கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது

Page 1

・áーエーリー・エ ܕ ܘ سلاحتفخة هجحة لتختعظيمات حالات

Page 2

நீண்டும் % (ர
தேசிய நூலகப் பிரிவு 'திர நூலக சேவை
ம்ப்பாணம்
தொகுப்பு:
ീജൂ േ
"நீரே நூலக ങു. "ழ்ப்பாணம்,
G3 TTL ”LGBL TTj;g; GŷT :
கே. வி. சாமி & ஏ. வி. எம்.
82313
- வரதர் வெளியீடு ட
Σ.Σ. Στο.ς « . . . . . . . .

Page 3
அன்புள்ள வாசகருக்கு,
lood, ty.
மறந்துவிடக்கூடிய விஷயமல்ல, 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி இரவு தொடங்கிய இனக்கலவரம் ஈழத் தமிழகத்தில் இரத்தக்கறை படிந்த அந்த 24 மணி நேரத்தை நண்பர் நீலவண்ணன்' தொகுத்துத்தர, பரபரப்பான சூழ் நிலயில் அந்த நூலை வெளியிட்டேன். இரண்டே மாதத்துக் கிடையில் இரண் டு பதிப்புக்க்ளைக் கண்டு, அது ஒரு சாத னேயை ஏற்படுத்திற்று
இதோ மீண்டும் ஒரு 24 மணி GBTLh'- எந்த நிகழ்ச்சி மறுபடியும் இந்த மண்ணில் நிகழக் கூடா தென்று நினைத்தோமோ, அது மீண்டும் அசுரத்தனமாகத் தோன்றிவிட்டது!
கடதாசியும் அச்சுச் செலவுகளும் பலமடங்காகிவிட்ட இன் றைய நிலையிலும் நூல் வெளியிடுவதா? . லாப நட்டச் சிந்தனையைப் பின் தள்ளிவிட்டு உணர்ச்சியும்,
ஆர்வமும், ஒரு கடமை உணர்வும் என்னை முன்தள்ள,
அதே நீலவண்ணன், "இதோ எழுதிவிட்டேன்' என்று உற் சாக ம் த ர, மிகவேகமாக வந்திருக்கிறது இந்த யாழ்ப் பாணம் எரிகிறது." இந்நூல் வெளியீட்டில் ஒத்துழைப்புத்தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
யாழ்ப்பர்ணம். தி. ச. வரதராசன் 1-7-81 . பதிப்பாளர்
"யாழ்ப்பாணம் எரிகிறது"
முதற்பதிப்பு: ஜூலை, 1981
இரண்டாம் பதிப்பு: ஆகஸ்ட், 1981
ஆக்கம்: "நீலவண்ணன்"
போட்டோக்கள்: கே. வி. சாமி & ஏ. வி. எம். யாழ்ப்பாணம்,
மேலட்டை ஓவியம்: ரமணி
புளெர்க் தயாரிப்பு: கொழும்பு ஸ்ரூடியோ, யாழ்ப்பாணம்,
பதிப்பாளர் வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
விற்பனையாளர்: ஆனந்தா புத்தகசாலை, 226, காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம்,
விலை சாதாரண பதிப்பு ரூபா 800
 
 
 

....-
யாழ்ப்பாணம் எரிகிறது!
முதலாம் நாள் 31 மே 1981
தேசிய நூலகப் பிரிவு மாநகர் நூலக சேவை
1981 மே மாதம் 31
ஞாயிற்றுக்கிழமை, இரவு * யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்றரை மைல் (23 கில்லோ மீற்றர்) தூரத்தில் காங்கேசன்துறை வீதியின் மேற்குப் பக்கத்தில் நாச்சிமார் அம்மன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலின் கிழக்கு வீதியில், யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது:
"தமிழர் விடுதலைத் கூட்டணியின் (TU.L.E) தேர்தல் பிரசாரக் கூட்டம் அது. சுமார் இரண்டாயிரம் மக்கள் வரையில் குழுமியிருந் தார்கள் யாழ் நகர பிதா (மேயர்) திரு இராசா விசுவநாதன் மேடை யில் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். அவருடன் மேடையில் தீப்

Page 4
பொறி ஆசிரியர் திரு. அந்தனிசில், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் திரு. குமாரவேலு ஆகியோரும் அமர்ந்திருந்தனர் 1:
இப்பிரசாரக் கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு பொலீசார் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் பொலீஸ் சார்ஜன்ட்களாவர். சார்ஜன்ட் புஞ்சிபண்டா, குருநாகலைச் சேர்ந் தவர் சார்ஜன்ட் கனகசுந்தரம் மீசாலையைச் சேர்ந்தவர். ஏனைய இரு ப்ொலிஸ் கான்ஸ்டபிள்கள் திரு. குணசிங்காவும் ஜனுப் உஸ்மானு Llyn ().
மேயர் இராசா விசுவநாதன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அந்த வெடிச்சத்தம் எழுந்தது. திரு. விசுவநாதனின் சொற்பெருக் கைச் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் வெடிச் சத்தம் கேட்டதும் பதட்டமடைந்து ஒரு பகுதியினர் சடுதியாக ஒடத்தொடங்கினர். *பட்டாசு வெடிப்பதாகவும் சனங்களை அமைதி யாக இருந்து கூட்டத்தை கேட்குமாறும் தலைவர் மக்களைக் கேட்டுக் கொண்டார் மீண்டும் வெடிச்சத்தம் கேட்டதும் மக்கள் குழப்ப tbéLi தனர் 2
உண்மையில் அக்கூட்ட மைதானத்தில் வெடித்தது பட் டாக அல்லது துப்பாக்கி வேட்டுகளே! தேர்தல் பிர சார க் கூட்டத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த நான்கு பொலீசாரும் துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக்காகினர்.
"பொலீஸ் சார்ஜன்ட் கனகசுந்தரம் கையில் துப்பாக்கியுடன் கூட்டம் நடந்துகொண்டிருந்த மேடையருகில் வந்தார். ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் கனகசுந்தரம் நீர் என்ன செய் கிறீர்? என்று யாழ் மேயர் விசுவநாதன் திகைப்புடன் அவரைக் கேட்டார். சார்ஜன்ட் கனகசுந்தரம் நீதிமன்ற சார்ஜன்டாக இருந் தவராதலால் சட்டத்தரணியான மேயர் விசுவநாதனுக்கு அவரை நன்கு தெரியும் "ஆரோ சுட்டு என்னக் காயப்படுத்தி விட்டார்கள் கூட்டத்தை முடித்து மக்களைக் கலைந்துபோகச் சொல்லுங்கள் எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போக ஒரு வாகனம் தாருங்கள்' சார்ஜன்ட் கனக சுந்தரம் சுழன்ருர் 3
கூட்டம் உடன் நிறுத்தப்பட்டது. ஆகாயத்தை நோக்கி சார் ஜன்ட் கனகசுந்தரம் துப்பாக்கியால் சுட்டு சத்தம் எழு ப் பிய தும் பயந்து கிலிகொண்ட சனக் கூட்டம் நாலா திக்குகளிலும் பாய்ந்து ஒடியது. ஒருவர்மேல் ஒருவர் விழுந்து எழுந்து ஓடினர். சிறுவர் பயத்தில் வீரிட்டு அலறியபடி பாய்ந்து ஓடினர். சயிக்கில் காரர்கள் வெருட்சியுடன், சயிக்கில்களுடன் கொளுவுப்பட்டு விழுந்து ஓடினர்: சற்று நேரம் நாச்சிமார் கோவில் மைதானம் அல்லோல கல்லோ லப்பட்டது "துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சார்ஜன்ட் கணக
感
 
 

சுந்தரம், சுப்பையா யோகலிங்கம் என்பவரின் காரில் ஏற்றி அவசர மாக யாழ்ப்பாணம் அரசினர் ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக அனு வைக்கப்பட்டார். 4 ”、 Ο Μ. Ση
* * பலியாகிய புஞ்சிபண்டா
- 。 :// பொலீஸ் சார்ஜன்ட் புஞ்சிபண்டா துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த தலத்திலேயே மரணமடைந்தார். அவர் தலையின் பின் பக்கத்தில் துப்பாக்சிச்சூடு நிகழ்ந்திருந்தது. துப்பாக்கிச் சூட்டினுல் மூளைச்சிதைவு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்தது. துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இரு
வினுடிக்குள் சார்ஜன்ட் புஞ்சிபண்டா மரணமடைந்தார் 5
பொலீஸ் சார்ஜன்ட் கனகசுந்தரத்தின் உடலில் மூன்று துப்பாக் கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன் ஒரு காயம் வயிற்றின் வலதுபக் கத்தில் ஏற்பட்டிருந்தது. மற்றைய காயம் இடது இடுப்பில் காணப்பட் டது. மூன்ருவது காயம் இடது தொடையில் ஏற்பட்டிருந்தது. துப்பாக் கிச்சூட்டின் இரண்டு சன்னங்களும் அவர் உடலில் தங்கிவிட ஒரு சன்னம் இடது தொடையி = னுரடாக வெளியே சென்றுவிட்டது. 6 மிகவும் ஆபத்தான நிலையில் சார்ஜன்ட் கனகசுந்தரம் ஆஸ் பத்திரிக்குக் காரில் எடுத்துச் செல்லப் Li . Tri.
நாச் சி மார் கோவில் முன்றலில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நிகழ்ந்த போது, நான்கு பொலீசாரும் ஒரு வாங்கில் அமர்ந் திருந்தனர். அவ் வேளையே துப்பாக் கிச் சூடுகள் நிகழ்ந் தன. . "யாழ்ப் பாணம் உத விப் பொலீஸ் அதிபர் திரு நவரத்தினரா சாவும், பொலீஸ் நாதனின் எரியுண்
M?
நாச்சிமார் கோயிலருகிலுள்ள
கரும் ஸ்சுட்டரும்:

Page 5
இன்ஸ்பெக்டர் திரு. கு கிருஷ்ணதாசனும் ஏனைய பொலீசாரும், நாச்சிமார் கோயிலுக்கு பொலீசார் சுடப்பட்டதாகக் கேள்விப்பட்டு வந்தபோது, சார்ஜன்ட் புஞ்சிபண்டா, வாங்கிற்கு அருகில், நிலத்தில் இறந்து கிடந்தார். 8. A. -
Jr. L-gl U Tří? பொலீசாரைச் சுட்டது யார்?
அந்தச் சம்பவம் குறித்து முரண்பாடான தகவல்கள் தெரிவிக் கப்படுகின்றன. பொலீஸ் சார்ஜன்ட் கனகசுந்தரம் தன்னைச் சுட்டவர் இன்னெரு பொலீஸ் என்று தனது மனைவியிடம் தெரிவித்திருக்கிருர்: அவர் ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் அளித்துள்ள வாக்குமூலத்திலும் அவ்வாறே கூறியிருப்பதாக அறிகின்றேன். இதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை நான் அறியேன். அன்றிரவு நான் பொலீஸ் மா அதிபரிடம் ( G P) தொடர்பு கொண்டபோது சில இளைஞர் கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்ததாகக் கூறினர் என தமிழர் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் நடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளார்.
கோயில் முன்றலில் பொலீசார் சுடப்பட்ட செய்தி காட்டுத் தீ போல நகரம் எங்கும் பரவியது. "துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த அரை மணி நேரத்திற்குள் பொலீசார் ஒரு ஜீப்பிலும் ஒரு டிரக்கிலும் வந்து சேர்ந்தனர். சிலர் சிவிலுடையில் இருந்தனர். சிலர் பொலீஸ் உடை யில் இருந்தனர். 9 டிரக்கிலிருந்து குதித்தவர்கள், ஆவேசத்துடன் காணப்பட்டனர். கோயில் முன்றலில் சிதறி நின்றிருந்து மக்களைத் துரத்தி அடித்தனர். கைகளால் அறைந்தும், கால்களால் உதைத்தும், துப்பாக்கிகளால் இடித்தும் துரத்தினர்.
வன்செயல்கள் கட்டவிழ்த்து oil in it i or. 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி, யாழ்நகரில் சிவிலுடையில் வந்த குண் டர்களால் ஆரம்பிக்கப்பட்ட வன்செயலின் கொடூரத்திலிருந்து யாழ்ப் பாணம் இன்னமும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை; அதற் குள் 1981 மே மாதம் 31ஆம் திகதி மீண்டும் நாச்சிமார் கோயில் முன்றலில் ஜீப்பிலிருந்தும் டிரக்குகளிலிருந்தும் குதித்தவர்களால் யாழ்ப் பாணத்தில் மீண்டும் வன்செயல்கள் தொடக்கி வைக்கப்பட்டன.
கோயில் சூழலில் நிகழ்ந்த அனர்த்தங்கள் நாச்சிமார் அம்மன் கோயில், யாழ்ப்பாணத்தின் பிரதானவீதி யான காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணப் ல்கலைக்கழக வீதி வந்து இ ண கி ன் ற சந்தி: எ ன வே போக்கு த்து நடவடிக்  ைக க ள் தொடர்ந்து நடைபெறுகின்ற பாதை
 
 
 
 
 

(தீமூட்டப்பட்ட நாச்சிமார் கோவில் கோபுரம்)
வீதியில் வந்த அப்பாவி மக்கள் அ வ ர் க ளா ல் மிக மோசமாகத் தாக்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டனர். சைக்கிள்களில் வந்தவர்கள் மறித்து, துப்பாக்கிப்பிடிகளாலும் குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட் டனர்.
யாழ்ப்பாண நகரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த வாகனங்களும், காங்கேசன்துறைப் பக்கமிருந்து யாழ்ப்பாண நகர் நோக்கிவந்த வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாகின. கார்கள் மறிக் கப்பட்டு, கார்களின் முன்கண்ணுடிகளும் (வின்ட்ஸ்கிறீன்) பின் கண் டிைகளும் நொருக்கி அனுப்பப்பட்டன. "சுன்னுகத்திலிருந்து யாழ்ப் பாணத்திலுள்ள தனது வீட்டிற்கு விவேகானந்தா அச்சகப் பங்காளர் திரு. சு. குலேந்திரன் தனது காரில்வந்து கொண்டிருந்தார்.நாச்சிமார் கோவிலடியில் பொலீசாரால் அவர் கார் மறிக்கப்பட்டது. மறிக்கப் பட்டதும் துப்பாக்கிப்பிடி ஒன்றினுல் அவர் காரின் வின்ட்ஸ்கிறீன் கண்ணுடி பளார் என அடித்து உடைக்கப்பட்டது. காரின் பக்கக் கண்ணுடிகள் இரண்டும் உடைக்கப்பட்டன.
கட்டம் நிகழ்ந்த இடத்து அலங்காரங்கள் சிதைக்கப்பட்டன. மூன்று லவுட்ஸ்பீக்கர்களும் நடப்பட்டிருந்த தூண் பிடுங்கி வீசப்பட்டு லவுட்ஸ்பீக்கர்கள் சிதற அடிக்கப்பட்டன. அவர்களின் வன்செயல்

Page 6
களின் போக்கு புதுவடிவம் பெறத்தொடங்யது. அவர்கள் நாச்சி மார் கோயிலுக்குள் புகுந்தனர் ஆலயக்கதவை உடைத்துத் திறந்து கொண்டு, ஆலயத்தினுள் நுழைந்தனர். புனிமதான அம்மன் ஆல யத்தினுள் அவர்கள் பூட்ஸ் கால்களுடன் புகுந்தனர். அரையில் வேட்டி அணிந்து பக்தியுடன் நுழைய வேண்டிய ஆலயத்தினுள் உடல் முழுவதும் தடித்து ஆடைகளை அணிந்து வெறியர்களாகப் புகுந்தனர். கோயிலிலுள் கண்ணில் காணப்பட்ட பொருட்களைச் சிதைத்தனர்; குத்துவிளக்குகள் உதைத்துப் புரட்டப்பட்டன. அம்மன் பவனிக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை அவர்கள் சேதப்படுத்தினர் இடப வாகனம் ஒன்றின் தலை அவர்களினுல் துண்டிக்கப்பட்டது. கோயில் மணி அவர்களில்ை சேதப்படுத்தப்பட்டது.
அடித்தும் உதைத்தும், இடித்தும், சிதைத்தும், உடைத்தும் ஓய்ந்த அவர்கள் தீ மூட்டலில் இறங்கினர் நாச்சிமார் கோயிலிற்கு புதிதாக ராஜகோபுரம் கட்டிக்கொண்டிருக்கிருர்கள் அதனல் கோபு ரத்தைச் சுற்றி காட்டுத்தடிகளால் பாதுகாப்பு அரண் அமைத்து
翼麗
 
 

தென்னங் கீற்றுகளால் மறைப்பாக அ டைத் திருந்தார்கள். இதற்கு முதலாவதாகத் தீ மூட் டப்பட்டது மிக உயர மாக அமைந்த கோபு ரம் தீ மூட்டப்பட்டதும் விளாசிஎரிந்தது.ஆலயம் ஒன்று தீ மூட்டப்பட்ட மிலேச்சத்தனம் வேறு எங்கு நடக்கமுடியும்?
நாச்சிமார் அம்மன் கோயில் சிற்பத்தேரும் தீ மூ ட் டப் பட்டது. ஆனல், தேர் நன்குபாது காக்கப்பட்ட த க ரக் கொட்டகைக்குள் இருந் ததால் தீ பரவவில்லை. - கோயில் மஞ்சத்திற்கும் (நாச்சிமார் கோவிலடியில் துப்பாக்கி" இ மூட்ட முயற்சிகள் சூட்டுக்கு இலக்காகி பின்னர் மரண மேற்கொள்ளப்பட்டன. மடைந்த பொலீஸ் சார்சன்ட் கனக அவர்கள் தீப்பந்தங்க சுந்தரம்) களைத் தம் கை க ளில் ஏ ந் தி க் கொண் டனர். கோயில் மு ன் தேர் த ல் பிரசாரக் கூட்டத்திற்கு மின்சாரவெளிச்சம் கொடுப்பதற்காக மின்பிறப்பாக்கி வாகனம் ஒன்று நின்றிருந்தது. அதற்கும் தீயிட்டுக் கொழுத்தினர். வீதியில் சிதறிக்கிடந்த சைக்கில்களை இழுத்துவந்து எரிந்து கொண் டிருந்த மின்பிறப்பாப்பாக்கி வாகனத்தில் எறிந்தனர். நாச்சிமார் கோவில் வீதியில் நடக்கும் அராஜகங்களை அறியாது. ஒருவர் ஸ்கட் டர் ஒன்றில் வந்தார். கோயில் முன்றலில் நடக்கும் அனர்த்தங்களே கண்டு, ஸ்கட்டரைக் கோயிலின் பின் வீதியில் திருப்பி ஒடிஞர் அவர் கள் அவரைத் துரத்தினர் அவர் ஸ்கூட்டரை வீதியில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவருடைய ஸ்கூட்டர் கோயிலின் பின் வீதியில் தீயில் வெந்து கருகியது: லம்பெறட்டா ஸ்கூட்டர் எலும்புக் கூடாகக் கருகிக் கிடந்தது. *
அவர்கள் அருகில் இருந்த வீடுகளுக்குச் சென்றனர். வீடுகளே உடைத்தும் கொளுத்தியும் சேதப்படுத்தினர் 12 நாச் சி மார்
கோவில் தேர் மண்டபத்திற்கு அருகிலுள்ள வீடு முற்றுக எரிந்து நாச
மாக்கிப்பட்டது. அடி அத்திவாரம் மாத்திரமே அந்த வீட்டில் எஞ்சி

Page 7
to
புள்ளது. வேலிக்கு நெருப்பிட்டபடி வீட்டிற்குன் நுழைந்தவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களையும் தாக்கினர். அங்கிருந்த திரு. ஆர். சிறிதரன் என்பவர் இக்காடையர்களால் தாக்கப்பட்டார். மண்டை உடைந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அன்றி ரவு அவர் தகப்பனுடனும் தங்கையுடனும் வீட்டில் இருந்தபோது பதினைந்துபேருக்கும் அதிகமானுேர் வீட்டிற்குள் அட்டகாசமாகப் புகுந் தனர் றேடியோ ஏனைய தளபாடங்கள் யாவற்றையும் அடித் து நொருக்கினர் 13 அருகில் இருந்த இன்னெரு வீடடிற்குள் அடுத்து நுழைந்த காடையர்கள் அங்கு இருந்த தபால் அதிபர் ஒருவரைத் கடுமையாகத் தாக்கினர். வீட்டிலிருந்த பொருட்கள், கண்ணுடிகள் என்பனவற்றையும் அடித்து உடைத்தனர். 。
நாச்சிமார் கோவிலின் வடக்கு வீதியில் சந்தியிலிருந்த நேநீர்க் கடையின் பின் தலைவாசல் எரித்து அழிக்கப்பட்டது. சற்றுத்தள்ளி காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கார் கராஜ் ஒன்றிற்குள் நுழைந்த அவர்கள். அங்கு திருத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் முன் கண்ணுடிகளையும் பின் கண்ணுடிகளையும் அடித்து உடைத்தனர். வேலியும் தீக்கிரையாக்கப்பட்டது.
கோயில் தெற்கு வீதியில், காங்கேசன்துறை வீதிக்கு அருகில், ஒரு கல் கட்டிடத்துடன் அமைக்கப்பட்டிருந்த கடலை விற்கும் கடை தீயிட்டு அழிக்கப்பட்டது. அங்கு இருந்தவர் அவர்களினுல் தாக்கப்
நாச்சிமார் கோவில் அருகில் அமைந்துள்ள திரு. எஸ். சிதம் பரநாதன் என்பவரின் வீட்டில், இக்காடையர்களால் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. அவரும் அவர் மனைவியும் குழந்தைகளுமே அவ் வீட்டில் இருந்தார்கள். நாச்சிமார் கோவிலின் முன்றலில் கலவரங் கள் தொடங்கியதும், அவர்கள் தங்கள் வெளிக்கதவைப் பூ ட் டி விட்டு வீட்டையும் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துவிட்டார்கள். அப்போது கையில் பந்தங்களுடன் கச்சலிட்டபடி சிலர் வீதியில் ஒடுவது தெரிந்தது. விதியின் ஒரமாக இருந்த வேலிகளுக்கு அவர்கள் தீயிட்டார்கள் இரவு 9.15 மணியளவில், திரு, சிதம்பரநாதனின் வெளிக்கேற்றை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். கண்ணுடி யன்னல்களே அடித்து உடைத்தனர். வீட்டின் பின் கராஜ் ஜில் நின்றிருந்த மூன்று வாகனங்கள் அவர்களுக்கு ஏரிச்சலே மூட்டி விட்டன. ஒரு கார் (E N 282 போர்ட் பிறிபெத்ற்) ஒரு மோட்டார் சைக்கில் EN 376) ஒரு ஸ்கூட்டர் 82 பூர் 5184. பஜாஜ்) என்பன திரு சிதம்பரநாதனுக்குச் சொந்தமானவை. அவற்றிற்கு அந்த வன் கும்பல் தீயிட்டு எரித்தது, கார் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கில் இவை மூன்றும் எரிந்து நாசமாசின் 14 அந்தக் காடையர்கள் அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளவைவிட்டு வெளியேறியதும், அயலவர்கள் வந்து எரிந்துகொண் டிருந்த தீயை அணைக்காவிடில், திரு சிதம்பரநாதனின் வீடும் எரிந்து முடிந்திருக்கும்
திரு சிதம்பரநாதனின் வளவிற்குள் திருமதி சுப்பிரமணியம் சின்னம் மாவின் கல்வீடு இருக்கிறது. காடையர்களால் அந்தவீடும் சேதப்படுத் தப்பட்டது. கண்ணுடி யன்னல்களை அடித்து உடைத்த அவர்கள், வீட் டுக் கதவை எதனுலோ கொத்தித் திறந்தார்கள் வீட்டிற்குள் இருந்த திருமதி சின்னம்மா மூதாட்டியும் பெண் குழந்தைகளும் அலறியபடி அடுக்களைக்குள் ஓடினர் வீட்டிற்குள் நுழைந்த அவர்களால் கண்களில் பட்டவை யாவும் அடித்துத் தூள்தூளாக்கப்பட்டன. அவர்கள் அடுக் களேயினுள் நுழைந்து பாத்திரங்களை உடைத்துத் தள்ளினர். ஹாலில் இருந்த அலுமாரிக்கு அவர்கள் தீயிட்டனர். அதற்குள்தான் அந்த வீட்டிலுள்ளவர்களின் ஆடைகள் யாவும் இருந்தன. அவை முற்முக எரிந்து சாம்பலாகின. அலுமாரியின் அருகில் இருந்த யன்னல் கதவு களும் எரிந்து கருகின. இப்படியும் ஒரு கொடுமை இனியும் நடக்கக் கூடாதுஜயா, எனது இத்தனை வருட வாழ்க்கையில் நான் இந்தளவு ப யங் கார நிகழ்ச்சியைக் கண்டதில்லை. எங்கே போவது? 15 என்று மூதாட்டி கண்ணிர் விட்டழுதார். - இவ்வளவுடன் அவர்கள் ஒய்ந்துவிடவில்லை. திருமதி சின்னம்மா வீட்டிற்கு அருகிலுள்ள திரு. வேலும்ம்யிலும் என்பவரின் கடைகளை பெற்றேல் ஊற்றிக் கொளுத்தினர். மூன்று கடைகள் தொடர்ச்சி
சு டப்பட்ட சார்ஜன்ட் கனகசுந்தரத்தை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி வந்த காரும் கொள்ளி வைக்கப்பட்டுக் கிடக்கிறது.

