கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்டம் பொன் விழா 1969

Page 1
enfunds சுதேசிய
 

、
திருநாடகாண்டாட்டம்
坠
�0] );
26).
13坠
D
勢
1969 சித்தி
12
*θέή Νς ܀ ܕ ܓܛ ]
, ή Ν.
Ass
緊莖
S.
魔
தி
I
sa
Míní MH1||

Page 2


Page 3
WIEHEN YON ARE IN
ANURADHAPURA
VISIT
NEW VIJENDRA THEATRE
Pioneers Of Cinemascope Exhibition
In The Ancient Capital)
TO RELAX AND ENJOY
A GOOD FILM
Dial: 406,
. ܣܡܶܐܝܵܡܬܐܫܣܦܫܣܦ2s2nsas 2sa a حمھم... مح3صہ
கட்டடங்கள்
முதலியன்
நாம் மின்சார இ உத்தரவாதத்துடன்
C
யாழ்ப்பான ஐக்கிய 420, ஆஸ்பத்திரி வீதி,
BiSTSLTSiTSiSiTL LLueSuSiLiiTSLuL0 BLSSTSLTSiLiTTSTL LBDSeSYLTSYieTSiMeT

se
W. KANAPATHI PILLAI
GOWT. CONTRACTCR
ANURA DHAPURA
- வீடுகள் ாவற்றுக்கு
ணப்பு வேலைகள்
செய்து கொடுப்போம்.
GîILITLJITJ j F hi hii
யாழ்ப்பாணம்,

Page 4
The space donated by
THE MAHARAJA O
C/Manufactures of
and Fittings, Ponc
Forhans Tooth

RGANISATION LTD
S-Lon P. W. C. pipes
is Products, Quink,
Paste BfC, EfC.

Page 5

ఆశో"జ*జోNలోగిల్కహ్మణ్యశ్యా
தொலைபேசி: 7199
பலவாணர்
தங்க வைர நகை வியாபாரம்
யாழ்ப்பாணம்.
வைர நகைகள்
றுக்கொள்ளலாம்.
ELLERY STORES
COLOMBO - ll
25.662

Page 6
ELECTRICAL
19O, HOSP
J AF
 

οιηθείας
验
ME C H A NIC AL ||
TALL ROAD,
F N A.
AA AMSALALSLALAAAAALLAAAAALAAMAMAeq qAeAeAeAeAeALAeMAqAMeAeSeqeAeeMLMeeAeMAMeS SqS

Page 7
(5,929 FOR ALL YOUR
Aluminium Pots, Chatties, Basin, Bowls, Srass Kudams
and Copper Utensils.
250-254, K. K. S. ROAD, JAFFNA- Tel: 7049
BRAN CHI:
63, Bankshall Steet Colombo 11. Tel: 26 150
မိဳp dcਟCDondited Uਪੂ
人
S EL LAMS
PFIO) TOGRAP.HERS
J A F F N A.
Phone: 4 3 6
 

REFINE & CD.
40, Grand Bazaar, JAFFNA.
IFo7 :
G A R M E N T S
8.
T EXT LES
WORKSHOP
R E F | N E DRESS MANUFACTORY
No. 3 Jummah Mosque Lane J AFF NA.
BENARES SILK STORE
159), K. K. S. ROAD
J A F FN A.
()nce SJay
Ceading house {of
ribal oareeg
ტ* Sancy *Jextiles
Cheapest in Price.

Page 8
a^n/N^N^(NAN N/N^N^n/NANÍ
பொற்காலப்
G. с (இலங்கைத் தமிழ் ெ பொதுத் தராதரப் ப பரீட்சைக்குரிய பா
எழுதப்ப
திருத்திய
பகுதி 1 உலக பூமிசா பகுதி II தாய்நாடு (இ
V. S. S.
திரு த் 4, 4 அற்புதர
கலைவாணி
யாழ்ப்பாணம்
தொலைபேசி: 22
SJYA AAA AAAASLSJJc SAYALSJ AALeASAAAAAA A LLL SASq
 

NZNZN ήδηΜΝήδηNγΝ/Ν/ΝηN(Ν.Ν.Ν/Ν பூமிசாத்திரம்
E.
மாழி மூலக் கல்விப் த்திர (சாதாரண ) ப் டத்திட்டத்தின்படி ட்டது.
பதிப்பு
த்திரம்
லங்கைப் பூமிசாத்திரம்)
ERA NYI, M. A
த ம் :
fff, B. A. Geo. (Cey.) த்தக நிலையம்
கண்டி
7 96 VNJUNANANJANUN*
Sà

Page 9
DIABETICS
HEART PATIENT
AND THOSE WITH
WEAK DIGESTION
MILK FAT
it is... * easily dig without fc år nutritious
minerals d proteins. år safe and in refrigerati
A MILK BOA
 

3OARD
L JAXN
fested as it is
t ors it is rich in nd high quality
eeds no
ΟΙΩ
RD PRODUCT

Page 10
Phone: 7152
சி. முத்துக்குப நகை வி ஒடர் நகைகள் கு
செய்து கெ 175, காங்கேசன்துறை Gosli,
S. Muttukum
ORDERS PROMP
Prop: S. M. KAN 175, K. K. S. Road,
(Space (
 

DAU (5 அன் சன்
யாபாரம் 1றித்த தவணையில் ாடுக்கப்படும்.
யாழ்ப்பாணம்.
aru & Son
TLY EXECUTED
NAGARATNAM
s J AFF NA.
3Donated
لیا (

Page 11
OUR CONGRATUATIONS O - G).DEN BE
st C T a. Cisi
β sakna, ಓ!
To protect and preser garments and out - fit a purposes, please do alway ards and Midway Wardrobe shades and colours. Midwa are fitted with strong
importe di locks and are a durability.
We are also the Soie Boxes, Midway Files of var Wicks for Kero Sene COOke Muthu Tooth Powder, Urano Ink in 7 colours.
Please obtain your r Approved Dealer i Jaffna Co-operat 420, Hospital
MDOLE V NO, 14 Ward Plac
யாழ் அரியாலை
- எமது வர! உங்கள் விலையுயர்ந்த பொரு இரும்பு கபோட்டுகளையும் வாட்
அவை பலமானவை, எங்கள் இதர தயாரிப்புகளை எ யாழ். ஐக்கிய வியாபாரச் சங் மி டி ல் .ே 6
14, வாட் பிளேஸ்
器

F alai 72ational Day
ve your valuables costly Lind for Official Filing Es buy Midway Steel Cupboes available in pleasing y Cupboards and Wardrobes
and adjustable shelves, ls o guarante e di for long
Distribut Ors of St e e Cash ious types, Thomson Carbon rs, Welika Sand Paper, Ran School Chalk and NCI Super
equirements from olur ra J a ffirma - Me S S r S .
ive Stores Ltd.
Road Jaffna.
WAY LTD
Colombo 7.
பொன் விழாவிற்கு ழ்த்துக்கள்! ட்களைப் பாதுகாக்க மிட்வே ருேப்புகளையும் உபயோகியுங்கள் நீடித்து உழைப்பவை ! ங்கள் யாழ். விநியோகஸ்தரான கத்திடம் பெற்றுக்கொள்ளலாம்
லி மி ட்,
2, கொழும்பு7ை,

Page 12
MUTHAH M0
89, KASHURIAR
SJelephone:
5 14 J A F FN A.
Direct importers és Distri Parts & A
Stockist of
GENUINE Chevrolet, D B. M. C. As Truck Spare
" Jonas woodheed " Er
" Utilux " Australia Ha:
Promisht & Persona
SeMeSeSLASeSLSLSeSeSAeAeSeMeAeSSSLSESqMAeMeLMMeSLLLSAeASASALAeAMeAeAeAMAeAeLMAqASASMSASSqAeAeSASAeASeqAeS

ROAD, JAFFNA.
Sjelleghams:
Genuine JAFFNA.
butors of Motor Spare
ccessories.
bdge, ISSzu - stin & Morris Parts & Accessories
Veg
glish - Spring Leaves se Clips & Terminals
Attention Assured
SeSeAekeS S YAeMSMASMSMAeAMS SAeAeMeMAMAeSeMLeAeeAeAeAeSe AeMAeMAeASeMSAeAeSAeMAeAeSMAeM eAeAeSeAeAeSMAeAeMeMMeMASLAeASLS

Page 13
With compါး
s
Івуlпп Malayaп Н
Manufactu 6 : SIN WA” Foot Wear
and Rubber Go
(Space C
Of
A., K. S. JE
ΑΕΕ

uhher Goods Ltd.
ገreጥ8 Of ;
Bicycle Tyre - Tube
ods etc., etc.
Donated
g
WELLERS
NA,

Page 14
மாநகரசபை முதல்வி
அரியாலை மக்களால் தேசிய நாள் தொண்டாட்டங்க டாடப்படுவதை அறிய மகிழ்ச்சி
தேசிய நாள் விழாக் கொ மக்களுக்கும் பயன் தரக்கூடிய மத்தியிலும சோர்ந்து போகாது களை கடத்தி வந்திருக்கும் அரியா களில் ஐம்பதாவது ஆண்டு கின பதும், அதன் நிமித்தம் சிறப்பு !
பொன் விழா சிறப்பு மலரு
எனக்கு அளிக்கப்பட்ட கெளர6
அரியாலை மக்கள் மேற்படி மக்களிடைஐே அரசியல் உரிமை கல்வி, கலாச்சார துறையிலும்
பொன் விழா ஞாபகார்த்த பாடசாலையை அரியாலை மக்கள் ஆவலை அரியாலை மக்களுக்கு செய
பாடசாலைக்குச் செல்லும் பொருளாதார காரணங்களினல் அனுபவிக்க முடியாது தொழில் இராப் பாடசாலை ஓர் வரப்பி சமுதாய மறுமலர்ச்சியில் இது சாதனைக்கு அப்பாற்பட்ட,
அரியாலே மக்களிடம் தம் கொண்டும் நல்ல செயல் திட்டங்
அரியாலை மக்கள் செயற்ச பொன் எழுத்துக்களில் பதிப்பிக் *பொன் விழா' உதவ வேண்டுமெ
வாழ்க தேசி
வாழ்க
ag

பரின் ஆசியுரை
வருடா வருடம் நடாத்தப்பட்டுவரும் 1ளின் பொன்விழா' இவ்வருடம் கொண் யுேம் பெருமையும் அடைகின்றேன். "ண்டாட்டங்கள், நாட்டுக்கும், க ச ட் டு ஒர் அரிய முயற்சி. பல நெருக்கடிகளின் ஏ தொடர்ச்சியாக இக் கொண்டாட்டங் லே மக்கள், தேசிய விழாக் கொண்டாட்டங் றவு விழாவையொட்டி பொஇன்விழா எடுப் மலர் வெளியிடுவதும் பொருத்தமானதே. }க்கு செய்தி தர அழைக்கப்பட்டமையை வமாகக் கொள்ளுகிறேன, தேசிய நாள் கொண்டாட்டங்களின் மூலம் வேட்கையை வளர்த்து வந்திருப்பதுடன், அரும் பணி ஆற்றியுள்ளார்கள். மாக இக்த ஆண்டில் இருந்து ஓர் இாாப் ஆரம்பித்து கடத்தவேண்டுமென்ற எனது ப்தியாக விடுக்கிறேன். வாய்ப்பை இ ழ க் த பெரியவர்களுக்கும், இள வயதில் கல்வியின் முழுப் பலனையும் துறைகளை நாடியிருப்பவர்களுக்கும் இந்த "சாதமாக அமையும்,
நாட்டம் மிகுந்த அரியாலை மக்களுக்கு தாக விாாது என நம்புகிறேன்.
ழ்ச் சமுதாயமும், யாழ். நகரும் மேற் கள் பலதை எதிர்நோக்கியுள்ளன. ரிய பல செயல்களால், தம் வரலாற்றைப் து என்றும் மங்காத புகழ் பரப்ப இ ப் 67 வாழ்க துகிறேன்.
விழா அரியாலை மக்கள்!! ார்க அவர் பணி!
சி. நாகராஜா மா6இது முதல்வர் யாழ்பாணம்,

Page 15
flessage from filt. (Lj. (o. Bommampa
(9 gives me great pleasure in and best wishes to the people of Ariy Jubilee of the National Day Celebra United Club.
Ariyalai has been celebrating E National Bay since the time of the la memory, Indeed it was Mr. Canaga listic ideals, pioneered the move i new year day as a National Day. congratulations that the du til Íul and 1 gularly, consistently and enthusiastic as a National Day for the last five d
I understand that this year the r this celebration on a much more imp before in view of this year being tibi tions. Speakers and Scholars from to deliver lectures on Tamil literatur
Knowing as I do the enthusi organising capabilities of the reside the celebrations this year will pro will constitute a fitting and tribute t leader and patriot, the late Hon. M

lam
Q. C. M. P. Jaffna
leed to send this message of goodwill 'alai who are celebrating the Golden ion under the auspicious of Ariyalini
indu and Sinhala, New Year Day as te Hon. S. Canagaratnam of reverend ratnam who"inspired by his nationan Ariyalai to celebrate this common
And it is a matter for pride and patriotic residents of Ariyalai have really coutinued to celebrate this day ecades.
esidents of Ariyalai intend to organise 'essive and extensive scale than e ver e Golden Jubilee Year of the celebra
South India too are being invited and other cultural topics.
asm the spirit of dedication and the Ints of Ariyalai. I haveno doubt that ve to be an outstanding success and o the memory of that distinguished r. S. Canagaratnam.

Page 16
flessage from.
JBť. Sz. 4ťl. V). š2agamat
The people of Ariyalai in partic be proved of the Late Hon. S. Cal ago, represented with distinction th the Legislative Council of Ceylon. E sers and leaders of the Freedom mo who inaugarated the National Day Ce New year day festivities. We have for steadfastly conducting this nation: a break.
History tells us that when a peo especially when they have attained the their interest in their National Cultu ion in the realms of Pottery, Music, ing and Sculpture; convessely a peo Culture and its promotion will never reduced to the status of second grad
History also teaches us that a yearing for the attainment of freedom ences and become a united and Canagaratnam in his wisdom and gre Day Celebrations an occasion to e necessity of unity and the significanc
. On this the 50th Anniversary ce. note that the people of Ariyalai o these matters. Twenty one years a Ceylon we the Tamil speaking pe have been reduced to the position country. It is heartening to note t ing a way which must lead us to Nat

han
M. P. Nallator.
ular and Nallur in general can justly nagaratnam who, more than 50 years e People of the Northern Province in Ie was one of the foremost organivement for this island and it was he lebrations to concide with the Tamil
to thank the Ariyalai United Club all festival for half a century without
ple are fighting for their freedom and Sir freedom there is an upsurge in re which finds spontaneous expressDrama, Dancing, Literature, Paintple who are devoted to their National allow themselves to be enslaved or le citizens in their own country.
people imbibed with a passionate have always sunk their petty differstrong people. The late Hon. at understanding made the National nlighten the Tamil people on the e of National Culture.
ebrations it is very encouraging to ne giving even greather emphasis to fter Constitutional lindependance for ople are faced with the fact that we of second rate citizons in our own nat Ariyalai and Nallur are initiational self respect and honour,
প্ৰক্তি

Page 17
flessage from (5. 2.
(9 am very happy in the Souvenir you a Golden Jubilee of the
I am aware that t enrich the community very enthusiastic bod tional, and cultural in have also promoted sp
I wish to congratu Jubilee Year of their C tion has been sustained much for the enthusia

7 to send this message for inclusion re getting up in connection with the National Day Celebrations, Ariyalai.
hese celebrations have done much to r life of this area; its members are a y, who have worked for the educamprovement of the people here, and »Ort S.
i late the members, on this the Golden elebrations. The fact that this tradiunbroken since the year 1919 says sm of the sponsors.
F. C. PIETERSZ, GOVERNMENT AG ENT,
FAFFNA DISTRICT.

