கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெட்சணாமூர்த்தி ஜெகதாம்பிகை (நினைவு மலர்)

Page 1


Page 2


Page 3

Panz@amiáp GupňGopastử LísanúÝLILDmr@yuh நவாலி கிழக்கைப் புகுந்த இடமாகவும் 145/3, பிரப்பங்குனராம் லேனை வசிப்பிடமாகவும் கொர்ைட
வம் இதய தெய்வம் திருமதி. தெட்சணாமூர்த்தி ஜெகதாய்பிகை அவர்கள்
இறைவனடி சேர்ந்தமை குறித்த
O ஜெகதாஞ்சலி
01-02-2006

Page 4

எமக்கெல்லாம் எந்தையுமாய், தாயாய் எல்லாமுமாய்,பெற்று வளர்த்து
பெரும் பேறு தந்த பொன்னே திகழும் திருமேனியே கண்காணாத்தெய்வத்தின்
அருளாலே வந்த எம் இனிய கண்கண்ட
தெய்வமே அம்மா இம் மலரை உங்கள் திருப் பாதத்தில் குடித்தங்கள் விண்ணுலக வாழ்வு வளம் பெற
வேண்டிக் கரம்கூப்பி உளமுருக
0. எம் கண்ணிர்ப் பூக்களைக்
காணிக்கையாக்குகின்றோம்.
* கணவர் - தெட்சணாமூர்த்தி
மகன்மார் - நிஷாகரன்

Page 5

அமரர் இருமதி தெசேனாமூர்த்தி ஜெகதாம்பிகை
gigil GhaafirIJIET 岐 ஆண்டு பார்த்திய மதனில் மார்கழித்திங்கள் - ஆனதினம் பூண்டு வரும் பூர்வபட்சத்திருதியை திதிறன்நாள் நீண்ட புகழ்மிக்க நல்லாள் ஜெகதா மேதினியைவிட்டு ' வரதவினாயகன் தாளடைந்த தினம்.

Page 6


Page 7

திருச்சிற்றம்பலம் விநாயகர் வணக்கம் விநாயகனே வெவ்வினையை வேரறக்கவல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம் எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் ததவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டம் கொண்டடியேன் எண்செய்கேனே
Ở நினைவு மலர்

Page 8
திருவாசகம் மெய்தான் அரும்பி விதிர் விதிர்த் தன்விரை
யார் கழற் கென் கைதான் தலை வைத்துக் கண்ணிர் ததம்பி
வெதம்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்தன்னைப் போற்றி சுயசய
போற்றி யென்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக்
கண்டு கொள்ளே
திருவிசைப்பா கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமாகடலை மற்றவரறியா மாணிக்கமலையை மதிப்பவர்மன மணிவிளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழிமிழலை விற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந்தவே.
திருப்பல்லானி ரு
சீரும் திருவும் பொலியச்சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழறஉழறி உமைமணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதமே.
திருப்புராணம் இறவாத இன்ப அன்புவேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் - உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்தபாடி அறவாநி ஆடும்போது உன்அடியின்கீழ் இருக்க என்றார்.
() நினைவு மலர்

திருப்புகழ்
ஒருமையுடன் நினத திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்துப் புறம் பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் பெருமை பெறு நினத புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டு தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்தள் வளர்
தலம் ஓங்குகந்த வேளை தண்முகத் தய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
வாழ்த்து
வான்முகில் வழாத பெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலாதயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்.
நினைவு மலர்

Page 9
வைரவர் தோத்திரம்
கஞ்சுபக் கடவுள் போற்றி
கனன்றசெஞ் சடையாய் போற்றி வெஞ்சுடர்ச் சூலா போற்றி
வேதனைக் கடந்தாய் போற்றி நெஞ்சுரந் தருவாய் போற்றி நிர்க்குணா னந்தா போற்றி வஞ்சகந் தீர்ப்பாய் போற்றி வைரவா போற்றி போற்றி
ஒருதலை களைந்தாய் போற்றி
ஒப்பிலா மணியே போற்றி வெருதலை களைவாய் போற்றி
வீரமா மொளியே போற்றி இருதயத் தமர்வாய் போற்றி ஈடிணை யில்லாய் போற்றி வருமிடர் காப்பாய் போற்றி வைரவா போற்றி போற்றி
சேத்திர பாலா போற்றி
கேடிலா விறைவா போற்றி தோத்திர ரூபா போற்றி
தூபமா தவமே போற்றி பூத்துணர் புனிதா போற்றி
பூதநா யகனே போற்றி மாத்தியா னந்தா போற்றி
வைரவா போற்றி போற்றி
நினைவு மலர்
ఇ
 

புத்தொளி யானாய் போற்றி
பூப்பொலி புனிதா போற்றி பத்தருக் கெளியாய் போற்றி பரசுறு கரத்தாய் போற்றி சித்திதந் தருள்வாய் போற்றி
சிந்தனைக் கரியாய் போற்றி மத்துவன் மைந்தா போற்றி
வைரவா போற்றி போற்றி
உடுக்கையங் கரத்தாய் போற்றி
உலகெலா முணாவாய் போற்றி கொடுக்குடை தரிப்பாய் போற்றி
கோதிலா வமுதே போற்றி நடுக்குறா நடுவே போற்றி
ஞமலிவா கனனே போற்றி வடுக்களை யிறையே போற்றி வைரவா போற்றி போற்றி
ஊனுற வொழிப்பாய் போற்றி ஊட்டமு மாவாய் போற்றி பானுவு டொளிர்வாய் போற்றி
பராபர னானாய் போற்றி தேனுமாய்த் தெவிட்டாய் போற்றி தேசுறு மெய்யாய் போற்றி வானுலா மறையாய் போற்றி
வைரவா போற்றி போற்றி
KėG நினைவு மலர்

Page 10
அக்கினி மூர்த்தா போற்றி
அரிக்கரு ஸ்ரீந்தாய் போற்றி மிக்கபே ரருளே போற்றி
மீறுநர்த் தடிவாய் போற்றி நக்கனாய் நிற்பாய் போற்றி
நானிலங் காப்பாய் போற்றி வக்கிரந் தீர்ப்பாய் போற்றி
வைரவா போற்றி போற்றி
அஞ்சுயிர்க் கரனே போற்றி
அறந்தரு மமுதே போற்றி நெஞ்சுறு நிறைவே போற்றி
நேர்த்திகள் முடிப்போய் போற்றி சஞ்சலந் தீர்ப்பாய் போற்றி
தான்வந் தாள்வாய் போற்றி மஞ்சுறு நிறத்தாய் போற்றி
வைரவா போற்றி போற்றி
சீற்றமா வடிவாய் போற்றி
சேரருந் திறந்தாய் போற்றி ஏற்றவெண் குணத்தாய் போற்றி
ஏசற விசைப்பாய் போற்றி சாற்றருந் தவத்தாய் போற்றி
தத்துவா தீதா போற்றி மாற்றமில் மருந்தே போற்றி
வைரவா போற்றி போற்றி
() நினைவு மலர்

பரவரும் பதத்தாய் போற்றி
பண்டறி பரமா போற்றி அரனுருக் கொண்டாய் போற்றி
அம்பிகைக் கமைவாய் போற்றி சரவணப் பொருளே போற்றி
செருமுகத் துதிப்பாய் போற்றி வரமருள் கரத்தாய் போற்றி
வைரவா போற்றி போற்றி
அகந்தையை யகழ்வாய் போற்றி அருளுரு வானாய் போற்றி உகந்தொரு மொளிர்வாய் போற்றி உயிருக்கு துணையே போற்றி சுகந்தனிற் சுகமே போற்றி
சூழ்களை யறுப்பாய் போற்றி மகத்தனில் மகனே போற்றி
வைரவா போற்றி போற்றி
முடுமணற் படையாம் போற்றி
மூளனங் காற்றும் போற்றி கொடுமணங் குழைப்பாய் போற்றி
சோசரக் கபயா போற்றி அடுதுயர் களையாய் போற்றி
ஆறுதல் தருவாய் போற்றி வடுகனே குமரா போற்றி
வைரவா போற்றி போற்றி.
நினைவு மலர்

Page 11
LIZipéorgia/Ti Li TL6556if
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பலாய் வெந்து மண்ணாவதுங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னினம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றேயறிவாரில்லையே.
ஐயுந் தொடர்ந்து விழியுஞ்செருகியறி வழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவண்யான் செய்யும் திருவொற்றியூருடையீர் திருநீறு மிட்டுக் கையுந் தொழப் பண்ணியைந் தொழுத்தோதவுங் கற்பியுமே.
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகேயினிச் சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்ன காண்கயிலாபுரிக் காளத்தியே.
அத்தமும் வாழ்வும் மகத்துமட் டேவிழியம் பொழுக மொத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மியிரு கைத்தலம் மேல் வைத்தழுமைந்த ருஞ் சுருகாரு மட்டே பற்றித் தொடருமிருவினைப் புண்ணிய பாவமுமே!
என் பெற்ற தாயாருமென்னை பிணமென்றிகழ்ந்து விட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார், உன் பற்றொழியவொரு பற்றுமில்லை யுடையவனே.
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந்தேடி நலமொன்று மறியாத நாரியரைக் கூடிய் பூப்பிளக்க வருகின்ற புற்றீசற் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வழியறியீர் கைவிடவு மாட்டீர் கவர் பிறந்த மரத்துளையிற் கானுழைத்துக் கொண்டே ஆப்பதனையசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.
நினைவு மலர்
 

வெண்பாமாலை
(/பூவுலகதனைச் சூழ்ந்த பேர் சாகரம்
凌 பருகிய அகத்தியர் ஆப் செந்தமிழன்
தொண்மைக் கருத்து மிகுந்த தமிழகம் தோம்புகள் வளர்த்த தொண்மையாழிழம் ஆலயச் சிறப்பும் அமைவரப் பெற்றே பூமகள் நாமகள் பொற்புற வதியும் மன்னு யாழ்ப்பாண மா நகரதன்கன் பாரி போற் பலர்க்கும் பயன் படுமக்களும் மிக்கு விளங்குறு மேன்மை சான்றது மாகிய ஊரெழு எனும் பதிய தன்கண் வந்தருள் வேளான் வம்சத்துற்றோன்
இராமுப்பிள்ளை கந்தையா எனும் நாமன் பொன்மலர் எனும் மாதினை மணந்தே தோற்ற நற்றவப் பேறெனப் பாரினில் வந்தவரித்த மங்கையர் திலகம் திருவும் விரும்பும் பொருவில் தோற்றத்து ஜெகதாம்பிகை எனும் சீர்சால் நங்கை அருந்ததி யென்ன அமைந்திரு கற்பினன் சந்ததம் கணவனைத் தன் தெய்வமென்னப் புத்தியிற் கொண்டு புனித வாழ்வுற்ற பாரோர் புகழும் புண்ணியச் செல்வி இல்லற மல்லது நல்லறமன்றெனும் எழில் மூதாட்டி எய்துரைக்கேற்ப நவாலியூரதன் கண் நாகலிங்கம் கற்பின் செல்வி கண்மணியெனும் மாதினை மன்றல் சேர மணவினை பூண்டே
ܓܳܠܽ2
(9.
நினைவு மலர்

Page 12
பாரினிற் பெற்ற பொற்பார் மைந்தன் ஜெகதா ஹாட்வெயரிஸ் உரிமையாளன் மேழிச் செல்வம் மேதகவுடையான் ஜெதகலம் போற்றும் தெட்சணாமூர்த்தியை அக்கிணி சான்றாக அருமணமாற்றியே பாரினிற் பெற்ற சீருடைமைந்தன் நிஷாகரன் அன்னவர் கிளையவன் நிஷாந்தனுமே! அன்னையின் நாமம் நாளும் நிலைக்க ஜெகதா வராட்வெயர்ஸ் எனும் ஸ்தாபனம் சீரோடும் சிறப்போடும். இலங்கிடு வேளை உயர்கல்வியெல்லாம் சிறப்புறப் பெற்று சீர் பெறு மைந்தன் நிஷாகரனும் - தன் தாப் மேல் கொண்ட பற்றினையெண்ணி ஜெகதா மொபைல் உலகம் எனும் Guru vir Gegresort erög5sture.oggler உரிமையாளராகி அவனியிலே சிறப்புற வாழ்ந்த வேளை தாயின் கொடிய நோய்கண்டு தலைநகர் அழைத்துச் சென்று - இரவு பகல் பாராது கண் துஞ்சாது ஆங்கே தலை சிறந்த வைத்தியரிடம் காட்டி தாய் உயிரைக்காப்பாற்ற பகீரதப் பிரயத்தனம் செய்தும் காலன் தன்னடியில் அழைத்துக் கொண்டான். இளையவன் இனியவன் நிஷாந்தன் குடிசார் எந்திரவியல் கற்று முடித்து தாய்தன்னுழைப்பைப் பெறமுன்னே தன் தாய்க்கு பெண் மகள் இல்லையென்ற
நினைவு மலர்
 

பெருங்குறை போக்கிய மைந்தன் இரவு பகல் பாராது நிஷாந்தன் என்றவுடன் ஓடோடி வந்து செய்ய வேண்டிய பணியை தலையால் செய்த பெருந்தகையாளன் அன்னவர் இருவரும் அவனியிலே சிறப்புற வாழ்வதைக் காணவில்லையே என்ற ஏக்கம் தனை மனதினிலே அடக்கிக் கொண்டு வீற்றிருந்த ஜெகதா வினைகள் முற்றி வீடுற்றள் இறைவனருள் விதித்தவாறே நேற்றிருந்தார் இன்றிறத்தல் கண்டோமிந்த நிலையற்ற வுலகமதில் நிலவுஞ்செய்கை நாற்றிசையும் புகழுடன் நாட்டியின்று அடைந்துவிட்டார் எங்களம்மா ஜெகதாம்பிகை போற்றி செய்வோஞ் சாந்தி பெற அன்னார் புவியதனில் பிறப்பு மிறப்பும் புதுமையென்றோ
கணவனும் வீறிட்டழ மக்களும் கத்தியழ மனமது ஆறிடாது சோதரர், தாப் புலம்பியழ உற்றார், உறிவினர் ஊருடன்கத்தியழ இவ்வுலகைப்பிரித்து அம்மா ஜெகதா அமரரானார்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
1 நினைவு மலர்
ہیہ۔۔تح

Page 13
கணவர் புலம்பல்
வாழ்வதனை மலர்வித்த மணியே! யென்றன்
மனத்தொளிரும் மாணிக்க விளக்கே! அன்புத் தாழ் திறந்து எனக்கிடம் நீதந்தாயன்று
தனிமையிலே நானோங்கத் தனித்துச் சென்றாய் ஆழ்கடல் வாயலமத்த கப்பலென
ஆதரவற்றுகின்றேனம்மா! என்றன் நீள் கரங்களெனைப் பிரியச் செல்லலாமோ!
நின்னருகி லெனையிருத்தி நீ தேற்றாயோ?
நல் மனைவி என்தனுக்கு வாய்த்தாளென்று
முற்று மகிழ்ந் தெனை மறந்து சுகித்துவாழ்ந்தேன் நேற்றிருந்த தோற்றம் எங்கள் கண்ணில் நின்று
நிழலாடும் ஜெகதாவே நின்போலிங்கு வீற்றிருந்து உதவி செய்ய வல்லார் யாரோ?
வெளிச்சமிட்ட எங்கள் விளக்கணையலாமோ? காற்றடிக்கப் பெயர்ந்து விட்ட கணத்த ஆல போல்
கையற்றேனம்மா! நாணினிகான்பதெப்போ?
நினைவு மலர்
 

அம்மாவின் இராட்சியத்தில் மூத்த மகன் நிஷாகரன்
மக்களெனப் பிறந்தவுடன் எம்மை ஏந்தி
மகிழ்வடைந்து ஆசையுடன் பெயரும் சூட்டி தக்கவுணவுடை யணிகள் தகுந்த காலம்
தான் வழங்கிக் குறைவின்றி தழைக்க வைத்தாய் சொக்கி மனங் களிந்திருந்தோமம்மா! ஏது
துன்பமும் நாம் கண்டதில்லை - துயரம் தீர்த்த வித்தகியே! உன் கற்பனையில் நினைத்ததெல்லாம்
உன் கண்முன்னே செய்து விட்டோம்.
சுதன், நிஷாந்தன் என அழைக்கும் போது
தனிச்சுவைதான் எம்காதில் தவழுமம்மா! கண்பட்டதாமோ நம் இனிய வாழ்வு
கடுகிமடிந்திடச் செய்த கன்மமென்ன! திண்பட்ட மனங்கூட நெகிழு முந்தன்
திருமுகத்தை இன்மொழியை கேட்கும் போது புண்பட்டு நாம் வருந்தப் போனாய் எங்கள்
uqeziritecofluiĝiš Cig5uĝ6QJÊto ! Štějg5eño Ĉumteor0g5rérĉas?
அன்புள்ள அம்மாவே, எம்குல விளக்கே - நீர் நடத்தியது நம் வீட்டில் தர்பாரே, சேர்ந்திருந்த காலங்களில் பேதமில்லை - தொடர்ந்து சேர்ந்திருக்க எமக்கு யோகமில்லை.
நினைவு மலர்

Page 14
இறைவா நீ இருக்கின்றாயா? இளைய மகன் நிஷாந்தன்
இறைவா நீ இருக்கின்றாயா? இருந்தால் நீ இறந்து விடு தினம் தினம் உனை நினைவிலிருந்தி திகட்டும் தின்பண்டங்கள் படைத்து உற்றர், உறவினர், கணவர் மக்களுடன் உற்சவம் பல எடுத்தவள் தனை எட்டியதைத்தாப் உயிர்தனைப்பறித்தாப் இறைவா நீ இருக்கின்றயா? இருந்தால் நீ இறந்துவிடு அருகிருந்தாலும் எட்டியிருந்தாலும் வரவிநாயகனுக்கு கொடியேற்றம் செய்ய ஓடோடி வருமுன் பக்தையை எட்டியிருந்தும் காக்க முடியாத ໑_aຫ້geທໍາ 6ຫມeຫົeptoChtນeຫ້eຫ 6ຫມeflaytoຊີ້ນm? gt elepet (stibtfGeori epgel tut Ti இது நான்கு மறை தீர்ப்பு எனின் நம்பியுனை தொழுது வந்த எங்களை நாளிலம் போற்றும் ஈசனேயென்று அந்தவேளை தான் நல்லவேளையோ? வேறொரு சந்தர்ப்பம் கிடைக்காதென்றோ காலனையறுப்பி நல்ல எங்கள் அம்மாவை கிள்ளியெடுத்தாய் சொல்லிக்கொள்ளாமல் அப்பாவைத்தனியவிட்டு எங்கனை தவிக்கவிட்ட இறைவா நீ கொடியவளே இன்னும் நீ இருக்கின்றாயா?
நினைவு மலர்
 

இருந்தால் நீ இறந்துவிடு வேதனைப்படாமல் சோதியைத்தொழுது எல்லாரையும் ஈசன் இடத்திலொப்படைத்து மெல்லச்சிரித்து விடுதலை பெற்றாய் அமைதியான அருந்துயில் போல புன்னகை முகத்துடன் பேரானந்தப் பெருவாழ் வெப்திய உங்கள் ஆத்மா உலகில் என்றும் சாந்திபெறட்டும்.
தாயார் புலம்பல்
பெற்றேன் யான் நத்தினங்கள் பத்தினை
நன்றாக வளர்த்து கடனாற்றுமுன்பு வான் பற்றி நின்றாரென வாழ்வு தந்தாய்
வருந்துமெனைக் காக்க என் மகள் உண்டென்று ஊன் பற்றி நின்றவுயிர் சுமந்து நின்றேன்
என்மணியே ஜெகதாவே உனை நான் விட்டு ஏனிங்கு வாழ்கின்றேன் என்தாயே! - எனை
விட்டு நீயும் இறைவனடி சேர்ந்திட்டாயோ?
SK/2
நினைவு மலர்

Page 15
மச்சாலா சிவயோகம் புலம்பல்
அன்புடனே யெம்மை அரிய மச்சாளென இன்புடனே போற்றிய எம் அண்ணி - தண்புடனே மிககளவும் துப்ப்பளவும் வேண்டுவது தந்தளிக்கத் தக்கவர் நின்போலுண்டோ கூறு!
சகோதரர் புலம்பல்
சோதரரே யென்றொம்மைச் சொல்லி நிதம் போற்றியே ஆதரவு காட்டியருள் ஆரணங்கே - பூவுலகில்
உனையிழந்தின்று உறுதுயரால் வாடுகின்றோம்
என்றே யெமைப்பிரிந்தீரின்று
சகோதரிமார் புலம்பல்
அழுதாலும் தீராது எம் அன்னையே! எங்கள்
அருந்தவத்து உடன் பிறப்பே ஆக்கத் தந்து வழுவாது எம்மில்லம் வந்து வேண்டும்
வகையெல்லாம் முதவி நிதம் வழங்கினாயே பழுதான வழிபுகுந்து பாழாகாமற்
பதமாக எமை நடத்தி வாழ்வு தந்தாப் தொழுதாலும் இனியெமக்குக் கிட்டாதுன்போல்
துணையொருத்தி சோதரியே! துயரந்தாழோம்.
(Śā) நினைவு மலர்

மைத்துனன்மார் மைத்துனிமார் புலம்பல்
அன்புடைய திருமொழியும் அருள் விழியும்
மைத்துனா வுன்னாசை பொங்க இன்புடனே எம்மோடு இசைந்து - கட
னாற்றுகின்ற இனிய வாழ்வும் துன்பத்திற் துடிதுடித்துச் செயல் புரிய
மின் குணமுந் துலங்கியின்று விண் புகுந்து தேவருக்கு விளக்கிடவோ எமை விட்டு மறைந்து போனாப்
மருமக்கள் புலம்பல்
கள்ளத்தை கருவறுத்து கபடத்தை வேரறுத்து
வஞ்சத்தை விஞ்சித்து நெஞ்சத்தைப் பஞ்சாக்கி
கபட மற்ற உள்ளமும் சலனமற்ற கண்களும் - கொண்டு
நெஞ்சிற்கு நிம்மதி தேடி ஆண்டவன் சந்நிதி நாடி
அவனிடமே அடைக்கலம் சென்ற உங்கள் ஆத்மா
என்றும் சாந்தி பெற எழுதும் காவியமிது
நினைவு மலர்

Page 16
பெறாமக்கள் புலம்பல்
சாந்தம் குடி இருக்கும் உள் இருக்கும்
- தெய்வ ஒளி ஒங்கும் உங்கள் அன்பை உலகமெல்லாந்தேடி பாங்குடனே பாரினில் நீங்கள் வாழ்ந்திருக்க ஏங்கித் தவிக்க எமையெல்லாம் விட்டுவிட்டு மண்ணுலக வீடு விட்டு மறு வீடு விண்ணுலகில் பெற்றீர் உங்கள் ஆத்மா சாந்தி பெற - எம் இறைவனை மனமுருக வேண்டுகின்றோம்.
உற்றார் உறவினர் புலம்பல்
இல்லத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்த உன் இனிய கணவன் செயலற்று மயங்கி விழ உயிரில் உயிர் கலந்த உன் உதிரத்திலுரித்த மழலை அமுதமொழி மணியிரண்டும் கதறிஅழ தள்ளாத வயதினிலே தலைமகளை இழந்த அன்னை இதயம் பிளந்தழுது இறையை ஏங்கித்தொழ துணை வலுவை இழந்து துயர்க்கடலில் அமிழ்ந்த உந்தன் அருமை உடன் பிறந்தோர் அரற்றித் தமையிழக்க சொல்லும் தரமறியாச் சுற்றத்தார் நாம் கதறியழ வல்ல உன் உறவுகள் வாயடைத்து நிற்க ரன் இந்த திடீர் மறைவு? எங்கே நீ சென்றுவிட்டாய்?
(®) நினைவு மலர்

ஊரெழு சக்திபுரம் சிவபூரணிமுத்தமிழ் மன்ற அறறெறிப்பாடசாலை. 10-01-2006
இளரையும், உடன் பிறப்புக்களையும் நேசித்த ஜெகதாம்பிகைக்கு அஞ்சலி
தெய்வமணம் கமழும் ஊரெழுவில் கந்தையா பொன்மலரின் மூத்த புதல்வியாக உதித்தவரே திருமதி. ஜெகதாம்பிகை தெட்சணாமூர்த்திஅவர்கள். ஊரெழுகணேச வித்தியாசாலையில் கல்வி கற்று பின்னர் உரும்பராய் இந்துக்கல்லூரியிலும் கல்விபயின்று தெட்சணாமூர்த்தி அவர்களை மணம் முடித்து வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார். வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் தமது பிறந்து ஊரெழு மண் சொந்த மண் என்பதை மறவாது வருகைதந்து வழிபாடு செய்து திருப்பணிகளுக்கும் இயன்றளவு உதவி வழங்கியும் வந்துள்ளார்.
ஊரெழு கணேச வித்தியாசாலையில் ஒரு வருடம் நடைபெற்ற வருடாந்த மெய்வல்லுணர் போட்டிக்கு வருகை தந்து அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டு கோளுக்கு இணங்கி வருடா வருடம் வீராங்கனைகளுக்கு வழங்கும் விலை உயர்ந்த பரிசினை தமது தந்தையாரான அமரத்துவம் அடைந்த கந்தையாவின் நினைவாக பாடசாலைக்கு அண்பளிப்பாக வாங்கி வழங்கி மாணவர்களை ஊக்குவித்திருந்தார்.
ஊரெழு சக்திபுரம் சிவபூரணி காளியம்மன் ஆலய மகோற்வசத்தில் சப்பற உற்சவ உபயகாரரும் தம்பியாரும் ஆகிய திரு. க. தயாபரனுக்கு உதவியளித்து ஊக்குவித்து திருவிழாவினைவருடாவருடம் சிறப்பிக்கவைய்யதில்ஜெகதாம்பிகை
* یاری
19 நினைவு மலர்

Page 17
ஆற்றிய சேவை மகத்தானது. தமது உடன் பிறப்புக்களான சகோதர சகோதரிகளை கிளி போன்று காத்து அரவணைத்து உதவியளித்து மகிழவைக்கும் கிளி அக்கா ஜெகதாம்பிகையின் வாழ்வு உடன் பிறப்புக்களுக்கு கல்மேல் எழுத்தாகி விரும்.
ஊரவர்களின் நன்மை, தீமைக்கொண்டாட்டங்களில் அழைக்கப்பரும் வேளை எல்லாம் தவறாது பங்குபற்றி ஊரவர்களை நேசித்துள்ளார். ஜெகதாம்பிகை நோய்வாய்ப்பட்ட காலம் தொட்டு இவ்வுலகை விட்டுப்பிரியும் வரையும் அளவளாவி இறைவனடி சேர்ந்து விட்டார். ஜெகதாம்பிகையின் பிரிவால் துயரமடையும் அண் புகணவர் தெட்சணாமூாத்திக்கும், புதல்வர்களுக்கும், அன்புதாய் உடன் பிறப்புக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மண் றத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜெகதாம்பிகையின் நாமம் ஊரெழுவில் என்றும் அழியா விளக்காக ஒளிர ஒரு நினைவு கட்டிடம் உருவாக வேண்டும். என்பது மன்றத்தின் விருப்பமாகும். இதனை நிறைவேற்றுவது புதல் வர்களின் பொறுப்பாகும். அம்மையாரின் ஆத்மா
சாந்தியடைய எல்லாம்வல்லவேல்முருகனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்திய சாந்திய சாந்தி! உண்னையே நீ எண்ணிப்பாரு இந்த உலகத்தில் எது சொந்தம் யோசித்துகூறு அண்னை பிதா சுற்றம் எல்லாம் இங்கே அஃதிய காலத்தில் வராதபந்தம்
ந.து.ஜெயதீஸ்வரன் த.சிவகரன்
மன்ற அதிபர் - மன்ற செயலாளர்
நினைவு மலர்
 

அன்பின் ஒளிவிளக்கே கண்பின் சிகரமே! பாசத்தின் இருப்பிடமாய் பண்பின் உறைவிடமாய் நேசமுடன் எம்முடன் பழகி Đô8engugធំ ខ្លិងង៉4 bជាធ្វ canឆ្នាg எல்லா நாளும் எம்முடன் சிரித்து பழகிய நீர் berdeo game beឆ្នា உம் குடும்புத்தின் துடிப்போடு நாமும் ១,ឆ្នំាគា្ន ឱក្ត... ggចំវិធីដ៏ឆ្នើញ»
-நண்பர்கள்
Xయయయ2యిxx চুক্টিািষ্ট యిదx % శ్లో i388 ද්‍රිසිදිංසිද්දි-ffill
ஆர்க்ணன் இண்.ேxxxxx
፭m x&: 冢姿褒签莓酸姿
நினைவு மலர்

Page 18
ج&یبیوشس جيمسسسسسسسسسسسسسسسسسوا
LLLLLeeeLe eeeeeLee eLeLeeLeLLeLee eLeeLeeeLeeeeeeLLeLeLeLeeLLeLeeLLL
கண்ணி அஞ்சலி
pciurcuufcio
2
3
{8)
O
2
ぐ>
1951
εξοναραγή திருமதி,தெம்சணாமூர்த்தி ஜெகதாம்பிகை
அவர்கள் ஜெகதா ஹாட்வெயார்ஸ்- ஜெகதா மொபைல் உலகம்
பnசத்தை பகிர்ந்து - ம்ெ இதயத்தை புரிந்து நிஜல் தரும் Oரonய் வாழ்க்கையெல்லம் நீங்கள் நிலைத்திருப்பீர்கள் என்றிருந்தோம் Glčogado EAJLJş2 SIEDLUNGSGAoC&uu ാകി. കിരാഠnഠറ്റ് പോള് (കേ. ஏங்கி நிற்கின்றேnம் - நாம் உங்களின் உண்தைonன பாகத்திற்கும், பரிவிற்கும்.
(
அன்னின் ைைஜலிணைஇட்டு துலருந்திருக்கும் குடும்பத்தினருக்கு துை ஆழ்ந்த சலுதலங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னலின் ஆத்லை சந்திலடைல் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
01.02.2006 ஓம் சாந்தி சாந்தி: சந்தி ! நண்பர்கள்.
eeeSei0e0e0e0e0e0eAe0eAeie0e0e0eAeATeAe0eAe0eAieAe0A0e0e0e0eiLeAeieT
iese ee ee ee ee eeee e eee ee ee eeee eese ese ee ee eeee
ఫ#%{{#####భీణిఓ####################???, శీ;
ခို့မှ நினைவு மலர்
 

அர்நிஷாகரனின் தாயார்
த்தி ஜெகதாம்பிகை
2.
வந்தவர்எல்லோருக்கும் ஆதரவளித்துசின் யாரிடமுண்டு தாங்கள் உருவத்தால் உயர்த்
நாம் மறவோ
(ဠှ) நினைவு மலர்

Page 19
8 த்தி ஜெகதாம்பி ម៉ៃខ្ចី ផ្វា ខ្}
ဓါg|ိုးဓမ္ယန္တီးဒါး ຢູ່່
ຫຼິ ຂຶ
ຂຶ tor.
ឪ្យគេនំាគ្រូដ៏ឆ្នាំងឆ័ត្រិយ៏គ្រួ ຂຶ
ရို့နှံ့နွံ) நினைவு மலர்
 

シkm
利的知的知覺的知科히
Ionuţxegi sunoo-藏*藏*藏感
iiio, v-o uşoại vào loạsvo quo · 浪穹透遴
•«snød og mriesmoque roigo ogresso orvoorsporos osse, suseseondonero ogqigo oso oo@sooooooo gníomo ostreg, ogniese No osno«sosiasmonweeg sporreko900, occo, qui@osoɛɛʊ :
§ §§fèūno posto-osaigiae塔
·Įsonio树棠 8 JIJIrnī£ oặHugese: „ ... :-) (ouroooooooo qoỹinocosam oqosore oorg onvenooms we wolon)
?Isojoogilið eşi sono,
sodoo3owo (y) :響·
-變 o o SooooooooXcoXcoXcoX@@@@@@@@@
stos,
'Q
{ی X3گارQ؟
நினைவு மலர்
زرینی

Page 20
培長脖轉韃
· 1,9% sri logogii)gi)的癖强迫母母的ZZo*T96T
ZOo][0*9.00% o įsigoaeg) ningƆtigo głosófi)qęgowongoangogorgouso
·ąjutīgigog@surnogooogooooo 149cc9oy9fff socotopoo ŋooŋ to snoręcorn@slif longsão georg, soogpylae qoaesoofi soolopso qi@@-a igo-Hoofoloogi olmasoo
lo số @ ₪gog soosios Icognosẽ tạoogooogs googlossogovori form-surto quongo Nouegos, qiegowi sourig, off-roofo sitcortodo, soos
snego queoloog afonog googopuri aligoaes, soggoso qournī£ € © · gioco, Osgootoo qoaens sae, | sorto, sooloog, qasirų, Igors qrif)ofi) osao, igourno)
tuotoo ŋmɔɔuolo uspoo - upių umsoojusē usãoool spoproso
osolygussos:
gogufourmonugorĝulogae
ĝi
நினைவு மலர்
 
 
 

|
எமது சங்கப் ணியாளர்
அவர்களின் சகோதரியான
திருமதி
தாம்பிகை
அவர்கள் 02-01-2006 ஆம் திகதி அன்று, 145/3 வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு கலங்குவதுடன், அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
| அக்கராயன் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்,
கிளிநொச்சி (சி/47205
(26:45-34)
நினைவு மலர்

