கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தனலெட்சுமி பாலசுப்பிரமணியம் (நினைவு மலர்)

Page 1
நயினாதீவு 5ம் வட்டாரத் திருநெல்வேலியை வசிட்
திருமதி, தனலெட்சுமி அவர்க் ãfougGL
 

தைப் பிறப்பிடமாகவும்
ப்பிடமாகவும் கொண்ட p77
பாலசுப்பிரமணியம் களின் று குற்த்த ܛܠܠܐܗ

Page 2


Page 3

ーエン。
de LDulb 2:
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட
OLDĪ திருமதிதனலெசுேமி பாலசுப்பிரமணியம் :
அவர்களின்
မ်ားသံပါဍမှပံGéယံo၇- @့်၇ခံ့ခံမှ 3)5ԱՐԼՈՅմ
O2(OO9 উঃ
لمحہ (تلاش
爆

Page 4
அன்புக்கணிகலமே கருணைப் பெருங்கடலே பெற்றெடுத்த நாள் முதலாம் எம்மைபேணி வளர்த்தாயே ஐந்து குழந்தைகளை ஆசையுடன் பெற்றெடுத்து ஏர் பெற்று எம்மை அன்புடனே ஆதரித்து சீற்பெறு இல்லறத்தில் சிறப்புடனே வாழ்ந்து வந்தாய் அறிவு கொடுத்து ஆதரித்த தலைமகளே எம் அம்மாவே ஐந்து குழந்தைகளுக்கு நல்லறிவும் கல்வியுமூட்டி சிறப்புடனே வாழவைத்த தெய்வமே ஐந்பத்தி ஏழு வருடம் நலமுடனே வாழ்ந்து வந்து விரதமிருந்து தெய்வப்பணி செய்து வந்த எம் அம்மாவே எம்மைவிட்டு
签
o
小
絮
3.
3
அம்மம்மாவுடன் சென்றிருக்க நினைத்தாயோ
நாம் கலங்குகின்ற கண்ணிரால் வழங்கும் 羟 இந்தக் காணிக்கையை உங்கள் பொற்பாதம் பொலிவுறவே சமர்ப்பித்து வணங்குகின்றோம்.
2ഭഖ്, ഫ്രേം
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்
திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட
* A * * * * * * * , RA * * * * * **
சுமி பாலசுப்பிரமணியம்
கார் சர்வதாரி கார்த்திகை இருபத்தேழு
பூர் பூரணைத்திதி புகர்வாரம் - தோன்ற
பால சுப்பிரமணியம் பாரி தன லெட்சுமி --
சீல சிவபாதம் சென்றடைந்தாள் எனக்கூறு. '
A. κα
w:& a:::::::::8 X:8
λ. -- &S
--- ·ა.

Page 5

磁澄澄遥遥澄邀篷罗ormo剂 வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் தென் கோடியில் அமைந்த இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழமணித் திருநாட்டின் வடபால் தீபகற்பத்திலே வடகுலத்தில் கடல் கழ்ந்த சிவபூமி நயினாதீவு.
அறிஞ்ஞர்கள் , கலைஞ்ஞர்கள் , வணிகர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் நிறைந்தும் பல ஆலயங்கள் சூழ்ந்த இத்தீவகத்திலே 63 சக்தி பீடங்களில் ஒன்றான நாகபூசணி அம்மையின் அருட்கடாட்சம் அருளாட்சி புரியும் தெய்வீகப் பூமி இதுவாகும்.
இவ்வூரினிலே 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னத்தம்பி தெய்வானை தம்பதியினருக்கு மூத்த புதல்வரான அமரர் பூரணலிங்கம் அவர்கட்கும் அமரர்கள் ஆன கதிரேசு அன்னப்பிள்ளை தம்பதியினரின் புதல்வி ஆன அமரர் கதிராசிப்பிள்ளையவர்கட்கும் இருமணம் கலந்த திருமண வாழ்வில் பிள்ளைச் செல்வங்களாக மூன்று ஆண்பிள்ளைகளும் ஐந்து பெண்பிள்ளைகளும் பிள்ளை களாக அவதரித்தனர். இவற்றில் அமரர் விக்கினேஸ்வரன் (முன்னாள் வர்த்தகர் கொழும்பு) சந்தானலெட்சுமி, அமரர் தனலெட்சுமி, அமரர் வரதலெட்சுமி, யோகரெத்தினம், பரமேஸ்வரன், இராசலெட்சுமி, லலிதாம்பாள் ஆகிய எண்மரை பிள்ளைச் செல்வங்களாக பெற்றெடுத்தனர்.
1951ம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ம் திகதி பிறந்ததனலெட்சுமி தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் கற்று வந்து அதனைத் தொடர்ந்து நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கல்வியைச் சீரும் சிறப்பாகவும் கற்று வந்து உயர்கல்வி பெற்றுக்கொள்ளும் வேளையில் 3ம் வட்டாரம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்களான சின்னராசா இராசம்மா தம்பதியினருக்கு அவதரித்த மக்கட் செல்வங்களான பாலசுப்பிரமணியம், அமரர் கந்தசாமி, அமரர் நவரெத்தினம் மற்றும் செல்வராசா, அன்னலெட்சுமி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோர் அவதரித்தனர். இவர்களில் மூத்த மகனான பாலசுப்பிரமணியம் என்பவரைத் திருமணத்தில் இணைத்துக் கொண்டு இல்லறத்தில் இனிய வாழ்வில் பிள்ளைச் செல்வங்களாக பாலேஸ்வரன்(சிறி), பாலேந்திரன் (ரவி-டுபாய்), மஞ்சுளாதேவி, சர்மிளா, சியாமளா ஆகிய ஐவரைப் பெற்றெடுத்தனர்.
இப்பிள்ளைகளின் இளைய மகளான சர்மிளா என்பவரை பருத்தித் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவகணேசமூர்த்தி மனோகரி தம்பதியரின் புதல்வர்களில் மனோத்குமார் என்பவரைச் சென்ற 2008.01.27ம் திகதி திருமணம் செய்து கொடுத்து இவர்களின் இனிய வாழ்வில் சதுர்ஷா (தனா) என்னும் பேர்த்தியையும் ஆவலோடும் அன்போடும் கண்டு மகிழ்ச்சியுற்றுக் கொண்டிருக்கும் வேளையில் 2008ம் ஆண்டு மார்கழி மாதம் 12ம் திகதி கார்த்திகை விளக்கீட்டு நன்னாளில் நயினை நாகபூசணி அம்பாளின் பொற்பாதங்களைச் சென்றடைந்தார்.

Page 6
登澄澄遥遥遥遥遥遥遥遥澄登篷罗omoo尚 திருச்சிற்றம்பலம்
தோத்திரப்பாடல்
விநாயகர்துத
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து
தேவாரம்
தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாம் தாம் ஆரே வந்தவர் றெங்ங்னே போமா றேதோ
மாயமாம் இதற்கேதும் மகிழ வேண்டாம் சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ் மதியும் வாளரவும் திளைக்கும் செந்தீ எந்தையார் திருநாமம் நாமச்சிவாய
என்றெழுவார் இரு விசும்பில் இருக்கலாமே
த7ருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையேயாய சிவபதமளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே
viola?apadur கற்றவர் விழங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெம் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம்
குளிரவென் கண்கள் குளிர்ந்தனவே
 
 
 

登澄澄遥遥遥遥遥登邀篷罗ampo击
திருப்பன்ாைண்டு
நையாத மனத்தினலை
நைவிப்பான் இத்தருலே ஐயா நீ உலாப் போந்த
அன்று முதல் இன்றுவரை கையாரத் தொழு தழுவி
கண்ணாரத் தொழுதாலும் செய்யாயோ அருட் கோடைத்
திருலோக்கிய சுந்தரனே
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்பு உண்டேலுன்னை யென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்து பாடி அறவா நீ யாடும் போதுன்
அடியின் கீழிருக்க வென்றார்.
திருப்புகழ் துள்ளுமத வேட்கை கணையாலே
தொல்லை நெடு நீலக் குயிலாலே மெல்ல வருஞ் சோலைக் குயிலாலே
மெய்யுருகுமானைத் தழவாயே தெள்ளு தமிழ்ப் பாடத் தெளிவோனே
செய்ய குமரேசத் திறவானே வள்ளல் தொழு ஞானக் கழலோனே
வள்ளி மண வாளப் பெருமானே
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன்மறை அரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்

Page 7
登篷罗ampo尚 முந் மஹா லிங்காஷ்டகம்
1. ப்ரஹ்மமுராரி ஸ்ரார்சித லிங்கம் நிர்மலபாஸித ஸோபித லிங்கம் ஜந்மஜதுக்க விநாசக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
2. தேவமுநி ப்ரவ ரார்ச்சித லிங்கம் காமதஹம் கருணாகரா லிங்கம் ராவண தர்ப்ப விநாசந லிங்கம் g55 ip600TLDmit5) ஸதாசிவ லிங்கம்
3. ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்திவிவிர்த்தன காரன லிங்கம் ஸித்தஸராஸுரே வந்தித லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
4. கநக மஹாமணி பூவித லிங்கம் பணிபதிவேஷ்டித ஸோபித லிங்கம் தகூடிஸுயக்ஞ விநாசக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
5. குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹாரஸ் ஸோபித லிங்கம் ஸஞ்சிதபாய விநாசக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம் பாவைர்பக்திபிர் ஏவச லிங்கம் திநகரகோடி ப்ரபாகர லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
7. அஷ்டதளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரன லிங்கம் அஷ்டதரித்ர விநாசித லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
8, ஸரகுரு ஸ்ரவர பூஜித லிங்கம் ஸரவநபுஷ்ப ஸதார்சித லிங்கம் பராத்பரம் பரமாத்மக லிங்கம் göBJ6OOTLDT Ló ஸதாசிவ லிங்கம்
 

