கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் அரசியல் திட்டங்கள் (கோல்புறூக் முதல் இரண்டாம் குடியரசு வரை)

Page 1


Page 2


Page 3
ി
。
। ।
 

b6) Ju s Jiġu IG) திட் hill,GI
1833一凰978
கோல்புறுக் முதல் இரண்டாம் குடியரசு வரை)
பொதுசன நூலகழ்
Phoff: 2331
ாழ்ப்பாலாமி Nr. Res: 24.076
體*蟲畿醯 *Ny^- R/ aggL @5積* uঞ্জািত) A%برلا &پ سے چ
CLA პლუ At ROAD (/് ஆக்கியோன் Risiäisiin
g? ggio LR 636) is 609ff SF) 60 LIJFT 3FM W B. A. (Hons), M. A. (New Brunswick)
அரசறிவியல் விரிவுரையாளர் பேராதனைப் பல்கலேக்கழகம் பேராதனை
Compliments :
Pions (lut,
Unternal ion
மறுபதிப்பு: 1986

Page 4
முதற்பதிப்பு - 1980 இரண்டாம் பதிப்பு - 1986 பதிப்புரிமையுடையது
அச்சுப்பதிப்பு சிவா பிறின்டேர்ஸ் கைதடி,
27.50
 
 
 
 
 

Thé
NAL FOUNDATION TO THE CHUNDKULLSRARY
t
கல்வியில் நான் இந் நிலைக்கு உயர்வதற்கு வழிகாட்டியாய் இருந்த எனது மதிப்பு மிகு ஆசானும் ஆசிரியப் பெருந்தகையுமான
SG gå. Eftrg9165s sir B. Å. Dips in Ebu (முன்னே நாள் யாழ் பரியோவான் கல்லூரி ஆசிரியர்) அவர்களுக்கு
இந்நூல்
3FEAD ŤRSRB6UPTaO

Page 5
பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் sorgsg Gs. Tai. Gigus is Ph.D. (London school of Economics) அவர்கள் வழங்கிய
(p.60.1 g). 60) J. இலங்கை ஒரு சிறிய, வறுமையான நாடாக இருக்கின்றபோதி லும் அரசியல் அனுபவத்திற் செல்வம் நிறைந்ததொரு நாடாகும்: இலங்கையைக் கிட்டத்தட்ட ஒரு சமூக விஞ்ஞானியின் பரிசோதனைக் கூடம் எனலாம். ஆசிய, ஆபிரிக்க நாடுகளை எதிர்நோக்கும் பெரும் பாலான பிரச்சினைகளே இங்கு சிறிய உருவங்களிற் காண்கிருேம்,
அரசியல் திட்ட அபிவிருத்தி என்ற துறையில் இலங்கை சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழும் முதலாம் குடியரசு அரசியல் திட்டத்தின் கீழும் மந்திரிசபை அரசாங்க முறையைச் செயற்படுத்து முன்பு விசேட இனவாரிப் பிரதிநிதித்துவம், கட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம், சர்வசன வாக்குரிமையும் பிரதேச வாரிப் பிரதி நிதித்துவமும், தேசாதிபதியின் அரசாங்கம் பொறுப்பினே வழங்காத பிரதிநிதித்துவ அரசாங்கம், நிர்வாகக் குழுமுறை என்பவற்றை பரீட்சித்துப் பார்த்துள்ளது. இரண்டாவது குடியரசு அரசியல் திட் டம் (1978) தனித்துவமான ஒரு ஜனதிபதி முறையையும் விகிதசமப் பிரதிநிதித்துவத்தின் ஒரு மாதிரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல தன்மை இயல்புகளையுடைய அரசியற் கட்சிகளையும் மற்றைய ஒழுங்கமைப்புகளையும் இலங்கை அபிவிருத்தி செய்துள்ளது.
எனது சக விரிவுரையாளரான திரு அம்பலவாணர் சிவராசா
அவர்கள் இலங்கை அரசியல் முறையின் அரசியல் திட்ட விடயங் கள் பற்றி ஒரு நூல் எழுதியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்நூலை நான் முழுமையாக வாசித்தறிவதற்கு எனது தமிழ் அறிவு போதாதிருப்பதையிட்டு நான் மனம் வருந்துகிறேன், ஆஞல் என் னுல் விளங்கிக் கொள்ளக் கூடியவற்றிலிருந்தும் பல சந்தர்ப்பங் களில் இதுபற்றி இவ்வாசிரியரோடு விவாதித்தவற்றைக் கொண்டும் பார்க்கும்போது இலங்கை அரசியல் முறை பற்றிக் கற்கும் மான வர்களுக்கு இந்நூல் மிகவும்உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அரசறிவியல்துறை, கே. எச், ஜெயசிங்க பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை 10-07-1980.
 
 
 
 
 

பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை இணைப் பேராசிரியர் கல?நிதி டபிள்யூ. ஏ. விஸ்வ வர்ணபாலா ?h.D. (Leeds)
அவர்கள் வழங்கிய அணிந்துரை
இந் நூலாசிரியர் திரு. அம்பலவாணர் சிவராசா அவர்கள் பேரன் சிரியர் ஏ. ஜே. வில்சன் அவர்களின் மாணவர்களுள் ஒருவராவர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் பட்டதாரி மாணவர்களுக்கு அரசறிவியலைக் கற்பித்து வருவதோடு அதுபற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபாடுடையவர் இந்த நூலே எழுதத்தொடங்கியபோதும் பின்னர் எழுகிக்கொண்டிருக்கும்போதும் இதில் அடங்கியுள்ள விடயங்கள் பற்றி என்னேடு விவாதித்துள்ளார். அவற்றைக் கொண்டு பார்த்த போது இலங்கை அரசியல்பற்றி, குறிப்பாக இலங்கையின் அரசியல் திட்டங்கள் பற்றி, இவருக்கு நல்ல புலமை இருப்பதைக் கண்டு கொண்டேன்.
தமிழில் அரசறிவியல் பற்றிய நூல்கள் அதிகமில்லாத இச் சந் தர்ப்பத்தில் திரு அடி சிவராசா அவர்கள் இத் நூலை வெளியிடுவது தமிழ் மாணவர்களுக்கும். தமிழ் மக்களுக்கும் பெரிதும் உதவும் என நம்புகிறேன். இவ்வாசிரியர் தொடர்ந்து இதுபோன்ற நூல்களே எழுதி வெளியிடவேண்டும் என வாழ்த்துகிறேன்.
அரசறிவியல்துறை, டபிள்யூ ஏ விஸ்வ வர்னபால பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனே.
麗莎-6-盧980。

Page 6
முன்னே நாள் பேராதனைப் பல்கலைக் கழகப் பொருளியல் அரசறிவியல் துறைத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீடாதிபதியும், தற்போதைய மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகப்
பணிப்பாளருமான
பேராசிரியர் செல்வரத்தினம் இராசரத்தினம் agai frakair M. Sc. (London School of Economics) வழங்கிய
ஆசியுரை
இந்நாடு உருவாக்கியுள்ள முதன்மையான அரசறிவியல் மாண வர்களுள் ஒருவர் எழுதிய இச் சிறந்த நூலுக்கு இவ்வாசியுரையை எழுதுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். திரு. அம்பல வாணர் சிவராசா அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒரு தலைசிறந்த மாணவராவர். நான் அவரது விரிவுரையாளராக இருந் தேன் என்பதையிட்டு உவகையடைகிறேன். பேராதனைப் பல்கலைக் கழகப் பொருளியல், அரசறிவியல் துறையில் ஒரு உதவி விரிவுரை யாளராக ஆரம்பித்து கனடாவிலுள்ள நியூ பிறவுண்ஸ்விக் பல்கலைக் கழகத்தில் உயர் பட்டப் படிப்புக்குச் சென் ருர், அங்கு இவர் பெற்ற பெறுபேறுகள் இவரது முன்னைய திறமைமிகு சாதனைகளை உறு திப்படுத்தின.
அரசியல் திட்ட விடயங்கள், தேர்தல் தொகுதி அரசியல் என்ப வற்றில் திரு. அ. சிவராசாவுக்கு நிகரானவர்கள் வேருெருவரும் இல்லை எனலாம். செயற்பாடு நிறைந்தவரும், பல்லின சமூகத்தின் சமுதாயப் பிரச்சினைகளில் ஈடுபாடுகொண்டவருமான சிவராசா ஒரு கஷ்டமான் பிரச்சினையில் நுணுக்கமான, பக்கச்சார்பற்ற ஆய்வினை மேற்கொண்டு இந்நூலினை வெளிக்கொண்டுவந்துள்ளார். இவருக்கு எனது ஆசிகள்,
செ. இராசரத்தினம் மட்டக்களப்பு பல்கலைக் கழக வளாகம், மட்டக்களப்பு
1980)

இரண்டாஸ் பதிப்பின்
ஆசிரியர் உரை
* இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியும் மாற்றங்களும் " என்ற எனது நூலின் முதலாம் பதிப்பு 1980ஆம் ஆண்டு ஆவணி மாதம் வெளிவந்து சுமார் ஒரு வருட காலத்துள் சகல பிரதிகளும் விற்பனையாகி விட்டதால் 1983ஆம் ஆண்டிலிருந்தே அந்நூலின் பிரதிகள் கேட்டு பலர் எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தனர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் என்னிடம் அரசறிவியலை ஒரு பாடமாகக்கற்று இப்போது பட்டதாரி ஆசிரியர்களாகக் கட மையாற்றும் பல பழைய மாணவர்கள் இந் நூலின் இரண்டாம் பதிப்பொன்றின் அவசியத்தை வற்புறுத்தி வந்தனர்.
இரண்டாம் பதிப்பு ஒன்றினை வெளியிடும் விருப்பத்தை எனது பாலிய நண்பரும் சைவ நெறிக் காவலரும் சமாதான நீதிவானும் கைதடி சிவா அச்சகத்தின் உரிமையாருமான திரு ஆறுமுகம் சந்தையா அவர்களிடம் பிரஸ்தாபித்த போது அவர் மிகுந்த உற் ஒாகத்தோடு அதனை வரவேற்று தானே அப் பொறுப்பின மகிழ்ச் சியோடு ஏற்றுக் கொண்டார். அவருக்கு எனது பணிவுமிகு நன்றிகள், KAIP BUVO
இப் பதிப்பில் ஐந்தாம் அத்தியாயத்தில் விகித சமப் பிரதி நிதித்துவம் பற்றிய பகுதியில் புதிய தரவுகளின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். மேலும் ஆரும் அத்தி யாயமாக இலங்கையின் கட்சிமுறை அமைப்பு என்ற புதிய பகுதியையும் சேர்த்துள்ளேன். முன்னைரைப் போல் உயர் கல்வி மாணவர்களும் மற்றையோரும் இதனை மனமுவர்ந்து வரவேற்பார்கள் என நம்பு கிறேன்.
இவ் இரண்டாம் பதிப்பை அழகாகவும் விரைவாகவும் அச் சிட்டு வெளியிட உதவிய கைதடி சிவா அச்சக உரிமையாளருக் கும் ஊழியர்களுக்கும் எனது மனமுவந்த நன்றிகள்,
அரசறிவியல் துறை, அம்பலவாணர் சிவராசா பேராதனைப் பல்கலைக்கழகம், 'கோகுலம்' பேராதனே, நாவற்குழி,
06-1986 69) ಚಿಟ್ರಿ ಹಿಟ್ಟಿ

Page 7
முன்னுரை அணிந்துரை ஆசியுரை
ஆசிரியர் உரை cm。 @
அத்தியாயத்
அரசியல் திட்டம் இயல்பும் முக்கியத்து வமும், ஒரு விளக்கம் O 1. இலங்கையின் தேசிய இயக்கத்தில்
அரசியல் திட்ட வாதிகளின் பங்கு Ø ይርኣ Qን 6 இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி
பொருளடக்கம்
(1948 مسييه 3 283 ) முடிக்குரிய குடியேற்ற நாட்டந்தஸ்தி
ருந்து டொமீனியன் அந்தஸ்துவரை ή 3) கோபுறுக்கமெரன் சீர்திருத்தங்கள் 1833 31 2. குறுமக்கலம் சீர் திருத்தங்கள்-1910
8 மானிங் அரசியல் திட்டம்
1. தற்காலிக மானிங் அரசியல்திட்டம் 1921 37
2. மானிங் அரசியல் திட்டம் - 1924 39.
3. டொனமூர் அரசியல் திட்டம் 1931 : 43 * சோல்பரி அரசியல் திட்டம் 1947 - 55
V
| VI Wg
75 سيبيين
9:59 ܠܵܐ ܠܐܲܒ݂ܝܼܢܝܼܬܵܐ - 37
9یہ
............./////443 قوق است.
in 64 37 نيسيلييه
இலங்கைக் குடியரசின் அரசியல் திட்டம் - 1972 65 இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் திட்டம் 1978 இலங்கையின் அரசியல் கட்சிமுறை | 7 | 6 و 13 سييه
(ಡ್ತಿದ್ಕ@ಳಿ! 雳一 4°
 

வி:ேBRARY அரசியல் திட்டம் இயல்பும் முக்கிலத்துவமும் ஒரு விளக்கம்
அரசியல் திட்டங்கள் பற்றிய ஆய்வு அரசறிவியலின் ஒருபகுதி யாகும். அல்லது அரசுபற்றிய விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகும், அரசியல் திட்டம் என்பதை அரசாங்கத்தின் அதிகாரங்கள், ஆளப் படுவோரின் உரிமைகள், இவ்விரு பகுதியினருக்குமிடையேயான தொடர்புகள் என்பவற்றை வழி ப் படுத் தும் தத்துவங்களின் தொகுப்பு எனலாம். அரிஸ்ரோற்றல் பொலிற்ரியா (Politeia) என்ற பதத்தைப் பயன்படுத்தும்போது ஒரு தெளிவான அரசியல் ஒழுங் கினையும் இவ்வரசியலின் கலப்பான அரசியல் திட்டத்தையுமே கருத்திற்கொண்டிருந்தார், டைசி என்பவர் 'நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஒரு அரசின் இறைமை அதிகாரத்தினை நடை முறைப்படுத்துவதனேயோ பங்கிடுவதனையோ அரசியல் திட்டம் சனக்குறிப்பிடலாம்12 என்ருர் ஜேம்ஸ் பிறைஸ் சட்டத்தினூடாக வும் சட்டத்தினுலும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் திட்டம், ஒரு அரசியல் சமுதாயத்தின் புறவரைவு என்று குறிப்பிட்டு, அங்கீகரிக் கப்பட்ட செயற்பாடுகளும், திட்டவட்டமான உரிமை களு ம் கொண்ட நிரந்தர ஸ்தாபனங்களே அத்தகைய சட்டம் உருவாக் கும் என்ருர் எவ்வாருயினும் ஒரு அரசியல் திட்டம் பின்வரும்
அம்சங்களே உள்ளடக்கியிருத்தல் வேண்டும்,
1. பல்வேறுபட்ட ஸ்தாபனங்கள் அல்லது முகவர் நிலையங்கள்
எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன?
2. இவற்றுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன?
3. அந்த அதிகாரங்கள் எந்த வகையிற் செயல்படுத்தப்பட
வேண்டும்?
ஒரு அரசியல் திட்டத்தின் முழுமுதல் நோக்கம் அரசியல் சமுதt யத்தில் தனிப்பட்டி அங்கத்தவரின் சுதந்திரத்தில் எவ்வித தலையீடு
International Encyclopedia of the Social Sciences ed., by David L. Gilas, (U. S. A., Maesaillaia Company & the Free Press, Vol. 3, 1969) P. 348 JS S LS LLLsLS LLLLL S LLL tLtS LtLLLLLLL S LltttSS S S LLklLlLLLLLLL
and Co., Ltd. 1920), P. 22 Janes Bryce, Constitutions (New York Oxford University
reas, 905). P. 5

Page 8
களும் இல்லாது பாதுகாப்பதாகும். ஏனெனில், ஒவ்வொரு மனித னும் தான் பாதுகாக்கப்படுவதையே விரும்புகிருன் என சீ .ெ
பிறிட்றிச்4 என்பவர் குறிப்பிடுகிறர் இந்த நோக்கத்தை
அடைந்துகொள்ளுவதற்கு ஸ்தாபன ரீதியில் அரசியல் அதிகார
தினைப் பிரித்தல் வேண்டும். இதுவே ஒரு அரசியல் திட்டத்தின்
இரண்டாவது நோக்கம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. சுருக்கமாக
அரசியல் திட்டம் ஒன்றின் நோக்கங்கள் பின்வருமாறு:
1 அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை
களைக் கட்டுப்படுத்தல்
2 ஆளப்படுவோரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல்
3 இறைமை அதிகாரத்தின் செயற்பாட்டினை வரையறை
செய்தல்.
அரசியல் விடயங்கள் பற்றி சாதாரண உரையாடல்களின் போது அரசியல் திட்டம் என்னும் சொல் பொதுவாக இரண்டு கருத்துக் களிற் பயன்படுத்தப்படுகின்றது. முதலாவதாகப் பரந்தமுறையில் ஒரு நாட்டின் முழு அரசாங்க முறையையும் விபரிக்க அது பயன் படுத்தப்படுகின்றது. அதாவது, ஒரு அரசாங்கத்தை ஆட்சி செய்ய வும் அல்லது ஒழுங்குபடுத்தவும் உள்ள விதிகளின் தொகுப்பு. இவ் விதிகளின் ஒருபகுதி சட்டத்தன்மை வாய்ந்தது. அவ்வாறு கூறுகை யில் நீதிமன்றங்கள் இவற்றை அங்கீகரிப்பதோடு, அதனைப் பிரயோ கிக்கும். மற்றைய பகுதி சட்டத்தன்மையற்றது. அவை வழக்காறுகள்
விளக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள் என்பனவாகும். இவற்றை
நீதிமன்றங்கள் அங்கீகரிக்காவிடினும் இவை நீதிமன்றச் சட்டங்களே
விட எந்தளவும் தாக்கம் குறைந்தவையல்ல.
உலகின் பெரும்பான்மையான நாடுகளின் அரசாங்க முறைகள்
இவ்வாறு சட்ட சட்டத்தன்மையற்ற இரண்டும் கலந்த விதிகளைக்
கொண்டிருக்கின்றன. இவ்வாறன விதிகளின் தொகுப்பினை நாம்
'அரசியல் திட்டம்' எனக் கொள்ளலாம். உண்மையில் பிரித்தானிய
அரசியல் திட்டம் பற்றிப் பேசும்போது மேற்கூறிய கருத்திலேயே
அதன்பொருள் உணரப்படுகின்றது. பிரித்தானிய அரசியல் திட்டம்
சட்ட, சட்டத்தன்மையற்ற இரண்டினதும் தொகுப்பாகும் இவை இரண்டும் அங்கு அரசாங்கத்தினை வழிநடத்துகின்றன.
ஒப்பந்தக் SF4. "Lib (Act of Settlement) 67 Gör Luigi அரசுரிமை ଶ} to $1
முறையை ஒழுங்குபடுத்தியது. 1832 வரையும் கொண்டுவரப்பட்ட
... 4. Carl, J Friedrich, opp. Cit, P. 319.
 

மக்கள் சட்டங்கள், 1911, 1949 ஆண்டுகளின் பாராளுமன்றச் சட்டங்கள் (பிரபுக்கள் சபையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்து -୍ୟ } போன்ற சட்டத்தன்மை கொண்ட் விதிகள் பங்களில் இடம்பெற்றுள்ளன. இவைகள் கட்ட்ளைச் சட்டங்கள், உபவிதிகள் போன்றவற்றிலும் நீதிமன்ற முடிவுகளிலும் இடம் பெற்றிருப்பவை: சட்டத்தன்மையற்ற விதிகள், அரசன் ஒருபோதும் சரியாக நிறை வேற்றப்பட்ட மசோதா எதற்கும் சம்மதம் அளிக்காது விடமாட் டான்' என்பதைப் போன்ற மரபுகள் அல்லது சம்பிரதாயங்களின் ஊடாகவே வெளிப்படும். இவையெல்லாம் பிரித்தானிய அரசி யல் திட்டத்தின் பகுதிகளாகும்.
பிரித்தானியா தவிர்ந்த உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளி இலும் "அரசியல் திட்டம்' என்ற சொல் ஒரு குறுகிய பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. அதாவது சட்ட சட்டத்தன்மையற்ற எல்லா விதிகளையும் விபரிக்க அது பயன்படுத்தப்படுவதில்லை. ஆணுல் அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகள் ஒரு பத்திரத்தில் அல்லது ஒருசில தொடர்புபட்ட பத்திரங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும். இந்தவகைக்கு மிகவும் பிரபல்யமான உதாரணமாயமைவது ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் திட்டமாகும். இந்த அர்த்தத்திற் பார்த் கால் பிரித்தானியா ஒரு அரசியல் திட்டத்தினைக் கொண்டிருக்க வில்லை எனலாம். ஆஞல் பொதுநல அமைப்பின் மற்றைய அங்கத் துவ நாடுகள் எல்லாம் இவ்வாறு குறுகிய பொருளிற் பயன்படுத்தப் படும் அரசியல் திட்டத்தினைக் கொண்டுள்ளன. இவ்வாறு குறுகிய கருத்தில் பயன்படுத்தப்படும் அரசியல் திட்டமே பொதுவானதாகும் ஆனல் பரந்த கருத்தில் விளக்கப்படும் சொல்லே பழமையான தாகும். உதாரணமாக பொலிங் புறூக் என்பவர்;
சில்வகையான நிலையான சிந்தனைகளின் தத்துவங்களிலிருந்து பெற்ற சட்டங்களின் தொகுப்பு ஸ்தாபனங்கள் மரபுகள் பற் றிப் பொருத்தமாகவும் - சரியாகவும் பேசுவதையே நாம் அரசி யல் திட்டம் எனக் கொள்கின்ருேம். அது ஒரு பொதுவான முறையைக் கொண்டதாகவும் அதன் அடிப்படையிலேயே தாம் ஆளப்பட வேண்டும் எனச் சமூகம் ஒப்புக்தொண்டுமிருக்கும்
மிக முற்பட்ட காலத்திலிருந்தே மக்கள் எந்தத் தத்துவங்களின் அடிப்படையில் தமது அரசாங்கம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் அல்லது நடத்தப்பட வேண்டும் என்பதை ஒரு பத்திரத்தில் எழுதி வைப்பது முறையானதும் அவசியமானதுமெனச் சிந்தித் துள்ளனர். நவீன ஐரோப்பிய வரலாற்றில் 1579 இல் எழுதப்பட்ட 0S S SLS S LLLLLLLlLLLLLL L t LlLS S S S Lsll0LLLLLLL0SSSLTMllL LL LS LLLLL LLLL l tt tLLLLLLL LLLL L S LLLLL Le
1956) P. 3.

Page 9
r 4 டி
நெதர்லாந்தின் ஐக்கிய மாகாணங்களின் கூட்டமைப்புச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். இத்தகைய அடிப்படைத் தத்துவங் களின் தொகுப்பு அல்லது தெரிவுகள் பிரான்சிய அமெரிக்கப் புரட்சிகள் இடம்பெறும்வரை அரசியல் திட்டங்களாகக் கொள்ளப் படவில்லை. 1878 இல் அமெரிக்கர்கள்
ஐக்கிய அமெரிக்க மக்களாகிய நாம்
ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு இந்த அரசியல்
திட்டத்தினே இயற்றி உருவாக்கிருேம். எனப் பிரகடனப்படுத்தினுர்கள். இந்தக் காலத்திலிருந்து அரசாங்க ஒழுங்கமைப்புகளது தத்துவங்களை உள்ளடக்கிய எழுதப்பட்ட ஒரு பத்திரத்தை வைத்திருக்கும் முறை பழக்கத்துக்கு வந்தது. இந்தக் காலத்திலிருந்து அரசியல் திட்டம் என்பது மேற்சொன்ன கருத்தி னைப் பெறத் தொங்கியது. ,W、
ஒரு ஆசியல் திட்டம் அரசாங்கத்தின் பிரதான ஸ்தாபனங்க ளான சட்டசபை, நிர்வாகத்துறை, உயர்நீதிமன்றம் போன்ற வற்றை உருவாக்கினுலும் பெரும்பாலும் இந்த ஸ்தாபனங்களின் அமைப்பு அவற்றுக்கு அங்கத்தவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப் படல் வேண்டும் என்ற விடயங்களை நிர்ணயிக்கும் பொறுப்பைச் சாதாரண சட்டங்களின் கைகளிலேயே விட்டுவிடும். அரசியல் சட்ட திட்டத்தின் முக்கிய பிரிவுகளான தேர்தல் தொகுதி முறையின் ஒழுங்குபாடுகள், ஆசனங்களைப் பங்கிடுதல், அரசாங்கத் திணைக்களங் களை உருவாக்குதல், நீதித்துறை ஒழுங்கமைப்புப் போன்றவை பெரும்பாலான நாடுகளின் அரசியல் திட்டங்களில் இடம்பெறுவ தில்லை. அப்படி இடம்பெற்றிருந்தாலும் பொதுவான தத்துவங்க ளாகவே அவை இருக்கும். இவைகள் வழக்கமாகச் சாதாரண சட்டங்கள் மூலமே ஒழுங்குபடுத்தப்படும். சில நாடுகளில் இவற்றைச் சேதன உறுப்புச் சட்டங்கள் என அழைப்பர். அதாவது அரசியல் திட்டம் உருவாக்கியவற்றை ஒழுங்குபடுத்தும் விதிகள். ஆகவே, ஸ்தாபனங்களை உருவாக்கி அதற்கான பரந்த தத்துவங்களைக் கோடி காட்டும் அரசியல் திட்டத்திற்கும், அத்தாபனங்களின் விரிந்த அமைப்பினையும், நடைமுறையையும் 'ஒழுங்குபடுத்தும் சேதன உறுப்புச் சட்டங்களுக்குமிடையே செயற்பாடுக்ளேயிட்டு ஒரு வேறு பாடு தோன்றுவதைக் காண்கின்ருேம் சேதன உறுப்புச் சட்டங்கள் என்று அழைக்கப்படுகிறதோ இல்லையோ பல நாடுகளில் சட்டசபை யால் இயற்றப்படும் சட்ட விதிகள் அரசியல் திட்ட e படும் விதிகளை மாற்றுவனவாகவும் புதியனவற்றைச் சீேர் வும் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் அரசியல் திட்டம் குறிப்பிடுவது
6 இல், ஓ. 3
 

அ ) கம். ..
リ。 鷺 ஒன்ருயிருக்க நடைமுறையில் வேறென்று செயற்படுவதுமுண்டு: கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளும் அரசியல் திட்டம் ஒன் றினக் கொண்டிருந்தாலு ம பல நாடுகளில் அரசியல் திட்டத்திற்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லே. உண்மையில் இருபதாம் நூற் முண்டின் மத்தியபகுதிகளில் அரசாங்கத்துக்கு, குறிப்பாக அரசாங் கத்தின் நிர்வாகத்துறைக்கு அளிக்கும் மதிப்பினை மத்தள் அரசியல் திட்டத்துக்கு அளிக்காத ஒருநிலை ஏற்பட்டுவிட்டது.
ஒரு நாட்டின் முழு அரசாங்க முறையையும் பொறுத்து அரசியல் திட்டம் அதன் ஒரு பகுதியாக மாத்திரம் காணப்படுவ தால், ஒருநாடு அரசியல் திட்டம் ஒன்றினைக் கொண்டிருக்கிறதா? இல்லையா? என்பக மக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான நாடுகளைப் பொறுத்தவரை அவை அரசியல் திட்டம் ஒன்றினைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு வேறுபாட்டினை ஏற்ப டுத்துகிறது. ஒரு அரசாங்க முறையின் மற்றைய சட்ட விதிகே விட வழமையாக அரசியல் திட்டத்தை மாற்றுவதற்கு, சாதாரண சட்டங்களைப் போலன்றிச் சில விசேட நடைமுறைகள் தேவை என்ற வகையிலாவது இவ்வந்தஸ்து அதற்கு வழங்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவினைப் போன்று சில நாடுகளில் தனியே ge 3: 68) மாத்திரம் அரசியல் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய முடியாது அதற்கு மற்றைய ஸ்தாபனங்களின் ஒத்துழைப்பும் அவசியம் மேலும், காங்கிரசின் நடவடிக்கைகளோ, சம அரசு சட்டசபையின் விதிகளோ அரசியல் திட்டத்துக்கு முரணுனது எனக் கண்டால் அவை செல்லுபடியாகா. இது கனடா, அவுஸ்திரேலியா இந்தியா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
மிகச் சொற்ப நாடுகளிலேயே, சாதாரண சட்டத்தைத் திருத்து வது போல் அரசியல் திட்டத்தையும் திருத்த முடியும், உ - ம் நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா இந் நாடுகளுக்கும் பிரித்தானியா வுக்கும் இடையில் வேறுபாடுகளுண்டா? இந்நாடுகளிலும் பிரித்தானி யாவிலும் சட்ட சபைய்ே அரசியல் திட்ட விதிகளைவிடப் பலம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. நியூசிலாந்து போன்ற நாடுகளில் உண்மையில் அரசியல் திட்டம் என்று ஒன்றில்லை எனச் சிலர் வாதிடலாம். இவர்களது நோக்கில் அரசியல் திட்டம் என்பது. சட்டசபையைவிட அதிகாரம் மிக்கதாய் இருத்தல் வேண்டும். அதாவது அது சாதாரண சட்டங்களே விட உயர்ந்ததாய் இருத்தல் வேண்டும்.
д. тј. உருவாக்கிய ஸ்தாபனங்களைவிட அரசியல் திட்டம் குறைந்த அதிகாரம் உடையதாய் இருக்கிறது என்பதால் அதனை அரசியல் திட்டம் எனக் கொள்ளாது விட முடியாது. ஆகவே
ത്സ

Page 10
سيسيبي 6 يوس.
1. நாடுகள் ஏன் அரசியல் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன?
||||||||||||| NEAN
2 நாடுகள் ஏன் சாதாரணச் சட்டங்களை விட அரசியல்
திட்டத்தை உயர்ந்ததாக ஆக்குகின்றன?
3. பிரித்தானியா ஏன் ஒரு அரசியல் திட்டத்தைக் கொண்
டிருக்கவில்லை? என்ற கேள்விகள் பிறக்கின்றன.
நவீன அரசியல் திட்டங்களின் தோற்றுவாயினைப் பரிசீலனை செய்யும்போது, புறநடைகள் எதுவுமின்றி, அவையெல்லாம் மக்கள் ஒரு புதிய ஆரம்பத்தினை ஏற்படுத்தவேண்டுமென்று விரும்பியபோதே தோற்றம் பெற்றன எனலாம். இவ்வாறன புதிய ஆரம்பம் ஐக்கிய அமெரிக்கா போன்று அண்மையில் வாழ்ந்த சமுதாயங்கள் பல சேர்ந்து புதியதொரு அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்று விரும்பியபோதோ, அல்லது சாம்ராச்சியங்களிலிருந்து (SLTri. காரணமாக விடுபடவேண்டுமென்று விரும்பியபோதோ ஏற்பட்ட தெனலாம். அல்லது 1789 இல் பிரான்சில் அல்லது 1917இல் ரூஸ்யா வில் ஒரு புரட்சி ஏற்பட்டுக் கடந்த காலங்களில் இருந்து விடுபட்டு புதிய தத்துவங்களின் அடிப்படையில் ஒரு புதிய முறையான அர சாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதியபோதோ, அல்லது 1918ல் ஜேர்மனி-1875இலும் 1946இல் பிரான்ஸ் என்பன போரில் கண்ட தோல்வி அரசாங்கத்தின் தொடர்ச்சியை உடைத்து ஒரு புதிய ஆரம்பம் அங்கு தேவைப்பட்டபோதோ ஏற்பட்டதாக இருக் கலாம். நவீன காலத்தில் மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களிலே புதிய அரசியல் திட்டங்களை நாடுகள் இயற்றியுள்ளன. இதுவே 1787 இல் அமெரிக்க அரசியல் திட்டம் எழுதப்பட்டதிலிருந்து நடைமுறையாக வந்துள்ளது. பகட்டு விளைவும்: உதாரணமும் மற்றைய நாடுகளைப் பொறுத்து ஒரு அரசியல் திட்டத்துக்கான தேவையை ஏற்படுத்தி யுள்ளன.
s
ஆணுல் இந்த விளக்கம், ஏன் ஒரு அரசியல் திட்டத்துக்கு பற்றைய சட்டங்களைவிட பல நாடுகள் உயர்ந்த அந்தஸ்தை
அளிக்க விரும்புகின்றன என்பதை விளக்கவில்லை, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த அரசியல் திட்டம் ஒரு கருவியாக அமையும் எனப் பல நாடுகள் நம்புகின்றன. வரையறைகளுக்குட்பட்ட அல்லது கட்டுப்பாடுகளுக்குட்பட்ட அரசாங்கம் என்ற நம்பிக்கையிலிருந்தே அரசியல் திட்டம் என்பது எழுகின்றது எந்தளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்பதில் நாடுகள் வேறுபடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அது நிர்வாகத்தினை அல்லது சட்டத்துறையை அல்லது அரசியல் திட்டத்தைத் திருத்துதல் என்பவற்றேடு சம்பந்தப்

ா 7 கால
படுகிறது. ஆணுல் இவற்றுள் பொதுநம்பிக்கை ஒன்று ஊடுருவுகிறது. அது மேற்கூறிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசியல் திட்டம் பயன் படுகிறது என்பதேயாகும்.
ତୂ୯୬ அரசாங்கத்தின்மீது ஏற்படுத்தவேண்டிய கட்டுப்பாடுகளின் தன்மை, அரசியல் திட்டம் எந்தளவு உயர்வானது என்பதெல்லாம் -அரசியல் திட்டத்தை வரைபவர்கள் எதனேக் காக்க விரும்புகி ருர்கள் என்பதிலேயே தங்கியிருக்கும். முதலில் அதனை வரைபவர்கள் அரசியல் திட்டம் அடிக்கடி (கவனமில்லாது) திருத்தப்படாதிருப்பதை விரும்பலாம். மறுபுறம் அது தான்தோன்றித்தனமாக மாற்றப் படாது தேவையான கால அவகாசத்துக்குப் பின்பு:கலந்து பேசி உணர்வுபூர்வமாக மாற்றப்படுவதை விரும்பலாம். அரசியல் திட்ட டத்தை வரைவோர் - சட்டசபைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையே குறிப்பிட்ட சிலவகையான தொடர்புகள் நிலவுவது முக்கியம் எனக் கருதலாம்; அல்லது நீதித்துறை-சட்ட, நிர்வாகத் துறைகளிலிருந்து விலகிச் சில வகையான சுதந்திரங்களையுடையதாக இருக்க வேண் மென்று விரும்பலாம். பிரசைகளுக்குச் சில வகையான உரிமைகள் உண்டெனவும், அதில் சட்டநிர்வாகதுறைகள் தலை பிடக் கூடாதெனவும் கருதலாம். மேலும் தெளிவாக வேறுபடு கின்ற சமுதாயங்கள் பொதுவான அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபட வேண்டுமென்று விரும்புகின்ற அதே வேளையில் சில உரிமைகளைத் தொடர்ந்தும் பெற்றிருக்கவேண்டுமென்று விரும்பி அதற்கான பாதுகாப்புகள் அரசியல் திட்டத்தில் இடம் பெறவேண்டுமென விரும்பலாம். குறிப்பாக மொழி, இனம், மதம் என்பவற்றில் வேறுபடுகின்ற சமுதாயங்களாயிருப்பின் தமது தேசிய மரபுகளைக் காப்பாற்றப் பாதுகாப்புகள் அரசியல் திட்டத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என விரும்பலாம். சுவிற்சலாந்து, கனடா தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளது அரசியல் திட்டங்களை வரைந் தோர் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்துள் கொண்டிருந் தனர். இவற்றினை அடைந்து கொள்வதற்கு மத்திய அரசுக்கும் மாகாண அரசு க்குமிடையே அதிகாரங்கள் பிரிக்கப்படுவது மாத்திர மல்ல அரசாங்கங்களுக்கிடையே அதிகாரப் பிரிவினை என்பது இடம் பெறுவதை அரசியல் திட்டம் உறுதிப்படுத்த வேண்டும் சில நாடு களில் மேற்சொன்னவற்றில் ஏதாவதொன்று மாத்திரம் இயக்கத்தி விருக்கும். மற்றவற்றில் இவற்றிற் சிலவும், சில நாடுகளில் இவை யெல்லாம் இயக்கத்திலிருக்கும். அரசியல் திட்டங்களை வரைவோர் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் மீது கட்டுப்பாடுகளே ஏற்படுத்த முயற்சிப்பர் எந்தளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்பது இடத்துக்கிடம் வேறுபடுகிறது.

Page 11
بييمونتيسة 8 سنتهييج
பிரித்தானியா ஏன் ஒரு அரசியல் திட்டத்தை வரையவில்லை? இதற்கு விடையளிப்பதிலும் பார்க்க இவ்வாறு கேள்விகேட்பது சுலபமானது. பிரித்தானியாவினது அரசியல் திட்ட வரலாற்றின் புறவரைவினைக் காண்பதன் மூலமே இதற்கு விடையளிக்க முடியும் ஆணுல் அது நீண்டு செல்லும் அதனல் பின்வருமாறு ஒரு குறுகிய பதிலளிக்க முடியும், ஏன் நாடுகள் அரசியல் திட்டங்களை வரைகின்றன என்பதற்கான காரணங்களை முதலிற் கவனத்துள் எடுப்போம். ஒரு புதிய ஆரம்பத்தினை ஏற்படுத்தும் விருப்பம் அவற்றுள் ஒன்ருகும். இங்கிலாந்து இத்தகைய அனுபவத்தைக் கொண்டிருந்ததா? இங்கிலாந்துக்கு அவ்வாருன ஒரு நிலை எழவில்லை என்றே பலர் கருதுவர். மிக ஆரம்ப காலம் தொட்டே பிரித்தானியா ஒரு முறி LIFT5 தொடர்ச்சியான அபிவிருத்தியைக் கொண்டதாக அதன் மூலம் தொடக்ககால ஸ்தாபனங்கள் மாற்றப்பட்டும், புதியன சேர்க்கப்பட்டும் அது பரவலாக்கப்பட்டும் ஜனநாயக மயப்படுத்தப் பட்டும் முழுமையான முடியாட்சி, பாராளுமன்ற ஜனநாயகமாக மாறியது எனக் கூறுவர் ஆல்ை ஆங்கில வரலாற்றிலும் ஒரு முறிவு: ஏற்பட்டது. அவ்வாருனதொரு முறிவு ஏற்பட்டபோது புதிய ஆரம்பம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதோடு அரசியல் திட்டம் ஒன்றில் அரசாங்கம் பற்றிய புதிய தத்துவங்களைப் பொறிப்பதற்கும் முயற்சிக்கப்பட்டது. 1642 இல் ஏற்பட்ட சிவில் யுத்தம் அல்லது உள்நாட்டுப் போரின் போதும் 1649இல் 1ஆம் சாள்ஸ் சிரச்சேதம் செய்யப்பட்டபோதும் அந்த முறிவு ஏற்பட்டது. பிரித்தானிய தீவுகளுக்கான ஒரு அரசியல் திட் டத்தினை உருவாக்க 1649 க்கும் 1660 க்குப் இடையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் மிகவும் பிரபல்யமானது 1858ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் கருவி tnstrument of Government) என்ற சட டமாகும். இன்று நாம் அரசியல் திட்டம் எனப் பொருள் கொள்ளும் ஒன்றின் சகல அம்சங்களையும் அது வெளிப்படுந்தியது. அத்தகைய அம்ைப்பு ஒன்று தொடர்ந்து செயற்பட்டிருக்குமாயின் உள்நாட்டுப் போரின் முரண்பாடுகளின் ஊடாக அரசாங்கத்தின் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கிய பிரித்தானிய அரசியல் திட்டமொன்று இருந்திருக்கும். அப்போது ஆங்கில மக்கள் ஒரு புதிய ஆரம்பத்திற்குத் தயாராகவிருந்தனர். அவர்கள் அரசாங்கத் துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கவும் நிர்வாகத்துக்கும் சட்டசபைக்கு மிடையிலான பொருத்தமான தொடர்புகள், மக்கள் உரிமைகள் பற்றியும் சிலவகையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இக் கருத்துக்களை அரசியல் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான பல் வேறு முயற்சிகளிலும் பொறிக்க விரும்பினர் ஆளுல் இத்தகைய இருத்துக்களை உடையோர் தமது அரசியல் திட்டத்தையிட்டு ஒருமைப் பாடுடையவர்களாகவோ அதற்குத் தேவைான ஆதரவையோ
鬣 | R. R.
 

H 9 as
பெறமுடியவில்லை. ஆகவே 11-வது சாள்ஸ் திரும்பவும் பட்டத்துக்கு வந்தார். அதனுல் புனரமைப்பு ஒன்று ஏற்பட்டது. இது ஏன் 1660 இல் கூட ஒரு அரசியல் திட்டம் வரையப்படவில்லை என்பதுை விளக்குகிறது. 11-வது சாள்ஸ் அரசுரிமைக்குத் திரும்பவும் வந்தமை ஒரு புதிய ஆரம்பம் போலத் தெரிந்தாலும் அது அவ்வாறு அமைய வில்லை. அது பழைய முறையான அரசாங்கத்துக்குத் திரும்பிக் சென்றமையையே குறித்து நின்றது. பழையமுறையின் புனரமைப் பாகவே இருந்தது. ஆங்கில அரசாங்கத்தின் வரலாறு முறிவுபடாத ஒரு அபிவிருத்தியினேக் கொண்டுள்ளது என்று சொல்பவர்களின் கருத்தில் நியாயமானளவு உண்மை இருக்கின்றது. அதில் ஒரு முறிவு ஏற்பட்டது. அரசியல் திட்டத்துடன் கூடிய ஒரு புதிய ஆரம்பத்தினை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. ஆணுல் அது தோல்வி கண்டது. அதனுல் பழைய அமைப்பே திரும்பவும் ஏற்பட்டது.
1688ஆம் ஆண்டுப் புரட்சியும், உரிமைகள் பட்டயமும் எத் ததையவை என்ற கேள்வி எழுகிறது. அவற்றை ஒரு முறிவாக வும், புதிய ஆரம்பமாகவும் கொள்ளமுடியாதா? இச்சந்தர்ப்பத் திலும் இங்கிலாந்து ஒரு அரசியல் தி டத்தினை உருவாக்கியிருக்க லாம். ஆணுல் அவ்வாறு நடைபெறவில்லை. உரிமைகள் பட்டயம் நிச்சயமாக அரசியல் திட்டவிடயங்களோடு தொடர்புபட்டதே. இது அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதோடும் மக்களின் சில உரிமைகளைப் பாதுகாப்பதோடுமே சம்பந்தப்பட்டது. இது அரசியல் திட்டத்துக்கு அண்மித்ததாக இருந்தது. ஆனுல் இதுவும் அரசியல் திட்டத்தின் மிகக் குறைந்த அம்சங்களேயே உள்ளடக்கிய தாக இருந்தது. முக்கியமாக அது பாராளுமன்றத்தின் அதிகாரங் களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. உண்மையில் 1688 ஆம் ஆண்டுப் புரட்சியின் ஒரு விளைவு ஆங்கில முறையான அரசாங்கத் தில் பாராளுமன்றத்தின் முழுமையான உயர் அதிகாரத்தின் அல்லது இறமையின் வளர்ச்சியாகும். பாரளுமன்றம் இறைமை படைத்த சட்டம் செய்யும் அங்கமாக மாறியதால் பாராளுமன் றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு திட்டத்தினையும் வரைய முடியவில்லை,
நாடுகளுக்கு அரசியல் திட்டமொன்று ஏ ன் அவசியமென்று நேர்க்கிப்போது சில சமூகங்கள் ஒற்றுமையடையும்போது அதில் சேர்கின்ற சில தேசிய இனங்கள் சில வகையான அதிகாரங்களேல் தாம் வைத்துக்கொள்ள விரும் புவதும் ஒரு காரணம் எனக் கண்டோம். 1767இல் ஸ்கொத்லாந்தும் 1801இல் அயர்லாந்தும் இங்கிலாந்துடன் சேர்ந்தன. அப்படியாயின் ஏன் இந்த ஐக்கியம் ஒரு அரசியல் திட்டத்தை உருவாக்கவில்லை என்ற (தவி பிறக் கிறது. முதலாவதாக அது ஒரு சமஷ்டி மற்றையது அவை ஒரே பாராளுமன்றத்தின் கீழ் ஒரு முழுமை

Page 12
------ (}1 سے
யான சட்ட சபையின் கீழ் ஐக்கியமாயின. எனவே ஸ்கொத்லாந்து அயர்லாந்து பாராளுமன்றங்கள் எந்தவிதமான சட்டசபை அதி காரங்களையும் பாதுகாக்கவேண்டியிருக்கவில்லை. அதே வேளையில் இவ் ஐக்கியத்தின்போது அவற் றுக் குச் சில வகையான உத்தர வாதங்கள் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மற்றைய நாடுகள் அரசியல் திட்டங்களை உருவாக்கிக்கொள்வதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகள் இங்கிலாந்துக்குப் பொருத்த மாக இருக்கவில்லை; அல்லது காலம் தாழ்ந்துதான் ஏற்பட்டன; அல்லது பலமான எதிர்ச் செல்வாக்குகள் அவற்றை மறைத்து விட்டன எனலாம்.
பிரித்தானிய அரசியல் அமைப்பு அந்த நாட்டு வரலாற்றேடு பின்னிப் பிணைந்ததொன்று. வரலாற்றின் போக்கையொட்டியே ஆட்சிமுறையும் உருவாகியுள்ளது. நாட்டுமக்கள் தம் தேவைக்கும் நாட்டில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு மேற்ப அரசியல் முறையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாயிற்று. மன்ன ராட்சி அல்லது வரம்புடை முடியாட்சியே இங்கு தொடர்ந்தும் நடைபெறுகின்றது. ஆணுல் ஆட்சியில் மன்னர் தாமாகச் செய்வது ஒன்றுமில்லை. அதே வேளையில் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் அவருக்கு முதன்மையான இ ட முண் டு பாராளுமன்றம் நிறை வேற்றும் சட்டங்களைவிட ஆட்சித்துறையிலே பல நூற்ருண்டுகளாக நடைமுறையிலிருந்துவரும் மரபுகள் பிரித்தானிய நாட்டிலே செல் வாக்குப் பெற்றுள்ளன. பழமை பேணும் மனப்பான்மை பிரித்தானி யரிடம் பெரிதும் உண்டு. அத்துடன் அவர்கள் கடைப்பிடிக்கும் மரபுகள் நாட்டின் உறுதியான ஆட்சியைப் பேணுவதற்கு அவசியம் என அவர்கள் கருதுகிருர்கள்.
அரசியல் திட்டப் பாகுபாடுகள்:
எழுதிய, எழுதாத அரசியல் திட்டங்கள்:
அரசியல் திட்டங்களை எழுதிய, எழுதாத அரசியல் திட்டங்கள் எனப் பகுப்பது ஒரு மர ப்ா க இருந்து வருவதோடு 9æärg பிரிவுக்குப் பிரித்தானியாவை உதாரணமாகவும் காட்டுவர். இங்கு அரசியல் திட்டம் என்ற சொல், அரசாங்கத்தை வழிப்படுத்தும் தெரிவு செய்யப்பட்ட மிக முக்கியமான சட்டத்தின் விதிகளை ஒருசில பத்திரங்களில் எழுதி வைப்பதனையும், அத்தகைய பத்திரங்களின் தொகுப்பு என்றே பொருள் தருகிறது. இந்தக் கருத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் எழுதிய அரசியல் திட்டங்களைக் கொண் டுள்ளன. பிரித்தானியா ஒரு எழுதாத அரசியல் திட்டத்தினைக் கொண்டிருக்கின்றது என்று சொல்வதிலும் பார்க்க அது எழுதிய அரசியல் திட்டத்தினைக் கொண்டிருக்கவில்லை என்றே கூறிக்கொள்

ாக 11 டி
ளலாம். ஆனல் எழுதிய எழுதாத அரசியல் திட்டங்களுக்கிடையி லான வேறுபாடுகள் பற்றிக் கூறுபவர்கள் மனதில் ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சிந்திக்கிருர்கள். அவர்கள் ஒரு அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தும் அல்லது நிர்வகிக்கும் விதிகளே - பெரும்பாலும் சட்டத்தின் ஆட்சி ஒரு அரசியல் திட்டத்தில் அல்லது பாராளு மன்றச் சட்டத்தில் அல்லது சட்டரீதியான பத்திரத்தில் எழுதி வைக்கப்பட்டவற்றுக்கும், மற்றைய சட்டங்கள், பிரதானமாகமரபுகள், சம்பிரதாயங்கள், வழக்காறுகள்-பெரும்பாலும் இறுக்க மாக எழுதப்படாதவற்றுக்கும்-உள்ள வேறுபாட்டையே சிந்திக் கிருர்கள். இவ் வேறுபாட்டையே எழுதிய எழுதாத சட்டங்களைக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையிலான வித்தியாசங்கள் என விபரிப்பதில் ஒரு விதமான மேலெழுந்த பொருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. சில சட்டப்படியமைந்த விதிகள் எழுதப்பட்டவை: இவ்வாறு கூறுகையில் அவை அரசியல் திட்டத்திலோ அல்லது பிரகடனத்திலோ பொறிக்கப்படவில்லை என்றே பொருள்படும். சில மரபுகள் எழுதிவைக்கப்பட்டுள்ளன. ஆகவே எழுதிய எழுதாத அரசியல் திட்டங்கள் என்ற பாகுபாட்டைக் கைவிடுதல் நன்று எழுதிய அரசியல் திட்டத்தினக் கொண்ட நாடுகள், எழுதிய அர சியல் திட்டத்தைக் கொண்டிராத நாடுகள் என்பதே சிறப்பான பாகுபாடாயிருக்கும். அல்லது அரசியல் திட்டத்தினைக் கொண்டி ருக்கும் நாடுகள், அரசியல் திட்டத்தினைக் கொண்டிராத நாடுகள் எனப் பிரிக்கலாம்.
நெகிழும், தெழோ அரசியல் திட்டங்கள்:
அரசியல் திட்டங்களை எந்த முறைகளினூடாகத் திருத்தலாம் என்ற அடிப்படையிலும் அவற்றைப் பாகுபடுத்தலாம். மற்றைய சாதாரண சட்டங்களைத் திருத்தும் அதே முறையில் மாற்றப்படு கின்ற அல்லது திருத்தப்படுகின்ற அரசியல் திட்டங்களே ஒரு பகுதி யாகவும், விசேட வழிமுறைகளின் மூலம் திருத்தப்படும் அரசியல் திட்டங்களை இன்ஞெரு பகுதியாகவும் பிரிக்கலாம். முதலாவது பிரிவில் மிகவும் குறைவான நாடுகளே உள. நியூசிலாந்து அரசியல் திட்டத்தினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மற்றைய பிரி வில் உலகின் பெரும்பாலான அரசியல் திட்டங்கள் அடங்கும். சோவியத் ரூஷ்யாவின் அரசியல் திட்டத்தைத் திருத்துவதற்கு சுப்பிறிம் சோவியத்தின் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும் பான்மையைப் பெறுதல்வேண்டும் ஐக் கி ய அமெரிக்கா தவிற்கு லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாராளுமன்றம் மட்டும் தனிய அரசியல் திட்டத்தினை மாற்ற முடியாது. அதற்கு மற்றைய ஸ்தாபனங்களினதோ அல்லது மக்களினதோ ஒத்துழைப்பும் அனுமதியும் அவசியமாயிருக்கும். இந்த முறையிலமைந்த பாகுபாடு

Page 13
ܚܲܕ݂ 12 ܗܝ܀
வழக்கமாகநெகிழும், நெகிழா அரசியல் திட்டங்கள் என விபரிக்கப் படுகிறது. இத்தகைய முறையை பிறைஸ் பிரபு தனது வரலாறும் நீதிவழங்குதலும் Lu ibnu 2guiuay (Studies in History and jurisprudence) i என்ற நூலில் முதலில் எடுத்துரைத்தார். ஒரு அரசியல் திட்ட த்தைத் திருத்த விசேட வழிமுறைகள் தேவையில்லாதவிடத்து அது நெகி ழும் அரசியல் திட்டம் எனவும் விசேட வழிமுறைகள் தேவைப் படுமிடத்து அது நெகிழா அரசியல் திட்டம் எனவும் அழைக்கப் படும்.
உயர்த்த அதிகாரமுடைய குறைந்த அதிகாரமுடைய அரசியல் திடடங்கன் : ݂ ݂ ݂
அரசியல் திட்டங்களைப் பாகுபாடு செய்வற்கு இன்னெருமுறை யும் உண்டு. அது நெகிழும், நெகிழா அரசியல் திட்டப் பாகுபாட் டுடன் நெருங்கிய தெடர்புபட்டது. சட்டசபையினை விட உயர்ந்த அதிகாரம் உடையவை எனவும்-அதாவது சட்டசபையினுல் திருத்தப் படமுடியாதவை, சட்டசபையால் திருத்தப்படக்கூடியவை எனவும் பிரிக்கமுடியும் இத்தகைய பாகுபாடு நெகிழா என்ற பிரிவினைச் சேர்ந்த பகுதியினை மேலும் உபபிரிவாக்குவதோடு சம்பந்தப் படுகிறது. அவ்வாறு கூறுகையில் - விசேட வழிமுறைகள் மூலமே திருத்தப்படக்கூடிய அரசியல் திட்டங்களை எடுத்து அவற்றைத் தனியே சட்டசபையினுல் ரத்திரம் திருத்தக்கூடியவை என்றும் திருத்தமுடி யாதவை என்றும் பிரிக்கமுடியும். இத்தகைய அரசியல் திட்ட்ங்கள் சட்டசபையை விட உயர்ந்தவை. உ- ம் ஐக்கிய அமெரிக்கா அவுஸ் திரேலியா, சுவிற்செலாந்து, டென்மார்க்
ဧfi၈ခရီးဇူး ஒற்றையாட்சி அரசியல் திட்டங்கள்:
ஒரு அரசாங்கத்தின் அதிகாரங்கள் எந்த முறையில் முழுநாட் இக்குமான அரசாங்கத்துக்கும் நாட்டின் சில பகுதிகளில் அதிகாரஞ் செலுத்தும் உள்ளூர் சம அரசு அரசாங்கங்கள் இருந்தால் அவற் றுக்குமிடையே பங்கிடப்படுகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டும் பாகுபடுத்தலாம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் திட்டங்கள் சமஷ்டி ஒற்றையாட்சி எனப் பகுக்கப்படு கின்றன. ஒரு சமஷ்டி அரசியல் திட்டத்தில் அரசாங்கத்தின் அதி காரங்கள் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அல்லது சம அரசு அரசாங்கத்துக்குமிடையே ஒவ்வொன்றும் தனக்குரிய விடயங்க ஒளிலே சுதந்திரமாக இருக்கத்தக்கவாறு பிரிக்கப்படுகின்றது. மத்திய அரசாங்க் தனக்கெனச் சொந்த்மான அதிகாரங்களைக் கொண் டிருக்கும். அவற்றை அது நாட்டின் மற்றையபகுதி அரசாங்கங்களின் தலையீடின்றிச் செயல்படுத்தக்கூடியதாக இருக்கும். மறுபுறம், மற் றைய சம அரசு அரசாங்கங்களும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப் பாடின்றித் தமது அதிகாரங்களேச் செயற்படுத்த முடியும். குறிப்

" யாழ்ப்பாணம்
சேர்க்கைப் பகுஇ .
ாக, மத்திய அரசாங்கத்தின் சட்ட சபை வரையறைக்குட்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும். சம அரசுச் சட்டசபைகளும் வரை பறைக்குட்பட்ட அதிகாரங்களையே கொண்டிருக்கும். இவற்றில் இது ஒன்றும் மற்றையதை விட அதிகாரத்திற் குறைந்தவையல்ல் ரூாருக ஒரு ஒற்றையாக சி அ ர சி ய ல் திட்டத்தில் தேதி அரசாங்கச் சட்டசபையே நாட்டுக்கான மிக உயர்ந்த சட்டங்க இயற்றும் அங்கமாகும். ஒரு அரசியல் திட்டம் சமஷ்டி அமைப்புமை யதாயின் அது அதி உயர் அதிகாரமுடையதாகவும் நெகிழாத்தன் ழையுடையதாகவும் இருக்கும் என்ற ஒற்றையாட்சி அரசியல் திட்டம் அவ்வாறிராது எனவும் கொளளப்படுவதுமுண்டு ஆனுல் இது கட்டாயமாக அவ்வாறிருக்கும் எனக் கொள்ளமுடியாது. ஒரு அரசி யல் திட்டம் அதி உயர்தன்மையைக் கொண்டது எனக் கூறும் போது அதனை தாம் அந்த நாட்டுச் சட்டசபையுடன் தொடர்புபடுத்தியே விபரிக்கிருேம். அங்கு அரசியல் திட்டத்தினைத் திருத்தும் அதிகாரம் சட்டசபைக்கு இல்லை அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே பொருள்படும். ஒற்றை ஆட்சி அரசியல் திட்டம் எனும் Tேது இங்கு சட்ட சபைக்கும் அரசியல் திட்டத்திற்குமுள்ள தொடர்பு வலியுறுத்தப்படுவதில்லை ஆளுல் சட்ட சபைக்கும் நாட்டிலுள்ள மற்றைய சட்டமியற்றும் அமைப்புகளுக்குமிடையே உள்ள தொடர்பு க்ளே கவனத்துள் எடுக்கப்படுறது. இங்கு மத்திய அரசாங்கத்தின் சட்டசபையே உயர்வானது என்பது வலியுறுத்தப்படுகிறது.
சமஷ்டி அமைப்பு என்பதைப் பல தனிப்பட்ட அரசுகள் ஒரு தனிப்பட்ட பெரிய கூட்டின் கீழ் ஒன்று சேர்தல் என விளக்கலாம். கமில்டன் தன் 'சமஷ்டி அறிக்கைகள்" என்ற நூலில் புதிய அரசு ஒன்றை உருவாக்குவதற்கான பல அரசுக்ளின் இணைப்பு என அதனே விளக்கினர். டைசி சமஷ்டி ஏற்படுவதற்கு இரு முக்கிய அடிப்படைகள் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். (1) புவி யியல், வரலாறு இனம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டு மக்க எளிடையே நாமெல்லோரும் ஒரே தேசிய இனம் என்றதோர் மனப்பான்மை (1) ஒற்றுமைக்கன்றி ஒன்றுபடுதற்கான் மக்களிடையே உள்ள விருப்பம். கேசி. வியர் என்பவர் சமஷ்டி ஆட்சி தோன்றக்கூடிய அல்லது நிலவும் சூழ்நிலையைப் பின்வருமாறு குறிப்பிட்டார். அரசுகள், சமூகங்கள் ஒரு சுதந்திர அரசாங்கத்தின் இழ்ச் சில நோக்கங்களுக்காக ஒன்று சேர்ந்துகொள்ளவேண்டும். ஆணுல் இதுமாத்திரம் போதாது. சமூகங்கள் சுதந்திர பிரதேச அரசாங்கங்களே ஏற்படுத்தவும், வைத்துக்கொள்ளவும் விரும்ப வேண்டும். இச் சூழ்நிலை இல்லாவிடின் சமுதாயத்தின் பண்புகள் இழக்கப்பட்டு அது ஒரு ஒற்றையாட்சி நிலைக்கு வழிவகுத்துவிடும்.
122545

