கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தம்பியப்பா செல்லாச்சி (நினைவு மலர்)

Page 1
丘
தீவு 2
Daifa)
அவர்களின்
தம்பி
 
 
 
 
 
 

வட்டாரத்தை சேர்ந்த
_C_
tLDIIII
செல்லாச்சி
சிவபதப்பேறு குறித்த
ாவுமலர்

Page 2

娱
2ᏃᏈ; లైస్రాళ్లప N
மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் தம்பியப்பா செல்லாச்சி அவர்களின் சிவபதப்பேறு குறித்த
Iba)606) D6Ds
24.03-2015.

Page 3
/a:FanfüLubosoTC)
குடும்பத்தின் குலவிளக்கால்
stib-Gold 69.stec (VCotb
நல்ல விழுமியங்களோடும்
பேணிப் பாதுகாத்து, எம்மை விட்டுப்பிரிந்து, இன்று
வாலுறையும் தெய்வமாகி விட்ட எமது
அன்புத் தெய்வமாம்
é9 togữt g5bÔuoŮUT 98F6öovtårắF
அவர்களின் திருப்பாதங்களிற்கு
6tboosteost
astartis-soa5uotasgåstatestb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ֆֆի
濠

Page 4

விநாயகர் துதி
கோனியபிறையணிந்தகோமான் உமைபாலா?
மாணிக்கருளவேண்டிகாலனையுதைத்தனர் வேணியாண்திருமகனே! வேலனுக்கு முன் தோன்றலே! வாணிபோற்றும் விநாயக வரமருள்வாய் உலகுய்ய
தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வணிணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தனை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்
தலைப்பாட்டாள்.நங்கை தலைவன் தாளே.
O

Page 5
திருவாசகம் பாரொடு விணர்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநாண் மற்றிலேன் கணிடாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறைசிவனே யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன்
ஆணர்டநீயருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கணிடாய்
வருகனன் றருள்புரியாயே.
திருவிசைப்பா கற்றவர் விழுங்குங்கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா 95 606) மற்றவர் அறியாமாணிக்கமலையை
மதிப்பவர்மனமணிவிளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவிழிமிழலை வீற்றிருந்த கொற்றவன்தன்னைக் கணிடுகணர்டுள்ளம்
குளிர எண்கணி குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு
சீரும்திருவும்பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும்பெறாத அறிவுபெற்றேன்
பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழறி உழறி
உமைமணவாளனுக்கே பாரும் விசும்பும் பயிலவல்லானுக்கே
பல்லாணர்டு கூறுதுமே.
02

திருப்புராணம் இறவாத இன்ப அன்புவேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமைவேண்டும்மீண்டும்பிறப்புணர்டேல்உன்னையென்றும் மறவாமைவேண்டும்இன்னும்வேண்டும்நான்மகிழ்ந்துபாடி அறவாநிஆடும்போதுன்அடியின்கீழ் இருக்களன்றார்.
திருப்புகழ் பத்தியால்யானுனைப்பலகாலும் பற்றியேமாதிருப்புகழ்பாடி முத்தனாமாறெனைப்பெருவாழ்வில்
முத்தியேசேர்வதற்கருள்வாயே உத்தமதானசற்குனநேசா
ஒப்பிலாமாமணிக்கிரிவாசா வித்தகாஞானசத்திநியாதா
வெற்றிவேலாயுதப்பெருமாளே.
6 gig வான்முகில் வழாது பெய்கமலிவளம் கரக்க மன்னன் கோண்முறை அரசுசெய்க குறைவிலாதுஉயிர்கள்வாழ்க நான்மறை அறங்களேங்கநற்றவம் வேள்வி மல்க மேண்மைகொள்சைவரீதிவிளங்குகஉலகமெல்லாம்.
O3

Page 6
அமரர் தம்பியப்பா செல்லாச்சி அவர்களின் வாழ்க்கை சுவடுகள்
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத்திரு நாட்டில், வடபால் அமைந்திருக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அம்மன் அருளும், விநாயகர் கடாட்சமும் பெற்ற, தீவகத்தின் தலைத்தீவாம் மண்டைதீவு எனும் ஊரினிலே வாழ்ந்த உயர்சைவ வேளாள குலத்தவராகிய சரவணமுத்து பொன்னம்மா தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக 1922ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் 4ஆம் நாள் அமரர் தம்பியப்பா செல்லாச்சி அவர்கள் இல்வுலகில் வந்துதித்தார். இவருக்கு மூத்த சகோதரராக கந்தையாவும், இளைய சகோதர, சகோதரிகளாக இராசம்மா, செல்லத்துரை, மாணிக்கம், சின்னையாஆகியோரும் அமைந்தனர்.
இவருக்கு 18ஆவது வயது நிரம்பிய நிலையில் பெற்றோர் திருமணம் செய்ய விரும்பினர். அவ்வூரில் வாழ்ந்து வந்த உயர்சைவவேளாளகுலத்தவராகிய செல்லத்தம்பி-மூத்த தங்கச்சிதம்பதியினருக்கு தம்பியப்பா, தம்பிஐயா எனும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் மூத்த புதல்வரான தம்பியப்பாவுக்கு இவரை திருமணம் பேசி மணமுடித்து வைத்தனர்.
இவர்களின் இல்லறத்தின் நல்லறமாக பன்னிரண்டு மக்களை பெற்றெடுத்தனர். அன்றைய கால மருத்துவ வசதியின்மை போன்ற காரணங்களால் நான்கு புத்திரர்களை சிறுவயதிலேயே காலன் பறித்து கொண்டான். மற்றைய பிள்ளைகளான மகாலெட்சுமி, இராசமணி, பரமேஸ்வரி நடராசா, நாகலெட்சுமி, தியாகராசா, இரத்தினபூபதி, கனகராசா ஆகியோரை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தனர்.

பிள்ளைகள் திருமண வயதையடைந்ததும் அவ்வூரைச்
மண்கும்பானை சேர்ந்த தர்மலிங்கத்தை இரண்டாவது மகளான இராசமணிக்கும், இவ்வூரைச் சேர்ந்த மகேந்திர ராசாவை 3ஆவது மகளான பரமேஸ்வரிக்கும் அவ்வூரைச் சேர்ந்த நீலாவதியை நான்காவது புதல்வனான நடராசாவி ற்கும், மண்கும்பானை சேர்ந்த வண்ணியசிங்கத்தை, நாகலெட்சுமிக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயயுண்ப ராணியை. தியாகராசாவிற்கும், மருதனாமடத்தைச் சேர்ந்த விஜயகுமாரை இரத்தினபூபதிக்கும், ஏழாலையைச் சேர்ந்த வைதேகியைகனகராசாவிற்கும்மணமுடித்துமகிழ்வுற்றனர்.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடிய புத்தத்தினால் பிறந்து, வளர்ந்த ஊரைவிட்டு இடம் இடம்பெயர்ந்து மண்கும்பானில் உள்ள மகளின் வீட்டில் வசித்து வந்தபோது 13.10.1990இல்அன்புக்கணவரை இழந்தார்.
$1ክ|ዘሰክ[8፳፻፳፰, ;
(E
பின்பும் யுத்தம் துரத்தியதால் பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்து வன்னி சென்று மீண்டும் 2002இல் யாழ்ப்பாணம் வந்து திருநெல்வேலியில் பிள்ளைகளுடன் வசித்துவந்தார்.
பிள்ளைகள் க்கும் தி 4 on பயனாக 21பேரப்பிள்ளைகளையும் 14 பூட்டப் பிள்ளை களையும் பெற்றுமதிழ்வுடன்வாழ்ந்துவந்தவேளையில் தமது 89ஆவது வயதில் மாசி மாதம் 10ம் நாள் (22.02.201) செவ்வாய்க்கிழமை எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து
இறைவன் திருவடி சேர்ந்தார்.
லும் சாந்திசாந்தி சாந்தி
05

Page 7
S "ரகுறreg) கிழா909 பege 6 ஜூன் பூe சிறகிகு சி யசிகு (அபா909
அதிதியினுழு ரிடி9 (புகிறர்ேர்டிஅர் ஒன்கு ராதி) பூeபகிர்டிஅர் (உயர்ேர்ஞ் குதைசr “ராடுற99g) ஒழeழ9 (eழஇன்கு அதிதிாேனுழா (முர்ர்வீக ாegeயன் முerஅ9ர (உயர்ேடு அ998 யூreஹெஅe D, யானுரி (ஆஆக அதிதிாேனுர புerஓர முeற99ர (சித்பூசிஐ) ராeேசிெ நயகதுகg) ரகழழனி கியeஒா - ஒழஒைரயாe) யூreGடு முமுறையா9 சிற்கு முர்ர்டி ஓடியனரே டூ (குழைஅாகுபுரூஒேர்ேடி புகுடிைர முடி909ர
ரஞ்ாரணுயழகு ஆதி திதிஒெஇஓைெெசிறகிகுieர்டிஅர் ரவிஜயர்மத்பாகு பொகுதரமிடிஆதித்யாரேனுழு ராஇதிேடுயழகு ஏமeயதி ஓர்டிஅeறா மசி ஒழர் புரூர்ேர்ஞ் "கிர்முஞாரழஒழeஈகு -ன்யாகும9றகி ஒரனுறனிே கிழின்ரி ரமயன்றாரrெeழகு) பொகு டிஆாழிடிாேஜராதிழெioறேஓெயளிக் டிஆ9ஆeரரர் சிறுபார்டிஅரி) றயன் சிeரிசர்ஜூரி ந்ெதித்ஐஅபற்ற ாேனுழு ஒத்தீன்ஞ்qம9ஹஅe
பூாரர்ழரத்ாறேர்சிதிெருத்தாஆயறனுய(eff) புறஇலையுeழ ராஜ ஜூழாகுதிர்ர்ஞ் போது ஏஜென்கு qடிஅழகும ஆe கிழகுன்கு ரஈஇreசிலரி) (அ- சாடிஅதிரெதிர்பe gnழே9ஒழ9ழ இறப்ஞ் அதிதீன்ானுழு "கிர்முனி (Dான். யாகு) அரழுர்ர்ன்கு பதியூக சிதீனிகுதி ஓடு ஆகு பூர் ரயெவ9 ச (அக்ஷ்ா ஒொேச சிதீடும ரகுன்பாகுறைகி ஒரeaஅர்ர்reகு சிறகிகு 19ர்டிஅர் ன்யா ரபணுயிர் திஇர ரகுறஅலகு ஒஜிேன்ஞ் போ (9 யாரடிஅறe ர்ேபாகுதிெ ஆசன் ஆதி இடிபகுதிர் ஒரு கிஷிண்டு ரமீன்பிறரி) CCCaLs GaeCekk TeTkCCTL T0S MLMLeC eBk TLTCLC LCCLT பரபஜஇரா ரிெசி (க்யர் ஒளுழre ச ரிஜஅeகு ரொனுயர ஓயeாச TLCLCTTTCCLT TTee CCLCCLMLMCC TTrr lLClELTLLMeSY ராச குஜ்ரரி (அஓஅான ஆறன்னி கிரமிகு ரம9 யவிழாறு
ரகுத்திபதி (அயரரிாடு ராக(அதி ஒரதுெெ ஏறத்தி "ராகுஜுலு (அனிரோஜர் நயிர்தெ (அரப9ழுஅமூனுகுஞ்
ரஸ்குகழக்கு (அதாழ ஐஅழித்ாேதர மலர் முeரிகழை9 (அபடிஅழ9ா முரி ஐ சித்ாதிர்சாழ சமூகுஜத 6ாழ*விழிசிடி சிெரி) பreழகு