兹澄篷罗aroo箭 கெளரிக் காப்பு விநாயகர் துதி முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு எண்ணினன் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட் குற்றம் சோர்வுதரும் எக்குற்றம் வாராமற்கா
வேண்டுதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கெளரியம்பாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினை யாவும் பணிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மா காளி தாயே கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே அசுரக் குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரணை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைத்தல்லோ அம்மா நீ நோன்பிருந்தாய் சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீ நோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவளே அன்ற நீ நோன்பிருந்தாய் விரத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமையனைத்தே அருள்மாரி பொழிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறி முறையைக் காட்டிடுவாய் காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஒட்டிவிடு நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஒட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழ விடு காளி மகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதித் தாயவளே நான் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்குக் கலைமகளே வாருமம்மா

Page 8
登澄澄遥澄澄遥登遂罗ompoo茄
செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே ஏட்டுடைத் தேவியரே எல்லாமிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே வாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமாக தேவியளே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே எத்தாள் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையைக் கணப்பொழு தேமாற்றி விட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துப்புகழ் தேவியளே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்து வரும் தொடர்ந்து அணிவோருக்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோருக்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்து வரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செலுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிருந்து கண்திறந்து காட்டுமடி சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிகு பக்தி மனத்துடனே பரவி யணிவோர்க்கு சித்தியெல் லாந்தருவாள் சீர்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுண்டு முக்கால் உணர்வுமுண்டு எச்சக்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாய் கெளரியவள் கெளரி காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்.
0eeSeeSeeeeeeYee

登篷罗aroo箭 கந்தசஷ்டிக் கவசம் &5/Tւմւլ நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டிக் கவசம் தனை
குறள் வெண்பா
அமரர் இடர்திர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி
சஷடியை நோக்கச்சரவண பவனார் சிஷடருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணி ஆட மையல்நடஞ்செயும்மயில்வா கணனார் கையில்வே லால்எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன்முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறு முகம்படைத்த ஐயாவருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர rfgomb600Tu63 sfîrff ffff விணபவ சரஹ வீரா நமோநம நிபவ சரஹ நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனை காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்

Page 9
遂密蓬蓬篷遂易arpo尚
உய்யொளி செளவும் உயிரையும்கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி ஜயும் நிலைபெற் றென்முன்நித்தமும்ஒளிரும் சண்முகன் றியும் தனியொளி யொவ்வும் குண்டலியாம்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறுசெவியில் இலகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்பரி நூலும் முத்தணி மார்பும் செப்பழு குடைய திருவயிறுஉந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழுந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலிமுழங்க செககன செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொமொக நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுனடிகுண UUUUUUUU JUJU JUJ ffff ffff fff向fff (B080608 (6(6(606 (6060606 (608(B டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை ஆளும் ஏரகச் செல்வ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திருவடியை உறுதிஎன் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க! பன்னிரு விழியால் பாலனைக் காக்க! அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனைநெற்றியைப் புனிதவேல் காக்க! கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க! விதிசெவி இரண்டும் வேலவர் காக்க! றாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!

登澄遥遥遥遥遥遥遥遥遥遥遥登邀篷罗armo茂
பேசிய வாய்தனை பெருவேல்காக்க! முப்பத்திருபல் முனைவேல் காக்க! செப்பிய நாவை செவ்வேல் காக்க! கன்னம் இரண்டும் கதிர்வேல்காக்க! என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க! மார்பை இரத்ன வடிவேல் காக்க! சேரிள முலைமார் திருவேல் காக்க! வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க! பிடரிகள் இரண்டும் பெருவேல்காக்க! அழகுடன் முதுகை அருள்வேல் காக்க! பழுபதினாறும் பருவேல் காக்க! வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க! சிற்றிடைஅழகுறச் செவ்வேல் காக்க! நானாங் கயிற்றை நல்வேல் காக்க! ஆண் பெண் குறிகளை அயில்வேல்காக்க! பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க! வட்டக் குதத்தை வல்வேல் காக்க! பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க! கணக்கால் முழுந்நாள் கதிர்வேல்காக்க! ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க! கைகள் இரண்டும் கருணைவேல் காக்க! முன்னகை இரண்டும் முரண்வேல் காக்க! பின்கை இரண்டும் பின்னவர் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க! முப்பால் நாடியைமுனைவேல் காக்க! எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க! அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க! வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க! அரையிருள் தன்னில் அனையவேல் காக்க! ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க! தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க! காக்க காக்க கனகவேல் காக்க! நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்கபார்க்க பாவம்பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஸ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்காமுனியும் பிள்ளைகள் தினமும் புனழுக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப்பேய்களும்
突癸癸癸葵癸奈奈突癸癸癸奈奈奈奈奈奈奈奈9

Page 10
登澄遥遥遥遥遥遥遥遥邀遂罗armo尚
பெண்களைத் தொடரும் பிரமாச் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இரட்டினும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் சண்டாளர்களும் தண்டியக்காரரும் என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும்பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞசனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் சஞ்சகர் வந்து வணங்கிட காலது தாள்எனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரன்று புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கைமுறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிமுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குசூர்பகைச் சொக்குப் குத்து குத்து கூர்வடிவேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டதுவோடப் புலியும்நரியும் புன்னரிநாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம்சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங்குன்மம் சொக்குச்சிரங்கு குடைச்சல் சிலந்தி குடலவிப் புருதி பக்கப்பிளவை படர்தொடைவாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும்
eeYeYeeYeYYeYY 0AM

兹遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥邀邀篷罗arooá
எல்லாப்பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழ உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரஹன பவனே சைலொளி பவனே திரிபுர பவனேதிகழொளி பவனே பரிபுர பவனேபவமொழிபவனே அரிதிருமருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா! குகனே! கதிர்வே லவனே! கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா! தணிகாசலனே சங்கரன் புதல்வா! கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா! பழநிப்பதிவாழ் பாலகுமாரா! ஆவினன் குடிவாழ் அழகிய வேலா! செந்தின்மாமலையுறும் செங்கல்வா ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா விருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினான் பூதியை நேசமுடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரசட்சி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயு தனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க வாழ்கவாழ்க மலைக்குருவாழ்க வாழ்கவாழ்க மலைக்குறமகளுடன் வாழ்கவாழ்க வாரணத் துவசம் வாழ்கவாழ்களின் சறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனைபிழைகள் எத்தனை அடியேன் செய்தே இருப்பிலும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்

Page 11
::
登達爸爸蓬蓬蓬蓬蓬篷易arpo尚
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன்தேவ ராயன்பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கத் துலக்கி நேசமுடனொருநினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநான் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீறணிய φ அட்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன எண்மர் செய்வது கருளுவார் மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மைய விரித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வசத்துரு சங்காரத்தடி அறிந்தென துள்ளம் அஷடலஷ சுமிகளில் வீர லட்சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத்துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்குஉவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்தனது துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகழ் மனமகிழ் கோவே போற்றி திறமிகுதிவ்விய தேகா போற்றி இடும்பாயுதனே இடும்பா போற்றி கடம்காபோற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரஹன பவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்
பூரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

နှိပ္ဖို႔ စို့ CS S S S qSLLS S 0 LS S S LSS SLSaC 00S SLLLLSS S SS S SLLLS0 0 LLLS 0 0 SSLLS00 00 SLLS 0 0SLLSSS 0 0 SSLLSS 0 A SSLS 0 00SS SSLLLS0 0A SqSLLSS S0 0 S 0 0 SSLLSS0 0S SqLS S L S 0 SLLSS 0 q SLS 0 A AS SSLLLS ●
亲懿 Z
፵፱ 8%؟%A -
اینشتیبانی திருமதி. தணலிலட்சுமி பாலசுப்பிரமணியம்
(மனோன்)
ஒளிதரும் திருவிளக்காய்
குரும்பத்தைக் காத்து நின்று உழைத்திட்ட அன்னை எனும்
உயர் மனப்பேறு தன்னை விதியிடம் பறி கொடுத்து
வருந்திரும் இதயமெலாம் இறைவனின் அருளில் ஆறி
இருந்திட வேண்டுகின்றோம்
ஒளியுமாகி நிழலுமாகி
உதவிய அன்னை தன்னை
அளியுடன் அழகிலாக்கி
ஊட்டிய தாய்மை தன்னை
விதியிடம் பறிகொடுத்து
விழி நனைந்திதயம் நொந்து
கதியிலா தரற்றும் நல்ல
ಆಲ್ಫ್ ஆறவேண்குகின்றோம். இங்ஙனம் 警
eêUsor (5050U9 - ܦ ܢ .
%ტ%
இல6 வளாகரீதி, திரு இருண்ஜிே
TC< 75సెప5 Cడం
:

Page 12
黎 ,蛇 só ỗ அமர் பாலசுப்பிரமணியம் குலைக்சுமி
நயினை நாகபூசணி அங்ானினி அரவணையின் ខ្សរ៏ அன்புடன் எல்லோரையும் காத்தீர் ஆல் போன் வாழ வைத்து இன்றும் இனிது கணிச் ஈகைகள் பல செய்தி. 2த்தடி குணம் கொணிeர் எல்லோரையும் குவிக்க விட்டு ஏன் இந்த Ĥĥegi ĝĝiĝi? பின்புடனும் பாசத்துடனும் எந்துடன் கூழுக் குலாவி மகிழ்ந்திருந்து இன்று மிகுய்வமாகி விட்ட ខ្សរ៍ uអយធម៌អ្វីឌេរិយ ថ្វាយង៉ា அவர்களின் திருtதுங்களுக்கு இக் கணிணி ខ្សរ៏វិស្ណុ கீாணிக்கையாக்குகினிறோர்.
அண்ணான் பிாவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அதுதாயங்களைத் தெரிவிப்பதோடு ởij0å ở{üfflā)_ừù பிரார்த்திக்கின்றோம்.
labirat sii, தபால்பெட்டி ஒழுங்கை, திருநெல்வேலி,
స్క్రీ
கணன் ஆஸ் உரிமையாளர் கண்ணன் காண்பேன், பிரதீஸ்,
S&s: stia-Sax's ##XXXXX ՃՀՀ: 江エを金ーエン金でエ な లైన్స్ లైన్లో కడాదిస్తా:5 c>''< /॰ >F< స్లో ^سمہ ہ^للہ؟ سمیت عہWPNسمرے می ?Nسمیت م&^نہ؟ سمیت క్ష్యాన్స్ الامره స్టాన్స్ Y.
-l.
ーエg
C3
-C
ペ
*
s
1.
سمیہ
~ം
琴
 