Page 18
Syftu un 2a) சுதேசிய திரு பொன் விழ
- நிகழ்ச்சி 8 - 4 - 69 செவ்வ ಹಶಿ) நிகழ்ச்சிகள்:
இடம்: அரியாலை மத்திய 6 - கதிரவேலு அரங்
கேரம் : பி, ப, 8 மணி :
பொதுக் ச
கேரம் : இரவு 11 மணி
தலைமையுரை - பண்டித
வரவேற்புரை - திருமதி
சிறப்புரை - சிலம்புச் ெ
*
16ன்றிபுமை - இ. மு. வி
9.4.69 புதன் கேரம்; காலே 7 மணி
மரதன் ஒட்டம் (
சாலே 10.30 மணி சங் பி. ப. 3.00 மணி (3il இடம் : அரியாலை பூரீ பார்வ

நாட் கொண்டாட்டம்
- 1969
நிரல் --
ாய்க்கிழமை
விளையாட்டு மைதானம் கு (செம்மணி, கண்டிவீதி)
க சுமங்கலி டி அரசன்
(நாடகங்கள்)
கூட்டம் ,
ர் திரு. சி. இராசையா
(೩-L # லைவர்)
தி லீலாவதி
ஆலாலசுந்தரம், பி. ஏ.
சல்வர் திரு. ம. பொ.
சிவஞானம், எம். எல். ஏ. இலம்புச் செல்வி’
நாகநாதன்
பஈ, உ, கல்லூர்
கிழமை
26 மைல் 385 யார்)
கீதப் போட்டி சிசுப் போட்டி
பதி வித்தியா சாலே

Page 19
10-4-69 a. கலே நிகழ்ச்சிகள் :
இடம் : அரியா?ல மத்
கதிரவேலு تھی۔ நேரம் : பி. ப. 7 மணி
யாழ். தியா
6 کے
குருசகர் ஒ
கன்
11-4--69 ର கலை நிகழ்ச்சிகள் :
இடம் : அரியாலை மத் கதிரவேலு அ நேரம் : பி. ப. 7 மணி
இனனிை
- அரி
வயலின்
மிருதங்,
கெஞ்சிர
கதாப் லண்டன் புகழ் கலா ஜோதி (இலங்கை ஒலிபரப்புக் கூட்டு
கல்லூர் தெற்கு
&B;

பியாழக்கிழமை
திய விளையாட்டு மைதானம் ரங்கு
கு நாடக மன்றம் அளிக்கும் னந்தக் கண்ணிர் லிம்பிக்ஸ் மன்றம் அளிக்கும் ன திறந்தது
(போட்டி நாடகங்கள்)
வள்ளிக்கிழமை
திய விளையாட்டு மைதானம்
ரங்கு
சக் கச்சேரி யாலையூர் சகோதரர்கள்
திரு. ச. பாலசிங்கம் திரு. வ. பாலசிங்கம் பக்க வாத்தியம் :
- திரு. கே. சித்திவிநாயகம் கம்- திரு. T. பாக்கிய நாதன் ா - கிரு பி. ஆச்மானங்கா பிரசங்கம் (சானு) அவர்கள் த்தாபன தமிழ் நாடகப் பொறுப்பு நிர்வாகி) ஜன சமூக கிலேயம் அளிக்கும் தன் கருணை
(புராண நாடகம்)

Page 20
12-4-69 a காலை 6 மணி அகில இலங்
பெண்கள் ை
7 முதியோர் ை கலை நிகழ்ச்சிகள் :
இடம் : அரியாலே மத்தி கதிரவேலு அற நேசம் : பி. ப. 7 மணி
- மாதர் கி
தேவாரம் வாழ்த்துப்பசி
பூஜr 15டனம்
s
கூட்டுப்பா
சொற்பொழிவு திருமதி இரா4 *இன்
பரதநாட்டியம் வாத்திய இசை . இராதா கிருஷ்
5ாடகம் m
10, s:2 #2. d)}6ð {- söt- í
அரியாலையூர் பழ.
மஞே
13-4-69 ஞ
EFడి) 7 மணி அரியாலே பூர் விசேட அபி

னிக்கிழமை கைச் சைக் கிள் ஒட்டப்
போட்டி (62 மைல்) சக்கிள் ஒட்டப் போட்டி மைல், உள்ளூர் வாசிகள் மட்டும்)
சக்கிள் ஓட்டம் (5 மைல்)
ய விளையாட்டு மைதானம் "ங்கு
கழ்ச்சிகள் -
Fாம்பாள் சிவசுந்தரம்
ாறைய உலகில்
பெண் சமுதாயம்”
ன நடனம்
*சிலம்புச் செல்வி' னம்
ம்பெரும் நடிகர்கள் அளிக்கும் ரன்மணியம்
(காப்பிய நாடகம்)
ாயிற்றுக்கிழமை 2 சித்திவிநாயகர் ஆலயத்தில் "ஷேகமும், ஆராதனையும்,

Page 21
விளையாட்டு
(அரியாலை மத்திய விஜளய
பிற்பகல்
2-00 மணி
2-15 paoof
2-30 மணி
245 மணி
3-10 மணி
3-30 மணி
3.40 மணி
3.45 மணி
4.00 மணி 4.15 மணி
4-20 மணி
4.25 மணி
4.45 மணி
4-55 toадоR
5-00 LDGØof
13-4-69 (6. அரியாலை, பிர கோவிலில் இரு னத்தை அடை 100 யார் 100 யார் மத்தி 100 யார் வழுமரம் ஏறுத6 தலையணைச் சண் 100 மார் கீழ்ப் 100 யார் குண்டெறிதல் 4× 1 O யார் .
சாக்கோட்டம்
கீழ்ப்
மே?
மேற்
பாலர் ஒட்டம் பாலர் ஒட்டம் கயிறடித்தல் கயிறடித்தல் 440 யார் ஒட்டட் சங்கீதக் கதிரை 4 X 440 เบๆ ที่ முதியோர் ஒட்ட சாக்கோட்டம்
தடை ஒட்டம் கயிறு இழுத்தல் ஒரு மைல் இட்ட மத்தியஸ்தர் ஒட்
விநோத உடைப்

ப் போட்டிகள்
பாட்டுக் கழக மைதானத்தில்) ாயிற்றுக்கிழமை ப்பன்குளம் மகாமாரி அம்மன் து சுதேசிய தீபத்துடன் மைதா து சுதேசியக் கொடி ஏற்றுதல் பிரிவு ஆண்கள் யபிரிவு ஆண்கள் பிரிவு ஆண்கள்
,
டை பொது
பிரிவு பெண்கள் பிரிவு பெண்கள்
பொது அஞ்சல் ஒட்டம் மத், பிரிவு ஆ. மேற்பிரிவு ஆண்கள் − ஆண்கள்
பெண்கள் பெண்கள் கீழ்ப்பிரிவு பெண்கள் மேற்பிரிவு ம் மேற்பிரிவு ஆண்கள்
பெண்கள் பொது
அஞ்சல் ஒட்டம் பொதி
ம்
மத்தியபிரிவு ஆண்கள்
பொது
ம் பொது டம் (பெண்கள் உட்பட)
போட்டி பொது

Page 22
பொதுக் கூட்டமும்
இடம்: அரியாலை மத்தி கதிரவேலு அ நேரம்: மா?ல 7 மணி
தலைவர்: டாக்டர் ஆ
s தேவாரம்
வாழ்த்துப்பா தலைவர் முன்னுை
gy சி கி. (ତی سه -49
f
2
3.
4.
5. பரிசு வழங்கல்
- é
முதற் பரிசு பெர்
6.
1. பேச்சு - : 8. கன்றியுரை 9. முடிவுரை
10. இசைப் போட்டி
11. இறுதிகாட் கொ6 வாண வி
12. அரியாலை நாட
— @Adul Juĝoj பாலர் கீழ்ப்பிரிவு - மக்கியபிரிவு - மேற்பிரிவு - Gypsuuri - வயதுக் கட்டுப்பாடு 13
 

- கலை நிகழ்ச்சிகளும்
ய விளையாட்டு மைதானம்
Tଧି ଓ
, சிற்றம்பலம் அவர்கள்
ዐ‛
காண்டாட்ட அறிக்கை வாசிக்கல்
- காரியதரிசி
திருமதி புவனேஸ்வரி சிற்றம்பலம் ருே?ரின் பேச்சுக்கள்
திரு. ச. சதாசிவம் அவர்கள்
களில் முதலிடம் பெற்ருேரின்
இன்னிசைக் கச்சேரி. ஈண்டாட்ட விசேட நிகழ்ச்சியாக ளையாட்டு (இரவு 8 மணிக்கு)
க மன்றம் அளிக்கும்
'திருவிளையாடல்?
புராண நாடகம்
|க் கட்டுப்பாடு -
10 வயதுக்குட்பட்டோர்
13 9
16 99
19 99 40 வயதுக்கு மேற்பட்டோர். 269இல் இருந்து கவனிக்கப்படும்.

Page 23
தண்ணிர் பம்புகள் இலங்கையி
2" யூனியர் மணிக்கு 6000 கலன்
புகையிலே நெற்பயிர் வெங்காயத் ே இன்றியமையாத சாதனம். வில்லிய இயங்கும் தன்மை வாய்ந்தது.
ஹரிசன்ஸ் லிஸ்டர் எ
மோகன் ருேட் கொழும்பு 2
வட மாகாண விரகிே வட பகுதி விவசா 111, மெயின் வீ
 
 
 

ல் 2000க்கு மேல் விற்பனை!
2” go6rofu_i மணிக்கு 8000 கலன்
தாட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு ர்ஸ் மண்ணெண்ணெய் என்ஞனுல்
ஆசினியரிங் லிமிட்டெட்
خمیننتخخخخخختتاحیہ۔۔.
தந்தி ஹரிலிஸ்ட்"
கஸ்தர்கள் :- ய உற்பத்தியாளர் கூட்டுறவு சமாஜம் நி, ய்ாழ்ப்பாணம்.
ଓଁ,

Page 24
அரியாலை மத்திய வி
1919-ம் ஆண்டு ஆரம்பிக்கப்ப பட்ட இடம் 1964-ம் ஆண்டு சித்தி முயற்சியினலும் பெரியோர்களின் பொது விளையாட்டு மைதானமாக
பொன் விளையும் பூமியாக இருந் மட்டும் ஏற்றுக்கொண்டு எமக்கு தங் இவ் விளையாட்டு மைதானச் சரித்தி பொறிக்கக் கூடியது ஒன்ரு கும்.
வயல் நிலமாக இருந்த இந்த இ இளைஞர்கள் பலர் சரீர உதவிபுரிய மையாளர் பலர் வேதனம் இன்றி
இது தவிர இம் மைதான நிதி ! யொன்றும் நடாத்தப்பட்டது.
Tெமது இரண்டாவது 5 வருடத விளையாட்டு அரங்கு, சுற்றுமதில் மூ டுள்ளது. இதற்கு அனைவரினதும் பார்க்கப்படுகிறது.
議
வைத்திய செல்வி,
67, பிரதான வீதி,
(
கிளை:- 500, கண்டி
குழந்தைகளுக்கு உண்டாகு கிரந்தி, அவியல், தேமல், ெ
முதலியவற்றுக்கா
மற்
தொய்வு, வாதம், கபால பெண்களுக்கு ஏற்படும் எவ்வியாதிகட்கும் மிகக் சிகிச்சை பெற்
 
 

ளேயாட்டு மைதானம்
டட சு. தி. கொடி விழா நடாத்தப் திரைத் திங்களில் இளைஞர்களின் ஒத்துழைப்பினுலும் அரியாலையின் அமைக்கப்பட்டது.
த இப்பெரு நிலத்தை சிறு முதலே துதவிய பெரியோர்களின் பெருமை திரத்தில் பொன் எழுத்துக்களால்
டத்தை மண் பரப்பி, மட்டுப்படுத்த
ப, இவ்வூர் உழவு இயந்திரம் உரி
வேலை கந்து உதவினர்.
நிலையை சீர்செய்து களியாட்டுவிழா
* திட்டத்தில், திறந்த வெளி அரங்கு; தலியன அமைக்கத்திட்டமிடப்பட் ஒத்துழைப்பு கிடைக்குமென எதிர்
ஜுஜுஜுளூ ஷூது ஆணுண்ணுஆது ஆனதுகளூரி :
கலாநிதி,
வேலாயுதம்
யாழ்ப்பாணம்.
வீதி, அரியாலே,
f
ாறி, சிரங்கு, பீனிசம், குஷ்டம்,
ன எண்ணெய்கள்
றும்
ம், கண் சர்மரோகங்கள்,
மேகரோகங்கள் முதலிய
குறைந்த சலாரில் எம்மிடம்
லுக்கொள்ளலாம்.
{
')ൈഷ്ണ ക്ലജ്ജയ്പ ഷ്രേജ്

Page 25
அரியா?ல சுதேசிய
வருடம் விழா
1919
1920 2 192 3 1922 4. 1923 5 1924 6 1925 7 1926 8 1927 9 1928 O 1929
1930 2 1931 13 1932 4. 933 5 1934 18 1935 99 1936 18 1937 19 1938 20 1939 2. 940 22 94. 23
1942 .ܫܒܚ 1943 24
1944 25
бЈ 10бј
தலைவர்
ஆ, கதிரவேலு
多罗
爱参s
$త్తి aஆ கனகரத்தினம்
s: 0. அருளம்பலம்
99.
A. M. L4 m) Τιη.
C அருளம்பலம் V. காசிப்பிள்8ள .ே அருளம்பலம்
99
s
C. பொன்னம்பலம்
罗多 மகாயுத்தம் காரணம C. பொன்னம்பலம்
வெள்ளி விழா
S. C. மகாதேவா

திருநாட் கொண்டாட்டம்
நிர்வாகிகள்
காரியதரிசி தனுதிகாரி
ப. கந்தையா
நா. நடராசா
தா. கோவிந்தசாமி ச. முத்துச்சாமி Կ» (1Ք(Ե(35, 3:
ாக விழா இல்லை.
拳
1.S. சண்முகநாதன் S, காராளசிங்கம் V. மகாதேவா த. சீவரத்தினம்

Page 26
வருடம் விழா தலைவர்
945 26 P. Birdflu ເຖີດ (T 1946 27 རྒྱ་ 1947 28 9s 1948 29 C. சிற்றம்பலம் 1949 30 Dr. S. U Jupp T36ör 1950 3. C. பொன்னம்பலம் 1951 32 செல்வி ச.சரவணமுத்து 1952 33 சு. அருளம்பலம் 1953 34 C. தில்லையம்பலம் 1954 35 க. குகதாசன்
955 36 S. C. மகாதேவா 1956 37 இராசா புறுTடி 1957 38 செல்வி தி. சோதினுத 1958 39 P. 5rtgu96r8n é 1959 40 சி. பொன்னம்பலம் ே - 1960 4量 E. முத்தையா " کے 1961 42 A. M. lorrig. ெ 962 43 B. K. குமரையா G 1963 44 E. இராசகுலகுரியர்
964 45 K. S. நடராசா ( 1.96S 46 த. இரத்தினசுந்தரம் 1966 47 1. S. சண்முகநாதன் 1967 48 தா. சோமசேகரம் 1968 49 த. சோமசேகரம்
பொன்
盘势é9 50 Dr. A. சிற்றம்பலம்
g
குறிப்பு: சில ஆண்டுகளில் சேவைெ கொள்ள முடியாமைக்கு வருத்துகின்றே! குறைகள் பின்பு திருத்தப்படும்.

ភិក្ខេអ៊ែ தணுதிகாரி
த. கோபாலபிள்ளை த. யோகராசா
ம, ஜெயரத்தினம் சோ.கீ.சுந்தரம்
தா. அருளம்பலம் சு, கோபாலபிள்ளே த. சோமசேகரம் பொ. சுந்தரலிங்கம் ப. வீரசிங்கம் சோ. சிற்றம்பலம்
து த. சோமசேகரம் சோ. சிவசுந்தரம் சு. சத்தியமூர்த்தி க. தியாகராசா W. அம்பலவாணர் தா. சோமசேகரம் S, பூரீபத்மநாதன் சி. ரவீந்திரன் சு. சகாதேவன் ப, மகாலிங்கம்
C. S. காராளசிங்கம் V. LoG56ňo Guy Gör
ன் செ. அருளம்பலம் N. தியாகராசா A. LufTGoémi55o ஆ. தேவராசா சா. சிற்றம்பலம் ம. கதிர்காமநாதன் ஆ. சண்முகநாதன் பொ. சண்முகலிங்கம் பா. சண்முகலிங்கம் 1, S, இராசா பொ. சண்முகலிங்கம் இ. மகேசன் ஆ. சண்முகநாதன் அ. குமாரசாமி மு. விசுவநாதன் த. குணரெத்தினம் கா. செளந்தரராஜா க. மயில்வாகனம் பொ. குலசேகரம்பிள்ளை செ. பத்மநாதன் பொ. கிருஷ்ணசாமி ம. கதிர்காமநாதன்
பேரம்பலம் S. S. 5ou off3, T Tarim
* விழா
த. ஆலாலசுந்தரம் பொ. இராமநாதன் B. K. குமரையா
சய்த நிர்வாகிகளின் பெயர்களைப் பெற்றுக் ம், எமது கவனத்திற்குக் கொண்டுவரும்

Page 27
சில வார்
தேசிய உட்ணர்வை எமது மக் அரை நூற்ருண்டு காலத்திற்கு மு டம் ஆரம்பிக்கப்பட்டது. அரியா இது காலவரையும் கொண்டாடப்ப கள் பல்வேறு துறைகளிலும் சிற துள்ளது.
சுதேசிய திருநாட் கொண்டா லாறுடன் பின்னிப் பிணைந்தது. சு பற்றியும், எமது ஊரைப் பற்றியும் உதவும். இம்மலர் ஒரு தொடக்க ( பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற புரிந்தோர், விளையாட்டுத் துறையில் துறையிலும் இன்னும்பல துறைகடு கள் இன்னும் திரட்டப்படவில்லை. களைச் சேகரிப்பதற்கும் எமது 2 GITG நிரந்தரக்குழு ஒன்று அமைக்கப்ப
அதிகமாக எல்லா ஊர் மக் களைக் கொண்ட மலர்களை அடிக் அத்தகைய முயற்சிகள் இதுவை அக்குறையை ஓரளவு நீக்கும் என
இம் மலரை வெளியிடுவதற்கா பல வியாபார நிலையங்கள் தயங்க நிலையங்களுக்கு எமது நன்றியை மலரைத் தெளிவாகவும் அழகாகவி சகத்தினருக்கும் இதய பூர்வமாக

த்தைகள்
களிடையே தட்டி எழுப்புவதற்காக Dன்பு சுதேசிய திருநாட் கொண்டாட் லையில் வசிக்கும் பொது மக்களால் ட்டுவந்த இவ்விழா எமது ஊர் மக் நது விளங்குவதற்கு உறுதுணைபுரிந்
ட்டத்தின் வரலாறு எமது ஊரின் வர தேசிய திருநாட் கொண்டாட்டத்தைப் ம் ஓரளவு தெரிந்துகொள்ள இம் மலர் முயற்சியே. விழாவுடன் சம்பந்தப்பட்ட வில்லை. நாடகத்துறையில் தொண்டு ல் வெற்றிகள் பல ஈட்டியோர், இசைத் ரிலும் பணிபுரிந்தோர் பற்றிய தகவல் இத்துறைகளில் ஆராய்ந்து விவரங் ரைப்பற்றிய கட்டுரைகளை வரையவும் டுவது சாலச்சிறந்தது.
களும் தமது ஊரைப்பற்றிய தகவல் 5டி வெளியிடுகின்றனர், எமது ஊரில் மேற்கொள்ளப்படவில்லை. இம்மலர் நாம் எதிர்பார்க்கின்ருேம்.
க நாம் விளம்பரங்கள் கோரியபோது ாது உதவிபுரிந்தன. அந்த வியாபார த் தெரிவித்துக்கொள்கின்றேம். இம் ம் அச்சிட்டு உதவிய பூரீ பார்வதி அச் பாராட்டுக்களைத் தெரிவிக்கின் ருேம்.

