கேட்போர். கூட அமைக்கப்பட்டது. இதற்கு! எதிர்ப்பு இல்லாமல் இல்லை நாம் என்ன செய்வது நா மறுக் க மறுக்க கட் புட t எழும்புகின்றது என்ற கல்வி அதிகாரிகளின் அங்கலாய்ப்பு அடிக்கடி என் நினைவில் வந்து போகிறது.
மாணவர்தொகை அதிகரித்த கல்வித்தரம் என்பன இ
-146

என் வினாவை எளிமையாக களால் உங்கள் கல்விப்பணியில் பற்றி கூறுங்களேன்? ா திரு சி.நவரட்ணராஜா அவர்கள். ன்னைக் கவர்கின்றன. எந்நிகழ்விலும், தை நோக்கி அதன்மூலம் நன்மை
மனிதர். துன்பங்கள், கஷடங்கள் சை போடுவதில் காலம் வீணாக்காது, ரிக்கும் விடயத்தில் கவனத்தைச் Tள் நடமாடும் சேவை நிகழ்கின்றது. டன் சந்திப்பு கசப்பான அனுபவம். ாடசாலைக்கு தேவையான காணி டயத்தில் இறங்கிருந்தார். ஒரு கதவு
திறந்திருப்பது இவருக்கு மட்டும் அதிகாரிகள் கூறுவர்.
b
型。
b
i arsavaşărereko fij
- &etisfă
T ಟಿಜಿಟಿಃಗಾಟ್ರಿ
D ... e p. sig
siggs &&&&&& ಓಟ್ಲಿ,
GR THE RECIESr arras . . .
நிலையில் அவர்களது சுகாதாரம், வுபகலாக என்னை அருட்டிக்

Page 189
00
4)
5)
6)
கொண்டிருந்தது. ஆரம்பபிரி நிலை , காலம் செ6 திரு. சண்முகநாதனின் ( மேலும் சில திருத்த வேை பட்டது. புலமைப்பரிசில் சி வேண்டிய கட்டத்தில் விசார செய்ததாக குற்றம்சாட்டி
பாடசாலைக்கு நான்கு அ{ பாராளுமன்ற உறுப்பினர் கூருகின்றேன்
கல்விச்சீர்திருத்தம் வந்தக செய்யவேண்டும். கால அt வருடம் தாமதிக்கும்படி அனு இரு பாடசாலைகள் ஆகிவி இலங்கையில் குறிப்பா முற்றுமுழுதாக அமுல்படுத் நிராகரிக்கப்பட்டது. அப்பே எனக்கு இவ்விடயத்தில் உ ஒரு வருட தாமதத்திற்கு வருடத்துடன் நாடுமுழுவது விடயம்.
என்னுடைய ஒரு ஆசியரி எனக்குதவிய திரு. பரமே அண்மையில் பாடசாலைக் களுக்கென பனம் ஒதுக் ஆகியோரை நினைவு கூரு
மற்றும் நிறைய பெற்றோர்கt
அடுத்த கேள்விக்கு வருவோம்.
பாணியில் கேட்பதென்றால் மற
சம்பவங்கள் உண்டா?
0.
அன்று ஒரு நாள் தேசிய
-14

வில் மட்டும் 1800 மாவணர்கள் இருந்த | ற பாராளுமன்ற உறுப் பினர் வசந்தன்) உதவியுடன் அப்பகுதிக்கு ல, அடைப்பு மண் போடுதல் செய்யப் த்தி 154 ஆக உயர்ந்த நிலை. மகிழ ணை. பெற்றோர் பணத்தை வீண்செலவு விசாரணை வந்தது.
ஸ்கு விஞ்ஞானகூடம் பெற்றுத்தந்ததில் இராஜா குகனேஸ்வரனை நினைவு
ாலம். பாடசாலை அமைப்பில் மாற்றம் வகாசம் போதவில்லை என்பதால் ஒரு றுமதி கேட்டேன். ஏனைய பாடசாலைகள் ட்டதால் நானும் நிர்ப்பந்திக்கப்பட்டேன். க தலைநகரில் கூட அத்திட்டம் தப்படாத நிலையில் என் வேண்டுகோள் ாதைய செயலாளர் திரு. டிவகலாலா தவி செயததை நினைவு கூருகின்றேன். 5 அனுமதிவழங்கப்பட்டது. அடுத்த ம் அத்திட்டமே கைவிடப்பட்டது வேறு
ன் பணி நிரந்தரமாக்கல் விடயத்தில் ஸ்வரன் (அப்போதைய செயலாளர்) த மிக அத்தியாவசிய திருத்த வேலை கிய செயலாளர் திரு. தியாகலிங்கம் கின்றேன்.
i என் நினைவில் வந்து போகின்றார்கள்.
உங்கள் கல்விப்பணியில் உங்கள்
க்கவிரும்பிய ஆனால் மறக்கமுடியாத
பாடசாலை அதிபர்களைச் சநதிக்க 7.