Page 14
ܘܚܘܝ 4 1 ܡܸܕܸ=
சமஷ்டி அமைப்பொன்று உருவாகுவதற்கான துணைக் காரணிகள் பின்வருமாறு:
(1) இராணுவப் பாதுகாப்பின்மை அதனுல் பொதுப் பாது
காப்புத் தேவை. (2) அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பு ஏற்படலாம் என்ற பயம், (3) கூட்டின் மூலமே தமது சுதந்திரம் பாதுகாக்கப்படலாம்
என்ற நம்பிக்கை. (4) பொருளாதார நன்மைகள் ஏற்படலாம் என்ற எதிர்
பார்ப்பு. (5) புவியியல் ரீதியில் அண்மையில் அமைந்திருக்கும் பிரதே
சங்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்பு (6) ஒரே தன்மையான அரசியல் ஸ்தாபனங்கள் நடைமுறை
யில் இருத்தல்.
அதிகரல் பிரிக்கப்பட்ட அரசியல் திட்டங்களும் அதிகாரப் பிரிவினையற்ற அரசியல் திட்டங்களும்:
ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தினுள் அதன் பல்வேறு அங்கங்களுக் இடையில் அல்லது ஸ்தாபனங்களுக்கிடையில் எவ்வாறு அதிகாரங்கள் பங்கிடப்பட்டுள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு அர சியல் திட்டங்களைப் ப தக்க முடி பும், இந்தத் தத்துவத்தின் அடிப் படையில் ஒரு அரசியல் திட்டம் எந்தளவுக்கு அதிகாரப் பிரிவினைக் கோட்டினே உள்ளடக்கியுள்ளன; அல்லது முழுமையாகக் கொண்; டிருக்கவில்லை; என்ற அடிப்படையிலும், ஜஞதிபத்திய நிர்வாகம், பாரளுமன்ற நிர்வாகம் என்ற அடிப்படையிலும் பகுக்க முடியும் அதிகாரப்பிரிவினைக் கோட்பாடு என்பது-அரசாங்க வழிமுறைகளான சட்டத்துறை, நிர்வாகம் நீதித்துறை என்பன வெவ்வேரூன அமைப்புகளாகப் பிரிந்து காணப்படவேண்டும் என்பதை வலியுறுத்து கிறது. அதாவது ஒன்றில் ஒன்று தலையிடாமையே குறிக்கின்றது. ஐக்கிய அமெரிக்க அரசியல் திட்டத்தில் அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு இடம் பெற்றிருப்பதாக உதாரணம் காட்டப்படுவது
ಛನ್ತಿ ಟಿಸಿಳಿಕಿರಿ:
ஜனுதிபதி நிர்வாகத்தினைத் தரும் அரசியல் திட்டங்களையும், பாராளுமன்ற நிர்வாகத்தினை உள்ளடக்கும் அரசியல் திட்டங்களை டிம் வேறுபடுத்தும்போது அந்த வேறுபாட்டினோத் தீவிரமாகக் கொள் வதில்ல்ே என்பது முக்கியமானதாகும். இந்த வேறுபாடு ஐக்கிய அமெரிக்காவில் ஜனதிபதியும் அவரது உத்தியோகஸ்தர்களும் 3757 27 கிரஸ் நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்வதில்லை என் ருே பாரளுமன்ற

ஆண்டுக்குளி صصيد 5 1 سياسي
நிர்வாகத்தில் பிரதமமந்திரியும் நிர்வாகத்துறை சார்ந்த எல்லோரும் பாராளுமன்றத்தில் இடம் பெறுகிறர்கள் என்றே கருத்தினத் தர வில்லை. மாருக, பாராளுமன்ற முறை நிர்வாகத்தில் மிகப் பெரும் பான்மையோர்-நிர்வாகசேவை உத்தியோகஸ்தர்கள், நிரந்தரக் காரியதரிசிகள்ா என்போர் பாரளுமன்றத்துக்குப் புறம்பானவர் களே, உண்மையில் ஜனதிபதி நிர்வாக முறை போன்று-நெகிழ்ச்சி யற்ற ஸ்தாபன ரீதியான பிரிவினை- பாராளுமன்றமுறை நிர்வாகத் திலும் கீழ்மட்ட நிலைகளில் காணப்டுகின்றது. ஆனல் மேல் மட் உத்துக்கு வரும்போதே வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது.
முடியாட்சி அரயேல் நீட்டங்களும் குடியால்சி அரசியல் திட்டங்களும்:
முன்னர் ஒருகாலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறிருந்த இன்னெரு பாகுபாட்டினையும் இங்கு நாம் கவனத்துள் கொள்ள வேண்டும். அது முடியாட்சி குடியாட்சி அரசியல் திட்டங்கள் என்ற வேறுபாடேயாகும். சமகாலத்தில் இதன் முக்கியத்துவம் குறைந்து விட்டது. அரசின் தலைவர் ஒரு ஜனதிபதியாக இருந்தால் அந்த அரசு ஒரு குடியரசாகும் அதே போன்று அரசின் தலைவர் ஒரு அரசனுக இருந்தால் அவ்வரசு ஒரு முடியாட்சியாகும் அல்லது இராட்சியம் ஆகும். ஆனல் குடியரசு அரசியல் திட்டங்களுள்ளேயும் ஜனதிபதியின் அந்தஸ்து, அதிகாரங்கள் என்பன வேறுபட்டுக் காணப்படுகின்றன. முடியாட்சியிலும் அரசர்களது அதிகாரங்கள் வேறுபடுகின்றன. உ+ம்: வரம்புடை முடியாட்சி.
,

Page 15
அத்தியாயம் 1
இலங்கையின் தேசிய இயக்கத்தில் அரசியல் திட்ட வாதிகளின் பங்கு
1. Slci prof.
தனிப்பட்டவர்களின் மிக உயர்ந்த பணிவினைத் தேசிய அரசுக்கு வழங்குதல் வேண்டும் என்ற உணர்வினைத் தரும் அந்த மனநிலையே தேசிய உணர்வு என கான்ஸ் கொன் (Hans Kohn) என்பவர் குறிப்
ஆசியாவிலும் மற்றைய பிரதேசங்களைப்போலவே தேசியவாதம் அதன் பல்வேறு உருவங்களிலும் வெளிப்பட்டது. இந்தியாவில் அது காலனித்துவ ஆட்சிக்கொதிரான ஒரு இலட்சிய உந்துதலின வெளிப்படுத்தியது. இந்தோனேசியாவில் டச்சு ஆட்சியிலிருந்து விடுதலே பெறுவதற்கான கூடியளவு உணர்ச்சிவயமான கோரிக்கை பாகியது. சீனுவில் தீவிரமான கொம்னியுசத் தலைமைத்துவத்தின் கருவியாகி ஆசியா முழுவதும் தனது செல்வாக்கினைப் பரப்ப முயற் சித்தது. இத்தகைய வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஆசிய தேசிய வாதம் சில பொதுவான இயல்புகளையும் கொண்டதாயிருந்தது. #©:
( ஆசிய தேசியவாதம் விரைவாக உணர்ச்சிவசப்படுத்தும்
தன்மையினேக் கொண்டிருந்தது. (i) ஆகிய தேசியவாதம் வகுப்புவாத மோதல்களினுலும் பகை
புணர்வினுலும் சூழப்பட்டதாக இருந்தது. (i) ஆசிய தேசியவாதம் மொழிவாரியாக முரண்படும் இயல்பு
களைக் கொண்டதாயிருந்தது. (x) இந்தியா, இலங்கை போன்ற சில புறநடைகள் தவிர ஆசிய தேசியவாதம் ஜனநாயகத் தன்மையற்றதாக இருந்தது என லூயிஸ் எல். சினிடர் (Louis L. Syder) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
SLS L L S L tlS tLLtLLtttLLLlLLLLLSS LLLL ELtLtLLLLLLL S LLLLL L LLLLLLLLmmLCLL S S SLLLLLYS LS LLLLLCLLLeS
1969), p.9. YS M t S eOMMLLS LL LcLS Lt OLLLLLL S S0Lttt OSZe S eekS S eetk
University Press), pp, 14S-447

- 17 =
ஆசியாவில், முதலில் தேசியத்துவ கலகங்கள் மேலைத்தேச உற் பத்திப் பொருட்களைப் பொருளாதார ரீதியில் பகிஷ்கரித்தல் என்ற உருவத்தையே பெற்றது. பின்னர் அரசியல் நோக்கங்களைக் கொண்ட தாக மாறியது. உ+ம்: விடுதலைக் கோரிக்கைகள், பிரசார இயக்கங் கள், கொரிலாப் போர்முறை, இதன் விளைவாக மற்ற இடங்களைப் போலவே இங்கும் தேசியவாதம் ஒரு ஆக்கிரமிப்பு மிக்க பங்கினை வகித்தது. தேசிய அடையாளத்துக்கும், வெளி நாட்டார் கட்டுப் பாட்டிலிருந்து சுதந்திரம் பெறவேண்டும்மென்ற அவாவே கூடியளவு அமெரிக்க சனநாயகம் அல்லது சோவியத் அல்லது சீன கொம்யூனி சத்தினைவிட முக்கியத்துவம் பெற்றது. ஆசிய தேசிய வாதத்திற் காணப்பட்ட பொது அம்சம் அது எப்போதும் ஏகாதிபத்திய வாதத் துக்கு எதிராக இருந்தமையேயாம்.
அண்மைக் காலத்தில் தேசியவாதத்தின் வளர்ச்சியினை ஆய்வதற்கு மூன்று கட்டங்களாக அவற்றின் வளர்ச்சியை நோக்குகின்றனர்:
《i} ஆரம்ப எதிர்ப்பு இயக்கங்கள்
(i) இரண்டாந்தர எதிர்பியக்கங்கள் (i) நவீன தேசியவாதம்
இவற்றுள் முதலாவது மரபுரீதியான சமூகங்களினதும் குல மரபுக் குழுக்களதும் எதிர்ப்புகளை உள்ளடக்கும், ஆசியாவிலும், ஆபிரிக்காவின் பல பாகங்களிலும் வெளிநாட்டார் ஊடுருவலுக் கெதிரான நிரந்தரமான பகைமை உணர்வினை முதலாவதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் தொழிற்சங்கங்கள், அரசியல் இயக் கங்கள் என்பவற்றினூடாக ஒழுங்குசெய்யப்பட்ட நவீன மாதிர் யான எதிர்ப்பினை இரண்டாந்தர எதிர்ப்பியக்கங்கள் உள்ளடக்கும். மூன்ருவது கட்டம் நவீன அரசியல் கட்சிகளினுல் ஒழுங்கமைக்கப் LT S SYLLLLLLaLLLLSS TTTTTTTT S S S T TT S OT S LS LS LS Silva 3 அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மற்றைய பிரதேசங்களோடு ஒப்பிடுமிடத்து ஆசிய தேசியவாதம் எவ்வாறு தனக்கேயுரிய சில பொதுவான இயல்புகளை கொண்டிருந்தோ அவ்வாறே ஆசியாவின் மற்றைய நாடுகளோடு ஒப்பிடுமிடத்து இலங்கை தனக்கேயுரிய பல வெளிப்படையான தனித்துவமான இயல்புகளைகளைக் கொண்டிருந்தது. அவற்றுள், பரத் அளவினதான தேசியத்து கிளர்ச்சிகள் என்ற போக்கினில் சீர்திருத்து இயக்கம் வகித்த பிரத்தியோகமான பங்கே மிக முக்கியமானதா இருந்தது. இச் சீர்திருத்த வாதிகளையும் அவர்களது அரசியற்
0S LLLLS S s LLE0S LLL0LLLLL S S L L S L LLLLLLLLS LLLLLLS LLLLL S LLLLLLLL0 S LLL LLLLLLLCLLLLLLL
Company Ltd., 1973) pp. 249, 250.
2

Page 16
ܘܚܙܝܚܝ ܐM 1 .ܝܚ.
போக்குகளையும் விபரிக்க அரசியல் திட்டவாதிகள், மிதவாதிகள், பழைமைபேண் வாதிகள் எனப் பல பதங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசியல் வளர்ச்சி காண்டதற்கு அரசியல் திட்ட சீர்திருத்தத்தையே பிரதான இலக்காக வலியுறுத்தியமை இச் சீர்திருத்த வாதிகளின் பொதுவான நோக்கமாகும். மேலும், அரசியல் திட்ட சீர்திருத்த இயக்கத்தில் மக்களைப் பங்குபெற வைத்து கிளர்ச்சிகள் நடித்தும் முறைகளே நிராகரித்தமை, பிரித்தானியாவுக்கு அளிக்கும் பணிவுக்குப் பதிலாக இலங்கை மீது விசுவாசங் கொள்ளவைக்க வேண்டியதன் தேவையை வற்புறுத்தாமை என்பனவும் இவர்களது பண்புகளா யிருந்தன.
பிரித்தானியரின் கைகளிலிருந்து அரசியல் அதிகாரத்தினை இலங்கையரின் கைகளுக்கு மாற்றுவதில் இவ்வரசியல்திட்ட வாதிகள் பங்காற்றியுள்ள போதிலும் இவர்களுள் பலர் குடியேற்ற நாட் டாட்சியின் தொடர்பினை முற்முக உடைத்தெறிய மனப்பூர்வமாக விரும்பி இயங்கவில்லை என்பது அவதானிக்கத்தக்கது. இலங்கையில் நவீன தேசியவாதத்தின் தோற்றப்பாட்டினே Kingsly de Sive பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்.
ஆசியாவின் மற்றைய பகுதிகளைப் போலவே இலங்கை யிலும் நவீன தேசியவாதத்தின் தோற்றப்பாட்டினை, மிசனறி நடவடிக்கைகளுக்கெதிரான மதப் புனருத்தாரண செயற் திட் டங்களிலேயே காணக்கூடியதாகவுள்ளது. தேசியவாத எழுச்சியின் முதற் காலகட்டமானது 19 ஆம் நூற்ருண்டின் இறுதி மூன்று தசாப்தங்களையும் உள்ளடக்கியதாகவுள்ளது .5
வெளிப் பார்வையிலும், உள்ளடக்கத்திலும் முதிராத தேசிய உணர்வினை மதமே, அடிப்படையில் ஏற்படுத்திய போதிலும் அதனுள் அமைந்த அரசியல் தொணி மிகவும் ஆரம்பத்திலேயே தெரிந்ததோடு கலால் இயக்க வளர்ச்சியோடு அதாவது 20ஆம் நூற்றுண்டின் முதல் இரு சதாப்தங்களிலும் அது மிகவும் துலம்பரமாகத் தெரியத் தொடங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய இயக்கத்தை விளங்கிக்கொள்வதற்கு அதில் உயர்ந்தோர்குழாம் வகித்த பங்கினை அறிதல் மிக முக்கிய மானதாகும்.
TS LLLLLLL 0S LLLLL LLLLLLLLS LLtttLLtltLLmtLS LLL L S S S LtLC LLLCLLS S S LLLL S S SsLLLt Journal of Historie al and Social Studies (New Series Vol. II, A Nos. Á 82. Jactuary, December, 1974), P., 6.
S. bid. P. 63 6. Lbid., o 63.

سينهيمي 19 ميسيسي
உயர்ந்தோர் குழாம்:
2. தேசியவாதிகளும் அரசியல் திட்டவாதிகளும்
19ஆம் நூற்ருண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் இலங்கை யில் இடம்பெற்ற சமூக, பொருளாதார மாற்றங்கள் உயர்ந்தோர் குழாமின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்ததோடு அவர்களின் அரசியற் கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தினையும் அதிகரிக்கச் ச்ெய்தது. வெளிப்பார்வையளவில் இவர்களிடையே இரு பிரிவுகளை அவதானிக்க முடிந்தது: (1) தேசியவாதிகள், (i) அரசியற் திட்ட வாதிகள் இவர்களுள் தேசியவாதிகள் நாட்டின் கலாசார மாதிரி களுக்கும் மத பாரம்பரியங்களுக்கும் கடிய முக்கியத்துவம் அளிப்ப வர்களாகக் காணப்பட அரசியல் திட்டவாதிகள் வரையறுக்கப் பட்ட ஒரு கொள்கைத் திட்டத்தை யுடையவர்களாகவும் பிரித்தா னியர் அறிமுகப்படுத்திய ஒழுங்கமைப்புகளின் முக்கிய இயல்புகள் எதனையும் குலைத்துவிடாத அரசியல் நடைமுறைகள் ளாகவும் இருந்தனர். தேசியவாதிகளுள் தீவிரத்தன்மைகொண்ட சிலர் "சுய இராச்சியம்' என்பதைத் தமது இலக்காகக்கொண் டிருந்தபோதிலும் இத்தகையோர் எண்ணிக்கையில் மிகச் சிலராகவும் பொதுவான தேசியவாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்க ளாகவும் இருக்கவில்லை. தேசியவாதிகளையும் அரசியல் திட்ட வாதிகளையும் ஒன்றினைத்த சில பொதுப் பிரச்சினைகளுமிருந்தன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கலால் இயக்கமாகும்.
பெளத்த புனருத்தாரணமும் அதன் சகபாடி இயக்கமான கலால் கிளர்ச்சிகள் இரண்டையும் ஒருவர் நோக்கின் அவை ஆசியாவின் பல பாகங்களிலும் காணப்பட்ட தேசியவாத எழுச்சியின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை உணருவார். சார் மன்னன் ஆட்சியின் கீழிருந்த ரூஷ்யாவை யப்பான் தோற்கடித்த அதே காலப்பகுதி யிலேயே பரந்த ரீதியில் முதலில் கிளர்ச்சிகள் எழுந்தமை இவ் வுண்மையை மேலும் தெளிவாக்குகின்றது. ஆசியாவின் மற்றைய பகுதிகளைப்போல இலங்கையிலும் இவ்வெற்றி மிகவும் குதூகலமாகக் கொண்டாடப்பட்டது. 20ஆம் நூற்றண்டின் முதல் இரு தசாப் தங்களின் போது இலங்கையின் கலால் கிளர்ச்சிகளில் இரு உச்சக் கட்டங்களைக் காணமுடிகின்றது. அவை முறையே (i) 1903 - 5, (i) 1911-14 என்பனவாம் கலால் இயக்கம், பட்டணங்களிலும், கிராமங்களிலும் ஒரு உணர்ச்சிமிகு தாக்கத்தினை ஏற்படுத்தியது. இது உயர்ந்தோர் குழாமினரையும் பொது மக்களேயும் ஒன்று சேர்க்க உதவியது. இவ்வியக்கம், அடிப்படையில் மதத்தையே நோக்க மாக்க் கொண்டிருந்தபோதிலும் அது ஒருபோதும் அரசியற் பின்னணி அற்றதாக இருக்கவில்லை. குறிப்பாக அது கிறிஸ்தவ சமயத்துக்கும், கிறிஸ் fᎢ ᏳᏪᎢᏰ5. , , , oo/, '')

Page 17
سلیبس (20) مبائییے و)
3. அரசியல் திட்ட வாதிகள்:
20 ம் நூற்றண்டின் முதலாவது தசாப்தத்தின்போது இலங்கை யின் அரசியல் பிரச்சனைகளில் கூடியளவு ஆக்க பூர்வமாகவும் புத்தி சாலித்தனமாகவும் தேசியவாதிகள் இயங்கியபோதிலும் இப்பிரச் சனைகளுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவைப்பதினை அரசியல் திட்டவாதிகள் தமதாக்கிக்கொண்டனர்.
இவ்வரசியல் திட்ட வாதிகள் பழைமை பேண் போக்குடையவர்க ளாகவும் தூய்மையான அரசியல் திட்ட நடவடிக்கைகளியேலே நம் பிக்கை கொண்டவர்களாகவும் காட்சியளித்தனர். இவர்களின் இத் தகைய நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் உந்து விசையாக இருந் தோர் கரவா (Karawa)சாதியினராவர். அரசியல் திட்ட சீர்திருத் தம் பற்றிய பிரச்சாரத்தில் எவ்வித போட்டியுமின்றிச் சுதந்திரமாக விடப்பட்ட இவர்கள் அக்காலக் கட்டத்தின் முக்கியமான அபிவிருத்தி களைக் கவனத்திற் கொள்ளாதும், அக்காலக் கட்டத்துப் பிரச்சினை களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதும் குடியேற்ற நாட்டு நிர்வாகத் தோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதையே பிரதானமாகக் கொண்டிருந்தனர் என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.
கல்விகற்ற உயர்ந்தோர் குழாம் இலங்கையின் நிர்வாகத்தில் பங்குபெற வேண்டுமென்பதே இவர்களது அரசியல் கோரிக்கையாக விருந்தது. 1907ஆம் ஆண்டு அப்போதைய அரசியல் திட்டவாதிக ளுள் மிகவும் செயற்பாடு மிக்கவரான E. W. பெரேரா அவர்கள் அரசியல் சீர்திருத்தத்திற்கான தமது பிரேரணையை முன்வைத்தார். இந்திய தேசிய இயக்கத்தின் மிகவும் பழமைபேண் வாதிகளுக்குத் தவிர மற்றவர்களுக்கு, காலத்தால் மிகவும் பழைமை மிக்கதாக இருக்கக்கூடிய இந்தப் பிரேரணைகள் முன்வைத்துப் பேசும்போது அவர் 'இந்தப் பிரேரணைகள் இலங்கையில் நூறு வருடகால பிரித் தானிய ஆட்சி உருவாகிவிட்ட நிர்வாகத்துக்கு முடி சூடுவதாக அமையும்' என உரிமை கொண்டாடிஞர். ஆணுல் பிரித்தானிய நிர்வாகம் சீர்திருத்தத்துக்கான இந்தப் பிரேரணையை மிக மூர்க்க மாக எதிர்த்தது. அப்போதைய அரசியல் திட்டத்தில் எத்தகைய அடிப்படை மாற்றங்களும் அவசியமில்லை என்று கூறியதோடு மக்க எரின் சார்பாக கல்விகற்ற உயர்ந்தோர் குழாம் பேசுகின்ற உரிமையை
யும் ஏற்க மறுத்தது. இந்த விடையத்தில் கல்விகற்ற ஒருசிலருக்கும்,
கல்வி அறிவற்ற மிகப் பெரும்பான்மையினருக்கு மிடையேயுள்ள இடைவெளியினைப் பிரித்தானிய நிர்வாகிகள் கண்டனரே தவிர
7. K. M. de Silva, The Reform and Nationalist movement in the Early
SLLLLL LLLLLLLLS LSsLCMMLSS S L LL LLL0LLLLL S S LLLLL LsLLLLSS S LLLSS SS LS LLLLL S S LLLLS LLLs LLL
Colorabo: The Colombo Apothecaries Company Ltd., 1973) P. 385.

。 扈 ܛܛ 2. ක්‍රීෂ්ණ් *
அவர்களை இனப்பதற்கு நிலவிய தனிப்பட்ட சமூக நெருக்கங்களை அவதானிக்கத் தவறினர். இந்நிர்வாகிகள், இவ்வுயர்ந்தோர் குழாம் மக்களின் சார்பாகப் பேசுவதை நிராகரித்தது மாத்திரமன்றி நிர் வாகத்தையும் மக்களையும் இணக்கப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய உயர்ந்தோர் குழாமினரை ஆக்கபூர்வமாகப் பயன் படுத்தவும் தவறியது.
1915ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய இயக்க வளர்ச்சியில் குறிப்பிடக் கூடியதொரு ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. ஏனெனில், (i) இவ்வாண்டு கண்டி கைப்பற்றப்பட்ட நூற்ருண்டினைக் குறிப் 2.85 T55 அமைந்ததோடு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற இலங்கையரின் தேசியத்துவ உணர்வுகளுக்கு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப் பதாகவும் அமைந்தது. (i) இவ்வாண்டிலேயே இலங்கைக்குத் தேசிய சுதந்திரத்தைப் பெறுதல் என்பதை வாக்குறுதி எடுத்த  ைஇளைஞர்களைக் கொண்ட தீவிரதேசியவாத இயக்கமான இளம் இலங்கையர் கழகம் என்ற குழு தோற்றம் பெற்றது. இதற்கு A E குண சிங்காவும், விக்ரர் கொரேயாவும் தலைமை தாங்கினர் 1915 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதத்தில் தீவுபூராவும் கொண் டாடப்பட்ட தேசிய தினக் கொண்டாட்டம் மக்களின் உணர்வினைத் தட்டியெழுப்பும் ஒன்ருகவும் அரசியல் சூழ்நிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. பல இன மக்கள் வாழ்கின்ற இலங்கை போன்றதொரு நாட்டில் இத்தகையதொரு தேசியத்துவ புத்துணர்ச்சி தவிர்க்க முடியாதவாறு வகுப்புவாத-பலாத்கார இன கலவரம் ஒன்றினை ஏற்படுத்தியது. அதுவே 1915இல் இடம் பெற்ற சிங்கள-முஸ்லீம் இனக்கலவரம் ஆகும்.
1913ஆம் ஆண்டுக் காலத்தை அடிக்க பிரித்தானியர் எடுத்துக் கொண்ட் முயற்சிகள் இயல்பாகவே இலங்கையின் உயர்ந்தோர் குழுவினரை - தேசியவாதிகளையும் அரசியல் திட்டவாதிகளேயும்ஒன்றிணைத்தது. அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒரு நவீனமான கருவியைக் கட்டியெழுப்ப வேண்டியதின் அவசியத்தை இவ்விரு பகுதியினரும் உணர்ந்தனர். இந்தத் தேவையை நிறைவுசெய்யும் விதத்தில் 1919 ஆம் ஆண்டு தோற்றம்பெற்றதே இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆகும். சேர் பொன்னம்பலம் அருணுசலம் இதன் முதலா வது தலைவராக்கப்பட்டார். அருணுசலத்துக்கும் அவரது கருத்தை ஒத்த கருத்தை கொண்டிருந்தவர்களுக்கும், புதிதாக உருவாக்கப் பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸ், தேசிய ஒற்றுமையினதும் இன் ஒற்றுமையினதும் அடையாளமாக அமைந்தது.8

Page 18
காங்கிரசில் இடம் பெற்றிருந்த முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அங்கத்தவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலும் காங்கிரஸ் முழுமையாகப் பழைமைபேண் யார் குழுவினரால் ஆக்கிரமிக் கப்பட்டதொன்ருகவே காணப்பட்டது தேசிய காங்கிரசினுள் இளம் இலங்கையர் கழகமே தீவிரத் தன்மை கொண்ட குழுவாக இயங் கியது. இச்சிறிய குழு காந்தியின் செல்வாக்குக்குட்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் வழியில் மண்மையான தேசிய இயக்கத்தின் ஒரு வாகனமாக இலங்கைத் தேசிய காங்கிரசை ஆக்கும் நம்பிக்கை கொண்டிருந்தது. இவ்வாறு கா ரெஸ் தோற்றம் பெற்ற காலத்திலேயே இரு கூர்மையாக வேறுபடும் போக்குகள் அதனுள் காணப்பட்டன. இவ்விரு பிரிவினருக்கும் மிகவும் செல்வாக்குப் பெற்றேர் அரசியல் திட்டவாதிகளே இவர்கள் பேச்சு வார்த்தை களிலேயே நம்பிக்கை கொண்டவர்கள் விஞ்ஞாபனம், தூதுக் குழுக்கள் அனுப்புதலே இவர்களது போராட்டவழிகள். இவர்கள் இலங்கை மக்களுக்குப் பொறுப்பாட்சி பெற்றுக்கொடுத்து, பிரித் தானிய சாம்ராச்சியத்துள் சுய ஆட்சி செலுத்தும் ஒரு அங்கத்துவ நாடு என்ற அந்தஸ்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதையுமே நோக்காகக் கொண்டவர்கள். அரசியல் திட்ட முறைகளினூடாகவும் அரசாங்க நிர்வாக முறையைச் சீர்திருத்துவதினூடாகவும் இவற்றை அடைந்து கொள்ளலாம் என்ற எண்ணங் கொண்டவர்கள்
தீவிரவாத பிரிவினர் அல்லது தேசியவாதிகளின் நோக்கம் தேசிய விடுதலையாக இருந்ததோடு இந்திய தேசிய காங்கிரஸ் போன்று பிரித்தானிய நிர்வாகத்துக்கு எதிராகக் கூடியளவு பலாத் கார நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்க முடையவர்களாகவும் இருந்தனர். இவர்களே வெகுசன அரசியல் என்ற நுட்பத்தையும், கொழும்பிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் மயப்படுத்திக் கிளர்ச்சிகள் செய்யும் தந்திரத்தையும் அறி முகப்டுத்தினர். இந்தக் காலகட்டத்திலிருந்து இலங்கை அரசியல் வாதிகளைப் பழைமைபேண் வாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரித்து நோக்கக் கூடியதாயிற்று. -
பழைமைபேண் வாதிகள் அல்லது அரசியல் திட்ட வாதிகளின் இயல்புகள் பின்வருமாறு:
(i) பொதுமக்களை அரசியல் மயப்படுத்தப் பின்நின்றமை (ii) மக்களைப் பாதித்த பொருளாதார பிரச்சினேகளைப் புரா
முகப் படுத்தியமை (i) அரசியல் திட்ட சீர்திருத்தத்தையே வலியுறுத்தியமை (ir) பிரித்தானிய நிர்வாகத்தோடு சமாதான முறையில் பேச்சு வார்த்தைகள், தூதுக்குழுக்கள், விஞ்ஞாபனங்கள் அனுப்பு தல் என்பவற்றினூடாக அரசியல் சீர்திருத்தம் காணுதல்.

இலங்கைத் தேசிய காங்கிரசை அமைத்தபோது அருணுசலம் போன்ற தலைவர்கள் அது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை யாக அமையும் என நம்பினர். ஆணுல் இந்த நம்பிக்கை ஒரு போதும் பூர்த்தியாகவில்லை. இதற்கு இரு பிரதான காரணங்கள் இருந்தன. அவை:
(1) காங்கிரசில் ஆதிக்கம் பெற்ற அரசியல் திட்ட வாதிகளின் தலைமைத்துவம் எடுத்த நடவடிக்கைகள் மிகவும் குறுகியதும், சிந்தனைத் திறமற்றதும், இறுக்கமான அரசியல் திட்ட நடவடிக்கைகளுமாகவே அமைந்ததோடு அவை மரபு ரீதியானதாகவும் இருந்தமை. மக்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சியொன்றின் பங்கினை இவர்கள் விரும்பவில்லை. காலக்கிரமத்தில் காங்கிரசின் உள்ளேயும் வெளியேயும் இருந்த இளம் தீவிரவாதிகளை விலக்குவதிலும் வெற்றிகண்டனர். (2) 1919இல் இலங்கைக்குத் தேசாதிபதியாக வந்த வில்லியம் மானிங், இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்கு இலங் கைத் தேசிய காங்கிரஸ் ஒரு சகிக்கமுடியாத சவாலாக இருப்பதை உணர்ந்து பல்லினமக்கள் வாழ்கின்ற இலங் கையில் இன வேற்றுமைகளையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்துவதில் வெற்றிகண்டார். இவரது ஆட்சி பிரித் தாளும் தந்திரத்துக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
மனிதர்களையும், அரசியற் சக்திகளையும் மானிங் புத்திசாலித் தனமாக எடைபோட்டு இலங்கைத் தேசிய காங்கிரசின் பலவீனம் அதன் இளம் தீவிர வாதிகள் அடங்கிய இடதுசாரிக் குழுக்களிடம் அல்ல, பழைமைபேண் தன்மை கொண்ட வலதுசாரிக் குழுக்களிடமே உள்ளதென்பதை அறிந்து கொண்டார். இலங்கை அரசியலில் ஆக்கிரமிப்புச் செலுத்துவதற்குக் காங்கிரசை ஒரு கருவியாகக் கீழ் நாட்டுச் சிங்களவர்கள் பயன்படுத்த முயல்கின்றனர் என்ற ஐயுறவு (பயம்) கொண்ட பகுதியினரிடம்தான் அந்தப் பலவீன உண் டென்பதை அறிந்தார். இந்தப் பயத்தினைச் சரியாகப் பயன்படுத்தி முதலில் கண்டியர்களேயும் பின்னர் தமிழர்களையும் தன் வசப் படுத்திக் கொண்டார். அரசியல் திட்டவாதிகள் முன்வைக்கும் கோரிக்கை களை எதிர்ப்பவர்களாக, கண்டியர்களையும், தமிழர்களேயும் ஆக்கிக் கொண்டார். பிரதேசவாரியான தேர்தல்தொகுதி என்ற பிரச்சினை யையே மானிங் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். இத்தகைய கோரிக்கை அரசியல் திட்ட வாதிகளால் முன்வைக்கப் பட்டது. இதற்கெதிராக, இனவாரியான் தேர்தல் தொகுதி என்பதைச் சிறுபான்மையினருக்குச் சாதகமாகக் கொண்டுவந்து கண்டியர்களைத் தன் வசமாக்கினர்.

Page 19
سس 24 سسيه "
(
1920இல் இன்றைய அரசியலும் கண்டியர்களின் உரிமைகளும் என்ற துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. இது கண் மாகாணங்களுக்கு உள்ளூர் நிர்வாகங்களுடன் கூடிய தனியான நி வாக அமைப்பினைக் கோருவதாக இருந்தது. இது அரசியல் திட்ட வாதிகளைப் பயமுறுத்துவதாக இருந்தது. அரசியலமைப்பை தடை இளும் சமன்பாடுகளும் நிறைந்ததாக ஆக்கி, கண்டியர்கள் சிறுபான் மையோர் என்பதை உறுதிப்படுத்துவதற்கே கண்டியர்களுக்கு இன வாரில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
பிரதேசவாரிப் பிரதிநிதித்துவப் பிரச்சினேயே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான தப்பபிப்பிராயங்களுக்கு வழிகோலியது. 1920ல் வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின்கீழ் சட்டசபை யில் 13 சிங்களப் பிரதிநிதிகள் இடம்பெற தமிழ் பிரதிநிதிகள் 3 பேர்களே இடம் பெற்றிருந்தனர். இதனுல் புதிய சட்டசபை கூடியபோது செல்வாக்கு மிக்க தமிழ்த்தலைவர்கள் 1920க்கு முன் பிருந்த பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணப்பட வேண்டும் எனப் பிரசாரம் செய்தனர். இத்தகைய கோரிக்கையின் போதே மேல் மாகாணத்தில் தமிழருக்கெனத் தனியானதொரு தேர்தல் தொகுதி அமைத்துத் தருவதென்ற உறுதி மொழி இலங்கைத் தேசிய சங்கத் தினுலும், இலங்கைச் சீர்திருத்தக் கழகத்தினுலும் யாழ்ப்பாணச் சங்கததுக்கு (1918இல்) அளிக்கப்பட்டது. ஆனல் அவ்வாறு உறுதி அளித்து ஒப்பமிட்ட தலைவர்களான ஜேம்ஸ் பீரிசும், B. J. சமரவிக் கிரமாவும் பின்னர் இதனை எதிர்த்தனர் ஏற்கனவே 1920இல் இருந்து காங்கிரஸ் தலைமைத்துவத்தோடு முரண்பாடுகள் கொண் டிருந்த சேர் P. அருணுசலம் இப் பிரச்சினையோடு தேசிய காங்கிரசி லிருந்து விலகினர்.
1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற் சிறுபான்மைச் சமூகத் தவரின் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்காகத் தமிழர் மகாசன சபை ஒன்று அமைக்கப்பட்டது. இத்தகைய அரசியல் மாற்றங் களினல் நன்மை பெற்றவர் தேசாதிபதி மானிங்கே ஆவார்.
1921ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கள தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தத் திரும்பவும் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. மேல்மாகாணத்தில் தமிழருக்கு விசேட தேர்தல் தொகுதி என்பதை தமிழ்த் தலைவர்கள் விட்டுக்கொடுக்க மறுத்தனர். இப்பிரச்சினையே சிங்கள தமிழ்த் தலைவர்களை வேறுபடுத்தியது. இப்பிரச்சினையில் மானிங் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அவர்களது ஆதரவினை இலகுவாகப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு காங்கிரசின் அரசியல் திட்ட தலைமைத்துவம் தனிமையாக்கப்பட்டது.
 
 

ہے۔ 25 سے
தீவிர அரசியல் வாதிகளாயிருந்த A, B, குணசிங்கா போன் ருேரின் கோரிக்கைகளைக் காங்கிரசின் அரசியல் திட்ட தலைமைத் துவம் நிராகரித்து வந்தது. 1920ஆம் 1924ஆம் ஆண்டுச் சீர்திருத் தங்கள் காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகளோடு ஒப்பிடுமிடத்து மிகவும் குறைவாக இருந்தபோதிலும் அரசியல் திட்ட வாதிகள் அவற்றை ஏற்று ஒத்துழைக்கத் தயாராகவிருந்தனர். 1924 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்பு காங்கிரசின் பிரபல்யமான கண்டிய சிங்கள அங்கத்தவர்கள் அதிலிருந்து இராஜிநாமாச் செய்து 1925 இல் கண்டிய தேசிய அசெம்பிளி என்ற இனரீதியான அமைப்பினை உரு வாக்கினர். இதன்பின்னர் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கீழ்நாட் டுச் சிங்களவரின் இயக்கமாகவே மாறியது. இலங்கையில் ஒரு சமஷ்டி அரசு உருவாக்கப்பட்டு அதில் கண்டியர்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை 1927 நவம்பர் மாதத்தில் கண்டிய தேசிய அசெம்பிளி முன்வைத்தது. அதன் பின்னருள்ள ஒரு பத்து வருட காலத்தில் கண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வு சமஷ்டியே என்ற கொள்கை அவர்களிடமிருந்து வந்தது. மானிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த தேசாதிபதி கியூ கிளி போட்டும் அரசியல் கிளர்ச்சிகளிலும், சீர்திருத்த நடவடிக்கை களிலும் ஈடுபட்ட சக்திகளுக்கெதிராக கண்டியர்களை ஒரு இடைத் தடுக்குக் கருவியாகப் பயன்படுத்தினர். சமஷ்டி அமைப்புக்கு ஆதரவளித்த மற்றுமொருவர் காங்கிரஸ்வாதியாக இருந்த S. W. R. D. பண்டாரநாயக்கா ஆவார். ஆனல் அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சிங்கள தமிழ் அரசியல் தலைவர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. η
தேசிய காங்கிரசின் அரசியல் திட்ட வாதத் தலைமைத்துவம் இனரீதியான முறையிற் பிளவுபட்டுக்கொண்டிருக்கையில் தமிழர்க ளும், கண்டியர்களும் தம் சொந்த இன ரீதியான இயக்கங்களுள் விலகிச் செல்லத் தொடங்கினர். இலங்கையின் அரசியல்வாதிக ளிடையே நிலவிய இத்தகைய பிரிவினைகளைக் குடியேற்ற நாட்டு அதி காரிகள் பயன்படுத்தி அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதைப் பின்தள்ளினர் அல்லது மறுத்தனர் A. B. குணசிங்காவை ஆத ரித்த மிகக் குறைந்த எண்ணிக்கையுடைய ஒரு சிறு குழுவே இலங்கை அரசியலில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சியாள ராகக் காணப்பட்டனர். கொழும்பு நகரத் தொழிலாளர் வர்க்கம் அரசியலிற் காலடி எடுத்துவைத்ததோடு இலங்கை அரசியலில் ஒரு புதிய வளர்ச்சியை அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் அரசியலில் ஆக்கிரமிப்புச் செலுத்திய பழைம்ை பெண்வாதிகளுக்கெதிராக எழுச்சியடைந்த தீவிரவாத குழுக்களின் வால்களே 1920ஆம் ஆண்டுகளில் இலங்கையில் அவதானிக்கக்கூடிய

Page 20
- ܐ - 26 ܘܐ.
அபிவிருத்தியாக இருந்தது. சமூகத்தின் படிமுறையாக்கலில் உயர்ந்த
இடங்களில் உள்ளவர்கள் தமது சொந்த நலன்களுக்கு உகந்தவாறு அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நடத்த முடியாது போயிற்று.
கூடியளவு தீவிரத்தன்மைகொண்ட குணசிங்காவின் குழுவுக்கும் காங்கிரஸ் தலைமைத்துவத்திற்குமிடையே ஏற்பட்ட கூட்டு (நட்புறவு) ஒருபோதும் சுமுகமானதாக இருக்கவில்லை. மேலும் வாக்குரிமை பற்றிக் காங்கிரஸ் தலைவர்கள் கொண்டிருந்த கொள்கையும் குண சிங்காவுக்கும் அவர்களது ஆதரவாளர்களிடையேயும் அவநம்பிக்கை களே ஏற்படுத்தியது. 1928இல் அரசியல் சீர்திருத்தம்பற்றி ஆராய வந்த டொனமூர் குழுவினர் முன் சாட்சியங்கள் அளிக்கும்போது குணசிங்கா குழுவினர் தவிர மற்றைய எல்லாத் தலைவர்களும் வாக் குரிமை விஸ்தரிக்கப்படுவதை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக் கதாகும். 1928ஆம் ஆண்டு ஒக்ரோபரில் குணசிங்கா இலங்கைத் தொழிற்கட்சியையும் அகில இலங்கைத் தொழிற்சங்கக் காங்கிரசை யும் ஸ்தாபித்தார் இருந்தபோதிலும் 1929ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை காங்கிரசின் நிர்வாகக் குழுக் கூட்டங்களுக்குச் சமூகமளித்து வந்தார். 1929ஆம் ஆண்டிலேயே அவர் காங்கிரசிலிருந்து விலகினர்.
இதேவேளையில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் குழுக்களும் டொனமூர் குழுவின் சிபார்சுளைக் கண்டித்தன. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியிலான பாரளுமன்ற அரசாங்கமே அவர்களது நோக்காக இருந்தது. மற்ற தெதனையும் சந்தேகித்தனர். குறிப்பாக, தேசாதி பதிக்களிக்கப்பட்ட ஒதுக்கு அதிகாரங்களையும் நிர்வாகக் குழுமுறை அரசாங்கமுறையையும் எதிர்த்தனர். ஆணுல் காலனித்துவ காரியா லயமோ, டொனமூர் அரசியலமைப்பில் எவ்விதமான பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தத் தயாராக இருக்கவில்லை. ஆகவே தமது அந்தஸ்தை விட்டுக் கொடுப்பதா? டொனமூர் சிபார்சுகளே ஏற்பதா? என்ற தெரிவினையே அரசியல் தலைவர்கள் செய்யவேண்டியிருந்தது. இத்தகைய தெரிவு இலங்கைத் தேசிய காங்கிரசில் பிரிவினையை ஏற் படுத்திவிட்டது. தேசிய காங்கிரஸ் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளே ஏற்பதில்லை என்று தீர்மா னம் எடுக்கப்பட்டபோதும் பொதுச்சபை இத் தீர்மானத்துக்கு மருத இரண்டு மேலதிக வாக்குகளால் அவற்றை ஏற்பது என்று முடிவு செய்தது. இதனுல் E. W. பெரேரா, R. L. பெரேரா போன் ருேர் காங்கிரசில் இருந்து விலகி அகில இலங்கைத் தாராண்மைக் கழகம் ஒன்றை உருவாக்கினர்.
1931ஆம் ஆண்டளவில் அரசியல் ரீதியான பிளவுபடுதல் என்பது உக்கிரமடைந்ததால் சீர்திருத்த தேசியவாதம் அல்லது மிதமான=ஆர சியல் திட்ட வாதம் பல்வேறு அரசியல் சக்திகளால் அல்லது குழுக்க

27
ளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. அவை முறையே: இலங்கைத் தேசிய காங்கிரசும் அதன் கூட்டுகளும், அகில இலங்கைத்தாராண்மைக கழகம், கண்டீய தேசிய அசெம்பிளி யாழ்ப்பாணச் சங்கம் என்பன வாகும். இதே கட்டத்தில் கூடியளவு தீவிரமான தேசியவாதத்தை இலங்கைத் தொழிற்கட்சி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பான இளைஞர் கழகம், கொழும்பில் இருந்த இளைஞர் கழகங்கள் இந்த இளைஞர் சங்கங்களை உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்பன பிரதிநிதித்துவப்படுத்தின என கலாநிதி மைக்கல் ருெபேர்ட்ஸ்” அவர்கள் குறிப்பிடுகிருர்,
1931ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின் கீழ் சர்வசன வாக் குரிமை வழங்கப்பட்டமையும், தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களுக்குக் குறிப்பிடத்தக்களவு சட்ட துறை அதிகாரம் வழங்கப்பட்ட மையும் இலங்கையின் அரசியல் நிலையில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. அதில் ஒன்று, அரசியல் குழுக்கள் பொதுமக்களின் தேவைகளையிட்டுக் கூடிய கவனம் செலுத்தவும் ஏதோ ஒரு வகை சமூக-பொருளியல் திட்டத்தினை உருவாக்கவும் நிர்ப்பந்திக்கப்பட் டமையாகும். இலங்கை உயர்ந்தோர் குழாமிடையே பரவலாக நிலை பெற்றிருந்த அரசியல் திட்டவாத கிளர்ச்சி மீதான நம்பிக்கையை பலப்படுத்தியம்ை இவ்வரசியல் திட்ட விளைவுகளில் இன்ஞென்ருகும். புத்தி ஜீவிகளின் மீதான இளைஞர் கழகங்களதும் இலங்கை சமசமாஜிக் கட்சியினதும் வேண்டுகோள்கள் எவ்வாறிந்த போதிலும் அடுத்த இரு தசாப்தங்களின் போதும் மிதமான அரசியல் திட்டவாதிகளே அரசியலில் முன்னணி வகித்தனர் என்பதும், புதிய தீவிர சங்கங்களை விட கூடியளவு ஆதரவினைப் பெறக்கூடியதாயிருந்தது என்பதுபற்றிச் சிறிதளவு கூடச் சந்தேகம்'இல்லை. மேலும், பாராளுமன்ற முறை குறிப்பிடக் கூடியளவு கவர்ச்சியை கொண்டிருந்நதோடு பல புதிய அரசியல் போக்குகளையும் உருவாக்கியது. இதுபற்றி மைக்கல் ருெபேர்ட்ஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிருர்,
டொனமூர் அரசியல் திட்டம் இலங்கை தேசிய காங் கிரசைப் பலவீனப்படுத்தியது. அது அரசியல் அதிகாரத்தின் இன்னெரு மத்திய நிலையமான அமைச்சர்கள் சபையை உருவாக் கியது. அமைச்சர்கள் சபையும் இலங்கை தேசிய காங்கிரசும் ஒரே தன்மையானவர்களைக் கொண்டிருக்கலாம். ஆனல் அவை ஒருபோதும் ஒத்தனவாயிருக்கவில்லை என்பதோடு காங்கிரஸ் அல்ல அமைச்சர்கள் சபையே 1948வரைக்கும் மிதமான அரசியல்
9. Michael Roberts, “Documents of the Ceylon National Congress and Nationalists. Politics in Ceylon's 1929.50. Vol 1 (Department of Netional Archives, 1977), P. xii

Page 21
- 12:8 ܗܝܕܗܪܝܢ
திட்ட தேசிய இயக்கத்தின் கட்டளையிடும் நிலையமாகவும் முன்
ணணி அமைப்பாகவும் இருந்தது.'
1931ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட கால சீர்திருத்தவாத, தேசிய 'தி அரசியல் கூடியளவு சிக்கலானதாக இருந்தது என்றும் 1948இன் அரசியல் சுதந்திரத்தை நோக்கிய அரசியல் திட்ட விளர்ச்சிபற்றிய கதை திரும்பச் திரும்பத் சொல்லப்பட்டபோதும், சிலவற்றில் அந்த வழிமுறையிற் பங்குபற்றியவர்களினூடாகச் சொல் விப்பட்டபோதும் பெரும்பாலும் இந்தக்காலப் பகுதியில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய வெளியுருவமே எமக்குக் கிடைத்துள்ளது என்றும் மைக்கல் ருெபேட்ஸ் அவர்கள் குறிப்பிடுகிருர்கள்.
இக்காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் அரங்கில் பல மாற் மங்கள் ஏற்ப்பட்டன. புதிய தலைமுறையினருடன் புதிய சக்திகளும் அரசியல் அரங்கில் தென்படத் தொடங்கின. கிடைக்கின்ற ஆதாரங் க்ளைக் கொண்டு மைக்கல் ருெபேர்ட்ஸ் அவர்கள் இக்காலப்பகுதியின் முக்கியமான பிரச்சினைகளையும், போக்குகளையும் பின்வருமாறு குறிப்பிடுகின் ருர்;
டொனமூர் அரசியல் திட்டத்தில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்ளூர் அரசியல் வாதிகளின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அமைச்சர்கள் சபையும் அரசாங்க சபையும் ஸ்தாபன ரீதியான தொடங்கி வைக்கும் அமைப்புகளாகவும், புதினத்தாள்கள் கோரம் பாடு வனவாகவும் இருந்தன, நிர்வாகக் குழுமுறையின் நன்மை தீமைகள், சிறுபான்மைச் சமூகங்களுக்குக் (இனங்கள்) கொடுக் கப்படவேண்டிய பிரதிநிதித்துவம் தாம் கொண்டிருக்கும் குறிப் பிட்ட இலக்குகள் என்ற பிரச்சனைகளில் உள்ளார்ந்த பிளவுகள் ஏற்பட்டதோடு, இதுபற்றிய விவாதங்களிலும் ஈடுபட்டனர். 12
இக்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் அபிவிருத்திகள் பின்
6MJ(U54LDITO)/;
(i) காலத்துக்குக் காலம் ஏற்பட்ட அரசியல் திட்ட பிரச்சினைகள் தேசாதிபதியின் அதிகாரப் பிரயோகம் டொனமூர் அர சியல் திட்டம் பற்றிய முரண்பாடும் விளக்கங்கள் போன்ற பிரச்சினைகளிலிருந்து ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள்.
(i) பிறிஸ்கேடல் விவகாரம்
(i) பிரித்தானிய அரசகட்டளை (1937 நவம்பர் 10ஆம் திகதி)
10, Ibid. P. erii
Kini bid. P. cxxiv 12. Ibid., P. cxxv .
 

டி 29 ம்
(iv) கல்டிகற் சீர்திருத்த அறிக்கைகள் (1938-39) {V) முல்லோயா சம்பவங்கள் - 1940 (vர்) பிரித்தானியாவிற் சீர்திருத்தப் பிரகடனம் (1943 மே மாதம்) (vi) 1644 ஆம் ஆண்டின் சீர்திருத்த ஆணைக்குழு {Vi) இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி
இக்காலப் பகுதியில் அரசியல் திட்ட வாதிகளும் தேசியவாதி களும் முன்வைத்த இலக்குகளில் ஒருவகை இணக்கப்பாடு காணப்
பட்டது. "முழுமையான பொறுப்பாட்சி அரசாங்கம்" "டொமி னியன் அந்தஸ்து' என்ற கோரிக்கைகளே அவையாகும், ஒருபுறம் தேசியவாதிகளால் "சுயராட்சியம்' ** gh-t}_jוח i * gb(** *அரசியல் சுதந்திரம்' 'அரசியல் விடுதலே' 'முழுமையான சுயாட்சி"
அரசாங்கம் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட மறுபுறம் அரசி யல் திட்டவாதிகளால் 'முழுமையான பொறுப்பாட்சி அரசாங்கம்' என்பது வலியுறுத்தப்பட்டது. தாராண்மை கழகம் (ஈ. டபிள்யூ பெரேரா), இலங்கைத் தேசிய காங்கிரஸ், அமைச்சர்கள் சபை என்பவற்றின் அறிக்கைகளிலும் இது வே வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பினுள் தொடர்ந்து அங்கம்வகிக்க உள்ள விருப்பத்தையும் இவை வெளிப் படுத்தின்

Page 22
அத்தியாயம் II
இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி (1833-1948):
முடிக்குரிய குடியேற்றநாட்டந்தஸ்திலிருந்து
டொமீனியன் அந்தஸ்துவரை அறிமுகம் :
சுதந்திரமும் தன்னுதிக்கமும் பெற்ற குடியரசு நாடாகிய
இலங்கை இன்று பாராளுமன்ற முறைசார்ந்த ஒரு ஜனதிபத்திய
ஆட்சிமுறையை அனுபவித்து வருகிறது எழுதப்பட்ட அரசியல்
திட்டத்தையும், அதனுல் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறைக்கேற்ற அங்கங்களையும் பெற்றிருக்கும் இந்த ஆட்சியில் சிேழுமையான அரசியலதிகாரம் இலங்கை மக்களிடமே ஒப்படைக் கப்பட்டுள்ளது. ஆனல் இந்த அதிகாரத்தினை 1948ஆம் ஆண்டுக்கு முன்பு இலங்கையர் பெற்றிருக்கவில்லை. சுமார் ஐந்நூறு வருடகால மாக இலங்கை அந்நியரின் ஆட்சியின்கீழ் கட்டுண்டிருந்தது. முத வில் போர்த்துக்கேயரும் பின்னர் பச்சுக்காரரும் இறுதியாகப் பிரித் தானியரும் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டனர் போர்த்துக்கே பரோ, டச்சுக்காரரோ இலங்கை முழுவதனையும் தம் ஆட்சிக்குள் கொண்டுவர முடியவில்லை. பிரித்தானியரே அதில் வெற்றிகண்டனர்.
பிரித்தானியரும் முதலில் (1796 இல்) இலங்கையின் கரையோர மாகாணங்களையே கைப்பற்றினர். 1798இல் இலங்கையின் சிவில் இராணுவ விடயங்களை நிர்வகிக்கத் தேசாதிபதி ஒருவர் நியமிக்கப் பட்டார். எனினும், வருமானம் வர்த்தகம் போன்ற விடயங்க
ளுக்கு, பிரித்தானியாவின் கிழக்கிந்தியக் கொம்பனியே பொறுப்பாக
விருந்தது. கிழக்கிந்தியக் கொம்பனியின் சிப்பாய்களே இலங்கை யின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றுவதற்காகப் போரிட்ட னர். அதனுல் 1798-1802 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியினை இரட்டை ஆட்சிக்காலம் எனக் குறிப்பிடுவர். 1802இல் ஏமியன்ஸ்
ஒப்பந்தத்தின்படி இலங்கை பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒரு
பகுதியாசியது. ஆகவே இலங்கை ஒரு முடிக்குரிய குடியேற்ற நாடா கியது. இதனுல் இலங்கையின் நிர்வாகம் ஒரு தேசாதிபதியிடம் ஒப் படைக்கப்பட்டது. அவருக்கு ஆலோசனை கூறுவதற்கு ஒரு சபையும் இருந்தது. அதில் இராணுவத் தளபதியும், குடியேற்ற நாட்டுக் காரியதரிசியும் பிரதம நீதிபதியும் இடம்பெற்றிருந்தனர். முடியின்
அறிவுறுத்தல் தேசாதிபதிக்கே தீவின் நிர்வாகம்பற்றிய முழுமை யான பொறுப்பினை வழங்கிய போதிலும் மேற்சொன்ன சபையிடம்
லோனே பெறுமாறும் அவர் எதிர்பார்க்கப்பட்டார்.