Page 28
i A.
டாக்டர்
 

ற்றம்பலம்
ଛ

Page 29


Page 30
அரி சுதேசிய திருநாட் செ
நிர்வ
($_
திரு. க. பொன்னம்பலம் அத்து
s
உப பே
திரு. ஜி. ஜி. பொன்ே
feb. E. M. V. Ab 3.
த
டாக்டர் A. சிற்றம்பலம் (ப
2 - J 35
திரு. 1. S. சதானந்த
இணைக் க
திரு. த. ஆலாலசுந்தரம்
தகு
திரு. பொ.
2.- Tu F5(6
திரு. கா. செளந்தரராஜன்
திரு. A. திருலோகFஸ்வரா
நிர்வாக சை
திரு இ. முத்தையா திரு. த
திரு. த. சோமசேகரம் திரு, l. S.
திரு. பொ, சுந்தரலிங்கம் திரு.
ہے ۔جج=<"

ium? sாண்டாட்ட பொன்விழா
It is 6ir . . .
ாஷகர்:
|லக்காத்து (org யாழ், நகர முதல்வர்)
ாஷகர்கள்:
னம்பலம் பா. உ. யாழ்.
நாதன் ப. உ. நல்லூர்,
மனநோய் வைத்திய அதிகாரி கொழும்பு, )
லைவர்கள்:
தன் திரு. S. இராசையர்
ாரியதரிசிகள் :
திரு. E. K. குமாரையா
திகாரி:
இராமநாதன்
திைகாரிகள்: * திரு. த. குணரத்தினம்
திரு. வை. பேரின்பநாயகம்
உறுப்பினர்கள்:
சோமசேகரம் திரு N. நடராசா
4.
சண்முகநாதன் திரு. T. சபாரத்தினம்
S. சதாசிவம் திரு. S. நடராசா

Page 31
அரியாலையில் கை
இலங்கை சுதந்திரம் அடைய முன்பே அரியாலேவாழ் மக்கள் சுதந்திர உணர்ச்சி யுடனும் சுதேசிய மனட்டான் மையுடனும் நடந்து கொள்ள முனைந்தார்கள் என்பது எங்கள் சு. தி கொ. விழா ஆரம்பமான திலிருந்து புலனுகிறது. சுதேசிய விளை யாட்டுக்கள் சுதேசிய உடை, சுதேசிய பண்பு, கலாச்சாரம் என்பவற்றில் அக் கறை காட்டத் தொடங்கினர்.
'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனே வர் க்கும்
தாழ்வு என்ற கொள்கை, மனப்பான்மை எவ்வளவு தூரம் எங்கள் மக்க்ளின் மத்தியில் இருந் தது என்பது ஊரில் உண்டாகிய ஐகிக்ய சங்கங்களிலிருந்து உள்ளங்கை நெல்லிக் கனி போற் புலனுகின்றது. ஏறக்குறைய முப்பது, நாற்பது ஆண்டுகட்கு முன்பே ஐக்கிய நாணய சங்கம் இங்கு ஸ்தாபிக்
st J-l-gil
சுமார் முப்பது ஆண்டி ற்கு முன் முதன் முதலாக ஐக்கிய நாணயக் கூட்டுறவுச், சங்க ம் இங்கு ஸ்தாபிக்கப்பட்டது. அதோடு தொடர்ந்து இன்னும் இரண்டு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அரியாலை ܒ மேற்கு, அரியா?ல கிழக்கு, வில்வம்தெரு ஆகிய மூன்று பிரிவுகட்கும் மூன்று சங் கங்கள் இருந்து மக்களின் ஐக்கியத்யுைம் ♔ഞ്ഞ ഖങ്ങി. யும் பூர்த்தி செய்தன. மக்கள் ஐக்கிய முன்னணி
காலஞ்சென்ற கெளரவ திரு. பண் L-TT நாயக்கா ஐக்கிய முன்னணிமூலம் அரசாட்

ட்டுறவு Sisyriad
சிக்கு வந்தபோது கூட்டுறவு மந்திரியாக இருந்த திரு. பிலிப் குண வர்த்தனு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை உரு வாக்கினுள் இ த னை ப் பயன்படுத்தி, கொழும்பிலுள்ள அரியாலை மக்கள் ஒரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை உரு வாக்க முயற்சி செய்தனர். எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்களின் பின் அரி யாலையில் ஒரு பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கத் தீர்மானிக்கப்பட் டது அதற்காகிய அங்கத்தவர் பட்டி யலையும் பணத்தையும் கொழும்பிலுள்ள உபகுழு சேகரித்தது.
சேகரித்ததும் கொழும்பு உபகுழுவின் பிரதிநிதி ஒருவர் இங்கு வந்து அங்குரார்ப் பணக் கூட்டத்தை நடாத்தி 27-7-59 ல் ப. நோ, கூ. சங்கத்தை ஆரம்பித்து வைத் தார். அதன் பின்னர் அரியாலே கிழக்குக் கூட்டுறவுச் சங்கத்தையும் இ தோ டு சேர்த்து இது இயங்கியது இச்சங்கம் படிப்படியாக வளர்ந்து இப்பொழுது யாழ் மாவட்டத்திலேயே சிறந்ததொரு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கமாகத் திகழ் கின்றது.
இச் சந்தர்ப்பத்தில் அரியாலை வாசிக ளாகத் திகழ்ந்த பெரியார்கள் பிரதானமாக காலஞ்சென்ற அத்துவக்காத்து அருளம் பலம் அவர்கள் யாழ்ப்பாண ஐ க் கி ய கூட்டுறவுச் சமாசத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார் என் பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 32
அரியாலே பலநோக்குக் கூட்டுறவு
அரியாலே
 
 

சங்கம்

Page 33


Page 34
அரியா ஆல மத்திய விளையாட்டு 6
எறிபந்தாட்டம்
 
 

மைதானத்தில்
காசிப்பிள்ளை அரங்கு

Page 35


Page 36
அரியா?ல ஐக்கிய வி
அரியாலையிற் சிறு சிறு விளையாட்டுக் கழ கங்களாக பல விளையாட்டுக் கழகங்கள் பல காலமாக இயங்கி வந்தன. 1941-ம் ஆண்டு இக் கழகங்களின் அங்கத்தவர்கள் ஒன்று சேர்க் ஒரே விளையாட்டுக் கழகத்தின கீழ் பல பிற கோஷ்டிகளுடன் கிற மையாகப் போட்டியிட்டு வடமாகாணத்தில் விளேயாட் டுத் துறையில் 6ல்ல இடத்தைப் பெற்றுள் ளனர்.
1947-ம் ஆண்டு இக்கழகம் மேலும் விஸ் தரிக்கப்பட்டு அரியாலை ஐக்கிய விளையாட்டு கழகமாக 1948-ம் ஆண்டில் யாழ் 58ரில் முதன் முன றயாக நடைபெற்ற மெய்வல் லுனர் போட டியில் அதிகப்படியான புள்ளி களால் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றது. இதே இடத்தைத் தொடர்க் து ஆண்டுவரை வகித் து வந்தது* ஒரு சில புள்ளிகளால் 1934-ம் ஆண்டு தவறிவிட்ட இக் கழகம் 1953-இல் மீண்டும் இச்சாதனையைத் தெ ர ட ர் ங் து நிலை காட்டியது. - -
உதைபந்தாட்டக்கில் 1943-ம் ஆண்டு தொடக்கம் பங்குபற்றி ஏனைய கழகங் களுடன போட்டியிட்டு 1955-ம் ஆண்டு யாழ் உதைபந் காட்ட வீரர்களாக (Jaffna) Champions) வெற்றியீட்டினர்.
இ கே காலத்தில் அனுரதபுரக்கின் சிறந்த மூன்று கோஷ்டிகளுடன் "மோதி மூன்றிலும் வெற்றிகண்டது.
1953-ம் ஆண்டு முதன்முதலாக அகில இலங்கைக் காபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள யாழ்ககளில் நடைபெற்ற

?IIII, 3i
 ெத ரி வு ப் போட்டியில் முதலிடத்தை பெற்று கொழும்பு மாநகரில் நடைபெற்ற அகில இலங்கைப் போட்டியில் பங்கு பற்றி, இலங்கை வீரர்களாகத் திகழ்ந்த கம்பஹா விரர்களுடன் மட்டுமே தோல்வி கண்டது.
1955-ti ஆண்டு கம்பஹா கோஷ்டியுடன் யாழ்ப்பாணக் கில் மோகியபோது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றமை இங்கு குறிபபிடத்தக்கது.
1955 ம் ஆண்டு உத்தரப் பிரதேசக் hோஷ்டிக்கு யாழ் கோஷ்டிக்கு மிாடயில் நடைபெற்ற போட்டிகளில், எமது கழக க தைச் சேர்ந்த ஐவர் யாழ் கோஷ்டியில் அங் கம் வகுத்தமை மகிழ்ச்சிக்குரியது தொடர்ந்து யாழ் நகரில் கடத்தப்பட்ட பல கரபந்தாட்டப் போட்டிகளிலும் கலக் து சாதனையை நிலைநாட்டி வந்துள்ளது.
"எறிபந்தாட்டத்தைப் பொறுத்த வரை யில் யாழ் நகரில் பல கல்லூரிகளுடனும், கழகங்களுடனும் கலந்து நல்ல இடத்தை வசத்து வருகின்றது. 1955-ம் ஆண்டு அரசாங்கத்தினரால் வட மாகாணக் கில் கடத்தப்பட்ட தாச்சிப் போட்டியில் முத விடம் பெற்று, அப்போது கெளரவ கிகி மந்திரியாக இருந்த M.D. E. ஜயவர்த்தணு அவர்களுடைய பாராட்டுதலைப் பெற்றது.
பிற ஊர் கோஷ்டிகளுடன் மோதும் யாழ்நகர் கோஷ்டிகளிலும், ஏனைய கல் அலூரிக் கோஷ்டிகளிலும் இக்கழக விரர்கள் பலர் அங்கம் வகிப்பதையிட்டு இக்கழகம்
மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
இ

Page 37
முதலாவது
* நினைவு கூருபவர்
(முதலாவது சுதேசிய திருநாட் ே சம்பாஷணிை! எழுதியவர்: நொ கள்: சி. சோதிநாதர், எஸ். வை:
பாத்திரங்கள்:- கர்வசமனன்; சாவ சமனன்.
கர்வசமனன்:- ஏது இ ன்  ைற ய த் தினம். பச்சோலைச் தோரணங்கள், பசுங்காய்த் தோரணங்கள் பக்கலிலே வீற்றுப்பங்க, நாட்டிய வாழைகள் நான் மருங்கும் நன்றே ந ல ங் க நடுவே “வெல்கம்” எனும் வார்த்தை துலங்க, இச்சபை வெகு விமரிசையாக இருக்கி றதே சர்வசமஞ?.
சர்வசமனன்:- வேறென்ன. இது தெரியாமலர. இன்றைக்குத்தான் எங்க ளுடைய புத்தாண்டுக் கொண்டாட்டமா யிற்றே.
கர்வ:- கொண்டாட்டம்.வே ரு. நல்லாத்தானிருக்கும். (கேலிச்சிரிப்பு
சர்வசமனன்:- (மக்களுக்குக் கூறு கிருர்) ஏறுபோல் வீறுநடை போடும் எம் அருமை இளைஞர்களே. எட்டுநாளாகச் செத்த பாம்பை எட்டி நின்று தொட்ட சுத்த வீரராம் வைக்கற்பட்டடை நாய்க ளின் எதிர்ப்பையும் பொருட்பஇத்தாது கொண்டாட்டத்தை நிகழ்த்த முன்வந்த மைக்கு நன்றி. (திரும்பி கர்வ சமனிடம் இதற்கென ஒரு சபையை நிறுவிக் காரி யதரிசி தலைவர், லிகிதர், மனேஜர், தஞ திகாரி ஆகியவர்களை வகுத்து அவர்க ளிடம் பொறுப்பைக் கையளித்திருக்கி ទំហ្វ្រb.

சம்பாஷணை
சி. சோதிநாதர்
கொண்டாட்ட விழாவில் நி க ழ் ந் த ஒரு த்தாரிசு சுப்பிரமணியம், பங்குபற்றியவர் த்திலிங்கம்.)
கர்வ சமனன் - (எ க்காளச் சிரிப்புடன்) பளார்! பளார்! நன்றக இருக்கிறது. மனேஜராம் லிகிதராம். மற்றும் கொம் மிற்றி மெம்பராம் ஆகாயத்திலும் கோட்டையா. அரியாலையிலும் சங்கமா. நானும் நரைத்து நரைத்து நரைத்தலே யானேன். தொண்ணுாறும் பத் து ம் தோன்ருது தொலைந்தது. நற்பேரன், பாட்டன் பூட்டன். கோந்துரு பேந்துரு முதலாய நம் முன்ஞேர்கள் நற்பிள்ளை குட்டிகளைப் பெ ற் று வைத்துவிட்டுப் போஞர்களேயொழியச் சங்கம் சமுதாயம் ஒன்றையும செய்தாரில்லை. இப் பே ா தான் க ரு நா ட க மு ம், பெ ரு ம் புகழும். எம்மவர்கள் Bad, Mad என்று படித்ததனுலன்றே பந்தாட்டம் ஒன்றைப் பறையறிவித்தார்கள். நாய்க்கேன் போர் தேங்காய், நம்மவருக்கேன் பந்தாட்டம்.
சர்வ:- வேறெதற்கு. உடல் வளர்ச்சி ஒற்றுமை, தேசப்பற்று. உ ம்  ைம ப் போன்ற எழுத்தறிவற்ற அஞ்ஞானிகளை நல்வழிப்படுத்தவும். முன்னேற்றவுமே இச் சங்கத்தைத் தோற்றினுேம். இங்கு நீங் கள் காலத்தை வீணுக்காது முன்னேறு வீர்களென நம்புகிருேம்.
கர்வ:- பிறகென்ன. நல்லாய் விளங் கிச்சு. நானும் கூட்டத்துக்கு வாறன்,

Page 38
பொன் விழாக் காரியால
 
 

மத்திய விளையாட்டு மைதானம்

Page 39


Page 40
அரியாலேயில் அறுஇடை
 
 

ாணத்தின் நுழைவாயில் அரியாலை

Page 41


Page 42
அரியாலை தந்
- த சபாரத்
அரசியலிலும், கல்வித்துறையிலும் மறுமலர்சசித் துறையிலும், பத்திரிகை லும் மற்றும் இன்னோன்ன பல்வேறு சேவை செய்துள்ளனர் அரியா?லயில் களின் அருந்தொண்டை இதுபோன் முடியாதாகையினல் எமது ஊருக்கு மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். குறைத்து மதிப்பிட்டதாகக் கொள்ளல
毒 8ல்வியிலும் செல்வத்திலும் சிறந்த ஒரு கிராமமாக அரியாலை இன்று திகழ் வதற்குத் திரு. விஸ்வநாதர் samt f'96ňrðMT தான் மூலகர்த்தாவாக விளங்கினர் என்று சொல்வதில் தவறில்லை. எமது கிராமத் திற்குப் புதிய மதிப்பையும் சிறப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான்.
பசுபதிச் செட்டியார், அப்புக்காத்து நாகலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து 1895 -ம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவி நல்லை தந்த நாவ லர் ஆரம்பித்து வைத்த சைவமத ம று மலர்ச்சிக்குச் செயலுருவம் கொடுத்த காசிப்பிள்ளையவர்கள் யாழ். குடாநாட்டில் மிகவும் செல்வாக்குடையவர் எ ன் று யாவராலும் கருதப்பட்டவர்.
1847-ம் ஆண்டில் பிறந்து தனது இரு பத்தைந்தாவது வயதில் புரக் கிராசியாக மன்னுரில் பணிபுரிய ஆரம்பித்த தி ரு. காசிப்பிள்ளை 1874 -ம் ஆண்டில் யாழ்ப் பாணத்திற்கு வந்து தொழில் புரிய ஆரம் பித்தார். ஆறுமாத காலத்திலேயே தனது அபார திறமையினுல் யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டார். தக்காரும் மிக்கா ரும் இல்லாது நாற்பதாண்டு கா ல ம் தொழில் புரிந்த திரு காசிப்பிள்ளை முடிக்

த தலைவர்கள்
سس 6OTttp او را
கூட்டுறவு இயக்கத் துறையிலும், மத த் துறையிலும், மருத்துவத் தொழிலி துறைகளிலும் இலங்கைக்கு அருஞ் பிறந்த பெருமக்கள் பலர். அவர் ற சிறு கட்டுரையில் விரிவாக எழுத நற்புகழ் ஈட்டித் தந்த ஒரு சிலரை இதனல் ஏனையோரின் பணியைக்
ா#ாது.
குரிய புரக்கிராசியார், மாவட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட் போன்ற பல பதவிகளை வகித்த போதிலும் இந்துக் கல்லூரியின தும் அதனுடன் இணைந்த கல்லூரிகளான வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, உரும் பிராய் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவைகளிலும் மனேஜராக பணிபுரிந்த அந்த இரு ப து ஆண்டு (1893-1915) காலத்திலேதான் யாழ்ப் பாண இந்துக் கல்லூரி தனது பால்யப் பருவத்தைக் கடந்து பலமிக்க ஒரு கல் விக் கூடமாக வேரூன்றிக் கி ளை த் து ஓங்கி வளர்ந்தது. இந்துக் கல்லூரியை அமைப்பதற்குப் பணம் தேடி இலங்கை முழுவதிலும் மட்டுமல்ல மலேயாவிற்கும் சென்று திரும்பிய காசிப்பிள்ளையவர்கள் இந்துக் கல்லூரியைக் கட்டி வ ள ர் ப் பதையே தனது முக்கிய பணியாகக் கொண்டார்கள்.
இந்துக் கல்லூரியை அமைக்கும் விஷ யத்தில் சேர்ந்து பணிபுரிந்த பசுபதிச் செட்டியார் அவர்களும் அப்புக்காத்து நாகலிங்கம் அவர்களும் 35 å96räsr அவர்களின் நேர்மைக்கும் தளரா உழைப் பிற்கும் பெருமதிப்பளித்தனர். ஆரம்ப