Page 21
கண்ணிப் பூக்கள்
அன்னை தந்தையின் முதல் முத்து அன்பான உடன் பிறப்புக்களின் முதல் கிளி தட்சனா மூர்த்தியின் தன்னிகரற்ற தலைவி தவக்குழந்தைகள் நிஷாகரன் நிஷாந்தனின் நிகரில்லா ஆருயிர் அன்னை - நீ மாசற்ற மச்சாள் அன்புக் கிளியே மனக்குமுறலை எப்படி எடுத்துரைப்பேன் நேரில் வா நிறைய பேசலாம் என்று கூறிய நீங்கள் நெடுந்தாரம் சென்றாபோ பூவோடும பொட்டோடும் புலம்புகின்றோம் நாம் இங்கு எங்கு சென்றாய் எம் கிளியே ஏங்குகின்றோம் ஏக்கத்தை போக்கிடம்மா அப்பன், யாகேஸ் என ஒருமுறை அன்பாக அழைக்க மாட்டோயோ ஆறுதல் அடைய
பாசத்தை பகிர்ந்த நீங்கள் பரிதவிக்க விட்டதேனோ பறந்து வந்து பாசத்தை கனவில் காட்டிவிடு அன்பு செய்வதிலும் ஆன்டவனை தொழுவதிலும் கடமை என கொண்ட எங்கள் கருணையின் வடிவம் நீங்கள அன்னையே உன் பெயர் தான் அவனிதனில் நிலைத்து நிற்க கண்ணிர் பூக்களால் காணிக்கை செய்கின்றோம்.
தம்பி, மச்சாள் வசந்தன் யாகேளில் பொன்னையா விதி பெரியநீலாவணை -1 கல்முனை.
நினைவு மலர்
 

ஆனைக்கோட்டை ஹீவரதவிக்ன விநாயகர் ஆலய பிரதமகுருக்களின் அஞ்சலி
SO6) afà p- ல்லாள்
இல் வாழ்வாள் என்யான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறைதுணை"
அமர்திடுமதி. தெட்சணாடுத்தி ஜெகதம்பிகை
அவர்கள் தெட்சணாமூர்த்திக்கும் அவர் பிள்ளைகளுக்கும் கிடைத்த ஒர் அறியவயாக்கிஷம்ஆகும். அன்னார் இல்வாழ்க்கையில் மட்டுமன்றி இறைபணிகளிலும் முன்நின்று தொண்டாற்றியவர். ஊரெழுவைப் If pff LDITö6)b (66)6OI is 65IIf 60L6). I வசிப்பிடமாகவும் கொண்டு சம்பந்தப் பிள்ளையார் கோவிலின் மகோற்சவ விழாக்களில் கொடியேற்றுத் திருவிழாவை மிகவும் சிறப்பாகச் செய்து அத்துடன் தானங்களிலே சிறந்த தானமாகிய அன்னதானத்தையும் வெகுசிறப்பாக கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து நடாத்தி வந்தவர். வர்த்தக ரீதியிலும் அன்னாரது பெயர் சிறப்புறப் பிரகாசித்து வருகிறது. ஆனைக்கோட்டையில் உள்ள வைரவர் ஆலயத்திலும் மிகுந்த பக்தி உடையவர். ஜீவாத்மா நிலையானது அழியாதது சஞ்சித் பிராப்த, ஆகாமிய கள்மங்களுக்கேற்ப அது பிறவிகள் எருத்த முடிவில் இறைவனடி சேர்வதென்பதே மகான்களின் அருள்வாக்கு. பிரயஞ்சவாழ்க்கையில் நிலையான தொன்றுமில்லை. அன்னாரின் பிரிவால் துயருறும் குரும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் கிவாத்மாவரதவிக்ன விநாயகரின் பாதாரவிந்தங்களைச் சேர்ந்து பேரின்பசாந்திநிலை எய்த வேண்டி உளமாரப் பிராத்திப்போமாக.
இ. Aேதிலவறக்குருக்கள். αιόυά 9υ ύΘή6»Θηωnή (82ης5ου.
நினைவு மலர்

Page 22
O O 8FL5IG5656
(பிறப்பிலிருந்து இறப்புவரை)
(p56DSl 11 1(jadill D
நாமகரணம் ~ குழந்தை பிறந்து 31ம் நாள் பெயரிடல்.
"குழலினிது யாழினிது லண்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்”குநள்'-66)
பூமியிலே பிறக்கும் குழந்தைக்கு முதன் முதல் நடத்தப்படும் கிரியை நாமகரணம் எனப்படும். 31 நாட்கள் வரை குழந்தையை வெளியே கொண்டு செல்லுதல் கூடாது. குழந்தை பிறந்து 31ம் நாள் ஆசௌச கழிவு நடாத்தப்படும். இதனை 31ம் நாள் துடக்கு கழித்தல் என்றும் கூறுவார்கள். 31ம் நாள் வீட்டை சுத்தப்படுத்தி மஞசள் நீர் R2 தெளிக்கவும். வாசலில் நிறைகுடம் " குத்துவிளக்குகள் வைக்கவும். குழந்தைக்கு அன்று முடியை இறக்கி நீராட்டி புத்தாடை அணிவர். வேதியரை அழைத்து அவர் முன்னிலையில் பின்வருவனவற்றை வைக்க வேண்டும்.
BijoshuTET ShurdhjLidsfi
நிறைகுடம் (நீர் நிரம்பிய குடம்) முடியுடன் தேங்காய், மாவிலை 5 தலை வாழையிலை, அல்லது தாம்பாளம், நெல் அல்லது பச்சை அரிசி, குத்து விளக்கு, எண்ணெய், திரி,பூமாலை, விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் பன்னிர்த்தட்டில் வைக்கவும் பிள்ளையார் மஞ்சளில் பிடித்து வைக்கவும். கற்பூரம், கற்பூரத்தட்டு, ஊதுபத்தி, சாம்பிராணி, சாம்பிராணித்தட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம் ஒரு தட்டில் வைக்கவும். பழத்தட்டு, பூத்தட்டு பால், கற்கண்டு, அறுகம்புல், மாவிலை.
வீட்டுப் பொருட்கள், உடைகள், உபயோகிக்கும் பொருட்கள் யாவும் கழுவிச் சுத்தம் செய்தபின், வீட்டிலுள்ளோர் குழந்தை உட்பட, யாவரும் தோய்ந்து சுத்தமாகிய பின் வேதியரை அழைத்து வந்து புண்ணியவாசனம்
(ဎ) நினைவு மலர்
 

செய்வர். மந்திரம் ஓதியநீரை அங்குள்ளோர் மீதும் மனை, ஏனைய பொருட்கள் என்பனவற்றின் மீதும் தெளிப்பது வழக்கம், துடக்குக் கழித்தபின் குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் மரபாகும். வேதியர் குழந்தையின் நட்சத்திரத்தைக்கூறிபூஜை செய்த பின்பு தாய்மாமன் அல்லது பெரியவர் ஒருவர் மடியில் குழந்தையை இருத்தி, அதன் பெயரை வலது காதிலே முன்று முறை ஓதி கற்கண்டு தண்ணிர் பருக்க வேண்டும். குழுமியிருக்போருக்கும் இனிப்புப்பானம் வழங்க வேண்டும். இதன் பொருள் வம்சத்தில் தோன்றியுள்ள குழந்தை இறைவன் அருளால் பெயரும் வாழ்வும் பிரகாசிக்க வாழவேண்டும். எனப்பொருள்படும். அதன் பின்பு இனபந்தங்கள் குழந்தையின் பெயரைக் காதில் ஒதுவார்கள். பெற்றோர், உற்றோர் சுற்றம் சூழக் குழந்தையின் பெயரைமனம் நிறைந்த மகிழ்வுடன் எல்லோரும் அழைத்து மகிழ்வர். குழந்தை அன்றுதான் முதன்முதலாக அப்பெயரால் பல்லோராலும் அழைக்கப்பட்டு, ஆசீர் வாதம் பெற்று அப்பெயருக்கு உரியவராகிறார். இந்நிகழ்ச்சியையே குழந்தைக்குப் பெயர் சூட்டும் சடங்கு என்போம். ஐயருக்கு தானம், தட்சணை கொடுக்க வேண்டும்.
இந்நாளில் அரைஞாண் கட்டுதல், பஞ்சாயுத சங்கிலி, பஞ்சலோகத்தினாலான காப்பு, காற்சங்கிலி போன்றவை அணியலாம்.
ஒரு தட்டில் பச்சை அரிசி பரவி, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேசிக்காய் வைத்து அதில் குழந்தைக்குரிய நகையை வைத்து தகப்பன் அல்லது தாய்மாமன் அக்குழந்தைக்கு அணிவர்.
திருவர்ஷம் பொட்டு ( கறுத்தப் பொட்டு) செய்யும் முறை
100 கிராம் சவ்வரியைத் தாச்சியில் இட்டு சவ்வரிசி கறுப்பு நிறமாக வரும்வரை வறுக்கவும். பின் அதற்குள் தண்ணிர் விட்டு முல்லை, மல்லிகை மலர்களையும் வாசனைத்திரவியங்களையும் இட்டு காய்ச்சவும். கூழ் போன்ற நிலையில் உள்ள இக்கரைசலை பின் ஆறவைத்து ஒரு துணியிலோ, வடியிலோ வடித்தெடுத்துக் கொள்ளவும். இக் கரிக் கூழைத் துப்பரவான செதுக்கிய சிரட்டையிலே அல்லது கிண்ணத்திலோ ஊற்றி வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த இப்பொட்டை தினமும் சிறதளவு நீர் விட்டு உரைத்து பிள்ளைகளின் நெற்றியில் இடலாம். இப்படியாக கறுப்புப் பொட்டு இடுவதனால் திருவுற்ஷ கழியும் என்ற நம்பிக்கை இந்துக்களுக்கு உண்டு.
(ဠှ) நினைவு மலர்

Page 23
4 Tlib ijIT6ñr
குழந்தை பிறந்து துடக்கு கழிந்தபின்பு 41ம் நாள் தாயையும், குழந்தையையும் கோயிலுக்குக் கூட்டிச் சென்று கோயிலில் குழந்தையின் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து இறைவனை வழிபட வேண்டும். கோயிலுக்கு செல்லும் போது அர்ச்சனைப் பொருட்களை தட்டில் வைத்துக் கொண்டு செல்லவும் (வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய், பூக்கள்,கற்புரம், ஊதுபதிதி). குழந்தையை சுவாமி சநீதிதானத்தின் (கற்பக் கிரகம்) முன்னிலையில் வளர்த்தி எடுப்பது வழக்கம்.
காதுகுத்தல் (கர்ணவேதனம்)
குழந்தை பிறந்து 6ம், 7ம், 8ம், 10ம் மாதங்களிலும் காது குத்தல் வைபவம் நடாத்தப்படும். இதற்கு பூஜை, கிரியை எனச் செய்ய வேணி டியதில்லை. பிள்ளையார் பிடித்து வைத்து நிறைகுடம் வைத்து வணங்கிச் செய்தல் வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் அரிட்டதோஷ நிவர்த்திக்காகவும் ‘தமிழர் கலாச்சாரத்திற்காகவும் அழகுக்காகவும் குத்தப்படுகின்றது. பொற்கொல்லர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து காது குத்தி தோடு போடுவார்கள். (தைப்பூசத்தில் காதுகுத்துதல் செய்வது சிறப்பாகும்.)
சோறுாட்டல் (அன்னப்பிராசனம்)
ஆண் குழந்தைக்கு 6ம், 8ம், 10ம், 12ம் ஆகிய இரட்டை விழுந்தமாதங்களிலும் பெண் குழந்தைக்கு 5ம் , 7ம், அம், 11ம், ஆகிய ஒற்றை விழுந்த மாதங்களிலும் சுப கூர்த்தம் பார்த்து சர்க்கரை அரிசி, கற்கண்டு, நெய், ஆகியவை கொண்டு உப்பு நீக்கிய அமுது பொங்கி அப்பொங்கலைப் படைத்து வைத்து திருவிளக்கேற்றி பிள்ளையார் பூஜைசெய்து அதன் பின் இது குழந்தையின் முதல் போசனமாதலால் தங்க மோதிரத்தால் அவ்வமுதைத் தொட்டு தந்தை மூன்று தடவை எடுத்து ஊட்டி மற்றோரும் எடுத்து ஊட்டி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழக் குழந்தையை ஆசீர்வாதிப்பர்.
நினைவு மலர்
 
 

முதற் பல் தோன்றுதல் - பல் முளைத்தல்
குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் பொழுது பல்லுக கொழுக்கட்டை அவிக்க வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி வெள்ளைத்துணி விரித்து இறைவனை வழிபட்டு குழந்தையை அதில் இருத்தி குழந்தையின் தலைமீது வெள்ளைத் துணி போட்டு ஒன்பது கொழுக்கட்டைகளை தாய்மாமன், மாமி குழந்தையின் தலையில் கொட்டி குழந்தைக்கு சிறிது ஊட்டி, உற்றார் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ வேண்டும். குழந்தைக்கு ஆரோக்கியபமான பற்கள் முளைக்க வேண்டு மென்பதற்கும் இறைவனிடம் ஆசி பெறவுமே இவ்வழிபாடு கொண்டாட்ட மாக நிகழ்த்தப்படுகின்றது. குழந்தை சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ உறவினர்கள் ஆசீர்வதிப்பர்.
சிகாழுக்கட்டை
அரிசிமா
அவித்த கோதுமைமா உடைத்த பயறு
1/2 கண்டு 3 மேசைக்கரண்டு 100g (பயறு வறுக்கவும்)
சர்க்கரை --100 سG
தேங்காய் - 1/2 முடி (வெள்ளைப் பூ)
ஏலக்காய் - சிறிதளவு வறுத்து பொடி செய்ய வேண்டும். உப்பு சிறிதளவு
வறுத்த பயிற்றம் பருப்பை அவித்து நீர் வடியவிட்டு ஆறவிடவும், ஆறிய பயற்றை சர்க்கரை, தேங்காய்ப்பூ, ஏலக்காய் பொடி யாவும் போட்டு ஒன்றாகச் சேர்க்கவும். அதன் பின்பு அரிசிமாவையும், கோதுமைமாவையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான உப்புப்போட்டு கொதிநீர் விட்டு இடியப்பம் குழைக்கும் பதத்தில் குழைக்கவும். பின்பு சிறு உருண்டைகள் பிடித்து அவற்றைக் கிண்ணம் போல் செய்து பயறு துவையலை அவற்றுள் வைத்து அரைவட்ட வடிவமாக்கி பல்லுப்போல் விளிம்பைச் செய்து சிறுதேங்காய்ச் சீவலுடன் கொழுக்கட்டை அவிக்கவும்.
நினைவு மலர்

Page 24
கல்வி ஆரம்பம் (ஏடு தொடக்குதல்) பன்ை டைக் காலத்தில் கல்வியை ஏட்டிலிருந்தே பெற்றுக் கொண்டனர். அதன் காரணமாகவே இன்றும் வாழ்க்கையில் முதன்முதலாகக் கல்வியை ஆரம்பிக்கும்போது ‘ஏடுதொடகிகல்’ என்று கூறப்படுவது வழக்கமாகிவட்டது.
இது மூன்று அல்லது ஐந்தாம் வயதில் நடைபெறலாம். சுபவேளையில் பிள்ளையார் பூஜை செய்து வித்தியாரம்பம் செய்தல் வேண்டும். குழந்தைக்கு முதன் முதலில் கல்வி கற்க ஆரம்பித்தல் பெரும்பாலும் எம்வர்கள் விஜதசமி எனப்படும் நவராத்திரி விழாவின் பூர்த்தியன்றே மேற்கொள்வார்கள். தைப்பூசத்தன்றும், தை முதல் ஆனி வரையிலான காலப்பகுதியில் ஜாதகரின் நட்சத்திரத்திற்கு ஏற்றதாக அமைந்த சுபநாளிலும் செய்லாம். தந்தை அல்லது ஆலயகுரு அல்லது ஆசிரியர் யாரேனும் ஒருவர் இந்த வித்தியாரம்பத்தை மேற்கொள்வார்கள். கல்வியில் மேன்மையடையவே, முதற்கல்வியை சுபநாளில் சுப நேரத்தில் செய்வது எமது மரபு. ஏடு தொடக்குவதை கோயிலிலும் செய்யலாம். (வசதியில்லாதோர்) ஒரு தட்டில் பூஜைக்குரிய பொருட்களுடன், (வெற்றிலை, பாக்கு, பழம், முடித்தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி,பூ, தட்சனை) கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் பிள்ளையார் படத்தையோ, மஞ்சள் அல்லது சானைத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தோ நிறைகுடம் வைத்து விளக்கேற்றி இறைவனை வணங்கி ஒரு தட்டில் அரிசியை பரப்பி அதில் குழந்தையின் கையை பிடித்து முதல் எழுத்தாகிய ‘அ’ அகரத்தை அதில் எழுதி தொடக்கலாம்.
இயல், இசை, நாடகம் பயிலல்:-
இவற்றைத் தகுதிவாய்ந்த ஒரு குருவிடம் கற்றலே சிறந்தது. இசை, நடனம் மற்றும் நுண்கலை பயில்பவர்கள் முதன் முதலில் ஒரு குருவிடம் செல்லும் பொழுது குருதட்சணையாக பின்வரும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், கற்கண்டு, குங்குமம், முடியுள்ள மஞ்சள் பூசிய தேங்காய் அவரவர்களது வசதிக்கு ஏற்ப வஸ்திரம் (வேட்டி, வேலை, தட்சணை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
பின்பு குருவிடம் இவற்றை ஒப்படைத்துவிட்டு அவர் பாதங்களில் வீழ்ந்து, வணங்கி ஆசீர்வாதம் பெற்றே பாடத்தை ஆரம்பிக்க வேண்டும். பெரும்பாலு விஜயதசமியன்று அல்லது பொதுசுபமுகூர்த்தங்களிலோ பாடத்தை
ஆரம்பிக்க வேண்டும்.
(ခြီ) நினைவு மலர்
 

கிரியையுறுப்பியல்
1. விநாயக குருவழிபாடு:-
உலகங்கங்கள்யாவற்றிற்கும்முதற்காரணமாகிய பொருள்மகாமாயை அல்லது பிரணவம் எனப்படும். அதற்குத் தலைமையாயிருக்குஞ்சிவசத்திக்கு விநாய்கள் என்று பெயர். (வி-இல்லாத, நாயகர்-தலைவர், அஃதாவது தமக்குத் தலைவரில்லாதவர், மேலான தலைவரெனப்பொருள்படும்) ஆதலால் எவ்வுலகத்திலேனுஞ்செய்யப்படும் எந்தக்கிரியையும் இனிது முடிதற்கு விநாயகக் கடவுளது திருவருள்வேண்டி முதற் செய்யப்படுங்கிரியை விநாயக வணக்கம் குருசமய கிரியைகளுக்குத்தவைராதலாலும் குருவையும் வழிபடுவர். (கு-மலம், ரு-நீக்குபவர்)
2.99ാഞ്ഞു:-
ஆசமனமாவது மூவகைத் தத்துவங்களையும் நினைத்து வலக்கைப் பெருவிரலடியிற் பொருந்திய அற்ப தண்ணிரை (உழுந்தமிழ்ந்திய தண்ணிரை மந்திரத்தோடு (அளப்த்திராயபட்) மூன்றுமுறை பருகி உதடுகளைப் பெருவிரலடியினால் இரு முறையும் உள்ளங்கையினால் ஒரு முறையுந் துடைத்து மந்திரத்தோடு (இருதயாய வெளஷட்) உடம்பின் பகுதிகளைத் தொடுத்தல், ரூவகைத் தத்துவங்களை மந்திரத்தோடு (ஆத்மதத்வாய்எல்வதா, வித்யாதத்வாயஸ்வதா, சிவதத்வாயஸ்வதா) நினைத்தலால் அவற்றாலாக்கப் பட்ட உடம்பு அருள் வழிநிற்கும். மந்திரத்தோடு இடங்களைப் பெருவிரலணி விரல்களாலே தொடுதலினால். அவ்வுறுப்புக்களால் வரத்தக்க குற்றங்களை அவற்றின் அதிதேவதைகள் நீக்குவர்.
3. பிராணாயாமம்:-
அஃதாவது பிராணவாயுவையடக்குவதினால் மனத்தை ஒரு வழிப்படுத்தித் திருவருளிலே நிறுத்துதல். ( பிரான + ஆயாமம் = பிராணவாயுவை அடக்குதல்.
இது செய்யும் முறைமை
வலக்கையிற் சுட்டுவிரலையும் நடுவிரலையும் உள்ளே மடக்கிப் பெருவிரலினால் வலமூக்கைப் பிடித்துக் கொண்டு சங்கிதை மந்திரத்தை உச்சரித்து இடமூக்கால் மூச்சை இழுத்தபின்பு, பெருவிரலணி விரல்களால் இருமூக்குகளையும் பிடித்துக்கொண்டு அம்மந்திரத்தை உச்சரித்து மூச்சையடக்கியும் , அணிவிரலால் இடமூக்கைப் பிடித்துக்கொண்டு சங்கிதையை உச்சரித்து மூச்சை வெளியே விடுக. பிராணாயாமமானது பொறிகளையும் மனத்தையும் சுத்திகரித்து அவைகளை அடக்குதற்குத் துணையாகின்றது.
நினைவு மலர்

Page 25
பவித்திரமணிதல்
பவித்திரமாவது மோதிரம் போலத் தர்ப்பையினாற் செய்யப்பட்டு அணிவிரலில் அணியப்படுவது. இதன் நோக்கம் கிரியை செய்யும் போது மனம் வாக்குக் காயங்களால் வரத்தக்க பாவங்களின்றுங் காத்தல். ( பவித்திரம் = பதனாத் த்ராயதே - பாவத்திலே விழுதலினின்றுங் காப்பது. - காமியம்)
சங்கற்பம்
சங்கற்பமாவது செய்யப்போகுங் கிரியையிலே மனத்தைப் பதித்து அதிலே நிறுத்துவது. இன்ன காலத்திலே இன்ன இடத்திலே இன்ன நோக்கமாக இ து செய்யப்போகிறேன் என்பது சங்கற்ப வாக்கியத்தின் சுருக்கமான கருத்து. நிகழுஞ் சிருட்டித் தொடக்கத்திலிருந்து அன்றுவரையும் உள்ள காலம் இதிலே குறிக்கப்படுதலாலே, காலத்தின் பெருமையும் தற்கால வாழ்வின் சிறுமையும் ஆன்ம ஈடேற்றத்தின் மகிமையும் உணரத்தக்கன.
சங்கற்ப முறை
ஆண்கள் வலது கையிலே தருப்பை, பூ, அரிசி அல்லது எள்ளு முதலியவற்றை வைத்துக்கொண்டு வலதுகையை மேலாகவும் இடதுகையைக் கீழாகவும் வைத்து இடது பெரு விரலை வலது பெருவிரலால் அமர்த்தி வலது முழந்தாளில் வைக்க. பெண்கள் இடது முழந்தாளில் வைக்க.
சங்கற்ப வாக்கியத்தின் கருத்து
சிவபெருமானது சங்கற்பத்தாலே தொழிற்படும் ஆதிப்பிரமாவின் இரண்டாவது பரார்த்தத்தில் சுவேதவராக கற்பத்தில் வைவஸ்வதமந்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திற் கலியுகத்தில் முற்பகுதியில் சம்புத்துவீபத்தில் பாரத வாஷத்தில் பரதகண்ைடத்தில் மேருவுக்குத் தெற்கே - (இடத்தின் பெயர், பிரபவ முதலான அறுபது வருஷத்துள்) . (இனன) வருஷத்தில். (இன்ன அயனத்தில்). (இன்ன) பருவத்தில் . (இன்ன மாதத்தில்) . (இன்ன) பட்சத்தில். (இன்ன) திதியில் வாரத்தில் நட்சத்திரத்தில் (இன்ன) நன்மையான யோகம் (இன்ன) நன்மையான யோகம் (இன்ன) நன்மையான கரணமுள்ளதாய் விசேஷ குணத்தோடு சேர்ந்த இந்தப் புண்ணியதினத்தில்! . (இன்ன) நோக்கமாக . (இன்ன) கிரியை செய்யப் போகிறேன்.
கும்பம் வைத்தல்
கடவுளை லிங்கம் முதலியவற்றிலே வழிபடுவதுபோலக் கும்பத்திலும் வழிபடலாம். கும்பம் உடம்பின் பாவனை. அதிசூல சுற்றிய சீலை தோலாகும். நூல் நாடிகள், குடம் தசை, தண்ணிர் இரத்தம். அதனுள் இடம்படும் ரத்தினம் எலும்பு, தேங்காய் தலை, மாவிலை தலை மயிர், தர்ப்பை குடுமி, அதிலே
பதிக்கப்பட் மந்திரம் உயிர்
ே நினைவு மலர்
చా

சகளிரணம்:
சகள்கரணமாவது சரீரத்தைச் சிவரூபமாக்குதல், (சகளம் = (சிவ) சரீரம் கரணம்- செய்தல்) சிவ வடிவத்திற்குரிய சிவ மந்திரங்களை எமது சர்ரதிற்பதித்தலாற் சிவவடிவ முண்டாகும், இதில் ரூன்று படிகளுண்டு, முதலாவது கையைச் சுத்தி செய்தல் கரசுத்தி (கைகளை உள்ளும் புறமும் சக்தி மந்திரத்தால் தடவி குவித்து, அருளை வேண்டல்) எனப்படும். கையிலே சிவபெரமானைப் பூசித்துச் சிவ மந்திரங்களைப் பதித்தல் கரநியாசம் (கைகளில் சிவாசன மூர்த்தி, ஈசானமூர்த்தி, மந்திரங்களினால் மந்திரங்களை பதித்து சிவகரங்களாக்கல்). அந்தக் கையினாலே உடம்பின் மற்றப்பகுதிகளிற் சிவமந்திரங்களைப் பதித்துச் சிவவடிவமாக்கல் அங்கநியாசம். (சிவகரத்தால் அங்கம் முழுவதையும் மந்திரங்களால் தொட்டு சிவரூபமாக்கல்)
இந்தச் சகளிகரணமாகிய கிரியை சைவ சமயத்துக்கு உயிர் போலுள்ளது . கைகளையம் மற்றப் பகுதிகளையும் மந்திரங்களினிடமாகவும் சிவபெருமானது இருப்பிடமாகவுங் கொள்ளுதலினாற் பூஜை செய்யும் போது செய்த பின்னனும் மனம் அருள் வழியிலேயே சென்று கொண்டிருக்கும். சிவ சரீரமாக்கி ஒருவன் தன்னைச் சிவமாகப் பாவிக்கும் போது அவனுக்கு உலகத்திலுள்ள ஒரு பொருளிலும் பற்றுவராது. தன்னுடைய சர்ரத்துக்குவரத்தக்க துன்பங்களையும் மதியான். அவனுடைய சர்த உறுப்புக்களும் மனமுளு சிவ பூசைக்கே துணையாய் நிற்கும். சண்டேசுர நாயனாருக்கு அவருடைய தந்தயார் அடித்த போது அந்த அடி அவருக்குத்தெரியாததும் இதனாலேயே ஒருவன் நாள்தோறும் தன்னுடைய சர்ரத்தை மந்திர சர்ரமாகப் பாவித்து வருவானாயின் இழிவான செய்கைகளுக்கேனும் பாவங்கள் செய்வதற்கேனும் இலகுவில் உடன்படான் மந்திரம் பதிந்த கையினாற் களவு செய்யவேனும் கைக்கூலி வாங்கவேனும் வேறு பாவங்கள் செய்யவேனுந் துணியான். மந்திரம் பொருந்திய வாயினால் தீய சொற்களைச் சொல்லான். சிவபெருமானுடைய ஆசனமாகிய இருதயத்தினாலே தீமை செய்யும் கருத்தைக் கொள்ளான். தன்னுடைய சரீரம் சிவ சர்ரமென்று நினைக்கின்றவன் இழிவான செய்கைகளுக்கேவப்படும் போதும் தன் மகிமையை நினைத்து அவற்றினின்றும் விலகுவான்.
சிவோகம் பாவனை
மந்திரசெபஞ செய்ய முன் சிவோகம்பாவனை செய்யப்படும். அதாவது தன்னைக் கடவுளாகப் பாவித்தல் (சிவ கடவுள், அகம் நான், பாவனை பாவித்தல்) தான் ஆன்மா என்ற கருத்தை விட்டுத் தனக்கு உயிராகிய சிவமாகத் தன்னைப் பாவித்தல். இது நல்லொழுக்கத்துக்கும் உலகப் பற்று நீக்குதற்கும், சிவவசமாதற்கும் பெருந்துணை.
(အံ့) நினைவு மலர்

Page 26
பூஜை
பூஜை தொடங்கமுன் ஸ்நானம் முதலியன முடித்து ஆசமனமும் சகள்கரணமும் செய்க. பின்பு ஆசமணத்தக்கும் மூர்த்திக்கும் (=விக்கிரகம்) பூஜை செய்து, கடவுளை நினைத்து அந்த ரூர்த்தியிலே எதிர்முகப்படுத்தல் ஆவாகனம எனப்படும். இதன்பின் தாபனம் சந்திதானம் சந்திரோதனம் செய்து பாத்தியம் ஆசமணம் அர்க்கியம் கொடுத்துப் பூசைச் சாத்தலாகிய ஏழு கிரியைகள் உண்டு. இவற்றின் மேல் அபிஷேகம் தூப தீபம் அர்ச்சனை தோத்திரம் ஆகிய இவைகள் செய்யப்படும். குறிப்பு:- இவற்றை ஒரு குருவின் முலம் அறிந்து கொள்வதே முறை.
சைவ அநுட்டானம்
விடிதற்கு ஐந்து நாழிகைக்கு முன் நித்திரைவிட்டெழுந்து கடவுளை நினைத்துத் துதித்து வெளியே போய் மலசலங் கழித்துச் சுத்தி செய்து ஸ்நானம்பண்ணித் தோய்த்துலர்ந்த சீலை கெளப்னங்களை அணிந்து திருநீறு பூசிச் சைவ அநுட்டானஞ் செய்க. சைவ அநுட்டானத்திற்கு உயிராயுள்ளது ஐந்தெழுத்தாற் கடவுளை வழிபடுதலே. இதற்குத் துணையாக உடற்சுத்தியும் உள்ளச் சுத்தியும் வேண்டும். அஃதாவது ஆணவம் கர்மம் மாயையாகிய மும்மலங்களின் வலியை அடக்கவேண்டும். இவற்றிற்கு விபூதி ஸ்நானம் மந்திர ஸ்நானமுமே முக்கியமானவை. ஆதலாற் சைவ அநுட்டானத்தில் ரூன்று பகுதிகளுண்டு. அவை விபூதிஸ்நானம், மந்திர ஸ்நானம், கடவுள் வழிபாடு என்பன இவைகள் ஒவ்வொன்றுஞ் செய்யுமுன் ஆசமனஞ் செய்ய வேண்டும்.
1) வீயூதி ஸ்நானம்;
சுத்தமான பாத்திரத்திலே தணிணிர் நிறைத்துகி கிழக்கு
முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து விநாயகரையும் குருவையும்
வணங்கித் தண்ணிரைச் சுத்தி செய்க, எப்படியெனில்
(). நீர்ச்சுத்தி:- வலதுகைச் சுட்டுவிரல்நடுவிரல்களை மடக்கிக்கொண்டு பெருவிரல் அணி விரல்களுக்கிடையாக இச்சா ஞானக் கிரியா சத்தி வியாபகரமான தனது கண்களால் சிவ மந்திரத்தையுச்சரித்துக் கொண்டு தண்ணிரைப்பார்க்க. இதனாலே தண்ணிரிலுள்ள குற்றங்கள் தீரும். இது நிர்ட்சணம் எனபப்டும். நிர்ட்சணம் - பார்த்தல். அஸ்திர (பட்) மந்திரஞ் சொல்லிப் பெருவிரல்களால் நீரைச் சுற்றி நொடித்துக் கவச மந்திரம் (வெளஷட்) உச்சரித்துச் சுட்டு விரல் நுனியினாற் சுற்றுக. இவை முறையே திக்குபந்தனம் அவகுண்டனம் எனப்படும். இவைகள் நீரிலே குற்றங்கள் வராமற் காக்கும்.
(ဠှ) நினைவு மலர்

