கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாரதி: யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 2009-2010

Page 1

உத கத விஞ்டு முற்றம் 2009-2010 19க்குறில் இந்து கல்லூரி

Page 2


Page 3


Page 4


Page 5
இதழாசி செல்வன் த. உயர்தரகணித, விஞ்ஞ கொக்குவில் இர
2OC
 
 

腿家
Z爵之分才 湖
系
2009 - 2010
ான மாணவர் மன்றம், துக் கல்லூரி,
9.

Page 6
தெளிதருகலைபயில் பலமாணவ கொக்குவில் ஹிந்துக்கல்லூரி கொக்கூர்க்கு ஹிந்துக்கல்லூரிநி கிராமத்துக்கொண்மணிமகுடம் நினதுயர் கலைமுறை நிதம் நிதம் நினதருள் யாமினி மறவோம்
பாரம்பரியம் பேண "R" பூமியில் நீபெறுநல்லிசைமேலn பெருமிதம் மாணவர்க்கென்றும் முயல்குவம் நீயுயர்வழிகள் முழு கொக்குவில் ஹிந்துநமதே.
 
 

>னனொடுமகிழ்வாக
ஞானமதிதம்
பல்லவி

Page 7
AN
Os O 等 வலயக் கல்விப் Ş6 ஆசிச்
யா/ கொக்குவில்
மாணவர் மன்றத்தி
இச்சஞ்சிகைக்கு ஆசி
நவீன உலகின்
வியத்தகு நிலைை அபிவிருத்திக்கும் உ
Χ"Κ.Χ"ΚΣ கருவூலம் என்பது அத்துடன் பூமியில் மட்டுமன்றி மாற்றுக் கிரக ஆய்வில் விஞ்ஞானிகள் இன்றுதீவிரம் காட்டி
பாடசாலைக் கலைத்திட்டத்திலும் வருட விடயங்கள் புகுத்தப்பட்டுவருகின்றன. இதனா இத்துறைசார்ந்ததம் அறிவுத்தேடல்களை வி
அந்தவகையில், மாணவரிடத்தில் மேம்படுத்துவதற்காக இக்கல்லூரி முன்னெடு வெளிவந்துள்ள ஆக்கங்கள் மாணவசமூகத்தி அவர்தம் தேடல் முயற்சிக்கு வழிகாட்டவும் உத
இத்தருணத்தில் 'சாரதி தொடர்ச்சியா அறிவியலின் வழி பயணிப்பதற்கு திசைமுக குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். இது இக்கல் இன்னொரு பரிமாணம் ஆகும்.
இப்பயன்மிகு முயற்சியில் முன்னின்று2 வாழ்த்துகின்றேன்.
 
 

பணிப்பாளரின் Z క్కే
செய்தி 湖
ல் இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான னரால் வெளியிடப்படுகின்ற "சாரதி” எனும் புரைவழங்குவதில்பேருவகையடைகின்றேன்.
விஞ்ஞானதொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி ய அடைந்துள்ளது. இன்றைய உலகின் உறுதிப்பாட்டுக்கும் விஞ்ஞான அறிவியலே எல்லோராலும் உணரப்பட்டு வருகின்றது. ாங்களிலும் மனிதன் வாழவழி உண்டா என்ற
ாவருடம் விஞ்ஞான பாடங்களில் பல புதிய ல்மாற்றமுறும் உலகில் எமதுமானவர்களும் சாலிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை த்துவரும் இம்முயற்சி பாராட்டத்தக்கது. இதில் ன்சிந்தனைப்பாங்கினைஆழஅகலிக்கவும், வும் என நம்புகிறேன்.
ாக வெளிவந்து மாணவர்களை விஞ்ஞான ப்படுத்தும் பயன்மிகு பணியினை ஆற்றுவது லூரியின் வினைத்திறன் மிகு செயற்பாட்டின்
உழைத்தவிஞ்ஞான மன்றத்தினரை நெஞ்சார
திருமதிஅ.வேதநாயகம்
வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.
I

Page 8
Af
கல்விப்புல
O f 血 O
யாழ் மாவட்டத் கொக்குவில் இந்துக் கல்லூரியின் உயர்தர "சாரதி” என்னும் விஞ மகிழ்ச்சியடைகின்றே
பாடசாலை ஒன் மாணவர், கல்வியில் உயர் பெறுபேறு, கல்விநிலை, பெறுபேற்றுஉயர்வுஇவைஎ6 மாணவர் ஆக்கங்களைப் புத்தகமாக வெ
உளம்பூரிக்கின்றது.
ஆளுமைமிக்க சிறந்தஅதிபரைத்தன் இந்துக்கல்லூரியின்"சாரதி மலர்வெளியீ உங்கள் பாடசாலை மட்டம் என்பதனைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் சாரதி வேண்டும் என்பதே எனதவா.
 
 

வரலாற்றில் 沿 திருப்புமுனை
தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக கல்லூரி திகழ்ந்து வரும் இக்காலத்தில், விஞ்ஞானமன்றத்தினால் வெளியிடப்படும் ந்ஞான நூலுக்கு ஆசியுரை வழங்குவதில்
5.
றின் செயற்பாட்டில் நல்லொழுக்கமுள்ள விழுமிய பாங்கின் உயர்வு, பாடசாலைக் bலாவ்றறிலும் சிறந்துவிளங்கும் இக்கல்லூரி 1ளியிடுவதிலும் பின்நிற்காத நிலை கண்டு
லைவராகக்கொண்டு விளங்கும் கொக்குவில் டுக்குழுவினரைமனதாரப்பாராட்டுவதுடன், கடந்து மாவட்டம் முழுமையாக விஞ்ஞானக் சென்றடைய எதிர்காலத்தில் வழிசமைக்க
சிமாணிக்கராசா கோட்டக்கல்விப் பணிப்பாளர்,

Page 9

I-S’ą”I’S “Dog’IN “GIGIDA ‘V’g SVGIVIILIV "V" IVN

Page 10


Page 11
All
கல்லூரி அதிபரின் &
மனிதனின் 6 வாழ்க்கை மிக முக் வளப்படுத்தலில் ஆ அதாவது ஒழுக்க, விடயங்களில் ஆற்று
ஒரு தாய் எவ்வாறு தன் பிள்ளை நினைக்கிறாளோ அது போலவே ப மாணவர்களைச் சான்றோனாக்குவத பல்வேறு ஆற்றல்களையும், ஆற்றுகை வகையில் பாடசாலைக் கலைத்திட்டம் நிலைகளில் மாணவர்கள் தங்கள் திற கொள்ளவேண்டும். இந்நோக்கங்களுக் கழகங்கள் உருவாக்கப்பட்டுகளம் அை
எமது கல்லூரியில் இயங்கிவரும் இருந்து காத்திரமான, கனதியான செய ஆற்றிவருவது மகிழ்ச்சிக்குரியது. விஞ மாணவர்களுக்கு ஒரு பயமும் அ கலைத்துறைக்கு மீத்திறன் மாணவர்கள் ஆரோக்கியமானதல்ல. இந்தநிலைமா
மாணவர்கள் மத்தியில் எதையும் அ கூர்ந்து அவதானிக்கும் பண்புகளையும் ஏன்? எதற்காக? எப்படி? என்ற விரிசி வளர்க்கப்படவேண்டும். அப்போதுதான் நின்று நிலைக்கக்கூடிய அனுபவத் உள்வாங்கிக்கொள்ள முடியும். எந்
 
 

VO இதயத்திலிருந்து. S.
வாழ்க்கைப் பயணத்தில் பாடசாலை கியமானது. எதிர்கால வாழ்க்கைக்கான பூழமான பங்களிப்புக்களை நல்குவதில் பண்பாட்டு, ஆன்மீக, அறிவியல் லுப்படுத்தும்நிலையங்களாக கல்லூரிகள்
窯
களை நல்ல சான்றோனாகப் பார்க்க ாடசாலைகளும் தமிமிடம் வருகின்ற நற்கு முயல்கின்றன. மாணவர்களின் களையும் வெளிக்கொணர்வதற்கு ஏற்ற உருவாக்கப்பட்டுள்ளது. பல்பரிமாண ன்களை, மனப்பாங்குகளை வளர்த்துக் காககல்லூரிகளில் பல்வேறுமன்றங்கள், மத்துக் கொடுக்கப்படுகின்றன.
உயர்தர விஞ்ஞானமன்றம் 1995இல் பற்பாடுகளில் தனது செயலாற்றுகையை ந்ஞானக் கல்வியின்பால் தற்காலத்தில் ச்ச உணர்வும் ஏற்பட்டு வருவதும், ர் கூடதிசைமாறிச் செல்வதும் கல்விக்கு ாற்றப்படவேண்டும்.
றிவியல்கண்ணோட்டத்துடன் ஆழமாகக் இளமையிலிருந்தேவளர்க்கவேண்டும். ந்தனை உள்ளவர்களாக மாணவர்கள் தற்கால தகவல் தொழில்நுட்ப உலகில் தையும், ஆற்றலையும் மாணவர்கள் தச் சவால்களையும் எதிர்கொள்ளக்

Page 12
A7. 帝列
※ கூடியவர்களாகவும், ஆக்க சிந்தனை
ரி” மாணவர்களைவிஞ்ஞானத்துறையினு
இந்தநோக்கில் எமதுகல்லூரியின் உருவாகிய "சாரதி” அதன் இலக்கை மனிதவாழ்வின் பயணத்தில் எத்தனை பயணிக்கின்றார்கள். பயணம் பத்திரமா சாரதி மீது நம்பிக்கை வைத்தே பலர் பய
கொக்குவில் இந்துக்கல்லூரியில்சா (Vision)அடையக்கூடியவகையில்கல்லு எண்ணுகின்றேன். இப்பணியில் உண வாழ்த்தப்பட வேண்டியவர்கள், வளர்க் கல்லூரி அதிபரின் ஆதரவு என்று செய்கின்றேன்.
12.10.2009
 

NOLA ܠܹܐàܐܓܠ ইিতহািসক யுள்ள, புத்தாக்க எண்ணம் கொண்ட ாடாகவே வளர்த்துக்கொள்ள முடியும்.
விஞ்ஞானமன்றத்தின் சிந்தனையில் அடையக்கூடியதாக இருக்கவேண்டும். யோசாரதிகளை நம்பிஅன்றாடம் பலர் க, பாதுகாப்பாக அமையவேண்டுமென பணிக்கின்றோம்.
ரதியும்கல்லூரியின்தொலைநோக்கை ாரிக்குத்தோள்கொடுக்கவேண்டுமென oழக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் கப்பட வேண்டியவர்கள். இப்பணிக்கு ம் கிடைக்கும் என்று கூறி நிறைவு
அ. அகிலதாஸ் அதிபர், கொக்குவில் இந்துக்கல்லூரி.

Page 13
As
嵩
冢
i
முன்னோடிய
6TLD5 L விஞ்ஞான சாரதியை 6ெ யடைகின்றே
ஆரம்ப போது பல இட தற்சமயம் நவீன தொழில்நுட் வெளியிடக்கூடியதாகவுள்ளது.
சாரதியை வெளியிடும்பே சந்திக்கவ்ேணடும். அதனை மாணவர்களும்ஆசிரியர்களினது சாரதி வெளிவருவதையிட்டு அகப
-V
 
 

QS
È
梁
YZ
窯
பின் வாழ்த்து
ாடசாலையின் உயர்தர கணித மன்றம் தனது ஆறாவது இதழ் வளியிடுவதையிட்டு பெரு மகிழ்ச்சி ன்.
காலத்தில் சாரதியை வெளியிடும் ர்ப்பாடுகளைச்சந்தித்தேன். ஆனால்
ப சாதனங்கள் மூலம் சுலபமாக
ாது பலவிதமான கஷ்டங்களைச் எல்லாம் முறியடித்து எமது ம் கடினமுயற்சியால் மிகச்சிறப்பான b மகிழ்கின்றேன்.
க. வேலாயுதம் பிரதி அதிபர், கொக்குவில் இந்துக்கல்லூரி.

Page 14
ZAN 莎下
இறைவனிடம் ஆசிே
க.பொ.த உ DITങ്ങഖjsങ്ങാണ് ബ விஞ்ஞான மன்ற இம்மன்றம் "விஞ்
கொண்டாடி வருகி
விஞ்ஞான தி "சாரதி” என்னும் விஞ்ஞானச் சஞ்சிகை ஆண்டில் “சாரதி சஞ்சிகையின் முதலா மன்றப் பொறுப்பாசிரியர்களாகவிருந்த
திருவாளர் க. வேலாயுதம் திருவாளர் சு.வே. மகேந்திரம் அ நல்கினர். அந்த வகையில் இப் பெருந்த கர்த்தாக்கள்” ஆவார்கள்.
ஆரம்ப கர்த்தாக்கள் சஞ்சிகைக் காரணம் உள்ளது. விஞ்ஞான உ6 செல்வதற்கு “சாரதி” (Driver)ஆக இ அந்தக் காரணம் ஆகும்.
இக்காரணம் பற்றி இச் சஞ்சிை மாணவர்களது ஆக்கமாக அமை கர்த்தாக்களின் விருப்பமாகும். "இந்த நிறைவேறியிருப்பது பாராட்டப்படவேண்
இந்த இதழை 2010ம் கல்வியாண் வெளியிடுகின்றனர். இவர்களது அயரா திருவாளர் ந. கந்தவ செல்வி கலா. நமசிவ திருவாளர் ந. கிருபா திருமதி. ப. மகாதேவ
-V
 
 
 
 
 
 

யர்தர கணித, விஞ்ஞானப் பிரிவு ாக்குவில் இந்துக் கல்லூரியின் “உயர்தர " அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. ஞான தின விழா"வை நீண்டகாலமாகக் ன்றது.
ன விழாவில் 1995ம் ஆண்டிலிருந்து duuJLó 616)6sul G 6lobškip5. 1995Lö வது இதழை வெளியிடுவதற்கு, அப்போது
ஆகிய பெருந்தகைகளே தமது உழைப்பை கைகளே "சாரதி சஞ்சிகையின் “ஆரம்ப
கு “சாரதி” எனும் பெயரிடுவதற்கு ஒரு oகினுள் மாணவர்களை அழைத்துச் ச் சஞ்சிகைகள் அமையட்டும் என்பதே
ககளில் இடம்பெறும் எந்த ஆக்கமும் ந்து வருகின்றது. இதுவே ஆரம்ப
விருப்பம்” சாரதியின் இந்த இதழிலும் டிய விடயம் ஆகும்.
gற்குரிய கணித, விஞ்ஞான மாணவர்கள் த முயற்சிக்கு உறுதுணையாக னச்சல்ெவன்
TujLb
கரன்
جارحیے= `ZQSXÄy

Page 15
A. 经多瓦
yr ※ ஆகிய மன்றப் பொறுப்பாசிரியர்களு ஆரம்ப கர்த்தாவுமாகிய திருவாளர் க. (
“ஒரு பிரசுரம் வெளியிடுவது
பிரசவ வேதனைக்குச் சமனானது
அந்த வகையில் இந்த இதழை ெ செல்வங்களிற்கும் குறிப்பாக மலர் 6ெ மன்றப் பொறுப்பாசிரியர்கள், பிரதி அதி பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களு அனைவருக்கும் எல்லாம்வல்ல இறை நிற்கின்றேன்.
 

நக்கும், எமது பிரதிஅதிபரும், சாரதியின் வேலாயுதம் அவர்களும் உள்ளனர்.
என்பார்கள்.
வளியிட அயராது உழைத்த மாணவச் வளியீட்டுக்குழு, பரீட்சைக்குழு மற்றும் பர் ஆகிய அனைத்துத் தரப்பினர்களும் நக்கும் உரியவர்கள். இவர்கள் ]வனின் நல்லாசி கிடைக்கவேண்டிய
வே.உருத்திரேஸ்வரன் பகுதித்தலைவர், விஞ்ஞானப்பிரிவு.
ܐܕ ØRÀ
梁

Page 16
アク
பொறுப்பாசிரியரி
கொக்குவில் இந்துச் வெளியிடப்படும் "சாரதி” வெளியிடப்படுவது பெரு
மாணவர்கள்தமது பாடசாலை மட்டத்தில் இய புரிகின்றன. அந்த வகை x மன்றத்தால் வெளியிட மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்ப விஞ்ஞான ரீதியான மனப்பாங்கை ஏற்ப மாணவர்களின் தேடிக்கற்கும் ஆற்றலையும்
உயர்தர விஞ்ஞான மன்றத்தின் செய சக்தியாக இருந்து எம்மை ஊக்குவித்த எ அவர்களுக்குஎமதுமன்றம் என்றும் நன்றியு மாணவரை வழிப்படுத்துவதில் முன்நின்று அவர்களுக்கும், ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி தலைவர்திரு. வே.உருத்திரேஸ்வரன் அவர்
மேலும் “சாரதியை" வெளியிடுவதற்காக சாரதி தொடர்ந்தும் வெளிவர இறைவனின் அ
 
 

不等 ன் ஆசிச் செய்தி 淡
கல்லூரியின் உயர்தரவிஞ்ஞானமன்றத்தால்
என்னும் விஞ்ஞான சஞ்சிகை இவ்வாண்டும் மைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாகும்.
N
1.
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களம்
sயில் எமது கல்லூரியின் உயர்தர விஞ்ஞான ப்படும் விஞ்ஞான சஞ்சிகையான "சாரதி” டுத்தவும், எழுத்தாற்றலை ஊக்குவிக்கவும், படுத்தவும் உந்துசக்தியாக அமைவதுடன் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ற்பாட்டிலும் "சாரதி” வெளியீட்டிலும் உந்து மது கல்லூரி அதிபர் திரு. அ. அகிலதாஸ் டையது. அதேபோல்"சாரதி”வெளியீட்டிற்காக உழைத்த பிரதி அதிபர் திரு. க. வேலாயுதம் மாணவரைஊக்குவித்துவழிநடத்தியபிரிவுத்
5 அயராது பாடுபட்ட மாணவர்களை வாழ்த்தி நசீர்வாதங்கள் உரித்தாகட்டும்.
ந. கந்தவனச்செல்வன் பொறுப்பாசிரியர், கணித விஞ்ஞான மன்றம்.

Page 17
உலக அதிசயங்கள் வைக்கும் இன்றைய ந ஆராய்ச்சிகளையும், மு விளக்கி மாணவர்களை நோக்காகக்கொண்டுள செயற்பட்டு வருகின்றது
இந்த மன்றமானது வாராவாரம் தனது மூலம்பலவிஞ்ஞானத்துணுக்குகள்,அறிவி தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் மn மாணவர்களின் அறிவைப் பெருக்குகிறது மாணவரிடையே மறைந்திருந்த பல ஆற்ற பாராட்டைப் பெறுகின்றனர்.
அத்துடன் நின்றுவிடாது எமது மன பொதுஅறிவு வினாவிடைப் போட்டி ஒன்ை மட்டத்திலும் விஞ்ஞான அறிவை வளர்க்கப்
மேலும் எமது மன்றத்தின் நோக்கத்த உலகில்வாழும்மாணவர்கள்அனைவரும்ப என்பதற்காகவே மாணவர்களல் நாளைய என்ற இந்தச் சஞ்சி 8 ரில் விஞ்ஞான மன்றத்தின் நோக்கத்தை நி நம்பிக்கையாகும். மேலும்எமதுவெளியீடு ெ நல் உள்ளங்களிற்கும் நன்றியைத் தெரிவித
விஞ்ஞான மன்றம் :
கொக்குவில் இந்துக்கல்லூரி கொக்குவில்.
-X
 
 

ர் ஏழு. அந்த அதிசயங்களையே அதிசயிக்க வீன உலகிலே விஞ்ஞான அறிவு சார்ந்த டிவுகளையும் மாணவரிடத்தில் ஐயந்திரிபற நாட்டின் நற்பிரஜைகளக ஆக்குவதையே மதுகல்லூரியின் உயர்தரவிஞ்ஞானமன்றம்
து ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடாத்தி அதன் பல்உண்மைகள், கலையம்சங்கள். போன்ற ணவர்களால் மாணவர்களுக்கு வழங்கி து. இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வினால் 0ல்கள் வெளிக்கொணரப்பட்டு மாணவர்கள்
iறம் பாடசாலை மட்டத்தில் விஞ்ஞானப் றை நடாத்தி மாணவர்களிடையே கல்லூரி பாடுபட்டு உழைக்கின்றது.
நிற்கமையவே இன்றைய இந்த விஞ்ஞான பயன்பெற்றுநற்பிரஜைகளகமாறவேண்டும் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக "சாரதி” தவழவிடப்பட்டுள்ளது. “சாரதி” எமது உயர்தர றைவேற்றும் என்பது எனது உறுதியான
வளிவரசகலவழிகளிலும்உதவியஅனைத்து ந்துக் கொள்கின்றேன்.
த.உதயபவன்
தலைவர்.
=wき 亨等 உள்ளத்திலிருந்து. 淡
、K

Page 18
笠罗瓦 *列
மன்றச் செயலாளரின்
இன்றைய நவீனம தொழில்நுட்பத் es செல்கின்றது.ஆனால் எ பின்தங்கியதாகக்கான ஆ|மன்றத்தினால் வெளியி l அறிவிற்கும் சிந்தனைக சஞ்சிகையாக இருக்கும்
எமதுஉயர்தரவிஞ்ஞானமன்றமானது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இறுதிட் விஞ்ஞான சம்பந்தமான கட்டுரைகள், என்பனவற்றை நடத்துவதன் மூலம் எ மேம்படுத்துவதற்கு எமது மன்றமானது அய மகிழ்வுடன் அனைவருக்கும் அறியத்தருகி:
எமது சாரதி சஞ்சிகை இந்த வருடம் கின்றோம். இச்சஞ்சிகையாழ்ப்பாணத்திலுள் விஞ்ஞான அறிவைப் பெருக்குவதுடன் பயனுள்ளதாக இருக்குமென பெரிதும் நம்பு
மேலும் இச்சஞ்சிகை சிறப்புற ெ மாணவர்களுக்கும் மற்றும் எமக்கு ஆலே பொறுப்பாசிரியர்,விளம்பரஅன்பளிப்புச்செ தந்த அன்ரா நிறுவனத்தினர் ஆகியோருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
விஞ்ஞான மன்றம்: கொக்குவில் இந்துக்கல்லூரி கொக்குவில்.
 
 

h さsys、 不等 பேனாவிலிருந்து. 淡
பமான உலகில் விஞ்ஞானத்துறை, தகவல் கிய இரண்டும் மிகவேகமாகவளர்ச்சியடைந்து மது யாழ்மண்ணிலே இதன்வளர்ச்சியானது ப்படுகின்றது. எனவே இச்சூழ்நிலையில்எமது டப்படும் சாரதி எனும் சஞ்சிகை மாணவரின் ளுக்கும் செயற்பாட்டிற்கும் ஓர் உன்னதமான என்பதில் ஐயமில்லை.
மாணவரின் அறிவை வளர்க்கும் நோக்குடன் பாட வேளைகள் என இதற்கு ஒதுக்கப்பட்டு கவிதைகள், வினாடிவினாப் போட்டிகள் மது கல்லூரி மாணவர்களின் அறிவை ராது உழைத்து வருகின்றது என்பதை பெரு
வெளிவருவதையிட்டுப் பெருமகிழ்ச்சியடை ளசகல மாணவர்களிபம்சென்றுஅவர்களின் நவீன விஞ்ஞானக் கல்விக்குப் பெரிதும் கின்றோம்.
வளியிடுவதற்கு ஆக்கங்களைத் தந்த oாசனை வழங்கிய அதிபர், பிரதி அதிபர், ப்தோர், சிறப்புறசஞ்சி u6)Ig தம் எமது மன்றத்தின் சார்பாக நன்றிகளைத்
சிவஸந் GeFuGOrT6T.

Page 19
இதழாசிரியர் இத
யாழ்ப்பாண நன் வளர்த்திடும் கொக்குவி மாணவர் மன்றத்தால் பெருமகிழ்ச்சியடைகிறே
N எமது மன்றத்தின்
参 |வாழ்வில் மனிதர்கள் அ
பலருக்கு தெரியாத ெ புதுமைகளை எடுத்துச் செல்கின்றான்.
மானிடர்கள் எதிர்நோக்கும் சவால்கை வைப்பதற்காக என்சகமாணவர்கள் தமது மு உள்ளார்கள் என்பதையிட்டு மகிழ்கின்றேன்.
இன்றையகாலகட்டத்தில்ஏற்பட்ட பலபிர விடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் எம நல்உள்ளங்களையும் நினைவுகூறுகின்றே
இன்றைய காலத்தின் கட்டளைகளையு மாணவர்களிற்குள்ளே பொதிந்துகிடக்கும்ஆ முகமாக ஒவ்வொரு மாணவனும்தமதுஆளு பெருமையுடன் வாழ்த்துவதோடு இச்சாரதிய அளிக்கும் முகமாக தரமான விடயங்களை அ எமதுமன்றத்தினுடையதுமான பேரவாவாகு
விஞ்ஞான மன்றம்: கொக்குவில் இந்துக்கல்லூரி
 
 

q
பத்தில் இருந்து. 梁
நகரில் கொக்குவில் பதிதனிலே நன்னெறி ல் இந்துக் கல்லூரி அன்னையின் உயர்தர சாரதி எனும் நூல் வெளியிடுவதை இட்டு /ன்.
ஆறாவது இதழான எங்கள் சாரதி அன்றாட அனுபவிக்கும் விஞ்ஞான விந்தைகளையும் தரியப்படவேண்டிய பல விஞ்ஞானப்
ளயும் விஞ்ஞான விந்தைகளையும் அறிய யற்சியின் ஊடாக இச்சாரதியை உருவாக்கி
ச்சினைகள்காரணமாக இந்நூல்தடைப்பட்டு க்கு ஊக்கமளித்து பலவிதங்களில் உதவிய „TLĎ.
ம் இன்றைய வளங்களையும் ஏற்று எம்சக
இவ்வுலகிற்குஎடுத்துக்காட்டும் மைகளை வெளிக்கொண்டுவந்ததை இட்டு ானது மாணவர்களின் அறிவுக்கு வளர்ச்சி அளிக்க வேண்டும் என்பதே என்னுடையதும்
D.
த கிறிஹரன் இதழாசிரியர்.

Page 20
விஞ்ஞானமா?
காப்பாளர் தி
வபாறுப்பாசிரியர்கள் : தி
தி
தி
ଗk
தி
தலைவர் ୫ ଗ।
வசயலாளர் ୫ ଗ।
லபாருளாளர் ୫ ଗ।
இதழாசிரியர் ୫ ର।
 

ந்துக் கல்லூரி
ணவர்மன்றம்
ரு. அ. அகிலதாஸ்
ரு. க. வேலாயுதம்
ரு. ந. கந்தவனச்செல்வன்
ரு. ந. கிருபாகரன்
சல்வி. கலா நமசிவாயம்
ருமதி. ப. மகாதேவன்
சல்வன் த. உதயபவன்
சல்வன் சி. வஸந்
சல்வன் பா. கஜானன்
சல்வன் த. கிரிரன்
"డర్మ్స్
Ο

Page 21
స్త్రీNT
மலர் வெளி
செல்வன் தே. து
செல்வன் இ. கஜ
செல்வன் ஜெ. ர
செல்வன் உ. தங்
செல்வி சி. மயூர
செல்வி இ. திவ்ய
செல்வி அ. இந்து
செல்வி பி. அபிர
பரீட்சை
செல்வன் சி. கஜ
செல்வன் வ. சுே
செல்வன் த லே
செல்வன் லோ.
செல்வன் தி. தர்
செல்வன் விஷ்ணு
செல்வி கு. பிந்து
செல்விதி. பதும
செல்வி சி. தனு:
 

பீட்டுக்குழு
வாரகன்
னன்
ாகுலன் பெஞ்சமின்
பகீர்த்தனன்
Tugof
T
|8:3IT
TTLÓ
க்குழு
ானனன்
'வந்திரமுதலி
வந்திரன்
ருநீநிகேதன்
சன்
றுகாந்
18ET
)நிதி
BT
苓 等

Page 22
Y
தென்றல் அசைவுகள
ஒரு தேவ மலர்வி
எங்கள் இதயசாரதித
சிறகை விரிக்கின
g
இதய “சாரதி
'9ഖങ്ങ്.
விஞ்ஞான விந்தையெ
புரியாத புதிர்களெ
பாங்குடனே புரியவை
விழுந்து விழுந்து
-XV
 
 
 

பல்லாம் செப்பிடுவான்!
ால்லாம் அவிழ்த்துவிடுவான்; பின்
ப்பான்,
சிரிக்கவைப்பான்
V

Page 23
A.
●リダ 帝列
Ş6 சிரிப்புடனே சிந்திக்க எ கவிதையிலே விஞ
நற்கவிச்சுவையைக் உ
விஞ்ஞானப் பாை
ஆக்கப் பாதையே நல
அழிவுகளைத் த6
கழல் மாசடைவதைக்
தவிர்க்க நல்வழி மொத்தத்தில் அவன் ட
அறிவுப் பாதை.
ஆகையால்.
அவன் வழி நடந்து அ பெற்றிடுவீர்!
 

୩୯୭ வைப்பான் 沿 ந்ஞானம் காட்டுவான்
ஊட்டிடுவான்,
தகளில் -
ம் என்பான்
விர் என்பான்
காட்டிடுவான் - அதைத்
சொல்வான்
பாதை
றிவுதனைப்
விஞ்ஞான மன்றம்
கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 24
சாரதியின் ப
ஆரம்பமாகிறது விஞ்ஞானம் பரிமாணக் கோட்பாடும் அதன் வரல நிலைமாற்றங்களை ஏற்படுத்தும் வெ பிஸ்கட்டில் விஞ்ஞானம் தலை வணக்கம் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் பூச்சிகளின் மொழிகள் நட்சத்திர கூட்டத்துள் தூமகேது ஜப்பான் நாகசாகி மீது வீசப்பட்ட சின் பொது அறிவு
Robin
அஞ்ஞானத்தை அகற்றிய விஞ்ஞானப "உயிர்கள் உயிரானவற்றிலிருந்தே தே கேளாஒலி பற்றிய சில விடயங்கள் வரலாற்றுப் பறவை இன்றைய விஞ்ஞானம் எம்மை எம்மால் வெல்லவைக்க என்6 0 and 1
மாரடைப்பு ஏற்படுவது எப்படி? CDMA நவீன உலகை உலுக்கிவரும் புற்றுநே கரியக் கரும்புள்ளி 21ம் நூற்றாண்டு ஆயுதங்களும் அதன என் கவிக்குக் காரணமாய் பால் இயல்பை உடற்கூற்றியல் தீர்மா6 தனிமையைப் போக்கும் கடவுள் பக்தி பறக்கும் தட்டும் தொடரும் மர்மங்களு
 

1
றும் 3
பம் 5
7
8 போவது எப்படி? 9
1Ο
1
னப்பையன் 12
13
15
b 16 ாற்றம் பெறமுடியும்" லூயி பாஸ்டர் 18
2O
22
26 ாவழி? 27
3 1
32
35
37
39 னக் கட்டுப்படுத்தும் காரணிகளும் 40
4 1
ரிக்குமா? 43
45
5ம்

Page 25
经
இரசாயனவியலில் நான் கண்ட அனு அறிவுக்கு சில
அக்யு பஞ்சர் குண்டு உடலைக் குறைக்க ஏன் நீர் அ கனவு மூலம் கண்டறியப்பட்ட விஞ்ளு மனம் மாசடையும்போது டினேஸின் சொர்க்கப் பயணம் Man and harmful insects வியாழன் பற்றி நான் அறிந்த சில சிறகுள்ள சறுக்கு விமானங்கள் புதிய படைப்பில் நீ சேர். ஐசாக் நியூட்டன் வெட்ட வெட்ட.
வளிமண்டலம் பற்றி நான் அறிந்த சில விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல்
Programming Language V.B 6.0 அறிய சில சந்திரனுக்குச் சென்ற விண்வெளி ஓட
Atomic Energy இனிவரும் வினோத உலகில் உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதா?
 

வம்
ருந்தவேண்டும்? T607 g. 60irgoLD.
விடயங்கள்.
சியும் நாமும்

Page 26


Page 27
ང་ས་
s
இ
* AAN \
 

YK 0L000SL0000YYYLLL000 00TL 0000TL 00 LL000 SL0L0L0SYT LL000 fi grego pe ‘iloso o logo se igualsięui loppe surnos o sɔgbe ɖoɖnuŋfngi spisooppe tạoro os gris) sposongsi
- '(ffTmựspusīņIĜIITTO) 1991ĢIJFT@go ogŤOEDIGĖ SYLL0LLLLLL0S00SLL00000YSL L SKYS0LsTSYLLL000SYYYK L00 YYSYSTYY0YS LTLLLLLs Y SYSY 響S0L00S000LLLLLLKK Y 0L000SYYYYS0000YLLLLS LLLLYYYYSTSYLLYTYYSY0LZLYY Y LsS00 S0000L00LLL00S LLLL LL 00LLL0Y0SYLLLLYLLLLS LLLLLLL 0000 L00000 SYL0YLLLLLLLLS 000LLYLLLLL 0 SLLLSY (qigono sosongrig) positoriņ@g

Page 28


Page 29
ஆரம்பமாகிற
உலகம் முழுவதும் மனிதனுக்குப் புதி ராக இருந்தகாலம் ஒன்றிருந்தது. ஒவ்வொன் றும் குழப்பமானதாகவும், விநோதமான தாகவும் இருந்தது.எடுத்துவைத்தஒவ்வொரு அடியும், அவனது தோள்களில் ஒவ்வொரு அசைவும் அவனுக்குதண்டனையோவெகு மதியையோ கொடுக்கக் கூடிய கட்புலனா காதசக்திகளைச் செயற்படும்படி செய்தன.
மனித இனம் மிகக் குறைவான அனுபவத்தையே பெறி றிருந்தது. ஆகவே உதவியற் றுப்போன மக்கள் இரவைத்தொடர்ந்து பகல்வரும்என்பதோ குளிர்காலத்தை w தொடர்ந்து வசந்தம் வரும் என்பதையோ ஒரு போதும் அறிய வில்லை.
வானத்திலேகரியனை எழச்செய்வதற் காக வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மனிதர்கள் மந்திரச்சடங்குகளைச் செய்தார் கள். பண்டைய எகிப்தில் பூமியில் இருக்கக் கூடிய சூரியனின் பண்புருவமாகக் கருதப் பட்ட "பாரோ" என்ற பட்டப் பெயர் கொண்ட அரசர், சூரியன் அன்றாடச் சுற்றை முடிக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் கோயிலைச் சுற்றிவந்தார்.
இலையுதிர் காலத்திலே எகிப்தியர்கள் “சூரியனின் கோல்’ எனப் பொது விருந்து
 
 
 

து விஞ்ஞானம்
வைத்துக் கொண்டாடினார்கள். தளர்ந்து போன இலையுதிர் காலத்துச் சூரியனுக்கு தனது சுற்றை முடிக்க ஒருகோல் உதவி தேவைப்பட்டது என அவர்கள் நினைத் தார்கள்.
ஒரு கரடுமுரடான கல்லைப் பளபளப் பாக்கி கூர்மைப்படுத்திய வரலாற்றுக் காலத்திற்கு முந்திய கைவினைஞன் அதன் தன்மையை அறிந்தான். ஒருகல்உடைக்கப் பட்டபோது இந்தக்கில் பேரொலி எழுப்ப வில்லை. ஆனால் மற்றொன்றுடன் மோதி னால் என்னவாகும். இத்தகைய சிந்தனை எம்மை சிரிக்க வைக்கும். ஆனால் வர லாற்று காலத்திற்கு முந்திய மனிதன் இந்த வேடிக்கை பற்றி நினைத்து பார்க்கவே
இல்லை.
பொதுவான விதிகளை எங்ங்ணம் உருவாக்கிக்கொள்வதுஎன்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே அவனுக்கு வாழ்க்கை முழுக்கவும் விதிவிலக்கான தாகவே இருந்தது. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. அவனது கைகளில் கடந்து சென்ற பல்வேறு விதமான கற்களைக் கொண்டு கற்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கிக்கொள்ள மனிதன் முயன்றான் இதுவரை எல்லாக் கற்களுமே கடினமாக இருந்தது. கல் உறுதியானது என்பதை அவனால் நிச்சயமாகச் சொல்ல முடிந்தது. இதுவரை எந்தக் கற்களும் பேசவில்லை கற்கள் பேசாது என்று அவனால் கூற முடிந்தது.