*அப்பம்மாவிற்கு எம்மொன் நினைவலைகள்”
எங்களை வளர்த்த அப்பம்மா எமக்கு ஒரு ஆலமரம் அதில் தங்கிய குருவிகள் நாங்கள் வந்தோரை வரவேற்று அவர்கட்குத் தன்னால் ஆகவேண்டிய உதவிகள் செய்தீர்கள் இயலாத நேரத்திலும் கூட உங்கள் வேலைகளை நீங்களே செய்தீர்கள் கடைசி நேரத்தில் உங்களைப் பார்க்க வேண்டும் வளர்த்த அப்பம்மாவிற்குக் கடமைகள் செய்ய வேண்டும் எனநினைத்தோமே. அது எங்ங்ணம் பொய்யாகிப் போனதே உங்கள் குரலைக்கூடக் கடைசியில் கேட்காமல் போனது எம் மனதை என்றுமே விட்டகலாது உங்கள் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Page 8
தாய்க்கு ஒரு தாலாட்டு
வானத்து நிலவையும், வண்ணத்து பூச்சியையும், கானத்து குயில் இசையையும், காட்சிகளின் அழகையும், நிலத்தையும் அதன் வளத்தையும், கதிரையும் அதன் புதிரையும், அன்பையும் அவரணைப்பையும் பாடாத கவிஞரே இல்லை. அன்பு என்று அன்னையில் தொடங்கி பாசம் என்று பசுவில்
முடிப்பார்கள்.
உயிர்களில் அன்புள்ளம் கொண்டவன் ஆண்டவன். ஆனால் ஒவ்வொரு உயிர்களிடம் நேரில் செல்ல முடியாத ஆண்டவன் தன் முகவர்களாக அன்னையரைப் படைத்தான். அதனால் தாயுமானவர் என்ற மானிட உறவின் பெயரையும் தனதாக்கி கொண்டார். பொதுவாக ஆண்டவனின் பெயர்களையே மனிதர்கள் சூடுவார்கள். ஆனால் மனித உறவின் பெயரை ஆண்டவன் சூடிக் கொண்டாரென்றால் அந்த உறவின் மகிமையே வெகுமை. அத்தகைய பெருமைக்குரிய தாயாக வாழ்ந்து தரணியில் விடைபெற்று செல்லும் அருமைதாயார் அமரர் தம்பியப்பா செல்லாட்சி அவர்கள், முத்துமாரியின் முகவொளி வீசும், முத்து செந்நெல் விளையும், உதய சூரியனின் உயிர் திசையில் வாழ்ந்த சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியாக பிறந்து பெற்றோருக்கு உற்ற மகளாய், கொண்டவருக்கு தொண்டான மனைவியாய், மக்களுக்கு மகத்தானதாயாய், பாட்டியாய், பூட்டியாய், அகல்விளக்காய், குடும்பத்தின் குத்து விளக்காய், குறையொன்றும் காணாத குலவிளக்காய் வாழ்ந்து இன்று இறைவன் பாதங்களை
இறுகப்பற்றிக் கொண்டார்.
08

விழித்திருந்து விழித்திருந்து களைத்து வரும் கணவரு க்கும், கல்விபயில் பிள்ளைகளுக்கும் கடமைகளை கடுகளவும் பிசகாமல் செய்தவர் இன்று விழிமூடி சுகமாக துயில் கொள்கின்றார். நாம் யார் யாரோ. சொல்வோம்.
ஆராரோ.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்தித்துக் கொண்டு அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்ப உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், எனது சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்து கொள்கின்றேன்.
a.wနှံခြုံ! awနှိခြုံ!! @wဂ်III
இவ்வண்ணம் A.S.EFp
(560TLIT)

Page 9
சைவ அபரக்கிரியை
அபரம் என்பது பிந்தியது எனப்பொருள்படும். உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்பு செய்யும் கிரியை ஆதலால் இது அபரக்கிரியை என்று பெயர் பெறுகின்றது. அபரக்கிரியை உத்கிராக்கிரியை முதல் சிரார்த்தம் வரை பல கிரியைகள் யாவும் சமயதீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே செய்யப்படுவதாகும். சமயதீட்சை இல்லாதவர்கட்கு மந்திரமில்லாது, திருமுறையுடன் கிரியை செய்ய வேண்டும். ஆதலால் எல்லோரும் சமயதீட்சை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
உத்கிராந்திக் கிரியை ஒருவர் உயிர் பிரியும் நிலை அடையும் போது (மரணவேளை) சுற்றத்தவரிடத்தும், பொருள் இடத்தும் உள்ள பற்றை நீக்கி விபூதி பூசிச் சிவபெருமானைத் தியானித்து தேவாரம், திருவாசகங்களைச் சிவனடியவரைக் கொண்டு பாடக் கேட்க வேண்டும். இவ்வேளை கோதானம் (பசு) செய்வது சிறந்ததாகும்.
அவருடைய மகன் அல்லது சுற்றத்தவருள்ளே சமய தீட்சை உடையவன் மனம் கலங்காது புண்ணியதலத்து விபூதி பூசி அவர் உடம்பில் வில்வத்தடி மண்பூசி, அவர் வாயில் கங்காதீர்த்தம் விட்டு அவர் தலையைத் தம்மடி மீது வைத்து அவர் செவியில் பூரீ பஞ்சாட்சரத்தை உபதேசித்து செவியைக் கையினால் மூட வேண்டும். உயிர் நீங்கிய பின் உடலைச் சுத்தி செய்து அலங்காரம் செய்து நிலத்தைத் தூய்மைப் படுத்தித்தர்ப்பை பரப்பி தெற்கே தலைஇருக்கத்தக்கவாறு கிடத்தவும். காற்பெருவிரல் இரண்டையும் சேர்த்துக் கட்டவும். வாயைத்தலையுடன் சேர்த்துக்கட்டிவிடவும். உப்பைப் பொட்டலமாகக் கட்டிப்பிரேதத்தின்மீது வைத்த லும் பிரேதத்திற்குக்கிழே நீர் நிரம்பிய பாத்திரம் வைத்தலும் உண்டு. உடலை வெள்ளைத் துணியால் முழுமையாய் மூடிவிடவும், தலைப் பாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும், மனைவி மக்கள், சுற்றத்தவர் அருகில் இருந்து, தேவார திருவாசங்களை பக்தியுடன் ஓத வேண்டும். அவிட்டம், சதயம், பூரட்டாதி உத்தரட்டாதி
10

ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களும் தனிஷ்டா பஞ்சமி எனப்படும். இப்பஞ்சமியில் ஒருவர் இறந்தால் இதற்கு தானம் சாந்தி செய்யின் தோஷம் நிவர்த்தியாகும்.
தனிஷ்டா பஞ்சமி சாந்தி
வீட்டில் பூர்ண கும்பம், தண்ணிர், பசு, தீபம் இவற்றை மூன்று நாள், இரண்டு நாள், அல்லது ஒரு நாளாவது வைக்க வேண்டும். நீற்றுப்பூசணிக்காய் கட்டுதல், வீட்டில் உள்ளவர்கள் கையில் நூல் கட்டுதல் முதலியன நடைமுறையில் உள்ள வழக்கம். பிரேதத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் போது கமுகம்பிள்ளை ஒன்றும் பிரேதத்தோடு கொண்டு செல்லும் வழக்கமும் உண்டு சனிக்கிழமை பிரேத தகனம் செய்ய நேரிட்டால் பிரேதத்துடன் கமுகம்பிள்ளை எடுத்துச் செல்வர்.
சுபநட்சத்திர சுபவாரத்தில் பஞ்சமி சாந்தி செய்யப்படும். அல்லது அந்தியேட்டி அன்று இரவு சாந்திசெய்யலாம்.
ஆசாரியார் நித்திய கருமம் முடிந்தபின் புண்ணியாகவாசனம் பஞ்சகெளயம் ஸ்தான சுத்தி செய்வார். பின் விக்கினேஸ்வரரைப் பூசித்து யமன் பிரதிமையைத்தானம் செய்க.
எருமை வாகனத்துடன் யமனை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் வரைந்து சந்தனம், புஷ்பங்கள்சாத்திசோடசபூஜை செய்ய வேண்டும். பசு த்ருணம், சலம் இவைகளை வைத்து இறந்த நட்சத்திர சாந்தி தானங்களைச் செய்க, அவ்விடத்திற்கும் வெங்கலப் பாத்திரமும், சதயத்திற்கு எள்ளும், பூரட்டாதிக்கு வஸ்திரமும் (ஆடை) உத்தரட்டா திக்கு வெல்லமும், ரேவதிக்கு வெள்ளியும் தானம் செய்க.
வீட்டின் நடுவில் இரண்டு படி நெல் பரவி ஒருபடி அரிசியும்
அரைப்படி எள்ளும் காற்படி உழுந்தும் பரவி அதன்மேல் கும்பம்
வைத்து அதில் லகூர்மியை ஆவாகனஞ் செய்து லசுஷ்மி பிரதிமையை
வைத்துப் பூசித்து கிழக்கு முதல் ஈசானம் வரை திக்கு பாலகர்களைக் 1

Page 10
கலசங்களிற் பூசித்து வைநேத்திய தூபதிபம் கொடுத்து அவரவர் மந்திரங்களை ஆயிரம் அல்லது ஐந்நூறாவது செபித்து கும்பத்திற்கு மேற்கே அக்கினி உண்டாக்கி, அதில் லக்ஷமிக்கும் திக்குப்பாலகர் களுக்கும் ஆகுதி செய்க. நக்கிரக ஓமம் செய்து, கர்த்தாவை கிழக்கு முகமாக இருத்தி கும்பநீரால் அபிஷேகம் செய்து பஞ்சகெளவியம் பருகக் கொடுக்கவும். பின் தானம் கொடுத்து ஆசாரியரைப் பூஜை செய்யவும். இது அபரக் கிரியாவதி வியாக்கியானத்திற் கூறப்பட்டது. இக்காலத்தில் நடை முறையில் உள்ள சாந்தி மேல் வருமாறு.
அந்தியேட்டி அன்று இரவு வீட்டு முற்றத்தில் பந்தலிட்டு வெள்ளை கட்டி மாவிலை தோரணத்தால் அலங்கரித்து நிலத்தைமெழுகி சாந்தியை ஆரம்பிப்பார்.
விக்கினேஸ்வரர் பூஜை புண்ணியாகவாசனம், பஞ்ச கெளவிய பூஜை முடித்து முற்றத்தில் (சுளகு) அரிசிமா, மஞ்சள்மா, கரிமா, இலை(பச்சை)மா, செங்கல் (சிவப்பு)மா இவற்றால் சிதாஸ்தான பதம் வரைந்து இதில் பஞ்ச தத்துவங்களையும் பூசித்து அரிசிமா அல்லது தர்ப்பையினால் செய்த புத்தளிகையை (உருவம்) வைத்து இறந்த நட்சத்திரத்திற்குரிய மந்திரங்களால் பூசித்து, அக்கினி உண்டாக்கி ஆகுதி, பலி, பூர்ணாகுதி கொடுத்து நிறைவு செய்து, முற்துடன் புத்தளிகையைச் சுடலைக்குக் கொண்டு சென்று தகனம் செய்து சாம்பலை நீர்நிலைகளில் கரைத்து வீட்டிற்கு வந்து நீராடி, அநுட்டானம் முடிந்தபின் சிவன், வர்த்தனி லக்ஷமி, நவக்கிரக தேவர்களையும் பூசித்து கர்த்தாவிற்கு சிவன் வர்த்தனி கும்பநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின்தானம் கொடுக்கவும்.
வெண்கலமாயின், ஐந்து பலமும், எள் எனின் இரண்டு படியும், வஸ்திரம் எனின் இரண்டும், வெல்லம் ஆயின் பத்து பலமும், வெள்ளி எனின் ஒரு பலமும் தானம் செய்யவும் அவிட்டத்திற்கு ஆறுமாதம், சமயத்திற்கு மூன்று மாதம், பூரட்டாதிக்கு ஒன்றரை மாதம், உத்தரட்டாதிக்கு ஒரு மாதம், ரேவதிக்கு பதினைந்து நாட்கள் தோசமாகும்.
12

“கர்ணோற்சவம்” விட்டில் நடைபெறும் கிரியை
இறந்தவர் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து, வெள்ளை கட்டி மாவிலை தோரணம் கட்டல் வேண்டும். இங்கு அமைக்கும் பந்தல் தட்டைப்பந்தலாயும் மேலே வேயப்படும் ஒலை பச்சை ஒலையாயும் இருக்க வேண்டும். வீட்டு வாயிலிலே மொந்தன் வாழை குலையுடன் கட்டல் வேண்டும். நரிலத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகு மண்டபத்தை மூன்றாகப் பிரித்து மாக்கோலமிட்டு, மண்டபத்தில் மேற்கே நடுவில் சிவகும்பமும் சூழ எட்டுக்கும்பமும் வைக்கவும் இறந்தவர்சமயதீகத்தராயின் உருத்திர மூர்த்தியையும் உருத்திரமூர்த்தியையும் விசேட திகத்தராயின் ஈசுவர மூர்த்தியையும், நிர்வான திகத்தர் ஆசாரி அபிடேகம் பெற்றவராயின் சதாசிவ மூர்த்தியையும் நடுக்கும்பத்திலும், சூழ உள்ள கும்பங்களில் ஈசானம் முதல் கிழக்கு வரை ஈசானன், குபேரன், வாயு, வருணன், நிருதி, யமன், அக்கினி, இந்திரன், ஆகியோரைப் பூசிக்க வேண்டும். நடுவே அக்கினி காரியத்திற்கெனக் குண்டம் ஒன்று அமைத்து அதற்குக் கிழக்கே உரல் உலக்கையையும் அதற்குக் கிழக்கில் பேரிதாடனத்திற்காகப் பேரியையும் வைக்கவும். உரல் உலக்கைக்கு மாவிலை, கர்ச்சம், கோடி வஸ்திரம் கட்டி மலர்மாலையால் அலங்களித்து உரலினுள்ளே அறுகும் மஞ்சள் மாவும் இடவும், உரலைச் சூழ நல்லெண்ணெய், அரப்பு, எலுமிச்சம்பழம், அபிஷேகப் பொருட்கள் இறந்தவர் உடலுக்கு அணியும் உடுபுடைவை என்பவற்றை வைக்கவும். உரலுக்குப் பக்கத்தே ஒரு கும்பம் வைத்து அதில் பாசுபதாண்திர தேவரைப் பூசிக்கும்படி காரணகாமத்தில் உள்ளது. இக்கும்ப சலத்தில் சுண்ணப் பொடியைப் குழைப்பர். குண்டத்திற்கு வடக்கே மண்குடத்தில் சுடலைக்குக் கொண்டு செல்லும் உருத்திர கும்பம் அமைத்தல் வேண்டும். ஸ்தபன கும் பத்திற்கு தெற்கே புண்ணியாகவாசன கும்பத்தையும் பஞ்ச கெளரவியத்தையும் அமைக்கவும்.
கிரியை செய்வோன்-தத்தைக்கு மூத்த மகன், தாய்க்கு இளைய
மகன் கடமை செய்தல் வேண்டும். மகன் இல்லாத போது மனைவி,
கணவன், மகள், சகோதரன், அவர் மகன், தந்தை, தாய், மருமகள், 3.