Page 190
()2.
O3.
மாகாண கல்விப்பணிபாளர் வ அளிக்கும்படி கேட்க்கப்பட்டது மாகாண கல்விப்பணிப்பா நுழைந்தேன். ஏனைய அ; அதிபர்களும் இருந்தோம். உணர்ந்தேன். நால்வரும் வினாக்களுக்குமான பதில ஏற்கப்பட்டது. ஆனால் நானோ ஒரு கட்டத்தில் ஏனையோருக் தேவைப்படும். உமக்கு பணம் இன்னொரு கட்டத்தில் நான் அனுப்பிக்கொண்டிருக்கிறீரா ஆ ராணியா? என்று வினவட் அழுதுவிட்டேன். இறுதியில் என்று எச்சரித்து அனுப்பப்பட் மறக்கமுடியுமானால்
இன்னொரு நாள் நிதி ஆவண வந்தனர். உமக்கு நுால்நி6ை யார்தந்ததென்று கேட்க்கப்பட் தேசியபாடசாலை) உடனடி பட்டியல் தரும்படி கேட்க்க தொடர்புடைய ஆவணங்கள் புத்தகத்தில் பதிந்து கொண்டு பின் எந்த தகவலும் இன்றி ஆ இதையும் மறக்கமுடியுமானா6
இன்னொரு நாள் பாடசாலை காலை வந்து தனது ஆவன வித்தார். மிக அமைதியான மு குறைத்து ஆவணங்கள் தா5ே பணிமனை, காவல் நிலையம் இழப்பை ஈடு செய்யும் வழி யார் அவ்வாறு செய்யசொ கேட்டதும் தூக்கி வாரிப்பே
-148

ந்துள்ளார். என்னை அவசரம் சமூகம் 1. ஏன் என்று விளங்காத நிலையில் ளருடன் சிரித்துக் கதைத் தபடி திகாரிகளும் தேசிய பாடசாலை விசாரணை என்ற தொனியை பதில் அளித்தோம். அனைத்து ) ஏனைய அதிபர்களிடமிருந்து ஒவ்வொன்றுக்கும் கண்டிக்கப்பட்டேன். கு தாலி, கூறைச்சேலைக்கு பணம் | எதற்கு என்று கண்டிக்கப்பட்டேன். சொல்வதையெல்லாம் யேசுவுக்கு அல்லது என்ன சொல்கிறீர் நீர் என்ன பட்டேன். அதோடு உடைந்து எவருக்கும் எதுவும் கூறக்கூடாது
டேன். இந்தச் சம்பவத்தை என்னால்
ாங்கள் பார்வையிட மேலதிகாரிகள் லய புத்தகங்கள் வாங்க அனுமதி டேன். (அப்போது எமது பாடசாலை பாகத் தேவையான புத்தகங்கள் ப்பட்டேன். இறுதியாக நிதியுடன்
அனைத்தையும் சம்பவத்திரட்டு } சென்றனர். ஒரு சில மாதங்களின் பூவணங்கள்திருப்பி அனுப்பப்பட்டன.
அபிவிருத்தி சங்க பொருளாளர். 1ங்கள் அகற்றப்பட்டமையை தெரி )றையில் அவரது பதட்ட நிலையை சரி செய்யமுடியும் என்று கல்விப் என்பவற்றுக்குத் தகவல் கொடுத்து முறைகளில் ஈடுபட்டோம். உம்மை ன்னார்கள் என்று மேலதிகாரிகள் ாட்டது. ஆனால் அசையவில்லை,

