கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வி உளவியற் கருத்துக்கள்

Page 1


Page 2


Page 3

கலாநிதி சபா ஜெயராசா ஆே8,
பிரசுரம்
பூபாலசிங்கம் புத்தகசாலை யாழ்ப்பாணம் & கொழும்பு.
Ք576v.5լ, ւնia!
♔ി ബ്ല);
|ol: -
MSMSLLSLLLLLLLLtttttttLLLLLSLLLSLSLSLSLSq
འ།

Page 4
நூற்தலைப்பு :
நூலாசிரியர் :
முதற்பதிப்பு
பதிப்புரிமை
பிரசுரம்
அச்சகம்
., 11
*11
அட்டை
sis) so
கல்வி உளவியற் கருத்துக்கள்
கலாநிதி சபா ஜெயராசா
கல்வியியற் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
1994 ஜூன்
நூலாசிரியர்
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
லங்கா ஏசியா பிறின்ற் (பிறைவேற்) லிமிடெற். எஸ். 26, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சிறப்பங்காடி, கொழும்பு 11.
மா. மகேஸ்வரன்
ಆr 26/
 

ീ മൂ alfa *ռոE5յ որբ, தமிழ்மொழியில் புதுமைப்"புல்ங்களை உள்ளடக்கிய நூல்கள் பெருமளவில் வெளிவரவேண்டுமென்பது எமது பேரவா.
பதிப்புரை
பல்கலைக்கழகங்களிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் இடம்பெற்றுள்ள கல்வியியல் பாடஏற்பாடுகளில் கல்வி உளவியல் முக்கிய இடமொன்றினைப் பெற்றுள்ளது.
கல்வியியல் மாணவர்கள் இத்துறையில் தமது அறிவை வளர்த்துக்கொள்ள போதிய நூல்கள் தமிழில் இல்லை. கல்வியியற் துறையில் கணிசமான காலம் நற்பணியாற்றிவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சபா. ஜெயராசா அவர்களால் எழுதப்பட்ட 'கல்வி உளவியற் கருத்துக்கள்" என்ற இந் நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
கல்வியியலைப் பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி ஒவ்வொரு பெற்றோரும் கல்வியியலில் ஆர்வமுள்ள சகலரும் படித்தறிய வேண்டிய நவீன உளவியற் கருத்துக்களை இந்நூல் தன்னகத்தே கொண்டுள் ளது. எமது ஏனைய வெளியீடுகளைப்போலவே இந்நூலையும் தமிழ்கூறும் நல்லுலகம் பெரிதும் வரவேற்குமென உறுதியாக நம்புகிறோம்.
பூபாலசிங்கம் புத்தகசாலை பூ பூரீதரசிங். 340, செட்டியார் தெரு, 1υ ά 2ύ ύ
கொழும்பு 11.

Page 5
பொருளடக்கம்
O1.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
கல்வி உளவியல்
நவீன கல்வி உளவியற் சிந்தனையாளர்
கற்றற் காரணிகள்
கற்றற் கோட்பாடுகள்
உளமொழியியல்
அறவொழுக்க உளவியல்
கல்வியும் உயிரியல் தீர்மானிப்பும்
உளப்பிணி நீக்கல் -
கோட்பாடுகளும் உபாயங்களும்
பக்கம்
05
14
20
25
45
48.
51.
54

கல்வி உளவியல்
"அறிவைக் கையளித்தல்" மனிதரின் நீண்டகாலத் தேவையாகவும், தேடலாகவும் இருந்து வந்தது. சடங்குகள், மரபுகள், கலைகள், சமயம், என்பவற் னுாடாக அறிவுக் கையளிப்பு நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றது. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியோடு கற்றல் - கற்பித்தல் தொடர்பான அணுகுமுறைகள் மேலும் விரிவு பெறலாயின. கல்வி உளவியலும் வளரலாயிற்று.
பொது உளவியலின் ஒரு பிரயோகக் களமாகக் கல்வி உளவியல் விளங்குகின்றது. நெடுங்காலமாகக் கல்வி உளவியல் தனிமனிதனைச் சுற்றியே கட்டியெழுப்பப் பட்டு வந்துள்ளது. சமூகப் பின் புலத்திலே தனி மனிதரில் நிகழும் அறிகை மாற்றங்கள் பற்றிய பயில்வு அண்மைக் காலமாக வளர்ச்சியடையத் தொடங்கி யுள்ளது.
"அனைவருக்கும் கல்வி' என்பது ஓர் அகிலப் பண்பாக விரிவடைகின்றது. கல்வி ஒரு "சலுகை" என்ற நிலையில் இருந்து ஓர் "உரிமை" என்ற நிலைக்குப் பெயர்ச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் கற்றல், கற்பித்தல் மேலும் வினைத்திறன் படுத்து வதற்குக் assiss உளவியலைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எண்ணளவிற் கல்விப் பெருக்கம் நிகழும்பொழுது பண்பளவு மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
கற்றல், கற்பித்தல் மட்டுமன்றி, கலைத்திட்ட ஆக்கம், 56 நிர்வாகம், ஆசிரிய வாண்மை, கல்வித்

Page 6
6
திட்டமிடல், கல்வி சார் சாதனங்களின் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளிலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கல்வி உளவியல் பயன்படுகின்றது.
ஆய்வு முறைகள்
கல்வி உளவியலைக் கட்டியெழுப்பவும், நெறிப் படுத்தவும் பல்வேறு முறையியல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அண்மைக் காலமாக மூன்றாம் உலக நாடுகள் புள்ளிவிபரவியல் சார்ந்த ஆய்வுகளிலே கூடுதலான கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாகக் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகளிலே பின்னடைவு ஏற்படுகின்றது.
அகநோக்கல்
அக நோக்கல் "சுய நோக்கல்' என்றும் கூறப்படும்.
இது 945662J LLI LIDFT 607 ĝ5J . ஆய்வாளர் தம்மையே
ஆய்வுக்குரிய பாத்திரமாக எண்ணி, தம்முள் நிகழும் உளவியற் செயல்முறைகளை அறிய முற்படுதல் அக நோக்கலாகும். தாமே மனவெழுச்சி கொள்பவ
ராகவும், தாமே அதனைத் தருக்க பூர்வமாகப் பகுத்தறியவராகவும் ஒருவர் ஏக காலத்திற் செயற்பட முடியாது. அதாவது ஒளியை ஏற்றி இருளைப் பார்க்க இயலாது.
உற்று நோக்கல்
நடத்தைகள், நிகழ்ச்சிகள், வெளிப்பாடுகள், ஆக்கங்கள் முதலியவை தனியாகவும், கூட்டாகவும் உற்று நோக்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. புறத்தே நிகழ்பவற்றை அகத்தால் மதிப்பிடுதல் உற்று நோக்கலாகும். அக நோக்கலில் நோக்குபவரும், நோக்கப்படுபவரும் வேறு. நோக்கப்படுபவர் தமது நடத்தைகளை மாற்றமுனையும் சந்தர்ப்பங்களில் உற்று

7
நோக்கல் வழியாகப் போதிய தகவல்களைப் பெறமுடியாது. இந்த ஆய்வு முறையிலும் தனிமனித உணர்வுகள் தேலைப்பட்டு நிற்கும். இந்நிலையில் புறவய நோக்கு குன்றிவிடும்.
பரிசோதனை முறை
இது - D6). ULDITSOT ST3, அமைக்கப்படத்தக்கது. திட்டமிட்டு இது ஆய்வு கூடங்களிலே இயக்கப் படுகின்றது. கட்டுப்படுத்திய சூழலிலே பரிசோத னைகள் மேற்கொள்ளப்படும். திட்ப நுட்பமான அளவீடுகளைப் பயன்படுத்தலாம். கட்டுப்படுத்திய தொகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகளைச் செம்மைப்படுத்தலாம். ஆனால் ஆழ்மனத்தே புதைந் திருக்கும் வெளித் தோன்றாத மனவுணர்வுகளைப் பரிசோதனை முறையால் அறிந்து கொள்வது 55 kg. 6DT LDT 60T g5! 4
மாறிகளின் ஒப்பீட்டு முறை
இரண்டு மாறிகளை ஒப்பீடு செய்வதன் வாயிலாக உளவியலாளருக்கு வேண்டப்படும் பல தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. உதாரணமாக வயதை ஒரு மாறியாகவும், கல்வி அடைவுகளை இன்னொரு மாறியாகவும் கொண்டு வயதுக்குரிய அடைவுகளை ஒப்புநோக்கலாம். கணித உபாயங்கள் இதற்குப் பயன்படும். இம்முறையின் வாயிலாக அளவீடு செய்யப்படத்தக்க எண் பெறுமானங்களை மட்டுமே ஒப்புநோக்கலாம். ஆனால் உளவியலிலே "அளவீடு" செய்யப்பட முடியாத உள்ளார்ந்த பெறுமானங்கள் பல காணப்படுகின்றன.
குறுக்குமுகமும் நெடுங்கோட்டு முறையும்
ஒரே வயதுடைய குழந்தைகளை ஒப்புநோக்கி

Page 7
8
விருத்தி வேறுபாடுகளைப் பரிசீலித்தல் குறுக்குமுக ஆய்வு முறையாகும். பிறப்புத் தொடங்கி வாழ்க்கை முழுநீட்சியையும் ஒரே தொடர்ச்சியிலே தொகுத்து ஆராய்தல் நெடுங்கோட்டு முறையாகும். நெடுங் கோட்டு ஆய்வை மேற்கொள்ளல் நடைமுறையிலே கடினமான பணியாகும்.
வாழ்க்கைச் சம்பவப் பதிவேட்டு முறை
இது மிகவும் தொன்மையான ஓர் ஆய்வு முறை. நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு முற்பட்ட ஒர் ஆய்வு முறையாகவும் இது கருதப்படுகின்றது. ஆய்வாளர் கள் அவ்வப்போது தாம் வியந்த அனுபவங்களை ஏட்டில் எழுதி வைத்தார்கள். அவை ஓரளவு
பயன்பாடு கொண்டவையாக விளங்கின. இவ் வகையான பதிவுகளிலே விருப்பு வெறுப்புகளே மிகையாகவுள்ளன. இவை புறவயமானதாகவோ,
ஒழுங்கமைந்த பதிவுகளாகவோ இடம் பெறவில்லை.
விடய ஆய்வு
ஒரு நபரை அடிப்படையாகவைத்து விடய ஆய்வு செய்தல் "தனியாள் ஆய்வு" என்றும் குறிப்பிடப்படும். குறித்த நபரை இனம்காணுதல், பிரச்சினைகளை அறிதல், சூழலைத் தெரிந்து கொள்ளல், பிரச்சினை வரலாற்றை விளங்குதல், ஆளுமையை அறிதல், தொடர்புகளைப் பகுத்தாராய்தல் முதலியவை இந்த ஆய்விலே ஒன்றிணைந்து நோக்கப்படுகின்றன.
சிகிச்சை முறை
சிகிச்சைக்குரிய பரிசோதனைகளைச் செய்தல், பிணி ஆய்தல், உளவளத்துணை செய்தல், சுய சரிதையை ஆராய்தல், நேர்முகம் காணல் முதலிய பல்வேறு உபாயங்களைக் கொண்டதாக அமையும். பிணிநீக்கும்

9
உளவியலாளர் அல்லது உளமருத்துவர் இந்த ஆய்வுகளை மேற்கொள்வர்.
விருத்தி முறை
உடல் விருத்தி, உள விருத்தி, மனவெழுச்சி விருத்தி, மொழி விருத்தி, சமூக விருத்தி முலியவை ஒருவரது SALAJ 35J வளர்ச்சியுடன் எவ்வாறு முன்னேறிச் செல்கிறது என்பதைத் தொடர்புபடுத்தி ஆராய்தல் விருத்தி முறை எனப்படும். இது பகுப்பாய்வு முறையுடன் இணைந்தது. மனித உளமும், உடலும் தொடர்ச்சியாக மாற்றமடைந்தவண்ணம் இருத்தலை விருத்தி முறை சுட்டிக் காட்டுகிறது. குறுக்குமுக ய்வும் நீள்முக ஆய்வும் விருத்தி முறையுடன் தொடர்புடையவை.
உளவியல் தேர்வுகள்
மிக எளிதானதிலிருந்து மிகச் சிக்கலானது வரை உளவியல் தேர்வுகள் அமைக்கப்படுகின்றன நடத்தை, விருத்தி, ਯੋ660. Ꮿx!, Ꮻi5 602ᏓᏝ . நுண்மதி, படைப்பாற்றல் முதலியவற்றை அறிந்து கொள்வ தற்கும் தேர்வுகள் திட்டமிடப்படுகின்றன. அனைத்துலக அடிப்படையில் நன்கு ஒழுங்கமைப்பட்ட, நியமமான தேர்வுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
புள்ளி விபரவியல் முறை
தரவுகளைத் திரட்டல், பாகுபடுத்தல், ஒப்பிடுதல், இணைத்தல், வியாக்கியானம் செய்தல் முதலிய வற்றைப் புள்ளி விபரவியல் வழியாகச் சிறப்பாகச் செய்ய முடிகின்றது. பெருமளவு தரவுகளைக் கையாள்வதற்குக் கணனிகளும் பயன்படுத்தப் * படுகின்றன . என்னளவிலே தரப்படும் பெறுமானங் களை விளக்குவதற்கே இந்த முறை கூடியளவு