Page 11
சகோதரி, சபிண்டன், சமானோதகன், சீடன், குரு, தோழன், அரசன் ஆகிய இவர்களுள் முன்னவர் இல்லாத இடத்தில் அடுத்தவர் கிரியை செய்யலாம். மகன், மனைவி, மகள், தவிர்ந்த ஏனையோர் கிரியை செய்யின், அவர்கள் தந்தை அல்லது தாய்க்கு கடமை செய்தவராய் இருக்க வேண்டும்.
கர்த்தா (கிரியை செய்வோன்) சவரம் செய்து நீராடி கோடி வஸ்திரம் இரண்டு அனுட்டானம் முடித்தல் வேண்டும். குரு கர்த்தாவிற்கு விபூதி கொடுத்து பவித்திரம் அணியச்செய்து உபவீதம் இடமாக அணிவித்துக் சங்கற்பம் செய்து கொள்ளுவார். விநாயக பூஜை புண்ணியாக பஞ்ச கெளவியத்தை மண்டபத்தில் தெளித்து இடத்தைச் சுத்தி செய்து நெற் பொரிகளை மண்டபத்தில் இறைத்துக் கொள்வர். இங்கு கர்த்தாவிற்குப் பஞ்சகெளவியம் பருகக் கொடுக்க கூடாது. கிரியை நடைபெறும் போது திருமுறைப் பாடல்களை ஒதுதல் வேண்டும். குரு அங்க நியாசம், கர நியாசம், சிவோகம் பாவனை செய்து ஸ்நபன கும்ப பூசை முடித்து, அக்கினி காரியம் முடித்து பூரணாகுதி கொடுத்து கிரியை பூர்த்தி செய்யப்படும். கர்த்தாவிடம் நெற்பொரி கொடுத்து அதைப் பிரேதத்தின் மீது போட்டுக் கற்பூர தீபங்காட்டிய பின் பிரேதத்தை குளிப்பாட்டுவதற்காக வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்று தலை தெற்காகக் கிடத்தி ஆசௌசிகன் அரப்பு எண்ணெய் வைப்பர். கர்த்தர் மேற்கு முகமாக நின்று நல்லெண்ணெய் அரப்பு என்பவற்றை பிரேதத்தின் சிரசில் வைப்பர். பின்பு அரிசிமா, மஞ்சள் மா, பால், தயிர், இளநீர், அபிஷேகம் செய்துபின் பஞ்ச கெளவியம், கும்பநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
கர்த்தா இடது கைமேல் வலது கையை வைத்துப் பிடித்த வேறு ஒருவர் உதவியுடன் கர்த்தாவின் புறங்கையினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின் அத்தர் பன்னீர் முதலிய வாசனைத் திரவியம் தெளித்து பிரேதத்தை அலங்காரம் செய்து மண்டபத்திற்கு கொண்டு வரவேண்டும். தலை தெற்கில் இருக்கக் கூடிய குருக்களுக்கு இடப்புறமாக வைத்து திருநீற்றை நீரில் குழைத்து சத்தியோசாதம் முதலாக முழந்தாள், தொப்புள், மார்பு, நெற்றி, சிரசு, புயம், இரண்டு, முழங்இைரண்டு மணிக்கட்டு இரண்டு,

90
(ய ம94) படிபாடியாத ே
loeo) 7価や
"ஒயமeதுெசீரு நிர்முெமுருழேஆeாழுeழ*நிராக
(9ழ99ஞ்(மமுசிெர99ஓதர்ழ9டு
திறமிகு ஒருமுழு புe:Pது சிேதிேரும9 ஒழன்மிய9ற9ழதம
m9gDцтщ909геg) фф-ѣлРФ ф+gРџшгп Глцоо94әg"ӕ
ரயகிரமிகு முழுerg) எாரர்ற9ரி)
நிர்சிறகுழ9ரி) முதுகிழ9ழு
சிறகிகு 1909:சிஐ) ராடுமுர்ர்யாஜி)
(Fņneg) a 709 7SP pirmų20909H
முதுயரோசிஞ் ழ9 leழ09/சி
ராகியாறு சிற்கு புeழதாழ9ழி
Гтшфgјфішл9 ајфшгпg) цугөaогтkбе
முயராகு)ெ கி யசஜர்முடிelள்
நபர்டிஅசிகு சிறுந19 இ.யராரன், ராஜா9றகுே FHழ9எ ரமசிதிமுற9 ரியாரு ராம919 (அழ9ழயா
"51. II9G (ĐẹU119 1909%Pf ugger''] ர்ேடிஅயாஜ ராம9ழ9 டு ரமழாடு முழுர்சி Hழelசி
சிதீபழஒழ09 ஐய909rஒர ர்ோகு (சியமாழ09ழ09தி
חוד109r (טחת)Iדgi6 R9diurt9 J$) நிதியூய99ரடி99ழ9" தெயா நிதிகுர்குர்ாகு நிர்ராமர்ழ9ழுeசிெ புe:Pதழி நிதி
.ரயாறP9 இய9 gயனரஒ,

Page 12
தேங்காய். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் என்பவற்றை சேலை முந்தானையில் முடிந்து விடவும். பிரேதத்தின் கீழே உள்ள துணியையும் மேலே உள்ள துணையையும் சேர்த்து பிரேதத்தை மூடி தலைப்பகுதியில் ஒரு முடிச்சிடவும். கீழே உள்ள ஆர்க்கை துணியால் மூன்றிடத்தில் கட்டவும்.
யாகத்திற்குரிய மரங்களில் பச்சை மரத்தில் கட்டப்பட்ட பாடையில் பச்சைத் தென்னை ஒலைப் பன்னாங்கில் பிரேதத்தை வைக்கவும். பாடை கமுக மரத்தால் கட்டப்படும். பெண்கள் பாடையை இடமாக மூன்று முறை சுற்றி வந்தபின் பிரேதம் மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
காற்பக்கம் முன்னாகப் பிரேதத்தை எடுத்துச்செல்ல வேண்டும். கர்த்தா கும்பத்துடன் முன்னே செல்ல புகையுடன் கூடிய நெருப்பை மூன்று காலுடைய உறியில் வைத்து, குனிந்த தலையுடன் சுற்றத்தவர் பின்னே வர வாத்தியம், சங்கு ஒலிக்கத் திருமுறைப் பாடல்கள் பாடியவாறு அஸ்திர மந்திரத்துடன் பொரி தூவியவாறு சுடலையை அடைந்து தலை தெற்கே இருக்குமாறு இறங்குக.
வடக்குத் தெற்காக விறகுகளை அடுக் கி அந்த சிதாஸ்தானத்தில் தலை தெற்கே இருக்கப் பிரேத்தை வைத்துச் சுற்றத்தவர், வாய்க்கரிசி போடவும், சுமங்கலி இறந்தால் அவரின் கணவன் முந்தானையில் முடிந்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பவற்றை எடுத்து வைத்து தேங்காயை உடைத்து தாலியை அவிழ்த்து (சுழற்றி) எடுக்க வும். கர்த்தா சிவகும்பத்தை இடது தோளில் வைத்து இடப்புறமாகச் சுற்றி வந்து தலைப்பாகத்தில் வைத்து அதன் கழுத்துவரை உடைத்தெடுத்து கும்பநீரில் அரிசியை நனைத்துக் காசுடன் தற்புருஷ மந்திரத்தால் வாய்க்கரிசி இடவும். குடத்தையும் கொள்ளியையும் கொண்டு இடமாக மும்முறை சுற்றி வரவும். ஒவ்வொரு முறையும் குடத்தில் ஒவ்வொரு துவாரம் செய்து ஒழுகும் நீரை சிதையிலே தெளிக்கவும். தலைமாட்டில் தெற்கு நோக்கி நின்று கொள்ளியை வைத்து குடத்தை முன்பக்கத்திற்கு
போட்டு உடைக்கவும். பின் கால்மாட்டில் சென்று பவித்திரம், 16

உபவிதம் என்பவற்றைக் கழற்றிச் சிதையில் போட்டு நமஸ்காரம் செய்து திரும்பிப்பாராமல் நீர்க்கரையை அடைந்து நீராடி நிவாபாஞ்சலிதருப்பணம் செய்து கொள்ளவும்.
நிவாபாஞ்சலி தருப்பணம் பிதிரர் பொருட்டு இரு கைகளாலும் செய்யப்படும் சல தருப்பணமாகும்.இது பாஷான உத்தயா பணத்திலும் செய்யலாம். சுற்றத்தவரோடு வீட்டு வாயிலுக்கு வந்து வேப்பிலைகடித்து உமிழ்ந்தபின்கைகால்கழுவிப் பின் நீராடி வீட்டைச் சுத்தம் செய்யவும். தூய்மையாய் தயாரித்த சோறு கறி முதலியற்றை இறந்தவருக்குப் படைத்து தீபமேற்றித் திருமுறை பாடியபின்னர் உரிமைக்காரருடன் உணவை உண்ணவும். ஆசௌசிகள்(ஞாதிகள்) அல்லாதோர் அங்கு உணவு உண்டால் அவ் ஆசௌசம் முடியும் வரையும் ஆசெசம் காக்க வேண்டும். அந்தியேட்டி வரை தினமும் இரவில் தீபம் ஏற்றி நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றையும் வைத்துத் திருமுறைப் பாராயணம் செய்தல் வேண்டும்.
ஆஸ்தி சஞ்சயனம் (காபாத்து)
தகனம் செய்த அன்று அல்லது மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாட்களிலும் எலும்புகளை எடுக்கலாம். அங்கு அக்கினி தணிந்திருந்தால் சிவாக்கினி மூட்டிப் பிராயசித்த ஓமம், தத்துவ ஓமம் செய்யவும், அக்கினி தனியும் வரை நீரை ஊற்றவும், அபிஷேகப் பொருட்களால் காலில் இருந்து தலைவரை அபிஷேகம் செய்யவும். பின் சத்தியோசாதம் முதலான பஞ்சப்பிரம மந்திரங்களைக் கூறி முழந்தாள், தொப்புள், மார்பு, நெற்றி தலை ஆகிய இடங்களில் திருநீறு பூசி, சந்தனம் பூ முதலியற்றைச் சாத்தி தூபதிபம் காட்டியபின் முழந்தாள் முதலிய ஐந்து இடங்களிலும் சத்தியோசாதம் முதலான மந்திரம் கூறி எலும்புகளை எடுத்து முக்காலியில் உள்ள பால் நிரம்பிய பாத்திரத்தில் ஒலி உண்டாகவதாறு போட்டு பாத்திரத்தின் வாயைக் கோடித் துணியால் மூடிக்கட்டவும். மிகுதியாயுள்ள எலும்பு, சாம்பலை அள்ளி, அவ்விடத்தைச் சுத்திசெய்து பண்படுத்தி நவதானியம் விதைத்து பால் தெளித்து, நிலத்தைக் குளிரப்பண்ணி வெற்றிலை,
7