Page 30
ஆகவே இயற்கையின் சில விதிகளை, உலகின் சில விதிகளை அவன் அறிந்திருந் தான். “குளிர் காலத்திற்குப் பிறகு வசந்த காலம் வருகிறது” நிச்சயமாக இதில் வியப்படைவதற்கு எதுவுமே இல்லை. குளிர் காலத்தையடுத்து வருவது வசந்த காலம், இலையுதிர் காலமல்ல என்பது முற்றிலும் வெளிப்படையானது மிகுந்த கூர்நோக் கிற்குப்பிறகு நமது மூதாதையர்கள் கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஒன்று காலங்கள் மாறுவதைக் கண்டுபிடித்ததாகும். மக்கள் ஆண்டுகளைக் கணக்கிட ஆரம்பித்தது குளிர்காலத்தையும் கோடைக் காலத்தை யும் புரிந்து கொண்ட பிறகு தானே தவிர எதிர்பாராத கண்டுபிடிப்பால் அல்ல. நைல் நதியில் வெள்ளம் பெருக்கெடுப்பதைக் கவனித்து வந்த எகிப்தியர்கள் ஒவ்வொரு முறைவெள்ளம்வந்தபோதும்அடுத்தஅபூண் டின் தொடக்கம் என்று அவர்கள் கணக்கிட் Lisണ്.
பெரும்திருச் ர்கள்நதியைச் கவனித்து வந்தார்கள். ஏனெனில் நதியை ஒரு கடவுள் என மக்கள் எண்ணினார்கள்.
நைல்நதியைஒட்டிநிற்கும்எகிப்தியகோவில்
 

மதில்களில் நீர் அளவுகளைக் குறிக்க குருமார்கள் பயன்படுத்திய சிறிய கோடுகள் இன்றும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும்விடியலின்போதுபூசாரிகள்நதிக்குச் சென்று நீரின் அளவு உயரத் தொடங்கி விட்டதா எனப் பார்ப்பார்கள். ஒவ்வொரு மாலை நேரத்திலும் கோவிலின்தட்டையான கூரைக்குஅவர்கள்ஏறிச்சென்றுஉயரத்திலே நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்தார்கள். நட்சத்திரவாணமே அவர்களைநாட்காட்டியாக விளங்கியது.அவசரமில்லாமல் படிப்படியாக வாழ்ந்தவிநோதஉலகத்தைமக்கள் புரிந்து கொண்டார்கள். உலக அறிவைத் தானே தவிர தேவதைக் கதைகளையோ, மந்திரக்
முதலாவதுவானிலை ஆய்வுகூபங்களாகத் திகழ்ந்தன. குயவன் மற்றும் குருமன் இவர்களின் பணிமனைகளே முதலாவது சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூடங்களாகும். அனுமானிக்கவும், கணக் கிட்டும்முடிவுகளை மேற்கொள்ளவும் மக்கள் கற்க விஞ்ஞானம் வேடிக்கையுடன் ஆரம் பித்தது.
ஆக்கம் : கோ.பிரதீப் 13' (Maths/2010)

Page 31
பரிணாமக் கோட்பாடு
உலகிலுள்ள விலங்குகளின் உன்னத நிலையிலுள்ளவன் மனிதனே. ஒரு கல நுண்ணங்கியில் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று மனிதன் உருவமைப்பு பெற்றுள்ளான் என்னும் கோட்பாடே பரிணா மக்கோட்பாடுஎனப்படுகின்றது. இக்கோட்பாடு பலவிஞ்ஞானிகளின் அளப்பரிய சேவை களினால் உருவாக்கப்பட்டது.
19&bby ர்டில்இக்கோட்பாடு உரு வாகிவளர்ச்சிபெற்றது. இக்காலகட்டத்தில் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளே உலகை திக்கம்செய்தன. த்துச்சிர் Lb இவ்வாதிக்கத்துக்குட்பட்டே இருந்தது. கிறிஸ் தவர்கள்உலகிலுள்ளஜீவராசிகள்கடவுளால் க்கப்பட்டதெனநம்பினர். கிறிஸ்தவதிரு LD6opulsorug LD6f 6ft SL66floor FITu Gort கவே உருவாக்கப்பட்டான் எனக் கூறுகிறது. இந்து சமயத்திலும் கடவுள், மனிதரைப் போலவே இருப்பதாகக் காட்டப்படுகின்றது என்பதையும் மறுக்க முடியாது.
பரிணாமக் கோட்பாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் சார்ல்ஸ் டாவின் என்பவராவார். இவர் 1809ம் ஆண்டு பெப் ரவரி மாதம் 12ம் திகதி இங்கிலாந்திலுள்ள
இருஸ்பரியில் பிறந்தார். இவரின்தகட் மிகவும் வசதி படைத்தவர். பள்ளிப்படிப்பில் இவர் அதிகமாக அக்கறை காட்டாமல் இயற்கையையும் ஜீவராசிகளையும் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். மருத்துவராக படித்து முன்னேற வேண்டுமென்பது டாவினின் தந்தையாரின்விருப்பம்.சிறிதுகாலம்படித்த பின்னர் இதில் அக்கறை காட்டாமல் வெளி
 

ம் அதன் வரலாறும்
யேறிவிட்டார். பாவினின் தந்தையார் றொபட் மகனை ஒரு கிறீஸ்தவ மதகுருவாகப் பயிற்சி பெற்றால் நல்லது எனச் சிந்தித்தார். ஆனால் சார்ல்ஸ் டாவினோ ஒரு விஞ்ஞான ஆய்வாள - ராக வரவிரும்பிச் செயல்பட்டார். இவரின் விஞ்ஞான ஈடுபாட்டில்யோன்ஷென்ஸ்லோ எனும் தாவரவியலர்ளரும் மண்ணியல் பேராசிரியரானஆதாம்செட்ஜ்வின் என்பவரும் மிகவும் உதவியாக இருந்தனர். 1831 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆகினார். பிரித்தானிய அரசாங்கம் தென் அமெரிக்க கடற்கரைப் பிரதேசங்களையும் பசுபிக் தீவுகளையும் மதிப்பாய்வு செய்து கொண்டிருந்த குழுவினருடன் சார்ல்ஸ் டாவின் கப்பல் பிரயானத்தைத் தனது 22ம் வயதில் ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள் கடற்பிரயாணத்தை மேற்கொண்டார்.
டாவின் தனது பிரயாணத்தின் போது பல விலங்குகளின் மாதிரிகளைப் பெற்றுப் பாதுகாத்து வந்ததோடு அல்லாமல் சில மாதிரிகளை இங்கிலாந்து தேசத்துக்கும் அனுப்பினார். சில இராட்சத விலங்குகள் அழிந்துபோயிருந்ததையும்அவற்றின்சுவடி களையும் சேகரித்தார். ஒரே வகையான விலங்குகளும் பறவைகளும் வேறுபட்ட பிர தேசங்களில்வித்தியாசமானஉருஅமைப்புக் களைக்கொண்டிருந்ததை அவதானித்தார். சில உயிரினங்கள் அழிந்துபோயிருந்ததை யும்அவதானித்தார். இவைகளுக்கான விடை
C.

Page 32
களைத் தேடினார். இவைகளுக்கு ஏதோ நடந்திருக்க வேண்டுமென சிந்தித்தார். கிறிஸ்தவர்கள்கடவுள்பெருவெள்ளத்தினால் இவைகளைஅழித்துவிப்பள்எனப்பதில்கூறு வர். அத்துடன் உலக வரலாறு சில ஆயிரம் வருடங்கள்தான்எனக்கிறிஸ்தவமதகுருமார் எடுத்துரைத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் இக்காலம் சில மில்லியன் ஆண்டுகள் எனக் கருதினர்.உயிரினங்கள் சிலகாரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டன. அது மாத்திரமல்ல அவைமாற்றங்களுக்குட்படுகின்றன.இவை குறித்து டாவினுக்குத் தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால் மாற்றங்கள் நடந்திருக்க வேண்டுமெனநிச்சயமாகநம்பினர்எரிமலை, நிலஅதிர்வு பாரிய கடல் அலைகள் மூலம் அழிவுகளை நேரில் கண்டார். ஒரே மாதிரி யானகழலில்வேறுபட்டஉருவமைப்புக்களைக் கொண்ட உயிரினங்களை அவதானித்தார். இது மாத்திரமல்ல ஓய்வு நேரங்களில் தாவ ரங்களையும் பறவைகளையும் வளர்த்து அவைகளில் ஏற்படும் மாற்றங்களையும் அவதானித்தார். இவைகளை எல்லாம் தொகுத்து வெளியிட்டார். இவரின் வெளியீடு களுக்கு கிறிஸ்தவ மதவாதிகள் பலத்த கண்டனக்குரல்எழுப்பினர். அவைகளையும்
பெற்றது.பாவின்1842ல்உயிரினவகைகளின் கோட்பாடுகுறித்துஎழுதினார்.1856இல் இயற் கைத் தேர்வு குறித்து எழுதினார். 1859இல் உயிரின வகைகளின் தோற்றம் குறித்து எழுதினார்.1862இல்பலவர்ணக்செடிகளின் குணக்கலப்புக்குறித்துஎழுதினார்.1868இல்
வேறுபாடுகள் குறித்து எழுதினார். 1871இல் மனிதனின் மரபுவழி குறித்து எழுதினார். 1872இல் மனித இனத்திலும் விலங்கினத்தி
K.H.C.
 

லும் உணர்ச்சி வெளிப்பாடுகள் குறித்து எழுதினார். 1881இல் பழங்களின் செயல் மூலமாகத் தாவரங்களின் வடிவ உருவாக் கத்தை வெளியிட்டார். 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 26இல் மரணமானார்.
டாவினின் முக்கிய கோட்பாடுகள் ) உயிரினங்கள் தொடர்ந்து மாற்றங்
2) உயிரினங்களிடையே இருப்பிற்கான
போராட்டம் நடைபெறுகின்றது 3) சூழலுக்குஏற்புடையவைதப்பிப்பிழைக்க ஏனையவை அழிந்துபோகின்றன். 4) உயிரினங்கள் படிப்படியாக வளர்ச்சி பெறும்போது அவைமுன்பு இருந்தவை களில் இருந்தே வந்தன. இப்படியாகப் புதிய உயிரினங்களின் உருவாக்கத் திற்குக் காரணமான சக்தி இயற்கைத் தேர்வு எனக் கருதினார். 5) தனிப்பட்டவைகளின் உயர்வுக்கு சிறப் பாக உதவும்உடற்கூறுகள் பாதுகாக்கப் படுகின்றன. 6) இவை ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு பாதுகாப் பாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. 7) இதன்விளைவாகப்புதியவகையானஉயி ரினங்கள் தோன்றினாலும் அவற்றின் அடிப்படைஅலகு பொதுவானது.
iல்ஸ்பாவினுக்குப்பலளதிரி
எதிரிகளும் காணப்பட்டாலும் அவற்றை
யெல்லாம் வென்று உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியானார்.
தொகுப்பு:
ஜெ.ராகுலன் பெஞ்சமின்
13 "r" (Bio/2010)

Page 33
氢
影
ர்த
2. LL
 
 
 

|-

Page 34


Page 35
நிலைமாற்றங்களை
வெப்பம் என்பது பொருளிலுள்ள சக்தி யாகும். வெப்பத்தை அளவிடுவதற்கான அலகு “கலோரி” ஆகும். இயந்திரத்தினை இயக்கு வதற்கும் உலோக வேலைகளிலும் இரசாய னப் பரிசோதனைகளிலும் அன்றாட சமையல் வேலைகளிலும் வெப்பசக்தி அவசியம்.
மின்சக்தி, அணுச்சக்தி போன்றனவும் ஒரு வகை சக்தியே பொருட்களை எரிப்பதா லும் வெப்பம் உண்டாகின்றது. மின்சாரம்
டாகின்றது. பூமிக்குப் பெருமளவு வெப்பம் கரியனிலிருந்தேகிடைக்கிறது. வெப்பத்தால் பொருட்களில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். திண்மப்பொருள் உருகித்திரவமாகும். திரவம் ஆவியாகும். வேறு சில பொருட்கள் இரசாயன மாறுதல்கள் அடையக் கூடும். திண்ம, திரவ, வாயுநிலையில் உள்ள எல்லா பொருட்களும் பெரும்பாலும் வெப்பத்தால் விரிவடைகின்றன.
வெப்பப் பரவல்
வெப்பமானது வெப்பக்கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீசல் என மூன்று வழி களில் பரவுகின்றது. ஓர் இரும்புக் கம்பியின் ஒருமுனையை நெருப்பில் காட்டினால் அந்த முனையிலுள்ளமூலக்கூறுவெப்பத்தைபெற்று அதற்குஅடுத்துள் க்குஅளிக்கின் றது. இவ்வாறு வெப்பம் படிப்படியாகக் கடத் தப்பட்டு அந்த கம்பியின் மற்ற முனையை சிறிது நேரத்தில் அடைகின்றது. அதனால் அதை பிடித்திருக்கும் நம் கை சுடுகின்றது. பெரும்பாலும் திடப்பொருட்களில் இவ்வாறே வெப்பக்கடத்தல் இடம்பெறுகின்றது.
இரும்புமட்டுமன்றிபெரும்பாலும் எல்லா உலோகங்களும் வெப்பத்தைக் கடத்து கின்றன. இவற்றுக்கு “கடத்திகள்” என்று பெயர். பிளாஸ்ரிக், கண்ணாடி, மரம், தக்கை
 

O O ஏற்படுத்தும் வெப்பம்
முதலியனவும் திரவங்களும் வாயுக் களும் வெப்பத்தை நன்கு கடத்துவதில்லை. இவற்றை “அரிதில் கடத்திகள்” என்பர். பாத ரசம் திரவ நிலையில் இருந்தாலும் அது ஓர் உலோகமாகையால் வெப்பத்தை நன்கு கடத்துகின்றது.
வெப்பம்வழங்கியதும்திண்மவடிவிலுள்ள பனிக்கட்டி திரவ நிலையும் திரவ நிலையி லுள்ளநீர் வாயுநிலையையும் அடைகின்றது. வெப்பம் காரணமாக பதார்த்தங்களில் நிகழும் இம்மாற்றத்தை “நிலைமாற்றம்” என்பர்.
திரவங்களிலும், வாயுக்களிலும் வெப்பச் சலனம் என்ற முறையில் வெப்பம் பரவுகிறது. நீர் அபங்கிய ஒரு பாத்திரத்தைகடாக்கினால் அடிமட்டத்திலுள்ள நீர் வெப்பமடைந்து மேலே போக மேல் மட்டத்திலுள்ள குளிர்ந்த நீர் கீழ்நோக்கி வந்து வெப்பம் அடைந்து மேல் நோக்கி செல்கின்றது. தொடர்ந்து இவ்வாறு நடைபெறும்போது வெப்பநிலை உயருகின்றது. ஒரு பொருளின் மூலக் கூறுகள் யாவும் இவ்வாறு நகர்ந்து வெப்ப மடைவதே "வெப்பசலனம்’ என்பர்.
குளிர்காலத்தில்நாம்தீமூட்டிநெருப்பைச் சுற்றி அமர்ந்து குளிர் காய்வதுண்டு. இங்கே

Page 36
நெருப்பிலிருந்து நம் உடலுக்கு வெப்பம பரவும் முறை “வெப்பக் கதிர் வீசல்” எனப் படுகின்றது. பூமிக்கு வெப்பம் கிடைப்பதும் இம்முறையில் தான். ஒரு பொருளை நாம் குளிராக்குகின்றோம் என்றால் உண்மை யில் அதிலிருந்து வெப்பத்தைத் தான் வெளி யேற்றுகின்றோம். குளிர்சாதனப் பெட்டியில் இதுதான் நடைபெறுகின்றது. வெப்பக் குடு வையும் இவ்வாறுதான் செயற்படுகின்றது.
வெப்பநிலை
ஒரு பொருளின் வெப்பநிலை என்பது எப்பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச் சியாக உள்ளது என்பதைக் குறிக்கும். சூடான ஒரு பொருளையும் குளிர்ச்சியான ஒரு பொருளையும் ஒன்றோபொன்று தொடும்படி வைத்தால் இரண்டின் வெப்பநிலையும் சிறிது நேரத்தில் சமமாகிவிடும். அதிக வெப்பமான பொருளின் வெப்பம் குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்குக் கடத்தப்பட்டுவிடும். வெப்பம் எப்போதும் உயர் வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து தாழ் வெப்பநிலையிலுள்ள பொருளுக்குத் தாவக் கூடியது. இரு வேறு பொருட்கள் ஒரே வெப்ப நிலையில் இருந்தால் ஒன்றிலிருந்து மற் றொன்றுக்கு வெப்பம் கடத்தப்படமாட்டாது.
வெப்பமானி
ფ(Ub6 ரின் வெப்பநி த்துல்லி யமாக அளக்க உதவும் கருவியே. “வெப்ப மானி எனப்படுகின்றது. வெப்பமானியைப் பற்றி முதன்முதலில் கருத்துக் கூறியவர் கலிலியோ கலிலி என்ற விஞ்ஞானி ஆவார். சாதாரண வெப்பமானி இருபுறமும் மூடப்பட்ட ஒரு கண்ண்டிக் குழாய் ஆகும். அதில் பாத ரசம் அல்லது மதுசாரம் இருக்கும். வெப்ப நிலையை அளக்க வெவ்வேறான அளவை முறைகள் உள்ளன. அவை பரணினைட் (Fahrenheit), 6sF6rçeŝGBp (Centigrade), 6nssósífilsuf (Kelvin), Giguülöuq (Raymyu)
 

என்பனவாகும். இவற்றில் சென்றிகிரேட் அளவே எளிமையானதும் சுலபமானதும் ஆகும். ரேய்ம்யு அளவை தற்போது அதிகம் பாவ னையில் இல்லை. கெல்வின் (K) சர்வதேச அலகாகக் கருதப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவில் “பரன்னைட்" அளவையைக் கொண்ட வெப்பமானிகள் பாவனையில் உள்ளன. அநேக நாடுகள் “செல்சியஸ் வெப்பமானியையே பயன்படுத்து கின்றன. கெல்வின் வெப்பமானி அநேகமாக விஞ்ஞானிகளாலேயே பயன்படுத்தப்படு கின்றது. இவை தவிர தற்காலத்தில் "டிஜிட் டல்" முறையிலான நவீன வெப்பமானிகள் வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத் தப்படுகின்றன.
“சென்டிகிரேட்" அளவைக் குறிக்க டிகிரி °C” என்ற குறியீடும் “பரன்னைட் அளவைக் குறிக்க “F” என்ற ஆங்கில எழுத்தும் பாவிக்கப்படுகின்றது. “பரன்னைட்" வெப்ப மானியில் 32 முதல் 212 வரை அளவகள் குறிக்கப்பட்டிருக்கும் “சென்டிகிரேட்” வெப்ப மானியில் அளவீடுகள் O முதல் 100 வரை தான் குறிக்கப்பட்டிருக்கும்.
முதன்முதலில் வெப்பமானியில் மது சாரம்தான் பயன்படுத்தப்பட்டது. மதுசாரம் ஆனது 78 வெப்பநிலையில் கொதிக்கத் தொடங்கி விடும் என்பதால் அதிக வெப்ப நிலையை அளக்க முடிவதில்லை. ஆகவே தான் காலப்போக்கில் மதுசாரத்துக்குப் பதிலாக பாதரசம் வெப்பமானியில் பயன் படுத்தப்படலாயிற்று. பாதரசத்தினை வெப்ப
துருவப் பகுதியில் மதுசாரம் கொண்ட வெப்ப மானியே பயன்படுத்தப்படுகிறது.
ஆக்கம்: சி. கஜானனன் 13' (Bio/2010)

Page 37
O பிஸ்கட்டில் (
அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக் கிடையியே கவர்ச்சிவிசையினாலுண்டாகும் î6oo6OOTŮi6ODLu“6ögistr6)IT6ð” (Vander Vall’s) பிணைப்பு என்பர். பிஸ்கட்டைப் பொறுத்த வரையில் அதன் துகள்களுக்கிடையே (Particlesநிலவும்மேற்கூறியஅப்பிணைப்பு வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட்மென்மையாக இருப்பதுடன் எளிதில் தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணிரை எளிதில் உறிஞ்சி விடுவதை காணலாம். இதற்குக் காரணம் அதன் gassresiS5&S5 SISODLuisöd 66MT Vander Vall பிணைப்பு தண்ணிரின் தொடர்பால் சிதைக்கப்பட்டு மிகவும் மிருதுத்தன்மை அடைந்துவிடுவதேயாகும்.
பாலைப்பொறுத்தவரைஅதுதண்ணி மற்றும் பாகுத்தன்மை (Viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவை யாகும். பிஸ்கட்டை பாலில் தோய்த்தவுடன் அதிலுள்ளதண்ணீர் ஏற்கனவே குறிப்பிட்ட வாறு பிஸ்கட்துகள்களுடன்தாக்கம் புரிந்து
 

விஞ்ஞானம்
பிஸ்கட்டை மிருதுத் தன்மை அடையச் செய்துவிடும்.மேலும்கடான பாலில் புரதம், கொழுப்பு ஆகியவற்றின் பாகுத்தன்மை மிகவும்குறைந்துபோய்விடுகிறது. அந்நிலை யில் சூடான பால் மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவகிறது. இதன் காரணமாக பாலைவிரைந்துஉறிஞ்சுகிறது. இவ் விரைதற் தன்மை ஆறிய பாலில் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அதி லுள்ள பாகுத்தன்மை குறைவின்றிய இயல்பு நிலையில் இருப்பதேயாகும். claišasLö: கே.அஐந்தினி
13 'H' (Maths/ 2010)

Page 38
560606
விஞ்ஞானத்தின் விந்தைதனை அழகாய் சொல்லிடவே என் மனதை தட்டி எழுதுகிறேன் ஒரு விஞ்ஞானக் காவியம்
எண்ணிப்பார் ஒரு நிமிடம் உன்
உமக்கு எனது
விஞ்ஞானம் ஒரு கடல் நாம் கரையில் இந்தியாவுக்கு ஒரு அப்துல்கலா இலங்கைக்கு.. . . . . . . . ?
 
 
 
 
 

வணக்கம்
இ.கெளசிகன் 13' (Maths/2010)

Page 39
தர உயிரிய
உயர்
會
 

så
》後

Page 40


Page 41
சிறியவர் முத
24, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பானம்.
AAAA
LLLLLLzLLLLLLLLLLSLLLLLSLLGLLLLL LLLLLLLLSLJLYLJLLL LLLL LSL
L0LYLLLLYLLSLLLYYYLLLL LLLLLLLLYLLLLLLLLLLYYLLLYLLL
Σ R
s
缘
t
ይ
 
 

シシ
******冷冷冷冷今冷冷冷冷冷冷
******** ***********Ma*************
怒
∞∞∞∞∞∞∞
ருமேத யாழ்ப்பானம்,
கிளை 13, பவர்ஹவுஸ் வீதி,
நவீன ச
位
『り、 해, 3 伽伽 娜娜 周咏 高 km
ரையின்
ரள்ளலர

Page 42
蚁)*※※*※※*伶萨次骏趁
மின்சார உபகரணங்கள் மின்நீர் இறைக்கும் இயந் மின்அலங்கார 9. шабUпšla மின்அழுத்திகள், மின் வி மின் அடுப்புகள் றைஸ்குக் மின் குமிழ்கள், மின் இை மின்சாரத்தில் இயங்கும் ச
 
 
 
 
 
 
 
 
 

சிறிகள் கர்கள் ணப்பு வயர் பொருட்கள்
மயலறை உபகரணங்கள்
ன் இணைப்புக்கள் ணப்புக்கள்
நில் இயங்கும் ப்ரிசுப் ல் நிதானம் நியாயம் நமாகவும் சில்லறையாகவும் ஒரே ஸ்தாபனம்.
தொலைபேசிஇ ை 02:222275 தொலைநகல் : 02:222275
SAE LLLLL LLe S LLS e e SeeeS S Y L Lz L AY L LSL LL LLL LLLL S L L L Ycc S A SGSLSeS LLL S L LSSSeSLc SrMSS GLLL SS LLLL

Page 43
வாய் விட்டு சிரித்த போவது
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுவார் கள். இது எல்லோ ருக்கும் தெரிந்தி ருக்கும். சிலர் ஏனோ மருந்துக் குக் கூட சிரிப்பதே இல்லை. எப்போதும் முகத்தை "உம்” என்றே வைத்துக் கொண்டி ருப்பார்கள். அடிக்கடிசிரித்துக்கொண்டிருப்ப வர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக் கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஒட்சிசன் இன்றியமையாதது.நாம் சிரிக்கும் போது அந்த ஒட்சிசன் போதுமான அளவு உடலுக்குள் செல்கிறது. இதனால் ஆரோக் கியம் சிறப்பாக இருக்கும்.
சிரிப்பதால் தசைகளில் ஏற்படும் வலிகள் தவிர்க்கப்படும் மன அழுத்தம் போக்கப்படுகிறது. சிரிப்பு சமூகத்தோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்
இலங்கையில் தனியார் துறை எதிர்பார்க்கும் மனி
ஆங்கில மொழித் தேர்ச்சி தகவல்த் தொழில்நுட்பத் தேர்ச்சி சிறந்த தொடர்பால் திறன் தலைமை தாங்கும் திறன் குழுவாக சமூகமாகப் பணியாற்றும் திறன்
 
 

தால் நோய்விட்டுப் எப்படி?
கிறது. உதாரணம் :- அடிக்கடி நகைச்சுவை களை அள்ளி விடுபவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேயி ருக்கும். உடல்சோர்வு தவிர்க்கப்பட்டு புத்துணர்வுடன் செயல்பட சிரிப்பு துணை புரிகிறது.
எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்குள் தூண்டுதலை சிரிப்பு எற்படுத்துகிறது. இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. இதயம் தொடர்பான நோய்கள் வருவதையும் சிரிப்புதடுக்கிறது. இப்படிசிரிப் பதால் கிடைக்கும் பலன்களை அடுக்கிக் கொண்டேபோகிறார்கள் மருத்துவர்கள். இந் தப்பலன்களை பெறஉதடுகள் மட்டும் சிரித் தால் போதாது. தினமும் 15 முறை சிரிக்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
6)%II&մւյ: ச.நிஷாந்தன் 13'G' (Maths / 2010)
நிறுவனங்கள் இளைஞரிடம் த வளத்திறன்கள்
* பிரச்சினை தீர்க்கும் திறன்
புத்தாக்க சிந்தனை இடர்களை எதிர்நோக்கும் ஆற்றல் புதிய கருத்துக்களை ஏற்கும் மனபாங்கு

Page 44
பூச்சி fast
கற்காலத்தில் மனிதர்கள் எப்படிப் பேசி யிருப்பார்கள். கண்டிப்பாக மொழி என்பது பிற்காலத்தில் தான் வந்ததாக இருக்க முடி யும். ஆக கற்கால மனிதர்கள் மற்றவிலங்கு களைப் போல் ஒருவித ஒலி எழுப்பித்தான் தகவல் பரிமாற்றம் செய்திருப்பார்கள். சைகைதான் பிரதான மொழியாக இருந்தி ருக்கும். கற்காலமும் என்ன கற்காலம், தற்காலத்திலும் இந்த சைகைதானே பல இடங்களில் எங்களுக்கெல்லாம் பிரதான
மொழியாக இருக்கிறது.
பூச்சிகளும் அப்படித்தான். என்ன நாமெல்லாம் ஒலியிலிருந்து மொழிக்குத் தாவிவிட்டோம். ஆனால் பூச்சிகள் ஒலி யிலேயே நின்றுவிட்டன. இருந்தாலும் பூச்சிகளுக்கென ஒரு பிரத்தியேக மொழி இருக்கிறது. எறும்புகள் வரிசையாகப போவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவை களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார் களா என்ன? இங்குதான் அவர்களின் மொழியின் சூட்சுமம் வருகிறது. இந்த வரிசையில் வரும் முதலாவது எறும்பு ஒருவித இரசாயனப் பொருளை வைத்துக் கொண்டு செல்லும். இவ்வாறு வரிசையில் முதலில் செல்லுமி எறும்பு தன் அடி வயிற்றை அழுத்திக் கொண்டே செல்லும். அப்போது அதன் அடிவயிற்றின் நுனியி
 

மொழிகள்
லிருந்து வெளிவரும் ஒருவித தூது இரசா யனப்பொருள் கொண்டஒருகோடுபோட்டுக் கொண்டே செல்லும் . இந்தக் கோட்டைப் பிடித்துக் கொண்டே மற்ற எல்லா எறும்பு களும் போகும். எப்போதாவது இப்படி போகும் எறும்புவரிசையில் விரலை வைத்து தேய்த்துப் பாருங்கள்.பின்னர் வரும்எறும்பு களுக்கு "க்ளு” இல்லாது அங்குமிங்கும் அலையும்.
ச்சிகளின்இனப்
க்கத்திலும்பெண் பூச்சி ஒருவித பிரத்தி Guj85 UT6ë &g&Tuj னப் பொருளை காற் ே W றில் கலந்து விடும். இந்தப் பால் தூது இரசாயனப் பொருள் ஒருவித பிரத்தியேக LDITGOrgs). (Spceices Specific) SSöGortofi LT6 இயற்கையில் மிகப்பெரிய குழப்பம் வந்து விடுமல்லாவா? தோட்டத்து அவரையில் உல்லாசமாக உண்டு கொண்டிருக்கும் அசுவினி பூச்சிக்குப் பொறி வண்டால் ஆபத்து எனும்போது என்ன செய்வர் தெரியுமா? சகதோழரை எச்சரிக்கை செய்ய ஒருவித எச்சரிக்கை தூது இரசாயனப் பொருளை காற்றில் கலந்து விடுவார். உடனே சக பூச்சிகள் எச்சரிக்கை அடைந்து efGib.
ஆக்கம்: கு.பிந்துகா 13'H' (Maths/ 2010)

Page 45
O O நட்சத்திரக் கூட்ட
வானில் நாம் காணக்கூடியதும் காணமுடி யாததுமான எண்ணற்ற விநோதங்கள் அற்புத மாகத்தோன்றியும்தோன்றாமலும்இருப்பதுண்டு.
பொதுவாக தூமகேது தோற்றத்தில் நீண்ட ஒன்று அல்லது இரண்டு வால்களும், நிறைந்த வாயுக்களும் (Gas) கொண்டு நீண்ட காலம் நின்றுமறையும் இதே இதன்சிறப்பாகும். இவை தவிர எரிகல்லும் தூமகேதுவும் உற்பவத்தின் ஒரே மூலமே. வானியலாளர் (Astroners) கூற் றுப்படி இவ்எரி நட்சத்திரம் அல்லது எரிகல் அண்டவெளியில் வெகுதூரத்தில் உருவாகும். அவை அண்டவெளியில் வட்டவடிவ உருவில் 85suu LD6oiL6oš56ö (Solar System) (pp6g|Lib வியாபித்துவிளங்கும் இயல்புடையது. இவ்வெரி வட்டம் சூரியனைச் சுற்றி மற்றைய கோள்கள் போல் (Planet) சுழன்று வரும். எனினும் கோள்கள் வலம்வரும் சுற்றுப்பாதை(Orbi) க்கு வித்தியாசமாகத் தற்காலிகமாகச் சுழன்று வலம்வரும். இவற்றின் சுற்றுப்பாதை நீண்டும் GpEJT56)|LĎdpĽ6DL6)Jig6),359|LĎ(Ovel shape) உருவாகி சூரியனுக்கு அண்மையில் அண்ட வெளிஎல்லைவரைகரியமண்டலத்தில்அபங்கி
மணிடலத்திலி உலாவும் போது
பார்க்கமுடியாது.சூரியனைஅவைஅண்மையில் நெருங்கும் போது அவற்றை காணமுடியாது. அவை மிகக் குறுகிய நேரத்துக்குள்ளேயே தோன்றி மறைவதுமுண்டு. வால்நட்சத்திரங் கள் கரியனை நெருங்கி வரும்பொழுது கரியவெப்பம் காரணமாக அதில் பனிக்கட்டிகள்
 
 

த்துள்துமகேது
உருகி வாயு உருவில் வெளிப்படும். அதே நேரத்தில் தூசி போன்ற சிறு துணிக் கைகள் (Particles) அங்கிருந்து வெளிப்பட்டு சூரிய மண்டல வளிவெப்பத்தால் அவை வானில் துகள்களாக எறியப்பட்டு வீசப்படும். வெப்ப ஆவியும் தூசித் துகள்களும் வால்நட்சத்தி ரத்தின் வால் போன்று இணைந்து பல மைல் தூரத்துக்கு நீண்டு அம்புபோல் புறப்படும். இவ்வால் பல்லாயிரம் கிலோ மீற்றருக்கு அதுமேலும் நீண்டுபாயும். சில வேளைகளில் வால்நட்சத்திரங்கள் ஒருவாலுடன் அல்லது வால்களுடன் பிரிந்த்ோ, இணைந்தோ ஒரு மூலத்தில் உருவாகியதாகவும் தோன்றிநிஞரும். இதில் மெல்லிய வாலாகப் புறப்படும் வெப்ப ஆவியும் மற்றும் தூசித்துணிக்கைகளும் கொண்டு விரிவடைந்து தோன்றும்.
இச்செயற்பாடுகள் வால்நட்சத்திரத்தில் நிகழும்போது வெப்பஆவியும், தூசிகளும் முகில்களாக உருவாகி சூரியக் கதிரில் எதி ரொலிக்கும் அப்போதுதான்நாம் காணக்கூடிய தாக வால்நட்சத்திரம் தெரியும். வால் நட்சத்தி ரங்கள் பலவற்றுக்கு எல்லாம் மிகப் பெரிய சுற்றுப்பாதைகள்(Orbits) இருக்கும். இத்தகைய சுற்றுப்பாதைகள் பல்லாயிரம் ஆண்டுகள்வரை சூரியனைசுற்றிவலம்வரும் அதேவேளைகரிய சுற்றுப்பாதைகள் குறுகிய காலங்கள் தோன்றி மறைவதுண்டு.
மேற்கூறிய குறித்த பெரிய சுற்றுப்பாதை களில் ஒன்றே"ஹெலி”எனும்நட்சத்திரம் உலா வும் இந்தஹெலிநட்சத்திரம் 75ஆண்டுகளுக்கு முன்உருவாகிய நம் கண்களுக்குத்தோன்றிய மிகப் பிரசித்தி பெற்ற நட்சத்திரமாகும்.
ஆக்கம்
பு:சிவசொரூபன்
13' (Maths 2010)

Page 46
O
யயான நாகசா O O dFlajrapri goLILL
இரண்டாவது உலகப்போரின்போது சின் னப் பையனை வானில் இருந்து போட்ட விமானிதனது 84 வயதில்கடந்த18.07.2004 இல்காலமானார். இந்தக் கொடியவனுக்கு!ஒரு கயவனுக்கு இப்படி ஒரு ஆயுளா? எப்படி இவ் வளவு கால மும் அவனை உயிருடன் வாழ விட்டாய் என்று கடவுளைக் கேட்பது எமக்கு விளங்குகிறது.
ஆனால்! அவன்தூக்கி எறிந்த “சின்னப் பையன்” பற்றி அறிந்தால் இன்னும் ஆத்திரம் பொங்கும். ஆம் அணுகுண்டைத் தான். இந்த அணுகுண்டையப்பானில் ஹிரோஷிமாநகரம் மீது வீசிய அமெரிக்க விமானியே காலமானார்.
இவர் பெயர் டபிள்யூ ஸ்வினோ. இவர் பாஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் இறந் தார். டபிள்யு ஸ்வீனோ அமெரிக்க விமானப் படையில் மேஜராகப் பணியாற்றிய விமானி 2வது உலகப்போர் உச்சக் கட்டத்தை அடைந்த வேளை யப்பான் மீது தாக்குதல் நடத்திய விமானப்படையில் இவரும் இருந்தார். 1945 ஆம்ஆண்டுஆகஸ்ட்மாதம் 6ம்திகதி யப்பான் நாட்டில் உள்ள ஷிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டைஅமெரிக்கவீசியது. அந்த விமானத்தில் சென்ற வீரர்களில் டபிள்யூ ஸ்வினேயும் ஒருவர்.
முதல் அணுகுண்டு வீசப்பட்டு 3வது நாள் (1945 ஆகஸ்ட் 9ம்திகதி) யப்பான் நாட்டில் உள்ள நாகசாகி நகரம் மீது அணுகுண்டு வீச பி29என்றஅமெரிக்கவிமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானத்துக்கு டபிள்யு, ஸ்வினோ தலைமை தாங்கி விமானத்தை ஒட்டிச் சென்ற நாகசாகி நகரம் மீது குண்டு போட்டார். இந்தக் குண்டுவீச்சு உலகப்போரை முடிவுக்குகொண்டு வந்தது. டபிள்யு ஸ்வீனோ 1995 இல் பாஸ்டன் குளோப் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்த
 

கிமீது வீசப்பட்ட Gör (Little Boy)
போதுதான்அணுகுண்டுவீசஅனுப்பப்பட்டதை நினைவுகூர்ந்து இருந்தார்.
“அமெரிக்காவிடம் இதுபோல் நிறைய அணுகுண்டுகள் இருக்கு என்பதை யப்பான் நம்ப வேண்டும் என்பதற்காகவே 9ம் திகதி இரண்டாவது அணுகுண்டையும் வீசப்போகி றோம். அதற்குநீதான்தலைமைதாங்கவேண் டும் என்றுதளபதி பால் டிப்பெட் எனக்கு உத்தர விட்டார்”என்றுடபிள்யூஸ்வினோஅந்தப்பேட்டி யில் குறிப்பிட்டிருந்தார்.தன்னுடையபோர் அனு பவங்களை 1997 ஆம் ஆண்டு புத்தகமாக அவர் எழுதினார். “போரின் முடிவுகள்" அமெரிக் காவின் கடைசி அணுகுண்டு வீச்சை நேரில் பார்த்தசாட்சிஎன்ற அந்தப்புத்தகத்தில் யப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத் தியசம்பவத்தைநியாயப்படுத்தியும் இருந்தார். அணுக்குண்டுவீச்சேபோரைத்துரிதமுடிவுக்குக் கொண்டு வந்தது அதனால் பல்லாயிரக்கணக் கான உயிர்களைக்காப்பாற்றமுடிந்ததுஎன்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தன் நாட்டவர்களின் உயிரிரைக்காப்பாற்றமுடிந்தது உண்மைதான் ஆனால் யப்பானில் பலிகொண்ட உயிர்கள் எத்தனை எத்தனை! அதுமட்டுமன்றி இன்றும் அணுகுண்டின் கதிர்வீச்சுதன் சக்தியை இழக்க வில்லை. இன்னும் எத்தனை சந்ததியினரை அங்குதாங்குமோ தெரியாது.
:ژsLiيخال Úl.d55UU6öí 13'' (Maths/ 2010)

Page 47
பொது
* இதயத்திலிருந்துவெளிப்படும் இரத்தம் உடலில் ஒருமுறை சுற்றிவர30 வினாடி கள் நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது. * மனித உடலிலுள்ள நரம்புகளின்
6LDTëg5 Ể6MTLð GFLDTÍT 72 Km. * மனித உடலில் இரத்தம் பாயாத இடம்
கருவிழி. * தவளை கண்கள் மூலம் ஒலியை
கேட்கும். * டைகர்ஷார் எனப்படும் மீன் தன் னுடலை உப்பை வைத்துக்கொண்டுநீர் மட்டத்தில் பிணம்போல் மிதந்து கொண்டிருக்கும் அது என்ன வென்று பார்க்க அருகில் வரும் சூறாமீன்களை பாய்ந்துதின்றுவிடும். * ஒருவகைஜெலிமீன்வெளியிடும்விஷம் உடற்புணிகளையும் இருதய நோய் களையும் தீர்க்கக்கூடியது. * தேரைமீனின் உடலில் உண்டாகும் ஒருவகை இரசாயனப்பொருள் இரத்தத் திலுள்ள சர்க்கரையை அழித்துவிடு கிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளிற்கு இந்த மீனை பயன் படுத்தலாம். * கடல் பஞ்சில் காசநோயை குணப்படுத்
தக்கூடிய மருந்து உண்டு. * கடல் வெள்ளரி எனும் உயிரினத்தின் விஷம் புற்று நோயை குணமாக்கவும் அறுவை சிகிச்சையின் பின் ஏற்படும் வலிதெரியாதிருக்க இது பயன்படும். * கடல் முள் எலியிருந்து எடுக்கப்படும் விஷம் வளரும் புற்றுநோய்கலங்களை வளராதபடி செய்கிறது.
சாரதி
 

அறிவு
★
★
கடல்நத்தையிலிருந்துநோயை எதிர்க்க கூடிய அன்ரிபயற்றிக் மருந்து தயாரிக் கப்படுகிறது. புற்றீரியாக்களில் ஒரு நிமிடத்தில் 18 - 20 தடவைகள் பிளவு நடைபெறும். கோலரா நோய்க்குரிய பற்றீரியா 24 மணித்தியாலத்தில் 4.7X10?வரையான எண்ணிக்கையில் குடுத்தொகையை உருவாக்கும் இவற்றின் திணிவு 2OOO தொன். கார்ட்மீனிருந்து A.D.E விற்றமின் தயாரிக்கப்படுகிறது. தோனி மீன்களிலிருந்து நீரிழிவு நோயை குணப்படுத்தும் இன்சுலின் தயாரிக்கப்படுகிறது. துரையில் வாழும் உயிரினங்களிலிருந்து பெறப்படும் இன்சுலினை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. பலநிறமீன் :- வெப்பக் கடல் பகுதியில் வாழும் பல நிறங்களை உடைய ஒரு வகை மீனிலிருந்து கை, கால் வலிப்பு மற்றும் பல நரம்பு சம்பந்தமான நோய் களிற்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய மூச்சுக்குழல் அடைப்பு போன்ற நோய் களைத்தணிக்கும் மருந்தும் தயாரிக்கப் படுகிறது. கடல் பவளம் என்பதும் ஓர் பிராணி. இதிலிருந்து கிடைக்கும் புறோல்டா கிளாம்புஸ் கடுமையான நோய்களிற்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படும். எலும்புகளில் சிதைவு ஏற்பட்டால் மற்ற வர்களின் உடலிலிருந்து எலும்புகளை
機 ಸ್ತ್ರ್ಯKH.C.