(2) . ஆசமணம்:- ஆசமனமாவது மூவகைத் தத்துவங்களையும் நினைத்து வலக்கைப் பெருவிரலடியிற் பொருந்திய அற்ப தண்ணிர் (உழுந்தமிழ்ந்திய தணிணிரை மந்திரத்தோடு (அளப் திதிராயபட்) மூன்றுமுறை பருகி உதடுகளைப் பெருவிரலடியினால் இரு முறையும் உள்ளங்கையினால் ஒரு முறையுந்துடைத்து மந்திரத்தோடு (இருதயாய வெளஷட்) உடம்பின் பகுதிகளைத் தொடுதல், ரூவகைத் தத்துவங்களை மந்திரத்தோதடு (ஆத்மதத்வாயஸ்வதா, வித்யாதத்வாயஸ்வதா, சிவதத்வாயஸ் சதா) நினைத்தலால் அவற்றாலாக்க ப்படட் டஉடம்பு அருள் வழிநிற்கும். மந்திரத்தோடு இடங்களைப் பெருவிரலணி விரல்களாலே தொடுதலினால் அவ்வுறுப்புக்களால் வரத்தக்க குற்றங்களை அவற்றின் அதிதேவதைகள் நீக்குவர்.
(3) . விபூதி சுத்தி: - திருநீற்றை இடதுகையில் வைத்து அஸ்திரமந்திரத்தினால் (பட்) நீரைத் தெளித்து அதில் ஒரு சிறுகூற்றைப் பெருவிரலணி விரல்களிலெடுத்து அளப்தர மந்திரத்தால் (உம்பட்) தென்மேற்கு மூலையிலே தெளிக்க. தென்மேற்கு இராட்சதமூலை எனப்படும் விபூதியிற் குற்றமான பகுதியென அது நீக்கப்படும். முன்போல், நீர்ட்னம் திக்குபந்தனம் அவகுண்டனஞ் செய்து பதினொரு மந்திரங்களையுஞ் சொல்லி அதிலே பதிக்க. இதனாலே சிவசக்தி வடிவாமன திருநீற்றிலே சிவசக்தி பதியும்.
(4). விபூதி அணிதல்:- எஞ்சிய விபூதியின் ஒரு கூற்றைப்பெருவிரலணி விரல்களால் எடுத்துத் தலைமுதலாக உடம்பெங்கும்பூசி, மற்றொரு கூற்றில் இருதயத்தால் நீர் விட்டுக் கவசத்தாற்’ (வெளஷட்) குழைத்து நடுவிரல் மூன்றினாலும் சிரசிலும், நெற்றியிலுமி, மார்பிலும், தொப்பிழிலும் முறையே ஈசானம் முதலிய நான்கினாலும் பூசி, முழந்தாள், புயம், முழங்கை, மணிக்கட்டு, விலா, முதுகு, கழுத்து ஆகிய இடங்களிலே சத்தியோசாத மந்திரஞ் சொல்லி பூசுக.
(5). விபூதி ஸ்நானம்:- எஞ்சிய திருநீற்றிலே தண்ணிர் விட்டுப்பிடித்துக் கொண்டு பஞ்சப்பிரம மந்திரங்களைச் சொல்லியபின் தலையிலே தெளிக்க.
2) மந்திர ஸ்நானம்
ஆசமனமும் பிராணாயாமமுஞ் செய்து அநுட்டான தீர்த்ததைச்
சிவதீர்த்மாக்கி அதை மந்திரஸ்நானத்துக்காக உபயோகிக்க.சிவதீர்த்தமாக்குதல் சிவ தீர்த்தகரணமெனப்படும்.
நினைவு மலர்

Page 27
1) சிவதீர்த்த கரணம் - புருவ நடுவிலே ஞானமயமாகிய அமிர்தமுண்டு அதை இருதய மந்திரம் (வெளஷட்) சொல்லிச் சுட்டுவிரலினால் எடுத்துத் தீர்த்தத்திலே வைத்து மூலமந்திரத்தால் அபிமந்திரித்துத் திக்குபந்தனமும் அவகுண்டனமுஞ் செய்க.
2). சலத்தை இடக்கையில் விட்டுச் சங்கிதையால் அபிமந்திரித்துத் தலையிலே
தெளிக்க.
3) சலத்தை வலக்கையால் மூடிச் சங்கிதையால் அபிமந்தித்து இடக்கையிலே சலத்தை விட்டுக் கீழே ஒழுகுகின்ற சலத்தைச் சங்கிதையால்
(வெளஷட்) தலையிலே தெளிக்க.
4) எஞ்சிய சலத்தை வலதுகையில் விட்டு மூக்குக்குக் கிட்டப் பிடித்து அந்தத் தீர்த்தத்திலுள்ள சிவசத்தியினாலே சரீரத்திலுள்ள தீவினையை கெடுத்து வலக்காற் பெருவிரலிலுள்ள ஞானக்கினியில் அஸ்திரமந்திரம் (உம்பட) சொல்லி விட்டுக் கைகழுவுக. இதனாலே தீவினையின் பயன் அப்போது மறையும். இது அகமர்ஷனமெனப்படும். (அகம் - பாவம், . மர்ஷணம் கெடுத்தல்)
3) கடவுள் வழிபாடு -ஆசமனஞ்செய்து
(1) சிவபெருமான், உமாதேவியார், விநாயகர் சுப்பிரமணியர் ஆகிய ரூர்த்திகளுக்குத் தர்ப்பணஞ் செய்க. தர்ப்பணம் - திருப்தி செய்தல், எப்படியெனில் இரண்டு கையும் நிறைந்த சலத்தைச் சிவமந்திரத்தைப் பத்துத்தரம் சொல்லிச் சிவமந்திரத்தாற் பின்னுந் தர்ப்பணஞ்செய்து, சங்கிதையால் (சுவாகா) ஒவ்வொரு தரமும் உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியராயினோர்க்கு ஒவ்வொரு முறையும் அந்த அந்த மந்திரத்தால் (சுவாகா) தருப்பணஞ் செய்க.
(2) ஆசனமஞ்செய்து சலத்திலே வைத்த அமிர்தத்தை இருதய மந்திரத்தால் (வெளஷட்) எடுத்துப் புருவ நடுவில் ஒடுக்குக. இது தீர்த்தோபசங்கார மெனப்படும். இரண்டுகை நிறையச் சலம்விட்டுச் சங்கிதையைச் செபித்துச் சூரிய மண்டலத்திலே விளங்கும் சிவபெருமானுக்குத் தருப்பணஞ் செய்க.
(3) வடக்கு முகமாக இருந்து சிவபெருமானது உருவத்திருமேனியாகிய உருத்திர வடிவத்தை நினைத்துச் சிவரூபமந்திரத்தை நூறு முறையேனும் ஐம்பது முறையேனும் பத்து முறையேனும் இயன்ற அளவு செபித்து, செபத்தைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்துத் தோத்திரஞ் செய்க, சலத்தைக் கால்படாத இடத்தில் விடுக.
நினைவு மலர்

சந்தியா வந்தனம் மாலை, இரவு: இரவு, காலை, அகிய காலங்களின் சந்திப்பில் செய்யப்படும் கடவுள் வழிபாடே சநீதியாவந்தனம் எனப்படும். இது சூரியனை வழிபடுதலாகும்.நாம் அன்றாடம் தெரிந்தோ தெரியாமலே செய்யும் பாவங்களை மன்னித்துநல்வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவனிடம் பிரார்த்திப்பதே சந்தியா வந்தனத்தின் உட்பொருளாகும்.
செய்யும் முறை:
1. ஆசமணம் : கடவுளை தியானித்து சிறிது நீரை உள்ளங்கையில் விட்டு
அருந்தவும்.
2. மார்ஜனம் : உடலையும் மனத்தையும் தூய்மைப்படுத்த வேண்டி
சிறிது நீரை உடல் மீது தெளிக்கவும்.
3. அகமர்சனம்: பல முற்பிறவிகளில் செய்த பாவத்திற்குப் பிராயச்
சித்தமாக வேணடுதல்.
4. சூர்ய அர்க்கயம்: சூரிய பகவானைக்குறித்துப் பிரார்த்தனை செய்து நீர்
தெளித்தல்.
5. பிரானாயமம்: அலையும் மனதை கட்டுப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்து
காய்த்திரி மந்திரத்தைப் பாராயணம் செய்தல்.
6. உபஸ்தானம் : கருணையும் அருளும் வேண்டி சூரிய பகவானிடம்
வேண்டுதல்.
தீட்சை:
குரு தன் சீடனுக்குச் செய்யும் அருள் உபகாரம் தீட்சை ஞானத்தை அருளிப்பாசத்தைப் போக்குவது என்பது இதன் பொருள். சைவர்களுக்குத் தீட்சை பெறுவதே சமயப் பிரவேசம் ஆகும். சமய தீட்சை பெற்ற பின்னரே வைச சமய அனுட்டானங்களை மேற்கொள்ளலாம். இதுவே அடிப்படைத் தீட்சையாகம் வளர்த்து தீட்டை வைப்பதே முறை.
தீட்சை வைபவத்தின் போது குருவின் அருட்பார்வையால் சீடன் ஆணவ மலதத்தினின்று விடுபடுகிறான். குரு ஆசிர்வதித்துத் திருநீற்றைக் கொடுக்கும் போது கெட்ட எண்ணங்கள் நீங்குகின்றன. அவர் தர்ப்பபையினால் தீண்டி ஆசிர்வதிக்கும் போதுநல்ல எண்ணங்கள் உண்டாகின்றன. அதன் பின் தீட்சை மந்திரத்தை குருசீடனுக்கு உபதேசித்து அருளுகின்றார்.
ஆகவே தீட்சை பெற்று சைவர்களாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளோடு தான் தீட்சை வைபவங்களை நடத்துகிறார்கள்.
நினைவு மலர் لأنه
s

Page 28
1. சமய தீட்சை : சரியை மார்க்கம் தொடங்குமுன் செய்யப் பெறுவது அக்கனி
காரியம் செய்து சமய தீட்டை செய்யப்படுகின்றது. 2. விசேஷ தீட்சை: கிரியா மார்க்கத்திற்கு உரியது. 3. நிர்வாண தீட்சை: யோகத்திற்கும் ஞானத்திற்குமுரியது. 4. ஸ்பரிஸ தீட்சை: குரு, தன் திருக்கரங்களால் சீடனைத் தொடுவது 5. நயன தீட்சை: குரு, தன் அருட்பார்வையால் சீடனை நோக்குவது. 6. மானச தீட்சை : குருதன் மனத்தால் சீடனது மனத்தை தன் வயப்படுத்துவது 7. வாசக தீட்சை: குரு, உபதேசம் ,நல்ல அருள் வாக்குகளைச் சொல்வது 8. சாத்திர தீட்சை:குரு, சீடனுக்கு பதி, பசுபாசத் தொடர்பை உபதேசிப்பது. 9. யோக திட்சை: குரு, சீடனை இறைவனோடு சேர வேண்டிய யோக
முறைகளைச் சொல்லித் தருவது. 10. ஒளத்திரி தீட்சை: அக்கினி காரியத்தோடு செய்து சீடனை
தூய்மைப்படுத்துவது. (குறிப்பு: இவற்றை குருவின் முலம் அறிந்து கொள்வதே சிறந்தது)
பூப்புனித நீராட்டு விழா
ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்து பருவமடைந்து தாயர் மைக் குதி தகுதி உடையவளாக மாறும் நாள் பூபபடைதல் என்று சொல்லப்படும். பெரும்பாலும் 9 வயது முதல் 12 வயதிற்குள் பூப்படைதல் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பின்னரே பரிபூரணமான பெண்ணாக மதிக்கப்படுகின்றாள்.
நீராட்டல்:
பெண் பூப்படைந்தவுடன் முற்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி தண்ணிர் ஊற்றி நீராட்டுவார்கள். கிணற்றடி பொது இடம், பெண்ணிலிருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள் இக்காலகட்டத்தில் பெண்ணை குளியலறையில் மாமியார் நீராட்டலாம். பின்பு பெண்ணுக்கு வெள்ளை ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின் ஒரு தனியறையில் பெண்ணை விட வேண்டும். அவ்வறையில் வேப்பிலையும் காப்புச்சத்தகம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேலே செருகிவிடுவர். பெண்பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் கொடுப்பதே
ζώ நினைவு மலர்
 

மரபாக உள்ளது. தீட்டுக் கழியும் வரை மாற்றுடுப்புகளை வழங்க வேண்டிய பொறுப்பும் அவனையே சார்ந்துள்ளது. அழுக்கடைந்த சேலையை கட்டாடியார் எடுத்துச் சென்று, ஒரு பெண் பூப்படைந்து விட்டாள் என்பதனை கட்டாடியார் உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் மூன்று நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு அந்தணரை அழைத்து புண்ணியவாசம் செய்வத் (இதை 5ம் 7ம் நாட்களிலும் செய்யலாம்) முன்பு கிராமப்புறங்களில் பூப்பெய்தி 4ம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.
உணவு முறை:-
முதல் மூன்று நாட்களும் பச்சையரிசிச் சாதமும், கத்தரிக்காய் பால்கறியும் கெடுத்தல் வேண்டும். மூன்று நாட்களின் பின் அதிகாலை ஒரு பச்சை முட்டை குடிக்கக் கொடுக்கும் பொழுது அதன் அளவு நல்லெண்ணெயும் முட்டைக்கோதுக்குள் விட்டு குடிக்கக் கொடுக்க வேண்டும். பின்பு காலை உழுத்தங்களி. மதியம் சோறு கறி, கத்தரிக்காய் பெரியல் (முட்டை பொரியல்) கொடுக்கலாம். பால்விடாது காலை மாலை கோப்பி கொடுக்கலாம். இரவு இடியப்பம் கொடுக்கலாம். இக்காலததில் இலகுவாக ஜீரணிக்கக்கூடிய போசாக்கின் சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும் முக்கியமாக அனைத்து உணவுகளிலும் உழுந்தும் நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்க வேண்டும். அத்துடன் காலையில் வேப்பிலை 10, மிளகு 3, விரல்ப்பிடி சின்னச்சீரகம், 2 உள்ளிப்பல், சிறுதுண்டு மஞ்சள், இஞ்சி இவற்றை அரைத்து உருண்டையாகக் கொடுக்கவும்.
சாமர்த்தியச் சடங்கு:
சடங்கு செய்வதற்கு சுபநாளில் ஒன்றை தெரிவு செய்து ( 5,7,9,11,13 நாட்களால் சடங்கு செய்யலாம்) அன்று பருவமடைந்த பெண்ணிைனி இரண்டு கைகளிலும் ஒவ்வொரு வெற்றிலைக்குள் பாக்கும் சில்லறைக்காசும் வைத்துச் சுருட்டிக் கொடுத்துதலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுனங்களைப் பார்க்கமால் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்கக்கூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு பலகை குற்றியின் மேலோ ஒரு வெள்ளைத்துண்டை இட்டு பருவமைடைந்த பெண்ணை உட்கார வைக்க வேண்டும். அவளின் முன்நிறைகுடமும், குத்து விளக்குகளும் ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லறைக் காசு என்பனவும்,
நினைவு மலர்

Page 29
வேறு ஒரு தட்டில் பழம் பாக்கு வெற்றிலையும் ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைக்க வேண்டும். இச்சடங்கில் தாய்மாமன் மாமிக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்படும். பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்கும் படி பெண்ணுக்கு கூறிமுகத்திரையை விலக்கிவிட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எடுத்தகாரியம் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளினாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையிலே வைப்பார் அதைத் தொடர்நது 5 பேர் அல்லது 7பேர் என ஒற்றை எண்ணிக்கையானவர்கள் பாலறுகு வைப்பர். பாலறுகு வைத்துமுடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச்சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முக்மாகப் பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி திரும்பவும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்துவந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கில் தரிசிக்க விடுவர். பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (நீர் நிரம்பிய செம்பு தேங்காய் வேப்பிலைக் கொத்து, மாவிலை) கொடுப்பர். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குகளுடன் முன்னால் செல்ல சுமங்கலிப் பெண்கள் ஆரத்திப் பொருட்களுடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மணவறை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்களை வரிசையாக வைப்பர்.
பின்னர் சுமங்கலிப்பெண்கள் இருவர் எதிரெதிராக நின்று கொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது தோளால் உயர்த்தி ஆரத்தி எடுத்து பின் சிரசை ரூன்று முறை சுற்றி அதைப்பின்னுக்கு கொடுத்து கண்ணுறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பமிலை பால் ரொட்டியை உடைத்துநாலுபக்கமும் எறிந்து வேப்பிலையால் தலையைச் சுற்றி பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்த பின்னர், வாழைப்பழ ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம். ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன்பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்துநிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை) பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் இட (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணை பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூஜை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) .பூஜைஅறையில் தூய தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்கு பற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தித் தம்மால் இயன்றவற்றை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்களுக்கு மதிய போசன விருந்தளித்து உபசரிப்பர்.
நினைவு மலர்

ஆரத்தி எடுக்கும் முறை:
ருது சாந்தியின் போது எடுக்கும் ஆரத்தி 3 முறை மேலும் கீழுமாக சுற்றி பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் கொடுக்க வேண்டும். (நிறைநாழியும், பன்னிர் தட்டமும் முன்னுக்கு வைக்க வேண்டும் உணவுத் தட்டங்களைத் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவி விடுதல் வேண்டும். பின் இந்த உணவுப்பண்டங்களை எல்லாம் கட்டிக் கட்டாடியிடம் கொடுத்து விட வேண்டும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடலாம். இன்றைய நிலையில் ஏழைகளுக்கு கொடுத்து விடலாம். பால்சாதம்:-பச்சை அரிசிக்குள் தேங்காய்ப்பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிககளாகத் தட்டில் வைக்கவும்.
பிட்டு:- வழமை போல் வறுத்த உழுத்தம்மா அரிசிமா கலந்து செய்த பிட்டை
நீற்றுப்பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கவும். ଅ, ଗୀ:- வறுத்த அரிமா கண்டு, வறுத்த உழுத்தமா 1/2 கண்டு, தேங்காய்ப்பால்
3 கண்டு. பனங்கட்டி 3/4 கண்டு, உப்புவிரற்பிடியளவு, தேங்காய்பாலைக் காய்சி (உழுத்தமா அரிசிமா, உப்பு, துளாக்கிய பனங்கட்டி) எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுக்கவும் 3 தவிசுகளாக தட்டத்தல் வைக்கவும்.
வெள்ரொட்டி (பால்ரொட்டி) 1. 1 சுண்டு பச்சை அரிசியை கழுவி ஊற வைத்து இடித்து 1/4 சுண்டு கப்பிமா எடுக்கவும். மிகுதியை மாவாக்கவும், இரண்டையும் கலந்து 1/2 தேக்கரண்டி உப்பும் சேர்கக்வும். ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்குக் குழைக்கவும். 1/2 மணித்தியாலயம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணைய் தடவி மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டி எண்ணெயில் பொரிக்கவும். இது பூரி போல் பொங்கி வரவேண்டும்.
ஆரத்திப் பொருட்கள் நிறைநாழி (நிறைநாழி கொத்தில் நெல்லை நிரப்பி அதில் காம்பு சத்தகத்தை நிற்க வைத்து நுனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் செருகிவைக்க வேண்டும்)
பிட்டு, களி, பால்சாதம், சோறுகறி பழங்கள் LI6ᎠᏰᏏIIglfb பன்னிர் தட்டம் வெற்றிலை பாக்கு எலுமிச்சை பூத்தட்டு QGQI GQJT Q CGILL JILÓNGO)6D ஆரத்தி

Page 30
திருமணச் சடங்கு
திரு என்பது தெய்வத்தன்மை எனவும் மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இனைவது எனக் கூறலாம்.
தமிழரின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை நன்கு படித்த குருக்கள் சமய முறைப்படி சிக்கினி பூர்வமாக இறைவனின் ஆசியுடன் நடத்தி வைக்கழர். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி சுபவேளையல் தாலி கட்டியதும் அப்பெண் சுமங்கலி அதாவது திருமணமானவள் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார். தமிழ்நாட்டில், பெண் பார்க்கும் படலம் போன்று நம் நாட்டில் பெண்ணை மணமகன் பொது இடங்களில் பார்ப்பது வழங்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண் வீட்டார் தாம்பூலம், பலகாரம் பழங்களோடு, உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலுக்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
பொன்னுருக்கல்
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுயநாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொள்வர். பெண் வீட்டார் ஓர் இனிப்புப்பன்ைடம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் ஓர் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னிர்த்தட்டு, குங்குமம், சந்தனமும் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம், குத்துவிளக்குகள் 2, மாவிலை, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் கட்டை (துண்டு) , தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணிர், தேங்காய் உடைக்க தத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், தேசிக்காய், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரத் தட்டும், கற்பூரம் முதலியன முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
ே நினைவு மலர்
 

திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை ( பவுனை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்துபூசை செய்து ஒரு தட்டத்தில் வெற்றிலை, பாக்கு. மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்து கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆசாரியாரிடம் கொடுத்து உருக்க வேண்டும். ஆசாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி துபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூஜை செய்து பொன்னை உருக்குவார். உருகிய பின் தாய் மாமன் தேங்காய் உடைத்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள் குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன்பின் ஆசாரியாருக்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும். பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொள்வர். மணமகன் வீட்டிலிருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்கு சென்று மணமகளிற்கு கொடுப்பார். இதே நாளில் ஒரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்களை செய்யத் தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரம் செய்ய வேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவை குழைத்து வைத்தால் கன்னிக் கால் ஊன்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளிலிருந்து திருமணநாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்)
கன்னிக்கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்களின் வளவில் ஈசான டுவடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்ற வேண்டும். அதற்கு இப்போது முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல்நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும், அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி, கற்பூரம் காட்ட வேண்டும். அதனடியில் நவதானியத்தோடு பவளம் அல்லது நவமணிகளும் இட்டு நீர், பால் ஊற்றி (3கமங்கலிப்பெண்கள்) மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் சாத்த வேண்டும். இது நன்கு வளர வேண்டுமென்று நினைத்து கும்பத்தண்ணிரை ஊற்றலாம்.
& நினைவு மலர்

Page 31
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து தேங்காய் உடைத்துத் துபதீபம் காட்டி பந்தல்காலை ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகன் வீட்டில் ஊன்றிய பின் பெண் வீட்டுக்கும் சென்று இதேபோல் செய்ய வேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளக்கூடாது என்பர். ( பந்தல்கால் ஊன்றுபவருக்கு தட்சனை கொடுக்க வேண்டும்)
முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப்பெண்கள் அச்சட்டிகளில் துவிநீரும்பாலும் தெளிக்க வேண்டும் (3முறை) இவற்றை சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள். (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் திருமணத்தன்று நவதானியம் வளர்ந்து இருக்கும்)
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டுப் பல்கிப்பெருகி வாழ வேண்டும் என்பதே “விரிந்த பாலிகை முளைக்கும் நிரையும்’ என்கிறது சிலப்பதிகாரம். இந்தப்பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் - நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள்ளு, கொள்ளு, உழுந்து, கடலை என்பனவாம்.
பந்தல் அமைத்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில்நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச் சடங்கு நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து துகி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றவை விழுந்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஒலைகளால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒரு முறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒரு முறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்குக் கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தப்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வாழையும் தென்னையும் “கற்பகத்தரு’ இவை அழியாம் பயிர்களாகும். தென்னை நூறாண்டு வாழக் கூடியது. வாழை
�) நினைவு மலர்

வாழையடி வாழையாக வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில்
முக்கியமாகிறது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்
கூடியவாறு வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது.
திருமணம் வசதிக்கேற்ப பெண்விட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறு
மண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால்
இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டப வாயில்களிலும் மாவிலை, தோரணம்,
வாழை மரங்களால் அலங்கரிக்க வேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம்
தழைத்து வளருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும்.
மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில்
நிறைகுடம் வைக்க வேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மனண்டபத்தையும்
அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு
நோக்கி அமைக்கப்படும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் குடும்பங்கள்
சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்ச கெளள்விய பூஜைக்கென ஒரு கும்பம்,
அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள்நீர் உள்ள பாத்திரம்
ஆகியவை வைக்கப்படும்.
1. விநாயகர்
2. ஒமகுண்டம்
3. அரசாணி
4. சந்திர கும்பம்
5. அம்மி
6. 7 ஈசான மூலை - சுவாமி அம்பாள்
7. அக்கினி மூலை - நவக்கிரக கும்பங்கள்
8. மஞ்சள் நீர்ப்பாத்திரம் - மோதிரம் போட்டெடுத்தல்
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள் 4 நிறைகுடங்கள் வைக்கப்படும். (4,5,6,7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற் குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதன் இருபக்கமும் ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன்பின்பு சிவன் பார்வதிகும்பங்களும், மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப் பானையும் நான்கு பக்கமும் நான்கு விளக்குகளும் அரசாணி மரத்தைச் சுற்றி நான்கு கும்பங்களும் வைத்துக் கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.
நினைவு மலர்

Page 32
மணமகன் அழைப்பு
திருமணத்தன்று மணமகனை கிழக்கு முகமாக ஒரு பலகையில் இருத்தி அவரின் கைகளில், வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லறைக் காசு வைத்துக்கொடுக்க வேண்டம். அவருக்கு முன்னால் நிறைகுடம். குத்து விளக்கு, தாம்பூலம் வைக்க வேண்டும். 35.7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறை வைக்க வேண்டும். மணமகனின் தலையில் ஒரு வெள்ளைத் துண்ைடை விரித்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்க வேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்து விட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்து கொள்வார்கள். மணமகன் சாமி அறையில
சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டி, தாய் தந்தையாரை விழுந்து வணங்க வேண்டும் பெண் வீட்டார் மணமகன் வீட்டுக்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுக்களும் கொண்டு வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.
கடுக்கன் பூணல்
முன்னாளில் கடுக்கன்பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது. இப்போது இது அருகி விட்டது. மணமகனை கிழக்குமுகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கன்பூட்டு வைபவத்தைச் செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல்
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியாரைக் கொண்டு தலைப்பாகை வைக்க வேண்டும். உத்தரியம் அணிவிக்க வேண்டும். உத்தரியம் இடும்போது இடத்தோளின் மேலாக வந்து வலப்பக்கத்து இடுப்பளவில் கட்ட வேண்டும். (அந்தணர் பூணுல் அணிவது போல்) அங்கு அவருக்கு ஒரு பூமாலையும் அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்துவருவர்.தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார்.
மணமகன் புறப்படுதல்
வீட்டை விட்டுப் புறப்படுமுன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான சகோதரி, அல்லது அவர்களின் உறவுமுறையான திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்குவகிப்பதால் நடைமுறைகளை
ஆ நினைவு மலர்

நன்கு தெரிந்த சுமங்கலிப் பெண்ணையே அமர்த்த வேண்டும்) தோழன் (பெண்ணின் சகோதரன் அல்லது அவர்களின் உறவு முறையிலுள்ள ஒரு ஆன்ை அநேகமாக திருமணமாகாதவராக இருக்க வேண்டும்) ஆகியோருடன் உற்றார் உறவினர் மண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும் போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும், 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் செல்வார்கள்.
பலகாரத் தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை. தேங்காய்த் தட்டம்
3 முடியுள்ள தேங்காய்களுக்கு சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும். கூறைத்தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை5, முழுப்பாக்கு 3, கஸ்துரி மஞ்சள், குங்குமம் (டப்பி)1,தேசிக்காய் 1,வாழைப்பழச்சீப்பு,கொண்டைமாலை,அலங்காரப்பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு. கண்ணாடி, பவுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் முதலியன, (தாலிக்கொடியோடு, மெட்டி1 சோடி, அகியன வைக்க வேண்டும்)
பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணுக்கும் அதேபோல், அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்தல் வேண்டும்) மணப்பெண் போல் அலங்கரித்து மணமண்டபத்திற்கு அழைத்துச் செல்லல் வேண்டும். இங்கும் மாப்பிள்ளை வீட்டார் 3தட்டங்களோடு வந்து விருந்தோம்பி பெண்ணை அழைத்துச் செல்வார்கள் பெண் வீட்டை விட்டு புறப்படுமுன் ஆரத்தி எடுக்கப்படும். பெண் மணமண்டபத்திற்கு மணமகன் வருவதற்கு முன்னதாகச் செல்ல வேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்க வேண்டும்.
(அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், ஊதுயத்தி கற்புரம்.புக்கள்)
(ဠှ) நினைவு மலர்

Page 33
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மணமண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளை தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன் மாப்பிள்ளைக்கு மாலை சூட்டி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன் கைகோர்த்து வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார். ( கும்பத்திற்கு வலப்பக்கம்) (Clockwise)
மணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச்சடங்கு முடியும் வரை புரோகிதரின் தலைமையில் நடைபெறும்.
கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவது தான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் அணியச்சொல்வார். பின் சங்கற்பம் செய்து புண்ணியவாசனைபூஜை, விநாயகர் பூஜை, பஞ்சகெளவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வார். பவித்திரம் வலக்கை மோதிர விரலில் அணிய வேண்டும். இந்தச் சடங்குவைபவம் முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு காயங்களால் வரத்தக்க பாவங்களினின்றும் காக்கவும் பவித்திரம் அணிவிக்கப்படுகின்றது. பஞ்சகெளவியத்தை அவ்விடத்தில் சுற்றிக் தெளித்து அதனைப் பருகும்படி மணமகளுக்குக் கொடுப்பார். இதனால் அந்தவிடம் சுத்தமாகுவதோடு மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவ்ை செய்யப்படுகிறது. இதனை புன்ைனியாகவாசனம் என்பர்.
அரசாணிக்கால்
முற்காலத்தில் திருமண வைபங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணிக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அவரது ஆனைக்கோல் வந்துவிட்டால் அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் முள்முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்குப் பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.
g நினைவு மலர்

அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிலிடல் என்பது. சந்திர கும்பத்தைப் பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண் சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களைக் கொண்டு நவதானியம் இட்டு தண்ணிர் தெளித்து புஷ்பம் சாத்திபூஜை செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்த்வது போல் இத் தம்பதிகளின் வாழ்வும் செழிப்புடையதாக அமைய வேணடும் என்பதற்காக இப் பூஜை செய்யப்படுகிறது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம்,பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும்.
(முன்பே பாலிகை போட்டிருந்தால் தணிணிர் மட்டும் தெளித்தால் போதுமானது)
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
தொடங்கிய கருமம் நிறைவுபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ, இடையூறுகளோ, துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதிச் செய்யப்படுவது (காலமிருத்து, அவமிருந்து போன்ற அபாயங்களிலிருந்து காப்பாற்றவும், சர்வரோகமும் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்க வேண்டி விவாகச் சடங்கு இனிதே நடைபெறவும் கட்டப்படும் நூல் காப்புக்கட்டுதல் ஆகும்)
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசிபரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கட்டில் காப்புக் கட்டுவார்கள். காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன் பார்வதி பூஜை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வார். (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூஜை வழிபாடுகள் நடைபெறும்). முகூர்த்ததோஷம், லக்கினதோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும் பொருட்டும் இந்தத் திருமணத்தின் போதுநல்லருள்புரிய வேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்ட்டுள்ள குடும்பங்களுக்கும் பூஜை செய்வார். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலுள்ள கும்பங்களுக்கும் பூஜை செய்வார்.
நினைவு மலர்

Page 34
மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய முகத்திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மனமேடைக்கு அழைத்துவருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச் செய்வர் மணமகனுக்குச் செய்யப்பட்ட அத்தனை பூஜைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார்.பின்னர் இருவரினதும் பெற்றோர்களை அழைத்து மணகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் இடப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களுக்கும் குருக்கள், பவித்திரம் விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும், பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) தானம் கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச் செய்வார். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகா தானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகளின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பண்ணீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம்.எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடதுகை கீழாகவும் வலதுகை மேலாகவும் சேர்த்துப் பிடித்துக் குருக்கள் மணமக்களின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் எனது மகளைக் கன்னிகாதானம் செய்து தருகிறேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர்விட்டு தாரை வார்க்க தந்தையார் மணமகளின் கைகளை மணமகனின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள வாத்தியம் முழங்க, பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்து தாலியோடு கூடிய கூறை தட்டத்தை விதிப்படி புசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின்
(ဠှ) நினைவு மலர்

அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறையை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்துபூசை செய்வார். (சம்பாதஹோமம் - சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்)
தாலிகட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்தத்தில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கிநின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழுங்க, வேதியர் வேதம் ஓத மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் துவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கித் திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்.
"மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுந/ கண்டே பத்தாமிஸFபகே ஸஞஜிவசரதசதம்'/
பாக்கியவதியே யான் சிரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமான மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்ற குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தால் திலகமிட வேண்டும். தாலி - தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும் தாலியும் அதனருகில்கோத்திருக்கும் இரு தங்க நாணயங்களும் சேர்த்து ( 9,11.) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்ய வேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்க நாணயம் ஆங்கில நாணயமாக இருக்க வேணடும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களும் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.
நினைவு மலர்

Page 35
மாலை மாற்றுதல்
மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனைத்தியானித்து மணமகன் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் மனமகளைத் தனி இடப்பக்கத்தில் அமரச்செய்து மாலை சூட்டுவான். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல்.
மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து கொணர்டு வநீதி மங்கலம் பொருட்களாகிய மஞ்சள், கும்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன்மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வர்.
பால்பழம் கொடுத்தல்
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்ய வேண்டுமென்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன்முதலில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தவே இச்சடங்கு.
கோதரிசனம்
இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஜஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம் , புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர். பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்களின் ஆசிர்வாதமும் இதன் ரூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சினை வைத்துத் தானம் வழங்க வேண்டும்.
ఈ நினைவு மலர்
 

பாணிக்கிரகணம் (கைப்பிடித்தல்)
தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காவும் திருமணம் செய்யப்படுகிறது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையைமணமகன் பிடிப்பது என்று பொருள். நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை விட்டொருவர் பிரியாதிருப்போம் என்று உன் கையைப்பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்க வேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடிக்க வேண்டும். பின்னர் ஏழடி எடுத்துவைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும் போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவர். பஞ்சபூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதற்காக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன் கிரகிப்பது என்பது QLIAT (bGíi.
ஏழுடி நடத்தல்
பெண்ணின் வலது காலை மணமகன் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்ய வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.
(1) உனக்கு வாழ்க்கையில் உணவு குறைவில்லாமல் அளிப்பதற்கு இறைவன்
உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும். (2) உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும். (3) விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து
வரட்டும். (4) சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும். (5) பசுக்கள் முதலான பிராணிகள் விருத்தியடைய பின் தொடர்ந்து வரட்டும். (6) சகல செளபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும். (7) உன் வாழ்க்கையில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறையின்றி நிறைவேற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவரும் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து இந்த ஏழு செல்வங்களையும் ஈட்டுவோம். இன்பதுன்பங்களைச் சேர்ந்தே அனுபவிப்போம். என்னுடன் கூடவா எனும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும், இதற்கு ‘ஸப்த பதி’ என்று பெயர்.
நினைவு மலர்