"""+"&###", " " .. '[...]
7. @魔
1815ஆம் ஆண்டில் சுதந்திர ராச்சியமாகத் திகழ்ந்த கண்டி கைப்பற்றப்பட்டதோடு இலங்கை முழுவதும் பிரித்தானியர் கைவர் மாகியது. எனினும் கண்டிய நிர்வாகம் 1833 வரை தனிப்பட்ட முறையிலேயே நிர்வகிக்கப்பட்டது.
'ஒரு முடிக்குரிய குடியேற்ற நாட்டில் தேசாதிபதியே அரசாங்க LDTಿ,' என்பதற்கிணங்க அவர் ஒரு சர்வாதிகாரி என்ற நிலை யிலேயே கடமையாற்றினர். இவ்வாறு தனி ஒரு மனிதனிடம் குவிந் திருந்த அரசியல் அதிகாரம் படிப்படியாக இலங்கை மக்களின் ಜಿಗಿಟಿ ಡೌರು! வந்தடைந்தது ஏனைய குடியேற்ற நாடுகளைப் போன்று இலங்கையும் இவ்வதிகாரத்தினைப் படிப்படியாகப் பெற்றுக்கொன் பது இந்த அதிகாரத்தினை இலங்கை எந்தளவுக்கு எவ்வாறு பெற் றுக்கொண்டது. என்பதன் கூட்டே இலங்கையின் அரசியல் திட்ட 6/ 6Yfri: dig) araö76) Fr Li),
1. கோல்புறுக் - கமெரன் சீர்திருத்தங்கள் - 1833
1829ஆம் ஆண்டு இலங்கையின் நிலையினை ஆராய்ந்து அறிக்கை பொன்று சமர்ப்பிக்குமாறு முடியின் அறிவுறுத்தலின் கீழ் ஆனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இலங்கையின் திருப்தியற்ற நிதி நிலையே இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமா யிருந்தது. இலங்கையின் நிர்வாகம், நிதிஎன்பனபற்றிப் பூரணமாகப் பரிசீலனை ஒன்றை மேற்கொள்ளுமாறு வில்லியம் கோல்புறூக் அவர்கள் பணிக்கப்பட்டார்கள். நீதி முறையினை விசாரனை செய்வதற்கென சாள்ஸ் கமெரன் என்பவரும் நியமிக்கப்பட்டார்.
கோல்புறுக் ஆணைக்குழு இலங்கையின் கரையோர Sfragiras iš களையும் கண்டிய மாகாணங்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று விதந்துரைத்ததோடு சட்டசபை ஒன்று உருவாக்கப்படவேண்டு மென்றும் சிபார்சு செய்தது. கண்டிய, கரையோர மாகாணங்கள் இணைக்கப்படவேண்டுமென்ற சிபாரிசுக்கு முழு இலங்கையினதும் மூலவளங்களைப் பயன்படுத்தி வருமானம் பெறுவது ஒருபாதிக் காரண மாகவும் இன்னெருமுறை கண்டியில் ஒரு குழப்பம் ஏற்படாதவாறு தடுக்கும் நோக்கம் இன்னெரு பாதிக்காரணமாகவும் இருந்திருக்க லாம் எனக் கலாநிதி ஐ. டி. எஸ். வீரவர்த்தனு அவர்கள் குறிப் பிட்டிருக்கிருர் 1 扈
கோல்புறூக் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைவுகளில் பாரதூரமான மாற்றங் ti; &air ஏற்படுத்தின, அவற்றுள் அரசியல் ரீதியில் அவை ஏற்படுத்திய
1. Το 8. Weerawardana, Government and Politics a Ceyon, (Colombo Ceylon Economic Research Association, 1951), P. 2

Page 23
-- 2 3 ܚ- ܀
மாற்றங்களே இங்கு கவனத்துள் கொள்ளப்படவேண்டும். குறிப் பாக அரசியல் திட்டவளர்ச்சிப் போக்கில் இது முக்கியமானதொரு அபிவிருத்தியினைக் குறித்து நின்றது. இச் சிபாரிசுகளின் அடிப் படையில் 6 உத்தியோகத்தவர்களைக் கொண்ட ஒரு சட்ட நிர்வாக சபையும் 15 அங்கத்தவர்களைக் கொண்ட ஒருசட்ட நிரூபண சபையும் அமைக்கப்பட்டன. சட்ட நிரூபண சபை, சட்ட நிர்வாககபையில் இடம்பெற்ற 6 உத்தியோகத்தவர்கள் உட்பட 9 உத்தியோகத்தவர் களையும் 6 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களேயும் கொண்டதாக அமைந்தது. பின்வருவோர் சட்ட நிர்வாக சபையின் உத்தியோக அங்கத்தவர்களாக இருந்தனர்.
அரசாங்கக் காரியதரிசி
தஞதிகாரி
கணக்காளர் நாயகம்
நிலஅளவை அதிகாரி
வருமானவரி அதிகாரி
(கொழும்பு) அரசாங்க அதிபர் பின்வருவோர் சட்டநிரூபண சபையில் உத்தியோகப்பற்றற்ற
அங்கத்தவர்களாயிருந்தனர்.
ஐரோப்பியர் 3.
gig GTatri
தமிழர்
பறங்கியர்
தேசாதிபதிக்கு அவரது நிர்வாகத்தில் உதவி புரிவதற்காகவே சட்ட நிர்வாக, நிரூபண சபைகள் உருவாக்கப்பட்டன. இதில் சட்ட நிர்வாகசபை வருமானம், செலவு என்பவற்றிலேயே கவனம் செலுத் தும் ஒரு சபையாகக் கிட்டத்தட்ட ஒரு நிதி நிர்வாகக் குழுவாகவே இயங்கியது. இதனுல் தேசாதிபதிக்கு நிதியின் மீதிருந்த கட்டுப் பாடற்ற அதிகாரம் சற்றுக் குறைக்கப்பட்டது. சட்ட நிரூபணசபை அமைக்கப்பட்டதால் முன்னர் சட்டமியற்றுவதில் தேசாதிபதி அனு பவித்துவந்த தனி அதிகாரமும் குறையும் என எதிர்பார்க்கம் பட்டது சட்டநிரூபண சபை அங்கத்தவர்களுடன் அப்பொறுப்பினை அவர் பகிர்ந்துகொள்ளவேண்டி ஏற்பட்டது. இச்சபையில் எடுத்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு விடியமும் கவனமான பரிசீலனையின் பின்னரே சட்டமாக்கப்பட வேண்டுமென கோல்புறுாக் எதிர்பார்த் தார். இதனுல் இலங்கைக்குத் தீமை பயக்கக்கூடிய சட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படாது எனவும் எதிர்பார்க்கப்பட்டது. கோல் புறுக் சீர்திருத்தங்களின் கீழ் இவ்விரு சபைகள் அமைக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்தோடு தொடர்புபடும் எல்லா விடயங்களை

ܚܙܝܢܳܗ 33 ܠܚܘܝܚܬܐ
யும் தொடங்கி வைக்கும் அதிகாரம் தேசாதிபதியிடமும் உத்தி யோகத்தரிடமுமே தொடர்ந்தும் இருந்து வந்தது. சட்டநிரூபண சபைக்கு நிதி விடயங்களில் எந்தவித அதிகாரமும் இருக்கவில்லை.
கமெரன் இலங்கையின் நீதிபரிபாலன முறைபற்றிய தனது சிபாரிசுகளில் இரண்டு இலக்குகளைக் கொண்டிருந்தார். முதலால் தாக-நீதிமன்றங்களினூடாக எந்த ஒரு மனிதனும் தனது உரிமை களை நிலைநாட்டிக் கொள்ளல். இரண்டாவதாக எந்த ஒரு பகுதி யினரும் மற்றவர்கள் மீது தவருன வழிகளில் குற்றங்களைச் சுமத்து வதற்கு நீதிமன்றங்களைப் பயன்படுத்தாது தவிர்ப்பது இத்தோடு நல்லரசாங்கந்துக்கு நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்படுவது அத்தியாவசியம் என்பதை உணர்ந்த கமெரன் நிர்வாகத்துறிை, நீதிஸ்தாபனங்களிலும் அதன் நடவடிக்கைகளிலும் தலையிடுவதைத் தவிர்க்கும் சிபாரிசுகளையும் முன்வைத்தார்.
இவ்வாறு கோல்புறுரக்-கமெரன் ஆணைக்குழுவினர் முன்வைத்த சீர்திருத்தங்கள் இலங்கையின் அரசியலில் நீண்ட காலப் பாதிப்பு களை ஏற்படுத்தின. குறிப்பாக பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்ற அம்சத்தினை இது ஆரம்பித்து வைத்தது. இனரீதியான பிரதிநிதித் துவம் என்ற அம்சம் பிற்கால அரசியலில் சில தீமையான விளைவு களை ஏற்படுத்திய போதிலும் பிரதிநிதித்துவம் என்ற வகையில் இது இலங்கை அரசியல் திட்ட வளர்ச்சியில் ஒரு முக்கியமான சீர் திருத்தம் எனலாம்.
2. குறு - மக்கலம் சீர்திருத்தங்கள்-1910
இலங்கையின் அரசியல் திட்டம் 1833ஆம் ஆண்டிலிருந்து 1910ஆம் ஆண்டு வரை அதாவது எழுபத்தேழு ஆண்டுகளாக எந்தவிதமான பாரதூரமான மாற்றங்களுமின்றித் தொடர்ந்து ஒரேமாதிரியாகவே இருந்து வந்தது. 1848ஆம் ஆண்டில் குடியேற்ற நாட்டுக் காரியதரிசி சட்ட நிரூபண சபையின் அனுமதியின்றி பொதுநிதியைச் சிெல வழிக்க முடியாது என்ற ஒரு சலுகையை வழங்கினர். 1859 ஆம் ஆண்டில் மேலும் ஒருசலுகை வழங்கப்பட்டது. அது உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களும் மசோதாக்களைக் கொண்டுவர உரிம்ை வழங்கியது. தொடர்ந்து 1889ஆம் ஆண்டில் சட்டநிரூபண சபை யின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஆறில் இருந்து எட்டாக உயர்த்தப்பட்டது. இவ்விரு ஆசனங்களில் ஒன்று கண்டிய சிங்களவர்களுக்கும் மற்றையது முஸ்லீம்களுக்கும் வழங்கப் பட்டது. இத்தகைய சிறிய மாற்றங்கள் தவிர அரசியல் திட்ட மானது கோல்புறுக் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்ட தாகவே இருந்தது.
3.

Page 24
سيسه 34 سيبيسين
இதற்குக் காரணங்களுமிருந்தன. இக்காலப் பகுதியில் (1832. 1910) நடைமுறையிலிருந்த அரசியல் அமைப்பு முறைக் கெதிரான அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டதோடு அதனைத் திருத்தவேண்டு மென்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. ஆனல் அத்தகைய கோரிக்கைகள் முழுமையாக ஐரோப்பியத் தோட்டத் துரைமார், வர்த்தகர்கள், பறங்கியர் என்போராலேயே முன் வைக்கப்பட்டன. இவர்களது கோரிக்கைகள் - அதாவது உத்தி யோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் பெரும்பான்மை பெறவேண்டு மென்ற கோரிக்கை-இத்தீவின் மக்களுள் மிகவும் சிறிய சிறுபான் மையினர்களின் கையில் அதிகாரத்தை வழங்குவதாக அமையும் என்ற அடிப்படையில்- நிராகரிக்கப்பட்டது. ஆணுல் இந்த நூற் முண்டின் ஆரம்பத்தோடு இன்நிலைமையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. 19ஆம் நூற்றுண்டின் மத்திய பகுதியில் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டமையும், கல்வி கற்றல் குறிப்பாக, ஆங்கிலக் கல்வியின் பரம்பல் ஏற்ப்பட்டமையும் இலங்கையருள் ஒரு புதிய மத்தியதர வர்க்கத்தினரை உருவாக்கியது. தோட்டத் துரைமார், வர்த்தகர்கள், சட்டவல்லுனர்கள், ஆங்கில ஆசிரியர்கள், ஆங்கில வைத்தியர்கள் என்போரை உள்ளடக்கிய சுதேசிய மத்தியதர வர்க்கம் ஒன்று எழுச்சியடைந்தது. இதன் பய கை உடனடியாக இலங்கை அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற கிளர்ச்சி உருவாயிற்று. இதுவரை காலமும் அர் இயல் திட்ட கிளர்ச்சிகளில் முன்னணி வகித்த ஐரோப்பியர் பின் னடைய இலங்கையரை உள்ளடக்கிய இப் புதிய மத்தியதர வர்ககம் இப்போது இக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொள்ளலாயிற்று கூட்டங் கள் சங்கங்கள் என்பன எங்குங் தொடங்கப்பட்டதோடு விஞ்ஞாப னங்கள், மனுக்கள், வேண்டுகோள்கள் என்பன சீர்திருத்தம் கோரி குடியேற்றநாட்டுக் காரியதரிசிக்கு அடிக்கடி அனுப்பிவைக்
#:ILL&T
இப்புதிய மத்தியதர வகுப்பினரின் கிளர்ச்கிகள் காரணமாக முடியின் புதிய அறிவுறுத்தலின் பிரகாரம் 1910இல் அரசியல் திட் டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுவே குறுா-மக்கலம் அரசியல் திட்டம் என அழைக்கப்படுகின்றது. சட்டநிரூபண சபை 21 அங்கத்தவர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் 11 உத்தியோகத்தர்களும் 10 உத்தியோகப்பற்றற்ற அங் கத்தவர்களும் இடம் பெற்றனர். இப் பத்து உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுள் நால்வர் தெரிவு செய்யப்பட மற்றையோர் நியமிக்கப்பட்டனர் இந்நாலு பேர்களுள் ஒருவர் நகர்ப்புற ஐரோப் பியரையும் மற்றையவர் கிராமப்புற ஐரோப்பியரையும் பிரதிநிதித் துவப் படுத்தினர். பறங்கியர் தமக்கென ஒருவரைத் தெரிவு செய்ய

..............................///35............................
முடிந்தது. படித்த இலங்கையர் தமக்குப் பிரதிநிதியாக ஒருவரை தெரிவு செய்யக் கூடியதாயிற்று மிகுதி ஆறு பேரும் நியமிக்கப்
... ... 6ă fi .
இந்த அரசியல் திட்டத்தின் கீழ் நியமன அங்கத்தவர்கள் தொகை அதிகரித்தது. கரைநாட்டுச் சிங்களவரின் சார்பில் ஒரு வரும் தமிழரின் சார்பில் இன்னுமொருவரும் மேலதிகமாக நியமிக்கப்
பட்டனர்.
இவ்வரசியல் திட்டத்தின் கீழ் சட்டநிரூபண சபையே முக்கிய அங்கமாகவும் அரசியல் வாக்குவாதங்களின் மையமாகவும் திகழ்ந்தது. இச் சபையில் தேசாதிபதி உட்பட 12 உத்தியோக அங்கத்தவர் களும் 10 உத்தியோகபற்றற்ற அங்கத்தவர்களும் இடம் பெற்றனர். தேசாதிபதி இச்சபையின் தலைவராகக் கடமையாற்றியதோடு இவருக்கு உரிய வாக்களிக்கும் உரிமையோடு தீர்மானிக்கும் மேலதிக வாக்கும் உரியவராகக் கடமையாற்றினர்.
சட்ட நிரூபண சபையின் உத்தியோக அங்கத்தவர்கள் | ୩ ଜର୍ମାଂ வருவோராவர்: ""صل
இலங்கையின் இராணுவத் தளபதி குடியேற்றநாட்டுக் காரியதரிசி அரசாங்க சட்ட அதிபதி வருமானவரி அதிகாரி குடியேற்றநாட்டுத் தனுதிகாரி மேல் மாகாண அதிபர் மத்திய மாகாண அதிபர் தென் மாகாண அதிபர் பிரதான சிவில் வைத்தியர் தேசாதிபதியால் நியமிக்கப்படுபவர்கள் இருவர்
இச் சபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் பின் வருவோராவர்:
நகர்ப்புற ஐரோப்பியர் -1 கிராமப்புற ஐரோப்பியர் - 4 தெரிவு செய்யப்
பறங்கியர் 1 ميسيسية L LLafff;Gi படித்த இலங்கையர் ܐ ܕܚܘܼܝܵܪܝܼܝ கண்டிச் சிங்களவர் 11 سے
მიზy6 წLi) 11 سینے (ԼՔ 6 நியமனம் கரைநாட்டுச் சிங்களவர் -2 * ο ο ο
o Gugului " L "LL" 16 fit G; Gr.
இலங்கைத் தமிழர் .از سیسی
தமிழர் 1 سيسيبي

Page 25
سیسی 36 - است.
புதிதாக அமைக்கப்பட்ட சட்டநிரூபண சபையின் அதிகாரத் தில் எதுவித பாரதூரமான மாற்றங்களும் இடம் பெறவில்லை. இதிற் காணப்பட்ட விசேட அம்சம் அதில் சிலர் தெரிவு செய்யப் பட்டனர் என்பதேயாகும். எனினும், பிரதேசவாரியர்க அத் தெரிவு நடத்தப்படவில்லை என்பது இலங்கைத் தேசிய வாதிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்தும் இலங்கையின் நல்லாட் சிக்கு தேசாதிபதியே பொறுப்பாக இருந்தபோதிலும் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அளிக்கப்பட்டது. அது உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்கள் ஏகமனதாக தீர் மானிப்பவற்றை அதாவது அவ்வகைத் தீர்மானங்கள் ஏகாதிபத்திய கொள்கைகளைப் பாதிக்காமல் இந்நாட்டின் உத்தம பரிபாலனத் துக்கு அத்தியாவசியம் என அரசாங்கம் அபிப்பிராயப்பட்டால், அதனை அரசாங்கம் தடைசெய்யலாகாது என்பது குடியேற்ற நாட்டுக் காரியதரிசியினுல் அனுமதிக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கடமை யாற்றிய தேசாதிபதிகள் பயன் நிரம்பிய இரண்டு மேலதிக வாக்கு களுடன் சட்ட நிரூபணசபையிற் கடமையாற்ற வேண்டியவர் களாக இருந்தனர். சில சந்தர்ப்பங்களில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களைச் சாந்தப்படுத்திக் கருமங்களை நிறைவேற்ற வேண் டியவர்களாக இருந்தனர்.
முக்கியமான சட்ட நிருவாகக் கடமைகளைப் பொறுத்து தேசாதி பதி தொடர்ந்தும் சட்ட நிர்வாக சபையின் உதவியினைப் பெற்று வந்தார். சட்டநிர்வாகசபையே அரசாங்கத்தின் பிரதானமான அங்கமாக இருந்துவந்தது. இச்சபையில் அரசின் முக்கியமான திணைக்களங்களுக்குப் பொறுப்பாகவிருக்கும் (சிரேஷ்ட) பிரித்தானிய உத்தியோகத்தர்களே அங்கத்தவர்களாக இருந்தனர். இருந்தபோ திலும் தேசாதிபதி தனது விருப்பப்படி நடந்த சந்தர்ப்பங்களும் இருந்தன. அவ்வாருன சந்தர்ப்பங்களில் அவர் அதற்கான காரணங் களைச் சபைக்கு அறிவிப்பார்.
சட்ட நிர்வாகசபை ஆலோசனை வழங்கும் ஒரு சபையாகவே
கடமையாற்றியது. ஆனல் அதன் அங்கத்தவர்கள் எல்லோரது ஆதரவும் தேசாதிபதிக்கு அவசியமாயிருந்தது. ஏனெனில் சட்ட நிரூபண சபையில் ஒருமேலதிக வாக்குடனேயே அவர் கடமையாற்ற வேண்டியவராயிருந்தார்.
ஆகவே இவ்வரசியல் திட்டத்தின்கீழ் உத்தியோகப்பற்றற்றவர் களின் குரல் முன்னேவிட அதிகம் செல்வாக்குப் பெற்றுக் காணப் பட்டது. இலங்கையின் தேசிய இயக்கம் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியதோடு அரசியல் திட்ட விடயங்களிலும் அதிக அக்கறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

حسیس: || || 37 || -سسسس
கொண்டது. அது தமது கருத்துக்களைத் தெளிவாகவும் ஆணித்தர மாகவும் எடுத்துரைத்தது. சட்ட நிரூபணசபை தேர்தல் அடிப்படை யில் தெரிவுசெய்யப்பட்டவர்களைக் கொண்டிருந்தமையினுல் தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலனில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். இந்த மாற்றங்களின் பயணுக மக்களும் தாம் மாற்றமடைந்துவரும் ପ୍ଲୁଏଞ୍ଚ காலப்பகுதியில் வாழ்ந்துவருவதை உணரத் தலைப்பட்டனர். இதனிலும் மேலாக இக்காலப் பகுதியில் தேசாதிபதிகள் தங்கள் கொள்கைகளை உருவாக்கும்போது, நாட்டு மக்களின் மனப்போக்கு அபிப்பிராயம் இவற்றைத் தெரியாது நடந்தார்கள் என்ற குற்றச் சாட்டுவராது காத்து நடக்கவேண்டியவர்களானர்கள். பேராசிரியர் வில்சனின் கருத்துப்படி:
.இந்த அளவில் 1912ஆம் ஆண்டு குறு மக்கலம் சீர்திருத்தம் அதன்பின்னர் உள்ள காலங்களில் நடந்த பல சீர்திருத்தங்களுக்கும் கடைசியாக இலங்கை பெற்ற சுயராச்சியத்துக்கும், முன்னேடியாக இருந்ததென்று சொல்வதிற் பிழையில்லை எனலாம். எனவேதான் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு அபிவிருத்தி வரலாற்றில் இந்தக் குறு - மக்கல ம் சீர்திருத்தம் குறிப்பிடத்தக்கதோர் படியென்று கொள்ளப்படலாயிற்று.
3, மானிங் அரசியல் திட்டம்
1. தற்காலிக மானிங் அரசியல் திட்டம் - 1921
இலங்கைத் தேசிய வாதிகளினது சீர்திருத்தக் கோரிக்கைகளி ஞலும், நாட்டு மக்கள் தொடர்ந்து அரசியல் அமைப்புச் சீர்திருத் தங்களில் காட்டிய அக்கறை காரணமாகவும் 1921 இல் அப்போது தேசாதிபதியாகவிருந்த திரு. வில்லியம் மானிங் அவர்களது கைவண் னத்தில் தற்காலிக அரசியல் திட்டம் ஒன்று இலங்கையில் அறி முகப்படுத்தப்பட்டது. ஆனல் இத்திட்டத்திற்கு இலங்கைத் தேசிய வாதிகள் தீவிர எதிர்ப்புக்காட்டினர். இதனுல் தேசாதிபதி மானிங் அவர்கள் தேசியவாதிகளுடன் கலந்து பேசி அவர்களே ஒரு ஒழுங் குக்கு உட்பட வைத்தார். இவ்வொழுங்குபாட்டின்படி ஒரு குறிப் பிட்ட காலத்திற்கு இவ்வரசியல் திட்டம் நடைமுறையில் இருக்க வேண்டுமெனவும், அதன் செயல்முயிைல் ஏதாவது திருப்தியற்ற
2. A. Wilson Ilankai \rasiyaluna Portu lathairana UMNO . olombo Sri Lanka Publishing House, 1965), p. 64.

Page 26
سیبها 8 3 صاست.
அம்சங்கள் காணப்பட்டுக் குறைகள் உண்டாயின் அவற்றைத் திருத்துவதற்குரிய சிபார்சுகளை இலங்கையின் அரசியல் தலைவர்கள் செய்யவேண்டும். ஒரு பரீட்சார்த்தமான காலப்பகுதியின் பின் இவ் வரசியல் திட்டத்தைத் திருத்துவதற்கு உத்தியோகப்பற்றற்ற அங் கத்தவர்கள் கொண்டுவரும் பிரேனேகளுக்குத் தாம் ஆதரவுதருவ தாகத் தேசாதிபதி உறுதியளித்தார். இவ்வரசியல் திட்டத்தின் கீழ் முதல்முறையாக 1921 ஆம் ஆண்டு யூன் மாதம் புதிய சபைக்டியது. 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறுதியாக இது கூடியதோடு இவ்வரசியல் திட்டம் கைவிடப்பட்டுப் புதியதோர் அரசியல் திட்டம் புகுத்தப்பட்டது.
இத் தற்காலிக அரசியல் திட்டத்தில் தொகுதிவாரியாகத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் கணிசமான அளவு இடம்பெற்றி ருந்தனர் என்பது குறிப்பிடக்கூடியதொரு அம்சமாகும். சட்ட சபையில் அரசாங்கம் முதல்முறையாகச் சிறுபான்மை அங்கத்தவர் களைக் கொண்டிருந்தமை பிரதானமானதொரு அம்சமாகும். இவ் வரசியல் திட்டத்தின் கீழ் சட்டசபை 37 அங்கத்தவர்களைக்கொண் டிருந்தது. அதில் 14 பேர் உத்தியோக அங்கத்தவர்கள், 23 பேர் உத்தியோகப்பற்றற்றவர்கள். இந்த 23 பேர்களுள் 16 பேர் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாவர் 16 பேரில் 11 பேர் பிரதேச வாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட 5 பேர் விசேட தொகுதிகளின் பிரதி நிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் சட்ட நிர்வாகசபை யில் முதன்முறையாக 3 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் இடம் பெறக்கூடியதாயிற்று. இவ்வாறிருந்தபோதிலும் தேசாதிபதி யில் கையிலேயே அரசியலதிகாரம் தொடர்ந்தும் இருந்து வந்தது. ஒரு மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்று கூறி உத் தியோக அங்கத்தவர்களின் வாக்குகளுடன் மாத்திரம் அவர் அதனை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் பெற்றிருந்தார். -
சட்ட நிரூபண சபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர் பின்வருவோராவார்:
ஐரோப்பியர் *。一、 பறங்கியர் ம் 2 இந்தியர் ப ! முஸ்லிம் 22 ميونيسية இலங்கைத் தமிழர் .السيسيبي கரைநாட்டுச் சிங்களவர் - 2 கண்டிச் சிங்களவர் . 3 سياسة
! 73 |
Øssurss
 

சட்ட நிர்வாகசபையில் இடம் பெற்ற உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர் பின்வருமாறு:
ஐரோப்பியர் سسسسسه "ji GF) istä. 55 GMT Gufi 1 -س இலங்கைத் தமிழர் ம்
ஆணுல் சட்டசபையில் அரசாங்க சார்பாயுள்ளோர் சிறுபான்மை
யினராக இருந்த காரணத்தால் உத்தியோகப்பற்றற்றவர்களின் அரசியல் கொள்கைகளுக்கு விட்டுக்கொடுத்து தமது நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதொரு நிலையில் தேசாதிபதி இருந் தார். அரசாங்கம் தனது கொள்கைகளைத் துணிவாகவும், தீர்க்கமாக କy li) நடைமுறைப்படுத்துவதற்கு சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவு இருப்பது அத்தியாவசியமாகும். ஆணுல் இப்புதிய அரசியல் திட்டத்தின் கீழ் அரசாங்கம் தனது கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு ஒவ்வொருமுறையும் சிந்திக்கவேண்டியிருந்தது. இருந்தும் இவ்வமைப்பின் கீழ் உத்தியோக அங்கத்தவர்களும் உத்தி யோகப்பற்றற்ற அங்கத்தவர்களும் எப்போதும் கண்டனத்துடனும், குரோத மனப்பான்மையுடனும் கடமையாற்ருது பல சந்தர்ப்பங் களில் நல்லெண்ணத்துடனும், பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையுடனும் கடமையாற்ற முடிந்தது. இந்த அரசியல் திட் டத்துக்கு எதிர்ப்புகள் இருந்தமையால் இது மிகக் குறுகிய காலத் துக்கே நடைமுறையிலிருந்தது.
2. மானிங் அரசியல் திட்ட்ம்-1924
1921ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியல் திட்டத்தைத் திருத்தவேண்டுமென்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் 1921ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரு. ஜேம்ஸ் பீரிஸி னுல் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தக்கோரிக்கையே முக்கியமான தாகும். இதனைத் தொடர்ந்து 1922 பெப்பிரவரியில் இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்தின் அங்கத்தவர்கள் இன்னுெரு விண்ணப் பத்தினை முன்வைத்தனர். அதேவருடம் மார்ச் மாதம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் சட்டசபை திருத்தியமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1923ஆம் ஆண்டில் சிறு பான்மைச் சமூகத்தவர்கள் பிரதிநிதித்துவம் பற்றி மேலும் ஒரு விண்ணப்பந்தினைக் குடியேற்றநாட்டுக் காரியதரிசிக்கு அனுப்பினர்
மேற்கூறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் இலங்கையின் பல திறப்பட்ட மக்களதும், இயக்கங்களதும் திருத்தம்வேண்டி நிற்கின்ற

Page 27
," 0 ہو بیس
உளப்பாங்கினைச் சுட்டிக்காட்டின. இதல்ை பிரித்தானிய அரசாங்க மும் இலங்கை மக்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவேண்டிய தொரு நிலைக்கு ஆளாகியது. ஆகவே 1924 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு சீர்திருத்தம் வழங்கப்பட்டது.
இவ்வரசியல் திட்டத்தின் கீழ் 49 அங்கத்தவர்களைக்கொண்ட தாகச் சட்டசபை மாற்றியமைக்கப்பட்டது. இச் சபையில் 12 உத்தி யோகத்தர்களும் 37 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களும் இடம் பெற்றனர். இச் சபைக்குத் தேசாதிபதி மூன்று அங்கத்தவர்களை நியமனஞ் செய்தார். இச் சட்டசபையின் உத்தியோகத் தர்கள் பின்வருமாறு:
உயர் இராணுவ அதிகாரி குடியேற்றநாட்டுக் காரியதரிசி
சட்டத்துறை தாயகம்
வரி கட்டுப்பாட்டாளர்
பொருளாளர் தேசாதிபதியால் நியமிக்கப்படும் 7 உத்தியோகத்தர்கள்.
தேசாதிபதியினுல் நியமிக்கப்படும் மூன்று உத்தியோகப்பற்றற் மூேர் தவிர மிகுதி 34 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுள் 23 பேர் பிரதேசவாரியாகத் தெரிவுசெய்யப்பட்டவராவர். மற்றைய 1 பேர்களும் பின்வருமாறு:
நகர்ப்புற ஐரோப்பியர் يس "_f} நாட்டுப்புற 鹦 1. سيسبي வர்த்தக * " ليس"[ பறங்கியர் 2-بي இந்தியர் '42 முஸ்லீம் 3 மேல் மாகாணத் தமிழர் .لیسی || ||
பிரதேசவாரியாக அமைந்த 23 தொகுதிகளும் மாகாண அடிப் படையில் பின்வருமாறு:
மேற்கு மாகாணம் .5 வட மேற்கு மாகாணம்
2. لا يمسسيسه தென் , - 3 வட மத்திய , வட A. 娜娜 ... 3 துடுTTெ 6 я - மத்திய 曼、 .2. سیسی சப்பிரகமுவ 感、 را به بیبیسی கிழக்கு miniai || 2 கொழும்பு
$' r:
 
 

مسييه 41 سياسي
இச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் இந் நாட்டில் வசித்தவராகவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரசைகளாகவும், ஆங்கில மொழியில் எழுத வாசிக்கத் தெரிந்த வர்களாகவும் இருத்தல் வேண்டும். மேலும் அத்தகையோர் 1500 ரூபாவுக்குக் குறையாத வருடாந்த வருமானத்தை မ္ဘ,zနံ)၅) g; 5 ? @ @ ரூபாவுக்குக் குறையாத சொத்துடையவர்களாகவும் இருத்தல்வேண்டு மென விதிக்கப்பட்டது. இவ்வரசியல் திட்டக்கின் ம்ே வாக்களிக்கக் தகுதியுடையோர் 21 வயதுக்குக் குறையாதவர் και ηττης, ο பிரித்தா னியப் பிரசைகளாகவும் ஆண்களாகவும் ஆங்கிலமோ சிங்களமோ, தமிழோ எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. மேலும் இத்தகையோர் 600 ரூபா வுக்குக் குறையாத வருடாந்த வருமானமுடையோராகவும் அல்லது 1500 ரூபாவுக்குக் குறையாத சொத்துடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
இவ்வரசியல் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தேசாதிபதி சட்ட சபையின் சம்மதத்துடனும், அறிவுரையுடனும் நாட்டின் நல்லாட் சிக்கும், ஒழுங்குக்கும், அமைதிக்கும் அவசியமான சட்டங்களை இயற்ற முடிந்தது. இவை தேசாதிபதியின் சம்மதம் பெற்றவுடன் நடைமுறைப்படுத்தப்படும் அல்லது மன்னனின் சம்மதம் பெறுவ தற்காக ஒத்திவைக்கப்படின் அவரின் சம்மதம் பெற்றபின் நடை முறைக்ரு வரும் மேலும் பொது நிதியிலிருந்து ஏதாவது ஒரு பகு தியைச் செலவு செய்ய அல்லது கூட்டுவதற்குரிய சட்டமோ வாக் கெடுப்போ தீர்மானமோ தேசாதிபதியின் முன்அறிவித்வின்றி ஒருபோதும் சட்டசபையில் நடைமுறைப்படுத்த முடியாதிருந்தது. தேசாதிபதியே தொடர்ந்தும் சட்டசபையின் தலைவராகக் கடமை யாற்றுவார் என்றும் அவர் சமுகமளிக்காத நேரங்களில் சட்டசபை தேர்ந்தெடுக்கும் ஒரு உபதலைவர், கடமையாற்றலாம் என விதி கூறிய போதும் நடைமுறையில் தேசாதிபதி சட்டசபைக்குத் தாங்கும் வழக்கத்தை நிறுத்திக கொண்டார் இதனுல் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்கள் பெரும்பான்மையோராய் உள்ளதொரு சட்டசபையில் அவர்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் தலைவராகக் கடமையாற்றும் வாய்ப்பு எற்பட்டது.
இருந்தும், ஏதாவதொரு மசோதாவை அல்லது சட்டவிதிகளே அது நாட்டின் பொதுநலனுக்கு இன்றியமையாதது என்று தேசாதி பதி கருதினுல் அவர் அவ்வாறு உறுதி கூறலாம். அத்தகைய சந்தர்ப் பங்களில் உத்தியோக உறுப்பினர்கள் நியமன உத்தியோக உறுப் 1967 fig,667. வாக்குகளே கணக்கிலெடுக்கப்படும். இத்தகைய சந்தர்ப் பங்களில் தேசாதிபதி அதுபற்றிக் குடியேற்றநாட்டுக் காரியதரிசிக்கு () அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் எந்த சந்தர்ப்பத்

Page 28
ܚ ܲ42 --
திலும் தேசாதிபதி சட்டசபையினை ஒத்தி வைக்கவோ, கலேக்கவோ அதிகாரம் கொண்டிருந்தார். மேற்கறிய தேசாதிபதியின் அதி காரங்களை நோக்கும்போது 1924ஆம் ஆண்டின் அரசியல் திட்டம், 1921ஆம் ஆண்டின் அரசியல் திட்டத்தைவிட எந்த விதத்திலும் முன்னேற்றகரமானதாக அமையவில்லை என்பது தெரிகின்றது.
இருந்தும், தேசாதிபதி சட்டசபைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்காது உபதலைவரே தலைமை வகித்தமையால் தேசாதிபதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு நெருங்கிய தொடர்பு கொள் வதற்கு வாய்பில்லாதிருந்தது. இதல்ை சபையின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பிறிதொருவர் மூலமே அறியவேண்டியிருந்தது.
இது இன்னெரு வகையில் அரசியல் முன்னேற்றத்தையே சுட்டிக்
காட்டி நின்றது. இதனுல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக எடுத்துரைக்க முடிந்தது. சட்ட நிரூ பண சபையில் தேசாதிபதிக்குச் சார்பாக 12 அங்கத்தவரின் ஆதரவு எப்போதும் இருந்தது. அவரால் நியமிக்கப்படும் 3 அங்கத்தவர் மீதும் அவர் சிறிது செல்வாக்குச் செலுத்தக் கூடியதாக இருந்தது. மேலும் அவரால் நியமனம்பெறும் 5 (ஐரோப்பியர் - பறங்பியர்) உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் உட்பட 49 அங்கத்தவர் களுள் 20 அங்கத்தவர்களின் வாக்குகளை அனுசரணையாகக் கொண்டு தமது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் தேசாதிபதி இருந்தார்.
இவ்வரசியல் திட்டத்தின் கீழ் அமைந்த சட்ட நிர்வாக சபை தேசாதிபதிக்கு சார்பானவர்களைக் கொண்ட அமைப்பன்று முடியின் அறிவுறுத்தல்களின்படி தேசாதிபதிக்கு உரிய அதிகாரங்களை நடை முறைக்கு கொண்டுவரும்போது அவர் சட்ட நிர்வாக சபையுடன் கலந்தாலோசனை செய்தல் வேண்டும்; ஆனுல் தாமதிக்கமுடியாத சிறுசிறு விடங்களில் ஆலோசனை பெறவேண்டியதில்லை என்பதும் உண்மை. ஆனல் இவ்வித தீவிர நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பங்
களில் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவற்றிற்குரிய
காரணங்களையும் சபைக்கு அவர் அறிவிக்கக் கடமைப்பட்டிருந்தார். தேசாதிபதியால் இச்சபையில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லா விடயங் களும் மிகவும் சுதந்திரமாகவும் தாராளமாகவும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக இச்சபைக்கு நியமிக்கப்பட்ட உத்தியோகப்பற்றற்ற அங்
கத்தவர்கள், சுதந்திரமாகவும் பயமின்றியும் நிர்வாகத்தின் குறை
களைச் சுட்டிக் காட்டினர். -
இவ்வரசியல் திட்டத்தின் கீழ் சட்டநிரூபன சன் பயின் தேர்ந் தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களின் நல்லெண்ணத்தைப் பொறுத்தே தேசாதிபதி தமது நோக்கங்களை நிறைவேற்றவேண்டியவராயிருந்

ونسبه 43 ميسيس
தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களோ விழிப்புணர்ச்சி யுடையவர்களாக தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள தவற வில்லை. இத்திட்டத்தின் கீழ் உத்தியோகத்தர்களுக்கும் - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்குமிடையே நல்லெண்ணம் வளர்ந் தது. அதற்கு இதன் கீழ் அமைந்த நிதிக்குழுவும், தேசாதிபதி (இராணி வீட்டில்) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை சந்தித்துப் பேசுதலும் உதவியாக அமைந்தது. முழுமையாகப் பார்க்கும்போது இவ்வரசியல் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுதல் என்ற தத்து வம் மேலும் வளர்ச்சியடைந்ததோடு அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவ் அங்கத்தவர்கள் மாகாண ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், வாக்குரிமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டத்ாக இருந்த போதிலும் அது முன்னரிலும் அதிகமானளவு விரிவடைந்தமை கண்கூடு. ஆகவே இலங்கையில் அரசியல் திட்ட வளர்ச்சியில் இவ்வரசியல் திட்டம் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறித்து நின்றது. என்பது வெளிப் Ljáði f.
1924 ஆம் ஆண்டின் அரசியல் திட்டத்தின் குறைபாடுகளை உணர்ந்து கொண்ட அக்காலத்துத் தேசாதிபதியாகவிருந்த சேர் கியூ கிளிபோர்ட் நடைமுறையிலிருந்த அரசியல் திட்டத்தின் குறை பாடுகளை ஆராய்ந்து தேவையான சிபாரிசுகளைச் செய்வதற்கு ஒரு விசாரணைக் குழுவினே நியமிக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்தினை வேண்டிக்கொண்டார். இலங்கைத் தேசிய காங் கிரசும் மற்றைய தேசியத் தலைவர்களும் இத்தகைய கோரிக்கை களேத் தொடர்ந்து கேட்டுவந்தனர். இதன் பயனுக 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி டொனமூர்க் குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் இலங்கையில் ஒருவருட காலமளவில் தங்கியிருந்து பல மக்கள் குழுவினரையும், தேசிய சங்கங்களையும் பேட்டிகண்டு நடைமுறையிலிருந்த அரசியல் திட்டத்தின் நடவடிக் கைகளையும் அதிற் பங்கு கொண்டிருந்த அங்கத்தவர்களையும் கண்டு பேசி புதியதோர் அரசியல் திட்டத்தினேச் சிபாரிசு செய்தனர். அதுவே 1931ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் திட்டமாகும்.
டொனமூர் குழுவினர் மக்கள் நோக்கங்களை அறிவதற்காக 34 இடங்களில் கூட்டங்களை நடத்தியிருக்கிருர்கள். இலங்கையின் பல பாகங்களுக்கும் பிரயாணம் செய்து கிராமிய, நகரமக்கள் எல் லோருடனும் கலந்துபேசி அவர்களின் தொழில், நோக்கங்கள் என்
-...

Page 29
لیا۔ 44 |
பனவற்றை அறிந்தனர். இலங்கையில் இருக்கும்போது இவர்கள் 141 சான்றுகளைப்பெற்றும், பிரதிநிதிக்குழுக்களையும் சந்தித்து விவா இத்திருக்கிருர்கள் பொதுவாக இப்பிரதிநிதிக் குழுக்கள் தங்கள் அரசியற் குழுக்கள் சார்பாகவும், சமய, வணிகக்குழுக்கள் சார்பாக வுமே பேட்டிகண்டனர். இவர்களுக்கு இந் நாட்டில் அளிக்கப்பட்ட சான்றுத் தொகுதிகள் யாவற்றையும் நுணுகி ஆராய்ந்தே புதிய
அரசியல் திட்டத்தினைச் சிபார்சு செய்தனர்.
1924 ஆண்டு அரசியல் திட்டத்தின் கீழ் அமைந்த சட்ட நிரூபண சபையின் அடிப்படைக் குறைபாடு அதன் அங்கத்தவர்கள் பொறுப்பு இல்லாது அதிகாரம் பெற்றிருப்பதே என்பதைத் தெளி வாக அறிந்துகொண்ட டொனமூர் குழுவினர் அதற்கேற்றவாறு தமது சிபாரிசுகளையும் செய்தனர். எனவே அதிகாரத்துடன் ஒரளவு பொறுப்பும் அவர்களுக்கு இருக்கத்தக்கவாறு ஒர் அரசியல் திட்டத் தினையே அவர்கள் சிபாரிசு செய்தனர். பிரதிநிதித்துவம் பெற்ற அங்கத்தவர்கள் நிர்வாகத்திலும் சட்டநிரூபண விடயங்களிலும் அதி காரம் பெறக்கூடியதாக ஒரு ஆட்சிமுறையினை வகுத்தனர். மேலும் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் நிர்வாகத்திற் பயிற்சி பெறு வதற்காகப் புதிய முறையான நிர்வாகக் குழு முறையையும் அறிமுகப்படுத்தினர். ஆனல் டொனமூர் குழுவினர் செய்த சிபாரிசு களில் மிகவும் முன்னேற்றகரமானதெனக் கொள்ளப்படுவது 2 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியதேயாகும். இஃது இலங்கையில் அரசியல்திட்ட வளர்ச்சியிலும், அரசியலிலும் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய ஒரு சிபார்சு எனப் பாராட்டப்பட்டது. முதன் cup gap tra,
இந்நாட்டில் வாழ்ந்த வயதுவந்த ஆண்களும் பெண்களும் அரசிய
வில் பங்குபெற வைக்கப்பட்டார்கள் இலங்கை மக்களுள் பெரும்
பாலானேர் தாமும் அரசியலில் பங்குபற்றி தமது விருப்பு வெறுப்பு
களுக்கிணங்க வாக்களித்து தாம் விரும்பியவர்களைத் தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பளிக்கப்பட்டது. டொனமூர் குழுவினர் செய்த இன்னுெரு முக்கியமான சிபார்சு இனரீதியான பிரதிநிதித்துவத்தை
ஒழித்து முழுமையான பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தைப் புகுத்தி
யமையாகும். பல வருட காலமாக இலங்கைத் தேசியவாதிகளுள் பெரும்பான்மையோர் கோரிய இவ்வம்சம் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
(1) டொனமூர் அரசியல் திட்டத்தின் பிரதான அம்சங்கள்
(அ) அரசாங்கசபை டொனமூர் அரசியல் திட்டத்தினை புதுமை
யானதொன்று எனக் கூறலாம். ஏனெனில் இத்திட்டத்தின் கீழ்
அமைந்த ஒரு சபையில் சட்டம் இயற்றும், நிர்வாகம் செய்யும்
 
 
 
 

4 ன்கே காலம்
இரண்டு கடமைகளையும் ஆற்றியது. அரசாங்க சபை என அழைக் கப்பட்ட இச்சபை சட்டம் இயற்றுவதாகவும், அதேவேளை பின் னர் நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும் கூடியது. இவ்வரசாங்கசபை 61 அங்கத்தவர்களைக் கொண்டதாக அமைக் கப்பட்டது. இவர்களுள் 50 அங்கத்தவர்கள் சர்வசன வாக்குரிமை மூலம் தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். 8 பேர்கள் சிறுபான்மையோரின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற் காகத் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இவர்களுள் ஐரோப் பியர் நால்வராகவும், பறங்கியர் ஒருவராகவும், ஒருவராக வும், இந்திய வர்த்தக வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவராகவும் இருந்த னர். இவர்களோடு மூன்று உத்தியோக அங்கத்தவர்களும் அரசாங்க சபையில் இடம்பெற்றனர். மூன்று உத்தியோகத்தர்களும் முறையே பிரதம காரியதரிசி, சட்டத்துறை நாயகம், நிதிக் காரியதரிசி என்போராவர். இம் மூன்று பேருக்கும் சபையில் வாக்களிக்கும் உரிமையிருக்கவில்லை.
அரசாங்கசபை சட்டவாக்கத்துடன் ஆட்சி பற்றிய அலுவல் களே மேற்கொள்ளவேண்டியிருந்தால் அது இரட்டை ஆட்சி அலு வல்களை மேற்கொண்டது. அதாவது நிர்வாகம் பற்றிய விடயங் களைச் செய்வதற்கு அது நிர்வாகக்குழுவிலும் சட்டவாக்கம் சம்பந்த மான விடயங்களைக் கவனிப்பதற்கு அரசாங்க சபையிலும் இருக்க வேண்டியிருந்தது. அரசாங்கசபை அங்கத்தவர்கள் 7 நிர்வாகக் குழுக்களாகத் தம்மைத் தாமே பிரித்து பின்வரும் துறைகளுக்குப் பொறுப்பாகவிருந்தனர்;
உள்நாட்டு அலுவல்கள் கமத்தொழில் அல்லது விவசாயம்
உள்ளூராட்சி
சுகாதாரம்
பொதுவேலை (தொழில், கைத்தொழில், வர்த்தகம்) போக்குவரத்து
மிகுதியாகவுள்ள மூன்று முக்கிய துறைகளும் மூன்று உத்தியோ கத்தவரின் கீழும் இருந் த ன பகிரங்கசேவை, வெளிநாட்டு விடயங்கள், பாதுகாப்பு போன்றன பிரதம காரியதரிசியின் கீழும், சட்ட ஒழுங்குகள் சட்டக் காரியதரிசியின் கீழும் நிதி நிதிக்காரிய தரிசியின் கீழும் இருந்தன.
இந்த மூவருடன் ஏழு நிர்வாகக்
குழுவின் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களும் சே
ଅFrt $ରୀ # ଜନ୍ଧ!!.!!!

Page 30
أسس 46 سم.
இயங்கினர். பிரதம் காரியதரிசி என்ற அதிகாரி தமது பதவி காரணமாக இவ்வமைச்சர்கள் சபையின் தலைவராகக் கடமையாற்றி ஞர். அரசாங்க சபையின் தலைவர் இவ்வமைச்சர்கள் சபையின் உப தலைவராகக் கடமையாற்றினுர் ஏழு நிர்வாக சபைகளின் தலை வர்களும் சேர்ந்து தம்மிடையே ஒருவரைச் சபை முதல்வராகத் தெரிவு செய்வர் அமைச்சர்கள் சபை ஏதாவது ஒரு முடிவினைச் செய்யும்போது மூன்று அரசாங்க உத்தியோகத்தர்களும் தமது ஆலோசனைகளைத் தெரிவிப்பர்.
இத் திட்டத்தின் கீழ் அமைச்சர்கள் சபை ஒன்று இயங்கியன் பால் உள்ளூரவர்கள் போதுமான அளவில் தம் அலுவல்களைத் தாமே நடத்துவதற்குரிய பொறுப்பின இது வழங்கியது. இதல்ை கட்சிமுறை நடைமுறையில்லாமையால் ஏற்பட்ட சில குறைபாடு களையும் இது நீக்கிவிட்டது. அரசியல் முறையை கொள்கைகளே அறிவுமுறையால் ஆராய்கின்ற ஒரு நிலையிலிருந்து மாறி நாளுக்கு நாள் ஆட்சி முறையில் எழும் அலுவல்களே எவ்வாறு செயல்முறை யில் கையாள வேண்டுமென்பதில் பயிற்சிபெற இம்முறை வாய்ப் பழித்தது. இத் திட்டம் பொறுப்புடன் அதிகாரத்தையும் வழங்கி ஆட்சிமுறை அறிவுடன் அரசியல் வளர்ச்சி ஒருங்கே வளர வாய்ப் பளிப்பதாக இருந்தது.
1924ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின்கீழ் வாக்களிக்கத் தகுதி யானுேர் தொகை 2,04,996 ஆக இருந்தது. புதிய அரசியல் திட் டத்தின் கீழ் அத்தொகை 1850,000 ஆக அதிகரித்தது. முதலா வது அரசாங்க சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானுேர் தொகை 15,57,850 ஆக இருந்தது. வாக்காளர் 50 தேர்தல் தொகுதிகளிலிருந்து அங்கத்தவர்களைத் தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது. அத் தொகுதிகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தன:
4.
மேற்கு மாகாணம் - மத்திய * --- தெற்கு ፰፻ ፶ u
亥* கிழக்கு வடமேல் *、 வடமத்திய --
23 GiFT s -- சப்பிரகமுவா,

سياسي 47 سياسي
(ஆ) நிர்வாகத் g முறை
டொனமூர் குழுவினரின் மிக முக்கிய சிபாரிசுகளில் ஒன்று நிர் வாசுக்குழு முறையாகும். இக் குழுக்கள் பெரும்பாலும் 8 அங்கத்த வர்களைக்கொண்டதாக இருந்தன. (குறைந்தது 6 கூடியது 9 அங் கத்தவர்கள்) ஒரு நிருவாகக் குழுவின் முக்கிமான கடமை அதற் கென ஒதுக்கப்பட்ட துறைகளை மேற்பார்வை செய்வதும் அவற்றி
இரத்
கட்டுப்படுத்துவதுமாகும். அத்தோடு அதன்கீழ் இயங்கும்
துறையினது ஒரு ஆண்டுக்கான திட்டங்களே ஆரம்பித்துவைப்பதும் அதன் செலவுகளைச் செப்பனிடுவதும் அத்துறைகளில் ஏற்படும் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்களை நியமிப்பதில் ஆலோசனை வழங்குவதும் இக்குழுக்களது கடமைகளாக இருந்தன. இக்குழுமுறை அறிமுகப் படுத்தியமைக்குப் பின்வரும் காரணங்கள் காலாயமைந்திருக்கலா
1.
மென்று தெரிகிறது:-
இங்கிலாந்து உள்ளூராட்சி அமைப்பில் இத்தகையமுறை நடைமுறையிலிருந்தமை,
இந்நாட்டு அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களிடையே நிர் வாகத்திற் பங்குபற்றும் அவாவும் ஈடுபாடும் இருந்தமை: அதனைப் பூர்த்திசெய்வதற்கு ஆணைக் குழுவினர் இதனை ஒரு வழியாகக் கொண்டமை.
சிறுபான்மையினருக்கும் ஆட்சியில் பங்குகொடுக்க இதனை ஒரு வழியாகப் பயன்படுத்தியமை.
ஒரு நூற்ருண்டு பிரித்தானியாவில் இயங்கிய
மந்திரிசபை ஆட்சி முறையில் தனிப்பட்ட கட்சி அங்கத்த
வர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சிக்கொறடாக்களின் தணியதிகாரத்தின் கீழ் அவர்கள் பேசா மடந்தைகளாக மாறியிருந்தனர். ஆகவே உருவாக்கப் படுகின்ற புதிய அரசியல் திட்டத்தில் தனி அங்கத்தவர் களுக்கு முக்கியத்துவமும் நிர்வாகத்தில் அதிக பங்கும் அளித்தமை.
இலங்கையில் அக்காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த ஒரு கட்சிமுறை நடைமுறையில் இல்லாமை
இந்த நிர்வாகக் குழுமுறை பின்வரும் வழிகளில் இந்நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு உதவி புரிந்தது.
I.
இது மந்திரிசபை ஆட்சிமுறையின் ஆரம்பத்தினைச் சுட்டிக்
காட்டியது.

Page 31
سنة 48 كيلسي
2. மசோதாக்கள் சட்டமாக்க ஆக்கப்படும் முன்பு நீண்டகால இடைவெளியில் விவாதிக்கப்பட்டதால் நிறைவான சட்டங்கள் உரு வாக்கப்பட்டது.
3. இது பாராளுமன்ற ஜனநாயகம் என்ற அரசியல் கல்வியை ஊட்டும் ஒரு ஆரம்பப் பாடசாலையாக அமைந்தது.
4. இக்குழுக்களில் இடம்பெற்ற இலங்கையின் அரசியல் தலைவர் களுக்கு அரசியல் அனுபவமும், பயிற்சியும் பெறும் வாய்ப்பை அளித்தது.
இவ்வமைப்பு பல குறைபாடுகள் உடையதாகக் காணப்பட்ட போதும் சுமார் 17 வருடகாலம் எவ்வித தடைகளுமில்லாது இயங் கியது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தினைப் பொறுத்து இக் குழுக்கள் அவற்றின் கீழ் இயங்கிய தினக்களங்களை உண்மையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தன. இவ்வரசியல் திட்ட நடை முறையின் இறுதிக் காலப்பகுதியில் சிறுபான்மையோர் கூட திருப்தி யடைந்தே காணப்பட்டனர். ஆகவே, இவ்வரசியல் திட்டத்தை இயற்றுபவர்கள் எதிர்பார்த்த நோக்கங்களில் ஒரு சிலவாவது நிறைவேறின என்றே கொள்ள வேண்டும். -
ந் fajnraj: 3; 1ρφο, ηγές எதிராக எடுத்துக் கூறப்பட்ட
குழுமுறைக்கு தது குறைபாடுகள் பின்வருவன:
1. ஒவ்வொரு விடயத்தையும் தீர்மானிக்கவும், நடைமுறைப் படுத்தவும் இக்குழுக்கள் எடுத்துக்கொண்ட நேரம் மிகவும் அதிக மாகும். பிரித்தானிய அரசியலில் ஒருமந்திரியோ, உயர் அதிகாரியோ முடிவு செய்கின்ற விடயத்தை இலங்கையில் நிர்வாகக் குழுக்கள் நுணுக்கமாக ஆராய்ந்ததால் காலதாமதம் ஏற்பட்டது.
2. இக்குழுக்களின் அங்கத்தவர்களிடையேயும், மந்திரிமார் களிடையேயும் கூட்டுப்பொறுப்பு நிலவவில்லை. ஒரு விடயத்தை யிட்டு மந்திரிசபை முழுவதும் கண்டிக்கப்படும்போது அக் கண்ட னத்தைக் கூட்டுப் பொறுப்புடன் ஏற்காது அல்லது மறுக்காது அதற்கு அந்தத் துறைக்குரிய மந்திரியே பொறுப்பு எனக்குற்றஞ் சாட்ட, அம்மந்திரியோ அக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பி னர்களோ அதற்குப் பொறுப்பு எனக் கூறும் நிலை இருந்தது. பிரித் தானிய மந்திரிசபையிற் காணப்பட்ட கூட்டுப்பொறுப்பு என்ற அம்சம் டொனமூர் கால மந்திரிசபையிற் காணப்படவில்லை. இது இலங்கை அரசியலில் நீண்ட் காலப் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுதந்திரத்துக்கு பின்னரும் நீண்ட காலத்துக்கு டொனமூர் கால
மந்திரிமார் கட்டுப் பொறுப்பற் .i, 560 si

ويبيسيينه ( 4 سيبيسي.
3. ஒரு துறைக்குப் பொறுப்பான நிர்வாகக் குழு வேருெரு துறைக்குப் பொறுப்பான நிர்வாகக் குழுவில் தலையிடுகின்ற, கட்டுப்படுத்துகின்ற நிலையும் காணப்பட்டது,
4 அரசாங்க சபை அங்கத்தவர்கள் தமது அரசியல் (5) Εου வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தாம் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதியிலுள்ள ஒருவருக்கு அவர் தகுதியில்லாதிருந்தும் நியமனம் வழங்குமாறு வற்புறுத்தினர்.
5. தேசாதிபதியும் அரசாங்க உத்தியோகத்தர்களும் ஒடு குழுவாக இயங்க தெரிவுசெய்யப்பட்ட மற்றைய அங்கத்தவர் களும் மந்திரிமாரும் ஒருகுழுவாக இயங்கினர்.
6. சில சந்தர்ப்பங்களில் ஒரு மந்திரி தன்னுடைய குழுவில் சிறு பான்மையினரின் ஆதரவையே பெறமுடிந்தது. அத்தகைய சந்தர்ப் பங்களில் அவர் தன்னுடைய குழுவுக்குக் கடமைப்பாடுடையவ ராக தான் எடுத்த தீர்மானத்துக்கு மாருகப் பெரும்பான்மை வாக்குகளால் குழு வேருெரு தீர்மானத்தை எடுத்தது என அர சாங்க சபையிற் கூறவேண்டியிருந்தது. ஒவ்வொரு விடயத்திலும் மந்திரி தனது குழுவின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும் அல்லது பதவி நீங்க வேண் டும். இது மந்திரிமார் அடுத்தடுத்துப் பதவி நீங்குவதற்கு வழி வகுக் கும் அல்லது மந்திரிமாரின் தனி அதிகாரத்துக்கு வழி வகுக்கும்.
ஆகவே, நிர்வாகக் குழுமுறை குறைபாடுகள் நிறைந்த தொன் ருக இயங்கிய போதிலும், அதுபற்றிக் கண்மூடித்தனமாகக் கூறப்பட்ட கண்டனங்கள் அன்னத்தும் சரியல்ல என்பது தெரிகிறது. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தகாலத்தில் உத்தியோகத்தர்களுக்கும். மற்றைய உறுப்பினர்களுக்கு மிடையே நெருக்கம் ஏற்பட்டதால் நிர்வாகக் குழுக்கள் சிறப்பாக இயங்கின.
(இ) ஒவேகன வாக்குரிமை ”
டொனமூர் ஆணைக்குழுவினர் முன் வைத்த சிபார்சுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது (வயது வந்தோர்களுக்கு) சர்வசன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற சிபார்சாகும். அக்கா லத்தில் இலங்கை அரசியல் தலைமைத்துவத்தை ஆக்கிரமித்திருந்த உயர் மத்திய வகுப்பினர் வாக்குரிமை விஸ்தரிக்கப்படுவதனை ஆத ரிக்கவில்லை. அப்போது இலங்கையில் இயக்கத்திலிருந்த அரசியல், இனக் குழுக்கள் எல்லாம் டொனமூர் ஆணைக்குழுவினர் முன்பு சாட்சியங்கள் அளித்தபோது சர்வசன வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என்பதற்குப் பல்வேறு காரணங்களையும் எடுத்துக்காட்டி
4

Page 32
- so -
னர். சொத்துத் தகுதியற்றேருக்கு அதனே வழங்கின் அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வர் எனவும், கல்வி அறிவற்ற வர்களுக்கு அதனை வழங்கினல் அதனே அவர்கள் தவறன வழியில் பயன்படுத்துவர் எனவும் அரசியலில் ஊழல் அதிகரிக்கும் எனவும் எடுத்துக் கூறினர். ஆனல் ஏ. ஈ. குணசிங்காவும் அவர் தலைமை தாங்கிய தொழிற் சங்கமுமே, பால், சாதி, இனம் என்ற பார பட்சமின்றி இலங்கையர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதாடிய ஒரே ஒரு அரசியற் குழுவாக இருந்தது
உதாரணமாக இலங்கை தேசிய காங்கிரசின் குழுவினர் சாட்சிய மளித்தபோது வாக்குரிமை விடயத்தில் 50 ரூபா மாதாந்தம் அல்லது 600 ரூபா வருடாந்த வருமானம் உள்ளவர்களுக்கே, வாக்குரிமை வழங்கப்படவேண்டும். என்றும் அல்லாவிடின் வாக்குரிமை பெறு வோர் பொறுப்பற்ற முறையில் அதனைப் பயன்படுத்துவதோடு அவர்களின் வாக்கினை மற்றையோர் பணத்துக்கு வாங்கக்கூடிய நிலை ஏற்படுமென்றும் எடுத்துக் கூறினர்.
கீழைத்தேச நாடுகளில் பல நூற்ருண்டுகளாகத் தலைவர் ஆட்சி முறையும் நிலப்பிரபுத்துவமுறையும் நிலவிவந்தது உண்மை. குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் ஆட்சித் தாபனங் கள் மிக அண்மையிலேயே தோற்றம் பெற்றன. சமூகத்தின் பல்வேறு வகுப்புகளும் நீண்டகாலமாகப் பிரிக்கப்பட்டு வாழ்ந்துவந்தன. கீழ்வகுப்பில் இருந்து மேல் வகுப்புக்குச் செல்லுதல் நடைமுறையில் முடியாதகாரியமாக இருந்தது. ஒரு நபரோ அல்லது ஒரு சிலரோ ஏனையவர்களைத் தம்கீழ் அடக்கி ஆள்வதற்குப் பெற்றிருந்த தனிப் பெரும் உரிமையை யாரும் எதிர்க்கவில்லை. ஆனுல் அந்த நிலை மெல்ல மெல்ல மாறுகின்றது என்று டொனமூர் குழுவினர் குறிப்பிட்ட னர். இருந்தும் இங்கு அரசியல் சமத்துவம் முற்ருக உணரப்பட வில்லை எனவும் மக்களில் பெரும்பகுதியினருக்குப் பிரதிநிதித்துவம் அளித்தாலன்றி அரசாங்கத்துக்கு மேலும் பொறுப்புரிமையை வழங்கமுடியாது இருக்கும் என்றும் டொனமூர் குழுவினர் எண்ணி விரிந்த முறையிலமைந்த வாக்குரிமையினை இலங்கையருக்கு வழங்கினர்.
வாக்குரிமையை விஸ்தரிக்கக்கூடாதென்பதற்குச் சார்பாக தெரி விக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:
(1) தேர்தல் தொகுதி விரிவடைய சூழ்ச்சியும் ஊழலும் அதி
கரிக்கும்.
(2) வாக்குரிமை 25 வயதுக்கு மேற்பட்டோருக்கே வழங்க
 