洽$洽$洽洽$洽 ༣
\/\] NAU, Y 业
NŲ 业
NU 业
NU NU NŲ NU
கொண்ட எமது அன்பு நண்பன் பாபாலேந்திரன் (ரவி) அவர்களின் அன்புத் தாயார்
திருமதி திலைட்கிறிஸ்
இல்லறத்தை நல்லறமாய் இனிதுறவே கழித்தவளே! பொன்னான உண்வாழ்வு மணி னாகிப் போனதுவோ! பொல்லாத க்ாலனவன் தன்னோரு அழைத்தனனோ உன் ஆத்மர் சாந்திக்காய் *>అతడి ܓܝܪ ge
ஓர் ஆற்பத்திரி வீதி நண்பர்கள்
- ஜெகதாமொபைல் 2
GR7)
BBBB BSB S BBS BBB BB BBB BBB BeSe eSeeS eB eBe BeBe eB eB BB e ei eBSB eBeB B ee eYJ

Page 13
ܐܚܓܖ ܐܝܓܔܖ
వ్యవ్య వ్యవస్థవ్యవ్యభివ్వ్య
窯○ கண்ணி
KI> focodїскflсSS
2& O 5 OSO. 1 SD51 O
鲁 ”、崎 小 @ @ KO» அமரர் பாலசுப்பிரமணியம் தனலெட்சுமிஇ
ಆíártair ਉbasis LKGExistíflaðir aflaBrGELD Irajás.Sair &estúLIDruir Iairrair
ge appa' Diruf நேசமுடன் எம்முடன் பழகி அன்பு மழை பொழிந்து எந்நாளும் எம்முடன் சிரித்துய் பழகிய அன்பு உள்ளமே! சொல்லாமல் பேசாமல் சிவுலோகம் சென்றீரோ நாமெல்லாம் நொந்து நெருடத்துழக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!! இ
உé பிரிவாலி துருறுவி, கோ. புவனேந்திரன் தரும்பம், !
ee eSeSeieSeSeheSeSe eieeie eieSe eieS eeSe 0M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ぐ) ? X、e) 、 x P) (3 ズ。 くう qLSAqAqqSAAA qqSAqAeSAq qSLSASqSJAAq qALASSAASAASAAA SLASALAqSAq qMqSAqSAJAJAq qqSSATeALAAqS qMqSAASAASAASqS SLSLSASALASSASAq S qqqqSTeSAAAqS qSqSATTSASASSSLSqATTeSASAASqS qSqSASSASSAq S qqiATTAAq SqATAAS
இ
திருக்குறள் - 1330
7. அறத்துப்பான்
1. LITÚTib. • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • 18
2. இல்லறவியல். 0L S 0 s Y Lc Lc Y SLcSLML M MS SSLL0L LL LLL L0L LL TM L0L LL LL 20
3. துறவறவியல். LLLL LL LL LML LLTLT LS LMLSGS T S LS L S LL GL L0 LLL 0L LLLLL LL LLLLL S LL0 LLL LLLL LLLL LLL LL 30 4. asnysus ........................................ 36
2. பொருட்Uால்
1. 9|ugust......................................... 37
அமைச்சியல். LMT LLL LL L Y L SLL LS LML YY L LL LL LML ML LL LLLLL LSL LLL LLL 0LL LMLLTLS LL LSL 0LL 49
9JJGooflugb.......................... g e g g 9 g 9 g g g g g g 55
. LIGODL—úlulaö. . . . . . . . . . . . . . . . • • • • • • • • • • • • • • • • • • • • • • 56.
2
3
4. ஊழியல். 55
5
6. 15ula). ........................................ 57
7
. (519 usual........ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 65
3. காமத்துப்பான்
1. களவியல். LLLLL G LLL LLLL LSLMLL LL L LLLLL M LLLL LLS LM L L z GT T L L L L L L L L L L L L T L T T 72
2. 5sölilua .................... 75

Page 14
遥遥遥遥遥遥遥遥遥遥邀邀篷罗ompo尚 1. கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு. O கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 02 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 03 வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. 04 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 05 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். 06 தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது O7 அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது. 08 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. 09
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். 10
2. வான் சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. 12 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. 13 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14 கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய்மறந்து ஆங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. 15 விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது 16 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின். 7
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின். I9 நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

兹篷罗armo茂 3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று 22 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. 23 உரன்என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன்எனும் வைப்பிற்குஓர் வித்து. 24 ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி. 25 செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26 சுவைஒளி ஊறுஒசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. 27 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28 குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். 30
4. அறன் வலியுறுத்தல்
சிறப்பு:ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? 3. அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. 32 ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வா யெல்லாம் செயல். 33 மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர பிற. 34 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். 35 அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 அறத்தாறு இதுஎன வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37 வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். 38 அறத்தான் வருவதே இன்பம்; மற் றெல்லாம்
புறத்த; புகழும் இல. 39 செயற்பாலது ஒரும் அறனே; ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. 40

Page 15
遂篷罗ompoo尚 5. இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 41 துறந்தார்க்கும் துவ்வ? தவர்க்கும் இறந்தார்க்Uம் இல்வாழ்வான் என்பான் துணை. 42 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல், 44 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. 45 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்? 46 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. 47 ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. 48
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. 49
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். 50
6. வாழ்க்கைத் துணை நலம்
மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 5. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். 52 இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? 53 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? 54 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. 55 தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண். 56 சிறைகாக்கும் காப்பளவன் செய்யும்? மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. 57 பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. 58 புகழ் புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. 59
மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. 60
eeekeeSeeeeSeeYeSeeS0e hAA

密遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥篷罗ommo缸 7. மக்கட் பேறு பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 6. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். 62 தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம்தம் வினையான் வரும். 63 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு 65 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர். 66 தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச்செயல். 67 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. 68 ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். 69 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். 70
8. அன்புடைமை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கணிர் பூசல் தரும். 7. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. 73 அன்பு:ஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75 அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை. 76 என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம். 77 அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற் கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. 78 புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? 79 அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு. 80

Page 16
登遥篷罗amoo尚 9. விருந்தோம்பல் இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விரும்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு 8. விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று. 82 வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 83 அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல், 84 வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம்? 85 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு 86 இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 87 பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். 88 உடைமையுள் இன்ன்ம விருந்தோம்பல் ஒம்பா மடமை; மடவார்கண் உண்டு. 89
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 90
10. இனியவை கூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 9. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொ லினதே அறம். 93 துன்புறுநூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுநூஉம் இன்சொ லவர்க்கு 94 பணிவுடையன் இன்சொலன் அதல் ஒருவற்கு அணி;அல்ல மற்றுப் பிற. 95 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். 96. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். 97 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். 98 இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது? 99
இனிய உளவாக இன்னாத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று. IOO

盜盜盜盜避篷盜盜遂易ornoo尚 11. செய்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது. IOI காலத்தி னால் செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது. 103 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 04 உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 06 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. 107 நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று 108 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு 110
12. நடுவு நிலைமை தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். 111 செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து 12 நன்றே தரினும் நடுவுஇகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். 3 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும். 114 கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. 15 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின். I6 கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. II 7
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. 118 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். 19 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 20

Page 17
盜遂盜盜遂達篷遂易aruo尚 13. அடக்கம் உடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு 22 செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். 23
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. 24 எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. 25
ஒருமையுள் ஆமைபோல ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. 26
யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 27 ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றுஆகா தாகி விடும். 28
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 30
14. ஒழுக்கம் உடைமை
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும். 3. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்து ஓம்பித் தேரினும் அஃதே துணை. 32 ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133 மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 34 அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. 35 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 136 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 37
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். 38 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல். 39 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 40

盛遂盜盜盜盜遂易aruo尚 15. பிறனில் விளையாமை பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல், I4. அறன்கட்ை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். 丑42 விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். 143 எனைத்துணையர் ஆயினும் என்ஆம்? தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். 44 எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. 45 பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். 46 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவாதவன். 147 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு I48 நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குஉரியாள் தோள்தோயா தார். 49
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. 50
16. பொறைமை உடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 5. பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று. 及52 இன்மையுள் இன்மை விருந்தோரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. 53 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். 54 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர் பொறுத்தாரைப்பொன்போல் பொதிந்து. 55 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். 156 திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. 57
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். 58 துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். 59 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160

Page 18
登澄澄澄遥遥遥遥遥遥遥遥遥遥遥遥罗ampoo剂
17. அழுக்காறாமை ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. 6. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார் ஈட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். 62 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். 163 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. 64 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது. 65 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதுஉம் இன்றிக் கெடும். 166 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். I67 அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் 168 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும். 169 அழுக்கற்று அகன்றாரும் இல்லை.அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல், 7O
18. வெஃகாமை நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 17 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். 172 சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றுஇன்பம் வேண்டு பவர். 173 இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். 174 அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். 175 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். 176 வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். 77 அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் 178 அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு. 179 இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180
突癸癸突癸葵奈葵葵奈奈葵奈奈奈奈奈奈突奈z6

磁邀篷罗aroo部
19. புறங்கூறாமை அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது. 8. அறன்அழிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழிஇப் பொய்த்து நகை, 82 புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும். 183 கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். 84 அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும். I85 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். 186 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். 87
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு? 188
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை? 89
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு 90
20.பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். I9
பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. 192 நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை. 93 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து 194 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின். 195
பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். 96
நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. 197
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். 98 பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். 199
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல். 200

