கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேர்ந்த கட்டுரைகள் 17

Page 1

lib | : DADI JÜboň ||
ருதலைப் புலிகள் Անւ6 ountilամ), - s தமிழீழம்
●2= ■ ●●●
SA A T A AA AA TA T TSS ST u S SS S KS

Page 2

Այդ հնար 6 تعتمينيمسسيسيبس.م.م.م. الجيش
தமிழீழ விடுதலைப் புலிகள் . வெளியீட்டு வாரியம், ܚ ܝ ܕ ܟ ܝ ܗܘ ܢ
தமிழீழம். ܓ / 01 = 02 = 1993 -
Ολ Λς. Οι

Page 3
விடயம் ta
1. திரு. பிரபாகரன் அவர்களால் நடாத்தப்படும் டட போரை முறியடிப்பது 1 - 16 2. ஆட்களும் விடயங்களும் அரசியல் புவியியல் l7 = 18
-3 வெளிநாட்டு உதவிகளும், கடன்களும் -நீண்ட
'நிலைநாட்டப்பட்டு வந்த தவரான ட - - கருத்துக்கள் s?ー24 |
5. யார் இந்த சிரிநிவாசன்? -36 ਨੂੰ4
* “9” போரின் 11 ஆவது ஆண்டு 4-5
7. 'രൂഖ00) ஆற்றுக்குத் திரும்பிச் செல்வோம்".57 -634)
8. குறைவானதைப் பெறவா இவ்வளவு கூடுதலான
காலம் நாம் காத்திருந்தேரம்
19. தமிழ் மக்கள் தனியான நாகரிக இனம் என்பதை O உலகிற்கு காட்டிய மாமனிதன் ராஜராஜசோழன் 173 - 酥
10. மரங்களைப் ζνα (βΘωνών
| 1. ως க்கிலுள்ள நாடுகள் உதவியைக் குறைக்கும்
அதேவேளையில் தெற்கிலுள்ள நாடுகள் ” அதைக் கூட்டுகின்றன. - . 89 -93,
12. அரசியல் ஆற்றல் வாய்ந்தவர் தனது பதவியை ட
யும் ஆற்றலையும் θρύ υσσαρ y 94 ,نسه
-3-சுவிஸ் சமஷ்டி முறையில் தனியான அரசியல்
அமைப்பையும் சட்டங்களையும் கொண்டமாநிலங்கள் 102 - || 2:
 
 

1 @912g ܢ ܬܝ ܠ ܕ
4. சோமாலியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இராசதந்திரமும்-பலம் இழந்திருக்கு" அமெரிக்க சனாதிபதியும் -- | 13 2 || سمت | 15. இன்றுவரை தோட்ட விவகாரங்களில் மாத்திரம் - தன்னை ஈடுபடுத்திவந்த தொண்டமான் அவர்கள்
', 'இப் 'அே அதைவித்ேது வேறு விவகார
தனியானதொரு தேசிய சிறுபான்மையினராஉ26 ட38. ... 17. சீன்ா புதுமாதிரியான பெருஞ்சுவர் ட
ஒன்றைக்கட்டி எழுப்புகின்றது 139 - 142 .
ی,"" :"]
8.8dgg ♔ഖcu00ഴെ மக்கள் தொகை (198 ட மக்கள் தொகை கணிப்பீட்டின்டிட்டி --

Page 4
יין חרוזדו-"יד"ץ."
පෙට්ට්වපෙළපතටළුපටපට්පට්ටපෙටපට්ටපතපෙට්ට්පට්ටපපෙට්ටෙපෙළපටපපt
தோழர்களுக்கு
தேர்ந்த கட்டுரைகள் வரிசையில் இது 17-வது
வெளியீsாகும்.
இக்கட்டுரைகள் வாயிலாக அறியப்படும் பல்வேறு பட்ட எண்ணங்களை சரியாக ஆய்வு செய்து உண் மைகளை கண்டறிய வேண்டியது வாசிப்பவர்களின் கடமையாகும். இக்கட்டுரைகளில் வரும் தகவல்கள் பல சரியானவை அல்ல. . .
இந்நூலை நீங்கள் வாசிப்பதிலும் பேணுவதிலும் காட்டும் ஆர்வம் எம்மை மேலும் ஊக்குவிக்கும்.
පෙට්ටෙපනතපතෙපළුපච්චපතනපටපටනටක්‍රපටටළුපටපටළුපටපතළුවන.
 
 
 
 

திரு. பிரபாகரன் அவர்களால் நடாத்தப்படும் போரை முறியடிப்பது
அனுருத்த திலகசிறி (ஒப்சேவர் - 29-11-1992)
ஒரு நாட்டின் வரலாற்றில், அது ஒன்றுபட்ட நாடாகத் தொடாந்தும் நிலைத்து இருக்கவேண்டுமா அல்லது தோல்வி யுற்று, துண்டுதுண்டாகச் சிதறுண்டு, அழிவுற்று இருக்கவேண் டுமா என்ற இரண்டில் ஒன்றை அது தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டம் ஒன்று எழவே செய்யும்.
இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கால கட்டத்தை இலங்கை இப்பொழுது அடைந்துவிட்டது. முன்பும் இப்படியான ஒரு காலகட்டத்தை நாம் சந்தித்துள்ளோம். 1988-89 ஆம் ஆண்டுகளில் ஜே. வி. பியின் கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்தபோது, சனநாயகம் அடிப்படை மனித உரி மைகள், மக்களின் வாழ்க்கைமுறை, பொருண்மியம் மற்றும் இந்த நாட்டு மக்கள் தொன்றுதொட்டு பேணிவரும் பண்பாடு ஆகிய யாவும் அழிவுறும் நிலையிலிருந்தன. இந்தப் பண்பற்ற கும்பல்கள் வெற்றியீட்டி இந்த நாட்டை ஒரு கொலைக்களமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறு நிலவிய வேளையில், சனநாயக ஆற்றல்கள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்ததனாலேயே இது நடவாது தடுக்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டைத் தொடர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் தன்மை பயக்கக்கூடிய இந்த ஒற்றுமை ஏற்பட்டது. இதற்கு வெகுகாலத் திற்கு முன்னரே இடதுசாரிக் கட்சிகளும், இலங்கை சுகந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஜே. வி. பி கிளர்ச்சியாளரின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு தங்கள் ஒத்