Page 48
எடுத்து சிதைவு பகுதிகளில் பொருத் துவது வழக்கம். ஆனால் தற்போது எலும்புகளை போலவே சுண்ணாம்பு பொருளான பவளப்பாறைகள் தகுந்த படி வெட்டிச் சிதைவுகளில் பொருத்து கின்றனர். மனித உடலில் உயிரற்ற கலம் :- நகம்,
DuîñT. மனிதஉடலில் மிகப்பெரிய சுரப்பி-ஈரல் மனித உடலில் மிகப்பெரிய அங்கம் :- தோல். மனித உடலில் மிகவும் வன்மையான பகுதி-பல்மிளிரி. மனித உடலில் முதலில் இறக்கும் பகுதி :-மூளையின்கலங்கள்.
01)
02) பின்வரும் திண்ம உருக்களின் ஒரு 1) நான்முகி 2 சதுரழு 4) பன்னிருமுகி 5) இருப
gлшoogшgrapgrofР6 AO ரம9urறதரிடு ராசே (E ராம
K.H.C.
 
 

> ஊதா வெளிச்சம் இரத்தத்திலுள்ள செங்குருதி சிறுதுணிக்கைகளை அதி கப்படுத்தும். 6 மணித்தியாலம் மூச்சை அடக்கி நீரினுள் இருப்பது-முதலை. குதிரையின் கண்களுக்கு கறுப்புநிறம் தவிர வேறு ஏதும் தெரியாது. வெளவாலிற்குகண் இல்லை. கோலாகரடிநீர் அருந்தாது. பாம்பின்கண்களுக்கு இமைகளில்லை. பறவைகளுக்கு பற்களில்லை. யானையின் துதிக்கையில் எலும்பு களில்லை 4OOதசைகள் உண்டு.
தொகுப்பு யோ. நிஷாந்த் 13'H' (Maths/ 2010)
4 சிறிய சதுரமுகியை ஒரு பக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதுரமுகியில் இருந்துகாட்டியவாறுநடுவில் சதுரமுகிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ள உருவில் சிறிய சதுரமுகிகளின் எண்ணிக்கையாது?
முகத்தின் வடிவம் யாது? D8 3) எண்முகி துமுகி
9uறைய86ர் 2ய9றத0ரி 4 (EO ஆக்கம்: &t (O அ.அரிகரன் * Ιακύχ9 13o (Maths / 2010)

Page 49
Robin sang sweetly
When the days wer
Thanks thanks for s
Hie sang with all his
Robin sang sweetly In the autumn days There are fruits for
all give praise
In the cold and winc still hear his song
5ome body must si Or winter will seeml
:
When the spring cai he Sang told you : Keep on singing thr It will always go.
New Oxford modern
Source: New Oxford M
 
 
 
 

e bright
Urner
might
everyone
ough the winter
English
Modern English.
S. Lakshan. 13'' (Maths/ 2010)

Page 50
அஞ்ஞானத்ை விஞ்ஞ
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எவ்விதம் வாழ்ந்து வரு கின்றனரோ அவ்விதமே இன்றும் வாழ்ந்து வருகின்றன. இன்னும் ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, முதலியனவும்அன்றுபோலவே இன்றும் இருந்து வருகின்றன. ஆனால் Dனிதன் மாத்திரம் தான் மின்னல் வேகத் தில் முன்னேறி உள்ளான்.
மனித வாழ்க்கையில் பல மாறுதல்கள் கணத்துக்குக் கணம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆடையற்று, வீடற்று விலங்குகளைப் போல் மரத்தடிகளிலும், மலைக்குகைளிலும் வாழ்ந்துவந்தமனிதன் ஆற்றோரங்களிலே ஆரணியங்களிலே சிறு குடிசைகளை அமைத்து வாழத்தொடங்கி னான். அன்று குடிசைகளிலே சுழனிட வாழ்ந்த மனிதன் தான் இன்று ஐந்தடுக்கு மாடியிலே உல்லாச வாழ்வு வாழ்கிறான். காலால் நடந்தவன்கனவேகமாக ஆகாயத் தில் பறக்கிறான். ஒட்டிலே எழுத்தானியி னால் எழுதியவன் கடதாசியில் பேனாவால் எழுதுகிறான். மரவுரி தரித்தவன் பட்டாடை அணிகிறான். கல்லை ஆயுதமாக உபயோ கிக்கின்றான். இந்தத் திடீர் மாறுதல்கள் எல்லாம் கடவுளின் திடீர் அவதாரத்தாலோ. மந்திரதந்திரங்களினாலோ ஏற்படவில்லை. ஆச்சரியமான இந்த மாறுதல்களை எல் லாம் ஏற்படுத்தி மனித வாழ்க்கையிலே மகிழ்ச்சிப் பூங்காவை ஏற்படுத்திய விஞ்ஞானம் நாளுக்கு நாள் தீவிரமாக வளர்ந்து வருகிறது.
K.H.C. ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
 

தை அகற்றிய நானம்
இன்றுநாம்வாழ்க்கையில் விஞ்ஞானம் அரிய பெரிய அழிவில்லாத ஓரிடத்தைப் பெற்று விட்டது. இப்பொழுது எங்கு பார்த்தா லும் வாழ்க்கையிலே விஞ்ஞானம்பாட்டிலே விஞ்ஞானம், படிப்பிலே விஞ்ஞானம், படத்திலே விஞ்ஞானம், பேச்சிலே விஞ்ஞா னம், எழுத்திலே விஞ்ஞானம் என்றும் சர்வ மும் விஞ்ஞானமயமாகவே இருக்கின்றன.
விஞ்ஞானத்தின் முதிர்ச்சி தூரத்தைக் குறுக்கி விட்டது. ஒரு ஊரிலே எங்கோ ஓரிடத்திலே நிகழும் எந்த நிகழ்ச்சியையும் இருந்த இடத்திலே இருந்த படி பார்க்கவும், கேட்கவும் கூடிய வாய்ப்பை அளிக்கின்றன. ரேடியோ, டெலிவிஷன் போன்ற கருவிகள், ஒலியும், ஒளியும் மக்களின் வாழ்க்கையின் பலப்பல மாறுதல்களை ஏற்படுத்திவிட்டன. 20ம் நூற்றாண்டிலே கண்டு பிடிக்கப்பட்ட பேசும் படம் கற்றோருக்கு மாத்திரமல்ல மற்றோருக்கும் களிப்பை ஊட்டுகின்றது. அறிவையும் கூட விருத்தி அடையச் செய் கின்றது. ஆயிரக்கணக்கான பேச்சு மேடை களால் சாதிக்க முடியாத ஒன்றை ஒரு பேசும் படம் செய்துவிடுகிறது.
உடலைப் படமெடுக்கும் புகைப்படக் கருவி, உள்ளுறுப்புக்களைப் படமெடுக்கும் எக்ஸ் - ரே- கருவி, அத்துடன் அகத்தில் கிளரும் எண்ண அலைகளைப் படம் பிடிக்கும் கருவி எனப்பலவிதமான நூதனக் கருவி எனப் பலவிமான நூதன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய
attai

Page 51
விஞ்ஞானிகளால் ஆக்கத்துக்காகப் பயன் படக்கூடிய அணு ஒரு சில சர்வதிகார நாட் டினரால் அழிவுக்குப் பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது. முதன் முதலில் நாகசாகி யில் போடப்பட்ட அணுகுண்டினால் ஆயி ரக்கணக்கான மக்களின் ஆவி துறந்தன. அங்கவீனமாயினர். சுயநலத்தில் இவ்வாறு விஞ்ஞானம் உபயோகிக்கப்படுவது விஞ் ஞானத்தின் குற்றமல்ல.
வெற்றியின் இர
“சிரமத்தைஎதிர்கொள்’ என்றதுயன்
“எப்போதும் குழுமையாக இரு”என்ற
“நாளை வீணாக்காதே’ என்றதுகலன்
“நேரத்தை வீணாக்காதே’ என்றதுக!
“உன் இதயம் என்னைப்போல் பரந்தி
“என்னைப்போல் பிறருக்கு உதவியா
“என்னைப்போல் எல்லாத்தீமைகளை
ሪዎበዐ፴ ̆
 

நமது வாழ்க்கையில் விஞ்ஞானம் புது
மலர்ச்சியையாக்கிவிட்டது. அஞ்ஞானத்தை
அகற்றி விட்டது. மனிதனைச் சிந்திக்கும்படி
தோன்றிய விஞ்ஞானத்தின் வளர்ச்சி
இத்துடன் நின்றுவிடக் கூடியது அல்ல.
மேலாக புதுப்புது விடயங்களை எமக்குத் தந்துகொண்டேயிருக்கும்.
ஆக்கம்:
த.உதயபவன்
13 'G' (Maths/2010)
கசியம் என்ன ?
னல் கதவு
துகாற்று
ண்டர்
ஐகாரம்
ருக்கவேண்டும்” என்றதுவானம்
க இரு”என்றதுதண்ணீர்
ாயும் அழித்துவிடு”என்றதுநெருப்பு
ஆக்கம்:
லி,தினேஸ்குமார் 13' (Maths/ 2010)
K.H.C.

Page 52
*உயிர்கள் உயிரான தோற்றம் ெ
பிரான்ஸ் இரசாயனவியலரும் விஞ் ஞானியுமாகிய லூயிபாஸ்டர் கிழக்கு பிரான்ஸிலுள்ள தோலே என்னுமிடத்தில் 1822இல் பிறந்தார். பாரிஸிலுள்ள கல்லூரி யில் இவர் அறிவியல் பயின்றார். மாணவப் பருவத்தில் இவர் தனித்தன்மை எதையும் காட்டவில்லை. எனினும் 1847இல் இவர் இர சாயனத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
L6ńsulesäasTçul6ör (Tartaric acid) 05' U6frg Luig6.jLib (Mirror image Isomers) ற்றிய இவரது 屿丐1 SG36C இவருக்கும் புகழ்பெற்ற இரசாயனவியலறி ஞர் என்ற பெருமையைத் தேடித்தந்தது.
6pm.g55565 (Fermentation) upg5u ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார். சில வகை நுண்ணுயிரினங்களின் தாக்கம் கார ணமாகவே நொதித்தல் ஏற்படுவதாக இவர் மெய்ப்பித்தார். வேறு சில நுண்ணுயிர் இனங்கள் இருப்பதால் நொதிக்கும் பானங் களில் விரும்பத்தகாதபொருட்கள் சில உண் டாகும் என்பதையும் இவர் தெளிவுபடுத் தினார். இந்தக்கண்டுபிடிப்புவிரைவிலேயே மனிதர்களிடமும் விலங்குகளிடமும் சில நுண்ணுயிரினங்களினால் விரும்பத்தகாத பொருட்களும் தாக்கங்களும் உண்டாகக் கூடும் என்ற கொள்கை உருவாக வழி வகுத்தது.
 

ாவற்றில் இருந்தே பற முழயும்”
லூயி பாஸ்டர்
நோய் நுண்மக் கோட்பாட்டினை வகுத்த மைத்துக் கூறிய முதல் விஞ்ஞானி பாஸ்டர் என்று கூறமுடியாது. ーベ ஆயினும் நுண்மக் கோட்பாட்டை மிகத் தீவிரமாக வலியுறுத்திக் கூறியவர் பாஸ்டர் தான்.அவர்தான்பல்வேறுபரிசோதனைகள், செயல் விளக்கங்கள் மூலம் இக்கோட்பாட் டினை மெய்ப்பித்துக்காட்டினார். இவருடைய விடாமுயற்சியின் காரணமாக இந்தக் கோட்பாடுஉண்மையானதுதான் என்பதை அறிவியல் சமுதாயம் ஏற்றுக்கொண்டது.
தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் (Bacteria)உணவு, பானங்கள்ஆகியவற்றுடன் கலந்து மனித உடலுக்குள் செல்கின்றன. பானங்களிலுள்ளநுண்ணுயிர்களை அழிப் பதற்கான முறையொன்றை பாஸ்டர் கண்டு பிடித்தார். முறைப்படி பாலை சூடாக்கி அதிலுள்ள நோய்நுண்மங்களை அழித்துத் துப்பரவு செய்வதே இந்த முறையாகும். தூய்மைக்கேடுற்றபால்நோய்த்தொற்றுக்கு ஆதாரமாக இருப்பது இந்த முறையின் மூலம் தவிர்க்கப்பட்டது.
பாஸ்டர் 50 வயதுக்குப்பிறகு மனிதர் களையும்கால்நடைகளையும் மற்றவிலங்கு களையும் பீடித்துப் பெருமளவில் உயிர்
சாரதி

Page 53
குடித்துவந்தகரணை (Anthra) எனும் கொடிய நோய்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார் இந்த நோய்க்கு ஒரு குறிப்பிட்ட வகை நுண்ணு யிர்தான்காரணம் என்பதை பாஸ்டர் மெய்ப் பித்துக் காட்டினார்.
பாஸ்பர்தமதுஅராய்ச்சியைத்தொடர்ந்து நடாத்தி மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வந்தநாய் வெறிநோய்க்கு (Rabies) எதிராக ஊசிமருந்து செலுத்தும் முறையினைக் கண்டுபிடித்தார். பாஸ்டரின் அடிப்படைக் கொள்கைகளைப்பயன்படுத்திமற்ற விஞ்ஞா னிகள்சன்னிக்காய்ச்சல்(Typhus)இளம்பிள்ளை வாதம் (Poliomyelities) போன்ற வேறு பல கொள்கை நோய்களைக் தடுப்பதற்கான அம்மை குத்தும் முறைகளைக் கண்டு பிடித்தார்கள்.
நுண்ணுயிர்கள் தன்னியல் உயிர் G5ITbsp556OTT6) (Spontaneous generation)
உண்டாவதில்லை என்பதை இவருடைய
 
 
 

பரிசோதனைகள் திட்டவட்டமாகத் தெளி வாக்கின. ஒட்சிசன் இல்லாத உயிர் வாழ்வு (Anaerobiosis) எனும் நிகழ்வினைக் கண்டுபிடித்தவரும் பாஸ்டர் ஆவார். ஒட்சிசன் இல்லாத போது கூடச் சிலவகை நுண்ணுயிர்கள்உயிர்வாழமுடியும்என்பதே இந்தக் கண்டுபிடிப்பாகும். பட்டுப்புழு நோய் குறித்த இவரது ஆராய்ச்சி பெருமளவு வணிக மதிப்புடையதாகும்.
CBEST 6TpößGLÉS) (Chicken Cholerra) என்ற கொடிய நோயை தடுப்பதற்கான அம்மைப்பால் மருந்தினைக் கண்டுபிடித் ததும் இவரது மற்ற சாதனைகளில் ஒன்றா கும். மருத்துவதுறையில் இத்துணை அருஞ் சாதனைகளைப் புரிந்த பாஸ்டர் 1895 இல் பாரிஸ் அருகே காலமானார்.
தொகுப்பு: க.செல்வதாஸ் 13'H'(Maths/ 2010)

Page 54
கேளாஒலி பற்றி
ஒளியைப்போலவே ஒலியும் பிறக்கிறது. பரவுகிறது என்றாலும் இவை இரண்டும் வேறு வேறானவை. ஒலி மந்த கதி உடை யது. ஒளி துரித கதி உடையது. ஆதலால் இதுவரை கூறியவற்றில் இருந்து ஒலிக்கு அதிர்வு அவசியம் என்பதும் ஒலியைப் பரப்ப ஓர் ஊடகம் தேவை என்பதும் தெளிவாகிறது. சில வேளைகளில் அண்மையில் உள்ள ஒலியும் சேய்மையில் உள்ள ஒலியும் மெது வாக உண்டாக்கி பெறும் ஒலியும் நமக்குக் கேட்பதில்லை. இதற்கு ஒலி அலையின் தூரம், அதன்மென்மை, நீளம், வேகம் என்பனவே காரணகாரியம் ஆகின்றன.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிர்வின் வீச்சு, வேகம், குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்வின் துரிதம் அதிகரிக் கப்படும். ஆதலால் கண்ணுக்கு தெரியாத அளவிலேயே பொருள் அதிர வேண்டும். ஒரு பொருள் வினாடிக்கு 20 OOOHz இல்
K.F.C.
 
 

சில விடயங்கள்
அதிருமானால் அதன் ஒலி கேட்கும். சிலவேளைகளில் 40 000 Hz அளவில் அதிர்ந்தாலும் ஒலிகேட்கும். அதிர்வு அலை அளவை இதற்கு மேல் அதிரச் செய்யமுடி யாதா? என்று அறிஞர்கள் ஆராய்ந்துள் ளனர். அதற்காகப் பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். சாதாரணமாகப்பொருளை இவ்விதம்அதிரச்செய்யமுடியாது. ஆயினும் சிற்சில பொருட்கள் அற்புதத்தன்மை வாய்ந் தவையாக இருப்பதை அறிவியலாளர்கள் கண்டார்கள். அவ்விதம் அவர்கள் கண்ட றிந்த பொருள்களில் ஒன்றே "குவார்ட்ஸ்” (Quartz) எனப்படும். ஒருவகை படிகக் கற்களாம். இதன் படிகத் துண்டங்கள் (Crystals) விசித்திர வடிவங்கள் கொண்ட வையாக இருக்கின்றன. அத்துண்டங்களில் அழுத்த வேறுபாடு உள்ள இடங்களில் மின்சாரம் உண்டாகும். இதற்கு எதிரிடை யாக அவற்றை மின்வலுவுக்கு உட்படுத்தி னால் இவற்றில் வெவ்வேறான இடங்களில் அழுத்தம் அல்லது நெகிழ்ச்சிஉண்டாகும்.
எவ்வளவு தூரம் மின்போக்கை மாற்று கிறோமோ அவ்வளவு தூரத்திற்கு துரிதப் பட்டு படிக்கற்களும் அதிரும். இதன் படி வினாடிக்கு 70 OOO தரம் மின்வலு மாறி மாறிப் பாயும்படி செய்யலாம். இச்சாதன cup60p "Quatz Oscillation' 6T60TUGL5. (படிகத்துடிப்புமுறை)
இதேபோல் மின்துடிப்புகளைஒலித்துடிப்பு களாகவும், ஒலித்துடிப்புக்களை மின்துடிப்பு களாகவும் மாற்றவல்ல வேறு நவீன சாத னங்களும் இன்று கண்டுபிடிக்கப் பெற்றி

Page 55
ருக்கின்றன. உதாரணத்திற்கு இங்கு ஒன்றைக் கூறலாம். வானொலிக்கருவியில் Lju60rUG65g|Lis "Therminomic Valve' எனப்படும் வெப்பவயன் வாயில் எனும் கருவியை எடுத்துக் கொள்ளலாம். அது தோற்றத்தில் மின்குமிழ் போன்று இருக்கும். Themonic Valve 9GBig556ft 6hs. T600TL அதிர்வெண்களை உற்பத்திசெய்யும்.
எனவே இங்கு கூடிய கேளாஒலிகளை ஓர் இடத்தில்உற்பத்திசெய்வதற்கு"Thermonic Valve’கூடியஅடுக்குகள்உள்ள அதிர்வெண் களை சுலபமாக ஒலித் துடிப்புகளாகவும் மாற்றி விடும். மேலும் இக்கருவி கொண்டு வெகு தொலைவில் உள்ள ஒலியை வெகு அண்மையில், மிகவும் தெளிவாகவும் கேட் கச் செய்யமுடியும். எவ்வளவு குறைந்த ஒலி யையும் வேண்டுமளவிற்கு பேரொலியாக வும் மாற்றமுடியும்.உதாரணமாக எமது இத யத்துடிப்பின் ஒலியை ஒரு பெரிய மண்டபத் தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் படியாகவும் செய்ய இக்கருவிஉதவும்.
Be not the slave of your own into the sublime seas, dive de far, so you shall come bat respect, with new powe advanced experience that and overlook the old.
- Ralph Wal
சாரதி
 

துடிப்பு அலைகள் ஒரு பொருள் மீது விழும்போது உண்டாகும் அழுத்தத்தை (Pressure) அளப்பதால் இவற்றைக் கண்டு பிடிக்கலாம். ஒலிஅலைகள் ஓர் ஊடகத்தில் பரவும்போது குறித்த ஒரு வேகத்திற்குள் செல்லும். இவ்வேகம் ஊடகத்திற்கு ஊடகம் வேறுபட்ட போதிலும் ஒரே ஊடகத்தில் கேட்கக்கூடியநல்லஏற்ற இறக்க ஒலிகளின் வேகம் ஒன்றாகவே இருக்கும். ஆனால் கேளாஒலிஅலைகள் ஓர் ஊடகத்திற்பரவும் போது அவற்றின்ஏற்றஇறக்க ஒலிகளுக்குத் தக்கவாறு மாறும். இது தொடர்பாக அறி வியல் அறிஞர்கள் பலர் பற்பல ஆய்வுகளை நடத்தினார்கள். கேளாஒலியலைகள் ஓர் இரசாயன சேர்வையினுடு செல்லும்போது இச்சேர்வையில் இரசாயன மாறுபாடு ஒன் றும் ஏற்படாது. தாவரங்களை அழிக்கும் சின்னஞ் சிறிய கிருமிகளை இவ்வொலி அலைகள் மூலம் அகற்ற முடியும். இதே போல் இன்றும்பலபயன்தரும்விடயங்களில் இவ்வலைகள் அறிவியல் உலகில் பெரும் பயன்களைத் தருவனவாக இருக்கின்றன.
eaiasti.
தி.பதுமறிதி 13'G' (Maths / 2010)
past. Plunge eep and Swim ck with Self2r, with an shall explain
do Emerson

Page 56
வரலாற்று
சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றினைப் பற்றி சற்றே கற்பனை செய்து பார்ப்போம். வானத்தில் திடீரென ஒரு ஒளி வீசுகின்றது. பிரகாசித்தபடி வேகத்துடன் அப்பொருள் பூமியை நோக்கி வருகின்றது. நிலத்திலோ அல்லது கடலிலோ விழுகின்றது எனவும் வைத்துக் கொள்வோம். அதற்கப்புறம்தான் அதிசயமே தொடங்குகிறது. ஒரு பெரிய பறவையைப்போன்றஅப்பொருள்உண்மை யிலேயே ஒரு விண்வெளிக்கலம் என்பதும் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இப்பூமி யில் வாழ்ந்த மனிதர்களால் விண்வெளிக்கு ஏவப்பட்டு இத்தனை காலமும் ஆகாயத்தில் சஞ்சரித்து விட்டு அப்போதுதான் தன் னுள்ளே அக்கால மனிதர்களின் வாழ்க்கை முறை அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அவர்களுடைய கலாச்சாரங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறது எனவும் வைத்துக் கொள்வோம் அந்த விந்தையான நிகழ்ச்சி எங்களுக்கு எமது முதாதையரைப்பற்றியமுழுத்தகவல்களை யும்அறியஉதவும்என்பதில்சந்தேகமில்லை.
இப்போது நிஜத்திற்கு வருவோம் மேற்குறிப்பிட்டநிகழ்ச்சியானது கற்பனையே என்பது உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் இந்நிகழ்ச்சி இன்னும் 50 ஆயிரம் வருடங் களுக்குப் பின் இப்பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கப்போகும்எமதுசந்ததியின ருக்குஒருஉண்மையானநிகழ்ச்சியாகஅமை யப்படுகிறது. ஆம் 2001ஆம் ஆண்டில் Archeological Bird 6T60T eleOLDisast LGB கின்ற இந்த வரலாற்றப் பறவை ஆனது இக்கால உலகின் சகல தகவல்களையும்
K.H.C.
 

பப்பறவை
தன் வயிற்றிலே சுமந்து கொண்டு தனது நீண்ட நெடிய பயணத்தைத் தொடங்கியது. GísuuTa5 5O ebuJub 960irGB56ñT14OOO Km உயரத்தில் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்து விட்டு கி.பி. 52001ஆம் ஆண்டில் பூமிக்கு திரும்பிவரப்போகிறது.
இனி இந்தத் திட்டத்தைப் பற்றி சற்று விரிவாக நோக்கலாம். இந்தத் திட்டமானது KEO என அமைக்கப்படுகிறது. இப்பெய ரைச் சூட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உலகிலேயே பாவிக்கப்படுகின்றது. பெரும் பாலான மொழிகளில் அதிகமாக பயன்படுத் தப்படுகின்ற உச்சரிப்பு ஓசைகளான K ஐயும், E ஐயும், O ஐயும் ஒன்றிணைத்தே இப்பெயர் உருவாக்கப்பட்டு உள்ளது. இத னால் இப்பெயரானது முழு மனிதகுலத்தை யுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இத்திட்டத்தை முதன்முதலில் பிரான்ஸ் [b1TL'6ODLėšGasflög5 Jean Mare Phillipe 6T6ði பவர் பிரேரித்தார். இத்திட்டமானது எதுவித இலாப நோக்கமும் இன்றி பல நிறுவனங் களின் உதவியுடன் நடைமுறைப்படுத் தப்படுகிறது.

Page 57
இந்தப்பறவையானது ஒரு செயலற்ற விண்கலமே. இதில் எதுவிதமான தொழிற் பாட்டு கருவிகளே இலத்திரனியல் சாதனங் களே இல்லாத காரணத்தினாலேயே இது செயலற்றது என அழைக்கப்படுகிறது. இயற்கையிலே காணப்படுகின்ற ஈர்ப்பு விசைகளிளாலேயே இது வாண் வெளியில் சஞ்சரிக்கும் இதன் நடுப்பகுதியானது 0.8m விட்டமுடைய ஒரு கோளவடிவானது. இறக் கைகளின் நீளம் 10mமொத்தநிறை 100Kg ஆகும்.
இதனுள் அனுப்பப்பட்டமுக்கிய பொருட் களைப் பார்ப்போம். ஒரு கண்ணாடியில் இப்போதுவாழ்ந்து கொண்டிருக்கும் மனித குலத்தின் ஆண், பெண் குழந்தைகளின் படம் பொறிக்கப்படும் இரண்டாவதில் இந்த வரலாற்று பறவையானது எப்போதும் ஏவப்பட்டது என்பதை கண்டறிய கூடிய வடிவம் பொறிக்கப்பட்ட வைரக்கல். அந்த வைரக் கல்லினுள் நான்கு பெறுமதியான பரிசுகள் எதிர்கால சந்ததிக்காக உள்ளன.
1. சிறுதுளிகடல்நீர்
2. காற்று
3. சிறிது மண்
4. சிறிது மனித இரத்தம்
நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமான மேற்படி நான்கினதும் மாதிரிகள் கொஞ்சம் அனுப்பப்படுகின்றன.அத்துடன் மனிதனின் DNA அனுப்பப்படுகின்ற மரபணுக்களின் கட்டமைப்பும் வைரக்கல்லின் ஒருமுகத்தில் செதுக்கப்படும்.
80CDகள் இதில் இணைக்கப்பட் டுள்ளன. இந்த CDகள் இரண்டு தொகுதி களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதலாவது
சாரதி
 
 

அலெக்சாண்டிரியலைபிரரிஎன அழைக்கப் படுகிறது. இதில் இப்போதைய மனிதகுல வரலாற்றின் முக்கியமானதரவுகள் சகலரும் பதிக்கப்பட்டிருக்கும். மனிதனின் பரிமாண வளர்ச்சிகண்டுபிடிப்புக்கள். தொழில்நுட்பங் கள், கலாச்சாரங்கள் பிரபஞ்சம் பற்றி மனி தன் அறிந்த தகவல்கள் அனைத்தும் உள்ளடக்கப்படும்.
இரண்டாவது தொகுதி மிக முக்கிய மானது. இதில் தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்மக்களிடமிருந்து பெறப்படப் போகின்ற செய்திகள் பதிக்கப்படும். இதற் காக இத்திட்டத்தை ந்டைமுறைப் படுத்து பவர்கள் உலக மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றனர். உலக மக்கள் ஒவ்வொருவரும் தங்களது மொழி களில்நான் 3 பக்கங்களில்தங்களைப்பற்றி, கலாச்சாரம், நம்பிக்கைகளைப்பற்றிமற்றும் அவர்கள் விரும்புகின்ற ஏதாவது விடயங் களைப் பற்றி தங்களது எதிர்கால சந்ததி களுக்கு எழுதி அனுப்பலாம். உலகின் சகல முனைகளில் இருந்தும் இவ்வாறான செய்தி களை பெற முயற்சிக்கின்றார்கள். படங்கள் இல்லாத, எழுத்துக்கள் மட்டுமே உள்ள செய்திகளே எதிர்பார்க்கப்படுகின்றன. ஆபிரிக்க பழங்குடிகள் முதல் நோபல் பரிசு பெற்றவர்கள் வரை அனைவரிடமும் செய்தி கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தச் செய்தி கள் உலகத்தில் உள்ள சகல இனங்களை யும் கலாச்சாரங்களையும் பிரதிபலிப்பதன் காரணமாக இவற்றின் மூலமாக இப் போதைய மனிதகுலம் கூடதன்னைச் சுற்றி யுள்ள மனிதர்களையும் கலாச்சாரங்களை யும் இன்னும் அதிகமாக அறியக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. இந்தச் செய்திகள் யாவும் CD களில் பதிக்கப்படும். 120m

Page 58
விட்டமும், 0.6mmதடிப்புமுள்ள CDயானது 20 பில்லியன் பக்கங்களை உடைய செய்தி களை சேகரிக்க வல்லது. தற்போது இன்ர 6hpbb 6 legs useT6...fres6ft WWW.Keo.Org எனும் வெப்பக்கத்தில் தங்களது செய்தி களை பதிவுசெய்துகொள்ளமுடியும். இன்ர நெற்வசதியில்லாத இடங்களிலிருந்து பொது ஸ்தாபனங்கள் மூலமாக செய்திகள் சேக ரிக்கப்படுகின்றன. இச்செய்திகள் அனைத் gjö Internet eyp6OLDITð LIsifré8 (Uplgu Jó.
CDஐவாசிப்பதற்கான கருவிதயாரிக்கும் கைநூல் 50 ஆயிரம் வருபங்களுக்கு பின் வரலாற்றுப் பறவையானது பூமிக்கு திரும்பி வருகின்றபோது அப்போதைய தொழில்நுட் பம் வித்தியாசமாக இருக்கும். ஆகவே CDகளில் இருக்கும் தகவல்களை மீளப் பெறுவதற்காக CDகளைவாசிக்கும்சாதனம், ஒன்றை தயார் செய்வதற்கான படிமுறை களை இலகுவான முறையில் படங்கள் மூலம் விளங்கப்படுகின்றகைநூல் ஒன்றும் அனுப்பப்பட இருக்கின்றது.
2001ஆம்ஆண்டில் வரலாற்றப்பறவை விண்வெளிகலம் ஒன்று இலவசப் பயணி யாக ஏற்றிச்செல்லும் 14,OOO Km உயரத் தில் 57° சரிவான வட்டப்பாதையில் இது இறுக்கிவிடப்படும. 5OOOO வருடங்கள் இந்தவட்டப்பாதையில் பூமியைச் சுற்றிதனி வயிற்றினுள் இருக்கும் தகவல்களை காப் பாற்றியபடி வலம் வர ஆரம்பிக்கும் விண் வெளியானது மிகவும் ஆபத்தான பிரதேச மான ஏராளமான விண்கற்கள் அங்கும் இங்கும் உயர் வேகத்தில் பிரயாணம் செய் யும் கதி வீச்சுக்கள் மிகவும் உக்கிரமா யிருக்கும். இந்த வன்முறைப் பிரதேசத்தில் எங்கள் எல்லோருடைய தகவல்களையும்
K.H.C.
 