Page 19
登遂盜盜盜遂易aruo尚 21. தீவினையச்சம் தீவினையார் அஞ்சார் விழுமியர் அங்கவர்
தீவினை என்னும் செருக்கு 2O தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினம் அஞ்சப் படும். 202 அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். 203 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204 இலன்என்று தீயவை செய்யற்க; செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து 205 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 206 எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். 2O7 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208 தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். 209
அருட்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். 2O
22. ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு. 2. தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு. 22 புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 23 ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். 24 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 25 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின். 26 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் 27 இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர். 28
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. 29
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. 220

邀篷罗armo击
23. FF6095 வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. 22 நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று. 222 இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள. 223 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. 224 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 225 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி. 226 பாத்துரண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 227 ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்கணவர்? 228 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். 229 சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதுஉம் ஈதல் இயையாக் கடை 230 24.புகழ்
ஈதல்; இசைபட வாழ்தல்; அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதுஒன்று இல், 233 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 234
நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது. 235
தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 236 புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? 237 வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின். 238 வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம். 239 வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழாதவர். 240
YeYeSeeeeeSeeYee 00

Page 20
登篷遂篷罗ampo尚
25.அருளுடைமை அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. 24 நல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றான் தேரினும் அஃதே துணை 242 அருள்சேர்ந்த நெஞ்சினர்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். 243 மன்னுயிர் ஒம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப தன்உயிர் அஞ்சும் வினை. 244 அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. 245 பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்துஒழுகு வார். 246 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247 பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது. 248 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். 249
வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 250 26.புலால் மறுத்தல் தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ங்னம் ஆளும் அருள்? 25I பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். 253 அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல். 254 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. 255 தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல், 256 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின். 257 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258 அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 259 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். 260
eSeSeeSeeSeeeSeeeSeeeSeeeSYYeeSeee YJ

邀盜盜遂盜盜盜遂避易aruo尚
27.தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குஉரு. 26 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள்வது. 262 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்? 263 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். 264 வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். 265 தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்ற அல்லார் அவஞ்செய்வர் ஆசையுள் பட்டு. 266 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267 தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். 268 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு 269
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். 270
28.கூடா ஒழுக்கம் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 27 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்? 272 வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்த் தற்று. 273 தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274 பற்றுஅற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றுஎற்றுஎன்று ஏதம் பலவும் தரும். 275 நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கனார் இல். 276 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கில் கரியார் உடைத்து 277 மனத்தது மாசுஆக மாண்டார்நீராடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர். 278 கணைகொடிது; யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். 279
மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் பழித்தது ஒழித்து விடின் 280

Page 21
登篷罗omoo尚
29.கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 28 உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொரு ைபாக் கள்ளத்தால் கள்வேம் எனல். 282 களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து ஆவது போலக் கெடும். 283 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். 284 அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல், 285 அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். 286 களவுஎன்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல், 287 அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. 288 அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். 289 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ஞலகு 290
30.வாய்மை
வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும் தீமை இலாத சொலல். 29
பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின் 292
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293 உள்ளத்தால் பொய்ாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். 294 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை. 295 பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை
எல்லா அறமும் தரும். 296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 297
புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். 298 எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு 299 யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. 300

盜篷遂易aruo尚 31.வெகுளாமை
செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கிஎன் காவாக்கால் என்? 30 செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல் அதனின் தீய பிற. 302 மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனால் வரும். 303 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற? 304 தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 305 சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். 306 சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307 இணர்ளரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. 308 உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். 309 இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
32.இன்னா செய்யாமை
சிறப்பு:ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 31 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 312
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 33
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 314
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை? 35 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 316 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம் மாணாசெய் யாமை தலை. 37
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்? 38 பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். 319 நோய்எல்லாம் நோய்செய்தார் மெலவாம்; நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். 320

Page 22
登澄遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥罗ompoo尚 33.கொல்லாமை அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். 32. பகுத்துஉண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322 ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. 324 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. 325 கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணும் கூற்று. 326 தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. 327 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. 328
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. 329
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப. செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330
34.நிலையாமை
நில்லாத வற்றை நிலையின் என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை 33 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்; போக்கும் அதுவிளித் தற்று. 332 அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். 333 நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வாய் பெறின் 334 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். 3.35 நெருதல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு. 336 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 337 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு. 338
உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு? 340
突葵癸突葵癸癸癸癸奈癸葵奈奈突葵奈突葵奈5z

磁遂遂易aruo尚
35.துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 34 வேண்டிஉண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. 342 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343 இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. 344 மற்றும் தொடர்பாடு எவன்பொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை? 345 யான் என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். 346 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு 347 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். 348 பற்றற்ற கண்ணே பிறப்பு:அறுக்கும்; மற்று நிலையாமை காணப் படும். 349 பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. 350
36.மெய்யுணர்தல்
பொருள்அல்ல வற்றைப் பொருள் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணப் பிறப்பு 35 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு 352 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. 353 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்உணர்வு இல்லாதவர்க்கு. 354 எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355 கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி. 356 ஒர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. 357 பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு. 358 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய். 359
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். 360
康突袭奈葵癸奈奈奈奈奈奈奈奈奈奈奈奈奈奈55

Page 23
登澄澄澄澄澄遥遥遥邀递罗oToo帝 37.அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பு:ஈனும் வித்து. 36 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்று து வேண்டாமை வேண்ட வரும். 362 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை; யாண்டும் அஃது ஒப்பது இல், 363 தூஉய்மை என்பது அவாவின்மை; மற்ற அது வாஅய்மை வேண்ட வரும். 364 அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார் அற்றதாக அற்றது இலர். 365 அஞ்சுவது ஒரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஒரும் அவா. 366 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும். 367 அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும். 368 இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 369 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். 370
38.ஊழ் ஆகுஉஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. 37 பேதைப் படுக்கும் இழவுஉஊழ்; அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. 372 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். 373 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. 374 நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. 375 பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம. 376 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். 37.8
நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால் அல்லற் படுவது எவன்? 379 ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும் 380

兹邀篷罗armo部
39.இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. 38. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. 382 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு 383 அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. 384 இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும வல்லது அரசு. 385 காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். 386 இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்து இவ் வுலகு. 387 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப்படும். 388 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389 கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி. 390
40.கல்வி
கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக. 39. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு 392 கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்துஇரண்டு புண்உடையர் கல்லாதவர். 393 உவப்பத்தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். 394 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர். 395 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. 396 யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. 397 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து 398 தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார். 399 கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு; மாடுஅல்ல மற்றை யவை. 400

Page 24
遂篷罗omoo尚 41.கல்லாமை அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றக் கோட்டி கொளல். 40 கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402 கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின். 403 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார்.அறிவுஉடை யார். 404 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். 405 உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லாதவர். 4O6 நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மான் புனைபாவை யற்று. 4O7 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. 408 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. 409 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர். 40
42.கேள்வி செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. 4II செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412 செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. 413 கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 44 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். 45
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். 416 பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர். 417
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. 418
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. 419 செவியிற் சுவையுனரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் ஏன்? 420

登篷罗aroo鹉
43.அறிவுடைமை அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். 42 சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. 422 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423 எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. 424 உலகம தழிஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. 425 எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. 426 அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லாதவர். 427 அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 428 எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். 429
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். 430
44.குற்றங் கடிதல் செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து 431 இவறலும் மாண்புஇறத்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு 432 தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 433 குற்றமே காக்க பொருளாக; குற்றமே
அற்றம் தரூஉம் பகை. 434 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும். 435 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு? 436 செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும். 437
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. 43& வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. 439 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440

Page 25
登篷罗aroo部 45.பெரியாரை துணை கோடல் அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். 44 உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். 442 அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 443 தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை. 444 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். 445 தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல். 446 இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்? 447 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும். 448 முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்புஇலார்க்கு இல்லை நிலை. 449
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். 450
46.சிற்றினம் சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். 45 நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு. 452 மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். 453 மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளதாகும் அறிவு. 454 மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். 455 மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும்; இனம்தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை. 456 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும், 457 மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. 458 மனநலத்தின் ஆகும் மறுமை;மற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459 நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதுஉம் இல், 460
突癸奈奈癸癸奈癸癸奈突袭奈奈奈奈奈突葵奈<0

登磁篷罗ampo茂 47.தெரிந்து செயல் வகை அழிவதுஉம் ஆவதுஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461 தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். 462 ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 463 தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். 464 வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு. 465 செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும். 466 எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 467 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். 468 நன்றுஆற்றலுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை 469
எள்ளாத எண்ணிச்செயல்வேண்டும் தம்மெர்டு கொள்ளாத கொள்ளாது உலகு. 470
48.வலி அறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். 47 ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வாக்குச் செல்லாதது இல். 472 உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். 473 அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 474 பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். 475 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி யாகி விடும். 476 ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. 477 ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை போகுஆறு அகலாக் கடை 478 அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். 479 உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும். 480

Page 26
登篷罗arooo茂 49.காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 48 பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. 482 அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்? 483 ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின். 484 காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருது பவர். 485 ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. 486 பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து உள்வேர்ப்பல் ஒள்ளி யவர். 487 செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்காம் தலை. 488 எய்தற்கு அரிய்து இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். 489
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து. 490
50.இடன் அறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது. 491 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். 492 ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். 493 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து துன்னியார் துன்னிச் செயின். 494 நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. 495 கடள்ஓடா கால்வல் நெடுந்தேர்; கடல்ஒடும்
நாவாயும் ஓடாநிலத்து 496 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். 497 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். 498
சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது 499 கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேலாள் முகத்த களிறு. 5OO