Page 5
2 தேர்ந்த
துழைப்பை நல்கியிருந்தனர். இதன் காரணமாகவேடஜே.வி.பி. யினரை தனிமைப்படுத்தவும், அதன் தலைவர்களை இல்லாதொழிக்கவும் படைய ரீதியிலாவது- அவர்களைத் தோற்கடிக் கவும் முடிந்தது.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக இன்று இந்தநாடும், மக்களும் தொடர்ந்தும்-வாழமுடியுமாடஎன்ற சிக்கலை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ், இந்துக்கள் மற்றும் முசுலிம்-அப்பாவிப் பொது . மக்கனைக் கொல்வதிலும், ஊனமுறச்செய்வதிலும் திருப்தியடை யாத விடுதலைப்புலிகள் இந்த நிலப்பரப்புக்களுக்கு அப்பாலுள்ள இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ள மீண்டும் ஆரம் பித்துள்ளனர். முதலாவதாக, பள்ளியாகொடல்ல என்ற இடத்" தில் சுமார் 200 பேர்கள் கொல்லப்பட்டார்கள். கடற்படைத்தள பதியான அட்மிறல் கிளான்சி பெர்னாந்து அவர்களை விடு தலைப்புலிகள் இரு வாரங்களுக்கு முன் கொழும்பில் வைத்தே கொன்றுள்ளார்கள். இலங்கை முசுலிம் காங்கிரசின் தலைவர் திரு. அசுரப் அவர்களை அல்லது வர்த்தக அமைச்சர் திரு. மன்சூர் அவர்களைக் கொல்வதற்கான அவர்களது திட்டம் நிறைவு பெறவில்லை. தாங்கள் விரும்பும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தங்களால் தாக்குதல்களை மேற்கொள்ள முடியு மென்பதை விடுதலைப்புலிகள் தெரியப்படுத்தியுள்ளார்கள். கொழும்பின் இதயமாக விளங்கும் பகுதியிலுள்ளவர்கள் உட் பட எவரினதும் காப்புக்கும் உத்தரவாதமில்லை.
திரு. பிரபாகரன் அவர்களின் திட்டம்.
திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் கையொப் பமிடப்பட்ட கட்டுரை ஒன்றின் சுருக்கத்தை "சண்டே ஜலன்ட் நாளிதளில் தாரகி" என்ற எழுத்தாளர் வெளியிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னேறிச்சென்று கொல்கிறார்கள் என்று இச்சுருக்கத்திற்குத் தலையங்கம் இடப்பட்டுள்ளது. இத்தலை யங்கத்தைக்கொண்டு எல்லாவிடயத்தையும் அறியமுடிகின்றது. தாரகி இதில் குறிப்பிடுவது போல் தனது எதிரிகளின் மன உறுதியைச் சோர்வுறச் செய்வதன் மூலம் தனது இலட்சியமான ஈழத்தைப் பெறுவதை நோக்கமாகக்கொண்டே விடுதலைப்புலி களின் தலைவரால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே கொலை கள் நடத்தப்படுகின்றன.

கட்டுரைகள் 3.
படையத்திலுள்ள மேல்ாளர்களைத் தேர்ந்தெடுத்து இல் லாதொழிப்பதன் மூலம் தெற்கிலுள்ள மேல்மட்டத்தினரின் உணர்வுகளைச் சிதறடிக்கமுடியும் என திரு. பிரபாகரன் அவர் கள் கருதுகிறார். இப்படி நேர்த்தால் அரசாங்கம் பாரிய சிக்கல் களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என இவர் கூறுகிறார். அதனால் போர் நடவடிக்கை மீது மேல்மட்டத்தின் நம்பிக்கை இழப்பதன் காரணமாக அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய் சிக்கல்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை இவர் விரிவாக விளக்கிக் கூறவில்லை. வடக்கிலுள்ள நிலப்பரப்பைத் தனது ஆளுமைக்குள் கொண்டுவரவேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தைக் கைவிடச் செய்தபின் கிழக்கிலுள்ளநிலப்பரப்பை தனது ஆளுமைக்குள் கொண்டுவரவேண்டும் என்ற அதன்விருப் :பத்தை கைவிட, பயமுறுத்தலுக்கு ஆளாகும் தெற்கிலுள்ள மேல்மட்டத்தினரால் நெருக்குதல் கொடுக்கமுடியுமென இவ்ர் விகள்-எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது என நவம்பர் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 'சண்டே ஜலன்ட்" என்ற செய்தித் தாளில் கூறப்பட்டுள்ளது. திரு. பிரபாகரன் அவர்கள் நினைப் பது போல் விடயங்கள் யாவும் நடந்தேறுமாயின், கொல்லப் படவேண்டிய-பொதுமக்கள் மற்றும் படைய-மேலாளர்களின். நீண்டபட்டியலில் கொல்லப்பட்ட முதல் நபர் அ ட் மி ர ல் கிளான்சி பெர்னாந்து அவர்களாயிருப்பதுடன், பட்டியலிலுள்ள மற்றவர்களும் கொல்லப்படவிருக்கிறார்கள். தங்கள் கடற்புலி கள் அணிக்கு எப்படியான முக்கியத்துவத்தை விடுதலைப்புலிகள் கொடுக்கின்றார்களோ அதே போல சிறப்பு புலனாய்வுப் பிரிவு களை உருவாக்குவதற்கு தங்கள் வளங்களில் பெரும் பகுதியை அவர்கள் செலவழிப்பதுடன் இந்தத்துறையில் சிறந்த அறிவுத் திறன் உள்ளவர்களையும் பயன்படுத்துவதாக விடுதலைப்புலி களின் ஏடு எடுத்துக்காட்டுகின்றது. கொலை புரிவதற்கும் தங் கள் கொள்கைக்காக இறப்பதற்கும் தயாராக உள்ளவர்களைப் பற்றியே நாம் இங்கு பேசுகின்றோம். பெரும் எண்ணிக் கையிலான விடுதலைப்போராளிகளில், ஒருவரைக் கொல்ல வேண்டும் என்ற உறுதியும், தங்கள் உயிரைக் காணிக்கையாக்கி அதை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கையும் உள்ளதால் அவர் களால் மேற்கொள்ளப்படும் கொலைகளை எவரா லும் தடுத்து நிறுத்திவிடமுடியாது.
என்ன நடக்கப்போகின்றதென்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. கொழும்பை இனிமேல் காப்பான இடமாகக் கரு