Page 13
பாக்கு, பழம், நெற்பொரி ரொட்டி, வடை (கோது நீக்காத உழுந்தில் 'சய்தது) முதலியவற்றை பூத பிரேத பைசாசங்களின் பொருட்டு வேதித்தது திருமுறை ஒதி வழிபாடு செய்த பின்னர் எலும்பையும் சாம்பலையும் சமுத்திரம் முதலிய அன்னியநீர்நிலைகளில் விடவும்.
அஸ்தி சஞ்சயன் போது கொண்டு செல்பவை
அரிசிமாவை பிசைந்து 7 ரொட்டிகள் செய்து கொண்டு போக வேண்டும். அதோடு பால், தயிர், மண்முட்டி ஒன்று, வாளி கத்தி வாழையிலை, தீவத்தி, பழவகை, இளநீர்ப்ாக்கு, வெற்றிலை பூஜைக்குரிய பொருட்கள்.
எட்டுச் செலவு
எட்டுச் செலவு என்ற கிரியை பத்ததி, ஆகமங்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்படவில்லை. தேசவழமையில் உள்ள கிரியையாகும். இறந்தநாளில் இருந்து ஏழாம் நாளில் செய்யப்படும். தேவைகருதிஐந்தாம் நாளில் செய்வதும் உண்டு. இறந்தவர் விரும்பி உண்ட உணவு வகை யாவும் படைக்கும் பேருணவும் படையல் படைத்துதீபம் காட்டி அவ்வளவு வகைகளில் சிறுபகுதியை எடுத்து தீப்பந்தம் இளநீருடன் சந்ததியில் வைக்கும் வழமை உண்டு. இது பகல் வேளையில் நடைபெறும். சில இடங்களில் இரவு வேளையில் நடத்துவர். இதில் மாமிச உணவு, மதுபானம் என்பன படைத்தல் தவறு. இறந்தவருடைய ஆன்மா சிவலோக யாத்திரை செய்யும் போது கடமை செய்தவரும் வீடும் புனிதமாக இருக்க வேண்டும். என்பதால் 31 நாட்களும் மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும். எட்டுச்செலவு வரை வீட்டில் எண்ணெயில் பொரித்த உணவு வகை தயாரிப்பதில்லை.
அந்தியேஷ்டி
அந்தியேஷ்டி என்பது இறுதியாகச் செய்யப்படும் யாகம் எனப்பொருள்படும். அந்தியேஷ்டியினால் சமய ஆசாரம். அனுட்டானத்தில் ஏற்பட்ட குறைகள் நிவர்த்தியாகும்.
18

அந்தியேஷ்டி சமய அந்தியேஷ்டி, விசேட அந்தி பேஷ்டி, நிர்வான அந்தியேஷ்டி என மூன்று வகைப்படும். இது சமய விசேட நிர்வான திட்சை உடையவர்களுக்கு அவர்கள் பெற்ற திட்சை வகையில் செய்யப்படும். விசேட நிர்வான அந்தியேடி சைவ ஆசாரம் உடைய புலால் உண்ணாத சமயதீட்சை உடைய சைவர்களுக்கும் செய்யப்படும் சமய அந்தியேஸ்டியும் பிரேதத்தில் சுடலையில் செய்யப்படும். ஏனையோருக்குச் செய்யப்படும் சமய அந்தியேஷ்டி ஆசௌச முடிவில் 31ஆம் நாளில் செய்யப்படும். இதை இக்காலத்தில்ல் தர்ப்பை சுடுதல் என்பர். மகள் தவிர்ந்த ஏனையோர் கடமை கொள்ளி வைத்தல்) செய்தால் அந்தியேடி (தர்ப்பை சுடல் நாள் பார்த்துத்தான் செய்ய வேண்டும் தந்கை பத்ரை, திரயோதசி தவிர்ந்த திதிகளும் செவ்வாப் வியாழன் வெள்ளிதவிர்ந்த வாரலக்கினங்களும் திரிபாத நட்சத்திரம்தவிர்ந்த ஏனைய நட்சத்திரங்களிலும் பாபக்கிரகம் பலமுண்டானசமயத்தில் இக்கருமம் செய்யலாம் கோலவிதானம்) கத்தை - பிரதமை. ஷ, ஏகாதசி பத்ரை-துதியை ஸ்பதமி துவாதசி திரிபாத நட்சத்திரம் கார்த்திகை உத்தரம் உத்தராடம் புனர்பூசம், விசாகம்பூரட்டாதி) 26ஆம் நாளுக்கு மேல் 31ஆம் நாள் வரையில் அந்தியோர்டி செய்யலாம்
(கிணற்றடி) ஆகிய இடங்கள் அந்தியேஷ்டி செய்வதற்கு உகந்த இடங்களாகும் ஒன்பது முழம் முதல் குறைந்த பட்சம் ஐந்து முழ நீள அகலங் கொண்ட மண்டபம் அமைத்தல் வேண்டும். இம்மண்டபத்திற்கு பதினாறு அல்லது பன்னிரண்டு அல்லது நாலு கால்கள் அமைய வேண்டும். மேலே வெள்ளை கட்டி விதானம் தோரணம், பூமாலைகளால் அலங்களித்து நான்கு திசைகளிலும் வாயில் அமைத்து தெற்கில் பிரதான வாயில் அமைத்து சாணத்தினால் நிலத்தை மெழுகி மண்டபத்தை ஒன்பது பதமாக்கவும்
நடுப்பதத்தில் ஒமகுண்டமும், வடமேற்கில் சிவகும்பமும் வடகிழக்கில் வர்த்தனி (பாசுபதாஸ்திர) கும்பமும் தென்மேற்கிள் பஞ்சகெளவிய மேடையும் தென்கிழக்கில் சிதாவஸ்து தாளம் (பிரேத தகன இடம்) ஆகியவற்றையும் சுற்ற வேதிவையில்
19

Page 14
(மண்டபத்தின் சுற்றுப் புறத்தில்) தசாயுத கும்பங்களையும் அமைத்துக் கொள்ளவும்.
சிதாவஸ்து தானத்தை வடக்குத் தெற்காக நீண்ட சதுரமாக்கி இருபத்தைந்து பதமாகப் பிரித்து நடுப்பதம் ஐந்திலும் மஞ்சள் மாவும், தென்மேற்கில் நாலு பதத்தில் வெள்ளை மாவும், தென்கிழக்கில் நாலுபதத்தில் சிவப்பு மாவும், வடகிழக்கில் நாலுபதத்தில் கறுப்பு மாவும், வடமேற்கில் நாலு பதத்தில் பச்சை மாவும், வடக்கில் உள்ள பதத்தில் சிவப்பு மாவும், மேற்கில் உள் ஒரு பதத்தில் வெள்ளை மாவும், தெற்கில் உள்ள ஒரு பதத்தில் கறுப்புமாவும், கிழக்கில் உள்ள ஒரு பதத்தில் மஞ்சள் மாவும் இட்டுக் கொள்ளவும்.
புத்தளிகை (பிரேதம் போலச் செய்யும் தருப்பை) முப்பத்தாறு தர்ப்பைகளால் முறுக்கி இடப்பக்கமாக முடிந்து ஐவைந்து தர்ப்பைகளால் கைகளும் பதின்மூன்று தர்ப்பை களாகப் பிரித்து கால்களையும் ஆக்க வேண்டும்.
ஆசாரியார் நீராடிச் சந்தியாவந்தனம் முடித்து தெற்கு வாயிலால் மண்டபத்துட் புகுந்து சிவகும்ப வேதிகைக்குத் தெற்கே வடக்க நோக்கி இருந்து கர்த்தாவிற்குத்திருநீறு கொடுத்து சங்கற்பம் செய்து கொண்டு சளிகரணம், பூதசுத்தி, மந்திரசுத்தி, அந்தர்யாகம், சிவகஸ்தம் செய்து சிவோகம் பாவனை முடித்து ஞானகட்க தாரணம் செய்தல் வேண்டும்.
பஞ்சகெளவிய பூசை முடித்து, யாகமண்டபத்தையும், கர்த்தாவையும், புத் தளிகையையும் பஞ்சகெளவியத்தால் (புரொட்சித்தல்) தெளித்தல் வேண்டும். சூர்ணோற்சவம் செய்து சுண்ணப்பொடி சாத்திப் புத்தளிக்கைக்கு அபிடேகம் செய்ய வேண்டும். பதினெட்டு சமஸ்காரங்களையும் மனத்தினாலே செய்துநெற்பொரி முதலியவற்றை மண்டபத்தில் தூவி மிகுதியை ஈசானத்தில் பாசுபதாஸ்திரவர்த்தளிஆசனத்தில் இடவும்.
20

சிதாவஸ்து பூஜை
நடுப்பதம் ஐந்திலும் பிருதுவி தத்துவத்தையும் பிரம் மாவையும் தென்மேற்கு மூலையில்
நான்கு பதத்திலும் அப்பு தத்துவத்தையும் விஷ்ணுவை யும் தென்கிழக்குமூலையில்
நான்கு பதத்திலும் தேயு தத்துவத்தையும் உருத்திர னையும் வடமேற்கு மூலையில்
நான்கு பதத்திலும் வாயு தத்தவத்தையும் மகேஸ்வர னையும் வடகிழக்கு மூலையில்
ஆகாசதத்துவத்தையும் சதாசிவனையும், வடக்கில் உள்ள ஒரு பதத்தில் குபேரனையும் மேற்கில் உள்ள ஒரு பதத்தில் வருணனையும், தெற்கில் உள்ள ஒரு பதத்தில் யமனையும், கிழக்கில் உள்ள ஒரு பதத்தில் இந்திரனையும் பூசித்து பழம், தாம்பூலம் நிவேதித்து நீராஞ்சனம் செய்தல் வேண்டும்.
வர்த்தனி பூஜை செய்து பாசுபதாஸ்திர பூஜைசெய்து ஞானவாளை ஒப்புக் கொடுத்து யாகத்தைக் காத்து ரட்சிக்கும்படி வேண்டிய பின்தசாயுத பூஜை செய்ய வேண்டும். வடகிழக்குத் திசை முதல் கிழக்குத் திசைவரையுள்ள எட்டுக்குமபத்திலும் சூலம், கதை துவசம், பாசம், கட்கம், தண்டு, சக்தி,வச்சிரம் ஆகியவற்றையும் வடக்கிழக்கில் வடக்கே உள்ள கம்பத்தில் சக்கரத்தையும் பூசித்து தசாயுத தேவர்களிடம் யாகம் முடியும் வரை பாதுகாக்க வேண்டும் என சிவாஞ்சையைத் தெரிவித்தல் வேண்டும்.
பின்னர் சிவகும்ப பூஜை, சிவாக்கினி காரியம், பிராயச்சித்த செபம், நாடீசந்தானம், மிருதக திட்சை செய்து சிதாவாஸ்து தானத்தில் பூசித்து ஐவகை ப5ாவையும் இட்டு அதன்மேல் புத்தளிகையை வைத்து வாய்க்கரிசியிட்டு, கொள்ளி வைத்துக் குடம் உடைத்து தகனம் செய்த பின்னர் காடாற்றி புத்தளிகைச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

Page 15
நக்கதானம்
இறந்தவருக்கு ஏற்படக் கூடிய பசி, தாகம், குளிர் (ஆடை இல்லாகுறை) போன்றவற்றை நீக்கும்பொருட்டுச் செய்யப் படும் தானம் நக்னதானம் ஆகும். குடும்பத்தவராய் உள்ள ஆசாரியாருக்கு அரிசி வஸ்திரம் முதலியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும்.
உயர்தீட்சை உடையோருக்கு பிரேத தகனம் செய்த உடன் இத்தானம் கொடுக்கப்படும்.
துர்மரணப்பிராயசசித்தம்
இயற்கையாக உயிர்பிரியாது தன் உயிரைத்தானே மாய்த்துக் கொள்ளல் அல்லது வேறு ஏதுக்களால் உயிர்பிரிதல் துர்மரணம் எனப்படும். நீரில், நெருப்பில் பாய்தலால், நஞ்சு உண்டலால், பாம்பு கடித்தலால், ஆயுதங்களால், விலங்கு களால் ஏற்படும் இறப்பு துர்மரணமாகும்.
இது புத்திபூர்வம், அபுத்திபூர்வம் என இருவகைப்படும். புத்திபூர்வம் தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது. அபுத்திபூர்வம் எதிர்பாராதவிதமாக உயிர்பிரிதல், அபுத்திபூர்வம் துர் மரணத்தில் சாதாரண மரணம் போலவே கிரியையும் ஆசௌசமும் கொள்ளப்படும். இதில் தேகம் பின்னப்பட்டிருந்தால் ஆசௌச முடிவில் பிரேதித் தேகத்தில் (புத்தளிக்கையில்) புணர்தகனம் அந்தியேட்டி செய்ய வேண்டும். புத்திபூர்வ துர்மரணத்தில் சாதாரண அக்கினியில் தகனம் செய்து ஒருவருடம் அல்லது ஆறு மாதம் அல்லது மூன்று மாத முடிவில் இறந்த திதியில் தர்ப்பையால் செய்யப்பட்ட பிரதித்தேகத்தில் அந்தியேட்டி செய்து கொள்க. துர்மரணடைந்தோர் பைசாச ரூபத்தில் அலைவர். ஆதலால் பைசாச புவனத்துக்கு அதிபதியாகிய வைரவருக்குச் சாந்தி செய்த பின்பே அந்தியேட்டி செய்யப்படும்.
22