Page 36
அம்மி மிதித்தல்
பென்ைனின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் துக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக் கடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிர்களைச் சகித்துக்கொள். இது பெண்ணுக்குக் கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகிறது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்க்கையிலும் இன்பதுண்ணபங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற் பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும் போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அணிவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.
கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும்மஞ்சள்நீர்நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் மோதிரத்தை இருவரும் தேடி எடுக்க வேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மன்ைடபத்தின் வடக்கு வாசலுக்கு வந்துவானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குப்பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
நிரந்தரக் கற்புநட்சத்திரமாக மின்னுவேன் என்று ஆணையிடுவதாகும். சப்தரிஷிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலானவளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றர். இந்த அருந்ததியை தரிசனம் செய்வதால் என்னுடைய மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல்ல வாழ்க்கையும் வளத்தையும் பெறுவதற்கேயாகும். அருந்தத7 வசிட்டரின் மனைவி. ச7றந்த பதிவிரதை. வானத்தில் துருவ மணிடலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களுக்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப்புராணங்கள் கூறுகின்றன.
நினைவு மலர்
 

அருந்ததியோடு சேர்ந்து துருவ நட்சத்திரத்தையும் காட்டுவார்கள், துருவ நட்சத்திரம் விணிணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்கும் காரணமாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகின்றார்கள். துணைவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்கும் பதிவிரதாதன்மையும் இருத்தல் வேண்டும்.
பொரியிடுதல்
அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும் ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமகக்கள் கிழக்கு நோக்கி நிற்கத் தோழன் நெற்பொரியைக் குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகளின் கைளை தன் கைகளால் தாங்கி ஒமகுண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வும் மலரவேண்டும் என்பதே தத்துவம். மூன்று முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிக்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மனமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரிதல் வேண்டும்.
அக்கினி பகவானிடம் சோக்கும் சகல திரவியங்களும் அக்கினி பகவான் அந்த அந்தத் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார் என்பதை வேதங்கள் கூறுகின்றன. அகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட ரூர்த்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்ப வேண்டும் என்று பிராாத்தித்து செய்வதே ஓமம்.
அதன்பின் தீபாரதனை செய்து ஓமத்திலிருந்து எடுக்கப்பட்ட ரட்சயை (கரிப்பொட்டு) மணமக்களுக்குத் திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசிவழங்குவார் குருக்கள்.
ஆசீர்வாதம்
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்துக் குருக்கள் பிரார்த்தனை செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பார். தொடர்ந்து மணமகனின் பெற்றோர். மணமகளின் பெற்றோர் சபையோர் ஆசீர்வதிப்பர்.
நினைவு மலர்

Page 37
அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும். மணமகனுக்கு 3 முறையும் மணமகளுக்கு 3 முறையும் தனித்தனியே இடவேண்டும். உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்வர்.
நிறைவு
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றாரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்துக் குருக்களிடம் கொடுக்க வேண்டும் குருக்களுக்கு அரிசி, காய்கறி தானம் வழங்கப்படும்.
ஆரத்தி
இரு தரப்பிலுமிருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீயசக்தியினால் தீமை ஏற்படாமலும் கண்திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன.
விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்ச்சனை தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகள் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வலது காலை முதலில் வைத்து வீட்டுக்ககுள் செல்வர். முதலில் பூஜை அறைக்குள் சென்று வணங்கிய பின் பால் அருந்தக் கொடுப்பர்.
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் கையால் உணவூட்டிய பின் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின் மணமகள் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வர். வலது கால் எடுத்து உட்சென்று பூஜை அறை சென்று வணங்கி பெற்றோரின் காலிரும் விழுந்து வணங்குவர்.
(@) நினைவு மலர்

சில தத்துவங்கள்
9 தாலிகட்டிய பின் மணமகன் மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தால் திலIடுவார். இது அவள் தன் கணவனுக்கு உரியவள் என்பதை எடுத்துக் காட்டவே, அத்தோடு அவ்விடத்தில் தன் மகாலட்சுமியும் வாசம் செய்கிறாள். 9 மாங்கல்யம் சூட்டும் போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல் அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களுக்குக் கேட்கக் கூடாது என்பதற்காகவே. 9 மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும்போது ரூன்று முடிச்சுப் போடுவார்கள்.
இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு - கணவனுககுக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்தவீட்டுக்கு இரண்டாவது முடிச்சு - தாய்தந்தையருக்கு கட்டுப்பட்டவள் அல்லது
புகுந்த விட்டுக்கு
மூன்றாவத முடிச்சு - தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும் போது தூவப்படும் அட்சதை மணமக்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும் தாலி கட்டும் போது கைவிளக்கு ஏந்திநிற்பது, ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள்ஏற்படாமலிருக்க.
A திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முற்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகளைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள் அத்தோடு கர்ைதிருஷ்டிகளிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது இவரின் மனைவியாகிவிட்டேன் என்று சபையோருக்குத் தன் முகத்தைக் காட்டுகிறாள்.
அட்சதை
அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற் றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சை அரிசியைப் போல் வாழ்க்கையும் பழதுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்க வேண்டும்)
நெல்லிலிருந்து பிரித்தெடுத்த முளையுள்ள அரிசியுடன் மஞ்சள் பொடி, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவற்றைக் கலந்து அட்சதை துவுவதே முறையாகும்.
நினைவு மலர்

Page 38
ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகளை வைத்து அதன் நடுவே திரியைச் செருக வேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக்குசியில் பச்சைச்சுற்றி நெய்யில் தோய்த்து வாழைப்பழத்தின் நடுவே குத்துவதாகும். தட்டில் திருஷ்டி கழிப்பதற்காக மஞ்சளும் சுண்ணாம்பும் சிறிதுநீர் விட்டுக் கலந்து வைக்கவும். இக்கலவை சிவப்புநிறமாக மாறிவரும். அவசரத்திற்குக் குங்குமம்பாவிக்கலாம். (வெளிநாடுகளில் இருப்பவர்கள் சுண்ணாம்புக்குப்பதில் அப்பச் சோடா (சோடியம் பைகாபனேற்) பாவிக்கலாம்)
ஆரத்தி எடுக்கும் போது யாருக்குத் திருவர்டி கழிக்கிறோமோ அவரை நிற்க வைத்து(கிழக்குமுகமாக அல்லதுவடக்கு பார்க்க நிற்கவேண்டும்) அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு நாம் எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றி வேண்டும் (வலம்சுழியாக)
மணகக்களுக்கு எடுக்கும் போது மணமகன் பக்கத்தில் மேலேழும்பி மணமகள் பக்கமாக கீழிறங்க வேண்டும். 3 முறை செய்ய வேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும் முறை
எமது இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை ( அட்சதை) பெரியோர்கள் இரு கைகளிலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோள்களிலும் இடுப்பு, முழுந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3முறை) அல்லது சிரசில் மட்டும் 3முறை தூவி ஆசீர்வதிக்கலாம்.
நாங்கள் மணமக்களை தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசிலிருந்து பாதத்திற்கு வர வேண்டும் என்றும் சொல்வார்கள். இவ்விரண்டுவிதமான வருணனைகளையும் எமது இலக்கியங்களில் காணலாம். பாதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணனைகளே அன்றி அட்ச்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூ சொரிவதல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசீர்வதிப்பவர்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்திரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர்தூவி ஆசீர்வதித்து வாழ்த்துவதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அாசி மேலிருந்து கீழே வருவது தான் சாலப்பொருந்தும். (காலிலிருந்துதலையை நோக்கிச் செய்யப்படும் கிரியைகள் அபரக்கிரியையிலும். பிதுர்க் கடமையின் போதுமே செய்யப்படுகின்றது. பிரிந்த உயிர்பூலோகத்திலிருந்து மேல்நோக்கி விண்ணுலகம் செல்வதாக எடுத்துக் காட்டவே காலிலிருந்து தலையை நோக்கி கிரியைகள் செய்யப்படுகின்றது)
நினைவு மலர்
 

கெளரீ கல்யாண வைபோகமே
MM
A
A
A
திருமணத் திகதி முற்றாகியதும் கவனிக்க வேணிடியவை ஆண், பெண் இருவரின் ஜாதகப்பொருத்தம் பார்த்து திருமண திகதியும் பொன்னுருக்கல் திகதியும் நிச்சயிக்கப்பட வேண்டும். திருமண மண்டபம் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். புரோகிதரை ஒழுங்கு செய்ய வேண்டும். நாதஸ்வரம், ஒழுங்கு செய்ய வேண்டும். மணப்பெண்ணை அலங்கரிக்க உரியவரை நியமிக்கவும் மணவறை, மாலை திருத்தொங்கல், வாழைமரம் கட்டபூக்காரனை நியமிக்க வேண்டும். விருந்தினர்களின் எண்ணிக்கைப் பிரகாரம் உணவு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். படம், வீடியோ ஒழுங்கு செய்ய வேண்டும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து விநியோகித்தல்
இன்று திருமணங்களின் போது மணமக்களை வாழ்த்துக்கள் என தட்டில் வைக்கப்ட்டுள்ள
பூக்களை சபையிலுள்ளவர்கள் கையில் கொடுத்து தாலிகட்டும் சந்தர்ப்பத்தில் வாழ்துமாறு
கூறுகின்றனர். சபையோர் தாம் அமர்ந்துள்ள இடங்களிலிருந்தபடியே பூக்களை எறிகின்றனர்.
இது பெரும்பாலும் அவர்களுக்கு முன்னனாலுள்ளவர்களின் தலையிலேயே
விழுகிறது.இதைத்தவிர்ப்பதற்கு மணமகளுக்குரிய தாலி, கூறை போன்ற மங்கல பொருட்களை
சபையோரின் ஆசீர்வதத்திற்கு எடுத்துச் செல்கைளில் கூடவே அச்சதையும் எடுத்துச் சென்றால்,
இந்த மங்கலப் பொருட்களின் மேல் சபையோர் அச்சதையும் பூக்களையும் தூவி தமது
வாழ்த்துக்களை கூறலாம். ( சுகி சிவம்)
நினைவு மலர்

Page 39
பலகாரங்கள் செய்முறை
சிற்றுணர்டி :-
1 கண்டு பயறு வறுத்துக்குற்றி மாவாகக்வும், சீனி 1/2றாத்தல் 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள், இவற்றை கலந்து வைக்கவும் (இது உள்ள்டு)
செய்முறை:1சுண்டு அரிசிமா, தேங்காய் துருவி எடுத்த பாலுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதை மாவில் போட்டு சிறிது இறுக்கமான பதததில் குனிக்கவும், இம்மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கிண்ணம் போல் செய்து உள்ளிடு உள்ளே வைத்து பாதியாக மடித்து (கொழுக்கட்டையைப்போல்) விளிம்பை ஒட்டிப்பொரிக்கவும்.
மோதகம்; கொழுக்கட்டை செய்வது போல் செய்து வெளிமாவைக் கிண்மாக செய்து வெளிமாவைக் கிண்ணமாக செய்து உள்ளிட்டை வைத்து மோதகவடிவில் பிடிக்க வேண்டும்.
அச்சுப்பலகாரம்: தேவையான பொருட்கள்
1சுண்டு வறுத்த அரிசிமா, 1/2 கண்டு வறுத்த உழுந்துமா, 1/2தே. கரண்டி உப்பு, 2 தேக்கரண்டி எள் (தோள் நீக்கியது)
செய்முறை: எல்லாவற்றையும் கலந்து தேங்காய்பாலைக் (1-1 "/) கப் காய்ச்சி அளவாக விட்டு இறுக்கமாக நன்றாகக் குழைக்கவும், பின அச்சு உரலில் போட்டு ஒரு எண்ணெய் தடவிய வாழையிலையில் அல்லது பொலித்தீன் உறையில் பிழிந்து 2 "/. அங்குல நீளமாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
1/4 சுண்டு சீனிக்குள் 1 கப் தண்ணீர் விட்டுப் பாகுகாய்ச்சி அதற்குள்
பொரித்த பலகாரத்தைப் போட்டுப் பிரட்டி எடுத்து ஆறின பின் போத்தலில் அடைத்து வைக்கவும். அச்சுப்பலகார கலவைக்குள் மிளகு சீரக துள் சிறிது கலந்து முறுக்கு அச்சில் பிழிந்து முறுக்குச் சுடலாம். இதற்கு சீனி தேவையில்லை.
சீனி அரியதரம்:
செய்முறை: 1 சுண்டு பச்சை அரிசிமா, தேவையான அளவு உப்பு கலந்து வைக்கவும், 1/2 இறாத்தல் சீனிக்குள் சிறிது நீர் விட்டு பாகு காய்ச்சி மாவுக்குள் விட்டு குழைத்து வைக்கவும், 2மணி நேரம் ஊறவிடவும் , பின்
�) நினைவு மலர்

திரும்ப குழைத்து சிறு உருண்டைகளாக எடுத்து இலையில் தட்டி பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: எந்தப்பலகாரத்தையும் இலையில் தட்டிப் போடவும் என்றால் வாழையிலையில் அல்லது பொலித்தீன உறையில் எண்ணெய் தடவி தட்டவும்.
பயற்றம் உருண்டை
செய்முறை: 1 சுண்டு வறுத்த பயற்றம்மா, 1/4 தே. கரண்டி ஏலம் தூள், 1 சுண்டு சீனிபாகு காய்ச்சி மூன்றையும் நன்றாகக் குழைக்கவும். விரும்பியனால் சிறிது தேங்காய்ப்பூ வறுத்த சேர்க்கலாம். குழைத்த மாவை சிறு உருண்டைகளாகப் பிடித்து மாவில் தோய்த்து பொரிக்க வேண்டும்.
1சுண்டு பச்சை அரிசிமாவுக்குள் தேங்காய்பால் விட்டு கூழப்பதமாக
சிறிது உப்பும் சேர்த்து கரைத்து உருண்டைகளை இதில் தோய்த்து Quis 36mb.
பருத்தித்துறை வடை
செய்முறை: 1/2 சுண்டு உழுந்தை (உடைத்து) 4-6 மணித்தியாலம் ஊறவிட்டு வடிக்கவும். 3/4 சுண்டு அவித்த கோதுமை மாவிற்குள் 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தே. கரண்டி அருவல் நெருவலாகய் இடித்த மிளகாத்தூள், சிறிது கறிவேப்பிலை, 3 தே. கரண்டி சிறிதாக நறுக்கய வெங்காயம், துேவையான அளவிற்கு உப்பு, ஊறிய உழுந்தையும் CLIII (G சூடான நீரில் (Warm Water) இறுக்கமாகக் குழைக்கவும். பின் சிறு உருண்டைகளாக்கி இலையில் தட்டிம் பொரிக்கவும் ஆறிய பின் போத்தலில் அடைத்து வைக்கவும்.
நினைவு மலர்

Page 40
புதுமனைப் புகுவிழா
IDI256TDIT6Or LD60)6OT
மனை மங்களமானது, மங்கள மனை எவ்வாறு உருவாகின்றது என்ற வினா வரும். ஆம்! இதற்கான விடை நமது முன்னோர்களே வகுத்து எமக்குத் தந்துள்ளார்கள். நமது முன்னோரின் வழிமுறைகள் தற்காலத்தில் ஒரு சிலரால் கவனிக் காத நிலையையும் காண்கின்றோம். ஆகவே சாஸ்திரம் தெரிந்த நல்ல ஒரு குருவை அனுகிமனை அமைப்பது சம்பந்தமாகத் தகுந்த ஆலோசனை பெற்றபின் வீடு கட்ட ஆரம்பிப்பது நல்லது.
ஒருவர் வீடு கட்ட நிலம் வாங்குகின்றார் எனக் கொள்வோம். அந்த வெற்று நிலம் ஊறல் நிலமாக இருக்கக்கூடாது. செம்மண் என்றால் நன்று. அங்கே மா, பாலா, வேம்பு போன்ற மரங்கள் இருப்பின் நல்லது. அரசு, ஆல் கூடாது. கோயிற்பார்வை வீட்டு நிலத்துக்கு நல்லதல்ல. இவை பொதுவாக மனைகட்டத் தொடங்கும் போது நாம் அவதானிக்க வேண்டிய சில் அம்சங்களாகும்.
ஒருவர் விவற்று நிலத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது எப்படி?
வெற்று நிலம் எனும் போது அங்கே பலவித சேதங்கள் இருக்கலாம். சாபக்கேடுகள் இருக்கலாம். இதனால் பெரிய வீடுகள் கூட பாழடைந்த நிலையில் உள்ளதைக் காணலாம். ஆகவே, வைரவர் சாந்தி பூஜை முதலில் செய்து நிலக் குற்றத்தை நீக்க வேண்டும். அதன்பின்பு, அத்திவாரம் இடலாம். அத்திவாரத்திற்கு முன் நவதானியங்களை முளைக்கவிடவும். பின் பசுவையும் கன்றையும் அங்கு கொண்டுவந்து கட்டவும்.
அத்திவாரம் இடுவது எவ்வாறு?
அத்திவாரமிட உரிய நாள் பார்க்க வேண்டும். அத்திவாரம் இட எழுந்திருப்பு நாள் விசேடமானது. ( எடுந்திருப்புநாள் - வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் நாள்)
நினைவு மலர்
 
 

வாஸ்து புருஷன் - கிருகதேவதை அத்திவாரம் இடும்போது தேவையான பொருட்களாவன. நண்டு வளையில் இருக்கும் மண்
யானைத்தந்த மண்
காளைக் கொம்பு மண்
குளத்து மண்
புற்றுமண்
நவரத்தினம் 45 நாட்கள் (ஒரு மண்டலம்) பூஜிக்கப்பட்ட வாஸ்து இயந்திரம் முதலானவற்றை ஒரு மரப்பேழையுள் வைத்த தயார் செய்தல் வேண்டும்
அத்திவாரம் இடமுன் சிவாச்சாரியாரைக் கொண்டு விக்கினேஸ்வர பூஜை செய்தபின் குரு ஆசிபெறல் வேண்டும். பின்னர் கட்டிடத்தைக் கட்டுபவரை அழைத்து அவருக்கு வஸ்திரம், தட்சினை கொடுத்து உபசரணை செய்தபின் அத்திவாரம் இடுவதற்கான குழியில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி, பிள்ளையாரை வழிபட்டு தாயறையின் நிருதி (தென்மேற்கு) முலையில் அத்திவாரப் பெட்டியை வைத்து அத்திவாரம் இடலாம். கட்டிடத்தை நிர்மாணிப்பவர் உடனே சீமெந்து கலவையிட்டு, அதனை முடிவிடுவார். வடகிழக்கிலும் அத்திவாரம் இடலாம்.
* வீட்டுக்கான நிலை வைப்பது எப்படி?
ஆம் வலது காலை முன் வைக்கும் வாசல் அல்லவா? ஆதலால் குருவிடம் சென்று நல்ல நாள் பார்த்தபின், அந்நாளிலே பிள்ளையார் பூஜை வழிபாட்டோடு வீட்டின் கதவுகளுக்கான நிலையை வைக்கலாம். முக்கியமாக வாசல் கதவு நிலை, அடுத்து பூஜை அறையின் நிலை.
* வீட்டு வளை வைப்பது எப்படி?
வீட்டின் கீழ்ப்பாகம் நிறைவேறியதால் மேற்பாகம் முக்கியமாகின்றது. வீட்டின் மேற்பாகத்தைத் தாங்குவது வளையாகும். ஆதலால் பிள்ளையார் வழிபாட்டுடன் வளை வைக்கும் வைபவத்தைச் செய்யலாம்.
(အံ့) நினைவு மலர்

Page 41
* வீடு வேய்தல் எவ்வாறு செய்யப்படும்?
பழையகால முறையானது ஓலையால் வீட்டை வேய்தல் ஆகும். ஆனால், இப்போது ஒடு போடுகின்றார்கள். ஆகவே , ஆகாய நிழல் வீட்டில் படாது வீட்டின் மேற்பாகத்தை முடும்போது தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி பிள்ளையாரை வழிபட்ட பின்பு ஓடுகளால் வீட்டின் மேற்பாகத்தை முடலாம்.
* வீடு குடிபுகும் முறை யாதா?
வீடு குடிபுகும் பொழுது இல்லத்தலைவன் குருவிடம்
(அந்தணர்) சென்று இல்லத் தலைவியின் நட்சத்திரத்திற்கேற்ப
நாள் வைப்பது முதற்படியாக அமைதல் வேண்டும்.
வீடு குடிபுகுமுன் வாசலில் பசுமாடுகட்டி தூபம் இட்டு அகன்ற வாயுவையும் விஷ ஜந்துக்களையும் அகற்றல்.
வீட்டைச் சுற்றி மா, பலா, வேம்பு பூமரங்களை நடல் வேண்டும். வேலையாட்கள், வருவோர், போவோரெனப் பலரும் உலாவிய இடமாகையாலும் இல்லறம் செழிப்பதற்காகவும், அந்நிலத்திலும் புதிதாகக் கட்டப்பட்ட பொருட்களிலுள்ள தோஷங்கள் நீங்குவதற்கும் வீடு குடிபுகுமுன் வாஸ்து சாந்தி செய்வர்.
வீடு குடிபுகும் நாளில் முதலில் சிவாச்சாரியார் பிள்ளையார் வழிபாடு, நவக்கிரக வழிபாடுகளுடன், சிவன், அம்மன் வழிபாடு செய்து விசேஷமாக மகாலஷ்மி விபாடுகளையும் செய்வார். இவ்வழிபாடு பூஜை, ஹோமம் என்பன கொண்டு நிகழ்வதாகும். அதன்பின்னர் பூஜை செய்த கும்பநீரால் இல்லத்தலைவன், தலைவழ ஆகியோர்ட அபிஷேகம் செய்யப்பட்டு புத்தாடை அணிந்து இறைவழிபாடு செய்வர். பின் முதன்முதலாக அடுப்பு முட்டி பால்காய்ச்ச ஆயத்தமாவார். பால் புனிதமானது, வெண்மையானது ஆதலால் இத்தலைவி பாலைப் பொங்கி அதனைப் பூஜைக்கு அர்ப்பணிப்பது வழக்கம் தமது குல தெய்வக் கோவிலிலோ அல்லது வேறு விசேடம் பெற்ற கோவிலிலோ வீடு குடிபுகுதலுக்கு தேவையான பொருட்களை முதல் நாளே வைத்து (ஆலயத்தில் ஒருநாள் இருப்பது நன்று) அடுத்தநாள் உரிய நேரத்தில் அர்ச்சனைத் தட்டுடன் சென்று பூசை செய்து பின் அனைத்துப் பொருட்களையும் கொண்டு வருதல் வேண்டும். சிறப்பாக பெண்கள் கொண்டு வருவதே முறை. தெய்வப்படங்கள், மங்களப்பொருட்கள்
(®) நினைவு மலர்

பிரதானமாகக் கண்ணாடி என்பவற்றைக் கோவிலிருந்து எடுத்து வரும்போது புதுமனையின் வாசலில் ஒரு பசுவைக் கட்டி வைத்து, அதில் முழித்த பின்பே இவற்றைப் புதிய வீட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் எடுத்துச் சென்று பூஜை அறையில் வைக்க வேண்டும்.
பூஜைகள் இனிது நிறைவேறியதும் சிவாச்சாரியாருக்கு உபசரணைகள் செய்து அவரது ஆசியைப் பெற்று வாழும் முறை இன்னும் இலங்கையில் சைவப்பெருமக்கள் மத்தியில் இருந்து வரும் வழமையாகும்.
ஒரு மனையை அமைக்கும் போது சுவாமி அறையே, சமையல் கூடம், வாழ்வுக்கூடம், ஒய்வெடுக்கும் அறைகள், கழிவறை என்பவற்றை விட பிரதானமான இடமாகக் கொள்ளப்படுகின்றது. எனவே அச்சுவாமி அறையில் அம்மனையின் முக்கிய குடியிருப்பாளராகிய கணவனும் மனைவியும் அன்றே பூஜை செய்து தீபம் காட்டி வழிபடுவர். அத்தோடு அந்த அறையின் திறவுகோல் பூஜையில் வைக்கப்பட்டு சிவாச்சாரியாரால் தலைவரிடம் கையளிக்கப்படும். அவர் அதனைப் பெற்று, மனைக்கு உரிய அரசியான பெண்ணிடம் கொடுக்க அவள் அதனைப் பெற்றுக்கொண்டு முதன் முதலாக அந்த அறையைய் பூட்டித்திறப்பாள். சுபமுகூர்த்தத்திலே இது இடம்பெற வேண்டுமென்பதற்காகவே நல்லநாள் பார்த்து குடிமனை புகும் விழா நிகழ்த்தப் பெறும். கொண்டு வந்த முளைக்கும் தேங்காயை வீட்டின் தோட்டத்தில் நடுவர். அன்று இரவு குடிபுகுந்தோர். அவ்வீட்டில் தங்க வேண்டும்.
வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் மாதங்கள்
தமிழ்மாதம் தமிழ்திகதி நேரம்
சித்திரை 10 07.00am to 08.30 am வைகாசி 21 09.12am to 10.42 am &g. 11 06.48am to 08.18 am ஆவணி 06 02.24am to 03.54 am ஐப்பசி 1 1 06.48am to 08.18 am கார்த்திகை 08 10.00am to 11.30 am தை 12 09.12am to 10.42 am LDTdf 22 09.12am to 10.42 am
இந்நாட்களில் கரகாரம்பம் செய்வது உத்தமம்
நினைவு மலர்

Page 42
வீடு குடி போகும் போது கோயிலில் இருந்து கொண்டு விசல்லும் வIருட்களம்
1. குத்துவிளக்குகள் 2
2. நிறைகுடம்
3. படங்கள் - பிள்ளையார், லஷ்மி, முருகன் (அவசியம் தேவையான
படங்கள்)
4. முகம் பார்க்கும் கண்ணாடி
5. பூமாலையுடன் கூடிய அர்ச்சனைத் தட்டம்
6. படங்களுக்குரிய பட்டுக்கள்
7. நிறைநாழி
8. கற்கண்டு
9. பணப்பெட்டி (இதற்குள் நெல் பரவி, பட்டுத்துணி நாணயம், மஞ்சள்
துண்டு வைக்கவும்)
10. 3 செத்தல் தேங்காய்கள் (தோலுடன் உள்ளது)
11. 3 மஞ்சள் பூசிய தேங்காய்கள்
12. ஒரு சிறிய தென்னாங்கன்று
13. ஒரு புது மண் சட்டியில் உப்பு
14. புது சட்டியில் முழ மஞ்சள்
Iால்காய்ச்ச தேவையானது
வாழையிலை, பொங்கல் பாத்திரம், கரண்டி, பால் காய்ச்சும் பாத்திரம், மாவிலை, சந்தனம், குங்குமம், விபூதி, பூமாலை, பூக்கள், அருகம் புல், பால்
வாஸ்து சாந்தி
வீடு குடிபுகும் போது செய்யும் சாந்திகளில் இதுவும் ஒன்று. அசுத்தமான பூமியை அக்னியால் தகித்து சுத்தமாக செய்யும். சாந்தியே வாஸ்து சாந்தியாகும். இச்சாந்தியின் போது விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம் செய்து வாஸ்து புருஷனையும், பிறதேவதைகளைச் பூசித்து அக்கினிகாரியம் செய்வர்.
இதற்கு நீத்துப் பூசனிக்காயொன்றைப் பலியிடுவர். அதன்பின் வைக்கோல், தர்ப்பை முதலியவற்றால் மனித உருவாகச் செய்யப்பட்ட வாஸ்து புருஷனைப் பூசித்து அக்கினியால் எரிமுளச் செய்து வீடு, வீதி முதலிய இடங்களில் இழுத்து வருவர். பின் இதற்கு கும்பநீர் தெளித்து விடுவர். இச் சாந்தியின் பின் கைகால்களைச் சுத்தம் செய்து தான் மற்றக் கிரியைகளைச் செய்ய வேண்டும்.
நினைவு மலர்
 

வீடு குடிபுகும் போது செய்யும் ஹோமங்களுக்குரிய வாருட்களம்
efer Dr.
மஞ்சள்மா
எள்ளு
நவதானியம்
நெற்பொரி ஓமச்சாமான், மருந்துச்சாமான் (தமிழ் மருந்துக்கடைகளில் கிடைக்கும்)
சமித்துக் கட்டு
நெய்
ஒளதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, அத்தர் அரிசி தேங்காய்மாவிலை, தலைவாழையிலை அறுகம்புல்
நாயுருவி
தாமரைப்பூ
பூமாலை, பூச்சரம் வெற்றிலை பாக்கு, பழவகைகள் எலுமிச்சம்பழம்
நீற்றுப்பூசணி
வைக்கோல் கட்டு
கும்பத்துப் பட்டு
சஷ்டியப்த பூர்த்தி
மணிவிழா (60வது வயது)
மணி விழா என்பது 60 வயது பூர்த்தியாவதைக் குறிக்கும் ஒரு மனிதனுடைய வாழ்நாளிலே 60 வது வயது மிகவும் விஷேசமான தொன்றாகும். 1 மணிக்கு 60 வினாடிகள் போல் தமிழ் சாஸ்திரப்படி வெவ்வேறு பெயர்கொண்ட 60 ஆண்டுகள் நிறைவு பெற்று மறுபடி ஆரம்பிக்கும் போது 60வயது பூர்த்தியாகின்றது. 80வது வயதன்று பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்ததோ
(႕ நினைவு மலர்

Page 43
அதே இடங்களில் கிரகங்கள் திரும்பவும் வருகின்றது. அதனாலேயே இத ஒரு மனிதனின் வாழ்நாளில் மிகவும் சிறப்பானதொரு அம்சமாகும். 60 ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததை “சஷ்டியப்த பூர்த்தி” என்று அழைப்பர்.
80வது வயதான பின் அவர் உலகப்பந்தங்களை விட்டுவிட முயலவேண்டும். இதை நினைவுபடுத்தவே 80வது வயதில் மனைவியை பக்கத்தில் வைத்து பக்குவமாக மீண்டும் ஒரு கல்யாணத்தை நடத்திப் புதிய கடமைகளை விளக்குகிறார்கள் இது இந்தியாவில் வழக்கத்தில் உள்ள ஒரு சடங்கு.
ஒரு மனிதன் தனது வாழ்வின் முதல் 30 ஆண்டுகளும் கல்விக்காகவும் பெயர், புகழுக்காகவும் செலவிடுகிறான். 30 முதல் 50 ஆண்டுவரை மக்களுக்காக வாழ்கிறான். பின்பு தனது 60 வயது தொடக்கம் நீண்ட ஆயுளோட ஆன்மா முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்நாளை பயன்படுத்த வேண்டும் என்பதே இவ்விழாவின் குறிக்கோள்.
இந்த மணி விழாவை தமிழ் நாட்டில் உள்ள காலசம்ஹார ஸ்தலமாகிய திருக்கடவூரில் (மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்தலம் பெற்ற ஸ்தலம் - என்றும் 16) அபிராமிப்பட்டருக்கு தை அமாவாசையை பெளர்ணமியாகக் காட்டிய ஸ்தலத்தில் கொண்டாடுவத சிறப்பானது. அங்கு “மிருத்யுஞ்ச ஹோமம்’ செய்து அந்த அபிஷேக நீரை, மணி விழாக் காணும் தம்பதிகளுக்கு நீண்ட ஆயுள் வேண்டி அபிஷேகம் செய்வார்கள். இது சாலச் சிறந்தது.
மனைவியை இழந்தவர்கள் மணி விழாப் போன்ற எந்த சுபகாரியங்களையும் செய்தல் கூடாத, என்று நூல்கள் கூறுகின்றன.
2. நினைவு மலர்

பவள விழா (75வது வயது)சதாபிஷேகம் (80வது ஆணர்டு)
மணி விழாப் போலவே பவள விழாவும் 75வது வயதில் கொண்டாடப்படுகின்றது. 75வது வயதில் மனமுதிர்ச்சி பெற்று ரிஷியங்களைப் போல் பக்குவ நிலையை அடைய வெண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது.
இவ்விழாக்களை குல தெய்வத்தின் ஆசியுடன் செய்வதும், அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதும் சிறப்பானது. ஆயிரம் பிறை கண்டோர் சதாபிஷேக விழா (80வயது) கொண்டாடுவர். 80வத வயதில் அட்டத்திக்குபாலகர்களின் அருளைப் பெற சதாபிஷேகம் செய்கின்றார்கள்.
90வது வயதில் நவக்கிரகங்களின் ஆசி கிடைக்கிறது 100வத வயதில் ஐம்புலன்களும் கடவுளிடம் இணைகின்றன.
விழாக்களும் அணி டுகளும்
50ம் ஆண்டில் பொன்விழா 80ம் அண்டில் மணிவிழா (வைரவிழா) 75ம் ஆண்டில் பவளவிழா 80ம் ஆண்டில் முத்துவிழா 100ம் அண்டில் நூற்றாண்டு விழா
KG நினைவு மலர்