Page 43
காலத்தில் இந்துக் கல்லூரி இரு ந் த காணி முழுவதையும் திரு. காசிப்பிள்ளை யின் பெயரிலேயே அவர்கள் வாங்கினர் கள், ஆசிரியருக்கு வழங்கும் சன்மானம் போன்ற பல விடயங்களையும் அவரின் முழுப் பொறுப்பிலேயே விட்டு விட்டனர். ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் நிர் ணயிக்கப் படாத அந்தக் காலத்தில் திரு. காசிப்பிள்ளை மிகவும் நியாயமான முறையில் நடந்து கொண்டதாக இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பலர் என்னிடம் கூறியுள்ளனர். பா ட சாலை க் கு என அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட பணம் ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் போதா தாகையால் செட்டியார் வீ ட் டி ல் இந்துக் கல்லூரியின் பெயரில் சொந்தக் கணக்கு ஒன்று வைத்திருந்ததாகவும் அதிலிருந்து ஆசிரியர்களுக்குத் தேவைப் படும் போது பணம் கொடுத்துவந்ததாக வும் பல ஆசிரியர்கள் என்னிடம் நன்றி யறிதலுடன் கூறியுள்ளன்ர்.
யாழ்ப்பாணச் சங்கத்தின் தலைவராக விருந்த வண. டாக்டர் ஐசாக் தம்பையா கூறியது போல ‘30 தொடக்கம் 40 ஆண் டுகள் வரை யாழ்ப்பாணத்தில் முடிசூடா மன்னனுகத் திரு. காசிப்பிள்ளை தி க ழ முடிந்ததெப்படி? அவரின் அபாரத்திறமை மட்டும் காரணமல்ல. சேவை உணர்ச்சி யும் நேர்மையுமே அவருடைய செல்வாக் கிற்குக் காரணங்கள்’
மக்களுக்குச் சேவை செய்வதையே தனது பெரும் பணியாகக் கொண்டவர் அவர். குடும்பச் சண்டைமுதல் கோஷ்டிச் சண்டை வரை நேரில் சென்று தீர்த்து வைப்பார். திருமணங்கள் தொடக்கம் இழவு வீடு வரையில் அவர் கலந்து கொள் ளாத வைபவங்களே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். தேவைப்படுபவர்களுக் செல்லாம் பண உதவி செய்வார் இன்று உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலர் தமது பெற்றேர் காசிப்பிள்ளையவர்களிட மிருந்து பெற்ற பணவுதவி பற்றிக் கதை

யாகக் கூறியுள்ளனர். ஏழை மாணவர் கள் பலரை அவர் தன் சொந்தச் செல வில் படிப்பித்திருக்கின்றர்.
வங்கிகள் குறைந்த அந்தக் காலத் தில் மலாயாவிலிருந்து பணம் அனுப்புப வர்கள் செட்டிகள் மூலம் திரு. காசிப் பிள்ளையின் பெயருக்கே தங்கள் பணங் களை அனுப்புவார்கள். திரு. காசிப்பிள்ளை அப்பணத்தைச் செட்டிமாரிடமிருந்து வாங் கிப் பத்திரமாக வைத்து உரியவரிடம் சேமிப்பார். திரு. காசிப்பிள்ளையின் நேர் மையில் மக்கள் எந்த அளவிற்கு நம் பிக்கை வைத்தனர் என்பதையே இது . காட்டுகின்றது.
பாடசாலையும் கோவிலும் தமிழ் இனத்திற்கு - குறிப்பாகச் சைவ சமயத்தவருக்குத் - தொண்டு செய்வதில் தனது வாழ்க்கையில் பெரும் பாகத்தைக் கழித்த திரு. காசிப்பிள்ளை எமது ஊரான அரியாலையை மறந்து விடவில்லை. எமது ஊர் மக்களின் கல்வி நலன் க ரு தி 1913 -ம் ஆண்டில் பூரீ பார்வதி வித்தி யாசாலையைத் தோற்றுவித்தார். பூரீ சித்தி விநாயகர் கோவிலைப் புனருத்தார ணம் செய்வித்து 1914 - ம் ஆண்டில் கும்பாபிசேகம் செய்வித்தார். இந்தியா விலிருந்து கற்களையும் சிற்பாசிரியர்களை யும் அழைப்பித்து அவர் செய்வித்த வேலை மிகவும் உறுதிப்பாடும் செம்மை யும் மிக்கது. கைலாயபிள்ளையார் கோவி லையும் வல்வெட்டித்துறையிலுள்ள ஓரிரு கோவில்களையும் தவிர்ந்த யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள வேறு எந்தக் கோவி லும் இவ்வளவு சிறப்பான உட்கட்டட வேலையைக் கொண்டிருக்கவில்லை.
1914 ஆண்டில் தனது பதவிகளிலிருந்து இளைப்பாறி, 1936 ஆம் ஆ ண் டு செப்டம்பர் மாதத்தில் இவ்வுலக வாழ் வைத் துறந்த திரு. காசிப்பிள்ளையைப் பல பதவிகள் நாடி வந்தன. அவர் இறந்த சமயத்தில் அதிகார் ஏ நாகநாதன் கூறி ulugs ($ it a தன் "நாக்கை அசைத்து
\

Page 44
திரு. ஆ. கதிரவேற்பிள்ளை
 
 

திரு. பரமு கந்தையா

Page 45


Page 46

கனகரத

Page 47


Page 48
நாட்டையே அசைத்த" காசிப்பிள்ளையவர் கள் அப்பதவிகளை ஏற்க விரும்பவில்லை. சர். வைத்தியலிங்கம் துரைசாமி கூறிய தைப்போல "யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலும் அவர் சொன்ன வார்த்தை களே சட்டமாக விருந்த" காரணத்தினுல் தன்னை நாடி வந்த பதவிகளில் சிலவற் றில் தனது மூத்த தமையனுரான ஆறு முகத்தின் மக்களான கதிரவேலுவையும் கனகரத்தினத்தையும் அமர்த்தினர்.
ஒரு முக்கியஸ்தர் முன்பு ஒருமுறை கூறியது போல 'இலங்கைத் தமிழர்க ளின் பொது வாழ்க்கையில் இராமநாதன் குடும்பத்திற்கு அடுத் த இடத்தைக் காசிப்பிள்ளை குடும்பம் வகித்தமைக்குக் கதிரவேலுவினதும் கனகரத்தினத்தின தும் சொந்த திறமை மட்டும் காரண மல்ல. காசிப்பிள்ளை அவர்களின் செல் வாக்கே பெரும் காரணமாகும்,
கதிரவேலு
1861 ஆம் ஆண்டு பிறந்தவரும் 1889 ஆம் ஆண்டு புரக்கிராசியாகப் பட்டம் பெற்றவருமான திரு. ஏ. கதிர வேலுவைத் திரு. காசிப்பிள்ளை உ ட னேயே தன்னுடன் சேர்த்துக் கொண் டார். அவருடன் சேர்ந்து “காசிப்பிள்ளை அண்ட் கதிரவேலு புரக்கிராசிகள்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
முடிக்குரிய புரக்கிராசி பதவியிலிருந்து திரு. காசிப்பிள்ளை இளைப்பாறிய போது திரு. கதிரவேலு அப் பதவிக்கு நியமிக் கப்பட்டார். திரு. காசிப்பிள்ளையைப் போன்றே மாஜிஸ்திரேட்டாகவும் மாவ ட்ட நீதிபதியாகவும் பணிபுரிந்தார். முத லாவது உலக யுத்தத்தின் போது மேல திக மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட் டார். இறக்கும் வரையும் அப்பதவியை வகித்தார்.
திரு. காசிப்பிள்ளையைப் பே ா ன் றே சைவ பரிபாலன சபையில் அங்கம் வ கி த்த திரு. கதிரவேலு காசிப்பிள்ளையவர்க

ளின் செல்வாக்கினல் யாழ்ப்பாண வழக் கறிஞர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தலதாபன ஆ ட் சி முறையில் முன்னுேடியாக 1917 ஆம் ஆண்டில் உள்ளுர்ச் சபைகள் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட போது திரு. கதிரவேலு அச்சபையில் அங்கம் வகித் தார். மாவட்ட விதிக் குழுவிலும், மாகாண விதிக்குழுவிலும் அங்கம் வகித்த அவர் யாழ்ப்பாணத்தில் தேவைக்கு உதவும் ‘நண்பர்கள் சங்கம்’ ஒன்றை ஆரம்பிப் பதற்குக் காலாக இருந்தார். அரசாங்க உதவித் திட்டங்கள் அமுல் செய்யப் படாத அக்காலத்தில் ஏழைகளுக்கு உத வும் பணியை இச் சங்கம் செய்தது.
கிளைத் துப் பரந்த ஆலமரம் போல் காசிப்பிள்ளை அ வ ர் களி ன் செல் வாக்கிற்குள் ஓங்கி வளர்ந்த போதி லும் கதிரவேலுவும் கனகரத்தினமும் கிளைகளைத் தாங்கும் வெறும் விழுதுக ளாக இருந்து விடவில்லை. திரு. காசிப் பிள்ளை செல்லத்தவறிய வேறு துறைக ளுள் புகுந்து காசிப்பிள்ளை குடும்பத்திற் கும் பொலிவையும் நிறைவையும் ஏற் படுத்தினர். பத்திரிகைத் துறையில்
தமது கொள்கைகளையும் கருத்துக்க ளையும் பரப்புவதற்கு சைவ Luff u T GOGOT சபையினர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆரம்பித்து நடத்திய "இந்து சாதனம்" என்ற பத்திரிகையின் முதலாவது ஆசி ரியப் பொறுப்பை திரு. கதிரவேலு ஏற் (mঃাঁ, *இ ல ங்  ைக த் தேசாபிமானி’ (Ceylon Paloor) GTGörp brigaiti uģš ரிகையை விலைக்கு வாங்கி 1908 ஆம் ஆண்டில் “படித்த இலங்கையர் தொகு திக்கு திரு. எச். எம். பெர்  ைன் டோ என்ற சிங்களவருக்கு எதிராகப் போட்டி யிட்ட பொன்னம்பலம் இராமநாதனுக் குச் (அப்பொழுது அவர் ‘சர்’ ஆக வில்லை சார்பாகப் பிரசாரம் செய்தார். திரு. கனகரத்தினம் அப்பொழுது வெளி

Page 49
வந்து கொண்டிருந்த மற்ற ஆங்கிலப் பத்திரிகைகளான சிலோன் இன்டிப்பென் -glub (Ceylon Independet) (3u offi Gohri Göl-(5b (Morning Leader) is (5 எச். எம். பெர்ணுண்டோவிற்காகப் பிரசா ரம் செய்தன. அந்த இரு பத்திரிகை களின் பிரசாரத்திற்கும் திரு. கனகரத்தி னம் தனது பத்திரிகையில் பதிலிறுத்த தோடல்லாமல் தனது பத்திரிகையின் பிரதிகளைச் சிங்கள வாக்காளருக்கு இல வசமாக அனுப்பி வைத்தனர்.
சுதேசிய திருநாட் கொண்டாட்டம்
திரு. காசிப்பிள்ளையைப் போன்றே கதிரவேலுவும் கனகரத்தினம் அவர்களும் எமது ஊரின் முன்னேற்றத்தில் அ க் கறை காட்டினர். எமது ஊர் இளைஞர் கள் வாசித்துத் தமது கல்வி அறிவை வளர்த்துக் கொள்வதற்காக ஒரு வாசிக சாலையை ஆரம்பிப்பதில் திரு கதிரவேலு அதிக அக்கறை காட்டினுர், அவரின் முயற்சியின் பெயரிலேயே சர ஸ் வதி வாசிகசாலை ஆரம்பிக்கப்பட்டது. இளம் சந்ததியினரின் முன்னேற்றத்தில் ஆ ர் வம் காட்டிய அவர் இலக்கியச் சங்கம் ஒன்றையும் ஆரம்பித்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் இளைஞர்கள் அவரின் தலை மையில் கூடி பல விடயங்களையும் பற்றி விவாதித்தனர். சுதேசிய திருநாட் கொண் டாட்டத்தை ஆரம்பிப்பதற்குக் காலாக இருந்தவரும் அவர்தான். 1919 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் இறக்கும் வரையும் சுதேசிய திருநாட் கொண்டாட் டங்களுக்கு அவர்தான் தலைமை வகித் தார். சமாதான நீதவானுக இருந்த அவர் அரிசனங்களின் முன்னேற்றத்தி லும் ஊக்கம் காட்டிர்ை. அரிசனங்களுக் கென ஒரு பாடசாலையைக் 9s GB வித்து வித்தியா விருத்திச் சங்கத்திடம் ஒப்படைத்தார். ஸ்டான்லி கல்லூரி
1871 ஆம் ஆண்டில் பிறந்தவரும் கல்கத்தாவில் கல்வி கற்றவரும் புரக்கி

ராசியுமான கனகரத்தினம் அவர்களும் எமது கிராமத்தின் முன்னேற்றத்தில் அக் கறை காட்டியவர். அன்றைய சூழ்நிலை யில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்து வத்தை உணர்ந்த அவர் எமது ஊர்மக் களும் ஆங்கிலக் கல்வியைப் பெறவேண் டும் என்ற உன்னத நோக்கத்துடன் 1928 ஆம் ஆண்டில் தன் சொந்தக் காணியில் ஸ்டான்லி கல்லூரியைக்(கனக ரத்தினம் மாவித்தியாலயம்) கட்டுவித்து கவர்னரைக் கொண்டு திறப்பித்து அர சாங்கத்திடம் ஒப்படைத்தார். பூரீ சித்தி விநாயகர் கோவிலையும் பூரீபார்வதி வித்தி யாசாலையையும் அவர்தான் மேற்பார்வை செய்தார்.
திரு. கனகரத்தினம் அவர்கள் அகில இலங்கை ரீதியில் செயல் பட்டதற்கும் செல்வாக்கும் பெற்றமைக்கும் திரு. காசிப் பிள்ளையின் அபரிதமான செல்வாக்குத் தான் பிரதான காரணம். 1908 ஆம் ஆண்டு பொன்னம்பலம் இராமநாதனுக் காகப் பிரசாரம் செய்வதற்குச் “சிலோன் பேட்ரியட் பத்திரிகையை வாங்கித் திறம் பட நடத்தித் தனக்கெனப் பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்ட திரு. கனகரத் தினம் 1920 ஆம் ஆண்டு இலங்கை ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்ட போது வட மாகாணத்திற்கான தொகு தியில் சர். வைத்திலிங்கம் துரைசாமியை எ தி ர் த் துப் போட்டியிட்டார். வெகு சொற்ப வாக்குகளால் அவர் தோல்வி யுற்றர். புதிய தொகுதி நிர்ணயத்தை யடுத்து 1923 ஆம் ஆண்டில் ந  ைட பெற்ற தேர்தலில் வடமாகாணத் தெற் குத் தொகுதியில் நிர்வாக சபை உறுப்பி ன ரா கப் பணிபுரிந்தவரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் நியமன அங்கத்தவ ராக இருந்தவருமான சர், அம்பலவாணர் கனகசபையைத் தோற்கடித்தார்.
சர். பொன்னம்பலம் இராமநாதனின்
ஆதரவாளருமான திரு. கனகரத்தினம் அந்தக் காலத்தில் பிரபல்யம் பெ ற் ற

Page 50

ாலே பூரீ பார்வதி வீத்தியாசாலை

Page 51


Page 52

சா?ல
0 மாதர் 'கிராம முன்னேற்றச் சங்க
நெசவு நிலையம்

Page 53


Page 54
பல விவாதங்களில் கலந்து கொண்டார். இலங்கைப் பல்கலைக் கழகத்தைக் கொழு ம்யில் அமைப்பதா அல்லது பேராதனையில் அமைப்பதா என்ற பெயர் பெற்ற விவா தத்தில் சர். பொன்னம்பூலம் இராமநாத னுடன் சேர்ந்து கொழும்பிற்காக வாதா டிஞர். மற்ற எல்லாத் தமிழ்த் தலைவர்க ளும் பேராதனையை ஆதரித்தனர். 1927 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள டவர் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது அகில இலங்கைத் தமிழ் மகாநாட்டிற் குத் தலைமை வகித்த திரு. கனகரத்தி னம் 1923 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரசபை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதலாவது தலைவராகக் கடமையாற்றி ணுர். கூட்டுறவுத் துறையில்
இந்த மூன்று தலைவர்களினதும் புகழை அவர்கட்குப் பின் வந்தோர், மிஞ்ச முடி 1ாது போயினும் ஓரளவிற்குப் பாதுகாத் தனர். காசிப்பிள்ளை அவர்களின் மகனுன அப்புக் காத்தர் அருளம்பலம், அரசியலில் அதிகம் ஈடுபாடு கொண்டிராத போதி லும், தனது மூத்தோர் தொடங்கிய பணி களைச் செவ்வனே செய்ததோடு கூட்டு றவு இயககத்தை யாழ்ப்பாணத்தில் பரப் புவதற்காக அயராது உழைத்தார். யாழ்ப் பாணக் கூட்டுறவு இயக்கத்தின் செய லாளராகவும், கூட்டுறவு வங்கியின் செய லாளராகவும் அவர் ஆற்றிய பணியைப் போற்று முகமாகக் கூட்டுறவு இயக்கத் திற்கு அவர் செய்த தொண்டிற்காகவே சமாதான நீதவான் பட்டமும் அவருக் குக் கொடுக்கப்பட்டது.
இந்துக் கல்லூரியிலும் ரோயல் கல்லூ ரியிலும் க ல் வி கற்று அப்புக்காத்துப் பரீட்சைகளில் முதன்மையாகத் தேறிய அப்புக்காத்தர் த ன து தந்தையாரான காசிப்பிள்ளையின் சைவமதப் பற்றைப் பெருமளவில் பெற்றர். "சைவப் பழம்' என்ற பட்டத்தைப் பெற்ற அவர் யாழ்ப் பாண இந்துக் கல்லூரிச் சபையின் செய லாளராகவும் கடமையாற்றியவர். அவரில் லாத சைவ மகாநாடுகள் யாழ்ப்பாணத்