Page 8
C A888
உபயோகமுடையது மனவெழுச்சிகள், உள்ளுணர் வுகள், கற்பனை வெளிப்பாடுகள் போன்ற உளவியற் (;, &rt &###', ..., ଝୁଣ୍ விளக்குவதற்கு இந்த ಟ್ರೀಳಿಸಿ: பொருத்தமானதாகத் தெரியவில்லை.
உளவியற் கோட்பாடுகள்
உளவியல் ஆய்வுகளிலே தெளிவையும் நெறிப் படுத்தலையும் "கோட்பாடுகள் முன்மொழிகின்றன. இவ்வகையிலே நான்கு கோட்பாடுகள் பரவலாக எடுத்தாளப்படுகின்றன.
}} 。
அ) ப்ேபகுப்புக் கோட்பாடு
நடத்தைக் கோட்பாடு அறிகைக் கோட்பாடு } வார்க்சியக் கோட்பாடு
உளப்பகுப்புக் கோட்பாடு
சிக்மன்ட் புராய்ட் தொடக்கம் எரிக் புறொம் வரை L| لباسهای شاه قضایی
க் கேட்டு விரிவும் விளக்கமும் பெறுகின் த கனவுகள் பற்றிய வியாக்கியானம், கருத்தேற்ற நித்திரை முதலிய ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி இக் கோட்பாட்டினை சிக்மன்ட் பு:ய்ட் உருவாக்கினார். மனித உள்ளம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது ஒன்று நனவு உள்ளம், மற்றையது நன்விலியும், தன்வடியுமாக
இயங்கும் உன் கேம் நிறைநோத :ே } : ଶୁଣ୍ଢି 6. தேக்கி வைக்கப்படுகின்றன அதன் அடிப்படையாகப் பிறக்கும் :47 Q: FM మిurణ ಓದಿ: ರ್ಸ್ತ :
சிந்தனையும், செயலும் இயக்கம் அடைகின்றன என்று விக்கினார். உப்பகுப்பு நிலைப்பட்ட
நமையின் மூன்று பரிமானங்கள் அவரால்
تم...........32ڑ%
 
 
 
 
 
 
 
 

விளக்கப் பெற்றன. அவை இட் ஈகோ, சுப்பர் ஈகோ என்பனவாகும். "இட்" என்பது மிருக உந்தல் நிலை, இது பிறப்பு வழியாகப் பெறப்பட்டது. சமூகத் தொடர்புகளின் வழியாகப் பெறப்படுவது “ஈகோ” என்ற பரிமானம். மிக உன்னதமான விழுமியங்களைக் a 6. பிடித்தல் *** 5. Jfr নিঃ, দুটি লড়া” என்ற பரிமாணமாகும்.
சுய விருப்பு-சமூகக் கட்டுப்பாடு, வாழ்தல்-சாதல்
ନୀ ୱିନ ଶ୍ରେ: முரண்பாடுகள் பற்றிய BEGIĆ SENTITL Lo உளப்பகுப்புக் GE ruits). உருவாக்குவதற்குத் துணைநின்றது.
நடத்தைக் கோட்பாடு
தூண்டி, துலங்கல், மீள வலியுறுத்தல் என்பவற்றுடன் இணைந்த நடத்தை உருவாக்கத்தை இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது. இதற்கு முழு அளவிலான வடிவத்தை பி.என். ஸ்கின்னர் வழங்கினார். கட்டுப்படுத்திய ஆய்வுகூடச் சூழலிலே விலங்கு களும், பறவைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன. அவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் மனித நடத்தைகளை விளக்குவதற்கு உதவும் என்பது நடத்தைக் கோட்பாட்டாளரின் கருத்து. ÉGET வலியுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக நடத்தைகளை வேண்டியவாறு மாற்றியமைக்கலாம். என்றவாறு விரித்துரைக்கப்படுகின்றது. வலியுறுத்தல்கள், "நேர் மீள வலியுறுத்தல்" "எதிர் வலியுறுத்தல்" என்றவாறு பாகுபடுத்தப் படுகின்றது. விரும்பிய வெகுமதியை வழங்கி நடத்தைகளுக்கு இன்க்கமளித்தல் நேர் 1ီစ္ဆ† வலியுறுத்தலாகும். வெறுக்கும் தண்டனைகளை வழங்குதல் எதிர் மீள வலியுறுத்தலாகும். மனிதரது செயற்பாடுகள் அனைத்தையும் சிறு சிறு கூறுகளாக வகுத்து, வேண்டியவற்றை மீள வலியுறுத்தி,

Page 9
2
வேண்டாதவற்றைத் தவிர்த்து நடத்தைகளை உருவாக்கலாம், என்பது இக்கோட்பாட்டாளரின் துணிபு.
அறிகைக் கோட்பாடு
உள்ளத்திலே நிகழும் மாற்றங்களையும் விருத்திக 6Õ»óíÍ ամ) அறிகைக் கோட்பாடு ஆழ்ந்து நோக்குகின்றது. தெரிந்துகொள்ளல், விளங்கிக் கொள்ளல், இனங்காணுதல், காட்சிகளை அமைத்தல், காரணங்காணுதல், பிரயோகித்தல், தீர்ப்புக்கூறல், முதலிய பல்வேறு உளச் செயற்பாடுகள் அறிகைக் (335 T Lurr TGIT ffsrör கவனத்தை ஈர்க்கின்றன. அறிகை வழியாகவே மனிதனது அனைத்துச் செயற்பாடுகளும் நெறிப்படுத்தப்படுகின்றன. இக் கோட்பாட்டுக்குரிய (plg. 60) LOLLI FT 6GT வடிவத்தைக் கொடுத்தவர்களுள் ஜீன் பியாசே குறிப்பிடத்தக்கவர். சூழ்நிலைக்கேற்பத் தழுவலை மேற்கொள்ளும் பொழுது "தன்மயமாக்கல்', 'தன் அமைவாக்கல்" முதலிய செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
உள அமைப்பு மாறாத நிலையிலே "தன்மயமாக்கல்" நிகழும் அறிகை அமைப்பை மாற்றித் தொழிற்படும்
லை "தன்னமைவாக்கல்" எனப்படும் அனுபவங் களின் திரண்டெழுந்த வடிவம் "சீமா என அழைக்கப்படும். தன்மயமாக்கலும், தன் 8மை வாக்கலும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கும் உளச் செயற்பாடுகளாகும்.
புதிய அறைகூவல்களை எதிர்கொள்ளும்பொழுது, பழைய உளச் சமநிலை குலைந்து புதிய சமநிலை உருவாகும். கற்றலின் வழியாக அறிகை அமைப்புக்கள் விருத்தியடைகின்றன. குழந்தைகளின் விருத்தியை உற்று நோக்கியும், அவர்கள் தமக்குரிய

13
விட
பிரச்சினைகளை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதைப் பகுத்தாராய்ந்தும் இக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.
மார்க்ஸியக் கோட்பாடு
ET first Lorrfá56). ஏங்கல்ஸ் ஆகியோரின் சிந்தனைகளில் இருந்து முகிழ்த்தெழுந்து லுசியன் சிவே என்பவரால் விரிவாக வளர்க்கப்பட்ட ஒரு கோட்பாடாக இது விளங்குகின்றது. உற்பத்தி, உறவுகள் வழியாகத் தோன்றும் அந்நியமயப்பாடானது அந்நியமயப்பாடாக மாறுவதைக் 5 Tftsi) Ortitës sh) சுட்டிக் காட்டியதுடன் śऊ* {!péॐ நிலைப்பட்ட உளவியல் ஆய்வுகளுக்கு உரமூட்டினார். இந்த ஆய்வானது வரலாற்றுப் பொருள் முதல் இயங்கியலுடன் இணைக்கப்படுகின்றது. ಆFepé ஆக்கத்தின் வழியாக முனைப்படையும் மனித உணர்வுகளையும் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கு கின்றது . "முரண்பாடுகள்" மனிதன் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களிலும் சர்வ வியாபகமாகக் காணப்படுகின்றன. எதிர் எதிர் முரண்பாடுகளின் ஒற்றுமையும் எதிர்ப்பும் இயக்கத்தை ஏற்படுத்து கின்றன. இவற்றை "இயங்கியல்" விளக்குகின்றது. மனிதனது உள்ளார்ந்த முரண் பாடுகளும், புறநிலையான சமூக முரண்பாடுகளும் மனிதரது நடத்தைகளைத் தூண்டுகின்றன. ஒவ்வொரு செயலையும் அதற்குப் பின்புலமாகவுள் முரண்பாடுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது, தெளிவான காட்சியைக் காண முடியும். உதாரணமாக அறிவுக்கும் அறியாமைக்கும் இடைப் பட்டதான முரண்பாடு 'கற்றல்" என்ற செயற் பாட்டிைத் தூண்டுவதைக் காணலாம்.
J

Page 10
4.
நவீன கல்வி உளவியற்
சிந்தனையாளர்
உலகெங்கிலும் விதந்து பேசப்படுகின்ற நவீன கல்வி உளவியற் சிந்தனையாளர் வரிசையில் பியாசே, L401 5রাf, கல்பிறின் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சிந்தனைகள்
கல்வி உளவியலை நவீனப்படுத்துதற்குரிய விசைகளாகத் தொழிற்படுகின்றன.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் பியாசே (1896 - 1980) குழந்தைகளின் அறிவு விருத்தி பற்றிய ஆக்கங்களை அறுபது ஆண்டுகளாக எழுதினார். உயிரிகள் சூழலைத் தழுவி வாழ்கின்றன. மனிதர் தமது நுண்மதி ஆற்றலால் தழுவலைச் சிறப்பாக மேற்கொள்ளுகின்றனர். இவர் விளக்கிய விருத்திக் கோட்பாடு "இடைவினை இயலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் அமைப்பு இயலுக்கும் இது எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்படுகின்றது. இவ ருடைய ஆய்வுகள் "பிறப்புரிமை அறிவாய்வியல்" என்ற பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதரிடத்தே விருத்தியடையும் அறிவின் பரிமாணங்களை ஆராயும் இயலாக இது விளங்குகின்றது. உள்ளத்திலே நிகழும் மாற்றங்களை அறிந்துகொள்வதற்கு உற்று நோக்கல் முறை, சிகிச்சை முறை முதலியவற்றைப் பியாசே பயன்படுத்தினார். குழந்தைகள் எவ்வாறு அனுபவங் களை உள்வாங்கி ஒழுங்கமைக்கின்றனர். எவ்வாறு குழந்தைகளிடத்தே கற்பனை வளர்கின்றது. எவ்வாறு தருக்க சிந்தனை வளர்கின்றது. குறியீடுகளைக் குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்ளுகின்றனர்

5
முதலியவற்றை விளங்கிக் கொள்வதற்கும் இக் கோட்பாடு வழிகாட்டியாக இருக்கின்றது.
மனித விருத்தி என்பது தொடர்ச்சியான பல படிமுறைப் பருவங்களைக் கொண்டது. ஒவ்வொரு பருவத்து சிறப்பான நுண்மதி நுட்பங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு பருவத்துக்குமுரிய அறிவு, சிந்தனை, தொழிற் பாடுகள் முதலியவை வேறுபடுகின்றன.
(அ) புலன் இயக்கப் பருவம். 09-02 ஆண்டுகள் (ஆ) செயற்பாடுகளுக்கு முற்பட்ட பருவம். 02-06 ஆண்டுகள் (இ) காட்சிச் செயற்பாட்டுப் பருவம். 36-12 ஆண்டுகள் (ஈ) நியாயமான செயற்பாட்டுப் பருவம். 12-வளர்ந்தோர் நிலை.
இந்தப் பருவங்கள் யாராலும் தவிர்க்கப்பட முடியாதென்றும் இப்பருவங்கள் அறிகை அமைப்பு அல்லது சீமாவினால் விளக்கப்படக்கூடியது என்றும் குறிப்பிடப்படுகின்றது. உடல் உள செயற்பாடுகள் "சீஇ" என்ற நடத்தைத் திட்டமிடலாக அமைகின் நன. இக்கருத்துக்கள் விமர்சனத்துக் குரியதாக விளங்கினாலும், $ୋ ଘଣ୍ଟୀ உளவியலில் இவரது பங்களிப்பு உலகளாவிய முறையிலே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜெறோம் புறுானர்
அறிவைத் திரட்டுதல் இடைவினை வயப்பட்ட ஒரு செயல்முறை என்பது புTEரது எடுகோள். முன்னர் திரட்டிய தகவற் களஞ்சியத துடன் தொடர்புபடுத்திப் புதிதாக வரும் தகவல்களை உள்வாங்கித் தமக்குரிய அறிவை ஒருவர்