Page 6
4. தேர்ந்த
தமுடியாது. தங்கள் நாளாந்தக் கடமைகளில் ஈடுபட்டுவரும் பொது மக்கள், முப்படைத் தளபதிகள் காவல்துறையினர், ஐக்கிய தேசியக்கட்சி அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகள், சனநாயக ரீதியில் இயங்கும் தமிழ்க்கட்சி களின் தலைவர்கள், முசுலிம் சமூகத்தின் தலைவர்கள், வர்த்த கர்கள். மதகுருமார்கள், கனவான்கள் ஆகிய எவருடைய காப் புக்கும் உத்தரவாதம் கிடையாது. தெற்கில் பயப்பிராந்தியை ஏற்படுத்தி அங்கே வாழும் மக்களையும், அவர்களுடைய தலை வர்களையும் செயலிழக்கச் செய்யவேண்டும் என்று கருதும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இவர்கள் பலிக்கடாக்களாக விருப்பர்.
முழு அளவிலானபோர்.
நாடு பொருளாதாரத்தில் வளமடைவதைத் தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் உறுதிபூண்டுள்ளனர் என்பதை திரு. கிளான்சி பெர்னாந்து அவர்களை, அவர்கள் கொலைசெய்யத் தேர்ந் தெடுத்த நேரம் எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையின் பொரு ளாதாரத்துடன் தொடர்புள்ள ஒரு வங்கியோ, விற்பனை தொடர்மாடியோ அல்லது வேறு ஒரு வியாபார நிலையமோ அவர்களின் அடுத்த இலக்காக இருக்கலாம். தங்கள் உறுப்பினர் களாக அல்லது ஆதரவாளர்களாக இல்லாத தமிழ் மக்களுக் கும், சிங்கள மக்களுக்கும், முசுலிம் மக்களுக்கும் எதிராக விடுதலைப்புலிகள் தங்கள் வளங்கள் யாவற்றையும் பயன்படுத்தி மேற்கொள்ளும் முழு அளவிலான ப்ோராக இது இருப்பதால் இவையாவும் அவர்களுடைய இலக்காக இருக்கின்றன.
* யாருக்கு எதிராக இந்தப்போர் பிரகடனப்படுத்தப்பட் டுள்ளது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது. சனா திபதி பிரேமதாசா அவர்களுக்கு எதிராக இந்தப் போர் பிர கடனப்படுத்தப்பட்டுள்ளதா? ஐக்கிய தேசியக் கட்சி அரசாங் கத்துக்கெதிராக இந்தப்போர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா? இலங்கைச் சுதந்திரக் கட்சிக்கு எதிராக இந்தப் போர் பிரகட னப்படுத்தப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு அல்லது நபர்களுக்கு எதிராக இந்தப் போர் பிரகடனப்படுத்தப்பட் டுள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு எனது பதில் இல்லை என் பதே. இந்தப் போர் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் எதிரா கவே பிரகடனப்படுத்தப்பட்டதாகும். நாட்டிலுள்ள சகல மக் களுக்கும் எதிராக இந்தப்போர் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தால்

கட்டுரைகள் 5
இதை எதிர்த்துப் போர் புரிய வேண்டிய கடமையும் பொறுப் பும் யாருடையது? எங்களையே நாம் இந்தக் கேள்வியைக் கேட் கவேண்டும். இந்தக் கேள்வியைக் கேளாது தேவையற்ற விட யங்களில் நாம் ஈடுபடுவோமாயின் வரவு செலவுத்திட்டம் கூட தோல்வியுறும். எதிரியின் சவாலை எங்களால் எதிர்கொள்ள முடியாததற்குக் காரணம் என்ன? எங்களுக்கு எத்தனை எதிரி கள் இருக்கிறார்கள்? ஒரேயொரு எதிரியே உள்ளான். விடு தலைப்புலிகளே அந்த எதிரிகள். தமிழ் மக்கள் இந்தநாட்டு மக்களின் பகைவீர்கள் அல்லர். தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்தச் சபைக்கு வந்தது தமிழ் மக்கள் இந்த நாட்டு மக்களின் ஒரு உறுப்பு என்பதற்குச் சான்றுபகர் கின்றது. பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், இணங்கிவர்வும் அவர் கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது ஏன் நாம் அவர்களுடன் பேசத் தயங்குகின்றோம்? இச்சிக்கலுக்கு ஏன் எங்களால் தீர்வு காணமுடியவில்லை? ஒரு தீர்வைக்காண முயலுமுன் சிக்கல் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இது ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் போரல்ல. இது இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் எதிராக நடாத்தப்படும் போராகும் இந்த நாட்டு மக்கள் யாவரும் பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ளதால் நாம் இந்த விடயத்தில் விளையாட முடிகின்றது. மக்கள் துன் புறுவதை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை" என திரு. அசுரப் அவர்கள் சென்றவாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வெளி யிடப்பட்ட பாராளுமன்ற பதிவேட்டில் (Hansard) காணப்படு கின்றது
இந்த நாட்டில் வாழும் அனைவரும், அவர்கள் எந்த வர்க்கத்தை, சாதியை, இனத்தை, நெறியை, அரசியல் கட்சியை, சேர்ந்தவர்களாயிருந்தாலும் சரி அவர்கள் எவ்வேளையிலும், எவ்விடத்திலும் விடுதலைப் புலிகளின் இலக்காக நேரிடலாம் என்பதனால் திரு. அசுரப் அவர்கள் எழுப்பிய கேள்விகளை நாமும் எங்களைக் கேட்கவேண்டும். எனவே எங்களுக்கிடையில் என்னதான் முரண்பாடுகள் இருந்தபோதும் எங்கள் எல்லோ ரையும் ஏதோ ஒன்று இணைக்கின்றது. நாம் எல்லோரும் விடு தலைப்புலிகளினால் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதே எங் களை ஒன்றுசேர்க்கும் அம்சமாகும். ஆகையால் விடுதலைப் புலிகளுடனான முரண்பாடே இன்று எங்கள் முதன்மையான முரண்பாடு ஆகும். எனவே நாம் எங்கள் ஒவ்வொருவருக்கு