遂盜盜達篷遂易aruo尚 51.தெரிந்து தெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப்படும். 50 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாண்உடையான் கட்டே தெளிவு. 502 அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. 503 குணம்நாடிக் குற்றமும் நாட, அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505 அற்றாரைத் தேறுதல் ஒம்புக; மற்றுஅவர்
பற்றிலர்; நாணார் பழி. 506 காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதமை எல்லாம் தரும். 507 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508 தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். 5IO
52. தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 51 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. 5I2 அன்பு:அறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 5I3 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறுஆகும் மாந்தர் பலர். 5I4 அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று. 5I5 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 5I6 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல். 517
வினைக்குஉரிமை நாடிய பின்றை, அவனை அதற்குஉரிய னாகச் செயல். 5I&
வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறு ஆக நினைப்பானை நீங்கும் திரு. 5I9 நாள்தோறும் நாடுக மன்னன்; வனைசெய்வான் கோடாமை கோடாது உலகு. 520

Page 27
遂邀篷罗amoo剂
53.சுற்றந்தழால் பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 52. விருப்பு:அறாச் சுற்றம் இயையின், அருப்புஅ ! ஆக்கம் பலவும் தரும். 522 அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. 523 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். 524 கொடுத்தாலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும். 525 பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல். 526
காக்கை கரவா கரைந்துஉண்ணும்; ஆக்கமும் அன்னநீரார்க்கே உள. 527
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். 528
தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். 529
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்துஇருந்து எண்ணிக் கொளல், 530
54.பொச்சாவாமை இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு 53I பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு 532 பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அதுஉலகத்து எப்பால்நூ. லோர்க்கும் துணிவு. 533 அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு 534 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும். 535 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்து இல். 536 அரியனன்று ஆகாத அல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். 537 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல், 53S இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539
உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். 540

遂遂密遂篷易aruo尚
55.செங்கோன்மை
ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 54 வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி, 542 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். 543 குடிதழிஇக் கோல்ஒச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. 544 இயல்புளிக் கோல்ஒச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. 545 வேல்அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்அதுஉம் கோடாது எனின். 546 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை மறைகாக்கும் முட்டாச் செயின். 547 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். 548 குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில். 549
கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். 550
56.கொடுங்கோன்மை கொலைமேற்கொண் டாரிற்கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து. 55I வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. 552 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். 553 கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. 554 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை 555 மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி 556 துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு 557
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின் 558 முறைகோடி மன்னவன் செய்யின் உறை கோடி ஒல்லாது வானம் பெயல், 559 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின். 560
添葵癸奈奈奈奈奈奈奈奈葵奈奈奈葵奈奈奈奈<5

Page 28
遂盜盜篷盜盜登遂易aruo尚 57.வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 56 கடிதுஒச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர். 562 வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563 இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னார்ச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். 564 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. 565 கடுஞ்சொல்லின் கண்ணிலுன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடுஇன்றி ஆங்கே கெடும். 566 கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். 567 இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு. 568 செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். 569 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்; அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. 57O
58.கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு. 57 கண்ணோட்டத்து உள்து உலகியல்; அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. 572 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்? 573 உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்? 574 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். 575 மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடாதவர். 576 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல், 577 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ் வுலகு. 578 ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை. 579 பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். 580
突癸奈奈突葵突癸癸奈奈葵奈奈突癸奈奈溶奈<6

盜篷遂易oruo的
59.ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் தெற்றென்க மன்னவன் கண். 58. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். 582 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல், 583 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584 கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. 585 துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து என்செயினும் சோர்வுஇலது ஒற்று. 586 மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587 ஒற்றுஒற்று உணராமை ஆள்க; உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். 589 சிறப்பு:அறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. 590
60.ஊக்கமுடைமை
உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார் உடையது உடையரோ மற்று? 59 உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். 592 ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துஉடை யார். 593
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா னுழை 594
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு 595
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 596 சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. 597
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. 598
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் பலிதாக் குறின். 599
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார் மரம்; மக்கள் ஆதலே வேறு. 600

Page 29
兹篷罗ampoo剂 61.மடி இன்மை குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும். 6O1 மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். 6O2 மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. 603 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. 604 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். 605 படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. 606 இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். 6O7 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். 608 குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும். 609
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு. 60
62.ஆள்வினை உடைமை
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 611 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 61.2 தாளாண்மை என்னும் தகைமைகண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. 613 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாள்ஆண்மை போலக் கெடும். 614 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண். 615 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 616 மடிஉளான் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள் 617 பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி. 68 தெய்வத்தான் ஆகாது என்னும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 619
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். 62O
奈突奈突葵兖突癸添奈奈葵奈奈奈奈奈突癸癸<了

遂易aruo尚 63.இடுக்கண் அழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். 621 வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். 622 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். 623 மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624 அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற இடுக்கண் படும். 625 அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஒம்புதல் தேற்றாதவர்? 626 இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். 627 இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் துன்பம் உறுதல் இலன். 628 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். 629 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. 630 64.அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. 631 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. 633 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. 634 அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. 635 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற்பவை. 636 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். 637 அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன். 638 பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். 639 முறைபடச் சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். 640

Page 30
遂邀篷罗ompo尚
65.சொல் வன்மை நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதுரஉம் அன்று. 64 ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. 642 கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். 643 திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊஉங்கு இல், 644 சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து 645 வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள். 646 சொலல்வல்லான் சோர்வுஇலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் 648
பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற சிலசொல்லல் தேற்றாதவர். 649
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார். 650
66.வினைத் தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். 65 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. 652 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். 653 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். 654 எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. 655 ஈன்றாள் பசிகாண்பான் அயினும் செய்யற்க சான்றோர் பழக்கும் வினை. 656 பழிமலைந்து எய்திய ஆக்கத்தன் சான்றோர்
கழிநல் குரவே தலை. 657 கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். 658 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இருப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. 659
சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று. 660
eYeeYYYkeeSee keSeeSeeeeSeeSeeeYeeeeeYJ

登澄澄澄邀邀邀篷罗mpo箭
67.வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. 66 ஊறுஒரால் உற்பின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். 662 கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். 663 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 664
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். 665 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். 666 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 667 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். 668 துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. 689
எனைத்திட்டம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. 670
68.வினை செயல்வகை சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது, 67 தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. 672 ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். 673 வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையும்கால் தீஎச்சம் போலத் தெறும். 674 பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். 675 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 676
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வின உள்ளறிவான் உள்ளம் கொளல். 677
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத தற்று. 678
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிச் கொளல். 679 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து 68O

Page 31
登篷罗ompo尚
69.துது அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு. 68 அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉ ரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று 682 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. 683 அறவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு 684 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. 685 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக்காலத்தால் தக்கது அறிவதாம் தூது. 686 கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பான் தலை. 687 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன். 689 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. 690
70.மன்னரைச் சேர்ந்தொழுகல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். 69. மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும். 692 போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. 693 செவிச்சொல்லுதல் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியா ரகத்து. 694 எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. 695 குறிப்பு:அறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். 696 வேட்பன சொல்லி வினையில் எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். 697 இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். 698
கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். 699 பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 7OO

澄澄澄澄澄澄邀篷罗armo箭
71.குறிப்பறிதல் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. 7O1 ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். 7O2 குறிப்பின் குறிப்பு:உணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். 703 குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்புஓர் அனையரால் வேறு. 704 குறிப்பின் குறிப்பு:உணரா ஆயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். 705 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். 7O6 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். 707 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின். 708
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். 709
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்அல்லது இல்லை பிற. 70
72.அவை அறிதல்
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். 71. இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். 72 அவை அறியார் சொல்லல் மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதுஉம் இல். 73 ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். 714 நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. 75 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. 76 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறக்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. 717 உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். 719
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். 720

Page 32
登篷罗armoo帝 73.அவை அஞ்சாமை
வகைஅறிந்து வல்வை வாய்சேரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். 72 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். 722 பகையகத்துச் சாவார் எளியர்; அரியர் அவையகத்து அஞ்சாதவர். 723 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 724 ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. 725 வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு? 726 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். 727 பல்வை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். 728 கல்லாதவரின் கடையென்ப கற்றுஅறிந்தும் நல்லார் அவை அஞ்சு வார். 729 உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 730 74.நாடு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச் செல்வரும் சேர்வது நாடு. 731 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. 732 பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு. 733 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. 734 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. 735 கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடுஎன்ப நாட்டின் தலை. 736 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு 737 பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து. 738
நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல
நாட வளம்தரும் நாடு. 739 ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்துஅமை வில்லாத நாடு. 740

遂盜盜避盜盜遂易oruo尚
75.அரண் ஆற்று பவர்க்கும் அரண்பொருள்; அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். 74 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண். 742 உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். 743 சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். 744 கொளற்குஅரிதாய்க் கொண்டகழ்த் தாகி அகத்தார் நிலைக்குஎளிதாம் நீரது அரண். 745 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்ஆள் உடையது அரண். 746 முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண். 747 முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண். 748 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறுஎய்தி மாண்டது அரண். 749
எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். 750
76. பொருள் செயல்வகை
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள். 75 இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. 752 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று 753 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீது இன்றி வந்த பொருள் 754 அருளொடும் அன்பொடும் வாராப்பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல். 755 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். 756 அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு. 757 குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. 7.58
செய்க பொருளை செறுநர் செறுக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல், 7.59 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. 76O

Page 33
登澄澄澄超遥遥遥遥遥遥登遥罗ampoo希 77.படை மாட்சி உறுப்பு:அமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. 761 உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொன வுஇடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. 762 ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை? நாகம் உயிர்ப்பக் கெடும். 763 அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த வன்கணதுவே படை. 764 கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. 765 மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. 766 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து 767 அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். 768 சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. 769 நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். 770
78.படைச்செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்னை முன்நின்று கல்நின்றவர்! 771 கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772 பேராண்மை என்பதறுகண்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு 773 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். 774 விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஒட்டன்றோ வன்கணவர்க்கு 775
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. 776 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் குழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்கீர் குன்றல் இலர். 773 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்? 779 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. 78O