سبيس ، 1 5 سمسم.
(3) சொத்துடைமை உள்ளவருக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களே நாட்டுப் பற்றுடையவர்களாக
இருப்பர். (4) கல்வி அறிவுடையவருக்கே வாக்குரிமை வழங்கப்பட
வேண்டும். மேற் குறிப்பிட்ட வாதங்களுக்கெதிராக டொனமூர் குழுவினர் வாக்குரிமை விஸ்தரிக்கப்படவேண்டும் என்பதற்குச் gorff frg
எடுத்துரைத்த கருத்துக்கள்:
(1) பிரித்தானிய அரசியல் வரலாற்றில் வாக்குரிமை விஸ்தரிக்கப் பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் குறைந்து வந்து அருகிவிட்டது. மேலும் வாக்குரிமையை உபயோகிப்பதன் மூலம் அதனை உபயோகிக்கவேண்டியதன் அரசியல் அறிவு மக்களிடையே ator(gth
(2) 21 வயதே ஒருவர் முதிர்ச்சியடைந்து வாழ்க்கைக் கடமை களே ஏற்றுக்கொள்ளும் வயது என்று உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 21 வயதை அடைந்தவர்கள் இலங்கையில் ஏற்கனவே வாக்குரிமை பெற்றிருந்தார்கள்,
(3) சொத்தில்லாத ஒரு பிரசை அரசியல் அமைப்பு அமைந்த சீரினுலோ சீரின்மையாலோ பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் சொத்தில்லாத ஒரு பிரசை சொத்துள்ள ஒரு பிரசையை விடக் கூடிய நாட்டுப் பற்றுள்ளவராகவும் இருக்கலாம். (4) கல்வியறிவற்றவர்களுள் புத்திக்கூர்மை படைத்த பிரசை களும் இருப்பர். இவர்களுக்கு கல்வியறிவு பெறுவதற்கு வாய்ப்பில்லாதது இவர்களின் பிழையல்ல. வாக்குரிமை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக டொனமூர் குழுவினர் மேலும் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட் டினர், அவை:
(1) 70,000 தொடக்கம் 80,000 வரையுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் வாக்குரிமையை வழங்கினல் தம்துன்பங்களை ஈடு செய்யும் நிலையை அடைவதோடு குடிமக்கள் என்ற வகையில் ஒரு உயர் உரிமையையும் பெற்று வாழ்வர்.
(2) பெண்களுக்கு வாக்குரிமையை வழங்குவதன் மூலம் இலங் கையில் குழந்தை இறப்புவிகிதம், வீட்டமைப்பு, குழந்தைகள் நலம், மருத்துவம், கற்பிணிகளுக்கான உதவி போன்றவற்றில் வளர்ச்சி ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

Page 33
جنابمحمد 52:بحیرہ
ܤܝ
சனநாயகத்தின் ஒரு அம்சம் சமத்துவமாகும். இச் சமத்துவத்தை சர்வசன வாக்குரிமை வழங்கியது என்றும் வாதிடப்பட்டது அர சியல் ரீதியில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற சமத்துவம் நிலை நாட் டப்பட்டது.
டொனமூர் குழுவினர் சர்வசன வாக்குரிமை வழங்கியமை இலங் கையின் பிற்கால அரசியல் வளர்ச்சியில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தி அதன் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தது என்பது முக்கிய மானதாகும். சாதாரண மக்கள் வாக்குரிமை பெற்றதால் தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் அவர்களின் ஆதரவைப் பெறு வதற்காகப் பல்வேறு வாக்குறுதிகளே அளித்ததோடு அவற்றை நடை முறைப் படுத்தவும் முயற்சித்தனர். இதனுல் சமூக முன்னேற்றத் துக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கூடியளவு பணம் செலவு செய்யப்பட்டது. தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
மேலும் தேர்தலில் போட்டியிடுவோர் சில வகையான கொள் கைகளை முன்வைக்கத் தொடங்கினர். டொனமூர் அரசியல் திட்டம் கட்சிகளற்ற சூழ்நிலைக் கெனவே தயாரிக்கப்பட்டதாக இருந்த போதும் சர்வசன வாக்குரிமை மறைமுகமாக இலங்கையின் கட்சி முறை வளர்ச்சிக்கு உதவியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் சர்வரன் வாக்குரிமை வழங்கப்பட்டமையால் இலங்கையில் வாழ்ந்த வயது வந்த ஆண் பெண் இருபாலாரும் தாம் அரசியலில் நேரடியாகப் பங்குபற்றுகிருேம் என்ற உணர்வினைப் பெற்றனர். மேலும், அரசியல் தலைவர்களும், பிரதிநிதிகளும் மக்களின் தேவைகளையும், பிரச்சினைகளேயும் அறிந்து அவற்றுக்கு உகந்த பரிகாரம் தேட, சட்டங்கள் இயற்றத் தலைப் リ_s. リエ。
(ஈ) அரசாங்க உத்தியோகத்தர்கள்
டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் அமைந்த அரசாங்க சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கென மூன்று அரசாங்க உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் முறையே நிதி, பிரதம சட்டக் காரியதரிசிகளாவர். நிர்வாக | 22. Läjäain இவர் களுக்கு இரண்டாந்தரமானவையே இவர்கள் பொறுப்பின் கீழ் இருந்த மூன்று துறைகளும் பிறதுறைகள் எல்லாவற்றையும் கட்டுப் படுத்தும் பிரதான துறைகளாக இருந்தன. இவர்கள் பொறுப்பில் மைந்த திணைக்களங்கள் முக்கியமும் பலம் வாய்ந்தவையுமாகும். இதனுல் மற்றைய மந்திரிகள் இவர்களின் அனுசரணை இல்லாது தமது கருமங்களைக் கொண்டு நடத்த முடியாதவர்களாக இருந்தனர்.
அதேவேளையில் இவ்வுத்தியோகத்தர்கள் மக்களுக்குப் பொறுப்பு
 

و جيبه 53 مسييه
சொல்லவேண்டிய நிலையில் இல்லாததால் இவர்கள் ஏகாதிபத்தியத் தின் நலன் காப்பவர்களாகக் காணப்பட்டனர். இதனுல்தான் இவர் களே 'அரசியல் திட்டத்தின் காவல் நாய்கள்' என வர்ணித்தனர்.
டொனமூர் அரசியல் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இவ்வுத்தியோகத்தர்கள் ஒவ்வொரு நிர்வாகக் குழுக் கூட்டத்திலும் தாமே கலந்துகொண்டனர்; அல்லது தமது பிரதி நிதிகளை அனுப்பிவைத்தனர். ஆனல் காலக்கிரமத்தில் இவ்வுத்தி யாக்த்தரின் கடமைகள் அதிகரித்ததினுலும், நிர்வாகக் குழுக் களின் முக்கியத்துவம் குறைந்து வந்ததினுலும் இவ்வழக்கம் தொடர வில்லை. இருந்தும் இவ்வுத்தியோகத்தர்களிடமிருந்தே தொடர்ந் தும் தேசாதிபதி ஆலோசனைகளைப் பெற்றுவந்தார். தேசாதிபதி இந்நாட்டின் அரசியல் சம்பந்தமான ஆலோசனைகளுக்கு அரசாங்க உத்தியோகத்தர்களிலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தார். ஏனெ னில் தேசாதிபதி நேரடியாக அரசாங்கசபை நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்வதில்லை. இதனுல் உத்தியோகத்தர்கள் அரசாங்கசபையில் தனியொரு கட்சியாக இயங்கினர் ஏகாதிபத்தியத்தின் நலன் காப் பதே இவர்களின் நோக்கமாகவும் இருந்தது.
11ஆவது உலக மகாயுத்தம் தொடங்கியதோடு இவ் வுத்தியோகத் தரின் போக்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. மற்றைய அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இவர்கள் விட்டுக்கொடுத்து நடக்கத் தலைப்பட்டனர். இதனுல் இவர்களுக்கும் இதர அமைச்சர்களுக்கு மிடையே நெருக்கம் அதிகரித்ததோடு அரசியல் திட்டமும் சுமுக மாக இயங்கியது. இக்காலப்பகுதியில் சேர் ஒலிவர் குணத்திலக்கா நிதிக்காரியதரிசி ஆக்கப்பட்டமை இதைமேலும் வலியுறுத்துகிறது.
(உ) தேசாதிபதி
டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் ஒரு முடிக்குரிய குடி யேற்ற நாட்டு அரசியல்திட்டத்தில் தேசாதிபதி ஒருவர் வகிக்கும் பிரத்தியேகமான நிலையை இலங்கைத் தேசாதிபதி வகிக்காவிடினும் அவருக்குக் குறிப்பிடக்கூடியளவு அதிகாரமும் செல்வாக்கும் தொடர்ந் தும் இருந்து வந்தது. இவ்வரசியல் திட்டத்தின் படி தேசாதிபதி பொது இலச்சினையை வைத்திருக்கவும், முடியினுல் சட்டப்படி நன்கொடையாக வழங்கப்படக்கூடிய காணி நன்கொடைகளே வழங்கவும் சட்டக்காரியதரிசியின் ஆலோசனை பெற்று மன்னிப்பு வழங்கும் அதிகாரங்களேயும் கொண்டிருந்தார். மேலும் தேசாதி பதியே படைகளின் தளபதியாக விருத்தபோதும் அவ்விடயங்கள் பற்றிய கட்டுப்பாடுகள் இராணுவ அதிகாரிகள் வசமே இருந்தது. மேலும் பிரதம காரியதரிசியைக் கலந்தாலோசித்து நாட்டின் வெளி

Page 34
ܚ- 4 15 ܚ
நாட்டு அலுவல்களையும் கவனித்துவந்தார். மேலும் சமூக முக்கிய கியத்துவம் வாய்ந்த விழாக்களிலும் சம்பிரதாய பூர்வமாகக் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்தினைப் பொறுத்து, கொள்கைகள், நிர்வாக நட் வடிக்கை, பரிபாலனம் போன்றவற்றில் தேசாதிபதி பிரதான நிர் வாகியாகஇருந்த நிலைமாறி டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் மிகக்குறைவான விடயங்களிலேயே நேரடிப் பொறுப்பு வகிக்கும் நிலைக்குத் தேசாதிபதி மாறிவிட்டார். இருந்தும் அரசாங்க அதிகாரி கள் பொறுப்பாக விருந்த துறைகளான பொதுச்சேவை, பாதுகாப்பு, வெளிநாட்டு விடயங்கள், சட்டம், நிதி போன்றவற்றுக்கு உத்தியோ கத்தர்கள் தேசாதிபதிக்கு நேரடியாகப் பொறுப்புச் சொல்ல வேண் டியவர்களாக இருந்தனர். மேலும், சட்டத்துறையைப் பொறுத்து அரசாங்க சபையின் ஆலோசனையுடனும் அனுமதியுடனும் தேசாதி பதியே சட்டங்களை இயற்றுவார். தேசாதிபதி சம்மதம் வழங்கும் வரை எந்தச் சட்டங்களும் நடைமுறைக்கு வராது தேசாதிபதி சில வகையான மசோதாக்களை மன்னர் பிரானின் அனுமதி பெறு வதற்கெனத் தடுத்துவைக்கும் அதிகாரத்தினையும் பெற்றிருந்தார்
(ஊ) பொதுச் சேவை e. 2., ágai
இலங்கை அரசாங்கத்தை நாள்தோறும் உறுத்துகின்ற பொது விடயங்களுள் மிகவும் சிரமத்தைத் தருவது பொதுச் சேவைப் பதவி களுக்கு ஆட்சேர்ப்பதும் அவர்க்ளுக்குப் பதவி உயர்வு அளிப்பதும் என்பதை கண்டு கொண்ட டொனமூர் குழுவினர் இவ்விடயங்களுக் காகப் பொதுச் சேவை ஆனைக்குழு ஒன்றினை நிறுவவேண்டும் எனச் சிபார்சு செய்தனர். இது ஒரு நிலையான குழுவாகவும், மேற்குறிப் பிட்ட விடயங்களில் தேசாதிபதிக்கு ஆலோசனை கூறுவதாகவும் அமையவேண்டும் என எடுத்துக் காட்டப்பட்டது. இக் குழுவுக்கு பிரதம காரியதரிசி தலைவராகவும் வேறு இரு முக்கியமான அரசாங்க உத்தியோகத்தர்கள் அங்கத்தவர்களாகவும் கடமையாற்றினர்.
இவர்களைத் தேசாதிபதியே நியமிக்கவேண்டும்.
அமைச்சர்களுடைய தீர்மானங்களிலோ அல்லது திணைக்களத் தலைவர்களின் தீர்மானங்களிலோ தலையிடுவதற்காக இவ் வாணைக் குழு அமைக்கப்படவில்லை என்றும் மாருக உத்தியோகத்தர் நிய மனம், பதவி உயர்வு என்பவற்றில் ஒரு ஒழுங்குமுறை கடைப் பிடிக் கப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் அமைச்சர்கள், தேசாதிபதி என்போருக்கு பொதுச்சேவை தொடர்பாக ஆலோசனை கூறுவதற்குமே இது டொனமூர் குழுவினரால் சிபார்சு செய்யப் \-ಣ;
 
 
 
 
 
 
 
 
 
 
 

اس سے 55 سینتیس
இவ்வாறு, டொனமூர் அரசியல் திட்டம் இலங்கையரை பொறுப் பாட்சியில் அனுபவம் பெறுவதற்குப் பயிற்றுவிக்கும் ஒரு இடைக் காலத் திட்டமாக அமைந்ததோடு அரசியல் திட்ட அபிவிருத்தியில் ஒரு முக்கியமான கட்டமாகவும் அமைந்தது. அதனுலேதான் டொனமூர் அரசியல் திட்டம் இலங்கையருக்குப் பத்தில் ஏழு பங்கு பொறுப்பாட்சியை வழங்கிற்று என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
சோல்பரி அரசியல் திட்டம் 1947 பின்னணி:
டொனமூர் அரசியல் திட்டம் நடைமுறையிலிருந்த காலப் பகுதி முழுவதிலும் தொடர்ந்து சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 1938இல் சேர் அன்ரூ கல்டிகற் குடியேற்றநாட்டுக் காரியதரிசியின் வேண்டுகோளின்பேரில் இதுபற்றிய ஒரு அறிக்கை யைத் தயாரித்தார். ஆனல் இந்தப் பிரேரணைகள் அரசாங்கசபை விவாதங்களின் போது நிராகரிக்கப்பட்டன. அடுத்ததாக 1941 இல் பிரித்தானிய அரசாங்கம் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. இப்பிர கடனம் இலங்கையின் அரசியல் திட்டம் திருத்தப்படவேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளது என்றும் அதனைப் பரிசீலனே செய்ய, போர் முடிந்தவுடன் ஒரு ஆணைக்குழுவினை நியமிக்கும் அல்லது மகாநாட்டைக் கூட்டும் என்றும் குறிப்பிட்டது. கிறிப்ஸ் விசாரணைக் குழு 1942இல் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது, அரசாங்கசபை, இலங்கைக்கு டொமீனியன் அந்தஸ்து வழங் கப்படவேண்டும் என்றும், கிறிப்ஸ் விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கோரியது. இந்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. ஆனல் 1943 இல் பிரித்தானிய அரசாங்கம் இன்னுெரு பிரகடனத்தை வெளியிட்டது. அப்பிரகடனம், போரை அடுத்து நடத்தப்படும் அரசியல் திட்டச் சீர்திருத்தப் பரிசீலனை, இலங்கைக்கு முடியின் கீழான முழுமையான பொறுப்பாட்சி அரசாங் கத்தை வழங்கும் எனவும், அப்பொறுப்பாட்சியானது உள்ளூர் சிவில் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டது. இலங்கையின் பாதுகாப்பும் வெளிநாட்டுவிவகாரங்களும் பிரித் தானிய அரசின் அதிகாரத்தின் கீழ், அதன் ஆலோசனைப்படி நடத்த ஒழுங்குகள் செய்யப்படும். இடைக்காலத்தில் மந்திரிமார் முழுமை யான ஒரு அரசியல் திட்டத்துக்கான பிரேரணைகளே முன்வைக் கலாம் எனவும் அத்தகைய அரசியல் திட்ட வரைவு மேற்சொன்ன பிரகடனத்தோடு ஒத்துப் போவதாயும் அரசாங்கசபை அங்கத்த வர்களின் 3/4 பங்கினரின் சம்மதத்தைப் பெற்றதாயும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் மந்திரிமார் அரசியற் சீர்திருத்த நகற் திட்டம் ஒன்றைத் தயார் செய்தனர். அத்திட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது.

Page 35
- ܚ 6 7 ܢܝܚ
(1) நிர்வாகக்குழு ஆட்சியை நீக்கிவிட்டு 10 மந்திரிகளைக் கொண்ட ஒரு மந்திரிசபையை அமைத்தல், பிரதமமந்திரி யினை மகாதேசாதிபதி நியமிக்க வேண்டும்.
(2) 10 மந்திரிகளுக்கும் உதவியாக 10 மந்திரிகளை
நியமிக்க வேண்டும்.
(3) பிரதேசவாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட 95 அங்கத்தவர் களையும் சிறுபான்மையோருக்கும் பிற்போக்கான பிரதேசங் களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக 5 நியமன அங்கத்தவர்களையும் கொண்ட ஒரு பாராளுமன்றத்தினே அமைத்தல் இரண்டாவது சபை ஒன்றினை அமைக்கும் விடயம் மந்திரிசபையினுல் வருங்காலத்தில் தீர்மானிக்கப் பட வேண்டும். அவ்வாருண தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் எடுக்கப்படும்.
ܢ
(4) 1943 ஆம் ஆண்டின் அரசியற் பிரகடனத்தின் பிரகாரம் உள்நாட்டுநிர்வாக விடயங்களில் மகாதேசாதிபதிக்கு அளிக்கப்பட்ட விசேட அதிகாரங்களைக் குறைத்தல், ஆனல் வெளிநாட்டு விவகாரங்களைப் பொறுத்து இது தொடர்ந்திருக்கும்.
(3) அரசாங்க சேவையும் நீதிபரிபாலன சேவையும் முறையே அரசாங்க சேவைக் குழுவின் கீழும் நீதிச்சேவை ஆனைக் குழுவின் கீழும் இயங்கும்.
1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் முடிவாக்கப்பட்ட இதன் பிரதியொன்று குடியேற்றநாட்டு மந்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட் டது. இதே நேரத்தில் சிறுபான்மைக் குழுவினர் தமது நலவுரிமை கள் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இலங்கையிலுள்ள இந்திய மக்களின் நிலைபற்றியும் இந்திய அரசாங்கம் அச்சம் தெரிவித்தது. இவற்றினை ஆராய்ந்த பின்பு 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் குடியேற்றநாட்டு மந்திரி பின்வரும் கருத்தினைத் தெரிவித்தார்.
இலங்கை மந்திரிகள் தமது நகற்திட்டத்தைச் சமர்ப்பித்து அதனை உடனே பரிசீலிக்குமாறு கேட்டுள்ளார்கள். அவர் களின் சிபார்சுகளை ஆலோசனை செய்வதற்கும் இலங்கையி லுள்ள பல்வேறு சமூகத்தவர்களின் அரசியற் திட்டம் பற் றிய கருத்துகளை ஆலோசிப்பதற்கும் பிரித்தானிய அரசாங் கம் ஒரு விசாரணைக் குழுவை இலங்கைக்கு அனுப்பத் தீர் மாணித்துள்ளது. மேலும் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்
 

سيسا 57 سيتي
தினுல் இலங்கையின் யுத்த முயற்சிகள் தடைப்படலாம். அவ்வாறு அது தடைப்படாதிருப்பதற்காக இலங்கை அர சாங்கசபையின் ஆயுள் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது. 3 இந்த அறிக்கையினைத் தீவிரமாக மறுத்த மந்திரிமார் 1943ஆம் ஆண்டு அறிக்கையின் படி மந்திரிகள் நகற் திட்டத்தினைப் பரிசீலனை செய்யக் குழு அனுப்பவேண்டுமேயொழிய சிறுபான்மையோர் விடய மாக ஆலோசனை செய்யக் குழு அனுப்பப்படவேண்டியதில்லை என எடுத்துக் காட்டினர். தமது திட்டம் அரசாங்கசபையில் 34 பெரும் பான்மையை அங்கீகாரம் பெற்றதும் சிறுபான்மையோரைத் திருப் திப்படுத்தும் விடயம் தீர்ந்துவிடும் என்றும் அவர்கள் அபிப்பிராயப் பட்டனர். குடியேற்றநாட்டு மந்திரி தான் அளித்த வாக்கை மீறி விட்டார் ஆகையால் தாம், தமது திட்டத்தினை வாபஸ் பெற்றுக் கொண்டு விசாரணைக் குழுவைப் பகிஷ்கரிப்பதென்றும் மந்திரிகள் தீர்மானித்தனர். 1944ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்ட சபையில் டொமீனியன் அந்தஸ்துடதுன் கூடிய அரசியல் திட்டத் துக்கான மந்திரிகள் மசோதா கொண்டுவரப்பட்டது. பூரீலங்கா மசோதா என அழைக்கப்பட்ட இம் மசோதா 1945 மார்ச் மாதத் தில் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.
1944ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தின் அறிக்கைப்படி ஒரு குழு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அக்குழு சோல்பரி பிரபுவைத் தலைவராகக் கொண்டு 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு வந்தது. இது 1945 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை தங்கியிருந்து இலங்கையின் பல்வேறுபட்ட குழுக்களையும் பிரதிநிதி களையும் சந்தித்துக் கருத்துக்களை அறிந்து தமது சிபாரிசுகளைச் செய்தது. மந்திரிமார்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து சோல்பரி குழு வின்முன் சாட்சியங்கள் கூறவில்லை. ஆனல் அவர்களுடைய நகற் திட்டம் குழுவுக்குத் தமது சிபாரிசுகளைச் செய்வதில் உதவியாக இருந்தது. மந்திரிகள் ஒரு குழுவாகச் சாட்சியமளிக்காத போதும் கெளரவ திரு. டி. எஸ். சேனநாயக்கா தனிப்பட்ட முறையில் இக் குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடிஞர் இதர மந்திரிமார்கள் சம் பிரதாய முறைப்படி பல இடங்களுக்கும் அவர்களோடு கூடிச் சென்று உதவினர். இலங்கைத் தேசியக்காங்கிரசினதோ சிங்கள மகாசபை யினதோ அல்லது இடது சாரிக் கட்சிகளினதோ அங்கத்தவர்கள் சாட்சியமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டபிள்யூ. தகு நாயக்கர, பி. எச். அலுவிகார சைமன் அபேவிக்கிரம, எச். டபிள்யூ அமரசூரிய, எ எப். மொலமூரேயும் சாட்சியமளித்தனர். ஆனல்
3. s. Namasivayam, he Legislatures of Ceylon, (London: Faber & Faber
Ltd., 1950), P. 124.

Page 36
ميسس، 53 سسسس
சாட்சியமளிக்காத மற்றைய முக்கிய அங்கத்தவர்களின் கருத்துரை கள் பத்திரிகைச் செய்திகள் மூலமாகவும் இதர தொடர்புகள் மூல மாகவும் தமக்குக் கிடைத்தது எனக் குழுவினர் குறிப்பிட்டனர்.
சோல்பரி அரசியல் குழுவினருக்கிருந்த பிரச்சினை சிக்கலான தாகவிருந்தது. ஏனெனில் அவர்கள் இங்கு முன்வைக்கப்பட்ட அர சியல் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தோ, வராதோ அதனே
அங்கீகரிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். திட்டங்கள் இருந்தன.
(l)
(2)
(3)
அவர்கள்முன் மூன்று
அப்போது நடைமுறையிலிருந்த நாட்டின் எந்தவொரு பகுதியினரும் ஆதரிக்காத டொனமூர் அரசியல் திட்டம். மந்திரிகள் நகற் திட்டம்-இது சட்டசபையில் 2/3 பெரும் பான்மையினை கிட்டத்தட்ட பெற்றிருந்ததொரு திட்டம். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினுல் முன்வைக்கப்பட்ட தொரு திட்டம்.
இம்மூன்றினுள் முதலாவதனை எவரும் விரும்பவில்லை. மூன்ரு வதோ சட்டசபையில் 12 வணக்குகளை மட்டும் பெறக்கூடியது.
ஆகவே மந்திரிகள் நகற் திட்டமே ஒரளவு ஆதரவு பெறக்கூடிய தாகவிருந்தது. எனவே மந்திரிகள் நகற் திட்டத்தில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென்பதே சோல்பரிக் குழுவின ரின் உண்மையான வேலையாக இருந்தது. ஆகவே சோல்பரிக் குழு வினர் சிபார்சு செய்த அரசியல் திட்டம் மந்திரிகள் நகற் திட்
டத்தை அக்குழு
( . )
(2)
(3)
(4)
(5)
அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் திருத்தங்களேச் செய்தது:
பர்மாவில் உள்ளதுபோல் ஒரு 2ஆவது சபையினை பிரேரித் திது; தேர்தல் தொகுதி பிரிக்கும் குழுவுக்குக் கூடிய அதிகாரங் களை வழங்கியதோடு பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி கள் உருவாக்கப்படவேண்டும் எனவும் சிபாரிசு செய்தது. பொதுச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரித் 岛驴。 குறைக்கப்பட்ட தேசாதிபதியின் அதிகாரத்தில் சற்றுத் தகுதியான நிலையைச் சிபாரிசு செய்து அவரை எதிர் பார்த்துக் கருமமாற்ற வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்தது.
அரசியல் திட்டத்தில் சிறுபான்மையோர் காப்பீடுகள்.
 
 
 

மந்திரிமாரும் அரசாங்கசபையும், சோல்பரிக் குழுவினர்-மந்திரி கள் நகற் திட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை இடைக்கால ஏற் பாடாக ஏற்றுக்கொண்டாலும் - அவர்களின் நோக்கம் டொமீனி பன் அந்தஸ்து என்பதாகவே இருந்தது. 1947ஆம் ஆண்டு பெப்ர வரியில் டி. எஸ். சேனநாயக்கா அவர்கள் தேசாதிபதியினூடாக அரசுக் காரியதரிசிக்கு இது பற்றி ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆன்சார்பில் பிரித்தானியாவுக்குப் போகவிருந்த சேர் ஒலிவர் குணத்திலகாவை இது பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்தும்படியும் கேட்டுக்கொண்டார். இறுதியாக 1947 ஜூன் பாதத்தில் பிரித்தானிய பொதுமக்கள் சபையில் அரசுக் காரியதரிசி புதிய அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் பதவியேற்ற வுடன் இலங்கைக்கு முழுமையான பொறுப்பாட்சி அந்தஸ்தை அளிப் பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். இப் பேச்சுவார்த்தைகளின் பலனுக 1947 இல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சட்டப்படியும், அரசியல் திட்ட ரீதியிலும் பின்வரும் பத்திரங் களினூடாக இலங்கை டொமீனியன் அந்தஸ்து என்ற நிலையை அடைந்தது.
(1) 1947ஆம் ஆண்டின் இலங்கைச் சுதந்திரச் (சாசனம்) சட்டம்
(2) 1946ஆம் ஆண்டின் அரச கட்டளையும் 1947ஆம் ஆண்டின்
(அரசியல் திட்ட, சுதந்திர) அரச கட்டளைகள்,
(3) வெளிநாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, பொதுசேவை சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் பிரித் தானிய அரசாங்கத்தின் சார்பிலும் அவற்றின் பிரதிநிதி களால் ஒப்பமிடப்பட்ட மூன்று ஒப்பந்தங்கள்,
இவை, இலங்கையின் அரசியல் திட்ட அந்தஸ்தின் மீது எஞ்சி யிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, இலங்கைக்கு மற்றைய டொமினி யன்களை ஒத்த அந்தஸ்தை வழங்கியது. இவை இலங்கையைப் பிரித் தானிய பொதுநலவாயத்துள் அமைந்த ஒரு சுதந்திர நாடாக்கியது.
1. சோல்பரி அரசியல் திட்டத்தின் பிரதான அம்சங்கள்
(அ) மகாதேசாதிபதி
1947ஆம் ஆண்டின் இலங்கை சுதந்திர அரச கட்டளை ಥ್ರಿಲಿ படுத்திய முக்கியமான மாற்றங்களுள் ஒன்று அரசியல் திட்டத்தில் தேசாதிபதியின் நிலையை மாற்றியமையாகும், தேசாதிபதியின் இடத் துக்குப் பதில் பிரித்தானியாவின் மேன்மை தங்கிய மன்னர் கொண்

Page 37
ܚ- 60 ܘܚ
டிருந்தவற்றை ஒத்த அதிகாரங்கள், முன்னுரிமைகள், செயற்பாடு கள் ஆகியவற்றையுடைய ஒரு மகாதேசாதிபதி நியமிக்கப்பட்டார். பிரித்தானிய மன்னர் எவ்வாறு அரசியல் திட்ட சம்பிரதாயங்களுக் கேற்ப தன் கடமைகளேச் செயற்படுத்துகிருரோ அவ்வாறு இலங்கையின் மகாதேசாதிபதியும் கடமையாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார். இப்பதவியை வகிப்பவர் மேன்மை தங்கிய மன்னர் பிரானுல் இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்படுவார். அது உண்மையில் இலங்கைப் பிரதமரைக் கலந் தாலோசித்து நியமிக்கப்படுவார் என்பதையே குறித்து நின்றது. அவருக்குரிய சம்பளம் 8000 பவுண்களாகும். அது திரட்டு நிதி யிலிருந்து வழங்கப்படும்.
மகாசோதிபதிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டும், நிறுத்தி வைக்கும், கலேக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டதோடு சிலவகை யான நியமனங்களைச் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டது. அவற்றுள் முக்கியமானவை செனட் உறுப்பினர்களை நியமித்தல், பிரதிநிதித்துவம் பெருத நலன்களுக்கென 6 நியமன அங்கத்தவர்க ளைப் பிரதிநிதிகள் சபைக்கு நியமித்தல், தேர்தல் தொகுதி பிரிக்கும் அங்கத்தவர்களை நியமித்தல், தலைவர் தவிர்ந்த (பிரதம நீதியரசர்) நீதிச்சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பொதுச்சேவை ஆனைக் குழுவின் அங்கத்தவர்களென் போரை நியமித்தல். இந்த நியமனங் களை மகாதேசாதிபதி பிரதமரைக் கலந்தாலோசித்தே செய்வார். அரசியல் திட்டம் மந்திரிசபையினைத் தெரிவு செய்யும் பொறுப்பை மகாதேசாதிபதிக்கு வழங்கியபோதும் பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டு அவரின் ஆலோசனைப்படியே மகாதேசாதிபதி மந்திரி யினைத் தெரிவு செய்வார். இதுவே பிரித்தானிய சம்பிரதாயமு
மாகும்,
(ஆ) செனற் சபை
டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் இருந்த ஒரங்க சட்ட சபைக்குப் பதிலாகச் சோல்பரி ஆணைக்குழுவினர் ஒரு ஈரங்க சட்ட சபையினைச் சிபாரிசு செய்தனர். அவை முறையே சனப்பிரதிநிதிகள் சபை செனட் சபை என்பனவாம்.
சோல்பரிக் குழுவினர் ஒரு செனற் சபையினைச் சிபார்சு செய்த மைக்கு பின்வருவன காலாயிருந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.
தேர்தல் மூலம் பாராளுமன்றத்தைச் சென்றடையாத பிர பலமான துறைபோந்த, முதிர்ந்த அறிஞர்களின் சேவையினைப் பெற்றுக்கொள்வது.

شمس... ,61 سيس
2. ஒரு இரண்டாவது மன்றம், அவசரப்பட்டு இயற்றப்படும் சட்டங்களைத் தாமதப்படுத்தி ஆறுதலாக விவாதிக்கும் ஒரு மன்ற மாகவும், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பளிக்கும் மன்றமாகவும் இருக்கும்.
3 உலகின் பெரிய நாடுகளிலும், பிரித்தானியாவிடமிருந்து பொறுப்பாட்சியினைப் பெற்றுக்கொண்ட மற்றைய நாடுகளிலும் அத்தகையதொரு சபை இருப்பது.
சோல்பரி அரசியல் திட்டம் இலங்கையின் செனற்சபை 30 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அதில் 15 பேரைப் பிரதிநிதிகள் சபை அங்கத்தவர்கள் தனிமாற்று வாக்குமுறை அடிப்படையிலும் தெரிவு செய்ய மற்றைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமிப்பார் என்றும் குறிப்பிட்டது. மகாதேசாதிபதி தனது தெரிவினை குறிப்பிடத்தக்க முறையில் பொது சேவை ஆற்றியவர்களிடமிருந்து அல்லது வர்த்தகம், கைத்தொழில், வங்கியியல் என்பனவற்றில் துறைபோந்தவர்களிடமிருந்தே டுரப் தல்வேண்டும். அத்தோடு, செனட்சபை ஒரு நிரந்தர சபையாகக் கடமையாற்ற வேண்டுமெனவும் அரசியல் திட்டம் விதித்தது. இதன்படி ஒவ்வொரு 2 வருடங்களிலும் அதன் அங்கத்தவர்களில் 1/3 பகுதியினர் பதவி நீங்குவர். பிரித்தானிய பிரபுக்கள் சபை யுடன் ஒப்பிடும்போது இலங்கைச் செனட் சபையின் அதிகாரங்கள் குறைவானதே. இலங்கையின் செனட்சபை நிதி மசோதாவினை 1 மாத காலத்துக்கு மேல் தாமதப்படுத்த முடியாது. மற்றைய மசோதாக்களை வருடத்துக்குமேல் தாமதப்படுத்தமுடியாதிருந் தது. ஒரு நிதி மசோதாவினை பிரதிநிதிகள் சபையில் மாத்திரமே கொண்டுவர முடியும். அத்தகையதொரு மசோதா பிரதிநிதிகள் சபையில் ஏற்கப்பட்டு அக்கூட்டத் தொடர் முடிவடைவதற்கு 1 மாதத்துக்கு முன்னரே செனட் சபைக்கு அனுப்பப்படல் வேண்டும். அம்மசோதா அங்கு அனுப்பப்பட்டு 1 மாதத்திற்குள் ஏற்கப்படாது விடின் 1 மாதத்தின் பின் இராணியின் சம்மதம் பெறுவதற்கு அனுப் பப்பட்டு, மகாதேசாதிபதியினதும் சம்மதம் பெற்றபின் செனற்றின் சம்மதம் இல்லாமலே ஒரு சட்டமாக முடியும்.
நிதிமசோதா அல்லாத மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் ஏற்கப்பட்டு அக்கூட்டத்தொடர் முடிவதற்கு 1 மாதத்திற்கு முன் னரே செனற் சபைக்கு அனுப்பப்படுதல் வேண்டும். அத்தகைய மசோதா செனற்றில் ஏற்கப்படாதுவிடின் அடுத்த கூட்டத்தொட ரின்போது பிரதிநிதிகள் சபையில் திரும்பவும் கொண்டுவரப்பட்டு பின் செனட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஏற்கப்படாதுவிடின், அது இராணியின் சம்மதம் பெற்று மகாதேசாதிபதியினுல் ஏற்கப் பட்டால் அது செனற்றின் சம்மதம் இன்றியே சட்டமாகிவிடும்.

Page 38
- 62 -
(இ) சனப்பிரதிநிதிகள் சபை
பாராளுமன்றத்தின் இருசபைகளையும் பற்றி எடுத்துரைக்கும் விதிகள் அவற்றுள் சனப்பிரதிநிதிகள் சபைதான் அதிமுக்கியமான அங்கம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சட்டமியற் றுதல் என்ற விடயத்தில் செனட் சபை அதில் பங்குகொள்ளும் ஒரு பங்குதாரரே குறிப்பிட்டதொரு விடயத்தில் இவ்விரு சபைகளுக் கும் முரண்பாடுகள் ஏற்படுமானல் செனற்றே விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். ஏனெனில் பிரதிநிதிகள் சபை தனது அதிகாரத் தின மக்களிடமிருந்தே பெறுகிறது. அரசியல் திட்டத்தின்படி மந்திரி சபையே நிர்வாகத்தினை வழிநடத்தும் அல்லது நிர்வாகத்தின் பொதுக்கொள்கையினை வழிநடத்தும். அதாவது பிரதிநிதிகள் சபையே ஒரளவு நாட்டினதும் அல்லது நாட்டு மக்களினதும் குர லாக அமைந்தது. செனற் அவ்விதம் உரிமை கொண்டாட முடிய வில்லை. அதன் கடமை பிரதிநிதிகள் சபையைச் சிந்திக்கவைப்ப தாகும். சுருக்கமாக ஒரு சென்ற்சபை ஒரு மேற்பார்வை அதிகாரி போன்றே செயற்படும். அரசியல் திட்டத்தின் 46ஆம் பிரிவு மந்திரிசபை கூட்டாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பாயிருக்கும் என்று குறிப்பிட்டது. இங்கு பாராளுமன்றம் என்பது பிரதிநிதிகள் சபையையே குறித்து நின்றது.
பிரதிநிதிகள்சபை எவ்வாறு இயங்க வேண்டும் என்று அரசியல் திட்டம் விசேடமாக எதனையும் குறிப்பிடவில்லை. அது ஒரு சபாநாயகர் உப சபாநாயகர், ஒரு குழுக்களின் தலைவர், குழுக்களின் உப த%) வர் என்போரைத் தெரிவு செய்யவேண்டுமெனக் கூறியது. எல்லாது தீர்மானங்களும் சபையில் பிரசன்னமாய் இருப்போரில் பெரும் பான்மை ஆதரவுடன் எடுக்கப்படவேண்டும். இச்சபையின் குறைந்த பட்ச அங்கத்தவர்கள் தொகை, மொத்த அங்கத்தவர்கள் தொை யில் 1/5 அல்லது 30 ஆகும். ஆணுல் 30 அங்கத்தவர்கள் பிரசன் மாகாது இருந்தால் அது சபையின் நடவடிக்கைகளைப் பாதிக்காது ஆனல் சபையில் அதற்கொதிராக யாரும் கேள்விகள் எழுப்பினுல் அதன் நடவடிக்கைகள் தடைப்படுத்தப்படும்.
பிரதிநிதிகள் சபை, அரசாங்கத்தினை ஒரளவுக்கு மாத்திரமே கட்டுப்படுத்த முடிந்தது. ஏனெனில் அரசாங்கம் இராஜினமாச் செய் யப்போவதாகவோ, அல்லது பிரதிநிதிகள் சபையைக் கலைக்கப் போவதாகவோ கூறி பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்த முடியும். புதி தாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் சபை ஒன்றின் முதற் கடமை ஒரு சபாநாயகரைத் தெரிவு செய்வதாக இருந்தது. இங்கி லாந்தில் இவரைப் போட்டியின்றித் தெரிவு செய்யும் மரபு உண்டு. பாராளுமன்றம் காலத்துக்குக்காலமே கூடும். ஒருகூட்டத்தொடர் சில கிழமைகளுக்குத் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு தொடர்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டுக்கு நூலகம்
நடைபெறும் நிகழ்ச்சிகளின் காலத்தினை ஒரு அமர்வு என அழைப்பர். மந்திரிசபையானது எவ்வெவற்றைச் செய்ய, அல்லது விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே ஒவ் வொரு விடயத்துக்கும் நேரம் பங்கீடு செய்யப்பட்டது. சபைத் தலைவரே ஆட்சிசெய்கின்ற கட்சியின் சார்பாக சபையின் அலுவல் களைக் கவனிப்பார். பெரும்பாலும் அவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து பேசி அமர்வுகளின் நேரப் பங்கீட்டினைச் செய்துகொள் வTகள.
பிரதிநிதிகள் சபையில் அங்கத்துவம் பெற்ற அத்தனே அங்கத் தவர்களும் சேர்ந்து நிர்வாக அலுவல்களைக் கொண்டு நடத்துவது சிரமமானதாகும். அதனுல் சபை சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கருமமாற்றும். ஆனல் குறை நிறைகளே எடுத்துக்கூறி மக்களின் சார்பில் மன உழைச்சல்களைத் தீர்க்கவேண்டியது மக்களாட்சியில் அவ சியமானதாகும் அல்லது மக்களாட்சி என்பதே அர்த்தமற்றதாகி விடும். அதனுல் இந்தக் கடமைக்குச் சபை விவாத மன்றமாகவும் மற்றைய தேவைகளுக்குச் சிறு குழுக்களையும் அரசாங்கம் பயன் படுத்தியது. உண்மையில் மந்திரிசபை பாராளுமன்றத்தின் ஒரு நிர் வாகக் குழுவாகவே செயற்படும். இதனைவிட வேறு குழுக்களும் செயற்படும். முழுச்சபைக் குழு, தெரிவுக்குழு, நிலையியற்குழு, நிலை யியற்கட்டளைக்குழு, அரசாங்கக் கணக்குக்குழு என்பன இவற்றுள் 9a)Çumr ib.
பிரதிநிதிகள் சபை, குழுக்கள் என்பவற்றின் கூட்டங்களுக்கும் சட்டங்களுக்கும், ஒழுங்கு விதிகளுக்கும் சபாநாயகரும் குழுக்களின் தலைவர்களுமே பொறுப்பாக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையிட்டு எந்தவித எதிர்ப்போ, விளக்கங் களோ கேட்க முடியாது. ஆனல் முன்னரே அறிவித்தல் கொடுத்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அத்தகைய விளக்கத்தினைச் சபையினர் கோரமுடியும்.
(ஈ) மந்திரிசபை
சோல்பரி ஆணைக்குழுவினர், பிரித்தானிய மந்திரிசபையினை ஒத்த ஒரு மந்திரிசபையினேயே இலங்கைக்கும் சிபார்சு செய்தனர். அமைச் சர்களை (பிரதமமந்திரி உட்பட) மகாதேசாதிபதி தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களே இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத் திற்கும், நாட்டின் பொதுவான வழிகாட்டலுக்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அரசியல்திட் டம் (46 ஆம் பிரிவு) பாராளுமன்றத்துக்கு மந்திரிசபை கூட்டா கப் பொறுப்பாக இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டது. பிரதம மந்திரி மற்றைய கடமைகளோடு பாதுகாப்பு, வெளிவிவகாரம் என்பவற்றிற்கும் பொறுப்பாயிருப்பார் பாராளுமன்றக் காரியதரிசி

Page 39
4 6 س--
களையும் மகாதேசாதிபதியே தெரிவுசெய்வார். மேலும் இரண்டு மந்திரிகளுக்குக் குறையாமல் - அதில் ஒருவர் நீதிமந்திரி - செனட் அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும் எனவும் அரசியல் திட்டம் எடுத்துரைத்தது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரையே மகாதேசாதிபதி பிரதமராக நியமிப்பார். அவரின் ஆலோசனையின் பேரில் இதர மந்திரிகளே மகாதேசாதிபதி நியமிப்பார். பிரதமரே ம ந் தி ரி ச  ைபக் கும் அரசாங்கத்துக்கும் தலைமை தாங்கி நாட்டின் ஆட்சியை நடத்துவார்.
(உ) நீதிசேவை ஆணைக்குழு
சோல்பரி ஆணேக்குழுவினர் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பக்கச் சார்பின்மையையும் கருத்தில்கொண்டு செயலாற்றவென மூன்று அங்கத்தவர்களைக்கொண்ட ஒரு நீதிச்சேவை ஆணைக்குழுவி னைச் சிபாரிசு செய்தனர். இதன் தலைவராக பிரதம நீதியரசர் கடமையாற்றுவார். மற்ற இருவரையும் மகாதேசாதிபதி நியமனம் செய்வார். இவர்களுள் ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் மற்ற வர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது முன்னர் அத்தகைய பதவியில் கடமையாற்றியவராகவோ இருத்தல்வேண்டும். இச்சபை யினர் 5 வருடங்களுக்குக் கடமையாற்றுவர். இச்சபை அமைக்கப் பட்டமைக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்தன. (1) அரஇ பல் சார்பற்ற முறையில் நீதித்துறைப் பதவிகள் வழங்கப்படுதல் (2) சிறுபான்மையினரைப் பொறுத்து நீதிச்சேவைப் பதவிகள் இன ரீதியாக அமையாது என்பதை உறுதிப்படுத்தல், நீதித்துறை உத்தி யோகத்தவர்களது பதவி வழங்கல், பதவி மாற்றம், பதவி நீக்கம் ஒழுங்கு நடவடிக்கை என்பவற்றிற்கு இச்சபையே பொறுப்பாக இருக்கும் என அரசியல் திட்டம் குறிப்பிட்டது.
(ஊ) பெதுச்சேவை ஆனேக்குழு
சோல்பரி அரசியல் திட்டம் எத்தகைய அரசியற் தொடர்புகளு மற்றதாக 5 வருடங்களுக்குக் கடமையாற்றவென 3 அங்கத்தவர் களைக் கொண்ட சுதந்திரமான பக்கச்சார்பற்ற ஒரு பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவு செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது. இதன் அங்கத்தவர்களை மகாதேசாதிபதி தெரிவு செய்வார். இம் மூவரில் குறைந்தது ஒருவராவது இக்குழுவுக்குத் தெரிவு செய்வதற்கு முன்னர் எந்த வொரு பொதுச் சேவைப் பதவியோ, நீதித் துறைப் பதவியோ வகித்தவராக இருக்கக்கூடாது. இம் மூவருள் ஒருவரை மகாதேசாதிபதி இக்குழுவின் தலைவராக நியமிப்பார். பிரதிநிதிகள் சபைப் பிரதிநிதிகளோ, செனட்டர்களோ இச்சபையில் அங்கத் தவர்களாகும் அருகதையற்றவர்கள் பொதுச்சேவை உத்தியோகத் தர்களது பதவி வழங்கல், இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுங்கு
நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு இச்சபை பொறுப்பாக இருக்கும்.

9. juu ar Luf IV இலங்கைக் குடியரசின் அரசியல் திட்டம்-1972
11ஆம் குடியரசு அரசியல் திட்டத்திற்கான பின்னணி
A சுமார் இரண்டாயிரத்தைந்நூறு வருடகாலமாக முடியாட்சியின் கீழ் கட்டுண்டிருந்த இலங்கையை-இறுதி ஐந்நூறு வருடகாலமாக அந்நிய ராட்சியின்கீழ் சிக்குண்டிருந்த இந்நாட்டினை-ஒரு குடியாட்சி நாடாக ஆக்கும் நோக்குடன், 1970ஆம் ஆண்டு பதவி ஏற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் (பூரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை சம சமாஜிக் கட்சி, கொம்னியூஸ்கட்சி கூட்டு) உருவாக்கிய அரசியல் திட்டம் 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.
சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கை சுதந்திரம் பெற்றது என்று பொதுவாகக் கூறப்பட்டபோதும், அது ԱՄ66ծ" சுதந்திரமல்ல என்று அரசியலறிஞர்களும் அரசியல்வாதிகளும் வாதிட் டனர். இவ்வரசியல் திட்டத்தின் கீழ் பிரித்தானிய மகாராணியாரே தொடர்ந்தும் இலங்கையின் இராணியாக இருந்தார். அவர் இந் நாட்டில் வசிக்காத காரணத்தால் அவரின் பிரதிநிதியாக மகா தேசாதிபதி இங்கு கடமையாற்றினர். பிரித்தானிய மகாராணி யார் இலங்கையின் மகாதேசாதிபதியைத் தெரிவு செய்யவும், இலங்கைக்காக யுத் தப் பிரகடனஞ் செய்யவும், சமாதான ஒப்பந்தம் செய்யவும் உரிமைபெற்றிருந்தார். எமது நாட்டுப் பிரசைகள் இலங்கையில் தமக்குச் சரியாக நீதி வழங்கப்படவில்லை என்று எண்ணுமிடத்துப் பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன் றுக்கு மேன்முறையீடு செய்து வந்தனர். இவைகள், இலங்கை பூரண மான இறைமையைப் பெற்றிருக்கவில்லை என்பதற்கு உதாரணங் களாகக் காட்டப்பட்டன. மேலும் சுதந்திரம் என்பது தனியே அரசியல் சுதந்திரத்தினை மாத்திரம் கொண்டதல்ல, நாட்டு மக்கள் சமூக, பொருளாதார சுதந்திரங்களையும் பெற்றிருந்தால்தான் அம்மக்களை சுதந்திரம் பெற்றவர்களாக கொள்ளமுடியும் எனவும் வாதிடப்பட்டது.
சோல்பரி அரசியல் திட்டம், டொனமூர் அரசியல் திட்ட அமைக் சர்களின் அரசியல்திட்ட புறவரைவினை அடிப்படையாகக் கொண்ட தாயிருந்தபோதிலும், முழுக்க முழுக்க உள்நாட்டவர்களாலேயே ஆக்கப்படுகின்ற அரசியல் திட்டம் என்ற கோட்பாடு சோல்பரி அரசியல்திட்டம் நடைமுறைக்கு வந்த ஆரம்பகாலத்திலேயே அர சியல் ஆதரவினைப் பெற்றுக் காணப்பட்டது. திரு. S W. R. D

Page 40
( ) ( ) ܚܙܚ.
பண்டாரநாயக அவர்கள் 1915 ஜ லேயில் பேசும்போது இந்நாட்டின் சட்ட பைக்கு, தமது தேவைகளுக்கு மிகவும் சிறப் பாகப் பொருந்தக்கூடிய அரசியல்திட்டம் ஒன்றை வரையும், விவா
திக்கும், தீர்மானிக்கு உரிமை வழங்கப்படவேண்டும் என வாதிட் டார். இதே கருத்தனே இக்காலகட்டத்தில் இலங்கையின் இடது சாரிக் கட்சிகளும் கொண்டிருந்தன. கொம்னியூஸ்கட்சி, 1945ஆம் ஆண்டில், இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை தனது சொந்தமான சுதந்திரமான அரசியல்திட்டம் உருவாக்கும் உரிமையை கோர இலங்கையர் ஒரு தேசிய முன்னணியில் ஒன்றினைய வேண்டும் என்று குறிப்பிட்டது. இலங்கை சமசமாஜிக் கட்சி, சோல்பரி அரசியல் திட் டம் இந்நாட்டின் சுதந்திரத்தின் மீது பிற்போக்குத்தனமான கட்டுப் பாடுகளை விதிக்கிறது என்ற கருத்தினக் கொண்டிருத்தது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பூரிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம் பிக்கப்பட்டதோடு சுய ஆட்சிக்கான கோரிக்கை புதிய வேகத்தைப் பெற்றது. புதியகட்சியை ஆரம்பித்து வைத்துப் பேசும்போது S, W. R. D. பண்டாரநாயக்க அவர்கள், அரசியல் திட்ட அடிப் படையில் சுதந்திரம், ஜனநாயகம் என்ற இரு கோட்பாடுகளும் முழு அர்த்தம் கொடுக்கும் மக்களின் ஆதரவுடன் ஒரு அரசியல் திட்டத்தினை வரைவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
1956இல் S. W. R. D. பண்டாரநாயக்கா அதிகாரத்துக்கு வந்த போது இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கேற்ப அரசியல் திட் டத்தை அமைக்க முயற்சித்தார். 1956இல் அரசியல் திட்டத்தைத் திருத்துவற்கு ஒரு கூட்டுக்குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென்ற ஒரு பிரேரணையை அரசாங்கம் கொண்டு வந்தது. அத்தகைய
。 திருத்தம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டதாயிருந்தது.
ஒரு குடியரசினை உருவாக்குதல்
அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல் செனட் சபையினை ஒழித்தல் பிரதிநிதிகள் சபை நியமன அங்கத்தவர்களை ஒழித்தல் பொது, நீதி சேவை ஆணைக்குழுக்களை ஒழித்தல்
நாட்டின் பல இனத் தன்மையைக் கருத்திற்கொண்டு, வேறு பட்ட அரசியல் அபிப்பிராயங்கள் கொண்டவர்களுக்கும், எல்லா மத, இனக் குழுக்களுக்கும் இக்குழுவில் பிரதிநிதித்துவம் அளித் தார். பிரதமராக இருந்த S. W. R. D பண்டாரநாயக்கா 1959ல் கொலையுண்டு இறந்தமையால் இந்தமுயற்சி கைவிடப்பட்டது. திரும்பவும் 1960ல் இந்த நோக்கத்துக்காக ஒரு கூட்டுக்குழு அமைக் கப்பட்டபோதும் அது பின்னர் கூடி இதனை ஆராயவில்லை.
1965-70ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அரசாங்கம் அமைத்த அரசியல் திட்ட சீர்திருத்தக்குழுவும் அரசியல்
 

ܚ 67 ܚܢܢ
அபிப்பிராயங்களின் ஆதரவைப் பெற்றது. இக்காலப்பகுதியில் அரசியல் திட்டம் பற்றிய சிந்தனை கணிசமானளவு மாற்றத்துக்குட் பட்டது. பூரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கைச் சமசமாஜிக் கட்சி, கொம்னியூஸ்ட் கட்சிகளின் கூட்டு முன்னணி சோல்டரி அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கைப் பாராளுமன்றம் இறைமை பெற்றிருக்க வில்லை என வாதிட்டது. அதனுல் சோல்பரி அரசியல் திட்டத்தில் திருத்தங்களே ஏற்படுத்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவோடு ஒத்துழைக்க மறுத்தது. இதனை அடுத்து ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் அரசியல் திட்ட நடவடிக்கை களுக்கென கலாநிதி கொல்வின் R. D. சில்வாவினத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவினை அமைத்தனர்.
1970ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது ஐக்கியமுன்னணியினர் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் 'நீங்கள் தெரிவுசெய்யும் பாரளுமன்ற அங்கத்தவர்கள் அதேவேளை ஒரு புதிய அரசியல் திட்டத்தினை வரையவும், அங்கீகரிக்கவும், செயற்படுத் தவும், அதிகாரமுள்ள அரசியல் நிர்ணய சபையாகவும் இயங்க உங்களின் அநுமதியை நாம் கோருகிருேம்' என்ற வாசகங்களையும் கொண்டிருந்தது. 1970ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கியமுன்னணி 151 ஆசனங்களில் 116 ஐப் பெற்று 2/3 பங்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைத் தது. ஐக்கியமுன்னணி அரசாங்கத்தின் பிரதமராயிருந்த திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா, எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பாரளுமன்றப் பிரதிநிதிகளையும் - தங்களைத்தாமே ஒரு அரசியல் நிர்ணய சபையாக அமைப்பதற்கு-நவரங்கல மண்டபத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தார். அந்த அங்குரார்ப்பண வைபவத்தில் இலங்கையின் பிரதான அரசியல்கட்சிகள் யாவும் கலந்துகொண்டன. ஆனல், பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் கட்சிகளின் பிரதான கட்சியாகிய சமஷ்டிக்கட்சி விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சமஷ்டிக் கட்சியினல் முன்வைக்கப்பட்ட இலங்கையை ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பாக ஆக்கவேண்டுமென்ற - கோரிக்கை அரசியல் திட்ட வரைவுக் குழுவினல் நிராகரிக்கப்பட்டது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி கொண்டுவந்த பிரேரணைகளும் தோற்கடிக்கப்
பட்டன.
ஐக்கிய முன்னணி அமைத்த அரசியல் திட்ட அசெம்பிளி தவ முனது என எதிர்க்கட்சியினர் வாதிட்டனர். எதிர்க்கட்சியினரின் வாதங்களுள் முக்கியமானவை: 1. ஐக்கிய முன்னணியினர் 1970ஆம் ஆண்டுத் தேர்தலின்போது புதிய அரசியல் திட்டம் ஒன்றை வரை வதற்கான அனுமதியின மக்களிடமிருந்து தெளிவாகப் பெற வில்லை. ஐக்கிய முன்னணியினர் 50% க்கும் குறைவான வாக்காளர்

Page 41
ஆதரவையே பெற்றனர். (2) அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்ட காலத்தில், அவசரகால நிலைமை பிரகடனப் படுத்தப்பட்டு, பேச்சு சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்பட் டிருந்ததனுல் பொதுசன அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனல் ஐக்கிய முன்னணியினர் தரப்பில் பின்வருமாறு வாதிடப்பட் டது: (1) ஐக்கிய முன்னணியின் பொதுத்திட்டத்திலும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் புதிய அரசில் திட்டம் உருவாக்கும் விடயம் இடம்பெற்று மக்களின் சம்மதம் கோரப்பட்டது (2) நாட்டின் பொதுப் பாதுகாப்பிற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப் பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசியல் திட்ட அசெம்பிளிக்கு ஆலோசனைகள் கிடைத்ததோடு அவை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கலாநிதி கொல்வின் R. D. சில்வாவைத் தலைவராகக் கொண்ட வரைவுக்குழு உருவாக்கிய புதிய அரசியல் திட்டத்தினே முற்றிலும் புதியது என்று கூறமுடியாது அத்திட்டத்தின் சில அம்சங்கள் சோல்பரி அரசியல் திட்டத்திற் காணப்பட்டவை, வேறுசில மேலே நாட்டு அரசியல் திட்டங்களிலிருந்து பெறப்பட்டவை. இருந்த போதிலும், குடியரசு ஜனதிபதி, அடிப்படை உரிமைகளும் சுதந் திரங்களும், அரச கொள்கையின் தத்துவங்கள், அரசகரும மொழி, நீதிமன்ற மொழிபோன்ற அம்சங்களினல் முன்னேய அரசியல் திட் டத்திலிருந்து இது வேறுபடுகின்றது.
11-1 ஆம் குடியரசு அரசியல் திட்டம் - 1972 பிரதான அல்சங்கள்
(1) மக்கன் இறைமை
1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியல்திட்டம் அதன் சுவத்தியில் இலங்கை ஒரு சுதந்திரமும் இறைமையும், தன்னுதிக்கமும் கொண்ட குடியரசு எனவும் அது சோசலிச சனநாயகம்என்ற குறிக்கோளினை அடைய உறுதிபூண்டுள்ளது எனவும் எடுத்துரைத்தது. அரசியல் திட்டத்தினை உருவாக்கும் அதிகாரத்தின் தோற்றுவயாய் அமைந்த மக்களின் இறைமை பின்வரும் வாக்கியத்தினுல் வெளிப்படுத்தப் பட்டது.
இலங்கை மக்களாகிய நாங்கள் இலங்கை மக்களிடமிருந்து அதன் முழு வலுவினையும், அதிகாரத்தினையும் பெறுவதும். 1.இந் நாட்டு மக்களாகிய எமக்குள்ள சுதந்திரத்தையும், சுய ஆதிக்கத்தையும் கொண்டு . ..இவ்வரசியலமைப்பை வகுத்தமைத்துச் சட்டமாக்கி எமக்களித்துக் கொள்கிருேம், ! . Sri Lanka, The Constitution of Sri Lanka (Ceylon (Colombo
Department of Government Printers, 1972, p. i.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்குறிப்பிட்ட வசனங்களிலிருந்து இலங்கையினை ஒரு இறைமை புடைய சுதந்திரக் குடியரசாக ஆக்குதல் வேண்டும் என்ற மக்களின் அநுமதி அல்லது தீர்மானம் வெளிப்படுத்தப்பட்டது. ஆகவே இவ் வரசியல் திட்டம் மக்களால் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வெகுமதி என்பதும் அரசியல் திட்டம் உருவாக்கும் எல்லாஸ்தாபனங்களும் எல்லா அதிகாரசபைகளும், மக்களின் பொதுவிருப்பம் என்பதி லிருந்தே அவற்றுக்கான சட்டப்பெறுமதியையும், அதிகாரத்தினேயும் பெறுகின்றன.
இவ்வரசியல் திட்டத்தின் 4ஆவது அதிகாரம் 13ஆம்சரத்து இலங் கையின் அரசியும் ஏனைய இராச்சியங்கள் ஆள்புலங்கள் என்பனவற்றின் அரசியும் பொதுநல அரசுத் தலைவியுமான 11வது எலிசபெத் பிரயோ கித்து வந்த அல்லது பிரயோகிக்கக் கூடியனவா யிருந்த எவ்வகை யான அதிகாரங்கள், சிறப்புரிமைகள், விடுபாட்டுரிமைகள் இலங் கைக் குடியரசு உடையதாகவும், பிரயோகித்தலும் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. 14ஆம் சரத்து இதனை மேலும் வலியுறுத்தி அது எத்தகைய கடமைப்பாடுகள் ஆயினும் அரசியலமைப்பின் கீழுள்ள இலங்கைக் குடியரசு அரசாங்கத்தின் உரிமைகளும் கடமைகளும் ஆதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இச் சரத்துகள் பிரித்தானிய முடிக்கு இந்நாட்டின் மீதிருத்த சகல அதிகாரங்கள், உரிமைகள் என்பவற்றை இல்லாததாக்கி விடுகின்றன. ஆகவே இவ்வரசியல் திட் படம் மக்கள் இறைமை என்ற தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது வெளிப்படை,
இவ்வரசியல் திட்டம் மக்களின் இறைமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய அரசுப் பேரவை யினுல் செயற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டது இவ்வரசியல் திட் பத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரங்க மன்றமான தேசிய அரசுப் பேரவையே அரச அதிகாரத்தின் மிக உயர்ந்த கருவியாகும். இதுவே (அ) மக்களின் சட்ட ஆக்க அதிகாரம் (ஆ) மக்களின் நிர்வாக அதிகாரம் (இ) மக்களின் நீதி அதிகாரம் என்பவற்றைச் செயற் படுத்தும். இவ்வாறு தேசிய அரசுப்பேரவையில் அதிகாரம் குவிக்கப் பட்டிருத்தலை இவ்வரசியல் திட்டத்தின் மிகவும் ஆபத்தான இயல்பு என அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டினை ஆதரிப்போர் கண்டித் தனர். ஆஞல் அரசியல் திட்டத்தை வரைந்தோர், தேசிய அரசுப் பேரவை, ஜனதிபதி மந்திரிசபை என்பவற்றினூடாக நிர்வாக அதிகாரமும், நீதிமன்றங்கள் சட்டத்தினுல் உருவாக்கப்பட்ட மற் றைய ஸ்தாபனங்களாலும் நீதி அதிகாரமும் செயற்படுத்தப்பட வேண்டும் என விரும்பினர். இஃது, அதிகாரப் பிரிவினைக் கோட் பாட்டினை இறுக்கமாகப் பயன்படுத்தும் மற்றைய அரசியல் திட்டங் களில் எழும் தடைகளைத் தவிர்ப்பதற்காகவே செய்யப்பட்டது. எதிர்