பாஷாணத்தாபனம்
இறந்தவருடைய ஆன்மாவைக் கல்லிலே பூசித்தல் பாஷான பூஜை எனப்படும். (பாஷாணம் - கல்) இதில் செய்யப்படும் கிரியைகள் ஆன்மாவின் பசி, தாகம் நீங்கும் பொருட்டும், பிரேத வடிவம் நீங்கும் பொருட்டும், ஆன்மாவின் உணவு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டுமேயாகும்.
இக்கிரியையை வீட்டில் மண்டபம் அமைத்து விரிவாகச் செய்யலாம். பிரேதத்தில் அந்தியேட்டி செய்பவர்கள் வீட்டிலே பாஷாணத்தாபனம் செய்து விரிவாக பூஜை நிகழத்துவர். இக்காலத்தில் தர்ப்பை சுடுதல் நிறைவெய்திய தும் அந்தியேட்டி மடத்திலேயே இக்கிரியை நிகழ்கின்றது.
மண்டபத்தில் வேதிகை அமைத்து வேதிகையில் வடக்கு முகமாக ஒரு கும்பம் வைத்து அதில் இறந்தவர் தீட்சைக்கு ஏற்றது போல உருத்திரர், ஈசுவரர், சதாசிவர் என்பவரில் எற்றவரைப் பூசித்தல் வேண்டும். ஒரு பாத்திரத்திலே கல்லினைக் கூர்ச்சங்கட்டி வடக்கு முகமாக வைத்து அதில் இறந்தவருடைய ஆன்மாவை ஆவாகனம் பணி னி எண் ணெய் அரிமா முதலான அபிடேகத்திரவியங்களால் அபிடேகம் செய்து வஸ்திரம் சாத்தி பூஜை தர்ப்பணம் செய்தல் வேண்டும். தர்ப்பணம் வாசோதகம், எள்ளுடன் சேர்த்து செய்வது திலோதகம், தர்ப்பையுடன் சேர்த்து செய்வது குசோதகம், தர்ப்பணம் முதல்நாள் மூன்றும், இரண்டாம் நாள் நான்கும் என்ற வகையில் ஆசௌச முடிவு நாள்வரை செய்தல் வேண்டும். முப்பது நாள் ஆசௌசிகன் 525தர்ப்பணம் செய்தல் வேண்டும். நாளுக்கு ஒன்றாக ஆசெளகச் கணக்கில் பிண்டம் இடல் வேண்டும்.
நவசிராத்தம், ஏகோதத்தரவிருத்தி தர்ப்பணம் சங்கிதா சிரார்ததானம் என்பன முறைப்படி செய்தல் வேண்டும்.

Page 16
நவசிராத்தம் - இது முதல் நாட்தொடங்கி ஒற்றித்த நாளில் செய்யப்படுவது. ஒழுக்கமுள்ள அந்தணர் ஒருவரை அழைத்து இறந்தவருடைய ஆன்மா நற்கதியடைய வேண்டித் தானம் கொடுத்து அவரிடம் தான பல தீர்த்தத்தை வாங்கிப் பாஷாணத்தின் மீது விடுவதன் மூலம் இறந்த ஆன்மாவிற்கு பிரேதத்தன்மை நீங்கி நற்கதி கிடைக்கும்.
சங்கிதா சிரார்த்தம் - பதினொரு மந்திரங்களில் நேத்திரம் ஒழிந்த பத்து மந்திரங்களை பத்து சீலமுள்ள அந்தணர்களில் ஆலோகித்து அவர்களுக்கு செய்யும் தானமாகும். இதனால் தீட்சையின் பின் ஏற்பட்ட ஆசார அனுட்டானக் குறைகள் நீங்கும். உருத்திரபலி இட்டு அதன்பின் பிரபூத பலி எனப்படும் பேருணவு படைத்து தீபாராதனை தோத்திரம் செய்தல் வேண்டும். இறந்தவர் மேல் பாடப்பட்ட சரமகவி (கல்வெட்டு) பாடி சுற்றத்தவர் பூவும், நீரும் இட்டு அஞ்சலி செலுத்தல் வேண்டும்.
கல்லிலே பூசித்த ஆன்மாவைக் கும்பமூர்த்தியிடத்தும் கும்பமூர்த்தியை அதற்குரிய இடத்திலும் ஒடுக்கி கும்பம், கல், பிண்டம், சாம்பல் முதலியவற்றை வாத்திய ஒலியுடன் சமுத்திரம் முதலான நீர்நிலைகளில் விடுக.
நீர்நிலையிலே மார்பளவு தண்ணிரில் வடக்கு முகமாக நின்று பிண்டத்தை முதலிலும் கும்பத்தை அடுத்தும் பாஷாணத்தை பின்னருமாக விட வேண்டும். நீராடிவிட்டு வீட்டிற்கு வேண்டும்.
வீட்டு வாசலில் வேப்பிலையைத் தின்று துப்பி ஆசமனம் செய்து அக்கினி, தண்ணிர், கோமயம், வெண்கடுகு இவை களைத் தொட்டு உலக்கையைக் கடந்து கால்கை கழுவி வீட்டினுட் செல்லவும். இதுவரை கூறிய கிரியைகள் சைவக்குருக்கள் செய்வதும் மேற்பட்ட வீட்டுக் கிரியைகளைப் பிரமாணக் குருக்கள்மாரும் செய்வதும் நடைமுறையில் உண்டு.
24

O ,
எமக்கு ஆசௌசம் முப்பது இரவுகள் முப்பத்தோராம் நாட்காலையில் தான் துடக்குக் கழிவு நிகழ வேண்டும். சைவ போசனமுடையவர்கள் வேறு மாமிசம் உண்பவருடன் கலப்பின்றி இருந்தால் பதினாறாம்நாளில் ஆசௌசம் நீங்கும்.
அந்தியேட்டி செய்பவர்கள் வீட்டை விட்டுப் புறப் பட்டுச் சென்ற பின்னர் வீட்டைக் கழுவிக் சுத்தம் செய்து அனைவரும் நீராடி பிராமணக் குருக்களைக் கொண்டு புண்ணியாகவாசனம் செய்து ஆசௌசம் நீக்கலாம். இதன் பின்னர் தான் பாஷான (கல்லடி)ப்படையலுக்கு உணவு தயாரித்தல் வேண்டும். ஆசௌசம் நீக்கிய மறுநாளில்ஏனைய கிரியைகள் செய்யலாம்.
பீட்டுக்கிரி
வீட்டு முற்றத்தில் மெழுகி பூரணகும்பம் (நிறைகுடம்) வைத்து, தீபம் ஏற்றி பிள்ளையார் பிடித்து வைத்து வாயிலில் மாவிலை கட்டவும் வீட்டுக்கிரியைகளில் முதலில் சங்கல்பம் செய்து விக்கேஸ்வர பூஜை, திபதேசி பூஜை என்பன நிறைவேறிய பின்கர்த்தாவிற்குபஞ்சகெளவியம்பருகக்கொடுக்கப்படும்.
அனுஞ்சை
ஒரு வாழை இலையில் மூன்று தர்ப்பை, பவித்திரம், எள்ளு தாம்பூலம், உபவிதம், காசு என்பவற்றை கர்த்தா தலையில் வைத்து இடப்புறமாக மூன்று முறை சுற்றி இன்ன வருடம், அயனம் ருது, மாதம், பட்சம், நட்சத்திரம், திதி வாரம் கூடிய சுபதினத்திலே இன்னாருக்கு சிரார்த்தம் செய்கிறேன். அதற்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற குருவினிடம் வேண்ட அவர் அதிகாரம் தந்தோம் என்று கட்டைத்தர்ப்பையைக் கர்த்தாவிடம் கொடுக்க அதைக் கர்த்தா இடுப்பில் செருக்கிக் கொள்வார். பின்னர்வலதுகை மோதிர விரலில் பவித்திரத்தையும் வலத்தோளில் உபவிதத்தையும் அணிந்துகொள்ளவும்.
25

Page 17
கருரிய பூஜை
சிவப்பு நிறப்பூவும் நீரும் கொண்டு மூன்று முறை ஆத்ம பிரதட்சணம் செய்து சூரியமூர்த்தியை வணங்கிச் செய்யப் போகும் சிரார்த்தத்திற்குச்சாட்சியாக இருந்து அருள வேண்டுமெனப் பிராாத்தித்து முற்றத்தில் வைக்கப்பட்ட கும்பத்தில் பூவையும் நீரையும் போட்டு வழிபடவும்.
தந்தைக்கு அல்லது தாய்க்கு இடபதானம், ஏகோ திட்டம், பஞ்சதச(பதினைந்து) மாசியம், சோதகும்ப சிரார்த்தம், சபிண்டீகரணம் என்பன செய்யப் போகிறேன் என்று சங்கற்பம் பண்ணிக் கொள்ளவும்.
இடப தானம்
இறந்தவருடைய தான தருமங்களின் பலனை தருமத்தின் வடிவாயுள்ள இடபத்தின் மூலமாக சிவபெருமானிடம் சேர்க்கும் பொருட்டு இடபதானம் செய்யப்படும். இடபம் (ஆண்மாடு) தானம் செய்ய வசதிப்படாத இடத்து ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதில் இடபத்தின் வடிவை எழுதி அதன் மேல் தேங்காய் வைத்து கர்த்தா அத்தாம் பாளத்தை நான்கு திசையிலும் இழுத்து உரிய மந்திரங்களைக் கூறித் தட்சணையுடன் அதை ஒர்அந்தணருக்குத் தானமாகக் கொடுக்கவும்.
ஏகோதிட்டம்
இது இறந்தவர் ஒருவரை மட்டும் குறித்துச் செய்யப்படும் தானமாகும். அந்தணர் ஒருவரை அழைத்து மேற்கு முகமாக ஆசனத்தில் இருத்தி அவருக்கு ஸ்நானத்திற்கு வேண்டிய நல்லெண்ணெய், அரப்பு, எலுமிச்சம்பழம் கொடுத்து நீராடிய தாகப்பாவனை செய்து வேட்டி, சால்வை, சந்தனம், பூ என்பவற்றைச் சாத்தி, அரிசி, மரக்கறி என்பனவற்றைக் கொடுத்துப் பூசிக்கவும்.
26