Page 44
சைவ அபரக்கிரியை
அபரம் என்பது பிந்தியது எனப் பொருள்படும். உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்பு செய்யும் கிரியை ஆதலால் இது அபரக்கிரியை என்று பெயர் பெறுகிறது. அபரக்கிரியை உத்கிராந்தக் கிரியை முதல் வருட சிரார்த்தம் வரை பல கிரியைகள் உடையனவாம். இங்கே கூறப்படும் கிரியைகள் யாவும் சமயதிட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே செய்யப்படுவதாகும். சமயதீட்சை இல்லாதவர்கட்கு மந்திரமில்லாது, திருமுறையுடன் கிரியை செய்ய வேண்டும். ஆதலால் எல்லோரும் சமயதிட்சை பெற்றுக்கொள்ளுதல் ஆகும்.
உத்கிராந்தக் கிரியை
ஒருவர் உயிர் பிரியும் நிலை அடையம் போத (மரணவேளை) கற்றத்தவரிடத்தும், பொருள். இடத்தும் உள்ள பற்றை நீக்கி, விபூதி பூசி சிவபெருமானைத் தியாணித்து தேவாரம், திருவாசகங்களை சிவனடியவரைக் கொண்டு பாடக் கேட்க வேண்டும். இவ்வேளை (பசு) கோதானம் செய்வது சிறந்ததாகும்.
அவருடைய மகன் அல்லது சுற்றுத்தவருள்ளே சமதீட்சை உடையவன் மனம் கலங்காது புண்ணியதலத்து விபூதிபூசி அவர் உடம்பில் வில்வத்தடி மண்பூசி, அவர் வாயில் கங்காதீர்த்தம் விட்டு அவா தலையைத் தம்மடி மீது வைத்து அவர் செவியில் ழறி பஞ்சாட்சரத்தை உபதேசித்து செவியைக் கையினால் முட வேண்டும். உயிர் நீங்கிய பின் உடலைச் கத்தி செய்து அலங்காரம் செய்து நிலத் த் தூய்மைப்படுத்தித்தர் பரப்பி தெற்கே தலை இருக்கத்தக்கவாறு கிடத்தவும். காற் பெருவிரல் இரண்டையும் துணியால் கட்டி விடவும். இதே போல் கைப்பெருவிரல் இரண்டையும் சேர்த்துக் கட்டவும். வாயைத் தலையுடன் சேர்த்துக் கட்டிவிடவும் உய்பைய்பொட்டலமாகக் கட்டிய் பிரேதத்தின்மீது பிரேதத்திற்குக் கிழே நிரம்பிய பாத்திரம் வைத்தலும் உண்டு. உடலை வெள்ளைத் துணியால் முழுமையாய் முடிவிடவும். தலைப்பாகத்தில் த்தவிளக்கு ஏற்றி க்கவம் வி, மக்கள், சுற்றத்தவர் அருகில் இருந்து, தேவார திருவாசகங்களை பக்தியுடன் ஓத வேண்டும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி உத்தரட்டாதி ரேவதி அகிய ஐந்து நட்சத்திங்களும் தனிஷ்டா பஞ்சமி எனப்படும். இப்பஞ்சமியில் ஒருவர் இறந்தால் இதற்கு தானம் சாந்தி செய்யின் நிவர்த்தியாகும். (சாந்தி
விபரம் பக்கம் 60ல் உள்ளது)
�) நினைவு மலர்

கர்ணோற்சவம் (வீட்டில் நடைவறும் கிரியை)
இறந்தவர் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து, வெள்ளை கட்டி, மாவிலை தோரணம் கட்டல் வேண்டும். இங்கு அமைக்கும் பந்தல் தடம்டைப்பந்தலாயும் மேலே வேயப்படும் ஓலை பச்சை ஓலையாகவும் இருக்க வேண்டும். வீட்டு வாயிலிலே மொந்தன் வாழை குலையுடன் கட்டல் வேண்டும். நிலத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி மண்டபத்தை முன்றாகப் பிரித்து மாக்கோலமிட்டு, மண்டபத்தில் மேற்கே நடுவில் சிவகும்பமும் சூழ எட்டுக்கும்பமும் வைக்கவும். இறந்தவர் சமய திசுஜீதராயின் உருத்தர முர்த்தியையும் விஷேட திகதிராயின் ஈசுவரமுர்த்தியையும், நிர்வன தீசுதர் ஆசாரி அபிடேகம் பெற்றவராயின் சதாசிவ முர்த்தியையும், நடுக்கும்பத்திலும் சூழ உள்ள கும்பங்களில் ஈசானம் முதல் கிழக்கு வரை ஈசான், குபேரன், வாயு, வருணன், நிருதி, யமன், அக்கினி, இந்திரன் ஆகியோரைப் பூசிக்க வேண்டும். நடுவே அக்கினி காரியாத்திற்கெனப் குண்டம் ஒன்று அமைத்து அதற்குக் கழக்கே உரல் உலக்கையையும் அதற்குக் கிழக்கில் பேரி தாடனத்திற்காகப் பேரியையும் வைக்கவும், உரல் உலக்கைக்கு மாவிலை, கூர்ச்சம், கோடி வஸ்திரம் கட்டி மலர்மாலையால் அலங்கரித்து உரலினுள்ளே அறுகும் மஞ்சள் மாவும் இடவும். உரலைச் சூழ நல்லெண்ணெய், அரப்பு, எலுமிச்சம்பழம், அபிடேகப் பொருட்கள் இறந்தவர் உடலுக்கு அணியும் உடுபுடவை என்பவற்றை வைக்கவும். உரலுக்குப் பக்கத்தே ஒரு கும்பம் வைத்து அதில் பாசுபதாஸ்திர தேவரைப் பூசிக்கும்படி காரணாகமத்தில் உள்ளது. இக்கும்பசலத்தில் சுண்ணப் பொடியைக் குழைப்பர். குண்டத்திற்கு வடக்கே மண்குடத்தில் சுடலைக்குக் கொண்டு செல்லும் உருத்திர கும்பம் அமைத்தல் வேண்டும். ஸ்நபன கும்பத்திற்கு தெற்கே புண் ணியாகவாசன கும்பத்தையும் பஞ்சகெளவியத்தையும் அமைக்கவும்.
கிரியை செய்வோன்:-
தந்தைக்கு முத்த மகன், தாய்க்கு இளைய மகன், கடமை செய்தல் வேண்டும். மகன் இல்லாதபோது மனைவி, கணவன், மகள், சகோதரன், அவர் மகன், தந்தை, தாய், மருமகள், சகோதரி சபிண்டன் சமானோதகன், சீடன், குரு, தோழன், அரசன் ஆகிய இவர்களுக்குள் முன்னவர் இல்லாத இடத்தில் அடுத்தவர் கிரியை செய்யலாம். மகன், மனைவி, மகள் தவிர்ந்த ஏனையோர் கிரியை செய்யின் அவர்கள் தந்தை அல்லது தாய்க்கு கடமை செய்தவராய் இருக்க வேண்டும்.
స్త్ర நினைவு மலர்

Page 45
கர்த்தா (கிரியை செய்வோன்) சவரம் செய்து நீராடி கோடி வஸ்திரம் இரண்டு அணிந்து அனுட்டானம் முடித்தல் வேண்டும். குருகர்த்தாவிற்கு விபூதி கொடுத்து பவித்திரம் அணியச் செய்து உபவிதம் இடமாக அணிவித்துச் சங்கற்பம் செய்து கொள்ளுவார். விநாயக பூஜை புண்ணியாக வாசனம் முதலிய கிரியைகளைச் செய்து புண்ணியாக பஞ்சகெளவியத்தை மண்டபத்தில் தெளித்து இடத்தைச் சுத்தி செய்து நெற்பொரிகளை மண்டபத்தில் இறைத்துக் கொள்வர். இங்கு கர்த்தாவிற்குப் பஞ்சகெளவியம் பருகக்கொடுக்கக் கூடாது. கிரியை நடைபெறும் போது திருமுறைப் பாடல்களை ஓதுதல் வேண்டும். குரு அங்க நியாசம், கர நியாசம், சிவோகம் பாவனை செய்து ஸ்நபன கும்ப பூசை முடித்து அக்கினி காரியம் முடித்து பூரணாகுதி கொடுத்து கிரியையை பூாடத்தி ச்ெயவார். கர்த்தாவிடம் நெற்பொரி கொடுத்த அதைப் பிரதேசத்தின் மீத போட்டுக் கற்பூர தீபங்காட்டிய பின் பிரேதத்தை குளிப்பாட்டுவதற்காக வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்று தலை தெற்காக கிடத்தி ஆசௌசிகள் அரப்பு எண்ணெய் வைப்பர். கர்த்தா மேற்கு முகமாக நின்று நல்லெண்ணெய் அரப்பு எண்ணெய் வைப்பர். கர்த்தா மேற்கு முகமாக நின்று நல்லெண்ணெய் அரப்பு என்பனவற்றை பிரேதத்தின் சிரசில் வைப்பர். பின்பு அரிசிமா, மஞ்சள்மா, பால் தயிர், இளநீர் அபிஷேகம் செய்த பின் பஞ்ச கெளவியம், கும்பநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். காத்தா இடது கைமேல் வலது கையை வைத்துப் பிடிக்க வேறு ஒருவர் உதவியுடன் கர்த்தாவின் புறங்கையினால் அபிஷேகம் செய்ய வெண்டும். பின் அத்தர் பன்னீர் முதலிய வாசனைத் திரவியம் தெளித்து பிரேதத்தை அலங்காரம் செய்து மண்டபத்திற்கு கொண்டு வரவேண்டும். தலை தெற்கில் இருக்க் கூடியதாகக் குருக்களுக்கு இடப்புறமாக வைத்து திருநீற்றை நீரில் குழைத்து சத்தியோசாதம், முதலாக முழந்தாள், தொப்புள், மார்பு, நெற்றி, சிரசுடி புயம் இரண்டு முழங்கை இரண்டு மணிக்கட்டு இரண்டு விலா, முதுகு, கழுத்து ஆகிய இடங்களில் உரிய மந்திரத்துடன் பூசி பன்னீரால் கைகழுவி நீரைப் பிரேதத்தின் சிரசில் தெளிக்கவும் இவ்வேளையில் திருநீற்றுப் பதிகம் ஓதல் வேண்டும். சந்தனம் குங்குமத் திலகமிட்டு பூமாலை சாத்தவும்.
(Śā) நினைவு மலர்
ఇ--

கண்ணம் இடித்தல்
பேரிதாடனம் செய்து அதன்பின் உரலில் பூமிதேவியையும் உலக்ைைகயில் மேரு மலையையும் பூசித்து (வையமெல்லாம் உரலாக மாமேருவென்னும் உலக்கை நாட்டி) அறுகு, மஞ்சள் மா என்பவற்றை உரலில் இட்டு எண்பத்தொரு பதமந்திரம் சொல்லி முன்று தரம் இடித்துய் பின் திருவாசகத்தில் உள்ள திருப்பொற் சுண்ணப்பாடல் பாடி இடித்தல் வேண்டும். பஞ்ச புராணம் பாடி நிறைவு செய்து வெற்றிலையில் சுண்ணப்பொடியை எடுத்து உரலுக்குப் பக்கத்தில் உள்ள கும்ப நீர் விட்டுக் குழைத்து கர்த்தா நெற்றியில் (பொட்டிட்டு) அணிந்து, பிரேதத்தின் இரண்டு கண்களிலும் சாத்தி மிகுதியை உடல் முழுவதிலும் தெளித்து விடுக. சுண்ணம் இடிக்கும் போது இறந்தவரின் பேரப்பிள்ளைகள் முதலானோர் பிரேத்த்தை சூழ நின்று பந்தம் பிடிப்பர்.
சுண்ணம் இடித்தல் பிரேத ஸ்நானத்திற்கு முன்நிகழ்வது தான் முறையானது. நம்மவர்களின் ஆசாரக் குறைவு கருதி சுத்தியின் பொருட்டு சிவகும்ப ஸ்நானம் முடித்து அதன் மேல் சுண்ணப்பொடி தெளிக்கப்படுகிறது. இறந்தவர் நற்கதி அடைய வேண்டித்தானம் கொடுத்தலும், பிரேத யாத்திரையின் பொருட்டு யாத்திரா தானமும் நிறைவு செய்து குருக்களுக்குத் தட்சணை கொடுக்கப்படும்.
மனைவி, மக்கள், சுற்றத்தவர், (பெண்கள்) இடப்புறமாகச் சுற்றி வந்து வாய்க்கரிசி இடுவர். (வாய்க்கரிசி - பச்சை அரிசியும் தேங்காய்த் துருவலும் சேர்த்தது) மனைவி, மக்கள், பிரேதத்தின் காலில் பூப்போட்டு வணங்குவர். கணவன் இறந்தால் மனைவி தாலியை கழற்றிப் பிரேதத்தின் நெஞ்சில் வைக்க வேண்டும். சுமங்கலி இறந்தால் நிறைநாளி (தீபம், நெல் நிறைந்த சேர்) யை பிரேதத்தின் கையால் தொடச் செய்து வீட்டின் உள்ளே வைக்க வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் என்பவற்றை சேலை முந்தானையில் முடிந்து விடவும். பிரேதத்தின் கீழே உள்ள துணியையும் மேலே உள்ள துணியையும் சேர்த்து பிரேதத்தை முடி தலைப்பகுதியில் ஒரு முடிச்சிடவும். கீழே உள்ள ஆர்க்கை துணியால் முன்றிடத்தில் கட்டவும்.
கமுக மரத்தால் கட்டப்படும். பெண்கள் பாடையை இடமாக முன்று முறை சுற்றி வந்தபின் பிரேதம் மயானத்திற்குச் கொண்டு செல்லப்படும். காற்பக்கம் முன்னாகப் பிரேதத்தை எடுத்துச் செல்ல வேண்டும். கள்த்தா கும்பத்துடன் முன்னே செல்ல புகையுடன் கூடிய நெருப்பை முன்று
{2} நினைவு மலர்

Page 46
காலுடைய உறியில் வைத்து, குனிந்த தலையுடன் சுற்றத்தவர் பின்னே வர வாத்தியம், சங்கு ஒலிக்கத் திருமுறைப் பாடல்கள் பாடியவாறு அஸ்திர மந்திரத்துடன் பொரி தூவியவாறு சுடலையை அடைந்துதலை தெற்கே இருக்குமாறு இறக்குக.
வடக்குக் தெற்காக விறகுகளை அடுக்கி அந்த சிதாஸ்தானத்தில் தலை தெற்கே இருக்கப் பிரேதத்தை வைத்துச் சுற்றத்தவர் வாய்க்கரிசி போடவும் சுமங்கலி இறந்தால் அவரின் கணவன் முந்தானையில் முடிந்த தேங்காய் வெற்றிலை பாக்கு பழம் என்பவற்றை எடுத்து வைத்து தேங்காயை உடைத்து தாலியை அவிழ்த்து (கழற்றி) எடுக்கவும். கர்த்தா சிவகும்பத்தை இடது தோளில் வைத்து இடப்புறமாகச் சுற்றி வந்து தலைப்பாகத்தில் வைத்து அதன் கழுத்துவரை உடைத்தெடுத்து குப்புநீரில் அரிசியை நனைத்துக் காசுடன் தற்புருஷ மந்திரத்தால் வாய்க்கரிசி இடவும் குடத்தையும் கொள்ளியையும் கொண்டு இடமாக மும்முறை சுற்றிவரவும் ஒவ்வொரு முறையும் குடத்தில் ஒவ்வொரு துவாரம் செய்து ஒழுகும் நீரை சிதையில் தெளிக்கவும். தலைமாட்டில் தெற்கு நோக்கிநின்று கொள்ளியை வைத்து குடத்தை முன்பக்கத்திற்கு போட்டு உடைக்கவும். பின் கால்மாட்டில் சென்று
பித்திரம், உபவிதம் என்பவற்றைக் கழற்றிச் சிதையில் போட்டுநமஸ் O செய்த திரும்பிப் பாராமல் நீர்க்கரையை அடைந்துநீராடி நிவாபாஞ்சலி தருப்பணம் செய்து கொள்ளவும்.
நிவாபாஞ்சலி தருப்பணம் பிதிரர் பொருட்டு இரு கைகளாலும் செய்யப்படும். சல தருப்பணமாகும். இது பாஷான உத்தியா பனத்திலும் செய்யலாம். சுடலையில் இருந்து வீட்டுக்கு வரும்பொது ஒரு சிறிய இரும்புச் சாமான் கொண்டு வர வேண்டும். ஏனேனில் பேய் பிசாசுகள் தொடராமலிருக்கு இரும்புக் கத்தியைக் கொண்டு வருவர். சுற்றத்தவரோடும் வீட்டு வாயிலுக்கு வந்ததும் வேய்யிலையை உமிழ்ந்தபின் ஒரு கல்லில் ஏறி உலக்கையைக் கடந்து கைகால் கழுவிப் பின் நீராட வேண்டும். வீட்டையும் சுத்தப்படுத்தி, தூய்மையாய் தயாரித்த சோறு கறி முதலியவற்றை இறந்தருக்குப் படைத்து தீபமேற்றித் திருமுறை பாடிய பின்னர் உரிமைகாரருடன் உணவை உண்ணவும். ஆசெளகசிகள் (ஞாதிகள்) அல்லாதோர் அங்கு உணவு உண்டால் அவ் ஆசௌசம் முடியும். வரையும் ஆசௌசம் காக்க வேண்டும். அந்தியேட்டி வரை தினமும் இரவில் தீபம் ஏற்றி நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றையும் வைத்துத் திருமுறைப் பாராயணம் செய்து தாம் உண்ணுைம் உணவில் ஒரு சிறு பங்கைப் படைத்து உண்பது சில இடங்களில் வழமையில் உள்ளது.
(ြ) நினைவு மலர்
KSP

அஸ்தி சஞ்சயனம் குTடாத்து)
தகனம் செய்து அன்று அல்லது முன்றாம், ஐந்தாம், ஏழாம் ஒன்பதாம் நாட்களிலும் எலும்புகளை எடுக்கலாம். அங்கு அக்கினி தணிந்திருந்தால் சிவாக்கினி முட்டிப் பிராயச்சித்தம் ஓமம், தத்துவ ஒமம் செய்யவும். அக்கினி தணியும் வரை நீரை ஊற்றவும். அபிஷேகப் பொருட்களால் காலில் இருந்து தலைவரை அபிஷேகம் செய்யவும் பின் சத்தியோசாதம் முதலாம் பஞ்சப்பிரம மந்திரங்களைக் கூறி முழந்தாள் தொப்பள், மார்பு, நெற்றி, தலை ஆகிய இடங்களில் திருநீறு பூசி சந்தனம், பூ முதலியவற்றைச் சாத்தி தூபதிபம் காட்டியபின் முழந்தாள் முதலிய ஐந்த இடங்களிலம் சத்தியோசாதம் முதலான மந்திரம் கூறி எலும்புகளை எடுத்து முக்காலியில் உள்ள பால் நிரம்பிய பாத்திரதில் ஒலி உண்டாகாதவாறு போட்டு பாத்திரத்தின் வாயைக் கோடித் துணியால் முடிக்கட்டவும். மிகுதியாயுள்ள எலும்பு சாம்பலை அள்ளி அவ்விடத்தைச் சுத்திசெய்து, பண்படுத்தி நவதானியம் விதைத்து பால் தெளித்து, நிலத்தைக் குளிரப்பண்ணி வெற்றிலை, பாக்கு, பழம், நெற்பொரி, ரொட்டி, வடை (கோது நீக்காத உழுந்தில் செய்தது) முதலியவற்றை யூத பிரேதபைசாசங்களின் பொருட்டு நீவேதித்து திருமுறை ஓதி வழிபாடு செய்த பின்னர் எலும்பையும் சாம்பலையும் சமுத்திரம் முதலிய நீர் நிலைகளில் விடவும். அஸ்தியை அந்தியேட்டிக்கோ அல்லது காசிக்கோ கொண்டு செல்லவென்று எடுத்து வைப்பது முறையல்ல. வீட்டிற்கு வரும்போது வாசலில் வேப்பிலை கடித்து உலக்கையைக் கடந்து வருதல் வேண்டும்.
அஸ்தி சஞ்சயன் போது கொண்டு செல்பவை
அரிசி மாவை பிசைந்து 7 ரொட்டிகள் செய்து கொண்டு போக வேண்டும். அதோடு பால், தயிர், மண்முட்டி ஒன்று வாளி, கத்தி, வாழையிலை, தீவத்தி, பழவகை, இளநீர், பாக்கு, வெற்றிலை பூஜைக்குரிய பொருட்கள்
ܓܰ2
நினைவு மலர்

Page 47
தனிவழ்டா பஞ்சமி சாந்தி
அவிட்டமி, சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கயில் இறந்தால் தோசமுண்டு. இதற்கு சாந்தி செய்ய வேண்டும்.
வீட்டில் பூர்ண கும்பம், தண்ணிர், பசு, தீபம் இவற்றை முன்று நாள், இரண்டுநாள் அல்லது ஒரு நாளிாவது வைக்க வேண்டும். நீற்றுப்பூசனிக்காய் கட்டுதல், வீட்டில் உள்ளவர்கள் கையில் நூல் கட்டுதல் முதலியன நடைமுறையில் உள்ள வழக்கம். பிரேதத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் போது கமுகம்பிள்ளை ஒன்றும் பிரேதத்தோடு கொண்டு செல்லும் வழக்கமும் உண்டு. சனிக்கிழமை பிரேத தகனம் செய்ய நேரிட்டால் பிரேதத்துடன் கமுகம்பிள்ளை எடுத்தச் செல்வர்.
சுபநட்சத்திர சுபவாரத்தில் பஞ்சமி சாந்தி செய்யப்படும். அல்லது அந்தியேட்டி அன்று இரவு சாந்தி செய்யலாம்.
ஆசாரியார் நித்திய கருமம் முடிந்தபின் புண்ணியாகவாசனம் பஞ்சகெளவியம் ஸ்தான சுத்தி செய்வார் பின் விக்னேஸ்வரரைப் பூசித்து யமன் பிரதிமையைத் தானம் செய்க
எருமை வாகனத்துடன் யமனை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் வரைந்து சந்தனம், புஷ்பங்கள் சாத்தி சோடச பூஜை செய்ய வேண்டும். பசு, த்ருணம், சலம் இவைகளை வைத்து இறந்த நட்சத்திர சாந்தி தானங்களைச் செய்க. அவிட்டத்திற்கு வெங்கலப் பாத்திரமும், சதயத்திற்கு எள்ளும், பூரட்டாதிக்கு வஸ்திரமும் (ஆடை) உத்தரட்டாதிக்கு வெல்லமும், ரேவதிக்கு வெள்ளியும் தானம் செய்க.
வீட்டின் நடுவில் இரண்டு படி நெல் பரவி ஒருபடி அரிசியும் அரைப்படி எள்ளும் காற்படி உழுந்தும் பரவி அதன் மேல் கும்பம் வைத்து அதில் லகரமியை ஆவாகனஞ் செய்து லகரமி பிரதிமையை வைத் துப் பூசித்து கிழக்கு முதல் ஈசானம் வரை திக்குபாலகர்களைக் கலசங்களிற் பூசித்து நைவேத்திய தூபதீபம் கொடுத்து அவரவர் மந்திரங்களை ஆயிரம் அல்லது ஐந்நூறாவது செபித்து கும்பத்திற்கு மேற்கே அக்கினி உண்டாக்கி, அதில்
நினைவு மலர்
 

லகமிக்கும் திக்குப் பாலகர்களுக்கும் ஆகுதி செய்க. நவக்கிரக ஓமம் செய்து, காத்தாவை கிழக்கு முகமாக இருத்தி கும்பநீரால் அபிஷேகம் செய்து பஞ்சகெளவியம் பருகக் கொடுக்கவும். பின் தானம் கொடுத்து ஆசாரியரைப் பூஜை ச்ெயயவும். இது அபரக்கிரியா விதி வியாக்கியானத்திற் கூறப்பட்டது. இக்காலத்தில் நடைமுறையில் உள்ள சாந்தி மேல்வருமாறு:
அந்தியேட்டி அன்று இரவு வீட்டு முற்றத்தில் பந்தலிட்டு வெள்ளை கட்டி மாவிலை தோரணத்தால் அலங்கரித்து நிலத்தை மெழுகி சாந்தியை ஆரம்பிப்பர்.
விக்கினேஸ்வரர் பூஜை புண்ணியாகவாசனம், பஞ்சகெளவிய பூஜை முடித்து முற்றத்தில் (சுளகு) அரிசிமா, மஞ்சள் மா, கரிமா, இலை (பச்சை) மா செங்கல் (சிவப்பு: மா இவற்றால் சிதாஸ்தான பதம் வரைந்து இதில் பஞ்ச தத்தவங்களையும் பூசித்து அரிசிமா அல்லது தர்ப்பையினால் செய்த புத்தளிகையை (உருவம்) வைத்து இறந்த நட்சத்திரத்திற்குரிய மந்திரங்களால் பூசித்து, அக்கினி உண்டாக்கி ஆகுதி, பலி, பூர்ணாகதி கொடுத்த நிறைவு செய்து, முறத்துடன் புத்தளிகையைச் சுடலைக்குக் கொண்டு சென்று தகனம் செய்து சாம்பலை நீர்நிலைகளில் கரைத்து வீட்டிற்கு வந்து நீராடி, அநுட்டானம் முடித்தபின் சிவன், வர்த்தினி, லகரமி, நவக்கிரக தேவர்களையும் பூசித்து கர்த்தாவிற்கு சிவன் வாத்தனி கும்பநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தானம் கொடுக்கவும்.
வெண்கலமாயின், ஐந்து பலமும், எள் எனின் இரண்டுபடியும், வஸ்திரம் எனின் இரண்டும், வெல்லம் ஆயின் பத்து பலமும், வெள்ளி எனின் ஒரு பலமும், தானம் செய்யவும், அவிட்டத்திற்கு ஆறுமாதம். சதயத்திற்கு முன்று மாதம், பூரட்டாதி0க்கு ஒன்றரை மாதம், உத்தரட்டாதிக்கு ஒரு மாதம், ரேவதிக்கு பதினைந்து நாட்கள் தோசமாகும்.
s நினைவு மலர்

Page 48
விட்டுச் செலவு
எட்டுச் செலவு என்ற கிரியை பத்ததி, அகமங்கள் அகியவற்றில் குறிப்பிடப்படவில்லை. தேசவழமையில் உள்ள கிரியையாகம். இறந்த நாளில் இருந்து ஏழாம் நாளில் செய்யப்படும். தேவை கருதி ஐந்தாம் நாளில் செய்வதும் உண்டு. இறந்தவரின் ஆத்மா சாந்தியடையச் செய்யப்படும் ஒரு விசேட தினம் இதுவாகும். இறந்தவர் விரும்பி உண்ட உணவுவகை யாவும் படைக்கும் பேருணவுப் படையல் படைத்து தீபம் காட்டி அவ்வளவு வகைகளில் சிறு பகுதியை எடுத்து தீப்பந்தம் இளநீருடன் சந்தியில் வைக்கும் வழமை உண்டு. இது பகல்வேளையில் நடைபெறும். சில இடங்களில் இரவு வேளையில் நடத்துவர். இதில் மாமிச உணவு, மதுபானம் என்பன படைத்தல் தவறு. இறந்தவருடைய ஆன்மா சிவலோக யாத்திரை செய்யும்போது கடமை செய்தவரும் வீடும் புனிதமாக இருக்க வேண்டும். என்பதால் 31 நாட்களும் மாமிச உணவைத் தவிாக்க வேண்டும். எட்டுச் செலவு வரை வீட்டில் எண்ணெயில் பொரித்து உணவுவகை தயாரிப்பதில்லை. கொள்ளி வைத்தவர். எட்டுச் செலவு முடித்து அடுத்தநாளே வீட்டை வீட்டு வெளியே செல்லலாம்.
எட்டுச் செலவன்று ஒரு கதிரையில் இறந்தவரின் படத்தை வைத்து (சில இடங்களில் உருவமாகக் செய்வர்) அதற்கு வேட்டி, சால்வை (பெண் என்றால் சேலை உடுத்தவர்) அணிவித்து அவர் பாவித்த முக்கிய பொருட்கள், கண்ணாடி, குடை போன்றவற்றை வைக்கவும். ஒரு விளக்கு எரிய விடவும். படம் வடக்கே அல்லது கிழக்கே பார்க்கலாம். கர்த்தா தெற்கே பார்த்து செய்ய வேண்டும். முன்று தலை வாழையிலைகளை (நுனி தெற்கே பார்க்க வைக்க வேண்டும்) முன்னுக்கு வைத்து உணவு வகைகள், பானங்கள், பழங்கள், பலகாரங்கள், இளநீரும் படைக்கவும்.
air distrialsT fund 6Li Qia)LDTasis (anti clockwise) 35Tl. தேவாரம் பாடி உணவு வகைகளை முடியிருக்கும் இலைகளை அகற்றி வலது கையில் சிறிது நீர் எடுத்து இடப்பக்கமாக உணவு வகைகளுக்க மேல் தெளித்து அர்ப்பணம் செய்ய வேண்டும்.
நினைவு மலர்
 

படைத்த பொருட்களில் எல்லாவற்றிலும் சிறுபகுதி எடுத்து ஒரு பெட்டிக்குள் வைத்து, இளநீரும், தீவர்த்தியுடன் சென்று முச்சந்தியில் வைத்து விட்டு வருவள். அவர்கள் வெளியே செல்ல பின்னால் ஒருவள் மஞ்சள் நீர் தெளிப்பர். விட்டுக்குள் வருமுன் கால் கழுவி வர வேண்டும். ஆசௌசம் உள்ளவர்கள் மட்டுமே உண்ணுவார்கள். வெளிநாடுகளில் இருய்பவர் முச்சந்தியில் வைக்க முடியாது. ஆகவே ஆற்றிலோ, கடலிலோ விடலாம்.
அந்தியேஷடி
அந்தியேஷ்டி என்பது இறுதியாகச் செய்யப்படும் யாகம் எனப்
பொருள்படும் அந்தியேஷ்டியில் சமய ஆசாரம், அனுட்டானத்தில் ஏற்பட்ட குறைகள் நிவர்த்தியாகும்.
அந்தியேஷ்டி சமய அந்தியேஷ்டி, விசேட அந்தியேஷ்டி, நிர்வாண அந்தியேஷ்டி என முன்று வகைப்படும். இது சமய, விசேட
செய்யப்படும். விசேட, நிர்வான அந்தியேஷ்டியும் சைவ ஆசாரம் உடைய புலால் உண்ணாத சமயதீட்சை உடைய சைவர்களுக்கும் செய்யப்படும் சமய அந்தியேஷ்டியும் பிரேதத்தில் சுடலையில் செய்யப்படும். ஏனையோருக்குச் செய்யப்படும் சமய அந்தியேஷ்டி ஆசௌச முடிவில் 31ம் நாளில் செய்யப்படும். இதை இக்காலத்தில் தர்ப்பை சுடுதல் என்பர். மகன் தவிர்ந்த ஏனையோர் கடமை (கொள்ளி வைத்தல்) செய்தால் அந்தியேஷ்டி (தர்ப்பை சுடல்) நாள் பாாத்துத்தான் செய்ய வேண்டும். நந்தை பத்ரை, திரயோதசி தவிாந்த திதிகளும் செவ்வாய், வியாழன், வெள்ளி, தவிர்ந்த வார லக்கினங்களும், திரிபாத நட்சத்திரம் தவிர்ந்த ஏனைய நட்சத்திரங்களிலும் பாபக்கிரகம் பலமுண்டான சமயத்தில் இக்கருமம் செய்யலாம். (காலவிதானம்) (நந்தை - பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி பத்ரை - துதியை, ஸப்தமி, துவாதசி திரபாத நட்சத்திரம், கார்த்திகை, உத்தரம், உத்தராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) 28ஆம் நாளுக்கு மேல் 31ம் நாள் வரையில் அந்தியேஷ்டி செய்யலாம்.
சுடலை, ஆற்றங்கரை, குளக்கரை, சமுத்திரக்கரை, வலீடு (கிணற்றடி) அகிய இடங்கள் அந்தியேஷ்டி செய்வவதற்கு உகந்த இடங்களாகும் ஒன்பது முழம் முதல் குறைந்த பட்சம் ஐந்து முழ அகலங்
நினைவு மலர்