Page 11
  

Page 12
18
(அ) கற்றலைத் தூண்டுவதற்குப் பிரதிநிதித் துவம் செய்யப்படும் ஊக்கல். (ஆ) கற்றலுக்கு உரிய தொழிற்பாடுகள் போது மானதா என்பதை நியாயப்படுத்தல், இங்கு தொழிற்பாடுகளின் தரமும் வேகமும் கருத்திற் கொள்ளப்படும்.
(இ) கற்றற் பொருட்களைக் கையாளும் பொருள்சார் தொழிற்பாடு (ஈ) கற்றற் பொருட்களைக் கையாளும் அனுப வத்தைப் பேச்சாலும், எழுத்தாலும் வலுப் படுத்தல் . (உ) பேச்சு ஒலி குறைந்து உள்வாங்கும் செயல் (p60) DLL T60T g5) படிப்படியாக 55lfls) 160), Luğ தொடங்குதல் . (ஊ) பகுத்தறிவுச் செயற்பாட்டுக்குரிய தளம் முகிழ்த்தெழுதல், நுண்மதித் தொழிற்பாடுகள் மேலோங்கும் இந்த நிலையில் அறிவு புறவயமான நிலையிலேயே உள்ளத்திற் பதிவு செய்யப்படும். பகுத்தறிவாக்கம் வலுவடையும்.
கல்பிறினுடைய கற்றற் கோட்பாடு கற்றலை "பகுத்தறிவாக்கச் செயற்பாடு” என்ற கண்ணோட் டத்தில் விளக்குகிறது. கல்வி ອ 6 ເດີມ 606) மார்க்ஸியத் தருக்க முறையுடன் இணைத்து இவரது கோட்பாடானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிமனித தொழிற்பாடு பொதுத் தொழிற்பாடாக மாறுதல், நொய்ந்த சிந்தனைத் தொழிற்பாடு இறுகிய செறிவான சிந்தனைத் தொழிற்பாடாக மாறுதல், புறவயமான தொழிற்பாடு பகுத்தறித் தொழிற்பாடாக மாறுதல் என்ற நிலை மாற்றங்களைக் கல்பிறின் கருத்திலே கொள்கிறார்.
உள்வாங்கப்பட்ட அறிவு செயல்வழிகளிலே எவ்வாறு புறநிலைப்படுத்தப்படுகின்றது என்ற அடுத்த படி

9
நிலையைத் திட்டவட்டமாக விளக்குவதற்கு உளவியல் விஞ்ஞானிகள் மேலும் முயன்று கொண்டிருக்கின்றனர்.
கற்றல் பற்றிய ஆய்வை ஒன்றிணைந்த பரந்த பின்புலத்திலே மேற்கொள்ளல் வேண்டும். உயிரியல், உடற்றொழிலியல், உளவியல், சமூகவியல், அறிகையியல், அளவையியல், கல்வியியல் முதலிய துறைகளை உள்ளடக்கிய ஒன்றிணைந்த அணுகு முறையே கற்றல் விதிகளையும், செயல்முறைகளையும் விளக்க வல்லது. இந்த அணுகுமுறையைக் கல்பிறின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.

Page 13
2O
கற்றற் காரணிகள்
கற்றற் காரணிகள் பொதுவாக நான்கு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன. அவை :
(அ) கற்பவரோடிணைந்தவை. (ஆ) ஆசிரியரோடிணைந்தவை. (இ) கற்கும் பொருட்களோடிணைந்தவை. (ஈ) கற்கும் செயல்முறையோடிணைந்தவை.
கற்பவனது உடல், உள, மனவெழுச்சி முதலாம் விருத்திகள் கற்றலிலே நேரடியான செல்வாக்குச் செலுத்துகின்றன. கற்பவனுக்குரிய முன் அனுபவங் களும் ஆற்றல்களும் கற்றலை வளம்படுத்துகின்றன.
நெறிப்படுத்தப்பட்ட கற்றலின் மிக உன்னதமான காரணியாக ஆசிரியரது செயற்பாடு விளங்கு கின்றது. ஆசிரியருக்குரிய கல்வி, அனுபவம், விருப்பு, வெறுப்பு, உலகு பற்றிய நோக்கு, பாண்டித்தியம் முதலியவை கற்றலிலே செல்வாக்குச் செலுத்தும் ஆசிரியரோடிணைந்த காரணிகளாகும்.
கற்றல்வெளிப்பாடுகளிலே கற்றற் சாதனங்கள் சிறப்பார்ந்த உள்ளிடுகளாகக் கருதப்படுகின்றன . கற்றல் சாதனங்களின் விரிவு, அவற்றின் இயல்பு. பொருள் தாங்கும் பண்பு, தொடர்புகளின் மீடிறன், பொருண்மை கொண்டதாக அவை ஒழுங்கமைக்கப் L-6u, முதலியவை கற்றலிலே G3 giriş urası செல்வாக்குச் செலுத்தும்.
கற்கும் செயல்முறையோடிணைந்த காரணிகளை

21
நோக்கும்பொழுது, தனியாளாகக்கற்றலிலும், குழு வாகக் கற்றலே கூடிய விளைவுகளை ஏற்படுத்த வல்லன என்பதை ஆய்வுகள் நிறுவிவருகின்றன. கற்கும் செயல்முறையில் தனியாளின் பங்குபற்றலும் பொருத்தமான கல்விநிலையும் விதந்து குறிப்பிடப் படுகின்றன.
கற்றல் வகைகள்
கற்றலை வகைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட வர்களுள் லின்ஹாற், காக்னே முதலியவர்கள் சிறப்பிடம் பெறுகின்றனர். கற்றலை லின் ஹாற் ஐந்து வகைப்படுத்தினார். 96006 LAUT 6.60T :
(1) நிபந்தனைப்பாட்டுக் கற்றல் (2) புலக்காட்சி சார்ந்த இயக்கக் கற்றல் (3) சொல் சார்ந்த கற்றல் (4) எண்ணக்கருக் கற்றல்
(5) பிரச்சினை விடுவித்தல்
காக்னே கற்றலை எட்டு வகையாகப் பாகுபடுத்தி யதுடன், அவற்றை ஏறுநிரைப்படுத்திக் காட்டினார். 966), Li T6.60T :
(1) சமிக்ஞைக் கற்றல். (2) துண்டி - துலங்கல் கற்றல். (3) தூண்டி - துலங்கலைத் தொடர் சங்கிலிப்
படுத்திக் கற்றல். (4) சொல் இணைப்புக் கற்றல். (5) வேறு பிரித்தறிந்து கற்றல். (6) எண்ணக்கருக் கற்றல் (1) வரையறைசெய்யப்பட்ட எண்ணக்கருக்களை
யும், விதிகளையும் கற்றல், (8) பிரச்சினை விடுவித்தல்.

Page 14
22
காக்னேயின் கற்றல் நிரலமைப்பில் 6ö》母 @岛 வாயிலாகக் கற்றல் ஆரம்ப நிலையாகவும், பிரச்சினை விடுவித்தல் மிகவுயர்ந்த நிலையாகவும் கருதப் படுகின்றன .
புலக் காட்சி
புலன் உணர்வும், புலக் காட்சியும் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட எண்ணக் கருக்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புலன் உறுப்புக்களின் நுகரும் பண்பு, "புலன் உணர்வு" என்று குறிப்பிடப்படும். புலன் உறுப்பின் வழியாக மூளைக்கு அனுப்பப்படும் உள்ளிடுகள் தனித் தனித் துண்டங்களாக வைப்புச் செய்யப்படுவதில்லை. -9 6ύ) 6)) மூளையிலே "அமைப்பாக்கம்” செய்யப் படுகின்றன. மூளையில் நிகழும் அமைப்பாக்கம், அல்லது வடிவாக்கம் அல்லது உருவமைப்பு "புலக்காட்சி” என்று குறிப்பிடப்படும்.
L6υ 6ότ உறுப்புக்களால் உள்வழங்கப்படும் தகவல் களுக்கு மூளையின் செயற்பாடுகளினாற் கொடுக்கப் படும் வியாக்கியானமே புலக்காட்சி
முன் அனுபவம், கல்வி, மனோபாவம், ஆழ்ந்த உளப் பதிவுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு புலன் உணர்வு புலக் காட்சியாக வடிவமைக்கப்படும்.
கவனத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் அகம் சார் காரணிகளும், புறம் சார் காரணிகளும் புலக் காட்சியின் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அகக் காட்சி
புலன் உணர்வு, புலக்காட்சி என்பவற்றோடு தொடர்புடையதாக “அகக் st g” என்ற

23
எண்ணக்கருவை "கெஸ்ரோல்ற்” எனப்படும் முழுமைக் காட்சி உளவியல் வலியுறுத்துகின்றது. ஜேர்மனிய உளவியலாளர்களான கோலர், கொவ்கா, வேர்திமர் 66öI (GLUTñt முழுமைக் காட்சி வடிவமைப்பை
வற்புறுத்தினர்.
புலன் உணர்வையும், புலக் காட்சியையும் வேறு வேறான துண்டங்களாகப் பிரிக்க முடியாது என்பதை முழுமைப்புல உளவியல் வலியுறுத்துகின்றது. புலன் உணர்வைச் சிறுசிறு கூறுகளாகச் சுருக்க முடியாது. தூண்டிகள் (p(g 600 LOLLUT GOT வடிவிலேதான் புலனுணர்ச்சி பெறுகின்றன. இவ்வாறான முழுமைக் கோலமே "அகக் காட்சி” என்பதனால் விளக்கப் படுகின்றது. உளம் என்பது வெறுமனே தூண்டிகளை இணைக்கும் சாதனமாக மட்டும் இருக்கவில்லை. உளம் என்பது காட்சிகளை முழுமையாக உருவாக்கும் ஒரு சாதனமாகவும் விளங்குகின்றது.
5669 b.
தூண்டியை உள்வாங்கும் செயன்முறை "கவனம்” என
அழைக்கப்படும். யாதாயினும் பொருள் மீது மனதைக்
குவியப்படுத்தும் ஒரு செயன்முறையாக இது
விளக்கப்படும். புலன் உறுப்புக்கள் துTண்டியை
நோக்கி நெறிப்படுத்தப்படும். இந்தச் செயற்
பாட்டின் பொழுது புலன் உறுப்புக்களும் உளமும்
ஒன்றிணைந்து செயற்படுகின்றன . எத்தகைய ஒர் உளப்பணியும் கவனத்துடன் இணைந்ததாக
இருக்கும்.
சூழலிலே பல்வேறு தூண்டிகள் செயற்படுகின்றன. கவனத்தின் பொழுது தெரிவுசெய்யப்பட்ட தூண்டி களுக்கே குவியப்படுத்தல் நிகழும். “தெரிவு செய்தல்” என்பது கவனச் செயல்முறையின் தவிர்க்க முடியாத பண்பு தெரிவு செய்தல் என்பதோடு இணைந்த செயற்பாடு வேறு பிரித்து அறிதலாகும்.