Page 7
கொள்வதற்கு ஒன்று சேரவேண்டும்.
6 தேர்ந்த
மிடையிலுள்ள முரண்பாடுகளை மறந்து பொது எதிரியை எதிர்
முரண்பாடுகள்.
பழைய வரலாற்றிலிருந்து நாம் நிறையப்படிக்கவேண்டும். பொது எதிரியான நாசி ஜேர்மனியை எதிர்கொள்வதற்காக எந்தவொருவிதத்திலும் இணக்கம் காணமுடியாத நாடுகளாக
வும் தனது பகை நாடுகளாகவும் விளங்கிய ஏகாதிபத்திய மற்
றும் முதலாளித்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் சமதர்மக்கோட்பாட்டைக் கடைப்பிடித்து வந்த சோவியத் ஒன்றியம் ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக் கியது. இதன் காரணமாக இந்த நாடுகளுக்கு இடையே வேற் றுமைகளும் முரண்பாடுகளும் இருக்கவில்லை எனக்கூறமுடியாது.
அவற்றுக்கிடையே இவை நிறைய இருந்தன. இருப்பினும் ஒரு
பொது எதிரியை முறியடிப்பதற்காக இவையாவும் தற்காலிக
மாக மறக்கப்பட்டிருந்தன. ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ
நாடுகளான பிரித்தானியாவையும், ஐக்கிய அமெரிக்காவையும்
கிட்லருக்கெதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க இணங்
கவைப்பதற்கு சோவியத் ஒன்றியம் பல ஆண்டுகளாக இராச தந்திரரீதியாகவும், கோட்பரப்பு ரீதியாகவும் முயற்சியை மேற்
கொண்டிருந்தது.
இதுபோலவே யப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக
ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கு கொமின்ராங் (Kuomintang) அரசை இணங்கவைக்க சீனாவிலுள்ள கம்யூனிஸ்
டுக்கள் நெருக்குதலைக் கொடுத்தாரிகள், கொமின்ராங் அரசின்" தலைவர் சியாங்கை செக் (Chiang Kai Shek) அவர்கள் அதற்கு இணங்க மறுத்தார். இறுதியில் திரு. சியாங், ஐக்கிய முன்னணி அமைப்பதற்குச் சார்பான படைய மேலாளர்களால் கடத்தப் பட்டு கம்யூனிஸ்டுகளுடன் உடன்படிக்கைக்கு வருவதாக அவர் வாக்குறுதியளிக்க வேண்டியிருந்தது. 1937 ஆம் ஆண்டில் நடை பெற்ற இச்சம்பவம் உலகத்தவரால் நினைவு கூரப்பட்டுவரு கின்றது. (Sian Incident of 1937) திரு சியாங் அவர்களால் பிளவுபடுத்தும் வரை சீனக் கம்யூனிஸ்டுகள் இந்த ஐக்கிய முன்ன
ணியின் ஒரு உறுப்பாகவே இருந்தார்கள்.
அதற்குப் பின்னரும் கொமின்ராங் அரசுக்கும் யப்பாணி யருக்கும் எதிரான எல்லா ஆற்றல்களையும் ஒன்றுதிரட்ட

கட்டுரைகள் - I 7
மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. கொமின்ராங்
அரசின் துரோகத்தன்த்தையும் 1927 ஆம் ஆண்டு சங்காயிலும் கன்ரனிலும் (Shanghi and Canton) நடாத்தப்பட்ட படுகொலை
களையும் கருத்தில் கொள்ளாது 1930 ம் ஆண்டுகளிலிருந்து சீனக்
கம்யூனிஸ்டுக்கள் யப்பானியர்களுக்கு எதிரான ஐக்கிய முன்ன
னியை உருவாக்க முன்னின்று செயற்பட்டதுடன் அந்த முன்ன
ணியில் உறுப்பினர்களாகவும் விளங்கினர் என்பதை நாம் மறந்து
விடக்கூடாது.
அரசாங்கமோ எதிர்க்கட்சிகளோ தாங்கள் வழமையாக மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகளைக் கைவிடவேண்டு மென நாம் கூறவில்லை. கட்சியை வளர்த்தெடுப்பது அதன் திட்டங்களை வகுப்பது, அதன்அரசியல் பணிகளை மேற்கொள் வது யாவும் தொடர்ந்து நடைபெறலாம். இவற்றுக்கு இ?-" லும் இரத்தக் களரியையும் அழிவையும் ஏற்படுத்துவதுடன் நாட் -ைக் கூறுபோடச்செய்யும் அளவிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சிக்கலுக்கு தீர்வு கான்பதற்கும். பொது எதிரியை எதிர்கொள் வதற்கும் நாம் எல்லோரும் ஒன்றுசேரவேண்டும்.
போலியான தீர்வுத் திட்டங்கள்
எங்கள் அரசியல் இலாபத்திற்காக நாங்கள் இந்தச் சிக் கலைப் பயன்படுத்தக்கூடாது. அது முடிவில் எங்கள் அனை வருக்கும் அழிவையே ஏற்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு நன் மையையே கொடுக்கும். 'குறிப்பிட்ட எவர் மீதும் விசுவாசம் கொண்டிராத என்னால் சனாதிபதி தனது பதவியைத்துறக்க வேண்டும். அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று விடுக் ப்ே படும் கோரிக்கைகளை ஏற்கமுடியாது. அவர் பதவி விலகுவதன் மூலம் இந்தப்போர் நாளைக்கு முடிவுறுமா கில் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாம் ஆதரவுதருவோம். போருக்கு ஒரு தீர்வை இந்தப்பதவி விலக்கல் ஏற்படுத்துமாயின் இலங்கை முசுலிம் காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயங்காது. விடயங்களை நீங்கள் தெளிவாகப் புரிய வில்லை. ஒருபுறத்தில் ஆட்சியில் நீடித்து இருக்கவிரும்பும் நீங் கள் மறுபுறத்தில் இன்னொருவரை அதிலிருந்து விரட்டி விட்டு ஆட்சிக்கு வரவிரும்புகிறீர்கள். அப்படியான போக்கு சிக்கலைத் தீர்க்குமா? அது ஒரு தீர்வாகுமா? நான் கூறியவற்றையே மீண்டும் மீண்டும் கூறுவதாக யார் கூறினாலும் அதை நான் கவனத்தில் எடுக்கப்போவதில்லை. மீண்டும் மீண்டும் கூறுவது நல்ல பலனைக்
པའི་དམ་

Page 8
8 தேர்ந்த
கொடுக்கக் கூடியதாயிருக்கும். இந்தப்போரி ஐக்கிய தேசியக் கட் சிக்கெதிராகவோ அல்லது இலங்கைச் சுகந்திரக் கட்சிக்கெதிர கவோ நடாத்தப் படவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதி ராகவே இது நடைபெறுகிறது என திரு அசுரப் அவர்கள் பாராளு மன்றத்தில் ஆற்றிய உரை 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்ற பதிவேட்டில் (Hans ard காணப்படுகின்றது.
தமிழ் மக்களுக்குப் போதியளவு செயலுரிமையை வழங் கத்தக்க வகையில் ஒரு அர்சியல் தீர்வை முன்வைக்கும் அதே வேளையில், வடக்கில் விடுதலைப்புலிகளின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு பெரிய படைய தாக்குதலை மேற்கொள்ளுதல் ஆகிய அரசியல் மற்றும் படைய நடவடிக்கைகளாகிய இவ்விரண் டையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டாலன்றி விடுதலைப்புலி களைத் தோற்கடிக்கமுடியாதென நாம் பலமுறை கூறிவந்துள் ளோம். சர்வகட்சி மாநாடு அரசியல் தீர்வு ஒன்றைக்கொண்டு வர முயன்றது. அதில் பங்குபற்றிய பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கிடையே இணக்கம் காணத்தவறியதன் காரணமாக அது செயழிழந்தது. தெரிவுக்குழுவுக்கும் அதே நிலை ஏற்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. தங்கள் தங்கள் நிலைப்பாடுதான் சரியானவை எனக் கருதுவதை விடுத்தும், ஒருவருக்கொருவரி விட்டுக்கொடுத்தும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளாது, அரசியல் இலாபத்திற்காக மக்கள் பட்டறிந்துவரும் சொல் லொணாத் துயரங்களைத் தங்களுக்குச் சாதகமாகத் தொடர்ந் தும் ஒவ்வொருவரும் பயன்படுத்துவார்களானால், இதுவுய் சர்வ கட்சி மாநாடு போல் தோல்வியுறுவதைத் தடுக்கமுடியாது போய்விடும். திரு. அசுரப் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதுபோல் *தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விட்டார்கள் என்றும் அவர்கள் தனிநாடு கோருகிறார்கள் என்றும், தனிநாடு அல்லது ஈழத்திற்கு குறைந்த எந்தவொரு தீர்வையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தயாராகவில்லை என்றும், அவர்களைப்பற்றி நாம் முன்னர் கூறிவந்துள்ளோம். அந்நிலையை தற்போது கடந்து விட்டோம். அதன்பின் தமிழ் மக்கள் நிபந்தனையற்ற வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரினர். எந்தக்காரணத்தைக் கொண்டும் ஆயுதங்களைக் கைவிடமாட்டோம் என்றும் கூறினர். அந் நிலையை இன்று கடந்துவிட்டோம். தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துபவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். நாம் செய்தது என்ன? 13 உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறந்து விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்களின் இடங்கள் இப்