தில் நடப்பதே அரிது. சைவ ஆக ம முறைகளை நன்ருகக் கற்றிருந்த அப்புக் காத்தர் கோவில் விசாரணைக் கமிஷனி லும், உள்ளுர் சபையிலும் பின்பு யாழ்ப் பாண நகர சபையிலும் அங்கம் வகித் தவர், திரு எம். எஸ். இளையதம்பி யுடன் சேர்ந்து வை. எம். எச். ஐ (இளம் இந்து வாலிபர்களின் சங்கம்) உருவாக் கினர். ஆனல் அந்த முயற்சி அதிகம் வெற்றியளிக்கவில்லை.
வைத்தியத் துறையில்
ரீ சித்திவிநாயகர் கோவிலையும் பூரீ பார்வதி வித்தியாசாலையும் நிர்வகிக்கும் வேலையைச் செவ்வனே செய்த அப்புக்காத் தரைப் போன்று டாக்டர் கந்தையாவும் உள்ளூர் விஷயங்களில் அதிக அக்கறை காட்டினர். அரியாலை சனசமூக நிலையத் தின் ஆரம்ப காலத் தலைவராக இருந்த அவர் யாழ்ப்பாணச் சுகாதார லீ க்  ைக ஆரம்பித்து வைத்த கோடு யாழ்ப்பாணப் பிரதேச ஆஸ்பத்திரிகளின் சுப்ரின்டனுகப் பணிபுரிந்தார். "இரவு விருந்துகளின் பின்பு சிறந்த மூறையில் நகைச் சுவை யுடன் பேசும் பேச்சாளர்” எ ன் று &ক্তটি, ஜோன் கொத்தலாவலை அவர்களால் பாரா ட்டப் பெற்றவர்.
திரு பி காசிப்பிள்ளை நீண்டகாலம் கொழும்புத்துறை வட்டாரத்தின் பிரதி நிதியாக யாழ்ப்பாண ந க ர சபையிலும் பட்டின சபையிலும் அங்கம் வ கி த் த தோடு யாழ்ப்பாணத்தின் மேயராகவும் கடமையாற்றியவர். புரக்கிராசியாகத் தொழில் புரிந்து சொல்வாக்குடன் வாழ் ந்த அவர் பெ ரிய காசிப்பிள்ளையைப் போன்று நேர்மைக்குப் பெயர் பெற்ற
gif
திரு. சி. சிற் றம்பலம் கனகரத்தினம் அவர்களின் வழியில் சென்று இலங்கை யின் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது மந்திரி சபையில் அங்கம் வகித்தவர். (មិញន្ធយសិ கல்லூரியில் கல்வி கற்கும் போது மிகச் சிறந்த மாணவனு கத் திகழ்ந்ததோடு பல

Page 55
பெற்ற திரு. சிற்றம்பலம் உபகாரச் சம் பளம் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழ கத்திற்குச் சென்று உயர் கல்வி கற்றர். இலங்கை சிவில் சேவைப் பரீட்சையில் சித்தியெய்தியதன் பின்பு இ ல ங்  ைக திரும்பிப் பல உயர் பதவிகளே வகித்த திரு சிற்றம்பலம் மன்னுர் அரசாங்க அதிபர் பதவியிலிருந்து இ ளை ப் பா றி விட்டு 1947-ம் ஆண்டில் மன்ஞர்த் தொகுதிக்குப் போட்டியிட்டு வெ ற் றி பெற்றர். 1947-ம் ஆண்டு தொடக்கம் 1952-ம் ஆண்டு வரையும் தபால் அமைச் சராகப் பணி புரி ந் த அவர் 1956-ம் ஆண்டு வரையும் மன்னுர்த் தொகுதிப் பிரதிநிதியாகவிருந்தார்.
அரசியல் துறையில் பணிபுரிந்து எமது ஊருக்குப் புகழ் ஈட்டிக் கொடுத்த வேறு மூவரையும் நாம் குறிப்பிடத்தான் வேண் டும். யாழ்ப்பாண மேயர் பதவியை வகித்த திரு. சி. பொன்னம்பலமும், திரு. சி. கள் சிப்பிள்ளை திரு எஸ். சி. மகாதேவா வுமே அவர்களாவர்.
யாழ்ப்பாண நகரசபையின் இறுதித் தலைவரும் யாழ். முனிசிப்பல் சபையின் இரண்டாவது மேயருமான திரு. பொன் னம்பலம் அரியாலை வட்டாரத்தின் பிரதி நிதியாக மட்டுமல்ல, நாயன்மார்கட்டு வட்டாரத்தின் பிரதிநிதியாகவும் பணி

யாற்றியவர். தலைசிறந்த அத்துவக்காத் ) தாக யாவராலும் போற்றப்படும் அவர் தனது இளமைப் பருவத்தில் இலங்கை தேசிய காங்கிரசின் வாலிப இயக்கத்தி லும் பங்கு கொண்டவர். யாழ்ப்பாண அரசியலைப் பொறுத்த வரையில் இ ன் றும் மிகுந்த செல்வாக்குடையவராயிருக் கும் திரு. பொன்னம்பலம் "யாழ்ப்பாணத் தின் மேயர்களை ஆக்குபவர்’ எ ன் று யாவராலும் புகழப்படுபவர்.
யாழ்ப்பாண மேயராாப் பணிபுரிந்த திரு. எஸ். சி. மகாதேவா தமிழரசுக் கட்சியில் மிகவும் செல்வாக்குள்ளவராக இருக்கின்றர். சுதேசிய திருநாட் கொண் டாட்டத்தின்  ெவ ள் விரி விழாவிற்குத் தலைமை தாங்கிய அவர் அரியாலை சன சமூக நிலையத்தின் தலைவராக நீண் ட காலம் பணிபுரிந்தவர்.
திரு. வி. க்ாசிப்பிள்ளை காலம் தொடக் கம் இன்று வரையும் எமது ஊர் யாழ்ப் பாண அரசியலில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கி வருகின்றது. யாழ்ப்பா ணத்தில் இதுவரை மேயராகப் ப த வி வகித்தவர்களில் மூவர் எமது ஊரைச் சேர்ந்தவர்கள். இது உண்மையில் பெரு மைப்பட வேண்டியதே.

Page 56
T. Phone: 296
S. R
20
LANKA SAL
ஜவுளிகளும் மற்றும் ச தினுசுகளும் மலிவாகட்
எஸ். ஆர்.
216 காங்கேசன்துறை வீதி,
 

U SALA LITTLD).
Fகலவிதமான ஜவுளித்
பெற்றுக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணம்,

Page 57
Choose
“ANTO
Rigid P. W. C. and you shall be trouble - free Sel your money's W0
M anufactured by:
ST. ANTHONYS THER
752/1, Ba

. Pipes Fittings guaranteed rvice and
rthi,
MOPLASTIC INDUSTRIES
seline Road, , 9 س: {HBC

Page 58
புங்கன்குளம் புகையிரத நின்ை
 
 

யம்
விடுதி கலைமகள் லேன்

Page 59


Page 60
அரியாலை பழைய சந்தை
 
 

அரிய லே

Page 61


Page 62
வரலாற்றுப் பாதையில்.
சுதேசிய திருநாளைக்கொண்டாட எம முன்னேர் ஏன் முடிவு செய்தனர்? இவ்வி விற்கான விடையைக் காண்பதற்கு மு லாவது உலக யுத்தம் நடைபெற்ற கால திற்கு நாம் செல்லுதல் வேண்டும். 1915ஆண்டில் இலங்கையில் இராணுவச் சட டம் பிரகடனம் செய்யப்பட்டதோடு காலஞ் சென்ற டி. எஸ். சேனநாயக்கா உட்பட பல சிங்களத் தலைவர்கள் சிறையிலடை கப்பட்டனர். அச்சம்பவம் சிங்கள மக்க ளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் ஓ' அதிர்ச்சியை உண்டுபண்ணியது.
இந்தியாவில் முளைத்துக் கிளைக்க ஆரம் பித்த தேசிய உணர்ச்சியை மைதானத் தின் மருங்கிலே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த இலங்கை மக்களும் தலை வர்களும் அந்நிய ஆதிக்கத்தின் வெறி யாட்டத்தைக் கண் டு கிளர்ச்சியடைந் தனர். இந்தச் சூழ்நிலையில்தான் மக்க ளிடையே சு தே சி ய உணர்ச்சியைத் தூண்டிவிடும் இயக்கம் அகில இலங்கை ரீதியாகத் தோன்ற ஆரம்பித்தது இந்து மத மறுமலர்ச்சிக்கு ஆறுமுகநாவலரின் வழியில் நி ன் று பணிபுரிய ஒரு காசிப் பிள்ளையையும், தே சி ய உணர்ச்சியை வளர்ப்பதற்காக "இலங்கைத் தியாகி’ (Ceylon Patriot) GT is no Guu.60) yugolu, ஆங்கிலப் பத்திரிகையை வாங்கி நட த்தும் துணிவுடைய ஒரு கனகரத்தினத்தையும் கொடுத்துதவிய அரியாலை இத்தேசிய உணர்ச்சியால் பாதிக்கப்படவே செய்தது. அதன் விளைவுதான் சுதேசிய திருநாட் கொண்டாட்டம்.
சுதேசிய திருநாட் கொண்டாட்டம் அரி யாலையில் மட்டும் நடைபெற்ற ஒரு விழா வல்ல, ஐம்பதாண்டுகட்கு முன்பு இலங் கையிலுள்ள பல சிங்கள, தமிழ்க் கிராமங்
 

களில் இவ்விழா கொண்டாடப்பட்டது. ஆணுல் அதிகமாக எல்லாக் கிராமங்களும் அவ்விழாவைப் படிப்படியாகக் கைவிட்டு விட்டன. அரியாலை மக்களும் அதன் அரசியல் முக்கியத்துவத்தை மறந்துவிட்ட போதிலும் விளையாட்டு விழாவாகவும் கலை விழாவாகவும் அதைத் தொடர்ந்து கொண் டாடி வருகின்றனர்; இன்று பொன்விழா வாகவும் கொண்டாடுகின்றனர்.
முதலாவது விழாவில் விழாவின் நோக் கத்தைக் காட்டும் சம்பாஷணை ஒன்று இடம்பெற்றது. “உடல் வளர்ச்சி, ஒற் றுமை, தேசப்பற்று” எ ன் ப து அதில் வரும் முக்கியமான் வசனம், நாட்டில் துளிர் விட்ட தேசிய உணர்வை நன்றகப் பிரதிபலிக்கின்றது அச் சம்பாஷணை.
இலக்கியக் கழகம் முதலாவது உலக யுத்த காலத்திலும் அதையடுத்த சில ஆண்டுகளிலும் அரி யாலையில் புதிய விழிப்புக் காணப்பட்டது. இலந்தைக் குள வீதியை அண்மிய பெரு வெளியில் விளையாடிய வாலிபர்கள் தமது கலை, கலாச்சார க ல் வி வளர்ச்சிக்காக *இலக்கியக் கழக மொன்றை ஆரம்பித் தனர். திரு. பரமு கந்தையா அவர்களின் ஆர்வத்தின் விளைவாக உதித்த இந்த இலக்கியக் கழகம் அரியாலையின் வரலாற் றில் முக்கிய இடம்பெற வேண்டியது. கல் வித் துறையிலும் விளையாட்டுத் துறை யிலும் அரியாலை மக்கள் முன்னேறுவதற் குத் தேவையான உத்வேகத்தை ஊட்டிய பெருமை அந்த ‘இலக்கியக் கழகத்தையே சாரும்.
இலக்கியக் கழகத்தை நடாத்திய இளை ஞர்களுடன் இந்து மதத்தின் மறுமலர்ச் சிக்கும், இந்து இளைஞர்களின் கல்விக்கும் உழைத்த பெரிய காசிப்பிள்ளை நேரடித் தொடர்பு கொண்டிருந்தார். யாழ்ப்பாண வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்த திரு. ஏ. கதிரவேலு இலக்கியக் கழகத் தின் தலைவராக இருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலக்கியக் கழகத்

Page 63
தின் கூட்டம் நடக்கும். இலக்கிய விட யங்கள் மட்டுமல்லாமல் அரசியல் விடயங் களும் அக்கூட்டங்களில் அலசி ஆராயப் படும்; விவாதிக்கப்படும்.
இத்தகைய விவாதங்களின்போது நாட் டில் உருவாகிவரும் புதிய தே சி ய உணர்ச்சி பற்றிய கருத்துக்களும் தெரி விக்கப்பட்டன. நாட்டிலுள்ள ஏ னை ய தமிழ் - சிங்கள மக்களைப் போன்றே தமிழ் புத்தாண்டு தினத்தைத் தேசிய திருநாளா கக் கொண்டாடினுலென்ன என்ற கேள்வி பிறந்தது. மக்களிடம் சுதேசிய உணர் வைத் தூண்டுவதே ஆங்கிலேய ஏகாதி பத்தியத்தை எதிர்ப்பதற்குச் சிறந்த வழி யாகும் எ ன் ற காந்தீய தத்துவத்திற்கு அக்கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட் டது. புத்தாண்டு தினத்தைச் சுதேசிய தினமாகக் கொண்டாட வேண்டுமென்ற தீர்மானத்தைத் தம்பு கந்தையா கொண்டு வந்தார். எதிர்ப்பெதுவுமின்றி அத்தீர்மா ம்ை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதேசிய திருநாட் கொண்டாட்டத்தை நடத்துவதற் கென ஒரு சங்கமும் அமைக்கப்பட்டது. தலைவராகத் திரு. ஏ. கதிரவேலு தெரிவு செய்யப்பட்டார். செயலாளராகத் தம்பு கந்தையா தெரிவு செய்யப்பட்டார் புரக் கிராசி சுப்பிரமணியம் திரு. விசுவலிங்கம் ஆகியோர் உட்பட வேறுபலர் முதலாவது சுதேசிய திருநாட் கொண்டாட்டம் வெற் றியாக நடைபெறுவதற்கு அ ய ர ர து உழைத்தனர்.
முதலாவது விழா
சுதேசிய திருநாட் கொண்டாட்டம் முதன் முதலாக 1919-ம் ஆண்டு தமிழ்ப் புதுவருடத் தினத்தன்று திரு. ஏ. கதிர வேலுவின் தலைமையில் நடைபெற்றது. அன்று பிற்பகல் 2 மணிக்கு மதிப்பங்குள மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 100 யார் ஓட்டம், 220 யார் ஓட்டம், உயரம் பாய்கல், நீளம் பாய்தல், குண்டெறிதல், முதியோர் ஒட் டம், பாலர் ஒட்டம், அரை மைல், ஒரு மைல் ஓட்டங்கள் முதலிய பந்தயங்கள் நடை பெற்றன பெருந்தொகையான மக்கள் கலந்து கொ ண் ட இவ்விளையாட்டுப் போட்டிகள் மாலை நேரத்தில்தான் முடி வடைந்தன.
விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந் ததும் நாதஸ்வர கானம் ஒலிக்க தலைவரும்

விழாக் குழுவினரும் பூரீபார்வதி வித்தியா சாலைக்கு ஊர்வலமாகச் சென்றனர். இரவு நிகழ்ச்சிகள் பூரீ பார்வதி வித்தியாசாலை யில் நடைபெற்றன. ۔۔۔۔
விழா ஆரம்பமாகியதும் திரு. பொ. சோதிநாதரும் ஆசிரியர் பி. வைத்திலிங்க மும் விழாவின் நோக்கத்தை விளக்கும் சம்பாஷணை ஒன்று நடத்தினர். (நொத் தாரிசு கே. சுப்பிரமணியத்தினுல் எழுதப் பட்ட சம்பாஷணையைப் பிறிதோர் இடத் தில் பார்க்கவும்) திரு. கணபதி சர்மாவின் 'சிறுத் தொண்ட நாயனுர் கதாப்பிரசங்கம் விழாவின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தது.
சுதேசிய திருநாட் கொண்டாட்டத்தை ஆரம்பித்தவர்கள் அதை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு சங்கத் தையும் செயற்குழுவையும் அமைக்கவே விரும்பினர். ஆனல் அவர்களின் விருப் பம் கைகூடவில்லை. நிரந்தர அமைப்பு ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆண்டு தோறும் விழாவை நடத்துவதற்கெனத் தலைவரும் செயற்குழுவும் தெரிவு செய்யப் பட்டன அந்த ஆண்டு விழாவை நடத்தி யதும் அவர்களின் பணி முடிவடைந்து விடுகின்றது. இந்தக் குறை தீர்க்கப்படல்
வேண்டும்,
வெள்ளி விழா
சுதேசிய திருநாட் கொண்டாட்டத்தின் வெள்ளி விழா 1944-ம் ஆண்டு கொண் டாடப்பட்டது. திரு. எஸ். சி. மகாதேவா வின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாக் கொண்டாட்டங்கள் பூரீ சித்தி விநாயகர் ஆலய வீதியிலும் பூரீ பார்வதி வித்தியா சாலையிலும் நடைபெற்றன. திரு. வி. மகாதேவா, திரு. ஐ எஸ். சண்முகநாதன் ஆகியோரை இணைச் செயலாளராகவும், திரு. த. சீவரத்தினத்தை பொருளாளராக வும் கொண்ட இவ்விழாவில் விளையாட்டுப் போட்டிகள் யாவும் கோவில்வீதியில் நடை பெற்றன. மாலை நிகழ்ச்சிகளின்போது *அரிச்சுனன் தவநிலைச் சருக்கம்”. ஷேக்ஸ் பியரின் வெனிஸ் நகர வாணிபன்’ பிரக லாதன், பரசுராமர் எனும் நாடகங்களும் ஒரு நகைச்சுவை நாடகமும் இடம்பெற்
pങ്ങ്,
O

Page 64
We arrange:-
AIR & SEA DOMESTIC T HOTEL ACCO
and also assist in:
PASSPORT, VISAS
ZAROOKS TR
8 A, YOR] Bank of Ce
COLOM
TRAVEL
luet’s Sol
т. phone: 24317
مر
ALASSSLLSLLASAMMSLLSLMSLMLSSLMSMMSLMSeSLSMASLMSLMLeASALASMSLALALqSLSLSLqeMqAMAAMASqAqAASAqAqSqA AAMqALAqALAMqS

SLeALAeAeALA AeAeMAe eeeAM MAMeAMAMMMM eAeqMSAS eAeAALMLAMeAee eAqqMeeAeAeAeeA eL AAeeALA :
t
PROBLEM Ve Them
OURS & TRANSPORATION
PASSAGE
MODATIONS
:
3
EXCHANGE, Etc.,
AVEL SERVICE
K STREET ylon Building
BO 1, .
Cable: 4 o SERENE o
eAAeSLLeLeAeAMLALALSL qqLAeAeAL eeLeL eAeLAeSeMAMAMMqS eeqiMeMMAMAMqMAAMMLMeAMAeALAqeLeLqMLMAAMAMLMMMAMM

Page 65
a حصحصحصحیحینتہنیتسمہ صبح صبح صبحصہ"صحسيحصبح صبحصيحصبحصہ سمح بحصحصيح صبح سے
| 8 Trai operat
SONY
SON at home, at w travelling
TRANSIST
鲨、
氨
SIEDLEs.
FRONT :
 
 
 
 
 
 

wave band sistor Radio 'd on 4 torch batteries.
ܝܵe
Y - It is perfect for use ork, at play or even while
oR RADIO
MODEL TR-835
Manufactured by:
CINERADIO
STREET, COLOMBO 11.