Page 15
24
பல்வேறு புறம்சார் காரணிகளும், அகம்சார் காரணிகளும் கவனத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும். புறம்சார் காரணிகளைப் பின்வருமாறு பகுத்துக் கூறலாம் :
(1) பொருட்களின் பருமனும் செறிவும். (2) அசையும் பொருட்கள். (3) திரும்பத் திரும்ப மிளிரும் பொருட்கள் (4) மாறுபாடான பின்புலத்தைக் கொண்ட
பொருட்கள். (5) முழுமையான பொருட்கள். (6) விநோதமான பொருட்கள்.
அகம்சார் காரணிகள்
(1) தூண்டியை நுகர்வோனது மனப்பாங்கு, تصم
விருப்பு வெறுப்புக்கள்.
(2) நுகர்வோனது வயது, கல்வி, முன்அனுபவம்
முதலியன
(3) உடல், உள்ளத் தேவைகளும் ஆவலும் எதிர்
u Třůuto.
(4) மனப் பழக்கம்
(5) சமூக இயல்பு.
്യു 憩*
I
.يل
*్య
}}
 

25
கற்றற் கோட்பாடுகள்
தொன் மைக் கோட்பாடு
கற்றல் தொடர்பான தொன்மைக் கோட்பாடு "இணைப்பியல்" சார்ந்ததாக அமைந்தது . ஜெ.எல். கேற்பாட் என்பார் (1776-1841) இத்துறையிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். உளவியல் என்பது "படிமங்களின் விஞ்ஞானம்" (Science of images) என்பது அவரது கருத்து. கற்றல் என்பது LJ60) 4g2KLI படிமங்களுடன் புதிய படிமங்களை உள்வாங்கும் செயல்முறை என்பது அவரது கருத்தாக அமைந்தது. இக்கோட்பாட்டிலே காணப்படும் மிகப்பெரிய குறைபாடு கற்றல் செயல்முறையையும், ஞாபகச் செயல்முறையையும் ஒன்றெனச் சுருக்கிய" நடவடிக்கையாகும்.
குத்திரியின் தொடுகைக் கோட்பாடு
தூண்டியானது அதற்குரிய பொருத்தமான துலங்கலுக்குத் தொடுத்து இணைக்கப்படுவதன் வாயிலாகக் கற்றல் நிலைநிறுத்தப்படுகின்றது என்பது குத்திரியின் கருத்தாகும். ஒரு குறித்த சூழலில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று நாம் பழக்கப்படுகின்றோமோ அது தொடர்ந்து நீடிப்பதாக அமையும், வேறொரு சந்தர்ப்பத்தில் அதே சூழலில் நாம் விடப்படும்பொழுது முன்னர் நடந்து கொண்டவாறே செயற்படுவோம் என்பது குத்திரியின் விளக்கம். மீளச் செய்வதாலும், பயிற்சியாலும்,
ண்டியையும் துலங்கலையும் தொடர்பினைப்புச் செய்வதனாலும் கற்றல் நிகழ்கிறது என இக்கருத்து

Page 16
26
விளக்கப்படுகின்றது. கற்றலுக்கு மிகவும் மேலோட்ட மான, பொறிமுறையான விளக்கமாகவே இது
அமைகின்றது.
பவ்லோவின் தொல்சீர் நிபந்தனைப்பாடு
பரிசோதனைகளின் அடிப்படையில் "உள்ளம்" என்ற பொருளை விளக்க முயன்றமை பவ்லோவின் தனித்துவம் என்று கூறப்படும். உளச் செயற்பாடு என்பது நரம்புத் தொகுதியின் தொழிற்பாட்டு நிலையுடன் இணைந்ததென்பதை அவர் நிறுவ முயன்றார். கற்றலின் உடற்றொழிலியல் இயக்கத்தை விளக்குவதிலும் கவனம் செலுத்தினார். நிபந்தனைப் படுத்தப்பட்ட தூண்டியிலிருந்து நிபந்தனைப்படுத்தப் பட்ட துலங்கல் உண்டாகும் என்பது அவரது துணிபு. கற்றல் என்பது பழக்கம் உருவாக்கல் விளக்கப்பட்டது.
வலிமையான தூண்டியுடன் வலிமை குறைந்த தூண்டியை இணைக்கும் பொழுது வலிமை கூடிய தூண்டிக்குரிய துலங்கலை உடல் வெளிப்படுத்தும். இதனைப் பின்வருமாறு தெளிவுபடுத்தலாம்.
வலிமை கூடிய தூண்டி (உணவு) கானு துலங்கல்
("**") جس سے வலிமை குறைந்த தூண்டி (மணி ஒலி)
வலிமை குறைந்த தூண்டினதஅதே துலங்கல்.
கற்றல் மட்டுமல்ல மனிதரிடத்தே ஏற்படும் "களைப்பு" என்ற உளவியல் உடற்றொழிலியல் தொழிற்பாடு
பற்றிய ஆய்வுக்கும் பங்களிப்பு பெரிதாகக் கருதப்படுகிறது.

27
தோண்டக்கின் இணைப்புக் கோட்பாடு
இவர் விலங்கியல் சார்ந்த உளவியலின் முன்னோடி யாகக் கருதப்படுகின்றார். முயன்று தவறுதலில் இருந்து கற்றல் செயல்முறை ஆரம்பிக்கின்றதென்பது இவரது கருத்தாகும். கற்றல் தொடர்பான மூன்று பெரும் விதிகள் இவரால் உருவாக்கப்பட்டன. அவை:
(அ) ஆயத்த விதி :
இந்த விதியானது ஊக்கல் காரணிகளோடும் தயார் நிலைப்படுத்தலோடும் கெற்றல் கொண்டிருக்கும் தொடர்பை விளக்குகிறது.
(ஆ) பயிற்சி விதி:
மீளச் செய்தல், பிரயோகித்தல் போன்ற நடவடிக் கைகள் வாயிலாக தூண்டிக்கும் அதற்குப் பொருத்த மான துலங்கலுக்குமிடையே உள்ள இணைப்பு வலுப்படுத்தப்படுகின்றது.
(இ) விளைவு விதி :
தூண்டிக்கும் துலங்கலுக்குமிடையேயிருக்கும் இணை ப்பானது வெகுமதியினால், அல்லது அங்கீகாரத் தினால், அல்லது திருப்தியினால் வலிமை பெறுகின்றது. கற்றல் சந்தர்ப்பம், கற்றலின் போது நிகழும் உளமாற்றச் செயன்முறை முதலியவற்றின்மீது தோண்டக் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
தோண்டக்கின் துணை விதிகள் :

Page 17
28
மனப்பான்மை விதி.
பலதரப்பட்ட துலங்கல் விதி. ஒப்புமை இணைப்பு மாற்ற விதி. பகுதிநிலைச் செயல் விதி
1. கற்பவனது மனப்பான்மையானது துலங்கல் வெளிப் படக் காரணமாக இருக்கும்.
2. ஒரு குறிப்பிட்ட தூண்டிக்கு பல்வேறு சந்தர்ப் பங்களில் பல்வேறு துலங்கல் ஏற்படும்.
3. ஒத்த நிலைமைகளில் ஒரே மாதிரியான துலங்கல் ஏற்படும்.
4. குறித்த தூண்டியோடு இணைந்த வேறொரு தூண்டி அதே துலங்கலை ஏற்படுத்தலாம்.
5. கற்கும்பொழுது ஒரு சிறிய பகுதியின் மீது அதிக கவனம் ஏற்படும். அதே பொருளைப் பின்னர் பிரயோகிக்கும் திறனும் ஏற்படும்.
ரோல்மனின் கோட்பாடு
இவரது கோட்பாடு தூண்டி துலங்கல் இணைப்பை மேலும் விரிவுபடுத்துவதாக அமைந்தது. தூண்டிக் கும் துலங்கலுக்கும் இடைநடுவில் நிகழும் உளச் செயற்பாட்டை இவர் தமது கோட்பாட்டிலே தொடர்புபடுத்தினார். இடைநடுவில் இயங்கும் உளச் செயற்பாட்டு நரம்புச் செயற்பாடு, முன்அனுபவம், அங்கிகளின் முன்அனுபவம் முதலியவை சிறப்பிடம் பெறுகின்றன.
போப்பா என்ற ஆய்வாளர் ரோல்மனுடைய கற்றற் கோட்பாட்டில் மூன்று அடிப்படைப் பண்புகளை இனம்

29
கண்டுள்ளார்.
960) 6. JUU MTSAI 6UT *
(1) குறிகற்றல் தொழிற்பாடு :
சூழலின் அறிவுத் தொகுதியை அவர் பிற்காலத்தில்
"eg) jól 60) sú Lil-nál 356ít." (Cognitive Maps) என்ற தொடரால் விளக்கினார்.
(2) இலக்குகள் வழிவகைகள் பற்றிய புறநிலைப்பாடு :
புறநிலைப்பாட்டை உருவாக்குதலே கற்றல் என்று ரோல்மன் வலியுறுத்தினார். பிற்காலத்தில் இக்கருத்தினை அவர் மறுபரிசீலனை செய்தார்.
(3) மறை நிலைக் கற்றல் : ஒருவர் ஒரு சந்தர்ப்பத்துடன் தொடர்புகொள்ளும் போது அவரை அறியாமலே அந்தச் சந்தர்ப்பம் பற்றிய கற்றல் இடம்பெற்றுவிடுகின்றது.
வாட்சனின் நடத்தைக் கோட்பாடு
நடத்தைக் கோட்பாட்டினது முன்னோடியாக வாட்சன் கருதப்படுகிறார். மனிதரின் அனைத்து அனுபவங்களும் தெரிவுகளாகச் சுருக்கப்பட்டு மீள வலியுறுத்தப்படுகின்றன. புதிய தூண்டிக்கும் துலங்க லுக்குமிடையே புதிய தொடர்புகள் உருவாகி விடுவதில்லை. பிறப்புடன் கூடிய தொடர்புகள் 5TT600 ಯೂಗ್ರಹ ஒவ்வொரு தூண்டிக்கும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பலப்பல துலங்கல்களை
ஏற்படுத்தி விடுகின்றன.
குறித்த தூண்டிக்குரிய துலங்கல்கள் இரண்டு விதிகளின் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. அ ை1ெ ே

Page 18
.30 (1) மீடிறன் விதி:
தூண்டி துலங்கல் தொடர்புகளின் மீடிறன் அதிகரிக்கும் பொழுது, பிற்காலத்தில் அதே சந்தர்ப்பங்கள் வரும்போது குறித்த துலங்கலை வெளிப்படுத்தும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும்.
(2) அண்மை விதி:
குறித்த துோண்டியும் துலங்கலும் அண்மையில் நிகழ்ந்ததாக இருந்தால், துலங்கலை வெளிப் படுத்தும் சரத்தியக் கூறு அதிகமாக இருக்கும்.
கற்றல் தொடர்பான மேலும் பல கருத்துக்கள் வாட்சனை அடியொற்றி வளர்க்கப்பட்டன. ಇಲ್ಲಿ $Ò$೩] :
(அ) நிபந்தனைகளை வலுவிழக்கச் செய்தல் (ஆ) தூண்டியை பொதுமையாக்கிப் பிரயோகித்தல் (இ) துரண்டிகளை வேறுபிரித்தறிதல்.
ஹல் உருவாக்கிய மீள வலியுறுத்தற் (3a:Erri "Lur (6)
தொல்சீர் நிபந்தனைப்பாட்டாளர் வரிசையில் ஹல் சிறப்பிடம் பெறுகின்றார். நிபந்தனைப்பாட்டுக்குரிய பரிமாணங்களை விளக்குதற்கு உந்தல், வெகுமதி, மீள வலியுறுத்தல் முதலிய எண்ணக்கருக்களை அவர் ஒன்றிணைத்தார்.
தேவையினைத் தணிக்கும் வண்ணமே உயிரினங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தேவை தணிப் பதற்கான உந்தல் மனிதரைச் செயற்பட வைக்கின்றது. உந்தல் வழியாகக் கிடைக்கும்

3.
துலங்கலால் தேவை தணிக்கப்படுகின்றது. தேவை
தனித்தல் இந்நிலையில் ஒரு வெகுமதியாகின்றது.
வெகுமதியின் அதிகரிப்பானது துலங்கலை
வலிமைப்படுத்துகின்றது. எத்தகைய வெகுமதியும்,
மீள வலியுறுத்துதலும் இன்றிக் கற்றல் நிகழ மாட்டாது. தேவை தனித்தலானது தூண்டி
துலங்கல் தொடர்புகளை மீள வலியுறுத்துகின்றது.
உடலியல் நிலைப்பட்ட தேவை தணிக்கும்
செயற்பாட்டுடன் இணைந்ததே 'முதலாம் நிலை மீள
வலியுறுத்தல்" என்ற எண்ணக்கருவாகும்.
தூண்டிக்கும் துலங்கலுக்குமிடையேயுள்ள நேர அளவீடுகள் பற்றியும் ஹல் ஆய்வுகள் செய்தார். இடைவெளி நேரம் அதிகரிக்கும்போது துலங்கல் பலம் குன்றுதலும் நோக்கப்பட்டது. ஒரு செயலுக்கு உடனடியான வெகுமதி கிடைக்கும்போது துலங்கல் பலம்மிக்கதாக வளர்ச்சியடையும்.
கற்றலில் தூண்டி துலங்கல் அமைப்பை ஹல் மேலும் விரிவாக்கினார்
"உளவியல் மாறிகளை அடிப்படையாகக் கொண்டு ஹல் தமது கோட்பாட்டை அமைத்தார். அவற்றுள் முதலாவதாக உள்ளீட்டு மாறிகள் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன. உள்ளீட்டு Lorrýlssi "சுயாதீனமான" மாறிகள் எனக் குறிப்பிடப்படும். தூண்டி இயல்பூக்க நிலைகளைத் தூண்டும் சந்தர்ப்பங்கள், மீள வலியுறுத்தலின் எண்ணிக்கை, பண்பு முதலியவை உள்ளீட்டு மாறிகளுக்கு உதாரணங்களாகும்.
இரண்டாவதாக வெளியீட்டு மாறிகள் குறிப்பிடப் படுகின்றன. இவை "சார்ந்த மாறிகள்” என்று கூறப்படும். துலங்கல், துலங்கலின் செறிவு, துலங்கல்களின் மீடிறன் முதலியவை வெளியீட்டு மாறிகளாகும். மூன்றாவது 660)5UT60 lor 6