தரையைச் சுத்தம் செய்து வாழையிலை போட்டு, ஒரு தருப்பையைத் தெற்கே நுனி இருக்கும் வண்ணம் வைத்து ஒரு பிண்டம் இடவும், பச்சை - அரிசிமா, உழுந்துமா, எள், பால், தயிர், நெய், தேன், வாழைப்ழம் ஆகிய எட்டு பொருட்கள் சேர்த்து உருட்டிப் பிண்டம் செய்யப்படும், கர்த்தர் தெற்கு முகமாக இடது முழந்தாளையும் இடது கையையும் ஊன்றியிருந்து கைமாறியப் பிண்டம் இடவும். சந்தனம், பூ சாத்தி வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர், நைவேத்தியம் நிவேதித்து தர்ப்பணம் செய்து நமஸ்காரம் செய்து கொண்டு தமது சக்திக்கு ஏற்றவாறு தானம் கொடுக்கவும். இத்தானத்தி னால் ஆண்மா உலக வாழ்வில் ஓரளவு திருப்திய டையும், இதில் இருபத்திநான்கு தானங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவை யாவன: பவித்திரம், பூணுரல், கமண்டல், உருத்திராக்கம், பாதுகை (மிதியடி) தண்டம், கெளடரீனம், விபூதிப்பை, யோகப்பட்டம், குடை, குல்லாய், மேல்வஸ்திரம் சோல்வை), வஸ்திரம், பொன், மோதிரம், இரத்தினம், நெய், வெண்ணெய், பசு, பூமி, போசனத்திற்கு வேண்டிய பொருட்கள், சர்வ தானியங்கள், சர்வ அலங்காரப் பொருட்கள், தாசீ தாசர்கள் என்பனவாம். ஏகோதிட்டம் ஏற்ற குருவிற்கு தானம், தட்சணைகளைக் கொடுத்து வழி அனுப்பி மஞ்சள் நீர் தெளித்து, இடத்தைச் சுத்தம் செய்து கர்த்தா கைகால் கழுவி அல்லது நீராடி வந்து பஞ்ச கெளவியம் பருகிக் கொள்ளவும்.
மாசியம்
இறந்த வருடத்தில் மாதந்தோறும் செய்யப்படும் சிரார்த்தம் மாசியமாகும். இது மாதந்தோறும் இறந்த திதியில் செய்யப்படும். முதல் மாதத்திற்குரிய மாசியம் ஏகோதிட்டம் என்ற பெரிய முதலில் செய்யப்பட்டது. இரண்டாம் மாதம் தொடக்கம் பதினொரு மாத மாசியமும், ஊனமாசியம், ஊனதிரிபட்சமாசியம், ஊனசாண் மாசியமும், ஊனஆப்திக மாசியமும் ஆகப் பதினைந்து மாசியம் செய்தல் வேண்டும். 1. ஊனமாசியம் இறந்தநாள் முதல் இருபத்தேழு
நாளின் மேல்மூன்று நூட்களுட் செய்யப்படுவது

Page 18
2. ஊனதிரிபட்ட மாசியம் அவ்வண்ணம் நாற்பதாம் நாள்
முதல் நாற்பத்தைந்தாம் நாளுக்கிடையில் செய்யப்படுவது.
3. ஊனசாண் மாசியம் மேற் கூறப்பட்ட படி நுாற்று எழுபதாம் நாள் முதல் நூற் றெண்பதாம் நாட்களுக்கிடை யில் செய்யப்படும்.
4. ஊனஆப்திக மாசியம் அவ்வாறே முந்நூற்றைம்பதாம் நாள்முதல் முந்நூற்றறு பத்தை ந்தாம் நாட்களுக் கிடையில் செய்யப்படும்.
மாதந்தோறும் செய்யும் பதினொரு மாசியங்களும் இறந்த திதியில் செய்யப்படும். ஊன மாசிகங்கள் நான்கும் தோஷங்கள் இல்லாத நாளில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையிலும் நத்தை, சதுர்த்தசி, அமாவாசை என்னும் திதிகளிலும் கார்த்திகை, ஆயிலியம், பூரம், கேட்டை, மூலம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்களிலும் திரிபுஷ்கரயோகம், துவிபுஷ்கரயோகம் என்பவற்றிலும் ஊனமாசியம் செய்தல் ஆகாது.
(துதியை, சப்தமி, துவாதசி என்னும் திதிகளும் கார்த்திகை, உத்தரம், உத்தராடம், புனர்பூசம், விசாகம், பரட்டாதி என்னும் நட்சத்திரங்களும் ஞாயிறு, செவ்வாய், சனி என்னும் வாரங்களுமாகிய மூன்றும் கூடுவது திரிபுஷ்கரயோகம், இரண்டு கூடுவது துவிபுஷ்கரயோகம், இரண்டு கூடுவது துவிபுஷ்கர யோகம்)
பதினைந்து மாசியங்களும் செய்ததன் மேல், வருட முடிவில் தான் சபிண்டீகரணம் செய்தல் வேண்டும். ஆயினும் கர்த்தாவின் அசெளகரியங்களை உத்தேசித்து ஆசௌச முடிவில் பதினைந்து மாசியங்களையும் செய்து முடிப்பர். இப்படிச் செய்தாலும் பின்னரும் உரிய காலத்தில் மாசியங்களைச் செய்வது சிறந்ததாகும்.
28

சோதகும்ப சிரார்த்தம
இது நீர் நிரம்பிய பாத்திர (உதகம் - நீர்) தானமாகும். இறந்த ஆன்மாவின் தாகம் திரும் பொருட்டு இறந்த நாள் முதல் வருடம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளிலும் இத்தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய வசதி ஏற்படாததால் இப்போது சபிண்டீ கரத்தின் முன் சோதகும்பதானம் நடைபெறும்.
சயிண்டீகரணம்
பிண்டங்களை ஒன்று சேர்த்தல் சபிண்டீகரணம் ஆகும். இதிலே பிதிர் வர்க்கத்திற்கு மூன்று பிண்டமும் மாத்ரு வர்க்கத் திற்கு மூன்று பிண்டமும் நிமித்த இறந்தவருக்கு) ருக்கு ஒரு பிண்டமும் இடப்படும். நிமித்த பிண்டத்தைப் பிதிர் பிண்டத்து டன் சேர்ப்பதால் இறந்த உயிர் பிரேதத் தன்மை நீங்கிப் பிதிர்த் தன்மையும் சிவலோகப் பேறும் அடையும். சபிண்டீகரணத்தின் மேற்செய்யும் சிரார்த்தங்களில் நமித்தபிண்டம் இன்றி பிதிர்ப் பண்டம் மூன்று இட்டுச் செய்ய வேண்டும்.
சபிண்டீகரணம் பார்வண விதானம், ஏகோதிட்ட விதானம் என இருவகைப்படும். பார்வண விதானம் பிதிர்தேவர் மூவரைக் குறித்துச் செய்யப்படுவது. ஏகோதிட்ட திட்ட விதானம் குறித்த பிதிர் தேவர் ஒருவரைக் குறித்துச் செய்யப்படுவது. தந்தை, தாய், தந்தையின் சகோதரன், அவன் மனைவி, பேரன், பேத்தி ஆகியோரு க்குச் செய்யும் சபிண்டி பார்வண விதானமாய் அமையும். மனைவி, கணவன், சகோதரன், மகன், மாமி, ஆகியோருக்குச் செய்யும் சபிண்டி ஏகோத்திட்ட விதானமாய் அமையும். தந்தை தாயாருக்குச் சபிண்டி செய்யும் போது பேரன், பேத்தி உயிருடன் இருந்தால் ஏகோதிட்ட விதானமாகச் செய்ய வேண்டும்.
வீட்டுக்கிரியைப் பொதுவாகச் சபிண்டீகரணம் என்று சொல்லும் வழக்கு இப்போது உண்டு. ஏகோதிட்டம், பதினைந்து மாசியம், சோதகும்ப சிரார்த்தம் என்பவற்றைச் செய்த பின்பே
29

Page 19
சபிண்டீகரணம் செய்ய வேண்டும். இது ஒரு வருட முடிவில் செய்யத்தக்கது. எனினும் இடையில் ஏற்படும் வசதியீனங்களைக் கருதி ஆசௌசம் நீங்கிய மறு தினத்தில் செய்யலாம். இதிலே நாலு பகுதிகளுண்டு. 1. சிவனடியார் பொருட்டு இருவர் - நந்திதேவர்,
L095T35rTamft (விசுவதேவர்), 2. பிதிர்த்தேவர் பொருட்டு மூவர்- கந்தர், சண்டர்
கணாதிசர், பின்னர் தூபதிபம் காட்டி வழிபாடு செய்யவும். கர்த்தாவும் உறவினரும் பூவும் நீருமிட்டு வழிபட்டபின் திருமுறைபாடி சரமகவி பாடித் தர்ப்பணம் செய்யவும். நிமித்த பிண்டத்தில் சாத்திய பூவை எடுத்துப் பிதிர்ப் பிண்டத்தில் சேர்க்கவும் இதனால் இறந்தவர் பிதிர்களுடன் சேர்ந்தார். எனக் கொள்ளப்படும். பின்னர் சகல பிதிர்தேவர்களையும் உத்வாசனம் செய்து பிண்டங்களை பசுவிற்குக் கொடுக்கவும் அல்லது சமுத்திரத்தில் விடவும்.
வடக்குத் தெற்காக மூன்று பாத்திரமும் கிழக்கில் ஒரு பாத்திரமும் வைத்து அவற்றுள் அர்க்கியம் (நீர், சந்தனம், பால், எள்ளு, தர்ப்பை நுனி, பூ) இட்டு மூன்று பாத்திரமு ஸ்ளும் பிதிர்தேவரையும் தனிப்பாத்திரத்தில் நிமித்தரையும் பூசித்து நிமித்தருக்குரிய பாத்திரத்தில் உள்ள அர்க்கிய சலத்தை பிதிர்தேவருக்கு மூன்று பாத்திரத்தில் உள்ள சலத்துடன் சேர்க்கும் நிகழ்வு அர்க்கிய சம்யோசனம் எனப்படும்.
பின்னர் குருவிற்கு தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற்ற பின் குரு கர்த்தாவிற்கு மஞ்சளால் திலகமிட்டு அதன்மேல் அட்சதையை வைத்து விடுவார். குருவை வீட்டு வாசல் வரை சென்று வழியனுப்பி உறவினர் நண்பருடன் உணவு உண்ணவும்.
ஆப்திகம் (ஆண்டுத் திவசம்) ஓர் ஆண்டு முடிவிலே செய்யப்படும் சிரார்த்தமாதலால் இது ஆண்டுத் திவசம் எனப்படும். இறந்த திதியில் செய்யும் இந்தச் சிரார்த்தத்துடன் இறந்தவரைக் குறித்துச் செய்யும் அபரக் கிரியைகள் நிறைவுறும்.
30

வருட சிரார்த்தம் சிரார்த்தமென்பது சிரத்தையுடன் செய்யப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும். வருடந்தோறும் இறந்த திதியில் தந்தை தாயாரைக் குறித்துச் செயய்ப்படுவது சிரார்த்தமாகும். மகன் தந்தைக்குச் செய்யும் சிரார்த்தத்தில் தந்தை, பேரன், பூட்டன்ஆகிய மூவருக்கு மூன்று பிண்டமும் தமது வம்சத்தில் உள்ள பிதிர்கள் எல்லோருக்குமாக ஒரு பிண்டமும் இடல் வேண்டும்.
தாயாருக்கு சிரார்த்தம் செய்யும்போது தாய், தகப்பனின் தாய், பேரனுடைய தாய் ஆகிய மூவருக்கு மூன்று பிண்டமும் தமது வம்சத்தில் உள்ள பிதிர்கள் எல்லோருக்குமாக ஒரு பிண்டமும் இடல் வேண்டும்.
தாயாருக்கு சிரார்த்தம் செய்யும் பொது தாய், தகப்பனின் தாய், பேரனுடைய தாய் ஆகிய மூவருக்கு மூன்று பிண்டமும் தமது வம்சத்தவருக்கு ஒரு பிண்டமும் இடல் வேண்டும்.
சிரார்த்தம் அன்ன சிரார்த்தம், ஆமசிரார்த்தம், இரணிய சிரார்த்தம்,தருப்பணஞபசிரார்த்தம் என நாலு வகைப்படும்.
அன்ன சிராத்தம் தம் மரபிலோ அன்றி தம்மில் உயர்ந்த மரபிலோ உள்ள திட்சை பெற்றவரை அழைத்து நிமித்ததானத்திலிருத்தி குறித்ததானத்திற்கு உரியவராகப் பூசித்து அமுது படைத்து, உண்பித்துச் செய்யும் சிரார்த்தமாகும். இதில் அன்னம், எள், பானீயம், தயிர், பால், தேன், நெய், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் சேர்த்துப் பிண்டமிடல் வேண்டும்.
ஆம சிரார்த்தம் உணவிற்குப் பதிலாக அரிசி, காய்கறி வகைகளைப் படைத்துச் செய்யும் சிரார்த்தமாகும். இதில் அரிசிமா, உழுந்து மா, எள், பால், தயிர், நெய், தேன், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் சேர்த்து உருட்டிப் பிண்டமிடல் வேண்டும். இவ்வெட்டுப் பொருட்களும் அட்டாங்கமெனப்படும்.
3