Page 8
யாகக் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் இரண்டு கடைகள் எரிந்து நாசமாகின. கடைகளின் கூரைகள் எரிந்து விழுந்து, கதவுகள் எரிந்து சாம்பலாகி, சுவர்கள் தணலில் வெந்து வெடித்துப்போயின. அக் கடைக்கு முன் அமைந்துள்ள சாந்தி அச்சகத்தை நோக்கி வேட்டுகள் நீர்க்கப்பட்டன. யன்னல் கண்ணுடிகள் உடைந்து சிதறின.
நாச்சிமார் கோவில் முன்றலில் இரவு 8-15 மணிக்குத் தொடங் கிய பயங்கர வன்செயல்கள் அன்றிரவு 11 மணிவரை தலைவிரித்தாடி யது. நாச்சிமார் கோவில் சுற்ருட்லில் ஏறத்தாழ 50 இலட்சம் ரூபாய் கள் மதிபிடத்தக்க பொருட்கள், கட்டிடங்கள், வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. எதிரிகளால் தாக்கப்பட்ட யுத்தபூமியாக அன்றிரவு நாச்சிமார் கோவிலடி விளங்கியது.
யாழ்நகர் அராஜகம்
நாச்சிமார் கோவிலின் சுற்ருடலில் வன்செயல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அதேவேளை, யாழ்ப்பாண நகர் எங்கும் ப யங் க ர வாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. சிவிலுடையில் வந்தவர்கள் தமது இஷ்டப்படி நாசவேலைகளில் ஈடுபட்டனர். இவர்கள் பஸ்வண்டி, மினிபஸ், ஜீப், டிரக் வண்டிகளை உபயோகித்ததாக நேரில் கண்டவர் கள் தெரிவித்தனர். இவர்கள் பெற்ருேல் நிரப்பும் நிலையங்களுக்குச் சென்று பாத்திரங்களில் பெற்ருேல் வாங்கியதையும் க்ண்டுள்ளனர் 16
31ஆம் திகதி இரவு 8:30 மணி இருக்கும். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள 33 தொடர் கடைளில் ஏழு அல்லது எட்டு கடைகள் பூட்டப்பட்டிருந்தன. ஏனையவற்றில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அ ப்போது முனிஸ்வரன் வீதியினூடாக ஐந்நூறு பேர் துப்பாக்கிகளுடன் ஒடிவந்தனர். அவர்கள் சிங்களத்தில் ஏசியபடி ஓடிவந்தனர். 36 தொடர் கடைகள் இருந்தபக்கமாக மூவர் ஓடிவந்தனர். தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிப் பிடியால், எதிர்ப் பட்ட கடைகளுள் புகுந்து சோகேஸ்" கண்ணுடிகளை இடித்து உடைத் தனர். கடைகளுக்கு முன் பேரீச்சம்பழம் வைத்து விற்கின்ற கண்ணு டிப் பெட்டிகளை, பூட்ஸ் கால்களால் அடித்து உடைத்தனர். ஜெகாஸ் கபே, பொபி கபே, நியு வசந்தாஸ், ஜங்கரன் ஸ்ரோஸ், ராடோ கபே, முதலான கடைகளின் கண்ணுடிப் பொருட்கள் நொருக்கப்பட் டன. கடைக்காரர்கள் பயத்துடன் வேகமாக கடைகளைப் பூட்டிவிட்டு அவ்விடத்தைவிட்டு விரைந்தனர். நியுவசந்தாஸ் கடை உரிமையாளர் திரு. சின்னராசா மகாதேவனும் அவர்களில் ஒருவராவர் 17 ፊ
 

*
菁
யாழ் பஸ் நிலையம் அல்லோலகல்லோலப்பட்டது. பிரயாணி கள் பயத்துடன் ஓடினர் பலர் பஸ்களில் ஏறிக்கொண்டனர். மினி பஸ்கள் வெகு வேகமாக தாம் நின்ற இடங்களிலிருந்து சீ றிக் கொண்டு தப்பி ஓடிப் பாய்ந்தன. ராக்சிகள் யாவும் விரைந்து ஓடின. பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு அருகில் அ  ைமந்திருக்கு ம் உமா சோதி கடை உரிமையாளர் திரு கே சிறிகந்தராசா பஸ் ஒன்றிலிருந்தும் டிரக் ஒன்றிலிருந்தும் வேகமாக துப்பாக்கி ஏந்திய பலர் கீழே குதித்து இறங்குவதைக் கண்டார். முனீஸ்வரன் வீதியி ணு டா கவு ம் ஆயுதம் ஏந்திய பலர் ஓடிவந்தனர். 1 50 (8լ էր: வரையில் இருக்கும். அவர்கள் எதிர்ப்பட்டவர்களை அடித்தனர். ஒரு மினி பஸ்ஸின் மு ன் கண்ணுடியை துப்பாக்கியால் இடித் து நொருக்கினர். அந்த மினிபஸ் திரும்பி ஓட முயல, அதன் பின் கண் ணுடியையும் இடித்து உடைத்தனர். திரு சிறிகந்தராசா வேகமாகக் கடையை மூடிவிட்டு, அருகில் இருந்த பவர் ஹவுசுக்குள் நுழைந்து () ist Görl-frff 18, 。

Page 9
யாழ்நகரில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை யாழ்நகரின் தியேட்டர்கள் அறிந்ததும் சினிமாக் காட்சிகள் நிறுத் தப்பட்டன. தியேட்டர்களில் குழுமியிருந்த ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் பயத்துடன் வெளியேறினர் சிலர் விழுந்தடித்து விதிகளில் ஒடிச் சென்றனர். பிரதான விதிகொழும்புத்துறை, அரி யாலே முதலிய பகுதிகளுக்குச் செல்லவேண்டியவர்கள். அப்பக்கமாகச் செல்லத் தயங்கி, வேறு திசைகளில் விரைந்து சென்றனர் பஸ்கள் மினிபஸ்கள் எதுவுமிருக்கவில்லை. துரத்து இடங்களில் இருந்து வந்த வர்கள் தியேட்டர்களை விட்டு வெளியேறப் பயந்து, தியேட்டர்களி லேயே தங்கிவிட்டனர். வெளியே றியவர்களில் பலர் கா ரன மின்றித் தாக்கப்பட்டனர். , *。
இரண்டாவது சினிமாக் காட்சி
பார்க்க வந்திருந்த மக்களையும் பெண்களையும் சிவிலுடைக் காடை
யர்கள் நான்குபேர் தாக்க முயன்றபோது சனக்கூட்டம் சிதறியோடி யது. ஆகாயத்தை நோக்கிப் பலமுறை வெடிவைத்துப் பெண்களை யும், பிள்ளைகளையும் பீதியுற வைத்தனர். தியேட்டர் ஊழியர் கள் மக்களைத் தியேட்டருக்குள் விட்டுக் கதவைத் தாழ்பாள் போட் டுக் காத்திருந்தனர். அதன்பின்பும் காடையர்கள் வந்து ஆட்கள் உள்ளுக்கு இருக்கிறர்களா? என்று தி யே ட் டர் உரிமையாளரிடம் கேட்டபோது யாரும் இங்கு இல்லை; படம் ஒடவில்லை என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினுர் அவர் 17A
சினிமா பார்த்த அரியாலையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கள் வீட்டுக்குச் செல்லமுடியாது, வேறு பாதையால் ஒடி வந் தார்கள். யாழ்நகரிலிருந்து தெற்குப்பக்கமாகச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. பிறவுண் விதியில் ஏறி நீராவியடி பிள்ளையார் கோயில் முன் ஓடிவந்து பயத்துடன் நின்றனர். அவர்களேக் கோயிலில் தங்க வைத்துவிட்டு இரவு 1 மணிக்கு நீராவியடி இளைஞர்கள் திரு நா. முத்துக்குமார், திரு. பர் நகுலேஸ்வரன் திரு. நச நற்குணசிங்கம் முதலியோர் அரியாலைக்குச் சென்று உரியவர்களே அழைத்து வந்து அப்பெண்களை ஒப்படைத்தனர். யாழ்நகரின் பின்னணி வீடுகளில், இவ்வாறு அன்றிரவு பலர் அடைக்கலம் புகுந்திருந்து அடுத்தநாள் காலேயே தமது இடங்களுக்கு சென்றனர் பிறவுண் வீதியில் திரு பொ செந்தில் வேல் என்பவரின் வீட்டில் சாவகச்சேரியைச் சேர்ந்த பத்துப்பேர் அன்றிரவு, வன்செயலாளர்களால் துரத்தப்பட்டு வந்து அடைக்கலம் புகுந்தனர். மறுநாளே ਸੀ। ச்ென்றனர்.
அன்றிரவு 9 மணிக்கு யாழ்நகர் வெறிச்சோடிப்போனது. கடை மாடிகளில் இருந்து யாழ்நகரைப் பயத்துடன் கண்காணித்தவர்களைத் தவிர விதிகளில் எவருமேயில்லை. யாழ்நகரில் குழுமிய வன்செயலாளர்
 
 
 
 
 
 
 
 

நெருங்க முடியவில்லே
காப்பாற்ற விரைந்து வந்தபோது
துச் சிரித்தடி நின்றிருந்த காடை
கள் பூபாலசிங்கம் புத்தகக்கடைக்குத் தீயிட்டனர் பெற்ருேலேக்கதவு களில் ஊற்றித் தீயிட்டனர். புத்தகங்கள் நிறைந்த கடை இலகுவில் தீப்பற்றி எரியத் தொடங்கியது ஐந்து இலட்சம் ரூபாய்கள் பெறுமதி யான நூல்கள் தீயில்கருகி எரிந்தன. பூபால்சிங்கம் கடைக்கு அருகில் இருந்த மக்மில் லன் புத்தகக்கடை (உமர்சோதி For) யும் தீயிடப்பட் டது. அதே கடை வரிசையில் இருந்த பொபி கபே, ராஜன் புத்தகசாலை, நியூ வசந்தாஸ் ஜங்கரன் ஸ்ரோஸ், ராடோ கபே ரீகல் கல்பர். வேலும்மயிலும் கடை, சிவாஸ் சுல்பர். தமிழ்ப்பண்ணை விம்மின், ரூபன் பன்சி, ம வி μη σορ கல்பர் விநாயகம் கூல் பார், சோதி கல்பார் முதலான 27 தொடர் வரிசைக் கடைகள் பெற்ருேல் ஊற்றித் தீயிடப்பட்டன. 36 தொடர் வரிசைக் கடைகளில் 9 கடை கள் தீயிலிருந்து தப்பிப் பிழைத்தன எரியாமல் தப்பிய 9 கடைகளில் மூன்று கடைகள் பனம் பொருள் அபிவிருத் தி சபைக் க்டை, பல நோக்கக் கூட்டுறவுச் சங்கத்தின் மக்கள் கடை, யாழ் LIDIT GDI LILLபுடவை நெசவாளர் கூட்டுறவுச் , சங்க பஸ் நிலைய கடை என்பன
நாச்சிமார் கோயிலடியில்
வாகும். இவை மூன்றும் தீயிடப் எரித்து உடைத்து நாசமாக்கப் படாது ஒதுக்கிவிடப்பட்டன.இவை பட்ட வீட்டின் மூதாட்டி
திருமதி சுப்பிரமணியம்
யாழ்ப்பானப் பொதுமக்களின் தனியார் சொத்துக்களல்ல.
தங்கள் கடைகள் தீ அரக்கனூல் உண்ணப்படுவதை துரா ர த் தி ல் நின்று அக்கடை சிலர் கண்டனர். ஓடிவந்து தீயை அனைத்துத் தமது சொத்துக்களைக்
துப்பாக்கி ஏ ந் தி ய படி கடைகள் கொழுந்துவிட்டெரிவதைப் பார்த்
பர்கள் அவர்களை நெருங்கவிடாது அடித் துத் துரத்தினர் நடுநிசி மணி வரை எவரும் அக்கடைகளே
ஆஸ்பத்திரிவிதியில் கெ யில் திரு ஆர். ஆர். பூபாலசிங்கத் தின் வீடு இருக்கிறது. பஸ் நிலையத் தில் அமைந்திருந்த அவரின் புத் தகக்கடை, தீப்பற்றி எரிவதாக டாக்டர் எஸ். எஸ். சேதிைராஜா

Page 10
டெலிபோனில் அறிவித்தார். டாக்டர் சேனதிராஜாவின் வதிவிடம், பஸ் நிலையத்தின் வட்பக்க வீதியில் அமைந்திருந்தது; மாடிக்கட்டிடம் பஸ் நிலையத்தொடர் கடைகள் தீயில் எரிவதை அவரால் காணமுடிந் தது. செய்தி அறிந்த திரு. பூபாலசிங்கமும் அவரின் மகனும் இன்னும் சிலரும் யாழ்நகரை நோக்கி ஓடிவந்தனர் அவர்களை சி. எஸ். கே. சந்தியில் இராணுவத்தினர் நுழையவிடாது தடுத்தனர். அச்சந்தியில் நின்றபடி பார்த்தபோது பூபாலசிங்கம் புத்தகக்கடை விளாசி எரிவது தெரிந்தது. 18 s
இதே பஸ்நிலையக் கடைகள் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்திகதி | யும் குண்டர்களால் எரித்து நாசமாக்கப்பட்டது. யாழ் மாநகரசபை அவற்றைப் புதிதாகக்கட்டி வழங்கியிருந்தது. அதே கடைகள் மீண்டும் 1981 மே, 31ஆம் திகதி கொளுத்தப்பட்டன.
இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிவாய்ந்த புத்தகங்கள் 15பிறிஜ் சுகள், 3டிப் பிறீஸ்சர்கள், 19 ரேப்றெக்கோட்டர்கள் ரேடியோக்கள் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிவாய்ந்த பன்சிப் பொருட்கள், தள பாடங்கள், மின்விசிறிகள் முதலியன இந் த த் தொடர் கடைகளில் எரிந்து சாம்பலாகின. பஸ்நிலையக் கிழக்கு வரிசைக் கடைகளை நடாத்து பவர்களில் பெரும்பாலோர் மத்தியதர வகுப்பினர். நகைகளையும், காணிகளையும் விற்றும் ஈடுவைத்தும் இந்தக் கடைகளில் முதலீடு செய் திருந்தனர்; வங்கிகளிலும் கடன்பட்டிருந்தனர். அவர்களின் முழுச் சொத்துக்களும் ஒரே இரவில் வெறியர்களின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகியது!
சுப்பையா கடை மது நாச்சிமார் கோவில் முன்றலிலும் அயலிலும் பயங்கர வன்செயல் களைச் செய்த அந்தக் கும்பல், பின்னர் பஸ் ஒன்றில் ஏறிச் சென்று சுப்பையா அன்ட் கோ மதுபானக் கடைக்குள் புகுந்தது. மதுபானக் கடையை உடைத்து மதுப் போத்தல்களைக் கொள்ளையடித்ததுடன் அங்கேயே குடித்து விட்டு, ஆஸ்பத் திரி வீதியிலிருந்து மின்சார நிலையம்
வரையுள்ள கடைகளைத் தீக்கிரையாக்கினர்.
மின்சார நிலைய வீதியும் (பசார் வடக்கு விதி) கஸ்தூரியார் வீதி யும் இணைகின்ற சந் தியில் கிழக்கு மூலையில் சுப்பையா அன்ட் கோ மது பானக் கடை இருக்கின்றது. பல இலட்ச ரூபாய்கள் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்கள் அங்கிருந்தன. அக்கடைக்கு அவர்கள் தீயிடவில்லை. கதவை உடைத் துத் திறந்து உள்ளே புகுந் தனர். அவர்கள் சீவிபத்திலும் வாயில் வைக்க இயலாத மதுபானங் கள்! ஆசை தீர வெறி ஏறும்வரை குடித்தனர். பஸ்ஸிலும் ஏற்றினர் பின்னர் அக்கடையினுள் இருந்தவற்றை அ டி த் து உடைத்தனர் வெளியில் வந்தனர்.
 
 
 
 
 
 

இ. ெ
பஸ் நிலையத்தில் தீக்கிரையாகி அழிக்கப்பட்ட 36 தொடர் கடைகள்)
அவர்களின் எதிரே நவீன சந்தைக் கட்டிடம் தெரிந்தது. பாட்டா' செருப்புக்கடை பெரிதாகத் தெரிந்தது. பாட்டா செருப்புக்கடை அடித்து உடைக்கப்பட்டது. வெளிச்சுவர்க் கண்ணுடிகள் பாதுகாப் பற்றவை அடித்து நொருக்கப்பட்டன. கடையினுள் பெற்றேல் ஊற்றிக் கொளுத்தினர். நவீன சந்தையின் கீழ்க்கடை தீயில் எரிந்தது: அவர்கள் அங்கிருந்து கிழக்குபுறமாகச் சென்றனர்.
ராணித்தியேட்டருக்கு அருகில் இரு ந் த திருஞானம்ஸ் கம்பனி இந்தக் கல்மனக் காடையர்களால் கொளுத்தப்பட்டது; திருஞானம்ஸ் கம்பனியின் உரிமையாளர் திரு. வி. திருஞானசம்பந்தரும் அவரது மனைவியும் மாடியில் பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தபோது இரவு மணி 8-45, அவருடைய இரண்டு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருந் தார்கள். அப்போது வீதியில் பெரும் சத்தம் கேட்டது. யன்னலால் எட்டிப்பார்த்தனர். சில கட்டிடங்கள் எரிவதைக் கண்டனர். அவர் களது ஸ்தாபனத்திற்கு வெளியில் ஒரு வாகனம் நின்றிருந்தது. யந்திரக் துப்பர்க்கிகளுடன் சிலர் காணப்பட்டனர். திரு. இருஞானசம்பந்தர் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பின்பக்கத்தால் ஓடினர். அதேவேளே அவரது கட்டிடத்துக்கு தீமூட்டப்பட்டது. இரவு 11.30 மணியளவில் திருஞானம்ஸ் கம்பெனிக் கட்டிடம் சுவாலை விட் டெரிந்தது. திரு. திருஞானசம்பந்தர் ஒடி வந் தார். அவருடைய காரை ராணித் தியேட்டர் தொழிலாளர்கள் காப்பாற்றி வெளியில் எடுத்து விட்டிருந்தார்கள் கட்டிடத்தைக் காப்பாற்ற முடியவில்லை. தட்டச்சு யந்திரங்கள், புத்தகங்கள், தஸ்தாவேஜுகள், குளிர்பான்ப் பெட்டி, தளபாடங்கள் என்பன யாவும் எரிந்துபோயின. அவர் மனேவி பின் 11 பவுண் தாலிக்கொடி, பிள்ளைகளின் தங்கச் சங்கிலி என்பன வற்றையும் அவர் இழந்தார். சுமார் 12 இலட்ச ரூபாய்கள் நட்டம் இந்த வன்செயல் பயங்கரவாதிகளால் அவருக்கு ஏற்பட்டது. 19 Α

Page 11
碘 சென்றல் பார்மசியும் இந்தக் காடையர்களால் தீக்கிரை யாக்கப்பட்டது. 31ந் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கடையைப் பூட்டிவிட்டு, திங்கள் காலை வந்து பார்த்தபோது gFETLİ LİGi) மேடும் இடிபாடுகளும்தான் காணப்பட்டன. tilti சென்றல் பார்மசி உரிமையாளர் திரு மதியாபரணத்திற்கு இந்தக் கொடூர அழிவால் ஐந்து இலட்ச ரூபாய்கள் நஷ்டமேற்பட்டுள்ளது', 19B
அதற்கு அருகில் இருந்த சன்லேயிற் றைகிளினேர்ஸ் லோன்றி முற்ருக எரிக்கப்பட்டது. றைகிளின் செய்வதற்குக் கொடுக்கப்பட்ட பெறுமதிமிக்க யாழ்மக்களது ஆடைகள் யாவும் எரிந்து கருகின. பின் னர் சுந்தரம் பிறதேஸ் மருந்துக்கடைக்கு அவர்கள் தீயிட்டனர். பல இலட்சருபாய்கள் பெறுமதியான மருந்துகளும் தளபாடங்களும் எரிந்து அழிந்தன. சுந்தரம் பிறதேஸ் மருந்துக்கடை முற்ருக எரிந்து விழுந்தது. ஆக அங்கு எஞ்சியது சுந்தரம் பிற தர்ஸ்-மருந்துக்கடை என்ற போர்ட் டைத் தாங்கிய சுவர் மாத்திரம்தான்! சுந்தரம் பிறதேஸ் மருந்துக் கடையிலிருந்து குட்லக் ஹோட்டல் வரை அமைந்திருந்த Birgöre; கடைகளும் எரிக்கப்பட்டு, தரைமட்டமாகின. குட்லக் ஹோட்டல் முற்ருகத் தீயில் எரிக்கப்பட்டிருந்தது. கூரைகள் வெந்து வெடித்துப் போயின. இந்தக் கடைகளுக்குபின் வைத்திலிங்கம் அன் கொம்பனி லிமிட்டெட்டுக்குச் சொந்தமான மரக் காலையும், தொழிற்சாலையும் இருந்தன. யாழ்ப்பாணத்திலேயே மிகப்பெரிய மரக்கால அதுவாகும்.
இன்று அது இருந்ததற்குரிய எதுவித அடையாளமுமில்லை; ஐந்து இலட்சருபாய் வரைக்குமேல் பெறுமதி வாய்ந்த மரங்களும் பலகை களும் எரிந்து சாம்பலாகின. தீயோர் இட்டதீயினுல் இவை எவருக்
கும் பயனற்று ஒழிந்தன. 。”
நவீன மார்க்கட்டின் கிழக்குப்பக்க வரிசையிலுள்ள ஒரு புடவைக் கடை முற்முக எரிக்கப்பட்டது. அசோகன் ரெக்ஸ்ரைல்ஸ் என்ற புடவைக்கடையே காடையர் கூட்டத்தால் எரிக்கப்பட்டது. இப்புட வைக்கடையின் இரும்புக்கேடர் கதவுகள் தகர்க்கப்பட்டு தீமூட்டப் பட்டிருந்தது. ஐந்து இலட்சருபாய்கள் மதிப்பு வாய்ந்த துணிவகை கள் எரிந்துபோயின. எரிந்து எஞ்சிய துணிக்குவியல் மறுநாள் கிடை முன் குவிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்பத்திரி வீதியிலும் பலகடைகள் உடைக்கப்பட்டு கொள்ளே யிடப்பட்ட்துடன், தீயிடவும்பட்டன. ஆஸ்பத்திரி வீ தி யி லு ள்ள
*

அலியா ஹோட்டலை இக்காடையர்கள் உடைத்துத் தாக்கினர். அலியா ஹோட்டல் உரிமையாளர் திரு. கே தணிகாசலம் இதனை மாடியில் மறைந்திருந்து கவனித்துக் கலங்கினர். "அமுதசுரபி" ஹோட்டலும் தாக்கப்பட்டது. கதவு உடைக்கப்பட்டது. சுபாஸ் கபே கண்ணுடிகள் அடித்து நொருக்கப்பட்டன. ஒட்டோஸ் பெற் ருேல் தாங்கி இக்காடையர்களால் உடைக்கப்பட்டு, பெற்றேல் எடுக்கப்பட்டது. ஒட்டோஸ் கடையை உடைத்து உள்ளே நுழைந் தனர். கடையினுள் புத்தம்புதிய மோட்டார் சைக்கிள்களும், ஸ்கூட் டர்களும் விற்பனைக்காக நின்றிருந்தன; இவை காற்சட்டை ப்பைகளுள் மறைவாகச் செருகக்கூடியனவாகவோ, கைகளில் மாட்டி எடுத்துச் செல்லக்கூடியனவாகவோ, தூக்கிச் செல்லக் கூடியனவாகவோ இல்லை. அதஞல் இப்புதிய வாகனங்கள் அவர்களால் பெற்ருேல் தெளித்துக் கொளுத்தப்பட்டன. இரண்டு மோட்டார் சைக்கில்களும் மூன்று ஸ்கட்டர்களும் எரிந்து போயின தீ பரவாமல் அணைக்கப்பட்டதால் ஒட்டோஸ் தப்பியது. °。
கஸ்தூரியார் வீதியிலிருந்த சாம்பசிவம் அன் கோ. கடையும் அவர் களால் உடைத்துத் திறக்கப்பட்டது. கைக்கடிகாரங்கள், மணிக்கூடு கள், சைக்கில்கள் என்பன விற்பனை செய்யும் கடை அது. கடைக்குள் நுழைந்தவர்கள் கொள்ளையிட்டனர். ஒவ்வொருவரும் கைக்கடிகாரங் களே அள்ளி, காற்சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டனர். கை களில் மூன்று நான்கு கைக்கடிகாரங்களைக் கட்டியும் கொண்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறினர். கடை உடைப்புகள், கொள்ளை
யாழ் எம். பி. யோகேஸ்வரனின் ஜிப் பின் நிலை

Page 12
20
கள் ஆகிய வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் 31-5-81ஆம் திகதி இரவு தங்குதடையின்றி நடந்து முடிந்தன. தடுப்பார் எவருமில்லை.
வேலியே பயிரை மேய்ந்துகொண்டிருந்தது!
இவற்றைச் செய்தவர்கள் யார்? *பொலிசாரே செய்தார்கள்' என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்
ளார்.
யாழ். எம். பி. வீட்டுக்குத் தீ ஞாயிறு இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த அட்டூழியங்களில் உச்சமானது யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வெ. யோகேஸ்வரனின் வீட்டில் நிகழ்ந்தவையாகும். யாழ் எம் பி திரு. யோகேஸ்வரன் வீட்டிற்கு அவர்கள் சென்றனர், அவர்களில் சிலர் பொலீஸ் உடையிலும், சிலர் சிவில் உடையிலும் வந் திருந்தனர். துப்பாக்கியால் சுட்டு கதவுப் பூட்டை உடைத்தனர். வீட்டிற்குள் அனேத்துக்கும் தீ வைத்தனர். வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது யாழ். எம். பி.யும் அவரது மனைவியும் மதிலால் தாவி ஏறி ஒட நேர்ந்தது. திரு. யோகேஸ்வரனின் லீட்டைப் பொலீசார் கொளுத் தியபோது, வெளியில் சில பொலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் நின் றிருந்தனர். யாழ் எம். பி.யின் ஜீப் தீயிட்டு எரிக்க்ப்பட்டது. அவ ரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நண்பர் ஒருவரின் கா ரும் எ ரி க் கப்பட்டது. யாழ்ப்பாண எம்; பி. வெளியில் வந்திருந்தால் அவ ரும் சுடப்பட்டிருப்பார். யாழ் எம் பி, கட்டியிருந்த சா ரமும் அவரது மனைவி உடுத்திருந்த உடிையும் தவிர அனைத்து உடைமை
களும் நகைகளும் தீக்கிரையாகின 21
யாழ்ப்பான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வெ. யோகேஸ் வரன் தனக்கு அன்றிரவு நேர்ந்த பயங்கர அ னு பவ ங் களை யும், சேதாரங்களைம் நாடாளுமன்றத்தில் வெகு உரு க்க மாக எ டு த்
துரைத்தார்.
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துபோன துயரச் சம்பவங்களிலிருந்து தமிழர் சமுதாயமும் சிங்களச் சமுதாயமும் ஒரு பாடத்தைப் படித்
துக்கொள்ளவேண்டும். யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களால்
தமிழ் மக்கள் நல்லதொரு பாடத்தைப் படித்துவிட்டார்கள். அத் துடன் நல்லதொரு முடிவுக்கும் வத்துவிட்டார்கள் 31ஆம் திகதி இரவு ஆண்டவன்தான் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினுன் எனது மனதில் அமைதி இல்லை. எனக்கு நடந்த சம்ப வங்க ள்
இந்த நாட்டின் எந்த எம். பிக்கும் நடைபெருத கசப்பான சம் பவங்களாகிம், தன் மக்களுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சட்
டத்தைப் பாதுகாப்பவர்களிடம் இருந்து வீட்டிற்கு வீடு ஒளித்து
.11.1
 