Page 42
ܘܬܚ 70 1 ܚܡܫܩ̣ܘ
கட்சியினர் அரசியல் திட்டத்தில் ஓர் அரை குறை அதிகாரப் பிரிவினையாவது இடம்பெற வேண்டும் எனக் கோரினர். இதன் ஏற்காத அரசியல் திட்ட அமைச்சர் சட்ட ஆக்க அதிகாரம் என்பது நீதிமன்றங்கள், நீதித்துறை ஸ்தாபனங்கள் என்பவற்றை உருவாக்கு வதனையும் உள்ளடக்குகிறது என வாதிட்டார். தேசிய அரசுப்பேரவை யிடமிருந்து 'மக்களின் நீதித்துறை அதிகாரங்களை அகற்ற முயற் சிப்பது, வர்க்கநலன் பேணும் நடவடிக்கை என வாதிட்டு, அத் தகைய முயற்சிகள் நிராகரிக்கப்பட்டன. 4
(2) அரச கொள்கையின் தத்துவங்கள்
இவ்வரசியல் திட்டத்தின் 5ஆம் அத்தியாயம். அரச கொள் கையின் தத்துவங்கள் எவை என்பதை எடுத்துரைக்கின்றது. இவை சோல்பரி அரசியல் திட்டத்திலிருந்தும் இங்கிலாந்து மரபுகளி லிருந்தும் இவ்வரசியல் திட்டம் விலகிச் செல்கின்றமையைக் காட்டி நின்றன. 16ஆம் சரத்து 2ஆம் உப பிரிவு இலங்கையில் ஒரு சோசலிச ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு குடியரசு உறுதி பூண்டுள்ளது
எனக் குறிப்பிட்டுப் பின்வருவன அதன் இலக்குகள் எனவும் குறிப்
பிட்டது.
(அ) குழு உரிமைகள் உட்பட பிரசைகளின் உரிமைகளையும்
சுதந்திரங்களையும் முழுமையாக அடைந்து கொள்ளல் (ஆ) தொழில் செய்யும் வயதை அடைந்த எல்லா பிரசைகளுக்
கும் முழுமையான வேலை வசதியைப் பெறுதல் (இ) முழு நாட்டினதும் தொடர்ச்சியான அபிவிருத்தி
(ஈ) பிரசைகளிடையே சமூகஉற்பத்தியினை சமமாகப் பங்கிடுதல்
(உ) உற்பத்திக் கருவிகள், பங்கீடு, பரிமாற்றம் என்பனவற்றில்
அரச சொத்து அல்லது கூட்டுறவுச் சொத்து போன்ற
கூட்டுடைமை மாதிரிகளான சொத்தினை அபிவிருத்தி
செய்வதன் மூலம் மனிதனை மனிதன் சுரண்டுவதை
முடிவுக்குக் கொண்டுவருதல். (ஊ) மக்களின் உள, கலாசார அந்தஸ்துகளை உயர்த்துதல் (எ) நல்வாழ்வை அடைவதற்கான தனிப்பட்ட முறையிலும்
கூட்டாகவும் மனித இயலளவினை முழுமையாக வெளிப்
படுத்துவதற்கு உகந்த முறையில் சமூகத்தை ஒழுங்
கமைத்தல்.
இவை, சட்டங்களை இயற்றுவதிலும், நிர்வாக யந்திரத்தினத் திருத்தியமைப்பதிலும் அரசு பின்பற்றவேண்டிய தத்துவங்களையே குறிப்பிடுகின்றன. இவை அடிப்படை உரிமைகளினின்றும் வேறு
 

سی۔ 71 ۔۔۔
படுவதோடு அரசு அடையவேண்டிய பொதுவான இலக்குகள்பற்றிக் குறிப்பிடுவதனுல் முக்கியமானவையாகக் கொள்ளப்பட்டன. பிரசை களது உரிமைகளில் அரசு தலையிட்டால் பிரசைகள் ஒரு நீதிமன்றத் தில் நிவாரணம் கோரமுடியும். ஆனல் மேற்குறிப்பிட்ட தத்துவங் களை அரசு பின்பற்றவில்லை என அரசின்மீது வழக்குத் தொடர முடியாது. இவை சோசலிச ஜனநாயகத்தின் நோக்கங்களையே காட்டி நின்றன. இவை, நல்லரசாங்கத்துக்கும், உறுதிப்பாட்டுக்கும் தேவை யான மக்களின் சமூக, பொருளாதார, பொதுநல சூழ்நிலைகளை உரு வாக்குவதனையே குறிப்பிட்டு நின்றன. -
மேலும் இவ்வத்தியாயம் பின்வரும் தத்துவங்களையும் உள் ளடக்கி இருந்தது:
1. இலங்கையின் ஆள்புல மேன்மை, ஒற்றுமை, இறைமை தன்னுதிக்கம் என்பவற்றைப் பாதுகாத்தல்,
2. மத, இன, மற்றை குழுக்கள் உட்பட இலங்கை மக்க எளின் பல்வேறு பகுதியினரிடையேயும் கூட்டுறவையும் பரஸ்பர நம் பிக்கையையும் ஊக்குவிப்பதன்மூலம் தேசிய ஒற்றுமையினைப் பலப் படுத்த முயற்சித்தல்.
3. பொருளாதார, சமூக முன்னுரிமைகள், சமமின்ம்ை, கரண்டல் என்பவற்றை நீக்கி, எல்லாப் பிரசைகளுக்கும் சம வாய்ப்பு களே வளங்க முயற்சிக்கும்.
4. நீதி நிர்வாகம், சிவில் நிர்வாகம் என்பன உட்பட தேசிய வாழ்வின் சகல மட்டங்களிலும் மக்கள் பங்குபற்றுவதற்கு எல்லா வாய்ப்புகளையும் வழங்குவதன்மூலம் மக்களின் ஜனநாயக உரிமைக ளேயும், அரசாங்கத்தின் ஜனநாயக கட்டமைப்பினையும் பரவ லாக்கிப் பலப்படுத்தல்,
5. மக்களின் மொழிகள், கலாசாரங்கள் என்பனவற்றின் அபிவிருத்திக்கு உதவுதல்.
6. சமூகப் பாதுகாப்பு, பொதுநலன் என்பவற்றை உறுதிப் படுத்துதல்,
7. சகல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் தமது மத த த் து வங்களின்படி நடைமுறையில் வாழ்வதற்கு அவசியமான பொரு ளாதார சமூக சூழ்நிலையினை உருவாக்குதல்,
8. சமாதானத்தையும், சர்வதேச கூட்டுறவினையும் ஊக்கு
வித்தல்,
தத)ெ Donated By The

Page 43
இவ்வத்தியாயத்தின் 17ஆம் பிரிவு மேற்குறிப்பிட்ட அரச கொள்கையின் தத்துவங்கள் எத்தகைய சட்டப் பெறுமதிகளும் அற்றவை என எடுத்துரைக்கின்றது. அதனுல் அவை மீறப்பட்டால் எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரமுடியாது என்பது பெறப் படுகின்றது. ஆகவே சட்ட வலுவற்ற இத் தத்துவங்களினுல் அதிக பலன் இராது எனவும் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(3) * 19 üUsinti உரிமைகளும் சுதந்திரங்களும்
மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் 'அடிப்படை உரிமைகள்' பற்றிய சரத்துக்கள் உலகின் பெரும் பாலான எல்லா நாடுகளினதும் அரசியல் திட்டங்களிலும் பொறிக் கப்பட்டுள்ளன. இலங்கையின் சோல்பரி அரசியல் திட்டத்தில் இத் தகையதொரு அடிப்படை உரிமைகள் சரத்துகள் சேர்க்கப்பட வில்லை என குறைகாணப்பட்டும் வந்தது. 1ஆம் குடியரசு அரசியல் திட்டத்தின் 18ஆம்சரத்து (1)ஆம் பிரிவு பின்வரும் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் எடுத்துரைக்கின்றது. 。
(அ) சட்ட்த்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் சட்டத்தின் மூலம் கிடைக்கும் சமமான ப்ாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள்
(ஆ) சட்டப்படியன்றி ஆள் எவரும் உயிரையோ சுதந்திரத்
தையோ, பாதுகாப்பையோ இழக்கமுடியாது.
(இ) சட்டப்படியன்றி பிரசைகள் எவரும் காவலில் வைக்கந் படவோ, சிறையில் இடப்படவோ தடுத்து வைக்கப் படவோ முடியாது.
இம்மூன்று உப பிரிவுகளில் முதல் இரண்டும் ஆட்கள் எவருக்கும் உரியதாயிருக்க மூன்ருவது பிரசைகளுக்குரிய அடிப்படை உரிமையா யிருத்தல் கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு பிரசைகளும் (அ) சிந்தனை செய்யும், மனச்சாட்சியைப் பின்பற்றும், மத சுதந்திரம் என்பன உண்டு. இந்த உரிமை எத்த சமயத்தை யும் பின்பற்றவும், போதிக்கவும் உள்ள உரிமையையும் உள்ளடக்குகிறது. (ஆ) தமது சொந்தக் கலாசாரத்தை அநுசரிக்கவும் அபிவிருத்தி
செய்யவும் உரிமை உண்டு. (இ) அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை
(ஈ) பேச்சு, கருத்து வெளிப்பாட்டு, வெளியீட்டு உரிமை
-
 
 

73 || سیبه
(உ) அரசாங்க, உள்ளுர்ஆட்சி, கூட்டுத்தாபன சேவையில் பதவி
பெறும் தகுதியானவர்களுககு இனம், சாதி அல்லது பால்
என்ற உரிமை காரணமாகப் பாரபட்சம் காட்டப்பட Φυ ΓΤέ5ΙΤΕΙ .
(ஊ) ஒவ்வொரு பிரசைக்கும் இலங்கை முழுவதிலும் தடை யின்றி பிரயாணம் செய்யவும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்குமான சுதந்திரம்,
மேற்குறிப்பிட்ட உரிமைகள் பிரசைகள் எல்லோருக்கும் உண்டு இவற்றை மீறுபவர்கள் சட்டத்தின் முன் தண்டனைக்குரியவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் வேறு சில நாடுகளது அடிப்படை உரிமைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு முக்கியமான வேறு பாட்டினைச் சுட்டிக்காட்டலாம். சோவியத் ரூஷ்யாவின் அரசியல் திட்டம் அடிப்படை உரிமைகள் பற்றி பின்வருமாறு எடுத்துரைக் கின்றது.
சோவியத்ரூஷ்ய பிரசைகள் தொழில் செய்வதற்கு உரிமை பெற்றவர்கள். அதாவது தொழில் உத்தரவாத உரிமை உண்டு சோவியத் ரூஷ்ய பிரசைகளின் தேசியம், இனம் என்பவற்றைக் கருத்திற்கொள்ளாது பொருளாதார அர சியல், கலாசார, அரசாங்க, மற்றைய பொது நடவடிக் கைகளில் சமமான உரிமை பெற்றவர்கள்.
ஐக்கிய அமெரிக்க நாட்டின் சுதந்திரப் பிரகடனம் பின்வருமாறு அமைந்துள்ளது.
எல்லோரும் கடவுளால் சமமாகவே சிருஷ்டிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடவுள் சீவனமும், சுதந்திரமும், வேற்றுமை யாக்கமுடியாத சில உரிமைகளையும் சுகத்தைத் தேடிக்கொள்ளும் உரிமையையும் அளித்துள்ளார்,
மேற்குறிப்பிட்ட இரு நாடுகளதும் அடிப்படை உரிமைச் சாச னங்கள். பரந்து பட்டியல் முறையில் அமையாது இருந்தாலும் மிகவும்கிறிய வசனங்களினூடாக மக்களின்சகல அடிப்படை உரிை களையும் அங்கீகரிப்பதனைக் காணமுடிகின்றது.
இவ்வடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்தின் 18 ஆம் சரத்து 2ஆம் பிரிவு தேசிய ஒற்றுமையும், மேன்மையும்,
2. A. Sivarajah, ”Kudiarasu Arasial Thiddamun Sirupanimaliyor Urimai
kaj um” in Poorani 4. « Colombo: Shoe Road, 1973). " P. 26.

Page 44
பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொதுப்பாதுகாப்பு, பொது
ஒழுங்கு, பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல், நன்நடத்தை
பற்றவர்களுடைய உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாத்தல்
அரச கொள்கையின் தத்துவங்களே நடைமுறைப்படுத்தல் என்பவற் றின் நலனே முன்னிட்டு அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்படலாம் எனக் குறிப்பிடுகிறது. இத்தகைய சரத்து
உண்மையில் 'தப்புகின்ற சரத்து' எனக் கண்டிக்கப்பட்டது பதவியில் இருக்கும் அரசாங்கம் இதனைச் சாட்டாகக் கொண்டு பிரசைக்ளின் சுதந்திரங்களில் தலையிடலாம் என வாதிடப்பட்டது. மேலும், சொத்தினைப் பெற்று வைத்திருப்பதற்கு அவ்வடிப்படை உரிமைகள் உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும் கண்டிக்கப்பட்டது. உதாரணமாக ஐக்கிய தேசீயக் கட்சி இதனை ஒரு குறிப்பிட்ட பொருளாதாரக் கோட்பாட்டினை ஒரு அரசியல் திட்ட தத்துவ மாக்கும் முயற்சி எனக் கண்டித்தது. ஆனல் இவ்வரசியல் திட்
டத்தை வரைந்தோர் தனியார் சொத்துடைமையை ஆதரிக்க
ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனக் குறிப்பிட்டு அதனை நிராகரித்தனர்.
(4) அரசியலமைப்பு நீதிமன்றம்
சோல்பரி அரசியல் திட்டத்தின்கீழ் சாதாரண நீதிமன்றங்கள்
பாராளுமன்றத்தினுல் இயற்றப்படும் சட்டங்களை மறுசீராய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது. புதிய அரசியல் திட்டத் தின வரைந்தோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தேசிய அரசப் பேரவை இயற்றும் சட்டங்களுக்கு வேறெந்த நிறுவனமும் தடை
யாக இருக்கக் கூடாதென்றும் அவ்வாருன தடைகள் வீனன் கால தாமதத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தினையும் கொண்டிருந்தனர்
அதனுல் தேசீய அரசப் பேரவை இயற்றும் சட்டங்கள் அரசியல் திட்டத்துக்கு முரணுனதா? இல்லையா என்பதைத் தீர்ம்ானிப்பதற்
கென அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றினைப் புதிய அரசியல் திட்
டத்தில் உருவாக்கினர்.
இந்த நீதிமன்றம் ஜனதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப் பினர்களைக் கொண்டியங்கும் எனவும் இதன் உறுப்பினர்கள் 4 ஆண்டு
களுக்குத் தொடர்ந்து பதவி வகிப்பர் எனவும் அரசியல் திட்டம் குறிப்பிட்டது. இவர்களின் ஊதியம் திரட்டு நிதியிலிருந்து வழங்கப்
படுமெனவும், இவ்வுறுப்பினரின் ஊதியத்தை அரசியலமைப்பு நீதி மன்றத்தின் காலம் முடியும்வரை மாற்றமுடியாதென்றும் குறிப்பிடப் பட்டது. இவை இந்நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பேணுவதற்
FILII A. PR. 2. lielum 60W"
 
 

ா 75 ம்
தேசிய அரசப் பேரவையில் விவாதிக்கப்படும் மசோதாக்கள் சட்டமாக முன்பு அது அரசியல் திட்ட விதிகளுக்குள் அமைந்தனவா என ஆலோசனை கூறும் கடமை இந்நீதிமன்றத்துக்கு உளது. இந் நீதிமன்றம் எவ்வாறு இயங்குதல் வேண்டுமென்பதையிட்டு இரண்டு விதமான ஏற்பாடுகள் இருந்தன.
(1) நாட்டு நலனுக்கு அவசரமானவை என அமைச்சரவை கருதும் மசோதாக்கள்
(2) மற்றைய மசோதாக்கள் சாதாரண அல்லது அவசரமற்ற மசோதாக்கள் தேசிய அரசப் பேரவை நிகழ்ச்சிநிரலில் இடம் பெறு வதற்கு 7 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படவேண்டும். அத்தகைய ஒரு மசோதா அரசியல் திட்டத்துக்கு முரணுனது என
(ர்) அம்மசோதா பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற 7 நாட்களுக்குள், அங்கீகரிக்கப்பட்ட ஒர் அரசியற் கட்சியின் தலைவர் அல்லது 20 க்கு குறையாத பேரவை உறுப்பினர் சபாநாயகருக்கு அறிவித்தால், அல்லது
(i) பிரசைகள் எவரும் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் ஆட்சேபித்து அதனை அந்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்தால்,
(i) சட்டத்துறை நாயகம் சபாநாயகருக்கு அறிவித்தால், அல்லது
(*) சபாநாயகர் தாமாகவே அவ்வாறு கருதினுலும் அதனை அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
இவ்வாருன சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு தரும்வரை தேசிய அரசப்பேரவை அதுபற்றி எந்த நடவடிக்கை யையும் எடுக்க முடியாதிருக்கும். மேற்கூறிய ஏற்பாடுகளிலிருந்து அவசரமான மசோதாக்கள் விதிவிலக்குப்பெறும் அத்தகைய மசோ தாக்களை அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஆலோசனை பெறுவதற் காக சபாநாயகர் அனுப்பிவைப்பார். அத்தகைய அவசர மசோ தாக்கள் அரசியல் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன அல்லது இல்லை என இயன்றளவு விரைவாக தீர்ப்புகள் அனுப்பப்படுதல் வேண்டும், அவசரமற்ற மசோதாக்கள் பற்றிய தீர்ப்பை இரண்டு கிழமைக்குள் இந்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும்.
இவ்வரசியல் திட்டம் சபாநாயகருக்கு ஒரு விசேடமான நிலேயினை அளித்தது இதனை நாம் அரசியலமைப்பு நீதிமன்றம் என்ற தொடர் பிலேயே காணமுடிந்தது. அரசியலமைப்பு நீதிமன்றம், ஒரு குறிப் பிட்ட மசோதா, அரசியல் திட்டத்தினை மீறவில்லை எனத் தெரிவிக்

Page 45
- 76
குமாயின் அம்மசோதாவினைச் சாதாரணமுறையில் நிறைவேற்ற பேரவைக்கு சபாநாயகர் அனுமதி வழங்குவார். ஆணுல், இந்நீதி மன்றம் ஒரு குறிப்பிட்ட மசோதா அரசியல் திட்டத்துக்கு முரணுனது என அறிவித்தால் அந்த மசோதா சட்டமாவதற்கு 23 பெரும் பான்மை வாக்குகள் அவசியம். மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை வாக்குகளால் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறக் கூடிய தன்மை தேசிய அரசப் பேரவையின் உயர் அதிகாரத தையே சுட்டிக்காட்டியது. அரசியலமைப்பு நீதிமன்றம் பற்றிய சரத்துகள் சபாநாயகருடைய உறுதிப்படுத்தல் எல்லாவிடயங்களி லும் முடிவானவை என்று அவற்றை ஒருவரும் மீறமுடியாது எனவும் எடுத்துரைத்தன. இது சபாநாயகருக்கு ஒரு விசேட அந்தஸ்தை வழங்கியது. ஆகவே சபாநாயகர் விரும்பினுல் ஒரு அரசாங்கத்தின் சட்ட ஆக்கமுயற்சிகளைச் சீர்குலைக்க இதனைப் பயன்படுத்த முடியும் எனச் சுட்டிக் காட்டப்பட்டது.
(5) தேசிய அரசப் பேரவை
சோல்பரி அரசியல் திட்டத்தில் இடம் பெற்ற இரண்டாவது மன்றத்தின் (செனற்சபை) இக் குடியரசு அரசியல் திட்டம் அகற்றி விட்டதால் இத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாராளுமன்றம் ஒரங்க சட்டசபையைக் கொண்டதாகியது. அதுவே தேசிய அரசப் பேரவை யாகும். இத்தேசிய அரசப் பேரவையில் ஆறு வருடங்களுக்குக் கடாமயாற்றவென அதன் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர் எனவும் பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்களிக்கும் தகுதிபெற்ற எவரும் தேசிய அரசப் பேரவையின் உறுப்பினர் ஆகும் தகுதியுடைவர் எனவும் இவ் அரசியல் திட்டம் எடுத்துரைத்தது. அரசியல் திட் டத்தின் 77ஆம் பிரிவின்படி அமைக்கப்படும் தேர்தல் தொகுதி பிரிக்கும் குழு தீர்மானிக்கும் தொகையையுடைய தெரிவு செய்யப் பட்ட அத்தனை உறுப்பினர்களைத் தேசிய அரசப் பேரவை கொண் டியங்கும் எனவும் இவ்வரசியல் திட்டம் குறிப்பிட்டது. இதனுல் முன்னைய அரசியல் திட்டத்தில் இடம்பெற்ற நியமன அங்கத்தவர் கள் தொடர்ந்து வரும் தேசிய அரசப் பேரவையில் இடம்பெருர் என்பதும் தெளிவாகியது. 1970 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் பின்பு 151 தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களும் 6 நியமன அங்கத் தவர்களும் மொத்தமாக 157 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தனர்.
இவ்வரசியல் திட்டத்தின் 1ஆம் அத்தியாயம் 4ஆம் சரத்து மக்களின் இறைமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் களையுடைய ஒரு தேசிய அரசப் பேரவையினல் செயற்படுத்தப்படும் என்று குறிப்பிட 5ஆம் சரத்து தேசிய அரசப் பேரவையே இலங்கைக்

M..., """"""""""""""", /* R AMH
77 -
குடியரசின் அரச அதிகாரத்தின் மிக உயர்ந்த கருவி என்றும் குறிப் பிட்டது. மேலும், அதுவே மக்களின் சட்ட ஆக்க, நிர்வாக, நீதி பரிபாலன அதிகாரங்களைக் கொண்டியங்கும் எனவும் எடுத் துரைத்தது.
ஒருபொதுத் தேர்தல் முடிந்ததன் பின் கூடும் முதலாவது பேரவைக் கூட்டத்தில், தேசிய அரசப் பேரவைச் சபாநாயகர், உதவிச் சபா நாயகர், குழுக்களின் தலைவர் என்போரைத் தெரிவுசெய்தல் வேண்டு மென அரசியல் திட்டம் குறிப்பிட்டது. தேசிய அரசப் பேரவை யின் நிகழ்ச்சிகளின் மீதோ அல்லது அது செய்த அல்லது செய்ய இருக்கும் அல்லது செய்யாது விட்ட எதன்மீதும் எந்த நீதிமன்ருே அல்லது நீதியைப் பரிபாலிக்கும் எந்த ஒரு நிறுவனமோ நீதிபரி பாலனம் செய்யமுடியாது எனவும் அரசியல் திட்டம் குறிப்பிட்டது.
ஒரு வருடத்தில் குறைந்தது ஒரு தடவையாவது தேசிய அரசப் பேரவை கூட்டப்படவேண்டும் எனவும், ஜனதிபதியின் பிரகடனத் தின்மூலமே அது கூட்டப்படும் எனவும் அரசியல் திட்டம் குறிப் பிட்டது. நாலு மாதங்களுக்கு மேற்பட்ட காலத்துக்குப் பேரவை யின் அமர்வு நிறுத்தப்படக்கூடாது. பேரவையின் அமர்வினை ஒத்தி வைக்கும் பிரகடனம் அடுத்த அமர்வுக்கான திகதியையும் குறிப்பிட வேண்டும். பேரவையின் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனதிபதி, (1) பிரகடனம் ஒன்றின் மூலம் பேரவையைக் குறிப்பிட்ட திகதிக்குமுன் கூடும்படி அழைக்கலாம். புதிய திகதி பிரகடனத் திகதியிலிருந்து 3 நாட்க ளுக்கு முன்னதாயிருத்தலாகாது. (2) எக்காலத்திலும் பேரவை கலைக்கப்படலாம். கலைக்கும் பிரகடனம் பொதுத்தேர்தலின் திகதியை அல்லது திகதிகளை நிச்சயித்துக் குறிப்பிடல் வேண்டும். பேரவை கலைக்கப்பட்ட திகதியிலிருந்து நாலு மாதங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியில் புதிய பேரவையைக் கூடுமாறும் அப் பிரகடனம் திட்ட மாகக் குறிப்பிடவும் வேண்டும். அதாவது பேரவையைக் கலைத்த நாலு மாதங்கள் முடிவடையுமுன்னர் பெதுத்தேர்தல் நடைபெற வேண்டும். முதலமைச்சரின் ஆலோசனையுடன் ஜனதிபதி தேர்தல் நடைபெறும் திகதியையும், புதிய பேரவை கூடுவதற்கான திகதி யினையும் நிச்சயித்தல் வேண்டும்.
தேசிய அரசப் பேரவை தொடர்ச்சியாகக் கூடுவதில்லை. அது காலத்துக்குக்காலம் கூடும். இவ்வமர்வுகள் அமைச்சரவையின் சட்ட ஆக்க திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒவ்வொரு அமர்விலும் செய்து முடிக்கவேண்டிய கருமங்கள் திட்டமிடப்படு

Page 46
- 78 -
வதுபோல், சட்டமன்றத்தின் நாளாந்த கருமங்களும் முன் கூட்டியே நிர்ணயிக்கப்படும். எதிர்பாராத அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டா லன்றி தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் படியே சபாநாயகர் சபை பின் அலுவல்களே நடத்துவார்.
பேரவை மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை நேரடியாகவும் நிர்வாக அதிகாரத்தை அமைச்சரவை, ஜனுதிபதி ஆகியோர் மூலமும், நீதித்துறை அதிகாரத்தைச் சில புறநடைகளுடன், நீதிமன்றங்கள் வேறுநிறுவனங்கள் மூலமும் பிரயோகிக்கும் என அரசியல் திட்டம் குறிப்பிட்டமை, தேசிய அரசப்பேரவையின் அதி உயர் தன்மையைக் காட்டி நின்றது. பேரவையின் சட்ட ஆக்க அதிகாரம் மிக உயர்ந்தது. அரசியல் திட்ட விதிகள் எதனையும் பேரவை 23 பெரும்பான்மை வாக்குகளால் திருத்தலாம்; நீக்கலாம். புதிய அரசியல் திட்டத்தை ஆக்கலாம் ஆனல் அரசியல் திட்டத்தை முற்ருக அல்லது அதன் ஒருபகுதியை இடைநிறுத்த முடியாது. புதிய அரசியல் திட்டம் ஒன்றை ஆக்காது நடைமுறையிலுள்ள அரசியல் திட்டத்தை நீக்க முடியாது. அரசியலமைப்பு நீதி மன்றத்துக்கு, அரசியல் திட்டம் வெளிப்படையாகக் கொடுத்த சில அதிகாரங்களைத் தவிர ஏனைய நீதிமன்றங்களுக்குப் பேரவையின் நடவடிக்கைகளில் பேரவை செய்த அல்லது செய்யாது விட்ட கருமங்களில் தலையிடும் உரிமை இல்லை.
தேசிய அரசப்பேரவை மசோதாக்களே விவாதத்திற் கெடுத்துக் கொள்ளுமுன்னர் அவை அரசியல் திட்டவிதிகள் எதனையும் மீறு கின்றனவா வென்று ஆராயுமுரிமை அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது மீறுகின்றதென்று அம்மன்றம் அபிப்பிராயம் தெரிவித்த மசோதா பேரவையில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் சட்டமாக்கப்படலாம். இவை தேசிய அரசப் பேரவையே அரசியல் திட்டத்தின் மிக உயர்ந்த கருவி என்பதைக் காட்டிநின்றன.
(6) குடியரசு ஜனதிபதி
அரசியல் திட்டத்தின் 7 ஆவது அத்தியாயம் குடியரசு ஜனதிபதி பற்றி எடுத்துரைக்கிறது. இலங்கைக் குடியரசுக்கு ஜனதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும் எனவும் அவர் ஆட்சித்துறையின் தலைவராகவும் ஆயுதம் தாங்கிய டைகளின் தலைவராகவும் இருப்பர்எனவும் போர் சமாதானம் என்பவற்றை பிரகடனஞ் செய்யவும், தேசிய சபையைக் கூட்டவும், கூட்டத்தொடர்களை நிறுத்தவும், தேசிய பேரவையைக் கலைக்கவும் அதிகாரமுடையவர் எனவும் அவரே முதலமைச்சரையும் பிரதி அமைச்சர்களையும் நியமிப்பார் எனவும் எடுத்துரைத்தது.
இவ்வத்தியாயத்தின் 25ஆவது சரத்து தேசிய அரசப் பேரவை யின் உறுப்பினரைத் தெரியும் நோக்கத்துடன் தேர்தல் ஒன்றில் வாக்

-- ܘ - .
காளராகத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் ஜனுதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடப் படலாம் எனக் கூறுகிறது. இதன் மூலம் ஜனதிபதியினைத் தெரிவு செய்யும் பொறுப்பு பிரதம மந்திரியின் கையில் விடப்பட்டது. இதனுல் சோல்பரி அரசியல் திட்டத்தின்கீழ் இலங்கையின் மகாதேசாதிபதி யினைத் தெரிவு செய்ய, பிரித்தானிய மகாராணியாருக்கிருந்த உரிமை மறுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
குடியரசு ஜனதிபதிகளைத் தெரிவு செய்யும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. இந்தியக் குடியரசில் சம் அரசுகளின் லோக சபை, ராஜ்யசபை அங்கத்தவர்களும் மத்திய அரசின் இரு சபை அங்கத்தவர்களும் வாக்களித்தே ஜனதிபதியைத் தெரிவுசெய்வர், ஐக்கிய அமெரிக்காவிலும், பிரான்சிலும் ஜனதிபதித் தேர்தல் கழகங்களின் மூலம் தெரிவுசெய்யப்படுகிருர்கள். நாட்டின் தலைவர் மக்களின் நேரடி வாக்கினல் தெரிவு செய்யப்பட்டால் நடுநிலை தவறி விடக்கூடும் என்ற காரணத்தினுல் மறைமுகத் தேர்தல்கள் நடத்தப் படுகின்றன. குடியரசு ஜனதிபதிகள் தமது அதிகாரம், அந்தஸ்து என்பவற்றிலும் வேறுபடுகிறர்கள். சில நாடுகளில் ஜனதிபதிகள் பெயரளவு தலைமை தாங்குபவர்களாக மட்டுமே இருக்க, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ரூஷ்யா போன்ற நாடுகளில் அவர்களே பிரதான நிர்வாகிகளாகவும், அதிகாரம் மிக்கவர்களாக வும் உள்ளனர். இவ்வரசியல் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஜனுதி பதியும் பெயரளவு தலைமைதாங்கும் ஒருவராகவே காணப்பட்டார், அந்தவகையில் சோல்பரி அரசியல் திட்டத்தின் மகாதேசாதிபதியினை விட அதிகாரங்களைப் பொறுத்து அதிகளவு வேறுபாடுடையவராக அமையவில்லை. ஆனல் இவ்வரசியல் திட்டத்தின் கீழ் ஜனதிபதி பிரித்தானிய மகாராணியாரின் பிரதிநிதியாகக் கடமையாற்றவில்லை என்பதோடு, மகாராணியாருக்கிருந்த கடமைகள் சிலவும் ஜனதி பதியை வந்தடைந்தது. உ+ம் யுத்தப்பிரகடனஞ் செய்தல்,
இவ்வரசியல் திட்ட்த்தின்கீழ் ஜனதிபதி ஒருவர் நாலு வருடங் களுக்குக் கடமையாற்றவெனத் தெரிவுசெய்யப்படுவார். பின்வரும் காரணங்களில் ஒன்றினுல் ஜனதிபதி பதவி வெற்றிடமாகலாம்.
(i) ஜனதிபதி ஒருவர் இறக்கும்போது (i) ஜனதிபதி ஒருவர் ராஜினுமாச் செய்யும்போது
(i) மன, உடல் நலக்குறைவு காரண்மாக ஜனதிபதி தனது கடமைகளைச் செய்ய முடியாதுள்ளார் என முதலமைச்சர்
தீர்மானிக்கும்போது

Page 47
aans 80 -
(iv) முதலமைச்சரினல் முன்மொழியப்பட்டு ஜனதிபதிக்கு எதி ராக தேசிய அரசப் பேரவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது, அல்லது (w) பேரவை உறுப்பினர் ஒருவரால் எழுத்து மூலம் சபா நாயகருக்கு அறிவித்து, பேரவையின் மொத்த உறுப்
பினரில் அரைவாசிப்பேராவது ஒப்பமிட்டுக் கொண்டு
வரப்பட்ட ஜனதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்
மானத்துக்கு, பேரவையில் சமூகமளிக்காத உறுப்பினர்
உட்பட மொத்த உறுப்பினரில் குறைந்தது 2/3 பேராவது சாதகமாக வாக்களிக்கும்போது, அப்பதவி வெற்றிட மாகும்.
(7) அமைச்சரவையும் நிர்வாகமும்
இவ்வரசியல் திட்டம், குடியரசின் அரசாங்கத்தினை வழிநடத்தும், கட்டுப்படுத்துவதற்குமான ஒரு அமைச்சரவை இருக்கும் எனவும், அது தேசிய அரசப் பேரவைக்கு கூட்டாக பொறுப்பாக இருக்கும் எனவும், அது பொறுப்பாகவிருக்கும் எல்லா விடயங்களுக்கும் தேசிய அரசப் பேரவைக்கு பதில் சொல்லவேண்டுமென்றும் குறிப்பிட்டது. முதலமைச்சரே அமைச்சரவையின் தலைவராவர், தேசிய அரசப் பேரவையின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு உறுப்பினரை:ே ஜனதிபதி முதலமைச்சராக தெரிவு செய்தல் வேண்டும். இவ்வரசியல் திட்டம் எத்தனே அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்று திட்டமாகக் குறிப்பிடவில்லை. தேசிய அரசப் பேரவையிலிருந்தே பிரதமரும் மற்ற அமைச்சர்களும் நியமிக்கப்படல் வேண்டும்.
1, ' பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கவேண்டிய கொள்கைகளை இறுதியாக நிர்ணயித்தல் அமைச்சரவையின் ஒரு முக்கிய கடமை. ' 2. பாராளுமன்றம் அங்கீகரித்த கொள்கைக் கிணங்கத் தேச நிர்வாகத்தை முதன்மையாக நின்று இயக்குவதோடு திணைக்களங் களின் கடமைகளையும் அதிகாரங்களையும் வரம்பிட்டு, அவைகளின் கடமைகளைத் தொடர்ச்சியாக இணைப்பது அமைச்சரவையின் இன் னுெரு முக்கியமான கடமையாகும்.
3. வேலையின்மை, வாழ்க்கைச்செலவு ஏற்றம், குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம் போன்ற பிரச்சினைகளுக்கும், மத, மொழி கலாசார விடயங்களிலும் அவற்றேடு தொடர்புடைய பிரச்சினைகளிலும் திட்டங்கள் வகுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதும் அமைச்சரவையின் வேறுசில கடமைகளாகும் என முத்துத் தம்பி அவர்கள் குறிப்பிடுகிருர், $,鱲, முத்துத்தம்பி இலங்கைக்குடியரசின் அரசியலமைப்பு (சுண்ணுகல் திருமகள்
அழுத்தகம், 1974) 21 248

மேலும் அவர் அரசியல் திட்டம் அமைச்சரவை பின்வரும் கடமை களையும் ஆற்றுமாறும் பணிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
(1) முன்னைய சில கடமைகளும் அதிகாரங்களும் புதிய அமைச்சரவைக்கு மாற்றப்பட்டுள்ளன. உ + ம் அரச உத்தியோ கத்தர்களது நியமனம் இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுக்கக்கட்டுப் பாடு சம்பந்தமான அதிகாரங்கள் அமைச்சரவைக்குண்டு.
(2) கீழ் நிலை நீதிபதிகள் நியமனம் அமைச்சரவையாற் செய்யப்படும்.
(3) அரசசேவை ஆலோசனைச் சபையின் செயலாளர், நீதிசேவை ஒழுக்காற்றுச் சபையின் செயலாளர், நீதிசேவை ஆலோசனைச் சபை ஒழுக்காற்றுச் சபை என்பவற்றின் செயலாளர்களின் நியமனங்களை பும் அமைச்சரவையே செய்யும்,
(4) தேசநலன் கருதி ஒரு சட்டம் அவசரமானதென்று அத் தாட்சிப்படுத்த வே ண் டி யது அமைச்சரவையின் இன்னுெரு கடமையாகும்.
(8) பொதுச் சேவை
அரசியல் திட்டத்தின் 106ம் சரத்து ஆம் பிரிவின்படி அரச உத்தி யோகத்தர்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் மந்திரிசபையே பொறுப்பாகும். இது சோல்பரி அரசியல் திட்டத்திலிருந்து விலகிச் செல்லும் இன் னுெரு சரத்தாகும். சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் பாரபட்ச மற்ற முறையில் செயற்படவென அமைக்கப்பட்ட பொதுச்சேவை ஆனைக்குழுவை நீக்கி அதற்குப்பதிலாக இவ்வரசியல் திட்டத்தின் கீழ் ஒரு அரச சேவைகள் ஆலோசனைச்சபையொன்று நியமிக்கப்பட்டது. அமைப்பினைப்பொறுத்து இது முன்னேயதை ஒத்ததே. முன்னேய அரசியல் திட்டத்தின்கீழ் பொதுச்சேவை ஆணைக்குழு பிரதமரின் ஒரு பிற் சேர்க்கையாகவே செயற்பட்டது. அதுவே அதன் பார பட்சமற்ற தன்மைக்கு ஊருகவும் அமைந்தது. இவ்வானைக்குழுவின் நடவடிக்கைகளில் மந்திரிசபை பிரதமரினூடாகத் தலையிடமுடிந்தது. இருந்தும், பிரதமரோ அமைச்சர்களோ பொதுச்சேவை ஆணைக்குழு வின் நடவடிக்கைகளையிட்டுச் சட்ட சபைக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை. ,* ","
6 。

Page 48
1 ܚܘ܂ 02: ܚ.
பொதுசேவையின் மீது அமைச்சர்களுக்குக் கூடிய இருக்கவேண்டுமென்ற நோக்கமே, அரச சேவைகள் ஆலோசனைச்சபை தேசிய அரசப் பேரவைக குப் பதில் சொல்லத தக்கதாக இருக்க வேண்டுமென்ற சரத்தை இவ்வரசியல் திட்டத்தில் சேர்க்கக் காரண மாயமைந்தது. இது-தேசிய அரச பேரவை அங்கத்தவர்கள் ஆட் சேர்ப்புப்பற்றி கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பத்தை வழங்கியது. முன்பு, ஆட்சேர்ப்பு முறை சேவைபற்றிய விதிகள், இடமாற்றம் பதவி நீக்கம் என்பனவே பொதுச்சேவை ஆனேக்குழுவின் அதிகாரத் தினுள் இருந்தன. புதிய அரசியல் திட்டத்தில் அவை மந்திரி சபை யிடமும், பொது சேவை நிர்வாக அமைச்சரிடமும் வந்தடைந்தன. இவர்களே மேற்கூறப்பட்டவையையிட்டு பேரவைக்குப் பொறுப்புக் M சொல்லவேண்டும். இவ்வரசியல் திட்டம், பொது நிர்வாக அமைச் சினையே பொதுச்சேவைக்கும் மந்திரிசபைக்குமிடையே தொடர்புச் சாதனமாகச் செயலாற்றும்படி விடுத்தது.
அரசசேவைகள் ஆலோசனைச் சபை அமைப்பினைப் பொறுத்து பொதுச்சேவை ஆனேக்குழுவை ஒத்ததாக அமைந்தபோதிலும், அது பரந்த அதிகாரமுடையதாக இருககவில்லை. ஏனெனில் மந்திரி சபையேதிணைக்களத் தலைவர்கள், மற்றைய ஆட்சேர்ப்புகளைச் செய் தனர். சில பதவிகளைப் பொறுத்து அந்தந்த அமைச்சுகளினூடாக மந்திரிசபைக்கு, அரசசேவைகள் ஆலோசனைச் சபை தமது சிபார்சுக அளச் செய்யலாம். சோல்பரி அரசியல் திட்டத்தின்கீழ் பொதுச்சேவை ஆனைக்குழுபொதுச்சேவைக்குள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதிருந்தது. இதனுல் இடைநிறுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் பல வருடங்களுக்குப் பதவி நீக்கத்தில் இருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அரசசேவைகள் ஒழுக்காற்றுச் சபை இந்த விடயத்தில் மந்திரிசபைக்கு ஓர் ஆலோசனைச் சபை யாக இயங்குமாறும் எதிர்பார்க்கப்பட்டது. இவ்வரசியல் திட்டம் அரச உத்தியோகத்தரின் பதவிநீக்கம், ஒழுங்குக் கட்டுப்பாடுகள் பற்றிய அதிகாரத்தினை மந்திரிசபையிடம் ஒப்படைத்த போதிலும், குறிப்பிட்ட பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரச உத்தியோ இத்தர் எத்துறையைச் சேர்ந்தவரோ அத்துறை சார்ந்த அமைச் சரினூடாக அரசசேவைகள் ஒழுக்காற்று சபையினுடைய ஆலோ சனையைப் பெற்றதன் பின்னரே அதனைச் செயற்படுத்தலாம் எனக் குறிப்பிட்டது. ஆகவே இவ்வரசியல் தி ட்டம் இரண்டு விதமான சபைகளுக்கு இடமளித்தது. அவை:
(1) அரச உத்தியோகத்தரின் ஆட்சேர்ப்பு, பதவிஉயர்வு பற்றி ஆலோசனை வழங்கும் அரசசேவைகள் ஆலோசனைச் சபை
 
 
 
 
 

3 -
(2) அரச ஊழியர்களின் பதவி நீக்கம், ஒழுங்குச்சட்டுப்பாடு என்பன பற்றி ஆலோசனை வழங்கும் அரசசேவைகள் ஒழுக்காற்று g: 6öi 676öi Lp 6876), İTLİ). 扈 鷺
சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் ஒரு அரச உத்தியோகத்தர் தனக்குள்ள குறைபாட்டையிட்டு மேன்முறையீடு செய்வதற்கு பொதுச்சேவை ஆணைக்குழு தவிர வேருெரு அமைப்பும் இருக்க வில்லை. ஆனல் இவ்வரசியல் திட்டததின்கீழ் பதவி நீக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் ஒருவர் அமைச்சரவைக்கு ஒருதரம் மேன் முறையீடு செய்ய இடமளிக்கப்பட்டது. அமைச்சரவைக்கு அத் தகையதொரு தீர்ப்பினை உறுதிப்படுத்த அல்லது மறுக்க அதிகாரம் இருந்தது. இவை, மந்திரிசபையானது பொதுச்சேவை மீது முழுமை பான கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தது என்பதையே காட்டி நின் றன. இருந்த போதிலும், மேற்கூறிய அமைப்புக்கள் பாரபட்சமாக நடக்கமாட்டா என்பதற்கு அரசியல் திட்டம் எவ்வித உத்தரவாதத் தினையும் அளிக்கவில்லை. இதனுல்தான் இவ்வரசியல் திட்டத்தினை எதிர்த்தோர் இவ்வமைப்புகள் நடுவு நிலையைக் கைவிடுகின்றன வெனக் குற்றஞ் சாட்டினர்.
9) நீதி சேவை
நீதியை நிர்வகித்தல் சம்பந்தமான அரசியல் திட்ட சரத்து களில் 12 ஆம் பகுதி நதியை நிர்வகிப்பதற்கான ஸ்தாபனங்களை உருவாக்குவதோடு, நடைமுறையிலுள்ள நீதிமன்ற ஸ்தாபனங் கள், 1971இல் உருவாக்கப்பட்ட குற்றவியல் மேன்முறையீட்டு நீதி மன்றினைத் தொடர்ந்து செயலாற்ற விடுதல் என்பவற்ருேடு சம்பந் தப்பட்டது. இப்பகுதியின் 3 ஆம் உபபிரிவு பிரிவுக் கவுன்சிலுக்கு ஒப்பான மிக உயர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்று ஒன்றினை உரு வாக்குதல் பற்றிக் குறிப்பிடுகிறது இதுவே, இலங்கை நீதிமன்ற முறைக்கு ஒரு புதிய சேர்ப்பாகியது.
இவ்வரசியல் திட்டத்தின் 131 ஆம் பிரிவு நீதிபதிகளும், நீதி யைப் பரிபாலிக்கும் மற்றைய அரச உத்தியோகத்தர்களும் மற் றவர்களின் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமென் றும் அவ்வாறு தலையிடுபவர்கள் தண்டனைக்குரிய குற்றம் செய் தவர்கrது கருதப்படுவர் எனவும் குறிப்பிடுகிறது. இது "மக்க வின் நீதி அதிகாரத்தை தேசிய அரசப் பேரவையிடம் கையளிப்பது' என்பதால் ஏற்படும் பயத்தினைக் குறைப்பதாகவும் அமைந்தது. ஆனல் தேசிய அரசப் பேரவையே நீதி அதிகாரத்தினைக் கொண்

Page 49
84 ܚܗ
டிருக்கும் என்ற வாதம் அதுவே அரச அதிகாரத்தின் கருவி என்பதனுல் நியாயப்படுத்தப்பட்டது. மேலும் யின் சுதந்திரம் என்ற பெயரால் இந்த அதிகாரம் வேறு எவ்விடத் திலும் விடப்பட முடியாது" எனவும் வாதிடப்பட்டது. அரசியல் திட்டத்தின் 124ஆவது பிரிவு எந்தவொரு நீதிபதியும் தேசிய அரசப் பேரவை கேட்கும்போது ஜனதிபதி நீக்கிவிடலாம் என்று குறிப்பிட்ட போதிலும் 129ஆம் சரத்து 3ஆம் பிரிவு நிதிசேவைகள் ஒழுக்காற்ாச் சபையிடமிருந்து அறிக்கை ஒன்றின சபாநாயகர் பெற்றதன் பின்னரே அத்தகையதொரு மசோதா தேசிய அரசப்பேரவையில் கொண்டுவரலாம் என்றும் குறிப்பிடுகிறது.
இவ்வரசியல் திட்டத்தின் 125ஆம் பிரிவு ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நீதி சேவைகள் ஆலோசனைச் சபை அமைக்கப்பட வேண்டும் எனவும் இதில் நாலுபேர் ஜனுதிபதியினுல் தெரிவு செய் பப்படுவர் எனவும் இச் சபையின் தலைவராகக் பிரதமரீதியரசர் கடமையாற்றுவார் எனவும் குறிப்பிட்டது. இச்சபையே நீதிச்சேவை உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு வழிமுறைகள் பற்றி தனது சிபார்சுகளைச் செய்யும். நீதிச்சேவை பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்படும்போது இச்சபை அமைச்சரவைக்கு, விண்ணப்பதாரிகளின் பட்டியல் உட்பட தாம் பதவிக்குச் சிபார்சு செய்த பட்டியலையும் அனுப்பி வைக்கும். இச்சபை சிபார்சு செய்து அனுப்பிய பெயர்களை விட வேறு விண்ணப்பதாரிகளே அமைச்சரவை தெரிவு செய்தால் அதற்கான காரணங்களை தேசிய அரசப் பேரவையில் விளக்க வேண்டும். இது நீதிசேவை பதவி வழங்கலில் எத்தகைய பாரபட் சமும் ஏற்படாது காக்கும் புதியபாதுகாப்பு எனப்பட்டது.
இவ்வரசியல் திட்டத்தின்கீழ் மூன்று அங்கத்தவர்களைக் ਫਰ நீதிசேவைகள் ஒழுக்காற்று சபை ஒன்றும் உருவாக்கப்பட்டது. பிரதம நீதியரசர் இதன் தலைவராகக் கடமையாற்றுவர் மற்ற இருவரையும் ஜனதிபதி நியமிப்பார். அமைச்சரவை இச் சபையின் ஆலோசனையுடன் பின்வருவனவற்றை ஆக்கும்:
(1) நீதிபதிகள், மற்றைய அரச உத்தியோகத்தர்களின் நடத்தை பற்றிய விதிகள்
(2) ஒழுக்குக் கட்டுப்பாடு விசாரணைகளே நடத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய விதிகள் !''''''''''' '' .. ' ' .. ' ' .. ' ' .. '' ..
(3) நீதிச்சேவைகள் ஒழுக்காற்றுசபையின்
நடத்துவதற்கு அவசியமான அல்லது விரைவாக நடத்துவதற்கு மரண விதிகள், ܪܬܐ ܠܵܐ
 
 
 

is 85 -
இச்சபை நீதிபதிகள் அல்லது மற்றைய அரச உத்தியோகத் தரின் பதவி நீக்கல் தொடர்பாக, நீதியமைச்சரின் ஊடாக அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்கும் கடமை யையும் ஆற்றும் η
நீதிசேவை தொட் ர்பாக, நீதித்துறைக்கும் அமைச்சரவைக்கு மிடையே நிலவும் தொடர்புகள் பற்றிக் கண்டிக்கப்பட்டதோடு, 26ஆம் சரத்துப்படி அமைச்சரவைக்கும், பிரதம அமைச்சருக்கு மிடையே வித்தியாசங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனல் அரசியல் திட்டத்தை வரைந்தோர் மந்திரிசபை என்பது பிரதமரையே குறிக்கும் என்றும் அவரே ஜனதிபதிக்கு பதவி வழங் கல்கள் பற்றி ஆலோசனைகள் வழங்குவார் எனவும் வாதிட்டனர். எவ்வாருயினும் நீதிசேவைப் பதவி வழங்கல் பற்றி தேசிய அரசப் பேரவைக்கு அமைச்சரவை ப தி ல் சொல்லவேண்டும் என்பதே
இதில் அடங்கியுள்ள முக்கிய அம்சமாகும்.
(10) மொழியும் மதமும்
மொழி; இவ்வரசியல் திட்டத்தின் 3ஆம் அத்தியாயம் 7ஆம் சரத்து இலங்கையின் அரசகருமமொழி சிங்களம் என்று கூற, 8ஆம் சரத்து 1ஆம் உபபிரிவு தமிழ் மொழியின் z Lu(3u již 1958ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தமிழ்மொழி விசேட ஏற்பாடு கள் சட்டத்துக்கிணங்க இருத்தல் வேண்டும் என்கிறது. ஆணுல் 8ஆவது சரத்தின் 2ஆம் உபபிரிவு, 28ஆம் இலக்க தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்டு நடைமுறையி லுள்ள விதிகள் அரசியல் திட்டத்தின் ஏற்பாடாக எவ்வகையிலும் பொருள் கொள்ளப்படலாகாது எனக் கூறுகிறது. இதிலிருந்து தமிழ் மொழிக்கு நியாயமானளவு அந்தஸ்துக்கூட இவ்வரசியல் திட்டத் தில் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாகியது. இவ்வரசியல் திட்டத்தின் 9ஆவது சரத்து 4ஆம் பிரிவு சட்டங்கள் யாவும் சிங்களத் தில் ஆக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட 2ஆம் உப வாறு இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்தினதும் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்றிருத்தல் வேண்டுமென்கிறது.
இன் 3 ஆம் அத்தியாயம் 11ஆம் சரத்து பற்றிக் கூறுகிறது. இலங்கை எங்கணும் பகளினதும் மொழி சிங்களமாதல் வேண்
மாகாணங்களில் வேறுவகையில் றிப்பிடுகின்றது. இச்சரத்தின் 3ஆம்
குரைகள், விண்ணப்பங்கள்
இவ்வரசிதல் திட்டத் நீதிமன்றங்களின் மொழி நீதிமன்றங்கள் நியாய சபைக டும் என்றும் வடக்கு கிழக்கு ஒழுங்குசெய்யலாம் என்றும் கு உபபிரிவின் ஒரு பகுதி அவர்களது வழக் ஒரேஜனகள் மனுக்கள் என்பவற்றைத் தமிழிற் *

Page 50
ܘܚܘܝܘ | 6 8 ܗܝܼܩܝܼ
என்பதுடன் அந் நடவடிக்கைகளில் தமிழிலும் பங்குகொள்ளலாம் என்றும் , அத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிங்கள மொழி பெயர்ப்பு ஒன்று அதன் பதிவேடுகளின் பொருட்டுத் தயாரிக்கப்படச் செய்தல் வேண்டும் என்கிறது. இதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் வாழும் தமிழ் மக்கள் தமி ழில் தமது வழக்குகளை எடுத்துரைக்க முடியாதென்பதும் தெளி வாகியது. ஆகவே, இவ்வரசியல்திட்டம் அரச கருமமொழி, சட்ட ஆக்கமொழி, நீதிமன்ற மொழி என்பவற்றில் தமிழுக்கு உரிய இடமளிக்கவில்லை எனத் தமிழ் மக்களின் ଉg பகுதியினரைப் பிரதி நிதித்துவப் படுத்திய சமஸ்டிக்கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.
மதம்
இவ்வரசியல் திட்டத்தின் 11ஆம் அத்தியாயம் பெளத்த மதம் பற்றி குறிப்பிட்டது. "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்துக்கு முதலிடம் வழங்கவேண்டும் என்பதுடன் அதனைப்பேணி வளர்த்தலும் பாதுகாத்தலும் அரசின் கடமை' எனக் கூறியது. பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கின்ற இலங்கை போன்ற நாட்டில் தனியொரு மதத்துக்கு அரசியல் திட்டம் முக்கியத்துவம் வழங்கியது தவருனது எனச் சிறுபான்மையோராற் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களா லும் அவர்களது இயக்கங்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது.
சோல்பரி அரசியல் திட்டத்தின் 29ஆம் சரத்து 2ஆம் பிரிவு பின்வரும் விடயங்களிற் சட்டங்கள் இயற்றப்படக் கூடாது எனக் குறிப்பிட்டது.
(i) எந்த மதத்தினதும் சுதந்திரமான இயக்கத்தினை தடை செய்யும் விதத்திலோ அல்லது வரையறைக்குட்படுத்தும் விதத் திலோ
(i) வேருெரு இனத்தையோ மதத்தையோ சேர்ந்த ஆட் களுக்கு விதிக்காத சட்டக் கட்டுப்பாட்டினை எந்த ஒரு இனத்தையே அல்லது மதத்தையோ சேர்ந்த ஆட்களுக்கு ஏற்படுத்தும் சட்டங்கள்
(i) வேறு எந்த இனத்தையோ அல்லது மதத்தையே சார்ந்த ஆட்களுக்குக் கொடுக்கப்படாத வாய்ப்புக்களேயோ சிறப் புரிமைகளையோ ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந் தவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் சட்டங்கள் இயற்றக்கூடாது.
4 bid, a P, 28

87
ty) எந்தச் சமய அமைப்பினதும் யாப்பினை அந்த அமைப்பினை ஆட்சிசெய்யும் அதிகாரிகளினது சம்மதமின்றி மாற்றுகின்ற சட்டங் களே இயற்றக் கூடாது.
மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் i ஆம் பிரிவின்படி புதிய குடியரசு அரசியல் திட்டத்தின் மதம்பற்றிய சரத்துகளும் மொழி பற்றிய விதிகளும் சிறுபான்மை இனங்களுக்கு அளிக்காத சிறப் புரிமைகளை சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்துக்கும் வழங் கியுள்ளது என்று தெரிகின்றது. 。
சோல்பரி அரசியல் திட்டத்தில் மேற்சொன்ன விதிகள் சிறு பான்மையோரின் பாதுகாப்புக்காகவே சேர்க்கப்பட்டன. புதிய அரசியல் திட்டம் அதனை நீக்கியமையையும் அதற்குப் பதிலாக வேறு பாதுகாப்புகள் சேர்க்கப்படாமையையும் இட்டு சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழ் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்,

Page 51
9 iš Gulu IT AU LÉ V இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் திட்டம் - 1978
-1 ஆம் குடியரசு அரசியல் திட்டத்துக்கான பின்னணி
1977ஆம் ஆண்டு யூலை மாதத்தில் நடந்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைப்பெற்று ஆட்சிக்கு வந்த ஐக்கியதேசியக்கட்சி 1978 பெப்பிரவரியில் புதியதொரு அரசி யல் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் திட்டத்தில் இரண்டாவது திருத்தத்தைக் கொண்டுவந்ததன் மூலமே இப்புதிய அரசியல் திட் டத்தை அறிமுகப்படுத்தியது 1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கை யில் நடைமுறையிலிருந்து வந்த வெஸ்ற்மனிஸ்ரர் (Westminister) மாதிரி அல்லது பிரித்தானிய பாராளுமன்ற மாதிரியில் மாற் றங்களைக்கொண்டு வருவது இவ்வரசியல் திட்டமாற்றத்தின் நோக் கங்களில் முக்கியமானதாக இருந்தது. இருந்தபோதிலும் பிரித் தானிய பாராளுமன்றமுறையிலிருந்து இவ்வரசியல் திட்டம் முற்ருக விலகிச் செல்லவில்லையென கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசியல் திட்டம் பாராளுமன்ற முறை சார்ந்த ஜனதிபதி ஆட்சிமுறையைப் புகுத்தியுள்ளது. 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனதிபதிமுறை ஐக் கி ய அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் அரசாங்க முறைகளின் கலவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என கலாநிதி விஸ்வ வர்ண பாலா? அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனுதிபதிமுறையை ஏற்படுத்துவதற்காக ஆங்கிளோ-சக்சன் (Arglo-Saxen) முறை நிராகரிக்கப்பட்டது எனக் கலாநிதி N. M. பெரேரா அவர்கள் குறிப்பிட்டார்.
ஜனதிபதிமுறை சார்ந்த அரசாங்கம் ஒன்றினே ஏற்படுத்த வேண் டும் என்ற சிந்தனை 1966ஆம் ஆண்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி யினுல் வெளிப்படுத்தப்பட்டது. முதன்முதலாக இப்போதைய ஜனதிபதியாகப் பதவி வகிக்கும் J. R. ஜயவர்த்தன அவர்கள் ஒரு
.: Neelam Thiruchelvam, Manudam.
2 W. А. Wiswa Warnapala, "Sri Lanka 1978: Reversal of Policieg and Strategies' in Aginn survery (Vol. xx, No. 2, California University of California Presa, Feb. 1979. P. 79) |||||||||||||
3. N. M. Perera, Critical Analysis of the New Constitution of the Sri Lanka
Gover atment (Colombo: Star Press, 1978). P. S.