தாங்கிய இந்தப்பறவை எவ்வாறு தாக்குப் பிடிக்கும்? இதற்காகவே இது ஏராளமான பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கும்.
1. Dief ergöpé 66)IGub (Anti Atomic Oxygen shield) egg.f56tful35TGortooT இந்தக் கவசம் ஒட்சியேற்றதை குறைக் கின்றது. 2. sgifuss 3561&f (Anti Cosmic Royshield) 60p6U6tsu Lib (Titanium) group67 (Tungsten) 35u 9 (36OTSri களாலான பலகவசப் படைகள் கதிரிய கத்திலிருந்து இந்தப் பறவையைப் பாதுகாக்கின்றது. 3. 6Isfibieë3J& 6562IGLö (Anti Metrorite and Debris Shield) SigsOT p Goo Sir SGOST கவசப்படைகள், எரிநட்சத்திரக் கற்கள் இந்தப் பறவையை தாக்காதவாறு பாதுகாக்கின்றன. 4. 66 Lus sells Lib (Thermal Shield) 2800°C வரையிலான வெப்பத்தை
தாங்கக்கூடிய கவசம் ஒன்றும் உள்ளது.
வான் வெளியில் இறக்கிவிடப்பட்டதும் ஒருபெரிய பறவையைப் போல இது அசைந்து செல்லும். இதன் இறக்கைகள் விசேடகலப்பு:உலோகங்களினால் ஆனவை. இக்கலப்புலோகம் வெப்பநிலைக்கேற்ப தனது வடிவத்தை மாற்றக் கூடியது. அத் துடன் பழைய வெப்பநிலை உணரப்பட்டதும் தனது பழைய வடிவத்தை தனது பழைய வடிவத்தை மீளப் பெறக்கூடியது. இதன் காரணமாக பூமியின் நிழல் வரலாற்றுப் பறவையில் படும்போது அதுதன் இறக்கை களை மடித்துக் கொள்ளும் பழையபடி கரிய வெளிச்சத்தை உணர்த்தும் இறக்கைகளை விரித்துக் கொள்ளும்
சரதி

Page 59
இவ்வாறாக 5OOOO ஆண்டுகளாக விண்வெளியில் வரலாற்றுப்பறவையானது சஞ்சரிக்கும், இற்றைக்கு 5OOOO ஆண்டு களுக்கு முன்புதான் ஆதி மனிதர்கள் முதன்முதலில் சித்திரத்தை வரையத் தொடங்கினர். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல் கல்லான இந்த நிகழ்வானது மனிதனின் சிந்தனைத தொழிற்பாட்டின் முக்கியமாகவும் விளங்கு கிறது. இந்த வளர்ச்சிநடந்தகாலப்பகுதியின் விம்பமே இற்றையிலிருந்து50000 ஆண்டு களான காலப்பகுதியாகும். அத்துடன் இந்தக் காலத்தில் தாம்பூமியில் வாழ்ந்ததற் கான ஆதாரங்கள் பெரும்பாலும் இல்லை. அதனால் வரலாற்றுப் பறவையின் தகவல் கள் எதிர்கால சந்ததிக்கு ஒரு தொல் பொருளாகவே இருக்கும்.
இவ்வாறான ஒரு வரலாற்றுப் பதிவை பூமியில் எங்காவது புதைந்து வைக்காது விண்வெளியில் வைத்திருப்பதற்கும் கார ணங்கள் உண்டு. பூமியின் பேரழிவுகள் ஏதாவது ஏற்பட்டால் இவையாவும் சேர்ந்து அழிந்து போகலாம் அவ்வாறு நிகழுமா னால் விண்வெளியில் எமது வரலாற்றின் ஒரு பதிவு பாதுகாக்கப்படும்.
இந்தப்பறவையானது விண்வெளியில் சஞ்சரிக்கும்காலத்தில் அதனுடன் எவ்வகை யிலும் தொடர்புகொள்வது சாத்தியமில்லை. இது செயலற்ற ஒரு கலம் என்பதன் கார ணமாக இதனுள் எதுவித இலத்திரனியல் கருவிகளும் இல்லை. இதனுள் பற்றறரி
ሪምብዐጇ ̆
 

மூலம் இயங்கும் தொலைத்தொடர்பு சாத னங்கள் வைக்கலாம். எனினும் இவை பழுதடைந்தால் வரலாற்றுப் பறவையை அழித்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்ப தால் இந்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும் சாதாரண தொலைகாட்டிகள் மூலம் இதை நாம் அவதானிக்கலாம்.
5OOOOஆண்டுகளின்பின் வரலாற்றுப் பறவையானது தன் பயணத்தை முடித்து பூமிக்கு திரும்ப ஆயத்தமாகும். பூமியின் அடர்த்தியான ஆகாயத்தை ஊடறுக்கும் போதுஏற்படும்வெப்பம்பறவையின்வெப்பக் கவசம் ஒன்றை விரைவாக வெப்பமேற்றும். இது ஒரு பெரியதீச்சுவாலைபோன்ற ஒளிக் கீற்றை வானில் உருவாக்கும். பிரசாசமான ஒளியுடன் பூமியில் அப்போது வாழும் எம் எதிர்காலத்தினர் கவனத்தினைத் திசை திருப்பும். நடைபெறும் தாக்கங்களை சமா ளிக்கக் கூடிய வகையில் இதனுள் தாக் கத்தைஉறிஞ்சும் கருவிகள் பொருத்தப்பட்டி ருக்கும். இப்பறவையானது சில சமயங் களில் கடலில் விழந்தாலும் அமிழ்ந்து போகாது மிதக்கக் கூடியது. இதன் அடர்த்தி யானதுநீரைவிட குறைவானது கவனத்தை ஈர்க்கும் முகமாக இதன்மேற்பரப்பில் பூமி யினுடையவரைபடம் தெளிவாக பொறிக்கப் பட்டிருக்கும். இதனால் ஆர்வம் உந்தப்படு கிறது. எமது சந்ததியினர் பறவை தாங்கி வந்த சகலதகவல்களையும் பெற்றுக்கொள் வர் என எதிர்பார்க்கலாம்.
மூலம் - நுட்பம் 99
ஆக்கம்:
ர.சிதம்பரநாதன் 13'H' (Maths / 2010)

Page 60
இன்றைய
அப்பிள் பழமொன்று - மரம் விட்டு ம நியூட்டன் அறிவின் மூளையிலே ஒர் புவியீர்ப்புவிசையின் புதிய பிரசவத் வானத்து சூரியனை எடிசன் வாசலு உறக்கமின்றி உழைத்தான்
இழைகளினால் வெளிச்சம் ஒனட்ட இர இறுதிவரை முயன்று களைத்தான் மூடிவினிலே.
உருண்டையின் புதிய சந்ததிக் பகலாக இழைத்தான்
யாழ்ப்பாணத்திற்கும் யப்பானுக்கும் ஒலித்தொடர்பு அது - கிரகம்பெல்சு குரங்கிலிருந்து மனிதப் பரிணாமம் டார்வின் முன்வைத்தான் அடுத்து ஆராய்ச்சி நெற்றியினிலேதிலகமென
பூமிக்கு விளக்கேற்றி பூரித்த நிலா வைத்தது கால் பின்னர் பிறந்து வந் விஞ்ஞான மேதைகள் உருவாக்கிை நியூட்டன், எடிசன், ஆம்ஸ்ரோங் எ அறிவுவிளக்கேற்றினர் - அமெரிக்க அறிவிலிகள் அணுகுண்டு செய்து இவ துற்றினர்.
K.H.C.
 

O விஞ்ஞானம்
ண்ைமீது விழுந்தது அதிசயம் - நிகழ்ந்தது தால் உலகமே மகிழ்ந்தது
க்கு கொண்டு வர
வுபகல் பார்க்காமல்
தநள்ளிரவை
இடையிலே நிகழ்கிறதே ண்டறிந்த தொலைத்தொடர்பு உருவெடுத்த - அதிசயத்தை வந்த அறிஞர்களின் பொன் வைத்தான்
வினிலே - ஆம்ஸ்ரோங்
வத்ததோ - ஒவ்வொருகோள்களை ன்றெல்லாம் - எத்தனைபேர் கா,ரஷ்யா, இந்தியா
வர்களை - ஏன்
ஆக்கம் சிதிபர்ஷன் 13" (Bio/2010)
Funaff

Page 61
எம்மை எம்மால் வெல் இதனை உளவியல் 2
மனிதன் விலங்கு உலகத்தின் சிகரம் போன்றவன். இதனைதான் பண்டைய வேதங் கள் “ஜன்மநாப நர ஜென்ம துர்பவம்” என்று அந்த கருத்தின் உண்மைக்கு சான்று பகர் கின்றன. எம்மிடத்திலே ஓர் வினா இப்பொழுது எழக்கூடிய உன்னதமான சாத்தியகூறு அதிக மாக காணப்படும் என நான் இப்பொழுது நம்புகின்றேன். அதென்ன மனிதன் ஏன் விலங்கு உலகத்தின் சிகரம் போன்றவன்? இவன்விலங்கு உலகத்தின் சிகரத்தை தமைக்கான காரணந்தான் என்ன? போன்ற உன்னதமான வினாக்கள் எம்மிடையே தற் பொழுது எழுந்துள்ளன. அவ்வினாவிற்கு மனிதனின் பகுத்தறிவு தான் என விடை கிடைக்கும் அதென்ன பகுத்தறிவு? அதாவது பகுத்தறிவு என்றால் பிரித்து உணரக்கூடிய ஆற்றல் என பொருள்படும். இப்பகுத்தறிவு தான் மனிதன் இவ்வுலகில் உன்னதமான பல சாதனைகளை செய்வதற்கு அடிப்படை யாய் அமைந்துள்ளது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
அறிந்து கொள்ளுதல் :-
இப்பகுத்தறிவின் ஓர் அங்கமாய் தான் “அறிந்து கொள்ளுதல்” அதாவது தன்னை தான் அறிந்துகொள்ளுதல்எனும் பகுதி இடம் பெறுகின்றது. இன்றைய இவ் சவால்கள் மிகுந்த உலகத்தினிலே நம்மை நாம் முழுமை யாக அறிந்த கொள்ளுதல் மிக மிக அவசிய மான தொன்றாக காணப்படுகின்றது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
ஏனெனில் இதுவே நாம் சமூகத்தில் நற் பிரஜைகளாக வாழ்வதற்கு அஸ்திவாரமிடு
சாரதி
 

ல வைக்க என்ன வழி? ஊடாக ஆராய்வோம்
கின்றது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை என நான் நம்புகின்றேன். இதுவே உண்மையும்ஆகும் சமூகம்உன்னை அறிந்து கொள்வதனிலும் பார்க்க உன்னை நீ அறிந்து கொள். இதுவே சாலச் சிறந்தது. நீ உன் மனச்சாட்சியின் படி நட உன் உள்ளத் தில் என்ன நன்மையானவற்றை நினைக்கி றாயோ அதனை செய். தீமையானதை தவிர்த்து கொள்ளப்பார் என பலவாறு நாம் வாழ வேண்டும், நடக்க வேண்டும் என எமக்கு பல அறிஞர் கூறுவர் "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத் தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தா லும்..” என தமிழ் சினிமா பாடலொன்று அழகாக தன்னையறிதலின் முக்கியத்து வத்தினை பறை சாற்றுகின்ற தன்றோ? எம்மை எம்மால் வெல்ல வைப்பதில் தன்னை
தான் அறிந்துகொள்ளுதலின் முக்கியத்துவம்.
அழகுற இலங்குகின்றதன்றோ நீஎதை நினைக்கின்றாயோ அதுவாகவே மாறுகின் றாய் என்கின்றது “பகவத்கீதை” ஆகவே எம்மை நாம் அறிந்து கொள்ளுதல் தலை யாய பண்பாகும். தன்னை அறியாதவன் தன்னுடைய குற்றங்களை மூடி மறைக்க முயன்று பிறரை நிந்திக்கின்றான். எம்மை நாம் அறிய பின்வரும் இருவிடயங்களில் கவனம் செலுத்துவோம்.
1. தன்னை அறிந்து கொள்பவன்
தவிர்க்க வேண்டியவை. a. சிறிய விடயங்களை பெரிதாக்குவது.
b. நினைத்தவுடன் செயல்புரிவது.
ம்.வாருங்கள் வெலிவோம்

Page 62
விரைவில் குற்றவுணர்வு கொள்வது. எளிதில் கோபவுணர்வு கொள்வது. 6hungp160)LDuiófoodLD. பிறர் தன்மீது அனுதாபம் கொள்வது. அனைத்தையும் மேலோட்டமாக நோக்குவது ......... எனப்பல.
2. தன்னை அறிந்து கொள்பவன் தெரிய
வேண்டியவை. a. அமைதியுடன் செயற்படுவது. b. எல்லா நிலைகளிலும் சுயகட்டுப்
பாட்டுடன் நடந்து கொள்வது. C. எந்த நோக்கிலும் கோபத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது. d. அறிவுதிறனை உபயோகித்துநியா
யங் காண்பது. e. சமநிலை உணர்ச்சி பாவங்களை
வெளிப்படுத்துவது எனப்பல.
எனவே தன்னை அறிதல். தன்னை அறிந்து புரிதல் ஓர் சிறந்த ஆளுமைக்குவித் திடுகின்றது என்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. இனிநாம் எம்மால் வெல்ல வைக்க நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகளைப் பற்றி ஆராய்வோம்.
எம்மை எம்மால் வெல்ல வைக்க முடியும்
ungrT6...g5 (b6f dis6sh if Who are you? என வினவினால் உண்மையில் உங் கட்கும் ஆமாம் நான் யார்? எனக் கேள்வி எழும். இக்கேள்விக்கு உங்களிடமிருந்து நான் ஒரு மாணவன், பொறியியலாளர், வைத்தியர், என பலவிதமான பதில்கள் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் நீங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு காரணத்தால் வகிக்கும் உத்தியோகத்திற்காய் கிடைத்த நாமங்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும், “எனவே நான் யார்” எனக் கேள்
K.I.C. 之
 

விக்கான பதில் இன்னம் உங்களால் எண் ணப்படாத ஒன்றாக இருக்கலாம் அல்லது அறியப்படாத வொன்றாக இருக்கலாம்.
உங்கள் பிறப்போடு “நீங்கள் யார்” என்ற கேள்விக்கு பதிலும் பிறந்துவிடுகின்றது. மனிதனின் உயிர் தாயின் கருவறையில் உருவாகும் போது பெற்றோர் வழி வந்த பாரம்பரிய மூலக் கூறுகளை தனதாக்கி கொண்டு ஒரு தனிக்கலமாக உருப்பெறு கின்றது. இவ்வளர்ச்சி காலத்தின் போது குமார் 10 மாதங்கள்) பெற்றோரின் எண்ணங் கள் எதிர்பார்ப்புக்கள் என்பன அவ்வுயிரினுள் எளிதாகப் படிந்து வளர்கின்றது. இவ்வாறு பல கலங்கள் பல்கிப்பெருகிமானுட ஜீவியாய் இவ்வுலகில் ஜனனிக்கும் ஒவ்வொரு மானிட ருக்குள்ளும் தன்னில் இல்லாத தனிச்சிறப் புடன் வெற்றியாளனாக மாறக்கூடிய பிரமாண் டமான சக்திஅவனுடைய பிறப்பில் மறைந்து இருக்கின்றது. இது இரண்டு வழிகளில் பொதிந்து இருக்கின்றது.
1. மானசீக சக்தி இடளச் சக்தி
2. உடற் தொழிலியல் சார்ந்த சக்தி
மானசீக சக்தி
மானசீக சக்தியென்பது அவரவர் மனதில் அல்லது உள்ளத்திலேயே இயற்கையாகவே அமைந்து இருக்கும் நிகரற்ற சிந்தனை ஆற்றலாகும். இது சாதாரண ஆற்றலைவிட வெற்றியாளனாக மேன்மையாளனாக தனிச் சிறப்புடையவனாக மாற்றக்கூடிய சக்தி ஆகும். கேட்பதற்கு வியப்பானதாகவும் சந்தே கத்துக்குரிய விடயமாக எமக்கு தெரிந்தாலும் இவை விஞ்ஞான அடிப்படையில் நின்று நிறுவப்பட்டு அதிலிருந்து பலகாலம் எண் ணற்ற நன்மைகளை மேலைத்தேய நாடு கள் பெற்று வருகின்றன. இவை குழந்தை கள் உளவளர்ச்சி குறித்து விஷேட கவனம் செலுத்துகின்றன. ஏனெனில் ஒவ்வொரு
சாரதி

Page 63
வரும் ஏதாவதொரு சிறப்பானதாக ஆகக் கூடிய உள்ளர்ந்த ஆற்றல்களைக் கொண்டு இருக்கின்றமையினாலாகும்.
"நான் யார்" என்ற கேள்விக்கான
உங்களால் எண்ணப்
நவீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக் ebsflossoLDu uD6oflgö EUp606)Tum6org BruDTf 6 Millionஇற்கு மேற்பட்ட நரம்புகளால் உரு வாக்கப்பட்டு உள்ளது. அவர்களின் விளக்கத் தின்படி எமது மூளையின் ஒரு நரம்புக் 56)LDITGorgets &ng TD600T Computer S60Tg5 சக்திக்கு அல்லது வவுலிற்கு சமமானதாகும். அதாவது எமது மூளையானது சுமார் 6 Million ComputerE6tt säfsou šégÜLT&sä கொண்டுள்ளது.
அத்துடன் சாதாரண கணினி முதன் முதலில் நிர்மாணிக்கப்பட்டதும் அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டதும் இதனை நடை முறைப்படுத்த தேவையான ஆலோசனை களை பெற்றுக் கொண்டதும் சுமார் 6 மில் லியன் கணனிகளின் சக்திகளை கொண்ட எமது மூளையிலாகும்.சாதாரண கணனி ஒன்றினால் செய்யப்படும் வியக்கதக்க செயல் களை காணுகின்றோம். அதேபோல் 6Mion மபங்கு சக்தியை கொடை மூளையினை நாம் எல்லோரும் சரியாக பயன்படுத்தினால் எம் மால் பிரமிக்க தக்க பல சாதனைகளை புரிய லாம் என்பது புலனாகும். சாதாரணமாக நாம் ஒவ்வொருவரும் மூளையின் ஆற்றலின் 10% சதவீத்தினை பயன்படுத்துகின்றோம். விஞ் ஞானிகள் கூட உச்ச அளவில் 13 சதவீதத்தி னையே பயன்படுத்துகின்றனர். எனவே மூளையில் உட்பொதிந்துள்ள மகத்தான
சாரதி
 
 
 

சிந்தனை ஆற்றலின் சிறப்பை சொல்லி விளங்க வைக்க வேண்டியதில்லை.
牵
மின்குமிழ், திரைப்படம் போன்றவை என்னவென்று உலகம் அறியாத காலத்தில் அவற்றை பற்றியதொரு எண்ணம் eggbefu cup56 floo Lilug (Blue print) உருவானது. எடிசனின் மூளையில்தான். எனவேதான் மாபெரும் சக்தி பிளம்பான மனித மூளையானது உச்சியில் அமைந்த 66d6d6DLD 56OOT6ófi (Nectop Supr Computer) என அழைக்கப்படுகின்றது. எனினும் நாம் இந்தவல்லமைமிக்க ஆற்றலை பயன்படுத்து கின்றோமா? என்ற கேள்விக்கு பதில் “இல்லை” என்பதுதான். அப்படியானால் இதனை பிரம்மிக்கத்தான ரகங்களை பயன் படுத்த நாம் என்ன செய்ய வேண்டும். துற வறம் பூண்டு கானகம் செல்லவோ, பிரபல மான சாமியாரிடம் சீடர்களாக செல்வதோ தியானப்பயிற்சி நிலையங்களிற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
KH.C.

Page 64
முதலில் இதுவரை காலமும் உங்கள் "eligiD601565" (Sub Consious Mind) Lig6.jpg இருக்கும். ஏழ்மை நோய். தன்னம்பிக்கை யின்மை, கவலை, பொறாமை போன்ற அசு பமான அல்லது எதிர்மறையான எண்ணங் 56061T (Negative thoughts) eleppo) (36.60or டும். அதற்கு பதிலாக மகிழ்ச்சிகரமான அல் லது சுபகரமான அல்லது நேரான (Positive thoughts) எண்ணங்களால் மனதை நிரப்பிக் கொள்ளுதல் வேண்டும். சென்ற காலம் முழு வதும் அசுபமானதாகவே எண்ணிக் கொண்டி ருந்ததால் திடீரென எம்முள் மாற்றங்களை ஏற்படுத்தி விடமுடியாதென்பது உண்மை தான். ஏனெனில் நாம் அசுபமாக எண்ண பலகாலம் பழக்கப்பட்டிருக்கின்றோம்.
எனவே எம் வாழ்வின் வெற்றிக்காக அசுபமான அல்லது எதிர்மறையான எண்ணங் கள் தோன்றும் போது அவற்றை சுபமான தாக நேரானதாக மாற்ற கடுமையாக முயற் சிக்க வேண்டும். நாளடைவில் அது எமது பழக்கமாக மாறிவிட்ட பின் முயற்சி செய்து பயனில்லை. “நான் இம்முறை பரீட்சையில் சித்தியடைவேனா? என்பது தன்னம்பிக்கை யின்மையின் வெளிப்பாடாகும்.
இதனை "நான் இம்முறை பரீட்சையில் சித்தியடைஎன்ன செய்ய வேண்டும்? என சுப காரமானதாகவும் எண்ணலாம். இரண்டு வித மான வினவப்பட்டாலும் இரு கேள்விகட்குமான பதில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதனை அவ தானிக்கலாழ். இவ்வாறு நாம் முயற்சிப்பதால் இறுதியில் எமது மூளையிலுள்ள நரம்புகளின் அமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை சுலபமான எண்ண பழக்கப்பட்டபின் எமது வாழ்வின் சுலபமான திசையில் திரும்பி விடுகின்றது.
K.F.C.
 

எமது உள்ளர்ந்த ஆற்றல்தனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்குஎமதுவாழ்ச் யில் ஒரு குறிக்கோளினை இலட்சியத்தை தேர் ந்து தூய்மையான எண்ணத்துடன் அதனை வெற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எம்வாழ்வின்வெற்றிச் எதிாமறையான எண்ணங்கள் தோன் றும்போது அவற்றை சுபமானதாக அல்லது நேரானதாக மாற்றி எண்ண கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
குறித்த கால எல்லையின் பின்னர் மீண்டும் புத்துயிர்படையும் விஷேட தனிமை களை எமது கலங்கள் கொண்டு உள்ளன. எந்நேரமும் சுபகரமான மங்களகரமான எண்ணங்களை எண்ணுவதனாலும் எமது நடத்தைகளை சுபமான திசையில் திரும்பு வதனாலும் சுபமான எண்ணங்களில் மனதை ஒருநிலைப்படுத்துவதனாலும் எமது இலட்சி யங்களை நிறைவேற்றி கொள்வது மட்டு மல்லது எம்வாழ்வில் எம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும். எமது மான சீக சக்தி எமக்க வியக்கத்தக்கவகையில் உதவுகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு முடியாது என்று எண்ணுபவற்றை ஆம் என்னால் முடியும். ("Yes I Can') 6T60i pi (D60T6...gpigslul-g|L5 மனத்தைரியத்துடனும் செய்ய ஆரம்பியுங் கள். உங்களுடைய எதிர்கால இலட்சியாங் கள் வெற்றி கொள்ளப்படுவதற்கு முதலில் எதிர்காலம் உங்களால் வெற்றிகொள்ளப்படு வதனை இப்போது முதலே உங்கள் மனக் கண்முன் பார்த்து பூரிப்படையுங்கள்.
ஆக்கம்: đ. UITđ56ò 13 '' (Bio/2010)
ബസ്സ്

Page 65
இன்றைய உலகில் கணனி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ள நிலை யில் பலருக்கு கணனி எவ்வாறு இயங்குகின் றது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கணனியானது O, 1 என்கின்ற எண்ணக் கரு இல்லாவிட்டால் இயங்க முடியாது. O, 1 6T6tripBinary Numberep6 GLD 8600T6tfiscou எங்களல் இயக்க முடிகிறது. நாங்கள் ஆங் d56)556 Type L600rguib Programmers, Comandsஅனைத்தும்கணனியால்விளங்க முடியாது. இவை அனைத்தும் Machine Language 6T60TLGBL.f. O.1 Spes 6LDT.g. பெயர்த்த பின்னர் தான் கணனியால் நாங் கள் கொடுத்த கட்டளையை செயற்படுத்த முடியும். இது மிகமிக குறுகிய நேரத்தில் நடப்பதனால் எங்களில் பலர் ஆங்கில் எழுத் துக்களை கணனி அறியும் என நினைக் கின்றோம்.
O, 1 என்கின்ற நாம் கணனியில் பயன் UG55uid O.16T6 resorp Machine Language எங்கிருந்து வந்த என்பது பலருக்கு தெரியாது.
O என்கிற எண் எம்முடைய வேதங்களில் இருந்தே இந்த உலகுக்கு வந்துள்ளது. இதை எந்த மேலைநாட்டு கணிதமேதையும கண்டு பிடிக்கவில்லை. இதனை மேலைநாட்டு விஞ் ஞானிகளே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் தோன்றிய தொன்மை வேதங்கள் மட்டும் சூன்யம் என்ற ஒரு எண் னக் கருவினை உலகிற்கு கொடுத்திரா விடில் இன்று கணிதமோ, விஞ்ஞானமோ வளர்ந்திருக்க முடியாது.
காயத்ரே ஷட்சங்கயாமர்தே அபநிதே அவசிஷ்ட த்வயங்க ஸ்ரயஸ்தேஷ் ரூப
 

மனிய திஷயங்காத சூன்யம் ஸ்தாபயம்! என்ற பிங்கலாச்சார்யரின் கண்ட சாஸ்திரம் கன்யம் என்ற எண்ணக் கருவைத் தந்தது. இது கி.மு. 200 ஆண்டளவில் கூறப்பட்ட தொன்றாகும்.
출
காஞ்சி மகா பெரியவர் ஒரு சந்தர்ப்பத் தில் இந்த உலக இயக்கத்திற்கு O, 1 என் கின்ற எண்ணக்கருதான் காரணம் என தெய் வக்குரல் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள் ளார். இன்றைய விஞ்ஞானிகள் பல ஆய் வின் பின் பூச்சியம் என்பது மிக மிகச் சிறிய 1X10* இலும் குறைந்த எண் எனக் குறிப் பிடுகின்றனர். இதனையே அன்றைய வேதங் கள் சூன்யமானது எனக் குறிப்பிடுகின்றது. அத்தோடு பூச்சியத்தை மாயைக்கு ஒப்பிட்டு கூறுவோரும் உள்ளனர்.
பூரணத்துவம் வாய்ந்த இறைவன் பரி பூரணமாக 1 (முழுமையானவர்) எனவும் கூறுவர். உலக இயக்கத்திற்தகு ஐந்தொழில் என்பது இன்றியமையாத ஒன்று. இந்த இயக்கத்திற்கு முக்கியமானது மாயா சக்தியும் முழுமையான இறை சக்தியுமாகும். இதே போல் இன்றைய விஞ்ஞான உலகிற்கும் O,1 இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஆக்கம்: து.பிரணவன் 13 'G' (Maths/2010)

Page 66
மாரடைப்பு ஏற்
இன்றைய நவீன உலகில் நாற்பது வய திற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் ஏற்படுவது மிகவும் அதிகம். அதில் மாரடைப்பு மிகவும் ஆபத்தானது. மாரடைப்பு எவ்வித முன்னெச் சரிக்கையுடனும் தோன்றுவதில்லை. எனவே மாரடைப்பு குறித்து கவனம் செலுத்துவது
916)éujLib.
இதயத்திற்கு இரண்டு முடியுருநாடிகளே குருதியை வழங்குகின்றன. "பம்பி" போல் தொழிற்பட்டு உடலெங்கும் பிராண வாயுவை யும் போசணைப் பொருட்களையும் இதர உட லுக்கு தேவையான பொருட்களையும் எடுத்துச் சென்று வழங்குகின்றது. இவை உடலுறுப்புக் களின் தொழிற்பாட்டுக்கு இன்றியமையாத தாகும். அதேபோன்று இதயம்திறம்படத்தொழிற் பட அதற்கும் பிராண வாயுவும் போசணைப் பொருட்களும் வழங்கப்படவேண்டும். இவற்றை UpıQULC5 BITIę5G6T (Coronary Arter) 6AprišlG5 கின்றன.
பெருநாடியில் இருந்து வலது இடது முடி யுரு நாடிகள் நாடிக் குருதியை இதயத்திற்கு விநியோகிக்கும். நாளக்குருதி மீண்டும்கொண்டு வரப்படுவது வலது சோணையறைக்குள் திறக் கும் முடியுரு குடாக்களினாலாகும். அத்துடன் இதயவறையினுள் நேரடியாகத் திறக்கும் சிறு கால்வாய்களினாலும் இது நடைபெறும்.
இந்நாடிகளில் குருதி விநியோகம் தடை செய்யப்படும் பொழுதுஅவற்றினைத்தொடர்ந்து இதயத் தசையின் பகுதிகளுக்கு போதியளவு குருதி விநியோகம் வழங்கப்படுவதில்லை. இதனால் மார்பில் வலி ஏற்படுகின்றது. இது ANGINA எனப்படும். இந்நிலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிடில் தடை ஏற்பட்ட குருதிக் கலன்களினால் விநியோகிக் கப்படும் குருதியில் இதயத் தசைக்கான
K.H.C.
 

படுவது எப்படி?
போதியளவு O, இல்லாத காரணத்தினால் இதயத் தொழிற்பாடு பாதிப்படைந்து இறக்க நேரிடலாம். இந்நிலையே “மாரடைப்பு’ என அழைக்கப்படுகின்றது.
குறிப்பாக இம்மாரடைப்பானது பெண்களி லும் பார்க்க ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகின் றது. இதனால் இதயவடிப்புச்சந்தம் அசாதாரண நிலைக்குட்படுவதுடன் இதயம் வினைத்திற னுள்ள பரம்பியாகத் தொழிலாற்றுவதில் தடை யாகின்றது. மூளைபோன்ற பிரதான அங்கங் களும்போதியளவு ஒட்சியேற்றப்பட்ட குருதிவிநி யோகம் அற்றுப் போவதால் மாரடைப்பினால் ஏற்படும் இறப்பு சாத்தியமாகின்றது.
உடனடி முதலுதவிகளை மேற்கொள்ளு வதன் மூலம் மாரடைப்பினால் ஏற்படும் தாக் கங்களைக் குறைக்க முடியும். அவ்வாறான
முதற்சிகிச்சைகள்:
1. படுக்க வைத்து சுவாசத்துக்கு ஏற்றவகை
யில் தலையை உயர்த்தல்.
2. வாயுடன் வாய் வைத்து சுவாசிக்க உதவி
கொடுத்தல்.
3. மார்புப் பகுதியை அழுத்துதல். 4. வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லல்.
‹ቻዥቧ፰ ̆

Page 67
LDITfL556OL spuigoor (Cardiac Arrest) மார்பை அழுத்தி இதய சுருக்கத்தைப் பொறி முறைரீதியில் தூண்ட முடியும்.
மாரடைப்பு ஏற்படுவது எப்படி? அதன் விளைவுகள் என்ன?
ஒருவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட் டால் அவர் அதிர்ச்சியடைவது வழக்கம். மார டைப்பு எந்நேரத்தில் வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. ஆனால் இதய இரத்தக் gypITui (pitula,6061T (Coronary Heart Disease) ஏற்படுத்தும் காரணிகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
புகைப்பிடித்தல்,கட்டுப்படுத்தப்படாதஉயர் குருதியமுக்கம்,உயர்குருதிக்கொலஸ்திரோல், உடற்பயிற்சியின்மை, அதிக உடற்பருமன்,சல ரோகம், சுகத்திற்கு ஒவ்வாத உணவுப்பழக்கம், மனஇறுக்கம்,தற்கால வாழ்க்கையில் ஏற்படும் அலைச்சல் என்பனவும் இந்நோய்க்கு காரண மாக அமைகின்றது. இந்நோய் பரம்பரையாக வும், நடுத்தரவயது ஆணிற்கும் வருவதற்கான சந்தர்ப்பங்களை தற்காலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு ஏன் அவசரமருத்துவ உதவி அவசியம் ?
மாரடைப்பு ஏற்படும் ஒருவருக்கு உடனடி யாகமருத்துவச்சிகிச்சை அளிக்கப்படுவதுஅவசி யமானது. மாரடைப்பின்போது ஏற்படுகின்ற தாங்க முடியாத இதயநோ,இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றம் போன் றவைநோயாளிக்குவிபரீதவிளைவைஏற்படுத்தி விடலாம்.மாரடைப்பின்போதுநோயாளியின்குரு திக்குழாயில் ஏற்பட்ட குருதியுறைவைக் கரைப் பதற்காக ஸ்ரெப்ரோகைனேஸ் (Streptokinase) என்னும் மருந்தை ஊசி மூலம் வைத்திய சாலைகளில் நோயாளிக்கு ஏற்றுகிறார்கள்.
முதலாவதாக நெஞ்சுநோவைக் குணப் படுத்துவதற்கான அல்லது குறைப்பதற்கான
 

சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக “கிளிசறைல் ரைநைதிரேற்’(TNT) ஒன்றுஅல்லது"இரண்டு மாத்திரையை நாவின் கீழ் வைக்கக் கொடுக்கின்றார்கள். இதற்கும் நோ குறை urgélb) of "(3LDITL36er" (Morphine) berté eyp6OLBBTGITIrisósgrTGBC.V. Injection) LD(b5g வரினால் கொடுக்கப்படும். அத்துடன்"நைத்திரசு ஒட்சையிட்டு ஒட்சிசன் கலவை’ முகக்கவசத்தி gTLITEs (Face Mask)6 prisiu(BLb.
இதயத்தின் தொழிற்பாடு அற்றுப்போகும் போது அவர் நினைவிழந்து நாடித்துடிப்பு அற்று, சுவாசம்நின்றுபோய்விடும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இதற்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்படவேண்டும். ஏனெ னில் மூளைக்கு நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு குருதி செல்லாதிருப்பின் மூளை மீட்சியடைய முடியாத நிலையில் தொழிற்பாடு செயலிழந்து போய்விடும்.
மாரடைப்பில் இருந்து தப்பிப் பிழைத்த பின்னர் பாதிக்கப்பட்டபகுதியில்சிலநாள்களின் பின்புதழும்பு (Scar) ஏற்படுகின்றது. இதனால் இதயத்திற்கு உடனடியாக அதிக வேலை கொடுக்காமல் ஓய்வெடுப்பதுஅவசியம். பெரும் பாலான நோயாளிகளின் இதயம் வழமை ந்துதொழிற்பாட்டைமேற்கொள் ளும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலரின் இதயம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்ப தனால் இதயத்தின் சுருங்கிவிரியும் தன்மை நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றது. மார டைப்பின் தாக்கம் தீவிரமாக ஏற்படாத ஒருவர் சில நாட்களின் பின் அவரின் வழமையான வேலைகளைச் செய்ய முடியும். இது ஏனைய உறுப்புக்களின் தொழிற்பாடு பாதிப்புறாமல் இருக்க உதவும். நோயாளிக்கு மூச்சடைப்பு, வேறு ஏதாவது இந்த நோய் சம்பந்தமான அறிகுறிகள் ஏற்படின் நீண்ட கால ஓய்வெடுப் பதுஅவசியமானதாகும்.உதாரணமாகநெஞ்சுநோ ஏற்படின் ஒய்வெடுத்தல் அவசியமானது.