 
 
 

(எரிந்து உடைந்த நாசமாக்கப்பட்ட யாழ் எம். பி. திரு. யோகேஸ்
வரனின் வீடும், அவர் நண்பரின் காரும்
SLSLSYSLSLSLSLSYSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
ட நேர்ந்துள்ளது. நாகரிகமான நமது நாட்டில் இப்படி ஒரு சம் வம் நடக்குமோ எனக் கனவுகூடக் காணமுடியாது. ஆனல் அது டந்துவிட்டது!
31 ஆம் திகதி இரவு தெல்லிப்பழையில் நிகழ்ந்த தமிழர் விடு லேக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துவிட்டு டு திரும்பும்போது யாழ் பெரியக்டைப் பக்கமிருந்து தீ நாக்குகள் ானளாவி எழுவதைக் கண்டேன். வீட்டுக்குவந்ததும் எனது மனைவி கரில் கலவரங்கள் தலைதூக்கியிருப்பதாக அறிவித்தார். "கலவரம் வோர் எமது வீட்டை நோக்கியும் வரலாம்' என என் மனைவி றினர். 'எம் பி. யான எனது வீட்டிற்கு எதுவும் செய்யமாட்டார் சும்மா கத்திவிட்டுப் போவார்கள்' என்று மனைவிக்குக் கூறினேன். ன் மாவட்ட அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள பன்றேன். அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத் து ன் பொலீஸ்மா அதிபருடன் தொடர்புகொள்ள முயன்றேன். திர்க்கட்சித் தலைவருடன் தொடர்புகொள்ள முயன்றேன். அவ்வேளை வர் திருகோணமலையில் இருந்தார்:
எனது வீட்டருகே இருக் கும் பருத்தித்துறை வீதிச்சந்திக்கு ருகில் பலசத்தம் கே ட்ட து. சுமார் 100பேர் வரையில் எனது ட்டை நோக்கிச் சத்தமிட்டவாறு வந்தனர். அவர்களில் சிலர் ாலீஸ் சீருடை அணிந்திருந்தனர். அவர்களுடைய கைகளில் வாள் தம், துப்பாக்கிகளும் இருந்தன. அவர்கள் பூட்டப்பட்டிருந்த கேற் துப்பாக்கியால் சுட்டு உடைத்தனர். அப்போது அவர்கள் மது
தேசிய இலகப் நிேகர நூலது ந்ேது

Page 13
2》 - போதையில் இருந்தனர். நகரிலிருந்த மதுபான் விற்பனை நிலையம்
ஒன்றை உடைத்து பழக்கமில்லாத குடிவகைகளையும் குடித்திருந்
பாதுகாப்பைக்கருதி நானும் எனது மனைவியும் பின்னல் ஓடி ஒளிந்துகொண்டோம். சுமார் 45 நிமிடங்களில் திரும்பி வந்தபோது பனியனுடன் இருந்த ஒருவர் எனது கைகளைப் பிடித்து 'எம். பி. எங்கே? என்று கேட்டார். அவர் வெளியில் சென்று விட்டதாகக் கூறினேன். அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை. ஒரு ഖ?]' ந னும் எனது மனைவியும் பின்வழியால் த ப்பி ஓடினுேம், ஒவ்வொரு விட க ஒளித்து ஒளித்து நாம் தப்பினுேம் நான் அப் போது மஞ்சள் சாரம் அணிந்திருந்தேன். எனது மனேவி கவுண் மர்த்திரம் அணிந்திருந்தார். 。
எனது ஜீப் இரும்புக் கம்பிகளால் நொருக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டது. எனது நண்பர் ஒருவரின் காரும் எனது கராச்
சில் இருந்தது பேஜோ 404 கார், அந்தக் காரும் எரிக்கப்பட்டது. எனது வீட்டிலிருந்த பொருட்களும் ந கை களும் அவர்க் ளால் கொள்ளேயடிக்கப்பட்டன. பின்னர் என் வீட்டிற்கு தீவைக்கப்பட்டது
நான் ஒரு சட்டத்தரணி, விலை உயர்ந்த சட்டப் புத்தகங்கள்
உறுதிப் பிணைகள், வழக்குகள் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஸ்"கள், தட்டச்சு யந்திரம் ஆகியவை வீட்டிலிருந்தன. அனைத்தும் எ ரிந்து சாம்பலாகின. வெளிநாடு செல்லவிருந்த 5 இளைஞர்க்ளின் கடவுச் சீட்டுகளும் என்னிடம் இருந்தன. அவையும் எரிந்தன.
மறுநாள் காலை, 300 யார் தொலைவிலுள்ள என் தந்தை வீட் டிற்குச் சென்ருேம். அவர் ஒரு டாக்டர் நானும் எனது மனைவியும் உடுத்தியுள்ள ஆடைகள் மட்டுமே எமக்குச் சொந்தமாகவுள்ளன. இப் போது நான் எனது தந்தையின் சட்டையைத்தான் அணிந்துள்ளேன்.
அன்று மாலேயும் படைவீரர்கள் என்னைத்தேடி வந்தனர். :ங்
க வது போயிருப்பார்' என என் தந்தை கூறிவிட்டார். அன்று
அதிகாலை 2 மணியளவில் சுவர் ஏறிக் குதிக்கவைத்த பொலீசார் என் தந்தை வீட்டைத் தட்டி, த ந் தை யை எழுப்பினர். மகன் எங்கே?' என்றுகேட்டு ஒவ்வொரு அறையாகத் தேடினர். எனக்குப் பாதுகாப்பு அளிக்க வந்ததாகப் பொலீசார் கூறினர். அது ஒரு கண்
"எனது மாமஞர் இவற்றைக் கேள்விப்பட்டு, மாரடைப்பால் காலமாஞர் அவரது மர ண ம் சம்பந்தமாக பத்திரிகைகளுக்கும்
 

*
DIFG) விக்கும் அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் எம். பி யோகேஸ் வரனின் மர்மஞர் காலம் சென்றுவிட்டார் என நாம் வானுெலிக்கு அறிவித்தோம் ஆணுல் அங்குள்ளோர் யாழ்ப்பாணம் என்பதை 扈GöLQ@ @ pun 3, யோகேஸ்வரன் எம். பி. எனக் கூறும் அளவுக்கு இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபனமும் நடந்து கொண் டுள்ளது.
மேலே ஒருவன் இருக்கிருன் அவன் பார்த்துக் கொண்டிருக் முென் எமக்கு இன்று நேர்ந்தகதி உங்களுக்கும் நேரலாம். வடபகு தியில் அமைதியான மக்கள் மீது ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது
வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது." 22
திரு. யோகேஸ்வரனின் வீடு முற்முக எரிந்து அழிந்துள்ளது. ஒடு வேய்ந்த கூரை எரிந்து தகர்ந்து சரிந்துவிட்டது. வீடு நிறைய உடைந்த டுகள் சிதறிக்கிடக்கின்றன. கற்சுவர்கள் தீயில் வெடித்துக் கிடக்கின் மன. கதவுகள், யன் ன் ல் கள் யாவும் தீயில் சாம்பலாகியுள்ளன. பாழடைந்து வீடாக யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பின Moró வீடு விளங்குகிறது.
விட்டிற்குத் தீயிடமுன்னர், திரு. யோகேஸ்வரனின் வீட்டுமுற் மத்தில் மின்சார சபையினரால் உருட்டிவிடப்பட்டிருந்த கேபிள் கொண்ட உருளைகள், வெகுபக்குவமாக தீ பரவாத பகுதிக்கு உருட்டி அப்புறப்படுத்திய பின்பே கொள்ளி வைக்கப்பட்டது. திரு. யோகேஸ் வரனின் விட்டு போர்ச்சில் நின்றிருந்த அவரது நண்பர் ஒருவரின்
\,
நெருப்புக்கு இரையாக்கப்பட்டுச் சிதைந்து கிடக்கும் தமிழர்விடுதலைக் கூட்டணி அலுவலகம்]
"

Page 14
24
பேஜோ 404, 7 ரீ6941 இலக்கக் கார் முற்ருக எரிந்துபோயிருக்கிறது.
எம். பி. யின் ஜீப் வெளியேயிழுத்துவரப்பட்டு வீதியிலுள்ள மருது
மரத்தின் கீழ் விடப்பட்டு தீமூட்டப்பட்டிருக்கின்றது,
யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கும் உடை மைகளுக்கும் தீ வைத்து நாசமாக்கிய கூட்டம், பிரதான விதியை நோக்கிச் சென்றது. பிரதான வீதியில்தான் த மிழர் விடுதலைக் கூட்டணியினரின் தலைமை அலுவலகம் இருக்கின்றது. போ கின்று வழியில், ஆஸ்பத்திரி வீதியும் முதலாம் குறுக்குத் தெருவும் சந்திக் கின்ற சந்தி உள்ளது. அந்தச் சந்தியில் திரு. ஆர். ஆர். பூபால சிங்கத்துக்குச் சொந்தமான புத்தகக்கடையுள்ளது. பஸ் நிலைய முன் றலில் பூபாலசிங்கம் புத்தகக் கடை எரிந்துகொண்டிருந்தது. முதலாம் குறுக்குத்தெருவிலுள்ள பூபாலசிங்கம் புத் தகக் கடையும் அவர் களின் கண்களில் பட்டது. பெற்முேலை ஊற்றி அக்கடைக்கும் அக் கயவர்கள் எரியூட்டினர் நான்கு இலட்சம் பெறுமதியான சொத் துக்கள் அக்கடையுடன் நாசமாகின. கட்டிடமே எஞ்சாத அளவிற்கு தீ அக்கடையைத் தரைமட்டமாக்கியது. பூபாலசிங்கம் புத்தகக் கடைக்கு அருகிலிருந்த லோன்றி ஒன்றும் முற்ருக எரிந்துபோனது இக்கடைக்குப் பின்புறத்திவிருந்த வீடும் தீயினுல் பாதிக்கப்பட்டது.
கூட்டணி அலுவலகம் தீக்கிரை
அன்றிரவு இந்தக் கொடியர்களால், யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தலைமை அலுவலகம், தீக்கிரையாகியது. யாழ் ப் பாண எம். பி. திரு. வெ. யோகேஸ்வரனின் வீட்டை எ ரித்து முடித்துவிட்டு, அதன் பின் அந்தக் கோஷ்டியினர் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்துக் குச் சென்று தீ வைத்தனர் 23,
தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் காவ்லுக்கு இருந்த காவலாளியை அவர்கள் அடித்துத் துரத்திவிட்டனர். அதன் பின்னர் ܦ கட்டணி அலுவலகக் கூரைக்குத் தீயிட்டனர். தீ எரியத் தொடங் கியதும் கூட்டணிக் கதவை உடைத்து உள் நுழைந்தனர். தந்தை
செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம் முதலானேரின் படங்களைக் சுழற்றி
எடுத்து வந்து நடுவீதியிலிட்டு உடைத்தனர். அலுவலகத் தளபா ட்ங்கள் சிலவற்றையும் தூக்கி வந்து, நடுவீதியில் அப்படங்களுக்கு மேல் போட்டு பெற்ருேல் ஊற்றித் தீயிட்டனர். கூட்டணிக் கட்டி டக் கூரை முற்ருக பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுகின்றது
 
 
 

Ι Κ Λ , , . . முன்பாகச் சார் 40 பேர் குழுமி நின்றனர். சிங்களத்தில் தூசனவார்த்தைகளைப்
கூட்டணியின் தலைமைச் செயலகத் து க்கு
பேசிய வண்ணம் நின்ற அவர்கள், எண்ணே தோய்த்த சேலைப் பந்தங்களைக் கூட்டணிக் காரியாலயத்தின் மீது எறிந்தனர். அதன் அருகிலிருந்த உதயசூரியன் அலுவலகத்தின் மீதும் வீசினர். அவை தீப்பற்றி எரியத் தொடங்கியபோதும் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே நின்றனர் 23அ 鬣。
அவர்கள் பொலிஸ் ஜிப்பிலேயே அங்கு வந்திருந்தனர். அவர்கள் வந்த வாகனம், அணிந்திருந்த உடை ஆகியவற்றினைக் கொண்டு பொலிசாரே என்பதைத் திடமாகக் கூறமுடியும் என யாழ் மாநக சபை அங்கத்தவர் திரு. அலோசியஸ் விசேஷ பொலிஸ் விசாரனைக் குழுவிடம் கூறியுள்ளார். 。 。 。Wー。
கூட்டணி அலுவலகத்துக்கு அருகில் இருந்த இன்னுெரு கடை யும் இந்தக் கயவர்களால் எரிக்கப்பட்டது. கதிரைகளேயும் கிளாஸ் போன்ற ஏதனங்களையும் வாடகைக்குவிடும் கடையது. அது முற்றுக எரிந்து போனது குட்டிச் சுவர்கள் மட்டும் இன்று எஞ்சி நிற்கின் றன. இக்கடைக்கு அருகிலுள்ள டாக்டர் செபஸ்தியாம்பிள்ளை என்பவரின் வீட்டின் ஒருபகுதியும் எரிக்கப்பட்டுள்ளது. *
பஜார் வீதியில் (சி. பொன்னம்பலம் வீதி) தனியார் கடைகள் எரிக்கப் பட்டும் கூட்டுறவுக் கை கள் எரிக்கப்படாதும் காணப்படுகின்றன.

Page 15
சுன்னுகத்தில் தீவைப்பு ஞாயிறு இரவு சுன்னுகத்திலும் சில கடைகள் கடையுடைப் புக்கும், சூறையாடலுக்கும் தீ வைப்புக்கும் உட்பட்டன. இவ்வள வுக்கும் அக்கடைகள் யாவும் சுன்னகம் பொலிஸ் நிலையத்துக்கு அரு கிலேயே இருக்கின்றன. சுன்னுகத்தில் காங்கேசன்துறை விதியும் சந் தையின் தெற்கு வீதியும் இணைகின்ற சந்தியில் உள்ள மூன்று கடைகள் கொள்ளையடிக்கப்பட்டதன் பின் னர் தீக்கிரையாகின. திரு. கே. குமாரசாமி என்பவருக்குச் சொந்தமான கடை தீ யி ல் கருகியது. அக்கடையில் உரங்களும் சீமெந்தும் இருந்தன. அக்கடைக்கு அரு கில் இருந்த சிவாஸ் கல் பார் ஒன்றும், பலசரக்குக் கடையொன் றும் கயவர்களால் நெருப்பிட்டு அழிக்கப்பட்டன.
அரசாங்க அதிபர் நடவடிக்கை 31ஆம் திகதி ஞாயிறு இரவு யாழ்ப்பாண நகரில் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதம் இரவு 1 மணி வரை யி ல் முற்று ஒப்
யாழ் நகரில் மூன்று புத்தகக்கடை Tೇ? "... களைத் தீக்குக்காவு கொடுத்த ருத்தி சபைத PT திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் தலபாதுகாபபு நடவடிக கைகளுககு இலங்கையின் * எனைய பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 400 பொலி சார் யாழ்ப்பாணம் வந் தார்கள் அவர்கள் யாழ்ப்
பாணம் துரையப்பாவிளே.
யாட்டரங்கிலும், யாழ்ப் பாணம்சென்றல் கல்லூரி யிலும் தங்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வன் செயல்கள் நிகழ்ந்தபோது அமைச்சர்விமலா கன்னங்
கராவும், பிரதி அமைச்சர்
தள் சிலரும் யாழ் கிங்ஸ் ஹவுசில் இருந்தனர். அவர்கள் இருக்கும் போதே யாழ்ப்பாணத் தில் இந்த அசம்பாவிதங் 6 நிகழ்ந்துவிட்டன.
 
 
 
 

யாழ் நகர் அசம்பாவிதம் பற்றி இரவாக கேள்வி யுற்ற ய ழ்ப்பாண அரசாங் த அதிபர் திரு யோகேந்திரா துரைச் சாமி, உடனடியாக க ரியங்களில் ஈடுபட்டார். இராணுவத்தினருடன் தெ டர்பு கொண்டதுடன், ஜனதிபதி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தணுவுக் கும் சம்பவத்தை விளக்கி உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இத்து டன் நின்றுவிடாது இராணுவமுகாமிலிருந்தும் கடற்படைமுகாமிலிருந்து ம் மூன்று பவுசர்களை வரவழைத்து தீ மேலும் பரவவிடாது தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 24
இராணுவத்தினர் யாழ்ப்பாண நகரில், இரவு 1 பணி அ ள வி ல் பிரவேசித்ததும், தீயிட்டும், கொள்ளேயிட்டும் கொண்டிருந்த அந்தக் காடையர்கள் நகரைவிட்டு, தென்புறமாகத் தங்கள் உறைவிடத்துக் குச் சென்றனர். சில இராணுவத் இனர் நகரில் கூடிய மக்க உதவியுடன் எரிந்து கொண்டிருந்த கடைகளை பாதுகாப்பதற்கு உதவி னர் முதல்நாள் மட்டும் இராணுவவீரர் தீயணைப்பதில் ஒரளவு உதவி புரிந்தனர். பரவிய நெருப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் சிலகடைகளுக்கு நெருப்புப் பரவாமல் காப்பாற்ற முடிந்தது.
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அசம்பாவிதங்களே அறிந்ததும் திரு. ஜே. ஆர். ஜயவர்த்தணு, பிரிகேடியர் வீரதுங்காவை விசேஷவிமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார் பிரிகேடியர் வீரதுங்கா ஞாயிறு நள்ளிரவே, பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள விமானப்படைக்குரிய விமானமூலம் யாழ்ப்பாணம்
வந்து சேர்ந்தனர். 萎、。 -
பொ ழுதுவிடிந்து கொண்டிருந்தது: யாழ்ப்பான மக்களது இதயங் களில் கனத்த இருள் கவியத் தொடங்கியது

Page 16
இரண்டாம் நாள் 1, யூன், 1981
1981, யூன் 1ஆம் தேதி சோகத்துடன் விடிந்தது. யாழ்நகர்
விதிகளில் இராணுவத்தினர் ரோந்து சு ற் றினர் வீதிச்சந்திகளில் இராணுவப்படையினர் காவல் காத்தனர். ஆரம்பத்தில் பொதுமக்
களே நகரத்துள் நுழைய அவர்கள் விடவில்லை. பின்னர் பொதுமக்கள்
நகரத்துள் நுழைவதைத் தடுக்கவில்லை. 。エ
யாழ்நகர் சோகமயமாக விளங்கியது, எரிந்துபோன கடைகளின்
முன் அதன் உரிமையாளர்கள் சோகமே உருவாக நின்றிருந்தார்கள்.
தலையில் கைவைத்தபடி சில ர் அமர்ந்து விட்டார்கள். அவர்களின்
:
காணமுடிந்தது
வழக்கமான சனத்திரள் யாழ்ப்ப 霹 ண நகரில் காணப்படவில்லை. நகர் வெறிச்சோடிக்கிடந்தது. வர்த்தகக் கடைகள் எதுவும் திறக்கப்
go. 6) பதட்டத்தாலும் கவலேய்ரிலும் ஆற்ருமையாலும் நடுகியதைக்
படவில்லை பாடசாலைகளுக்கு அன்று மாணவர்கள் ஒருவரும் செல்ல
வில்லை. பஸ் சேவைகள் நடைபெறவில்லை. யாழ்ப்பாண நக்ரத்தில்
சைக்கில்களைத் தவிர வேறு ஒரு வாகனமும் காணப்படவில்லை. அர
அரசாங்கக் காரியாலயங்கள் வழமைபோல் இயங்கவில்லை. கச்சேரி
i futj. கச்சேரியடியில் தீக்கிரையாக்க்ப்பட்டஒரு மோட்டார்வண்டி
 
 
 

தபாற்கந்தோர், வருமானவரி இலாகா, ஆகியவற்றில் ஊ பூழி யார் கள் குறைவாக வந்திருந்தனர், ஆக யாழ்ப்பாண்த் தேர்தல் கந்தோரில், யாழ்ப்பாண உதவி தேர் த ல் அதிகாரி திரு. அ.ஜெயரத்தினமும் பிரதம லிகிதரான திரு கந்தசாமியும் 4 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலுக்கான அலுவல்களில் ஈடுபட் டிருந்தனர். பஸ் சேவை நிகழாதபடியால் தந்தோர் ஊழியர்கள் பலர் சமுகமளிக்கவில்லை, *、 ’
L' . Ll@് நிலைய கிழக்குப்புற 37 தொடர்கடைகளில் சில எரியாது தப்பியிருந்தன. அக்கடைகளில் இருந்த பொருட்களைப் பாதுகாப்பாகத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதில் கடைக்காரர்கள் ஈடுபட்டிருந் ததையும் காணமுடிந்தது எரிந்த கடைகளுக்குள் ஏதாவது அகப்படுமர் எனச் சிலர் சாம்பலைக் கிளறிக் கொண்டும் இருந்தனர்
யாழ்நகரில் இடையிடையே இராணுவத்தினரின் கெடுபிடியும் நில வியது. மக்கள் கூட்டமாக ஒரேயிடத்தில் குழுமுவதை அவர்கள் அனு மதிக்கவில்லை, கலைத்தனர்,ஜிப்புகளையும், டிரக்குகளையும் கண்ட அப்பாவி மக்கள் வெகுண்டு ஓடுவதையும் காணமுடிந்தது. -
யாழ் நகரிலுள்ள காமதேனுஸ்ரோரும் ஞாயிறு இரவு கொடியவர் களால் தீக்கிரையானது. திங்கட்கிழமை அதிகாலை அதன் பங்காளர் திரு எஸ், கணேசன் அங்கு வந்து, கடையில் சேதமடைந்திருந்த பொருட்களை எடுக்கச் சென்ற போது, இராணுவத்தினர் சிங்களத்தில் பொருட்களை எடுக்கவிடாமல் தடுத்து விட்டனர். திரு. கணேசன் பயத் து-னும், கவலையுடனும் திரும்பி விட்டார். ஆனல் மறு நாள் காலை
வந்து பார்த்த போது மிச்சமாக இருந்த பொருட்களும் எரிந்து சாம்ப லாகிக் கிடந்தன, 25
இரண்டு தமிழ்த் தலைவர்களை நாச்சிமார் கோவிலடியிலும் யாழ்ப் பாண நகரத்திலும் அன்று அதிகாலை காணமுடிந்தது தீவுப் பகு தி நாடாளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ. இரத்தினமும், நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம்பரமும் அழிவுகளைப் பார்வை யிட்டுக் கலங்கினர், நாச்சிமார் கோவிலடியில் நிகழ்ந்த கொடூரங்களை திரு சண்முகராசா என்பவர் தலைவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
கொழும்பிலிருந்து பல தடவைகள் விமானங்கள் பலாலி விமானத் தளத்தில் வந்து இறங்கின. அங்கு இறங்கிய பிரமுகர்களை ஏற்றி க் கொண்டு ஹெவிகொப்டர்கள், துரையப்பா ஸ்ரேடியத்தில் இறங்கின. பொலிஸ்மா அதிபர் திரு. அனசெனிவிரத்ன அன்று காலை விசேஷ ஹெவி கொப் டர் மூலம் யாழ்ப்பாணம் வந்தா ர் ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தணுவின் உத் தரவின் பேரி ல், யாழ்ப்பாண

Page 17
நிலைகுறித்து விசாரித்து அறிக் கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகள் வந்தனர். பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் கேர்னல் சி. ஏ தர்மபால, திரு சேபால அட்டிக்கல் மந்திரிசபைச் செயலா ளர் திரு. ஜி. வி. பி. சமரசிங்க ஆகிய அதிகாரிகள் யாழ்ப்பாண்ம் வந்தனர். ஜகுதிபதியின் விசேஷ பனிப்பின் பேரில் காணி, கானி அபிவிருத்தி, மகாவலி அபிவிருத்தி அமைச்சர் திரு காமினி திசா நாயக்கவும், கடற்ருெழி மச்சர் திரு பெஸ்டஸ் பெரேராவும்
M、
LIETழ்ப்பாணம் வந்தனர்.
கொழும்பில் தேசிய பாதுகாப்புச் பை (National Security Council) அவசரக்கட்டம் ஒன்றினைக்கூடியது. யாழ்ப்பாண நிலைமை களையும் வியாழக்கிழமை (44-81) நடைபெற விருக் கும் அபி விருத்திசபைத் தேர்தலைப்பற்றியும் கலந்தாலோசித்தது. இக்கட்டத்
திற்கு பிரதிபாதுகாப்பு அமைச்சர் ഉഗ്ര, ரி பி வெரப்பிட்டிய தலைமை வகித்தார். வடக்கின் வன்செயல்கள் இக்கட்ட்த்தில் ஆரா
.
திங்கட்கிழமை முழுநாளும் யாழ்ப்பாணக்குடாநாட்டில் பதட்ட நிலை காணப்பட்டது மாலை மெதுவாகக் கவிழ்ந்தது. யாழ்ப்பாணம் இருளில் மூழ்கியது * , 鳕, 。
வன்செயல் பிசாசுகள் G); GöEr.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரிவதற்கு இந்தச் உலக மாயுத்தத்தி
97 000 அருமையான
யாழ் பொது

Page 18
32
লগতো எதிர்க்கட்சித் த% வர் திரு 曾 அமிர்தலிங்கம் நாடாளுமன்றத் தில் கவ% யுடன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ச  ைப த் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விசேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்துக்கு நேர் எ கரேதான் இருந்தது இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் திங்கள் இரவு பொதுசன நூலகம் தி பிடித்து எரிந்தது.
அன்று இரவு 10 மணிபோல, நூலகத்துக்குள் நுழைந்த கொடிய வர் க ள், காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக்கதவை கொத்தித் திறந்து, உள்ளே நு  ைழ ந் து அட்டூழியங்கள் புரிந்தனர். 97 ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்களுக்குப் பெற்றேல் ஊற்றிக் கொழுத்தி அழித்த னர், 'லெண்டிங் செக்கன்" முற்ருக எரிந்து சாம்பலாகிவிட்டது. உருக்கு பீரோவுக்குள் இருந்த நூல்கள் கூட, எரிந்து சாம்பலாகிப் போயின. "றெபறன்ஸ் செக்சனில் இருந்த சேகரிக்க முடியாத அற்புத நூல்கள் யாவும் தீயவர்களால் தீ வைத்துப் பொசுக்கப்பட்டது. சிறுவர் நூலகப் பிரிவிலுள்ள நூல்கள் யாவும் அழிவுற்றன. தளபாடங்கள் யாவும் ஒன் முகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன: சுவர்கள் வெப்பத்தால் வெடித்து உதிர்ந்திருந்தன. யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துள்ளே ETTíbi jij குவியல்களே எஞ்சிக்கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுள் ஏதாவது நூல்கள் எரியாது எஞ்சிக் கிடக்குமோ என்ற ந ப் பா  ைசயி ல் நூலக உதவியாளர்கள் திரு, சு: ம. இமனுவேலும், திரு. அ. டொன்பொஸ் கோவும், திரு. ச. கந்தையாவும் சாம்பலைக் கிளறிக்கொண்டிருக்கின்ற நிலையைக் காணமுடிந்தது. 鷺。
நூலகம் கருகிக் காரைபெயர்ந்து கிடக்கின்றது. நூல் நிலையத்தின் விளம்பரப் பலகையில் நூலகம் அபிவிருத்தியின் அடித்தளம்-இலங்கை . : 7 நூலகச் சங்கம் "என்ற விளம்பரம் எஞ்சி நிற்கிறது; உண்மையில் அடித் தளம் மாத்திரமே எஞ்சிக்கிடக்கின்றது; புகைத்தல் தடைசெய்யப் பட்டுள்ளது: என்ற அறிவித்தலும் நூலக வாசலில் இருக்கிறது. 5 шартті ! கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்
தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்று எனக் கருதப்படுவது யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் ஆகும் 97 ஆபி ரம் பல்துறை சார்ந்த நூல் கள் எரிந்து போயின் στη) 3, 5 Τίρ 9 ஆயிரம் அங்கத்தவர்கள் இந்த நூலகத்திலிருந்து நூல் களேப் бды бір ірі сип சித்துப் பய்னடைவார்கள் மருத்துவம் இலக்கியம் ஜோதிடம் சம்பந்தமான ஒலேச் சுவடிகள் நூற்றுக்கணக்கானவை எரிந்து சாம்பலாகின.
 