Page 20
பிள்ளைகளின் கற்றல் மேம்பாட்டில் குரும்பங்களின் பங்களிப்பு
Bólypasid
பிள்ளைகளின் கல்வி முன்னேற்றங்களில் பாடசாலைகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற எதிர்பார்க்கை வலுவானது ஆனால் பாடசாலைகள் கற்பிக்கும் அனைத்து மாணவருக்கும் அதே பாடங்களை அதே மாதிரியில் - சில சமயங்களில் சற்றுப் பலவீனமான முறையில் வழங்கும் ஏற்பாடுகளாக தனியார் கல்வி நிலையங்கள் செயற்படுவதை எவரும் சட்ட பூர்வமாக எதிர்க்கவில்லை. இத்தகைய மாற்றுக்கல்வி வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றுச் செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் அத்தகைய காரணங்களில் குடும்பங்களின் பங்களிப்பு குறைந்து சென்றமையும் மிக முக்கியமான தென்பதால் அத்தகைய அம்சம் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது. குடும்பம் முதல்நிலை நிறுவனம்
பிள்ளைகள் குடும்பங்களின் ஊற்றுக்கள், குடும்பங்களின் சொத்துக்கள், குடும்பங்களின் விளைபொருள்கள் குடும்பங் களில் பிறந்து வளர்ந்து சமூகத்தில் பலவற்றைக் கற்று மற்றொரு குடும்பத்தை உருவாக்குவதன் மூலம் சமூக விருத்தியையும் சமூக நிலைப் படுத்தலையும் உறுதிப்படுத்துபவராக காணப்படு பவர்களே குழந்தைகள். குடும்பங்கள் பிள்ளைகள் தாமாக கற்பதற்கு வழிகாட்டு கின்றன. தாய் மொழியை கேட்கவும் புரிந்து கொள்ளவும். பேசவும் குடும்பம் அடிப்படையில் துணை செய்து வருகிறது. தாயிடம் தொடங்கி சகோதரர்கள், மூத்தோர் போன்றோர் பலரிடமும் இதனைக் கற்றுத் தெளிகின்றனர். பாடசாலை ஒழுங்குபடுத்தி பல மறுவாய்ப்புக்களை வழங்கி மொழி விருத்திக்கு உதவுகின்றனர்.
அன்றாட வாழ்வியல் பழக்கங்கள் குடும்பங்களினால் அனுபவ முறைகளாக கற்பிக்கப்படுகின்றன. ஒழுங்கு, சுத்தம், நம்பிக்கை, தொடர், செயல், நேரமுகாமை போன்ற பலவும் குடும்ப பழக்கங் களிலிருந்து வடிவமைக்கப்படுகின்றன. உடை, உணவு, ஒழுங்குக் கிரமங்கள் கடவுள் வழிபாடு, கற்கும் நேரங்கள் போன்ற பல விடயங் களையும் அவை பற்றிய உணர்வுகளையும் நடத்தைகளையும் குடும்பம் தான் போதித்து வந்திருக்கும்.
32

சமயப்பழக்கங்கள் குடும்பங்களினால் வளர்க்கப்படுவது வழமை சில குடும்பங்களில் வலுவான சமய ஆசாரங்கள் பிள்ளைகளின் நடத்தை மாதிரிகளின் தன்மையை கூர்மையாக நிர்ணயித்து வருவதுணி டு. சமயகுரு மார், போதகர்கள் ஒது வார்கள் இசைக்கலைஞர்கள் போன்றோரின் பிள்ளைகளிடம் விசேடித்த கற்றல் மற்றும் பயிற்சியை குடும்பங்கள் வலியுறுத்தி வருவதையும் காண்கிறோம். பொலிஸ் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோரின் பரிள்ளைகளிடமும் செயல் ஒழுங்குகளும் கட்டுப்பாடான நடத்தைகளும் தீவிரமாக வலியுறுத்தப் படுவதை நன்கு அவதானிக்க முடியும்.
வீட்டுக்கு வெளியே தொழிலின் நிமித்தம் செல்லாத தாய்மாரின் பிள்ளைகள் பலவகை அறிவையும், திறன்களையும். தேர்ச்சிகளையும், மனப்பாங்கையும் முறையில் மாதிரியில் கற்றுத் தேர்வதை வரலாற்று ரீதியாக அவதானித்து வந்துள்ளோம். சமைத்தல், உடைகளை பராமரித்தல், தைத்தல், வீட்டுத் தோட்டப் பராமரிப்ட, கால்நடை வளர்ப்பு போன்ற பல்வகைத் திறன்களையும் தாய்மாரிடமிருந்து பெண் பிள்ளைகள் கற்று வந்தனர். தொழில் பார்க்கும் தேவை தாய்மாருக்கு கட்டாயமானபோது இப் பணிகளிலிருந்து மெல்ல மெல்ல தாய்மார் தம்மை விடுவித்தனர். வேலையாட்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு அவை கையளிக்கப்பட்டன. இது சமூக வளர்ச்சியின் ஒருபடிமுறை தான். பெண் விடுதலையின் முதன்மை மிக்க பரிமாணம் தான். இதனால் பிள்ளைகள் தாயிடமிருந்து முன்பு கற்றுக் கொண்ட பலவற்றை இன்று இழந்து விட்டனர்.
இதேபோல் மரபு வழித்தொழில்கள் பல வசிப்பிட வீடுகளுடன் இணைக்கப்பட்ட தொழிற் கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட போது தொழில் சார் கண்ணோட்டம், தொழில் ஈடுபாடு, தொழில் மகத்துவம் போன்ற பலவற்றையும் உணர்ந்து கொண்டதோடு கருவிகளைக் கையாளும் திறன்கள், தொழிற்தேர்ச்சி போன்றவற்றையும் கற்றுக் கொண்டிருந்தனர். தொழில் அடிப்படையில் முன்னேற்றகரமான மேல்நிலைத் தொழில்கள் நோக்கி நகர்வதை இவை தடுத்து விட்டன என்ற குற்றச்சாட்டு சமூகவியல் நோக்கி நகர்வதை இவை தடுத்து விட்டன என்ற குற்றச்சாட்டு சமூகவியல் நோக்கில் முன்வைக்கப் படுவதையும் நிராகரிக்க முடியாது. தொழில் அடிப்படையிலான சாதிமுறை, சாதிமுறை சார்ந்த வளர்ச்சி வாய்ப்புகளிலான பாரபட்சம், புதிய திறன்களை குடும்ப மாதிரியில் நிராகரிக்கும் நடைமுறைகள்

Page 21
போன்றனவே இளம் பருவத்தில் இயல்பாகவே குடும் பத் தொழில்களைக் கைத்தொழில்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஆண் பிள்ளைகளுக்கு இல்லாமல் செய்து விட்டன என்பதும் வருத்தம் தரும் உண்மையாகும். குடும்ப விழுமியம், தொழில், மானிடத்திறன் விருத்தி என்பன தொடர்பாக வரலாற்றுக் காலத்தில் செய்து வந்த பங்களிப்பு கைவிடப்பட்டு விட்டது. கல்வி- தொழில்-வாழ்க்கை என்ற தொடர் ஒழுங்கு முறையிலான வாழ்வை வரலாற்றுக் காலத்தில் செய்து வந்த வாய்ப்பு பெரிதும் கைநழுவிப் போவதை நன்கு அவதானிக்க முடியும். இது வருத்தம் தருகின்ற மாற்றம் தான். தாயின் கண்காணிப்பில் கற்றல் s
பிள்ளைகள் விடலைப் பருவத்தை அடையும் வரை தாயின் நிழலில் மகிழ்ச்சியுறுபவர்கள் அதில் வளருபவர்கள் அவர்கள் அதிகம் நேசிக்கும் நபராகவும் நம்புகின்ற நபராகவும் வாழ்பவர்கள் அன்னையர்தான். இது உயிரியல் முறைசார்ந்த உறவுதான். எனினும் எமது சமூக வழ்வு அதனைப் பலமடங்கு வலிமைப்படுத்தியு ள்ளது. எமது பண்பாட்டின் வலிமையும் பாதுகாப்பும் இது தான். எமது சிறார்களின் கற்றலில் தாய் என்பவர் அண் புரிமை மிக்க மேற்பார்வையாளராக, கண்காணிப் பாராக, வழிகாட்டியாக செயற்படுவதற்கு வழிவகுத்தது.
மிகவும் வறிய எழுத்தறிவற்ற தாய்மார் நீங்கலாக ஏனைய வர்கள் மாலை வேளைகளில் பிள்ளைகளின் கற்றலை ஒழுங்குபடுத்தி வந்தனர். இது நாளாந்த குடும்ப மாலை நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்தது. இதில் தாய்மார்பின்வரும் மாதிரிகளில் பங்களிப்பை மேற் கொண்டிருந்தனர்.
1. பிள்ளைகள் பள்ளியில் பயன்படுத்தும் பயிற்சிப் புத்தகங் களை
பார்வையிடல் 2. பிள்ளைகளை கடவுள் வழிபாட்டின் பின் பள்ளியில் படித்த
பாடங்களைப் பயிலுமாறு பணித்தல், மேற்பார்வை செய்தல், தம்மாலியன்றளவு உதவுதல்
3. பிள்ளையின் பள்ளிக் கூட வாழ்வு பற்றி உசாவுதல் - அதாவது பிள்ளையின் நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கூட நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றைப் பற்றிக் கேட்டறிதலும், அபிப்பிராயம் உருவாக்கலும், வழிகாட்டலும்.
4. பரீட்சைக்கால அடைவுப் புள்ளிகள் பற்றி கலந்துரை யாடல் விசாரித்தல், வலியுறுத்தல், முதன்மையை உணரச் செய்தல் மீள் ஊக்கங்களை வழங்குதல்
34

இந்த மேற்பார்வை வகிபங்கு தான் மாலை வேளையில் பிள்ளைகள் கற்றலை குடும்பப் பண்பாடாக மாற்றியிருந்தது. பிள்ளைகள் நிறைய கற்றார்கள் கருத்து பரிமாற்றம் செய்தார்கள் தாயின் ஈடுபாடு பற்றி வகுப்பில் சகபாடிளுடனும் ஆசிரியர்களுடன் தேவைக் கேற்ப உரையாடி மகிழ்ந்தனர். தற்போது இந்த மாலைவேளை குடும்ப மட்ட கற்றல் மேற்பார்வை முறை கைவிடப் பட்டு விட்டது.இதற்குப் பல காரணிகள் பொறுப்பாக உள்ளன. I. பெரும்பாலான பெற்றோர் தொழிலின் நிமித்தம் வீட்டுக்கு வெளியே செல்லுதல், அதிகதூரம் பயணம் செய்தல், வேலைக்களைப் புடன் வீடு திரும்புதல், இரவு நேர வீட்டு வேலைகளில் பரபரப்புடன் ஈடுபடுதல். 2. பிள்ளைகள் பாடசாலை விட்டபின் ரியூசன் வகுப்புக்கு சென்று அதிக மாணவருடன் அமர்ந்து பாடம் கேட்டல் (கிரகிக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை) அதனால் அதிக உடற் களைப்புடன் வீடு திரும்புதல் ஒய்வுத் தேவை உணர்வுடன் வீட்டிற்கு வருதல், w - 3. நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களின் மாலை வேளை பொழுது போக்கு எஜமானாக தொலைக்காட்சி தொடர் நாடகங் களும், பிற கலைநிகழ்ச்சிகளும் அமைந்திருத்தல், இதில் 50% நேரம் விளம்பர மோகினியின் மின்னியல் அட்டகாசத்தின் ஆதிக்கத்தின் குடும்ப அங்கத்தவர் அனைவரும் கட்டுப்படுதல். இது இரவு 11.00மணி வரை நீண்டு செல்லுதல், குடும்பத்தில் எல்லா வயதினர் மீதும் இந்த செலவு மிக்க மின்னியல் பொழுது போக்கு அரக்கியின் ஆதிக்கம் மேலாண்மையுடனிருத்தல், 4。 தாயும் களைத்து, பிள்ளைகளும் களைத்து வீடு திரும்பும் நகர்மய குடும்ப வாழ்வு பொறிமுறையில் தாய்-பிள்ளைகள் மட்டத்திலான உணர்வுப் பரிமாற்றம் தகவல் பரிமாற்றம் கற்றல் மதிப்பீடு, கற்றல் உறக்கம் என்பன அடிபட்டுப் போய்விட்டன.
இத்தகைய குடும்ப நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட புரள்வு - பாதகமான திசை நோக்கிய குடும்ப செயலாற்ற அசைவானது பிள்ளை களின் சுய கற்றலை பெரிதும் பாதித்து விட்டது. பிள்ளையின் படிப்புப் பற்றிய பெற்றோர் இடை வினையுறவை மிக மோசமாக சிதைத்து விட்டது. இத்தகைய குடும்ப செயல் முறைகளில் ஏற்பட்டுள்ள கிடையான அசைவியக்கமானது பிள்ளைகளில் கற்றல் தொடர்பான குடும்ப ஈடுபாட்டை வெட்டிப்பிரித்து விட்டது.
35
്