Page 68
இதய நோய்களுக்கு ஆட்படக்கூடிய நபர் கள் தங்கள் உணவுகளில் மிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். பின்வரும் இரண்டு விதத்தில் அவரின் உணவுப்பழக்க வழக்கங் களை மாற்றிஅமைத்தல் நன்மை பயக்கும். 1. இதயநோயாளிகள் தமது உடல்நிறையை நியம அளவில் பேணுவதற்கான உணவுப் பழக்கம் 2. குருதியில் உள்ள கொழுப்புச் சத்தைக்
குறைப்பதற்கான உணவுப்பழக்கம்.
புகைப்பிடித்தல், மனஅழுத்தம் என்பன இதய நோய்களை மிகவும் அதிகளவில் தூண் டும் காரணிகளாக அமைகின்றன. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்தும் புகைப்பிடிப்பவரா யிருப்பின் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம், புகையிலுள்ள முக்கிய பதார்த்தங்களான நிக்கொட்டினும் (Nicotir) காபன் மொனோக்சைட் இதயத்தைப் பாதிக்கக்கூடியன. மன அழுத்தம் இதய நோயாளியை மிகவும் பாதிப்படையச்செய்யும். எனவே நோயாளி மன அழுத்தத்தை ஏற்படுத் தும் விடயங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாரடைப்பு எற்பட்ட ஒருவர் மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடு வதன் மூலம் தனது இதயத்தை மீள வலுவாக் கிக்கொள்ளமுடியும். மேலும்சைக்கிள் ஓடுதல், நடத்தல் போன்றபயிற்சிகளைக் குறைந்த அள வில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக அதி கரிப்பதன்மூலமும் இதயத்தினை வலுவாக்கிக் கொள்ள முடியும்,
மாரடைப்பின்பின் ஏற்படும் அறிகுறிகள் 1. அஞ்சைனா (Angina)
இது முடியுரு நாடிகளில் அடைப்பு ஏற்படுவதினால் இதயத்துக்கு போதியளவு குருதியும், ஒட்சிசனும் வழங்கப்படுவதுதற்காலி கமாகத் தடுக்கப்படுவதனால் ஏற்படும் அசெள கரியமாகும்.
K.H.C. iš
 

2. eupééfloodstill (Breath Lessness)
மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னர் பொது வாக மூச்சிளைப்பு ஏற்படும். இதயத்தின் சுருங்கிவிரியும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதனை உடற்பயிற்சி அல்லது மாத்திரைகளமூலம்தவிர்த்துக்கொள்ளலாம்.
3. soon Luis C3afnirapis (Tiredness and
fatigue)
இது பொதுவாக நோயாளிக்கு இதயத் தின் தொழிற்பாட்டுக் குறைவால் ஏற்படுவதை விட மனநிலை பாதிக்கப்படுவதாலேயோ அல்லது ஆழ்ந்த யோசனையினாலேயோ ஏற்படுகின்றது. நோயாளி பாவிக்கும் சில மாத்திரைகளாலும் இது ஏற்படும்.
4. АВžшU LJшLüц (Palpitation)
Dg6Jub LD60īgß6ö GöITGórgoð LJUu od 6OOTň வினாலும்யோசனைகளினாலும்ஏற்படுகின்றது.
5. தலைச்சுற்றும், மயக்கமும் (Faintness
and fainting)
சாதாரண ஒருவர் படுக்கையிலிருந்து எழும்பும்போதுசிலசமயங்களில்தலைச்சுற்று ஏற்படலாம். இது பாதிப்பை ஏற்படுத்துவ தில்லை. ஆனால்மாரடைப்புஏற்பட்டநோயாளி ஒருவர் படுக்கையில் அல்லது இருக்கையில் இருக்கும்போதேதிடீரென மயக்கமுற்றால் அல் லது சுயநினைவு அற்றுப் போனால் சிகிச்சை யளிப்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.
எனவே மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி கள் வைத்தியரை நாடி அவரது ஆலோசனை யின்படிநடப்பதுஅவசரமானதும் அவசியமான துமாகும்.
தொகுப்பு: செ.கோபாலகிருஷ்ணன் 13 '' (Bio/2010)

Page 69
CD CODE DIWISION | நவீன தொலைத்தெ
இது 30 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத் தேவைகளுக்காக உருவாக்கப் பட்ட ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு 65mgleobulb (Wireless Technology) ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட அலைவரிசை களை(Frequency) ஒரேதடவையில்பாவிக்கக் கூடியதாக இருப்பதே இதன் சிறப்பம்ச மாகும்.முன்னொருபோதுமில்லாதவகையில் தற்போது மிக அதிகமானவர்கள் கம்பியில் லாத் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியைப்பெரிதும் எதிர்பார்க்கின்றனர். காரணம் மூன்றாம் சந்ததிக்குரிய (Third Generation - 3G) LS6orgotte&G) (Email) &so6ooTuULb(Web digital) LJL Jis6oo6T 6TOBġġg56ò மற்றும் அனுப்புதல், தொலைக்காட்சி ஒளி, ஒலிபரப்பு என்பவற்றில் கம்பியில்லா தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் மிகப் பெரும் பங்காற்றுவதாகும்.
GSM (Global System for Mobile Communication)6i6oo6ou6ODÜLL6ơTE'IOB b Curg, CDMA6.606OuJGOLDuBLIrissipp, தெளிவான துல்லியமான தகவல் பரிமாற் றத்தை தருவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகளை ஒரேதடவையில்பாவிக் கக்கூடிய பெரிய பரந்த வலைப்பின்னலை
இதுகொண்டிருக்கிறது.
CDMA தொலைபேசி கருவியானது (Handset) GSM 65T60soGué stysiotou விட மிகக்குறைந்தஅளவுமின்சாரத்தையே
armaga
 

MA
MULTIPLEACCESS
ாடர்பு தொழில்நுட்பம்
பயன்படுத்துவதால் பச்சை தொலைபேசிக் &cb6fi (Green Handset) 6T60T &glei6Oopsis படுகிறது. சாதாரணGSMமற்றும் அனைத்து தொலைபேசிகளும் 600 மில்லிவாற் (Mil Wat) மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. இதனால் தொலைபேசியை பயன்படுத்தக் கூடியநேரம்அதிகரிப்பதுடன்உடலுக்குதீங்கு விளைவிக்கக் கூடிய கதிரியிக்க அச்சுறுத் தலையும்தவிர்த்துக்கொள்ளலாம். மின்கல (Battery)பாவனைக்காலமும்அதிகரிக்கிறது. சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வீதம் மிகக் குறைவு என்பதாலேயே இது பச்சைத் 65T6060Guésis 35056fi (Green Handset) 6T60T அழைக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி ஆ மற்றவர்களால் ஒட் 2. டுக் கேட்கமுடியாத * அளவுக்கு இது பாது \Nஅண்ட் காபபானதும RAL خشسلافلاك காரணம ஏதாவது ஒரு தொலைபேசியை ஒட்டுக்கேட்பதனால் அத் தொலை பேசிக்குரிய அலைவரிசை 6T60or (Frequency Code65fpisobis (36.60or டும். சாதாரணமாக தொலைபேசிகளில் 96(606ifleos 6T60ct (Frequency Code) குறிப்பிட்ட ஒரு எண்ணாக இருப்பதால் இது இலகுவாக கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் CDMA இல்ஒவ்வொருமுறைதொலைபேசி யைப் பாவிக்கும்போது எழுந்தமானமாக
(Randomly) 9600606 foods 6T6Or (Frequency

Page 70
Code)மாறுபடுவதால்அலைவரிசைஎண்ணை (Frequency Code 35600CBlig5gle CB5035. பதுமுடியாத காரியமாகிவிடுகிறது.
CDMA6.606)uj6OLDLJT6052.5G, 3G வலையமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள தால்அதிககொள்ளளவுள்ள,ஸ்திரமான மிக வேகமானதகவல் பரிமாற்றத்தைவழங்குவ துடன், மிகக் குறுகிய நேரத்தில் இணையங்
 

களுக்குள் நுழையவும் முடிகிறது. படங் களை, பாடல்களை மற்றும் விளையாட்டுக் களை இலகுவாக இணையங்களுக்கூடாக இறக்கிக் கொள்ள முடிகிறது. (Download) CDMA தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு மைல் கல் தான். ஆனால் இதிலிருக்கக் கூடிய குறைபாடுகளையும்நீக்கிக்கொண்டு நாளை இன்னோர் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம் இதைப் பின்தள்ளக்கூடும்.
தொகுப்பு கு.லவேந்திரன் 13" (Maths/2010)

Page 71
đTđ56D6fg5osTIGO OGOOT
சிற்றுண்ழ வகைகளு
சோடா,சர்பத், நெல்ே
போன்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும்
தே. தே. எஸ் வீதி,
தெக்குதில் சத்தி,
தெரிக்குவில்
மோட்டோ பிரதிகள், க நாட்டு வெளிநாட்டுததெ Net Phone, Fax, E கொம்பிட்டர் பிறிண்ழங் இசசேவைகளைப் பெற்.
K. K. S. Road. KOkUVi.
 
 
 

வு வகைகளுக்கும், 5th ICE Cream, லிரசம், நெஸ்கோப்பி
63dfL ஒடர்கள்
O
E.Mail
P-0212223200

Page 72
LING/&ANATHIAN
வி.எஸ். லிங்கநா
சல்வார், சாறி, திருமணப்பட இன்றே நாடவேண்டி
 
 

06 பெரியகடைவீதி, μιπίδύμπαστίδε

Page 73
with best compliments from
சிவகணேசன் டெ VN δινAK
ARUMUUGA T
Whole Sale & Dealers in Text Fancy Goo
20, Grand Bazaar,
faffina. Tel 02I 222339
 

്ക്രൈ_ില്ക്ക്
AN SAN TEXTILS
Dealers in nd of silk sarees and Sudiar
(o. 41, Grand Bazaar.
Jaffna. Tel : O21 2222O63
AM
EXTILES

Page 74
தரமான சைவ உணவு வ சிற்றுண்டி வகைகளையு இனிமையுடன் சுவைத்து அன்றும் இன்றும் என்றும்
i ாருளுகு
ரெயிலறிங் அன் காமன்ஸ்
ஆண்கள் பெண்களுக்கான ஆடைகளை சிறந்த முறையில் குறித்த தவணையில் தைத்துக்
கொருக்கப்படும்.
இ ை28 நவீன சந்தை மேன்மாடி, யாழ்ப்பாணம்
libr. (čI:- 0777222087
 
 
 

கைகளையும் மற்றும்
பெரியகடை விதி,
u//IIჩნüu/mazorub.
2 9. a FU6)
Iðhöböll6060
பாலர் வகுப்பு முதல் பட்டதாரி வகுப்பு வரை சகல பாடநூல்களும் மற்றும் பாடசாலை உபகரணங்கள்
€ക. ea. Iൺ d, கொக்குவில்.

Page 75
நவீன உலகை உலுக்
இன்று மருத்துவமும் மருத்துவ ஆய்வு கூடப்பரீட்சைமுறைகளும்வளர்ச்சியடைந்து வரும் இந்நாளில் புற்றுநோய் இன்றுவரை ஒரு சவாலாகவே மருத்துவஉலகைஉலுப்பி வருகிறது. இந்நோயை கண்டுபிடிக்கநவீன கருவிகள் உருப்பெற்றுவரும் நேரத்தில் பயிற்சி பெற்ற நாய்களைக் கொண்டும் இனங்கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நம்பிக்கையும் எதிர் பார்ப்பும் இருந்தால் எதையும் சாதிக்க
氯較議額義線議羲 擎攀義琴鯊霸鑿囊霧裂籌系霧隊 uma ci
j; * & భ8:# 8 :
ثيوافقة القوي في القرية Wis is vuajts istë(XAtts të 188dhe CELE: tokë
隆線零竇驢義線靈數鑫麟教豹 彎籤發發義婆較隊"較翁義零
8.
முடியும் என்ற அப்துல் கலாமின் பொன் மொழிக்கேற்றாற் போல் புற்றுநோயை கண்டறிவதற்கும் கருவிகள் கண்டறியப் பட்டன. அல்ராசொனோகிறயி,கணனிமயப் படுத்தப்பட்ட ரொமோரிகறபி. சி.ரிஸ்கான் (Ultasonography, ComputerizedTomography, C.T. Scaning) (GLUT6typ asf6f6fës e Lusg ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலே C.T. Scaning tD6ösg, D L6óbG Ólas LImsu 5Tšsgš6Cd5 SJðuGBöguð. Xray, M.R. I
auai
 
 
 
 
 
 
 
 

கிவரும் புற்றுநோய் !
போன்ற பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பொதுவாக புற்றுநோய் சிகிச்சையின் மருத்துவ முறையாக புற்றுநோய் கலங் களை கொல்லுதலும் அப்பகுதியை வெட்டி அகற்றலும் பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய்கள் அடுத்த சந்ததிக்கு தலைமுறையுரிமை அடைவதில்லை. ஏனெ னில்உடற்கலங்களிலேயே விகாரங்களால் ஏற்படுத்தப்படும் இக்கொடிய நோய் தலை முறையுரிமை அடையாது. அதாவது புணரி களில் ஏற்படுத்தப்படும் விகாரமே தலை முறையுரிமை அடையும். உடற்கலங்களில் ஏற்படுபவை அல்ல.
பிறப்பு வழியுடாக குருதி அளவுக்கதிக மாகவெளியேறுகிறதா? இதற்கு ஆம்எனும் விடை கிடைப்பின் அது கருப்பை புற்று நோய்க்கான அறிகுறியாகும். இந்நோய் பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களிலும் அதிக வாய்ப்பாகவும் சிலரில் 40 வயதுக்கு உட்பட்டோரின் கருப்பையிலும் ஏற்படுகிறது. இது அதிகமாக பெண்களில் நடைபெறும் மாதவிடாய் சக்கரம் நிறுத்தப் பட்ட பின்னரே ஏற்படும் வாய்ப்பு அதிகமா கிறது. உடல் அளவு அதிகமாக பருத்திருத் தலும், நீரிழிவு, உயர் குருதி அமுக்கவும் இந்நோய் ஏற்பட வாய்ப்பழிக்கும். மார் பகத்தில் உள்ள தோலில் காணக்கூடிய மாற்றம், கட்டி, புண் என்பனவும் முலைக் காம்பிலிருந்து குருதி கலந்த திரவம் வெளி யேறல், முலைக்காம்புஉள்நோக்கிமடிதல், முலைக்காம்பில் நிறமாற்றம் என்பனவும்

Page 76
பெண்களில் மாதவிடாய் காலத்தின் முதல் 3 நாள்களில் மார்பகத்தில் கட்டிபோன்றனவும் மார்பகபுற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.
சிறுநீர் கழித்தலில் ஏற்படும் சிரமம், அவசரமாக சிறுநீர் கழிக்க முற்படும் உணர்வு, களைப்பு, மலக்கழிக்கும் வழக்கத் தில் மாறல், சிறுநீர் கழிக்கும்போது எரிவு, இரவில்வழமைக்குமாறான சிறுநீர்கழித்தல், என்புநோ, சிலவேளைகளில்முறிவுஎன்பன முன்னிற்கும் சுரப்பியில் ஏற்படும் நோய்க் கான நோய்அறிகுறிகளாகும்.
நுரையீரல் புற்றுநோயானது இருபாலா ரிலும் ஏற்படும். எனினும் ஆண்களில் கூடு தலான அளவில்ஏற்படும்சிகரெட்புகை,கழல் சுற்றாடலில் மாசடைவு, சிகரெட் புகையை சுவாசித்தாலும். இந்நோய் ஏற்படக்கூடும்.
நீண்ட காலமாக சிகரெட்புகையினால் தாக்கமுற்றவரின் சுவாச குழாய்களில்
பூப்பூக்கும் ஓசை அதை ே புற்றுநோய் வந்தால் அை
சி பின்னால் வருபவர் மேலும் 8 பாராட்டப்படவேண்டியவர், அவரு Beginner deserves the merit,
சீ தூரத்தில் இருப்பதை விரும்பு கோட்டைவிட்டு விடாதீர்கள். Slight not what is near througl
K.H.C.
 

உள்ள மேலாணிகலம்பெருகஆரம்பிக்கும். இவை அசாதாரணமான திணிவு ஒன்றை உருவாக்கும். இவைBenign எனஅழைக்கப் படும். இவை மேலும் பெருகியே திணிவிலி ருந்து பிரிந்து உடலின் ஏனைய பகுதிக்கு குருதி ஓட்டத்தால் எடுத்து செல்லப்படும் அவ்வாறேநுரையீரலிற்கும்பரவிநுரையீரல் புற்றுநோய் ஏற்படும். இதன் அறிகுறிகளாக இருமல், நெஞ்சுநோ, இருமலுடன் இரத்த வெளியேற்றம், மூச்சிரைத்தல், களைப்பு, நிறைக்குறைவு என்பன தென்படும்.
குதத்திலிருந்து குருதி வெளியேற்றம், குருதிச்சோகை என்பன பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். இவ் வறிகுறிகள் தென்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பரிசோதிக்கப்பட்டு நோயை குணப்படுத்திநோயிலிருந்துதப்பி 6IITyp6OTLD.
கேட்கத்தான் ஆசை
த தீர்க்கத்தான் ஆசை ليخانکEltز .
லோ.சாந்திரேகா 13 'M' (Bio/2010)
சிறப்பாகப் பணிபுரிந்தால் அதனால் க்கு முன்னால் பதவி வகித்தவரே. should his successor even better.
- Burrows.
வதன் மூலம் அருகில் இருப்பதைக்
haiming at what is far.
- Eurifides.

Page 77
O O கருரியக் கரும்பு
சூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் சிலவேளைகளில் பல கரும்புள்ளிகளை காணலாம். இக்கரும்புள்ளிகள்காந்தவிசையின் பாதிப்பினால் ஏற்பட்டவையாகும். இப்புள்ளிகள் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வெப்பம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன. சூரியப் புள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள வாயுக்கள் 5700 டிகிரிகெல்வின் வெப்பத்தை காட்டிலும், சூரியப்புள்ளிப்பகுதியிலுள்ள வாயுக்கள் வெளி யிடும் வெப்பம் குறைவாக 4000-4500 டிகிரி கெல்வின் அளவில் இருப்பது தான் அது கருமையாகக் காணப்படுவதற்குக் காரணம். கரும்புள்ளிக்கு அருகிலுள்ள சூரியவாயுகாந்தப் புலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. கரியனி
யாகச் செல்லாமல் காந்தப்புல திசையிலே ஒருங்கிணைந்து காணப்படும். இக்காரணத் தால்கரியக்கரும்புள்ளியிலுள்ள அயனியாக்க மடைந்த வாயுவும், ஏனைய சூரியவளி மண்ட லத்திலுள்ள வாயுவும் வேறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. அயனியாக்கமடைந்தவாயு பலஆயிரம்கி.மீற்றருக்குஅனற்பிழம்புபோன்று
சுவாலைகளாகக் (Prominences) கிளப்பும்.
இதனால் வானொலித் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது. புவியை நோக்கிவரும் மின்னூட்டப்பட்டதுகள்களை மின்காந்தப்புலம் விலக்கித் தள்ளும். இதனால் அத் துகள்கள் புவியின் இருதுருவங்களைநோக்கிஈர்க்கப்படும். இவ்வாறு துருவங்களை நோக்கும் மின்துகள் களால் பேரொளி அல்லது பொறியாலிஸ் எனப் படும் விந்தைக் காட்சிகள் அதிகமாக நிகழும்.
ரியனில்ஏற்படும்இந் m b22 G கால சுழற்சியை உடையது. இது இரு11ஆண்டு காலதுணைசுழற்சியை கொண்டது. இதில் 4% ஆண்டுக்குபின்அதி b6% டுக்குப்பின் குறைவாயும் கரும்புள்ளிகள் காணப்படும். ஒவ்வொரு துணைச்சுழற்சியின் போதும்
 

irof (Sun Spot)
சூரியனின் காந்தப்புலத்திசை மாறுகின்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் தீ நாக்குகளி லிருந்துதுகள்கள் வான்வெளியில் எறியப்படும். இது கரியப் புயல் எனப்படும். புவிக்கு அருகில் இப்புயல் வினாடிக்கு 600கி.மீ வேகத்தில் கடக்கிறது. எனினும் துகள்கள் நுண்மையாக இருப்பதால் புவி எந்தவித வெப்பப் பாதிப்பை யும் பெறுவதில்லை.
2OOO ஆம் ஆண்டு July 14 வெள்ளிக் கிழமை GMT10.24 மணிக்கு கரியனின் பரப்பி லிருந்துமாபெரும் தீப்பிளம்பு வெடித்து வெளிச் சிதறியது. இதனால் பலநூறு கோடிக்கணக் கான பிளாஸ்மாக்களும் மின்னூட்டப்பட்ட துகள்களும் வீசியெறியப்பட்டன. அவற்றில் சில மணிக்கு 48 இலட்சம் கி.மீவேகத்தில் புவியை நோக்கி வரத் தொடங்கின. இவை புவியின் மின்காந்தப்புலத்தை அடுத்தநாள் (July 15, 2000) தாக்கியது. இதனால் மின்காந்தப்புயல் ஏற்பட்டது.
பொதுவாக மின்னூட்டப்பட்ட துகள்கள்
வந்து தாக்காவண்ணம் புவியின் மின்காந்த
புலம் பாதுகாப்பு அளித்து வருகிறது. எனினும்
கரியனில் ஏற்படும் இதுபோன்ற சக்திவாய்ந்த
வெடிப்பால்செயற்கைகோள்தொடர்பு, வானொலி சமிக்ஞை என்பன பாதிப்படைகின்றன.
ஆக்கம்:
கு.பிருந்தாபன்
13'H' (Maths/ 2010)

Page 78
21ம் நூற்றாண்டு அ
அதனைக் கட்டுப்படு
போர் என்னும் யுத்தங்களின் இரத்தச் சேற்றில் தான் மனித வரலாறு முன் நகர்ந்து செல்கிறது. அதனால் தான் என்னவோ சரித் திரத்தினுள் பல்வேறு கட்டங்கள் கூட பழைய கற்காலமும் புதியதற்காலமும் என அணுஆயு தங்களோடு அனுப்பப்படுகிறது. அதிகாரம் ஆயுதம் இரண்டும் எல்லாக் காலகட்டங்களி லும் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தி
களாகவே இருக்கின்றன.
$ 83災 籤。懿 懿$〉
பாக்கியவான்கள்
ஆயுத பாணிகள் து அதிஷ்டசாலிகள்என் " பது தான் இன்று வாழ்வின் சாராம் சமாக திகழ்கிறது. இந்தவகையில் இன்றுஉலகெங்கும் அதிகாரம் அரசகவியற்றது. அரசஎதிர்ப்புகொரில்லாக்கள் உச்சரிக்கும் தாரகமந்திரங்களில் ஒன்று
வயல்போல்ஒலிக்கும் இந்தஅபூயுதங்களை யுத்த காரருக்கு பினாசிக் பாங்கின் புதிதாக துப்பாக்கிகள் ஏவுகணைகள் மோட்டார் எவில் மற்றும் ஷெல் வகைகள். கிறைநேற் என்பன போர்க் களத்தில் வாய்ப்பாக அமைகிறது. இன்று குழந்தைகள் கூட அறியும் அளவிற்கு துப்பாக்கி ஏ.கே.47 என்று ஊடுருவி விட்டதை நம் கண்களால் காண முடிகிறது. கடைசியாக மிதிவெடிகளின் பாதிப்பும் வந்துவிட்டன.
இவ்வாறான அணுஆயுதங்களைதயாரிக் கவும் நாடுகள் வந்துள்ளன. உதாரணமாக ஜப் பான், ரஷ்யா, இங்கிலாந்துபோன்றநாடுகளைக் குறிப்பிடலாம். ஜப்பானில் குண்டு வீசப்பட்ட போது ஏற்பட்ட சாவுகள் அதிகமென ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. சிறந்த நுட்பம் காரணமாக
K.H.C.
 
 
 

O O ணு ஆயுதங்களும் O b O த்தும் காரணிகளும்
கடந்த 50 ஆண்டுகளில் உலகில் எத்தனை துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏ.கே.47 மட்டுமே இன்றும் உலகில் உள்ள சிறந்ததுப்பாக்கியாக கருதப்படுகிறது. எத்தனை கட்டங்களில் கொரில்லாப் போருக்கு மிக ஏற்ற தாக ஏ.கே. 47 துப்பாக்கிகள் காணப்படுகிறன.
ஒருபோராளி அல்லது பயங்கரவாதி இந்த வகைத் துப்பாக்கியை மிக எளிதில் மறைத்து வைத்துக்கொள்ளமுடியும். அத்துடன் இயற்கை யானதை விட செயற்கையானது தேவை யில்லை. ஆகவே இன்றும் கென்யா முதல் ஜம்பு, காஸ்மீர், இலங்கை வரை ஓகோ என்று கொடிகட்டிப் பறக்கிறது.
மிதிவெடிகள் நிலக்கண்ணிகளாலும் ஒவ் வொரு மாதமும் கண்ணிவெடிகளுக்கு பல தரப்பட்டோர் உள்ளாகின்றனர். அதாவது சராசரியாக நிமிடத்திற்கு ஒருவர் கணிணி வெடியால் உயிர் இழந்துள்ளனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கால்களை இழக்கின்றனர். இவ்வாறாக இந்தப் போர்முனைகளில் எத்தனை எத்தனை மக்கள் வாழ்வை இழக்கின்றனர்.
இவ்வாறாக இந்தப்போர்காணப்படுகிறது. அணு ஆயுதங்களை ஒழிக்க ஒரு நாடும் முன் வராதா? போர்மத்தியில்உலகில் பலகோடிமக்க ளின் வாழ்க்கை எவ்வளவு வேதனையான விடய மாக உள்ளது. இக்கால கட்டத்தில் போர் என்ன மாற்றம்அடைகின்றதோ? இதற்கானதீர்வுஆலோ சனைகள்எப்போவெளியாகின்றதோ? அப்போது மக்கள் சிறப்பாக வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆக்கம்: 6d ຫມ6ffdl6fT 12'' (Maths/ 2011)
சாரதி

Page 79
என்கவிக்கு
பாமரனாய்மானிடனாய்ருே
விஞ்ஞானியாய், பொறியியல I கணிதத்தின் மோகத்தால் கன காலத்தின் கட்டளையில் கவி
அரிஸ்ரோட்டிலையும் ஆக்கிமி இருதத்துவங்களையும் ஒன்றி புது தத்துவத்தை காண முயல் நம் விஞ்ஞானிகள்
பைதகரசும் தெக்காட்டும் நம் 8 அவர்களின் கண்டுபிடிப்புக்கள் ஆதங்கத்தோரு நாம் வியக்கும் இன்றையழழவுகள்
கல்லிலும்முள்ளிலும் கானகத் விண்ணில் பறக்க வைத்து வெ குளோனிங்கில் உயிர் உருவாக் வியக்க வைக்கும் வளர்ச்சிகள்
உன்னதமான வளர்ச்சியோடு உலகினையே பெரசுக்கும் அணு 9 bez Dš5ögai 2)
 
 
 
 

த காரணமாய்
ந்தவன் - இன்று ரளனாய் கவிஞனாய் மாறி ரிதத்தை கற்று புனைகின்றேன்
2சையும் நண்பர்களாக்கி
ഞു கின்றனர்
தயத்தின் துடிப்புக்கள் f
திலும் திரிந்த எம்மை ண்மதியில் இடம்தேடி sis
நாம் ருேக்க ஆகுண்டும் பிர்கொல்லிகளும் * தவறவில்லை
DraftSg ம் இருபத்தோராம் நூற்றாண்டின்
ஆக்கம்: தி.தர்சன் 13' (Maths/ 2010)

Page 80
What is the mea SCH
3::::::::
S is for Sincerity
 
 

ижтижма
ing of the word
Soer que for reaатg

Page 81
பால் இயல்பை
தீர்மானி
மனித வர்க்கத்திலும் ஏனைய உயிரி னங்களிலும் ஆண், பெண் என இருபிரிவு கள் உண்டு. இத்தகைய இரு பிரிவுகள் எந்த அளவுக்கு ஒற்றுமைப்படுகின்றதோ அதே அளவுக்கு வேறுபடுகின்றது. எனவே இது தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு களை அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன்பிரகாரம் மனிதர்களின் உடற்தொழிற்பாடுகள் யாவும் மனிதமூளை யில் காணப்படும். கலங்களாலும், நரம்பு மண்டலத்தாலும், தீர்மானிக்கப்படுகிறது. மூளைக்கலங்களின் அமைப்பும், செயற் பாடுகளும் ஆண்களில் ஒருவிதமாகவும் பெண்களில் வேறுவிதமாகவும் அமைந் துள்ளமையே ஆண், பெண் இயல்பு வேறு பாடுகளுக்கு காரணமாகும். அதாவது "மார்க்ஜோர்ஜ்" எனும் மனோதத்துவமற்றும் மூளை நரம்பியல் சம்பந்தமான நிபுணரின் ஆய்வின் பிரகாரம் ஆண், பெண் ஆகிய இருபாலாரின் மூளை, நரம்புத்தொகுதி, சுரப்பிகள் என்பன வித்தியாசமான விதத் தில் அமைக்கப்பட்டிருப்பதுடன் அவை வித்தி யாசமான இயக்கங்களையும் காண்பிக் கின்றன.
பெண்களின்மூளையிலுள்ள கலங்கள், சுரப்பிகள்என்பன ஒரு செயற்பாட்டின்போது பல இடங்களில் ஏக காலத்தில் செயற்படு கின்றன. ஆனால் ஆண்களின் மூளையா னதுபல இடங்களில்தொடர்புபட்டு இருக்கின்ற போதிலும்தனித்தனியாக இயங்குகின்றன.
சாரதி”
 

உடற்கூற்றியல் 1க்குமா?
சான்று:- இத்தகைய ஆய்வொன்றை ஸ்கானிங் இயந்திரத்தினூடாகப் பரீட்சித்த வேளையில் பெண்களின் மூளையின் பல இடங்களில் மின்னொளியானது ஒரு கலைக் கோளமாக ஒரேநேரத்தில் பளிச்சிட்டனவாக வும் ஆணின்மூளை ஆங்காங்கே பளிச்சிட்ட தாகவும் கலாநிதி ஜோர்ஜ் அவர்கள் அவதானித்து வர்ணித்தார். இத்தகைய வித்தியாசமான அமைப்பும், செயற்பாடு களும், ஆண், பெண் ஆகிய இருபாலா ருக்குமிடையே சிந்தனை, ஆற்றல், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள், உட லியல் வளர்ச்சி, பருவமாற்றங்கள், நினை வாற்றல். பாலியல் போன்ற பல உடற்கூற்றி யல் தொழிற்பாடுகள் சமத்துவ இன்மையை காண்பிக்கின்றன. அத்துடன் பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையைவிட பல இயல்புத்திறனையும் அதேசமயம் பல இயலாமையையும் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆண்களானவர்கள் பெண்களை விட வெளிப்புற ஈர்ப்புகளுக்குள்ளாகின் றனர். பல பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஒரு வேலையைச் செய்யும் இயல்பைக் கொண்டுள்ளனர்.
மனிதபரிமாண வளர்ச்சியில் பெண்கள் உடல் மற்றும் மன அழுத்தங்களுக்கும் உட்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் மூளை உருவாக்கத்திலும் பல வித்தியாசங் கள் தோன்றியுள்ளன. குறிப்பாக குழந்தை பெறுதல், மாதவிடாய் போன்ற செயற்பாடு
K.H.C.

Page 82
களாகும். எனவே இதற்குக் காரணம் பெண்களின் ஓமோன்களே.
மேற்படி ஆண், பெண் இருபாலாரின் மூளையின் இருபுறமும் அமைந்திருக்கும் நரம்புத்துடிப்புக்களை உடலெங்கும் எடுத் துச்செல்லும் கலங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்படி செய்த ஆய்வில் ஆண், பெண் ஆகியோரின் உடற் செயற்பாடுகள் வேறுபடுவதற்கு இவை தாமதமாக இயங்கு வதேயாகும். மற்றும் நீண்ட கால அனுப வங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ளும்
ஒருவரது உள்ளக்குமுறல்கள்: தொடர்ந்துவந்த தோல்விகள்; ே உள்ளச் சுமைகளைக் குறைத்துக்
* ஒவ்வொருவரும் குற்றமனப்பான்ன பெறாமல் மாசற்றமனதைப் பெற
எதிலுமே ஒளிவு, மறைவு இல்லா
* நல்ல சிந்தனைகள், உயர்ந்த எ6
தரக்கூடியன.
* தீய சிந்தனைகள் தாழ்ந்த எண்க
கூடியன.
8 என்னைத்தவிர யாரும் எனக்குக்
K.H.C.
 

ஞாபகங்கள் இருபாலினரிடத்திலும் மூளை யின் வேறுவேறு இடங்களில் களஞ்சியப் படுத்தப்படுகின்றது என விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளனர். அதன் விளைவாக புரோப்னோலோல் (Propranolol) எனும் மருந்து ஆண். பெண் இருபாலாரிடமும் வேறுபட்டுவித்தியாசமாக செயற்படுகின்றன என தெரிய வந்துள்ளது. எனவே மேலும் பால் வேறுபாடு காரணமாக ஆண், பெண் ஆகியயோரின் மூளை எவ்வாறு வேறுபடு கின்றன என ஆய்வுகள் தொடர்ந்த வண் ணமே உள்ளன.
தொகுப்பு: லோ.ழுநீநிகேதன் 13 '' (Bio / 2010)
N எதிர்பாராதெழுந்த ஏமாற்றங்கள்; பான்றவற்றை உள்ளம் திறந்து பேசி க் கொள்ள உற்ற நண்பனே தேவை.
மையையும், அச்சமனப்பான்மையையும் வேண்டுமானால் உங்கள் நடவடிக்கை
மல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ண்ணங்கள் மனவலிமைக்கு ஆக்கம்
ணங்கள் மனவலிமையைச் சிதைக்கக்
கெடுதல் செய்துவிடமுடியாது.
சாரதி

Page 83
தனிமையை போக்
தனிமையை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. நாய், பூனை வளர்ப்பது அவற்றை கொஞ்சி மகிழ்வது, கடவுள் பக்தியைஅதிகம்கொண்டிருப்பதுஆகியவை யும்அவற்றில் சில அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் இது உறுதி செய்யப்பட்டது.
صهر ،
சிகாகோபல்கலைக்கழகமனோதத்துவ ஆராய்ச்சிபேராசிரியர்நிக்கோலேஸ் எப்லே தலைமையில் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து தனிமையை விரட்டும் சில விஷயங் களை கண்டு பிடித்தனர். ஆய்வு அறிக்கை யில் நிக்கோலஸ்ட் எப்லே கூறியதாவது :- ஒருவருக்கு தனிமை மிகவும் மோசமானது அதைப் போக்கிக் கொள்ள பல வழிகளை யும் நாடுகிறார். அவர் அணுகும், பழகும் , விரும்பும் பொருட்கள், பிராணிகள் ஆகிய வற்றை தன்னுடன் பழகும் பாசத்தை கொட் டும் மனித இனமாகத்தான் கருதுகிறார். அப்போதுதான் அவர்தனிமை விலகுகிறது.
தனிமையில் இருக்கும் சிலருக்கு, நாய்கள் வளர்க்கப்பிடிக்கும் அவற்றைதன்
 
 

க்கும் கடவுள் பக்தி
குடும்பத்து உறுப்பினர்கள் போல பழகுவார். அவற்றுக்கு ஏதாவது உடற்கோளாறு வந்தாலும் துடித்துப்போய்விடுவார். வைத்தி யரிடம் அழைத்துச் சென்று காட்டுவார். அவற்றுக்கு உடல்நிலை சரியாகும் வரை இவர் சாப்பிடாமல் இருப்பார். சிலருக்கு கடவுள் பக்திதான் அவர்களின் தனிமையை போக்கும்அருமருந்தாக இருக்கும்.தான்ஒன் றிப்போகும்கடவுளைஅவர்தன்னுடன்வசிப்ப வர் போலநினைப்பார். அவருக்கு உணவு படைத்து அவர் சாப்பிடுவது போலக் கூட நம்புவார். இவர்களின் இந்த நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. அதனால் தான் கடவுள் பக்தி உள்ளவர்கள் எதற்கும் பயப் படாமல் தனிமையில் இருப்பது போன்று e 600rfroG5&6606). Video games, internet, mobile phone GuriGorp U6) Digital FLDITs சாரங்களுக்கும் ஒருவரின் தனிமையை போக்கும் நண்பனாக இருக்கின்றன.
இவற்றில், பிடித்தமான ஒன்றுடன் அவர்கள் சாப்பிடாமல், உறங்காமல், நேரம் போவதே தெரியாமல் பொழுதைக் கழிப்பர். தனிமை என்பது வலிமிக்கது. கிட்டத்தட்ட இறந்த மனிதன் போலத்தான், அந்த நிலைமை அதில் இருந்துமீள்வதுசவாலான விடயம். புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாவதும் இதனால் தான் என நிபுணர்களின் ஆய்வு அறிக்கை கூறுகின்றது.
:LBبھی تھی u.(ിന്റെ 13o (Maths/2010)

Page 84
பறக்கும் தட்டும் தெ
விண்ணில் ஓர் அம்சமான வேற்றுக் கிரக வாசிகள் பற்றி பல கோணங்களில் ஆராயப்பட்டுவருகின்றது. புவியில் காணப் படும் உயிரினம்/உயிரினங்களின் செயற் பாடுகள் போலவேறுகோள்களிலும் இருக்க லாம். உடல் அமைப்பில் புவியில் உள்ள உயிரினங்களை ஒத்திருக்காமல் வேறுபட்ட உடல் உருவக அமைப்பைக் கொண்டு காணப்படலாம். மேலும் வேற்றுக்கிரகவாசி கள் குட்டையான குள்ளமானவர்களாகவோ அருவருக்கத்தக்க முகத்தோற்றத்தை உடையவர்களாகவோ அல்லது வியத்தகு உடலமைப்பு கொண்டவர்களாகவோ, ஐம் புலங்களில் வேறுபாடுகள் கொண்டவர்களா கவோஏன் ஓர் ஐந்துக்களாகவோகாணப்பட லாம். மேலும் புவியில் காணப்படும் உயிரி னங்களின் DNAஇல் சில மாற்றங்களைக் கொண்ட உயிரினங்களாகவும் காணப்பட லாம் என்கின்றனர் விண்ணியல் ஆராய்ச் சியாளர்கள்.
மேலும் 1971ம் ஆண்டு “அமேஸ்” ஆய்வு மையத்தில் இருப்பவர்கள் அயல் உலக அறிவுப்பிராணிபற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பயணியா பொஜேயர் போன்ற இன்னும் விண்வெளி யில் பயணம் செய்யும் விண்கலங்களில் எல்லாம் அயல் உலக அறிவுப் பிராணி களுக்கானசெய்திகள்அனுப்பப்பட்டுள்ளன. இச்செய்தி சூரிய மண்டலத்தைக் தாண்டி அண்டவெளியில் உள்ளபோது அறிவுப் பிராணிவாழும்கோளில் இறங்கநேரிட்டால் அவர்கள்தமக்குபதில்அனுப்பலாம்.மேலும்
 

ாடரும் மர்மங்களும்
20 மில்லியன் ஒளியாண்டு துரத்தில் உள்ள ஓர் கோள் மண்டலத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற ஊகத்தால் தற்போது அக்கோள்மண்டலத்திற்குRadioஅலைகள் பயன்படுத்தித் தகவல்கள் அனுப்பப்பட் டுள்ளன. இவ்வாறு தகவல் அனுப்பும் பொழுது பூமியும், பூமியில் அடங்கும் அம்சங்களின் புகைப்படங்களையும் பூமி அண்டத்தில் என்ன நிலையில் காணப்படு கின்றது என்ற தகவல்களையும் ஞாயிற்றுத் தொகுதியில் என்ன நிலையில் காணப்படு கின்றது என்ற தகவல்களையும் நம்மோடு (மனிதனோடு தொடர்பு கொள்ளக்கூடிய
。城然疑翁韶 {& RÈ$. *&sMM. சாதனங்களையும் மேலே குறிப்பிட்ட பெருதூரம் செல்லும் விண்கலங்களில் அனுப்பி வைப்பர். ஏனெனில் Alies இடம் இருந்து பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கைத் தான். மேலும் ஹார்லோஷாப்லே (Harlow Shaplay) எனும் வானியல் அறிஞர் 10 இலட்சம் விண்மீன்களை எடுத்துக் கொண் டால் ஏதேனும் ஓர்கோளில்தான் உயிரினங் கள் இருக்கக் கூடும். அதாவது பத்து லட்சத் திற்குஒன்று என்ற விகிதத்திலே இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் நம்புகிறார்.
* சரதி