நூல்நிலையம் அழிந்தது யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட பேரிடியாகும். வணக்கத்துக்குரிய தாவிது அடிகள் மரணமாக நேர்ந் தது கவலைக்குரியதாகும்; அவர் சுவாமி ஞானப்பிரகாசரின் Η Ποδοι வர் ஒப்பியல் ஆய்வாளர் பொது நூல்நிலையம் எரிகிறது srಿಡ್ತು தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச் சியில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். புத்தகங் களின் பெறுமதி அவருக்குத் தெரியும் 26. யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலைசெய்துவரும் திரு பற்குணம் என்பர் நூல் நிலை எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானர் அவர் ஒரு நாடகக் கலைஞராவர். மூன்று நான்கு நாட்கள் அவர் சித்தம்குழம் பிய நிலையில் காணப்பட்டார். 。 நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10.15 மணியள வில், மாநகரசபை ஆணையாளர் திரு. க. சிவஞானம் அறிய நேர்ந் தது. உடனே மாநகரசபை பவுசர்களையும், மாநகரசபை ஊழியர் களையும் பொதுசன நூலகத்தில் ஏற்பட்ட தீயை மேலும் பரவாது அணைக்குமாறு பணித்தார். தீயை அணைக்கச் சென்றவர்களை துரை யப்பா விளையாட்டு அரங்கில் தங்கியிருந்த பொலீசார் தடுத்தனர் என்பதைக் காவலாளர்கள் கூறி அறிந்தார் 27, -
*யாழ் விளையாட்டரங்கில் தங்கியிருந்த பொலிசாரே யாழ் நூல் நிலையத்துக்குத் தீ வைத்திருக்கவேண்டும்' என மாநகரசபை ஆனே யாளர் திரு சிவஞானம் விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்" ,
ஈழநாடு எரிந்தது அதே தினம் இரவு ஈழநாடு பத்திரிகை அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. கே. சி. தங்கராசாவினுல் அந்தப் பத்திரிகை 23 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. கொழும்புக்கு வெளியே அச்சிடப்படும் ஒரே தினசரிப் பத்திரிகை அது. அது முற்முக எரிந்துவிட்டது. அங்கு அச்சு யந்திரங்களுக்குக் கீழ் டயர்களை வைத்து எரித்தனர். ஊழியர்களின் சைக்கிள்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தீயி லிட்டுக் கொழுத்தினர். முகாமையாளர் ஒருவரும், "a, த வி யாளர் ஒருவரும் காயமடைந்தனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுமிராண்டிகள் கூட வெட்கப்படும் அளவுக்குப் பொலி சார் காடைத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் 28. - யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரேயொரு தினசரி ஈழநாடு ஆகும் கட்சிச்சார்பற்ற பத்திரிகை அது உண்மையான செய்திகளை விருப்புவெறுப்பின்றிக் கொடுக்கின்ற நாளேடாக ஈழநாடு விளங்கு

Page 19
எரிந்த நூலகத்தில் வாங்குத்துண்டொன்றில் கவலையுடன் அமர்ந்திருக்கும் நூலகர் திருமதி ரூபா நடராசாவும், நூலக
உதவியாளர்களும் *、
கின்றது. அப்பத்திரிகை காரியாலயத்தை இந்தக் கொடுமதியாளர் கள் எரித்து அழித்துவிட்டனர். ஈழநாடு பத்திரிகை அலுவலகத் தைச் சேர்ந்த ஊடுருவி என்பவர் நிகழ்ந்த நிகழ்ச்சியை "செய்தி தரும் ஈழநாடு செய்தியானது' என்ற தலைப்பில் மிகஉருக்கமாக பின்வருமாறு விபரித்துள்ளார்: 臀
6 - 81 திங்கட்கிழமை இரவு மணி ஒன்பது பத்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இரவுச் செய்தியைக் கேட்டுவிட்டு இந்திய வானுெலியின் ஆங்கிலச் செய்திக்கு வானுெலி
யைத் திருப்புகிறேன். 。 , அந்தச் செய்தி அறிக்கையும் முடிந்துவிட்டது. இப்போது நேரம் ஒன்பது பதினைந்து: A
மேசைமீதிருக்கும் ஓரிரு முக்கியமான செய்திகள்மீது மீண்டும் ஒரு தடவை மேலெழுந்த கண்ணுேட்டம்
எல்லாம் சரி; தலைப்புச் செய்தியும் கடும்ையாகத் ெ விட்டது. முதல்நாள் யாழ்நகரில் நடந்த இந்தத் துயரச்சம்பவங் கள் செய்திகள்ாகவும் புகைப்படங்களாகவும் வெளிவரப்போகின்றன,
 
 
 
 
 
 

ஈழநாடு’ பத்திரிகை அலுவலகம் இருக்கின்ற மேலைச் சிவன் கோயில் விதியில் எல்லா இடங்களிலும் மின்விளக்குகள், ஒளிபாய்ச்ச எமது ஈழநாடு அலுவலகம் மட்டும் மின்வெளிச்சமில்லாமல் பெற் முேல்மாக்ஸ் ஒளியில் சுடர் விடுகிறது; ஏனே தெரியவில்லை, அன் வெளிச்சமில்லை
இரவு 9 - 20 இருக்கும்,
திடீரென ஒருவகைச் சத்தம் சில செக்கண்டுகள் கழிந்திருக்கும் யன்னல் கண்ணுடிகள் நொருங்கும் சத்தம்
அதனைத் தொடர்ந்து Guit என்ற அலறல் ஈழநாடு
ருக்கு அருகே ஒரு ஊழியர், மறுபக்கத்தில் அச்சக ஊழியர் ஒருவர். மொத்தம் நான்குபேர் கீழே அச்சக ஊழியர் நான்கு பேர். இவர்களைத் தவிர இயந்திர ஊழியர்கள் இருவர், பத்திரிகை மடிக் கும் ஊழியர்கள் சிலர். -
அச்சக ஊழியர் திரு க சிவநேசன் ப யங் கார அலறலுடன் மேல்மாடிக்கு ஒடிவருகின்ருர்
"ஐயோ உடைக்கிருர்கள். .. கொல்லப்பார்க்கிருர்கள். ஓடுவோம். *' என்று கத்துகின்ருர்
a fairgo செய்வது என்று புரியவில்லை. பக்கமும் சிதறுகின்ருேம்; ஒடுகின்ருேம், ஒடுகின்ருேம் என் ரு ல் சிறகுகள் இல்லாத நிலையில் பறக்கின்ருேம் என்று அர்த்தம்
அலுவலகத்துக்குப் பின்பக்கமாக ஒரு கி ண று இருக் கிற து. அதற்கு அருகில் ஒரு பைப் உண்டு. சீமெந்திலான இப்பகுதி ஒரே
பாசி மயம். பகலில் நடக்கும்போதுகூட காலை மெதுவாக ஊன்றி வைத்துத்தான் நடப்போம். ஆனல் அந்த சுஷ்ணநேரத்தில் அந்தப்
35
என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கெர்ள்ளமுடியாத பயங் கரநிலையில் அலுவலகத்தின் மேல்மாடியில் ஆசிரியர் பகுதியில் இருக்
நான் எனக்கு முன்பக எங்கள் ஸ்தாபன இயக்குநர், அவ
•
றிரவு எட்டரை மணிமுதல் எமது அலுவலகத்திற்கு மட்டும் மின்
அலுவலகத்தின் முன்பாக இரும்புச் சுருக்குக் கதவு உடைக்கப்படும்
பகுதியால் இருளில் எவ்வாறு பாய்ந்து, கிணற்றையும் தாண்டினுேம்
என்பது. இறைவனுக்கே வெளிச்சம், 3.
କୁଞ୍ଜୟ ଭୁl[i] );

Page 20
36
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேலிகளைத் தாண்டினுேம் மதில் மீது ஏறினுேம், வீதியைக் கடந்தோம் ஐந்து நிமிட நேரத்திற் குள் எப்படியோ ஈழநாடு அலுவலகத்திவிருந்து சுமார் 200 யார் தூரத் தில் ஒரு சின்னக் குடிசையை அடைந்து அப்பாடா என்று மூச்சுவிட் டோம்
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்த போதுதான் தலைமீது மற்று மொரு இடிவிழுந்தது.
என்னுடன் இருந்த இயக்குநர் திரு. ப. சிவானந்தத்தையும் ஊழி
யர் திரு. சச்சிதானந்தத்தையும் காணவில்லை,
என்ன செய்வது? எப்படியே) தப்பியிருப்பார்கள் என்று ஆறுதல்
IL "G3 LITLÈ), -
அப்போதுதான் அடுத்த அந்தப் பேரிடி விழுந்தது. நாங்கள் தஞ்சமடைந்திருந்த குடிசையிலிருந்து ஈழநாட்டைப் பார்த்தோம்,
ஐயோ இ000? அந்தக் கொடுமையை எப்படிச் சொல்வது? நினைக்கவே முடியாத ஒன்றை எழுத்திற் கூறமுடியுமா? தமிழ் மக்களின் ஒரு சொத்து எரிந்து கொண்டிருந்தது!
- -
罗
எரிந்து அழிந்துகிடக்கும் ஈழநாடு
அலுவலகம் 1
/
 
 

37
தவழ்ந்து, எழுந்து, நடைபயின்று துடிப்பு மிக்க இரு பத் து மூன்று வயது இளைஞனன ஈழநாட்டுடன், நெருப்புப் போட்டியிட்டுக் கொண்டிருந்தது!
இருபத்து மூன்று ஆண்டுகளாக துவை த்த அத்தன
யையும் தீ அணைத்துக்கொண்டது.
நீங்கள் நித்திரையாக இருக்கும்போது விழித்துக்கொண்டிருக்கும்
நாங்கள், அன்று முழுவதும் விடியாதா என்று காத்துக்கொண்டிருந்
தோம். அழுது அழுது கண்ணிர் வற்றிவிட்டது!
அதிகாலை 5 மணிக்கு அலுவலகம் சென்ருேம். இயக்குநர் திரு. சிவ னந்தனின் மோட்டார் சைக்கிள் கீழே வைக்கப்பட்டு எங்களது ஒன்பது சைக்கிள்களும் "அழகாக மேலே அடுக்கி வைக்கப்பட்டு தீயிடப் பட்டிருந்தது. அத்தனையும் தீக்கிரையாகிவிட்டன.
ஏக்கப் பெருமூச்சுடன் அலுவலக கட்டிடத்துக்குள் நுழைகின் ருேம்.
ஐயோ! அந்தக் கோரக்காட்சி ஒன்றும் மிஞ்சவில்லை வாய் விட்டு அழுவதைத் தவிர வேறென்றுமே தோன்றவில்லையே?
இருபத்து மூன்று வருடகாலப் பத்திரிகைக்ள், தொகுப்புகள் சாம்பலாகிக்கிடந்தன. தளபாடங்கள் இருந்த இடமே தெரியவில்ல மேல் மாடி முழுவதும் ஒரே சாம்பலாகக் காட்சி தந்தது! ஒன்று மே
மிஞ்சவில்லை. கூரை முழுவதும் அந்தக் கோரப் பசிக்கு இரையாகி விட்டது. -
ஐம்பதுக்கு அதிகமான கும்பல் மூட்டிய தீ, எமது அலுவலகக் கட் டிடத்தையும், சேர்த்துவைத்த அரும்பெரும் பத்திரிகைகள், குறிப்பு கள், தஸ்தா வேஜ"கள், புகைப்படங்களுடன், இரவு பகலாக இயங்கி வந்த இயந்திரங்களையும் அணைத்துக்கொண்டது!
சுடச் み、_。 செய்திகளை வெளியிட்டு, தமிழ் மக்களின்பேரா தரவைப் பெற்று விட்ட உங்கள் ஈழநாடு ஒரு செய்தியாயிற்று!
ஈழநாடு தீக்கு இரையான செய்தி கேட்டு, அலுவலகம் முன்ப" கக் கூடியவர்கள் கண்ணிர் விட்டனர். அலுவலக ஊழியர்கள ன எங்களை அனைத்து ஆறுதல் கூறினர். எங்கள் ஈழநாட்டுக்கா இத் தனை பயங்கரம்? என்று வாய்விட்டுப் பரிதர்பப்பட்டனர்.
நாங்கள் தேடிய இயக்குனர் திரு. சிவானந்தனும், ஊ பூழியர் திரு சச்சிதான்ந்தனும் மேல்மாடி குளியலறயில் ஒளிந்திருந்து, தீக் காயங்களுக்குள்ளாகி, பயங்கர நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப் பிய செய்தியும் காலையில்தான் வெளியாயிற்று,

Page 21
ஈழநாடு எரிந்தபோது தக்காயங் களுக்குள்ளான இயக்குனர் திரு. ப. சிவானந்தன்
தார். அவர்கள் ஈழநாடு அலுவலகத்தை சேதப்படுத்தினர்.
ருேம், 29
எரிப்பார்கள்;
ஏசுவார்கள்: அஞ்சவேண்டாம் உண்மை யை எழுதுங்கள். உண்மையாய் எழுதுங்
கள்' என்று மு த ல் இதழுக்கு
யோகர்சுவாமிகள் ஆசி கூறினர்கள்,
ஆமாம், ஏசினர்கள்! எரித்தார் gi, Girl! I
நாம் உண்மையை எழுதுகின்
ருேம். உண்மையாய் எழுதுகின்
காற்சட்டையும் அணிந்தவர்களும், சாரமும் பெனி யானும் அணிந்
தவர்களும் சுமார் நாற்பது பேர்
வரை இரும்புக் கம்பிகள், பழைய லொறி டயர்கள் மற்றும் ஆயுதங்
கள் சகிதம் வந்து ஈழநாடு அலு வலகத்தையும் அச்சகத்தை யும் சேதப்படுத்தி தீயிட்டனர். அவர் கள் கொள்கலன் களில் பெற் ருேல் வைத்திருந்தனர். ஒரு வர் கையில் றிவோல்வர் வைத்திருந்
மாடியிலிருந்த ஆசிரியர் குழுவினரும், கீழ்பகுதியிலிருந்த அச் சக ஊழியர்களும் ஒடித்தப்பினர். ஆக, இயக்குனர் திரு. ப. சிவானந் தனும் ஊழியர் திரு. சச்சிதானந்தனும் ஒரு மறைவான இடத்தில்
ஒதுங்கிக் கொண்டனர்.
வந்தவர்கள் நாலா பக்கமும் பெற்ருேல்
ஊற்றி, மூலைகளில் கைக்குண்டுகள் வைத்து ஒரே நேரத்தில் தீயிட்
NI GÖT fi :
திரு? சிவானந்தனும், திரு. சச்சிதானந்தனும் மேல்மாடிக்
குளியலறைக்குள் ஒடி ஒளிந்து கொண்டார்கள் தீச்சுவாலேகளினல் மூச்சு முட்டி அவர்களிருவரும் குளியலறைக்குள் முப்பது நிமிடமள வில் சுயநினைவற்றுக் கிடந்தனர். அவர்கள் இருந்த குளியலறையும் தீப்பிடித்துக் கொண்டது மயக்கம் தெளிந்த அவர்கள் நீரை அள்ளி
ஊற்றி அணைக்க முயன்றனர், முடியவில்லை.
திரு. சச்சிதானந்தன்
கையால் இடித்து கண்ணுடி யன்னலை உடைத்தார். அதனுடாக வெளியேறி சன்செற்றில் குதித்தனர். சன்செற்றில் சாத்தியிருந்த ஏணி வழியாகக் கீழே இறங்கினர் உடலெல்லாம் எரிகாயங்களுடன்
இருவரும் உயிர்தப்பினர். 30
மேல்
 
 
 
 
 
 
 

- ஈழநாட்டை எரித்து முடித்துவிட்டு வெளியேறிய சிங்க்ளக்க்ாடை யர்கள், ஈழநாடு அலுவலகத்தின் முன் நீண்டவாள் ஒன்றை ஊன்றி விட்டுச் சென்றிருந்தனர் - -
, பிள்ளையார் ஸ்ரோர்ஸ் எரிந்தது
ஈழநாடு’ பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் பிள்ளையார் ஸ்ரோர்ஸ் அமைந்துள்ளது. இவர்கள் இலங் கையின் புகழ்பெற்ற பியானே மார்க் சோடா' வின் யாழ்ப்பாண விநியோகஸ்தர்கள் ஆவர். பத்துக்கு மேற்பட்ட லொறிக்ளும் வான் களும் யாழ்ப்பாணக் குடாநாடு எங்கும் தென்னிலங்கையிலிருந்து வரும் யானை மார்க் சோடாவை நாளாந்தம் விநியோகித்து வரு கின்றன. பிள்ளையார் ஸ்ரோர்சின் உரிமையாளர் திரு கணபதிப் பிள்ளே இராசதுரை அன்றிரவு கொழும்பில் இருந்தார். அவருடைய மகன் திரு இ. இரத்தினேஸ்வரன் வீட்டிலிருந்தார். பிள்ளை யார் ஸ்ரோர்ஸ் கடைக்குப் பின்புறத்தில் அவர்களுடைய வீடு இருக்கிறது.
ஈழநாடு தினசரி அலுவலகத்தை எரித்து அழித் த வர் கள் பிள்ளையார் ஸ்ரோர்சின் முன் வந்து நின்றனர். அதே ஆட்கள் காக்கி உடையில் வந்து பிள்ளையார் ஸ்டோருக்குத் தீ வைத்தனர்.31 "இரவு 9-20 மணிபோல பிள்ளையார் ஸ்ரோர்சின் வெளிக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டது. இருபது இருபத்தைந்து பேர் சத்தம் இட்டபடி உள்ளே நுழைவதை திரு இ இரத்தினேஸ்வரன் கண் டார். அவர்கள் கைகளில் பலவித ஆயுதங்கள் இருந்தன ரோரில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த யானை மார்க் போத்தல்களை அ டி த் து உடைத்தனர். அப்போது ஸ்ரோர்ஸ் மண்டபத்தில் நான் கு விநி யோக லொறிகளும், ஒரு 404 போஜோ காரும் நின்றிருந்தன. அவர்கள் லொறிகளின் டயர்களுக்குப் பெற்ருேல் ஊற்றித் தீவைத் தனர் காருக்கும் நெருப்பு மூட்டினர். நெருப்பு எரிவதைப் பார்த்து அட்டகாசமாய் சிரித்தனர். அரை மணி நேரம்வரை நின்றிருந் தனர்" 32.
பிள்ளையார் ஸ்ரோர்சுக்குச் சொந்தமான நான்கு லொறிகள் ܗ கருகி அழிந்து போயின; எரியமுடியாத இரும்புகளைத் தவிர அந்த லொறிகளில் எதுவும் மிச்சமில்லை 6 பூரீ 404 கார் எரிந்துபோனது. தரையிலிருந்து கூரைவரை பெட்டி பெட் டி யாக அடுக்கிவைத் திருந்த யானே மார்க் சோடாப் போத்தல்கள் தீ யி ல் வெடித்து, உருகி, வெவ்வேறு வடிவங்களில் சிதறி மலையாகக் கிடந்தன. ஏறத் தாழ 20 ஆயிரம் போத்தல்கள் தீயில் அழிந்துபோயின. அந்த ஸ்ரோரிலிருந்த ஏராளமான தானிய மூடைகளும் தீயில்கருகிப்

Page 22
போயின. லொறிகள் விளாசி எரிந்ததால், அந் த ப் பிள்ளையார் ஸ்ரோஸ் மண்டபத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துபோயிற்று. இரும்புக் கேடர்கள் நெளிந்தும் வளைந்தும் சிதறிக் கிடந்தன. ஏறத் தாழ 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை பிள்ளை யார் ஸ்ரோஸ் கயவர்களின் வன்செயலால் இழந்தது.
பிள்ளையார் ஸ்ரோசுக்குத் தீ யி ட்ட அந்த அயோக்கியர்கள் அதன் அருகிலிருந்த நான்கு கடைகளையும் உடைத்து எரித்தனர். ரேடேட்ா ரேடர்ஸ்" என்ற கடையும் அதனுள் இருந்த 200 மிளகாய் மூடைகளும் எரிந்து சாம்பலாகின. அதன் அருகிலிருந்த சிவலிங்கம் மோட்டோஸ் என்ற உதிரிப்பாகங்கள் விற்கும் கடையும் தீக்கிரை யாகியது; அதனை அடுத்திருந்த அசோகன் பாக்குச் சீவல் தொழிற் சாலையும், திருச்செந்தூர் ஏஜன்சியும் எரிந்து சிதறிப்போயின. திருச் செந்தூர் ஏஜன்சியிலிருந்த பல மூடைகள் சீமெந்தும், பலசரக்குகளும் கனலில் கருகிப்போயின.
இவற்றுக்கு எல்லாம் பெற்ருேல் ஊற்றி எரித்த அந்தப் பயங்கர வாதிகள், முட்டாஸ் கடைச் சந் தி மூலையிலிருந்த திரு. வி. வ வடிவேலு என்பவரின் நகைக்கடையையும் தீயிட்டுக் கொளுத்தினர், அதனை கொளுத்திவிட்டு, காங்கேசன்துறை வீதியில் திரும்பி, யாழ் நகருக்குச் சென்றனர். காங்கேசன்துறை வீதியில் இருந்த நகைக்கடை ஒன்றை (புஸ்பா ஜூவலறி) அவர்கள் உடைத்துத் திறக்க முயன்றிருக் கின்றனர். கதவிற்குக் குறுக்காக இடப்பட்ட இரும்புக்கேடர் வளைக் கப்பட்ட நிலையில் விட்டுவிட்டுச் சென்றனர். அதே வீ தி யிலுள்ள முருகன் ஸ்ரோஸ் என்ற கடையும் பெற்ருேல் ஊற்றி எரிக்கப்பட்டது. அதே விதி யில் எலெற்றிக்லைன்ஸ் ஒன்று ம், எவர்சில்வர் கடையும் உடைக்கப்பட்டு, அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.
சி. எஸ். கே. சந்தியில்.
காங்கேசன்துறை வீதியும், ஆஸ் பத் திரி வீதியும் இ ன வ து சி. எஸ். கேடு சந்தியாகும். காங்கேசன்துறை வீதியால் வந்த பயங்கர வாதிகள், சி. எஸ். கே. சந்தியில் இருந்த ஐந்துகடைகளை பெற்ருேல் ஊற்றிக் தீயிட்டுக் கொளுத்தினர். நியூ லோகு றேடேர்ஸ், என்ற தேங்காய் விற்பனைக்கடைகள் மூன்றை, முதலில் தீயிட்டு எரித்தனர். தர்மேந்திராஸ் அடைவுகடையையும் அவர்கள் எரித்தனர். மேல்மாடி
யுடன் அக்கடை எரிந்து சாம்பராகியது. அடைவுகடைக்கு அருகிலிருந்த பல சரக்குக் கடையொன்றையும் வெளிக்கதவில் பெற்ருேலே ஊற்றி நெருப்பு மூட்டினர். கதவுகள அரைகுறையாக எரிந்த நிலையில் அக் கடை தப்பியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூலகம் எரிந்ததால் திக்பிரமையடைந்த நூலக ஊழியர் நாடகக் கலைஞர் திரு. இ. பற்குணம்
பழைய சந்தையின் புதிய கடைகள்
1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதிக்கு முன்னர், ஆஸ் பத்திரி வீதிக்கும் பசார் வீதிக்கும் இடையில் யாழ் நகரின், பழம் பெருமை வாய்ந்த சொக்கட்டான் வடிவச் சந்தைகள் இரண்டில் ஒன்றிருந்தது. அதனை 1977, ஆகஸ்ட் 23-ல் பொலீசார் தீயிட்டு எரித்துத் தரைமட்டமாக்கினர். அந்த இடத்தில் பின்னர் புதிதா கத் தொடர் கடைகள் மாநகரசபையால் அமைக்கப்பட்டு, அண் மைக்காலத்தில்தான் வழங்கப்பட்டிருந்தன. பாய்க்கடைகளுக்கும் பாக்கு, சீவல், வெற்றிலை, புகையிலைக்கடைகளுக்கும் நவீன மார்க் கட் கடைகள் ஏன் என மாநகரசபை ஆணையாளர் திரு. க. சிவ ஞானம் அன்று நினைத்தாரோ? அல்லது அதிக பணம் செலவிட்டுக் கட்டினுலும் 'ரெண்டர் மூலம் 50 ஆயிரம் 60 ஆயிரத்துக்கு இந் தக் கடைகளைக் கொடுத்து மாநகரசபைக்குப் பணம் சேமிக்கத்தான் முடியுமா என நினைத்தாரோ? தெரியவில்லை. தேயிலைத் தோட்டங் களில் காணப்படும் தொடர் காம்பராக்கள் ( லயம் ) மாதிரி, மாநகர சபை பாத்றும் அளவுகளில் கடைகளை அவசரம் அவசரமாகக் கட்டி வழங்கியிருந்தனர். அந்த ஏழைக்கடைக்காரர்களின் இந்தக் கடைகளைக்கூட இந்தமுறை இந்தக் கொடியவர்கள் விட்டுவைக்க வில்லை. 1977, ஆகஸ்ட் 23இல் பழைய சந்தை எரிந்ததால், சக லதையும் இழந்த அதே கடைக்காரர்களில் பலர், 1981, யூன் 1ஆம் திகதி இரவும் சகலத்தையும் இழந்து நிற்கின்றனர்.
ஆஸ்பத்திரி வீதியை நோக்கியவாறு இருந்த பாய்க்கடைகள் முதலில் தீயிடப்பட்டன. அதனுல் திருவாளர்கள் சந்திரசேகரம், சின்னத்துரை சிவகுமார், கனகலிங்கம், லோகநாதன், திருலோகநா தன், பரமசாமி ஆகியோரின் கடைகள் தீயில் எரிந்து போயின. பசார் வீதிக்குச் சாமாந்தரமாக அமைந்திருந்த தொடர் கடைக ளில் பன்னிரண்டு கடைகள் எரிந்து போயின; கூரைகள் முற்ருக எரிந்து, சிதறி விழுந்து கிடக்கின்றன.
i