கட்டுரைகள் Ꮄ 9
பொழுதும் வெறுமனே இருக்கின்றன. இங்கு இப்பொழுதுள்ள ஒருசில தமிழ் உறுப்பினர்களும் தொடர்ந்தும் இங்கு இருப்பார் களா என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. நாங்கள் என்ன செய்கின்றோம்? எனது நண்பரும், சட்டக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் கல்வி கற்றவருமான திரு.மகிந்த ராஜபக்ச அவர்கள் டவெளியிட்டஅறிக்கை டஒன்றை டந1ளேடு ஒனறில்வாசித்து நான் திகைப்படைந்தேன். பாராளுமன்றம் கலைக்கப் பட்டபின்-தான்-சார்ந்த-கட்சியான-சுதந்திரக்கட்சி தீர்வுக்கான. திட்டத்தை முன்வைக்கும் என இவர் அதில் கூறியிருந்தார். “இது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அப்படியாயின் இந்” தத் தெரிவுக்குழுவை அமைத்ததன் நே7 க்கமென்ன? உண்மை நிலை அதுவாயின் தெரிவுக்குழு தொடர்ந்தும் செயலாற்றுவது பயன் அளிக்குமா? கண்துடைப்பு வேலை ஒன்றில் நாம் ஈடுபட் டிருக்கிறோமல்லவா? நாங்கள் எங்களையே ஏமாற்றுகிறே மல் லவ ? நாங்கள் எங்களையே தவறான வழியில் இட்டுச் செல் கின்றோமல்லவா? என திரு. அசுரப் அவர்கள் பாராளுமன்றத் தில் ஆற்றிய உரை நவம்பர் 17 ம் திகதி வெளியிடப்பட்ட பாராளுட மன்ற பதிவேட்டில் காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிடிவாதம்
இந்த நாட்டு மக்களின் இன்னல்களை எங்கள் அரசியல் இலாபத்திற்காக நாம் பயன்படுத்துவதால், எல்லாச் சனநாயட கக் கட்சிகளும் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை எட்டுவதில் முன்னேற் றத்தைக்-காண்பதற்குப்பதிலாக-தீர்வுக்கான-முயற்சி மேலும்கடினமாகின்றது. இந்த விடயம் சம்பந்தமாக திருமதி பண்டார நாயக்கா அவர்சள் பாராளுமன்ற த்தில் அண்மையில் வெளியிட்ட கருத்தை நாம் சிறப்பாகக் குறிப்பிடவிரும்புகிறோம். வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்படுவதைத் தனது கட்சி எதிர்ப் பதாகவும், மாகாணங்களுக்குச் சுயாட்சியை வழங்கி செயலுரி மையை பரவலாக்கும் யோசனையையும் அது கைவிட்டுள்ளதாகவும்
வரையான காலப்பகுதியில் சிங்கள மக்களிடையே குறுகிய வெறி கொண்ட நாட்டுப் பற்றை உருவாக்க எப்படி முயற்சி மேற் கொள்ளப்பட்டதோ, அதைப்போன்ற ஒருடமுயற்சியின்டஆரம்ட பமாக இது அமையக்கூடாது என நாம் விரும்புகின்றோம்.1980ம் ஆண்டின்-நடுப்பகுதியில்-இலங்கைச்-சுகந்திரக்கட்சிகடைப்பிடித்
டதே. க. 2

Page 9
O தேர்ந்த
துவந்த குறுகிய வெறிகொண்ட நாட்டுப்பற்றே சனநாயகத்திற் "கும் மக்களுக்கும் எதிரான தீவிரவாதிகளான விடுதலைப்புலி களை வடக்கிலும், ஜே. வி. பியினரைத் தெற்கிலும் உருவாக்க உதவியதைப் படிப்பினையாகக் கொள்ளவேண்டும் என இலங் கைச் சுதந்திரக்கட்சியையும் அதனுடன் இணையவிருப்பவர்க ளையும் கேட்டுக்கொள்கிறோம். நாடு பிரியக்கூடாது என்பதற் காக இந்தக்கட்சி இதுவரை போராடிப்பெற்ற நன்மைகள் அனைத்திற்கும் மேலாக இதன் தவறான போக்கு வடக்கும் கிழக்கும் பிரிந்து தனி அரசு ஒன்று உருவாக உதவுவதுடன், கனட நாயகத்திற்கு எதிரானதும் மக்களின் ஆதரவு அற்றதுமான 6թG5 சர்வாதிகார-ஆட்சி-தெற்கில்-தோன்றவும்-வழிவகுக்கும்-என்பதால் நாட்டினதும் மக்களினதும் நன்மையைக் கருத்தில் -கொண்டு-முன்னர்-விட்ட தவறுகளை இலங்கைச் சுதந்திரக்
கட்சி மீண்டும் இழைக்காது என நாம் நம்புகிறோம்.
ட திம்புவில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின். தாங்கள் இழைத்த தவறுகளிலிருந்து சனநாயகக் கொள் கைகளைக் டகடைப்பிடித்துவரும்-தமிழ்க்கட்சிகளும்-கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய வறட்டுக்கொள்கையாகிய 4-அம்சக்கோரிக்கை-மற்றும் 19-அம்சக் கோரிக்கை போன்றவை" அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதைக் கடினமாக்கி விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவிருக்கும். விடுதலைப் புலிகளைவிட தாங்கள் கூடிய இனப்பற்றுள்ளவர்கள் அல்ல என்பதையும், எந்த விதத்திலும் அவர்களைத் தங்களால் விஞ்சமுடியாதென்பதை யும் இவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். இதற்குப்பதிலாக போரினால் நலிந்து சோர்வுற்றிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் மதிப்புடனும், சிறப்புடனும் வாழத்தக்க வகை யில் சமாதானத்தைக் கொண்டுவருவதையே அவர்கள் தங்கள் நோக்காகக் கொண்டிருத்தல் வேண்டும். போதிய செயலுரிமை வழங்குவதன் மூலம் அரசியல்தீர்வு ஒன்றைக்காண உதவுவதுடன் விடுதலைப்புலிகள்ைத் தோற்கடிப்பதற்கும். இவர்கள் படையத் திற்கு உதவவேண்டும். அரசியல் தீர்வை எட்டுவதற்கு தற் போதுள்ள-வடக்கு-கிழக்கு-மாகாணங்களைப் நிரத்தரமாக இணைக்கவேண்டியது அவசியமில்லை. விடுதலைப் புலிகளின் அழிவே தங்கள் உயிர் மற்றும் அரசியல் வாழ்வை உறுதி செய் யும் என்பதை இவர்கள் உணரவேண்டும். தங்களுக்கு எதிரான தமிழர்கள், அவர்கள் சிராவஸ்தியில் இருந்தாலென்ன, பாராளு மன்றத்தில் இருந்தாலென்ன, தெற்கிலுள்ள காப்பான வேறெந்த இடத்தில் இருந்தாலென்ன, அவர்களைத் தாக்கக்கூடிய ஆற்றல்