Page 85
இவ்வகையில் 1989 ஆண்டு June 16 வெலோக்டா பிராந்தியத்தில் வானிலிருந்து சில வாகனங்கள் (இவ்வாகனங்களிற்கு Cufo - Unidentified flying objects 6T6op பெயர்) பூமியில் தரை இறங்கின. இதனை பாடசாலை மாணவர்களும் வயது வந்த சிலரும் காண்டார்கள். கிராமப் பகுதியில் மஞ்சள் ஒளி தென்பட்டதாகவும் வானில் இருந்து தரையில் இறங்கி இரண்டாகப் பிளந்தபோதுகரும் உடை அணிந்த ஒருவர் அதிலிருந்து வெளிவந்தார். தொடர்ந்து மூன்று வந்து அதே இடத்தில் இறங்கின. அதிலும் சில மனிதர்கள் இருந்தனர் என்றும் அவர்கள் மார்பில் பிரகாசமான வட்டவடிவான ஒருபொருள் அணிந்திருந் தமையும் கண்டனர். சில நிமிடங்களில் அவை வானில் பறந்து மறைந்தன.
1977-1978 இலும் பூமியில் சில பாகங்களில்சிலநிமிடஇடைவேளையில் பிற கிரகவாகனங்கள்அவதானிக்கபட்டன. 1981 July 28ஆம் திகதிமேட்வேடிட்ஸ்ட்நதியில் பிரகாசமான விசித்திரமான ஒளிக்கற்றை களைக் கொண்டஒளிப்பிழம்புகள் புவிக்கரு கில் வந்தபோது பீப், பீப் என்ற சத்தம் கேட்டதாகப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அச்சுமலையில்ஏறிக்கொண்டிருந்தஒர்பIமீர் மலை ஏறிக் குழுவினர் பிரகாசமான ஓர் பொருளைக் கண்டார்கள். அது எவ்வித இரைச்சலுமின்றி மேலே சென்று கொண்டி ருந்தது. சில வினாடிகளில் அது சிறு நட்சத்திரமாக மாறியதையும் கண்டார்கள். சும் சட்டாவில் உள்ள செல்ஸ்கி எரிமலை
சாரதி'
 

யின் சரிவில் ஓர் குழு பணியாற்றிக்கொண்டி ருந்தது. இருள் சூழ்ந்திருந்த ஆகாயத்தில் தீடிரென்று ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றி நகராமல் 12 நிமிடங்கள் நின்ற துடன் புவியை நோக்கில் சில ஒளிக் கற்றைகளைச் செலுத்தியது. அப்பொழுது தரையில் வெளிச்சம் தென்பட்டது. பின் அப்பிரகாசமான பொருள் மறைந்துவிட்டது.
1912 ஆம் ஆண்டு சீனாவில் வெட்டோ மாகாணத்தில் பறக்கும் தட்டுக்களின் பிர சன்னம் இருந்துள்ளது.1947 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற பறக்கும்தட்டு விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்ததாகச் சொல்லப்படும் வேற்றுக்கிரக வாசிகளின் தோற்றம் பற்றியும் தகவல்கள் வெளிவந் துள்ளது. இவை எமது இலங்கை நாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காட்டுப் பிரதே சத்தின்மேலாகச்சென்றுவானில் மறைந்தது. வெலிகந்தஎனும் இடத்தில் அதிகாலையில் வழமையாக நீராடச் செல்லும் கிராம வாசி களில் சிலர் ஆற்றங்கரையின் அண்மை யான காட்டுப் பகுதியில் பறக்கும் தட்டு வந்திறங்கியதாகவும் அதிலிருந்து வெளி வந்த மூன்று வேற்றுக்கிரகவாசிகள் 3 அடி உயரமுள்ளர்களாகவும் கறுப்பு உடை அணிந்தவர்கள் ஆகவும் 3 விரல்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர் கள் தம்மிடம் இருந்து ஓர் ஒளிக்கற்றையை இவர்கள்மீதுபாய்ச்சியதால்தாங்கள்மயக்க முற்றதாகவும் கூறுகின்றனர். மேலும் இவ்வாறான வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆய்வுகள் நடந்தவண்ணமுண்டு.
ஆக்கம்: அ. கோகுலரூபன் 13" (Bio / 2010)

Page 86
இரசாயனவியலில்ந
K.F.C.,
கொக்குவில் இந்துவின் Time Keeper 316ist Toneg (3. Tone g6036p LIII.iii.606OLLITLs அடித்தனவே எம் செவிப்பறையில் English UITLibgpigsby 55/18,605 எமது மனம் கூறிற்றே இது Chen DiciplinesiréGSE5éN6)iffso Slug GorgOTLDIT(360TITLD Chemistry நீங்கள் மூலர் கனவளவுதுணிய எனTeacher பணித்திடவே நாம் ஐந்து குழுக்களாக பிரித்திட்ே நான் படபடவென இரண்டு கையி: வன்கண்ணாடி பரிசோதனைக்கு நெஞ்சுடன் அனைத்திடவே பரிசோதனைக்கு தேவையாம் K குழுவாகப்பிரிந்து தேடுதல்வேட்ை வெற்றி கரமாக கண்டோம் அதை தட்டுத்தடுமாறி Teacherதனை பரிசோதனை செய்யவே கேட்டல் புலன் பரப்புக்கு கேட்டது" இடைவேளைக்காகவேகமாக வெ பரிசோதனை அமைப்பைகைசெ பெரிய ஒரு ஓசை காதினுள்ளே கீழே அமைப்பு அழகாய்நிலத்தின் Fine 336L6(Lò 6T60T Teacheré விரைந்தோம் இடைவேளைக்காக
 

ான்கண்ட அனுபவம்
nistry Pratical 6T6OT
Suu Lab &g)6ft
36600rGBLE
LTLĎ
லும் pாய்பெரிய குடுவையை
MnOதனை oடநடத்திடவே
ஏமாற்றி
Tone g6S
|ளியேறவே. ல்லமாய்தட்டிடவே
sfG36)
JLDLDTu &6gp(36)
ஆக்கம் ச.கோபிகன் 13" (Bio / 2010)

Page 87
அறிய
1. மரங்களின் அர்ப்பணிப்பு.
ஒரு மரம் மனிதகுலத்திற்கு அளிக்கும் நன்மைகளைபார்த்தோம்என்றால்வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக நடவேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு வந்துவிடும்.
50 ஆண்டுகள் ஆயுள் கொண்ட ஒரு மரம் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள ஒட்சிசனை உற்பத்தி செய்கின்றது. 50தொன் எடை கொண்டமரப்பொருட்களைகொடுக்கின்றது. காற்றை தூய்மையாக்கி சுமார் 5 லட்சம் ரூபாவுக்கான மாசுக் கட்டுப்பாட்டு செலவை மிச்சப்படுத்துகிறது. மணி அரிப்பினை தடுத்து மண்வளத்தினை காத்து ரூபா 2.5 லட்சத்தை மிச்சப்படுத்துகிறது.நீரை சுழற்சி முறையில் சுத்தப்படுத்துதல், காற்றில் ஈரப் பதத்தை பராமரித்தல் போன்றவைகளுக் கும் தனக்கான பங்களிப்பினை மரங்கள் செலுத்துகின்றன. இது போக பறவைகள் விலங்குகளுக்கு உணவு அளித்தல் புகலிடம் அளித்தல் என்றுஅர்ப்பணிப்புடன் மரங்கள் வாழ்கின்றன.
2. முழுமையடைந்த மனிதன் யார்?
"நன்றியுள்ள இதயம்,சிந்திக்கும்மணம், அன்பானபுன்னகை,இனிமையானவர்த்தை
நம்பிக்கை என்பது மெதுவாக வள Confidence is a plant of slow
ሪፓብዐጇ ̆
 

உதவும் உள்ளம், துணிச்சலான செயல்’ இவைகள் அனைத்தும் பெற்றவரே முழுமை யான மனிதன் என்பதில் சந்தேகம் இல்லை.
3.
பொருந்தாத பெயர்கள்
டிட்மவுஸ் - மவுஸ் என்றவுடன் இது ஒரு எலிவகை என்றுநினைத்துவிடாதீர்கள். டிட்மவுஸ் என்பது ஒரு பறவையினம்.
. லேடிபேர்டு :- பேர்டு என்றவுடன் இது
பறவை அல்ல லேடி பேர்டு என்பது ஒரு ഖങ്ങിങ്ക് ഖങ്ങി.
. பிளையிங் பாக்ஸ் - பாக்ஸ் என்று
வருவதால் நரியல்ல இது வவ்வாலில் ஒரு வகை.
. கிளஸ் ஸ்நேக் - ஸ்நேக் என்றவுடன்
பாம்பு என்று பதறாதீர்கள் - கிளாஸ் ஸ்நேக்என்பது பல்லியினம்.
டீரெய்ரீபாக் - டாக் என்று வருவதால்
நாய்வகை என்றுநினைக்கவேண்டாம். அது ஒருகொறிக்கும் விலங்கினமாகும்.
65785մլյ:
αδ. tiυσΠό 13'' (Maths/2010)
ரும் செடி
growth.
- Earl of chattam
K.H.C.

Page 88
அக்யு
“ஒருபாதத்தில் குற்றப்பட்டஊசிஒரு ஈர லின் செயற்பாட்டைச் சரியாக்கிய அதி சயத்தை என்னால் இன்னும் வியக்காது இருக்க முடியவில்லை” என நாவலாசிரியர் அல்டஸ்ஹக்ஸ்லே குறிப்பிட்டுள்ளார். டாக்டர் பீலிக்ஸ் மான் என்பவரின் “அக்யுபஞ்சர்” சுகப்படுத்தும் பண்டைய சீனக்கலை என்ற நூலின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட் டுள்ளது. அவர் தனது நூலில் உடலின் பல்வேறு மையங்களில் செருகப்படும் சின்னஞ்சிறு ஊசிகள் நோய்களை எவ்வாறு அற்றுப்போகச் செய்கின்றன. அல்லது இல்லாது போகச் செய்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். தலையிடி, மூட்டுவலி, வாதம், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்மா, கண்பார்வைக்குறைவு, அனிமியாமுதலான பல்வகை நோய்களையும் “அக்யு பஞ்சர்” மருத்துவம் தீர்க்கிறது. அறுவை சிகிச் சையோ மருந்துகளோ இன்றி வெறும் ஊசிகளால் (Needles) இத்துயரங்கள் தீர்கின்றன.
இன்று சீனாவில் மூங்கில் திரைவிலகி வருகிறது. அதனால் சீனரின் கீழைத்தேசச்
தெரியவருகின்றது. மேலைத்தேச வைத்தி யர்கள் மிகுந்தஅபூர்வத்துடன் இக்கலையைக் கற்று வருகின்றனர். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்த உதவி ஆசிரியரும் அவரது மனைவியும் சாட்சிகளாக இருக்க ஒரு பெண்ணிற்கு இருதய அறுவைச் சிகிச்சைநடந்தது. அப்பெண்ணிற்று மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை. “அக்யு பஞ்சர்’ முறையில் ஊசிகள் உடலின் சில மையங்களில் குத்தப்பட்டிருந்தன. அறு
K.H.C.
 

O O LIG53FT
வைச் சிகிச்சையின்போது அறுவைச் சிகிச்சை நிபுணர் அப்பெண்ணின் இருத யத்தை தனது கரத்தில் எடுத்துப் பார்த்தார். அப்பெண் ஒரேஞ் பழச்சாற்றைப்பருகியபடி சிரித்த முகத்துடன் படுத்திருந்தாள். எவ்வித மான நோவோ, வலியோ, அப்பெண்ணில் தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருந்த வர்கள் தான் உடல் வியர்த்து மயக்கமுறும் நிலைக்கு வந்தனர். அதன் பின் அக்யு பஞ்சர் அனத்தீசியா பற்றிய மெய்மையை மேலைத் தேசம் புரிந்து கொண்டது. நியூ யோர்க் மருத்துவர்களான டாக்டர் சாமுவேல் றோசனும், டாக்டர் விக்டர் சிடலும் சீனா சென்று இம்முறையைக் கற்று வந்து அறிமுகப்படுத்துகின்றனர்.
“அக்யு பஞ்சர்’பற்றிய வியத்தகு உண்மைகள் விஞ்ஞானிகள் சிலரை ஆத்தி ரமடைய வைத்துள்ளன. இது சுத்த ஹம்பக் எல்லாம் மனதில் தான் உள்ளது. இது சீன தந்திரம் ஊசி குற்றுவதால் அறுவைச் சிகிச்சையின் போது வலியேற்படாது என மனதிற்குக் கூறப்படுகின்ற ஹிப்னோசிஸ் ஊசிகளுக்குப் பதிலாக இனிப்பு ஒன்றை வழங்கியும் மனதை நோவற்ற நிலைக்கு வசியப்படுத்தலாம் எனப் பலவாறாகக் குரல் தந்துள்ளனர். ஆனால் அக்கியுபஞ்சர்முறை

Page 89
மூலம் மிருகங்களுக்குச்செய்தசிகிச்சைகள் மேலும் அதன் பெருமையை உலகறிய வைத்துள்ளன. மிருகங்களின் மனதுக்குச் செய்தியா?
லத்தீன்மொழியில் Acus என்றால் ஊசி Functuro என்றால்துளை.சீனப்பாரம்பரியக் கதைகள்இதன்வளர்ச்சிபற்றிக்கூறுகின்றன. போர் முனையில் உடலின் ஒரு பாகத்தைத் தைத்த அம்பு அவனுடைய ஏனைய உடற் பகுதிகளிலிருந்த வருத்தங்களை நீக்கி யுள்ளனவாம் . அவ்வாறு வளர்ந்த கலை கி.மு. 2600 ஆண்டுகளில் இருந்து சீனச் சக்கரவர்த்தி ஷிவாங்ரி என்பவரால் வளர்க் கப்பட்டு வந்துள்ளது. இன்று சீனாவில் 150 OOO மருத்துவர்களும் யப்பானில் 50 OOO மருத்துவர்களும் அக்யு பஞ்சர் சிகிச்சை செய்வதற்கு அனுமதிபெற்றுள்ளனர்.
அக்யு பஞ்சரின் படி உடலின் இரு பாகங்களிலும்“நாளங்கள்’ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் உறுப்புகளுடன் தொடர்பு டையன என்பதாகும். இருதயம், நுரையீரல் வயிறு முதலான உள்ளுறுப்புகளுக்கும் இந்த நாளங்களுக்கும் இணைப்புண்டு. இந்தப் பன்னிரண்டு நாளங்களிலும் 600 மையங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 2 மில்லிமீற்றர்விட்டங்கொண்டவை. இந்த மையங்களில் அக்யு பஞ்சர் ஊசிகளை உரிய ஆழத்திற்குக் குற்றுவதன் மூலம் உடற்சக்தி சமனிலை உருவாக்கப்பட்டு நோயாளியின் வருத்தம் நீங்குகிறது.
அக்யுபஞ்சர்சிகிச்சையில் சுகமடைந்த பலவிபரங்கள்,ஏடுகளில்வெளிவந்துள்ளன. பிறப்பிலேயே செவிடாக இருந்தவர்கள் பலர்
őrnag5
 

கேட்கும்தன்மை பெற்றுள்ளனர். 1969 இல் பிள்ளைகளின் செவிட்டுத்தன்மை சாட்சி களுடன் நீக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டது. மனநோயாளிகளை அக்யு பஞ்சர் மூலமும் சுதேச சீன மூலிகைகள் மூலமும் குணப் படுத்தமுடியுமெனநிரூபிக்கப்பட்டது.ஹினான் மாகாணத்திலுள்ள மனநோயாளர்வைத்திய நிலையத்திலிருந்த நோயாளிகளில் 75 சதவீத மாணவர்கள் இவ்விதமாகக் குணம டைந்தனர்.
சோவியத் ரஷ்யாவில் அக்யு பஞ்சர் மருத்துவர்களாக ஏறத்தாள 1000 பேர் உள்ளனர். இவர்கள்அக்யு பஞ்சர் மூலம் படுக்கையில் சிறுநீர்கழித்தல், ஆண்மைக் குறைவு என்பவற்றிற்கும் சிகிச்சை அளித் துள்ளனர். ரஷ்ய மருத்துவர்கள் அக்யு பஞ்சர் ஊசிகளோடு மின்னூட்டல் லேசர் கதிர்கள் எண்ணெய்கள் தேய்த்தல் முத லான வழிகளையும் கையாளுகின்றனர். எனினும் மேற்கிந்தியவைத்தியநிபுணர்கள் சீனாவில் பாரம்பரிய அக்யு பஞ்சர் முறை யைப் பூரணமாக ஏற்றுக் கொள்பவர்களாக வில்லை. அவர்கள் இலகுவில் புரிந்து கொள்ளத்தக்க விஞ்ஞான பூர்வமான விளக்கத்தையே கோருகின்றனர். எனினும், அக்யு பஞ்சர் சிகிச்சை முறையின் நல் விளைவுகளை முற்றாகத் தள்ளி விடுவதற் கில்லை. புரியவில்லை எனபதற்காக அக்யு பஞ்சர் சிகிச்சையின் நல்விளைவுகளை தெரியவில்லை என்பது ஏற்புடையதன்று என்ற டாக்டர் ஆர்தர் ஷல்ஸ்ரனின் கூற்று மறுக்கவியலாது.
6}57&մւ/: சி. ரங்கறுதிகன் 13" (Maths/ 2010)

Page 90
குண்டு உடலை நீர் அருந்த
உடலுக்குப் போதுமான நீரை அருந்த வேண்டும் என்று எல்லோருமே நினைக்கி றார்கள். ஆனால் அது வேலை காரணமாக மறந்து போவதுண்டு. எனவே நீர்ப்போத் தலை உங்கள் கண்ணிற்படும்படி வைத்துக் கொள்ளுங்கள். ஒருமணித்தியாலத்திற்கு ஒருமுறை மூலம் சிறிதளவு நீரை அருந்த உங்களை இலகுவில் பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியேற்படுவதுண்டு. இதற்குப் பயந்து நீரைக் குடிப்பதைத் தவிர்ப்பார்கள். இதற்கு நீர் அதிகளவு உடலில் இருப்பதே காரணம் என்று எண்ணுவதுதவறாகும். உடற்செயற் பாடுகளுக்கும் போதியளவு நீர் இல்லா மையே சிறுநீர் சிறிது சிறிதாக அடிக்கடி வெளியேற்றப்படுகிறது. எனவே தொல்லை கள் இருப்பவர்கள் நீரை அடிக்கடி அருந்து வதே சிறந்த மருந்தாக அமையும்.
K.H. C.
 
 

க் குறைக்க ஏன்
வேண்டும்?
கொழுப்பு அனுசேபத்துடன் நாம் அருந்தும் நீரின் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடலில் நச்சுப்பதார்த் தங்களை அகற்றும் தொழிலில் ஈடுபடுவது சிறுநீரகம். சிறுநீரகத்தின் தொழிற்பாடு திறம்பட இடம்பெறப்போதியளவு நீர் அவசி யமாகும். ஆனால் எம்உடலிற் போதியளவு நீர் இல்லாது போகும் சந்தர்ப்பங்களில் சிறுநீர் தனது நஞ்சகற்றும் தொழிற்பாட்டை ஈரலுக்கு வழங்கி விடும். ஈரலின் பிரதான செயற்பாடு கொழுப்பு அனுசேபமாகும். ஆனால் அதுநஞ்சகற்றல்செயலைச்செய்ய தொடங்குவதால் அதன் பிரதான தொழி லான கொழுப்பு அனுசேபம் தடைப்படும். உடல்எடையைக் குறைப்பவர்கள் அதிகளவு நீர் அருந்த வேண்டும் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
மருந்து உட்கொள்ளும் போது.
மருந்துக் குளிசைகளைக் குடிப்பதென் பது பலருக்குப் பெரிய போராட்டமே! அதை வாயிற் போட்டு விழுங்க முடியாமற் தவித்து தணிணிரை ஊற்றிக் கண்ணை மூடிக் கொண்டு விழங்குவதைப் பார்ப்பதற்கு கொஞ்சம்நகைச்சுவையாகக்கூட இருக்கும். சிலர் தண்ணிர் ஊற்றாமலே இலகுவில் விழுங்கி விட்டு அதனை சாதனையாக்கக் கூட எடுத்துக் கொள்வார்கள். ஆனாலும் மருந்து குடிப்பவர்கள் போதியளவு நீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் உடல் உறிஞ்சியபின் எஞ்சும் இரசாயனப் பொருட் களை உடலைவிட்டு அகற்றுவதற்கு தேவை
※圣盔娶
ሪዎቨዐ፰ ̆

Page 91
யான நீர் இல்லாமற் போகும். இதனால் உங்கள் சிறுநீரகம் பாதிப்படையலாம். சிறு நீர் தெளிவாக நிறமற்று இருப்பின் எமது உட லில் போதியளவு நீர் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அவ்வாறின்றிக் காணப்பட்டால் நீங்கள் இன்னும் நீர் குடிக்க வேண்டும் என்பதைக் தெரிந்து கொள் ளுங்கள்.
போதியளவுநீரை அருந்துவதன்மூலம் மலச்சிக்கல், ஆஸ்துமா,தலைவலி, சக்கரை வியாதி, மார்பு வலி, உயர் குருதியமுக்கம்,
எப்படிபடிக்கவேண்டுமென்று கொள்வதுமுக்கியமானது: எதைப்படிக்க வேண்டு
என்பதேமுக்கியம் ஆனது
வெற்றிக்கான வழி
(ACrash Cou
வெற்றிபெற விளையாடுங்கள் - தே பிறரின் தவறுகளிலிருந்து கற்றுக் ெ உயர்ந்தஒழுக்கமுள்ளவர்களோடு ே சிரமப்படாமல் ஏதாவது பலன் கிடை நீண்டகாலத்திட்டங்கள் பற்றியே எ உங்களது பலத்தை மதிப்பீடு செய்து ஒரு பரந்த, தொலைநோக்குக் கண் உங்களது நேர்மையை ஒருபோதும்
“உங்களால்
சாரதி
 
 

மூட்டுத்தசைப்பிடிப்பு, என்பவற்றைக் தவிர்த் துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல மன அழுத்தத்தின் போதும் (Depression) நீரை அருந்துவது சிறந்தது என்கிறது மருத்துவ 26b5Lib.
ஆரோக்கியமாய் உலகத்தில் நீண்ட காலம் வாழவேண்டும் என்பது எல்லோரின் ஆசையும். எனவே தண்ணிரை அதுவும் சுத்தமான தண்ணிரை அருகில் வைத்து கொள்ளுங்கள். அதனால் நோய்களைத்
தூரத்தில் வைத்துவிடலாம்.
céфääыб:
கு. கிரிஹரன் 13'G' (Maths/ 2010)
முறையின் சுருக்கம்
rse for Success)
ால்வியைத் தவிர்க்க அல்ல.
காள்ளுங்கள்.
சேருங்கள். க்காதாஎன்று எதிர்பார்த்திருக்காதீர்கள். ப்போதும் சிந்தியுங்கள். து அதன்படியே திட்டமிடுங்கள். ணோட்டத்துடனேயே முடிவெடுங்கள்.
விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்.
வெல்லமுடியும்"
- வழிவ் எகரா

Page 92
கனவு மூலம் ச
விஞ்ஞான
பரிசோதனைகள் மூலம் விஞ்ஞான உண்மைகள் கண்டறியப்படுகின்றன என் பது எல்லோருக்கும் தெரியும். பரிசோதனை கள் இல்லாமலும் சில விஞ்ஞான உண்மை கள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக கெக்குலே என்ற விஞ்ஞானி பென்சீனின் மூலக்கூற்றுக்கு வளையமே பொருத்தம் என்பதை கண்டறிந்தார். இதற்கு அவர் கண்டகனவே உதவியதுஎன்றால் அதிசயம்
தானே.
ஒரு பென்சீன் மூலக்கூற்றில் 6 காபன் அணுக்களும், ஆறுஐதரசன் அணுக்களும் உண்டு. அத்துடன் ஒரு காபன் அணுவிற்கு நாலு பங்கீட்டு வலுப் பிணைப்புக்களும் உண்டு. இந்த தகவல்களை வைத்துக் கொண்டு பென்சீனிற்கு பொருத்தமான மூலக்கூற்று கட்டமைப்பை கண்டு பிடிக்க கெக்குவேஎத்தனை விதமான வடிவங்களை வரைந்து பார்த்தார். சரிவரவில்லை. அலுத்துப்போய், துங்கச்சென்றுவிட்டார்.
கெக்குவேஅதிகாலைமூன்றுமணியள வில் ஒரு கனவுகண்டார். அக்கனவில் “ஒரு பாம்புதனதுவாலைதனதுவாயால்கெளவிக் கொண்டிருப்பதைக்” கண்டார். திடுக்கிட்டு எழுந்தவர். அக்கனவின்படியே, பாம்பு வளையம் போல் காட்சியளித்தது போலவே
 

கண்டறியப்பட்ட
உண்மை
வளையவடிவில்மூலக்கூற்றுக்கட்டமைப்பை வரைந்து பார்த்தார். என்ன அதிசயம். வளையவடிவக்கட்டமைப்புமிகவும்பொருத்த மானதாக பென்சீனுக்கு அமைந்துவிட்டது. அவ்வடிவம் இதோ.
/C C ། H H N C Z
H
எனவேபென்சீன் (Benzene) மூலக்கூற்
றிற்கு பொருத்தமான கட்டமைப்பு வளையம் என்பதைகனவே கண்டறியஉதவியது.
ஆக்கம்: UT. đđflatòg6ÕT 13'M' (Maths/ 2010)

Page 93
மனம்மாசை
எண்ணச் சிறகுகளை எங்கொங்ே வண்ணப் புதுவாழ்வில் வளம் சேர் மண்ணில் மனிதகுலம் மகிழ்வுறே எண்ணிக் கழித்த காலங்கள் !!
எண்ணங்கள் வேறாச்சு எங்கும் காஸாவும் பூஜாவும் குணலாய்வே விண்வெளிநோக்கிவிரையும்குவ நாஸா இருந்தாலென்ன நலங்க
இங்குமனிதகுலம் அடிமூட்டாள் & கோளாறுபதிகமோ (கோயில்வா ஆசறுநல்ல நல்ல அடியாரவர்க்கு
பசுமைவிஞ்ஞானம். பேசுகிறது. giflóiologDLDuTuró6)ödi Gabó) உண்டி கொருத்தோன் உயிர் கொ
புதுமை விஞ்ஞானம் தேகத்தைக் தேகங்கள்,தேசங்கள் சிதறும் வி அழிந்தாலன்றிஅடங்காத போர் போக்கிடங்கள்தான் எதுவோ?
இனியவராய் இவர் மாறிஇதயம் ஒ புதியதோர் விஞ்ஞானம்பூமியில் ம இதயம் அது உள்ளவராய் இனிஇவ
 
 

டயும்போது.
ՖnԱՄմմ நிகும். த்த விஞ்ஞானம் 1 வவந்ததென. ஒய்ந்ததும் ஏன்?
பகை விளைச்சல் குகிறது !
த்தோடு. it öngö Gdi bölcbGLDm3
ஆனகுதினால் சல்வரை. மிகவே
omb böCGGTGgmę
öGoÖLTöből...... ந்தை - அவையனைத்தும் க் குணங்கள் கொண்டபின்பு
ன்று காணும் வரை.
லராதோ iñað6 DTymGgm |
ஆக்கம்: ỡ, đ[TÚlỡiÚöốUIT 13' (Bio/2010)

Page 94
ழனேஸின் சொ
நல்லதைச் செய்பவர்கள் சொர்க்கத் திற்கும், "பாவம் செய்பவர் நரகத்திற்கும் போவதாக நம்முன்னவர்கள் சொல்லி வைத்தார்கள். யார் சொன்னால் என்ன? யாவருமே சொர்க்கத்திற்கு போவதைத்தான் கூறியிருக்கிறார். இங்கே முதல் முதல் ஒரு மனிதன் சொர்க்கத்தில் இருந்து வந்திருப்ப தாகக் கூறுகிறார்கள். அவர் வேறுயாரு மல்ல அமெரிக்க கோடீஸ்வரர் டினேஸ் ரீற்ரோதான். இவருக்கு வயது 60. இவர் கடந்த06 May 2001சொர்கபரியாக இருக் கும் அண்டவெளி நகரத்திலே இருந்து திரும்பினார். அப்போது அவர் கூறிய வார்த்தைதான். “நான் சொர்க்கத்தில் இருந்து வருகிறேன்.” என்பதாகும். இந்த அண்டவெளியில் பறந்து கொண்டிருக்கும் ஆய்வுகூடத்தின் கூடிய ஆராய்ச்சி நிலை யத்தைஉலகின் 18 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கின. அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த டினேஸ் தன் விடுமுறையைக் களிக்க விரும்பினார். ஆனால் நாசா அனு மதி கொடுக்கத்த தயங்கவே ரஷ்ய நாட்டு உதவியுடன் பயணத்தை மேற்கொண்டார். இவரது சர்ச்சைக்குரிய பயணம் மூன்று நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. 1. இவர் மீண்டும் பூமிக்குவரமுடியாது விட் டால் ஏனைய நாடுகள் பொறுப்பேற்க LDrTLLrg. 2. அண்டவெளி ஆய்வு கூடத்தில் ஏதும் பொருட்கள் பழுது படச் செய்தாலோ இல்லை உடைத்தாலோ அதன் பெறு மதியை அவர் செலுத்தவேண்டும். 3. இவர்அங்குரஷ்யாவிற்குச்சொந்தமான விண்கல பகுதியிலேயே நடமாட அனு மதிக்கப்படுவர்.
K.H.C.
 

O
Dö355U LIGIOOD
இம்மூன்று நிபந்தனைகளையும் ஏற்று வெற்றிகரமாக தன் விடுமுறையை அண்டவெளியில் களித்துத் திரும்பி யுள்ளார் டினேஸ் ரிற்றேர்).
இவர் சென்ற விண்கலம் பழுதடையுமா னால் அதில் இருந்து உயிர் பிழைப்பதற் கான சிறிய விண்கலம் ஒன்றும் எடுத்துச் செல்லப்பட்டது.
இப்படியான கலம் மூலம் 1983ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் தமக்கு வந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டனர். இம்முறை ஆய்வுநிலையத்திலேயே விட்டு வந்துள்ளனர். விண்வெளிக்கு முதல்முதல் உல்லாசப் பயணத்தை மேற்கொண்ட டினேஸ் அதற்குச் செலுத்திய பணம் 20 மில்லியன் டொலராகும். இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அதாவது நாசாவில் பொறியியலாளராகக் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6)ân&մվ:
ம, டினேஷ்
13'' (Maths/ 2010)
சாரதி

Page 95
536, கே. கே. எஸ். வீதி (மனோகராசர யாழ்ப்பாணம்
 

黎 தி), தொ.பே-O212228366 O21 2228367

Page 96
čovčу
Y K, YY Y 2ρ
FV
Y.
R.V.
*ஷேக்ஷ்ஷ
 

LHHHGLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL 影↔
区。
FV 爵
参看
级
RFVo
嘎罗爱M
: A
TV
FV AS
K ZVo
M VV
7YA
R. A7V
YA 1
PV
፭ YY 3. « R7
3 ܠܝ Y
r .
A
A.
Y
- Y C. FV Y
is 7Vs
Aa
リ羽 零鱼莓
Cyflwg
همراه
7V A
சில்லரையாகவும் :
7Y -
&. Fj
釜念影
Gl 7V 7
1
g за
54, 5O கஸ்தூரிலார் வீதி *
CAJ(ĝÜUKT&Tö
LLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLLLLL LLLLLLqLLLLLALALLLH

Page 97
:MK38" "..o.: A S’-VA-331 Ma Dewalt KEN) basi
: ۔۔۔۔۔
2ቃጅ 8mጃ
பொருத்துகள் மற்றும்
DAAGROBBIGT ATTRAã
பெற்றுக்கொ
29, ஸ்ரான்லிவீதி,
 
 
 


Page 98
سکے۔
Ø4aasgabeMbádé epaoskv4a1 UMuló u4us-tavay 2-uágafélbá ஆகித்திகள்
மருத்துவ உபகரணங்கள் அலுவலக உபகரணங்கள் அைைதிை பெற்றுதிதெரிவுந4ட3வின்டிய ஒரே
GఒGA.G. వీ, -M'gðU/æ6ö
இம்மர்ை சிறு வெளியிட அன்U விளம்பர அனுசரன் உதவிய அனைத்து/ rffffigjש607ש
 
 

ઊઝાr. ઉn: 0773053129
ந்த முறையின் afiudio60)anufti, Dனகளையும் தந்து கல்லுள்ளங்களுக்கும் 15aŽnlaai.
-D62.fciocu

Page 99
MAN AND HAR
Insects are most abundant and widespreadofall land animals. They live in all habitats except the sea.
Practically every human being is affected by some insector other. Some insects are useful while most are harmful to man. The useful insects provide man with food, clothing, wax, silk and numerous other valuable products. The harmful insects constantly attackman, his crops and his domestic animals causing diseases. Thus they destroy not only man's property but his crops as well.
Many insects transit diseases. Many types ofmosquitoes, lice and bugs carry diseases to man. The diseases caused by mosquitoesin manare Malaria, Filariasis, Yellow fever, Dengue fever, Encephalitis and Dematobia. These insects actasvectors of these diseases. Malaria being a deadly human disease is transmitted by female Anopheles. This mosquito carries the malarial parasite plasmodium from one manto another. Filariasis or Elephantiasis is caused by anematodecalledwuchereria bancrofti. Itistransmitted by the mosquito Culex. Dengue is a viral disease and is carried by the mosquito Aedes.
The house fly carries several organisms which cause severe disease in man. They feed on garbage and manure. They pickup germs on their bristly legs
atņš
 

MFU INSECTS
and when they sit on our food, the food getinfected. Thehouseflies are dangerous and they transmit organisms of Typhoid, Paratyphoid, Diarrhoea, Dysentry and Cholera. They even carry virus of Polio. They also irritateman by eating discharge from eyes and wounds.
Fleastransmit Plague to man. They suck blood from the bacilli infected rat and transmitittomanbybiting. Bugs carry germs of relapsing fever and also cause irritation by suckinghuman blood. These are usually found on chairs, in crevices undercarpets and on bedding.
The human louse sucks blood and also camies gemsoftyphus fever. Thegems are spreadby the excreta of the louse.
Human food is eaten of ruined by ants, cockroaches and weevils. Stored grain such as rice, wheat, kurrakkan are damaged by grain weevils and moths. Woolen clothing and carpets are destroyed by cloth moths and carpet beetles. Books are damaged by silverfish, beetle larvae and termites.
Many insects damage trees, growing farmcrops and fruits. The number of such insects are innumerable. The larve of moths and butterflies destroymany useful plants. The stem boring insects spoil rice, Sugar, cane,maize etc.
K.H. C.