Page 191
சீர்செய்தோம். அமைச்சு பே வழக்குகளும் சீராக உள்ள மறக்க முடியுமானால்!
மறக்க முடியவில்லை என்கிறீ வரும்போது உங்கள் மனநிலை யேசுநாதரும் செய்யாத ஒவ்விெ நான் எந்த மட்டில் என்று என்னை அவர்களை ஆசிர்வதிக்கும்படி
உங்கள் பாடசாலையில் மலக போன்ற நிகழ்வுகளுக்கு பிற மாலி நீர் வசதி போதாது என்று ே அதற்குரிய நடவடிக்கைகளை
ஏன் உங்களால் இயலவில்லை.
பாடசாலை மாணவர்கள, ஆசிரிய அதிகரிக்கப்பட்ட போது மலசலச ஒரு சிறு இடத்தில் இரண்டு மாடி ( மத்தியில் GTZ இடம் இருந்து திருத்த வேலைக்கென 2 இலட்சமு ஆனால் அடுத்தநாள் கல்வி டே அது நிறுத்தப்பட்டு வேறு பாடச வரை இந்த அத்தியாவசிய தேை கஷ்டங்களுக்குள்ளாவது யாவருப் F II faføð NECORD SSizG5 2
உங்களைப் பற்றி நினைக்கும் உங்கள் சிந்தனை மனதில் நியூ என்னால் எதையும் best என்று இன்னும் சிறந்தது வேண்டும் என வாழ்வில் கூட என் அகப்பய கொண்டேயிருக்கிறேன்.
உங்களை 11 வருடமாக நான் உங்களிடம் வினவலாம் என நீ
-14

லதிகாரிகள் வந்து அனைத்து கணக்கு மையை உறுதிசெய்தனர். இதனையும்
கள் இச்சம்பவங்கள் நினைவுக்கு
என்ன?
ான்றுக்கும் தான் தண்டிக்கப்பட்டார். தேற்றிக்கொள்வேன். அவர்களுக்காக, ரார்த்தித்துக் கொள்வேன்.
Fலகூடவசதி, மற்றும் தமிழ்த்தினம் பட்ட மாணவர்கள் வந்து தங்கினால். அறிந்திருக்கின்றேன். நீங்கள் ஏன் இதுவரை எடுக்கவில்லை அல்லது
ர்கள் இடப்பெயர்வின் போது தொகை கூட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையில் கட்டுவதற்கு பல சிரமங்கட்கு
2 மில்லியன் பணமும் பாடசாலை >ம் கிடைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. மலதிகாரிகளின் வேண்டுகோளின் படி லைக்கு திசைதிருப்பப்பட்டது. இன்று ഖ பூர்த்தி செய்யப்படாமல் பலர் பல ) அறிந்ததே. தற்போது அரச அதிபரின் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Gurt, “Why not best?" Gigi p }லாடும். உங்கள் கருத்து?
ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் தேடிக்கொண்டேயிருப்பேன். ஆன்மீக 5001556) (Internal Journey) (8gbLq is
அவதானித்ததில் ஒரு விடயத்தை னைக்கிறேன். அனேகமாக புதிதாக
9

Page 192
மேலதிகாரிகள் வரும்போது அல் முக்கியஸ்தவர்கள் வரும்போது எமது பாடசாலைக்கு முதலில் அ நிச்சயமாக அவர்களுக்கு புகழ் தெரியும். காரணத்தை கூறுவீர் என்னுடைய முக்கியமான நோக்க பெரியவர்கள் ஆகியோரை அ எமது பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் கண்டு பிள்ளைகளின் மனதில் வழிக்கு இட்டுச் செல்லும் என நல்ல முன் மாதிரிகளாக (mo என நம்புகிறேன். ஆயர்களை, குரு நல்ல ஆசிகளைப் பெறுகின்றார்
தொன்னுைறுகளின் நடுப்பகுதி இலங்கை தமிழ்த்தின போட்டி நாடகம் தனிநடனம் போன்றவற்றி இப்போது குறைந்து கொண்டு (சற்று யோசித்து) ஏனைய வளர்ச்சியடைவது ஒரு காரணம களையும் வளர்க்க வேண்டும் என்ட நல்ல மனப்பாங்காகவும் இருக்கல பரீட்சைகள் காரணமாக இவ்வாறா முழுமூச்சுடன் ஈடுபடாமல் இருப்பு
இப்படியான வெவ்வேறு பாடசா நிங்கள் சந்தித்த கசப்பான அ இருந்தன. இப்போட்டிகளை நடத்தி வழங்கப்படும் இடம் பின்னர் மாற்றியமைக்கப்பட்டிருப்பது உ கசப்பான அனுபவம் ஏற்பட்டது போட்டியில் அக்குழுவிலுள்ள 25 முதலில் இல்லை என மறுக்கப்ட கொண்டுவந்த கொடுக்கப்பட்டது.
... 5