கட்டுரைகள் ------- 1, 1
தங்களுக்கு உண்டு என்பதை அண்மையில் விடுதலைப்புலிகள் -கொழும்பில்-மேற்கொண்ட தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின் றன விடுதலைப்புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டாலே வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தங்கள் வீடுகளுக்கு இவர்களால் மீண்டும் செல்லமுடியும். இந்த விடயத்தில் தெற்கிலுள்ள இடது சாரிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சனநாயக வழிக்கு வந்த தமிழ்க் குழுக்கள் நிற்ையக் கற்றுக்கொள்ளவேண்டும். இடதுசாரிகள் ஜே வி. பியினரைப்பற்றி எப்படியான நிலைப் பாட்டை இப்பொழுது கொண்டிருந்தபோதிலும்,ட88-89 ஆம் ட ஆண்டுகளில் அரசைக் கைப்பற்றக் கூடிய நிலையில் ஜே. வி பியினர் இருந்த வேளையில், அவர்களின் சவாலை-எதிர்கொள்ள . நிபந்தனையற்ற தங்கள் முழு ஆதரவையும் இக்கட்சிகள் அரசாங் கத்துக்கு வழங்கின. ஆரம்பகாலம்-தொட்டு தங்கள்-எதிரியாகவிளங்கும் ஐக்கிய தேசியக்கட்சியுடனாகுதல் ஒன்று சேர்ந்து காட்டுமிராண்டித்தனமான-இந்தக் கும்பலை முறியடிப்பதன்மூலமே தங்கள் அரசியல் வாழ்வு நிலைத்திருக்கும் என்ற உண் மையை உணர்ந்தனாலேயே இடதுசாரிகள் இப்படி நடந்து கொண்டனர். இப்படியான நிலைமையைச் சனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ்க்கட்சிகளும் இன்று எதிர்கொள்வதால் எவ்வளவு விரைவில் இந்த உண்மையை இக்குழுக்கள் உணர்கின்றனவோட் அந்த அளவிற்கு அது அவற்றுக்கு நன்மை பயப்பதாயிருக்கும்?
"நாங்கள் வேறு விடயங்களில் அக்கறை செலுத்துவதால் ஒரு பொதுவான திட்ட்த்தை கையாள்வதில்லை" என திரு. அசு" ரப் அவர்கள் சரியாகக் கூறியிருப்பதை நவம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட-பஈராளுமன்றப் பதிவேட்டில் காணக்கடியதா" பிேருக்கின்றது. எங்கள் அரசியலில் மாத்திரமின்றி படையத்தி அம் இது காணப்படுகின்றது. தங்களுக்குள் நிலவும் முரண்பாடு களை மறந்து தாங்கள் அனைவரும் ஒன்று சேராவிடின் விடு தலைப்புலிகளைத் தோற்கடிக்க முடியாதென்பதை படைய மேலாளர்கள் கருத்திற் கொள்ளவேண்டும். அப்படி நேரிடுமாகில் படையத்தின் மதிப்பும், அதன் அமைப்பும் ஒழுங்கும் நிரந்தர மாகவே பாழடிக்கப்பட்டுவிடும், ஆகையால் படையினர் தங்க ளுக்கிடையேயுள்ள சிறு பூசல்களை மறந்து போர் தந்திரோபா யம் பற்றியதாகவிகுந்தாலென்ன. தளபாடக் கொள்வனவு பற். மியதாகவிருந்தாலென்ன நல்லதீர்க்கமான முடிவுக்கு வருவதுடன் தங்களுக்கிடையேயுள்ளடஊழல்-பேர்வழிகளையும்-படையத்திவிருந்து நீக்கி மீண்டும் பாரி தாக்குதலை ஆரம்பிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த வழிமுறையை படையினர் கடைப்