Page 23
எஞ்சிய பழைய சந்தையின் நிலை யாழ்ப்பாண நகரத்தில் பழமையின் சின்னமாக எஞ்சிநின்றது சொக்கட்டான் வடிவப்பழமைவாய்ந்த சந்தையாகும். நூற்றி எழு பத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட சந்தை வெண்சுதைக் கட்டிடம் 1977 ஆகஸ்ட், 23 அமளியில் இதே போன்றதொரு சந்தை பொலி சாரால் அழிக்கப்பட்டது. இந்தத் தடவை அதன் சோடிக் கட்டி டத்தை அவர்கள் ஈவிரக்கமின்றி நெருப்பு வைத்து அழித்தனர். சந்தையினுள் நுழைந்த அவர்கள், சந்தைக்குள் அமைந்திருந்த கடைகள் பலவற்றிற்குப் பெற்றேல் ஊற்றி தீயிட்டனர். இக்கடை களில் பல, முதலில் சூறையாடவும் பட்டன. பின்னரே தீவைக்கப் பட்டது. பழைய சந்தையினுள் இருந்த நாற்பத்தாறு கடைகளும் ஒரேவேளையில் எரிந்து சாம்பலாகின. பலசரக்குக் கடைகள், பழக் கடைகள் எனப்பல கடைகள் சந்தையினுள் இருந்தன. பழைய சந் தைக்கு அருகிலிருந்த மரக்கறிச் சந்தைக் கடைகள் யாவும் தீயினல் எரிந்து சரிந்து போயின. நாளாந்தம் 155 பேர் வியாபாரம் செய்து பிழைக்கிற சந்தை அது அதனையும் அக்கயவர் கூட்டம் ''। მიმ]მi)2%), .
யாழ்ப்பாண நகரத்தின் நவீனமார்க்கட் கட்டிடத்திற்கும் எரிந்து போன பழைய சந்தைக்கும் இடையில் ஆறு கடைகள் இருந்தன. இரண்டு புத்தகக் கடைகளும் நான்கு தையல் கடைகளும் அவை யாகும் திரு. எஸ். கிருஷ்ணசாமி, திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் என்போரின் இரண்டு புத்தகக் கடைகள் எரிந்து தரைமட்டமாகிக் கிடக்கின்றன. ஏனைய நான்கு தையல் கடைகளும் எஞ்சவில்லை. கடைகள் முன்பு இருந்தன என்பதற்கு அடையாளம் இன்றியே அந் தத் தொடர் கடைகள் தரைமட்டமாகிக் கிடக்கின்றன. திரு. எஸ். கிருஷ்ணசாமி தனது முழுச் சொத்துக்களையும் இழந்து வீதிச்சந்தி யில் பேப்பர்களை வெயிலில் நின்று விற்கும் நிலைக்கு இரக்கமற்ற வன்செயலாளர்கள் விட்டுள்ளனர். முதல்நாள் நகரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அசம்பாவிதங்களால் தனது புத்தகக் கடைகளை இழந்த திரு. ஆர். பூபாலசிங்கம், இரண்டாம் நாள் நகரில் நிகழ்ந்த அராஜ கத்தால் மூன்ருவது கடையையும் இழந்தார். இந்தக் கடைகளோடு இணைந்து சார்வீதியில் அமைந்திருந்த மூன்று கடைகளும் தீப்பிடித்து எரிந்து தரைமட்டமாகின. ஒரு புகையிலைக் கடையும், இரண்டு தையல் கன்டகளும் அவ்வாறு எரிந்து அழிந்து கிடக்கின்றன. பழைய சந்தையோடு இணைந்து ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த சைக்கிள் பாதுகாப்புக் கட்டிடம் முற்ருக எரிந்து போனது. பழையசந்தையும் அதனேடு இணைந்த கடிைகளும் மரக்கறிச் சந்தையும் இக்கொடுமதி யினரால் எரித்து அழிக்கப்பட்டதால் மாத்திரம் ஏறத்தாழ 210 பேரின் வியாபார ஸ்தலங்கள் அழிந்து போயின.
பழைய சந்தை இருந்த இடத்தில் இன்று கற்குவியல்களும், எஞ்சி நிற்கும் தூண்களும்தான் உள்ளன. யாழ்நகரின் பழைய வர லாற்றைப் பறைசாற்றிய கட்டிடம் இன்று கற்குவியலாகக் கிடக் கின்றது.
 
 
 
 
 

43
சிலைகள் உடைக்கப்பட்டன! ஆஸ்பத்திரி வீதியில் நமது இலக்கியப் பெரியார்களின் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. தீவைத்துக் கொளுத்திய அத்தீயோர் கண்களில், அந்தச் சந்தியில் அமைதியாக அமர்ந்திருக்கும் திருவள் ளுவரின் சிலைபட்டது. உலகிற்கு எல்லாம் நல்வழிகூறிய அந்த ஆத்மா இக்கொடிய செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. சிலை யைக்கூட அவர்களால் அனுமதிக்க முடியவில்லை. அலவாங்கால்
அடித்து அவர் தலையை அவர்கள் உடைத்தனர். தலை பின்புறமாகச்
சரிந்தது. வள்ளுவப் பெருமானின் கைகளையும் அந்தத் துட்டர்கள் அடித்து உடைத்தனர். 。
ஒளவைப்பாட்டியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒளவை யாரின் மூக்கை உடைத்தனர்; ஏடு தாங்கிய அவரின் கரத்தையும் அவர்கள் அடித்து உடைத்தனர். பஸ்நிலையத்திற்கு முன்பாக சோம
சுந்தரப் புலவரின் சிலை அமைந்திருக்கிறது. அவரின் தலையைக் கழுத்துடன் உடைத்த அக்கயவர்கள், தலையைப் பின்புறமாகவும்
திருப்பித் திருகி விட்டுள்ளனர். சோமசுந்தரப் புலவரின் வலதுகை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. அவரின் கால் பெருவிரலை
யும் அடித்து உடைத்தனர் ஆஸ்பத்திரிக்கு முன்பாக அமைதியாகச் சிரித்தபடி நின்றிருக்கும் அஹிம்சாவாதி மகாத்மா காந்தியின் ஒரு காலை அந்த ஹிம்சாவாதிகள் அடித்து உடைத்திருந்தனர்.
ஈழநாடு பத்திரிகை காரியாலய முன்றலில் எரிக்கப்பட்ட
மோட்டார் சைக்கிலும் சைக்கிள்களும்

Page 24
44
இந்தச் சிலைகள் யாவும் 1977 ஆகஸ்ட் 23ஆம் திகதி வன்செய லின்போதும் அடித்து உடைக்கப்பட்டன. இன்று மீண்டும் உடைக் கப்பட்டன.
கொள்ளைகள். தீவைப்பு
யூன் 1ஆம் திகதி இரவு யாழ்நகரில் மேலும் சில கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. யாழ்நகரின் நவீன சந்தை மூன்று பிரிவுகளைக் கொண்டது. கிழக்குப்புற நவீன சந்தைக் கட்டிடத்திலுள்ள அசோகா ரெக்ஸ்ரைல்ஸ் மே, 31 ஞாயிறு இரவே இக்கயவர்களால் கொளுத்தப்பட்டது. நவீன சந்தைக் கட்டிடத் தின் மத்திய கட்டிடத்திலுள்ள பாட்டா செருப்புக்கடைகள் இரண் டும் ஞாயிறு இரவே எரிக்கப்பட்டன. நவீன சந்தையின் மேற்குப் புறக் கட்டிடத்தில் ஞாயிறு எதுவித அழிவும் ஏற்படவில்லை. அக் குறையைத் திங்கள் இரவு அந்தப் பயங்கரவாதிகள் நீக்கி வைத்தனர். மேற்குப்புறக் கட்டிடத்தில் மத்திய கடைகளாக அமைந்திருந்த இரண்டு புடவைக்கட்ைகள் திங்கள் இரவு எரிக்கப்பட்டன. இரும் புச்சுருள் கதவுகளைத் தகர்த்து, கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் அவை தீயிடப்பட்டிருந்தன. நவீன மார்க்கட்டின் ஒருபகுதிக் கூரை தகர் ந்துபோனது. ”、
நவீன மார்க்கட்டின் மத்திய கட்டிடத்தினுள் அவர்கள் நுழைந்து கொள்ளையிட்டுள்ளனர். இக்கட்டிடத்தின் மேற்குப்புக்க இரும்புச் சுருள்கதவை உடைக்க முடியாது போனது. ஆனல் இரும் பாலான கொழுக்கியையும் இழுப்பானையும் இந்த இரும்புச்சுருள் கத வில் மாட்டி, மறுமுனையை டிரக் ஒன்றில் பிணைத்து, அதன் மூலம் இழுத்து, கதவைப் பிடுங்கியுள்ளனர் அதன்பின் உள்ளே நுழைந்து ஜெமினி சலூன் போன்ற சில கடைகளை உடைத்தனர். ஈருே றெக் கோடிங் பார் என்ற கடையை உடைத்துத் திறந்தனர். ரேப் றெக்கோடர்கள், றேடியோக்கள், ஹெயர் றையர்கள், ஃபான்கள் முதலானவற்றை அவர்கள் தங்கள் இஷ்டம்போல அள்ளிக்கொண்ட
னர். அக்கடையைச் சுத்தமாகக் கொள்ளையிட்டுவிட்டு வெளியேறி øðIIT,
அதே இரவு பஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்த 'டில்கா வாச் வேக்ஸ் உடைத்து கொள்ளைக்குள்ளானது. பவவகை மணிக்கூடுகள் சூறையாடப்பட்டன. டில்கா வாக் வேக்ஸ் உரிமையாளர் திரு தி. பால சுப்பிரமணியம் பலத்த நஷ்டத்திற்கு உள்ளாகினூர்.
இந்தக் கொள்ளையர்கள் வெளியேறியதும் உள்ளூர்க் கள்ளர்களும் தங்கள் கைவரிசைகளைக் காட்டியுள்ளனராம். சுப்பையா அன்ட் கோவில் ஞாயிற்றுக்கிழமை எஞ்சிய மதுபானங்களை உள்ளூர்க் கள்ளர்கள் அள் ளிச் சென்றனர். அதே இரவு சாம்பசிவம் அன்கோவிலும் உள்ளூர்க் கள்ளர்கள் திருடியுள்ளனர். அந்த வீதியிலுள்ள ரதிவார் வேக்சும் உடைத்துத் திறக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் திரு. நடராசா சுகபீனமாக இருந்தவர். இவற்றைக் கேள்விப்பட்ட மறுநாளே கால மானுர் என்பது குறிப்பிடத்தக்கது. -
 
 

ஆஸ்பத்திரி வீதியில், பொன்ட்ஸ் இன்ஸ்ரிரியூட் டிற்கு அருகிலுள்ள தேநீர்க் ଅଧଃକ୍ଷୋ) {... ஒன்றும் இந்தக்கயவர்
அழிந்துபோனது. யாழ் நகரில் இரண்டாம்நாளிரவு பெருத்த சேதங்களை ஏற் படுத்திய அவர்கள்,திரும்பிப் போகும்போது பொதுசன நூல் நிலையத்துக்கு அருகி லுள்ள யாழ்ப்பாண விளை யாட்டுக் கழகக் கட்டிடத்  ைத யு ம் எரித்துவிட்டுச் சென்றனர். அமரர் செல்வ நாயகம் நினைவு ஸ்தூபிக்கு அருகிலுள்ள இக் கட்டிடம் அ பூழி ந் து போனது, இக் கட்டிடத்தின் கூ ரை யி ல் ஒருபகுதி அழிந்துவிட்டது. அங்கிருந்த தளபாடங்கள்
யாவும் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அ பூழி வு களு ம் ஈழநாடு ' எரிக்கப்பட்டபோது யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாம் நாள் இரவு நிகழ்ந்து முடிந்தன. அதே இரவு சுன்னுகத்திலும் இன் னெரு கோஷ்டிப் பயங்கரவாதிகள் கடைகளுக்குத் தீயிடலிலும் சூறையாடலிலும் ஈடுபட்டனர். 。
எரிகாயங்களுக்குள்ளாள
திரு. ஐயா சச்சிதானந்தம்
சுன்னுகத்தில் தீ
சுன்னகம் பொலீஸ் நிலையம், காங்கேசன்துறை வீதியில் சுன் ஞகம் பட்டினத்தில் இருக்கின்றது. இந்த ஊர்காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த ஐந்து கடைகளும், முன்னுல் இருந்த ஐந்து கடை களும் யூன் 1-ம் திகதி இரவு கயவர்களால் சூறையாடப்பட்டு எரிக் கப்பட்டன. சுன்னுகம் பொலீஸ் நிலையத்திற்கு முன்னுல் வரிசையாக இருந்த கடைகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கொள்ளைப் பொருட்கள் சில சுன்னுகம்
பொலீஸ் உத்தியோகத்தர் சிலரின் வீட்டில் இருந்தன என்று எமக்குத் தகவல் கிடைத்தது. அதை நான் பிரிகேடியர் வீரதுங்காவுக்குத் தெரிவித்தேன். என தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம் பாராளுமன்றத் தில் தெரிவித்தார். !! !, g பிரின்
நகர நூலக சேவை
کہ وہ پہلی بھی ہ*تنام',

Page 25
46
சுன்னுகத்தில், காங்கேசன்துறை வீதியின் கிழக்குப்பக்கத்தில் அமைந்திருந்த ஐந்து கடைகள் எரிக்கப்பட்டுச் சிதைந்து கிடக்கின்றன. யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபாரக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்த மான இரண்டு கிளைகள் இந்தவரிசையில் இருந்தன. அவை குறை யாடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அருகிலுள்ள மொகி தீன் கண்டு ஸ்ரோர்ஸ் முற்ருக எரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஹாட்வெயர் ஸ்ரோராகும் பெயின்ற் வகைகள் தீயில் எரிந்துரு
கிப் போயின. மொகிதீன் கண்டு ஸ்ரோருக்கு அருகிலிருந்த வேறிரு கடைகளும் தீக்கு இரையாகின.
சுன்னுகம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்த எட்டுக் கடைகள் நெருப்புக்குள்ளாகி அழிந்தன. வைக்கோல்கடை ஒன்று முற்ருக எரிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது. சித்திரகலா போட் டோஸ் என்ற ஸ்ரூடியோ ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. அதன் அரு கிலுள்ள ரஞ்சன கபே யும் தீயின் பிடியிலிருந்து தவறவில்லை. இவை தவிர வேறு ஐந்து கடைகள் அதே வரிசையில் எரிக்கப்பட்டுச் சிதைந்து கிடக்கின்றன. 鷲。
இவ்வளவும் இரண்டாம் நாள் இரவு ( 1981, யூன் 1) யாழ்ப் பாணத்தில் நிகழ்ந்து முடிந்தன. 1ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் அனு செனிவிரத்ணுவும் பிரிகேடியர் வீரதுங்காவும்யாழ்ப்பாணம்வந் திருந்தனர். அவர்கள் இருக்கும்போதே அதே பொலிசார் தீ வைப் பில் ஈடுபட்டனர். 83 எனத் தமிழ்த்தலைவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ,
உயர் அதிகாரிகள் மாநாடு
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து முடிந்த அசம்பா விதங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயர் அதிகாரிகள் மாநாடு யாழ்ப்பாணத் தில் திங்கள் இரவு கூடியது. பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் திரு. ரி. பி. வெரப்பிட்டியா இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.பாது காப்பு அமைச்சின் செயலாளர் சி. ஏ. தர்மபால, அமைச்சரவைச் செயலாளர் ஜீ வி. பி சமரசிங்க, பொலிஸ்மா அதிபர் அணுசென விரத்ன பிரிகேடியர் திஸ்ஸ் வீரதுங்க ஆகியோரும், வடமாகாண இராணுவ, கடற் படை பொறுப்பதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரதிப் பொலீஸ்மா அதிபர் எட்வேட் குணவர்த்தனு வடபாகப் பிரதி பொலிஸ்மா அதிபர் மகேந்திரன், பொலீஸ் அதி பர் டெனிஸ் பீற்றர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண் ჭე (6ზ#FF; ; 鬣
யாழ்ப்பாண மாவட்டத்தில் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்துவதென முடிவு செய்ய்ப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணப் பாதுகாப்பை இராணுவமும், கடற்படையும் பொறுப்பெடுப்பதென முடிவு செய்யப்பட்டது. பொலீசார் தங்கள் இருப்பிடங்களில் (பராக்) இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். பிரிகேடியர் வீரதுங்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்
it irri. ܓ 鬣
 

47
யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பங்களுக்கு அங்கு நிரந்தரமாக இருக்கும் பொலீசார் பொறுப்பில்லை. தேர்தல் பாதுகாப்பு நடவடிக் கைகளுக்காக வெளியிடங்களில் இருந்து 400 பொலீஸ் உத்தியோகத் தர்கள் வந்திருக்கின்றனர். அவர்களில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் அவர்களை உடனடியாக மறுநாள் காலேயே அவர்களது முன்னைய பொலீஸ் நிலைய்ங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இரவு பயங்கரத்துடன் கழிந்து போக, மூன்ரும் நாள் பகல் சோகத்துடன் ஆரம்பமாகியது.
மூன்றம் நாள் 2, யூன், 1981
: யாழ்ப்பாண மாவட்டத்தில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப் பட்டது. அத்துடன் ஊரடங்குச் சட்டமும் மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை ஐந்து மணிவரை யாழ் மாநகரசபை எல்லைக்குள் பிறப்பிக்கப்பட்டது. யாழ்மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகட னப்படுத்தப்பட்டதை அடுத்து செய்தித் தணிக்கையும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. - 。
மூன்றும் நாள் அதிகாலை யாழ்ப்பாணநகரத்தில் எஞ்சிய கடை யில் இருந்த பொருட்கள் யாவும் உரிமையாளர்களால் லொறிகளி
தலையுடைந்த f(uി) சோமசுந்தரப் புலவரின் ෆිෂියා

Page 26
4、
லும் வண்டிகளிலும் ஏற்றிப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. வெறும் கடைகள் மட்டுமே எஞ்சின. சுன்னுகத் திலும் கடைகளிலிருந்த பொருட்களை வர்த்தகர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். யாழ்ப்பாண நகரம் எங்கும் கடைகள் திறக் கப்படவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை, அலுவலகங்கள் இயங்க
იჭმენტში). யாழ்மாவட்டத்தில் சோகமும், ஆவேசமும், ஏமாற்றமும் நிலவியது. யாழ்நகர வீதிகளில் இராணுவத்தினர் சந்திக்குச்சந்தி நிறுத்தப்பட்டனர். 。
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திச்சபைத் தேர்தல் பிர சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த தமிழர் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம், தமது துணைவியார் திருமதி. மங்கையர்க்கரசியுடன் அவசரமாகக் கொழும்புக்கு விமான மூமம் வந்து சேர்ந்தார். ஜனுதி பதியிடமும் பிரதமரிடமும் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகளை எடுத்துரைக்கக் காழும்பு வந்தார். அதே போல ஜனதிபதி திரு. ஜே. ஆர். ஜயவர்த்தணு கூட்டிய அவசர மகா நாட்டில் கலந்து கொள்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்தும் அதிகாரி கள் அன்று பிற்பகல் கொழும்பு சென்றனர். பிரிகேடியர் திஸ்ஸவீர துங்க, மீன்பிடித்துறை அமைச்சர் திரு. பெஸ்டஸ்பெரேரா, யாழ் அர சாங்க அதிபர் திரு. யோகேந்திரா துரைச்சாமி, யாழ் மாவட்ட அமைச்சர் திரு. யூ, பி, விஜேக்கூன் ஆகியோர் விசேஷ விமானத்தில் கொழும்பு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த விமானத்தில் யாழ்ப் பாணக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிவேக அதிரடிப் படை இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணம் வந்தனர். யாழ்ப்பாணத் தில் வாழ்ந்த 3 ஆயிரம் சிங்களமக்கள் தமது இடங்களை விட்டு வெளி யேறி தென்னிலங்கை சென்றனர். யாழ்ப்பாண நாகவிகாரையில் ஏராளமான சிங்கள மக்கள் கானப்பட்டனர்.
ஒலிபரப்பாகிய செய்திகள்
அன்றுமாலை அகில இந்திய வானுெலி, மணிலாவின் (பிலிப் பைன்ஸ்) ரேடியோ வெரித்தாஸ், பி. பி. சி. என்பன யாழ்ப்பாணத்தில் கடந்த இருநாட்களும் நிகழ்ந்து போன வன்செயல்களைப் பற்றிய செய்திகளை விரிவாக ஒலிபரப்பின. மணிலா ரேடியோ வெரித்தாஸ் வானெலி ஒலிபரப்பிய செய்தி பின்வருமாறு அமைந்தது.
* . . வடஇலங்கையில் யாழ்ப்பாண நகரில் சீருடை அணியாத பொலீஸ்காரர்கள் தமிழர் ஐக்கிய சுதந்திரக் கட்சியின் செயலகக் கட் டிடத்தையும் வேறு பல கட்டிடங்களையும் தீ வைத்துக் கொழுத்தினர் என்று சில செய்திகள் கூறுகின்றன. எதிர்க்கட்சியின் தேர்தல் பிர சாரக் கூட்டத்தில் பொலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதால் சினம் கொண்டெழுந்த பொலீஸ்காரர்கள் யாழ்ப்பாண நகர நாடாளுமன்ற உறுப்பினரின் இருப்பிடத்தையும், பிரதான கடைவீதியையும், பல கடைகளையும், வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். தமிழர் களைப் பொலீஸ்காரர்கள் திட்டமிட்டுத் தாக்குவதைக் கண்டித்து, தமிழர் ஐக்கிய கதந்திரக் கட்சி இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முழுவேலை நிறுத்தம் நடத்திற்று வேலைநிறுத்தம் வெற்றிகரமாக டைபெற்ற இன்று, யாழ்ப்பாண நகரபிதா கொல்லப்பட்டிருக்கிருர்,
 
 
 

ஐபிள்ளையார் ஸ்ரோர்வில் எரிக்கப்பட்ட போஜோ 404 காரும், தீயில் வெந்து உருமாறிய சோடாப்போத்தல்களும்.
னிபோ அணியாத பொலீஸ்காரர்கள் இரவு நேரங்களில் நகரை க?"டினர். யாழ்ப்பாண நூல் நிலையத்திற்குத் தீயிட்டனர் என்று 4. பி. செய்தி நிறுவனம் கூறுகிறது. பொலீஸ்காரர்கள் முகாமை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருப்பினும் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டிருப்பினும் பயனேதுமில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சுதந்திரன்' என்ற தமிழர் நாளேட்டின் அலுவலகம் கொளுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று யாழ்ப்பாண மாவட்ட த்தில் இலங்கை அரசு அவசர நிலை ஆட்சியைப் பிரகடனப்படுத்தியிருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இனி யாழ்ப்பாணத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும், அவசரநிலைச் சட்டத்தின்படி, தணிக்கை செய்யப்பட்டதின் பின்னரே வெளியாகும்.
பி 9 ஒ. வாஞெலி பின்வருமாறு ஒலிபரப்பியது:
'.இலங்கையின் வடபுறமான தமிழ் வட்டாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இனங் கண்டுகொள்ள முடியாத கும்பல் ஒன்று கடைகளைக் கொள்ளையடித்தும் அழிவு வேலைகளையும் செய்ததாகக் கொழும்பிலிருந்து நமது செய்தி நிருபரான திரு. மேமன் டி சில்வா அவர்கள் அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Page 27
நாளையின்று மறுநாள் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் LDITou
பட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் களத்தில், யாழ்ப்பாண மாவட்டம் ஒரு போராட்டக் களமாகவே இப்போது விளங்கி வருகின்றது. பள்
விக்கங்கள் மூடப்பட்டு விட்டன. அரச அலுவலகங்களில் எல்லாம் வேலைகள் முடக்கம் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகம் பலத்த தாக்குதல்களுக்குள்ளா கிச் சேதப்பட்டுள்ளதாகச் செய்திகள் அறிவிக்கின்றன். யாழ்ப்பா ணத்தின் த. வி. கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திரு. யோகேஸ் வரன் அவர்களின் இல்லம் தீவைக்கப்பட்டது. தம்பதியர் காயமுற்ற தாகவும் செய்திகள் அறிவிக்கின்றன. இந்த் வன்முறை, சிங்களப் பொலீஸ் சார்ஜன்ட் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று கொல்லப்பட் டதையொட்டி மூண்டதாகக் கூறப்படுகிறது. சென்றவாரம் திரு. தியாகராசா கொலைக்குக் காரணமானவர்களே, அந்தப் பயங்கரவாதக்
குழுவினரே சார்ஜன்ட் கொலைக்கும் மற்றும் இரு பொலீஸ்சாரைக்
ಛೀ...' ನ್ತಿ ಯಾವಾಗ್ವೇಷಿಗ್ಳ 404 என்று பொலீஸ் கா வ 勋 போஜோ காரையும் or&Turಗೆ துறையினர் கருதுகிருர்கள். ಇಂತಿಗ್ಫಿ' கட்டிடத்தையும் தீயில் யூ என். பி. தேர்தலில் ஈடு இழந்த திரு இராசதுரை பட்டதற்காகவே அ த ன் தலைமை வேட்பாளர் திரு. தியாகராசா சென்றகிழமை கொல்லப்பட்ட செய்தியை நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் மாவட்ட அபி விருத்திச் சபைத் தேர்தல் கள் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளன, சிங்கள தெற்கத்திய மாநிலங்களில் எல்லா பிரதான எதிர் அர சியற் கட்சிகளும், சிறிமா வோ பண்டார நாயக்கா வின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இந்துத் தேர்தலில் ஈடுபடாது ஒதுங்கித் தள்ளி யிருப்பதையும் சிறப்பாகக் கூறவேண்டும். யூ.என். பி. ஆளும் கட்சி 24 மாவட்டங் களில் 7 மாவட்டங்க ளில் ஏற்கனவே போட்டியில்லா மல் வென்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் T U. L F க்கு இருக்கும் ஏகப்ோ கச் செல்வாக்கை எப்படி யாவது குறைக்கவேண்டும் என்று, யூ என். பி ஐக்கிய தேசியக் கட்சி அதாவது
 