A
la U6) ub வாய்ந்த நிர்வாகியைக்கொண்ட ஒரு அரசாங்கமுறையை ஏற் படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினுர், 'தெரிவு செய்யப்பட்ட ஒரு சட்டசபையின் விருப்பு வெறுப்புகளுக்கு' இடங்கொடுக்காத ஒரு நிர்வாகி அவசியம் எனக் குறிப்பிட்டார். ஒரு அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டுக்கு பலம்வாய்ந்த ஒரு நிர்வாக முறையே சிறப்பாகப் பொருந்தும் என்ற கருத்தை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டிருந்தது.
இலங்கையின் பொருளாதார சூழ்நிலையே ஒரு பலமான கியின் தேவையை ஏற்படுத்தியது. இந் நிலையே ஜயவர்த்தனுமீது செல்வாக்குச் செலுத்தி பொருளாதார அபிவிருத்தியினை அடைந்து கொள்ள வேண்டுமாயின் (அவரது கருத்துப்படி ஜனநாயகத்தைப் பேணிக்காப்பதற்கு வளர்ச்சியடைந்த பொருளாதாரம் இன்றி யமையாதது) தீர்க்கமாகச் செயற்படும் அரசாங்கம் இன்றி அதனே ஏற்படுத்தமுடியாது என்ற கருத்தினை முன்வைக்கச் செய்தது. 1970ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினுல் அமைக்கப் பட்ட அரசியல் திட்ட அசெம்பிளியில் (1971 ஜூலையில்) ஜயவர்த்தணு பிரேரித்த அடிப்படைப் பிரேரணை (எண் 14) இலும் இத்தகைய கருத்து காணப்பட்டது. பின்னர் அரசியல் திட்டத்தில் செய்யப் பட்ட இரண்டாவது திருத்தத்திலும் இது சேர்க்கப்பட்டது 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி 1ஆம் குடியரசு அரசியல் திட்டத்தின் இரண்டாவது திருத்தம் பி ர த ம மந்திரியினுல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.5
1975ஆம் ஆண்டு நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் இத்தகையதொரு அரசியல் திட்ட திருத்தத்துக்கான பிரேரனே சமர்ப்பிக்கப்பட்டு கட்சியின் பொதுச் சபையால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர் தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது சேர்க்கப்பட்டு மக்களிடம் அனுமதி கோரப்பட்டது ஒரு நாடு ஒரு அரசியல் திட்டத்திலிருந்து இன்னுெரு அரசியல் திட்டத்துக்கு அடிக்கடி மாறக்கூடாது என்பது அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தத்துவம் என்றும் அத்தகைய தொடர்ச்சியான மாற்றங்கள் உறுதியின்மை, பாதுகாப்பின்மை, பணிவின்மை என்பவற்றை ஏற் படுத்தும் என கலாநிதி N M. பெரேரா அவர்கள் வாதிட்டுள் ளார். முன்னைய அரசியல் திட்டத்தின் 55 ஆம் பிரிவின் அடிப்படையில்
4. Wiswa, Warnapala, opp. sit, P. 178 S. bid, P.P. 78.79. 6. N.M. Perea, Criticta Analysis of the New Con
CSS
P.
stitution of the Sri Lanka

Page 52
ட 90
அவசரமான மசோதாக்கள் என்ற பிரிவின் இரண்டாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதால் இந்த திருத்தச் சட்டத்தை பரிசீலனை செய்வதற்கு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை எனக் குறை கூறப்பட்டது. இது தொடர்பாக கலாநிதி N M. பெரேரா அவர்கள் 'நாகரிகமடைந்த உலகத்தின் எப்பகுதியிலும் அரசியல் திட்ட திருத்த வரலாற்றில் அரசியல்திட்ட திருத்தம் அவசரமானது எனக் கூறி இதுபோன்று அவசரமாகக் கொண்டுவரப்பட்டமைக்கு ஒரு உத ரணங்கூட கிடையாது?" எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, அங்கிளோ-சக்சன் பாராளுமன்ற முறையோடு நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டிருந்தது. இந்த முறையின்கீழ் இலங்கை அரசியல் குறிப்பிடத்தக்களவு வெற்றிகரமாகச் செயற் பட்டும் வந்துள்ளது. அத்தகைய அரசியலைத் திடீரென அமெரிக்க ஜனுதிபதிமுறைக்கு மாற்றியது தவருனது எனவும் வாதிடப்பட்டது.
1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் திட்டம், ஆட்சிமுறை யின் அதியுயர் கருவியாகத் தேசிய அரசப் பேரவையையும் அதனை இயக்கிச் செல்லும் நிர்வாக அதிகாரம் மிக்க பிரதம மந்திரியையும் வலியுறுத்தியது. ஆனல் 1978ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் திட்டம், மக்களால் வேருகத் தெரிவு செய்யப்படும் நிர்வாக அதி காரம் மிக்க ஜனதிபதியையும், அவரது வழிகாட்டலின்கீழ் இயங் கும் பாராளுமன்றத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை, அரச கொள்கையின் தத்துவங்களும் அடிப் B.Lf65)ʻti... g; கடமைகளும், மக்கள்தீர்ப்பு, மொழி, பிரஜாஉரிமை போன்ற விடயங்களிலும் 1978 ஆம் ஆண்டு அரசியல் திட்டம் 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்திலிருந்தும் வேறுபடுகிறது. 11-11ஆம் குடியரசு அரசியல் திட்டம் 1978 பிரதான அம்சங்கன் 1 மக்கள் இறைமை
இலங்கைக் குடியரசில் இறைமை மக்களிடமே உண்டு என்றும் அதை மாற்ற முடியாது எனவும் அரசியல் திட்டத்தின் 1ஆம் அத்தி யாயம் 3ஆம் பிரிவு குறிப்பிடுகிறது. மேலும் இறைமை என்பது அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றையும் உள்ளடக்குகிறது எனக் குறிப்பிடுகிறது.
இறைமைக்கோட்பாடு விரிவானது இறைமை முழுமையானது; இறுதிநோக்கில் இறைமை என்பது மக்களின் அதிகாரமே இறைமை கைமாற்றமுடியாது எனப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு வேறுவிளக்கங்கள் அவசியமில்லை அதாவது அரசாங் கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்ப
qSqSES AA qTqSqSq i i iq SqSqSSSL qSqSLLSLCLS SqSTSLSLLLSLTLCLLCCLSSLSLSLSLSLSLSLCS A.
7,n、
N

வற்றை உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை. இறைமையை நீட்டி விளக்கமளித்தால், ஏதோ சிலவற்றை அதில் அடக்காது விடப் பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்படுத்தும் எனக் கலாநிதி N M. பெரேரா8 அவர்கள் வாதிட்டுள்ளார். இவ்வரசியல் திட்டத்தின் முதலாம் அத்தியாயம் 4 ஆம் சரத்து பிரிவு (a) மக்களின் சட்ட ஆக்க அதிகாரம், மக்களின் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள் ளடக்கிய பாராளுமன்றத்தினுலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிடுகிறது. நவீனகாலத்தில் மக்களின் இறைமை நேரடியாகச் செயற்படுத்த முடி யாது என்பதனுல், ஏதோ ஒரு உயர் கருவியினூடாகத்தான் செயற்படுத்தப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட சட்டசபையே அத் தகைய உயர் கருவியாயிருக்கிறது. ஆனல் புதிய அரசியல் திட்டத் தின்கீழ் ஜனதிபதியும் மக்களால் வேருகத் தெரிவு செய்யப்படுவதால் அரச அதிகாரத்தின் உயர் கருவி என்பதில் இரட்டைத் தன்மை ஏற்படுகிறது என N M. பெரேரா அவர்கள் சுட்டிக் காட்டி யுள்ளார். அதனுல் இறைமை, பகுதி பகுதிகளாக்கப்படுகிறது என் முர் மேலும் மக்களின் சட்ட ஆக்க அதிகாரம் ஒரு மக்கள் தீர்ப் பின் போதும் மக்களாற் செயற்படுத்தப்படும் என்ற பகுதி தெளி வில்லாததும் குறைபாடுடையதும் என அவர் சுட்டிக் காட்டியுள் ளார். மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்ட விடயம் ஒரு மசோதாவில் இல்லாது ஒரு பிரேரன்ை அல்லது முன்மொழிவாக இருந்தால் மக்க ளின் தீர்ப்பு அதனளவில் சட்டப் பெறுமதியற்றதாகவே இருக்கும் எனவும் வாதிடுகிருர், !
இவ்வத்தியாயத்தின் 4வது சரத்தின் (b) பிரிவு இலங்கையின் பாதுகாப்பு உட்பட மக்களின் நிர்வாக அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கைக் குடியரசின் ஜனுதிபதியால் செயற் படுத்தப்படும் எனக் குறிப்பிடுகிறது. ஆணுல் புதிய அரசியல் திட்டத் தின் கீழ் மக்களால் வேருகத் தெரிவு செய்யப்படும் ஜனதிபதியின் நோக்கங்களோடு ஒத்துழைக்காத ஒரு குழுவினர் பாராளுமன்றத் திற் பெரும்பான்மை பெற்றிருந்தால் மக்களின் நிர்வாக அதிகா ரத்தை அவர் செயற்படுத்த முடியாதிருக்கும் எனவும் அவர் தொடர்ந்து வாதிட்டுள்ளார்.1
மேலும் 4ஆம் சரத்தின் (c), (d), (e) போன்ற பிரிவுகள் முறையே நீதித்துறை அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை மக்கள் தீர்ப்பு என்பனபற்றி எடுத்துரைக்கின்றன. உதாரணமாக 3. Ibid., p. is 9, Ibid., P. 18 0. Ibid., P. 19 11, Ibid., F. 9

Page 53
س 2 () سياسي
4 (c) மக்களின் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்தினுல், நீதி மன்றுகள், கோடுகள், உருவாக்கப்பட்டதும் நிறுவப்பட்டதுமான ஸ்தாபனங்கள் அல்லது அரசியல் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வற்றினூடாகச் செயற்படுத்தப்படும் எனக் குறிப்பிடுகிறது. அரசி பல் திட்டம் பிரகடனப்படுத்தி அங்கீகரித்த அடிப்படை உரிமை களை அரசாங்கத்தின் எல்லா அங்கங்களும் மதித்து, அடைந்து முன் னேற்றும் குடியரசின் ஜனதிபதிக்கான தேர்தலின்போதும் பாராளு மன்ற அங்கத்தவர்களின் தேர்தலின்போதும் வாக்குரிமையைப் பயன் படுத்துவதோடு எல்லாப் பிர  ைச களு ம் (18 வயதையடைந்த) ஒவ்வொரு மக்கள் தீர்ப்பின் போதும், அதனைப்பயன்படுத்தலாம்.
1 அரச கோள்கையின் தத்துவங்கள்
இவ்வரசியல் திட்டத்தின் ஆரும் அத்தியாயம் அரசகொள்கை யின் தத்துவங்கள்பற்றி எடுத்துரைக்கின்றது. இவ்வத்தியாயத்தின் 27ஆம் சரத்து (1) ஆம் பிரிவு ஒரு நீதியானதும் சுதந்திரமானது மான சமூகத்தினை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றம் ஜனதிபதி அமைச்சர்கள் என்போர் சட்டங்களே இயற்றும்போது இலங்கையை ஆட்சிசெய்யும்போதும் பின் வரும் தத்துவங்களை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இலங்கையில் ஒரு ஜனநாயக சோசலிச சமூகத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. அதன் நோக்கங்கள் பின்வருமாறு:
(4) CTổ)om பிரசைகளும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங் களையும் முழுமையாக அடையச் செய்தல்:
(ஆ) நீதியே வழிகாட்டியாகவுள்ள ஒரு சமூக அமைப்பினை அடைவதன் மூலம் மக்களின் பொதுநலன முன்னேற்றுதல்,
(இ) எல்லாப் பிரசைகளுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத் தினைப் பெற்றுக்கொடுத்தல்.
(ஈ) பொது, தனியார் பொருளாதார முயற்சிகளினூடாக முழு நாட்டையும் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தல்.
(உ) பொது நன்மையைக் கருத்திற்கொண்டு சமுதாயத்தின் உலோகாயத மூலவளங்களையும் சமூக உற்பத்தியையும் எல்லாப் பிரசைகளுக்கும் சமமாகப் பங்கிடுதல்,
(ஊ) உற்பத்திக் கருவிகள், பங்கீடு, பரிமாற்றம் என்பன அர
இடமோ, அரச முகவர்களிடமோ, அல்லது மு ன் னு ரி மை பெற்ற சிலரிடமோ, குவிந்தோ மத்தியமயப் படுத்தப்படலில்லாது

. 93 -
மக்களிடம் பரவலாக்கப்பட்டும், அவர்களுக்கே சொந்தமாகவுள்ள
ஒரு நீதிச்சமூகத்தினை உருவாக்குதல். -
(எ) மக்களின் உள, கலாச்சார நிலைகளை உயர்த்துவதோடு
மனித ஆளுமையின் முழு அபிவிருத்தியினை உறுதிப்படுத்துதல்.
(ஏ) அறிவின்மையே முழுமையாக ஒழிப்பதோடு எல்லா Lolo டங்களிலும் எல்லோருக்கும் கல்வி கற்க சமமான வாய்ப்பளித்தல்,
இதில் ஜனநாயக சோசலிசம் என்பது சோசலிச சமூகம் என்பதை எதிர்நோக்கவில்லை என்றும் ஆகக்கூடியது அது ஒரு கலப்புப் பொருளாதாரமாகவே இருக்கும், ஆட்சிக்கு ஆட்சி இந்தக் கலப்பின் விகிதாசாரம் வேறுபடும் என்றும் முதலாளித்துவத்தின் அடிப்படைக் கட்டமைவு தொடர்ந்திருக்கும், முதலாளித்துவ சமூகத்துக்குரிய சொத்துத் தொடர்புகளும் சட்டமுறையும் மாரு திருக்கும் எனவும் N. M. பெரேரா அவர்கள் வாதிட்டுள்ளார். மேலும், தனியார் பொருளாதார முயற்சிகளுக்கு இது வழங்கும் முக்கியத்துவத்தினுலும் பொதுத்துறை வளர்ச்சியைத் துரண்டாதுள்ளமையும் இந் நிலையை மேலும் தெளிவாக்குகின்றது என வாதிட்டுள்ளார்.
அடிப்படை உரிமைகள்
இவ்வரசியல் திட்டத்தில் அடிப்படை உரிமைகளுக்கு அளிக்கப் பட்டிருக்கும் உத்தரவாதம் மக்களுக்கு மிகப்பரந்தளவிலான சுதந் திரத்தையும் விடுதலையையும் வழங்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப் பட்டது. கலாநிதி விக்கிரம வீரசூரிய இது தொடர்பாகப் பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:
முன்னைய அரசியல் திட்டம் அடிப்படை உரிமைகளின் ஒல அம்சங்களையே கொண்டிருந்தது. புதிய அரசியல் திட்டம் பொருளாதார சுதந்திரம், நிர்வாகத்தினைப் பரவலாக்குதல் சமூகப்பாதுகாப்பு, குழந்தைகள், தனியார் துறையைப் பாதுகாத்தல் என்பதோடு சூழல் சம்பந்தப்பட்டவற்றை யும் பாதுகாக்கிறது.1
இவ்வரசியல் திட்டத்தின் 10ஆம், 11ஆம் சரத்துக்கள் சித்தனே செய்யும் மனச்சாட்சியைப் பின்பற்றும், மத சுதந்திரங்கள் :) வற்றை உறுதிசெய்ய, 12 ஆம் சரத்து மக்கள் எவரும் சித்திரவதைக் குள்ளாகாமல் இருக்கும் உரிமையை வழங்குகிறது.
2 bid, P. 40. 13. Wickrama Weerasooriya, Ceylon Daily News (August
1978) , P, 7 .

Page 54
- 94 -
14ஆம் சரத்து பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதத் திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தொழில் செய்வதற் கான சுதந்திரம், தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் முதலியவற்றை வற்புறுத்துகின்றது. 12ஆம் சரத்தின் 1ஆம் பிரிவு
சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்கள் என்பதையும் அவர்
கள் சட்டத்தினுல் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரிமை யுடையவர் என்றும் குறிப்பிடுகிறது. 2ஆம் பிரிவு இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப் பிடம் காரணமாக அல்லது இவற்றுள் எவை காரணமாகவும் எந்
தப் பிரசைக்கும் பாரபட்சம் காட்டுதல் ஆகாது என்றும் எடுத்
துரைக்கின்றது அதே வேளையில், நியாயமானதொரு காற்பகுதி யில், பொது, நீதி, உள்ளூராட்சி, கூட்டுத்தாபன சேவையிலிருக் கும் எவரையும் எந்த ஒரு மொழியிலும் போதிய அறிவைப் பெற வேண்டுமென்று கோருவது சட்டப்படியானது என்றும் குறிப்பிடு கிறது. உண்மையில் இவ்வாருனதொரு சரத்து சேர்க்கப்பட்மைக்
காணகாரணம் தமிழ்மூலம் பரீட்சை எழுதி மேற்குறிப்பிட்ட சேவை
களிற் சேர்ந்தோர் சிங்களத் தேர்ச்சி பெறுதல் வேண்டுமென்பதை வற்புறுத்துவதற்காகவே என வாதிடப்பட்டது.
அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக 17ஆம் சரத்தில் எடுத்துக் கூறப்பட்டவையே மிகவும் முக்கியமானவை. அதாவது அச்சரத்து பிரசையொருவரின் அடிப்படை உரிமையானது ஆட்சித்துறை நட வடிக்கை மூலமோ அல்லது நிர்வாக நடவடிக்கை மூலமோ மீறப் பட்டால் அவர் உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பைக் கோரிப் பெற உரித்துடையவர் என்பதே. AWIJININ
மேலே கூறப்பட்ட உரிமைகள் தவிர்ந்த இவ்வத்தியாயத்திற் கூறப்படும் ஏனைய உரிமைகளான பொருளாதார சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு என்பவற்றை மக்கள் அனுபவிப்பதற்கு நாட்டின் தேசிய அமைதி, பொது உளப்பாங்கு என்பன சாதகமாயிருத்தல் அவசியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அரசியல் திட்
பத்தில் இத்தகைய சுதந்திரங்கள் பிரசைகளுக்கு வழங்கப்பட்டிருப்
பதால், அரசு அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் என்பதுண்மை.
இவ்வடிப்படை உரிமைகள் சம்பந்தமாகச் சுட்டிக் காட்டவேண்
gill இன்னுெரு சரத்தும் உண்டு. அது 14ஆம் சரத்தின் 2ஆம் பிரி வாகும். அப்பிரிவு, இப்புதிய அரசியல் திட்டம் நடைமுறைக்கு
வரும்போது இலங்கையில் நிரந்தரமாகவும் சட்டப்படியும் (514யிருந்து வந்த, தொடர்ந்து அவ்வாறு குடியிருக்கும் எவருக்கும் 10 வருட காலத்துக்கு 14ஆம் சரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும்

(பேச்சுச் சுதந்திரம் போன்றவை) எல்லா அடிப்படைச் சுதந்திரங் களும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. இந்தச் சரத்து இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவிருக்கும் பெருந்தொகை யான இந்திய வம்சாவளி மக்களுக்கு, மற்றைய பிரசைகளுக்கு வழங் கப்பட்டிருக்கும் உரிமைகளை வழங்குவதால் சிறப்பானதென விமர்சிக் W கப்படுகிறது. |WAN பொதுவாக அடிப்படைஉரிமைகள் பற்றிய சரத்துகள் முன்னைய அரசியல் திட்டம் வழங்கியவற்றைவிட பரவலானவை என்ற கருத்து நிலவுகிறது. இதுபற்றி பேராசிரியர் வில்சன் பின்வருமாறு குறிப் | εθεί πής
அரசியல் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதியை, ஒம்பட்ஸ்மன் (Ompbudsman) ஒன்றை அமைப்பதற்கான விதிகள், நீதித்துறையின் சுதந் திரம், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் என்பவற்றேடு வைத்துப்பார்க்கும்போது, இலங்கையின் வரலாற்றில் இது வரையும் வழங்கப்பட்ட வற்றுள் இதுவே மிகவும் பரவலான சுதந்திர சாசனமாகும்: அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக 14ஆம் சரத்து (b) (c) பிரி வுகள் சமாதானமாக ஒன்று கூடுதல், கூட்டங் கூடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியபோதிலும் 15ஆம் சரத்து (3)ஆம் (4)ஆம் பிரி வுகள் இவ்விரு சுதந்திரங்களும் இன, மத சமாதானத்தை முன்னிட்டு கட்டுப்படுத்தப்படலாம் எனக் குறிப்பிடுகிறது. அதேவேளையில் 15ஆம் சரத்து 7ஆம் பிரிவு பிரத்தியேகமான சூழ்நிலைகளில் அடிப் படை உரிமைகளைக் கட்டுப்படுத்துவது பற்றிக் குறிப்பிடுகிறது. ஆகவே முன்னய கட்டுப்படுத்தும் சரத்துகள் அவசியமில்லை என N M. பெரேரா அவர்கள் வாதிட்டுள்ளார். 15
அதேபோன்று 15ஆம் சரத்து (80ஆம் பிரிவு அடிப்படை உரிமை களைக் கட்டுப்படுத்துவது பற்றிக் குறிப்பிடுகிறது. அப்படியாயின் 15(7)ஆ அல்லது 1568)ஆ சரத்துகளும் (வலிமையுள்ளது என்பதை) எவ்வாறு நீதிமன்றுகளுக்கு விடப்படலாம் என அவர் தொடர்ந்து வாதிட்டுள்ளார்.49 ANNU
V குடியரசு ஜனுதிபதி
இவ்வரசியல் திட்டத்தின் 30ஆம் சரத்து 2ஆம் உபபிரிவு குடி
யரசின் ஜனதிபதி ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கவென மக்களால்
The New Constitution" in Tribune, Ceylon New Review (Vol 23, No. 14 Sep. 1978). P. 19.
15. Dr. N. M. Perera, opp, cit, P, 26
16, Ibid. P. 27,

Page 55
- 96 -
தெரிவு செய்யப்படவேண்டுமென்று எடுத்துரைக்கின்றது. ஆனல் 31ஆம் சரத்து 2ஆம் உபபிரிவு ஜனதிபதிப் பதவிக்கு மக்களால் இரண்டு முறை தெரிவுசெய்யப்பட்டவர் எவரும் அதன் பின்னர் அத் தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கபபட அருகதையற்றவர் எனவும் குறிப்பிடுகிறது. இவரே அரசின் தலைவராகவும், ஆட்சித் துறையினதும், அரசாங்கத்தினதும் தலைவராகவும், ஆயுதந்தாங்கிய படைகளின் தலைவராகவும் இருப்பர் எனவும் குறிப்பிடுகிறது.
ஐக்கிய அமெரிக்காவின் ஜனதிபதி நாலு வருடத்துக் கொருமுறை தெரிவு செய்யப்படுகிருர் இரண்டு முறைக்குமேல் ஒரே ஜனதிபதி பதவியில் இருக்கக் கூடாதென அண்மைக்காலத்தில் அமெரிக்க அரசி யல் திட்டததில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அரசன், பிரதமமந்திரி என்போருக்குரிய இரண்டு கடமைகளையும் பலவகையில் ஒன்று சேர்த்தபதவி போலவே அமெரிக்க ஜனதிபதி பதவி தோன்றுகின்றது. புதிய அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கை யின் ஜனதிபதி தனியே அரசியல் திட்ட ஜனுதிபதி மட்டுமல்ல நாட்டு நிர்வாகத்தின் தலைவருமாவார். ஆகவே அவர் முன்னேய அரசியல் திட்டத்தின்கீழ் அரசியல் திட்ட தலைவர், பிரதம மந்திரி என்ற இருவர் ஆற்றிய கடமைகளையும் ஒன்று சேர்ந்த பதவியை வகிப் பவராகின்ருர் பிரான்சின் 5ஆம் குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் பிரான்சிய ஜனதிபதி 7 ஆண்டுகளுக்குக் கடமையாற்றவெனத் தெரிவுசெய்யப்படுகிருர் .
இவ்வரசியல் திட்டத்தை வரைந்தோர் ஒரு உறுதியான நிர்வாக அதிகாரம் மிக்க ஜனதிபதியினை உருவாக்க முயன்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது. பின்வரும் மூன்று வழிகளில் அது சாத்தியமாக லாம் என்றும் தெரிகின்றது. முதலாவதாக, இவர் இலங்கை மக் களுள் பெருக்பான்மையினரால் தெரிவுசெய்யப்பட வேண்டியிருப்ப தால் தேவையான சந்தர்ப்பங்களில் கட்சிமுரண்பாடுகளுக்கு அப் பால் நின்று கடமையாற்ற முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் ஒரு குழுவினரிடமி ருந்து மாத்திரமல்லாது பரந்ததொரு தொகுதியான வாக்க ளரின் ஆதரவினைப்பெற்று பதவியேற்பதால் ଉଓ தேசியச் சின்னமாக இவர் மாறமுடியும். இரண்டாவதாக, இவ்வாருனதொரு ஜஞதிபதி கூடி யளவு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் நிச்சயமாகப் பெறுவத ஞல் அரசாங்கக் கொள்கைகளை ஆரம்பித்து வைப்பதிலும் நடை முறைப் படுத்துவதிலும் ஒருவாய்ப்பான நிலையில் இருப்பார் மூன்ரு வதாக, இவ்வரசியல் திட்டத்தின் கீழ் ஜனதிபதி ஒரு அங்கீகரிக்கப் பட்ட தலைவராக அமைந்து விடுவதனுல் குழப்பமான காலப்பகுதி களில் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் மிகக்கூடியளவு அதிகாரத்தைக்கொண்டு செயற்படக் கூடியவராக இருப்பார்

97 HH
1. தெரிவு முறை
இலங்கையின் ஜனதிபதி, மக்களால் தனி மாற்றுவாக்கு முறை யின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார். இத்தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கொள்ளப்படும். ஐக்கிய அமெரிக்காவிலும், பிரான்சிலும் ஜனதிபதிகள் தேர்தல் கழகங்களினுடாகத் தெரிவு செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு சம அரசும், காங்கிரசில் எத்தனை பிரதிநிதிகளையும் மேற்சபை அங்கத்தவர்களையும் பெற்றிருக்கின்றதோ அத்தொகை யானவர்களை ஜனதிபதியைத் தெரிவு செய்யும் குழுவுக்குத் தேர்ந் தெடுக்க உரிமையுண்டு. அமெரிக்க அரசியல் திட்டத்தை வரைந்தோர் ஜஞதிபதித் தேர்தல் நேரடியாக நடக்கக்கூடாது என எண்ணி அதற் கெனத் தகுதிவாய்ந்த ஒரு தேர்வாளர் குழுவின் கையிலேயே விட்ட னர் ஆஞல், இன்று ஜஞதிபதி தேர்தல் ஏறக்குறையப் பொதுமக்கள் எல்லோராலும் நடித்தப்படுகிற ஒரு விடயமாக மாறிவிட்டது. அமெ ரிக்க ஜனதிபதி பதவிக்குரிய அபேட்சகர்களைக் கட்சிகளின் தேசிய மகாநாடு தீர்மானிக்கும். அடுத்தபடியாகப் பல்வேறு சம அரசுகளி லும் ஜனதிபதியைத் தெரிவுசெய்வதற்குத் தகுதியுடையவர்களின் நிய மனம் நடைபெறும். இத் தேர்வாளர்களைத் தெரிந்தெடுக்கும் முறையைச் சம அரசே நிச்சயித்துக்கொள்ளலாம் என்றஉரிமையுண்டு. தேர்வாளர் பட்டியல் ஒன்று வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படும், பொதுமக்கள் அதற்கு வாக்களிப்பர் இதன் பிரகாரம் ஒரு சம அரசியல் உள்ள தேர்வாளர்கள் எல்லோரையும் ஒரு கட்சி தேர்ந் தெடுக்கலாம் அல்லது ஒருவரையுந் தெரிந்தெடுக்காதும் விடலாம். ஒவ்வொரு சம அரசிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் டிசம்பர் மாதத்தில் அந்தந்த சமஅரசு தலைநகரிற் கூடி தேசிய மகா நாட்டில் கட்சியினல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதிபதி அபேட்சக ருக்கு வாக்களிக்கும் முறையை மேற்கொள்வர். வாக்களிப்பு முடிந்த பின்னர் வாக்குகளே எண்ணி முடிவுகளைக் குறித்து ஒரு சான்றுப் பத் திரம் வாசிங்டனுக்கு அனுப்பப்படும். இத் தேர்வாளர்கள் கூடிய நாளேத் தொடர்ந்து ஜனவரி மாதத்து 6ஆம் நாளில் பிரதிநிதிகள் சபையில் காங்கிரசின் இரு சபைகளின் முன்னிலையில் மேற்சபை தலைவரின் தலைமையில் வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு 6 ணுவது ஒரு வைபவமே யன்றி தேர்தல் முடிவு ஏற்கனவே தெரிந் விடயமாயிருக்கும். பிரான்சிய ஜனதிபதியைக் கிட்டத்தட்ட 8000 உறுப்பினர்களைக்கொண்ட ஒரு தோதற் கழகம் தெரிவுசெய்யும் இக் கழகத்திற் பின்வருவோர் இடம்பெறுவர் பாராளுமன்ற உறுப்பி னர் மாவட்டகவுன்சில் உறுப்பினர், பிறநாட்டு அசெம்பிளி உறு பினர் மாநகர கவுன்சில்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்

Page 56
ஜனதிபதியின் அதிகாரங்கள்: இவ்வரசியல் திட்டம் இலங்கை ஜனதிபதி பின்வரும் அதிகாரங் களைக் கொண்டிருப்பார் என எடுத்துரைக்கின்றது.
(அ) ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பத்தி லும், பாராளுமன்றத்தில் அரசாங்கக் கொள்கைபற்றி விளக்கம் அளிப்பதற்கு (ஆ) பாராளுமன்றத்தின் சடங்கு முறையான இருக்கைகளுக்
குத் தலைமைதாங்குதற்கு (இ) இராஜதந்திர முகவர்கள், தூதுவர்கள், உயர் அதிகாரி கள் என்போரை வரவேற்க, நியமிக்க, அங்கீகரிக்க, பதவி வழங்குதற்கு. (ஈ) குடியரசின் பொது இலச்சினையை வைத்திருக்கவும், பொது இலட்சினையின் கீழ் பிரதம மந்திரி, அமைச்சரவையின் இதர மந்திரிமார்கள், உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதி யரசர், இதர நீதிபதிகளையும் சட்டப்படி அமைந்த நன் கொடைகளை வழங்குதற்கும் பொது இலட்சினையைப் பயன் படுத்துதற்கு (உ) போர், ச மா தா ன ம் என்பவற்றைப் பிரகடனஞ்
செய்வதற்கு. (ஊ) அரசியல் திட்டத்துக்கோ எழுத்துருவில் உள்ள சட்டத் துக்கோ, சர்வதேச சட்டத்துக்கோ, மரபுகளுக்கும் சம் பிரதாயங்களுக்கும் முரணுகாத வகையில், அவர் செய்ய வேண்டுமெனக் கேட்கப்பட்டுரை அல்லது அதிகாரமளிக்கப் பட்ட நடவடிக்கைகளைச் செய்வதற்கு ஆன அதிகாரங்கள்
இத்தகைய ஜனதிபதி தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரியாக மாறிவிட வாய்ப்புண்டு என்பதே இந்த முறைக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுட் பலமான தாகும்.ஆனல் இவ்வரசியல் திட்டத்துக்குச் சார்பானவர்கள் பின் வரும் கருத்துக்களை எடுத்துக்கூறி அதனை மறுத்தனர். அரசாங்கக் கொள்கைகளை விளக்இச்சோல்லி நடைமுறைப்படுத்துவதற்கும். வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கும் ஜனதிபதி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவில் தங்கி யிருக்க வேண்டியவராகின்ருர், ஆகவே ஜனுதிபதிசர்வாதிகாரியாக மாற முற்பட்டால் மேற்கூறிய இரு வழிகளிலும் பாராளுமன்றம் அவரைக் கட்டுப்படுத்த முடியும்.மேலும் பாராளுமன்றத்தினதோ ஜனதிபதியினதோ பதவிக் காலத்தை நீடிப்பதற்கெதிராக அரசியல் திட்டம் மிகவும் பாரதூரமான நிபந்தன்களை விதித்துள்ளது. இதற்கு, தனியே மூன்றில் இரண்டு பங்கு பெருபபான்மை பெற்று விட்டால் மாத்திரம் போதாது ஒரு குடி யொப்பத்தின் மூலம் அதற்கு மக்களின் சம்மதத்தையும் பெறுதல் அவசியம்.

جوسبي 9 9 ديسيبيه
மேலும் பின்வரும் குற்றங்களுக்காகப் பாராளுமன்ற உறுப்பி னர்கள் (சமுகமளித்தோர் உட்பட) முழு எண்ணிக்கையிலும் மூன்றி விரண்டு பங்கினர்க்குக் குறையாதோர் சாதகமாக வாக்களித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் ஐஞதிபதியைப் பதவி யில் இருத்து நீக்கலாம்:
(1) அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம் (ii) தேசத்துரோகம் புரிந்த குற்றம் (i) இலஞ்சம் பெற்ற குற்றம் (iv) தமது பதவிக்குரிய அதிகாரங்களை துர்ப்பிரயோகஞ் செய்
தமையை உள்ளடக்கி துர்நடத்தைக்கான அல்லது ஊழ லுக்கான குற்றம் அல்லது
(V) ஒழுக்கக்கேட்டை உட்படுத்தும் ஏதேனும் தவறு
குடியரசின் ஜனுதிபதி பதவிபற்றி எடுத்துக் காட்டப்படுகின்ற பலவீனங்களுள் முக்கியமானது; அடுத்த பொதுத் தேர்தலின்போது பாராளுமன்றத்தில் பதவியிலிருக்கும் ஜனதிபதியின் கட்சியைச் சாராத இன்னுெரு கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ருல் எவ்வாறு ஜனுதிபதி தனக்கு ஆதரவில்லாத பாராளுமன்றத்தைக் கொண்டு நடத்தமுடியும். அவர் எடுத்துரைக்கும் கொள்கைகளை நிறைவேற்றப் பாராளுமன்றம் பின் நிற்கலாம் வரவுசெலவத் திட் டத்தை நிறைவேற்ற மறுக்கலாம். இந்நிலையில் அரசாங்கத்தின் முழு இயந்திரமும் (Dead locked) அசைவற்றுவிடும். இதனுல் அரசியல் திட்டமும் பாராளுமன்றமும் பொது மக்களின் பார்வையில் விளையாட் டுப் பொருளாகிவிடும் என N.M பெரேரா அவர்கள் குறிப்பிட் டுள்ளார். 7 ஜனதிபதிப்பதவி தொடர்பாக பேராசிரியர் ஏ ஜே வில்சன் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்
பாராளுமன்றங்களுக்குத் தாயாக விளங்கும் பிரித்தானியாவிற் கூட அண்மைக் காலத்தில் ஈடன், மக்மில்லன், கீத், வில்சன் போன்ற பல பிரதம மந்திரிகள் தனியே சமமானவர்களுள் முதல்வராக மாத்திரம் கடமையாற்றவில்லே, கிட்டத்தட்ட அவர்களேச் சுற்றியே ஆட்சிமுறையானது இயங்கியது. உலக மெங்கும் கபினற் முறையில் வளர்ந்துவந்த இந்த இயல்பினேயே எங்களது ஜனதிபதிமுறை உறுதிசெய்துள்ளது 18
7, Ibid., p. 2 8. A. J. Wilson, Ceylon Daily News, (August 31st 1978). P. 7.

Page 57
ܝܘܚܢܢ 100 ܐܬܐ ܚܣܝܼܩܗ
இலங்கைக் குடியரசினுள் ஏதாவது குற்றஞ் செய்தவர் எனத் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அல்லது தண்டனையை ஒத்திவைக்கும் அதிகாரம் இலங்கையின் ஜனதிபதிக்கு உண்டு. ஐக்கிய அமெரிக்கா ஜனதிபதிக்குப் இதேவகையான அதிகாரமுண்டு உத்தியோக ரீதியில் அல்லது தனிப்பட்ட ரீதியில் இலங்கையின் ஜனுதிபதி செய்த அல்லது செய் பாதுவிட்ட எந்த ஒரு செயலுக்கும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரமுடியாது. இலங்கை ஜனுதிபதிக்குரிய சம்பளம். படிகள் ஒய்வூதியம் என்பவை பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படுவ தோடு அது ஒதுக்கு நிதியிலிருந்தும் வழங்கப்படும் அவரது சம் ளத்தை படிகளே, ஒய்வூதியத்தை ஒரு தீர்மானத்தின் மூலம் பாராளு மன்றம் கூட்டலாமே ஒழியக் குறைக்கமுடியாது. எக் காரணத்தைக் கொண்டும் ஜனதிபதி தமது கடமைகளைச் செய்ய முடியாது இருப்பின் அக்காலப் பகுதியில் பிரதம மந்திரியினை ஆக் கடமைகளை ஆற்றும்படி நியமிக்கலாம் அவ்வாறு நியமிக்கும்போது மந்திரிசபையிலுள்ள யாரேனும் ஒருவரை அக்காலப்பகுதியில் பிரதம அமைச்சராகக் இடமையாற்றும்படி நியமிக்கலாம்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் இலங்கை ஜனதிபதியின் பதவி வெற் றிடமாகும்
(அ) ஜனதிபதி ஒருவர் பதவி வகிக்கும் காலத்தில் இறந்தால் (ஆ) ஜனதிபதி ஒருவர் தனது கைப்பட எழுதி சபாநாயகருக்கு விலாசமிட்டு தனது பதவியை இராஜிநாமாச் செய்தால் (இ) ஐணுதிபதி இலங்கையின் பிரசை என்ற அந்தஸ்தை இழக்
கும்போது, NOVO KIMMA JKUN NNNNNN NNNNNNN
ஜனதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் அவரது பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதகாலத்துள் தாமாகவே பதவியை ஏர்க்காதவிடத்து,
(2) ஏதாவது குற்றச்சாட்டின்பேரில் ஜனதிபதி பதவியிலிருந்து
நீர்க்கப்படும்போது,
(ஊ) ஐனுதிபதிப் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது
III, II , ) முறையானதல்ல எனவும் அப்பதவிக்கு வேறு ஒருவரும்
தெரிவு செய்யப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றம் தீர் மானிக்கும்போது
இலங்கையின் ஐனுதிபதி தனது அதிகாரங்கள் கடமைகள் அல்லது நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்புடை பவராக இருத்தல்வேண்டும் என அரசியல் திட்டம் குறிப்பிடுகிறது. அரசாங்கத்தை வழிநடத்தவும் கட்டுப்படுத்தவும்மந்திரிசடை ஒன் யிருக்கும் அது சுட்டாகப் பராளுமன்றத்துக்குப் பொறுப்பாக இருப்

} () 1 1
பதோடு பதில் சொல்லவும் வேண்டும். ஜனதிபதி இம் மந்திரிசை யின் அங்கத்தவராக இருப்பதோடு அதன் தலைவருமாவர் ஐஞதிபதி பிரதமமந்திரியைத் தெரிவுசெய்யும்போது பாராளுமன்றத்தின் நம் பிக்கையைப் பெறக்கூடிய ஒருவரையே அவ்வாறு தெரிவிார். தேவை யானபோது பிரிதமமந்திரியின் ஆலோசனையோடு மந்திரிமாரின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதோடு மந்திரிமாருக்குரிய விடயங் க்ளேயும் கடமைகளையும தீர்மானிப்பார். பிரதி அமைச்சர்களையும் இவ்வாறே நியமிப்பார். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பிலும் ஒரு மந்திரிசபை இடம் பெறுகிறதாயினும் அதற்கு எவ்வித அதிகள் ரங்களும் இல்லை. அது ஐஞதிபதிக்கு ஆலோசனை கூறும் சபையாகவே செயற்படுகிறது. இதன் ஆலோசனைகளை அமெரிக்க ஜனுதிபதி கேட்க வேண்டுமென்ற அவசியமில்லை ஆஞல் இலங்கை ஜனதிபதி மந்திரி சபையின் ஆலோசனைகளை அவ்வாறு தட்டிக்கழிக்க முடியாது காலத் துக்குக் காலம் மந்திரிசபையின் அமைப் : மாற்றவும் மந்திரிகளி டம் ஒப்படைத்த விடயங்களையும் கடமைகளையும் மாற்றவும் அதிகார முண்டு என்பதோடு மந்திரிசபையில் அங்கத்துவம் பெருதி அமைச் சர்களை நியமிக்கவும் அதிகாரமுண்டு. -
V விகிதாசாரங் பிரதிநிதித்துவம்
விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை என்ருல் ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்துவ) தேர்தல் தொகுதியில் ஒவ்வொருவேட்பாளருக் கும் அல்லது பல வேட்பாளரை உள்ளக்கிய ஒரு குழுவுக்கே அல்லது கட்சிக்கோ அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதாசாரத்திற் கேற்ப ஆசனங்களை ஒதுக்கும் சில வகையான உபாயங்களே உள்ள: கிய ஒரு வாக்களிப்புமுறை என வரைவிலக்கணப்படுத்தலாம் ஒரு உண்மையான சனநாயகத்தில் எல்லாவிதமான அபிப்பிராயங்களும் அவை நாட்டில் பெற்றிருக்கும் ஆதரவுக்கு விகிதாசாரமாகச் து: சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதே இம் முறைக்குப் பின்னணியாகவுள்ள தத்துவமாகும்
விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையை, தனிமாற்று வாக்கு முறையைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியோர் இரு ராவர் தனித்தனியாக ஆணுல் கிட்டத் தட்ட ஒரே காலப்பகுதியில் (1850ஆம் ஆண்டுகளில் பணிஸ் அரசியல் வாதியான C C ఆ ரேயும் இலண்டன் பாரிஸ்டரான தோமஸ்காரே யுமே இவர்களில்ர் ஆல்ை இந்த முறை பிரபல்யம் அடைவதற்குக் காரணமாயிருந்தவர் பிரித்தானிய அரசியல் மேதையான போன் ஸ்ரூவோட்மில் ஆவார்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இரண்டு பிரதான் மாசி சிகள் உண்டு () தனிமாற்றுவாக்குமுறை (Single transferable vote) பட்டியல்முறை(i)"(List system) விளிதாசாரப்பிரதிநிதித்துவ

Page 58
na t O2 .
முறையினை நடைமுறைப்படுத்துவதற்குப் பல அங்கத்துவ தேர்தல் தொகுதிகள் அத்தியாவசியமானவையாகும் ஒரு தேர்தல் தொகுதி யில் எவ்வளவுக்கு அதிகமான ஆசனங்கள் உள்ளனவோ அந்த வி வுக்கு விகிதாசாரத்துவத்தினைச் சிறப்பாக அடைந்து கொள்ள (pg. பும் என்று நம்பப்படுகிறது.
புதிய அரசியல் திட்டத்தின்கீழ் ஜனதிபதிப் பதவிக்கான தேர் தல் தனிமனற்று வாக்குமுறையின் அடிப்படையிலும் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் பட்டியல் முறையின் அடிப்படையிலும் நடைபெறும்
இதுவரைகாலமும் இலங்கையில் நடைமுறையிலிருந்த தேர்தல் முறையானது குறைபாடுகள் உடையது என்று பலராலும் சுட்டிக் ஆாட்டப்பட்டு வந்தது. இக் குறைபாடுகள் ஒன்றினைப் பழைய தேர்தல்முறை ஒன்றின்மூலம் விளக்கலாம். உ+ம்: X என்ற தேர் தல் தொகுதியில் 40,000 வாக்காளர் ஒரு தேர்தலில் வாக்களித்த னர் எனக் கொள்வோம் அத்தொகுதிக்குரிய இரு ஆசனத்துக்காக நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர் எனவும் கொண்டு வரக் இளிப்பு விபரங்கள் பின்வருமாறு அமைந்தது எனவும் கொள்வோம்
தேர்தல் தொகுதி
(3GJ) LL. If it "Tri வாக்குகள்
A # 5.00 B Monum It is OOC C .0 0 0 1 1 تقيم
9000 goooo
இத்தேர்தல் முடிவுகளின்படி 15,000 வாக்குகள் பெற்ற ஐ. ஏ பிரதிநிதியாக வருவார். உண்மையில் அவருக்கு எதிராக அளிக்கப் tட்ட வாக்குகள் 25,000 ஆகும் இம்முடிவுகளின்படி அத் தேர்தல் தொகுதியில் 50% க்கும் அதிகமானேர் Bபிரதிநிதியாக வருவதை விரும்பவில்லை என்பது வெளிப்ப:ை
மேலும் பழைய அரசியல் திட்டங்களின்கீழ் நடத்த பல பொதுத் தேர்தல்களில் சில கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் விகிதா சாரம் உயர்ந்ததாக இருந்தும் அவை பெற்ற ஆசனங்களின் தொகை மிகவும் குறைவாக இருந்தது. அதனைப் பின்வரும் தோரணத்தைக் கொண்டு விளக்கலாம்.
 

一 103 -
1970 ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள்
3. "g போட்டியிட்ட வெற்றிபெற்ற பெற்ற ଜ୍rt &ଓ;
ஆசனங்கள் ஆசனங்கள் விகிதம் U. N. P. 7 38 (). S. L. F. P. 08 9. 8
Marxist arties 3. 罗航 12.0 | . || R. 9 鹰器 4.9 T. C. 置岑 岛 2 C.
gag): Asian Survey (Vol XVII No 2. Dec. 1977) p. 203
1970 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் g மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 38% ஆண் பெற்றிருந்தும் 17 ஆசனங்களே அதற்குக் கிடைத்தது. ஆனல் 36.9 ஆன வாக்குகளைப் பெற்ற பூரீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்க ளைப் பெற்றிருந்தது.
இத்தயை குறைபாடுகளை நீக்கு முகமாகவும் நாட்டின் பொது அபிப்பிராயத்தைத் தெளிவாகப் பாராளுமன்றத்திற் பிரதிபலிக்கும் நோக்குடனும் இவ்வரசியல் திட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித் துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(i) தனிமாற்று வாக்குமுறை தனிமாற்று வரி க்குமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு அவ இr ைஅம்சங்கள்:
'அர் பல அங்கத்துவ தேர்தல் தொகுதி (ஆ) ஒரு வாக்காளனுக்கு ஒரு வாக்கு (இ) கோட்டா அல்லது குறைந்த பட்ச வாக்கு (ஈ) விருப்புத் தெரிவுகளை வாக்காளன் பத்திரத்தில் குறித்தல் 'உ) விருப்பத் தெரிவு அடிப்படையில் வாக்குகளே மாற்றுதல்
இத்தேர்தல் முறையின் கீழ் ஒரு வாக்காளனுக்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு ஆஞல் ஒரு வாக்காளன் தான் மிகவும் விரும்பும் ஒரு வேட்பாளனுக்குத் தrது இாக்கை இடுமாறு தோடு மற்றைய வேட்பாளரைப் பொறுத்துத் தனது விருப்பத் தெரிவுகளையும் வாக்குப் பத்திரத்தில் குறிக்குமாறும் வேண் கிருன், உ+ம் இரண்டாவதாகத் தான் விரும்பும் (GeG B E.A. முவதாகத் தான் விரும்பும் வேட்பாளன்,

Page 59
ܚܝܐ 104 ܩܕܩܒ݂ܗ
() A ஜனதிபதிக்கான தேர்தல்
1978 ஆம் ஆண்டின் அரசியல் திடடத்தின் 94 ஆம் சரத்து இலங்கை ஜனதிபதியினைத் தெரிவு செய்யும் முறைபற்றி எடுத்து ரைக்கின்றது. ஜனதிபதிக்கான தேர்தல் ஒன்றின் போது ஒவ்வொரு வாக்காளரும் எந்தவொரு வேட்பாளருக்கும் தி துே வாத்தை அளிப்பதோடு:
(அ) மூன்று வேட்பாளர் ஜனதிபதிப் பதவிக்குப் போட்டி யிடும் போது த  ைது இ ர ண் டா வது விருப்பத் தெரிவையும்; (ஆ) மூன்றுக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் * போது தனது இரண்டாவதும் மூன்ருவதும் விருப்பத்
தெரிவையும் குறிப்பிட வேண்டும். என்றும் எடுத்துரைக்கின்றது
94 ஆம் சரத்தின் 2 ஆம் பிரிவு அத்தகையதொரு தேர்தலில் இடப்பட்ட பெறுமதியான வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமாக யாராவது ஒரு வேட்பாளர் பெற்ருல் அவர் ஜனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படும் எனக்குறிப்பிட இச்சரத் தின் 3 ஆம் பிரிவு ஒரு வேட்பாளரும் அவ்வாறு அரைவாசிக்கும் ஆதிகமான வாக்குகளைப் பெற்று தெரிவு Gå titului, படாதவிடத்து இடப்பட்ட பெறுமதியான வாக்குகளில் பெரும்பான்மை அல்லது அதிகம் பெற்ற முதலாவது, இரண்டாவது வேட்பாளர்கள் தவிர :eற்றைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு:
(அ) அவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்குகளை கனக்கிலெடுத்து அதனை முதலாம், இரண்டாம் பெரும்பான்மை பெற்ற வேட்பா ளர்கள் ஏற்கனவே பெற்ற வாக்குகளோடு கூட்டுதல் வேண்டும், KONTRIBUNUNGINIPUN BROWN அவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்களின் மு ன் ரு விருப்பத் தெரிவு வாக்குகளைக் கணக்கிலெடுத்து அதனே! முதலாம், இரண்டாம் பெரும்பான்மை பெற்ற வேட்ப வார்கள் ஏற்கனவே பெற்ற வாக்குகளோடு வேண்டும். குறிப்பிடுகிறது.
S:
 
 
 
 
 

இவ்வாறு கணக்கிடும் போது இருவருள் யார் பெரும்பான்மை பெறுகிருரோ அவரே ஜனுதிபதியாகத் தெரிவு ©ಆಯೀ... 677 என அறிவிக்கப்படும். அவ்வாறு இனக்கிடும் போது $(''); ஈர்களும் சமமான வாக்குகளைப்பெறின் லொத்தர் ಫ್ಲಾರ್ಶ್ಬಗ್ರೌ್ರ ಆ) ಇನ್ನು ಓದಿ இவ்விருவருள் ஒருவர் ஜனுதிபதியாகத் தெரிவு செய்யப்படுவா
1978 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின் கீழ் ஜனதிபதியினத் தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்றது அத்தேர்தல் முடிவுகள் பின் வரு மாறு அமைந்தது.
1982 ஆம் ஆண்டின் ஜனதிபதித் தேர்தல் முடிவுகன்
விகிதம்
". ଜୋ பெற்ற ' றுமதி பதிவு செய் GDL og 6Tr & Gagas 臧剑 வாக்குகள் LIT607 Gal 35 LA LALILA -
குகளில் வாக்குகளி
- ബ ബ
ஜே ஆர். ஜெயவர்த்தகு UNP 8,450.81 52.909, 42,367 கெக்டர் கொப்பேகடுவ SLE 2,48,438, 39 074 31, 228 ருேகண விஜேவீர JVP i 2 73,428|| 04 192||03 357 குமார் (2) frr 6ö áðr itt. Göth ACTC , 73 934 0 2 667 02, 36 கொல்வின் ஆர் டி. சில்வா LSSP 8. 00.897 007 வாசுதேவ நானயக்கார NSS 夏7,005,00,26】 00。2á岛
பெறுமதியான மொத்த
வாக்குகள் 台522,47 100。00 °·97° நிராகரித்த வாக்குகள் 30,470 00.988 அளிக்கப்பட்ட மொத்த -
வாக்குகள் @麗。06墨? பதிவு செய்யப்பட்ட
மொத்த வாக்குகள் 8, 145,015 100.00
SOURCE: W. A. Wiswa Warnapala, L. Dias Hewagame.
Recent Polites in Sri 2 anka The Presidential
Election and the Referendum of 1982 (New Delhi Navarang, 1983), P. 56
இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டி
பிட்ட ஜே. ஆர். ஜயவர்தணு அவர்கள் 52.88 விகிதமான வாக்கு
ற் றமையால் அவரே இலங்கையின் ஜனதிபதியாகத்

Page 60
ܚܩ 10:6 ܠܐ ܚܙܝܼ.
(i) பட்டியல் முறை
பட்டியல் முறையினை நடைமுறைப் படுத்துவதற்கு அவசிய மான அம்சங்கள்
(அ) பல அங்கத்துவ தேர்தல் தொகுதி
(ஆ) கட்சிகள் அல்லது குழுக்களின் வேட்பா ளர் அடங்கிய
பட்டியல்,
(இ) வாக்காளன் தான் விரும்பும் பட்டியலுக்கு வாக்களித்தல்
(வேட்பாளருக்கல்ல)
(ஈ) ஒவ்வொரு பட்டியலும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்
துக்கேற்ப ஆசனங்களைப் பகிர்தல்,
பட்டியல் முறையின் கீழ் ஒரு வாக்காளன் தனிப்பட்ட வேட் பாளர்களுக்கன்றி, வேட்பாளர்களை உள்ளடக்கிய பட்டியலுக்கே வாக்களிக்கும்படி கோரப்படுகின்ருன் ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை ஆசனங்கள் உண்டோ அத்தனை ஆசனங்களுக்கு 1/3 பங்கு அதிகமான எண்ணிக்கைக்கு சமமான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சிகள் அல்லது குழுக்கள் முன் வைக்கும்.
1978-ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தினை வரைந்தோர் தேர்ந் தெடுத்த விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை கமில்ரன் (Hamilton) முறையாகும் இம் முறையினை அலெக்சாண்டர் கமில்ரன் என்பவர் 1972-இல் அறிமுகப்படுத்தினுர் இம்முறை மிகப் பெ ரும் மிகுதி முறை எனவும் அழைக்கப்படுகிறது. வேறுபட்ட தேர்தல் மாவட் பங்களிடையே பெரும்பான்மையான ஆசனங்களைப் பங்கிடுவதற்கும் (சிறு மாற்றங்களே டு) ஒ வ் வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் வேறுபட்ட கட்சிகள் அல்லது குழுக்களிடையே ஆச னங்களைப் பகிர்வதற்கும் இம்முறை பயன் படுத்தப்படுகிறது.
(ii) A : பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கான தேர்தல்
அரசியலில் தீவிரமாக ஈடுபடாத நபர்களை உள்ளடக்கிய ஜனு திபதியினல் தெரிவு செய்யப்பட்ட, ஒரு தேர்தல் தொகுதி பிரிக்கும் ஆணைக்குழு முழு நாட்டையும் பல பல அங்கத்துவ தேர்தல் மாவட் டங்களாக பிரிப்பதற்கு 1978 ஆம் ஆண்டு அரசியல் திட்டம் இட மளிக்கிறது. இதனடிப்படையில் தேர்தல் தொகுதி பிரிக்கும் ஆணைக் குழு இலங்கையை 22 தேர்தல் மாவட்டங்களாக பிரித்துள்ளது.
பாராளுமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 196 என்றும் இவற் றுள் 36 ஒவ்வொரு மாகாணமும் 4 ஆசனங்கள் பெறத்தக்கதாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அரசியல் திட்டம் விதிக்கிறது.