Page 10
  

Page 11
4. -- - --- --- ------- தேர்ந் த
நீடிக்கச்சுடிய நிலைமை நாட்டில் நிலவாதிருக்கலாம். இது வேறு விடயமாகும். அவசரகால நிலையை நாம் விரும்புகிறோமா இல்லையா என்பதே தற்போதைய கேள்வியாகும். அவசரகால நிலைக்கு எதிராக நான் வாக்களித்தேனானால் வடக்கிலும் கிழக்கிலும் அவசரகால நிலையை அமுல்படுத்தத்தேவையில்லை ட எனப்பொருள்படும், இதன்பொருள் வேறென்ன? அதுதான் தீர்.
வாகுமா என ஐலண்ட் நாளேட்டை மாத்திரமல்ல, எல்லா நாளே -டுகளையும் இதையே நான் கேட்கிறேன்: என திருஅசுரப் அவர்
கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நவம்பர் 17 ஆம் திகதி -வெளியிடப்பட்ட பாராளுமன்றப்பதிேவட்டில் காணப்படுகின்றது.
பொதுமக்களிடையில் நிலவும் சமாதானத்தையும் படையத்திற் கிடையில் நிலவும் ஒற்றுமையையும், ஒழுங்கையும் சீர்குலைப்பது விடுதலைப்புலிகளுக்கு உதவுவதாக இருக்கும் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். ஜே. வி. பிக்குச் சார்பானதும், இரு. வின் னி கெற்றிகொட அவர்களை இணையாசிரியராகவும், ே F சித்தரம் வரைபவராகவும் கொண்ட “லக்திப" என்ற நாளேட்டில் இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அவர் எழுதிய கட்டுரையில் பொதுத்துறை மற்றும் படைத்துறை சார்ந்த கட்டளையிடும் மேலாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவேண்டுமென படை யத்தின் சில பிரிவினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இப் டபடியான எழுத்தாளர்கள் இன்று நாட்டுக்குத் தேவையில்லை. விடுதலைப்புலிகளுக்கும் ஜே வி. பியினருக்கும் இடையே உண் ---மையான-உறவு-இருப்பதனால் இதுபோன்ற கட்டுரைகளைப்
'லக்திப' நாளேடு வெளியிடுவது ஆச்சரியத்தைக் கொடுக்கக் - கூடிய விடயமல்ல, தொழிலாளர் தினமான மே திங்கள் 1 ஆம் திகதியில் இந்த இருசாராரும் இலங்கை அரசாங்கததிற்கு எதி ரான ஊர்வலம் ஒன்றை பாரிஸ் நகரில் நடாத்தி புள்ளனர்."
நடைமுறைக்கு அப்பாற்பட்ட போர் ஒழிப்பு
பல அரசு சார்பற்ற நிறுவனங்களும், தனிநபர்களும் முன் வைக்கும் சமாதான யோசனைகள் பலவற்றைப் பற்றியும் குறிப் பிடவேண்டியுள்ளது. ஒன்றை மட்டும் மிகவும் அழுத்தமாக நாம் கூறுவோம். நாம் சமாதானத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நடந்துவரும் சம்பவங்களை நோக்குகையில் ஜே. வி. பியினருடன் எப்படிச் சமாதானத்தை வைத்திருக்கமுடியாதோ அதே போல் விடுதலைப்புலிகளுடனும் அதை வைத்திருக்கமுடி யாது. சல்வடோரிலுள்ள எப். எம், எல். என் (FMLN) கொலம் பியாவிலுள்ள எம் 19 (M 19) தென் ஆபிரிக்காவிலுள்ள ஆபி
 
 

கட்டுரைகள் 15
டரிக்கடதேசியடகாங்கிரஸ் (ANC) அல்லது-பிலிப்பைன்ஸ்-நாட்டி" லுள்ள மொறெஸ் (Moros) போன்ற பகுத்தறிவுள்ள இயக்கங்கள் -4ற்றி தசம் இங்கு பேசவில்லை-ஜே. வி. பியைத்-தோற்கடித்" தது போல் விடுதலைப்புலிகளையும் தோற்கடித்ததன் பின்பே -உண்மையானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தை அடைய முடியும். வடக்கையும் தெற்கையும் சேர்ந்த சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கை விடு தலைப்புலிகளின் அச்சுறுத்தலை நீடிக்கச் செய்வதற்கு உதவுவது மாத்திரமின்றி, ஜே.வி.பியினருக்கும் புத்துயிர் கொடுத்துபடை யத்திற்கு எதிராகச் செயல்பட இரண்டாவது அணியை தெற்_ கில் உருவாக்க உதவும் என்பதை சமாதானத்தைக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்பவர்கள் உணரவேண்டும். விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைத்துச் சமாதா வித்தைக் கொண்டுவருவதற்குப்-பதிலாக-தமிழ்மக்களின்டநன். மைக்காக அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர ஏன் இவர்கள் உதவக்கூடாது?-தற்போது நிலவும் இக்கட்டான் நிலையை இல்" லாது செய்வதற்கு உதவுவதுடன் விடுதலைப் புலிகள் அல்லாத வர்களும், சனநாயக லழியில் இயங்குபவர்களுக்குமான தமிழ் மக்களுடைய கட்சிகளையும், சிங்கள மக்களுடைய கட்சிகளை யும், முசுலிம் மக்களுடைய கட்சிகளையும் ஒரு இணக்கமான தீர்வொன்றுக்கு இணங்க வைக்கும் நல்லெண்ணத் தூதுவர் களாக இவர்கள் செயற்படலாம். சமாதானத்தைக் கொண் டுவர இன்று இவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு இதுவேயாகும்.
நேரம் கடந்து செல்கின்றது என்பதை மீண்டும் எச்சரிக்க வேண்டியுள்ளது. இதில் தாமதித்தால் அது விடுதலைப்புலிகளுக்கு உதவுவதாகவிருக்கும். விடுதலைப்புலிகளுக்குடன்திரானவர்கள்: என வெறுமனே கூறுவது இலகுவானது. ஆனால் அவர் களுக்கு எதிரானவர்கள் என்பதை நாம் செயலிலும் காட்ட வேண்டும். சிங்கள மக்களுடைய வெறிகொண்ட நாட்டுப்பற்றைத் தூண்டுதல், தமிழ் மக்களுக்கு எதிராக கோட்ப்ரப்புரைகளை ஆற்றுதல், தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் பொழுது அது தமிழ்மக்களுக்கு நாட்டை விற்க வகுக்கப்பட்ட திட்டம் எனக் கூறி அதை எதிர்த்தல் ஆகியன விடுதலைப்புலிகள் தங்கள் குறிக்கோளை எய்த உதவுவதால், இவை போன்ற வழிமுறைகளைக் கைவிட்டு, விடுதலைப் புலிகளைத்தோற்கடிப்பதற்கு மேற்கொள் ளப்படவேண்டியவற்றைச் செய்வதன் மூலமே, இதைச் செய்யட (Մ)ւգպւհ.