Page 100
Some beetles liketheRhinoceros cause severe damage to the coconut industry. The Mealy bugs cause destruction to mangoes, plums, papaw, jackfruit, pears and citrus fruits. The Nymph and the adult mango leafhopperattack the inflorence ofmango. The larvae of various moths attack vegetables like lady's finger, tomato, pumpkin etc.
Many insects cause diseases to domestic animals. The Tsetse fly causes Nagana disease in horses. The larvae of Warble flyinjure cattle and reduce their
/
அறிவாளியின் வாய் அவனுடை
இதயமோ அவனுடைய வாயில்
மகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சி படுகிறவர்கள் விசனப்படுகிற உ6
சுயநலம் உள்ளவர்களுடன் கண்ணோட்டம் மாறிவிடும்.
வாழுவதற்கும் வாழவைப்பதற்கு அன்றேல் மாறுவதற்கும் மாறை
 
 

milkSupply andmeat. The sheeptickcauses severehaemorrhageinsheep. The chicken louse sucks blood and destroy fowls.
Since the harmful insects have waged a great war with humans, man has developed various ways to destroy and eradicate his insect enemies. He has invented various devices by which he is able to control the attack of these insects. Insects like mosquitoes, fleasand flies are killed by spraying liquid insecticides and fumigation. The stored grains are also preserved from their attacks by spraying powderedinsecticides.
It is the duty of all people to take necessary steps as advised by the medical men, to prevent themselves from getting these dreadful and fatal diseases caused or transmitted by insects.
Created by: T. Withursan 13' (Bio / 2010)
ய இதயத்தில் இருக்கிறது. முட்டாளின் இருக்கிறது.
நிரம்பிய உலகத்தையும், விசனப் oகத்தையும் உருவாக்குகிறார்கள்.
பழகினால் உங்களுடைய தாராள
நம் மகிழ்வதற்கும் மகிழ வைப்பதற்கும் வப்பதற்கும் நாமே பொறுப்பு.
சோரதி
ཡོད
لم

Page 101
வியாழன் பற்றிந
நமதுசூரியமண்டலத்திலேஉள்ள மிகப் பெரிய கிரகம் வியாழனாகும். இது பூமியை விட ஏறக்குறைய 348 மடங்கு எடையும், 7O,OOO d5(36OIT LibD5 elssocypLib 9-6(DLu பிரமாண்டமான கிரகம் சனி, யுரேனஸ், நெப்ரியுன், ப்ளூட்டோ என்பனவும் வியாழ னைப்போல இராட்சதக்கிரகங்களே. அவை நம்முடைய பூமியைப்போல இல்லாமல் மாறுபட்டதோற்றம் கொண்டவை.
வியாழனில் முக்காற்பங்கு வளிநிலை யிலுள்ள ஐதரசன், ஹீலியம் ஆகிய வாயுக் களால் ஆனது. இதன் வெளிப்புறத்துக் காற்றுமண்டலத்தைஊடறுத்துச் சென்றால் அங்கே காற்றழுத்தம் அதிகரிக்கிறது. இதற்கும் உள்ளே சிறியதாகக் குறுகிய உலோகப் பகுதி இருக்கிறது.
வியாழன் சூரியனிலிருந்து வெகு தூரத் தில் இருக்கிறது. அதனால்கரியவெப்பத்தின் ஒரு சிறு பகுதியே வியாழனில் விழுகிறது. ஆயினும் வியாழனுடைய உட்பகுதிபூமியின் உட்பகுதியிலும்பார்க்கவெப்பம் உடையதாக இருக்கிறது. அந்தச் சூடு வெளியேறுவதால் வியாழனுடைய கிரகத்தில் வெளிப்புறம் வெப்பமடைகிறது.
1íf
ஒரு எண்ணை 2-10 ( மீதி 1 வரும், அவ்வெண்
『○gi乙 ε αυψ9
 
 

ான் அறிந்த சில.
வியாழனுடைய வெளிப்புறத்தில்நிலை யானநீள்வட் $கள்காணப்படுகின்றன. இவைநாங்கள் வியாழன் கிரகத்தில் காணக் கூடிய விநோதம் ஆகும். வியாழனுடைய காற்றுப்பகுதியில் உருவாகின்ற புயல்களே இந்த வடிவங்களாகும்.
இந்தப்புயல்கள்தோன்றினால், அவை மாதக் கணக்காக, வருடக் கணக்காக வீசிக் கொண்டேயிருக்கும். இப்படி ஒரு புயல்நமது புவியிலே உண்டானால் எப்படியிருக்கும்?
6)énéւմւյ: க. பிரார்த்தனன் 13'G' (Maths / 2010)
த்துப்பார் 1 வரும்
வரையான எந்த எண்ணால் பிரித்தாலும்
எது தெரியுமா? முயற்சித்துப் பாருங்கள்.
த.கிரிஹரன் 13'G' (Maths/ 2010)

Page 102
சிறகுள்ள சறுக்கு 6 ஆராய்ச்சியாளர்
அனுட
ஸவ்யோலவ்ஸ்க் ரெயில் பாதையில் உள்ள இக்ஷா என்றும் நிலையத்தின் அருகே செப்டெம்பர் மாதநடுவில் ஒருநாள் நான் மான்களை வேட்டையாடப் புறப்பட் டேன். அப்போது சிறகுள்ள சறுக்கு விமா னங்கள் இரண்டு பறப்பதைக் கவனித்தேன்.
இரண்டு இளங்கழுகுகள் எல்லையற்ற காட்டுக்கு மேலாகத் தெற்கு நோக்கிப்பறந்து வந்தன. சுமார் 100m உயரத்தில் அவை சிரமத்துடன் சிறகுகளை அடித்துப் பறந்தன. அவைகளைத்திருந்ததையும் நெடுந்தூரத் திலிருந்து வருவதையும் நான் கண்டு கொள்ள முடிந்தது.
கடைசியில் அவை ஒரு பெரிய திறப் பிடத்தை அடைந்தன. உடனே அவற்றின் சிறகுகள் அசைவற்று விட்டன. கழுகுகள் காற்றில் மிதந்துசெல்லலாயின. உயரஉயர மேலே பறந்தவாறு அவைதிறப்பு வெளிக்கு உயரே வட்டமிட்டன. விறல் மிக்க காந்தம்
K.H.C.
 
 

விமானங்கள் பிரபல நிக்லோல்ஸ்கிய் பங்கள்
அவற்றை மேகங்களை நோக்கி ஈர்த்தது போல் இருந்தது. பத்து நிமிடங்கள் சென்ற பின் அவை வானத்தில் மிகச் சிறு புள்ளி களாகக் காணப்பட்டன. பிறகு அவை சிறகு களை அசைக்காமலே மறுபடிதெற்கு நோக் கித் திரும்பின. மலையின் படிப்படியான சரிவில்வழுக்குவதுபோலமெதுவாக இறங்கிய வாறு உண்மைச் சறுக்கு விமானங்கள் போலவே அவை காற்றில் மிதந்து சென்று தொடுவானுக்கு அப்பால் மறைந்துவிட்டன.
இதில் அசாதாரணமானது ஒன்றும் இல்லை. சிறகடிக்காமல் காற்றில் சறுகிச் செல்லும் கழுகுகளை நாம் சகஜமாகக் காணலாம். ஆனால் காட்டுக்கு உயரே பறந்தபோது இரண்டு இளங் கழுகுகளும் சிறகுகளை அவ்வளவு சிரமத்துடன்அடித்தது ஏன்? ஏனென்றால் திறப்பு வெளியின்தரை வெயிலில்கடேறிமரங்கள்அடர்ந்த தரையை விட அதிக வெப்பமாக இருந்தது. எனவே கழுகுகள்திறப்பு வெளியை அடைந்தபோது வெப்பக் காற்றுப்பெருக்கு மேலே கிளம்பிக் கொண்டிருந்தது. இந்தப்பெருக்கு கழுகுகள் பிரயாசை இன்றி வெகு தூரத்திற்குப் போக உதவிற்று. மேலே போன பிறகு அவை சக்தியைச் செலவிடாமலே கீழே சறுகி வர முடிந்தது. சறுக்கு விமானமோட்டிகளும் இவ்வாறே செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய விமானத்தில் எஞ்சினோ அடிக்கும் சிறகுகளோ கிடையாது.
சாரதி

Page 103
வழக்கமாகக் கழுகுகள் பறப்பதைவிடச் சறுக்குவதில் தான் அதிக நேரத்தைச் செல விடுகின்றன. வயலுக்கு மேலே வட்டமிடும் போதுஅவைமிகஅதிகஉயரத்துக்கு அடிக்கடி போவது இந்தக் காரணத்தாலேதான்.நான் அவதானித்த இளம் கழுகுகள் காட்டுக்கு மேலாக நெடுந்துரம் பறந்தன என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவை உயரத்திலிருந்து சறுக்கிவரக்கூடிய கடைசி எல்லையைளப்படிவிட்டனஅப்புறமும் அவை இளைப்பாறிக் காற்றுப் பெருக்கில் மிதந்து மேலே எந்த திறப்பு வெளியோ மரங்களற்ற பகுதியோ வரவில்லை. பெரிய வண்ணச் சிறகுகளை அடித்தவாறு மரங்களுக்கு மேலாகச் சோர்வுடன் பறந்தன அவை.
ஓராண்டு நோக்கிருந்தால், பூக் புத்தாண்டு நோக்கிருந்தால், ம முடிவில்லா நோக்கிருந்தால், ம
நிலவின் கீழே துயில் கொண்டி சூரியன் கீழே குளிர்காய்ந்திருந் செய்யத்தான் போகிறோம் என் செய்யாமலேயே மாய்ந்துவிட்ட
-
சாரதி
 
 

சறுக்கு விமானத்திலோ இயந்திர விமானத்திலோ பறந்தவர் எவரும் இளம் குழுக்கள் அனுபவித்தது போன்ற உணர்ச் சியை அனுபவித்திருப்பர். காட்டுக்கு மேல் பறக்கும்போது விமானம். “காற்றுப்பை” என்று விமானிகள் கூறும் நிலையில் அடிக்கடிஅகப்பட்டுக்கொள்ளும். ஏனெனில் மேல்நோக்கிய காற்றுப்பெருக்கள் இல்லாத தரையுடன் விமானம் வழக்கமாக"அழுத்தப் படும்’பட்சிகளின்பறப்புவிமானத்தொழிலில் மிகுந்த படிப்பினை நல்கியிருக்கிறது. விமானங்களும் சறுக்கு விமானங்களும் அமைப்பவர்கள் பறவைகள் காற்றில் பறப்பதை ஆழ்ந்து ஆராய்கிறார்கள்.
6)57&Liւ/: க.ஐங்கரன் 13'G' (Maths/ 2010)
களை வளருங்கள் ரங்களை வளருங்கள் னிதகுலத்தை வளருங்கள்.
கீழை நாட்டுப் பழமொழி.
ருந்தான் தான் றே வாழ்ந்திருந்தான் - எதுவும் ான்.
ஜம்ஸ் அல்லபரி
K.H.C.

Page 104
:.38
புதிய பணி
சந்ததியில் நின்ற விட்டால் சரித்திரம் படைக்கமாட்டாய் சிந்தித்துப்பரர் நெருப்பை விழங்கிவிட்டு நீருக்காக ஏங்கும் இச்சமூக உன்னை உய்த்து - உன் சமூகத்தை உயர்த்திவிடு விஞ்ஞானம் விண்ணைத் ெ விந்தைகள் பலநாட்டிட விரைந்திடுநீயும் ஒருவன விடியாத இரவுகளுக்கு வெளிச்சம் கொடுத்துவிடு பாதை தெரியாத பயணிக் வழிகொடுத்து விடு பலகாலம் முயன்ற செய்த பட்டென்று முழக்குதையா பரடங்கள் கற்றுத் தருகுதே Computer 66 56.563 Cell Phone66fajsa ്ത്രഞ്ഞഖങ്കബ് 0്ത്ര தூக்கத்தை தொலைத்து 6 புதுயுகம் படைக்க புறப்படு மின்சாரத்தில் ஒழபூம் ரயில் மின் விளக்கில்லாத விட்டில் நாங்கள் எங்கே ஓயாது முயன்றிடு விஞ்ஞ விதைத்துவிடு எண்ணங்க புறப்பட்டு விடு.
 

எங்கே DTů a Typů
ങ്ങ് ജൂത0് തബ് -്
مزgysLiع di.6ilds 13 '' (Bio/2010)
சாரதி

Page 105
ஐசாக் நியூட்டன் Sir sac
後 ஐசாக் நியுட்
இறந்த வருடமான 1642 96ö ç8-LöLuft மாதம் 25 ம் திகதி பிறந்தார். புவியீர்ப்பு இபற்றி கலிலியோ கலிலி ஆரம்பித்து வைத்த வேலையை நியுட்டன் முடித்து வைத்து புவியீர்ப்பு விதியை அமைத்தார். ஒளியின் விதிகளையும் இவர் கண்டவர். நியுட்டன் பிறந்த இடம் இங்கிலாந்தில் உள்ள வுல்ஸ்தோர்ப் என்பதாகும். நியூட்டன் பிறப்பதற்கு முன்னர் அவரது தகப்பனார் இறந்து விட்டார். சிறுவனாக இருந்த போதே அவர் பொறிமுறையால் இயங்கும் சிறுசிறு மாதிரிப் பொருட்களை செய்து அவற்றை கற் கத் தொடங்கினார். பின்னர் தாய் நியூட்டனை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி னாள். அங்கு படிக்கும்போது தான் அவர் முதன்முதலாகக் கணிதத்தில் ஈடுபாடு கொண் பார். எனினும் 1665 இல் லண்டனில் பெரும் கொள்ளைநோய் (Plague) காரணமாக கேம்பிரிஜ் பல் * ம் ஒன்றரை வருடம் மூடவேண்டிய நிலை உண்டாகியது. இவ் ஒன்றரை வருடத்தில் நியூட்டன் ஒளி, புவி யீர்ப்பு என்பவற்றில் ஆராய்ச்சி செய்தார்.
நியூட்டன் ஒளி பற்றி செய்த பரிசோத னைகள், நிறங்கள் பற்றிய புதிய உண்மை களுக்குஅவரை இட்டுச்சென்றன. அவர்வெள் ஒளியை அரியத்தினூடாக (Prism) செலுத்திய போது அது ஏழுநிறங்களக பிரிந்தது. இதனை BITLĎ ÉpLDT6CD6D (Spectrum) 6TGörf6GgpTLĎ.
Öብው ̆
 
 

r (1642 - 1727) Newton
மழைகாலத்தில் நீர்துளிகளில் ஒளி முழு உட் தெறிப்படைந்து வானவில்லின் ஏழுநிறம் தோன்றுகின்றமையை விபரித்தார். மேலும் வெள்ஒளியில் இருந்து பிரிந்து வந்த ஏழு நிறங்களையும் நியூட்டன் திரும்பவும் ஓர் அரியத்தினூடாக செலுத்தி வெள்ஒளியை மீண்டும் பெற்றார். ஏழு நிறங்களில் ஒரு நிறக்கதிரை மாத்திரம் அரியமொன்றினூ டாக அனுப்பி நியுட்டன் இன்னும் ஒரு பரிசோதனையை செய்து பார்த்தார். அந்த நிறக்கதிர் அதேநிறமாகவே வெளிவந்தது. நிறப்பிரிகை ஏற்படவில்லை. இதில் இருந்து வெள்ஒளி பலதுாய ஒளிகளின் கலவையே என்ற முடிவுக்கு வந்தார்.
ஒளியானது நேர்கோடுகளில் மிகவேக மாக செல்லும் நுண்துணிக்கைகளாலானது எனும் ஒளியின் துணிக்கை கொள்கையை நிறுவியவர் நியூட்டன் தான். நியூட்டன் புவி யீர்ப்பை பற்றி எப்போது சிந்தித்தார் என்று கூற முடியவில்லை. அவர் அப்பிள் மரம் ஒன்றின் கீழ் இருந்த போது பழுத்த அப்பிள் பழம் ஒன்று மரத்தில் இருந்து விழுந்ததென் றும் அதனைக் கொண்டே புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார் என்றும் சொல்லப்படுகின் றது. பொருட்களை பூமி இழுப்பதாலேயே அவை பூமியை நோக்கி விழுகின்றன என்ற கருத்து அரிஸ்டோட்டில் காலத்திலேயே இருந்தது. ஆனால், சில பொருட்கள் பூமியை நோக்கி விழுவதாக தெரியவில்லை. உதாரண மாக, சந்திரன் பூமியை நோக்கி விழுவதில் லையே! இவ்வினாவுக்கு நியூட்டன் வினோத மான விடை தந்தார். சந்திரன் பூமியை நோக்கி ஒருவேளை விழக் கூடும் என்பதா கும். இந்த துணிவான கருத்தினால் நியூட்டின்

Page 106
உலகம் கண்ட இரண்டொரு மாபெரும் விஞ் ஞானிகளுள் ஒருவரானார்.
பொருட்கள் எவ்வளவு திணிவாக இருக் கின்றனவோ அவ்திணிவில் நேரடியாக தங்கியுள்ள விசையினாலேயே பொருட்கள் ஒன்றை ஒன்று இழுக்கின்றன அல்லது கவர்கின்றன என்று கூறினார். விசையின் அளவு கோள்களின் இடைத்தூரத்தில் தங்கி யுள்ளது. அதாவது கோள்களின் இடைத் தூரத்தை இரண்பால் பிரித்தால் விசைநான்கு மடங்காகும். இந்த நான்கு இரண்டின் வர்க்க மாகும். கோள்களின் இடைத்தூரத்தை மூன்றால் பிரித்தால் விசை ஒன்பது மடங் காகும். இந்த ஒன்பது மூன்றின் வர்க்க மாகும். இவ்வாறே மற்றைய எண்களுக் கும் பொருந்தும். இதுதான் நியுட்டனின் சர்வலோக ஈர்ப்பு விதியாகும். (Law of universal Gravitation)
இது பொதுவாக பின்வருமாறு சொல்லப் படும். புவியீர்ப்பு விசை திணிவிற்கு நேர் விகிதத்திலும் தூரத்தின் வர்க்கத்திற்கு நேர் மாறு விகிதத்திலும் மாறுகின்றது. நியூட்டன் தான் கோள்கள் எவ்வாறு இயங்குகின்றன. என்பதற்கு உரிய காரணத்தை முதன்முத லில் தனது “பிறின்பிரியா மத மாற்றிக்கோ” வில் விளக்கியவர். 1669இல் நியூட்டன் கேம் பிரிட்ஜில் கணித பேராசிரியராக நியமிக்கப் பட்டார். மூன்று வருடங்களின் பின் தெறி 65T60605IT g6(Du (Reflecting Telescope) கண்டு பிடித்தார். இதன் பின்னர்தான் தனது “பிறின்சிபியா மதமற்றிக்கா" வை அவர்
 

வெளியிட்டார். 1703 இல் நியூட்டன் றோயல் சொசைட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1705இல் வீரப்பட்டமும் பெற்றார்.
நியூட்டன் இரச வாதத்தில் ஈடுபாடு கொண்டு அதனை ஆழமாக கற்றார். மற் றைய உலோகங்களை பொன்னாக மாற்றுவது தான் இரசவாதம் என்பது; இரசவாதம்தான் நியூட்டன் காலத்தில் விஞ்ஞானமாக காணப் பட்டது. நியூட்டன் தனது 84 வயது வரை வாழ்ந்தார். 42வது வயதிலேயே அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களைச் செய்தார். நியூட்டன் விஞ்ஞானத்தில் அரிய சாதனை செய்தபோதிலும் மிகவும் புதிரானவர். அவர் திருமணம்செய்துகொள்ளவில்லை. சிலரோடு மாத்திரம் நெருங்கிய நட்புக் கொண்டார். நியூட்டன் மற்ற விஞ்ஞானிகளுடன்சண்டைக்கு போவதில்லை. நியூட்டன் மனதை ஒருமுகப் படுத்தி வேலைசெய்யும் சக்தியுடையவர். இதுவே அவரது பெருமைகளுக்குக் காரண மாக இருந்தன. நியுட்டன் 1727 இல் காலமானார். இறப்பதற்கு முன்னர் அவர் பின்வருமாறு எழுதினார். “உலகம் என்னை எவ்வாறு காணர்கிறது என நானறியேன். ஆனால் நானோ, கடற்கரையில் கிடக்கும் விசித்திரமான கூழாங்கற்களிலும் வினோத மான கிளிஞ்சற் சிப்பிகளிலும் என் கவ னத்தை சிதறவிட்டு விளையாடுகின்ற ஒரு சிறுவனாகவே என்னைக் காண்கிறேன். எனினும் என்னைச் சுற்றிலும் உண்மை எனும் பெரும் கடலோ, இன்னும் வெளிக் கொணரப்பபாத இரகசியங்களை தன்னகத்தே
கொண்டு பரந்து கிடக்கிறது.”
தொகுப்பு:
முநீ.பிரசீலன் 13' (Maths/ 2010)
சாரதி

Page 107
வெட்ட,
கடலுக்கு அடியிலும்மண்ணும்கல்லும் கலந்துகிடக்கும்தண்ணீருக்கு அடியிலும்“ பிளேனரியா” என்றபழுகாணப்படுகின்றது. அரை அங்குல நீளமுள்ள இந்தப் புழுவை கொல்லமுடியாது. அதன் தலையை வெட்டி னால் இன்னொரு தலை வளர்ந்து விடும். அதேபோல்வாலை வெட்டினால் இன்னொரு வால் வளர்ந்து விடும். அந்தப் புழுவின் மையப்பகுதியை இரு கூறாக்கினால் முன்பகுதியில் ஒருவாலும் பின் பகுதியில் ஒருதலையும் வளரும்.
இதேபோல் மண்புழுவிற்கு தலை போய்விட்டால் இன்னொரு தலை வளர்ந்து விடுகின்றது. நட்சத்திர மீனின் கைகளை துணிடித்து விட்டால் அது இன்னொரு நட்சத்திர மீனாக வளர்ந்து விடுகின்றது. நண்டுகள் அதன் கொடுக்குகளை இழந்து விட்டால் வேறு கொடுக்கள் முளைத்து விடுகின்றன. இதேபோல் அவற்றின் கண் களும் உணர் கொம்புகளும் கூட புதிதாக உருவாகி விடுகின்றன. இதனால் தான் கடற்கரையோரம் வசிக்கும் மக்களில் பலர் நண்டுகளின் கொடுக்குகளை மட்டும் வெட்டிக்கொண்டு உடற்பகுதியை கடலுக்குள் எறிந்துவிடுகின்றனர்.
GHTGOLDGOÖLGb(Salamander)U666EGGIB b கூட தாங்கள் இழந்த உடற்பகுதிகளை
 

வெட்ட.
ళ్లక్ష్ఫ్లోట్టణ* بہت چھی خوشی تھی புதுப்பித்துக்கொள்கின்றன.சாலமண்டரின் அவயங்கள் உதிர்ந்து விட்டால் மறுபடியும் அவை தானே வளர்ந்து விடுகின்றன. பல்லிக்கும் வால் விழுந்துவிட்டால் மீண்டும் முளைக்கும். மனிதனிற்கு இது சாத்திய மாகுமா? என்றால் மனிதனின் கல்லீரல் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டால் அது நன்றாக வளர்ந்து பழைய நிலையை அடைந்துவிடுகின்றது. இதேபோல் உடலில் காயமான இபங்களில் சேதமானதிசுக்களை அகற்றி விட்டு புதிய முறைப்படி திசுக்களை வளர்க்க முடியும். பொதுவாக சிறு பிராணி களில்கிழ்ப்பகுதியில் இழப்புஏற்பட்டுவிட்டால் அது தானாகவே சரியாகி விடுகின்றது. இதேபோல் மனிதனின் விரல், பாதம் . ஏன் கையையே வளரச் செய்யமுடியுமா? என்று விஞ்ஞானிகள்ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது சாத்தியமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
தொகுப்பு: வை. கோகுலன் 13'G' (Maths / 2010)

Page 108
வளிமண்டலம் பற் விடயங்
நாம்வாழுகின்றடிமியைச்சூழN,O, CO, O,„ArGLT6čip U606)ITUL1š56ň, gJT6A துணிக்கைகள் போன்றன ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட கவசமே வளிமண்டலம் ஆகும். இதனை வளிக்கோளம் என்ற மறு பெயராலும் கூறப்படும்.நம்மைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் ஒன்று டன் ஒன்றுகலவாததன்மையுடைய வாயுக் கள் ஆகும். இவ் வளிமண்டலத்தில் சிறப் பியல்பு என்னவெனில் அது நீராவியைக் கொண்டிருப்பதாகும். அத்தோடு உயிரினங் களின் சுவாசத்திற்கு வேண்டிய ஒட்சிசனை யும் தாவர ஒளித்தொகுப்புக்கு வேண்டிய காபனையும் கொண்டிருப்பது வளிமண்ட லத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்.
வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக் களில் நைதரசன் 78% இனையும், ஒட்சி சன் 21% இனையும் எஞ்சியுள்ள 1%த்தில் ஆகன், ஓசோன், ஹைட்ரஜன், நியோன், ஹிலியம் ஆகிய பல வாயுக்களையும் கொண்டது. இவ்வாயுக்களின் செறிவினை அடிப்படையாகக்கொண்டு பல படைகளாகப் பிரிக்கப்படும். அவையாவன:- 1. மாறன் மண்டலம்
Li6OLLD60orL6)Lib &60LLD60orLSOLB வெப்பமண்டலம் Lip LD600TL6Of வளிமண்டலத்தின் கீழ்ப்படை மாறன் மண்டலம் ஆகும். இம்மண்டலத்தில்நிராவி, தூசிகள், மற்றும்காற்றுக்கழிவுகள், என்பன
K.H.C.
 

றிநான் அறிந்த சில
உள்ளன. இதன்மேல் மாறன் மண்டலத்தி லேயே 90%மான வாயுக்கள் காணப்படு கின்றன. இதன் மேல் எல்லை மாற்றரிப் பெல்லை எனப்படும். இவ் வெல்லையை அடுத்து ஓசோன் படை எனும் வாயுப்படை உண்டு. இது புவியின் வெப்பசமனிலை யைப் பேணுவதில் முக்கியமானதாகும். அதாவது சூரியனிலிருந்து வருகின்ற எரி
சக்திமிக்கவெப்பகதிர்களை, நச்சுத்தன்மை யான புறஊதாக்கதிரைஉறிஞ்சிஉயிரினங் கள்வாழக்கூடிய நச்சுத்தன்மையற்றகதிரை வெளிவிடுகிறது. இறுதியாக உள்ள 3 படைகளை இணைத்து அதாவது இடை மண்டலம், வெப்பமண்டலம், புறமண்டலம், என்பவற்றைச் சேர்த்து அயன மண்டலம் என்ற பெயரால் அழைக்கப்படும். இன்றைய கால கட்டத்தில் வளிமண்டலமானது அதிகரிக்கின்ற மனித செயற்பாடுகளினால் பெருமளவில் மாசடைகிறது. அதாவது மனிதனுக்கும்ஏனைய உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் புகை, தூசி, துணிக்கைகள் வளிமண்டலத்தில்
சாரதி

Page 109
விடப்படும் போது வளி மாசடைகிறது அவ்வாறான சில சந்தர்ப்பங்கள் வருமாறு. * தொழிற்சாலைக் கழிவுகளான புகை, தூசி என்பன வளியில் சேரும்போது வளிமாசடைகிறது. * போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை நகரங்களில் பெரும்பாலும் வளியை மாசாக்குகிறது. * அனல்மின் உற்பத்திநிலையங்களில் இருந்து வெளியேறும் பொருட்களால் வளிமாசடைகிறது. * களை கொல்லிகள், நச்சுப் பதார்த் தங்கள் வளியுடன் சேர்ந்து வளியை மாசாக்குகிறது. * அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவங்களின் பயன்பாடு வளியை மாசாக்குகிறது.
இவ்வாறு வளிமண்டலத்தில் சேரும் மாசுக்களால் சூழலிற்கு மட்டுமன்றி மனித னுக்கும் பற்பல நோய்கள் ஏற்படுகின்றன. சுவாசம் சம்பந்தமான நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. இவ்வகையில் இலங்கை
அகம்பாவம் என்பது முட்டாள்தனத்தி மருந்தாகும்"
வெற்றியாளராக ஆவதற்கு முயற்சிட் பண்புடையவராக முயற்சியுங்கள்.
சாரதி
 

யிலும் பிரதானமாக கொழும்பையும் அத னைச் சூழவுள்ள இடங்களிலும் அதிகமான போக்குவரத்து வாகனங்களின் பாவனை மற்றும் சீமேந்துக் கைத்தொழில் காரண மாகவளி பெருமளவுமாசடைகிறது.இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கை கள் பற்றி கலந்துரைய்ாடி வருகின்றது. மத்திய கழல் அதிகாரசபை இதுபற்றிப் பல மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது. வாகனப் புகையைக் கட்டுப்படுத்தும் நோக் கில் பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. பெற்றோலை மூலப் பொரு ளாகக் கொள்ளாத வாகனங்கள் பற்றிக் கலந்துரையாடப்படுகின்றது.
எனவே இப்பூமியில் வாழ்கின்ற பிர ஜைகளாகிய நாம் ஒவ்வொருவரும் வளி மண்டலத்தோடுகூடியஅழகியநம்இயற்கைச் சூழலை மாசுக்கள் இன்றிப் பாதுகாத்துநம் எதிர்காலச் சந்ததியினரிடனம் கையளிக்க வேண்டியதுநம்தலையாய கடமையாகும்.
இயற்கை வளம் காப்போம்! இன்பமாக வாழ்வோம்!
له ELöليخانک GBdòT. GB683T
13'G' (Maths/ 2010)
ன் வலி தெரியாமல் இருக்கச் செய்யும்
- நியூட் ரோக்னே
பதைவிட
- அல்லபர்ட் ஐன்ஸ்டின்

Page 110
விஞ்ஞான தொழில்
நா
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியா னது மனிதவாழ்வோடு பின்னிப் பிணைந் துள்ளது. பிரிக்க முடியாத வகையிலே அத் துடன் வேறு பிரிப்பின்றி அணைந்து, இணைந்து, பிணைந்து காணப்படு கின்றது. இன்றைய 21ம் நூற்றாண்டிலே விஞ்ஞானத்தின் ஆக்கங்களை மனித வாழ்விலிருந்து பிரித்துக் காணவே முடி யாது. மனித வாழ்விலே துன்பங்களை நீக்கிட, துயரங்களை மறந்திட, இன்பங் கள் பிறந்திட இனிமைகள் கிடைத்திட, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பற்பல உதவிபுரிகின்றது.
காட்டிலே காணப்படும் மிருகங்களை ஈட்டி கொண்டு தாக்கி நெருப்பில் வாட்டி, அதையேதனது உணவாகஉட்கொண்டநம் முன்னோர் காய்களையும், கனிகளையும், 8ങ്ങാണു. ക്രങ്ങg, ബ്, ബങ്കറ്റുങ്കങ്ങണub ഖങ്ങള வகையாக உட்கொண்டு பசியாறி வருகின் றனர் என்பதை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
மானம் மறைக்கத்துணியின்றிகானக மெல்லாம் ஓடி, ஈன வாழ்வுவாழ்ந்த மனிதன் இலை குழைகளால் மானம் மறைத்து வாழ்ந்த நம் முன்னோர் இன்று கண்கவர் வர்ணங்களிலேநாளொடுமேனியும்பொழுது ஒருவண்ணமாகவாழ்ந்து கொண்டிருக்கின் றனர். இவ்வாறு இடாம்பீக உடைகளைப் பெற்று இடரற்ற வாழ்வுகண்டு நாம் ஆடைத் துறையில் முன்னேற உதவியது.
K.H.C.
 

நுட்ப வளர்ச்சியும் மும்
படுக்கப் பாயில்லை. குளிர் தடுக்கப் போர்வையில்லை. நடுக்கத்துடன் வாழ்ந் தவர்கள் தான் நம் மூதாதையர். சொந்த நாட்டிலே இருக்க வீடில்லை. நாடோடியாக வாழ்ந்துசீரழிந்தநாம் இன்று மகாபுரத்திலே மாட மாளிகையில் விண்ணை முட்டும் கட்டடங்களிலே பார்போற்ற வாழ்கின்றோம். ஏனெனில் இவ்விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி எமது வாழ்வுக்கு அளித்த மகத் தான பேருதவியாகும்.
அன்று நோய் வந்தால் பேயென்றும் பிசாசென்றும் மந்திரம் ஓதிதந்திரம் செய்து அநியாயமாகதம் உயிரைப்போகடித்தனர். சொந்த அறிவுமின்றி, சிந்தனைத் தெளிவுமின்றி, மற்ற புத்தியுடன் வாழ்ந்த நாம், இன்று சிறப்பான சுகாதார வசதி களைப் பெற்று நீடித்த ஆயுளுடன் நிறை வாக, நின்மதியாக, வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றால் அது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினாலன்றோ?
கல்லுடன்கல்லைஉரோஞ்சி நெருப்பை உண்டாக்கிமங்கிய ஒளியிலே பின்தங்கிய
சாரதி

Page 111
வாழ்க்கையை வாழ்ந்த நாம் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினாலே இரவையே பகலாக்கும், கண்ணைப் பறிக்கின்ற, வண்ண ஒளிபரப்பு அடுக்கு மாளிகையிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அல்லவா? ஓங்கிய காடுகளை கடந்து எண்ணற்ற தூரத்தைப் பட்டினியிலே நடந்து பயணம் செய்தநாம் ஒற்றை மாட்டுவண்டியிலே ஒடித் திரிந்த நாம் இன்று நொடிப்பொழுதினிலே உலகையே வலம்வருகின்றோம். இதற்கெல் லாம் அஸ்திவாரம் இட்டது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி என்பதை நாம் மறுக்க முடியாது.
மண்ணையே சரியாக அறிந்திருந்த நாம் இன்று விண்ணையே நாடிவிட்டோம். பூமியையே புரியாதிருந்த நாம் இன்று சந்திரனையே காலடியில் கொண்டு வந்து விட்டோம். இவ்வாறு எமது வாழ்க்கையிலே புதுமைப் புரட்ச்சியை காண உதவியது விஞ்ஞான வளர்ச்சி ஆகும். ஒலிபெருக்கி குளிர்சாதனப்பெட்டி, திரைப்படங்கள், மின்னழுத்தி, கம்பியில்லாத்தந்தி, ஈமெயில் எனும் மின்னஞ்சல், இன்ரநெற், தொலை பேசி, தொலைக்காட்சி, கணனிப்பொறிகள் என அடுக்கி அடுக்கி சொல்லிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் விஞ்ஞானம் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நாம் அன் றாட வாழ்வை நடத்த வழிவகுத்தவை.
இவ்வாறு எவ்வளவோ ஆக்கங்களை விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியானது நமது வாழ்விற்கு அளித்தாலும் அரை நிமி புத்தில் அகிலத்தையே அழிக்கின்ற அணு குண்டு வரை தனது ஆற்றலைக் காட்டுகின் றது. இது வரவேற்கத்தக்கதும் அல்ல.
ሪምብዐጇ ̆
 

இரண்டாவது உலகப்போரை முடிவுக் குக் கொண்டு வந்த பெருமை அணுகுண் டுக்கேஉரியது. யப்பானில்ஏற்பட்ட மாபெரும் அழிவு மனித சமுதாயம் உள்ளவரை மறக்க முடியாது. யுத்தம் என்ற போர்வையில் காட்டையே அழித்தது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின்கேடல்லவா? அகிலத்தை ஆழ வைக்கும விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி அதனை அழிவுக்கும் ஆளாக்கு கின்றது அல்லவா?
நமது வாழ்வைச் சீராக்கி, செறிவாக்கி, தெளிவாக்கி வைத்த விஞ்ஞானம் சில சம யங்களிலே. கோரப் புயலாக, கொந்த ளிக்கும் கடலாக பொங்கியெழும் எரி மலையாக சீறியெழும்பாம்பாக மாறிநமது வாழ்வைச் சாவுடன் சங்கமமாக்கி விடு வதும் உண்டு.
எனவேபகுத்தறிவுள்ளநாம்தீமைதரும் செயல்களைத்தடுத்துநிறுத்திநன்மைதரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு விஞ் ஞானநன்மைபயக்கும்என்பதில் அணுவள வேனும் ஐயமில்லை. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியும் நமது வாழ்க்கையும் பிரிக்க முடியாத அளவிற்கு வாழ்வியல் முன் னேற்றங்கள் பின்னிப் பிணைந்திருக்கின் றன. மனிதவலு பிரயோகிக்கப்படாது இயந் திரமயமான வாழ்வியலுக்கு நாம் போய்க் கொண்டு இருக்கின்றோம். நமது வாழ்விய லோடு இரண்டறக் கலந்த நிலையில் அது அதன் விளைவு பல்கிப் பயன் தருகின்றது என்பது யாவரும் அறிந்தஉண்மையாகும்.
e84isLö:
தே. துவாரகன்
13'G' (Maths/ 2010)

Page 112
ஏற்றம் கொண்ட முகில்கள் தமக்கிடை யேயும் புவிக்கிடையேயும் ஏற்படும் அழுத்த வேறுபாடுகாரணமாகநிகழும் ஏற்றப்பாய்ச் சல்செயன்முறையின்போதே இடி, மின்னல் ஏற்படுகிறது. இச் செயற்முறையின்போது மின் அழுத்த சக்தியாக முகில்களில் சேமிக்கப்பட்டிருந்த சக்தியின் ஒரு பகுதி ஒளிச்சக்தி, ஒலிச்சக்தியாக மாற மற்றொரு பகுதிசக்திபுவிக்குக்கடத்தப்படுகிறது.
ஒளிச்சக்தியாக மாற்றப்படும் சக்தி மின் னல் எனவும் ஒலிச்சக்தியாக மாற்றப்படும் சக்தி இடி எனவும் கூறப்படும். வளியில் ஒலியின் கதியிலும் வளியில் ஒளியின் கதி உயர்வாகும். இதனாலேயே மின்னலை முதலிலும் இடியைச் சற்றுப் பின்னரும்
உணரமுடிகிறது.
 