遥遥遥篷罗aruof
79.நட்பு
செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல் வினைக்குஅரிய யாவுள காப்பு? 781 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. 782 நவில்தொறும் நூல்நயம் போலும் பயல்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. 783 நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு, 784 புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்புஆம் கிழமை தரும். 785 முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. 786 அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. 787 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. 788 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 739 இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்என்னும் நட்பு. 790
80.நட்பாராய்தல்
நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின் வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு. 79. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். 792 குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. 793 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு 794 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். 79.5 கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். 796 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் 797 உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க அல்லல்கண் ஆற்றுப்பார் நட்பு. 798
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். 799 மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800

Page 34
登邀篷罗ompoo击
81.பழைமை பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801 நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதர் 5 உப்பு:ஆதல் சான்றோர் கடன். 802 பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை? 803 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் கேளாது நட்டார் செயின். 804 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க நோதக்க நட்டார் செயின் 805 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806 அழிவந்த செய்யினும் அன்பு:அறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். 807 கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின். 808 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. 809 விழையார் விழையப் படுவ பழையார்கண் பண்பின் தலப்பிரியா தார். 80
82.தீ நட்பு
பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது. 8. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? 82 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். 813 அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. 814 செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. 815 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார் ஏதின்மை கோடி உறும். 86 நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். 817 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல். 88 கனவினும் இன்னாது மன்னோவினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. 819 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. 820

登澄遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥邀篷罗ompo尚
83.கூடா நட்பு சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. 82 இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறுபடும். 822 பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது 823 முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும். 824 மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். 826 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். 827 தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து. 828 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று. 829 பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம்நட்பு ஒரீஇ விடல். 830
84.பேதைமை பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். 831 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல். 832 நாணாமை நாடாமை நார்இன்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். 8.33 ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல். 834 ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. 835 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேல் கொளின். 836 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை 837 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். 838 பெரிதுஇனிது பேதையார் கேண்மை; பிரிவின்கண் பீழை தருவதுஒன்று இல், 839 கழாஅக்கால பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840
葵突癸突葵突奈奈奈奈奈奈奈奈奈奈奈奈突奈与9

Page 35
遂邀篷罗ampo剂
85.புல்லறிவாண்மை அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. 84 அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். 848 அறிவிலார் தாம்தம்மைப் பிழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. 843 வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. 84.4 கல்லாத மேற்கொண்டு உழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். 845 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. 846 அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு 847 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய், 848 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டான்ஆம் தான்கண்ட வாறு. 849 உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். 850
86.இகல்
இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். 85. பகல்கருதிப் பற்றா செயினும் இகல் கருதி இன்னாசெய் யாமை தலை. 852 இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். 853 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும் துன்பத்துன் துன்பம் கெடின். 854 இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். 855 இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. 856 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். 857 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு, 858
இகல்காணான் ஆக்கம் வரும்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. 859 இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம் நல்நயம் என்னும் செருக்கு. 860
突葵癸突癸癸癸癸癸癸癸癸癸癸突癸奈突突癸62

篷易aruo尚 87.பகை மாட்சி வலியார்க்கு மாறுஏற்றல் ஒம்புக: ஒம்பா
மெலியார்மேல் மேக பகை. 861 அன்பு:இலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு? 862 அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. 863 நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. 864 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனது. 865 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். 866 கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்துஇருந்து மாணாத செய்வான் பகை. 867 குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. 868
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா அஞ்சும் பகைவர்ப் பெறின். 869
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. 870
88.பகைத்திறம் தெரிதல்
பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 871 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை. 872 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். 873 பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874 தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875 தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். 876
நோவற்க நொந்தது அறியார்க்கு; மேவற்க மென்மை பகைவர் அகத்து 877
வகையறிந்து தற்செய்து தற்காப்பமாயும் பகைவர்கண் பட்ட செருக்கு 878
இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. 879 உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். 880
奈奈癸癸癸突癸突癸奈奈突癸奈奈葵奈奈突奈67

Page 36
登遂遥遥遥遂邀邀篷罗oroo尚
88.உட்பகை நிழல்நீரும் இன்னாத இன்னா: தமர் நீரும் இன்னாஆம் இன்னா செயின் 88 வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு 882 உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவு இடத்து மட்பகையின் மாணத் தெறும், 883
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும். 884
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். 885
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. 886
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. 887
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. 888
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. 889
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று 890
90. பெரியாரைப் பிழையாமை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை, 891 பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும். 892 கெடல் வேண்டின் கேளாது செய்க இடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. 893 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். 894
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். 895 எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம்; உய்யார் பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். 896 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்? 897 குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. 898 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். 899
இறந்துஅமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்துஅமைந்த சீரார் செறின். 900
eeeSYSeeeeS0eeeeeSeeeSeeeSeeeSeeeeSeeeSeeeSeee MML

登澄澄篷罗aruof 91.பெண்வழிச்சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார். வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. 90 பேணாது பெண்பிழைவான் ஆக்கம் பெரியதோர் நானாக நாணுத் தரும். 902 இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். 903 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறுஎய்தல் இன்று. 904 இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். 905 இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள் அமைஆர்தோள் அஞ்சு பவர். 906 பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. 907 நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். 908 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல், 909 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்துஆம் பேதைமை இல், 910
92. வரைவின் மகளிர் அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். 911 பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்பில் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். 92 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில் ஏதில் பிணம்தழீஇ யற்று 913 பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். 914 பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். 915 தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்நலம் பாரிப்பார் தோள். 916 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின் பேணிப் புணர்பவர் தோள். 97 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு. 918 வரைவுஇலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. 919 இருமனப் பென்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920

Page 37
遂遂Baruo尚
93.கள்ளுண்ணாமை உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டுஒழுகு வார். 92 உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரன் எண்ணப் படவேண்டா தார். 922 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக்களி. 923 நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு 924 கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து மெய்அறி யாமை கொளல். 925 துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார்கள்உண் பவர். 926 உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர். 927 களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று 929 கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930
94.சூது
வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதுஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. 931 ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. 932 உருள்ஆயம் ஒவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். 933 சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல். 934 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். 935 அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும் முகடியான் மூடப்பட் டார். 936
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் 937
பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளிஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. 938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். 939
இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர். 940
YeeeYeeYeeYSeeYeeYYeYY 0

登邀篷罗armo音
95. மருந்து மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று 941 மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். 942 அற்றால் அளவு அறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. 943 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து 944 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு 945 இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேரிரையான்கண் நோய். 946 தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோயளவு இன்றிப் படும். 947 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். 948 உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். 949 உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால் நாற் கூற்றே மருந்து. 950
96.குடிமை இற்பிறந்தார் கண் அல்லாது இல்லை இயல்பாகச் செப்பமும் நானும் ஒருங்கு 95. ஒழுக்கமும் வாய்மையும் காணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப் பிறந்தார். 952 நகைFகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு 953 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். 954 வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. 955
சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்ற குலம்பற்றி வாழ்த்தும்என் பார். 956 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து 957 நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும். 958 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959 நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. 960
突癸癸癸癸葵奈奈突癸奈奈奈奈奈奈奈奈突癸65

Page 38
登遥遥遥遥遥邀篷罗ampo剂
97. மானம் இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். 96. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். 962 பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. 96.3 தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை 964 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். 965 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை? 966 ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. 967 மருந்தோமற்று ஊன்ஒம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து? 96.8 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். 96.9 இளியவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு 970 98.பெருமை ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல். 97. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 972 மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர். கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ்அல்லவர். 973
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. 974
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். 975 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வோம்என்னும் நோக்கு 976
இறப்பே புரியா தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின் 977
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து 978
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். 979
அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும். 980
密奈奈奈奈奈奈奈奈突癸突突奈奈奈突奈奈奈66

盗遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥罗armo剂
99.சான்றாண்மை கடன்என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு 98. குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதும்உம் அன்று 982 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். 983 கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. 984 ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை 985 சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துணையல்லார் கண்ணும் கொளல் 986 இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? 987 இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின் 988 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். 989 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. 990
100.பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு 99. அன்புஉடைமை ஆன்ற குடப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு 992 உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்தாம் ஒப்பு 993 நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்புபா ராட்டும் உலகு. 994 நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும் பண்புஉள பாடறிவார் மாட்டு. 995
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். 996 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர். 997 நண்புஆற்றாராகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை. 998 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். 999
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று 1000
突突癸癸癸突突奈奈奈奈突奈奈奈奈奈突漆突67

Page 39
遂篷易orpo於
101 நன்றியில் செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பெருள் அஃதுஉண்ணாள்
செத்தான் செயக்கிடந்தது இல். OXO பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு. IOO2 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. 1003 எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சுப் படாஅ தவன்? IOO4 கொடுப்பதுஉம் துய்ப்பதுஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல், OO5 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலா தான். IOO6 அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமயள்மூத் தற்று. IOO7 நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று OO8 அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். OO9 சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி வறம்கூர்ந் தனயது உடைத்து. IOIO
102.நாணுடைமை கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற IOI ஊண்உடை எச்சம்உயிர்க்கு எல்லாம் வேறுஅல்ல நாண் உடைமை மாந்தர் சிறப்பு IO2 ஊனைக் குறித்த உயிரெல்லாம்; நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. O3 அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல் பிணிஅன்றோ பீடு நடை? O14 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நானுக்கு உறைபதி என்னும் உலகு. 105 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். O16 நானால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறுவார் நாண்ஆள் பவர். O7 பிறர்நானத் தக்கது தான்நானான் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து IOI8 குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும் நாணின்மை நின்றக் கடை 09
நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நானால் உயிர்மருட்டி யற்று. 020
0TeYYeBeekeeSee keeYeekYeeSeeeSeeeSeeeSeeYSeeYYe eLML