லது வெவ்வேறு திணைக்களங்களில் 9வர்களை பிரதம விருந்தினர்களாக ழைத்து மரியாதைப்படுத்திவிடுவீர்கள். ஸ்துதி செய்யும் நோக்கமல்ல என்று 5 GTP
ம் கல்விமான்கள், பெரியவர்கள், சமயப் ழைக்கும் போது அவர்களை காண கிடைக்கிறது. அத்துடன் அவர்களைக் ஏற்படும் பதிவுகள் அவள்களை நல்ல நினைக்கின்றேன். சில பெரியார்கள் dels) பிள்ளைகளுக்கு அமைவார்கள் நமார்களை அழைப்பதால் மாணவர்கள் கள் என்று நம்புகின்றேன்.
யில் உங்களது பாடசாலை அகில களில் குறிப்பாக நாடகம், நாட்டிய \ல் முன்னணியில் இருந்தது. இந்நிலை செல்வதற்கான காரணம்? பாடசாலைகளும் இத்துறைகளில் ாக இருக்கலாம். எல்லாப்பாடசாலை பதால் பரிசுகளைப் பகிர்ந்து கொடுக்கும் ாம். அத்தடன் மாணவர்களும் போட்டிப் ண இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தும் காரணமாக அமையலாம்.
லைகளுக்கிடையிலான போட்டிகளில் னுபவங்கள் இருக்கின்றனவா? ப குழுவினரின் கூற்றுப்படி நடுவர்களால் ஏதோ சில காரணங்களுக்காக ண்மை. கடந்த வருடம் இவ்வாறான பாண்ட் வாத்தியகுழுவினருக்கான பேருக்கு கிடைத்த தங்கப் பதக்கம் ட்டு பின் அடுத்தநாள் பாடசாலையில் இவ்வனுபவங்களால் உளவியல்ரீதியாக
)-

Page 193
0
e
Ko
பாதிக் கப்படுவது பங்கு பற் போட்டியாளர்கள் ஏனோ உணர்
தங்கள் காலத்தில் பாடசாலை யைக் காட்டியுள்ளது என்று கூ கூறலாம். ஆரம்ப காலங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எல்லாது கடந்த வருடப்பெறுபேற்றின்படி LD(bögb6)gjöbl6ODBUî6ò Super mer பல்கலைக்கழகத்திற்கு சென்றிரு விஷயம் என நினைக்கின்றேன்.
விளையாட்டு துறையில் தாங்க வளர்ச்சி யாது? அனேக போட்டிகளுக்கு மாகாண ! பெற்றிருக்கின்றார்கள். குறிப்பாக ரீதியில் தொடர்ந்து இரண்டு பெற்றிருக்கின்றார்கள்.
நீங்கள் அதிபராக இருந்த 15 ஒத்துழைப்பு எவ்வாறிருந்தது? முன்றுவகையினர் இருப்பார்கள் வேலையுண்டு என எதிலும் பட்டு தோளோடு தோள்கொடுத்து முன்றாவது வகை தாமும் தெ குறைகூறி அதிலேயே பொழு யினரையும் கொண்டிழுத்திருப்பா நீங்கள் கேட்கும் வினாவிலுள் ஆசிரியர்களை இருக்க நான் அப்படியானவர்களை இனங்கண்டு ஒத்துழைக்கக்கூடியவர்களாக மாற் ஒரு வகையில் நான் வெற்றியும் ச அந்த வகையினர் நீங்கள் கூறும் சேர்ந்தது என் அனுபவத்தில் கt
-15