 
 
 

51.
ஆளுங்கட்சி, தன்னுலான செல்வாக்கு எல்லாவற்றையும் ஒருங்குதிரட்டி விடுத்திருப்பதாகத் தெரிகிறது.
தியாகராசா கொலையை த. வி. சு. அர்த்தமில்லாத, பொருளில் லாத வன்முறை என்று கண்டித்திருந்தாலும் கூட, த. வி. கூ க்கும் பாதுகாப்புப் பொலீஸ் காவலருக்குமிடையில் உறவு ஒன்றும் அவ் வளவு நேர்சீராக இல்லை என்று எண்ண இடமிருக்கிறது.
பண்ணையில் நிகழ்ந்த படுபாதகங்கள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பகல் வேளையில் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பண்ணையடியில் சில தாக்குதல் களும் வழிப்பறிகளும் நிகழ்ந்தன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் மண்டைதீவு அஞ்சல் நிலையத்தைச் சேர்ந்த திரு. சண் முகம் கதிரவேலுவும் அவருடன் வந்த திரு. சபாரத்தினமும் தாக் கப்பட்டனர். அவர்களுடன் ஜீப்பில் வந்த சிங்களப் பெண்மணியும் சிங்களக் காடையர்களால் தூவிக்கப்பட்டார் திரு. ச. கதிரவேலு விசேஷ பொலிஸ் குழுவிடம் பின்வருமாறு தனக்கு நேர்ந்தவற்றை விபரித்துள்ளார். - ”、
'நான் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஜிப்பில், யாழ் பெரி பாஸ்பத்திரியிலிருந்து மண்டைதீவு ஒலிபரப்பு அஞ்சல் நிலையத்திற்கு போய்க்கொண்டிருந்தேன். ஜீப்பைச் சாரதி திரு. செல்வரத்தினம் செலுத்தினர் என்னேடு சிங்களப் பெண்மணியான திருமதி லக்ஷ்மி காந்தியும் தனது கைக்குழந்தையுடன் முன் ஆசனத்தில் உட்கார்ந் ருந்தார். பொறியியலாளர் திரு. விஜயசூரியாவின் மகள் திருமதி லக்ஷ்மிகாந்தி ஆவார். எமது ஜிப் பண்ணையிலுள்ள பொலீஸ் விடுதி யைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வீதி யில் ஆறு அல்லது எட்டு அடி நீளமுள்ள இரும்புப் பைப்புகளையும் கிறிஸ் கத்திகளையும் வைத்திருந்த சிவில் உடைப் பொலீசார் எமது ஜீப்பை மறித்தனர். சாரதி நிறுத்தவே கைகளில் பைப் வைத்தி ருந்த இரு பொலீசார் சாரதியை ஜீப்பிலிருந்து இறங்கச் செய்தனர். இறங்கிய அவரைக் கைகளால் அங்கு நின்ற நான்கு பொலீசாரும் தாக்கினர். அவர் ஒடினுர் ஓட ஓடத் தாக்கினர். பின்னர், அவ ரைக் கூட்டி வந்து ஜிப்பில் ஏற்றினர். J
இவரைத் தாக்கிவிட்டுக் காந்தியிடம் பெயர், தகப்பன் பெயர் விபரம் கேட்டனர். 'சிங்களப் பெண்ணுன உனக்குத் தமிழனுடன் என்ன வேலை?' என்று கேட்டனர். கிறிஸ் கத்தியை அவரது நெஞ் சுக்கு நேரே ஒருவர் பிடித்தார். 'கைக்குழந்தையுடன் இருக்கிறேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள்' என அவர் சிங்களத்தில் சொன்னர். 'தமிழர்களைக் கொல்ல வேண்டும்' என்று அப்பொலீசார் கூறினர். பொலிஸ்காரர் ஒருவர் என்னை ஜீப்பிலிருந்து இறங்கச் செய்து கல் வனேஸ்ட் பைப்பால் முதுகில் தாக்கினர். மூன்று முறை தாக்கினர். என்னை அங்கு மறித்துவிட்டு ஜிப்பைப் போகும்படி பணித்தன்ர். ாக்கிய அவர்கள் பின்னர் என்னைப் பண்ணைப் பாலத்துக்குக் கீழே யுள்ள கடல் நீருக்குள் தள்ளி வீழ்த்தினர்கள். இந்தக் காட்சிகளை எல்லாம் பல பொலீசார் பண்ணையிலுள்ள குடும்பத்தவர் விடுதிச்

Page 28
யாழ்ப்பாணத்தின் பழமைவாய்ந்த சந்தை
எரிந்து எஞ்சிய காட்சி
சுவரிலிருந்து பார்த்துக் கைகொட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந் தார்கள்,
தண்ணிருக்குள் விழுந்த என்னை அங்கே விட்டுவிட்டுப் பாதை யால் வந்த வாகனங்களைத் தாக்கும் செயலில் அவர்கள் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு தாக்கப்பட்டனர். வேட்டி கட்டியிருந்த அந்த இருவரும் அடிகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிலும் தாக்கப்பட்டது. என் மீது தாக்குதல் நிகழ்ந்த நேரம் சுமார் 2 மணிஇருக்கும். இப்படி இந் தப் பொலீசாரின் கவனம் பாதையால் செல்லும் வாகனங்கள்மீது திசை திரும்பியதை அவதானித்த நான், கடலிலிருந்து வெளியேறி மண்டை தீவு அஞ்சல் நிலிையத்தை நோக்கி ஓடினேன்.
பண்ணைப்பாலத்தில் தொடர்ந்து பல அட்டூழியங்களும், வழிப் பறிகளும் நிகழ்ந்தன. இவைபற்றிய விபரங்களைத் தீவுப்பகுதிப் பாரா ளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் சேகரித்து, பொலிஸ் விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
இரவு நிகழ்ந்த தாக்குதல்கள் 'அன்று இரவு 8-30 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் பலர் தாக்கப்பட்டனர். மல்லாகம் வீதியில் நவரத்தினம் என்பவர் மரணமானர். முன்னுள் நீதிபதி ஒருவரின் மகனும் தாக்கப்பட்டார்.
 

53
அத்தபத்து என்ற ஒருவர் பியசேன என்பவரால் யாழ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபின் மரணமானார். ஆனல் அவரைத் தமிழர்கள் சுட் டுக் கொலை செய்தார்கள் என்று பொலீசார் கொழும்புக்குச் செய்தி அனுப்பியிருந்தனர். இது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற் படுத்தும். அதனுல் நான் முன்னுள் செனட்டர் நடராசா மூலம் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து அதைப் பிரதமருக்குத் தெரி யப்படுத்தினேன் என தலைவர் அ. அமிர்தலிங்கம் நாடாளுமன்றத் தில் கூறினர்.
அன்றிரவு சட்டத்தரணி திரு. தம்பிரத்தினம் அவர்களின் மகன் இளங்கோ பொலீசாரி ல் தாக்கப்பட்டுக், காயங்களுடன் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார். தெல்லிப்பளைச் சந்தியில் திரு. கோ. சண்முகராசா என்பவர் இரவு 9 மணியளவில் தாத்கப்பட்டார். அவர் முதலில் தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் அம் புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்ப்ட்டார். அவரது தலையில் 22 தையல்கள் போடப்பட்டன. இவர்களைவிட திரு. வி. நவரத்தினம், திரு. சீவரத்தினம், திரு. வேலாயுதம் ஆகி யோரும் தாக்கப்பட்டுக் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். *、
சுன்னுகம் சந்தை எரிந்தது
சுன்னுகத்தின் மிகப்பெரும் பழைய சந்தைக் கட்டிடம் அன்றி ரவு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்தச் சந்தைக் கட்டிடமும் சொக்கட்டான் வடிவத்தினதாகும். இச் சந்தைக் கட்டிடத்தினுள் 40 வியாபார ஸ்தலங்கள் இருந்தன. அவை அழிந்து போயின. சந் தைக் கட்டிடத்தின் கூரை எரிந்து விழுந்து விட்டது. சுண்ணும்புக் காரைக் கட்டிடத்தின் தூண்கள் மாத்திரம், மா பாவிகளின் பாத கத்தை எடுத்துக் கூறியவாறு இன்று நிற்கின்றன. கற்குவியல்களும் செங்கல் ஒடுகளும் அங்கு குவிந்து கிடக்கின்றன.
சுன்னுகம் சந்தைக்கு அருகில், காங்கேசன்துறை வீதியில் காணப் படிம் சிறிய கோயிலுக்கும் தீ மூட்டியுள்ளனர். தீயில் கோயில் சேதப் படவில்லை. ஆனுல் அக்கோவிவின் தலவிருட்சமான புளியமரம் தீயில் கருகி நடுவால் தெறித்து முறிந்து கிடக்கின்றது. ()
அதே இரவு சுன்னுகம் சந்தியிலுள்ள மூன்று கடைகள் இந்தக் கயவர் கூட்டத்தால் எரிக்கப்பட்டுள்ளன. திரு சபாபதிசுந்தரம் உன்பவருக்குச் சொந்தமான இந்திரபவன் கூல்பார், திரு.இராசையா என்பவருக்குச் சொந்தமான ராஜா ஸ்ரோர்ஸ், அவற்றின் அருகி லுள்ள இன்னுெரு கடை என்பன மூன்று கடைகளாகும். இவை சூறையாடப்பட்டதன் பின்னரே எரிக்கப்பட்டன. ராஜா ஸ்ரோர்ஸ் ஒரு சைக்கிள் புாட்ஸ் கடையாகும். கூரைகள், கதவுகள் என்பன முற்ருக எரித்த நிலையில் சுவர்கள் மாத்திரம், தீயில் வெடித்துக் காட்சி தருகின்றன.
அவசரகாலநிலை நிலவிய அதே இரவு சுன்னுகம் நவீன சந்தை யிலுள்ள இரண்டு கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

Page 29
சுன்னுகம் பஸ்நிலையத்திற்கு முன்பாக இவை உள்ளன. திரு. ஏ. எஸ். சண்முகலிங்கத்திற்குச் சொந்தமான சன்ஜோய்கோஃபி அன்ட் கூல்பார் எரிக்கப்பட்டது. அதன் அருகிலுள்ள ஆர். வி. பன்சி ஹவுஸும் தீயோரால் தீயிடப்பட்டது. \
யாழ்ப்பாண நகரத்தில் அன்றிரவு ஒரு தீவைப்புச் சம்பவம் நடந்தது. கொட்டடி, சிவன்பண்ணை வீதியிலுள்ள, யாழ் பலநோக் குக் கூட்டுறவுச் சங்கக் கிளையை யாரோ விஷமிகள் தீவைத்து எரித் தனர். இக்கட்டிடத்திற்குக் கூரை வழியாகத் தீவைக்கப்பட்டது. 45 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இக்கடையில் எரிந்து அழிந்தன. 35
சுன்னுகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கந்தரோடைக் கிளையும் அன்றிரவு தீக்கிரையாக்கப்பட்டது. இதில் மட்டும் ரூபா 40ஆயிரம் பெறுமதியான பொருட்களும் தளபாடங்களும் சேதப்படுத்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மெயில் றெயினில் 3-ம் திகதிக்குரிய வீரகேசரி’ பத்திரிகைப் பிரதிக ளும் வந்தன. யாழ்நகரில் நடைபெற்ற அட்டூழியங்களைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் அந்தப் பிரதிகள் தாங்கி வந்தன. வழ மையிலும் பார்க்கக் கூடுதலான பிரதிகள் அன்று அனுப்பப்பட்டன, அப்பிரதிகள் யாவும் அன்றிரவு அனுராதபுரத்தில் வைத்து இராணு வத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அவை மக்களுக்குக் கிடைக் கவில்லை. செய்திகள் அவசரகாலச் சட்டப்படி தணிக்கை செய்யப் படாததால் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நான்காம் நாள்: 3, யூன், 1981
1981, யூன் 3ஆம் திகதி புதன்கிழமை இரவு நிகழ்ந்து முடிந்த சம்பவங்கள் மகா பயங்கரமானவை. உயிர்க்கொலைகள் நிகழ்ந்து முடிந்த இரவு அது அன்று பகல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அலுவல்கள் வழமைக்குத் திரும்பவில்லை. வர்த்தக நிலையங்கள் எது வும் யாழ்ப்பாண நகரத்திலோ, சுன்னகத்திலோ முற்ருகத் திறக்கப் f Iι ωθώβου.
தொழிலாளி சண்முகம் சுட்டுக் கொலே
3ஆம் திகதி இரவு நீர்வேலி வடக்கு கிேராலிவத்தை ஒழுங்கை யைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான திரு. கணபதிப்பிள்ளை சண்முகம் என்பவர் சுடப்பட்டு மரணமானுர், அவருடைய சடலம் உரும்பராய், ராஜா வீதியிலுள்ள சிவன் கோவிலடியில் கிடக்கக் காணப்பட்டது. அவர் தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயம் காணப் பட்டது. ஆனல் தலையில் பிளவுக்காயம் இருந்தது. முற்பக்கத்தில் துளைக்காயம் இருந்தது. கடும் வீச்சான துப்பாக்கியால் இக்காயம் ஏற்பட்டிருக்கிறது. கிட்ட நின்றே இவர் சுடப்பட்டிருக்கிருர், மூளை சிதறியிருக்கிறது. இவரது மண்டையோடு முட்டைக்கோது போலக் காட்சி தந்தது. 37 ܐ ܨ
 

சி. எஸ். கே. சந்தியில் தலை ஒடிக்கப்பட்ட வள்ளுவரும் -
எரிந்துபோன கடைகளும்
சூடுபட்டுக் கொலையுண்ட திரு. க. சண்முகத்திற்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். விதவையான மனைவி திருமதி இராசலட் சுமி, வயதான பெற்றேர் ஆகியோர் யாவரும் இத்தொழிலாளியின் உழைப்பிலேயே தங்கியுள்ளனர். கொலையுண்ட திரு. க. சண்முகத் திற்கு வயது 40 ஆகும். மூத்தபிள்ளை பாஸ்கரனுக்கு 12 வயதும் கடைசிக் குழந்தை இராமநாதனுக்கு ஒன்றரை வயதும் நடக்கின்றன.
திரு. க. சண்முகத்தின் மரண விசாரணை நீதவர்ன் திரு. ரி. யோகநாதன் முன்னிலையில் நடந்தது. சுன்னுகம் பொலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் திரு. கே. சிவராசா சாட்சிகளை ஆஜர் செய்தார். அவ்வேளை திரு. சண்முகத்தின் மனைவி திருமதி இராசலட்சுமி கண் ணிைரும் கம்பலையுமாகச் சாட்சியளித்தார்:
'.இம்மாதம் 3ஆம் திகதி அவர் வீட்டில் உடுப்புகளைச் சலவை செய்துவிட்டு, பிற்பகல் 5-30 மணியளவில் மூத்த மகன் பாஸ்கரனையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் சென்ருர், அவர் தொழில் புரியும் லோன்றி முதலாளி குணத்தின் வீடு கச்சேரியடியில் உண்டு மகன் பாஸ்கரனை குணம் வீட்டில் விட்டுவிட்டு, குணத்தி டம் 5 ரூபா பணமும் வாங்கிக்கொண்டு கட்டுடைக்குச் சயிக்கிலில் புறப்பட்டார். ஆனல் அவர் கட்டுடை வந்து சேரவில்லை. மறுநாள் என் கணவரின் சடலத்தைத்தான் கண்டேன். எங்கள் குடும்பத்தின்

Page 30
56
ஒரே உழைப்பாளி எனது கணவர்தான். இனி நாம் என்ன செய் GainTtħi ? I 38 "לק זה חוד
பரமேஸ்வரன் படுகொலை
அன்றிரவு கோப்பாயைச் சேர்ந்த திரு. சு. சுப்பிரமணியம் மேஸ்வரன் என்பவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு அவமே பலியான திரு. பரமேஸ்வரன் ஒரு பயிர்ச்செய்கை உத்தியோகத்தராவ 27 வயது நிரம்பிய இளைஞர் கோப்பாய் வடக்கில் பயிர்ச்செய்ை உத்தியோகத்தராகக் கடமை புரிந்தார். அவருக்கு மூன்று விவ மாகாத சகோதரிகளும், இரு சகோதரர்களுமுள்ளனர். திரு. பர மேஸ்வரனின் படுகொலையினல் அக்குடும்பம் நிலைகுலைந்து தவிக்கிறது
கால் நீட்டிவாறு முகம் குப்புறக் கிடந்த சடலத்தின் வலது தோள் மூட்டுப் பக்கத்தில் குண்டு பாய்ந்திருந்தது. 39
திரு. சு. பரமேஸ்வரனின் மரணம் குறித்து மரண விசாரணை நடந் தது. அப்போது கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் அலுவலகத் தில் காவலாளியாகக் கடமையாற்றும் திரு. பரம்சோதி குணசீலன் பின்வருமாறு சாட்சியமளித்தார்.
. சம்பவதினம் இரவு 8 மணியளவில் நான் அலுவலகத்தில் வெளிக் கேற்றைப் பூட்டச் சென்றேன். அதற்கு முன்னலேயே பருத்தித்துறை வீதியுள்ளது. அங்கு சென்றபோது யாரோ ஒருவர் பருத்தித்துறை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப் போது யாழ்ப்பாணப் பக்கமிருந்து ஜீப் வண்டி ஒன்று வந்தது. நடந்து சென்றவரை ஒழுங்கைக்கு அருகில் வைத்துக் கூப்பிட்டனர். அவர் கிட்டச் சென்றபோது ஜீப்பிலிருந்து இறங்கிய இருவர் அவரைக் கையில் பிடித்துத் தூக்கி ஜீப்பில் ஏற்றினர்கள். ஏற்றியபின் ஜீப் வண்டி திரும்பவும் பருத்தித்துறை வீதியில் சென்றது. அவ்வாறு ஜீப் பில் தூக்கிச் செல்லப்பட்டவர் பரமேஸ்வரன் என்பதைப் பின்பு நான்
அறிந்தேன். 40
மறுநாள் அதிகாலையே திரு. பரமேஸ்வரனின் குடும்பத்தவருக்கு அவர் படுகொலையுற்ற செய்தி தெரிந்தது. மகன் மரணமான செய் தியைக் கேள்வியுற்ற திருமதி சு. வள்ளியம்மாவின் சித்தம் கலங்கி விட்டது. " மிகப் பெரிய அவலம் ஆபத்து எல்லாம் போச்சு !' என்று அவர் புலம்புவது பரமேஸ்வரனைச் சாகடித்த அந்தக் கயவர் களுக்குக் கேட்கவா போகிறது ?
காங்கேசன்துறையில் தீ வைப்பு .3ஆம் திகதி இரவு ஊரடங்குச்சட்டம் போடப்பட்டிருந் தது. அன்று இரவு சுமார் நூறு பொலீசார் காங்கேசன்துறையில் வரிசையாக இருந்த கடைகள் அனைத்தையும் கொள்ளையடித்தபின் இவற்றைத் தீ வைத்துக் கொளுத்தினர். அவற்றில் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சி அ பேட் சக ர் திரு. பாலமூர்த்தி என்பவருடைய
தாகும். 41
|| rr " revi, plu.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்பத்திரி விதியில் கொடுரமாகச் சூறையாடப்பட்டு, எரிக்கப் பட்ட நியூ கொழும்பு ஸ்ரோரும் ஈ. ஏ. பாய் கடைகளும்
காங்கேசன்துறையில் செல்லையா அன் பிறதர்ஸ் கடைக் கட்டி டங்கள் இரண்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. கூரை முற்ருக எரிந்து போனது. அக்கடைக்குள் இருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வகைப் பொருட்களும் எரிந்து அழிந்தன. அக் கடைச்சுவரில் யாரோ எப்போதோ எழுதிவிட்ட சுவர்க்கவிதை பின் வருமாறு இருக்கிறது;
'நாமில்லா நாடில்லை நமக்கோர் நாடில்லை
படைப்போம் தமிழ்நாடு'
காங்கேசன்துறை பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்த விமலாஸ்ரூடியோ எரிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த தளபாடங் கள் புகைப்படக் கருவிகள் யாவும் எரிந்து போயின. அதே வீதியி லுள்ள 'லக்கி ஹவுஸ்சும் தியோரால் எரிக்கப்பட்டது. ஜோன்சன் ரெயிலர் கடை உடைத்துச் சூறையாடப்பட்டதன் பின்னர் தீமூட்டப் பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இன்னமும் சேதாரங்கள் அன்றிரவு ஏற் பட்டிருக்கும். ஆனல் பொறுக்கமுடியாத பொதுமக்கள் பலர் ஒன்று கூடி, வெறியாட்டம் ஆடிய அக்கயவர்கள் மீது கற்களை வீசித் தாக்கிய தால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிட்டார்கள் இறப்படுகிறது

Page 31
ஆனக்கோட்டையில்.
ஆனைக் கோ ட்  ைட் ப் பழைய பொலீஸ் ஸ்டே சனுக்கு அருகில், இரவு 8-45 மணியளவில் தங் கள் கடையில் கிருஷ்ண மூர்த்தி, அருள் என்ற இரு இளைஞர்கள் படுத் திருந்தனர். ஜி ப் பில் வந்தவர்கள். துப்பாக்கி முனையில் இவர் க ளே த் தமது ஜீப்பில் ஏற்றுமாறு கட்டளையிட்டனர். இளை ஞர்கள் அச்சத்துடன் ஜீப் பில் ஏறினர். இவர்களை ஏற்றிக்கொண்டு புற ப் பட்ட ஜீப், கிருஷ்ண மூர்த்தியைக் கோம்பை யன் மணல் சுடலைக்கு அருகிலுள்ள பாலத்தடி யில் இறக்கியது. அவர் இறங்கவே அவரை ஜிப் பிலிருந்தோர் சுட்டனர். கைகளிலும் தா ைடயி லும் குண்டு பாய்ந்த மூக்குடை அவர் அருகிலிருந்த பாலத்திற்குள் குதித்துத் தப்பியோடினர். அருள் என்னும் இளைஞரை உடுவில் வயல்வெளியில் கொண்டு:சென்று இறக்கி, அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே, அவர் கீழே விழுந்து விட்டார். அவர் இறந்து விட்டார் என்ற நினைப்பில் அவர்கள் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் மறுநாள் யாழ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். 42
( -
பட்ட ஒளவையார் சிலை
*
அமிர் வருகை
எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம், இங்கு கொலை கள் நிகழ்ந்த இரவுதான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தார்.
திட்டமிட்டபடி நாளை 4ஆம் திகதி வியாழக்கிழமை, மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல்களை நாடெங்கும் நடத்துவதென அரசு ஊர்சிதம் செய்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் நாள்: 4, யூன், 1981 தலைவர்கள் கைது
1981, யூன் 4ஆம் திகதி அதிகாலை 2-45 மணிக்கு, தமிழர் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் பொலீசாரால் கைது செய்யப்பட் டார். அவருடன் நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மு. சிவசிதம்பரம், சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. என். நவரத்தினம், மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. தர்ம லிங்கம் ஆகியோரும் கைது செய்ய்ப்பட்டு பலாலி இராணுவ முகாமுக்
குக் கொண்டு வரப்பட்டனர்.
தான் கைதாகி பின்னர் ஜனதிபதியின் பணிப்பின் பேரில் விடு தலை செய்யப்பட்ட நிகழ்ச்சியை திரு அமிர்தலிங்கம் பின்வருமாறு நாடாளுமன்றத்தில் விபரித்தார்:
- ... அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடக்கவிருந்த 4ஆம் திகதி அதிகாலை 2-45 மணியளவில் ஒரு உதவிப் பொலீஸ் சுப்பிரிண்டன் இராணுவ உத்தியோகத்தர்கள், சங்கான பொலீஸ் நிலையப் பொறுப் பதிகாரி ஆகியோர் எனது வீட்டிற்கு வந்தனர். உதவிப் பொலீஸ் சுப்பிரண்டன் டெனுேல்ட் மென்டிஸ், என்னைக் கைது செய்யப் போவதாகச் சொன்னர் நான் ஏன் என வினவினேன். "ஜனநாயக முன்னேற்றத்தைச் சீர்குலைக்கிறீர்கள் என்பதால் உங்களைக் கைது செய் யும்படி தகுதிவாய்ந்த அதிகாரி எனக்கு உத்தரவிட்டார்' என அவர் பதில் அளித்தார், 'எந்தச் சட்டத்தின் கீழ் அது குற்றமாகும்?' என நான் வினவினேன். அவர் தமக்கு அது தெரியாது என்றும், தமது கடமையைச் செய்ய அனுமதிக்குமாறும் சொன்னூர். கைது செய் யப்பட்டு பலாலி இராணுவ முகாமிற்குக் கொண்டு வரப்பட்டோம்.
14ஆம் திகதி காலை 8-30 மணியளவில் தொலைபேசி மூலம் ஜனதிபதியுடன் பேசினேன். அப்போது ஜனதிபதி 'அனைத்தும் தவறுதலாக நடந்துவிட்டது. உங்களை உடன் விடுதலை செய்யும்படி நான் உத்தரவிட்டேன். நடந்தவற்றிற்காக வருந்துகிறேன்' என்று சொன்னர் என்னைப் பாதுகாப்புக்குக் கைது செய்ததாக அப்போது ஜனதிபதி என்னிடம் சொல்லவில்லை.
எம்மைக் கைது செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டதில் கைத்
மகாவலி அபிவிருத்தி, காணி காணி அபிவிருத்தி அமைச்சரும் (திரு காமினி திசநாயக்கா) பங்கேற்றிருந்தனர். இதை அவர்கள் ஏற்ரு லும், மறுத்தாலும் இதுவே உண்மை
ஆறுமணி நேரம் தடுத்துவைக்கப்பட்ட பின் நான் செல்ல அனு மதிக்கப்பட்டேன். நாம் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டோம் என்று ராஜாங்க அமைச்சு விடுத்த அறிக்கை தவருனது என்பதை ராஜாங்க அமைச்சர் ஒத்துக்கொள்ள வேண்டும் வெளி உலகுக்குத் கருத்தைத் தெரிவிக்க முனையாதீர்கள் (ராஜாங்க அமைச்சர்