Page 49
கொண்ட மண்டபம் அமைத்தல் வேண்டும். இம்மண்டபத்திற்கு பதினாறு அல்லத பன்னிரண்டு அல்லது நாலு கால்கள் அமைய வேண்டும். மேலே வெள்ளை கட்டி விதானம், தோரணம், பூமாலைகளால் அலங்கரித்துநான்கு திசைகளிலும் வாயில் அமைத்து தெற்கில் பிரதான வாயில் அமைத்து சாணத்தினால் நிலத்தை மெழுகி மண்டபத்தை ஒன்பது பதமாக்கவும்.
நடுப்பதத்தில் ஒமகுண்டமும், வடமேற்கில் சிவகும்பகும் வடகிழக்கில் வர்த்தனி (பாசுபதாஸ்திர) கும்பமும் தென்மேற்கின் பஞ்சகெளவிய மேடையும் தென்கிழக்கில் சிதாவஸ்து தானம் (பிரேத தகன இடம்) ஆகியவற்றையும் சுற்று வேதிவையில் (மண்டபத்தின் சுற்றுப்புறத்தில்) தசாயுத கும்பங்களையும் அமைத்துக் கொள்ளவும்.
சிதாவஸ்து தானத்தை வடக்குத் தெற்காக நீண்ட சதுரமாக்கி இருபத்தைந்து பதமாகப் பிரித்து நடுப்பதம் ஐந்திலும் மஞ்சள் மாவும், தென்மேற்கில் நாலுபதத்தில் வெள்ளை மாவும், தென்கிழக்கில் நாலு பதத்தில் சிவப்பு மாவும் வடகிழக்கில் நாலுபதத்தில் கறுப்பு மாவும், வடமேற்கில் நாலு பதத்தில் பச்சை மாவும், வடக்கில் உள்ள ஒரு பதத்தில் சிவப்பு மாவும், மேற்கில் உள்ள ஒரு பதத்தில் வெள்ளை மாவும், தெற்கில் உள்ள ஒரு பதத்தில் கறுப்புமாவும், கிழக்கில் உள்ள ஒரு பதத்தில் மஞ்சள் மாவும் இட்டுக் கொள்ளவும்.
புத்தளிகை (பிரேதம் போலச் செய்யும் தருப்பை) முப்பத்தாறு தர்ப்பைகளால் முறுக்கி இடப்பக்கமாக முடித்து ஐவைந்து தர்ய்பைகளால் கைகளும் பதின்முன்று தர்ப்பைகளாகப் பிரித்து கால்களையும் ஆக்க வேண்டும்.
ஆசாரியார் நீராடிச் சந்தியாவந்தனம் முடித்து தெற்கு வாயிலால் மண்டபத்துட் புகுந்து சிவகும்ப வேதிகைக்குத் தெற்கே வடக்கு நோக்கி இருந்து காத்தாவிற்குத் திருநீறு கொடுத்து சங்கற்பம் செய்து கொண்டு சளிகரணம், பூதகத்தி, மந்திரசுத்தி, அந்தர்யாகம், சிவகஸ்தம் செய்து சிவோகம் பாவனை முடித்து ஞானகட்க தாரணம் செய்தல் வேண்டும். பஞ்சகெளவிய பூசை முடித்து, யாகமண்டபத்தையும், கர்த்தாவையும், புத்தளிகையையும் பஞ்சகெளவியத்தால் (புரொட்சித்தல்) தெளித்தல் வேண்டும். சூர்னேற்சவம் செய்து சுண்ணப்பொடி சாத்திப் புத்தளிகைக்கு அபிடேகம் செய்ய வேண்டும். பதினெட்டு சமஸ்காரங்களையும் மனத்தினாலே செய்து நெற்பொரி முதலியவற்றை மண்டபத்தில் தூவி மிகுதியை ஈசானத்தில் பாசுபதாஸ்திர வர்த்தளி
ஆசனத்தில் இடவும்.
(ဠှ) நினைவு மலர்

சிதாவஸ்து பூஜை
நடுப்பதம் ஐந்திலும் பிருதவிதத்துவத்தையும் பிரம்மாவையும் தென்மேற்கு முலையில் நான்கு பதத்திலும் அப்பு தத்துவத்தையும் விஸ்ணுவையும், தென்கிழக்கு முலையில் நான்கு பதத்திலும் தேயு தத்துவத்தையும் உருத்திரனையும், வடமேற்கு முலையில் நான்கு பதத்திலும் வாயு தத்தவத்தையும் மகேஸ்வரனையும், வடகிழக்கு முலையில்
ஆகாச தத்துவத்தையும் சதாசிவனையும், வடக்கில் உள்ள ஒரு பதத்தில் குபேரனையும் மேற்கில் உள்ள ஒரு பதத்தில் வருணனையும், தெற்கில் உள்ள ஒரு பதத்தில் யமனையும், கிழக்கில் உள்ள ஒரு பதத்தில் இந்திரனையும் பூசித்து பழம், தாம்பூலம், நிவேதித்து நீராஞ்சனம் செய்தல் வேண்டும்.
வர்த்தனி பூஜை செய்து பாசுபதாஸ்திர பூஜை ஞானவாளை ஒப்புக் கொடுத்து யாகத்தை காத்து ரட்சிக்கும்படி வேண்டிய பின் தசாயுத பூஜை செய்ய வேண்டும். வட கிழக்குத் திசை முதல் கிழக்குச் திசை வரையுள்ள எட்டுக் கும்பத்திலும் சூலம் கதை, தவசம், பாசம், கடகம், தண்டு. சக்தி, வச்சிரம் ஆகியவற்றையும் வடகிழக்கில் தெற்கில் உள்ள கும்பத்தில் பத்மத்தையும் தென்மேற்கில் வடக்கே உள்ள கும்பத்தில் சக்கரத்தையும் பூசித்து தசாயுத தேவர்களிடம் யாகம் முடியம் வரை பாதுகாக்கவேண்டும். என சிவாஞ்சையைத் தெரிவித்தல் வேண்டும். பின்னர் சிவகுப்ய பூஜை சிவாக்கினிகாரியம் பிராயச்சித்த செபம் நாடீசந்தானம், மிருதக திட்சை செய்து சிதாவஸ்து தானத்தில் பூசித்த ஐவகை மாவையும் இட்டு அதன்மேல் புத்தளிகையை வைத்து
காடர்றறிபுத்தளிகைச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
நக்னதானம்
இறந்தவருக்கு ஏற்படக்கூடிய பசி, தாகம், குளிர் (ஆடை இல்லாத குறை) போன்றவற்றை நீக்கும் பொருட்டுச் செய்யப்புடும் தானம் நக்னதானம் ஆகும். குடும் பத்தவராய் உள்ள ஆசாரியாருக்கு அரிசி வஸ்திரம் முதலியனவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். உயர்தீட்சை உடையோருக்கு பிரேத தகனம் செய்த உடன் இத்தானம் கொடுக்கவும்.
நினைவு மலர்

Page 50
தும்மரணப் பிராயச்சித்தம்
இயற்கையாக உயிர்பிரியாது தன் உயிரைத்தானே மாய்த்துக்கொள்ளல் அல்லது வேறு ஏதுக்களால் உயிர்பிரிதல் துர்மரணம் எனப்படும். நீரில், நெருப்பில் பாய்தலால், நஞ்சு உண்டலால், பாம்பு கடித்தலால் ஆயுதங்களால் விலங்குகளால் ஏற்படும் இறப்பு துர்மரணமாகும்
இது புத்திபூர்வம், அபுத்திபூர்வம் என இருவகைப்படும. புத்திபூர்வம் தானேதான் உயிரைப் போக்கிக் கொள்வது அபுத்திபூர்வம் எதிர்பாராத விதமாக உயிர்பிரிதல், அபுத்திபூர்வ துர்மரணத்தில் சாதாரண மரணம் போலவே கிரியையும் ஆசௌசமும் கொள்ளப்படும். இதில் தேகம் பின்னப்பட்டிருந்தால் ஆசெள முடிவில் பிரதித்தேகத்தில் (புத்தளிகையில்) புனர்தானம் அந்தியேட்டி செய்ய வேண்டும். புத்திபூர்வ துர்மரணத்தில் சாதாரண அக்கினியில் தகனம் செய்து ஒருவருடம் அல்லது ஆறு மாதம் இல்லது முன்று மாத முடிவில் இறந்த திதியில் தர்ப்பையால் செய்யப்பட்ட பிரதித்தேகத்தில் அந்தியேட்டி செய்து கொள்க. துர்மரணமடைந்தோர் பைசாச ரூபத்தில் அலைவர். ஆதலால் பைசாச புவனத்துக்கு அதிபதியாகிய வைரவருக்குச் சாந்தி செய்த பின்பே அந்தியேட்டி செய்யப்படும்.
Iாஷாணத்தாபனம்
இறந்தவருடைய ஆன்மாவைக் கல்லிலே பூசித்தல் பாஷான பூஜை எனப்படும். (பாஷாணம் - கல்) இதில் செய்யப்படும் கிரியைகள் ஆன்மாவின் பசி, தாகம் நீங்கும் பொருட்டும், பிரேத வடிவம் நீங்கும் பொருட்டும், ஆன்மாவின் உணவு விருப்பங்களய்ைபூர்த்தி செய்யும் பொருட்டுமேயாகும்.
பிரேதத்தில் அந்தியேட்டி செய்பவர்கள் வீட்டிலே பாஷாணத்தாகனம் செய்து விரிவாக பூஜை நிகழ்த்துவர். இக்காலத்தில் தர்ப்பை சுடுதல் நிறைவெய்தியும் அந்தியேட்டி மடத்திலேயே இக்கிரியை நிகழ்கிறது.
மண்டபத்ததில் வேததிகை அமைத்து வேதிகையில் வடக்குமுகமாக ஒரு கும்பம் வைத்து அதில் இறந்தவர் தீட்சைக்கு ஏற்றதுபோல உருத்திரர், ஈசுவரர், சதாசிவர் என்பவரில் ஏற்றவரைப் பூசித்தல் வேண்டும். ஒரு பாத்திரத்திலே கல்லினைக் கூர்ச்சங்கட்டி
நினைவு மலர்
 

வடக்கு முகமாக வைத்து அதில் இறந்தவருடைய ஆன்மாவை ஆவாகனம் பண்ணி எண்ணெய் அரிமா மதலான அபிடேகத் திரவியங்களால் அபிடேகம் செய்து வஸ்திரம் சாத்தி பூஜை தர்ப்பணம் செய்தல் வேண்டும். தர்ப்பணம் வாசோதகம், திலோதகம், குசோதகம் என முன்று வகையுண்டு. கோடிச் சீலையொடு சேர்த்துத் தர்ப்பணம் செய்வது வாசோதகம். எள்ளுடன் சேர்த்த செய்வது திலோதகம், தர்ப்பையுடன் சேர்த்து செய்வது குசோதகம். தர்ப்பணம் முதல்நாள் முன்றும், இரண்டாம் நாள் நான்கும் என்ற வகையில் ஆசௌச மடிவுநாள் வரை செய்தல் வேண்டும். முப்பது நாள் ஆசௌசிகள் 525 தர்ப்பணம் செய்தல் வேண்டும். நாளுக்கு ஒன்றாக ஆசௌசக் கணக்கில் பிண்டம் இடல் வேண்டும்.
நவசிராத்தம், ஏகோத்தரவிருத்தி தர்ப்ணம் சங்கிதா சிராத்ததானம் என்பன முறைப்படி செய்தல் வேண்டும். முன்றுக்கும் தட்சணை கொடுக்க வேண்டும்.
நவகிராத்தம்
இது முதல் நாட் தொடங்கி ஒற்றித்த நாளில் செய்யப்படுவது. ஒழுக்கமுள்ள அந்தணர் ஒருவரை அழைத்து இறந்தவருடைய ஆன்மா நற்கதியடைய வேண்டித்தானம் கொடுத்து அவரிடம் தான பல தீர்த்தத்தை வாங்கிப் பாஷாணத்தின் மீது விடுவதன் முலம் இறந்த ஆன்மாவிற்கு பிரேதத்தன்மை நீங்கி நற்கதி கிடைக்கும்.
சங்கீதா கிராத்தம்
பதினொரு மந்திரங்களில் நேத்திரம் ஒழிந்த பத்து மந்திரங்களை பத்து சீலமுள்ள அந்தணர்களில் ஆவாகித்து அவர்களுக்கு செய்யும் தானமாகும். இதனால் தீட்சையின் பின் ஏற்பட்ட ஏற்பட்ட ஆசார அனுட்டானக் குறைகள் நீங்கும். உருத்திரபலி இட்டு அதன்பின் பிரபூத பலி எனப்படும். பேருணவு படைத்த தீபாராதனை தோத்திரம் செய்தல் வேண்டும். இறந்தவர் மேல் பாடப்பட்ட சரமகவி (கல்வெட்டு) பாடி சுற்றத்தவர் பூவும் நீரும் இட்டு அஞ்சலி செலுத்தல் வேண்டும்.
கல்லிலே பூசித்த ஆன்மாவைக் கும்பமுர்த்தியிடத்தும் கும்ப முர்த்தியை அதற்குரிய இடத்திலும் ஒடுக்கி கும்பம், கல், பிண்டம், சாம்பல் முதலியவற்றை வாத்திய ஒலியுடன் சமுத்திரம் முதலான நீர் நிலைகளில் விடுக.
நினைவு மலர்

Page 51
நீர் நிலையிலே மார்பளவு தண்ணிரில் வடக்கு முகமாக நின்று பிண்டத்தை முதலிலும் கும்பத்தை அடுத்தும் பாஷாணத்தை பின்னருமாக விடவேண்டும். நீராடிவிட்டு வீட்டிற்கு வரவேண்டும்.
வீட்டு வாசலில் வேப்பிலையைத் தின்று துப்பி ஆசமனம் செய்து அக்கினி, தண்ணிர், கோமயம், வெண்கடுகு, இவைகளைத் தொட்டு உலக்கையைக் கடந்த கால்கை கழுவி வீட்டினுட் செல்லவும். ஒளர்களில் பசுவிற்குப் புல் கொடுப்பர்.
இதுவரை கூறிய கிரியைகள் சைவக்குருக்கள் செய்வதும் மேற்பட்ட வீட்டுக்கிரியைகளைப் பிராமணக் குருக்கள்மாரும் செய்வதும் நடைமுறையில் உண்டு.
துடக்குக் கழிவு
எமது ஆசௌசம் முப்பது இரவுகள் முப்பத்தோராம் நாட்காலையில் தான் துடக்குக் கழிவு நிகழ வேண்டும். சைவ போசனமுடையவர்கள் மாமிசம் உண்பவருடன் கலப்பின்றி இருந்தால் பதினாறாம் நாளில் ஆசௌசம் நீங்கும்.
அந்தியேட்டி செய்பவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டச் சென்ற பின்னர் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்து அனைவரும் நீராடி பிராமணக் குருக்களையும் கொண்டு புண்ணியாகவாசனம் செய்து ஆசௌசம் நீக்கலாம். இதன் பின்னர் தான் பாஷான (கல்லடி)ப் படையலுக்கு உணவு தயாரித்தல் வேண்டும். ஆசௌசம் நீங்கிய மறுநாளில் ஏனைய கிரியைகள் செய்யலாம்.
வீட்டுக்கிறியை
வீட்டு முற்றத்தில் மெழுகி பூரணகும்பம் (நிறைகுடம்) வைத்து, தீபம் ஏற்றி பிள்ளையார் பிடித்து வைத்து, வாயிலில் மாவிலை கட்டவும். வீட்டுக்கரியைகளில் முதலில் சங்கல்பம் செய்து விக்கினேஸ்வர பூஜை, தீபதேவி பூஜை, பஞ்சகெளவிய பூஜை, வருண கும்ப பூஜை என்பன நிறைவேறிய பின் காத்தாவிற்கு பஞ்சகெளவியம் பருகக் கொடுக்கப்படும்.
நினைவு மலர்
 

அனுஞ்சை
ஒரு வாழை இலையில் முன்று தாய்பை, பவித்திரம், எள்ளு, தாம்பூலம், உபவீதம், காசு, என்பனவற்றை கர்த்தா தலையில் வைத்து இடப்புறமாக முன்று முறை சுற்றி இன்ன வருடம், அயனம். ருது, மாதம், பட்சம், நட்சத்திரம், திதி, வாரம் கூடிய சுபதினத்திலே இன்னார்க்கு சிரார்த்தம் செய்கின்றேன். அதற்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று குருவினிடம் வேண்ட அவர் அதிகாரம் தந்தோம் என்று கட்டைத் தர்ப்பையைக் கர்த்தாவிடம் கொடுக்க அதைக் கர்த்தா இடுப்பில் செருகிக் கொள்வர். பின்னர் வலதுகை மோதிர விரலில் பவித்திரத்தையும் வலத்தோளில் உபவிதத்தையும் அணிந்த கொள்ளவும்.
கரிய பூசை
சிவப்பு நிறப்பூவும் நீரும் கொண்டு முன்று முறை ஆத்ம பிரதட்சணம் செய்த சூரியமுர்த்தியை வணங்கிச் செய்யப்போகும் சிரார்த்த்திற்குச் சாட்சியாக இருந்து அருள வேண்டுமெனப் பிரார்த்தித்து முற்றத்தில் வைக்கப்பட்ட கும்பத்தில் பூவையும் நீரையம் போட்டு வழிபடவும்.
தந்தைக்கு அல்லது தாய்க்கு இடபதானம், ஏகோத்திட்டம், பஞ்சதச (பதினைந்து) மாசியம், சோதகும்ப சிரார்த்தம், சபீண்டீகரணம் என்பன செய்யப் போகிறேன் என்று சங்கற்பம் பண்ணிக் கொள்ளவும்.
இLபதானம்
இறந்தவருடைய தான தருமங்களின் பலனை தருமத்தின் வடிவாயுள்ள இடபத்தின் முலமாக சிவபெருமானிடம் சேர்க்கும் பொருட்டு இடபதானம் செய்யப்படும். இடபம் (ஆண்மாடு) தானம் செய்ய வசதிபடாத இடத்து ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதில் இடபத்தின் வடிவை எழுதி அதன்மேல் தேங்காய் வைத்து கர்த்தா அத்தாம்பாளத்தை நாலு திசையிலும் இழுத்து உரிய மந்திரங்களைக் கூறித் தட்சணையுடன் அதை ஒர் அந்தணருக்குத் தானமாகக் கொடுக்கவும்.
நினைவு மலர்

Page 52
g(3SIrish Lib
இது இறந்தவர் ஒருவரை மட்டும் குறித்திச் செய்யப்படும் தானமாகும். அந்தணர் ஒருவரை அழைத்து மேற்கு முகமாக ஆசனத்தில் இருத்தி அவருக்கு ஸ்நானத்திற்கு வேண்டிய நல்லெண்ணெய்ஈ அரப்பு, எலுமிச்சம்பழம் கொடுத்து நீராடிய தாகப்பாவனை செய்து வேட்டி, சால்வை, சந்தனம், பூ என்பவற்றைச் சாத்தி அரிசி, மரக்கறி, என்பனவற்றைக் கொடுத்துப் பூசிக்கவும்.
தரையைச் சுத்தம் செய்து வாழையிலை போட்டு, ஒரு தருப்பையைத் தெற்கே நுனி இருக்கும் வண்ணம் வைத்து ஒரு பிண்டம் இடவும். பச்சை அரிசிமா, உழுந்துமா, எள், பால், தயிர், நெய், தேன், வாழைப்பழம் ஆகிய எட்டுப் பொருட்கள் சேர்த்து உருட்டிப் பிண்டம் செய்யப்படும். கர்த்தா தெற்கு முகமாக இடது முழந்தாளையும் இடது கையையும் ஊன்றியிருந்து கைமாறிப் பிண்டம் இடவும். சந்தனம், Ա» சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர் நைவேத்தியம் நிவேதித்து தர்ப்பணம் செய்து நமஸ்காரம் செய்து கொண்டு தமது சக்திக்கு ஏற்றவாறு தானம் கொடுக்கவும். இத்தானத்தினால் ஆன்மா உலக வாழ்வில் ஓரளவு திருப்தியடையும். இதில் இருபத்திநாலு தானங்கள் கூறப்பட்டிருக்கின்றன. 96theaureauso:
பவித்திரம், பூனூல், கமண்டலம், உருத்திராக்கம், பாதுகை (மிதியடி), தண்டம், கெளமீனம், விபூதிப்பை, யோகபட்டம், குடை, குல்லாய், மேல்வஸ்திரம் (சால்லை), வஸ்திரம், பொன், மோதிரம், இரத்தினம், நெய், வெண்ணெய், பசு, பூமி, போசனத்திற்கு வேண்டிய பொருட்கள், சர்வதானியங்கள், சர்வ அலங்காரப் பொருட்கள், தாசி, தாசர்கள் என்பனவாம்.
ஏகோத்திட்டம் ஏற்ற குருவிற்கு தானம், தட்சணைகளைக் கொடுத்து வழி அனுப்பி மஞ்சள் நீர் தெளித்து, இடத்தைச் சுத்தம் செய்து கர்த்தா கைகால் கழுவி அல்லது நீராடி வந்து பஞ்சகெளவியம் பருகிக் கொள்ளவும்.
நினைவு மலர்

DTaflub
இறந்த வருடத்தில் மாதந்தோறும் செய்யப்படும் சிரார்த்தமே மாசிகமாகும். இது மாதந்தோறும் இறந்த திதியில் செய்யப்படும். முதல் மாதத்திற்குரிய மாசிகம் ஏகாத்திட்டம் என்ற பெயரில் முதலில் செய்யப்பட்டது. இரண்டாம் மாதம் தொடக்கம் பதினொரு மாத மாசிகமும் ஊனமாசிகம், ஊனதிரிபட்டச மாசிகம், ஊனசாண் மாசிகமும், ஊன ஆய்திக மாசிகமும் ஆகப் பதினைந்து மாசிகம் செய்தல் வேண்டும்.
1. ஊனமாசிகம் :- இறந்தநாள் முதல் இருபத்தேழு நாளின் மேல்
முன்று நாட்களுட் செய்யப்படுவது
2. ஊனதிரிபட்ச மாசிகம்:- அவ்வண்ணம் நாற்பதாம் நாள் முதல்
நாற்பத்தைந்தாம் நாளுக்கிடையில் செய்யப்படுவது
3. ஊனாசாண் மாசிகம் :- மேற்கூறப்பட்டபடி நூற்று எழுபதாம் நாள் முதல் நுாற் றெண் பதாம் நாட்களுக்கிடையில் செய்யப்படுவது
4. ஊன ஆய்திக மாசிகம்:- அவ்வாறே முந்நூற்றைம்பதாம் நாள் முதல் முந் நூற்றுபத்தைந்தாம் நாட்களுக்கிடையில் செய்யப்படுவது.
மாதந்தோறும் செய்யும் பதி0னொரு மாசிகங்களும் இறந்த திதியில் செய்யப்படும். ஊன மாசிகங்கள் நான்கும் தோஷங்கள் இல்லாத நாளில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையிலும் நந்தை, சதுர்த்தசி அமாவாசை என்னும் திதிகளிலும் கார்த்திகை, ஆயிலியம், பூரம், கேட்டை, முலம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்களிலும் திரிபுஷ்கரயோகம், துவிபுஷ்கரயோகம் என்பவற்றிலும் ஊனமாசிகம் செய்தல் ஆகாது.
(துதியை, சப்தமி, துவாதசி என்னும் திதிகளும் கார்த்திகை, உத்தரம், உத்தராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்களும் ஞாயிறு, செவ்வாய், சனி என்னும், வாரங்களுமாகிய
G நினைவு மலர்
s

Page 53
பதினைந்து மாசிகங்களும் செய்ததன் மேல் வருடமுடிவில் தான் சபிண்டீகரணம் செய்தல் வேண்டும். ஆயினும் கர்த்தாவின் அசெளகரியங்களை உத்தேசித்து ஆசௌச முடிவில் பதினைந்து மாசிகங்களையும் செய்து முடிப்பர். இப்படிச் செய்தாலும் பின்னரும் உரிய காலத்தில் மாசிகங்களைச் செய்வது சிறந்ததாகும்.
சோதகும்ப சிராத்தம்
இது நீர் நிரம்பிய பாத்திர (உதகம் -நீர்) தானமாகும். இறந்த ஆன்மாவின் தாகம் தீரும் பொருட்டு இறந்த நாள் முதல் வருடம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளிலும் இத்தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய வசதி ஏற்படாததால் இப்போது சயிண்டீகரணத்தின் முன் சோதகும்பதானம் நடைபெறும்.
சபீண்டீகரணம்
பண்டங்களை ஒன்று சேர்த்தல் சபிண்டீகரணம் ஆகும். இதிலே பிதிர் வர்க்கத்திற்கு முன்று பிண்டமும் மாத்ரு வர்க்கத்திற்கு முன்று பினடமும் நிமித்த (இறந்தவருக்கு)ருக்கு ஒரு பிண்டமும் இடப்படும். நிமித்த பிண்டத்தைப் பிதிர் பிண்டத்துடன் சேர்ப்பதால் இறந்த உயிர் பிரேதத்தன்மை நீங்கிப் பிதிர்த்தன்மையும் சிவலோகப் பேறும் அடையும். சபீண்டீகரணத்தின் மேற் செய்யும் சிரார்த்தங்களில் நிமித்தபிண்டம் இன்றி பிதிர்ப்பிண்டம் முன்று இட்டுச் செய்ய வேண்டும்.
சபீண்டீகரணம் பார்வண விதானம், ஏகோத்திட்ட விதானம் என இருவகைப்படும். பார்வண விதானம் பிதிர்தேவர் முவரைக் குறித்துச் செய்யப்படுவது. ஏகோதிட்ட விதானம் குறித்த பிதிர், தேவர் ஒருவரைக் குறித்துச் செய்யப்படுவது.
தந்தை, தாய் தந்தையின் சகோதரன், அவன் மனைவி, பேரன், பேத்தி ஆகியொருக்குச் செய்யும் சபீண்டி பார்வன விதனமாய் அமையும். மனைவி, கணவன், சகோதரன், மகன், மகள், மாமன், மாமி, ஆகியோருக்குச் செய்யும் சபிண்டி ஏகோத்திட்டவிதானமாய் அமையும். தந்தை தாயாருக்குச் சபிண்டி செய்யும் போது பேரன், பேத்தி உயிருடன் இருந்தால் ஏகோதிட்ட விதானமாகச் செய்ய வேண்டும்.
நினைவு மலர் ܗܳ

வீட்டுக்கிரியையை பொதுவாகச் சபிண்டீகரணம் என்று சொல்லும் வழக்கு இப்போது உண்டு. ஏகோத்திட்டம், பதினைந்து மாசிகம், சோதகும்ப சிரார்த்தம் என்பனவற்றைச் செய்த பின்பே
பிண்டிகரணம் செய்யவேண்டும் இது ஒரு முடிவில் செய்யத்தச் எனினும் இடையில் ஏற்படும் வசதியீனங்களைக் கருதி ஆசௌசம் நீங்கிய மறுதினத்தில் செய்யலாம். இதிலே நாலு பகுதிகளுண்டு.
1. சிவனடியார் பொருட்டு இருவர் - நந்திதேவர், மகாகாளர்
2. பிதிர்த்தேவர் பொருட்டு முவர் - கந்தர், சண்டர், கணாதீசர்
3. அதிதி அய்யியாகதர் இருவர் - முன் அறியப்பாதவர் அப்போது அங்கு
4. நிமித்தர் - இறந்தவர் பொருட்டு ஒருவர்.
இவ்வாறு எண்மர் அமர்த்தப்படுவர். எண்மர் கிடைக்காதபோது ஒவ்வொரு பகுதிக்கு ஒருவராக நால்வரையேனும், விசுவவேருக்கு ஒருவர் பிதிர்தேவருக்கு ஒருவராக இருவரையேனும் அமர்த்தலாம். ஒருவரே அமையும் போது புயங்களில் விசுவதேவரையும், தோளுச்சியில் பிதிர்தேவர்களையும் பூசிக்கலாம்.
இவர்களைச் சகல உபசாரங்களும் செய்து வீட்டினுள் அழைத்து வந்து தர்ப்பை ஆசனத்தில் விசுவதேவர் அதிதி அப்பியாகதரைக் கிழக்கு முகமாகவும், பிதிர் தேவர்களை வடக்கு முகமாகவும், நிமித்திரை மேற்கு முகமாகவும் அமர்த்துக. அவர்கள் முன் பாத்திரங்களை வைத்து தேவ பாத்திரத்தில் நெல்லும் பிதிர் பாத்திரத்தில் எள்ளும் இட்டு பூசிக்கவும், யூனூலை வலமாக இட்டு விசுவதேவரையும் இடமாக இட்டுப் பிதிர்தேவரையும் பூசிக்க வேண்டும். நிமித்திரையும் பின் அதிதி அப்பியாகதரையும் பூசித்து வஸ்திரம், அரிசி, காய்கறி, தானம் தட்சணை கொடுக்கவும். அவர்கள் முன்னிலையில் சாணத்தால் மெழுகி வாழையிலையில் தெற்கு நுனியாகத்தர்ப்பைகளை வைத்து எள்ளுச் சிதறிக் கர்த்தா, தெற்கு நோக்கி இடது முழந்தாள் இடதுகையை ஊன்றியிருந்து வடக்கிலிருந்து தெற்காக முதல் வரிசையில் பிதிர்வர்க்கத்திற்கு முன்று பிண்டமும் இரண்டாவது வரிசையில் மாதுரு வர்க்கத்திற்கு முன்று பிண்டமும், கிழக்கில் முன்றாவது வரிசையில் நடுவர் இறந்தவர் (நிமித்தர்) குறித்து ஒரு பிண்டமும் இடுக. நிமித்த பிண்டம் சற்று நீண்டதாய் நுனி வளைந்து மற்றப் பிண்டங்களைத் தீண்டுவதாய் அமையும்.
6 நினைவு மலர்
త్రా

Page 54
பிண்டத்திற்கு மஞ்சள், சந்தனம், பூவும் சாத்தவும் இறந்தவர் ஆணாகில் வேட்டியும், பெண்ணாகில் சேலையும் பிண்டத்திற்குச் சாத்துக. பிண்டத்திற்கு மேற்கே அன்னம், கறிவகை, தயிர், பாயாசம், பலகாரம், பழவகை, வெற்றிலை, பாக்கு என்பவற்றைப் படைக்கவும். இளநீரை, வெட்டித் திறந்து வைக்கவும். பின்னர் தூபதிபம் காட்டி வழிபாடு செய்யவும். கர்த்தாவும் உறவினரும் பூவும் நீருமிட்டு வழிபட்டபின் திருமுறைபாடி சரமகவி பாடித் தர்ப்பணம் செய்யவும். நிமித்த பிணடத்தில் சாத்திய பூவை எடுத்துப் பிதிர்ப்பிண்டத்தில் சேர்க்கவும் இதனால் இறந்தவர் பிதிர்களுடன் சேர்ந்தார். எனக்கொள்ளப்படும். பின்னர் சகல பிதிர்தேவர்களையும் உத்வாசனம் செய்து பிண்டங்களை பசுவிற்குக் கொடுக்கவும் அல்லது சமுத்திரத்தில் விடவும். சோறு கறி, பலகாரம் 3 அல்லது 5, பழங்கள் வெட்டி 3 அல்லது 5, இளநீர் சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம், தயிர்.
வடக்குத் தெற்காக முன்று பாத்திரமும் கிழக்கில் ஒரு பாத்திரமும் வைத்து அவற்றுள் அர்க்கியம் (நீர், சந்தனம், பால், எள்ளு, தர்ப்பை நுனி, பூ) இட்டு முன்று பாத்திரத்துள்ளும் பிதிர்த்தேவரையும் தனிப்பாத்திரத்தில் நிமித்தரையும் பூசித்து நிமித்தருக்குரிய பாத்திரத்தில் உள்ள அர்க்கிய சலத்தை பிதிர்த்தேவருக்குரிய முன்று பாத்திரத்தில் உள்ள சலத்துடன் சேர்க்கும் நிகழ்வு அர்க்கிய சம்யோசனம் எனப்படும்.
பின்னர் குருவிற்கு தட்சணை கொடுத்து, ஆசிர்வாதம் பெற்றபின் குரு கர்த்தாவிற்கு மஞ்சளால் திலகமிட்டு அதன்மேல் அட்சதையை வைத்து விடுவர். குருவை வீட்டு வாசல் வரை சென்று வழியனுப்பி உறவினர் நண்பருடன் உணவு உண்ணவும்.
ஆய்திகம் (ஆட்டைத் திவசம்)
ஒர் ஆண்டு முடிவிலே செய்யப்படும் சிராத்தமாதலால் இது ஆட்டைத்திவசம் எனப்படும். இறந்த திதியில் செய்யும் இந்தச் சிரார்த்தத்துடன் இறந்தவரைக் குறித்துச் செய்யும் அபரக்கிரியைகள் நிறைவுறும். முக்கியமாக கவனிக்க வேண்டியது இறந்த திதி,
LIL8FD,
நினைவு மலர்

வருட சிரார்த்தம்
சிரர்த்தமென்பது சிரத்தையட்ன் செய்யப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும். வருடந்தோறும் இறந்த திதியில் தந்தை தாயாரைக் குறித்துச் செய்யப்படுவது சிரார்த்தமாகும். மகன் தந்தைக்குச் செய்யும் சிரார்த்தத்தில் தந்தை, பேரன், பூட்டன் ஆகிய முவருக்கு முன்ற பிண்டமும் தமது வம்சத்தில் உள்ள பிதிர்கள் எல்லோருக்குமாக ஒரு பிண்டமும் இடல் வேண்டும். தாயாருக்கு சிரார்த்தம் செய்யும்போது தாய், தகப்பனின் தாய், பேரனுடைய தாய் ஆகிய முவருக்கு முன்று பிண்டமும் தமது வம்சத்தவருக்கு ஒரு பிண்டமும் இடல் வேண்டும்.
சிரார்த்தம் அன்ன சிரார்த்தம், ஆமகிரார்த்தம், இரணிய, சிரார்ாத்தம், தருப்பண ரூப சிராத்தம் என நாலு வகைப்படும். சிரார்த்தம் செய்ய மறந்தாலே அல்லது திதி தெரியாமல் இருந்தால் அம்மாதத்தில் வரும் அமவாசையில் தர்ப்பணம் செய்யலாம் அல்லது புரட்டாதி மாததில் வரும் மாளயபட்சத்தில் செய்யலாம். சிரார்த்தம் செய்ய முடியாவிடில் ஆலயம் சென்று மோட்ச அர்ச்சனை செய்து வழிபடலாம். படையலுக்கு சக்கரைச் சாதம், பழங்கள், சோறுகறி, காய்ச்சிய பால், பலகாரம் வைக்க வேண்டும்.
அண்ன சிரார்த்தம்
தம் மரபிலோ அன்றி தம்மில் உயர்ந்த மரபிலோ உள்ள தீட்சை பெற்றவரை அழைத்து நிமித்த தானத்திலிருத்தி குறித்த தானத்திற்கு உரியவராகப் பூசித்து அமுது படைத்து, உண்பித்துச் செய்யும் சிராத்தமாகும். இதில் அன்னம், எள், பானியம் (நீர்) தயிர், பால், தேன், நெய், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் சேர்த்துப் பிண்டமிடல் வேண்டும்.
ஆம சிரார்த்தம்
உணவிற்குப் பதிலாக அரிசி, காய்கறி வகைகளைப் படைத்துச் செய்யும் சிராத்தமாகும். அதில் அரிசிமா, உழுந்துமா, எள், பால் தயிர், தேன், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் சேர்த்து உருட்டிப் பிண்டமிடல் வேண்டும். இவ்வெட்டுப் பொருட்களும் அட்டாங்கமெனப்படும்.
நினைவு மலர்