Page 22
குடும்ப வாசிப்பும் அதற்குதவும் நூல்களும்
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு யாழ்ப்பாணப் பிரதேச வீடுகளில் எல்லோரும் பொதுவாக வாசிப்பதற்கான நேரமும் பழக்கமும் காணப்பட்டன. குடும்ப சஞ்சிகைகள் பல இந்தியா விலிருந்து அதிகளவில் வந்து சேர்ந்தன. அவற்றில் வெளிவரும் படைப்புகளில் இலக்கு வாசிப்பாளர் குடும்பத்துப் பெண்கள்தான் என வலுவாக நம்பப்பட்டது. அதில் உண்மையுமிருந்தது.
மென்மையான முறையில் பண்பாடு மிக்க உரையாடல் களும் முதிர்ச்சி பெற்ற கதாபாத்திரங்களும் யதார்த்த சம்பவங்களும் தொடர்புபடும் பல புனைவுகளை அந்த நூல்கள் தாங்கி வந்தன. இதனால் குடும்பத்தல் எல்லோரும் வாரா, வாரம் காத்திருந்து போட்டி போட்டு வாசித்தனர். இதனால் வாசித்தல் என்பது குடும்பத்தினரின் இன்றியமையாத கடமைக் கூறுகளில் ஒன்றாகியது. இந்த நூல்களே குடும்ப அங்கத்தவரிடையில் உறவுகளை ஒன்றிணைக்கும் அறிவுச் சங்கிலியாகவும் விளங்கின. இதனால் மொழியறிவும் வாசிப்புத் தேர்ச்சியும் வளர்ந்ததோடு பண்பட்ட உணர்வுகளும் செம்மைப் படுத்தப்பட்ட குணச் சித்திரங்களும் வளர்க்கப் பட்டன. இது உபகற்றல் செயற்பாடாக விளங்கியது. இது பிள்ளைகளிடமும் வாசிப்பு நாட்டத்தையும் வாசிக்கும் ஆசையையும் உருவாக்கியிருந்தது.
இத்தகைய நூல்களையும் வாசிப்புக்களையும் சுற்றி வளர்ந்த பிள்ளைகளின் கற்றல் கலாசாரம் தேய்ந்து மறைந்து போய்விட்டது. இது குடும்பங்களில் ஏற்பட்ட கல்விசார் தேய்மானம் தான், தோல்விதான். தொலைக்காட்சிகள் இந்த நூல்களைப் பதிலிடுவதாகக் கூறுவது பூந்தோட்டங்களுக்குள் உலாவுவதற்குப் பதிலாக இரைச்சல் மிக்கதும் ஆபத்து ஏற்படுத்துவதுமான இரசாயனத் தொழிற்சாலையில் உலாவுவது போலானதே. நூல்கள், பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் குடும்பப் பண்பாடாக உயிர்ப்புடன் இல்லாமல் போனதால் பிள்ளைகளின் வாசிப்புத்திறன் தேய்ந்து போய் விட்டது என்பது பேருண்மையாகும். கதைசொல்லும்பாட்டிகள் காணாமல் போனதெப்படி
முன்பெல்லாம் குடும்பம் குதூகலப் பூந்தோட்டமாக இருந்தது. சகோதரர், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்ற குடும்ப உறவுகளினால் பிணைக்கப்பட்ட உயிர்ப்புள்ள இல்லங்களாக அவை விளங்கின.
36

முதியோரின் அறிவுரை, ஆலோசனை, அதிகாரமும், அன்புரிமை யும் இணைந்த கட்டுப்பாடு, கடமை மீதுாரப் பெற்ற கண்காணிப்பு என்றவாறு அனுபவ வழிகாட்டல்கள் இருந்தன. பிள்ளைகளும் மதித்தல், கட்டுப்படுதல், கடமை செய்தல் என்ற வாழ்வியல் மாண்புகளை மூத்தோரிடமிருந்து பெற்ற வளர்ந்தனர். அனுவங் களினால் உறுதிப்படுத்தப்பட்ட அறிவையும் செயலாற்றங்களையும் பாட்டிமார் இரண்டாம் தலைமுறையினரான பேரப்பிள்ளைகளக்கு கை மாற்றி வந்தனர். இந்த வாழ்வியல் கல்வி பிள்ளைகளின் கற்றல் உன்னதங்களை உறுதிப்படுத்தின. அவற்றுக்கு உரமூட்டின. மாலை மற்றும் முன்னிரவுகளில் பிள்ளைகள் பாட்டியைச் சுற்றி உலாவருவர். கதை சொல்லும் மானிடத் தொலைக்காட்சியாக பாட்டி இருந்தார். “ஒரே ஒரு ஊரில் இராசாஇருந்தார்." “ஒருநாள் அவர்."
இவ்வாறு "ஒரு” மைய கதைத் தொடர்களை கூறினார்கள். ஆவலைத் தூண்டும் வகையில் கதைகளை நிறுத்தி விட்டுப் பிள்ளைகளிடம் கேள்விகளைமதிப்பீட்டு வினாக்களாக கேட்பார்கள் “காட்டில் இராசா எதைக் கண்டார்” "அந்த குரங்கு முதலைக்கு என்ன சொன்னது"
இந்த மாதிரிவினாக்களை எறிந்து விட்டுபாட்டி ஒய்வெடுத்தார். பிள்ளைகள் ஞாபகத்தை உறுதிப்படுத் தினார்கள், கலந்துரை யாடினார்கள். திரும்பவும் சொல்லிய தையே சொல்லும்படி கெஞ்சிக் கேட்பார்கள். இப்படிப்பிள்ளைகளுக்கும் பாட்டிக்குமான அன்புரிமை அறிவுத் தேடலை வளாப்பதாகவே பாட்டி கதை சொல்லும் காலாசாரம் உயிருடனிந்தது. இன்று வீடுகளில் பாட்டிமார் இல்லை, அவர்கள் வயோதிபர் இல்லங்களில், பிள்ளைகள் பச்சை இரத்தம் சொட்டும் வன்முறைக் காட்சிகளைக் கொப்பளிக்கும் தொலைக்காட்சிகள் முன்னால்,
பாட்டிகள் இருந்தாலும் பலருக்கு கதைகள் தெரியாது அல்லது அவர்களும் தொலைக்காட்சிப் பெட்டி பெட்டிகளின் கைதிகளாக விட்டிருப்பர். இந்த குதூகலம் நிறைந்த உயிரோட்ட மான இரண்டு தலைமுறையினரிடையிலான தொடர்பாடல்கள் கற்றல் திறனகளை வளர்த்தன. அறிவை மேம்படுத்தின, மானிட உணர்வுகளின் மேன்மையை உணர்த்தின. குதூகலங்களில் பிள்ளைகள் முறையில் கல்வியால் மேம்பாடடைந்தனர்.
37

Page 23
இந்தக்கலாசாரத்தை தொலைத்து விட்டதால் வீட்டில் கற்றல் சூழல் காணாமல் போய்விட்டது எங்கோ தொலைந்து போய்விட்டது.
dyDip66)
இப்படி குடும்பங்களின் கட்டமைப்பு மாற்றங்களினால் கற்றல் வாய்ப்புக்களும் ஊக்கமும் குறைந்து போய்விட்டது. தாய்மாரின் பங்களிப்பும், பணிநிலையும் மாறிப் போனதால் அவர்களின் உதவியற்ற அநாதைகளாகிப் போனார்கள் குடும்பபிள்ளைகள்,
அனுபவச் சுரங்களான மூத்தோரை இழந்து விட்டு தொழில் நுட்பக்கருவிகளினால் பணப்பசியுடன் அலையும் வண்ணிக மயப்பட்ட கல்வி நிறுவனங்களினாலும் பள்ளிப் பிள்ளைகள் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டார்கள். பொருள் தேடல் முனைப்பும், போட்டி நிலை அந்தஸ்து ணர்வும் குடும் பத்தவர்களை பணம் தேடும் இயந்திரங்க ளாக்கிவிட்டன. அவர்கள் தம்பிள்ளைகளை அடைப்பதற்காக சரணாலயங்களாக புதிய பள்ளிகளைத் தேடியலைகின்றனர்.
குடும்பங்களின் கட்டமைப்பும் இலக்கும் குறைந்ததால் பிள்ளைகள் கற்றல் ஊக்கங்களை வெளியுலகில் பணம் கொடுத்து தேடிக்கொண்டிருந்திருக்கின்றார்கள். உணர்வுகளும், விழுமியங் களுமற்ற சடங்கு முறைக் கல்வி வழங்கும் நிறுவனங்களில் பொறிமுறையில் செயற்படும் ஆசிரியர்களைத் தேடி அலைகின்றார்கள் இதுவே இன்றைய பிள்ளைகளின் கற்றல் வாழ்க்கையாகும். குடும்பங்களிலிருந்து கல்வித் தேவைக்காக குடும்பங்களை விட்டு அதிக தொலைவிற்கு பிள்ளைகள் போய் விட்டார்கள். அவர்களை திரும்பவும் அழைக்க முடியுமா? குடும் பங்கள் உணர்மையானவர்களை உருவாக்குமா? சமூகம் தான் விடை காணவேண்டும்.
38

KD O O O துயர் பகிர்கின்றோம்
எமது பிரதேச செயலகத்தில் ச மூக சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றும் திரு. த. கனகராஜா அவர்களின் அன்புத் தாயார் திருமதி த. செல்லாச்சி அவர்களின் பிரிவுத்துயரில் ஆழ்ந்திருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆத்மா சாந்தியடையப்பிராத்திக்கிறோம்.
யாழ். மாவட்ட சமூக சேவைகள் திணைக்கல அலுவலர் நலன்புரி சங்கத்தின் பொருளாாளரும் யாழ்ப்பாணப் பிரதேச செலயகத்தின் சமூக சேவை அலுவலருமானத. கனகராசா அவர்களின்அன்புத்தாயார்
திருமதி தம்பியம்மா செல்லாச்சி
அவர்கள் 22.02.2011இறைவனடி சேர்ந்தமையால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்

Page 24
எமது குடும்ப குலவிளக்கு அணைந்த வேளையில்
உடனிருந்து உதவியவர்களுக்கும், மரணச் செய்தி கேட்டு
உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலைத் தொடர்பு மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறி, மலர் வளையங்களை சாத்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், பத்திரிகைளில் துயர் பகிர்ந்த யாழ். பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினர், யாழ் மாவட்ட சமூக நலத்துறைத் திணைக்கள நலன்புரிச்சங்கத்தினர் ஆகியோருக்கும், இம்மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த தயா அச்சகத்தினருக்கும், அந்தியேட்டி கிரியை மற்றும் இன்று நடைபெற்ற ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொண்டோருக்கும், கிரியைகளை நிறைவேற்றிய அந்தணப் பெருமக்களுக்கும் எமது உளமார்ந்த நன்றி களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ங்ணம் குடும்பத்தினர்
 


Page 25
6IIDIir SibilurinLIT 6ä
OO ( 6)06, 6)
*செல்லத்தம்பி + *மூத்ததங்கச்சி
*(தம்பியப்பா *தம்பிஐயா
l
மகாலட்சுமி இராசமணி *பரமேஸ்வரி * நட
-H ar *தில்லைநாதன் தர்மலிங்கம் ck teं9ग्रामा நீல
YA ) யமுனாராணி மகேந்திரன் நிஷ கேனகாவதி l கஜ ஜெயக்குமார் விதுனன் கஜ
l
தயாநிதி + ரவீந்திரன் தயாபரன் பவானி தயாசீலன் +கேதா தயாதேவ6
l
அனோஜன் கபில் சஞ்சுதன் கெளசிகன் ரவீணா நிலானி விதுசா சுஜித்தா
 

Fல்லாச்சி அவர்களின் பிருட்சம்
* சரவணமுத்து + *பொன்னம்மா
*கந்தையா செல்லாச்சி)இராசம்மா *செல்லத்துரை*மாணிக்கம் * சின்னைய்ா
l
Jाम्रा நாகலெட்சுமி தியாகராசா இரத்தினபூபதி கனகராசா
e H -- வதி வன்னியசிங்கம் ஜெயபுஸ்பராணி விஜயகுமார் வைதேகி
யந்தி செந்தில்கிருஸ்ணா சஞ்சீவன் அர்ச்சிதா ஜன் gളഖ് அபிவர்சி ந்தி தரணியா
சோபிதன்
5. தயாநந்தன்+நிசா ஆனந்தி
இந்துஜா புகழ் ਲੰਸ6S6
* காலஞ் சென்றவர்கள்

Page 26


Page 27

நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ அதுவும்