Page 32
60 திரு. ஆனந்த @Shood te அல்விஸ் அது தவருனது என் ஒப்புக் கொண் 1 Ιτή) 43
தமிழ்த்தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் கைது செய்யப்பட்ட அதே அதிகாலை வேளையில், நல்லூர்த் தொகுதியின் தமிழர் விதடுலேக் கூட்டணி அலுவலகத்தில் ஒரு படுகொலை விழுந்தது.
பாலஜோதி சுடப்பட்டார்
நல்லூர் கூட்டணிக் காரியாலய விருந்தையில் வைத்து திரு. வேலுப்பிள்ளை பாலஜோதி என்ற 24 வயது இளைஞன் சுட்டுக் கொல் லப்பட்ட நிகழ்ச்சி, அதே அதிகாலையில் நிகழ்ந்து முடிந்தது. துப் பாக்கிக் குண்டுகள், அவரின் நெற்றியில் ஊடுருவியிருந்தன. திரு. பாலஜோதி அச்சுவேலி வளலாயைச் சேர்ந்தவர். திருகோணமலையி யிலுள்ள மாலுமிகள் பயிற்சிநிலையத்தில், மாலுமியாகப் பயிற்சி முடித்திருந்தார். M
8.மதிலால் ஏறிக்குதித்து உள்ள்ே வந்த இராணுவத்தினர் எம் மையே நோக்கிச் சுட்டனர். அதனுல் பாலஜோதி நெற்றியில் சூடு பட்டு இறந்தார் என, பாலஜோதியின் மரணவிசாரணையின்போது திருநெல்வேலியைச் சேர்ந்த திரு. க. சிவராசா சாட்சியம் அளித்தார். யாழ் நீதவான் திரு. ரி. யோகநாதன் முன்னிலையில் இச்சாட்சியம் அளிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து பாலஜோதியின் மரணச் சம் பவத்தை விபரித்துள்ளார். -
1.இளைப்பாறிய மாவட்ட நீதிபதி திரு. தம்பித்துரையின் ஆடிய பாத வீதியில் அமைந்துள்ள இல்லத்திலுள்ள நல்லூர் எம். பி. யின் அலுவலகத்தில் கடந்த மூன்ரும் திகதி இரவு நானும் சிவதாசனும் இறந்த பாலா என்ற பாலஜோதியும் தங்கியிருந்தோம். 4ஆம் திகதி அதிகாலை 2-15 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. நல்ல தமிழில் இல்லாமல் கொச்சைத் தமிழில் நல்லூர் எம். பி. சிவ சிதம்பரம் இருக்கிருரா? என்று கேட்டார்கள் இல்லையெனப் பதில் அளித்தோம்.
சுமார் அரைமணி நேரம் கடந்த பின்னர் சுவரேறிக்குதித்து மூன்று அல்லது நான்கு பேர் உள்ளே வந்தனர். இதனை அவதானித்த நான் 'ஆமியடா’ என்று கத்திக் கொண்டு பயத்தினல் ஒட, என் பின்னல் சிவதாசனும் பாலாவும் ஓடிவந்தனர். அப்போது இரு வெடிச்சத்தங்கள் கேட்டன. நான் ஒடி ஒளிந்து கொண்டேன். பின் அரைமணி நேரத்தின் பின் வந்து பார்த்தபோது பாலா தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு, அலுவலக வாசலின் முன்னுள்ள வெறும் நிலத் தில் வீழ்ந்து கிடந்தார். தலையின் இடப்பக்கத்தில் காயம் இருந்தது. நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. 44 -
நல்லூர் எம். பி. திரு. சிவசிதம்பரத்துடன் இந்த விபரத்தைக் கூற முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிந் தோம். பின்னர் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் திரு. சண் முகராசாவுக்கும், யாழ்நகர முதல்வருக்கும் தகவல் தந்தோம். 45
 

சுன்ஞகத்தில் கொளுத்தப்பட்ட வரிசைக் கடைகள்
14ஆம் திகதி காலை 9:30, மணியளவில் பொலீஸ் அதிகாரிகள் வந்தனர். அப்போது சிவசிதம்பரம் எம். பி.யும் இருந்தார். இரண்டு வெற்றுத் தோட்டாக்களையும் சுவரில் பதிந்திருந்த இரண்டு சன்னங்
களையும் பொலீசார் கைப்பற்றினர். 46 。
இச்சம்பவம் தொடர்பாக யாழ் நீதவான் திரு. ரி. யோக நாதன் முன்னிலையில் சந்தேகத்தின் பேரில், இராணுவச் சிப்பாயான தெரணியாகலகே கல்யாண விமலசிறிபீரிஸ் ஆஜர் செய்யப்பட்டு பினேயில் விடப்பட்டார் 47
மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்
1.மே 31ஆம் திகதியன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கொலை, மற்றும் சிங்கள, தமிழ், முஸ் லீம் சமூகங்களைச் சேர்ந்த பொலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடுமூலம் காயங்கள் விளைவிக்கப்பட்டதன் பின்னரும் பதட்டத்துடன் கூடிய குழப்பநிலை யாழ்ப்பாணம் நகரில் நிலவுகின்றது. யாழ்ப்பாண மார் வட்டத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குழப்பத்தைத் தோற் றுவிப்பதன் மூலம் அபிவிருத்திச் சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனல் இத்தகைய நடவ டிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது. யூன் மாதம் 4ஆம் திகதி நாடுபூராவும் தேர்தல்கள் நடைபெறும்' என அரசு திடமாக அறி வித்திருந்தது. அதன்படி நாடெங்கும் அபிவிருத்திச் சபைத் தேர்
தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகின.

Page 33
25
யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தென்னிலங்கையிலிருந்து தேர் தல் கடமைகளுக்காக ஏராளமான உத்தியோகத்தர்கள் அனுப்பப் பட்டனர். தேர்தல் கடமைக்காக 2000 முதல் 4000 உத்தியோ கத்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 300 பேர் மாவட்ட அமைச்சருக்கும், அரசாங்க அதிபருக்கும் மருத் துவச் சான்றிதழ்களை அனுப்பிவிட்டு அங்கு போகாமல் நின்றுவிட்ட
னர் , 48
39 பஸ்களில் தேர்தல் உத்தியோகத்தர்கள் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டார்கள்: அவர்கள் விரல்களுக்கு மை பூசுவதைத் தவிர வேறு ஒன்றும் அறிந்திருக்கவில்லை. 49
யாழ்ப்பாணத்தில் தேர்தல் வேலைகளைச் சரிவரச் செய்வதற்குப் போதிய ஊழியர்கள் இல்லையா? தமிழ் உத்தியோகத்தர்கள் அனை வரும் கூட்டணி ஆதரவாளர்கள் என்ற அரசின் முடிவே இத்திடீர் ஊழியர் மாற்றத்துக்குக் காரணம் என மாவத்தகம பா. உ வும் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சருமான திரு. ஜி. எம். பிரேமச்சந்திரா பகிரங்கமாகக் கூறியுள்ளார். 50
வாக்களிப்பு நிலையங்களின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களாகத் தென்னிலங்கையிலிருந்து வந்த சிங்கள உத்தியோகத்தர்களே நியமிக் கப்பட்டனர். ஆசிரியர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், லிகிதர், கிராமசபைச் செயலாளர்கள், விற்பனை இலாகா கொள்முதல் உத்தி யோகத்தர்கள், மின்சார போர்மன்கள் எனப்பலரும் நியமிக்கப்பட் டனர். அத்துடன் குருணுகல் கச்சேரியைச் சேர்ந்த இரண்டு பியோன்களும் சிரேட்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். 51
4ஆம் திகதி காலை 7 மணிக்கு யாழ் மாவட்டத் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் வாக்களிக்கச் சென்றனர். ஆனல் பல வாக்களிப்பு நிலையங்களில் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் வந்து சேரவில்லை. காலை 7 மணியிலிருந்து 10-30 மணிக்குள் பல வாக்க ளிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமானது.
யாழ்ப்பாணத்தில் இரவு 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் இருந்தது. அன்றிரவு இலங்கை முழுவதற் குமான அபிவிருத்திச்சபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனல், யாழ்ப்பாண மாவட்டத்தின் முடிவுகள் அறிவிக்கப்படவில்ல்ை. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. யோகேந்திரா துரைச்சாமி, யாழ்ப்பாண மாவட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றபோதிலும் சட்டப்பிரச்சனை காரணமாக அதன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படவில்லை என்று தெரிவித்தார். (பின்னர் ஜனதிபதியின் பணிப் பின் பேரில் யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகள் 16, யூன் 1981இல் அறிவிக்கப்பட்டன.) யாழ் மாவட்ட அபிவிருத்திகபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி ( ஆளும் கட்சி) தமிழ்க்காங்கிரஸ், சோஷலிஷ முன்னணி, முதலிய ஐந்து கட்சிகள் 10 இடங்களுக்குப் போட்டியிட்டன. ஆனல் தமிழர் விடுதலைக் கூட் டணி 10 இடங்களையும் ஒருங்கே கைப்பற்றிக் கொண்டது. இலங்கை முழுவதற்குமான 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை ஆளும்
 

சுன்னகத்துச் சந்தைக் கோயிலை எரிக்க முயன்றதால் அருகிலுள்ள புளிய மரம் கருகிச் சாய்ந்துள்ளது. 。”
5LSulli Toot ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் மாவட்டங்களான 6 மாவட்டங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கைப்பற்றிக் கொண்டன. -
யாழ் Lira. அபிவிருத்திச் சபைத் தேர்தலில் நிகழ்ந்தவை:
* அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் வைத்தே வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்பதே நடைமுறை. ஆனல் 33 வாக்க ளிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படாமல் யாழ் கச்சேரிக்கு கொண்டுவரப்பட்டன. 52 . (
வேறு சில வாக்குப் பெட்டிகள் ஹோட்டல் ஒன்றுக்கும் கொண்டுசெல்லப்பட்டன. -
。
Y
* சில வாக்குப் பெட்டிகள் காலம் தாழ்த்திக் கொண்டுவரப் பட்டன. சில வாக்குப் பெட்டிகள் அறவே வந்து சேரவில்லை, 54
* 6 வாக்குப் பெட்டிகளைக் காணவில் ஆல. 55
★ புத்தூர் வஞ்சிப்புலத்துப் பெட்டியில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளிலும் பார்க்கக் கூடுதலான வாக்குச் சீட்டுக்கள் வாக்குப் பெட்டிக்குள் இருந்தன.

Page 34
* கைதடி குருசாமி வித்தியாசாலை, ைேகதடி முத்துக்குமார் சாமி வித்தியாசாலை ஆகிய வாக்குப் பெட்டிகளில் யு என். பிக்கே 90வீதம் வாக்குகள் இருந்தன. 56 -
* ஆனக்கோட்டை வாக்குப் பெட்டியில் 104 வாக்குகள் ஒரு கட்டாகப் போடப்பட்டிருந்தன; அதில் 100 வாக்குகள் யு.என். பிக்கும், 4 வாக்குகள் கூட்டணிக்கும் போடப்பட்டிருந்தன.
* பலாலி வடக்கு அரசினர் தமிழ்ப் பாடசாலை வாக்குப்
பெட்டியில் 1544 வாக்குகள் இருந்தன. ஆனல் அங்கு பதிவு செய்
யப்பட்ட வாக்காளர் தொகை 1534 ஆகும்.
புன்னுலைக்கட்டுவன் அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலை யில் 950 பேர் வாக்களித்திருந்தனர். ஆனல் வாக்குப்பெட்டியில்
425 வாக்குகள் மட்டுமே இருந்தன. 500 வாக்குகள் மறைந்து
போயின் 57
உணவுத் தட்டுப்ப ாடு
யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு வர்த்தக நிலையமும் திறக்கப்படா
மையினுல் யாழ்ப்பாணத்தில் உணவுத்தட்டுப்பாடு நிலவியது. நாடெங்கும் தீவைப்பு, கொள்ளையிடுதல், படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது எவர்தாம் கடைகளைத் திறப்பார்? யாழ் மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக அனுப்பப்பட்ட 4000 ஊழியர் கள் அங்குள்ள கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டதால் சாப்பாட் டுக்காக பெரும் கஷ்டப்படவேண்டியிருந்தது. வர்த்தக அமைச்சர்
அவசர அவசரமாக 10 ஆயிரம் உணவுப் பாசல்களையும், 10 ஆயிரம்
இருத்தல் பாணையும் சீனிச் சம்பலையும் இதர உணவு வகைகளையும் அனுப்பிவைத்தார். 58 வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய அதிகாரிகளுக்குத் தேவையான உணவுகளை அந்தந்தப் பகுதிக் கிராம சேவையாளர்களே வழங்கினர்.
தலாவையில் தாக்குதல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலி ருந்து கொழும்புக்கும் இடையே 3-6-81, 4-6-81 ஆகிய நாட்
அனுராதபுரத்துக்கு அப்பால் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்
டதுடன், அவர்களது உடமைகளும் சூறையாடப்பட்டனர். 59 இந்த நாட்களில் புகையிரதங்களில் பயணம் செய்த தமிழ்ப் பயணி
கள், தலாவையில் காடையர்களால் தாக்கப்பட்டனர். கத்திகளால்
உடலில் கீறியும், இரும்புக் கம்பிகளால் முதுகில் அடித்தும், கைகளால் அடித்தும் இவர்கள் தாக்கப்பட்டனர். இவர்களின் பொருட்கள் யாவும் அச்சிங்களக் காடையர்களால் அபகரிக்கப்பட்டன.
நாச்சிமார் கோவிலில் 31 மே 1981, ஞாயிற்றுக்கிழமை சூட் டுக் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் கனகசுந்தரத்தின் மூத்தமகன் திரு. க. லோகேஸ்வரன் 4ஆம் திகதி யாழ்தேவியில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காங்கேசன்துறையில் தீக்கிரையான செல்லையா & பிறதேஸ்
கொழும்புக்குப் பயணமானுர் 6ஆம் திகதி அவர் சவுதிஅரேபியா வுக்குத் தொழில் பார்ப்பதற்காகச் செல்லவிருந்தார். தந்தையின் உடல்நிலை தேறி வந்ததால்தான் அவர் பிரயாணம் செய்ய நேர்ந்தது. தலாவையில் சிங்களக் காடையர்களால் அவர் தாக்கப்பட்டதுடன் தன் பொருட்களையும் பறிகொடுத்தார். அவர் யாழ்தேவியில் பிர யாணம் செய்து கொண்டிருந்த அதே வேளை, யாழ் ஆஸ்ப்பத்திரியில் சார்ஜன்ட் கனகசுந்தரம் காலமானர்.
நாடெங்கும் அவசரகால நிலை
மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் முடிவஉைந்த அன்றே அரசு நாடெங்கும் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியது. 4 யூன், 1981 மாலை 5 மணியிலிருந்து அவசரகாலநிலை இலங்கை எங் கும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இரவு நேர ஊரடங்குச் சட் டம் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இருந்தது.
'வாக்களிப்பு முடிந்தபின் அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத் துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கை யும் நிலைநாட்டுவதற்கும் வாக்காளர்களையும் சட்டத்தை அனுசரிக் கும் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கும் எல்லா அவசரகால ஒழுங்கு விதிகளும் எடுக்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனல் அன்றிரவு யாழ்ப்பாண நகரத்தில், பண்ணையில் ஒரு பெரிய மீன்வாடியும் ஐந்து வீடுகளும் கயவர்களால் தீக்கிரையாக்கப்
"

Page 35
பட்டன. பண்ணையில் திரு. ரி. கனகசிங்கம் என்பவருக்குச் சொந்த மான ருல்வாடி தீயிட்டு அழிந்து போனது தளபாடங்கள், பெட்டி கள் என்பன முற்முக எரிந்து போயின. அதற்கு அருகிலிருந்த திரு. அ. தர்மலிங்கம், திரு. வே. நடராசா, திரு. மு. செல்லத்துரை, திரு. க. நடராசா, திரு. சூசைசிங்கம் ஆகியோரின் வீடுகளும் எரிக்கப் பட்டுச் சாம்பலாகின. வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டியிருந்த ஆடு ஒன்றும் கருகிச் செத்தது. கோழிக் கூட்டிற்குள் இருந்த கோழிகள் எரிந்து இறந்தன.
"அதே தினம் இணுவிலில் சாராயக்கடை ஒன்று உடைத்துத் திறக் கப்பட்டது. இராணுவத்தினர் அதைச் செய்தனர் என்பது தெரிவிக்கப் படுகிறது. அதேபோல நெல்லியடியிலும் ஓரிரு கடைகள் எரிக்கப்பட் டுள்ளன. 60 அச்சுவேலியிலும் இரு கடைகள் அன்று எரிக்கப்பட்டது.
ஆரும் நாளிலிருந்து. பொலீஸ் சார்ஜன்ட் திரு. க. கனகசுந்தரம் ஆஸ்பத்திரியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 49 ஆகும். (1 7.2.1932). நாச்சிமார் கோவிலடியில் சூடுபட்டுப் பின்னர் மரணமான பொலீஸ்
சார்ஜன்ட் கனகசுந்தரத்தின் மனைவியும் பிள்ளைகளும்
 
 
 

67
பொலீஸ் சேவையில் 28 வருடமாக இருந்தார். அவர் மீசாலையைச் சேர்ந்தவர். 5 ஆண்மக்களும் 1 மகளுமுள்ளனர்.
'நீ ஒன்றுக்கும் பய்ப்படாதே. நான் வீட்டிற்கு வந்து எல்லாம் சொல்கிறேன்' என தனது மனைவி திருமதி மகேஸ்வரியிடம், ஆஸ் பத்திரியில் திரு. கனகசுந்தரம் கூறியிருந்தார். கூற விரும்பியதைக் கூருமலே அவர் காலமானுர், 、 -
"அவர் பூதவுடல் சனிக்கிழமை (6-6-81) பொலீசாரின் விசேஷ் மரியாதைகளுடன் மீசாலை வடக்கு வேம்பிராய் மயானத்தில் தக னம் செய்யப்பட்டது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஜனப் ஜமீல் யாழ் மாவட்ட நீதிபதி திரு. கி. பாலகிருட்ணர் ஆகியோரும் உயர் பொலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 62 ஏறத்தாழ 600 பொலீசாரின் அணிவகுப்புகள், 36 மரியாதை வேட்டுக்களுடன் தக னக்கிரியைகள் நடந்து முடிந்தன.
யாழ் அசம்பாவித சம்பவங்களையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஷ்கரித்தனர். இந்தப் பகிஷ் கரிப்புத் தொடர்ந்து நடந்தது. 63 - Δ
3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நயினுதீவு பூரீ நாகபூஷணி அம்மன் கோயில் வருடாந்த உற்சவம் அடுத்த மாதம் 3ஆம் திகதிக்கு (3-7-81) ஒத்திவைக்கப்பட்டது. 64 யாழ் மாவட்டத்தில் ஊர டங்குச் சட்டம் மாலை 7 மணியிலிருந்து காலை 5 மணி வரையாகத் தளர்த்தப்பட்டது.
.
தெல்லிப்பழையை நோக்கிக் கட்டுவனிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிலில் வந்த திரு. இ. ரஞ்சன், திரு. சி. கமலராசா என்ற இரு இளைஞர்கள் வருத்தலைவிளானில் பொலீசாரால் மறித்துத் தாக்கப் பட்டார்கள். 6ஆம் திகதி அதிகாலை 5.45 மணிக்கு இது நடந்தது. 11ஆம் திகதி இரவு சுன்னுகம் ஸ்ரேசன் வீதியிலிருந்த மூன்று கடை கள் கயவர்களால் தீமூட்டி எரிக்கப்பட்டன. திருமதி துரைச்சாமி மகாலட்சுமி என்பவருக்குச் சொந்தமான இம்மூன்று கடைகளும், எரிந்து நாசமாகின. திரு. ச. கந்தசாமி என்பவரின் சலூன், திரு. இ. தியாகராசா என்பவரின் பலசரக்குக் கடை, திரு. டேவிட் என்ப வரின் பேக்கரி ஆகிய மூன்று கடைகளும் கொளுத்தப்பூட்டன.
நாடாளுமன்றத்தில் . 9, யூன், 1981 செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாண மாவட்டம் உட்பட நாடெங்கும் அமுலிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட் டது. பத்திரிகைச் செய்திகள் மீதான தணிக்கையும் நீக்கப்பட்டது. அன்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது, வடக்கில் நிகழ்ந்த வன்செயலாகும். தமிழர் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் அப்பயங்கரச் சம்பவங்களை விபரித்
தார். இறுதியில்
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ்மக்கள் தொடர்ந்து இவ்வாறு ம்இசிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. காலத்துக்குக் காலம் இப்

Page 36
பாவிகளுக்குப் பலியான பாலஜேதி சுடப்பட்டுக் கிடக்கிறர்
படி நடந்து வருவதும், உரிய நடவடிக்கைகளின்றி அப்படியே தொடர் வதும் வழக்கமாகிவிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய "துயரமான நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது என்பதற்காகப் பின்வரும் கோரிக் கைகளை எமது மக்களின் சார்பில் முன் வைக்கிருேம்.
1 மே 31ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களுக்குக் காரணமான பொலீசார் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அத்துடன் வடக்கிற்குக் கடமை யாற்ற அனுப்பப்படும் பொலீசாரில் 75 சத வீதத்தினர் தமிழர்களாகவும்
முஸ்லீம்களாகவும் இருக்க வேண்டும். 。
2. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்தி சபைப் பிரிவிலும் உள்ளூர்ப் பாதுகாப்புச் சேவைகளை உருவாக்க வேண்டும்.
UN O O
3. கொலை, கொள்ளைகளுக்குப் பொறுப்பாயிருந்த இராணுவத் தினர் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும். வடக்கில் பாது காப்புகட்கு அவசியமான அளவு இராணுவத்தினர் மாத்திரம் முகாம் களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். י
4. யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த அசம்பாவிதங்களையும் யாழ்ப்பாண மக்களின் மனித உரிமைகளுக்கு எதிராக நிகழ்ந்த வன் முறைகளையும், விசாரிப்பதற்குச் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வ தேச நீதிச் சபை போன்ற சர்வதேச இயக்கங்களை அழைக்க வேண்டும் தெரிவுக் குழு விசாரணைக் கமிஷன் என்பவற்றில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவை பலவருட விசாரணையின் பின் கருச்சிதைவுக்கு உள்ளாகின்றன. விசாரணையின் பின் இச்சம்பவங்களால் பாதிப்பு றவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும்.
 
 

* in 69
5. யாழ்ப்பாணச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சகல குழப்பக் காரர்களும் அடையாளம் காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மேற்குறித்த நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கும்வரை தமி ழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன் றத்தைப் பகிஸ்கரிப்பார்கள். நாம் ஏதாவது குற்றங்களைச் செ திருந்தால் எம்மை விசாரணைக்கு உட்படுத்துங்கள் எந்த நீதிமன் விசாரணைக்கும் நாம் தயார் அதேவேளை தீவைத்த, கொள்ளை டித்த, கொலை செய்த பொலீசாரை அரசாங்கம் பாதுகாக்கக் கூடாது என்று அமிர் குறிப்பிட்டார். 鷺 s
காணி அபிவிருத்தி மகாவலி அபிவிருத்தி அமைச்சர் திரு. காமினி திசநாயக்கா தனது பேச்சில், யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் யூன் முதல் வாரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சுமார் 200 பொலீசார் தாங்களாகவே வேலைகளையும் விட்டு விட்டு எங்கோ ஓடிவிட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு. அ. அமிர் தலிங்கம் யூன் 12-ம் திகதி அவசர விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா பயணமானர் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு
ஜேர்மனி, இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்ருர், ஈழத்தில்
நிகழ்ந்த வன்செயல்களை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்துவது அவ ரது நோக்கமாக இருந்தது. இந்த நாடுகளுக்கு விஜயம் செய்த தலை
வர் யூலை 3ஆம் திகதி நாடு திரும்பினர்.
தமிழ் நாட்டின் குரல்.
யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தை முதன்முதலில், தமிழ்நாடு கண்டித்துக் குரல் எழுப்பியது. தமிழ் நாட்டின் சர்வகட்சிக் கூட்டம் ஒன்று சென்னை மாநகர ஷெரிப் திரு. பி. எம். ரெக்ஸ் தலைமையில் நடந்தது. அ. தி. மு. க, தி. மு. க. ஜனதா கம்யூனிஸ்ட்கட்சி, முற்போக்கு முஸ்லீம்லீக், காந்திகாமராஜ் தேசிய காங்கிரஸ் முதலிய கட்சிகள் கலந்து கொண்டன யாழ்ப் பாண் சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக சபாநாயகர் திரு. ராஜாராம், அ. தி. மு. க செயலாளர் திரு. ப. உ. சண்முகம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. கே. மாணிக்கம், தமிழக மேல் சபைத் தலைவர் திரு. ம. பொ. சிவஞானக்கிராமணியார் முதலி யோர் யாழ்ப்பாண வன்செயல்களைக் கண்டித்துப் பேசினர்.
தி. மு. க தலைவர் கலைஞர் கருணநிதி ஈழத்தமிழர் துயர் துடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத் தினர். தமிழக முதல்வர் திரு எம். ஜி. இராமச்சந்திரன் யாழ்ப் பாண அசம்பாவிதங்களே இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி கவனத்திற்குக் கொண்டுவந்தார். தமிழ் நாட்டின் சர்வ கட்சிகளும்