றிய மாணவர்கள்தான் என்பதை பதில்லை.
கல்வியில் மிக அபரிதமான வளர்ச்சி D6ADTUDII P
இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் றைகளிலும் ஏற்டபட்டுள்ளது. குறிப்பாக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் t, merit நிலைகளில் மொத்தம் 4 பேர் ]ப்பது மாவட்டத்திற்கு பெருமையான
ள் பாடசாலையில் குறிப்பிடத்தக்க
மட்டம் வரை சென்று தங்கப்பதக்கங்கள் உடற்பயிற்சிக்குழு அகில இலங்கை தடவைகள் 2 வது இடத்தைப்
வருடத்தில் உங்கள் ஆசிரியர்களின் ஏனெனில் எந்த ஒரு நிறுவனத்திலும் (, ஒருவகையினர் தானுண்டு தன் க் கொள்ளாமல் இருப்பர். ஒருவகை வினைத்திறனுடன் தொழிற்படுவர். நாழிற்படமாட்டார் மற்றவர்களையும் துபோக்குவார். இம்முன்று வகை ர்களே என்பதனால்தான் கேட்டேன். 1ள மூன்றாவது வகையினருக்குள் விடுவதில்லை என்றே கூறவேண்டும். அவர்களுடன் மனம்விட்டு டேசி எனக்கு ற முயற்சித்திருக்கிறேன். அதில் ஏதோ ண்டுள்ளேன் என்றுதான் கூறவேண்டும்.
இரண்டாவது கையினருக்குள் வந்து SÖTL 9) 60ÖI6OOLD.
t

Page 194
இன்றைய மாணவர்களைப் பற் (ஏனோ தெரியவில்லை, சட்டெ மாணவர்கள் நல்லவர்கள். போட்டிப்பரீட்சைகள் அவர்களை ஒரு இழுபடும் நிலைக்கு உ6 நாளை சிறந்த தலைவர்கள். இரையாகக் கூடாது. (குரலில் 6
1996ல் அகில இலங்கையில் சி செய்யப்பட்டிருந்தீர்கள். விருது என்ன?
அந்த விருது எனக்கு கிை கல்விப்பணிப்பாள் திரு.சி.நவரட்ை எனது ஆசிரியர்களின் கல்விப்பணி எனவே இவ்விருதுக்கான இந்தத் சுட்டிக்காட்டினார்) இந்தப் பாட உரியது. நான் இந்தக் கதிரை இந்தப் பாடசாலையில்தான் விட்டு கொண்டு செல்லமாட்டேன்.
தாங்கள் பல வெளிநாடுகள் கெ காக, கல்வித்துறைக்காக என்ெ
களைப் பற்றி கூறமுடியுமா?
1) கல்வியின் உண்மைத்துவ கருத்தரங்கில் பங்குபற்ற 6 புஷபம் என்னை மலேசிய துறவறப் பெண்ணின் முற் யோகக் கற்பித்தலுக்கு, வி.
2) ரோம் நகருக்கு எனது : f6ởi Jọ Lù L ( Diploma i அனுப்பப்பட்டேன். (1988) எல்லாம் வேறு துறைகளில் வருடத்தை உச்சக்கட்டப்
-

றி என்ன நினைக்கிறீர்கள்? -ன்று சிறிய சத்தத்துடன் சிரித்தார்) ஆனால் அவர்கள் வாழும் சூழல், ா அங்கில்லாமலும், இங்கில்லாமலும் iளாக்கியிருக்கிறது. மாணவர்கள்தான் அவர்கள் இச்சூழல் தாக்கங்களுக்கு ஒரு கவலை தெரிந்தது)
றந்த அதிபர்களில் ஒருவராக தெரிவு கிடைத்தபோது உங்கள் மனநிலை
டப்பதற்கு காரணம் அப்போதைய ராஜா அவர்களின் வழி நடத்தல்களும் யும்தான் என்று நினைத்துக்கொண்டேன். தங்கப் பதக்கம் (அதை அலுமாரிக்குள் சாலைக்கும் ஆசிரியர்களுக்கும்தான் யை விட்டுச் செல்லும்போதும் அதை ச் செல்வேன். நிச்சயமாக நான் அதைக்
ஈன்றிருக்கிறீர்கள். ஆண்மீகத் துறைக்
றல்லாம் சென்றீர்கள். அந்தப் பயணங்
Jib (Education to Reality) 666, B (15 மது சபை மாகாணத்தலைவி சகோதரி பாவுக்கு அனுப்பினார். கிளேடி என்ற போக்கான கருத்துக்கள் இன்றும் பிர 0ர்சனக்கல்விக்கு உற்சாகப்படுத்துகிறது.
Fபையின் ஆண்மீகத்தறையில் பட்டப் n Spírituality) gọ(5 6hl (5L-g5 gỹìji (35
அங்கு எனக்கு கிடைத்த நேரத்தை ல் கல்வி கற்க பயன்படுத்தி அந்த ஒரு பயன்பாட்டில் ஈடுபடுத்தினேன். அங்கு
2