Page 19
32 "தலையிடும் மாறிகள்" என்று விபரிக்கப்படும். வெளிப்படையாகத் தோன்றும் மாறிகளுடன் இவை தலையீடு கொள்வதாக அமையும். இவற்றின் அடிப்படையாகத் தேவை தணித்தல் நிலைப்பட்ட கற்றற் கோட்பாட்டை ஹல் உருவாக்கினார். எண்ணக்கருக் கற்றல், பிரச்சினை விடுவித்தற் கற்றல் முதலியவற்றை விளக்குவதற்கு இவரது கோட்பாடு போதுமானதாக அமையவில்லை.
என் . ஈ. மில்லர், கே. டபிள்யு. ஸ்பென்ஸ் முதலியோர் ஹல் உருவாக்கிய கோட்பாட்டை மேலும் திருத்தியும், புதுக்கியும் அமைக்க முயன்றனர்.
ஸ்கின்னர் உருவாக்கிய கோட்பாடு:
1950ம் ஆண்டுக்குப் பின்னர் உலகெங்கிலும் விரைந்து பரவிவருவது இவரது கற்றற் கோட்பாடாகும். "நிரலித்த" கற்பித்தல் இயக்கத்தோடு இவரது பங்களிப்பு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. தூண்டிதுலங்கல் இணைப்புக்களை ஒழுங்குபடுத்தலும் மீள வலியுறுத்தலைக் கையாளுதலும் ஸ்கின்னருடைய கற்றற் கோட்பாட்டிலே குறிப்பிடப்படுகின்றன.
"தொழிலி நிபந்தனைப்பாடு அல்லது "கருவிசார்" நிபந்தனைப்பாடு என்ற கண்டுபிடிப்பை ஸ்கின்னர் முன்வைத்தார். தாமே இயங்கி தாமே தொழிற்பட்டு, தமது முயற்சியினால் வெகுமதியைப் பெறுவதன் வாயிலாகக் கற்றல் "தொழிலி” நிபந்தனைப்பாடு என்று கூறப்படும். ஓர் உயிரின் உள்ளார்ந்த தேவையானது மீள வலியுறுத்தியின் அடிப்படையிலே நிறைவேற்றி வைக்கப்படுகின்றது. மீள் வலியுறுத் யை ஒழுங்கமைப்பதன் வாயிலாக நடத்தையை ஒழுங்கமைக்க முடியும் என்பது ஸ்கின்னரின் கருத்தாகும்.
மீள வலியுறுத்தல் தொடர்பான விரிவான ஆய்வுகளை

33
இவர் மேற்கொண்டுள்ளார்.
(அ) நேர் மீள வலியுறுத்தல்:-
விரும்பத்தக்க வெகுமதி நேர் மீள வலியுறுத்தியாக அமையும்.
(ஆ) எதிர் மீள வலியுறுத்தி:-
விரும்பத்தகாத தண்டனை எதிர் மீள வலியுறுத்தியாக அமையும்.
(இ) அற்றுப் போதல் அல்லது செயல் இழத்தல்:
ஒரு நடத்தை தொடர்ந்து மீள வலியுறுத்தப்படாவிடில் அது நலிந்து அழிந்து விடும்.
(ஈ) தெரிவு செய்து மீள வலியுறுத்தல்
ஒரு தூண்டிக்குப் பலவகைப்பட்ட துலங்கல்கள் கிடைக்கலாம். அவற்றுள் யாதாயினும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வலுவூட்டலாம்.
(உ) படிநிலை மீள் வலியுறுத்துதல்:
சிக்கல் நிறைந்த ஒரு பணியைச் சிறுசிறு குழுக்களாக அமைத்து, ஒவ்வொன்றையும் மீள வலியுறுத்திப் 'tity blóð) eðurs ஒருவரிடத்து முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.
(ஊ) நடத்தை உருவாக்க வலியுறுத்தல்:-
பொருத்தமான முறையிலே திட்டமிட்டு மீள வலியுறுத்தல்களைக் கையாளுவதன் மூலம் ஒருவரது நடத்தையை ஒழுங்கமைக்கலாம்.
ܝܵܬܐ ܕܼ ܨܝܼ ܬܝܼܬܐ ܘܝ .. .. .. .. חי" ו"ח "ח++++,

Page 20
34 (எ) பின்னூட்டல்:-
துலங்கலின் பெறுபேறானது குறித்த செயலில் ஈடுபடுவதற்கான ஊக்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும். நல்ல பெறுபேறு என்ற பின்னூட்டல் உடனடியாக வழங்கப்படும்போது ஊக்கல் மிகுத்து விடும். பெறுபேறு தாமதமாயின் ஊக்கல் குன்றும்.
(ஏ) நினைவூட்டற் குறிகளைக் குறைத்தல்:-
கற்கும் போது பல்வேறு நினைவூட்டற் குறிகளை ஒவ்வொருவரும் பயன்படுத்துகின்றனர். கற்றல் முன்னேற்றம் அடையும்பொழுது நினைவூட்டற் குறிகள் குறைக்கப்பட்டு நேரடியாகவே பொருளை அணுகல் ஏற்படும்.
(ஜ) மீள வலியுறுத்தல் தொடர்பான அளவுத்
ட்டங்கள்
இவை கால அளவுத்திட்டம், விகித அளவுத்திட்டம் என்றவாறு பகுத்தாராயப்படும். கால அளவுத்திட்டம் மீள வலியுறுத்திகளுக்கிடையேயுள்ள நேரத்தை விளக்குகின்றது . விகித அளவுத்திட்டம் மீள வலிறுத்திகளுக்கு இடையேயுள்ள தூண்டற் பேறுகள் து கவனம் செலுத்துகின்றது. ஸ்கின்னர் இவற்றை மேலும் விரிவுபடுத்தினார்.
(அ) மாறும் கால அளவுத்திட்டம். (ஆ) மாறாக் கால அளவுத்திட்டம். (இ) மாறும் விகித அளவுத் திட்டம். (ஈ) மாறா விகித அளவுத் திட்டம்.
விகித அளவுத் திட்டத்தில் கூடிய தூண்டற் பேறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே மாறும் அளவுத் திட்டங்களிலும் கூடுதலான தூண்டற்பேறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

35
(ஒ) துண்டிகளைப் பிரித்து அறிதல் :-
தூண்டிகள்பற்றிய தெளிவான விளக்கமும் அவற்றைப் பிரித்தறியும் திறனும், கற்றலிலே சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. தூண்டியைச் சரியாக விளங்கிக் கொண்டால் மட்டுமே தெளிவான துலங்கலைத் தரமுடியும். கேள்வியைச் சரியாக விளங்கிக்கொள்ளும் Lfor T656T63. urri பொருத்தமான விடையைத் தருவர்.
(ஒ) தூண்டிப் பொதுமையாக்கம்
சிறிய திறவுகோலின் பணியை ஒத்ததாகவே பெரிய திறவுகோலின் பணி அமையும். இது தூண்டிப் பொதுமையாக்கத்திற்கு ஒர் உதாரணம். w
மேற் கூறிய அனுபவங்களை அடியொற்றி ஸ்கின்னர் நிரலித்த கற்பித்தல் திட்டத்தை உருவாக்கினார்.
அகக் காட்சிக் கற்றற் கோட்பாடு:-
கெஸ்ரோல்ற் எனப்படும் முழுமைப் புல உளவியலை அடியொற்றி அகக் காட்சிக் கற்றற் கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது . பகுதிகளிலும் LITffé55 முழுமையின் மேலாதிக்கமே இக் கோட்பாட்டில் விளக்கப்பட்டுள்ளது. கற்றலின் போது பிரச்சி னையின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய முழுமையை விளங்கிக்கொள்ளலும் புதிய அமைப்பைச் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு அமைத்துக்கொள்ளலும் ஏக காலத்தில் நிகழ்கின்றதென்பதை இக் கோட்பாடு வலியுறுத்துகின்றது.
பிரச்சினைக்குத் தீர்வுகாணல் ஒரு திடீர்ப் பளிச்சீடாக" ஏற்படுகின்றதென்பது இவர்களின்

Page 21
36 கருத்து. இப் பளிச்சீட்டைத் தொடர்ந்து உள இறுக்கமும், விறைப்பும் தளரும் சுகம் ஏற்படுகின்றது. இக் கோட்பாட்டை விளக்கிய முன்னோடிகளுள் வேர்திமர். Glémélém ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். மன உள்ளடக்கத்தின் மாற்றம் தழுவிய ஓர் ஒழுங்கமைப்பே கற்றல் என்பது இவர்களின் கருத்து.
புதிய தனிமங்கள் புலக் காட்சியில் உள்நுழையும் பொழுது உள்ளடக்கம் (Lp(g 60 LDUT 607 மாற்றத்துக்கு உள்ளாகின்றது என்பது இவர்களின் வாதம். சொற்களைக் கற்கும்பொழுது சிறுவர்கள் தனித்தனி எழுத்துக்களாகக் காட்சி கொள்வதில்லை. (lp (1960).011 s60" (olg T6bGly 60) Loû60)Lj (ou கற்றுக் கொள்ளுகின்றார்கள்.
அகக் காட்சிக் கற்றல் தொடர்பான தீவிரத் திறனாய்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தொகுத்து ஒன்றிணைத்து முழுமையாக்கும் 666 முறையில் பகுத்தாராயும் உள நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அகக் காட்சியாளர் வலியுறுத்தத் தவறிவிட்டனர்.
கார்ல் றொஜஸ் உருவாக்கிய கோட்பாடு
நவீன கல்வி, நவீன உளவளத்துணை ஆகிய துறைகளிலே கார்ல் ஆர் றொஜஸ் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் உருவாக்கிய கோட்பாடு 'மானுடம் சார் தோற்றப்பாடு" என்று அழைக்கப்படும். கற்றலைத் தனி ஆளுக்குரிய செயல்முறை என்பதை இவர் ஆழ்ந்து வலியுறுத்தினார். கற்றல் நிகழ்வதற்கு "மனவெழுச்சி" பிரதான பங்கினை வகிப்பதை இவர் கண்டார். நுண்ணறிவுடன் மனவெழுச்சியும் இணையும்போது தான் கற்றல் வெற்றி பெறும்.

37 கற்றலை உளவளத்துணையுடன் இணைத்தல் நீண்டகால அனுபவமாக இருப்பினும் கார்ல் றொஜஸ் அதற்குப் புது வலுவூட்டினார். கற்றலிலும், உளவளத் துணையிலும் 'அறைகூவற் ക്രg' என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். -
கற்றலை மேற்கொள்வோர் தாமே அனுபவித்துச் சுயமாக விளங்கிக்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். கற்றலும், தம்முள்ளே நிகழும் மாற்றமும் தம்மால் உருவாக்கப்படுகின்றன என்பதை DIT 66GT6Nuñi உணருதல் வேண்டும். திறந்த வகுப்பறையும், குழுநிலைப்பட்ட செயற்பாடுகளும் இவரால் முன்வைக்கப்படுகின்றன.
ஆசிரியர் கற்றலைத் திணிப்பவராக இராது, கற்றலுக்கு உதவியளிப்பவராக மாறல் வேண்டும். தம்மைப்பற்றிய சுய எண்ணக் கருக்களை உருவாக்கு வதற்கும் தமக்குரிய விழுமியங்களைக் கண்டறிவ தற்கும் மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் தரப்படல் வேண்டும். கற்றலின் ஊடாகத் "தன்னியல் நிறைவு” இடம்பெறல் வேண்டும்.
கார்ல் றோஜஸ் வெளியிட்ட கற்றற் கோட்பாட்டில் சமூகப் பண்புகள் பல நழுவவிடப்பட்டுள்ளன என்ற விமர்சனம் உண்டு. சமூக நிரலமைப்பு, சமூக முரண்பாடுகள், வளப் பகிர்வின் சமத்துவமின்மை முதலியவை கற்றல், கற்பித்தலிலே செலுத்தும் தாக்கங்களை றொஜஸ் அணுகத் தவறிவிடுகின்றார்.
தகவல் நிரற்படுத்தற் கோட்பாடு:-
கணனிகளின் செயற்பாடுகளோடு கற்றற் செயற்பாடுகளை ஒப்புநோக்கி இக் கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரென்பேர்க், ல்ச்மன்,
பற்றர்பீல்ட் முதலியோர் இவற்றில் விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