* 編* * سبس 107. مبیس
மிகுதியாகவுள்ள 160 ஆசனங்களையும் பகிர்வதற்கே கமில்டன் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின்போது பயன் படுத்தப்படும் தேர்தல் இடாப்புக்கேற்ப இந்த ஆசனங்கள் மறு பகிர்வு செய்யப்படும். முதலாவதாக தகுதிவாய்ந்த வாக்காளர்களே தேர்வாளர்கள்) மொத்த எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு அந் 5 மொத்த 160 ஆல் பிரிக்கப்படும் அவ்வாறு பிரித்துக் கிடைக்கும் எண் அடுத்த முழு எண் ஆக்கப்பட்டு அதுவே தகுதி காண் எண் ணிைக்கையான தேர்வாளர் எனக் கொள்ளப்படும். ஒவ்வொரு தேர் தல் மாவட்டமும் ஒவ்வொரு தகுதிகாண் எண்ணுக்கும் ஒவ்வெ ரு அங்கத்தவரைப் பெறு ம் உரித்துடையது.
இதனைப் பின்வரும் உதார ண த் தி ன் மூலம் விளக்கலாம்: 1986 ல் ஒரு பொதுத் தேர்தல் நடத்தவேண்டுமாயின் 1979 ஆம் ஆண்டின் தேர்வாளர் இடாப்பே பயன் படுத்தவேண்டும் 1979 ஆம் ஆண்டின் தேர்வாளர் இடாப்பின்படி பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் தொகை 7, 578, 214 ஆகும்.
ஆகவே இத்தேர்தலில் தகுதி காண் எண்
7:13, 24 = 47,333 ஆகும்
Z 6 O
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் 157,765 தேர் வாளர்களை கொண்டுள்ளமையால் ஆகக் குறைந்தது மூன்று அங்கத் தவர்களேயாவது பெறும் அவ்வாறே யாழ்ப்பாண மாவட்டம் 463,414 தேர்வாளர்களை கொண்டிருப்பதால் குறைந்தது 9 அங்கத் தவர்களேயும், கண்டி 580,517 தேர்வாளர்களைக் கொண்டிருப்பதால் குறைந்தது 11 அங்கத்தவர்களையும் பெறும் இவ் வா று ஆசனங் களை ஒதுக்கும்போது அது 160 க்கு குறைவாக இருக்குமானுல் மிகக் கூடிய மிகு தி யை (47,333 பிரிக்கும்போது) கொண்டிருக்கும் வரி சைக்கிரமத்தில் மிகுதியான ஆசனங்கள் பிரித்தளிக்கப்படும்.
தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு ஒவ்வொரு தேர் த மாவட்டத்துக்குமான ஆசனங்கள் தெரியவந்த பின்பு எந்த ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியோ அல்லது சுதந்திரமான குழுவோ தமது வேட்பாளர் பட்டியலை வரிசைக்கிரம அடிப்படை யில் ஒரு nomination paper ஆகச் சமர்பிக்கலாம் காலியாகவுள்ள ஆசனங்களின் தொகையைவிட 1/3 பங்கு அதிகமான பேர்களே உள்ள டக்கியதாக பட்டியல் அமைய வேண்டும். ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் அதிகமான தேர்தல் மாவட்டத்தில் போட் டியிட முடியாது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்குமாத்திர

Page 61
ميسيس 8 ( ) لا يهمسييه
மேயுண்டு அதனை தான் விரும்பும் பட்டிய லுக் கே வழங்கலாம், தனிப்பட்ட வேட்பாளருக்கு வழங்க முடியாது.
வாக்களிப்பும், வ8 க்கு எண்ணுதலும் முடிந்ததன் பின்பு ஆ ? இனங்களே பல்வேறு கட்சிகள் அல்லது குழு க் க ஞ க் கு பகிர்தலு 0 இமில்டன் முறையே நடைபெறும் இருந்தபோதிலும் மூன்று குறிப் பிடத்தக்க மாற்றங்களோடு இம்முறை பயன்படுத்தப்படும். அவை முறையே:
(i) மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் 1/8 ஐப் பெருத எத்தட பட்டியலும் போட்டியிலிருந்து நீக்கப்படுவதோடு அப்பட்டியல் அல்லது பட்டி பல்கள் பெற்ற வாக்குகள் செல்லுபடியற்றதாகக் கொள்ளப்படும் (ii) எத்தக்கட்சி அல்லது குழுமிக அதிகமான வாக்குகளைப் பெறுகிறதோ அதற்கு முதலாவது ஆசனம் வழங்கப்படும். { iii) தகுதி காண் எண்ணிலே கணக்கிடும் போது க மி ல் டன் முறையினேப் போல தகுதியான வாக்குகளை மொத்த ஆச னங்கள் பிரிக்காது மொத்த ஆசனங்களில் ஒன்றினைக ழித்து வரும் எண்ணிக்கையாலேயே அவ்வாறு பிரிக்கப் படும். 。
உதாரணம்:
1977-ம் ஆண்டு இரத்தினபுரி தேர்தல் மாவட்டமுடிவுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு ஆமில்டன் (மாற்றத் இன்பின் முறை தெரிவுகள் அமையும் எனக் காண்போம்.
மொத்து தகுதியா மொத்த தகுதிகாண்
ாேக்க மொத்து ன வாக்கு ஆசனங்
ளர் லாக்குகள் கள் கள் 器6。忍、
霹雳5。莎牌7 °°5,盔鼩。盈0鹰 R ( )
கடி தகுதிகள் மிகுதியா அதிகப் மொத் விழுந்த வாக்குகள் 76 ಹಾಳೆ ಛೀ? வாக்குபடிஆச தஆச
கட்சீ லாக்குகன் டி ஆக படி ஆசன கள் னங் இந்
ଶ୍ରେtiନ୍ତୁ UR 5,4 73 屬 Bogos". T.",
鷺* 84,6鹽劉 3. * శ్ శీతో0 | 器
 

مجنوبيير اپ9}{0}} يعنيسيلي
V பாராளுமன்றமூஜி இஸ்ர்ேதஈவையுஸ்
1972 ஆம் ஆண்டின் அரசியல் திட்டத்தின்கீழ் மக்கள் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கே வாக்களிக்கக் கோரப்பட டனர் ஆஞல் புதிய அரசியல் திட்டத்தின் கீழ் மக்கள் உண்மையில் ஒரு ஆட்டசபையின்ே அமைப்பதற்%ே வr க்களிப்பர். இவ்வரசியல் தி டத் தின்படி 6 ஆண்டுகளுக்குப் பதவியிருக்கவென 196 உறுப்பினர்களே: கொண்டதொரு பாராளுமன்றம் அமைக்கப்படும். மேலும் குடி பரசின் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும் கடடுப்படுத்துவதற் கும் பொறுப்புள்ள ஒரு அமைச்சரவையும் இயங்கும்.
()
பாராளுமன்றம் ஆறு வருடங்களுக்குச் செயலாற்றுவதற்கெனத் தெரிவு செய்யப்படுவதோடு அதன் அங்கத்துவம் 196 எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை எந்து என iசேர்க்சியடைந்தாலும் பாராளுமன்றத்தின் அங்கத்துவம் 196 ஆக இ இருக்கும் இதில் 8 ஈற்றத்தை ஏற்படுத்துவதானுல் 2/3 பெரும் பான்மை ஆதரவோடு அரசியல் திட்டத்தை மாற்றவேண்டும். பாராளுமன்றம் என்ற தொடர்பில் ஜஞதிபதியின் அதிகாரம் கட்டு படுத்தப் படுகிறது பொதுத்தேர்தல் முடிந்த ஒரு வருடத்துக்கு அல்: பாராளுமன்றத்தினேக் கலைக்கமுடியாது பாராளுமன்றம் ! $('#fg. ୱିଥ୍ ஒன்றின் மூலம் ஜனதிபதியைக் கேட்டுக்கொண்டால் மாத்திரமே அவர் அவ்வாறு ஒரு வருடத்துக்கு முன்பு கலைக்கமுடியும். இது ஒரு பொதுத்தேர்தலே அடுத்து அரசாங்கம் தலது முதலாவது கொள்கைப் பிரகடனத்தின்போது தோற்கடிக்கப்பட்டாலும், பாரளுமன்றம் கலைக்கப்படாது என்பதையே குறிக்கிறது. மேலும் அரசாங்கம் சமீர் ப் பிக்கும் வரவு செலவுத் திட்டத்தினப் பாராளுமன்றம் நிராகரித்த போது ஜனதிபதி பாராளுமன்றத்தினேக் கலைக்கவேண்டும் என்றநிதி கிடையாது ஆஞல் அடுத்த வரவு செலவுத் திட்டத்தினேட் பாராளு :ன்றம் திராகரித்தால் ஜஞதிபதி கட்டாயம் பாராளுமன்றத்தைக் கலேக்கவேண்டும் என அரசியல் திட்டம் குறிப்பிடுகிறது. இஃது பிரித்தானிய பாரஈளுமன்ற தடைமுறைக்கு முற்றிலும் ಟ್ರೀFಿಳಿಸಿ: அதன்படி வரவு செலவுத் திட்டத்திரேப் பாராளுமன்றம் நிராகரித் தால் அது அரசாங்கத்தின் இராஜிநாமாவுக்கு வழிவகுக்கும்.
நிதியினச் செலவு செய்தல், வரிகளை அறவிடுதல் என்ன தவிர :ற்றைய விடயங்களில் பாராளுமன்றத்தின் மீது ஜஞதிட்தி முழு:ை யான அதிகாரம் செலுத்த முடியும் அவரது கொள்ஆைகளே பாராளு மன்றத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஜஞதிபதியின் கட்கியைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தால் நிதிவிடயங்களிற்கூட ஜஞதிபதி ஆதிகாரமுடைவரால் இருப்பர்

Page 62
ா 110 ம
ஜனதிபதிக்குச் சாதகமில்லாத ஒரு குழு வி ன ர் பாரளுமன்றத்திற் பெரும்பான்மையாக இருந்தால் மாத்திரமே நிதிவிடயங்களிலும் தனது கொள்கையை நடைமுறைப் படுத்துவதிலும் தடங்கல்கள் ஏற்படும்
(11) அமைச்சரவை
இவ்வரசியல் திட்டத்தின்படி குடியரசு அரசாங்கத்துக்கு வழி காட்டுவதும் அதனைக் கட்டுப்படுத்துவதும் அ  ைம ச் ச ர  ைவ யி ன் கடமைகளாகும், அது பாராளுமன்றத்துக்குக் கூட்டாகப் பொறுப்பு வகிப்பதோடு அதற்குப் பதில் சொல்லவும் வேண்டும். ஜனதிபதி அமைச்சரவையின் அங்கத்தவர் மட்டுமல்ல, அதன் தலைவருமாவர். அதனுல் அவர் அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமைவகிப்பார் பிரதமர் உட்பட மற்றைய அமைச்சர்கள் ஜனதிபதியால் தெரிவுசெய் யப்படுவார்கள். இதில் பிரதமரைத் தெரிவுசெய்யும்போது பாராளு மன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒருவரையே அவ்வாறு தெரிதல் வேண்டும் என்றும் அரசியல் திட்டம் குறிப்பிடுகிறது.
ஒரு அமைச்சரைத்தவிர(ஜனதிபதி) பிரதமரும் மற்றைய அமைச் சர்களும் பாராளுமன்றத்துக்குக் கூட்டாகப் பொறுப்புள்ளவர்கள். ஆணுல் அவ்வாறு பொறுப்புச் சொல்லத் தேவையில்லாத தலைவரின் (ஜனதிபதியின்) கொள்கையையே முழு அமைச்சரவையும் செயற் படுத்தவேண்டும். இது விசித்திரமானது என N M. பேரே அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.19 மேலும், பிரதமரும் மற்றைய மந்திரிமாரும் அவர்களாகப் பிழைவிடாது அவர்களது பதவியிலிருந்து தூக்கியெறியப்படலாம். ஆனல் அவற்றுக்கெல்லாம் காரணமா யிருக்கின்ற தலைவர் இவற்றிலிருந்து தப்பிவிடுவார் என அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார் 20
VII மக்கள் தீர்ப்பு
புதிய அரசியல் திட்டத்தில் நாம் காணும் இன்னெரு புதிய அம்சம் மக்கள் தீர்ப்பாகும். இதன்படி மக்கள் தீர்ப்புக்கென அமைச்சரவை சான்றுரை அளித்துள்ள அல்லது மக்களின் ஆந்து காரத்தைப் பெறுதல் அவசியமென உயர்நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ள ஒவ்வொரு சட்டமூலத்தையும் ஜனதிபதி மக்கள் தீர்ப்புக் கென மக்களிபம் சமர்ப்பித்தல் வேண்டும். 19, Ibid, P, 50 20, Ibid., P. 50

.............................. 1 1 1 سپیس
மேலும், ஜனதிபதி பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஏதே னும் சட்டமூலத்தைத் தனது தற்துணிப்பின் பேரில் மக்கள் தீர்ப் புக்கு விடலாம். அத்தோடு அவரது அபிப்பிராயத்தின்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஏதேனும் பிரச்சினையை மக்கள் தீர்ப்புக் கெனவிடமுடியாது.
இவ்வரசியல் திட்டம் மக்கள் தீர்ப்பு என்ற அம்சத்தினை அறி முகப்படுத்தியதன்மூலம் சன நாயகத்தின் குறைபாடுகள் சிலவற்றை நீக்க முற்பட்டுள்ளதோடு தேசிய முக்கியத்துவம்வாய்ந்த விடயங் களில் தீர்மானம் எடுப்பதில் மக்களைப் பங்கு பெறவும் செய்கிறது எனக்கூறப்பட்டது.
இவ்வரசியல் திட்டத்தின்படி சில முக்கியமான அரசில்திட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ருல் மாத்திரமே மக்கள் தீர்ப்புக்கு விடப்படும். ஆனல்பாராளுமன்றத்தில் 23 பெரும்பான்மை ஆதரவு பெற்ற மசோதா மக்களினுல்-மக்கள் தீர்ப்பின்போது நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும். அரசாங்கம் இராஜிநாமாச் செய்யுமா? இதேபோன்று ஜனதிபதி பாராளுமன்றத்தால் நிரா கரித்த மசோதா ஒன்றினை மக்கள் தீர்ப்புக்கு விட்டு அதனை மக்கள் ஏற்றுக்கொண்டால் பாராளுமன்றம் இராஜிநாமாச் செய்யுமா? என்ற விடயங்களை அரசியல் திட்டம் தெளிவாக்கவில்லை எனக் சுட்டிக்காட்டப்பட்டது, NUWUNANIU
VII. IN GLG Gröötši (33F GTG: GA
பொது சேவையினைப் பொறுத்தவரை 1972-ஆம் ஆண்டு அரசி யல் திட்டமும் 1978-ஆம் ஆண்டு அரசியல் திட்டம் இரண்டும் சில முக்கியமான ஸ்தாபன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தின, முன் னைய அரசியல் திட்டம் (1972) அரசசேவைகள் ஆலோசனைச்சபை, அரசசேவைகள் ஒழுக்காற்றுச் சபை, என்ற இரு அமைப்புகளை உரு வாக்கின. இந்த இரு அமைப்புகளையும் ஒன்ருக்கிப் புதிய அரசியல் திட்டம் பொதுச்சேவை ஆணைக்குழுவினை ஏற்படுத்தியுள்ளது.
1972-ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின்கீழ் பொதுச்சேவை உத் தியோகத்தரது ஆட்சேர்ற்பு, இடமாற்றம், பதவி நீக்கம் ஒழுங்குக் கட்டுப்பாடு என்பவற்றின் பொறுப்பு அ மை ச் ச ர வை யிடம், ஒப்படைக்கப்பட்டது. அதனையிட்டு, எந்த நீதிமன்றமும் அம்ைச்சி ரவையின் தீர்மானங்களையிட்டு, விசாரணைசெய்ய முடியாது என்றும் குறிப்பிட்டது இந்தப் பாதுகாப்பு தொடர்ந்தும் புதிய அரசியல்

Page 63
திட்டத்திலும் காணப்படுகிறது அதே போன்று புதிய அரசியல் திட்டமுட அமைச்சரவையே பொதுச்சேவை உத்தியோகத்தரது ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவி நீக்கம் ஒழுக்கக்கட்டுப்பாடு என்ட் இவற்றுக்குப் பொறுப்பாகியுள்ளது
சோல்பரி அரசியல் திட்டத்தின்கீழ் பொதுச்சேவை ஆணைக் குழுவைவிட பொதுச் சேவை உத்தியோகத்தர், பதவிநீக்கம் பற்றி மேன்முறயிடு செய்ய வேருேரு அமைப்பும் இருக்கவில்லை. 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டம், அத்தகைய பொதுச் சேவை உத்தியோ கத்தர் அமைச்சரவைக்கு ஒரு முறை மேன்முறையீடு செய்யும் வாய்ப்பை அளித்தது ஆஞல் 1978ஆம் ஆம் ஆண்டு அரசியல் இட்டம் இதில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது இதன்படி தண்டனை பெற்ற பொதுச்சேவை உத்தியோகத்தரின் மேன்முறையீடு செய்வு திலுள்ள கட்டுப்பாடுகளே நீக்கி பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு ன்ேமு ையீடு செய்யும் வசதியை வழங்கிள்ளது சோல்பரி அர சியல் திட்டத்தின்கீழ் பொதுச்சேவை ஆணைக்குழு ஒழுங்கு நடவ டிக்கைகளே ஆராயக் குழுக்களை அமைத்தது கிட்டத்தட்ட அதே முறையைச் சில மாற்றங்களுடன் புதிய அரசியல் திட்டம் அறிமுகப் படுத்தியுள்ளது
புதிய அரசியல் இட்டத்தின்கீழ் ஐந்து வருடங்களுக்குக் கடமை பாற்ற வென ஜனதிபதி ஐந்து அங்கத்தவர்களைப் பொதுச் சேவை ஆனைக்குழுவுக்குத் தெரிவு செய்வார் இவ்வாணைக்குழுவுக்கு அரச சேவை உத்தியே கத்தர்களும் தெரிவு செய்யப்படலாம் ஆணுல் அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவுடன் அவர் அரசசேவைப் பதவியைத் துறப்பதுடன் திரும்பவும் அரசசேவையில் பணியாற்றும் உரிமையை யும் இழந்துவிடுவார்
X நீதிச்சேவை
இவ்வரசியல் திட்டம் உயர் நீதிமன்றத்தினைக் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் ஒரு மூன்ருவது சபையாக்கியுள்ளது நீதிமன்றங் களுக்கு முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளதோடு நீதித்துறை புன ராய் வுக்கும் நியாயமாக அளவு அதிகாரமளித்துள்ளது அரசியல் திட்டத் தின் செயற்பாட்டில் தலையிட்டு சில விடயங்களை வரையறை செய்ய இம் ஆலோசனை ரீதியில் அபிப்பிராயம் தெரிவிக்கவும் உரிமை கொண்டுள்ளது.
நீதித்துறை ஸ்தாபனங்களிற் செய்யப்பட்டுள்ள மாற் இங்கள் நீதித்துறையின் சுதந்திரத்திலே நிலைநிறுத்துவதற்காகவே

س 113 بيسي
செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றமே இலங்கைக் குடியரசின் மிக உயர்ந்ததும் இறுதி மேல்நீதி மன்றமுமாகும். அடுத்து வருவது மேன்முறையீட்டு நீதிமன்றமாகும். இதுவும் உயர் நீதிமன்றமாகும் அடுத்தது மேல் நீதிமன்றம் இதன்கீழ்ப் பல வகையான நீதிமன்றங் களும் உள. உ+ம்: மாவட்ட நீதிமன்று
பிரதமரீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றவற்றினதும் மற்றைய நீதிபதிகள், குடியரசின் ஜனதிபதியினல் நியமிக்கப்படுவர், அத்தகைய ஒவ்வொரு நீதிபதியும் இயலாமை, அல்லது தவருை நடத்தையுள்ளார் என நிரூபிக்கப்பட்டு முழுப்பாராளுமன்ற அங்கத் தவர்களுள் பெரும்பான்மையோர் ஆதரவாகக் கொண்டு ஜனதிபதி யின் கட்டளை மூலமன்றி வேறுவகையில் பதவியிழக்க மாட்டார்கள்
புதிய உயர் நீதிமன்றம் ஒரு பிரதம நீதியரசரையும் வேறு ஆறு நீதிபதிகளையும் கொண்டிருக்க, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒரு தலைவரையும் ஆறு நீதிபதிகளையும் கொண்டியங்கும்
1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டம் நீதிச் சேவைகள் ஆலோ
சனேச்சபையொன்றினை அறிமுகப்படுத்தியிருந்தது. அவ்வரசியல் திட் டத்தின்படி அமைச்சரவை மேற்கூறிய சபையின் சிபார்சின்படி நீதிபதிகளின் பதவி வழங்கல், பதவிநீக்கம் போன்றவற்றைச் செய் தது. புதிய அரசியல் திட்டத்தின்கீழ் இந்தப் பொறுப்பு அமைச் சரவையிலிருந்து ஜனதிபதியின் கையைச் சென்றடைகின்றது.
மேலும் முன்னைய அரசியல் திட்டத்தில் இயங்கிய நீதிச் சேவைகள்
ஆலோசனைச் சபை, நீதிச்சேவைகள் ஒழுக்காற்றுச்சபை என்ற இரண் டுக்கும் பதிலாக புதிய அரசியல்திட்டம் நீதிச்சேவை ஆணைக்குழு ஒன் றினை ஏற்படுத்தியுள்ளது இது பிரதம நீதியரசரைத் தலைவராகவும்
வேறு இரண்டு நீதிபதிகளை அங்கத்தவர்களாகவும் கொண்டிருக்கும்.
இதுவே நேரடியாக ஆட்சேர்ப்பு, பதவி வழங்கல் பற்றிய விதி
களை இயற்றுவதற்கு பொறுப்பாக இருக்கும்.
1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின் கீழ் இயங்கிய நீதிக் சேவைகள் ஆலோசனை சபையினே விட புதிய நீதிச்சேவை ஆணைக்குழு கூடிய அதிகாரங்களைக் கொண்டுள்ளது. நீதிச்சேவை உத்தியோகத் தவரது பதவி வழங்கல், இடமாற்றம் பதவி நீக்கல், ஒழுங்குக் கட்டுப்பாடு என்பவற்றிற்கு இவ்வானைக்குழுவே பொறுப்பா கவிருக்கும். நீதிச்சேவை உத்தியோகத்தரின் ஒழுங்குக் கட்டு ப் பா ட்டுக்கும் இவ் வானக்குழுவே பொறுப்பாகவிருக்கும்.

Page 64
ாக 4 -
x மொழி, மதம், பிரசார உரிமை
() மொழி
இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டு மென அரசியல் திட்டத்தின் 18 வது சரத்துத் தெளிவாக எடுத துரைக்கின்றது. ஆனுல் 19 ஆவது சரத்து இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும் என்கிறது. இந்தச் சரத்தின்மூலம் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய அந்தஸ்து மிகவும் முன்னேற்றகரமானது என அரசாங்க தரப்பில் எடுத்துக் *றப்பட்டது. ஆனல் தமிழ்மொழிக்கு இந்த கையதொரு அந் தஸ்தை வழங்க (1957ஆம் ஆண்டிலேயே) திரு S. W. R. De பண்டாரநாயக்கா S, J. W. செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்போது தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத் தி கிகிது
இவ்வரசியல் திட்டத்தின் 21ஆம் சரத்து 1 ஆம் பிரிவு ஒருவர் எந்த வொரு தேசிய மொழியிலும் கல்வி கற்பதற்கு உரித்துடைய வர் என்றும் குறிப்பிடுகிறது. இந்தச் சரத்து மிகவும் விமர்சனத்துக் குட்பட்ட தொன்ருகும். ஏனெனில் இந்தச் சரத்து ஒரு பிள்ளை தன் தாய் மொழியிலேயே கல்வி பெறும் உரிமைக்குப் பாதகமாய் அமை யலாம் என்று வாதிடப்பட்டது குறிப்பாகத் தமிழில் கல்வி கற்ப தற்குப் போதிய வசதிகள் இல்லாதிருக்கும் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் போன்ற இடங்களில் வாழ்கின்ற தமிழ்ப் பிள்ளை கள் வேறு மொழிகளில் கற்கும் நிலை ஏற்படலாம் என்று சுட்டிக்காட் டப்பட்டது.
அரசியல்திட்டத்தின் 22ஆம் சரத்தின் 5ஆம் பிரிவு பகிரங்க சேவை நீதித்துறைச்சேவை உள்ளூராட்சிச் சேவை என்பவற்றுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கான பரீட்சையில் தேசிய மொழிக ளுள் ஏதேனும் ஒன்றின்மூலம் பரீட்சிக்க ஒருவர் உரித்துடையவர் என்று குறிப்பிடுகின்றபோதிலும் அத்தகையோர் அவசியமான போது அரசகருமமொழியில் தேர்ச்சியுடையவராதல் வேண்டுமென் றும் குறிப்பிடுகிறது. இச்சரத்து மறைமுகமாகத் தமிழ்மூலம் பரீட்சை எழுதி மேற்குறிப்பிட்ட சேவைகளில் சேர்வோர். அரசகரும்: மொழியான சிங்களத்தில் தேர்ச்சிபெற்றிருத்தல் வேண்டும் என் பதையே குறிக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது.

ܤܚܝܘܗ݈ܝ܂ 5 11 ܚ
நிருவாகமொழி, நீதிமன்றமொழி போன்ற அம்சங்களிலும், அரசகரும மொழியான சிங்கள மொழியே இலங்கை முழுவதிலும் பயன்படுத்தப்படும் எனவும் அரசியல் திட்டம் குறிப்பிடுகிறது. இத் தகைய ஒழுங்கு பாடுகள் வட, கீழ் மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிற் கூடத் தமிழ்மொழி இரண்டாவது இடத்தையே வகிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது எனக் கூறப்பட்டது
மொழிபற்றிய இவ்வொழுங்குப் பாடுகள் யாவும் முன்னரே நடை முறையிலிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பெரும் பாலான சரத்துக்கள் 1958 ஆம் ஆண்டின் தமிழ்மொழி விசேடஏற் பாடுகள் சட்டத்திலும் 1966 ஆம் ஆண்டின் தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதிகளிலும் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
(1) மதம்
இவ்வரசியல் திட்டத்தின் 11 ஆம் அத்தியாயம் பெளத்த மதம் பற்றிக் குறிப்பிடுகிறது. மற்றைய மதங்களுக்கு அவற்றுக்குரிய இடத்தை வழங்கும் அதே வேளையில் இலங்கைக் குடியரசு பெளத்த மதத்துக்கு முன்னிடம் வழங்குவதோடு அதனைப் பேணி வளர்த் த லும் பாதுகாத்தலும் அரசின் கடமையாகும் எனக்குறிப்பிட்டுள்ளது.
பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழுகின்ற இலங்கை போன்ற நாட்டில் தனியொரு மதமான பெளத்த மதத்துக்கு முக் கியத்துவம் கொடுக்கும் தன்மை சிறப்பானதல்ல என்றும், இந்தி யக் குடியரசு போன்று இலங்கையும் தன்னை ஒரு மதசார்பற்ற அரசாக பிரகடனப் படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் வாதிடப்பட்டது.
(III) பிரசா உரிமை
இவ்வரசியல் திட்டத்தின் பிரசா உரிமை பற்றிய சரத்துகள் இதுவரைகாலமும் இலங்கையில் நடைமுறையில் இருந்துவந்த பதிவு மூலப்பிரசை, வம்சாவளிப் பிரசை என்ற வேறுபாட்டினை நீக்கி எல்லோருக்கும் ஒரே மாதிரியான அந்தஸ்தையே வழங்குகின்றது. எல்லோரும் 'இலங்கைப் பிரசை' என்ற அந்தஸ்தைப் பெறுவது ஞல் இதுவரை காலமும் பதிவு மூலம் பிரசா உரிமை பெற்று இலங்கை யைத் தமது நாடாகக் கொண்டு வாழும் இந்திய வம்சாவழி மக்க ளுக்கு முதன் முதலாகத் தாம் மற்றைய பிரசைகளுடன் சமமான உரிமை பெறும் வாய்ப் பேற்றப்பட்டுள்ளது. அதனுல் இது முற்போக் கான அம்சம் என்று விமர்சிக்கப்பட்டது.

Page 65
அத்தியாயம் - VI இலங்கையின் அரசியல் கட்சிமுறை
(1) அறிமுகம்
அரசியல் கட்சிகள் பற்றிய ஆய்வு இரண்டு பிரதான கூறு களைக் கொண்டுள்ளது அவை முறையே (1) கட்சி அலகுகள்
பற்றிய ஆய்வு: அவற்றின் வரலாறு, இலக்குகள் அல்லது கொன் கைகள், ஒழுங்கமைப்பு, பலக்கட்டமைவு பற்றி ஆய்வது, (2) கட்சி முறை பற்றிய ஆய்வு: கட்சி அலகுகளிடையிலான போட்டி முறையிலாமைந்த தொடர்பின் மாதிரிகள் இவ்வத்தியாயத்தில் நாம் கட்சிமுறை பற்றி நோக்குவோம்.
கட்சிமுறை என்பதை கட்சிகளிடையேயான போட்டி ரீதியில மைந்த தொடர்புகளின் மாதிரி என வரைவிலக்கணப் படுத்தலாம் இதன்படி கட்சிமுறை ஒன்று இல்லாமலே கட்சிகள் இயக்கத்தில் இருக்கலாம் என்பது தெரிகின்றது.
பங்கு பற்றுதல் கட்சிமுறையின் இன்றியமையாத அம்சமாகும் கட்சிகளிடையான போட்டி முறையே அவற்றிடையிலான தொடர் புகளை நிர்ணயிக்கின்றது. போட்டி முறைகள் பல உண்டெனினும் இங்கு நாம் தேர்தல் தொகுதிப் போட்டி முறையினை கவனத் துள் எடுப்போம்.
நாம் கட்சிமுறை பற்றிப் பேசும்போது குறிப்பிட்ட வகையான அரசியல் வழி முறையிலமைந்த கட்சிகளுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் பற்றியே பேசுகிருேம். அந்த வழிமுறை சில வகை யான அரசியல் கட்டமைவு, கடமைகள் என்பவற்றினல் கட்டுப்படுத் தப்படுகின்றது. அக்கட்டமைவு பிரதிநிதித்துவ அரசாங்கமாகும். அர சியல் நுட்பம், கிளைக்கலந்துரையாடல்கள், மகாநாடுகள் அறிக்கை கள், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் கல்வி, கட்சி அங்கத்த
வர்களைச் சேர்த்தல் என்பனவே கடமைகள் ஆகும்.
கட்சிகளிடையிலான பரஸ்பர தொடர்புகளின் மாதிரிகளின் வேறு ாடுகள் அல்லது கட்சிமுறை பற்றி சிந்திக்கும் போது முதலில் மன ல் எழுவது இயக்கத்திலிருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை ஆகும். |ந்த வகையில் அடிக்கடி பயன் படுத்தப்படும், பகுப்பாய்வு முறை ட்சிகளை மூன்ருகப் பிரித்தல் ஆகும். அது முறையே ஒரு கட்சி ற, இரு கட்சி முறை, பல கட்சி முறை என்பதாகும். ஆனல்
 
 
 
 
 
 

جیسے 17 1" میں
கட்சிமுறை பற்றிய இப் பகுப்பாய்வுமுறை இன்று காலங்கடந்த தொன்ருகி விட்டது. ஏனெனில் கட்சிமுறை பற்றிய வரைவிலக்க ணத்தின் படி ஒரு கட்சிமுறை என்பது நடைமுறையிலிருக்க முடி யாது. இம்முறையின் கீழ் போட்டிக்கு இடமில்லை அதனுல் பரஸ்பர தொடர்புகள் என்பதற்கும் இடமில்லாது போய் விடுகிறது. இருந் தும் பின்வரும் நாடுகளில் ஒரு கட்சிமுறை இயக்கத்தில் இருப்பதாக அல்லது இருந்ததாகக் கொள்ளப்படுகிறது;
1 நைஜீரியா vi தென் அமெரிக்கா i கானு wi நாசி ஜேர்மனி iii s G3 SETT LOTT GÉ) ULUFJF vi பாசிச இத்தாலி iv GT? Co.3F:Luft ix போத்துக்கல் W நியாசிலாந்து * துருக்கி
இவ்வாறே, சரியான அர்த்தத்தில் பார்த்தால் இருகட்சிமுறை யுள்ள நாடுகளும் மிகவும் குறைவாகும். இரு கட்சிமுறைக்கு உதா ரணமாகக் கொள்ளப்படும் பெரிய பிரித்தானியாவில் 85as, E. L. இரண்டு பெரிய கட்சிகளோடு பின்வரும் பல சிறிய கட்சிகள் எப் போதும் இயக்கத்திலிருந்து வருகின்றன:
இன்றைய லிபரல் கட்சி i முன்னேய தொழிற் கட்சி i ஐரிஸ் தேசியவாதிகள் கட்சி vi லிபரல் யூனியனில்ற் v தேசிய தொழிற்கட்சி iv சுதந்திர தொழிற்கட்சி iv கொம்னியூஸ்ட்கள்
மேலும் 1885 க்கும் 1962 க்கும் இடைப்பட்ட 77 ஆண்டுகளில் பிரித்தானியாவில் தனியே 43 ஆண்டுகளில்தான் ஒரு கட்சி பெரும் பான்மைபெற்று அரசாங்கத்தை அமைக்க முடிந்தது.
பல கட்சிமுறை என்ற பாகுபாடும் தர்க்கரீதியில் பிரச்சினைகளே ஏற்படுத்துகிறது ஏனெனில் இதன் கீழ் ஒரு நாட்டில் இயக்கத்தி லுள்ள எல்லாக் கட்சிகளையும் உள்ளடக்க முடியும், உதாரணமாக அவுஸ்திரேலியாவில் மூன்று பிரதான கட்சிகள் உள்ளன: அவுஸ்தி ரேலிய லிபரல்கட்சி, லிபரல் கட்சி, கவுன்ரிக் கட்சிகள் கனடாவில் இரு பெரியகட்சிகளான லிபரல், முற்போக்குப் பழமைபேண் கட்சி என் பவற்ருேடு புதிய ஜனநாயக்கட்சி, சோசியல் கிறடிற்கட்சி என்ற இருசிறிய கட்சிகளும் இயக்கத்திலுள்ளன. அதேவேளையில், இந்தோ

Page 66
- 118 -
னே தியாவில் 40க்கும் அதிகமான கட்சிகள் தேர்தல்களில் போட்டி யிடுகின்றன.
ஆகவே, மேற்சொன்ன பகுப்பாய்வு முறை கட்சிமுறை பற்றிய சிறப்பான பகுப்பாய்வு அல்ல எனகருதப்படுகிறது. இதனுல் கட்சி முறை பற்றி பகுப்பாய்வில் திட்டவட்டமாக எத்தனை எண்ணிக்கை யான கட்சிகளைச் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சினையைத் தீர்ப் பதற்கும் கட்சிகளின் மற்றைய பண்புகளைச் சேர்பதற்குமாக இப் போது கட்சிப் பலத்தை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்படுகி றது தேர்தலில் கட்சிபெறும் வாக்குகள் தெரிவு பெறும் பிரதிநிதி கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மொறிஸ்டுவெயர் கட்சிமுறை பின்வரும் தான்கு முறைகளாகப் பிரித்தார்:
(i) பெரும் பான்மையை நோக்கிய கட்சிகள் (Parties With a matonty bent): பாராளுமன்றத்தில் திட்டவட்டமான பெரும் பான்மை பெறக்கூடியவை. (i) பெரிய கட்சிகள் (Major parties) வழமையாகத் திட்டவட்ட மான பெரும்பான்மை பெறமுடியாதவை ஆணுல் மற்றை கட் சிகளின் உதவியோடு ஆட்சி அமைக் கூடியவை. (i) நடு அளவிலான கட்சிகள் (Medium parties); அரசாங்கத்தில் பங்கு பற்றுவதற்கு கூட்டுச் சேரவேண்டியிருக்கும் ஆணுல் ஆட் சியில் ஒரு இரண்டாந்தர இடமே பெறமுடியும். (iv) சிறிய கட்சிகள் (Minor partes) அரசாங்கத்திலோ எதிர் கட்சி
யிலோ குறிப்பிடத்கக்க இடம் வகிக்க முடியாதவை 11 இலங்கையின் கட்சி முறையின் வளர்ச்சி
இலங்கையின் கட்சிமுறை வரலாறு ஒப்பீட்டு அளவில் குறுகிய தாகும். மேலை நாடுகளோடு ஒப்பிடும் பொழுது இலங்கைக் கட்சி முறை அதன் குழந்தைப் பருவத்தில் உள்ளதென்றே கொள்ள வேண்டும். டொனமூர் அரசியல் அமைப்புக் காலப்பகுதியிலேயே இலங்கையில் கட்சிகளின் தோற்றத்தை நாம் அவதானிக்க முடிகின் றது. 1947-ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுடன்தான் இலங்கையில் கட்சிகளின் செயற்பாட்டினை அவதானிக்க முடிகின்றது என்று கூறி இலங்கைக் கட்சிகளின் தோற்றப்பாட்டினை ஆராய முற்படுவது ஒரு மரபாகும். ஆஞல் 1920-ம் ஆண்டிலேயே A, B, குணசிங்கா தனது தொழிற்கட்சியை ஆரம்பித்தார் என்பதனையும் 1935 ம் ஆண்டில் வெளிநாடு சென்று கல்வி கற்று நாடு திரும்பிய இளைஞர்களால் இலங்கை சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் கவ னத்தில் கொள்ளல் வேண்டும்.
 

حسبہ 1190 سب
சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் நடக்க இருந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுதல், இலங்கைக்கு டொமீனியன் அந்தஸ்து பெற்றுக் கொடுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு 1946ம் ஆண்டில் திரு D. S. சே ன நாயக் கா வின் தலைமையின் கீழ் ஓர் தளர்ச்சியான கூட்டாக உருவாக்கப்பட்ட கட்சியே ஐக்கிய தேசய கட்சியாகும். 1919-ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிர ஸின் பெரும்பான்மை அங்கத்தவர்கள் இக்கட்சியில் சேர்ந்து கொண் டார்கள். வேறு இரு குழுக்களும் இக் கட்சியில் சேர்ந்தன. அவை முறையே முஸ்லீம்லீக், சிங்கள மகாசபை என்பனவாம். இவற்றுள் சிங்கள மகாசபை சிங்கள கலாச்சாரத்தையும், பெளத்தமத பாரம் பரியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தவென 1937ல் S W. R. D பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அரசி பல் விவாதங்களில் தத்துவ ரீதியில் அமைந்த கொள்கைகள் பிர தான இடம் வகிக்கும் ஒரு காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி யின் அப்போதய கொள்கைத்திட்டம் திட்டவட்டமானதாக இருந்த தெனக் கொள்ள முடியாது. மேலேத்தேய நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் வளர்ச்சியடைந்த சனநாயகமே இலங்கை அரசிய லுக்குப் பொருத்தமான தென்றும் பிரித்தானியர் விட்டுச் சென்ற அரசியல் ஸ்தாபனங்களுமே இலங்கைக்கு உகந்தது எனவும் இக்கட்சி வாதிட்டது. அரசியல் திட்ட வழிமுறைகளினூடாகவே முக்கியமான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை அடைந்து Gymrain am லாம் என்ற நம்பிக்கையும் கொண்டதாக இருந்தது சனநாயக முறையிலமைந்த வாழ்க்கை முறையை, அதாவது பேச்சுச் சுதந் திரம், கூட்டம் கூடும், சங்கங்கள் அமைக்கும் சுதந்திரங்களை பாது காக்க உறுதி பூண்டதொரு கட்சியாகவும் விளங்கியது. பொருளா காரத் துறையில் ஒரு கலப்புப் பொருளாதாரத்தை அது வேண்டி நின்றது. அதாவது அரசு சில துறைகளை மேலாண்மை செய்யும் அதே வேளையில் தனியார் துறையிடம் வேறுசில பகுதிகளை விடுதல் வேண்டும் என்றும் கருதியது. பொருத்தமான பாதுகாப்பிற் கீழ் வெளிநாட்டு முதல் உள்வர ஊக்கப் படுத்துவதன் மூலம் புதிய முயற்சிகளையும், தொழில் நுட்பத்தையும் நாட்டினுள் கொண்டுவர முயற்சித்தது. பூரண தொழில் மட்டம் அல்லது தொழில் வாய்ப்பு கிடைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் எனவும் ஒவ்வொருவரின தும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்ந்த நடவடிக்கை எடுக்கும் என வும் அறிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பம் முதல் உயர்ந்த அளவிலான சமூக நல நோக்குடையதாக இருந்து வந்துள்ளது.
இவ்வாறு சில தேவைகளே நிறைவேற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே ஐக்கியதேசியக்கட்சியாகும். ஆனல் இத்தகைய

Page 67
20)
தேவை காரணமாகத்தான் இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள், குறிப்பாக இலங்கைச் சமசமாஜக் கட்சி 1985-இல் ஆரம்பிக்கப் பட்டது என்று கூறுதல் பொருத்தமற்றதாகும்.
இலங்கையின் அரசியல் கட்சிகளின் தோற்றத்தினை ஆராய் வோர் 1920-ஐ அடுத்து A E குணசிங்காவின் தலைமையின் கீழ் ஆரம்பித்த தொழிற் கட்சியுடன்தான் இலங்கையில் ஆசிகளின் தோற்றப்பாடு ஆரம்பித்தன எனக் கூறுவர் ஆனல் இக்கட்சி கொழும்பு நகர தொழிலாளரை மட்டும் கொண்டு தனியொரு மனிதனை மையமாகக் கொண்டிருந்ததால் (ᎲᏁ ᎶᏈ fᎠ ᏓᏓᎫ fᎭ 6Ꮌ7 கட்சியமைப்பு ஆய்விலிருந்து தவிர்த்து விடுகின்றனர்.
ஆனல் உயர்கல்வி கற்பதற்காக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங் களுக்குச் சென்று நாடு திரும்பிய தீவிரவாத இளைஞர்களை உள்ள மக்கிய ஒரு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைச் சமசமாஜக் கட்சியினை இலங்கை அரசியல் கட்சிகளின் தோற்றப்பாட்டு ஆய்வி னின்றும் தவிர்த்து விடுவதில் எவ்வித நியாயமும் கிடையாது. வெளிநாட்டுப் பல்கலைக் கழங்களில் கல்வி கற்றபோது மாக்சிச இயக்கங்களோடு பரிச்சியம் ஏற்பட்டதோடு பிரித்தானியா அமெ சிக்கா போன்ற நாடுகளிலிருக்கும் போது அவற்றின் நடவடிக்கை களிலும் ஈடுபட்டனர். ஆகவே பாக்சிசம் மறைமுகமாகவே இலங் கையை வந்தடைந்தது இவ்வாறு இலங்கை திரும்பி வந்தோரில் முக்கியமானவர்கள் கலாநிதி S. A. விக்கிரமசிங்க, பிலிப் குணவர் தணு, கலாநிதி N M. பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா வெஸ்லி குணவர்த்தணு arat (3. Tri முக்கியமானவர்கள் ஆவர். 1934-இல் ஆரம்பித்த சூரியமல் இயக்கம் தேசிய வாதிகள் ஏகாதிபத்திய எதிர்வாதிகள், சோசலிச வாதிகள் கொம்னியூஸ்டு கள் என்போரை ஒன்றிணைத்தது நவம்பர் 1-இல் பொப்பிப் பூக் கள் விற்கப்படுவதனை எதிர்ப்பதே இதன் பிரதான நடவடிக்கையாக இருந்தது. இது ஏகாதிபத்திய வாதிகளின் பிரச்சார நடவடிக்கை எனக்கொள்ளப்பட்து. இதற்கு எதிராக இவ்விளைஞர்கள் குழு சூரி பப் பூக்களை விற்றது இதன் அடிப்படை தேசிய உணர்வோடு ஏகாதிபத்திய நபர்களை எதிர்ப்பதாக அமைந்தது இதனைத் தொ டர்ந்து 1935-இல் முதலாவது இடது சாரிக் கட்சியான இலங்கைச் சமசமாகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது ஏகாதிபத்திய எதிர்வாதம் சோசலிசம் என்ற சிந்தனைகளை இது பிரபல்யப் படுத்தியது ஆர்ம் பத்தில் தொழிற்சங்க வாதத்தினை சீர்திருத்த வாதம் எனக்கருதி அதனை நிராகரித்தது ஆனல் தொழிலாளர் வர்க்கத் தலைமைக்காக குணசிங்காவுடன் போட்டியிட வேண்டி வந்தபோது தொழிற்சங்க இக்கத்தில் ஈடுபட்டது. இவ்வியக்கம் பூரண சுதந்திரம் சோசலி
 

டி 121 ம்
எனும் இரண்டு பிரதான நோக்கங்களே முன் வைத்தது இக் கட்சியில் இரண்டு அங்கத்தவர்கள் அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மயால் கட்சி பிரபல்யம் அடைந்தது.
புரட்சி, மாற்றம், சமத்துவம் என்ற சுலோகங்களை முன் வைத்த இக் கட்சிக்கு பெருமளவு விவசாயிகளைக் கொண்டிருந்த அன்றைய இலங்கையில் மக்கள் ஆதரவுதரத் தயங்கினர் என்பதை விட அத்தகைய கருத்து ளை அவர்கள் புரிந்து கொள்ள முடியா திருந்தனர் என்பதே பொருந்தும் மறுபுறம் குடியேற்ற நாடுகளில் இத்தகைய இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறியும் பிரித்தா னியா அடக்கு முறைக்கு எதிராக இடது சாரிகள் பெரு வளர்ச்சி பெற முடியவில்லை. ||KO
இந்நிலையில் 1947-இல் இலங்கை உள்ளூர் விடயங்களில் பூரண சுயாட்சியினைப் பெற்றுக் கொண்டதோடு புதியதொரு அரசியல் திட்டத்தினேயும் பெற்றுக் கொண்டது. ரோல்பரி பிரபுவைத் தலை வராகக் கொண்டு வளங்கப்பட்ட இவ் யாப்பின் கீழ் முதலாவது பொதுத் தேர்தலேயும் இலங்கை எதிர் நோக்கியது. இதனிடையே (1985 ឆ្នាឆ្នាំ) ஆரம்பிக்கப்பட இலங்கை சமசமா சக்கட்சி பிளவு பட் பது 11ம் உலகப்போர் ஆரம்பமானதை அடுத்து இக்கட்சியில் இருந்த ரெஸ்கிசவாதிகளுக்கும் 3வது அகிலத்தை ஆதரித்தவர்களுக் குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனையடுத்து சம சமர் ஜக்கட்சியின் நிர்வாகக்குழு 3வது அகிலத்தைக் கண்டித்து ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. இப்பிரேரணையை எதிர்த்தோர், சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர்.
எஞ்சியிருந்தோர் 4வது அகிலத்தின் வழியைப் பின்பற்றி சோவியத் யூனியரே நாஜிகள் தாக்கிய பின்னரும் போரை எதிர்த்து வந்தனர் இதன் விளைவாக இலங்கையிலிருந்த பிரித்தானி ஆட்சியாளர் இக் கட்சியினை சட்ட விரோதமாக்கினர். இதனுல் இதன் தலைவர்கள். கைது செய்யப்பட்டனர். சிலர் இந்தியாவுக்குத் தலைமறை வாகி V Götř,
சமசமாஜிக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அங்கத்தவர்கள் 1940 நவம்பரில் ஒரு ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். 1943 இல் இது இலங்கைக் கொம்னிஸ்ட் கட்சியாக மாற்றமடைந்தது. போரின் போது இது இலங்கைத் தேசிய காங்கிரசோடு ஒத்துழைத் ததோடு சமசமாஜக் கட்சியின் சில தொழிற் சங்க தலைமைத் தானங்களையும் கைப்பற்றிக் கொண்டது.
போர் முடிவடைந்ததை யடுத்து சமசமாஜக் கட்சியின் மீதி ருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவே தலைவர்கள் கட்சியினை புனர் நிர்மாணம் செய்ய முனைந்தனர். ஆனல் தலைமறைவாக இந்தியா

Page 68
வடி 122 டி.
வுக்கு தப்பியோடி அங்கிருந்தபோது ஒரு பொல் சுவிக்லெனினிஸ்ட் கட்சியினை ஆரம்பித்திருந்தன. இந்தியாவில் இருந்து இவர்கள் திரும்பி வந்தபோது ஆரம்ப சமசமாஜிஸ்டுகளுக்கும். இவர்களுக்கு மிடையே தலைமைத்துவத்துக்கான போட் டி ஏற்பட்டது. இதன் விளைவாக சமசமாஜக் கட்சியில் இன்னுெரு பிளவு ஏற்பட்டு ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது அதுவே பொல்சுவிக்பெனினிஸ்ட் கட்சியாகும். இக் கட்சிக்கு கலாநிதி கொல்வின் ஆர் டி. சில்வா தலைமை தாங்க சமசமாஜக் கட்சிக்கு N. M. பேரேரா தலைமை தாங்குகிருர் இவ்வாறு 1947ஆம் ஆண்டுத் தேர்தலின் போது இலங் கையில் மூன்று இடது சாரிக் கட்சிகள் இயக்கத்திலிருந்தன, அவை முறையே: இலங்கைச் சமசமாஜக் கட்சி (LSSP), பொல்சுவிக்-லெனி னிஸ்ட்கட்சி (BLP), கொம்னியூஸ்ட் கட்சி (CP) என்பனவாம்.
கொள்கையளவில் இடது சாரிகளுக்கும் UNPக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருந்தன. பொருளாதார சமத்துவம், உற் பத்திக் கருவிகளே பொதுவுடமை ஆக்குதல், வருமான வித்தியாசங் களைக் குறைத்தல், சோசலிச சமூகம் ஒன்றினை உருவாக்குதல், வரையறைக்குட்பட்ட வேலைநேரம், தேசிய மயமாக்கல் போன்ற கொள்கைகளை இடதுசாரிகள் முன் வைக்க UNP கலப்புப் பொரு ளாதாரம், அடிப்படைச் சுதந்திரங்கள் பேணப்படல், தனியார் முதலீடு, பொதுநல சேவைகள், சொத்து சுதந்திரம் என்பவற்றை முன் வைத்ததோடு இடது சாரிகள் வெற்றி பெற்ருல் தனிமனித சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
1947ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி 42 ஸ்தா னங்களைப் பெற்றது. LSSP 10 ஸ்தானங்களையும் BLP 5 ஸ்தானங் களையும் பெற CP 3 ஸ்தானங்களை பெற்றது. UN? அதிக ஸ்தா னங்களைப் பெற்றதால் அது மற்றைய குழுக்களின் உதவியுடன் அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது.
முதலாம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளாக இடம்பெற்றி ருந்த இடதுசாரிக் கட்சிகள் தம்மிடையே ஒற்றுமையாக ஒரு எதிர் கட்சித் தலைவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத அளவுக்கு பிளவுண்டிருந்தன. இந்நிலையில் இலங்கைத் தமிழ் மக்களின் நலன் களைக் காக்கவென 1944இல் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 9 ஸ்தானங்களில் வெற்றி பெற்று எதிர் கட்சியில் இடம் பெற்ற போதிலும் சுமார் ஒரு வருட காலத்தில் UNP ஐ ஆதரித்து அரசாங்க கட்சியில் சேர்ந்து கொண்டது. 1950இல் இரு இடதுசாரிக் கட்சிகளான 8LPயும் LSSFயும் ஒன்று சேர்ந்தன. இவ்

مسييه 3 2 1 ديسيسي
வாறு ஒன்று சேர்வதை விரும்பாத LSSPயின் ஆரம்ப அரசாங்கத் தவரான பிலிப் குணவர்த்தன LSSPயில் இருந்து வேறு சிலரோடு பிரிந்து சென்று விப்லவக்கார இலங்கை சமசமாஜக் கட்சியென்ற (VLSSP) புதிய கட்சியை ஆரம்பித்தார். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் சித்தாந்த வேறுபாடுகள், ஆருமை முரண்பாடுகள், தலை மைத்துவ போட்டி என்பன காரணமாகப் பிளவுண்டதால் பலவீன மடைந்ததோடு UNP க்கு எதிராக பலமான எதிர்க்கட்சியாகவும் செயற்பட முடியவில்லை. 1952 வரை UNP யே ஆட்சி செய்தது.
அரசியலறிஞர் பிரித்து வகுத்துத் தரு கட்சிப் பாகுபாடு அல்லது கட்சிமுறை என்ற நோக்கில் பார்க்கும் போது அன்றைய கட்சி முறையை ஒரு கட்சிமுறை என்ருே, பல கட்சி முறை என்ருே, தலையாய கட்சி முறை என்ருே கொள்ள முடியாதிருந்தது. ஆனல் ஒரு பெரிய கட்சியும் பல சிறிய கட்சிகளும் நடைமுறையிலிருந்தன. அதனுல் அக்காலக் கட்சிமுறையை பிரமுகர் கட்சிமுறை எனவே கொள்ள லாம். ஏனெனில் UN? தேர்தலில் பெற்ற வெற்றி அதன் கொள் கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்பதிலும் பார்க்க அரசியல் சீர் திருத்த இயக்கத்தில் அதன் தலைவர்கள் வகித்த பங்கும், நாட்டுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த மையும் அதன் தலைவரான D. S. சேன நாயக்காவை தேசபிதா என்று மதித்தமையுமே காரணங்கள் ஆகக் கொள்ளப் படுகின்றன.
1946இல் UNP ஆரம்பிக்கப் பட்டபோது S.W. R. D. பண்டார நாயக்கா தலைமை தாங்கிய சிங்கள மகாசபை இயக்கமும் அதனு டன் சேர்ந்து கொண்டபோதும் அது UNPயுடன் இரண்டறக் கலக் கவில்லை. இருந்தும் திரு S. W. R. D. பண்டாரநாயக்கா UNP அமைத்த அமைச்சரவை ஸ்தல ஸ்தாபன மந்திரியாகக் கடமையாற் றிஞர். ஆனல் பண்டாரநாயக்காவுக்கும் கட்சித் தலைமைப் பீடத் துக்குமிடையே அரசாங்கக் கொள்கைகள் சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. இவ் வேறுபாடுகள் காரணமாக 1951ல் பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இருந்து இராஜினுமாச்செய்த தோடு சிங்கள மகா சடையின் இடத்தில் ஒரு நடுவழிப்போக்குள்ள பூரீலங்கா சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார். இக்கட்சியின் தோற் றத்தோடு வலதுசாரி, இடதுசாரி எனப் பிரிந்து காணப்பட்ட இலங்கைக் கட்சிமுறையில் ஒரு புதிய போக்கு தென்படலாயிற்று
இந்தியப்பிரதமரான ஜவகர்லால் நேருவின் கொள்கைகளினுல் கவரப்பட்ட பண்டாரநாயக்கா தனது கொள்கைகளை வெளிப்படுத்தும் போது நடுவழிப் போக்கினை வலியுறித்தியதோடு சனநாயக சோசலி சிம் என்பதனையும் முன் வைத்தார். வேலையின்மை, அ றி யா  ைம,

Page 69
...........................;124 میagیے
பிணி ஆகியவற்றிலிருந்து வி டு பட்ட ஒரு பொருளாதாரத்தை வேண்டி நிற்கும் ஒரு மிதவாத சோசலிசக்கட்சியாக இதனை அவர் உருவாக்கினர் பேச்சு, பத்திரிகை, கூட்டங் கூடும் மக்களின் சுதந்தி ரங்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்குவதும் இதன் நோக்கமாகும். மேலும பெரும்பான்மை リのs மக்களின் தேசிய அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அவர்களது கலாச்சரம், மத பெறுமதிகளது மறுமலர்ச்சி, சுதேச வைத்தியத் துறையில் புனர் நிர் மாண மேலைத்தேச ஆதிக்கத்திலிருந்து நாட் ைட விடுவித்தல், இங்கிலாந்துடன் இலங்கை செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படி க்கைகளை நீக்குதல் இந்நாட்டவர்களே ஒரு அரசியல் திட்டத்தினை
வரைதல், சுதேச மொழிகளுக்கு உதஇயோக அந்தஸ்தினே வழங்குதல்
பெளத்த மதத்துக்கு அதற்குரிய இடத்தினை அளித்தல் என்பனவும் இதன் கொள்கையாக இருந்தது பண்டாரநாயக்கா மேலே த்தேச சார் பான நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ உயர்மத்தியதர வர்க்கத்தினரை பிரதிநிதித்துவப் படுத்திய U N P யில் இருந்தும் சத்துவம், சமூகப்
புரட்சி, சோசலிசம் என்பவற்றை முன் வைத் த இடது
மிருந்தும் SLFP யை நன்முக வேறுபடுத்திக் காட்டினுர் மேலும் நீண்ட காலமாக பல்வேறு மனத்தாங்கல்களோடும் வாழ்ந்து கொண்டிருந்த சிங்கள கீழ் மத்தியதர வர்க்கத்தினரின் குறிப்பாக, பெளத்த குரு மார், சுதேச வைத்தியர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளிப்பதாகவும் பெளத்த சமய மறுமலர்ச்சி, கலாச் சா ர புனருத் தாரணம் என்பவற்றில் ஈடுபாடு கொண்டதாகவும் அமைந்ததால் வெகுதுரிதமாக பெரும்பான்மை மக்களிடையே ஆதரவு பெறமுடிந் தது. இருந்தும் இக்கட்சி ஆரம்பித்த ஒருவருட காலத்துள் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியதால் எவ்வித ஆயத்தமும் உதவியும் இன்றி இதில் போட்டியிட்டு 9 ஸ்தானங்களையே பெறமுடிந்தது. UN 54 ஸ்தானங்களில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத் துக்கொண்டது. US$4 9 ஸ்தானங்களிலும் CPVLSSP கூட்டு 4 ஸ்தானங்களையும்பெற்று தமிழ் காங்கிரஸ் 4 ஸ்தானங்களையும் புதிதாக 1949இல் அமைக்கப்பட்ட சமஸ்டிக் கட்சி 2 ஸ்தானங்களையும் பெற் றன
தேசபிதாஎன மதிக்கப்பட்ட D. S. சேனநாயக்கா 1951இல் திடி ரென இறந்தமையினுல் அவரது மகனுன டட்லிசேனநாயக்கா UNEக்கு தலைமை தாங்கி 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட் டார். இதனுல் UNP தனக்குரிய வாக்குகளுடன் DS சேனநாயக்கா வின் மரணத்துக்கான அனுதாப வாக்குகளையும் சேர்த்துப் பெற்ற மையினல் அது தெளிவான பெரும் பான்மையினைப் பெற முடிந்தது. ஆனல் பிரதமராக வந்த டட்லி சேனநாயக்கா பொருளாதார ரீதியில் எடுத்த சில நடவடிக்கைகளால் அரிசியின் விலையை உயர்த் தியமை இடது சாரிக்கட்சிகள் ஒழுங்கு செய்த ஒரு மாபெரும்
 

N2 NU|||||||||||||||||||||||||||||||| 蠶
Nesa
கர்த்தாலை 1953 இல் எதிர் நோக்க வேண்டியிருந்தது. இக்கர்த்தா லின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கெதிராக எடுத்து நடவடிக்கையில் சில அப்பாவி மக்கள் உயிர் இழந்தமையால் டட்லி தனது பிரதமர் பதவியை இராஜிநாமாச் செய்தார். இதனுல் அவரின் பின்பு சேர் யோன் கொத்தலாவுலே பிரதமர் பதவியைப் பெற்று 1956 வரை ஆட்சி செய்தார் இக்காலத்தில் உத்தியோக மொழிப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றமையால் அப்பிரச்சனையை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்காக 1956 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு ெ பாதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் விடுதலே இயக்கங்களே கட்சிகளாக மாறி ஆட்சியமை த்ததைக் காண்கிருேம். இலங்கை சுதந்திரம் அடைந்ததை அடுத்த 8 வருட காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி செய்தது. இக்காலப் பகுதியில் அது அளித்த உறுதியான அரசாங்கம் நேர்க்க ணியமானதும் தேவையானதும் எனக்கருதப்படுகிறது. ஆனல் இக் காலப்பகுதியின் எதிர்க்கட்சிகள் பலவீனமாக அமைந்தமையால் மாற்றரசாங்கம் ஒன்றை அமைக்கக் கூடிய திறமையற்றதும் பிளவு பட்டதுமான ஒன்ருகவே அமைந்தது. மேலும் இவை பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை அற்றனவாகவும் g,m Gðru Luz"...GGT. I gyfrif fa ríši. கத்துக்கு எதிரான பிரச்சினைகளில்கூட இவை ஒற்றுமைப்பட முடி யாதளவுக்கு தம்மிடையே சச்சரவுகளுக்கு உட்பட்டிருந்தன ஆணுல் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எழுச்சியுடன் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இக்கட்சி பாராளுமன்ற ஜனநாயக அமைப்புகளிலும், செயற்பாட்டிலும் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியாகும்.
S.
1956 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் முடிவுகள் இலங்கையின் கட்சிமுறை அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இத் தேர்த லில் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியினைப் பிரதானமாகக் கொண்ட மக்கள் ஐக்கிய முன்னணி பெற்ற வெற்றி இலங்கை அரசியலில் ஒரு மெளனப் புரட்சி, திருப்புமுனை, பிரிவினைக்கோடு என கப்பட்டது. இவ்வெற்றி இலங்கை அரசியலில் U N ? செலுத்திய தனிக்கட்சி ஆதிக்க நிலையினை மாற்றி ஒரு இரு கட்சிப் போக்குக்கு வித்திட்டதாகக் கருதப்படுகிறது.
இத்தேர்தலுக்குச் சற்று முன்னர் பூரீ லங்கா சுதந்திரக்கட்சி பிலிப் குணவர்த்தணுவின் விப்லவக்கார, இலங்கை சம சமாஜக் கட்சி W. தகநாயக்காவின் பாசா பெரமுண் 1 M. R. A. ஈரியக் கொல்வின்