Page 195
இத்தாலி, பிரான்ஸ், இங்கில் சென்று வர வாய்ப்புக் கிை
3) கல்வி அமைச்சினர் டெல்லி அனுபவத்திற்கு அனுப்பப்ப
4) மீண்டும் எனது சபையின பங்கு பற்ற சென்று வந்தே
வெளிநாடுகளில் நீங்கள் சந்தித்
பலரைச் சந்தித்தேன். என் உற எங்கள் நாட்டு மக்களின் பண்பு நோக்கு என்பவற்றை வெளிநாடுகள் நான் காணவில்லை. (மனதின் ே
நீங்கள் இறை சக்தியில் நம்பி யதார்த்தவாதி என்பது எனக் அப்துல்கலாம் கூட கனவு கான பாடசாலைக்காக கண்ட கனவு விட்டு நீங்கள் அகலும் போது கி என பெருமுச்சு விடும் கனவுகள்
நிச்சயமாக, ஒரு முக்கியமான கன யோ தடவைகள் யார்யார் மூலமாக செய்தும் எமது பாடசாலைக்கென என்ற என்கனவு றிறைவேறவில்ை ball coaching camp BL 5 g. பாடசாலைகளிலிருந்தும் கூட ெ உடைமாற்றக் கூட தகுந்த இட வரவேண்டி யிருக்கிறது. அந்த இருந்தால் வசதிகள் ஏற்படுத முன்னேற்றலாம்.
தங்கள் பாடசாலை பழை நல்லநிலைகளில் இங்கும் வெெ இருந்தாலும் இப்பாடசாலைக்கு
- 15

0ாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு டத்தது.
S NEPA க்கு நிர்வாகம் தொடர்பான
ட்டேன்.
ால் பிரான்சுக்கு ஒரு கருத்தரங்கில் ன். (2001)
த்த சாதாரண மனிதர்களைப் பற்றி?
றவினர்களைச் சந்தித்தேன். ஆனால் விழுமியங்கள், ஆன்மீக உயர்ந்த ரில் உள்ள எம்மவர்களிடம் நிச்சயமாக வதனை குரலில் தெரிந்தது)
க்கை வைத்து தொழிற்படும் ஒரு குத் தெரியும். இந்திய ஜனாதிபதி ணுங்கள் என்கின்றார். நீங்கள் இப் கள் பல இருக்கும். இக்கதிரையை Fல கனவுகள் நிறைவேற வில்லையே
பற்றி கூறுங்களேன்?
ாவு நிறைவேறவில்லை தான். எத்தனை 5 எத்தனையோ வருடங்களாக முயற்சி 1 ஒரு விளையாட்டுமைதானம் தேவை ல. இன்றும் கூட மைதானத்தில் Net கொண்டிருக் கறது. வேறு பண் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். ம் இல்லாமல் இங்கே பாடசாலைக்கு மைதானம் எமக்கென சொந்தமாக ந்தப்பட்டு விளையாட்டுத்துறையை
ய மாணவர்கள் நிறையப் பேர் ரிநாடுகளிலும் குவிந்திருக்கிறார்கள்.
ஏன் இன்னும் ஒரு பலமான பழைய
3

Page 196
மாணவிகள் சங்கம் இங்கே உருவாகவில்லை?
பெண்கள் என்ற ரீதியில் அவர்களு தெரியவில்லை. பழையமாணவிச பாடசாலைக்கு அதன் தேவைை தெரியவில்லை. ஏனென்றால் எப பழைய மாணவர்கள். ஆன தொழிற்படவில்லை. இறுதியாக எ என யோசிக்கின்றேன். பழைய மான நான் வளர்க்கவில்லையோ என்று
இத்துறவற வாழ்வு தங்கள் க என்று இத்தருணத்தில் கூட ந வாழ்க்கை பற்றி மறுசிந்தனை 2 மிகச் சிறந்தளவில் அனுகூலம் 6 சேவை வேறு. பணிவாழ்வில் ச6 ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல் வேலைத்தளம் எனக்கு அமைந் ஆசிரியர்கள் பலமதத்தவர்கள் பெற்றோரும் அவ்வாறே. எனவே இருக்கும். அவர்களிடம் ஐக்கிய சேவை அநுகூலமானதே. மேலுL எனது விருப்பத்தை நிறைவேற்று: விருப்பமும் நிறைவேறுவது மனத
இந்த விடயத்தில் பலர் இன்னு இருக்கின்றார்கள் என்பது சற்று
அதிபர் பதவியிலிருந்து ஓய்வு மனநிலை என்ன?
என்னாலும் ஆசிரியர்களாலும் நலன் இந்த நிறுவனத்தை விட்டு போ இதைவிட பாரிய பணியை எனக்
-154