Page 22
38 தகவலைச் சேகரித்தல் (புலக் காட்சி), அவற்றைச் செய்திக் குறியீடுகள் ஆக்கல் (கற்றல்), திரட்டி வைத்தல் (ஞாபகம்), வியாக்கியானம் செய்தல் (காரணங்கானல்), வெளியிடல் என்றவாறு கணனிக் குரிய செயற்பாடுகளுக்கும், மனிதச் செயற்பாடுகளுக் குமிடையே ஒப்புமை காணப்படுகின்றது.
கற்கப்படும் தகவல்களின் அமைப்பும், கற்பவனது மூளையின் வரையறைகளும் இந்தக் கோட்பாட்டிலே ஆழ்ந்து நோக்கப்படுகின்றன. புலன்கள் வழியாக மூளைக்குச் செலுத்தப்படும் தரவுகள் ஞாபகத்திலுள்ள தரவுகளோடு ஒன்றிணைக்கப்படுவதன் வாயிலாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகின்றது.
தகவலை உள்வாங்கும்பொழுது புலன் தொகுதியிலே ஒரு சிறிதளவுக்கு ஞாபகம் பதித்து வைக்கப்படும். அதிலிருந்து தகவல்கள் அடுத்த கட்டத்திற்கு நிரற்படுத்துவதற்காக அனுப்பப்படும். இந்த இரண்ட ாவது கட்டம் "குறுங்கால நினைவுப் பதிவு" எனப்படும். முதலாம் நிலையிலும் வேறுபட்டதாக இங்கு பதிவுகள் நிகழும். அதிலிருந்து மூன்றாவது கட்டத்துக்கு தகவல் செல்லும். அது "நீண்ட கால நினைவு" என்று அழைக்கப்படும். தகவலைத் தேக்கி வைக்கக்கூடிய கொள்ளவுக்கேற்றவாறும், தகவலின் இயல்புக் கேற்றவாறும் பதிவுகள் நிகழும். தேவைக்கேற்றபடி கட்டுப்பாட்டுத் தொகுதியின் வழியாகத் துலங்கல் தரப்படும்.
கற்றலைக் கணனிக் கண்ணோட்டத்தில் விளக்கும் போது வரையறை செய்யப்பட்ட ஒரு சில நோக்கங்களே முன்னெடுக்கப்படுகின்றன . உள்ளி டும், நினைவும், வெளியீடுமே கவனிக்கப்படுகின்றன. ஆனால் கற்றலின் சிக்கலடைந்த சமூகப் பண்புகள், முரண்பாட்டுப் பண்புகள், நடத்தைப் பண்புகள், முதலியவற்றை இந்த அணுகுமுறையால் முற்றாக விளக்க முடியாது.

39 கற்றல் தொடர்பான புதிய கோட்பாடு:-
கற்றல் ஒரு சமூகச் செயற்பாடு. தனியொரு வருக்கும், சமூகத்துக்கும் இடையே நிகழும் இடைவினைகளின் வழியாகக் கற்றல் முன்னெடுக்கப் படுகின்றது. மனிதரின் உடற்கூற்றியல் அமைப்பு சமூக ஆக்கம், உழைப்பு, இதுவரை மனிதர் திரட்டிய அறிவுப் பெருக்கத்தின் தொகுப்பு, முதலியவை கற்றலிலே செல்வாக்குச் செலுத்தும். மிகவும் சிக்கல் பொருந்திய கற்றல் செயல் முறையை எளிமையான வாய்ப்பாடுகளாகச் சுருக்குதல் பொருத்தமற்றது என்பதைக் கருத்திலே கொண்டு புதிய கோட்பாட்டை உருவாக்கியுள்ளோம்.
கற்றல் தொடர்பான புதிய கோட்பாடு, கற்பவர், கற்பிப்பவர், கற்றல் நிகழும் சந்தர்ப்பம், கற்றல் நிகழ்த்தப்படும் சமூகத்தளம், கற்றலின் வெளிப்பாடு என்ற ஐந்து பெரும் முனைகளைச் சார்ந்து உருவாக் கப்படுகின்றமையால் 'ஐந்து முனைக் கோட்பாடு” என்று அழைக்கப்படும்.
முதலாம் முனையில் மாணவரின் விருத்திநிலை கருத்திலே கொள்ளப்படும். கற்பிப்போரின் ஆற்றல், றன், கல்வி, மனப்பாங்கு முதலியவை இரண்டாம் முனையுடன் தொடர்புடையது . மூன்றாம் முனையில் கற்றல் நிகழும் காலம், காட்சிப் பொருட்கள், அனுபவம், ஊடாட்டம், ஒலி, ஒளி, வகுப்பறை அமைப்பு முதலியவை அமையும். நான்காம் ഗ്ഗങ്ങ്) ങ്ങ് மிகவும் விரிவானது, மாணவரதும், ஆசிரியரதும் சமூக வரலாற்றுப் பின்புலம், கல்வி நிறுவனத்தின் சமூக இயல்பு, அரசியல் பொருளாதாரப் பூட்கைகள், மொழியின் இயல்பு. கருத்தியல், சமூக விருப்பு வெறுப்புக்கள், சமூகத்தாலே திரட்டப்பட்ட அறிவுத் தேட்டம் முதலியவை இடம்பெறும் ஐந்தாவது முனையாக அமைவது, மாணவரின் உடல், உள்ள, மனவெழுச்சி, அழகியல், ஆக்கத்திறன் வெளிப்பாடு

Page 23
40
ஆகும்.
இந்த ஐந்து முனைகளில் யாதாயினும் ஒன்றிலே நேர் வளர்ச்சி அல்லது எதிர் வளர்ச்சி ஏற்படும்பொழுது ଶ୍ରୀ ଶ୍ରେ}}ଣt}} }}} முனைகளிலே செல்வாக்குச் செலுத்தும். ஆனாலும் நான்காவது முனையில் நிகழும் மாற்றமே வலிமை கொண்டதாக இருக்கும்.
முறைசார் கல்வி, முறைசாராக் கல்வி, முறையில் கல்வி என்ற அனைத்தும் மேற் கூறிய ஐந்து முனைகளையும் தழுவி நிகழும். இந்தக் கோட்பாடு கற்றலை அகல் விரி பண்புடன் விளக்க முயல்கின்றது.
8 66 555ਰੰ5660 செயற்பாடு என்பதை உணர்த்துகின்றது.
அல்லது நினைவு
நினைவு அல்லது ஞாபகம்பற்றிக் E656. உளவியலாளரின் சிந்தனைக்குப் பரிசோதனைகள்' தூண்டுதலளித்தன நினைவில் நிறுத்தல் தொடர் LT 35. பின் வரும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.
1 பொருண்மை கொண்ட கற்றலானது நினைவுக்கு எளிதானது. ”,
2. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கற்பவை நினைவில் ஆழ்ந்து நிற்கும்.
3. பனவெழுச்சிகள் இணைந்த வகையிலே கற்றலும் நினைவை வளப்படுத்தும்.
4. உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செயற்படுத்தப் படும் கற்றலானது கூடியளவு நினைவிலே நிற்கும்.
5. தொடர்பு அறிந்து கற்றலும் அமைப்பாக்கஞ்
 

41
பாடத்தைக் கற்றதன் பின்பு கற்றவையும் நினைவிலே குறுக்கீடுகளாக அமையும். பாடங்களிலே ஒத்த பண்புகள் மிகையாக இருப்பின் குறுக்கீடும் அதிகமாக இருக்கும். பாடங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டதாக அமையின் குறுக்கீடுகள் குறைவாக இருக்கும். ஒரு பாடத்தைக் கற்றகையோடு அடுத்த பாடத்தைக் கற்கும்பொழுது குறுக்கீடு மிகையாக இருக்கும். இதனை பரிசோதனைகள் சுட்டிக் காட்டுகின்றன. இரண்டு பாடநேரங்களுக்குமிடையே இடைவெளி அதிகரிக்கும் பொழுது குறுக்கீட்டின் வலிமை குன்றியிருப்பது தெரியவந்தது.
மீட்டெடுத்தல்:-
மீட்டெடுத்தலானது, உள்ளத்திலே பதிவுசெய்தவற் றைத் தேவைக்கேற்ப இனங்கண்டு வெளியிடுதலா கும். சிக்கல்பொருந்திய உளச் செயற்பாடுகளுடன் இணைந்தவற்றை மீட்டெடுக்கும்பொழுது ஒரு வித "நிரவல்" நிகழும். சில சந்தர்ப்பங்களில் உள உறுத்தற் கருத்துக்களும், உணர்வுகளும் கறாராக்கப் பட்டு மீட்டெடுக்கப்படும்.
நினைவுக்குப் பயிற்சி:-
நினைவும் மறத்தலும் முரண்படும் செயற்பாடுகள், மறத்தல் என்பது பயன்படுத்திய 9.6Tš Glgusu முறையன்று உளத்துக்கு அழுத்தம் விளைவிக்கு கருத்துக்களை மறந்துவிடுதல் நன்று. ஆயினும், கற்றலிலே நினைவுத்திறனை வளர்த்தலே தவிர்க்க முடியாத தேவையாகக் கருதப்படுகின்றது. இன்றைய பரீட்சைகள் மாணவரது நினைவுத் திறனையே கூடுதலாக மதிப்பீடு செய்ய முனைகின்றன.
னைவுத்திறன் வளர்ப்பதற்குப் பின்வரும் உபாயங் களை உளவியலாளர் முன்வைக்கின்றனர்.
1 || Z. , ,

Page 24
42
செய்து கற்றலும், நினைவை வலுப்படுத்தும்.
6. நனவிலி மனத்துடன் இணைத்துக் கற்பித்தல் நினைவிலே கூடிய செல்வாக்கை ஏற்படுத்தும்.
1. கற்றவற்றை மீள நினைவுபடுத்தலும், முன்னேற் றத்தை மதிப்பீடு செய்தலும் நினைவை அதிகரிக்கச் செய்விக்கும்.
8. போதிய இடைவெளியிலே கற்றவற்றை மீட்டல், உடனடியாக மீட்டலிலும் கூடிய நினைவுத் திறனை ஏற்படுத்தும் என்பது எப்பிங்கோஸ் முன்வைத்த கருத்தாகம். இதை அவர் பரிசோதனைகளின் வாயிலாக விளக்கினார்.
9. "முழுமையாகக் கற்றல்", "பகுதிகளாகக் கற்றல்” என்ற இரண்டு முறைகளையும் சந்தர்ப்பத்துக்கும், தேவைக்கும் ஏற்ப பயன்படுத்தி நினைவுத் திறனை
S. Griff is 356) To .
பதித்தல்:-
நினைவு என்பதோடு தொடர்புடைய ஒர் உளச் செயல்முறை மூளையிலே பதித்து வைத்தலாகும். இது மூளையிலே நிகழும் உயிர் இரசாயனவியல் மாற்றங்களுடன் தொடர்புடையது. மனனம் செய்து கற்றவை ஒரு சில மணி நேரத்தில் உடனடியான வீழ்ச்சியடைவதையும், பின்னர் அதன் வீழ்ச்சிப் போக்கு மெதுவாகச் செல்வதையும் எப்பிங்கோஸ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
குறுக்கீடுகள்:-
குறுக்கீடுகள் "அகத்தடைகள்" என்று கூறப்படும். ஒரு பாடத்தைக் கற்பதற்கு முன்பு கற்றவையும், அப்

43 Manol
1. கற்பதற்குரிய ஊக்கல். 2. பொருத்தமான உளப் படிமங்களை உருவாக்குதலும் தொடர்புபடுத்தலும், 3. ஏற்கனவே கற்ற பரிச்சியமானவற்றைப் புதிதாகக் கற்பவற்றுடன் இணைத்தல். 4. ஓசை நயப்படுத்திக் கற்றல்.
5. விளங்கிக் கற்றல். 6.1 மீட்டுப் பார்த்தலும், வலுவூட்டலும். 1. கற்பதற்கு முன்பும் பின்பும் உள்ளத்துக்கு ஓய்வு தருதல்.
8. மிகையுறக் கற்றல் 9. கவனக் கலைப்பான்களைத் தவிர்த்தல். 10. வினா எழுப்பிக் கற்றல். 1. செயன் முறையோடு கற்றல்.
கற்றல் இடம்மாற்றல்:-
ஒரு சந்தர்ப்பத்திற் கற்றவற்றை இன்னொரு பொருத்தமான சந்தர்ப்பத்திற் பயன்படுத்தல் "கற்றல் இடமாற்றல்' அல்லது "பயிற்சியின் பெயர்ச்சி" என்று கூறப்படும்.
கற்கும்பொழுது இடம்பெறும் ஒத்த மூலக்கூறுகள் இலகுவாக இடமாற்றம் செய்யப்படும் உளவியலாளர் குறிப்பிடுகின்றனர். ஆரம்பப் பாடசாலை மாணவர் நீளம், ஆழம், இலக்கம், நிறம் முதலியவற்றை இலகுவாக இடம்மாறல் செய்கின் றனர். மூலக்கூறுகள் உள்ளடக்கமாகவோ, முறையி யலாகவோ, அமைப்பாகவோ, எண்ணக்கருவாகவோ 9 602 Louis To.
கற்றல் இடம்மாற்றலில் "பொதுமையாக்கல்" என்ற