Page 55
இரணிய சிரார்த்தம்
அன்னசிரார்த்தம், ஆமகிரார்த்தம், செய்ய வசதியில்லாத
போதும் தகுதியானவர் கிடைக்காத போதும் பணத்தை வைத்துச்
செய்யப்படுவது இரணிய சிராத்தமாகும்.
தருப்பணமூப சிரார்த்தம்
இது அமாவாசையில் செய்யப்படுவதாகும். அன்ன சிரார்த்தத்தில் அன்னபிண்டமும், ஆமசிரார்த்த்தில் ஆமபிண்டமும் இடல் வேண்டும். அன்னசிரார்த்தத்தில் ஆமபிண்டமும் ஆமசிரார்த்தத்தில் அன்னபிண்டமும் இடுதல் குற்றமாகும்.
அன்னசிரார்த்தம் அபராணதல் செய்தல் வேண்டும்.
ஆமசிரார்த்தம் சங்கவகாலத்தில் செய்து போசனம் அபராணத்திலும் செய்தல் வேண்டும்.
பிராதக்காலம் - சூரிய உதயம் முதல் ஆறுநாழிகை வரை சங்கவ காலம் - அதன் மேல் பன்னிரண்டு நாழிகை வரை
மத்தியானம் - அதன் மேல் பதினெட்டு நாழிகை வரை அபராணம் - அதன் மேல் இருபத்திநாலு நாழிகை வரை சாயான்னம் - அதன் மேல் முப்பத நாழிகை வரை
சூரிய உதயம் காலை ஆறுமணியாயின்
பிராதக்காலம் - காலை 8.00 - 824வரை சங்கவ காலம் - அதன்மேல் -10.48 வரை மத்தியானம் - அதன் மேல் பகல் 1.12 வரை அபராணம் - அதன் மேல் மாலை 3.36 வரை சாயான்னம் - அதன் மேல் மாலை 8.00 வரை
சிவபெருமான் - அபிஷேகத்தாலும், விஸ்ணு - அலங்காரத்தாலும், பிதிர்கள் - தர்ப்பணத்தாலும் மகிழ்வர்.
(®) நினைவு மலர்

சிரார்த்த வகைகள்
நித்திய சிரார்த்தம் - நாள்தோறும் பிதிரைக் குறித்துச்
செய்யப்புடும் தர்ப்பணம் நைமித்திய சிரார்த்தம் - தந்தை, தாயார், இறந்தமாதம் திதியில்
வருடம் தோறும் விதிப்படி செய்வது காமிய சிராத்தம் - அமவாசை, சூரியகிரகணம், சந்திர கிரகணம், விதிபாதயோகம், உத்த ராயணம், சித்திரை விஷ? மாதப்பிறப்பு, வைகாசி வளர்பிறைத் திருதியை, கார்த்ததிகை வளர்பிறை நவமி, புரட்டாதி தேய்பிறைத் திரயோதசி, மாசி அமாவாசை ஆகிய தினங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பிதிர்த்தர்ப்பணம் செய்து அதிதிகள் சுற்றத்தாரோடு போசனம் செய்வது இது தீர்த்த சிராத்தமெனப்படும்.
விருத்தி சிராத்தம் - இது நாந்தி சிராத்தம் என்றும் கூறப்படும். சீமந்தம், சாதக கர்மம், நாமகரணம், அன்னப் பிராசனம், விரதம், விவாகம், கிருகாரம்பம், கிருகப்பிரவேசம் போன்ற சுபகருமங்களில் பிதிர் தேவர்களைக் குறித்துச் செய்யும் சிரார்த்தம் விருத்தி சிராத்தமாகும். பிதிாகளின் ஆசீர்வாதம் பெறும் பொருட்டுச் செய்யும் இச்சிரார்த்தம் மங்கள் சிரார்த்தம் எனவும் கூறுவர்.
காயா சிரார்த்தம் - காயாவில் செய்து பிண்டமிட்டு பிதிர்களைத் திருப்திப்படுத்துவதால் ஏழு கோத்திரத்தில் உள்ள நூற்றியொரு குலமும் விருத்தியாகும். (பிதாவின் குலம் இருபத்து நான்கு, மாதாவின் குலம் இருபது, மனைவி குலம் பதினாறு சகோதரி குலம் பன்னிரண்டு, மகன் குலம் பதினொன்று, பிதாவின் சகோதரி குலம் பத்து, மாதாவின் சகோதரி குலம் எட்டு ஆகக் குலம் நூற்றொன்று)
காசி, காஞ்சி, மாயை, மதுரை, அவந்தி, அயோத்தி துவாரகை ஆகிய முத்தித்தலம் ஏழிலும் ஏனைய புண்ணியத்தலங்களிலும் சிரார்த்தம் செய்வது மிகுந்த புண்ணியமாகும்.
4ર્ટ
97. நினைவு மலர்

Page 56
ஆசெளசகாலத்தில் சிரார்தம்வரின்
சனன, மரண ஆசௌசத்தில் சிரார்த்த தினம் வந்தால் ஆசௌசம் நீங்கும் நாளில் சிரார்த்தம் செய்தல் வேண்டும். விதவை தான் வீட்டுக்கு விலக்காய் இருக்கும் போது தன் கணவனுடைய சிரார்த்தம் வந்தால் ஐந்தாம் நாள் சிரார்த்தம் செய்யக்கடவள். சிரார்த்தத்திற்குப் பாகம் பண்ணத் தொடங்கிய பின் ஆசௌசம் வந்தால் அது கர்த்தாவைப் பற்றாது.
சிரார்த்தத்திற்கு ஆகுந்திரவியங்கள்
நெல்லரிசி, கோதுமை, யவம் (நெல்) சிறுபயறு, உழுந்து, எள்ளு, சர்க்கரை, வெல்லம், தேன், நல்லெண்ணெய், பசும்பால், பநந்தயிர், பசுநெய், சிகைக்காய், மிளகு, சீரகம், மஞ்சள், கடுகு, உப்பு, புளி, வாழையிலை, வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், மாங்காய், மாம்பழம், பலாக்காய், பலாப்பழம், தேங்காய், இளநீர், பாகற்காய், முள்ளிக்காய், கெக்கரிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், அவரைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், சிறுகிழங்கு, பெருவள்ளிக்கிழங்கு, இஞ்சிக்கிழங்கு, கீரை, முல்லையிலை, முசுட்டையிலை, காரையிலை, பிரண்டை, சேப்பந்தண்டு, சேப்பங்கீரை, சேப்பங்கிழங்கு, கருவேப்பிலை, வெற்றிலை, பாக்கு. ஏலம், சுக்கு, கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி. (மிளகாய், கத்தரிக் காய், பூசனிக் காய், பயிற்றங்கராய், கொடுக்கலாமென சில நூல்கள் கூறுகின்றன)
சிரார்த்தத்திற்கு ஆகாத திரவியங்கள்
கடலை, துவாரை, வெண்கடுகு, பெரும்பயற்றங்காய், பீர்க்கங்காய், அத்திக்காய், முருக்கைங்காய், பூசனிக்காய், கத்தரிக்காய், சுரைக்காய், வாழைப்பூ முள்ளங்கி, வெங்காயம், வெள்ளைப்பூடு, எருமைப்பால், எருமைத்தயிர், எருமைநெய், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், ஆட்டுநெய்.
கிரார்த்தத்திற்கு ஆகும் பத்திர புஸ்பம்
வில்வம், துளசி, அறுகு, சம்பகப்பூ தாமரைப்பூ புன்னைப்பூ முல்லைப்பூ நந்தியாவட்டைப்பூ மருட்கொழுந்து, வெட்டிவேர், எட்டிய்யூ
ဗို့®) நினைவு மலர்

ஆகாத புவழ்பம்
மகிழம்பூ, தாழம்பூ அலரிப்பூ சிறுசண்பகம்பூ
கர்த்தாவும் சிரார்த்தத்தின் பொருட்டு வரிக்கப்பட்டவரும் சிரார்த்த தினத்திலும் முதற்தினத்திலும் மறுதினத்திலும் சவரஞ் செய்து கொள்ளுதல், மீண்டும் புசித்தல், வழி நடத்தல், பாரஞ்சுமத்தல், கோபம், பொய், காமம், இவைகளைத் தவிர்த்து விரத நியமமுடையவராய் இருத்தல் வேண்டும். விரத நியமம் தப்பிப் புணர்ச்சி முதலியவற்றைச் செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவர். கர்த்தா இம்முன்று தினத்திலும் எண்ணெய் தேய்த்து கொள்ளலும் பரான்னம் புசித்தலும், வெற்றிலை பாக்கு உண்ணலும், மருந்து உண்ணலும் ஆகாவாம்.
சிரார்த்த தினத்தில் வீட்டிலே தயிர் கடைதலும், நெற்குத்தலும், பிச்சை போடலும், எண்ணெய், நெல் முதலிய பொருட்களைக் கொடுத்தல் வாங்குதலும் ஆகாவாம்.
சிராத்த தினத்திலே திருக்கோவிலிலே கடவுளுக்குத் தன்னால் இயன்ற மட்டும் அபிஷேகம், பூஜை, திருவிளக்கேற்றல் முதலியன் செய்தல் வேண்டும் பசுவிற்குப் புல்லுப்போடல் வேண்டும்.
சிரார்த்தம் நடக்கும் போது வேதத்தையும், திருமுறைகளையும், புராண இதிகாசங்களையும், தருமசாத்திரத்தையும் சிரார்த்தம் வாங்குவோருக்குக் கேட்கும்படி படிப்பித்தல் வேண்டும். இது பிதிர்களுக்கு மிகப் பிரியமாகும்.
சிரார்த்தத்திலே கண்ணிர் விடுதலும், கோபித்தலும், பொய் சொல்லலும், துரிதஞ்செய்தலும், சிந்திய அன்னத்தைக் காலாலே மிதித்தலும், இலையிலே அன்னத்தைத் தூவிப் பரிமாறலும் ஆகாவாம். சிரார்த்தமேற்பவர் நன்று, தீது என்று பேசாது திருப்தியோடு ஏற்றல் வேண்டும்.
சிரார்த்தத்திற்குப் பொருள் இல்லாதவர்கள் காய், கனி, கிழங்கு, எள் இவைகளையேனும் சற்பிராமணருக்குக் கொடுத்து நமஸ்காரம் செய்து தில தர்ப்பணம் பண்ணிக் (திலம் - எள்ளு) கொண்டு தான் திருப்தியாகப் போசனம் பண்ணல் வேண்டும்.
நினைவு மலர்

Page 57
மாளயம்
மாளயம் என்பது பிதிர் கருமமாகும். இது மஹாளயம் என்றும் பெயர் பெறும். இது ஒரு பொது சிரார்த்த (திவசம்) ஆகும்.
புரட்டாதி மாத அபரபக்கப் பிரதமை முதல் அமவாசை வரையுள்ள காலம் மாளயபட்சமாகும். பிதிர்களைத் திருப்திப்படுத்தவும் அவர்கள் நற்கதி அடையவும் பிதிர்கருமங்கள் செய்ய வேண்டும். இல்லறத்தானுக்கு உரிய கருமங்களிற் பிதிர்க்கடனும் ஒன்று. ஜவேள்விகளில் பிதிர்யக்ஞமும் (பிதிர் வேள்வி) ஒன்று.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க நானென்றாங்
கைப்புலத்தா றொம்பறலை”
என்பது திருக்குறள். பிதிர்களின் உறைவிடம் தென்திசை ஆதலால் தென்புலத்தார் என்று பெயர் பெறுவர்.
சூரியன் தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் தெட்சணாயன காலத்தின் நடுப்பகுதி புரட்டாதி மாதமாகும். இக்காலம் சூரியன் பூமிக்கு நேரே நிற்கும் காலம். சந்திரனும் (அபரபக்கத்தில்) தென்பாகத்திற் பொருத்தி இருக்கிறது. இக் காலம் பிதிர் கருமங்களுக்கு ஏற்றதாக கொள்ளப்படும்.
ஒருவர் இறந்த தினத்தில் அவருக்குச் சிரார்த்தம் (திவசம்) செய்தல் வேண்டும். இறந்த தினம் தெரியாவிட்டால் அந்த மாதத்தில் அமவாசையன்று செய்தல் வேண்டும். அல்லது மாளயபட்சத்திற் செய்து கொள்ளலாம். தெரிந்தோ, தெரியாமலோ சிரார்த்தத்தைச் செய்யாது விட்டவர்கள் மாளயபட்சத்திற் பிதிர்க்கருமம் செய்தல் வேண்டும்.
இந்தபட்சம் முழுவதும் பிதிர்க்கருமம் செய்தால் வருடம் முழுவதும் செய்தபலன் கிடைக்கும். பிரதமையில் தன சம்பத்தும், துவிதியையில் பிரஜாலாபமும், திருதியையில் வளர்ச்சி லாபமும், சதுர்த்தசியில் சத்துரநாசமும், பஞ்சமியில் சம்பத்தும், சஷ்டியில் புகழும் சப்தமியில் கணாதிபத்தியமும், அட்டமியில் சிறந்த புத்தியும், நவமியில் ஸ்திரீ சம்பத்தும், தசமியில் இஷ்டசித்தியும், ஏகாதசியில் வேதசித்தியும், துவாதசியில் பிரஜாவிருத்தியும், திரயோதசியில் பசு விருத்தியும், சதுர்த்தசியில் புஷ்டியும், அமாவாசையில் தீர்க்க ஆயுளும் கிடைக்கும். யந்திரங்களால் இறப்போருக்குச் சதுர்த்தசியிற் பிதிர் கருமம் செய்வது சிறந்தது.
நினைவு மலர்
 

இப்பட்சத்தில் வரும் பரணி, இட்டமி, கஜச்சாயை எனப்படும். கஜச்சாயை எனப்படுவது புரட்டாதி மாதத்தில் எந்த வாரத்திலாவது மகநட்சத்திரமும் திரயோதசித் திதியும் கூடி வருவது. இது ஒரு புண்ணிய காலமாகும். இக்காலத்திற் செய்யும் கருமத்திற்கும் பலன் அதிகம்.
பிதிர்க்கருமங்கள் ஆற்றச் சிறந்த தலங்களாக அயோத்தி, மதுரை, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன அமைந்துள்ளன. காயாவிற் செய்யப்படும் சிரார்த்தம் மிகவும் விசேடமானதாகும். திரயோதசியில் செய்யும் சிரார்த்தம் காயா சிரார்த்தத்தையொக்கும்.
நாம் அனுப்பும் தபால், காசுக்கட்டளை போன்றவற்றைத் தபாற்கந்தோரில் இருப்பவர்கள் உரியவர்களிடம் கொண்டு சென்று கொடுப்பர். இதுபோலப் பிதிர்க்கருமத்தில் செய்யப்படும். தர்ப்பணம், தானம் முதலியவற்றின் பலன்களை உரியவர்கள் இருப்பிடம் அறிந்து அவர்களிடம் சேர்ப்பிப்பர். பிதிர்த் தேவதைகள், ஸ்கந்தர், சண்டர், கணதிததர் என்போர் பிதிர்த்தேவதைகளாவர். சமய விசேட, நிர்வான தீட்சிதருக்கு சாந்தர், சதாசிவர், ஈசர், என்போர் பிதிர் தேவதைகளாகும். பிதாவின் உயிர் ஸ்கந்த பதத்தில் ஸ்கந்த சொரூபமாகவும், பாட்டனுடைய உயிர் சண்டபத்தந்தில் சண்ட சொரூபமாகவும் முப்பாட்டனுடைய உயிர் கணாதீதபதத்தில் கணாதீத சொரூபமாகவும் இருக்கும்.
இக்காலத்தில் விரதமிருந்து பிதிர் தர்ப்பணம், தாள, தருமம், சாதுக்கள், அடியவர், ஏழைகள் ஆகியோருக்கு அமுதமளித்தல் போன்றன செய்தல் வேண்டும்.
அபரக்கிரியை யாவும் இடப்புறமாகவும் பாதத்திலிருந்து சிரசுவரை பரியந்தமாகச் செய்ய வேண்டும். கர்த்தா, தெற்கு, நோக்கிய கிரியைகள் இறந்தவர்களுக்கு காட்டும் தூபம், தீபம் செய்ய வேண்டும். யாவும் இடப்புறமாகச் செய்ய வேண்டும். தலைவாழையின் துணி தெற்கே பார்க்க வேண்டும்.
நினைவு மலர்

Page 58
Aയ മ് മമ് മഗ്രമ്മീയഗുഞ്ഞബ് മിശ്ചദ്രഗ്ര ബയ്മഗ്ര മിഗ്രCമ്മീയ മിഗ്രന്
இந்நாளில் கிரியை செய்யும் போது சைவக்குருக்களே இவற்றைக் கொண்டு வருவர்.
நெல்லு பச்சை அரிசி
பயறு
உழுந்து
எளளு
தேங்காய் தேங்காயெண்ணெய்
சந்தனம் குங்குமம் அபிஷேகக் கூட்டு மஞ்சள் மா 6e9ff uDIT அபிஷேகத்திரவியம் பன்னிர்
நெய்
தேன் நல்லெண்ணெய் அரப்பு
லவரந்தர் அத்தர் ஓஊதுபத்தி சாம்பிராணி தசாங்கம் நெற்பொரி நவதானியம் கழிநூல் பந்து பஞ்சவர்ண நூல் விளைவு சூடம் சமித்துக்கட்டு பட்டுத்துண்டு
குருக்கள் வேட்டி, சால்லை கும்ப வேட்டி 1 (uplg 2
சட்டி 2
செம்பு 13
குடம் 1
குத்துவிளக்கு உரல், உலக்கை அறுகம்புல் மாவிலை, வாழையிலை கோசலம், கோமயம் பால், இளநீர் மான் தோல்
தட்டம்
வேட்டிக்சால்லை (கியை செய்வோருக்கு)
வாழைப்பழம் எலுமிச்சம்பழம் பழவகைகள் பாக்கு வெற்றிலை
(இறந்தவருக்கு) வேட்டி, சால்லை அல்லது சேலை, சட்டி கத்தி தோரணம், கயிறு தீப்பெட்டி
6m வெள்ளைத்துணி (கோடி)
இப்பொருட்களை கிரியை செய்யும் குருக்களும் கொண்டு வருவார். அவரிடம் ஆலோசித்துச் செய்யவும்.
நினைவு மலர்
 

அந்தியேஷடிக் கிரியைக்குத் தேவைப்படும்
பொருட்கள்
நெல்லு வெற்றிலை uáF6oaf élfaf பாக்கு பயறு வாழைப்பழம் உழுந்து எலுமிச்சம்பழம் எளளு பழவகைகள தேங்காய் 20 அறுகம்புல்லு கழிநூல் பந்து பால், தயிர் பஞ்சவர்ண நூல் கோசலம், கோமயம்
இழநீர்
சந்தனம் வாழையிலை குங்குமம் Drosood அபிஷேகக் கூட்டு முட்டி 2 அபிஷேகத் திரவியம் சட்டி 1 நவதானியம் உரல், உலக்கை நெற்பொரி தேங்காய் எண்ணெய் நெய் சில்லறைப் பணம் பன்னீர் சமித்துக்கட்டு செம்பு 12 ஒளதுபத்தி குடம் 1 விளைவுசூடம் குத்துவிளக்கு சாம்பிராணி தட்டம் Slfef LDII மான்தோல் மஞ்சள் மா Ա» மாலைகள், சரப்பந்து நல்லெண்ணெய் அமுது அரப்பு பலகார வகைகள்
குருக்கள் வேட்டி சால்லை
1 படி பச்சையரிசிப் பொங்கல்
கும்ப வேட்டி 3 படி அரிசியில் சோறு வேட்டி கறிவகை பட்டுத்துண்டு
சிகப்பு பச்சை
பச்சை மா
சிவப்புமா (செங்கல் தூள் கரிமா (கரியில் இடித்து எடுப்பது) 2 தானத்திற்கு அரிசி மரக்கறி
செங்கல் 1 வைக்கொல் 1 கட்டு கத்தி
தென்னோலைத்தோரணம்
கயிறு 1m வெள்ளைத்துணி (கோடி)
தீப்பெட்டி
நினைவு மலர்

Page 59
வருட சிரார்த்தத்திற்குத் தேவைப்படும் பொருட்கள்
மாவிலை
அறுகம்புல்
பூக்கள்
வாழைப்பழம்
எலுமிச்சம்பழம் சக்கரை சிறியது இஞ்சி 1 துண்டு
கறுப்பு எள் நல்லெண்ணெய் 1 போத்தல் தலைவாழையிலை 5
நெய்
தேன்
கற்பூரம்
2ளதுவத்தி
இளநீர்
பால் தயிர்
தேங்காய் 3
பச்சை அரிசிமா சிறிது உளுத்தம் மா, மஞ்சள் தூள் ஐயருக்கு வேட்டி சால்வை தானத்திற்கு அரிசி, மரக்கறி, உப்பு, புளி, பருப்பு, மிளகாய்த்தூள் அரப்பு
சாம்பிராணி
விபூதி
offb95600TLD
குங்குமம்
நூல்பந்து
வாசலில் நிறைகுடம் குத்தவிளக்கு வைக்க வேண்டும். தர்ப்பணம் செய்யுமிடத்தில் படம் வைத்த மாலை அணிவித்து ஒரு விளக்கு ஏற்றி வைக்கவும். கும்பம் வைக்க ஒரு செம்பு, பச்சை அரிசி, கும்பமாலை, பிண்டத்திற்கு ஒரு மாலை
நினைவு மலர்
 

ஆசௌச விளக்கமீ
“சம்ஸ்கார பராமரிசம் உண்மை யானும் அதன் இனிமை கூறப்பட்ட லானும்”- (பிம்ரமசூத்ாயூரம் 101)
“புறதது.ாய்மை நீரானி அமையும் , அகந்துாய்மை வாய்மையால் காணப்படும்" - (குறள் 298)
முனிமொழி என ஒளவையார் பாராட்டிய பிரமசூத்திரம் சம்ஸ்காரங்கள் முலமே ஒருவன் ஞானம் பெறத்தக்க பக்குவம் பெறுவான் என்பதை வலியுறுத்துகிறது. தரும சாத்திரங்களிலே நாற்பது சம்ஸ்காரங்கள் பேசப்படுகின்றன. சைவ ஆகமங்கள் அவற்றுள் பதினாறை வலியுறுத்தும். (சமஸ் + காரம் = தூய்மைப்படுத்தும் கிரியை)
அவை ஏன், ஆன்மீக வாழ்வுக்கு உயிர்நாடியான அவை இன்றைய லெளகிகப் போக்குக்கு வேண்டிவை தாமா? இவ்வித ஐயவினாக்கள் சைவ மக்களிடையே எழுகின்றன. இளைஞர்கள் “நாங்கள் இவற்றைப் பரவாய்’ செய்வதில்லை; அம்மா குளியாமல் வீட்டுக்குள் விடார்” என்கிறார்கள். முக்கியமாக் மரண வீட்டுக்குச் சென்று வருவோர் தூய்மை செய்யப்படுவது அவசியம் என்று பழமை பேணுவோர் கருதுகிறார்கள். “இது விஞ்ஞான அடிப்படையில் தோன்றியது” என்று - விளக்கம் அளித்துத் திருப்தியடைகிறார்கள். சுகாதார பரமான தூய்மைக்கும், கிரியா பரமான தூய்மைக்கும் வேறுபாடு உண்டு என்பதை அவர்கள் உணர்வதில்லை. இருவேறு திசையில் போகும் நாகரிகங்களின் மோதுதலில் சிக்கித் தவிப்பவர்களின் சந்தேகங்களைப் போக்கி துவந்துவங்கள் தூய்மை செய்வதே இத்தொகுப்பின் நோக்கம்.
சைவசமயங்களிடையே கோவிலுக்குப் போதல், விவாகம் போன்ற நற்கருமங்களின் போது, ‘எனக்கு ஆசூசம்’ என்ற பேச்சு இடம்பெறும். அதை எதிர்த்தும், விஞ்ஞான விளக்கம் கொடுத்து ஆதரித்தும் பேசுவோர் அதிகம். ஆசெளகம் என்ற சொல் திரிந்து பேச்சு வழக்கில் ஆசூசம் என்று ஆயிற்று.
நினைவு மலர்

Page 60
*சுகி’ என்றால் சுத்தம் செளசம் சுத்தம் உடையது. அசுசி அழுக்கு ஆசௌசம் (கிரியாபரமான) சுத்தம் இன்மை. ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டுக் கிரியைகளைச் செய்கிறவனுக்கு, அவைகளைச் செய்ய அதிகாரம் இல்லாமற் செய்யும் ஒர் அசுத்தி ஆசௌசம் எனப்படும். தீட்டு, தொடக்கு என்ற சொற்களும் மக்கள் பேச்சில் வரும் தொடக்கை நீக்கிய பின்னரே நற்காரியங்கள் செய்யலாம். இல்லாவிட்டால், உளரீதியான ஒர் அருவருப்பு உள்ளே இருந்த கொண்டே இருக்கும். மனம் ஆன்மீக நற்கருமத்தில் பாடியது.
அசுத்தியை (அழுக்கை)ப் போக்க 1. காலம் 2. ஸ்நானம் (நீராடல்) 3. இரண்டும் ஆக முன்று வழிகள் இருக்கின்றன.
1. ஊரில் ஒரு இறப்பு நிகழ்கிறது. அழுகை, மேள ஒலி, ஒலிபெருக்கி முலம் மரணம் பற்றி ஊரார் அறிகின்றனர். கோவிற் பூசை நிறுத்தப்படும். நற்காரியங்கள் நடைபெறா. ஊர்த்தொடக்கு பிரேதம் 2ளருக்குள் இருக்கும் காலம்வரை அவ்வூர் மக்களைப் பீடிக்கும். பிரேதம் ஊரிலிருந்து அகற்றப்பட்டதும் தொடக்கு நீங்கிவிடும்.
2. இறப்பு நிகழ்ந்த வீட்டுக்குச் சென்று, மரணச்சடங்குகளில் பங்கு பற்றிய அயலவர், உறவினரின் ஆசௌசம் ஸ்நானத்தால் நீங்கும். இரத்த உரித்துக்காரர் (ஆண்வழி) ஆகிய தொடக்குக்காப்போர் உறவு பற்றி, மனத்தில் துக்கம் நிலைத்திருக்கும். இறந்தோரை நினைத்து இடையில் அழுகை வரலாம். துன்பம் தோய்ந்த உள்ளத்துடன் ஆன்மீக முயற்சிகளில் ஈடுபட முடியாது. அதனால் ஒரு குறித்த கால எல்லை வைத்து அதன் முடிவில் நீராடி, ஆசௌசத்தை நீக்கலாம். இங்கு காலம், ஸ்நானம் ஆகிய இரண்டும் வேண்டியதாகிறது.
ஆசௌசம் பத்துவகையாக ஏற்படலாம்
1. பிறப்பு
2. இறப்பு
3. சுடுதல் 4. பிரேதத்துக்குப் பின்னே செல்லல் 5. காவுதல்
6. அழுதல் 7. ஆசௌசிகளிடம் சாப்பிடுதல் 8. கலத்தல்
9. குறித்த கால எல்லையில் தலைமயிரை அகற்றாமை
10. இறந்தவருடைய உரிமைக்காரர் (மகன் அல்லது கொள்ளி வைத்தவர்), இறந்தவரது பிரேதத்தன்மையை நீக்கி விடும் கிரிஜயை ஆகிய சபிண்டீகரணம் செய்யாமை. (மயிர் முழுவதையும் களைதல் ஆசௌச நீக்கத்தின் பொருட்டு இன்றும் பல கிராமங்களில் வழக்கம்)
நினைவு மலர்

பிறப்பு
ஒரு வீட்டில் குழந்தை பிறத்தல் தொடர்பாக உண்டாகும் தொடக்கு நான்கு வகையானது: 1. கருப்பச்சிதைவு நான்கு மாதத்துக்குள் நிகழ்தல்: 2. 5ம் ம்ே மாதங்களில் நிகழ்தல் 3. 7ம் 8ம் 9ம் மாதங்களில் நிகழ்தல் 4. பத்தாம் மாதத் தொடக்கத்தில் நிகழும் இயற்கையான பிறப்பு முதலிரு நிகழ்ச்சிகளிலும் எத்தனை மாதச்சிசு வெளிப்பட்டதோ அத்தனைநாட்கள் தொடக்கு. உதாரணம் ம்ே மாதத்தில் கருச் சிதைந்தால் 6 நாள் தொடக்கு. அதன் பிறகு நிகழ்ந்தால், இயற்கையாகக் குழந்தை பிறக்கும் போது தொடக்குக்காக்கும் நாள் அளவு, பிள்ளைப் பேற்றில் பெண் பிறந்தால் 40 நாளும், ஆண் பிறந்தால் 30 நாளும் பிதாமாதா இருவருக்கும் தொடக்கு முதல் ஆறு மாதத்துள் சிசு அழிதலில் தந்தை முழுகத் தொடக்குப்போம். தொடக்குக்காக்கும் உறவினர் (ஞாதிகள்) 5ம் மாத நிகழ்விலிருந்து முழுகி ஆசெளசத்தைப் போக்கலாம். பூரணகருச் சிதைவிலும், பிள்ளை பிறந்தவுடன் இறந்தாலும், தந்தை 10 நாள் தொடக்குக் காக்க வேண்டும். 10 நாட்களுள் குழந்தை இறந்தால் மரணத் தொடக்குக் கொள்ளத் தேவையில்லை. இயற்கையான பிறப்பில் 30 நாள் தொடக்குக் காப்பது வழக்கம். (தாய்க்கு 40 நாள் என்ற முறையில் குழந்தையைக் கோவிலுக்கு 40ம் நாள் கொண்ட போகும் வழக்கம் இருந்து வருகிறது.
சைவக்குரு (ஆசாரிய அபிஷேகம் பெற்றவர்) அசெளச நிகழ்வில் உடன் சுத்தியாகிறார். தீட்சை பெற்ற சைவசமத்தவருள் நியமங்களில் வழுவாது சந்தியாவந்தனம் செய்வொர் 25 நாளும்ஈ ஒழுங்காகக் கோயில் தொண்டு செய்வோர் 20 நாளும் தொடக்குக்காக்க வேண்டும். பிரமசாரிக்குத் தொடக்கில்லை என்பது குருகுலத்தில் வசித்த ஞான நூல்களைக் கற்றிலில் காலம் கழிப்பவர்க்கே பொருத்தும். உறவினருடன் வசிக்கும் பிரமசாரி அர்ச்சகர் இவ்விதியில் அடைக்கலம் புகமுடியாது. முன்றாம் தீட்சையாகிய நிர்வாண தீட்சை பெற்றுச் சிவபூசை தவறாது செய்கிறவருக்கு முன்று நாள் தொடக்கு. கோவில்களில் ஒதுவார்களாகப் பணிபுரிவோர் 15 நாளும், ஆடல், பாடல், வாத்திய வழிபாடு செய்வோர் 14 நாளும் காக்க வேண்டும்.
ဗို့အံ့' நினைவு மலர்

Page 61
இறப்பு
மரண ஆசௌசமே பிரதானமாகப் பேணப்படுவது நம் நாட்டு வழக்கம் இதனால் இப்பகுதி வரிவாக எழுதப்படுகின்றது. குழந்தை பிறந்து பெயர் இடுவதற்கு முன் ஒரு மாதத்தினுள் இறந்தால் உடன் சுத்தியாம், பல்முளைக்கு முன் (6 மாதத்துள்) ஆயின், ஒருநாள் தொடக்கு 11ம் ஆண்டுக்குப் பின் முழுத்தொடக்கு. பெண்மகவு விவாகம் செய்யுமுன் இறந்தால் பெற்றோருக்கு 3 நாள் தொடக்கு. விவாகம் நிச்சயித்த பெண் மணவிழாவுக்கு முன் இறந்தால் கணவனும் அவன் உறவினரும் 3 நாள் தொடக்குக் காப்பர். பிற ஆத்மா சாந்திக் கிரியைகளும் கணவன் வீட்டாரே செய்ய வேண்டும். ஒரு மாதத்தின் பின் இறக்கும் சிசுவைச் சுடலாம். அன்றி புதைக்கலாம். 11 வயதுக்குப் பின் சுடுவதே நல்லது.
ஆண் மரணித்தால் ஆண் வழியில் ஏழுதலை முறை வரை தொடக்குக் காக்க வேண்டும். குரு சீட தொடர்பு பற்றி 3 நாள் காக்க தாய்வழிப்பாட்டன், பாட்டி, மாமன், மாமி, மருமகன், மகள் வயிற்றுப்பேரன் ஆகியோருக்கு 3 அல்லது 8 நாள் தொடக்கு.
தானம், வேள்வி, விவாகம் பொன்ற நற்கருமங்களுக்கு இடையிலும், போர் உள்நாட்டுக்குழப்பம் மலைச்சரிவு, மரம் விழுதல் பூகம்பம் போன்ற பெரும் ஆபத்துக்களின் மத்தியிலும், வரும் தொடக்கு உடனே நீங்கும். ஒரு வரம்பேட்டு அநுட்டிக்கும் உபவாச விரதத்தின் இடையில் தொடக்கு ஏற்பட்டால், தானம் அருச்சனை இரண்டையும் நீக்கி விரதத்தை அநுட்டிக்கலாம். விவாகம் செய்யும் மாப்பிள்ளை, கன்னியைத்தானம் செய்பவர், கோவில் திருவிழாவோ பிரதிஷ்டையோ செய்யும் ஆசாரியர், செய்விப்பர் (எஜமானர்) துணைப் பணிகள் செய்வோர் ஆகியவர்களுக்கு உடன் சுத்தியாம். சிரார்த்தம், யாத்திரை ஆகிய புண்ணிய கருமங்களைச் செய்யும் போது தொடக்குண்டானால் உடன் சுத்தியாம்
நினைவு மலர்
 