யோ அல்லது வெளிநாடுகளிலோ
நக்கு தடை, தயக்கம் இருப்பதனாலோ 5ள் சங்கத்தின் முக்கியத்துவத்தை, )ய உணராமல் இருக்கின்றார்களோ து பாடசாலை ஆசிரியர்களில் பலர் Tல் அவர்களும் ஊக்கத்துடன் ன்னிலும் பிழைகள் இருக்கின்றனவோ னவர்களுடன் அப்படியான ஒரு உறவை ம் யோசிக்கின்றேன்.
ல்விச் சேவைக்கு அனுகூலமானது ம்புகிறீர்களா? அல்லது தங்களது உண்டா?
ான நம்புகின்றேன். பணிவாழ்வு வேறு, பையின் எதிர்பார்ப்பு "அருங்கொடை” அதை நிறைவு செய்யும் இடமாக துள்ளமை நான் செய்த பாக்கியம் , மாணவர்கள் பலமதத்தவர்கள்,
பல்வேறு நோக்குகள் அவர்களிடம் த்தைக் கட்டியெழுப்புவதற்கு எனது b ஐக்கியத்தை கட்டியெழுப்புதலில் வதை விட அவர்கள் எல்லோருடைய ற்ெகிதமானது.
றும் என்னைப்புரிந்து கொள்ளாமல் நெருடல்தான்.
பெறும் இத்தருணத்தில் தங்கள்
ா விரும்பிகளாலும் கட்டியெழுப்பட்பட்ட
க மனம் வருந்தினாலும் இறைவன் குத் தந்துள்ளார்.

Page 197
சில வேளைகளில் விட்டுச் ெ இதைப்பற்றியே சிந்தித்து எனக்கு என்னவோ இறைவன் அடுத்த 6 ஆசிர்வதித்துள்ளார் என்று நினை எனது அடுத்த பணிக்கான ஆசி
* ஆன்மீக வழிகாட்டியாக நீங்கள் மற்றவர்களுக்கு நான் வழிகா வாழ்க்கைக்குத்தான் உதவப்பே பணி என்னை ஒரு சிறந்த ஆன பயணத்திற்கு உதவும் என்பது
நீங்கள் பொறுமையாக, சங் விடையளித்தமைக்கு என்னுடை எனக்கும், எல்லோருக்கும், ப.
வேண்டும் என்று கூறி
நன்
கல்விப்பணியிலிருந்து ஓய்வு ம. ம. மடுத்தினர் அவர்களை I
மலருக்காக பிரத்தியே க
திரு பகுதித

சல்லும் போது, டோவதற்கு முன் ஒரு தாக்கம் வராமல் இருக்கத்தானோ }ரு உயரிய பணியை எனக்கு தந்து ாக்கின்றேன். நிச்சயமாக இந்த ஓய்வு, ாவாதம் என நம்புகின்றேன்.
இனி தொடரப்போகும் பயணம் பற்றி? ட்டியாக இருப்பது எனது ஆன்மீக ாகின்றது என நம்புகின்றேன். இந்தப் மீக வாதியாக மாற்றும் என அகப் நிதர்சனமான உண்மை.
கடப்படாமல் எண் வினாக்களுக்கு ய நன்றி. உங்கள் நல்லாசிகள் ாடசாலைக்கும் சமுகத்திற்கும் விடை பெறுகின்றேன்.
நி
லுபெறும் அதிபர் அருட்சகோதரி 8.02.2004 அன்று ஒளிவிளக்கு
மாக பேட்டி கர்ைடவர்.
மதி. சி. அனந்தசயனன் லைவர் (A/L விஞ் / கணி)
6i/ 9. O.L.D.6)