Page 25
44 கோட்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது. ஜட் என்ற
பொதுமையாக்கற் Casturt's உருவாக்கினார். விஞ்ஞான பூர்வமான பொதுமை யாக்கலை விளங்கிக் கற்கும்பொழுது, வேண்டிய நேரத்தில் அவற்றை இடம்மாற்றல் செய்து கொள்ளலாம். பொருத்தமான பிற சந்தர்ப்பங்களிலே பொதுமையாக்கத்தக்கவாறு ஒழுங்கமைந்த முறை யிலே கற்பித்தல் சாலச்சிறந்ததென்று வற்புறுத்தப் படுகின்றது .
பொதுமையாக்கற் கோட்பாடு 'கெரோல்ற்” உளவியலை அடிப்படையாகக் கொண்டமைந்தது. முழுமையாகவும், ஒழுங்கமைந்தமுறையிலும் ஓர் அமைப்பைக் கற்றுக் கொண்டால் அதனை எளிதில் இடம்மாற்றஞ் செய்யலாம். இடம்மாற்றத்தில் ஒருவர் பெறும் அகக் காட்சி முக்கியத்துவம் பெறுகின்ற தென்பதை ஜட் என்பவர் மேற்கொண்ட ஆய்வுகள் புலப்படுத்துகின்றன .
உணர்வு பூர்வமாகக் கற்கும் பொழுது لق5 |9گي இலகுவிலே இடம்மாற்றப்படத்தக்கதாக அமையும்.
கற்றல் இடம்மாற்றல் தொடர்பாக ஹார்லோ என்பவர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் 6Si6O), Gim Suntas "5 L 6) LD6) Lš கற்றல்", அல்லது "தொடைவழிக்கற்றல்” என்ற எண்ணக்கருவை முன்வைத்தார். ஒன்றின் கட்டமைப்பைக் கற்றால் அதனை இடம்மாற்றல் செய்தல் இலகு என்பது அவரது கருத்தாக அமைந்தது.
கற்றல் இடம்மாற்றலிலே கற்பவரே நடுநாயகமாகக் கருதப்படுகின்றார். கற்பவரது முனைப்பு இன்றி இடம்மாற்றம் தன்னியக்கமாக நிகழமாட்டாது. கற்பவரை முனைப்பிற்குட்படுத்துவதற்கு ஒன்றி ணைந்த கலைத்திட்டம், இணைப்புக் கலைத்திட்டம், செயல்முறைக் கலைத்திட்டம் முதலியவை துணை GlՑ։ մյպtb.

45
உளமொழியியல்
மொழிக்கும் சிந்தனைக்கும் அறிகைத் தொழிற் பாடுகளுக்குமுள்ள தொடர்பை உளமொழியியல் ஆராய்கின்றது. எழுத்து வடிவிலோ பேச்சு வடிவிலோ அமையும் குறியீடுகளுக்கும் அவை இணைக்கும் கருத்துக்களுக்கும் உள்ள ஒழுங்கமைந்த இணைப்பை மொழி புலப்படுத்துகின்றது.
மிகவும் உன்னதமான تقع الاقته لا {ويكي மொழியில் கருதப்படுவது வசனம் ஆகும். மேலோட்டமான முறையிற் கருத்து வெளிப்படுத்தும் வசனங்கள், ஆழ்ந்த உணர்வுகளைப் புலப்படுத்தும் வசனங்கள் என்றவாறு வசன அமைப்புக்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
சொற்கள், வசனங்கள் முதலியவை கருத்தைப் புலப்படுத்துவதோடு உளப்படிமங்களையும் உண்டாக் விடுகின்றன. மனவெழுச்சியும், உணர்ச்சியும் கலந்த உளப்படிம ஆக்கம் மொழியினூடாக நடைபெறும் பொழுது ஒவ்வொருவரதும் உளநிலைக்கேற்றவாறு கருத்துக்கொள்ளல் வேறுபடுகின்றது.
மொழியை ஒருவர் எவ்வாறு திரட்டிக் கொள்ளு கின்றார் என்பது பற்றியும் உளமொழியியல் ஆராய்கின்றது. இத்துறையில் நடத்தைக் கோட்பாடு மிகவும் சிறப்புப்பெற்றது. ஒரு குழந்தையின் சமூக பொருளியற் சூழல் தூண்டியாகவும் மொழி அவற்றுக்குரிய துலங்கலாகவும் அமைகின்றது. தொடர்ச்சியான “மீள வலியுறுத்தல்" நடவடிக்கை யினால் குழந்தைப் பருவத்திலிருந்து மொழி கற்றுக்

Page 26
46
கொள்ளப்படுகின்றது 65T MOT நடத்தைக் கோட்பாட்டாளர் விளக்குவர்.
மொழியைக் கற்றுக்கொள்ளல் தொடர்பான “அமைப்பியல்”அணுகுமுறை வேறொரு கோணத்தில் பிரச்சினையை அணுகிநிற்கிறது. பிறப்புரிமை
வாயிலாக ஒருவர் பெற்றுக்கொள்ளும் உள்ளார்ந்த இயல்புகள் வழியாகவே சிந்தனைச் செயல்முறையும் மொழி கற்றலும் முனைப்பினை அடைகின்றன. இதனை அமைப்பியற் கோட்பாடு வலியுறுத்து கின்றது. மொழியைக் கற்றுக் கொள்ளக்கூடிய நிரற்படுத்தல் அமைப்பினை மனித மூளையிலே 5 T 6ăörsurro.
மனித மூளை என்பது அனைவருக்குமுரிய பொது அமைப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. மொழிகள் அனைத்துக்கும் பல பொது அமைப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக அமைவது “பிரதிநிதித்துவப்படுத்தல்" என்ற செயற்பாடாகும். குறியீடுகளைப் பயன்படுத்தலும், அவற்றினூடாகத் தொடர்பு கொள்ளலும் எல்லா மனிதர்களுக்குமுரிய பொதுப்பண்பாகும்.
குழந்தைகள் மொழி கற்கும்பொழுது மொழியைப் பயன்படுத்துவதற்குரிய விதிகளைத் தன்மயமாக்கிக் கொள்ளுகிறார்கள் பிரதிநிதித்துவப்படுத்தலே மொழியின் அடிப்படை விதிகளுள் சிறப்பிடம் பெறுகின்றது.
உள மொழியியல் தொடர்பான ஆய்வின் விருத்தியில் பியாசெயின் பங்களிப்பு விதந்து கூறப்படுகின்றது. குழந்தைகளின் விருத்திப் படிநிலைகளுக்குக்கேற்ப "அறிகை அமைப்புக்கள்" விருத்தியடைவதை அவர் விளக்கினார். சொற்கள் எண்ணக் கருக்களைத் தாங்கிநிற்கின்றன. புதிய எண்ணக்கருக்களை அறியும் பொழுது உளச் சமநிலை பிறழ்வடைந்து புதிய

47
சமநிலை தோன்றும்.
உளப்பகுப்பு உளவியலாளர் மொழிக்கும் ஆழ்மன ஊக்கலுக்குமிடையே காணப்படும் தொடர்புகளை அறிய முனைகின்றனர். மார்க்ஸிய உளவியல் மனிதரையும், மொழியையும், சமூகவிருத்தி, சமூக வரலாறு, சமூக ஆக்கம் என்பவற்றின் பின்புலத்தில் நோக்குகின்றது. குழந்தைகளின் விருத்திக் கோலங்கள் :
1. ஆரம்பத்தில் உதடும் நாவும் அசைதல். 2. விருப்பமான சந்தர்ப்பங்களில் ஒர் அசை ஒலி எழுப்பல். 3. முன் மழலை ஒலி பன்னிரண்டு மாதம் வரை தொடரும்.
4. முதலாவது சொல்லைப் பிறப்பித்தல். 5. குழந்தை நிலையிலே, பேசும் சொற்களிலும் கூடியளவு சொற்களை அறியக் கூடியதாக இருத்தல். 6. சில சொற்களை மிகையாகப் பயன்படுத்தல். 1. இரு சொற்களை இணைத்துப் பேசுதல், 8. பொதுவாக 30 மாதங்களின் பின்னர் சொற் களஞ்சியம் வேகமாக விருத்தியடையும். வளர்ந் தோரைப் பின்பற்றிப் பேசும் அமைப்புமுறை வேகமடையும்.

Page 27
48
அறவொழுக்க உளவியல்
அறவொழுக்கம் சார்ந்த அறிகை s.6TsSusi விருத்தியில் கோல் பேர்க் என்பவரின் பங்களிப்பு விதந்து பேசப்படுகின்றது.
ஒரு குழந்தைக்கு எது சரி எது பிழை என்பது சமூகத்தினாற் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் சமூகம் வலியுறுத்துவதிலும் வேறுபட்ட அற ஒழுக்கங்கள் தனிமனிதரிடத்தே படிமலர்ச்சி கொள்ளுதல் உண்டு. 956), DT 69 &ቻ (ሠዎ Š யமங்களுக்கு எதிராகப் போராடியவர்களும் இருக்கிறார்கள்.
மனித நிகழும் அறவொழுக்க விருத்தியை ஆறு படிநிலைகளாக கோல் பேர்க் விளக்கிக் கூறினார். முதலாம், இரண்டாம் படிநிலைகள் "முன் அறவொழுக்க மட்டங்கள்" என்று குறிப்பிடப்படும். முதலாம் படிநிலை தண்டனையைத் தவிர்க்கும் நிலையாக அமையும். தண்டனைக்குப் பயப்படும் மனோபாவமே இப்பருவத்தில் அதீத முக்கியத்துவம் பெறும்.
இரண்டாம் படிநிலையில் அதிக வெகுமதிகளைப் பெறும் செயற்பாடுகள் முனைப்படைந்து நிற்கும். மனத்திருப்தி தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபாடு மேலோங்கும். தாம் செய்வதே சரியென்ற உளப்பாங்கு வலிமை பெற்றிருக்கும்.
அடுத்த இரண்டு கட்டங்களிலும் பாரம்பரியமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இணங்கி நடத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. பெற்றார், சகபாடிகள்,

49
நண்பர்கள், ஆசிரியர்கள் முதலியோரின் அனுமதி வழங்கலும் மறுப்பும் சிறுவர்களின் நடத்தைகளை நெறிப்படுத்தும். நாலாம் கட்டத்தில் “கெளரவம்" என்ற செயற்பாடு வளரத் தொடங்குகின்றது. பிறர்க்கும், சமூகத்துக்கும் சேவை செய்தல் தொடர்பான மனப்பாங்கு வளரத் தொடங்குகின்றது. சமூகத்தின் சட்டதிட்டங்களுக் கேற்றவாறு “சரி”, “பிழை" என்பவை வரையறை செய்யப்படுதல் உணரப்படுகின்றது.
ஐந்தாம், ஆறாம் கட்டங்கள் முக்கியமானவை. "சுயம்", "அகம்' என்ற பண்புகள் இக்கட்டத்தில் வலிமை பெறும் அறவொழுக்கங்களைத் தீர்மானிப் பதில் தன்னுணர்வு சிறப்பிடம் பெறும்.
அறவொழுக்கங்கள் உணர்ச்சிபூர்வமாகத் தீர்மானிக்கப் படாது காரணங்காணல் வழியாகவே தீர்மானிக்கப் படும். சுயகெளரவம், சமூகத்தில் பிறர்க்குரிய கெளரவம் முதலியவை தீர்ப்புக் கூறலில் முக்கியத் துவம் பெறும்.
ஆறாம் கட்டம் முன்னேற்றகரமானது . நடத்தைகளால் பிறர் எவ்வாறு தாக்கப்படுகிறார்கள் என்பது உய்த்து உணரப்படுகிறது.
இந்த ஆறு கட்டங்களும் படிப்படியாகச் சிக்க லடைந்து செல்லும் சிந்தனைக் கோலங்களுடன் தொடர்புடையவை. முதல் இரண்டு படிநிலைகள் முற்றிலும் அகத்தை மத்தியாகக் கொண்டவை. அகநிலையின் செயற்பாடுகள் D606.jਤੇ பூர்வமானதாகவும், அதிகாரம் செலுத்துவோரின் அனுமதி மறுப்பில் கூடிய கவனம் செலுத்துவதாகவும்
960) Լճակմ). ஐந்தாம் ஆறாம் -56 பகுத்தறிவுபூர்வமானதாகவும், சிக்கல் நிரம்பியவை யாகவும் இருக்கும்.
அறவொழுக்கவிருத்தியை அமைப்பியற் -

Page 28
50
தில் கோல்பேர்க் அணுகினார்.
ஒரு சமூகத்தில் உள்ளவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினரே அவர் குறிக்கும் ஐந்தாம் படிநிலையை அடைகின்றனர். இதுவும் ஒரு திட்டவட்டமான பெறுபேறாகத் தெரியவில்லை. அறவொழுக்க உளவியல் மிகவும் விரிவடைந்து வரும் ஒரு துறையாக இன்று விளங்குகின்றது. பின்வரும் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1) அடிப்படையான பழக்க வழக்கங்கள் .
2) LD60ਲੇ ਲT.
3) அறவொழுக்க நடத்தை.
4) அறவொழுக்க விழுமியங்கள்.
5) அகப் புற முரண்பாடுகள் .
6. சித்தவலுவை வெளியிடல்.
 