வீர மரணம்
அரசசேவகர் போரில் இறந்தால் சுற்றத்தாருக்கு உடன்சுத்தி அவ்விதம் இறந்தவர்களுக்கு அபரக்கிரியையும் உடன் செய்யலாம். (துர்மரணத்திற்போல, குற்த்தகாலத்தின் பின்செய்ய வேண்டும் என்ற விதியில்லை)
தும் மரணம்
இது இருவகை
1. புத்திபூர்வமானது
2. அபுத்திபூர்வமானது முதல் வகையில் சாதாரண (மந்திரமின்றி) மரணக்கிரியை (சுடுதல்) செய்யலாம். பின்னர் உரியகாலத்தில் செய்யும் போது, மந்திரத்துடன் கிரியை செய்யலாம்.
இதில் சபிண்டருக்குத் தொடக்கு இல்லை ஸ+பிண்டர் = தென்புலத்தாருக்குப் பிண்டம் இடும் கடன் உள்ள உறவுமுறைக்குள் அடங்குவோர் தன்னையும் சேர்த்து ஏழுதலை முறை (ஆண்வழியில்) பின்னர் ஆறுமாதம் அல்லது ஒருவருடம் கழித்துக் கிரியை செய்யும்போது ஒருநாள் காக்க வேண்டும். (முளைப் பிசகினால் தற்கொலை செய்தவருக்கு நீர்க்கடன் செய்து, தொடக்குக் காக்கலாம் என்பர்) இரண்டாவது வகையான துர்மரணம் இடி, தீ, ஆற்றுப்பெருக்கு, விஷக்கடி போன்ற திடீர் விபத்துக்களால் நிகழ்வது இதில் கிரியையும் ஆசௌசமும் கொள்ளலாம்.
வாருள்கள் கத்தி
தொடக்கு உடையவர் உபயோகித்த பொருள்கள் குற்றம் உடையன. அவர் தொடக்கு முடியும்போது நீர்தெளித்தல், கழுவுதல், போன்றவற்றால்குற்றம் நீங்கும். தொடக்கு ஆரம்பிக்குமுன் சில நற்கருமங்களுக்கு எனக்குறித்து எடுத்துவைத்த பொருள்களுக்குக் குற்றமில்லை (தானம், பூசை, முதலியவற்றுக்கு உபயோகிக்லாம். பொன், தானியம், வெல்லம், உப்பு, பால் நெய், முதலியவற்றைத் தொடக்கு வீட்டில் இருந்த பெறலாம்.
நினைவு மலர்

Page 62
கிராம ஆசௌசம்
ஒர் ஊரில் பிரேதம் இருக்கும் வரை சகலருக்கும் தொடக்கு இருப்பதால, கோவிற்பூசை முதலியன செய்யக்கூடாதுசிவபூசை, அநுட்டானம், உண்பனவு போன்றவையும் விலக்கப்பட்டுள்ளன. பிரேதம் கிராமத்தை விட்டு அகற்றப்பட்ட பின் பிராயச்சித்தம் செய்து கர்மானுட்டானங்களைச் செய்யலாம் இது சிற்றுார்களுக்குப் பொருந்தும். பல வீதிகளுள்ள பெரிய ஊர், ஆனால், தூரத்தில் பிரேதம் இருந்தால், ஒர் எல்லைக்கு அப்பால் வசிப்பவர்களுக்குத் தொடக்கு இல்லை எல்லைகணிக்கும் போது (பூசைக்குரிய கைமணி அடிக்கும் ஒசைகேட்கும் தூரம் அல்லது) 11 முழும் ஆகிய (விற்) கோல் (நில அளவு) 11 (சுமார் 55 யார்) கொண்ட தூரம் ஆசெள எல்லையாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்த வீதியில் பிரேதம் இருந்தாலும் இந்தக்கணிப்பின்படி வரும் இடைவெளிக்குள் தொடக்குக் காக்கலாம். அப்பால் இருந்தால் ஆசௌசம் இல்லை.
கோவிற் பிரதிஷ்டை முதலிய கிரியைகளுக்கு நடுவில் கிராமத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் இறந்த பிரேதத்தை மயானத்திற் சேர்த்த பின் தொடர்ந்து கிரியை செய்யலாம். பட்டணம், இராசதாணி, முதலிய பெருநகர்களில் தொடக்கு இல்லை. பிரேதத்தைத் தொட்டவர் தூக்கியவர். பின்னே சென்றவர்கள் தொடக்கு உடையவர்.
தொடக்கு நாட்கள் வைதிகமுறையில் முத்திவளர்க் காதவர்களுக்கு இறந்த நாள் முதல் கணிக்கப்படல் வேண்டும். (சிவபூசையோடு தீ வேட்கும் குருமாருக்குத் தகனம் செய்த நாள் முதல், கணிக்குக) இரவில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் அடுத்துச் சூரியன் உதிக்குமுன் உள்ள நாளே கொள்க. (மேலைநாட்டு முறையில், இரவு 12 மணிக்குப்பின் இடுத்த நாள் எனக் கொள்ளக்கூடாது)
பிறப்புத் தொடக்குக்கு இடையில் இறப்பவரின், இறப்புக் கணக்கின் பின்னரே தொடக்கு கழியும். இறப்புத் தொடக்குக் நடுவில் பிறப்பு வந்தால், மரணத் தொடக்குடன் அது நீங்கும். ஒரு மரணத் தொடக்கு முடியுமுன் மற்றொரு மரணம் பிந்திய தொடக்கு முடிவிலேதான் இரண்டு தொடக்கும் தீங்கும். முந்தியதற்குரிய கிரியைகளும் பிந்தியதன் முடிவிலேயே செய்ய வேண்டும்.
ဗို့) நினைவு மலர்

சயிண்டருள் ஒரு தொடக்கு வந்த செய்தி தூர இடத்தில் நிகழ்ந்ததை ஒரு தொடக்குக் கழியும் நாளில் கேட்டால் மேலும் இரண்டு நாள் தொடக்குக் காக்க. அச்செய்தி - உதாரணமாக, அந்நிய தேசத்தில் இறப்பு நிகழ்ந்த செய்தி முன்று மாதத்துள் கிடைத்தால் முன்று இராத்திரி தொடக்குக் காக்க ஒருவருஷத்துக்குள் கிடைத்தால் ஒரு நாள் காக்க, ஒருவர் இறந்த செய்தி தொடக்கு எல்லைக்குள் கிடைத்தால் மீதி நாட்கள் மட்டும் கொள்க. உதாரணம் அயல் நாட்டில் ஒருவர் இறந்த செய்தி சகோதரருக்கு 20ம் நாள் கிடைத்தால் மீதி 10 நாள் ஆசௌசம் காக்க, தொடக்கு எல்லை கழிந்து ஒருவருடத்துள் பெற்றோரின் மரணத்தைக் கேள்விப்பட்டால் மகன் முழுத் தொடக்கம் காலமும் காக்க வேண்டும். அவர்களுக்கு உரிய கிரியை இங்கு செய்யப்பட்டிருந்தால், 3 நாள் காத்தால் போதும்.
தொடக்கு காலத்தில் சந்தியாவந்தனம் செய்யலாம் (மானஸிகமாயேனும் செய்க) ஞான நூல்களை ஓதுவதைச் சமய தீட்சை பெற்றோர் ஒருநாள் விலக்கலாம். விசேட தீட்சை பெற்றோர் ஆசௌசத்திலும் சிவபூசை செய்யலாம். தாமரை இலையில் நீர் பொல் அவர் மனத்தில் தொடக்குப்பற்றாது பக்தி, வைராக்கியம், ஞானம் இல்லாதோர் அகப்பூசை செய்க. அப்போது குரு அன்றேல் ஒத்ததட்சையுடையவர் அவருடைய புறப் பூசையைக் செய்யவேண்டும். ஆனால் எத்தகுதி உடையவரும் பரார்த்த பூசை (பர + அர்த்தம் = பிறர் பொருட்டு கோவில் முதலியவற்றில்) செய்யக்கூடாது. ஆசௌசம் உடையவர் கோவில் வெளிவீதியில் நின்று வழிபடலாம். உயர்தீட்சை பெற்றோர் மண்டபத்துள் நிற்கலாம். தொடக்குக் காலத்தில் கொவிலுக்குப் பூ எடுத்துக் கொடுக்கக்கூடாது. உருத்திராட்ச மாலை தரிக்கக்கூடாது.
பூப்பு
பெண்கள் முதற்பூப்பு, மாதவிலக்குக் காலத்தில் முன்று நாள் தொடக்குக் கொள் 18 நாட்களுள் மீண்டும் அடையாளம்கண்டால் ஒரு நாள் தொடக்கு. 19 நாளில் ஆயின் 2 நாளும், 20 நாள் ஆயின் 3 நாளும் கொள்க. ஆன்மீக வாழ்வில் நம்பிக்கையுள்ளோர் 3 நாளும் முழுகுதல் செய்யார். இக்காலத்தில் அகப்பூசை வழிபாடு செய்யலாம். அவர்களை அறிந்தோ அறியாமலோ தொடுவோர் முழுகி, உரிய மந்திர ஜபம் செய்து சுத்திபெறுகின்றனர்.
நினைவு மலர்

Page 63
IDuílir às6oo6T66ó
தொடக்கு நீக்கும் போது மயிர்களைதல் அவசியம் என முன்னர் கூறப்பட்டது. சில கிராமங்களில் சவக்கிரியை தொடங்குமுன் மழித்தல் வழக்கமாய் உள்ளது. தொடக்குக் கழியும் தினத்தில் கிரியைகளுக்கு முன்களைதலே சாத்திரசம்மதம். மத்தியானத்தக்குப் பின்மயிர் களைதல் விலக்கப்பட்டுள்ளது. தலைமுதல் மயிர் நீக்கப்படுவதால் முண்டிதம் எனப்படும். மகன் கடமை செய்யமுடியாமல் இன்னொருவர் தீக்கடன் முதலியன செய்தால் அவரும் அதனைச் செய்யலாம்.
அதிதி பூசை பிதிர் பூசை
இது வேதத்தில் வெகுசிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு இன்றி அமையாத சிறந்த ஒரு தருமமாகக் கருதப்பட்டுள்ளது. அந்தத் தருமம் கால வெள்ளத்தில் மறைந்து விட்டது. சூழ்நிலையும் மாறிவிட்டது. விருந்தோம்புதல் என்ற தர்மத்தைச் சிறப்பாக் கருதிவந்த காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது அதனைச் செய்தல் எவ்வகையாலும் முடியாது. ஆகவெ முன்னோர்கள் அதற்குச் சமமாக ஒரு வழி வகுத்துள்ளனர். சோறு சமைத்தவுடன் தினமும் காகத்திற்கும் வைக்க வேண்டும். என்ற நியதியை வகுத்துள்ளனர். இதுவே அதிதி பூசையாகும். பிதிர் பூசையுமாகும். திவசத்தன்ற காகத்திற்குச் சோறு வைத்தலை இன்றும் காணலாம். மேலும் சனிப் பிரீதியை முன்னிட்டு சனிக்கிழமையில் சோறு போடும் வழக்கமுண்டு. தினமும் அவ்வாறு செய்து வந்தால் அதிதிபூசை, பிதிர்பூசை, சனிப்பிரீதி யாவும் அடங்கிவிடும். இதனை வாயஸ பலி என்று கூறுவார்கள் ஒருவர் இருவருக்கும் தினம் உணவு கொடுக்க எல்லோருக்கும் சக்தி இராது ஆகவே இந்த தர்மம் செய்வது சிறிய அளவு அதனால் வரும் பயன் பெரிய அளவு இதனை வைசுவதேவம் என்று கூறுவார்கள். எல்லாத் தேவர்களையும் குறித்துப் பலி இட்டு அந்தப் பலியுணவைக் காகத்திற்குப் போடுதல் என்ற முறை நூறு வருடங்களுக்கு முன் பெரும்பான்மையாக நடந்து வந்துள்ளது. பஞ்சமும் பற்றாக்குறையும் எற்பட்டதும் அது குன்றியது. ஆகவே இந்தத் தர்மம் செய்ய வேண்டியது முக்கியமாகும். கிராமமப் பகுதியில் இதனை அனுட்டிக்க ஒருவாறு முடியலாம். நகரங்களில் வசிப்பவர்களுக்கு வசதிக்குறைவு ஏற்படக்கூடும்.
မို့႕ நினைவு மலர்
-->

அவர்களும் சமைப்பதற்கு முன் ஒருபிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு மாத முடிவில் அண்மையில் உள்ள ஆலயத்தில் கொடுத்துப் பகவானுக்கு நிவேதிக்க ஏற்பாடு செய்து வந்தால் அதிதி பூசைப் பலன் பிதிர் பூசைப் பலன் கிடைக்கும். முன் காட்டிய வழிதான் செய்ய வேண்டும். காகங்கூட இல்லாத இடமாக இருந்தால் அவர்களுக்கும் இந்தத் தர்மபலன் கிடைப்பதற்குப் பிந்திய முறை சொல்லப்பட்டது.
இறப்பின் பின் வரும் பாவ புண்ணியங்கள்
அரிது அரிது இந்த மானிடப் பிறவி அரிது. பிறந்த அனைவருமே என்றாவது ஒரு நாள் இறப்பது நிச்சயம். பிறப்பதும் உண்மை இறப்பதும் உண்மைதான் இதை உணரும் ஒருவன் நிச்சயமாக தனக்குரிய தருமங்களை செய்து அறநெறிப்படி வாழ்வானாகில் அந்த அறம் அவனை மறு உலகில் காப்பாற்றும்.
இங்கு அறங்கள் என சொல்லும் போது அவன் பிறந்த குலத்துக்கேற்ற கர்மங்களை முறைப்படி செய்ய வேண்டும். குலங்கள் நான்க என சொல்லப்படுகினறது. பிரமம், தைத்திரிய, வைசிய, சூத்திரர், என்பவையே அவை. அவர்களில் பிராமணருக்கு ஒதல்ஈ ஒதுவித்தல், பேட்டல்ஈ வேட்பித்தல்ஈ ஈதல், ஏற்றல் என்ற ஆறு கர்மங்கள் உள்ளன. கூைத்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படை பயிற்றல், பொருதல் என்று ஆறுவகைக் கருமங்கள் உள்ளன. வைசியருக்கு ஓதல், வேட்டல், பொருளிட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஊருழல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு ஒதல், முன்னவர்க்கு பணியாற்றல், பொருளிட்டல், உழுதல், பசுக்காத்தல், வேட்டல் முதலிய ஆறு கர்ப்பங்கள் உண்டு. அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கப்படி நடப்பதே அவரவர்க்கு பெரிய தவமாகும்.
பிறவிகள் அனைத்திலும் மானிடப்பிறவி கிடைப்பது அரிதினும் அரிது. அந்த மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். பொருள்களைப் பார்ப்பதற்கரிய கண்களும், விஷயங்களைக் கேட்பதற்குரிய காதுகளும், இனிமையை உணர்வதற்கு நாக்கம், வாசனைகளை அறிவதற்குரிய நாசியும், காமவின் பந்துய்ப்பதற்குரிய மெய்யம் (உடம்பும்), நன்மை, தீமைகளை பகுத்து உணர்வதற்கு உணர்வும் இருப்பதால்
မျိိုးဖဲ့ நினைவு மலர்

Page 64
மானிடப்பிறவியே சிறப்புடையது. இத்தகைய மானிடப் பிறவியை அடைந்து நல்வினைகளைச் செய்து நல் உலகை அடையாமல் தீய செயல்களை புரிந்து உயர்ந்த மானிடப் பிறவியை வீணாக்குபவர்கள். தான் உலகில் பலர் இருக்கின்றார்கள். மண்ஆசை, பொன்னாசை, பொருள் ஆசை, எனும் முன்று ஆசைகளால் மயக்கமுற்ற மனசாட்சிக்கு மாறுபாடான செயல்களை செய்பவன் இறந்த பிறகு அவன் ஈட்டிய பொருள் அவனோடு செல்லுமோ என்றால் அது கொஞ்சங்கூட செல்லாமல் அவனை விட்டு, விட்டு அவன் வீட்டிலேயே தங்கி விடும். வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ. என்ற கண்ணதாசனின் வரிக்கேற்ப ஒருவன் இறந்த பின் உறவினர்களை அவனது உடம்போடு மயானம் வரை சென்று உடனே தம் வீடு மீண்டு விடுவார்கள். இறப்பதற்கு முன்பு அவனவன் செய்த பாவ புண்ணியங்களே மயானத்தையும் தாண்டி அவனவனுடன் செல்வனவாகும். இதனால் இறக்குமுன் அனைத்து தான தர்மங்களையும் செய்து விட வேண்டும்.
தான தர்மம் செய்வதற்கு தகுந்த முறைகள் உள்ளன. ஒருவன் தானம் செய்யும் போது செய்யும் தானம் நல்லதாக இருத்தல் வேண்டும். தானம் வாங்குவோரும் நல்லவராக இருத்தல் வேண்டும். தானமத் கொடுக்கப்படும் இடமும் தகுந்த இடமாக இருத்தல் வேண்டும். இவை அனைத்தும் சேரும்போது செய்யும் தானம் ஒரு கோடி பயனைத் தரும். கற்றுணர்ந்த சான்றோர்க்குக் கொடுக்கப்படும் தானம் நாளுக்கு நாள் விருத்தியடையும். எந்த மனிதனும் தான் வாழுங் காலத்திலேயே தனக்கான தான தர்மங்களைச் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு தானஞ்செய்ய விரும்புவோனுக்குப்புத்திரன் இருந்தால் அவனிடம் தான் தனக்காகத் தானஞ் செய்ய விரும்புவதைச் சொல்லி அவனுன்ய ஒட்புதலைப் பெற்ற பிறகே தானத்தைச் செய்தல் வேண்டும். தந்தை இறந்த பிறகு அவனுடைய புத்திரன் சிரார்த்தம் செய்வதை விட தந்தை இறக்கம் சமயத்தில் அவன் தன் தந்தையின் அருகிலேயே நெருங்கியிருந்து தான தர்மங்களை செய்வது உத்தமமாகும்.
தானங்களில் சிறந்தது அன்னதானமாகம். அன்னதானம் என்பது தியாகத்தின் அடிப்படையில் அமைந்தது. எந்த ஒரு கர்மாவும் அன்னதானம் இல்லாமல் நிறைவு அடைவதில்லை. அன்னதானத்திற்கு மேலானதொரு தானம் என்றும் இருந்ததில்ல.ை அன்னதானத்திற்க யோக்கியன், அயோக்கியன், நல்லவன், கெட்டவன் என்ற
မုံ့မှိ நினைவு மலர்

வித்தியாசமில்லை. கால எல்லையும் இல்லை. அன்னம் மறைந்த முன்னோர்களின் ஆசியை பெறச் செய்கிறது. பித்ருக்களின் தோஷத்தைப் போக்குகின்றது. நமது வம்சம் வாழ பித்ருக்களின் ஆசி தேவை. மறைந்த முன்னோர்களுக்கு அன்னம் வழங்குவதே உயர்ந்த வழிபாடு, அவர்களை திருப்தி செய்ய அன்னதானம் சிறந்த uDrstås&id.
அன்னதானத்தை இடுத்து திலகதானமும் கோதானமும் சிறப்பான தானங்களாகம். இவ்விரண்டு தானங்களும் மிசக் கொடிய பாவங்களை நசிக்கச். ஆகையால் அவற்றை தேசாஸ்திரங்களை ஒதியுணர்ந்த உத்தம பிராமணருக்கே வழங்க வேண்டும். மங்கையருக்கும் தனக்கு வேண்டியவருக்கும் இவற்றை சாதாரணமாக கொடுக்கலாமே தவிர்ந்த தானமாகக் கொடுக்க முடியாது கோதானம் செய்யும் போது ஒரு பசுவை ஒருவனுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். ஒரு பசுவை பலருக்கு தானம் கொடுக்கக் கூடாது. கோதாமன் கொடுத்து அந்தத் தானத்தை வாங்கியவர் அதை விற்று அந்தத் தொகையைத் பங்கு போட்டுக் கொண்டாலும், பலர் கூடி ஒருவர் ஒரு மாதம் வைத்திருந்து மற்றொருவர் அடுத்தமாதம் வைத்திருந்து அனுபவித்துக் கொள்வது என்று விதித்துக் கொண்டாவும் தானம் கொடுத்தவன் தனது ஏழு தலையினரோடு நரகம் புகுவான். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனை பயன் உண்டோ அத்தனை பயனும் ஒரு பசுவைநல்லவருக்கு தானஞ்செய்யும் போது கிடைத்து விடும் ஒருவன் இறந்த பிறகு அவனைக் குறித்துச் செய்யப்படும் லட்சம் கோதானங்களுக்கு என்ன பயனோ அத்தனைப் பயனும் அவன் இறக்கும் காலத்தில் செய்யும் ஆயிரங்கோதானத்தாலேயே கிட்டி விடும். நூறு பசுக்களை தானம்
ஒரு பசுவைக் கொன்று விட்டு நூறு பசுவைக் கொன்று விட்டு நூறு பசுக்களைத் தானம் செய்தாலுங் கூட பசுவைக் கொன்ற பாவமே மேலானதாகும்.
ஒருவன் இறந்த பிறகு அன்னதானம் செய்தால் இறந்து செல்லும் ஜீவன் மார்க்கத்தில் வருந்தாமற் செல்வான். தீபதானமம், செய்தால் இருள் வரியில் பிரகாசத்தோடு செல்வான். ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய முன்று மாதங்கிளலாவது, சதுர்த்தசியிலாவது, பெளர்ணமியிலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம்
ဒို့မှိ நினைவு மலர்
سميت يختخ"

Page 65
செய்வது சிறப்பாகும். ஒருவன் இறந்த நாள் முதல் ஓராண்டு காலம் வரையிலும் தீபதானம் செய்தால் இறந்தவன் மேடு பள்ளம் இல்லாத நல்லதொரு வழியாக யமபுரியைச் சார்ந்து, அவனது குலத்தைச் சேர்ந்தவர்கள் யமபுரியில் இருந்தால் அவர்களையும் நல் லுலகம் சேர்த்து தானம் நற் கதயை அடைவான் . தீபதானத்திற்குள்ள மதிப்பு சிறந்ததல்ல. பிரமாலயத்திலும், தேவாலயத்திலும் வடக்கு முகமகாகவாவது கிழக்கு முகமாகவாவது தீபம் வைக்க வேண்டும். திபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தை சுடர் விட்டெரியச் செய்து கொடுக்க வேண்டும். பூமிதானம் செய்தால் பூமியானது எத்தனை அடிகள் ஆழமாக இருக்கிறதோ அத்தனையாண்டுகள் அந்த ஜீவன் சுவர்க்கலோகத்தில் வசிப்பான். பூமியை தானம் கொடுத்து விட்டு, அதற்குப் பிறகு அவாவினால் அந்த த் தானம் கொடுத்த பூமியை அபகரிக்க முயன்றவனும், தானம் கொடுத்த பூமியின் பயனைத் தானம் பெற்றவன் அடையாமல் கொடுத்தவனும், தானம் கொடுத்த நிலத்தின் பேரில் ஒருவன் வழக்கிட்டால் தானம் வழங்கியவனுக்கு உதவி செய்தவனும் பிரளகாலம் வரையில் நரகவாகம் செய்வார்கள்.
ஒருவன் இறந்ததும் குடை, மாரடி, தண்டம், வஸ்திரம், மோதரம், உதக கும்பம், ஆசனப் பலகை , அன்னம், பூஜைத்திரவியம், பூனூல; தாமரிச் செம்பு, அரிசி ஆகியவற்றை பிராமணருக்கு தானமாக் கொடுக்க வேண்டும். குடைதானம், செய்தால் ஜீவன் யமபுரியை நோக்கிச் செல்லும்போது குளிர்ந்த நிழல் நிறைந்த மார்க்கமாகச் செய்வான். மாரடி தானம் செய்தால் குதிரைமேல் ஏறிச் செல்வான். அவன் செல்லும் வழியில் முள் முதலியவற்றால் துன்பம் ஏதும் அடையாமல் செய்வான். ஆசனப் பலகையையும், செப்புத்தாலியையும் சுயம்பாகம் பொருளையும் தானஞ் செய்தால் இறந்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாசஷகச் செல்வான். அரிசியம், எள்ளும், பதின்முன்று கடகமுட், மோதிரமும், குடையும், விசிறியும், பாதரஷையையும் அவசியமாகச் தானஞ் செய்ய வேண்டும். யானை, குதிரை இவற்றைத் தானஞ் செய்தால் விஷேசமான புண்ணியமாகும். உருமைக் கிடாவைத் தானஞ் செய்யும் போது அதனுடன் ஏராளமான பொருட்களையும் தானஞ் செய்வது மிகவும் சிறப்பாகும். வெற்றிலைஈ பாக்கு, புஷ்பம், ஆகியவற்றைத் தானஞ் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள். ஆடைகளைத் தானஞ்
நினைவு மலர்
 

செய்தால் யமதுதாதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்க்ள “எள' என்பது விஷ்ணுவின் வியர்வையிலிருந்து தொன்றியாதகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானது. அந்த நாள் இரு வகைப்படும். கறுப்பு எள், வெள்ளை எள் என்ற இரு வகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களொடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். அதாவது சிறப்புடையதாக அமையும். சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளை சேர்த்தால், பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.
மனிதனாகப் பிறந்தவன் என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண் மும் என்பதை உணர்ந்தவன் மேலே சொன்ன தானங்களைச் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும். தானம் செய்ய வசதி இல்லாவிட்டால் தினமும் ஒரு ரூபாய் என்றாலும் தருமம் செய்ய வேண்டும்.
இறந்த பின் அவர்களுடைய பெயரில் செய்யும் தானத்தை விட, வாழும் காலத்தில் அவன் தானே முன் வந்து தானங்கள் செய்வானாகில் இறந்த பின் அவன் மோட்சபலனை அடைவான் என கருடபுராணம் சிறப்பாகக் கூறுகிறது.
ဒါ့အံ့' நினைவு மலர்

Page 66
OX அமாவாசை, புண்ணிய தினம் விசேஷ பண்டிகை நாட்களில் காக்கைக்கு மட்டும் அன்னம் படைகின்றார்கள். தினமும் பூஜை முடித்த பிறகும் காக்கைக்கு அன்னமிடுதல் எல்லார் வீடுகளிலும் உண்டு. இதன் தாத்பர்யம் என்ன? பறவைகளில் காக்கைக்கு இரை போடுவது மனிதர்களிடம் வாழையடி வாழையாக வந்திருக்கும் ஒரு புனிதச் செயலாகும். காக்கை தவிர மற்ற பட்சிகள், மிருகங்களுக்கு உணவு அளித்தால் மற்வற்றை அழைக்காது தானே சாப்பிட்டு விடும். ஆனால் காகம் கரைந்துண்ணும். ஒரு காகம் மற்ற காகங்களை உணவு உண்ண அழைக்கின்றது. காக்கைக்கு உணவு தருவதற்கான பலன்கள், புராண நூல்களில் விசேடமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
(X மறைந்து போனவர்கள் மீண்டும் உலகில் பிறந்து விடுகிறார்கள் பிறகுஏன் பித்ரு (தென் புலத்தாருக்க) கடன் செய்கின்றார்கள்.
வாழ்ந்த மனிதர்கள் ஆயுள் முடிந்து இறந்து விடுகிறார்கள். மீண்டும் உலகில் பிறவி எடுத்திருந்தாலம், நம்மைவளர்த்து ஆளாகியிருப் பதற்காகவே பித்ருகடன் செய்ய வேண்டும். அவர்கள் எப்பிறவியில் பிறந்திருப்பினும், இன்பமாக இருப்பதற்கு பித்ரு கடன் இன்றியமையாதது.
ぐ ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின்பு என்ன நிகழ்கிறது? ஒரு மனிதனின் வாழ்நாளில் செய்த நல்ல செயலுக்கு, தீய செயலுக்கு ஏற்றவாறு மரணத்துக்குப் பின் பலன் அவனை அடைகிறது அதாவது மறு பிறப்பில்
ex- தெவசம் கொடுக்க வழியில்லாதவர்கள் அதற்கு மாற்றாக ஏதாவது செய்யலாமா? பசுமாட்டிற்கு ஆகாரம் வைக்கலாம்.
8 இறந்தவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் படங்களையும் சுவாமி படங்களையும் சேர்த்து மாட்டலாமா? சுவாமி படங்கள் இருக்கும் வரிசையில் வைக்காமல் வேறு இடங்களில் மாட்டலாம். சுவாமி படங்களுக்குக் கீழ் வரிசையில் அப்படங்களை மாட்டலாம். தனி இடத்தில் உயரமாக மாட்டலாம்.
நினைவு மலர்
 

சிரார்த்த திதி
ஒருவருக்குச் சிரார்த்தம் செய்யும் பொது அவர் இறந்த தமிழ் மாதம், பட்சம், திதி எது என அறிந்து அத்திதியில் சிரார்த்தம் செய்தல் வேண்டும்.
உதாரணமாக புரட்டாதி மாத பூர்வ (வளர்பிறை) பட்சத்தசமி திதியில் சிரார்த்தம் என்றால் அது நவராத்திரி இறுதி நாள் எனக் கொண்டு சிரார்த்த நிர்ணம் செய்யக்கூடாது. ஏனேனில் நவராத்திரி இறுதிநாள் சிலவேளையில் ஐப்பசி மாதத்திலும் வரும். இப்படி வரும்போது சிரார்த்தத்திற்கு முதல் மாதம் சிரார்த்த திதியைப் பார்த்த நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். சிலவேளைகளில் உரிய திதி அம்மாதத்தில் அமையாது முதல் மாதத்திலும் அமையலாம். திதியானது பகல் 1 மணி 12 நிமிடத்திற்கும் 3 மணி 38 நிமிடத்திற்கும் இடையில் வியாபித்திருக்கலாம். அன்றே அந்தத் திதியைக் கொள்ள வேண்டும். காலையில் அந்தத் திதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்நேரம் அபரான்ன காலம் எனப்படும்.
அமவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடையிலள்ள காலத்தைப் பூர்வபட்சம் என்றும் (வளர்பிறை) பெளர்ணமிக்கும் அமவாசைக்கு மிடையிலுள்ள காலத்தை அபரட்சம் (தேய்பிறை) என்றும் சொல்வர். திதியானது மாலை 3 1/2 மணிக்குப்பின் ஆரம்பமாகி அடுத்தநாள் மதியம் வரை இருக்குமானால் அடுத்தநாள் செய்யலாம்.
திதியானது தமிழ் மாத ஆரம்பத்திலுமு கடைசியிலும் வருமானால் பிந்தின திதியில் செய்ய வேண்டும். பிந்தின திதியில் மாதப்பிறப்பு, கிரகணதோஷம் இருக்குமானால் முந்தின திதியில் செய்ய வெண்டும்.
இரண்டு திதியும் மாதப் பிறப்பாக இருந்தால் பிந்தின திதியில்
செய்யலாம்.
நினைவு மலர்

Page 67
எங்கள் குரும்ப விளக்காய் ஒளிவீசிய அன்புத் தெய்வம் எமை விட்டுப்பிரிந்து விண்ணுலகு அடைந்த செய்தி கேட்டு நேரில் வந்து எமக்கு ஆறுதல் கறியவர்களுக்கும், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும், இருந்து தொலைபேசி மூலம் ஆறுதல்
6,606 ILLIIhib6, ID6Ds шпер6Dѣ6ії, வைத்து அஞ்சலி
த்தி AA A ax சுனிஅஞ்சலி AA A இறுதிக்கிறியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்தியேட்டிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆத்ம
தனியர்வைத்தியசாலையில் சுகபீனமுற்றிருந்த (366o6IfŠDLED
இளங்கோவன், திருமதி லோகராணி இளங்கோவன், திரு. புஷ்பாவிர்ேதின்பற்றும்விஜய்திலிப்.பிரசாங் பல வழிகளில் உதவி புரிந்த உற்றார்,
6ђIIшућф, 145/3 பிறப்பங்குளம் லேன், дѣвотөшfї, црфайшопfї, | шпIbfшпеопћ. தாய், சகோதரர் சகோதரிகள்,
மைத்துனர் மைத்துணிமார்.
 


Page 68


Page 69