Page 198
24.02.2004 அன்று கல்விச்சேவையிலி அருட்சகோதரி ம. ம. மடுத்தின் அவர்களுக் விழாவும் மலர்வெளியீடும் அதிபர் நம்பிக்கை நி ஆசிரியர்கள். நலன்விரும்பிகள், பழைய மாணவ கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. செய்யப்பட்டது. அதிபரின் சேவை நலன்பார மணிவிழா தான். 60வது அகவையை அடைய வாழ இறை ஆசிகளை வேண்டி நிற்கின்றோப
விழா ஏற்ப
தலைவர் : திருமதி. ஞா செயலாளர் : திரு. அ. ச. பொருளாளர் : திருமதி. தே.
வண. அருட்
6,600T. T. G.
திருமதி. சி.
திரு. மு. கந்
திரு. ப. யே
திரு. K. செ
திருமதி. சூ.
திரு. பாக்கிய
திருமதி. க.
திருமதி. க.
திரு. சி. சர்
திரு. தி. சில
திரு.க. சுவர்
$(b. A. A.
திரு. பாரிதா
திரு. முத்துர
திருமதி. த.
திரு. இ. தர்
g5 (5. A. X.
திருமதி. இர
திருமதி. இர
திரு. க. அட
திருமதி. பு.
திருமதி. இ.
திருமதி. ஜி.
-

ருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் எம் அதிபர் கு 28.02.2004 அன்று சேவைநலன் பாராட்டு தியம் ஆரம்பித்தலும் செய்வதாக பெற்றோர்கள், கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், அடங்கிய இக்கூட்டத்தில் விழா ஏற்பாட்டுக்குழு தெரிவு ாட்டு விழா உண்மையில் அருட்சகோதரியின் ம் மணிவிழா கண்ட எம் அதிபர் நீடுழி காலம்
D.
பாட்டுக்குழு
சிறீஸ்கந்தராஜா பாரதி ஆனந்தம்
உமாதேவன் சகோதரி ஜெயநாயகி செபமாலை ஜயச்சந்திரன்
அனந்தசயனன்
தப்பு
ாகானந்தன் ஸ்வரத்தினம்
அமரநாதன்
.itյIIջԶII யோகநாதன் பாரதிதாசன் வானந்தன்
பகுமார்
னராஜா 3. பாஸ்கரன்
சன்
ாஜா விவேகராஜா மகுலசிங்கம் R, கார்வாலோ
TiðöfTtó
ாஜகுகனேஸ்வரன் மிர்தலிங்கம்
சிவநாதன்
கனகரட்ணம்
56

Page 199
நன்றி
இம்மலருக்கு ஆ
வாழ்த்துச்செய்திகள்
இம்மலருக்கு ஆக்கங்கள்
இம்மலர் உருவாக நன்கொடை வழங்
சிறப்புற நடைபெற உழைத்த ஏற்பாட்டுக் {
நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய அன்
விழாவன்று நிகழ்ச்சி
இம்மலரை சிறப்பாக அச்சிட்ட ஜெ
அச்சக உரிமையாளர் ஆகியே
குறிப்பிடத் தவறிய நன்றி
Jeynigaa Graphic - Vavu

கள்
பூசிச்செய்திகள்,
தந்த பெரியோர்கள்,
தந்த படைப்பாளிகள்,
கியோர், சேவைநலன் பாராட்டுவிழா
குழுவினர். ஆசிரியர்கள், அதிபர் நம்பிக்கை
பு உள்ளங்கள், மாணவச் செல்வங்கள்
களை வழங்கியோர்
ஜய்னிகா அச்சக தொழிலாளர்கள்
ாருக்கும் நினைவில் இருந்தும்
} எல்லோருக்கும்
கள்
niya. TP : 024- 4589446

Page 200


Page 201


Page 202


Page 203


Page 204

பழையதில் நில்லாதே புதியதைத் தேடு
- தேர்ந்திடு பட்டகல்வி போதாது பாண்டித்தியமாகு
செயல்களில் என்றும் புதுமையைத் தாட்டு முன்வைத்த காலை முன்னேயே வை இயலா தென்று இருந்துவிடாதே நிகழ்வுகளை அவதானித்து நிறைவாகச்செய்
அவரிடம் கற்ற படிமங்களில் சில
தொகுப்பாசிரியர்
வஃ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய
தேசிய பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்த சங்கத்தினர், அன்பர்கள், அபிமானிகளின் முயற்சியில் வெளியாகும் மலர்
བོ། གྲོ་ཚེ་