51
கல்வியும் உயிரியல் தீர்மானிப்பும்
ஒருவரது ஆளுமை உயிரியற் காரணிகளாலே தீர்மானிக்கப்படுகின்றது. இதனை விளக்க முயலு வோர் சமூகக் காரணிகளை முற்றாக நிராகரிக்க முற்படுகின்றனர். ஒருவரின் நரம்புத் தொகுதிய மைப்பு, புலன் உறுப்புக்கள், சுரப்பிகளின் தொழிற்பாடு, உடல் விருத்தி, மூளையின் இயல்பு முதலிய உயிரியற் காரணிகளின் இயல்புக்கேற்பவே ஒரு தனி மனித ஆக்கம் நிகழ்கின்றது என்பதில் அதீத நம்பிக்கை வைக்கின்றனர்.
பாரம்பரிய இயல்புகளை வலியுறுத்தி கோல்ரன் (1822 - 1911) என்பவர் வெளியிட்ட நூல் பலராலும் மேற்கோளாகக் காட்டப்படுகின்றது. குழந்தைகள் பெற்றோரின் இயல்புகளுள் அரைப்பங்கையும், பேரர்களின் இயல்பில் காற்பங்கையும், பூட்டர்களின் இயல்பில் எட்டில் ஒரு பங்கையும் பெற்றுக் கொள்ளுகின்றனர் என்று அந்நூலில் விளக்கப் பட்டுள்ளது. முறையியல் தொடர்பான பல்வேறு குறைபாடுகளை இந்த ஆய்வு கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாரம்பரியச் செல்வாக்குத் தொடர்பான பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன . ஆய்வாளர் கொட்டார்ட் மேற்கொண்ட "மாட்டின் காலிக்காக்" ஆய்வு இத்துறையில் பரவலான மேற்கோளாகக் காட்டப்படுகின்றது.
பாரம்பரிய இயல்புகளைக் கண்டறிவதற்கு ஒத்த இரட்டையரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒத்த இரட்டையரில் ஒருவரை ஒரு சூழலிலும், மற்றையவரை வேறு சூழலிலும் வளர்த்து ஆய்வுகள் GléFlüHJüLL_SOI .

Page 29
52 இத்துறையில் மார்க்ஸிய உளவியலாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்து பின்வரும் முடிவுகளைத் தந்துள்ளனர்.
(1) உலகில் உள்ள எல்லா விலங்குகளுடனும் ஒப்பிடும்பொழுது மனிதரே பிறக்கும் பொழுது பிறர் உதவியை அதிகளவில் வேண்டிநிற்கின்றனர்.
(2) வேறு எந்த விலங்குகளைக்காட்டிலும் மனிதரே அதிக உள்ளார்ந்த வலுவைக் கொண்டுள்ளனர்.
(3) மனிதரின் உள்ளார்ந்த வலுவானது தேவைக் கேற்றவாறு மாற்றியமைக்கப்படத்தக்கது.
(4) அடிப்படையான உயிரியல் தொழிற்பாடுகள் பிறப்புரிமை வாயிலாகத் தீர்மானிக்கப்படுகின்றன .
(5) மனித ஆளுமையில் பிறப்புரிமைக் காரணிகளின் பங்கினை இன்னமும் திட்டவட்டமாக விளக்க முடியாதுள்ளது.
சூழலின் செல்வாக்கு :-
(6) புதிதாகப் பிறக்கும் குழந்தையின் உள்ளம் "வெறுமையான துணி” போன்றது என்று கூறுதல் ஒருதலைப்பட்சமானது குழந்தைக்கும் சூழலுக்குமி டையே நிகழும் இடைவினைகள் வாயிலாகவே அறிவு வளர்கிறது.
(1) சமூகச் செல்வாக்கு வெறும் பொறிமுறையாக நிகழ்வதில்லை. இயங்கியல் விதிகளுக்கு உட்பட்ட தாகவே அது நிகழ்கிறது.
(8) ஆளுமை விருத்திக்குரிய சமூகச் செயற்பாடுகள் . அனைத்தும் "கல்வி' என்று குறிப்பிடப்படும்.

53 (9) குழந்தை நிலையிலும் முதுமை நிலையிலும் சூழலின் செல்வாக்கு ஒப்பீட்டளவிற் குறைவாக இருக்கும். ஏனைய பருவங்களில் மிகையாகக் காணப்படும்.
கோவெக் என்ற உளவியலாளர் இந்த ஆய்வுத் தொடரில் மூன்று வகையான ஆளுமை வகைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
960)6.JUT62j60T :
1) பாரம்பரியமான இயல்புகளை மிகையாகக் கொண் GELTñ . 2) சூழல் ஆதிக்கம் மிகைப்பட்ட "சுய ஆக்கத்தைக்” (GGST 55ốT (3 Tñt . 3) பாரம்பரியமான இயல்புகளோடு சூழலின் செல்வாக்கையும் ஓரளவு சரிசமனாகக் கொண்டோர்.

Page 30
உளப்பிணி நீக்கல்
கோட்பாடும் உபாயங்களும்
உள நலத்துக்கு உதவுதல் அல்லது "உளவளத்துணை' அனைவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வேண்டப் படுகின்றது. உளப்பிணி உள்ளவர் தாமாகவே விரும்பிச் சிகிச்சைக்கு வரும்போது வெற்றி கூடுதலாக இருக்கும் என்று கொள்ளப்படுகின்றது. வலுக்கட்டாயப்படுத்திச் சிகிச்சைக்கு அனுப்பப்படும் பொழுது எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதுவிடலாம்.
நனவுக்கும் நனவிலிக்கும் இடையே காணப்படும் முரண்பாடு காரணமாக உளநலம் பாதிக்கப்படுதல் உண்டு. இந்நிலையில் உள ச் சீர்படுத்தலை ஏற்படுத்துவதற்கு நனவிலிச் செயற்பாடுகளை உணர்த்தும் உபாயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. "அகக் காட்சிப் பிணி நீக்கல்" அல்லது "உளப்பகுப்பு உபாயம்” என்று இது குறிப்பிடப்படும். வலிமையான மனவெழுச்சிகளை வெளியிடல், கட்டற்ற மன இணைப்புக்கவை ஏற்படுத்தல், கனவுகளைப் பகுத்து ஆராய்தல் முதலியவை உளப்பகுப்பு ஆய்வாளர் g, 6íslso) Tcö மேற்கொள்ளப்படுகின்றன. இந்த உபாயம்பற்றி அண்மைக் காலத்தில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உளப்பிணி நீக்கல் விருத்திபெற்றுள்ள பிறிதொரு உளவியல் உபாயமும் உண்டு. அது "நடத்தைசார் பிணி நீக்கல் உபாயம்" எனப்படும். பிரச்சினைக்குரிய நடத்தையை மாற்றியமைக்கும் "நேர்முறை” என்றும் இது குறிப்பிடப்படும். தொல் சீர் நிபந்தனைப்பாடு, கருவி சார் நிபந்தனைப்பாடு முதலிய கோட்பாடு களை அடியொற்றி இந்த உபாயம் மேற்கொள்ளப் படுகின்றது.

55 நடத்தையை உருவாக்கும் தூண்டிகள் பற்றிய ஆய்வை உளவியலாளர் முதற்கண் மேற்கொள்ளு 6. u Tñ . தூண்டிகளைக் கட்டுப்படுத்தி நெறிப் படுத்துவதன் வாயிலாக நடத்தையிலே மாற்றங்களை ஏற்படுத்தலாம். வேறுபிரித்தறிதற் பயிற்சி இச் சந்தர்ப்பத்தில் உளப்பிணியாளருக்கு உதவும். பிணியா ளரின் உயிரியல் சார்ந்த இயல்புகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளல் நன்றென்று கருதப்படுகின்றது. தூண்டியில் 56.60 to செலுத்தப்படுதல் போன்று துலங்கலிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தப்படுகின்றது. துலங்கலின் இயல்தகவு, துலங்கலின் விளைவுகள் 6I 6JT LIGOT பிணி நீக்குவோரின் கவனத்தை ஈர்க்கின்றன .
உளப்பினி நீக்கல் தொடர்பான மூன்றாவது 6,560 guitas 'மானுடம் g Tir கோட்பாடு" விளங்குகின்றது. இதற்குரிய அடித்தளத்தை கார்ல் ரோஜர்ஸ் முன்மொழிந்தார். சுய உணர்வூட்டலும், தன்னியல் நிறைவு பெறுதலும் மக்களாட்சிப் பண்புடன் கையாளப்படும் வாடிக்கையாளரை நடு நாயகப்படுத்தும் முறையில் இந்த அணுகுமுறையில் முன்னெடுக்கப்பட்டது.
உளப்பிணி நீக்கல் தொடர்பான நான்காவது அணுகுமுறையாக "இருப்புக் கோட்பாடு" விளங்கு கின்றது. ஒருவரது உள்ளத்தில் அவரால் உணரப்படும் வாழ்க்கை தொடர்பான கருத்தில் முக்கியத்துவம் இந்த அணுகுமுறையில் வலியுறுத்தப்படுகின்றது கடந்த கால அனுபவங்கள் வலியுறுத்தப்படாது" நிகழ்கால அனுபவங்களுக்கே முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது.
ஐந்தாவது அணுகுமுறையாக 'பகுத்தறிவுத் தூண்டல் 西 நீக்கும் முறை” விளங்குகின்றது. அல்பேர்ட் 66S sity 6T66 Lust இதனை உருவாக்கினார். பகுத்தறிவற்ற முறையில் ஒருவர் நடந்து கொள்வதன்

Page 31
50
வாயிலாகவே துன்பமும், உளப்பிணியும் ஏற்படு கின்றன. பொருத்தமற்ற முறையில் ஒவ்வொருவரும் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்க முனைவதால் உளப்பிரச்சினைகள் எழுகின்றன. பகுத்தறிவுடன் சிந்தித்தால் உளப்பிணி ஏற்படமாட்டாது.
ஆறாவது அணுகுமுறையாக அமைவது ”யதார்த்தப்
நீக்கல்' என்பதாகும். ஒருவரது நம்பிக்கை களிலும்பார்க்க அவரது செயற்பாடுகளுக்கு இந்த அணுகுமுறை கூடுதலான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது. இக் கோட்பாடு வில்லியம் கிளாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒருவரது பிரச்சி
னைக்கு ച്ച ഖ0; j பொறுப்பாளர் என்பது உணர்த்தப்படல் வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.
மேற்கூறியவை தனிமனித நிலைப்பட்ட பிணி நீக்கல் உபாயங்களாகும். குழு அடிப்படையிலும், சமூக
அடிப்படையிலும் உளப்பிணி நீக்கல் உபாயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
锣g。 சமூக அடிப்படையில் கண்டறியப்பட்ட உளப்பினிை நீக்கல் உபாயங்கள் வருமாறு :-
(1) புலன் உணர்வுகளால் தூண்டப்படும் ஒத்த குழுவொன்றில் அங்கத்துவம் வகித்து உள நலத்தை வருவித்தல்
(2) அறைகூவற் குழுக்களை அமைத்தல் அறைகூவற் குழுவில் மூன்று முக்கிய பண்புகள் வலியுறுத்தப்படுகின்றன. அவை :
(அ) நம்பிக்கை உருவாக்கல். (ஆ) பின்னூட்டல் பெறல் (இ) தனது துலங்கலைத் தானே உய்த்துணரல்

57
bar:1968ko RIMAERA
(3) முழுமைப்புலப் பிணி நீக்கல் - இது கெஸ்ரோல்ற் உபாயங்களை வற்புறுத்துகின்றது.
(4) உள நாடகங்களில் நடிக்க வைத்தல்
(5) பிறருடனான தொடர்புகளைப் பகுத்தாய்தல்
(6) குடும்பப் பிணி நீக்கல் உபாயம். (1) சமுதாயப் பிணி நீக்கல் உபாயம்
(8) விளையாட்டுக்கள் வாயிலான உபாய
எத்தகைய உளப்பிணி நீக்கல் உபாயங்ா சமுக ஆக்கம் பற்றிய உணர்வோடும், சமூக முயாடுகள் பற்றிய பகுப்பாய்வோடும் solo II (6o பொழுதுதான் வெற்றிபெறமுடியும்.

Page 32


Page 33


Page 34
No o