§%;
e s"Nas 懿蕊goruoo尚 qSLSASSSLSLSq S LLLSqqqqq SSq LLLLL SALqS LALLSASq LSLLLLLLSqqqqqq SqSqLSAq SLLLSqqSqSLLLSAqqSAq SqTqSTSASqS SLSSASSSAAAAAqS qSAqS SqqSqSqSqSqS SqSASqqSqSqSqSqSAqSSqSASqSAqS qTASTSSAAqSqSqSASqAqS SqSASASASASqS qSMSAqAqSqSqAqS
103.குடிசெயல் வகை
கருமம் செயஒருவன் கைதுவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல். 02 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. 1022 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். 1023 சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. 1024 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. 1025 நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொளல். 1026 அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. 027 குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும். 1028 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு? 1029 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி 1030 104. உழவு சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை. 103 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. 1032 உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம் தொழுதுஉண்டு பின்செல் பவர். 1033 பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர். 1034 இரவார் இரப்பார்ஒன்று ஈவர் கரவாது கைசெய்துஊண் மாலை யவர். 1035 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதுஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. 1036 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும் வேண்டாது சாலப் படும். 1037 ஏரினும் நன்றால் எருஇடுதல்; கட்டபின் நீரினும் நன்றுஅதன் காப்பு. O38 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். 1039 இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும். 1040
奈奈葵奈奈葵奈奈突奈奈突癸癸突癸葵癸癸葵69

Page 40
邀遥遥遥遥遥遂篷罗mmo尚
105.நல்குரவு இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 104. இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். 1942 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. 1943 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். 104.4 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். 1045 நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். 1046 அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். 1047 இன்றும் வருவது கொல்லோ நெருதலும் கொன்றது போலும் நிரப்பு. 048 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதுஒன்றும் கண்பாடு அரிது. 1049 துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 050
106.இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று 05 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். 105. கரப்புஇலா நெஞ்சின் கடன்அறவார் முன்நின்று இரப்பும்ஒர் ஏனர் உடைத்து 1053 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு 1054 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்நின்று இரப்பவர் மேற்கொள்வது. 1055 கரப்பு:இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு:இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். 1056
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளும் உடைப்பது உடைத்து. 1057 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. 1058 ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை? 1059 இரப்பான் வெகுளாமை வேண்டும். நிரப்பு:இடும்பை தானேயும் சாலும் கரி. 1060
SeSYYeS0eeYSeeYYeSeYYY0keeeSeeee S0

登遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥罗armo尚 107.இரவு அச்சம்
கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். 06 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்! O62 இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் வன்மையின் வன்பாட்டது இல், 1063 இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு. O64 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல். 1065 ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். 1066 இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று! O67 இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும். 1068 இரவுஉள்ள உள்ளம் உருகும்; கரவுஉள்ள உள்ளதுஉம் இன்றிக் கெடும். I069 கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். 1070
108.95 UGOLD
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பார் யாம்கண்டது இல். 1071 நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்; நெஞ்சத்து அவலம் இலர். IO72 தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். 1073
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074 அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. O75 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். 1076 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு O77 சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். 1078 உடுப்பதுஉம் உண்பதுதூஉம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ். 1079 எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து 080

Page 41
遥遥遥澄篷罗arno剂
109.தகையணங்குறுத்தல் அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு. 108 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. 1082 பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை; இனிஅறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு. 1083 கண்டார் உயிருண்ணம் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். 1084 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 1085 கெடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர் செய்யல மன்இவள் கண். 1086 கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். 1087 ஒண்ணுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. 1088
பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து. 1089
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090
110.குறிப்பு அறிதல் இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து. 109. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. I092 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். 1093 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். 1094 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். 1095 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். 1096 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 1097 அசைஇயற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். 1098 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள. 1099
கண்ணொடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. 1100

遥遥遥澄篷罗armo尚 111.புணர்ச்சி மகிழ்தல் கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. IOI பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து 102 தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. 103 நீங்கின் தெறுஉம் குறுகும்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்? 104 வேட்டபொழுதின் அவை அவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். 105 உறுதோறு உயிர்த்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். 1106 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. O7 வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை
போழப் படாஅ முயக்கு 1108
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் I09
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. 110
112.நலம் புனைந்து உரைத்தல் நல்நீரை வாழி அனிச்சமே! நின்னினும்
மெல்நீரள் யாம்வீழ் பவள். III மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. 2 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோ ளவட்டு 1113 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று. III 4 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. II15 மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். III 6 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுஉண்டோ மாதர் முகத்து. III.7 மாதர் முகம்போல ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி! 1118 மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி! 19
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். 120

Page 42
登澄遥遥邀邀邀邀邀篷罗arno剂 113.காதற் சிறப்பு உரைத்தல் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர் 112I உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122 கருமணியில் பாவாய்நீ போதாய்யாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். 123 வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள் நீங்கும் இடத்து. II24 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 25 கண்உள்ளின் போகார்; இமைப்பின் பருவரார்; நுண்ணியரெம் காத லவர். 26 கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. II27 நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து II28 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். 29 உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும்; இகந்துஉறைவர் ஏதலர் என்னும்இவ் வூர் 30
114.நாணுத் துறவு உரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி. 13 நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து II.32 நானொடு நல்லாண்மை பண்டுஉடையேன் இன்றுஉடையேன் காமுற்றார் ஏறும் மடல். 133 காமக் கடும்புனல் உய்க்குமே நானொடு
நல்லாண்மை என்னும் புணை. II.34 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். 135 மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண். 136 கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். 11.37 நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும். II.38 அறிகிலார் எல்லாரும் என்றேனன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. 39
யாங்கண்ணின் காண நகுப அறிவுஇல்லார் யாம்பட்ட தாம்படா வாறு. 1140

登澄邀篷罗aroo尚 115.அலர் அறிவுறுத்தல்
அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால். 4. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்தது இவ் வூர். 42 உறா அதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து 1143 கவ்வையால் கவ்விது காமம்; அது இன்றேல் தவ்வென்றும் தன்மை இழந்து 144 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படும் தோறும் இனிது. 145 கண்டது மன்னம் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. 46 ஊரவர் கெளவை உருஆக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் 147 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல், 148 அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஒம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை 149 தாம்வேண்டின் நல்குவர் காதலர்; யாம் வேண்டும் கெளவை எடுக்கும் இவ் வூர். 150 116.பிரிவாற்றாமை செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. 115 இன்கண் உடைத்தவர் பார்வல்; பிரிவுஅஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. 1152 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவுஒர் இடத்துஉண்மை யான். 153 அளித்துஅஞ்சல் என்றுஅவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. 154 ஓம்பின் அமைந்தார் பிரிவுஒம்பல்; மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு 155 பிரிவுஉரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதுஅவர் நல்குவர் என்னும் நசை. ΙΙδ6 துறைவன் துறந்தமை தூற்றாமைகொல் முன்கை இறைஇறைவா நின்ற வளை. 157 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு 158 தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ. 59 அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். 160

Page 43
登澄遥遂邀篷罗omoo部 117.படர்மெலிந்து இரங்கல்
மறைப்பேன்மன் யான்இஃதே நோயை; இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். 1161 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நானுந் தரும். 1162 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. 1163 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல், 164 துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினும் ஆற்று பவர். I65 இன்பம் கடல்மற்றுக் காமம்; அஃதுஅடும்கால் துன்பம் அதனின் பெரிது. 1166 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்;
யாமத்தும் யானே உளேன். 1167 மன்னுயிர் ரெல்லாம் துயிற்று அளித்துஇரா; என்அல்லது இல்லை துணை. 168 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. II69 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். II 7O
118.கண் விதுப்பு அழிதல்
கண்தாம் கலுழவது எவன்கொலோ? தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. 171 தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப் பைதல் உழப்பது எவன்? II 72 கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்;
இதுநகத் தக்கது உடைத்து. 1173 பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல் ஆற்றா உய்வுஇல்நோய் என்கண் நிறுத்து. I74 படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண். 1175
ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட்டது! 1176 உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்த வேண்டி யவர்க்கண்ட கண்! 177 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க் காணாது அமைவில கண். 178 வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை
ஆரஞர் உற்றன கண். 179 மறைபெறல் ஊரார்க்கு அரிதுஅன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து. 180

登遥遥遥遥遥遥遥遥遥遥遥篷罗ampo帝
119.பசப்புறுதல் நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற? அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு. 1182
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. 11.83 உள்ளுவன் மன்யான்; உரைப்பது அவர்திறமால்; கள்ளம் பிறவோ பசப்பு. 84 உவக்காண்எம் காதலர் செல்வார்; இவக்காண்என் மேனி பசப்பு:ஊர்வது. 185 விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு II36 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்; அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு! 187
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல்! 188
பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின். 89
பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். 190
120.தனிப்படர் மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கணி. ΙΙ91 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. 192 வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு 193 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். I94 நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக்கடை? 95 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. I96 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றுஒழுகு வான்? 1197 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். 1198 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. 99 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறா அஅய் வாழிய நெஞ்சு. 200

Page 44
遥遥遥遥遥遥遥遥遥遥登邀登遂邀篷罗ormoo部
121.நினைந்து அவர் புலம்பல் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. 120 எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதுஒன்று இல். 202 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். I2O3 யாமும்உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். 1204 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஒவா வரல்? 205 மற்றியான் என்உளேன் மன்னோ? அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். 206 மறப்பின் எவன் ஆவன் மற்கொல்; மறப்பு:அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். 207 எனைத்து நினைப்பினும் காயார்; அனைத்துஅன்றோ காதலர் செய்யும் சிறப்பு! 1208 விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளிஇன்மை ஆற்ற நினைந்து. 209 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி; வாழி மதி I2O
122.கனவுநிலை உரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து? 12 கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு உயல்உண்மை சாற்றுவேன் மன். 22 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர். 1213 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. 214 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இனிது. 25 நனவுஎன ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். 216 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணாதவர். 1219
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்ஊ ரவர்? 1220
eYeeeSeeeSeYeYeeYeeYYeSeeYeeSYe JS

登遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥邀篷罗aruof
123.பொழுதுகண்டு இரங்கல்
மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ; வாழி பொழுது. 22 புன்கண்ணை; வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை? 222 பணிஅரும்பிப் பைதல்கொள் மாலைதுணி அரும்பித் துன்பம் வளர வரும் 223 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் 224 காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை? 1225 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். 1226 காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும் இந் நோய். 227 அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. 1228 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 229
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். 1230
124.உறுப்பு நலன் அழிதல் சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின் கண். 23.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பணிவாரும் கண். 232
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். 233 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துனைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். 1234
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் 235
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. 236 பாடு பெறுதியோ நெஞ்சே! கொடியார்க்குஎன் வாடுதோள் பூசல் உரைத்து? 1237
முயங்கி கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் 1238
முயக்குஇடைத் தண்வளி போழப் பசப்பு:உற்ற பேதை பெருமழைக் கண். I239 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு 240
突突漆突突癸兖奈奈奈奈葵奈奈癸癸奈奈奈奈79

Page 45
遥遥遥遥遥遥邀篷罗arno尚
125.நெஞ்சொடு கிளத்தல் நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே? எனைத்துஒன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து? 24 காதல் அவர்இலர் ஆகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு. 242 இருந்துஉள்ளி என்பரிதல்? நெஞ்சே! பரிந்துள்ளல் பைதல் நோய் செய்தார்கண் இல், 243 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. 244 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்? 245 கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால்புலந்துஉணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு! 246 காமம் விடுஒன்றோ நாண்விடு; நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் இரண்டு. 247 பரிந்துஅவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய்; பேதை;என் நெஞ்சு. 248
உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு? 1249 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். 250
126.நிறை அழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. 25 காமம் எனஒன்றோ கண்ணின்றுஎன் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். 1252 மறைப்பேன்மன் காமத்தை யானோ? குறிப்பு:இன்றித் தும்மல் போல் தோன்றி விடும். 253 நிறைஉடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறைஇறந்து மன்று படும். 254 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதுஒன்று அன்று. 255 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ!
எற்றுஎன்னை உற்ற துயர். 256 நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். 1257
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை 258
புலப்பல் எனச்சென்றேன்; புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு 259 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்பேம் எனல். 260
eeYe eeSeSeeYeeYeeSeSYeeeeSee eAMA

登邀遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥罗arboo尚 127. அவர்வயின் விதும்பல் வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும்; அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல் 26 இலங்கிழாய்! இன்று மறப்பின் என் தோள்மேல் கலம்கழியும் காரிகை நீத்து. 丑262
உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 263
கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. 264
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்; கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. 1265
வருகமன் கொண்கன் ஒருநாள்; பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட 266
புலப்பேன்கொல்: புல்லுவேன் கொல்லோ: கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின்? 267
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து I268
ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு 1269 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்து உலக்கக் கால் 1270
128.குறிப்பு அறிவுறுத்தல்
கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதுஒன்று உண்டு 27. கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது 1272 மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு. 274 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்துஒன்று உடைத்து. 275 பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி அன்புஇன்மை சூழ்வது உடைத்து. 1276 தண்அம் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. 1277 நெருநற்றுச் சென்றார்எம் காதலர்; யாமும்
எழுநாளேம் மேனி பசந்து 1278 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதுஆண்டு அவள்செய்தது. 1279 பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. 28O

Page 46
遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥罗mmo尚
129.புணர்ச்சி விதும்பல் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல்; காமத்திற்கு உண்டு 1281 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் காமம் நிறைய வரின். 282 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண். 283 ஊடற்கண் சென்றேன்மன் தோழி! அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. 284 எழுதும்கால் கோல்கானாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. 1285 காணும்கால் காணேன் தவறாய; காணாக்கால்
காணேன் தவறல் லவை. 1286 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்துஎன் புலந்து? 1287 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. 五2&3
மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படு வார். 289
கண்ணின் துணித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. 290
130.நெஞ்சொடு புலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே!
நீஎமக்கு ஆகாதது? 1291 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு 1292 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பொட்டாங்கு அவர்பின் செலல்? 1293 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே? துணிசெய்து துவ்வாய்காண் மற்று. 2.94 பெறாஅமை அஞ்சும்; பெறின்பிரிவு அஞ்சும்; அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு. 295 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு. 296 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு. 1297
எள்ளின் இளிவாம்என்று எண்ண அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 298 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி? 299 தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
தஞ்சம் தமர்அல் வழி. 300

登邀澄遥遥遥遥遥遥遥遥遥遥遥遥遥澄澄罗aroo尚
131.புலவி புல்லாது இராஅப் புலத்தை; அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. 130 உப்பு:அமைந்தற்றால் புலவி: அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். 302 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். 303 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று. 1304 நலத்தகை நல்லவர்க்கு ஏனர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. 305 துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று 306 ஊடலின் உண்டுஆங்குஓர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று. 1307 நோதல் எவன்மற்று நொந்தார் என்று அஃதுஅறியும் காதலர் இல்லா வழி? 308 நீரும் நிழலது இனிதே; புலவியும் வீழுநர் கண்ணே இனிது. 309 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. I310
132.புலவி நுணுக்கம்
பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. 13 ஊடி இருந்தேமாத்தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து 1312 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினிர் என்று? 133 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று I314 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். 1315 உள்ளினேன் என்றேன்மற்று எம்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். 1316 வழுத்தினாள் தும்மினே னாக; அழித்துஅழுதாள் யார்உள்ளித்தும்மினீர் என்று 1317 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று 1318 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. 1319 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர் யார்உள்ளி நோக்கினீர் என்று 1320
奈奈奈奈奈奈奈奈葵奈奈奈奈奈奈奈奈奈突奈了引

Page 47
遂易aruo尚
133.ஊடல் உவகை
இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு 132 ஊடலில் தோன்றும் சிறுதுணி நல்லளி
வாடினும் பாடு பெறும். 1322 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீர் இயைத் தன்னார் அகத்து? 323 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை 3:24 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்குஒன்று உடைத்து. 1325 உணலினும் உண்டது அறல்இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது. 326 ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமன்னும்
கூடலில் காணப்படும். 1327 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு! 1328 ஊடுக மன்னோ ஒளியிழை; யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா. 1329 ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் 1330
YeeeYe eSeSeeSeSeYYYYeSeSeeSekYee LA

鲁任(1.109@)
ỆIlő(9]|[ĶĒR 历■ 率ĮIJī£)ğıī£99ơi ș) (ulogo wysogi osg đım) “”“”;(InIITIQ) – Į9í)(Çİlf) 密யப90ாயாழி1.119ğıųo (59$3)||1984@ơi恒949909&ln199ńRoqų9099)|III 递��+� 率之 率1ĝ99ĒĶĪ109LIGIÚII -Iļ9IITIq|I|$Ļ909 1ņ9$1/gÍQ90901/19ĝo -|glo-IQ909||Ísẽ $gioso -1ņ9ÉRoQ19ơng)írı |09fíIC9Qu9gჩqიზმპტ -įg|Roqu9@g) IIgsụRoQ19109@1(9H - qı109ĢĢ1931 mg) 1990@11@sqjolo) -UITG9Q19ƠIg) (TIqıQ98||SoŲ09@ -|glo-IQ90$(f(8 - ||sonk? 199100901071090 - 1914, 10901091ņ9f@—>ņam ļostníņņoqonn – gnojnostolessé - „saio ĢĒR9Q19ús? -Il soll (1999-00)(qirių2091 R9 ự9@JII oạ917 Ļ99ĒRooIITng) -q109ĢĒĢ(1919ĝi - Įsigilog19soạologsposo) sį9IITTQ111@[11]+? -IŲillogắqigo - Įsonk?q1109ĢĒĢú9?109o - Iglo-IQ901091|ąžąją
+
Ilanqī£110,9 : Iseluń 199ņo p - Isgilę
iAqAqALLALA AeAkAkAAA LAAAAALLAA AAAAALAAAAAAAqAAAAAqA LAAAAALkLAALkkLAqAALLAAAAALAAAAALLAAAALLkAAqALLAAAAALLAAAALkAALLL AAAAAAAAqALLAAAAALLAAAA
ğ gno) 09@199%-qim postasiņņoqonn 4–
Ilgiqī£1/s1@ - 199ÉR9ọ191099)|?q?!(9 - ựsonk?
*
Locoso sirspursēze : qigorougelooff-||fígif@
1,9±1/0901@@fĩ qountıljo(o)spoo@
n.
سمه

Page 48
登邀邀篷罗ampo尚
6. 6. /256/17 (5676D6)
“என்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு”
என்ற வள்ளுவரின் விாக்கிற்கிணங்க எமது தடுபுேத் தலைவியின் பிரிவுச்செய்திகேeடு உடன்வந்து உதவியோர்க்கும் உள்ளூரிலுதேலைநகர் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்துக் தொலைபேசியிலும் தொடர்புகொண்ட இனிய நெஞ்சங்களிற்குக் எேேமாடுபலவகையிலுக்தோளேடுதோன்நின்று எமது குடுபுேத் தலைவியின் இறுதிக் கிரியைகளில் பங்கு கொண்டு எமக்கு ஆறுதல் அளித்தவிர்களுக்குக் கண்ணீர் அஞ்சீலிகளை அச்சிeடு வெளியிeடவீர்களுக்குக் மேலும் பல விழிகளிலும் உதவிய அனைவருக்குக் இந்நூலினை அலுகுறஅச்சிeடுத்தந்த அகரம் கணினிபுேதிபேதத்தினருக்குக் (பிறவுன் வீதி (தொழில்நுeபக் கல்லூரி முன்பாக , யாத்போன)ே இன்றைய சிபிண்டிகரி நிகழ்வில் கலந்துகொண்டு எமது இல்லத் தலைவியின் ஆத்மாசிாந்திக்காகபிேரார்த்தீனைசெய்த அனைவிருக்குக் மற்றும் உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உள்ளிங்கனிந்த கோடானகோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
best
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திI
సె-ం ఎంగిగిఒన్, துடும்பத்தினர் .GS دو یا نه؟
11.01.2009
 


Page 49


Page 50