Page 66
பூரீ சித்திவிஞயகர் ஆலயம்
 
 

குளம் மகாமாரி அம்மன் கோவில்

Page 67


Page 68
ள் லே
ஆலயம் - கலைமக
சரஸ்வதி
 
 

2ல சிவன் கோவில் முன் தோற்றம்

Page 69


Page 70
யாழ்பாடி காலத்து
- சி. பொன் (அரியா?ல சித்திவிநாயகர் ே
அரியாலை, பரீ சித்திவிநாயகர் கோயில் யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்ருகும், இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித் தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்க் தது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்குமுன் பெரிய பிரசுகிராசியார் என்று கொண்டாடப்பட்ட பூரீமான் விஸ்வ 6ாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும் பவும் புதிதாக கட்டுவிககப்பட்டு ஆங்கில வருடம் 1918-இல் கும் ப ச வி ஷே க ம் செய்விச்கடபடடது.
சித்திவிநாயக விக்கிர கப இந் தி யாவிலுள்ள தொ ன்  ைட நாட்டில் இருந்து யாழ்ப்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசை ய ர் எ ன் னு ம் பிராமணுேத்தமரால் கொண்டு வரப்பட்ட தென்றும், அதுவே இப்போது அரியாலையிலுள்ள சித்தி விநாயகர் ஆ ல ய த் தி ல் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பது போலும் என்றும் யாழ்ப்பாணச் ச ரி த் தி ர நூலாசிரியர் பூரீ மா ன் ஆ முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள கூறிப் போந்தார். (யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 11)
யாழ்ப்பாடியின் க ர ல ம் கி. மு. 2-ம் நூற்ருண்டென்று சில சரித்திர நூலாசிரி யர்கள் கூறுகினறனர், வேறுசிலர் அதனை மறுத்து கி. பி. 10-ம் நூற்ருண்டென்று வரையறுத்துள்ளனர் பிக்கியோர் கற்றின் படி பார்ததாலும் இச்சிக்கணேசையரசால் கொண்டுவரப்பட்ட சித்திவிகா யக விக்கிரகம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்தாகவே யாழ்ப்பாணத்தில் பிரதிட்டை

ச் றுநீ சித்தி விநாயகர்
ானம்பலம் - சாயிலின் தற்கால நிர்வாகஸ்தர்)
செய்யப்பட்டுவிட்டது என்பதற்கு சந்தேக மில்லை. ஆனல் அஃது அப்போது பிர திட்டை செய்யப்பட்ட இடம் எதுவென் ப  ைத த் திட்டவட்டமாகக் கூறுவதற்கு எது வித ஆதாரமுமில்லை.
சேதிராயர் ஸ்தாபித்தது
யாழ் பாடியின் இராசதானி யாழ்ப்பா ணமாய் இருக் கதாலும், அவரின் முதலமை ச்சர் சேதிராயரால் சித்திவிநாயகருக்கோர் ஆலயம் கடடுவிக்கப்பட்டமையாலும், அவ் வ ர ல ய ம யாழ்ப்பாண இராசதானியிலே அல்லது அதற்கு அயலிலே கட்டுவிக கட் பட்டிருக்கவேண்டும் என்று தி னரி தி ல் பொருத்தமுடையதாகும்.
யாழ்ப்பாணத்தில் அரியாலை சித்தி விநாயகர் கோயிலைப்போன்ற பழமை யான வேருேர் சித்த விநாயகர்கோ யில் இல்லாமையாலும், அரியாலை சித் தி விநாயகர் கோயிலில் பி ர தி ட்  ைட செய்யப்பட்டிருக்கும் விநாயக விக்கிரகத்தின் அங்க அமைப் புக்கள் யாவும் பழங் கால ச் சிற்பங் களோடு ஒத்திருப்பதினுலும் கச்சிக் கணேசையரால் கொண்டுவரப்பட்ட சித்தி விநாயக விக்கிரகம் அரியாலை சித்தி விநாயகர் கோயிலில் பிரதட்டை செய்யப்பட்டிருக்கும் விக் கிர க மே எனத் துணிதல் சாலும்,
யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணம் சில காலம் அரசற்ற நாடாய் இரு ங் த து பின்னர் கி. பி. 10-ம் நூற்றண்டு தொட க்கம் கி. பி. 16-ம் தூற்ருண்டு வரையும் சிங்கை ஆரிய மன்னர்களாலும் ஈற்றில் சங்கிலி அரசனுலும் ஆளப்பட்டது இக் காலத்தில் சைவசமயமும் சைவக்கோயில் களும் சி ம ப் புற் று விளங்கின அதன் பினனர் போத்து க்கேயராலும் ஒல்லாந்த

Page 71
ரசலும், ஆங்கிலேயராலும் ஏறக்குறைய 16 f ன் கு நூற்ருண்டுகாலம் ஆளப்பட்டது சங்கிலி அரசனின் ஆட் சி க் குப் பி ன், அதாவது பறங்கியர் ஆட்சி ஆரம்பித்த போது சைவக்கோயில்கள் பெரும்பாலும் தரைமட்டமாக்கப்பட்டன. கல்லூரில் சிறப் புற்று விளங்கிய கைலை நாதர்கோயில் இருந்த இடமுங்தெரியாது அழிக்கப்பட்டது, அக் காலத்தில் சித்திவிநாயகர் கோயில் இடி படாது எங்ஙனம் தப்பியிருக்கமுடியும்?
சங்கிலியன்மேற் பேசர்தொடுக்க மன் னுரிலிருந்து புறப்பட்டுவந்த பறங்கியரின் படை பூநகரியிலிருந்தீ வள்ளங்கள் மூலம் சாவகச்சேரியை அடைந்து காவற்குழியில் இரவு தங்கி அடுத்தநாள் உப்பாற்மைக் கடந்து சுன்டிக்குழியிற் றங்கிப் பே ச ர் செய்ததென்று யாழ்ப்பாண சரித்திரம் கூறுகின்றது. (ய 7 ம் ப் பா ன வைரவ கெளமுதிபக்கம் 95) எனவே சித்திவிநா யகர்கோயில் பறங்கியர் படை சென்ற பாதையில் இருந்தமையால் அஃது பறங் கியர் அட்டூழியத்தினின்றும் தப்பியிருக்க முடியாது. சங்கிலி அரசன் மன்னுரிலிருந்த கத்தோலிக்கருக்கு செய்வித்த கொடுமை களுக்குப் பழிக்குப் பழிவாங்காது பறங் கியர்கள் விடமாட்டர்கள் என்று உணர்ந்த சில பிராமணர்கள் சத்தம் கோயில் களி லிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் விக்கி ாக ங் களை பு ம் அப்புறப்படுத்திவிட்டு அதாவது சன நடமாட்டமில்லாத இடங் களில் மறைத்துவிட்டு தாமும் ஒடி ஒளித் திருப்பார்கள் அல் ல து இந்தியாவிற்கே சென்றிருப்டார்கள். என்பதைச் சொல்ல அம்வேண்டுமா சித்கி விநாயகர் விக்கிரகமும் இவ்வர்றே மறைக்கப்பட்டிருக்க வேண்டும். கோயில் கட்டிய வரலாறு அரியாலை நீர் நொச்சித்தாழ்வு என்று வழங்கப்படும் புண்ணிய பூமியிலிருந்த பற்றைக்காட்டில் மட்டு மேய்த்து வந்த

சிறுவர்கள், தசங்கள் கொண்டு சென்ற மாடுகளை மேயவிட்டுவிட்டு விளையாடும் போது, சித்திவிநாயக விக்கிரக த்தைக் கண்டெடுத்தார்கள் என்றும் அதனே வைத்துச் சுவாமி விளையாட்டு விளை யாடிஞர்கள் எனறும், அதனை அறிந்த  ெபரியோ ரீ க ள் அவ்விடத்திலேயே சித்திவிநாயகருக்குக் கோயில் கட்டு வித்தார்கள் என்றும் கர்ணபரம்பரை யாகப் பேசப்பட்டு வருகிறது.
அரியாலை, நீர்கொச்சிக் தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக் கும் சித்திவிநாயக விக்கிரகம் ஆயிரம் வரு டங்களுக்கு மேற்படட தொன்மை வாய்ந்த தென்றும் 7 மது முன்னுேர்கள் அதனைத் பேணிப்பாதுகாத்துக் கோயில கட் டி க் கும்பாவிஷேசஞ் செய்து வழிபட்டு வங் தார்கள் எனறுபரி, அன்று தொட்டு இனறு வரை விசேஷ நித்கிய நைமித்திய பூசை கள் ஆற் றி இஷ்டகாமிய மோட்சார்த் தங்களைப் பெற்றுவந்தார்கள் என்றும், அப் பெருமானின் திவ்விய போருட்டிறத்தால் அரியாலையூர் எல்லாவகையிலும் சி ற ங் து விளங்குகிறது என்றும் நாம் ம கி ழ் ச் சி அடைதல் தக்கதே.
சித்திவிநாயகப் பெருமான் கே யி ல் கொண்டிருக்கும் இடததில் என்றும் வற்ருத நிலக்கீழ் நன்னீரூற்றுக்கள் உள்ளன. இப் போதுள்ள வெளிவிகி நான்கிற்கும் இடை யில் உள்ள ஆறு கிணறுகளும் விதிகளின் ஒாங்களிலுள்ள ஆறு கிணறுகளும் அமிர் தம் போன்ற கன்னிசையுடையன. இவற் றைச் சூழவுள்ள கிணறுகள் நன்னீரை யுடையனவல்ல, இஃதோன்றுமே விநாயகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் ஸ்த லத்தின் விசேஷத்திற்கு எடுத்துக்காட்டா கும்.
ஸ்தூபி கோபுரம் மு த லிய வற் றை
உடையதாய் சைவாகம விதிப்படி கட்டப்

Page 72
அரியாலை கொட்டுக் கிணற். பிள்ளையார் கோவில்
 
 

அரியா 2ல சிவன் கோவில்

Page 73


Page 74

காவில்
நாயன்மார் கட்டு, இராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்

Page 75


Page 76

ான பத்திர வைரவர் கடுக்காயடி

Page 77


Page 78
பட்டிருந்த பு: சித்திவி8ாயகர் ஆலயம் பாழடைந்த நிலையில் இருந்தபோதும் மூன்றுகால நித்திய பூசைகளும் கொடி யேற்றத்திருவிழா, பிள்ளையார்கதை முத லிய நைமித்கிய பூசைகளும், ஆகாமிய பூசைகளும் 6டைபெற்றுவந்தன. ஆனல் காலக்கழிவு காரணமாகவும், பாரபரிப்புக் குறைவினுலும் தூபிமுதலியன பாழடைக் திருந்தன அக் காலத்தில் இக்கோயிலை நிர் வகித்துவந்த நிருவாகசபையாரும் தரும கர்த்தாககளும் இதனைப் புதிதாகக் கடடு விக்க் கூட டிய பொருளாதாரம் உள்ளவர் களாய் இருக்காக தனுலும், பரீமான் விஸ் வநாதர் காசிப்பிள்ளையவர்கள் இதனைக் கட்டுவிக்கக் கூடிய இடம் பொருள் ஏவல் முதலியனவும் நன்ம தி ப் பு ம் வாய்க்கப் பெற்றவராய் இருந்தமையாலும் அங்கிரு வாக சபையினரும் கருமகர்த் காசுகளும டிரீமான் வி. காசிப்பிள்ளை அவர்களை அணுகி சிகதி விநாயகர் கோவிலைப் புகட் பித்துக்கட்டும்படி கேட்டுக்கொண்ட னர். அவர்களின் ஒரேயொரு நோக்கம் பூரீ சித்திவிநாயகர் சிறப்புடன் விளங்க வேண்டுமென்பதே,
பூரீமான் காசிப்பிள்ளை அவர்களும் அவர்களின் வேண்டு கோளுக்கிணங் கி மூலஸ்தானம் தொடங்கிக் கொடிஸ்தம்ப மண்டபம் முடிய பாரிய வெண்கற்களால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழியச கிருக் கத்தக்கதாய் சிறந்த சிற்பவேலைப்பாடு கள் பொருந்திய திருக் கோயிலைக் கட்டு வித்து கும்பா விஷேகமும் செ ய் வித் த தோடமையாது கோயிலின் நித்திய பூசை கள் தளப்பமின்றி நடைபெறும் பொருட்டு கோயிற்காணிகளைத் திருத்திவருமானம் வசத்தக்கதாகச் செய்தனர் அவ்வருமானத் தைக் கொண்டே பூரீ சித்திவிநாயகர் கோயிலும் அதன் அருகாமையிற் கட்டப் பட்டிருக்கும் கியாகேசப்பெருமான் கோயி அலும் நடைபெற்று வருகின்றன.
பூரீமான் வி. காசிப்பிள்ளை அவர்களால் செய்த இப்பாரிய திருப்பணிகளை உ க் தேசித்து, அபபோதிருந்த நிருவாகசபை

யினரும் தரும கர்த்திரீக்களும் பூதி சித்தி விநாயகர் கோயிலையும், அப்போது கட்டப் பட்டுக்குறையாக இரு ங் த கியாகேசப் பெருமாள் கோயிலையும், அவை இரண்டிற் குரிய ஆ த ன ங் களை யும் பராபரிக்கும் உரிமையை 1916-ம் ஆன்டில் அவருக்கு உறுதி மூலம் எழுகிக்கொடுத்து விட்டனர். அன்றுதொட்டு இன்றுவரையும் அவரின் சக்தகியாரும் அல்லது சாட்டுதல்காரரும் இக் கோயில்களை நிர்வகித்து வருகின்ற னர். அவர்களின் நிர்வாக க ர ல த் தி ல் முன மண்டபமும், உள் விகி மண்டபங் களும், கியா கேசப் பெருமான் கோயிலும் புற வி தி மதிலும் கட்டப்பட்டுள்ளன நிக்கிய நைமித்திய பூசைக்காலக் கிரமங் கள ம் சீரடைந்துள்ளன இவற்றிற் கெல்லாம் ஊராரின் ஒத் துழைப்பு பெரும் துணையாக இருந்தது.
பூரீ சிக்கிவிநாயகப் பெ ரு ம ர னி ன் திருக்கோயிற் கோபுர வாயில் பழைய கோயிலின் சின்னமாக இருந்துவருகிறது. இக் கோபுர வாயிலின் நிலைக்கற்களும் மேற் கட்டியும் பழைய கோயில் என்ன நிலையில் இரு ந் தி ரு க் கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
மரீ சித்கி விநாயகப் பெருமானின் பெருங் கருணைத்திறத்தினைப்பற்றி அவரை மெய் யன் போடு வழிபடும் அ டி யார் க ளே அறிவர் எத்தனை எத்தனை கோடி ஆன் மாக்களை எம்பெருமான் தம்வயப்படுத்தி ஆண்டருளினரோ! அ வ  ை வழிபடும் அடியார் கூட்டமும் அவருக்குச்செலுத்தப் படும் க ச னி க்  ைக களு ம் வரவர அகி கரித்துக்கொண்டு வருகின்றன, அவருடைய திருக்கோயிலுக்கு ஒர் திருக்கோ புரம் அழகு செயயும் 5ாள் எந்நாளோ! அவரு டைய போருட்டிறத்தால் அங்காள் அண் மையில் வரவேண்டுமென அவரை மனம் வாக்குக் காயங்களால் இடையருது வேண் டுதல் செய்வோம்.