COQD
தவிர்த்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் நம்மை இடிமின்னலின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஏனெனில் முகில்களிலுள்ள ஏற்றம் புவிக்குக் கடத்தப்படும்போது காவலியான வளியினூடுகடத்தப்படுதலைவிட கடத்திகளி னுாடு கடத்தப்படுதல் இலகுவானதாகும். இதனால் அவற்றைத்தொட்டுக்கொண்டிருப் பதால்எம்முடலினுடுஏற்றம்பாய நேரலாம். இதனால் எமது உடல் பாதிக்கப்படலாம் அல்லது இறப்பு ஏற்படலாம்.
ஓர் குறிப்பிட்டஇடத்தில்நன்குகிளை விசாலமான இலைகள்கொண்டமரங்களை விட ஓரளவு உயரமான தென்6ை x ടങ്ങണu மின்னல்அதிகள ::::
அ ஏற்றத்திற்கு எதிரான அல்லது மு ஏற்றத்தை உருவாக்கியபின்பேஏ பாய்ந்துஏற்றக பறப்ப
இதுவே
:*
தென்னை மரங்கள்
1600ELD

Page 113
காவலியான புவியினூடு கடத்தப்படுவதை விடகடத்தியான உடலினுடுகடத்தப்படுவதே இலகுவானது.
மேலும் இவ் இடிமின்னல் செயற்பாட் டின்போது உயர் அழுத்த வேறுபாட்டின் கீழேயேஏற்றம்பாய்கிறது. அதாவதுஏற்றம் கொண்ட முகில்களுக்கும் புவி மேற்பரப் பிற்கும் இடையேயான உயர் அழுத்த வேறுபாடு காரணமாக புவி, முகில்களி டையேஏற்றபாய்ச்சல்நிகழ்கிறது. இதனால் மின்சாரக் கம்பங்கள், கம்பிகள் இடிமின்ன லினால் பாதிக்கப்படும்போது அவற்றினூடு கடத்தப்படும் மிகை ஏற்றங்கள் குதையினுள் இணைக்கப்பட்ட வீட்டு மின் சாதனங்களை அடையும்போது அவை பழுதடைகின்றன.
戀據機貌 繼發雛貓
மதிமயக்கும் பெரு
12345679 x 9 = 111,111,111 12345679 x 18 = 222222222 12345679 x 27 = 333,333,333 12345679x36 = 444444444 12345679 x 45 = 555,555,555 12345679x54 = 666,666,666 12345679 x 63 = 777,777,777 12345679 x 72 = 888,888,888 12345679x81 = 999999999
37037X3 = 111,111 37037 x 6 = 222222 37037 x 9 = 333,333 37037 x 12 = 444444 37037x15 = 555,555 37037 x 18 = 666,666 37037 X 21 = 777,777 37037x24 = 888,888
། 3703 7x27 = 999999
 
 
 

எனினும் இத்தகைய பாதிப்பைத்தரும் இடிமின்னலின் அபரிமித சக்தியைப் பயன் படுத்தி வெவ்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
மேலும்மின்னலில் இருந்து பாதுகாப்புப் பெற இடி தாங்கிகள் பயன்படுத்தப்படு கின்றன. இவை நற்கடத்திகளால் ஆக்கப் பட்ட கூரான பகுதிகளைக் கொண்டவை யாகக் காணப்படும். இவை உயரமான இடங்களில் அதாவது உயரமான கட்டிடங் களின் உச்சியில் வைக்கப்பட்டு புவித் தொடுப்பு செய்யப்பட்டிருக்கும்.
ஆக்கம்: மோ.துவாரகன் 13 '' (Maths/2010) L00L00L00L0L00L0L00000L0L000L0LDL0L0ZZ0ZZLZL0L ཡས།
15873X7 = 111,111 15873X14 = 222,222 15873X21 = 333,333 15873 x 28 = 444444 15873 x 35 = 555,555 15873X42 = 666,666 15873 x 49 = 777,777 15873X56 = 888,888 15873 x 63 = 999999
DΠ. Φπύό διά,
13" (Maths/ 2010)

Page 114
Programming a (Visual Basic 6
வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் க கணனிகளில் கணனி மொழிகளின் அவ 61556örpool. 3,556.605u56öVisual Basic மிகவும் பிரசித்திபெற்றுவருகின்றன.நாம் இ பார்ப்போம்.
இதுMicrosoftநிறுவனத்தால்வெளியி வசதியுடைய ஒரு இலகுவான மொழியாகும். Open செய்வதற்கு பின்வரும்முறை பயன்ப
Start - All Programs - M Ms Visual Basic 6.0 -> Stal
என்ற Iconஐ கிளிக் செய் முடியும். பல Fomகளைக் கொண்ட ஒரு தெ
Form 96.60p 6)lig6.j6OLDrugsbgs Too Label, Textbox, List box, Combo bo box, Timer, Command button GuITGorg ற்குமான இயல்புகளைPropertiesbox இலு
Coding எழுதும் போது இலகுவாக இ peLDITGOT Prefix uu Goru(B55 LGBLb. dgrips 6T6OTsub, command Button a cmd6T6OT6) chkஎனவும் FomஐFmஎனவும் குறிப்பது fom ஐ வடிவமைத்த பின்னரே ஒவ்வொரு அவற்றின் Coding எழுதப்படும்.
K.H.C.
 

nguage WB - 6.0 . 0ஒரு பார்வை)
ணனிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. சியங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து C, C++, VB, Net, Java GLJT6õigp6LDmys56ử TiSVisual Basic6)LDITS Ljós)é606)jö6Ogpú
ul Graphical User Interface-(GUI) சாதாரணமாக ஒரு கணனியில் VB 6.0 ஐ
டுத்தப்படும்.
Microsoft Visual Studio 6.0 -->
ndard EXE
வதன் மூலம் Project ஒன்றினுள் நுழைய ாகுப்பேProject எனப்படும்.
l Box uu GoruGBLb. g6 Tool Box &606ir x, Option button, Picture box, Check Tools அடங்கியிருக்கும். ஒவ்வொரு Tool னுள் setசெய்து கொள்ள முடியும்.
னங்கண்டு கொள்வதற்கு ஒவ்வொரு Tool TLDTas Label8 lbl6T60r6)ļi, Textbox txt is, Option, Checkbutton cypsopGuopt, வழக்கம். ஒவ்வொருProgram இன்போதும் Button 88 double click Gaullgoor epool is
சாரதி

Page 115
Pgm 1 :- இருஎண்களைக்கூட்டல்.
Add
Label --> Num 1
fom --> Num 2
command button -> add
இருஎண்கள் கொடுக்கப்படும். Textbox &66 g (36.60or(BLB. add &696ft 6
Text 3. text = Val (txt 1. text) + &696T6TD (Run) Button 8 Click 61su Stop, Pause 61su Gigpg.cp60pGu),
LDIT5658,6061T (Variables) Codingg இவை பொதுவாக Dim, Static என இரு ஒவ்வொருதடவையும் X இன் ஆரம்பValue இதில் பழையValue புதுப்பிக்கப்படும்.
Codings ஐ இலகுவாக்க பின்வரும்கட்
* For................. NeXt........... L (Syntax) for (Variable name) -
Statement 1 Statement 2 Statement 3
Next
சாரதி
 

ition
Textbox
Clickசெய்ததும்விடைSumற்குஎதிரேயுள்ள sup5 ILGL5 Coding 6.5LDITD).
Val (txt 2. text) (560f Standard tool bar (656or eup6OLD Program Run 65uju UGLib.
Button ULIGirl G.55 UGLb.
இன் ஆரம்பத்திலேயே வரையறுக்கவேண்டும். 1605jUGBLB. Static X as Integer - g56) :(36), UL60TLGB55 LICBLB. Dim X as Integer
டமைப்புக்கள் பயன்படுத்தப்படும்
oop. = (initial value) to (end value)
K.H.C.

Page 116
Pgm22 grJ60OTLb for i = 1 to 5
Print
Next
* Do .......... Loop while
(Syntax) Do
Statement 1
Statement 2
Counter Loop while (Conditio
Pgm 3 உதாரணம் = O
Do
Print
= 2 +1 Loop while (i
Output-> 0
1
2
Pgm 42-5 J60OTLö = O
Do while (i < Print
= +1
Loop
K.H.C.
 

Output 1
Do While .............. Loop (Syntax) Do while (Condition)
Statement 1
Statement 2
Counter n) Loop
<3)
3)

Page 117
* Do while loop 8 GUITGor(pDo until
Pgm52 grg60OTLó =o
Do
Print ż
= 2 +1 Loopuntil (ž >
Pgm 6 உதாரணம் 2 -o
Dountil (i >5) Print
= +1 Loop
* IfStatement IFE96ň IF LITT6f'L (Syntax) IF (Condition) Then
Statement 1
Statement2..............
ENDIF
* Select Case Statement
(Syntax) Select Case (Variable)
Case (Condition1) Statement1 Case (Condition 2) Statement 2
End Select Form 96troop Close 65uju End 6160
6Tup5 LIG b. National ICNumber S65
சாரதி
 

Loop உம் பயன்படுத்தப்படும்
Output=> O
1
2
3
5) 4
Output=> 0
1.
2
3
4
தன்மூலம் NestedIFபயன்படுத்தப்படுகிறது.
ாவும், துப்புரவு செய்ய Cls எனவும் Coding
நந்துபின்வரும் Codingஎழுதப்படுகிறது.
K.H.C.

Page 118
Nic No. V
Year
Month
Date
Sex
find
n=1 Do while (n3-12) Select Case (n) End Case 1 d=31 Loo Case 2 d= 29 Text
LLS LLS LLLLr SS LLLr LLLSL LLLLL LLLL r LLLLLLL LLS LSMS LLLLSL SLSMS LSSS LSLSS Text
S S SCS LS CCS LSLSS LSBS rS LLS LLSLS LLSL LLL LLLL LS SL LL Text Case 11 d=30 Text Case 12 d=31 End Select
Note : 1.
If(m<=d) Then Oe 2 Month 1 = n O Date 1 = m m = 13 Else
K.F.C.
 

Find &6or Coding
Nic = Text 1. Text Year 1 = 1900+Val (Left (nic,2))
m = Val (mid (nic,3,3))
If(m< 500) Then Sex = "male'
Else
Sex = "Female'
m = m - 500
Endif
m = n+1 m= m-d f
p
2. Text=Year 1 3. Text = month 1 : 4. Text = Date 1
5. Text = Sex.
} u variables 86 Gogupaa565. ...) என்ற அடையாளம் தொடர்ந்தும் இதேபோல் எழுதுக என்பதைக் குறிக்கின்றது.
Created by: தே, பகீரதன் 13' (Maths/2010)
சாரதி

Page 119
அறிய
* சிப்பி ஒரு வருடம் பெண்ணாகவும்
அடுத்த வருடம் ஆணாகவும் மாறும்.
* ஈ.எறும்புபோன்ற பூச்சிகளுக்கு கேட்கும்
சக்தி இல்லை.
* அவுஸ்ரேலியாவில்வாழும்“குக்குபரா”
மனிதர்களை போல சிரிக்கக்கூடியது.
* வடகடல்பகுதியில் வாழும்“சிவப்புமார் புடைபர்’ என்ற பறவை குழந்தைகள் போல அழும்.
* “காலப்” என்ற கடல் சிப்பிக்கு நூறு
கண்கள் உண்டு.
* இங்கிலாந்தில் “டார்வி’ என்ற பறவை தொலைபேசிமணிபோல்சிணுங்குகிறது.
* அவுஸ்ரேலியாவில் வாழும் “பிரஷ் டர்க்கி’ என்ற பறவைக் குஞ்சு முட்டை யிலிருந்து வெளிவந்த உடனேயே பறக்கும் ஆற்றல் பெற்றுவிடுகின்றன.
സ്ത്ര്
 
 

★
தரையில் இருக்கும் போது பென்குவி னின் பார்வை தெளிவாக இருக்காது. ஆனால்நீருக்குள் அதன்பார்வைமிகத் தெளிவாக இருக்கும்.
மனிதனின் பார்வைத் திறனை விட ஆந்தையின் பார்வைத்திறன் 82 மடங்கு அதிகமாகும்.
மீன்கள் தூங்கும் போது அவற்றின் கண்கள் திறந்திருக்கும்.
“றம்மிங் பேர்ட்” என்னும் பறவை பின்புறமாக பறக்க வல்லதோடு தன் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்க வல்லது.
"Cuttle Fish' 6T6orp Ligdig ep6örg
இதயங்கள் உண்டு.
ஒட்டகச் சிவிங்கி தலையை பின்னால் திருப்பாமலே பார்க்க கூடியதுடன் சத்தமிடாத விலங்கு ஆகும்.
தொகுப்பு சி.வUெந் 13'H' (Maths / 2010)

Page 120
சந்திரனுக்கு சென்
மனிதன் 5OOOOO மில்லியன் வருடங் களுக்கு முன் பூமியில் தோற்றம் பெற்றவன் ஆவான். அவ்வருடத்திலிருந்து இவ்வருடம் வரை அவன் எத்தனையோ கண்டுபிடிப்புக் களைகண்டறிந்துவிட்டான். இக்கண்டுபிடிப் புக்கள் யாவும் அவனின் ஒரு நோக்கத்தை 6OLDuuLDITEs 6h35|T600i G6 6hsugibuG55ul வில்லை. எதேச்சையாக அவனால் அவதா னிக்கப்பட்டதே பின் நாளடைவில் கண்டு பிடிப்புக்களாகின்றன. ஆனால் மனிதன் பண்டைய காலந்தொட்டே விண்வெளியை ஆய்வு செய்ய ஆரம்பித்தான். இதன் காரணமாகவே வானியல் எனும் புதிய துறையொன்று உருவாயிற்று.
ஆரம்பத்தில் ஐசக் நியூற்றன் இயக்கம் தொடர்பான விதிகளை முன்வைத்ததிலி ருந்து அதாவது சமமானதும் எதிரானதும் மறுதாக்கம் உண்டு என்பதிலிருந்து ரொக் கெற்றிலுள்ள எரிபொருள் தகனமடைவத னால் தகன அறையினுள் அமுக்கம் பன் மடங்கு அதிகரிக்கும். இவ்அமுக்க அதிக ரிப்பு காரணமாக சிறுதுவாரத்தினூடாக மிக விரைவாக வளி வெளியேறும். இதனால் ரொக்கெற்றிடம் எதிர் எதிர்தாக்க விசை யொன்று உருவாகும். இதனால் ரொக்கெற் மேலெழும்பும்என்றகோட்பாட்டைஅடிப்படை யாகக் கொண்டேவிசையிலிருந்துவிடுபட்டு விண்வெளிக்கு செல்ல ஒரேயொரு உத்தி ரொக்கெற் என்பதை இனங்கண்டான்.
பின் ரொக்கெட்டிலிருந்து முன்னேறி செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பி
K.H.C.
 
 

ற விண்வெளிஓடம்
னான் செய்மதி உலகில் முக்கிய மைக்கல் லாக அமைந்த விடயம் சோவியத் ரஷ்யா வால் ஸ்புட்னிக்-1 எனும் செய்மதி விண் வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் தரையி றக்கப்பட்ட நிகழ்வாகும். பின் ஸ்புட்னிக் 2 எனும் செய்மதிரஸ்யாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிக்கு முதலில்
Xw 蔓
அனுப்பப்பட்ட முதல் உயிரங்கி “லைக்கா" எனும்நாய் ஆகும். இது செய்மதியோடு சேர்த்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறுபடிப்படியாக றொக்கெட், செய்மதி, உயிரிகளை அனுப்பிய மனிதன்தான் ஏன் விண்வெளிக்கு செல்லக்கூடாது என்ற கேள்விஎழுந்தது.முதன்முதலில்விண்வெளிக் குச் சென்ற வீரர் என்ற பெயரைப் பெற்றவர் யூரிக்காரின் ஆவார். ஆவர்ரஷ்யாநாட்டின் வொஸ்ரொக் எனும் விண்வெளி ஓடத்தில் அனுப்பப்பட்டார். அதே வருடம் அலென் ஷெப்பரட் என்பவரும் விண்வெளிப் பய ணத்தை மேற்கொண்டார். ரஷ்யாநாட்டைச் சேர்ந்த வலன்ரீனா தெரஸ்கோவா என்ப வரே விண்வெளிக்கு முதலில் சென்ற முதற்பெண் மணியாவார். இவர் 71
፴፱፵ ̆

Page 121
மணிநேரத்தில் 48 தடவைகள் விண்வெளி யோடத்தில் புவியை வலம் வந்தார். இதன்பின் அப்பலோஎனும்பெயர்கொண்ட விண்வெளி ஓடங்கள். நாசா நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஒடத்தில் சென்றவர் நீல ஆம்ஸ்ட்ரோங் எனும் விண்வெளி வீரராவார். இவரின் செயற்றிட்டத்தின் முக்கிய அம்சம் என்ன வென்றால் சந்திர னில் விண்வெளி ஓடத்தினை தரையிறக் கியமை ஆகும். இது நினைத்து பார்க்க முடியாதளவு ஒரு ஒரு பெரிய விடயமாகும். இவருடன் சேர்ந்து மைக்கல் கொலின்சும் இம்முயற்சியால்ஈடுபட்டனர்.நீல் ஆம்ரோங், மைக்கல் கொலின்ஸ் ஆகிய இருவரும் அமெரிக்க கொடியை சந்திரனில் ஏற்றினர். மைக்கல் கொலின்ஸ் விண்வெளி ஒடத்தில் இருந்தவாறே சந்திரத் தரையிறக்கத்தை ஒளிப்பதிவு செய்தார். இதன் பின் அனுப்பப் பட்ட செய்மதிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரனில் தரையிறங்கச் செய்யப்படாது. மீண்டும் புவியில் தரையி றக்கப்பட்டது. முதலில் ரொக்கற்றுக்களை அனுப்பிஅதனை பயன்படுத்தமுடியாததன் காரணமாகவே விண்வெளி ஓடங்களை அனுப்பினான் இவ்விண்வெளிஓபங்கள்ஏழு
கணித
ஒரு எண்ணை 1ஆல் வருக்க மீதி O
2ஆல் வகுக்க மீதி 1 3ஆல் வகுக்க மீதி 2 4ஆல் வகுக்க மீதி 3 5ஆல் வகுக்க மீதி 4 6ஆல் வகுக்க மீதி 5
 
 
 
 
 

விண் வெளி வீரர்கள் பயணஞ் செய்யக் கூடிய வசதி கொண்டன. இவ்விண்வெளி ஒடம் புவியிலிருந்து 35,88OKm உச்ச உயரத்திற்கு செல்லக் கூடியதாகும். இதன் பின் விண்வெளி ஆராய்ச்சி கூடம் விண் வெளிக்கு ஏவப்பட்டது. இதில் உயிர்காப்பு உபகரணங்கள், தரவுநிரைப்படுத்தும் உப கரணங்கள் கொண்ட அறையும் முழுமை யான ஆய்வுகூடம் கொண்டஒரு அறையும் உள்ளன. இவ்வாறு 3விண்வெளிஆராய்ச்சி கூபங்கள்விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லும்போது அமுக்க வேறுபாடு ஏற்படு வதனால் இதயத்திற்கு செல்லும் குருதியி னளவு குறையும் இதனால் சுவாசித்தலில் சிரமம் ஏற்படும். இதற்காக செயற்கையான விண்வெளிச் சூழலில் இவர்கள் பயிற்சி
பயணங்களினால் கிடைத்த திறமையான அறிவானது இன்றுகூடஎமதுஅன்றாடவாழ் வில் பயன்படுத்தப்படுவது ஒரு சிறப்பாகும்.
ஆக்கம்:
ரிசுகந்தனா
13 "M" (Bio/2010)
விந்தை
7ஆல் வகுக்க மீதி 6 6AG2. 8ஆல் வகுக்க மீதி 7
: 7asso 9ஆல் வகுக்க மீதி 8 10ஆல் வகுக்க மீதி 9
அவ்வெண் எது எனத் தெரியுமா? முயன்று பாருங்கள்.
இ. கஜனன் 13' (Maths/ 2010)

Page 122
Atomic
In 1808 John Dalton, a Manchester school master and a scientist said matter cannot be subdivided indefinitely, because easy element consists of ultimate chemicallyindivisiblecalled “Atoms'. The Greek word “Atom' means indivisible Dalton added the atoms are indestructible.
How ever, in time to scientists invented that atom is destructible. The matter is convertible to energy. The relation between mass and energy is given by Einstein's equation E=mc
Where Eis the Energy (inJ) mist the mass (in kilograms) and is the velocity of light(in mattresses second) Here the value ofis 3x108ms (Constant) so a huge a mount of energy corresponding to the destruction of even a tiny a mount of matter we can easily show this. When a gram of massis converted into energy it would be9x1010KJ.
Naturally occurring Uranium is a mixture 235 and 238 when uranium 235 bombarded with stow neutrons a peculiar change. Takes place. The nucleus first captures a neutron and then breaks up intotwonucleliofapproximatelyequalinsize, These fly apart at great speed. This kind of change is called as nuclearfission.
 

Energy
Anuclearfissionaccompanied by the shooting out oftwo orthree freshneutron sat great speed these may collide. With other 235U atoms, causing the latter to undergo fission with the production of more neutrons this reaction. With be self sustaining and intime. All the 235U atoms will bespited up. Areaction of this kind. Which consists of a series ofrepeated of this kind which consists of a series of repeated steps, eachintiated by the precious one is called a chain reaction. The fission process can be repression as showninthe figure.
This fission attendeeby the evolution ofevery targetamounts ofenergy. When a 235Uncleus captured a neutrons and they splits up the companied. Mass. The balance is trans formed into energy in accordance. With Einstein's law the energy party as kinetic energy of the particlesformed and partly as radiation.
Now the test for atomic weapons product as controlled by United Nations under the comprehensive testband treaty CTBT. Therefore, the atomic energy is amidispensable on for today's modern world.
Created by : S. Gowsiya 13 'H' (Maths/2010)
矽

Page 123
வரும் வினோ
GDG |
விரைந்தோடும் காலத்தில் விரைந்தேறும் விஞ்ஞானத்தால் விதைத்திடும் பலவித்தைகள் விளைந்திடும்பலவிந்தைகள்
செல்கிறாயோவெளிநா செல் ஓய்ந்தசோலைக தோளோடு தோள்கொ ரோபோவின் போதனை
உச்சிமுதல் உள்ளங்கால்வரை பெரியோர்,சிறியோரைப்போல் நவரசம் காட்டிநாயகனாகவும்ப
நாடகங்கள் நடிக்குமேரோபோக்
பூசகள் இல்லா ஆலயங் ரோபோக்கள் பூசை செ ஆழில்லா ஆழ்கடலிலு தூண்டில்போட்டுமீன்பி
தொழிலாளர்கள் இல்லாது தொ முதலாளிஇல்லாதுமுதலீடு நடக் ரோபோக்கள் வீதியில் வேலைநி
கனவிலும் கூட ஆர்ப்பாட்டங்கள்
 

த உலகில்/வருங்கால பகத்தில்
ாடுகளில் பேயாகப் பணிபுரியும்
ளில்தாயாகிப்பாய்விரிக்கும் Bத்துகரம் கொடுக்கும் அந்த யால் வேதனைகள் தீர்த்துவிடும்
ாத்திரேமற்று
களில் எல்லாம் -இனி
ப்யும்
ம் கூடதானியங்கி டிக்கும்
ஜில்கள் நிறைவேறும்
5D
றுத்தம் செய்யும்
நடக்கும்

Page 124
இருமனம் சேராது இருமுகL
திருமணம் நிகழும் சிசுக்களு
ரோபோக்கள் கூட சாதிமதே
காதலித்துக்கல்யாணமும் ெ
ஆண் பெண்பேதங்கள் மறையும்
ஆடைகூடஅரைவாசிகுறையும்
சாதிமததரணியில் அற்றுப்போகும்
இயற்கை செயற்கை ஒன்றோடுஒன்ற
கவிஞர்களின்றிகவிதைகள் கல்வி இன்றி சிசுக்கள் மலரு
பாடகன் இல்லாது பாடல்கள்
நடிகர்கள் இல்லாதுநாடகம்
சாட்டியும் சவுக்கந்தோப்பும் போனகா
செல்வனே செல்வோம்நிலாவிற்குசு அணுவைத்துளைத்து அகிலத்தைபு அனைத்தையும் மறந்து அல்லல்கள்
போராளி இல்லாது போராட்ட விஞ்ஞானிகள் இல்லாது கன பாதுகாப்பு தேடிதரனிதோன ஏகிடுவோம் ஒருநாள் வேறுல
မွို;
K.H.C.
 

ÔLITUTig
நம் உதிக்கும்
பதமின்றி
3Füu Lib
)ாகும்
மலரும்
ம்
ஒலிக்கும்
அரங்கேறும்
6OLECLITu
bOSOIT
தித்திடுவோம்
அறுத்திடுவோம்
ம் நிகழும்
ன்டுபிடிப்புகள் நிகழும் ண்டும்நிலைமறந்து கிற்குநிம்மதிதேடி.
பு:அஜந்தன், 139 (Maths/2010)

Page 125
உலகத்தின் முழவு
மத்தியகாலத்தில்வானத்தின் குறுக்காக வால்வெள்ளி ஒன்று பளிச்சிட்ட போது நெருப்பு போன்ற அதனுடைய வால்ப்பகுதி யைக்கண்டு மக்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்தபடி கூறுவார்கள். “உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டது” பிளேக் நோய், பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் நோய் நகரங் களிலும் கிராமங்களிலும் மக்களைக் கொன்று கல்லறைகளை நிரப்புகின்றபோது மக்கள்“உலகத்தினுடையமுடிவு நெருங்கி விட்டது”என்று கூறுவார்கள்.
போர் மற்றும் பசி போன்ற கஷ்டமான காலங்களில் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் அச்சத்தால் இவ்வாறு முணுமுணுப் பார்கள். ஆனால் அதற்கேற்ப உலகத்திற்கு முடிவுஏதும் வந்துவிடவில்லை. வானத்தில் தெரிகின்ற வால் வெள்ளியின் தோற்றம் இயற்கையை மீறியஒர் அடையாளமில்லை என்பது இப்போது நமக்கு தெரியும். அது இப்படித்தான் இருக்க வேண்டும் என மூட நம்பிக்கைகொண்ட மக்கள் என்ன நினைக் கிறார்கள்என்பதைப்பற்றிஅது கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
பசி, தொற்றுநோய் மற்றும் போர்கள் இவைகள், உலகத்திற்கு முடிவு வந்துவிட்டது என்பது பொருளாகாது என்பதை நாம் அறிவோம் போரிடலுக்கான காரணத்தை அறிவதுதான் முக்கியமானதாகும். நமக்கு காரணம் தெரிந்தால் அந்த தீங்கை இலகு வாக நம்மால் வெற்றி கொள்ள முடியும். இருப்பினும் அறியாமையும் மூடத்தனமும் கொண்டமக்கள் மட்டும்உலகத்தின்முடிவைப்
 

நெருங்கிவிட்டதா?
பற்றிகுறிப்பிடுவதில்லை. உலகத்தினுடைய மனித இனத்தினுடைய முடிவைப்பற்றி இத்தகைய குறி கூறக்கூடிய விஞ்ஞானி களும் இருக்கவேசெய்கிறார்கள். எரிபொருள் பற்றாக்குறையால் மனித இனம் மேல் நிகழ்வாக அழியப்போகிறது என்று அவர் களில் சிலர் கூறுவர்.நிலக்கரிபடிவுகள் படிப் படியாகச் சுருக்கிக் கொண்டு வருகிறது. காடுகள் அருகிக் கொண்டு வருகின்றன. அடுத்த சில நூற்றாண்டுகளில் போதுமான எண்ணெய்கிடைக்காமல்போகப் போகிறது என்பன போன்றவற்றை கூறிக்கொண்டு
இதைநிரூபி க்கஅவர்கள்முயற்சிக்கிنی றார்கள்.
பூமியில் எரிபொருளே இல்லாமல் போகும்போது தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் எல்லாம் இயங்காது நின்று விடும். ரயில்கள் ஓடுவதை நிறுத்திக் கொள் ளும், தெருக்களிலும் வீடுகளிலும் இருக்கக் கூடியவெளிச்சமெல்லாம்இல்லாமற்போகும். பெரும்பாலான மக்கள் குளிராலும் பசியா லும்மடிவார்கள்.தப்பிப்பிழைத்தவர்கள் கூட திரும்பவும் கொடிய காட்டுமிராண்டி போலா வார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அது நிச்சயமாக பயங்கரமான எதிர்காலம் தான்! ஆனால் உண்மையில் இப்படித்தான் விடயங்கள் இருக்கப்போகின்றனவா?

Page 126
பூமியிலுள்ள எரிபொருள் இருப்பு அபரீமிதமானது. பல புதிய எண்ணெய் மற் றும் நிலக்கரி வயல்கள் கண்டுபிடிக்கப்படு கின்றன. இனிமேலும் கண்டுபிடிக்கவிருக் கின்றன. ஆனாலும் எரிபொருள் இருப்பு ஒருநாள்முடிந்துபோனாலும் அதுஉண்மை யிலேயே நாமறிந்த உலகத்திற்கு ஒரு முடிவைஏற்படுத்துமா? இல்லைஏற்படுத்தாது.
பூமியில் வெளிச்சத்திற்கும் சக்திக்கும் எரிபொருள் மட்டுமே ஒரே ஆதாரமில்லை. தலையாய் ஆதார சக்தியாய் இருப்பது சூரியன் தான். நமது எரிபொருள் இருப்பு இல்லாமற் போகின்ற நேரத்தில் நமது விஞ்ஞானிகள் சூரிய சக்தியினால் இரவில் தெருவிளக்குகளையும்வீட்டுவிளக்குகளை யும் ஏற்றவும், ரயில்களையும் எந்திரங் களையும் ஒட்டவும் நமது சமையலைச் செய்வது எப்படி என்பனவற்றைக் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து நாம் கணப்பொழுதும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. சோதனை முறையிலான சூரியசக்தி அடுப்புக்களும் சூரிய சக்தி நிலையங்களும்ஏற்கனவேநடைமுறையில்
உள்ளன.
“இப்போது ஒரு நிமிடம் பொறுங்கள்” என உலகத்தை புதைப்பதற்கு விரைந்து கொண்டிருக்கும் மக்கள் கூறுகிறார்கள். “மொத்தத்தில் மேல் நிகழ்வாக சூரியனும் குளிர்ச்சியாகிப் போகும். சில நட்சத்திரங் களைப் போல் சூரியன் பல்லாயிரக்கணக் கான மில்லியன் ஆண்டுகளின் பின் சக்தி இழக்கும் பூமி மிகவும் குளிருடையதாகும்”. பெரிய பனிக்கட்டி சறுக்குகள் பூமிக்கு
KHO.
 

மேலாக உள்ள மனிதனுடைய அறிவுத்திறம் குறைந்த அமைப்புக்களை துடைத்துவிடும். துருவக் கரடிகள் வெப்ப மண்டலங்களில் பனிக்கட்டி மீது சுற்றித் திரியும் மக்கள் ஒருபோதும் உயிர்வாழ மாட்டார்கள்’.
ஒரு புதிய பனியுகம் தொடங்கினால் ஒரு வகையில் வாழ்க்கை இரக்கமற்றதாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதன் இத்தகைய பனிக்கு இடையே தான்தப்பிப்பிழைக்கமுயன்றான். எதிர்கால மனிதன் பணியால் இறந்து போவான் இன்றிலும் விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சி உற்றதாக இருக்கப் போகையில்) எனக் கணநேரம் நாம் ஏன் சிந்திக்கவேண்டும்?
அந்தக் குளிரைச் சமாளிப்பதற்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நம்மால்குறிப்பிடமுடியாது. சூரியசக்தியோடு இணைசேர்ப்பதற்கு அவர்கள் அணுசக்தி யையும் பயன்படுத்துவார்கள்.
ஒரு பொருளினுடைய உள்ளணுவில்
அது அடங்கி இருப்பதால் அணுசக்தியி
னுடைய அளவுக்கு ஒரு போதும் முடிவே
இருக்கப் போவதில்லை. இதைப் பாதுகாப்
பாக வெளிக்கொணர்வது மட்டும்ே ஒரே ஒரு
பிரச்சினையாகும். இருப்பினும் வரலாற்
றுக்கு முந்தியகால மனிதனை விட்டு
நெடுந்தூரம்வந்தபிறகும்,திரும்பவும்கடந்த காலத்திற்கு சென்றுதடுமாறுகிறோம்.
ஆக்கம் :
Um. ab83mtGOTGöt
13'G' (Maths/ 2010)
ua

Page 127
uum / Glas5mTeš56l6 உயர்தர கணித விஞ்ஞ பொது அறிவுத்
தரம் 11
1. K.தர்சிகன் 2. E. நிதர்சன் 3. E. தேனுசன்
Slib 10
1. R. g6l6NuUIT
2. செ. கிருஷாந் 3. தி துவலக்ஷன்
தரம் 09
1. பி. சயந்தன் 2. தெ. தானுசன் 3. க. பிரசன்னா
தரம் 08
1. சி. தனுசன் 2. நா. குமரன் 3. B. அபிராமி
தரம் 07
1. சி. சிவகணேச6
2. சி. சிவலக்சன் 3. க. சர்ஜனன்
தரம் 06
1. வி. விபூசனன் 2. பு, நிமலராஜ் 3. ப. விதுர்சன்
சாரதி
 

இ
ந்து ܘܪܳ
6) - :* O
O O 9
- -
1 1A
10ላ


Page 128
நன
'எந்நன்றி கொண்றார்க்கு செய்நன்றி கொண்ற மகற்
என்ற வள்ளுவனார் காட்டிய ெ “சாரதி” எனும் நூல் வெளியிடுள் செய்தியினையும் தந்துதவிய பொறுப்பாசிரியர்களுக்கும் சிறந்த சிறப்புறச்செய்தஅன்பு:உள்ளங்களி ബഖണിഖg பல்வேறுபட்ட வழிகளில் e வழங்கிய ஆசிரியர்களுக்கும், இச்ச நிதியினை விளம்பரமாகவும் மற்றும் உரிமையாளருக்கும் ஏனையவர்த்த பரீட்சை மூலம் எமக்கு நிதியை என்றென்றும் எமது நன்றிகள்
மேலும் இந்நூலை குறுகிய கா தந்துதவிய Andra நிறுவன உரிை
நேரடியாகவோமறைமுகமாகவோ இ புரிந்தஅனைத்துஅன்புஉள்ளங்களு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிே
K.H. C.
 

iறி
ர் உய்வுணர்டாம் உய்வில்லை கு"
நறிதனிலே நின்று இக்கல்லூரியிலே வதற்கு அனுமதியினையும் ஆசிச் அதிபர், ஆரம்ப கர்த்தாக்கள், ஆக்கங்களைத் தந்து சாரதியைச் ற்கும். இந்நூல் சிறப்பான முறையில் லோசனைகளையும் உதவிகளையும் ஞ்சிகைவெளியீட்டிற்குத்தேவையான அன்பளிப்புநல்கிய லிங்கம் கூல் பார் கப்பெருமக்களுக்குநக் நம் பொது அறிவுப் 5. தந்துதவிய மாணவர்களுக்கும்
லத்தில் மிகவும் சிறப்பாக அச்சிட்டுத்
மையாளர், ஊழியர்களுக்கும் மற்றும் ச்சாரதியினை வெளியிடுவதற்கு உதவி நக்கும்எம்மன்றம்சார்பாக மனமார்ந்த
றோம்.
சாரதி

Page 129
Cumislm sfoby
16CDL &9556 ழயோ அல்பங்களுக்
பைண்ழ ஸ்பைரல்
osTū 6. sയോ ut
உள்நாட்டு வெளிநாட்டுத
bines
TP : O21 2223184
 
 
 

ாங் வகைகள், தொலைததொடர்பு
இல. 56B, 004றித்தி, திருநெல்வேலி, வாழ்ப்படிம்.
தே. கே. எஸ் வீதி, தெரிக்குவில் சத்தி,
தெரிக்குவில்

Page 130
drala).5 Gd5 pull III
குழந்தை பிறந்து வாழ்நாள் முழுவதும் எமதுபாை வளர்கிறது. இடபங்கள் வயல்வேலை வண்டி இழுத்த நற்பணிகளை புரிகின்றன. ஆலயத்திலும் சமயநிக தினசரி வீட்டிலும் பாவிக்கும் சிவசின்னங்களில் ஒ6 இது எமதுசானத்தில் இருந்து பெறப்படுகின்றது. இ நற்பணிகளைப் புரியும் எமக்கு நீங்கள்தரும் நற் எம்மைக் கொலை செய்து எமது தசையை உை மானிடமே! சிந்தித்து செயற்படுங்கள்
Xჯ:"ჯოჯჯ» Şඤඤ
யாழ்ப்பாணும்,
 
 

இல.280 ஆஸ்பத்திரி விதி umumanib.
65T.GSL:-O21222 2742
6øn øBu; o2v 22226Er 22務みみ2*2各タ

Page 131
呼
FMSH
HOUC9
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன மொத்மாகவும் சில்லறையா பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரே இடம் பெஷன் ஹ
Dealers in - Kapok Picture Fra
142 (108) K. K. S. Road, Jaffna.
TP:- 02 2222664
 

இல.203 கே. கே. எஸ்றோட umri Lunaxorub.
RYW TRANSOORTS 8 MARS aming, Aluminium Wire, Glass

Page 132
பிஸ்கட் வகைகள்,
சகல விதமான பலசர
310A, ஆஸ்பத்திரி வீதி, ஜ,
யாழ்ப்பாணம். %, భ
untlanteo6O 9 LianeoTrias
பலதரப்பட்ட காகிதத
6LDIT55LDITs6b
6LusbD&6
300. ஆல்பத்திரி விதி, uungajůUrmazwað
 
 
 

பால்மா வகைகள் க்கு வபாருட்களுக்கும்
alu 66
தொபே:- 021 222, 2529
ர் ஹவுஸ்
ள். அலுவலக உபகரணங்கள் ! ாகிகள் அனைத்தையும் | స్ట్
சில்லரையாகவும்
lastereTeorib.
ഒളt.ui-027222 2763
(22222 53.43

Page 133


Page 134


Page 135


Page 136
fDORNf
WWW.andradesigns.Com
திடுமண பூப்புனித நீராடு விழா 0 ag)5566f(Hindu, Christian Cards)
_____
யாழ் நகரில் முதன் முறையாக இை உயர்தரமான திருமுண அழைப்பித இணையத்தள முகவரி
குொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்.
இணையத்தளத்தில் WWW.andrades
Gbg QUUMES:
霍 O21-4590268
O602218435
# 356A, 56tugi sings.G.s.lete
 
 
 
 
 

ணயத்தளத்தினூடாக களின் தெரிவு. Wandradesigns.com
signs.com
யார் வீதி, யாழ்ப்பாணம். வீதி, உப்புமடம் சந்தி கோண்டாவில்
inted by: /NNDR/\ D 1 G ITAL I MAG E TIP: 021-4590268 ||