Page 37
செய்வதாக திருமதி இந்தி ராகாந்தி வாக்குறுதி அளித்
இந்தியப் பத்திரிகைகள் யாழ்ப்பாண களைக் கண்டித்தன. தினந் தந்தி, முரசொலி, மாலை மணி, மக்கள் குரல், தின கரன், மாலை முரசு, தின மலர், எதிரொலி, இந்து முதலான பத்திரி  ைக க ள் ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் எழுப்பின. சென்னை இந்து பின்வருமாறு ஆசிரி யத் தலையங்கம் தீட்டியது.
எவ்வளவுதான் ஆத்திர மூட்டப்பட்டாலும் கூ ட பொலீசார் யாழ்ப்பாணத் தில் காட்டுமிராண்டித்தன மாகத் தாக்குதலிலும், அழிவு வேலையிலும் இறங் கியதை ஒருபோதும் மன் னிக்க முடியாது பொலி சாரின் பயங் க ர வா த யாழ்ப்பாணத்தில் கட்ட விழ்த்துவிட் ட த ற் கா ଜ୩
அரசாங்கம் தான் தப்பிக் கொள்ள முடியாது. I9 ‰s Poእ... (m P3 G) fTøsig frri (G) gjørgoff gift. j; 9అల్- சண்முகத்தின் சடலம் கிலே ·ಣ್ಣಿದ್ದಿ: டிருப்பதனல் ஆத்திரமூட் டப்பட்ட காரணத்தினுல் பொலீசார். இவ்விதம் நடந்துகொண்டதாக அரசின் சிரேஷ்ட அமைச் சர் ஒருவர் விளக்கம் கூற முற்பட்டாலும், சட்ட விரோதச் செயல் களில் யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டவர்கள் பொலீசாரே என்பதை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார். 67
சுடப்பட்டுக் கொலையுண்ட தொழிலாளி
கண்டனங்கள். லண்டனில் தமிழ் விடுதலை வாதிகளால் யாழ்ப்பாண வன் செயல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட் டது. அவர்கள் ஆட்சேப மகஜர் ஒன்றை இலங்கைத் தூதரிடம் கையளித்தனர். 68 நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை முன்னுS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
இலங்கைத் தூதரகத்தின் முன்னும் நூற்றுக்கு மேற்பட்டோர், ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து ஆர்ப்பாட்ட ஊர் வலம் ஒன்று நடத்தினர். ஈழத் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள பொலீஸ் பயங்கரவாதத்தை இலங்கை அரசே நிறுத்து என்று கோரிக்கை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க ஈழத்தமிழர் இயக்கம், அமெரிக்காவிலுள்ள 'ஸ்பாட்டா சிஸ்ட் லீக்' ஆகியன கலந்து கொண்டன. 69 யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அசம்பாவிதச் சம்பவங்களின் போது தமிழ் மக்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதம், உயிரிழப்புகள், மற்றும் தீவைப் புகளுக்குக் கண்டனம் தெரிவித்து மேற்கு ஜேர்மனியில் உள்ள ஆயிரத் துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் மேற்கு ஜேர்மனியின் தலைநக ரான பொன்நகரில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினர். 70
யாழ்ப்பாண வன் சம்பவங்களைக் கண்டித்து இலங்கை ஜனதி பதி திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தணுவிற்குப் பிரித்தானிய எம். பி. க்கள் ஆட்சேபத் தந்திகளை அனுப்பி வைத்தனர். சிறைவைப்பதா கவும் கொலை செய்வதாகவும் எம்மீது குற்றஞ்சாட்டி பிரிட்டிஸ் எம். பி. க்கள் சிலரிடமிருந்து ஆட்சேபத் தந்திகள் எனக்கு வந் திருக்கின்ற்ன. இங்குள்ள நிலைமையைப் பற்றித் தெரியாத இவர்க ளுக்கு நான் கூறுவது இதுதான்: 'உங்கள் வேலையை நீங்கள் பாருங் கள் எங்களைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் என ஜனுதி பதி பதிலளித்தார் 71
உயர்மட்ட பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணத்தில் கடந்த மே மாதம் 31ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்ற தீவைப்புகள், தாக்குதல் கள், கொள்ளைகள், கொலைகள் முதலிய சம்பவங்களை விசாரிப்பதற்கு யூன் 12ஆம் திகதி உயர்மட்டப் பொலிஸ் விசாரணைக் குழு அனுப்பப் பட்டது. அக்குழுவிற்கு பிரதிப் பொலீஸ்மா அதிபர் திரு. ஆர். சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். அவருடன் பதினைந்து பொலீஸ் அதிகாரிகள் விசாரணைக் குழுவில் அங்கம் வகித்தனர். அவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களுக் குச் சென்று நேரில் பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள், இந்த விசாரஜனிக் குழுவின் முன் சாட்சியிமளித்தனர்.
பொலீஸ் விசாரணையின் பயனுக, யாழ்ப்பாண்த்தில் ஐந்து பொலீசார் உடன் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். ஜூன் 1ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் முதலியவை தீயிடப்பட்டதற்கும், சேதப்படுத்தப்பட்டதற்கும் இந்த ஐவருமே பின்னணியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. 72 யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைக்குழு, உதவிப் பொலீஸ் அதிபர் தர்மபூரீ வீரக்கோன் தலைமையக இன்ஸ்பெக்டர் திரு. லலித் குணசேகரா ஆகிய பொலிஸ் அதிகாரிகளை 12 மணி நேரமாக விசாரித்தது. 73 மேலும் ஏழு விப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், மூன்று சார்சன்டுகள் உட்ப முப் பது பொலீசார் யாழ்ப்பாணப் பகுதிப் பொலீஸ் நிலையங்களிலிருந்து

Page 38
உரும்பராயில் சுடுபட்டுக் கொலையுண்ட திரு. கணபதிப்பிள்ளை சண்முகத்தின் பரிதாபத்துக்குரிய குடும்பம்
உடனடியாக வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 74 'காங்கேசன்துறைப் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலீஸ் கான்ஸ்டபிள்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர். 75 மேலும் நடந்த விசாரணைகளின் பலனுக மேலும் 8 பொலீசார் காங்கேசன்துறையிலிருந்று இடமாற்றம் செய்யப் பட்டனர் 76. யாழ் வன்செயல்கள் குறித்த பொலீஸ் விசாரண்ைகளை அடுத்து சுன்னுகம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பரண்கே, சப்இன்ஞ்பெக்டர் ஜயதிலக, சார்ஜண்ட் ஒருவர், இரு கான்ஸ்ட
பொலிசார் தலைமறைவாகியுள்ளனராம். இவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு நாடெங்குமுள்ள பொலீஸ் நிலையங்களுக்கு இவர்கள் சம் பந்தப்பட்ட விபரங்களைப் பொலீஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்
 
 
 
 
 
 
 
 

விக்கப்பட்டிருக்கிறது. 79
ளது. இவர்கள் தங்கள் சொந்த இல்லங்களிலும் இல்லையென அறி "இவர்களில் ஒரு உதவிப் பொலிஸ் இன்ஸ் பெக்டர், ஒரு சார்சன்ட், இரு பொலீஸ் கான்ஸ்டபிள்கள், ஒரு பொலீஸ் சாரதி ஆகிய ஐவர் அடங்குவர். 80 -
மேலும் இரு கொலைகள் . உயர்மட்டப் பொலீஸ் விசாரணை சுன்னகத்திலும் நடைபெற் றது. உதவிப் பொலீஸ் அதிகாரிகளான திரு. பெனட்பெரேரா, திரு. ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திரு. சர்வானந்
தன், திரு. வீரக்கோன், திரு ஞானப்பிரகாசம், திரு. கிருஷ்ணராசா
ஆகியோர் விசாரணை செய்தனர்.
சுன்னுகத்தில் 68 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன 59. தீவைப்பு, கொள்ளைச்சம்பவங்களும், 9 வன்முறைச் சம்பவங்களும்
இடம்பெற்றுள்ளன:
வன்முறைச் சம்பவங்களின்போது கை, கால்
பாதிக்கப்பட்டவரும் அடங்குவர். 4 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளர்
g5ᎱᎢᏭ56ᎥᏞᏝ
ம் விசாரணையில் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 81
கொ%செய்யப்பட்ட நான்குபேரில் கோப்பாய் திரு. பரமேஸ்வரன் நீர்வேலி திரு. க. சண்முகம் இருவரும் அடங்குவர். சுன்னுகம் பொலீஸ் பிரிவில் இவர்களுடன் வேறிருவரும் கொல்லப்பட்டார்கள் அவர்களில் ஒருவர் திரு. நவரத்தினம் மற்றவர் திரு. அத்தபத்து
6 TGöTLIGIfj.
யாழ்ப்பாணத்தில் வன்செயல்கள் நடந்த நாட்களில் சுன்னுகம் பொலீஸ் பகுதியில் திரு. நவரத்தினம் என்பவர் அடித்துக் கொல்
லப்பட்டார். அத்தப்பத்
தினமும் அத்தப்பத்துவும் கொல்லப்பட்டது சம்பந்தமாகக்
திருக்கும் துப் புக ள் மூலம் ஒரு கோஷ்டியினர் ஒரே ஜீப்வாகனத்தைப்
பாவித்துக் காரியத்தை முடித்திருக்
கிருர்கள் என்பது தெரி ய வ ந் து ஸ் ளது. 2
"வடபகுதியில் நடை (ଇ t/ ற் ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக
பொலீஸ் விசாரணைக் குழு வி னர் 3LDTT ii || 4:00 (34 göU, GG) F (T. Ur 23037 செய்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பகுதி யில் சுமார் 275 கட்டிடங்களுக்குச் சேதமேற்பட்டிருக்கிறது. அத்துடன்
சுமார் ஐம்பது வாகனங்கள் சேதப்
படுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆறு கோடி ரூபா பெறுமதியான கட்டி டங்கள் வாகனங்கள் என்பன அழிந் துள்ளன. 83
து என்பவரும் கொல்லப்பட்டார். நவரத்
கிடைத்
பாவிகளால் சுடப்பட்டு அவமே உயிர் நீத்த கோப் பாய் திரு. சு. பரமேஸ்வரன்

Page 39
74
திடுக்கிடும் சில விபரங்கள்
gp, Liri பொலிஸ் விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களையும், சேதங்களையும் விபரித்தனர்.
யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீயிடப்பட்டு எரிவதாக தகவல் எட்டியதும் நாம் அங்கு சென்றபோது பொலீசார் பின் மதிலால் ஏறிக் குதித்து அப்பால் போனர்கள். அதேசமயம் அவ் விடம் வந்து சேர்ந்த இராணுவத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதுடன், நூல்நிலையக் கண்ணுடி யன்னல்களை நோக்கிக் கற்களை வீசினுர்கள் என யாழ் மாநகராட்சி மன்றக் காவலாளி திரு. ப. விக்னேஸ்வரன் விசாரணைக் குழுமுன்னர் சாட்சியம் அளித்தார். 84
இரவு 9.15 மணியளவில் வெளிநோயாளர் வைத்தியசாலையில் நான் நின்று பார்த்தபோது உதவிப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு வருடன் வந்த சுமார் 100 பேர் எனது ஹோட்டலை வெடிவைத்துத் தகர்த்துத் தீயிட்டனர். உதவி இன்ஸ்பெக்டரிடம் அ ப் போ து துவக்கு இருந்தது. ஏனையோர் குண்டாந்தடியும் வேறு ஆயுதங்க ளும் வைத்திருந்தனர். இதே சமயத்தில் வெளிநோயாளர் வைத் தியசாலையில் யாழ்-மாவட்ட அமைச்சர் திரு. யு. பி. விஜயக்கோன், இன்ஸ்பெக்டர்களான திரு. பூரீதரன், திரு. கிருஷ்ண ராஜா ஆகியோரும் இருந்தனர். நான் மாவட்ட அமைச்சரிடம் போய் இதைப்பற்றி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழி களிலும் சொன்னேன். அவரோ அங்கிருந்த ஏனையோரோ அதில் தலையிடாமல் இருந்து விட்டனர்." என யாழ் ஆஸ்பத்திரி வீதியி லுள்ள குட்லக் ஹோட்டலின் காசாளர் திரு. கே. எஸ் நாதன் சாட்சியம் அளித்துள்ளார். 85 .
1ஆம் திகதி இரவு நான் மைலன்ஸ் மேல்மாடியில் தங்கியி ருந்தேன். இரவு 2-30 மணியளவில் சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தபோது எனது கடைக்கு முன்னுல் 150 பேர் போனுர்கள். கடையை உடைத்து உள்ளே சென்ருர்கள். கடைக்குள் இருந்த சாமான் களை எடுத்து வெளியில் நின்றவர்களிடம் கொடுத்தார்கள். சிறிது நேரத் தில் 31 பூரீ 3144 இலக்கமுள்ள பச்சைநிற ஜீப்வண்டி என் கடைப் பக்கம் வந்தது. அந்த ஜீப்பிலிருந்து பெற்ருேல் எடுக்கப்பட்டது. அந்தப் பெற்ருேலை எனது கடைக்கு ஊற்றினர்கள். அதன்பின் தீ வைத்தார்கள் என யாழ்ப்பாணம் ரஜனி ரேடர்ஸ் உரிமையாளர் திரு. த. பாலிசிங்கம் பொலீஸ் விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளித்தார் \
. ஜனுதிபதி உரை
பாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் குறித்து, யூன் 25ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான பொதுநல அரசுநாடுகள் பாராளுமன்ற சங்கத்தின் சர்வதேச கருத்தரங்கில் ஜனதிபதி திரு. ஜே. ஆர். ஜய வர்த்தனு தமது சிறப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
 

தந்தி கிடைத்துள்ளது.
83 Sass
கழுத்துடன் உடைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை
இன்று எமது நாட்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் ஜனதி பதி ஆட்சிமுறையும் நிலவுகிறது. அடிப்படை உரிமைகளுக்கும் உத்
தரவாதமளிக்கப்பட்டுள்ளன. இந்த ஜனநாயக உரிமைகள் எமது
நாட்டில் உண்டு ஸ்திரமான ஆட்சி முறை இங்கு நிலவுகிறது. இங்கு பிரதிநிதிகளாக பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள நீங்கள் எங்கு வேண்டுமானுலும் போகலாழ் நூலகப் பிரிவு
எவரையும் சந்திக்கலாம். 'ಸ್ತ್ರ್ಯ திலக சேவை
* '''Lirissió.
எதனையும் வாசிக்கலாம். எம்மைப் பொறுத்தவரை எந்த வொரு தடையும் கிடையாது.
பிரித்தானிய பாராளுமன்றமான பொதுமக்கள் சபையே 'பாரா ளுமன்றங்களின் தாய்' என்று வர்ணிக்கப்படுகிறது.
இச்சபைப் பிரதிநிதிகள் சிலரிடமிருந்து எனக்கு ஒரு கட்டுத்
இப்பிரதிநிதிகள் எம்மைக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிலரைக் கொலைசெய்ததாகவும் சிலரை சிறை வைப்பதாகவும் இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டத்தின் வழமையான நை
1றையின் கீழ் தண்டனை பெறுவோர் குறித்தும் இவர்கள் ஆட்சே

Page 40
76
பனை தெரிவித்து எம்மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். இவர்களுக்கு தாம் பேசுவது என்னவென்பது தெரியவில்லை. ஒன்றும் தெரியாமல் பேசுகின்றனர்.
இந்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் ஒரு மாவட் டம். அம்மாவட்டத்தில் கடந்த சில காலமாக 300 வன்செயல்கள் நடைபெற்றுள்ளன. கொலைகள், கொலை முயற்சிகள், கடத்தல்கள், கொள்ளைகள், நாசவேலைகள், மிரட்டல்கள் என்ற ரீதியில் இச்சம் பவங்கள் நடைபெற்றுள்ளன.
16 பொலிஸ்காரர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள் ளனர். கோழைத்தனமான முறையில் தலையிலும் உடலின் பின்புறத் திலும் இவர்கள் சுடப்பட்டிருக்கிருர்கள். பயங்கரவாதிகள் சிலரின் வேலை இது. 鷲/W
இந்நிலையில் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்நோக்க நாம் சில விசேட சட்டங்களை ஆக்கினுேம் பிரித்தானிய பாராளுமன்றம் கனடா பாராளுமன்றம், அவுஸ்திரேலிய பாராளுமன்றம் ஆதியன ஆக்கிய பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் அடிப்படையிலேயே இந்தச் சட்டங்களை உருவாக்கினுேம், பயங்கரவாதத்தைக் கட்டுப் படுத்தக் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுப்படுத்தவே
இச்சட்டத்தை ஆக்கினுேம் -
சில வாரங்களுக்கு முன் எமது நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட அமைப்பான மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு நாடளாவிய முறை யில் தேர்தல் நடந்தது. 24 மாவட்டங்களுள் 23 மாவட்டங்களில் பிரச்சனை எதுவுமிருக்கவில்லை. யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரை 425 வாக்குச் சாவடிகள் உண்டு.
அம்மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை L ፃff] வினை வேண்டும்ென்று கோரி நிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி அம் மாவட்டத்தின் 10 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. கூட்ட ணிையின் வெற்றியினை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அவர் கள் எமது அபிவிருத்திப் பணியில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடக்க இருந்த ஒரு வாரத்தின் முன் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரான ஒரு தமிழர் சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் கூட்டமொன்றில் கடமையி லீடுபட்டிருந்த நான்கு பொலீஸ்காரர் ஒரே வாங்கின்மீது உட்கார வைத்துச் சுடப்பட்டிருக்கிருர்கள். இதனுல் பெரும்பான்மைச் சமூ கத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பொலீஸ்காரர் ஸ்தலத்திலேயே மரண மானுர் இரு நாட்களின் பின் ஒரு தமிழ் பொலீஸ்காரர் மரண மானுர்,
இதையடுத்து யாழ்ப்பாண நகரில் பெரும் அமளிதுமளி ஏற்பட் டது. கடைகள் எரிக்கப்பட்டன. கட்டடங்கள் சேதமாகின. வன் செயல்கள் நடந்தன. இவற்றை யார் செய்தார்கள்? என்பதைக்
 
 
 
 
 
 

கண்டறிய விசாரணை ஒன்று நடைபெறுகிறது. பயங்கரவாத வன்செயல் கள் புரிவோர் மீதிருந்து என் கரங்களை அகற்றும் படி பிரித்தானிய எம். பி. க்கள் என்னைக் கோரு கிருர்களா? அதற்கான இத்தந்திகளை அனுப்பி யிருக்கிருர்கள். பிரித் தானிய எம்.பி. க்களுக்கு நான் சொல் வே ன், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். லேயே நிறைய பிரச்சனை கள் உண்டு. அல்ஸ்டர் பிரச்சனை இருக் கிற து. பிரிட்டிஷ் பாராளுமன் றத்துக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கு ம் என்று நம்புகிறேன். எம் மைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று இங்கு வந்துள்ள பிரித் தானிய பிரதி நி தி க ள் இதுபற்றி அங்கு போய் தமது சகாக் களு க்கு ச் சொல்ல வேண்டும். இது எனது விருப்பம்.
சுன்ஞகம் பொலீஸ் பகுதி வீதியில் கொலை
செய்யப்பட்ட திரு. நவரத்தினம்
இங்கு நடக்கவிருக்கும் கருத்தரங்குகளில் இதுபற்றி இங்குள்ள எம். பி. க்கள் எமது அமைச்சர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள GUFTLÈS. "...
ஐம்பது ஆண்டு வாக்குரிமையை அனுபவித்துள்ள நாம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் வாக்குரிமையை அனுபவிக்க விரும்பு கிருேம் ۔۔۔۔
இடதுசாரிக் கட்சிகளின் கண்டணம்
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, வடக்கில் இடம்பெற்ற வன் செயல்களைக் கடுமையாகக் கண்டித்தது. தலைவர் திரு. பீட்டர் கெனமன், யாழ்ப்பாண்ம் வந்து, நிகழ்ந்த அனர்த்தங்களின் விளைவு களைப் பார்வையிட்டார். ஒரு பகை நாட்டிடம் இருந்து ஆக்கிர மித்த பிரதேசமாக யாழ்ப்பாணத்தை அரசாங்கம் கருதுகிறது. அந்த எண்ணம் மாறும்வரை அங்கு அமைதியை ஏற்படுத்த முடியாது. தனிப்பட்ட பயங்கரவாதிகளைத் தண்டிப்பதற்காக, இப்படியான கூட் டுப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தனிப்பட்ட பயங்கரவாதத்திற்குத் தீர்வு கண்டு விடமுடியாது. இதனை அரசாங் கத்தினரும் பாதுகாப்புப் படையினரும் உணர வேண்டும். யாழ்ப்

Page 41
78
பாணத்தில் நிகழும் தனிப்பட்ட வன்செயல்களைக் கண்டிக்கிருேம் ஆனல், அத்தகைய வன்செயல்களை ஒடுக்க அரசு கூட்டு வன்செயல் களை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது 88 என கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
நவ சமசமாசக் கட்சியின் தலைவர் திரு. வாசுதேவா நாணக் காரா , யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை எரித்தது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயலாகும். போர்த்துக்கேயரின் கீழ்த்தரமான ஆட்சிக்காலத்தின் பின்னர், அண்மைக் கால வரலாற்றில் இதைப் போன்ற ஒரு செயல் என்றுமே நடந்ததில்லை 89 எனக் கண்டித்துள்
ώΥΓΓΤΓΤ.
சாவகச்சேரி எம். பி. நவம்
பொதுநலவரசு நாடுகளின் பாராளுமன்றச் சங்கத்தின் சர்வ தேசக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக 43 நாடுகளிலிருந்து சுமார் 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்திருந்தனர். அவர்கள் விசேட புகைவண்டியில் கண்டிக்குப் பயணமானபோது அவர்களுடன் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. δή ότσότι நவரத்தினமும் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த அபிவிருத்திச் சபைத் தேர்தலில் இட்ம்பெற்ற ஒழுங்கீனங் களைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களையும், யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்செயல்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களையும் திரு. என். நவரத்தினம் அவர்களுக்கு விநியோகித்ததுடன், விளக்கமும் கொடுத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி எம். பி. க்கள் பத்துப் பேரின் கையெழுத்துக்களுடன் அத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக் TTTTTTS ST0 S S SSTTTTT STTT S S S S S LLLLL LGLLLLLLL S LLL LLLLLLLLSS T TT TT TT S SLltlLLlLS LL LLLLLLLLL LL LLLLLLLLS u TTTT S S TTTTTTTTT T TTTT STTTTTTT கிக்கப்பட்டது. ஒரு ரயில் பிரயாணத்தின் மூலம், 43 நாடுகளுக்கு வடஇலங்கையின் வன்செயல்களின் உண்மை நிலையை விளங்கவைக்க திரு. நவரத்தினத்தால் முடிந்தது. இது அவரால்தான் முடியும். வவுனியா எம். பி. திரு. த. சிவசிதம்பரம், துப்புத்துலக்கிக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கூட்டில் நிறுத்தத் திராணியற்ற பொலீசார் நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழ்மக்களை அடித்து உதைத்து வதைக்கிறர்கள். இவற்றை எவ்வளவு காலம்தான் பொறுக்கமுடியும்? 90 என்று கலங்கினர்.
முடிந்துவிட்டன. மீண்டும் யாழ்ப்பாணம் எரிக்கப்பட்டு விட்டது. எரிந்தவை அணைந்து விட்டன. ஆனல் தமிழ் மக்களின் இதயங்களில் கொழுந்து விட்டெரியும் தீ இப்போது ஓங்கி எரிந்து கொண்டிருக்கிறது!
காங்கேசன்துறைச் சுவர்க்கவிதைதான் நினைவு வருகிறது. "நாமில்லா நாடில்லை ··· நமக்கோர் நாடில்லை அமைப்போம் தமிழ்ந்ாடு!.
 

மேற்கோள் ஆதாரங்கள்
இல, 1, 2, 4, 10, 14, 15, 17, 18, 31
சம்பந்தப்பட்டவர்கள் ஆசிரியருக்குக் கூறியவை.
gal). 3, 9, 11, 12, 19, 21, 23, 26, 28, 31, 33,
49, 60 - எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் பா
ளுமன்றத்தில் பேசியவை: தினபதி - 11-6-81, வீரகேசரி -
சிலோன் டெயிலி நியூஸ் - 11-6-81
இல, 5 - சார்ஜன்ட் புஞ்சிபண்டாவின் மரண விசாரயிைல்
போது டாக்டர். திருமதி ரஞ்சினி ராஜராஜேஸ்வரி அறிக்கை
இல. 6 சார்ஜன்ட் கனகசுந்தரத்தின் மரண விசார ைேயி
இல, 7 - பிரதமரின் நாடாளுமன்ற உரையில் தினபதி 1861 இல, 8 - சார்ஜன்ட் புஞ்சி பண்டாவின் மரணவிசாரணையில் பொலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. குமாரசாமி கிருஷ்ணதாசனின் சாட்
இல. 7 g ܢܛܪ திரு. ஆர். சிறீதரன், பொலீஸ் விசாரணைக் குழு முன் வழங்கிய அறிக்கை
இல. 16, 24 வீரகேசரியில் யாழ் நிருபர் எஸ். செல்லத்துரை வீரகேசரி 2-6-81
இல, 17A 20, 42, 50, 59, 66; 67; 68, 69 சுதந்திரன் இதழ்களில் வெளிவந்தவை. -
இல. 19A பொலீஸ் விசாரணைக் குழு முன் திரு. வி. திருஞான சம்பந்தர் அளித்த சாட்சியம்
இல, 19B - பொலிஸ் விசாரணைக் குழுவில் திரு. க. மதியா பரணம் அளித்த சாட்சியம், !
இல, 22 பாராளுமன்றத்தில் திரு. வெ. யோகேஸ்வரன்
இல, 25 - பொலீஸ் விசாரணைக் குழுவிடம் திரு. எஸ். கணே
சன் அளித்த சாட்சியம் 'ஈழநாடு 20-6-81
இல, 27 - மாநகர சபை ஆணையாளர் திரு. க. சிவஞானம் பொலீஸ் விசாரணைக் குழுவிடம் கூறியவை ஈழநாடு' தினபதி
இல, 29 - ஈழநாடு 11-6-81 இதழில் ஊடுருவி இல. 30 - பொலீஸ் விசாரணைக் குழுவிடம் ஈழநாடு ஊழியர் திரு. சச்சிதானந்தன் அளித்த வாக்குமூலம் ஈழநாடு 20-6-81
இல. 34 - யாழ் நிருபர்கள் திரு. கே. அரசரெத்தினமும், திரு. இராசரத்தினமும் தினபதி 246-81 തൂങ്, 85, 86, 53, 54, 61, 62, 63, 64, 70, 71, 79, 89, 84, 85, 87, 88 வீரகேசரி’ இதழில் வெளிவந்தவை.
இல. 37 - திரு. க. சண்முகத்தின் மரண விசாரணையில் டாக் டர் சரவரவணபவானந்தன் அளித்த சாட்சியம் வீரகேசரி 16-6-81
8231

Page 42
  

Page 43
3.
காப்பாய் திரு பரமே ஸ்வரனைத் துப்பாக்கி, ட்டுக்குப் பலிகொடுத்துப் புரித விக்கும் தாய்
1981 (βιρ, 31, இரவு, யாழ். ந
ஆரம்பித்து, யாழ் நகரெங்கும் பர வன் செயல்கள் , -கொலைகள், கொ அவைபற்றிய விசாரணைகள், அபி. றையுமே வரிசைக் கிரமமாக விள
தமிழ் நெஞ்சங்களைக் கொதித்து எ
 
 
 

சி ம ர் கோயிலடியில் விய நெஞ்சு கொதிக்கும் ள்ளைகள், தீவைப்புகள்பிராயங்கள் எல்லாவற் க்கமாக வி பரி த் து ரியவைக்கிறது இந்நூல்,
3.