Page 79
அதிகம் - பயிரிட
மணித்தியாலத்திற்கு l
நீங்கள் விரும்பும்
6 QA
Q萨T
இ மணித்தியாலத்திற்கு 10,000 கல ' : ' இ இலகுவா6
ஓர் வாக்கர் இ
இந்த பம்பில் ஏற்படக் கூடிய பழு
சேவைகளும் அளிக்கப்படும்
வாக்கர் சன்ஸ் அணி
 
 
 
 

அதிக தண்ணீர்
1,000 கலன் தண்ணிரை 0 இடத்திலிருந்து
is 11||363|| Lift"
மூலம் பெறலாம்,
(2” பெற்றேல்
மண்ணெண்ணெய் பம்ப்)
பிரசித்திபெற்ற, நம்பிக்கை யான வாக்கர், வூல்ஸி நீர்ப் பாசனம் மறறும் சகல நீர் இ ைறப்பு வேலைகளுக்கு மான பெற்றேல் மண ணெண்ணெய் எஞ்சி ன் உள்ன பம்ப், இப்பொழுது இலங்கையில், வாக்கர் இன் டஸ்ரீஸ் (சிலோன் லிமிட டெட்டில் தயாரிக்கப்படு கிறது.
இயக்கச் செலவு குறைப்பு
ன்கள் ண் பராமரிப்பு
இன்டஸ்ரீஸ் தயாரிப்பு
pதுகள் செப்பனிட்டு பாதுகாப்பு என உத்தரவாதம் பெற்றது
கம்பெனி லிமிட்,

Page 80
பொன் விழா வையெ நடைபெற்ற தாச்சிப்டே
།
நடை
 
 

r L’Eqாட்டி
பொன் விழாவை யொட்டி, பெற்ற வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Page 81


Page 82
சுதேசிய வி?
மனிதன் சுகமாகவும் சந்தோஷமாக வும் வாழ்வதற்குப் பல வகையான வழி களை ஏற்படுத் கியுள்ளன இவற்றுள் விளை யாட்டும் ஒன்ரு கும், பிற் கால க் கி ல் வாழ்ந்த, இங்கியாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேசிய கவி சுப்பிரமணிய பாரதி யாாவர்களும் குழந்தைகளுக்காகத் தாம் பாடிய பாப்பாப்பாட்டில் * ஒடி விளையாடு பாப்பா ஒய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா ' எனறு கூறி விளையாட் டிற்கு முதலிடங் கொடுத்தமையை நாம் 5ண்கு அறிகிறுேம். விளையாட்டுக்களில் சுதேசிய விளையாட்டு என்பதி நாம் சொந்த
நாட்டு விளையாட்டுக்களைக் குறிப்பதாகும்.
பண்டை நாளிலிருந்து விளையாட்டுக் களில் தமிழ் மக்கள் ஈடுபட்டுக் களித்துள் ளனர். இதற்கான சான்றுகளைப் புற57 நூறு போன்ற சங்க இலக்கியங்களிலும் பாக்கக் காணலாம் உழவர்கள் வெயிற் பொழுதிலே தாழை, கரும்பு கருப்ப நீர்ச் சாறுகளைக் கலந்து மாந்தியவர்களாய்க் கடலிலே பாய்ந்த நீக்கி விளையாடியதாய் புறநாநூற்றிலே ஒரு செய்தி வருகின்றது.
* தொடித்தலை விழுத்த ண டினர்' என்ற புலவர் பெருந்தகை தமது இள மைப்பருவத்திலே தம்மொத்த இளஞ்சிரு ரோடு ஆற்றங்காைக்குச் சென்று மருக மரக் கொம்பரிலேறுவதும், அதிலிருந் து ஆற்றினுட்பாய்ந்து சுழியோடி மணலைக் கையில் எடுத்து வருவது மாகிய விளையாட்
டினைச் சுவைபட எடுத்துரைக்கின ருர்
* மறையென லறியா மாயமில்
- ஆயமொடு உயர் கிளை மருதத் துறைபுறச்
- சூழ்ந்து நீர் நனிப் படிகோடேறிச் சீரமிகக்

ரயாட்டுக்கள்
கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க்குடித்துத் துடுமெனப்
வி பாயநது குளித்து மணற்கொண்ட கல்லா
- இளமை புறம் 243 என்பதனுலறியலாம்.
ஆடவர் மாக்கிரமன்றிப் பெண்டிரும் இன்பமும் உடலுரமும் தருவனவாகிய விளையாட்டுக்களிலே ஈடுபட்டு மகிழ்ந்த மைக்கு அவர்களாடிய ஊஞ்சல், பக்தடிக் தல் விளையாட்டுக்கள் பொருத்தமான எடுத்துக்காட்டுக்களாகும். பந்து நிலத்தில் விழுந்த துள்ளுவ காட்சியி%ன உணர்த்தும் சந்தப்பாடல்கள் சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலே அழகொழுகக் கூறப்படுகின்
மன.
சோழர் காலத்துக் கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பன் தனது ஒப்பற்ற இராம காதையிலே உண்டாட்டு களியாட்டு நீர் விளையாட்டு முதலாகிய ஆடல்களை அழ
கொழுக எடுத தக்காட்டியுள்ளான்.
சுதேசிய விளையாட்டுகள் சு r க் சி (கிளிக்கோடு) வாரோடுதல், கிட்டியடித் தல், குடுகுடு, சடுகுடு, பட்டம் (கொடி) ஏற்றுதல், போரடிக்கல், பாண்டி, நீ ர் விளையாடுதல், தலையணேச் சண்டை, ஊஞ் சல் கயிது இழுத்தல் எனப் பலவாகும். இவ் விளையாட்டுகளின் ச ட் ட தி ட் ட ம் இடத்துக்கிடம் மாறுபடவும் கூடும்.
சுதேசிய விளையாட்டுகள் விளையாடப்படும் முறையே ஒரு அலாதியானதாகும். எப் போதம் எம்மவர் ஒரே விளையாட்டை விளையாடாமல் பருவகாலம், சுவாத்திய அமைவு, கால கிலை என்பவற்றிற்கியைய விளையாட்டுக்கள் அமையும், பாடசாலை

Page 83
களில் தேகப்பயிற்சி, கிரிக்கெட்பந்து, உதை பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, மென் பந்து போன்ற விளையாட்டுகள் தவணைக் குத் தவணை மாறி, மாறியிடம் பெறு வதுபோலச் சித்திரை வருடப் பிறப்புடன் தேங்காய்ப் போாடியாரம்பிக்கும், ஊஞ்ச லும் ஆரம்பமாகும். இதையடுத்து சோழ கம் வீசத் தொடக்கியதும் பட்டம் விடு வார்கள். பின் மாரிகாலத்தில் கிட்டியடிப் பார்கள், தாச்சியும் விளையாடுவார்கள், நீர் விளையாடுவார்கள். தை பிறந்ததும் சடுகுடு, பக்தடித்தல் போன்றன நிகழும். பாண்டி போன்ற விளையாட்டுகளும், த ய ம் போன்றனவும் ஆங்கில "செஸ்" விளை
யாட்டுப்போன்றவையாகும், சொக்கட்டான
ஆட்டம் காத்தவராயன் கதையிலும் இடம் பெற்று அக்கூத்துக்கு உயிர் நாடி யாக அமைவதை நாம் கண்டு மகிழகி ருேம்,
சுதேசிய விளையாட்டுக்கள் உறச மம் உடல் வலுவுக் தருவன வாய் அமைக் ள் ளள, அவை சிக்கனமானவை. ஏழை - செல்வன், உயர்ந்தவன், தாழந்தவன் என்ற வேறுபாடின்றி யாவராலும் விளை யாடத்தக்க எளிமை வாய்ந்தவை எனி னும் மேனுட்டவரின் வருகையால இவை புறக்கணிப்பிற்குள்ளாயின. இவ ற்  ைற விளையாடுதல் 'அநாகரிகமான வழக்கம்’ என்ற எண்ணமும் ஒருகாலத்தில் நிலவி வந்தது. இந்தியத் தேசபிதாவும், உலக மகானுமாகிய காந்தியடிகள் இந் நிலை கண்டு மனம் நொந்து கூறியவை இவை இக் கூற்றுக்கள் காலி மகிந்தரக் கல்லூரி பில் அவர் ஆ ம் றி ய சொற்பொழி
வொன்றிலேயே குறிக்கப்பட்டுளளன.
*கிரிகெட், உதைபந்தாட்டம் முத லிய விளையாட்டுக்கள், இ ங் த ப் புனித பூமியிலே காலெடுத்து வைப் பதற்கு முன் பிள்ளைகள் விளையா

டத் தக்க விளையாட்டுகள் இந்த நாட்டில் இருந்த தில்லை எ ன ச் சொல்லுவீர்களாயின் அ  ைத க் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடை வேன். அந்த ஆச்சரியம் வருத்த ந் கரக் கூடியதாகவே இ ரு க் கு b, இங்கே சுதேசிய விளையாட்டுக்கள் இருந்தன என்றே வைத்துக் கொள் வோம். அப்படியாயின் அவற்றை மீண்டும் புதுப்பித்து வழிகாட்ட வேண்டிய பொறுப்பு இங் கிலேயத் கைச் சார்ந்தது. எங்கள் நாட்டி லும் உயர் சுகேசிய விஜளயாட்டுக்க வருண்டு. உ ைக பங் காட்டம், இரிக் கெட் ஆகிய விளையாட்டுக்களைப் போன்று உற்சாகம் மூட்டுவனவா யும், விநோதமானவையாயும் அவை இருக்கும் உதைபந்தாட்ட விளையா ட்டைப் போல இவற்றிலும் அபாயம் நேரு கற்கு இடம் உண்டு. மேலும் வேறு கனியான சிறப்பியல்பும் எங்கள் நாட்டு விளையாட்டுக்களுக்கு உண்டு. அவற்றினல் செலவு அதிக மாவதில்?ல. செலவேயில்?லயென்று கூடச் சொல்லலாம்.? என்று கூறி யுள்ளார்.
சுதேசிய விளையாட்டுக்களை நாம் எமது வாழ்க்கையுடன் இணைத்து மகிழ வேண் டும். போட்டி விளையாட்டுக்களில் இவை தவருது இடம் பெறவேண்டும். அஃது எம் கிராமத்திற் தொடங்கி அயற் கிரா மங்களிலும் பாவி, எம் இலங்கைத் தேச மடங்கிலும் இடம்பெறச் செய்தல் வேண் டும் தலையணைச் சண்டைப் போட்டி விளை பாடடு” சிங்கள நாட்டிற் தோன்றி,
போன்று, GT
எம் காட்டிற பரவியது கிராம விளையாட்டுக்களும் மற்றைய கிரா மங்களிற் பரவச் செய்தால் இச்சுதேசிய
விளையாட்டுகட்கு காம் உயிர் கொடுத்

Page 84
தோமாவோம். இவ்விளையாட்டுக்கள் என் அறும் நிலைத் து நிற்கும். எம்முன்னுேர்பண் பாடு, நாகரிகம் என்பனவும் பாதுகாக்கப்படு மென்றே. எம்மை மற்றவாறியவும் எது வாகும்.
விளையாட்டால் நிர்வாகக் கிறமை
சகிப்புத் தன்மை, பொறுமை, தன் காட்
1N la- 2 <حتھے۔سحق سے حضمےے ۔حمحصحیحصےمحیخی
எல்லோர் மனதிலும் என
கைத்தறி
ரூபி கைத்தறி அன்
༢ உங்கள் மனதிற்குரற்ற
* அச்சடித்த ே * கைத்த
பற்றும் து மலிவான விலையில் ெ
334/93, நியூரவுன்,
অলস <স্থান བརྒྱ་ཙམ་ཚ་ལ་ལ། རྒྱ་ བསྐྱལ།། ܓ¬ سg

டின் கலன், உடல்நலன் என்னுக் கிற மையான பண்பாடுகளை நாம் 9ja004 — Lu லாம். தோற்றவர் கூட வெற்றி ஈட்டியவர் ஆளுக்கு உறுதுணையானவர்களே, தோல் வியினின்றும் உகித்ததே 'வெற்றி?
என்னும் உண்மையை நாம் ud 1) &ଶତ! ଣ୍ଡ
கிTது.
خمینیکھنے خمینیمےیحتہمتسیپ<ھیخصت لیتھ بحیح مجھ سے جھوسہ حتمی۔۔۔۔۔ختھی۔سمہ ہو جختلف ہو
ன்றும் நிலைபெற்றுள்ள
ஸ்தாபனம்
By a அச்சகத் தொழிற்சாலை
வண்ண டிசைன்களில்
றிச் சேலைகளும்
துணிகளும் பற்றுக் கொள்ளலாம்.
-- அனுராதபுரம்.

Page 85
****47% శివాజn+్వజఃఖన్దాస్లో
 
 
 
 
 
 
 

MASINCHE LTD.

Page 86
அரியாலை சரஸ்வதி மத்திய
 
 

லூர் தெற்கு சன சமூக நிலையம்

Page 87


Page 88
தியாகராசர படிப்பகம்
さリ「
 
 

ந்திநிலையம் கலைமகள் வட்டாரம்

Page 89


Page 90
s
SDST EST SDJ
அரியாலையில்
 
 

-------- --۔۔۔۔حضح
ரியா லே உப உத பாற் கந்தோ

Page 91
சனசமூக
அரியாலையின் முன்னேற்றத்திற்கு அவ்வூரின் எல்லைக்குள் ஆங்காங்கு விர விக் கிடக்கும் சனசமூக நிலையங்கள் பெருந்தொண்டு புரிகின்றன. தொடர்ந்து பணியாற்றும் ஐந்து சனசமூக நிலையங் களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமை அரியாலைக்கு உண்டு.
அரியாலையில் அமைந்துள்ள ஐந்து சன சமூக நிலையங்களிடமும் சில பொதுத் தன் மைகளையும் தனிப்பண்புகளையும் காண முடிகிறது. நாடகத் துறைக்கு ஐந்து சனசமூக நிலையங்களும் ஆக்கமும் ஊக்க மும் அளித்துவருகின்றன. சனசமூகநிலைய
ச ம |ா ச த் தா ல் நடத்தப்பட்ட நாட
கப் போட்டியில் அ ரியா லை சனசமூக நிலையமும் காந்தி நிலைய சனசமூக நிலைய மும் முறையே 1968-ம் ஆண்டிற்கான முதற் பரிசையும் 1966-ம் ஆண்டிற்கான முதற் பரிசையும் தட்டிக்கொண்டன.
இ  ைத ப் போன்றே விளையாட்டுத் துறைக்கு ஐந்து சனசமூக நிலையங்களும் ஊக்கமளிக்கின்றன. இந்த ஊக்கத்தின் விளைவாகவே எமது ஊர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எல்லா விளையாட்டுப் போட்டி களிலும் முதலாவதாகத் திகழ்வதுடன் அகில இலங்கை ரீதியாகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளை யும் உருவாக்கித் தந்துள்ளது.
ஐந்து சனசமூக நிலையங்களையும் பற் றிய சுருக்கமான குறிப்புகள் வருமாறு:-
அரியாலை சரஸ்வதி நூல் நிலையம்
1919-ம் ஆண்டு அரியாலையில் ஆரம் பிக்கப்பட்டதும், சுதேசிய தி ரு ந ஈ ட் கொண்டாட்டத்திற்கு மூல 35 (TJ 600TUDT னதுமான இலக்கியக் கழகமே இந்நூல் நிலையத்தினதும் ஆரம்ப உருவாகும். அரி யாலை மக்களிடையே பத்திரிகை வாசிப்பு இரசனையும் கலை வளர்ச்சியையும் வளர்க்

நிலையங்கள்
கும் பொருட்டு ஆக்கப்பட்ட இக் கழகத் தின் முதலாவது தலைவராகத் திரு. ஏ. கதிரவேலு பணியாற்றினுர்,
1947-ம் ஆண்டு வரை ஸ்திரமற்ற நிலை யில் இயங்கிய இந் நூல்நிலையத்துக்கு நிலையான கட்டிடம் அமைக்கப் பல பெரி யோர்கள் முயன்றனர். திரு. பரம் தில்லை ராசாவும் ஒருவராவர். 1952-ம் ஆண்டு இந் நூல்நிலையம், சித்திவினுயகராலயக் காணியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது.
1947-ம் ஆண்டுக்கு முன்னர் இந்நிலை யம் தளர்ந்த நிலையிலிருந்த போது அத னைப் புதுமலர்ச்சியடையச் செய்தவர்களில் திருவாளர்கள் சு. தம்பாபிள்ளை, த. சீவ ரத்தினம், ஆ. இரத்தினம் ஆகியோர் சிலராவர்.
அரசாங்க உதவியின்றி ஊர் மக்களின் பெருமுயற்சியில் சிறப்புற இயங்கும் இந் நிலையம் பொன்விழா ஆண்டைக் கடந்து இரு வருடங்களாகின்றன.
அரியாலே சனசமூக நிலையம்
1949-ம் ஆண்டு ஆணித் திங்கள் 12-ம் நாளில் இவ்வூர்ப் பெரியோர்களின் நன் முயற்சியால் இச்சனசமூக நிலையம் ஒரு சிறிய அறையில் ஆரம்பிக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு பெரியதோர் கட்டிடத் தைக் கட்டி அதைத் தனது அலுவலமாக் கிக்கொண்டது. 1963-ம் ஆண்டு மாநகர சபையினுதவியுடன் மாதர் சங்கமொன்று, நிறுவப்பட்டது. 1966-ம் ஆண்டு அர சாங்க உதவியுடன் நெசவு நிலையமொன் றும் ஸ்தாபிக்கப்பட்டது. 1968-ւb ஆண்டு கலைவளர்ச்சிக் குதவும் திறந்த வெளியரங்க மொன்றும் நிறுவப்பட்டது. இந்நிலையத்தின் இந்த வளர்ச்சி பாராட்டத் தக்கது.