Page 70
கீழ் இயங்கிய ஒரு குழு என்பன சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணி (ME P) என்ற கூட்டினை அமைத்தன. இக்கூட்டு இடது சாரிக் கட்சிகளான LSSP, CP என்பவற்றுடன் ஒரு தேர்தல் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு வந்தன. இத்தேர்தலில் MEP 51 ஸ்தா னங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க, UNP 8 ஸ்தானங்களை யும், LSSP 14 ஸ்தானங்களையும் CP 3 ஸ்தானங்களையும் பெற்ற தோடு, தமிழ் காங்கிரசும் சமஸ்டிக் கட்சியும் முறையே 1, 10 ஸ்தானங்களையும் பெற்றன.
மக்கள் ஐக்கிய முன்னணி அமைத்த மந்திரிசபையில் முதன் முதலாக இரு இடது சாரிகள் இடம் பெற்றனர். ஆனல் ஆருமை யும் புத்திக் கூர்மையும் படைத்த பிரதமராய் இருந்த SW. R. D. பண்டாரநாயக்கா மந்திரி சபையில் இடம் பெற்ற வலது சாரியின ருக்கும், இடது சாரியினருக்குமிடையில் இணக்கம் காண்பதில் பெரி தும் அல்லற்பட்டார் விவசாய மந்திரியாக இருந்தபிலிப் குணவர்த்தன கொண்டு வந்த நெற்காணி மசோதா போன்ற முற்போக்குத் திட் டங்களை வலது சாரியினர் விரும்பவில்லை. அதனுல் C. P. D சில்வா தலைமையில் வலதுசாரி அமைச்சர்கள் இடதுசாரி அமைச்சர்களை மந்திரி சபையிலிருந்து அகற்றும் வரை தாம் அமைச்சரவை கூட் டங்களுக்குச் சமூகமளிக்க மாட்டோம் என அறிவித்தனர். இதனுல் பண்டாரநாயக்கா இரு இடதுசாரி அமைச்சர்களையும் மந்திரி சபை யிலிருந்து விலக்க வேண்டியதாயிற்று.
தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு இவ் அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை: சிங்களத்தை மாத்திரம் தனி ஒரு உத்தியோகமொழி ஆக்கியலமயாகும். இதனை எதிர்த்து சமஸ்டிக் கட்சி சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் இறங்கியது. அத னைத் தொடர்ந்து 1956 இலும் 1958 இலும் நாடு இரண்டு இனக் கலவரங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில் பிரதமர் பண்டாரநாயக்கா தமிழர் பிரச்சினையைத் தீர்க்கு முகமாக 1958 இல் சமஸ்டிக்கட்சித் தலைவர் செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். இது பின்னர் பிரதமராலேயே கிழித்தெறியப் பட்டது. இந்நிலையில் 1959 இல் பிரதம ர் பண்டாரநாயக்கா பெளத்த குரு ஒருவரினுல் சுடப்பட்டு இறந்தார். இவரை அடுத்து W. தகநாயக்கா காபந்துப் பிரதமராகப் பதவி ஏற்ருர், இவருக்கு அரசாங்கத் தரப்பில் பெரும்பான்மை ஆதரவு இருக்கவில்லை. இவர் பாராளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களுக்கு மாறுக தாம் புதிதாக உருவாக்கிய கட்சி அங்கத்தவர்களுக்கு மத்திரி சபையில் இடம் கொடுப்பதற்காக பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த அங்கத்த வர்களை மந்திரி சபையிலிருந்து நீக்கினர். நம்பிக்கை வாக்கொன்று
 

ليبيين : 127 سميت
எடுக்கப்பட்டால் இவர் தோற்கும் நிலை இருந்து வந்தது. இதனல் இவர் இவ்வரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைய முன்னரே 1960 இல் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்தார்.
1960 ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 1 வது பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. U N P 50 ஸ்தானங்களில் வெற்றி பெற்றிருந்தது. S L R. P. 46 ஸ்தானங் களைப் பெற்றிருந்தது. சமஸ்டிக்கட்சி 15 ஸ்தானங்களைப் பெற் றிருந்தது. U N P. யே அதிக ஸ்தானங்களைப் பெற்றிருந்தமையால் அதன் தலைவர் டட்லி சேனநாயக்காவை அரசாங்கம் அமைக்குமாறு மகாதேசாதிபதி அழைத்தார். டட்லி சேனநாயக்கா தமக்கு சமஸ் டிக் கட்சியின் ஆதரவு கிடைக்குமென எதிர்பார்த்தார். ஆனல் சமஸ்டிக் கட்சியின் குறைந்த பட்சக் கோரிக்கைகளை ஏற்க முடி யாத படியால் இவ்வரசாங்கம் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது தோற்கடிக்கப் பட்டது. அதனுல் அடுத்த தேர்தல் 1960 யூலை மாத த்தில் நடத்த வேண்டுமென மகா தேசாதிபதி அறிவித்தார். இந் நிலையில் அடுத்த பெரும்பான்மை பெற்ற கட்சியான பூரீ லங்கா சுதந்திரக் கட்சியினை அரசாங்கம் அமைக்குமாறு மகாதேசாதிபதி நடந்தமை ஒருதலைப் பட்சமானது எனக் கண்டிக்கப்பட்டது.
1960 யூலை மாதத்தில் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் S L, P. P. 75 ஸ்தானங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. இது தனியொரு கட்சியைச் சேர்ந்தவர்களே மந்திரி சபையில் இடம்பெற வழி வகுத்தது D. S. சேனநாயக்கா அமைத்த முதலாவது மந்திரிசபையும், S W R ) 1956 இல் அமைத்த மந்திரி சபையும் கூட்டு மத்திரிசபைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 1960 யூலையில் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைத்த அரசாங்கம் விரைவில் பல பொருளாதாரப் பிரச்ச ைகளை எதிர் நோக்கியது. இதன் கார ண மாக இடது சாரிக்கட்சிகள் பல தொழிற் சங்க நடவடிக்கைகளில் இறங்கின. வேலையின்மை, அந்நிய செலாவணிப் பிரச்சினை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு στεί με ற்ருல் தொழிற்சங்கங்கள் வே லை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு அவை ஒற்றுமையாக ஒரு 21 அம்சக் கோரிக்கையையும் முன்வைத்தன. ஒரு இடதுசாரி ஐக்கிய முன்னணி அமைப்பு உருவாகும் சூழ்நிலேயும் இருந்தது. இந்நிலையில் தொழிற்சங்க இயக்கத்தை பலவீனப்படுத் தும் நோக்குடன் திருமதி சிறிமாவோ இடது சாரிக்கட்சிகளுள் பலம்மிக்க LS S P ஐ அரசாங்கத்துடன் சேர்ப்பதில் வெற்றிகண் டார், L S S P யின் அங்கத்தவர்களும் இவருக்கு அமைச்சரவை யிலும் இடம் கொடுத்தார். அதனுல் இவர் அமைத்த அமைச்சர

Page 71
سيميس 3 2 3 ديسديم
வையும் ஒரு கூட்டு அமைச்சரவையாகியது. S L R P அரசாங்கத்தில்
சேர்வதை விரும்பாத L S S P யின் ஒரு பகுதியினர் அதிலிருந்து விலகி எட்மன்ட் சமரக்கொடி தலைமையில் L S S (R) என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்தனர். இக்காலப்பகுதியில் சோவியத் ரூஸ்யாவுக்கும் மாவோ தலைமையின் கீழ் இயங்கிய சீனக் கொம்னி gyřč. கட்சிக்கு: ஏற்பட்ட சச்சரவுகள் é, 17 TJ Goor LO T 3. ரீதியில் கொம்னியூஸ்ட் கட்சிகளிலும் பிளவுகள் ஏற்பட்டன. இதன் பிரதிபலிப்பாக இலங்கையிலும் கொம்னியூஸ்ட்கட்சி பிளவுபட்டது. சண்முகதாசன் தலைமையில் ஒரு குழு C யிலிருந்து விலகி C ? (city) கட்சியென் அமைந்ததுது
1964 இல் பிரதமர் பூரீமாவோ அமைத்த கூட்டு மந்திரிசபை தொழிற்சங்க நடவடிக்கைகளைப் பிற்போட உதவிய போதிலும் இவ்வரசாங்கம் கொண்டு வந்த பத்திரிகைகளைத் தேசிய மயமாக் கும் மசோதாவுக்கு S LFP கட்சிக்குள் எதிர்ப்பிருந்தது. CP Dr. Silva தலைமையில் 10 S L F P கட்சி அங்கத்தவர்கள் இம் மசோ
தரவை எதிர்த்து வாக்களித்தமையால் இம்மசோதா தோல்விய
டைந்ததோடு அரசாங்கமும் தோல்வி கண்டதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 இல் பொதுத் தேர்தலுக்காக திகதி குறிக்கப் பட்டது. ஆகவே 1956 தொடக்கம் 1965 வரையுள்ள காலப்பகுதி SLFP ஆதிக்கம் செலுத்திய காலப் பகுதியாகக் காணப்படுகிறது.
இருந்தும் இக்காலப்பகுதியில் பண்டாரநாயக்காவும், திருமதி பண்
டாரநாயக்காவும் கூட்டரசாங்கங்களை அமைத்தமையால் இலங்கை இருகட்சி முறையை நோக்கி வளாந்து செல்கிறது என்ற கருத்தினே ஏற்கமுடியாது போயிற்று. 1965 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்பு U N P யும் வலதுசாரிக் கட்சிகளோடு இணைந்து ஒரு தேசிய அர சாங்கத்தை அமைத்தமையால் இலங்கை உண்மையில் ஒரு இரு கூட்டுக் கட்சிமுறையை நோக்கியே வளர்ந்து செல்கிறது எ ன் று கொள்வதே பொருத்தமானதாகத் தெரிகிறது.
1965 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகளும் தெளி ଜU୩୫ ருக்கவில்லை. இதில் U N P 66 ஸ்தானங்கள் பெற S L FP #1 இடங்களைப் பெற்றது. அதனுல் UNP சமஸ்டிக் கட்சி (14 இடங்கள்
தமிழ் காங்கிரஸ் (3), C P Dr. சில்வா தலையிலான பூரீலங்கா சோச
லிஸ்ட் சுதந்திரக் கட்சி (SL SF P) 5 ஸ்தானங்கள் K M P இரா ஜரத்தின தலைமை தாங்கிய ஜாதிக விழுத்தி பெரமுன என்பவற்றை இணைத்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தது. ஆகவே 1963ல் இலங்கை அரசியலில் U N P யும் வலது சாரிகளும் ஒன்றிணைந்து கூட்டுச் சேர்வதும், SLFP யும் இடது சாரிகளும் கூட்டுச் சேர்: துமான ஒரு போக்கு என லாயிற்று.
 

ASEAN " الكة في عام. و و
U ? அமைத்த சேசிய அரசாங்கம் அதன் ஆயுட்காலம் முழு வதும் பதவியில் இருந்த போதும் அதில் கூட்டுச்சேர்ந்த சமஸ்டிக் கட்சி 1968 ஆம் ஆண்டளவில் அதிலிருந்து விலகி விட்டது சில வாக் குறுதிகளின் அடிப்படையிலேயே உ+ம் மாவட்ட சபைகள் அமைப் பது சமஸ்டிக் கட்சி தேசிய அரசாங்கத்தில் சேர்ந்தது ஆணுல் அவ் வாக்குறுதிகளே U N P நிறைவேற்றத் தவறிய பட்சத்தில் F P அர சாங்கத்தில் இருந்து வெளியேறியது. இதே காலப்பகுதியில் 1968 ல் SL F P LS 8 P. C ன்ன்பன ஒரு பொதுக் கொள்கைத் திட்ட்த்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கின. 1965-70 காலப் பகுதியில் பல பொருளாதார பிரச் சினைகளை தேசிய அரசாங்கம் எதிர் நோக்கியதால் பிரதமர் டட்லி சேனநாயக்கா அதிக உணவுப் பயிரிடுகை திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு அரிசியின் விலையையும் உயர்த்தினுர் இக்காலப் பகுதியிலேயே 1958இல் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி விசேட விதிகள் சட்டத்தை அமுல் படுத்துவதற்கான விதிகளும் இயற்றப்
MINI LI LI 'L ILLAGOST.
N 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்சிய முன்னணி ( S LF P + LSS ? + C P) மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஸ்தானங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. இத்தேர்தலில் s LF ? 91 ஸ்தானங்களையும் L SSP 19 இடங்களையும் C P 6 ஸ்தானங்களையும் பெற U N ? 17 இடங்களையே பெற்றது. இவ் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருடத்துள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர் நோக்கியது. மேலும் 1972ல் ஒரு புதிய குடியரசு அரசியல் திட்ட த்தினையும் அறிமுகப்படுத்தியது. சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கைப் பாராளுமன்றம் இறைமை பெற்றிருக்கவில்லையென வாதிட்டு புதிய குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் தேசிய அரசுப் பேரவையை ஒரு மீயுயர் கருவியாக்கியது
ஐக்கிய முன்னணி அரசாங்க காலப் பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவியதோடு அரசாங்கம் இறக்குமதிக் கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் இவ்வரசாங்கம் பெருந்தோட்டங்களையும் தேசிய மயமாக்கியது. நிலச்சீர்திருத்தம் மற்றைய கொள்கைகளிலும் S L + P க்கு L SSPக்கு மிடையே கருத்து வேறுபாடுகள்:ஏற்பட்டமையால் LS S அரசாங்கத்திலி , ருந்து வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சொற்ப காலத் துள் CPயும் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. இதனுல் இவ் வரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் தனியே SLFP மாத்திரமே
t

Page 72
- 130 -
ஆட்சியை நடத்தியது. இக்கட்டத்தில் இவ்வரசாங்கம் சமூகத்தின் பல்வேறு பகுதியினரினதும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. 1977 ல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. ' ...
1977ல் நடத்த பொதுத் தேர்தலில் முன்ஞெரு போதும் இல் லாத மாதிரி U N P ஐந்தில் நான் குக் கும் அதிகமான பெரும் பான்மை பெற்று ஆட்சியை அமைத்தது. இத்தேர்தலில் UN 139 ஆசனங்களைப் ப்ெற S L F P 8 ஆசனங்களேயே பெற முடிந்தது. 1972 சமஸ்டிக் கட்சியும் தமிழ் காங்கிரசும் மற்றைய தமிழ்க் குழுக் களும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி TU L 17 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாகியது முதன்முதலாக எந்த ஒரு இடது சாரிக்கட்சியும் ஒரு அங்கத் வரைத் தானும் பெற முடி யவில்லை. இவ்வரசாங்கம் 1978ல் முன்னைய அரசியல் திட்டத்தை மாற்றி ஜனதிபதிமுறை சார்ந்த ஒரு ஆட்சிமுறையையும், விகிதா சாரப் பிரதிநிதித்துவ முறையையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. U N P தனியே ஆட்சியை நடத்தக் கூடிய அளவுக்கு பலம் பெற்றிருந்த போதும் இந்திய வம்சாவளித் தொழிலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் தன்னுடன் சேர்த்தே ஆட்சியை அமைத்தது. C W C தலைவர் S. தொண்டமானுக்கு
மந்திரி சபையிலும் இடமளித்துள்ளது. ஆகவே இதனையும் ஒரு
கூட்டரசாங்கம் என்றே கொள்ள வேண்டும். இதனுல் இலங்கை ஒரு கூட்டுக் கட்சி முறையை நோக்கியே வளர்ந்து வந்துள்ளது. என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ,
இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களை பேணுவதற்கென 營。 營 。 பொன்னம்பலத்தின் தலைமையில் 1944ஆம் ஆண்டில் உருவாக்கப் ... r
விஜயம் செய்த போது சம பிரதிநிதித்துவ கோரிக்கையை முன் வைத்து தோல்வி கண்டது. ஐம்பது ஐம்பது என அழைக்கப்பட் இக் கோரிக்கையின்படி எதிர்காலத்தில் சட்ட சபைக்ளில் 50%மான பிரதிநிதித்துவம் பெரும் பான்மையோருக்கு வழங்கப்பட
மிகுதி 50%மும் சிறுபான்மை சமூகங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்
என்பதே. இதை சோல்பரி ஆணைக்குழு நிராகரித்தது. பெரும்பான் , மையோர் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பதை தனது கொள்கையாகக் \
கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் தின்னர் தனது கொள்கையை "பொறுப்புடன் ஒத்துழைப்பது' என மாற்றி க் கொண்டது ஆரம்பத்தில் இக்கட்சி இலங்கைத் தமிழ் மக்களிடையே ஆதரவு
 

ܚܩܗ 1 13 ܘܢܬܒܛ
பெற்றுக் காணப்பட்டது. ஆஞல் ) S சேனநாயக்கா அமைத்து அரசாங்கத்தில் இது பின்னர் சேர்ந்து கொண்டது. இவ்வரசாங்கம் கொண்டு வந்த பிரஜா உரிமைச் சட்டங்களுக்கும் ஆதரவு வழங் கியது. இதனை எதிர்த்த தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் அதி லிருந்து வெளியேறி 1949ல் சமஸ்டிக் கட்சியினை S. V செல்வநாய கத்தின் தலைமையில் அமைத்தனர். 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் சமஸ்டிக் கட்சி பெரும் வெற்றியடிையா விட்டாலும் 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் - மொழிப் பிரச்சனே முக்கியத்துவம் பெற்ற தோடு சமஸ்டிக் கட்சி வெற்றி பெற்றதோடு தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் அது வெற்றி பெற்று தமிழ் பேசும் மக்க்ளின் எகோபித்த ஆதரவு பெற்ற கட்சியாகியது. 1972ல் புதிய அரசியல் திட்டம் உருவாக்கப்பட்ட போது அதனை எதிர்ப்பதற்காக பிரதான தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தமிழர் கூட்டு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. இது பின்னர் 1976ல் தமிழர் விடுதலைக் கூட் பணியென (TU L F) என தன் பெயரை மாற்றிக் கொண்டது. 1977ல் நடந்த தேர்தலில் தனிநாடு கோரிக்கையை முன் வைத்து போட்டியிட்ட இது 17 ஸ்தானங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தினைப் பெற்றது.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழ்க் காங்கிரஸ் சமஸ்டிக் கட்சி என்பன சிறிய கட்சிகளாகவும் குறிபபிட்டதொரு சமுதாயத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தியதாலும் தேசிய ரீதியில் தேர்தல்களில் கேட்டியிட முடியாததால் இலங்கைக் கட்சிமுறை யில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த முடி யவில்லை. இருந்தும் பிர தான இரு கட்சிகளும் தெளிவான பெரும்பான்மை பெறமுடியாத கட்டங்களில் அரசாங்கம் அமைப்பதில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக
சமஸ்டிக்கட்சி செயற்பட முடிந்தது:ஆளுல் 1970க்குப் பின்பு
இந்த நிலை ஏற்படி இடமிருக்க வில்லை. ஏன்ெனில் 1970, 1977 'ஆம் ஆண்டுத் தேர்தல்களில் முறை யே SLFP, UNP என்பன 'தனிஷ்ே: துெ ளிவான பெரும்பான்மை மட்டுமல்ல 23க்கும்:45க்கும்
அதிக்மான புெகும்பான்மையினைப் பெற்றன : ፮ ) , 4 "
፪..ኳw ሃ; ፣ ነጃ (; !\, .....$o
இலங்கை சுதந்திரம் பெற்றகாலம் முதல் இட்ம் பெற்றி தேர் தல்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது முதல் 8 வருடங்களும் தணிக்கட்சி ஆதிக்கம் பெற்ற காலப்பகுதியாகவும் - அதாவது UNயின் ஆதிக்கம் - அடுத்த 9 வருடங்களும் SLF செல்வாக்குப்பெற்ற கால48ாகவும் இருந்தது. இதனுல் 1956இல்
'', ''',
" w " Ÿ } ኔ፥ ባ , w....ኝ ይቋ ‹ኔ .. ?

Page 73
س 2 و 1 ليس
இருந்து இலங்கை ஒரு இருகட்சிமுறையை நோக்கி வளர்ந்து வரு வருகிறது என கொள்ளபபட்டது. ஆனல் 1964இல் SLFP, LSSp யோடு கூட்டுச் சேர்ந்தமையையும், 1965இல் UNP வலது சாரிக்கு ழுக்களோடு கூட்டுச் சேர்ந்தமையையும் கொண்டு பார்த்தபோது இலங்கை ஒரு இரு கூட்டுக் கட்சிமுறையை நோக்கி வளர்ந்து செல் வதாக விமர்சிக்கப்பட்டது. ஆனல் 1970ஆம், 1977ஆம் ஆண்டுத் தேர்தல்களில் முறையே SLFPயும், UNPயும் பெற்ற பெரு வெற் றிகளைக் கொண்டு பார்க்கும் போது இலங்கை மக்கள் இரண்டு பிர தா ன கட்சிகள் ஒன்றினையே எடபோதும் தெரிவு செய்து வந்துள்ள னர் என்பது தெரிகின்றது. உ+ம் UNP - 1952இல் 44.08% வாக் குகளைப் பெற்று 54 ஸ்தானங்களைப்பெற SLFP 15,52% வாக்குக ளையும் 9 இடங்களையும் பெற்றது. 1956இல் SLFPஐ பிரதானமா கக் கொண்ட MEP 39,96% வாக்குகளையும் 51 ஸ்தானங்களை பெற UNP 27.44% வாக்குகளையும் 8 இடங்களையும் பெற்றது. 1960ம் ஆண்டு யூலை தேர்தலில் SLFP 33.59% வாக்குகளையும் 75 ஸ்தானங்களையும் UN 37.75% வாக்குகளையும் 30 இடங்களையும் பெற்றது தொடர்ந்து 1965ஆம் ஆண்டுத் தேர்தலில் UNP 43 7% வாக்குகளையும் 66 ஸ்தானங்களையும் பெற SLFP 27 2% வாக்குகளை யும் 41 ஆசனங்களையும் பெற்றது. 1970ம் அண்டுத்தேர்தலில் SLFP 36 8% வாக்குகளையும் 91 ஆசனங்களையும் பெற UNP 37 9% வாக்குகளையும் 17 ஸ்தானங்களையும் பெற்து. இறுதியாக 1977இல் நடந்த தேர்தலில் URP 51.5% வாக்குகளையும் 139 ஆசனங்களை யும் பெற SLEP 30.3% வாக்குகளையும் 8 ஸ்தானங்களையும் பெற் fogle -
மேற் சொன்ன புள்ளி விபரங்கள் இலங்கை மக்கள் 1952 ஆம் ஆண்டிலிருந்து U N F, S L R P என்ற இரண்டில் ஒன்றையே ஆட்சி யில் அமர்த்துவதற்கு தெரிவு செய்து வந்துள்ளார் என்பது தெளி வாகிறது. ஆனூல் UNP யும் SLFP யும் பல சந்தர்ப்பங்களில் தனியே ஆட்சியை அமைக்காது முறையே வலது, இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சிய்ை அமைத்து வந்துள்ளமையால் தான் இலங்கை ஒரு இரு கட்சி முறையை நோக்கி அல்ல ஒரு இரு கூட் டுக் கட்சிமுறையை நோக்கி வளர்ந்து வந்துள்ளது, எனக் கொள்ள வேண்டியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்திய VII
| typtaөчөл
காலனித்துவ ஆட்சியின்கீழ்க் கட்டுண்டிருந்த நாடுகளில், குறிப் பாக பிரித்தானியர் ஆட்சியின்கீழ் இருந்த நாடுகளில், அரசியல் திட்டங்களைப் புதிதாக ஆக்குதல் அல்லது பழையனவற்றை மாற் றுதல் அல்லது திருத்துதல் என்பவை அரசியல் அதிகாரத்தினை உள் நாட்டவருக்குப் படிப்படியாகக் கைமாற்றுதல் என்பதோடு சமாந் தரமாக நடந்தவையாகும். இவ்வாறு சீர்திருத்தங்கள் வழங்கப் பட்டபோதெல்லாம் உள்நாட்டவர் முன்னரிலும் அதிகமான அரசியல் உரிமைகளைப் பெற்று வந்துள்ளனர். இலங்கையையும் இதற்கு விதி விலக்காயமையவில்லை.
1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்த ரிையாவின் ஒரு முடிக்குரிய குடியேற்ற நாடாகி 1948ஆம் ஆண்டில் அது டொமீனியன் அத் தஸ்து பெறும் வரையுமுள்ள அரசியல் திட்ட வரலாறு இத&னயே வெளிப்படுத்தி நிற்கிறது. இக்காலப் பகுதியில் ஆறு சந்தர்ப்பங் களில் இலங்கையின் அரசியல் திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டன. அவை முறையே (i) கோல்புறூக்-கமெரன் சீர்திருத்தங்கள்-1986, (i குறு-மக்கலம் அரசியல் சீர்திருத்தங்கள்-1912, (i) தற் காலிக மானிங் அரசியல் திட்டம்-1921, (V) மானிங் அரசியல் திட்டம்-1924, (V) டொனமூர் அரசியல் திட்டம்-1931, (wi) சோல் பரி அரசியல் திட்டம்-1947 என்பனவாகும். -
145 ஆண்டுகளே உள்ளடக்கிய இக்காலப் பகுதியில் 1888ஆல் முதன் முதலாக ஒரு சீர்திருத்தம் வழங்கப்பட்டது. அதுவே கோல்புறுக் கமரென் சீர்திருத்தங்கள் ஆகும். அதன் பின்னர் சுமார் 80 வருடங்களாக இலங்கைக்கு முக்கியமான அரசியல் சீர் திருத்தங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனல் 1912க்கும் 1947க் கும் இடைப்பட்ட 35 ஆண்டுகளுள் ஐந்துமுறை அரசியல் திட்டம் கள் மாற்றியமைக்கப்பட்டன. அதிலும் குறிப்ப்ாக 1921க்கும் 1931க்கும் இடைப்பட்ட 19 வருடங்களில் நான்குமுறை அரசியல் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டமை இக்காலப் பகுதியின் அர சியல் முக்கியத்துவத்தை காட்டிநிற்கிறது.
19 ஆம் நூற்றண்டின் மத்திய பகுதியில் பிரித்தானியர் இலங் கையில் அறிமுகப்படுதிய பெருந் தோட்டப் பயிர்ச்செய்கையும் ஆங்கிலக் வள்ர்ச்சியும் இலங்கையருள் கல்விகற்ற ஒரு மத்திய வகுப்பினரின் எழுச்சிக்கு வழிகோலியது. இம்மத்திய வகு

Page 74
பினரிற் பெரும்பாலோர் தமது சொந்த நலன்களை முன்னேற்றிக் கொள்வதற்காகவே அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட னர் எனக் குறை கூறப்பட்டபோதிலும் இவர்களில் அரசியற் கிளர்ச்சிகளிள் காரணமாக மேற்குறிப்பிடட காலப் பகுதியிற் பிரித் தானிய அரசாங்கம் அடிக்கடி அரசியற் சீர்திருத்தங்களை வழங்கியது என்பது அவதானிக்கத்தக்கதாகும்.
1833இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட சீர்திருத்தங்கள் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இச் சீர்திருத்தங் களின் பயனுக அமைக்கப்பட்ட சட்ட நிரூபண் சபையும், சட்ட நிர்வாக சபையும் தேச்ாதிபதியின் கட்டுபாடற்ற அதிகாரங்களைக் குறைக்கவும், சட்டநிரூபண சபையில் இலங்கையர் நியமனமூலம் அங்கத்துவம் பெறவும் வாய்ப்பளித்தன. இவ்வமைப்பின் கீழ்த் த்ொடர்ந்தும் தேசாதிப்தியிட்ம்ே சகல் அதிகாரங்களும் இருந்து வந்தபோதிலும் பிரதிநிதித்துவ அராசாங்கம் என்ற அரசியல் வளர்ச் சிக்கு இது முதற்படியாக அமைந்தமையால் இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியில் முக்கியமானதொரு இடித்தை வகிக்கிறது.
1912இல் அறிமுகப்படுத்தப்பட்ட குறு-மக்கலம் அரசியல் சீர்திருத்தங்களின் கீழ் சட்டசபை விஸ்தரிக்கப்பட்டதோடு முதன் முதலாக அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் முறையை இது புகுத் தியதால் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் கீழ்ப் படித்த இலங்கை யர் தமக்கென ஒரு பிரதிநிதியினைத் தெரிவு செய்ய முடிந்தது. இதனுல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலமைந்த வாக்கரி மையும் படித்த இலங்கையுருக்கு வழங்கப்பட்ட்து. மேலும், இவ் வமைப்பின்கீழ் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் ஏகமனதாகத் தீர்மானிப்பவற்றை அல்லது எதிர்ப்பனவற்றை அரசாங்கம் தடை செய்யாது அல்லது நிறைவேற்ருது என்றதொரு வழக்கம் ஏற்பட் :ம்மை இலங்கையர்பெற். அரசியல் உரிமையினையே காட்டி நிற் கிறிது: 1921ஆம்ஆண் டமுறைக்கு வந்த மானிங் அரசியல் திட்டம் ஒரு குறுகிய காலப்பகுதியே நடைமுறையிலிருந்ததாயினும் இவ்வமைப்பின் கீழ் முதன் முதலாகச் சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்கள் பெரும்பான்மையினராய் இருந்தனர் :என்பது:குறிப்பிடத்தக்கதோர்:அம்சமாகும்.
“-fგზატს
。 """*" """"*"リリ / 1924 ஆம் ஆண்டின் அர்சிதுல்திட்டம் இன்வாரிப் பிரதிநிதித்து
வத்தை நீக்காவிடினும் தொகுதிரீதியாகத் தெரிவுசெய்யப்படும் 'அங்கத்தவர்களுக்குக் க்ணிசமான அளவு இடிமTத்தது. இதன்கீழ் * மாகாணiஅடிப்படையில் 23 தேர்தல்:"தொகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கத்தவர்கள் தெரிவுசிெய்யப்பூட்டினர். இவ்வாறு தெரிவுசெய்யப்
". ፲፮፥ኳ ነኝ .. (' {ጁዳቖ ቕ ዒ,፻፵'ጳ :: ( ኒኮ ፳፰ \\ \\
'y 's
**镖 感
臀
 
 
 
 
 
 
 
 

ܣܚܩܗ 13:5 ܣܲܚܡܸܩ
பட்ட் அங்கத்தவர்களின் நல்லெண்ணத்தைப் பொறுத்தே தேசாதி பதி தனது நோக்கங்களை நிறைவேற்ற வேண்டியவராயிருந்தார். மேலும், முதன்முதலாக இவ்வமைப்பின் கீழ் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களும் நிர்வாகச் பையில் இடம்பெற முடிந்தது. இவை, இலங்கையர் இவ்வரசியல் திட்டத்தின் கீழ்ப் பெற்ற முக்கியத்துவத் தைக் காட்டி நின்றதோடு அரசியல் திட்ட வளர்ச்சியையும் குறித்து நின்றன. ”。 。 -
1931ஆம் ஆண்டு நன் டமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் திட் டம் இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தினைச் சுட்டிக்காட்டியது. காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கையர் விடுபடுகின்ற ஒரு காலக் கட்டத்தினேயே இது குறித்து நின்றது. அதனுல்தான் இத்திட்டத்தின்கீழ் இலங்கையர் பத்தில் ஏழு பங்கு தொலுட்பாட்சி யினைப் பெற்றனா என விமர்சிக்கப்படுகிறது. இதன் கீழ் வழங்கப் பட்ட சர்வசன வாக்குரிமை இலங்கையின் பிற்கால அரசியல் வளர்ச்சியில் பாரதூரமான மாற்றங்களையும் ஏற்படுத்தியது. இவ் வரசியல் திட்டம் இலங்கையர் பொறுப்பாட்சி பெறுவதறகுப் பயிற்சி அளிக்கும் ஒரு பாடசாலையாகவும் விளங்கியது என விமர்சிக்கப்பட் டது. சர்வசன வரக்குரிமையின் அடிப்படையில் தெரிவுசெய்யப் பட்ட பிரதிநிதிகளே உள்ளடக்கிய அரசாங்க சபை ஏழு குழுக்க ளாகப் பிரிந்து ஏழு முக்கிய துறைகளுக்குப் பொறுப்பாகக் கடம்ை யாற்றியதோடு இக் குழுக்கள் தெரிவுசெய்யும் தலைவர்கள், அமைச் சர்கள் என்ற அந்தஸ்தினையும் பெற்றனர். இவ்வேழு அமைச்சர் களையும் மூன்று பிரித்த்ரினிய அரசாங்க் உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய அமைச்சர்கள் சபை பின்வருகின்ற அமைச்சரவை அர காங்கத்துக்கு முன்னேடியாகவும் அழுைந்தது இவ்வாறு டொன மூர் அரசியல் திட்டம் இலங்கையருக்குப் ப்ொறுப்பையும், ஒரளவு அதிகாரத்தையும் வழங்கியதால் இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த வரிசையில் இறுதியாக 1847இல் நடைமுறைக்குவிந்த சோல்பரி அரசியல் திட்டிழ் இலங்கையருக்கு உள்நாட்டு விடயங்க ளில் பூரண பொறுப்பாட்சியினை வழங்கியது. த்ொடர்ந்து 1948இல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டமையால் அது இந்நாட்டு மக்களின் அரசியல் சுதந்திரத்துக்கும் வழிவகுத்ததோடு ' இலங்கை ஒரு சுதந்திர நாடாகவும் மாறியது.இவ்வரசியல் திட்டம் வெஸ்மினிஸ்டர் அல்லது பிரித்தானிங் அர்இயல்மைப்பு மாதிரிபி லான ஒரு ஜூழலமைப்பினையும் இலங்கைக்கு வழ்ங்கியது:

Page 75
ܢܸܚܝ ܬܐ 46 1 ܤܩܘܗ
சோல்பரி அரசியல் திட்டம் இரண்டு விதமான மாற்றங்களை
ஏற்படுத்தியது. முதலாவதாக இவ்வரசியல்திட்டம் நிர்வாகக்குழு
முறை ஆட்சியினை மாற்றி மந்திரிசபை ஆட்சிமுறைக்கு வழிவகுத் தது: டொனமூர் அரசியல் திட்டத்தின்கீழ் அரசாங்கசபை, நிர்லா கக்குழுக்கள், அமைச்சர்கள் சபை என்பவற்றின் கீழ் விடப்பட்ட கடமைகள் இப்போது பிரதிநிதிகள் சபை, செனட்சபை என்பவற் றிடம் ஒப்படைக்கப்பட்டன. இரண்டாவதாக இலங்கையின் உள் நாட்டு விடயங்களைப் பொறுத்து இவ்வரசியல் திட்டம் பிரித்தானிய அரசாங்கத்தினதும், தேசாதிபதியின் அதிகாரங்களையும் குறைத்தது சோல்பரி அரசியல் திட்டம் பின்வரும் பிரதான அம்சங்களை உள் ளடக்கியிருந்தது.
(ii)} கூட்டுப்பொறுப்புத் தத்துவத்தினைக் கடைப்பிடிக்கும் மந்
திரிசபைமுறை அரசாங்கம். (ii) ஈரங்கமன்றம்
(அ) பிரதிநிதிகள் சம்ை (ஆ) செனட்சபை (i) மகாதேசாதிபதி (iv) பிரதிநிதித்துவத்தைப் பொறுத்து சிறுபான்மைக் குழுக்க ளுக்கும், பின்தங்கிய, சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களுக்கும் பாரமளித்தல்.
(w) சிறுபான்மையினருக்குப் பாரபட்சம் காட்டும் சட்டங்கள்
இயற்ருது சட்டசபையினைத் தடுக்கும் விதிகள், !
(vi) ஒற்றையாட்சி அரசியல் திட்டம் (wi) நீதித்துறைச் சுதந்திரம்.
எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையர் தம்மைத்தாமே ஆளு வதற்குப் பெற்றுக்கொண்ட உரிமையே இவ்வரசியல் திட்டத்தின் பிரதானமான அம்சமெரைக் கொள்ளப்படுகிறது. இந்நாட்டு மக்க ளின் தேவைகளையும் அபிலாசைகளேயும் புரிந்துகொண்டு அதற் கேற்ப ஆட்சிபுரியக்கூடிய ஒரு குழுவினர்ை இலங்கையர் ஆட்சியில் அமர்த்த முடிந்தமையே இவ்வரசியல் திட்டம் ஏற்படுத்திய முக்கிய fois. மாற்றமாகும். 。
இலங்கையின் அர்சியலதிகாரம் முழுமையாகத் தேசாதிபதி
விடமே குவிந்திருந்த நிலையிலிருந்து அரைகுை றப் பொறுப்பாட்சி நிஜக்கும் பின்னர் டொமீனியன் அந்தஸ்தையும் பெற்ற வளர்ச்
 

جنسية 37 1 تمسسيس
சிப்பாதை ஒப்பீட்டளவில் சமாதானமான வழிமுறைகளையே கொண் டதாயிருந்தது. இதேகாலப்பகுதியில் இந்தியாவிலும், பர்மாவிலும் நடந்த அரசியல் திட்டப் போராட்டங்கள், ஒத்துழையாமை இக் கம், உள்நாட்டவர் கைதுசெய்யப்படுதல், வகுப்புவாதக் கலவரங்கள் சதி, எதிரிகளுடன் ஒத்துழைத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தன. ஆனல் இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி இவற் றினை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. மாருக ச மா தா ன - அரசியல் திட்டத்துக்குட்பட்ட கிளர்ச்சிகளாகவே அ  ைமந் த ன ஏகாதிபத்திய அரசாங்கத்துக்கும் அரசாங்க ச ைக்குமிடையிலான தொடர்புகள் கசப்பாயமைந்த சந்தர்ப்பங்களிற் கூட இலங்கைத் தலைவர்கள் அரசியல் திட்டவழிமு ைகளினூடாகவே தமது அதி ருப்திகளை வெளிப்படுத்தினர்.
சீர்திருத்தப் பிரேரணைகளை நிறைவேற்றுதல், தேசாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துதல், மனுக்கள், விஞ்ஞாபனங்கள் என்ப வற்றைத் தயாரித்தலும் வெளியிடுதலும், அமைச்சர்களதும் அர சியல் தலைவர்களதும் அரசியல் இயக்கங்களினதும் சீர்திருத்த அறிக்கைகள் வெளியிடப்படுதல், ஏகாதிபத்திய அரசாங்கத்துக்கு நேரடியாக இலங்கையின் பிரச்சினைகளை முன்வைப்பதற்குத் தூதுக் குழுக்களை அனுப்புதல் என்பனவே, இலங்கை அரசியல் தலைவர்க ளது போராட்டமுறைகளாக இருந்தன.
இத்தகைய போராட்டமுறைகள் நன்மையான தீமையான விளே வுகள் இரண்டையும் ஏற்படுத்தின. இலங்கையின் தேசிய இயக்கம் தீவிரமான போராட்டமுறைகளை முன்வைத்து பொதுமக் ளை உள் ளடக்கியதாக இல்லாது உயர்ந்தோர் குழுவினரை மாத்திரம் கொண்டதாக இயங்கியதால் இலங்கையின் பல்வேறு இனங்களையும் ஒற்றுமைப்படுத்தி நாமெல்லோரும் இலங்கையர் என்ற தேசிய உணர் வினை ஆழப்பதிக்க முடியாது போயிற்று. அதேவேளையில் இரத்தஞ் சிந்தி உயிர்ப்பலி கொடுத்து சுதந்திரம் பெருது, பேச்சு வார்த்தை களினூடாகவே இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்திலேயே வெளி நாட்டவரான பிரித்தானியர் உருவாக்கித்தந்த அரசியல் திட்டமான சோல்பரி அரசியல் திட்டத்துக்கு எதிர்ப்புகள் காட்டப்பட்டன. ஆஞல் சோல்பரி அரசியல் திட்டம் மந்திரிக்குழுவினர் முன்வைத்த அரசியல் திட்ட புறவரைவினையே அடிப்படையாக கொண்டிருந்தது. இருந்தபோதிலும் உள்நாட்டவரால், மக்கள் பிரதிநிதிகளால் உரு வாக்கப்படும் அரசியல் திட்டமே பொருத்தமானது என்ற கருத்து நிலவிவந்தது. ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகளே இத்தகைய

Page 76
سيسبيس 38 1 سسسيه
கருத்துகளைக் கொண்டிருந்தன. 1951இல் பூரீலங்கா சுதந்திரக் கட் சியின் தோற்றத்துடன் இக் கருத்துகள் மேலும் பலமடைந்தன. கோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கைப் பாராளுமன்றம் இறைமை பெற்றிருக்கவில்லை என வாதிடப்பட்டது. இதஞல் 1970ஆம் ஆண்டுத் தேர் த வி ன் போ து ஐக்கிய முன்னணி (பூரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கைச் சமசமாஜிக் கட்சி, இலங்கை கொம் யூனிஸ்ட்கட்சி) மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளே அரசியல் திட்டத்தைத் திருத்தும் அங்கத்தவர்களாகவும் செயற்பட அநுமதி கோரியது. இத்தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆச னங்களைப் பெற்ற ஐக்கியமுன்னணி அமைத்த அரசியல் திட்ட வரைவுக்குழு வரைந்தளித்த அரசியல் திட்டமே முதலாவது குடியரசு அரசியல் திட்டமாகும்.
1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் திட்டத்தை நுணுக்க மாக ஆராயும்போது அது முன்னதைவிட அதிகமான அதிகாரங்களைத் தேசிய அரசப் பேரவையில் குவித்தபோதிலும், அதிகாரங்களை முழு மையாகப் பேரவையிடம் வழங்கவில்லை என்று தெரியவருகிறது. பேரவையினுள்ளும் அதற்குப் புறம்பாகவும் உள்ள ஸ்தாபனங்களி டமும் அதிகாரம் பரவலாக்கப்பட்டது இவ்வரசியல் திட்டம் மரபு ரீதியான கருத்திலமைந்த அதிகார வேருக்கம் என்பதைக் கொண்டி ருக்கவில்லை. ஆனல் கடமைகள் வேருக்கம் என்பன தொடர்ந்திருந் தன. சட்டவாக்க அதிகாரங்கள் தேசிய அரசப் பேரவையினலும், நிர்வாகம் ஜனதிபதியினுலும், மந்திரிசபையினுலும் செயற்படுத்தப் பட நீதித்துறை அதிகாரம் நீதிமன்றுகளாலும் சட்டத்தினுல் உரு வாக்கப்பட்ட மற்றைய ஸ்தாபனங்களாலும் நடைமுறைப்படுத்தப் படம் ஒழுங்குகள் செய்யப்பட்டன. சட்டங்கள் அரசியல் திட்டத் தோடு ஒத்தனவா என்பதை மதிப்பிட அரசியல் ஈடுபாடற்றவர்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றுகள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அவசியமான விதிகளும் இதிற் சேர்க்கப்பட்டன. |
1970ஆம் ஆண்டில் முதலாம் குடியரசு அரசியல் திட்டத்தினை வரைவதற்கான அரசியல் திட்ட அசெம்பிளி அமைக்கப்பட்ட போதும் 1971இல் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் இவ் வசெம்பிளியின் நடவடிக்கைகளைத் தடைப்படுத்தியதோடு அதனைத் தொடர்ந்து அவசரகாலச்சட்டம், தணிக்கைமுறை என்பன நிலவி யதால் இவ் அரசியல் திட்டம் பற்றிச் சுதந்திரமாகக் கருத்துகளே எடுத்துரைக்கவோ பொதுசன அபிப்பிராயத்தை அறியவோ வாய்ப் பிருக்கவில்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. மேலும் 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அரசாங்கம் ஐந்து வருடங்
 

களுக்கெனத் தெரிவு செய்யப்பட்டபோதும் 1972ஆம் ஆண்டின் அரசியல் திட்டம் அதன் ஆயுளே 6 வருடங்களுக்கு அதிகரித்தமையை யும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. மேலும், இவ்வரசியல் திட் டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவில்லை எனவும், தனியார் சொத்துடைமைக்கு உத்தரவாதம் வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பிரித்தானிய முடிக்கு இலங்கையின் மீதிருந்த சகல உரிமைகளே யும், அதிகாரங்களையும் நீக்கி இலங்கையை இறைமையும், தன் ஞதிக்கமுமிக்க சுதந்திரக் குடியரசாக்கியமையே இவ்வரசியல் திட் பத்தின் முக்கியமான அம்சம் என்று எடுத்துரைக்கப்பட்டது.
1970ஆம் ஆண்டில் ஐக்கியமுன்னணி அரசாங்கம் அமைத்த அர சியல் திட்ட அசெம்பிளியில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக்கட்சி அடிப்படைப் பிரேரணைகளின் மீது சில திருத்தப் பிரேரணைகளைக் கொண்டுவந்து தோல்வி கண்டது. அவற்றுள் ஒன்று இலங்கையில் ஜஞதிபதிமுறை சார்ந்து ஒரு அரசியல் முறையை ஏற்படுத்துவதா கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றில் பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்குப் பலமான நிர்வாகி அவசியம் என்ற கருத்தினக் சிலகாலமாக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்தது. 1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது நடைமுறையிலிருந்த அரசியல் திட்டத்தைத் திருத்துவதற்கு மக்களிடம் அநுமதி கோரியது அத்தகைய அரசியல் திட்டத் திருத்தத்துக்கு அவசியமான பெரும் பான்மையினைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி முதலாவது குடியரசு அரசியல் திட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களின் பயணுக எழுந் ததே இரண்டாவது குடியரசு அரசியல் திட்டமாகும்.
1978இல் நடைமுறைக்குவந்த அரசியல் திட்டம் நீண்டகால மாக இலங்கையில் இயக்கத்திலிருந்த வெஸ்ட் மினிஸ்டர் மாதிரி அல்லது பிரித்தானிய பாராளுமன்ற முறை சார்ந்த அரசியலமைப் பினை மாற்றி ஜனதிபதி முறைசார்ந்த பாராளுமன்ற முறையினை அறிமுகப்படுத்தியுள்ளதோடு இலங்கையின் பிரதிநிதித்துவ முறை யையும் மாற்றி விகிதசம பிரதிநிதித்துவமுறையையும் புகுத்தியுள் ளது. இதன்கீழ் மக்களால் தனியாகத் தெரிவுசெய்யப்படும் நிர் வாக அதிகாரமிக்க ஜனதிபதிப் பதவியையும் அறிமுகப்படுத்தியுள் இாது அரசியல் திட்டத் தலைவர், பிரதமமந்திரி என்ற இரண்டும் ஒன்று சேர்ந்த பதவியாக, அரச அதிகாரத்தின் மிக உயர்ந்த பதவி யாக இது செயற்படுகிறது. | ,
:

Page 77
--140 سے
ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்டமைவிலிருந்து இன் ணுெரு கட்டமைவுக்கு மாறுவதும் அரசியல் திட்டங்கள் அடிக்கடி மாற்றப்படுவதும் ஸ்திரமின்மை, பணிவின்மை, பாதுகாப்பின்மை என்பவற்றுக்கு வழிவகுக்கும் என வாதிடப்பட்டபோதிலும், சமீப காலமாக இந்நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலைகளின் சட்ட ரீதியான வெளிப்பாடே இப்புதிய அரசியல் திட்டம் என அரசாங்க தரப்பில் வாதிடப்பட்டது இவ்வமைப்புபற்றிய சரியான மதிப் பீட்டுக்குக் கால அவகாசம் தேவை.
அரசியல் திட்டங்கள்பற்றிய ஆய்வில் ஏற்படும் ஆர்வமும் அவற் றின் பெறுமதியும் அவற்றின் செயற்பாட்டுத் தொழல் நுட்பங் களை அலசி அறிவதிலோ அவற்றில் கூறப்பட்டுள்ள சரத்துக்களின் நுட்பமான கருத்துக்களைத் தெரிந்துகொள்வதிலோ அல்ல, அவை ஒவ்வொன்றும் நாட்டின் வரலாற்ருேடு எத்தகைய தொடர்புக ளேக் கொண்டுள்ளது எனத் தெரிந்துகொள்வதிலேயே தங்கியுள்ளன, அரசியல் திட்டங்கள் ஒவ்வொன்றும் நாட்டு மக்களுடைய அரசியல் பொருளாதார வாழ்வின் வரலாற்றுப் பதிவுகளோடு ஒப்பிட்டே ஆரா யப்பட வேண்டும். ஒவ்வொரு அரசியல் திட்டமும் அவை இயற்றப் பட முன்புள்ள காலப்பகுதியின் வரலாற்று வெளிப்பாடாகும் மக் களோ அல்லது ஒரு அதிகாரவர்க்கமோ எடுக்கவிருக்கும் நட வடிக்கைகளை அது வழிப்படுத்துகிறது. அது தேசத்துக்குக் கல்வி புகட்டுகிறது. மக்களது சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் புன ரமைக்கிறது. அவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான, ஸ்திரமான வாழ்வை அளிப்பதோடு எதிர்காலம் பற்றி ஒரு நம்பிக்கையினையும் ஏற்படுத்துகிறது. கடந்த காலத்தினை மதிக்கவும் உதவுகிறது.
இத்தகைய அரசியல் திட்டங்கள் நாட்டு மக்களின் தேவைகளுக் கும் அபிலாசைகளுக்கும் பொருந்தத் தக்கவாறே அமையவேண்டும். இல்லாவிட்டால் அவை நாட்டில் ஆக்கிரமிப்புச் செய்யும் ஒரு பகுதி யினராற் கட்டாயப்படுத்தி நுழைக்கப்பட்டதாகவோ அல்லது எமது சூழ்நிலைகளுக்குப் பொருத்தமற்ற வேருெரு நாட்டின் அரசினைப் பாவனை செய்வதாகவோ அல்லது கால ஓட்டத்துக்கு ஒத்தன வாகவோ இருக்கா ஆகவே இத்தகையன நீண்டகாலத்துக்கு நடை முறையிலிருக்க முடியா,
இந்நூலின் முன்னைய அத்தியாயங்களில், குறிப்பாக நாலாம், ஐந்தாம் அத்தியாயங்களிற் புதிய் அரசியல் திட்டங்கள் புகுத்தப் படுவதற்குக் காலாயிருந்த பின்னணிகள் பற்றி எடுத்துரைக்கப் பட்டன. மேலும் இரண்டாவது அத்தியாயத்தில் பிரித்தானியர் ஆட்

- 141 -
சியின் போது இலங்கையின் அரசியல் சீர்திருத்தத்துக்கான கிளர்ச்சி களில் ஈடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் பற்றியும் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.
புதிதாக அரசியல் திட்டங்கள் இயற்றப்படும் போது அவை நாட்டுமக்கள் அனைவரதும் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என் பதோடு அவர்களின் அநுமதியையும் அவை பெறவேண்டும். அந்த வகையில் 1972ஆம், 1978 ஆம் ஆண்டுகளின் அரசியல் திட்டங்கள் இந்நாட்டு மக்களின் ஒரு பகுதியினரான தமிழ் மக்களின் பூரண ஆதரவினைப் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இப்பிரிவினரின் முழுமையான ஆதரவை இவை பெற்றிருப்பின் மேலும் சிறப்பானதாயிருந்திருக்கும்"
இறுதியாக, அரசியல் திட்டம் என்பது அரசின் நிர்வாகம் எந்த உருவத்தைப் பெறும் என்பதைத் திடமாகக் கூறுவதோடு, அரசாங் கத்தின் அதிகாரங்களையும், மக்களின் உரிமைகளையும் வரையறைப் படுத்தும் புறவரைவே எனலாம். அரசியல் திட்டங்களில் உயர்ந்த இலட்சியங்களை எழுதிவைக்கலாம். ஆணுல் அவை சரியாக நடை முறைப் படுத்தப்படுகின்றனவா என்பதே மிகவும் முக்சியமான தாகும்
பொதுசன திலகம் "df" pytitan ট্রাub,
இதே சேர்க்கைப் பகு

Page 78
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
().
1.
3.
鹽魯。
麗$。
Cooray, L. J. M. Essays on Constitution of Ceylon (Colombo
SELECTED BBLOGRAPHY
A BOOKS
Andrews, Ga Willian. Constitutions and Constitutionalist).
(New Jercy, Princeton D. Van Nostrand Company, Inc
196 p.
Bryce, James. Constitutions (New York: Oxford University
press, 1905).
University of Ceylon, 1970).
Cooray, A. L. Joseph. Constitutional and Administrative Law of Sri Lanka (Colombo: Hansa. Publishers Ltd. 1973). Corwin, Edward S. The President Office and Powers 7871948 (New York: New York University Press, 1948). De Silva, K. M. ed. University စန္ Ceylon. History of Ceylon Vol. 3 (Colombo: The Colombo Apothecaries Company Ltd., 1973). Dicey, A. V., introduction to the study of the Law of the Constitution (London: Macmillan and Co Ltd., 1920). Jeffries, Sri Charles. Ceylon - The Path to Independence
(London: Pall Mait Press, 1962). Jennings, Sir svor, The Constitution of Ceylon (Bombay
Oxford University Press, 1953). LLLLS LLLLLLS LLL LLLL S S LLLLLLLlLLLLLLS LLLSGttLLLLLLLtttmtlt L GGOLLL LLLLLL Modern (New York, Ithaca: Great Seal Books, 1947) Mendis, G. C. Ceylon Today and Yesterday (Colombo. The
Associated Newspapers of Ceylon Ltd., 1963). Moor, F. Russel. Modern Constitutions (USA) . Littlefield
Adars & Co., 1957). Muth thuthamby, E. llankai Kudiariasir Arasiyalamaipu, Vol.
& II (Chunnakem Thiru makal Press, 1975). Nadesan S. Some Comments on the Constituent Ass by and the Draft Basic Resolutions (Colombo: Lake House Printers and Publishers Ltd, 97). Namasivaya, S. The Legislatures of Ceylon 928 - 1948
(London. Feber Lirrited, 1950).
· ნაფიცვების მას The ONSCLUBS INTERNATIONAL FOUNDATIO era caun DKJL LIBRARY
 
 
 
 

ெ ܢ ܕ
Աng tւ ஸ்டுே Եէ : "*ւծ,
* ( 65 eaa.
| 16. Petera, N. M. Critical Analysis of the Newcassution of
the Sri Lanka Government, (Colombo: Star Press Ltd.
1978
7. Sri Lanka. The Constitution of the Democratic Republic of
Sri Lanka ( Colombo; Department of Cover ni Ernen Printing, 1978),
18, ................. The Constitution of Sri Lanka (Colomb Department of Government Printing, 1972).
9. Stannard, Harold. The Two Constitutions (London: Adam
and Charles Blak, 1949) 2()) Strong, C. F., Modern Political Constitutions (London: Sidgwick & Jackscrı Ltd., 1972) I 24. Weerawardana, I. DI S Government and Polítics in Ceyylon (1931-1946) Colombo: Ceylon Economics Research Association, 1951) 22. Wheare, K. C., Modern Constitutions London: Oxford
University Press, 1956). 23. Wilson, A. J. Llankai Arasiyalum Poulatharamum (Colombo:
Sri Lanka Publishing Company, 1956). ...................Politics in Sri Lanka 1947-1973 (London
The Macmilian Press Ltd., 1974).
24、
B. ARTICLES
Sivasaiah, Ambalavanar. The Salient Features of the Demo. cratic Socialist Republic of Sri Lanka - 1978 - An Evalua
tion' in Oatru (Vol 6, No. 6, December, 1978).
2................... o Sudiarasu, Arasial Thiddamum Sirupanmayor
Urimaikalium' ” in Pooranti June, 1978 ).
3 Warnapala, Wiswis W. A. "Sri Lanka: Reversal of Policies
and Strategies in Asian Starvey (Vol. XIX, No. 2, 1979)
"Public Services and the New Constitution'' in The Ceylon Journal of Historical and Social Studies (Vol. III, No, 2 || 1979). S Wilson, A. Jeyaratnam. “The New Constitution' in tribune
(Vol 23, No. 4 Sep. 1978). | უ | | |

Page 79


Page 80


Page 81
"இந் நூலாசிரியர் இரு அம் யா பரியோவான் கல்லூரியில் வியினப் பெற்று 1965 ஆம் ஆன 寺可寺马 G-s三圣 Lè寺 手、 செய்யப்பட்டார். அங்கு அரசிய மாகப் பயின்று இறுதித் தேர்வி பெற்று 1970 ல் பேராதனைப் ப3 ளியல்துறை உதவி விரிவுரையாள BB S S T T S 000000 S S வுண் ஸ்விக் பல்கலைக்கழகத்துக்கு புக்காக புலமைப்பரிசில் பெற்று பேராசிரியர் ஏ. ஜெயரத்தினம் மேற்பார்வையின் கீழ் இலங்கை கட்சியின் பங்கு பற்றி தனது சைக்கான ஆராய்ச்சிக் கட்டுரை தார் தற்போது பேராதனைப் ப வியற் துறையில் இவர் விரிவுரை
யாற்றுகிருர்
"இந்நூலில் ஆசிரியர், இல திட்ட வளர்ச்சியையும் மாற்ற எடுத்துரைத்துள்ளதோடு, 1972, குடியரசு அரசியல் திட்டங்களின் களை விளக்கி நுணுக்கமாக விமர்
"தமிழில் அரசறிவியல் பற் மில்லாத இச் சந்தர்ப்பத்தில் அவர்கள் இந்நூலை வெளியிடுவது ளுக்கும் மக்களுக்கும் பெரிதும் 4 சறிவியல் சம்பந்தமான பல க வெளியிட்டுள்ளதோடு அதுபற்றி ஈடுபாடுடையவர். மாணவர்களு இந்நூலே வாங்கி வாசித்துப் பய
ஆறுமுகம்
சிவா பிறின்டேர்ஸ், L5
ഞ5ട്ടുLL.
 
 
 

Laa」エ 宇arr=r 三曰圭 乌万±Lé云a) ண்டு பட்டப்படிப்புக் ழகத்துக்குத் தெரிவு že se pripa Lumruல் விசே ட சித்தி கலைக்கழகப் பொரு ாராகப் பதவி பெற் ாவிலுள்ள நியூ பிற உயர் பட்டப் படிப் ச் சென்ருர் , அங்கு வில்சன் அவர்களின் அரசியலில் சமஷ்டிக் முதுமாணிப் பரீட் யையும் சமர்ப்பித் ல்கலைக் கழக அரசறி 「』Taエ李 五L-@LD
ங்கையின் அரசியல் ங்களையும் தெளிவாக 1978 ஆண்டுகளின்
பிரதான அம்சங் - சித்துள்ளார்.
றிய நூல்கள் அதிக திரு. அ. சிவராசா தமிழ் மாணவர்க உதவும். இவர் அர ட்டுரைகளே எழுதி ய ஆராய்ச்சியிலும் ம், பொதுமக்களும் னடைவார்களாக
-
கந்தையா . P.T
T