Page 92
இந்நிலையத்தின் ஸ்தாபகர்களாக விளங் கியவர்கள் டாக்டர் கந்தையா, திருவாளர் கள் பொ. காசிப்பிள்ளை, க. பொன்னம் பலம் (முன்னுள் யாழ் நகர பிதா) ஆகி யோராகும். is
வடமாகாணத்தின் பிரபல கல்லூரி விளே யாட்டுக் கோஷ்டிகளில் முதன்மை வகிப் போரிற் பலர் நம்மவரே என்பதில் பெருமை யுறும் இந்நிலையம்தான் அகில இலங்கை யில் புகழிட்டிய ச. சத்தியமூர்த்தி, பொ. பஞ்சலிங்கம், செல்வி பிரபாவதி சிவகுரு ஆகியவர்களே உருவாக்கியது என்பதும் உண்மையே, சகல விளையாட்டுக்களில் நிரந்தரமான கோஷ்டிகளைக் கொண் டுள்ள இக் கழகத்தில் பெண்களும் அங்கம் வகிக்கிறர்கள். நாடகத் துறையிலும் நாம் சளைத்தவர்களல்ல' என்று கூறுவது போல இந்நிலையம் அண்மையில் ஜன சமூக நிலைய சமாசத்தினுல் நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் முதலிடத்தைத் தட் டிக் கொண்டது. இந்த முன்னேற்றத் துக்கு நிலையத்தின் முன்னுள் உத்தியோ கத்தர்கள் திருவாளர்கள் எஸ். சி மகா தேவா, க. குகதாசன், க, மாசிலாமணி, சி. க. சுப்பிரமணியம், இ. க. குமாரையா, க. மகாலிங்கம், த. சோமசேகரம் ஆகி யோர் உட்படப் பலர் அயராது உழைத் தனர். தற்போது நிலையத் தலைவராகத் திரு. அ. விசுவநாதன் (tort. . ) அவர் களும், கர்ரியதரிசியாக திரு. பொ. சுந்தர லிங்கமும் விளங்குகின்றனர்
வருட வருடம் குகதாசன், கந்தையா கனகரத்தினம் ஆகிய இல்லங்கட் கிடையே போட்டிகளுடன் ஆண்டு விழாவினை நிறை யைச் செய்யும் இந்நிலையம் அவ்வப்போது கலைத்துறையிலும் தொண்டாற்றி வரு
நல்லுர் தெற்கு சனசமூக நிலையம்
ந ல் லூ ர் தெற்கு சனசமூக நிலையப் 1948-ம் ஆண் டு ஆரம்பிக்கப்பட்டது மரகதப் பச்சையும், பொன் வண்ண மஞ் (giblf. சேர்ந்த கொடியில் அழகிய சேவற்
 
 
 

பறவையைப் பொறித்துக் கம்பீரமாகக் காற்றில் பறக்கும் இந் த நிலையத்தின் கொடி,
இந்நிலையம் 1948ம் ஆண்டு இதன் சுற்றடலில் வசிக்கும் நன்நோக்குள்ள மக் களால் சிறு வாசிகசாலையாக ஆரம்பிக்கப் பட்டது ஸ்தாபகர்களில் முக்கியமாக சில தொண்டர்களின் பெயர்கள் வருமாறு:- திருவாளர்கள் வி. பஞ்சரத்தினம், செ சதா சிவம், சு. இராசையா, பொ. புண்ணிய சிங்கம், த. இராசரத்தினம், சி. வைத்தி லிங்கம், மு காசிப்பிள்ளை, u சிவஞானம் என்பவர்களாகும்.
முதலில் திருமதி விஸ்வலிங்கம் தங்க
ரத்தினம் என்பவருடைய 46-ம் இலக்க கச் சேரி நல்லூர் வீதியிலுள்ள வளவில் ஒரு சிறு நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. அப் போது இதன் தலைவராக திரு. சி. பஞ்சரத் தினம் அ வர் க ள் பணியாற்றினர்கள் 5 பொதுமக்களின் ஒத்துழைப்பும், அங்கத்த வர்களின் சேவையாலும் நிலையம் படிப்படி
யாக முன்னேறிக்கொண்டு வரும்போது
1951-ம் ஆண்டு மார்கழி மாதம் 13-ம்
திகதி அப்போதைய யாழ்ப்பாண நகர பிதாவாக இருந்த திருவாளர் சி. பொன் னம்பலம் அவர்களின் அயராத ஊக்கத்தி ணுலும் உழைப்பினுலும் சனசமூக நிலையம் (பதிவிலக்கம் 67) எனப் பதிவுசெய்யப் பட்டு அன்று தொடக்கம் நல்லூர் தெற்கு சனசமூக நிலையமாகத் திகழ்கின்றது. இதனுடைய வளர்ச்சியின் காரணமாக நாடகக் கலாமன்றம், இரவு நேரப் பாட சாலை, மாதர் சங்கம், இளைஞர் விவசாயக் கழகம், பஞ்சாயத்துச் சபை, விளையாட்டுக் கழகம் நெசவு நிலையம் போன்ற பல முன் னேற்றச் சக்திகள் உருவாகித் தொழிற் படுகின்றன.
1963-ம் ஆண்டு தை மாதம் திருவாளர் த. இராசரத்தினம் அவர்கள் தலைவராக இருந்தபோது, இந்நிலையத்தை இடமாற் றம் செய்து, நல்லூர் தெற்கு கற்பக விணுய கர் ஆலய வடக்கு வீதியில் நிரந்தரமான ஒரு கட்டடமாக ஸ்தாபிக்கப்பட்ட பின்பு

Page 93
வில்ை
 
 

மதானமூம்
பந்தெரு ஐக்கிய பண்டக சாலை

Page 94


Page 95
திருவாளர் பொ. ஏரம்பு அவர்கள் தலைவ ராக இருந்தபோது கட்டிடம் பூர்த்தியாக் கப்பட்டு, நெசவு நிலையமும் கட்டப்பட் டது. தற்போது திருவாளர் சி. நடராசா அவர்களின் தலைமையில் இயங்குகின்றது. இந்நிலையம் வருடாவருடம் சித்திரைப் பெளர்ணமியன்று த ன து ஆண்டுவிழா வைக் கொண்டாடுகிறது. எதிர்வரும் சித் திரைப் பெளர்ணமியன்று இருபதாவது ஆண்டு விழாவை எடுக்க இருக்கும் இந் நிலையம் எதிர்காலத்தில் இளைஞர்களின் சாதனையால் அணையாத அகல் விளக்காக ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது திண் (Std.
பூநீ கலைமகள் சனசமூக நிஜலயம் . . ரீ கலைமகள் சனசமூக நிலையம் பெரி யோர் பல ரி ன் முயற்சியால் 1946-ம் ஆண் டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சுமார் 7 வருடங்களுக்கு ஸ்தம்பித்த நிலை யிலே இருந்து, பின்னர் புது விழிப்புணர்ச்சி யுடன் இயங்கு மொன்றகும்.
1952-ம் ஆண்டு காலம் சென்ற அல்வா யூர் கவிஞர் மு. செல்லையா அவர்களால் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது. முதலாவது தலைவராகத் திரு. வி. அரிய குட்டியவர்கள் பணியாற்றினுர்கள். 1953 ஆம் ஆண்டு மாசித் திங்கள் 23-ந் திகதி காலஞ் சென்ற முன்னுள் மாநகரசபை உறுப்பினர் திரு. க. குகதாசன் தலைமை யில் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவு விழா, நிலையத்தின் முன்னேற்றத்திற்குப் பச்சை விளக்குக் காட்டுவதாக அமைந் தது. இதன் பிரதிபலிப்பாக இரண்டாம் ஆண்டு விழாவின் போது தி ரு, வே. ஐயாத்துரை (அன்னுள் செயலாளர்) அவர் களின் மு ய ற் சி யி ன் பேரில் *பதவி மோகம்’ எனும் நாடகம் அரங்கேறுவ தாயிற்று. SS
இன்னும் மூன்றண்டுகளில் த ன து வெள்ளிவிழாவைக் கொண்டாடவிருக்கும் இந்நிலையம், இப் போ து தனக்கெனச் சொந்தக் காணியில் புதிய கட்டடமொன் றைக் கட்டுகின்றது.
 
 

காந்தி நிலைய சனசமூக நிலையம்,
சுதந்திர இந்தியாவை உருவாக்கிய பாரதச் சிற்பி மகாத்மா காந்தியின் ஞாப கார்த்தமாக 1950-ம் ஆண்டு ஐப் ப சி மாதம் இரண்டாம் நாள் அன்னுள் இல ங்கை - இந்திய தூதுவராக இருந்த திரு. வி வி. கிரி அவர்களால் திறந்து வைக் கப்பட்ட இந் நிலையம், அகில உ ல க காந்திஜி ஞாபக நிதியிலிருந்து கிடைத்த நன்கொடைப் பணம் ரூபா 3000/- மூலம் கட்டப்பட்டதாகும். இதன் துரித வளர்ச் சியில், 1966-ம் ஆண்டு மேற்படி நிலை யத்திற்கு ரூ ப ா 500/ பெறுமதியான நூல்களை அன்பளித்த இலங்கை - இந்தி யத் தூதுவர் திரு. மீசென் ச ர் ச் சா ர், சுமார் ரூபா 150/- பெறுமதியான நூல் களை உகந்தளித்த அரியலை கொழும் புத்துறை முற்போக்கு வாலிபர் சங்கத்தி னர் ஆகியோருக்கும் பெரும் பங்குண் டெனில் அஃது தவருகாது
1965-ம் ஆண்டு மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தால் நிகழ்த்தப் பட்ட நாடகப் போட்டியில் முதலிடத் தைப் பெற்ற இந்நிலையம் ஆண்டு தோறும் நிலைய விழா; காந்திஜி நினைவு விழா ஆகியவற்றையும் தவறது கொண் டாடுகிறது. பொதுஜன நன்மைக்காக இடையருது பாடுபடும் இந்நிலையம் உத யம்’ எனும் கையேட்டு மாத இதழையும் நடாத்தி வருகிறது. நாயன்மார்கட்டு திருமகள் படிப்பகம் அ
1968-ம் ஆண்டு தைத் திங்கள் 19-ம் நாள் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது ஒரு வயதினைப் பூர்த்தியடையும் இந் நிலையத் தின் குறுகிய கால வளாச்சியில், முன் னர் தலைவராகவிருந்த திரு. எம். தாமோ தரம்பிள்ளை அவர்களும், செயலாளராக வி ரு ந் த திரு. கே. செல்லத்துரையும், பொருளாளராகவிருந்த திரு. பி ஆறுமு கமும் பெரும் பங்கு வகித் திருக் கிருள்கள். குழந்தைப் பிராயத்திலிருந்தும் உயர் ந்த எண்ணங்களைக் கொண்டுள்ள இ ப் படிப்பகத்தின் வளர்ச்சியினைத் துரிதமாக்க நாயன்மார் கட்டு இளைஞர்கள் அயராது உழைக்கிருர்கள்.

Page 96
With the best
73, SEA STREET,
COLORBO - 11,
T.P. 29847
 
 
 

AA MMMMeMSMAeAAA AAAAS eAAA MAMqMAAeAeASAqA AMMAeLMSMAMAAM MSqMqeMAqeSeSeAeAeAMqA
compliments of
WELLERS
127, KASTURIAR ROAD,
JAFNA,
T.P 7131

Page 97
2%
୧୬
இ)
@ இ)
E-11. ඛු:පූ: "-")&ඝෂුණ්‍යා
ബ
%
0% =
அஞ்சல் அ
ള്ള ബ ബ് ബ
சரசுவதி ஆ
 
 

கனகரத்தினம் மத்திய മീകി ജില്ക്ക%
蠶
ധ്ര, ജി87% ശ്നമില്ലസ്ഥ), ഭൃ ട്ടൈ',
%9ര് &സ്ക
ഭൂബകള0,
纥,
க் கூட்டுறவுச் சங்கம்
ൈമളബ്

Page 98
/ിസ്റ്റ്
一二
கனகரத்தினம் மத்திய A3/ஐக்கியாலயம்
ܓܘܠ ܐ
།།
ീ7/zമ്മീയ മൃ/്മൈ, ടൂ
%)
திறவுச் சங்கம்
്യമില്ല്ബ്
 
 
 

ofiumອີງ
| ފޮ/7 ފަހިމޮލިމައިމިރު) ޓޮޕި77އުޖ72/25_ޙމަދު -7ޕޮޒި7(މި
இானவைரவர் இவி

Page 99
செம்மணிக்குனம்
சிததாபாத்தி
ബp
ב.
ിബ ஒரு அங்குலத்திற்கு 72
 
 

.s~ހަހި
S.
ܓܒ݂ܝܼܠ
%)
===
NIN
(مریم .
தொட்டுக்கின்ற்றுப் /% (

Page 100


Page 101
SS AAASLSLLLS AASM LAMSeS SASLSLAeMMAeSMLSMASMSASLSqASASLSSASLSSASqSqAAS
போன் 684
p3)) fu In
53, கஸ்தூரியார் வீதி,
பூ
_2 (గ్రీక్షి 電匹匾
NOTTIN CHANA
றலி சயிக்கிள் உப - உறுப்புக்கள் பெற்ருேமக்ஸ்
9 Li - 2 pil 3, Josif இ மண்ணெண்ணை அடுப்பு O றேடியோ பற்றறி O டோச் 2லயிற் G பவுண்டின் பேனுக்கள் இ) கைக்கடிகாரம்
MANIAM
53, Kasturiar Road,
(Phone
 
 
 
 

qqSMLSSSAASSASLSSASASAAALLLAAAAASSAeMASMSAeSMSeAe TMMAeAeAMMAeSMA eA MeMA SeASASMAeSeMAeMSMeM eSeAeSeMeeSAeSeAMMMMeAeAeSeMASMMS
யாழ்ப்பாணம்,
Dealers in: O Raleigh Cycle O Spare Partis O PetromaX O Spaire Parts
C& COOcker
k Radio Battery Yr Torch Light O Fountain Pen O Wrist Watches
STORES
-- JAFFNA.

Page 102
SSDSSSSSSSSSSS6
游
爪
T. Phorae: 7168
LEADING
I
THE N
C. C. C. No
36/ I, Grand Baza
" ராஜ்கே
36/1, பெரியகடை,
9Branch:
12, Grand Bazaar,
3 63>63>63>>63 --> -> 63>> €396

D6D6D6D6D696D6Ds
Grams: " RAJGO
TEXTILES
Ν
NORTH
M PALS
lar, — JAFFNA.
ཛོད་
S)
99
ாபால்ஸ்
NOM யாழ்ப்பாணம்,
D€e €969€>€>{

Page 103
SqSqSqqqSASqAASSLASMASYS A SqSAeSeMASMSAASALS AAALALSLMMSAMSMASASMqSqMSMSMAMASM AAASLeSMSAS
Established 1S60
O. L. M. MACAN
JE WELLERS AND WHOLESALE AND
HEAD OFFICE
MACAN MARKER BUILDING
24, YORK STREET, COLOMBO
EBRANCHES :
GALLE FACE HOTEL
Colombo 3, Ceylon. T'Phone
MOUNT LAVINIA HOTE
Mount Lavinia, Ceylon. T Ph.
ASSOCATE COMPAI ORENTAL GEM EXCHAN
6. B., Champagne Court Arcad Kowloon - Hong Kong Phone
Cable RAHMATH - Hong K

T'Phone 27975
Cable MACAN '
COLOMBO
lhRKR LI).
GEM MERCHANTS RETAl L DEALERS
1 CEYLON
O 9S
L.
Dne 1598
NY
NGE LTD., e - 10 Kimberly Rd. Κ 681 563
ong

Page 104
A SBEST0S R 0
AVAILABLE IN
LARGE SECTION COR SEM coRRUGATED
SMAL SECTION COf
ALSO AV ÅL, A BLE A Flat sheets - 4 x 4, 6 Cur ved sheets North light Curves Ridges VentilatOr tiles
Extractors Riinwater goods Industrial gutters Sunbreakers
Manufactured to; British Ste Ceylon Standard 9: 1967
wyewosszaszezwanawasarastaxeransgrazisk
Asbestos Cement
175, Armour Stre
a
 

Η ΑΝΤ
F| \, SHEETS
THREE PROFILES RUGATED MASCONITE
RRUGATED
RE: - 3 & 6 x 4 ft
ndard 690: 19 and
IMITATIONS
Industries Limited, et, Colombo - 12.

Page 105
| INTROI
UNION HC
EBRASS
Jhey last
as your b
e1e
R
Factory - Union Found
SAMUEL SON
COLOMBO. AFFN

DUCING
DUSEHOLD
FITTINGS
as long
VIY
uilding or
mored
I & Engineering Works :
U R
IS & Co. Ltd.
A. KLIN OCH CH || .
e:

Page 106
SLSSLSSSTTSMMSMAeAeMLMAMMMAeeMMAMAAMqMAMMAMMAMMAeMASMAAMAeMSAeAeAeLSAMeAeqAMAeeAeMMeMALeSAeAeMALMAS SMAS SMMSAAA
KUMAR
Largest importers (
Nylon, Metallic yarns, Dyes, Che ć. Powerloom We Machineries for
i Threac
28, SEA sTRE
குமார் 6 128, Glő LiguJITT Gl:
Phone: 29632
 

AGENCY
9- dealers in Rayon, yarns, Synthetic "micals, Handloom aving Accessories,
weaving, Sewing
} Etc.,
:T, COLOMB0 - 11
ாஜென்ஸி ரு, கொழும்பு-11
Cable: KAITHOLI'
പ്പുടയ്ല്സ محمجمعیحیخمحیہ

Page 107
Crankshaft
“ Cylindler”
THE FIRST 8: C
UN DER TAKING | FOR AGRICULTURL, IND STRIAL
Authorised Stockists (
RAMA KR
Stanley Road, Te: 7179
 

REGRINDING ! REBORANG ! POLISHING! RESLEEVNG ETC
DNLY PEOPLE
IN THE IN ORTH - MARINE & TRANSPORT ENGINES.
if "FORD' Parts
SNAS
JAFFNA.
Grams : " Gurudev

Page 108
J AFFNA.
 


Page 109


Page 110
ANTON WickREM.
பூநீ பார்வதி அச்சகம், யாழ்ப்பா
 
 
 

চলিলা । [ @_j? €9 = 689]]