Page 12
16 - தேர்ந்த,
திரு.அசுரப் அவர்களின் பதில்
அரசியல் அமைப்பிற்கு முரண்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு அரசாங்கத்தை வீழ்த்த மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும், சனாதிபதிக்கு எதிராக மீண்டும் ஒரு குற்றவி யல் பிரேரணையைக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை யும், எதிர்மாறான விழைவுகளையே ஏற்படுத்தும். வெறுமனே ஆட்கள் மாற்றுவதால் பயன் ஏதும் ஏற்படாது.
"நாங்கள் இப்பொழுது ஒன்றுக்கு மாத்திரம் முன்னு ரிமை-கொடுத்தல்-வேண்டும்.அதுதான்-போர்-இதை-நஈம்அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோமா? நாங்கள் இந்த விடயத் தில் ஐக்கியப்படக்கூடாதா? விடுதலைப்புலிகளுக்கு நாம் அனை வரும் எதிரானவர்கள் என்ற முறையில் நாம் ஐக்கியப்படக் கூடாதா? அப்பாவித் தமிழ் மக்களை நாம் காப்பற்ற வேண் "டும். தேசிய ஒருமைப்பாட்டை" மீண்டும்""நாம் கட்டி யெழுப்ப வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஐக்கியப்படவேண்டும். இந்த விடயத்தினுள் இந்த அம்சத்தை ஏன் நாங்கள் கணக்கில் எடுக்கவில்லை. இதை நாங்கள் சரிப்படுத்தக் கூடாதா? இதை ஏன் நாங்கள் செய்ய முடியாது? நாங்கள் இதைச் செய்கின் றோமில்லை. அரசாங்கத்தைப்பற்றி நான் கூறவில்லை. அர சாங்கம் மாத்திரம் இதைச் செய்ய இயலாது. ஐக்கிய தேசி - யக்கட்சி தானாகவே இதைச் செய்ய இயலாது. இலங்கைச்
இதில் எக்காலத்திலும் வெற்றி காணமுடியாது. அவர்களும் தோல் வியையே தழுவுவர். இதனால் இச்சிக்கலுக்கு அவசர தீர்வு - காணப்படவேண்டும் இரண்டாவது-உலகப்பேசான்-போது என்னநடந்தது என்பது பற்றி உலக வரலாறுகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு அவசரகால அரசை உருவாக்கி முழு டநாட்டு மக்களையும் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்ட் டும்" என திரு. அசுரப் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய "உரை நவம்பர் 17ம் திகதி வெளியிடப்பட்ட" Listir tr@5Lð6örpr?
பதிவேட்டில் காணப்படுகின்றது.
ശ്ര

கைடில்யா (ஐலண்ட் 92-11-20ர்"
கேம்பிறிச் நகரிலிருந்து (Cambridge) வெளியிடப்படுவதும், புகழ் பூத்த முன்னாள் சட்டத்தரணி-திரு.ந. சத்தியேந்திரா அவர்களை இடைக்காலப் பத்திரிகை ஆசிரியர்ாகக் கொண்டதுமான தமிழ்நேச்ன்" என்ற செய்தித்தாளில், அமெரிக்க இராசாங்க அமைச்சின் ஆதரவுடன் அண்மையில் நடைபெற்ற உலகின் தலை சிறந்த அரசியற் புவியியலாளர்களுடைய மாநாட்டைப்பற்றி எழுதுவதற்கு முழுப்பக்கம் ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
ஆட்களும் விடயங்களும் (Met and Matters) என்ற
யங்களைவிட அதிகமான விடயங்கள் இதில் காணப்படுகின்றன. நாடுகளை மீண்டும் உருவாக்குவுது பற்றிய விடயங்களையே நாம் இப்பொழுது ஆராய்ந்து வருகிறோம்" என அமெரிக்க இராசாங்க் அமைச்சிலுள்ள தலைமைப் புவியியலாளரான திரு. பி. வூட் அவர்கள் இந்த மாநாட்டின்போது கூறியுள்ளார்.
"தற்போதுள்ள நாடுகளின் எல்லைகள் அல்லது இந் நாடுகள் தங்கள் தேசிய எல்லைகள் எனக் கூறிக்கொள்பவை நன்கு சிங்கீகரிக்கப்பட்ட மொழி மற்றும் நிலப்பரப்பை இனங். காணத்தக்க வகையில் அமையாதிருப்பின் இவை இவற்றின் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என இத்தாலியைச் சேர்ந்த மேன்மை மிக்க புவியியலாளரான திரு. வாபிறிசியோ ஏவா அவர்கள் கூறுகிறார்.
وع . يرى ". وفيق)

Page 13
f8 - தேர்ந்த
தன்னாட்சி உரிமை கோரும் புதிய இக்காலத்தில் இக்
--- கோரிக்கைகள்-யாவும்-ஏற்றுக்கொள்ளப்பட்டால்,டஉலக-அரட
-----டேவிட் நைற் அவர்கள் கூறுகிறார்.
சியலில் நாட்டு மட்டத்திலும் மாநிலமட்டத்திலும் பாரிய மாற்
-றங்கள் ஏற்படும்" என அனைத்துலக-புவியியலாளர்-சங்கத்தின்
உலக அரசியல் படவரைவு சிறப்புக்குழுவின் தலைவரான திரு.
- ஐக்கிய நாடுகள் சபையின்-நிகழ்ச்சி நிரலில்-தன்னாட்சி
உரிமை என்ற விடயத்திற்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும்? என பொதுச்சபையின் 47 ஆவ.து கூட்டத் தொடரில் அதன்" செயலாளர் நாயகம் திரு. போற்றஸ் காலி அவர்கள் ஆற்றிய
உரையை மேற்கோளாக எடுத்துக்காட்டி தமிழ் நேசனில் நீண்ட
கட்டுரை வெளிவந்துள்ளது. தனது இலட்சியமான தமிழ்
ஈழத்தை வென்றெடுப்பதற்குத் திரு. பிரபாகரன் அவர்கள் மிக
வும் தீவிரமாகவும் முனைப்பாகவும் இலங்கையில் செயற்படுவது
போல், நாட்டிலிருந்து சென்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழரி களும் இந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தீவிரமாக உழைக்ட கின்றார்கள். இலங்கையை விட்டுச்சென்று வெளிநாடுகளில்
-வாழும்-சிங்களவர்கள்-தங்கள் இனத்துக்காகக் செய்வது என்ன?.
மையைக் கொண்டிருக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட
6p2ღწ) கலைப்படைப்பு தன்னுள்ளேயே தன் நிர்ணயத் தன்
அல்லது மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் உருவங்கள் ஆவ
டதைத் தாங்க முடிவதில்லை. அவை அனைத்தும் உடைந்து சிதறி
விடுகின்றன. நலிவுற்று வெளிறிக்காணப்படுகின்றன. աn 69ցած
---நம்பவைப் பதில்லை.ஆனால். உண்மையை அள்ளிக்கொண்.ே
வந்து நம்முன் உயிரோட்டம் நிரம்பிய சக்தியாகத்தரும் படைப் புகள் நம்மை ஆட்கொள்கின்றன; வற்புறுத்துகின்றன. யாரும், எப்போதும் இனிமேல் வரப்போகும் காலங்களிலும் சரி, அவற்றைத் தகர்க்கமாட்டார்கள் .
- சால்சனிட்சினின் நோபல் உரை

 ெಖ6ளிறநாட்டு உதவிகளும், கடன்களும்-- நீண்டகாலமாக நிலை நாட்டப்பட்டு --
--------வந்த தவறான கருத்துக்கள்
- சவர் 1 காஷ்ബ
(நூல்கள்:-1) முன்னேற்றம் என்ற பெயரில்-வெளிநாட்டு —உதவியின் சீர்கேடுகள் (2) புளுவான கடன்கள் Odious
Debts)- சுலபமாகக் கடன் வழங்கலும், ஊழலும் மூன்றாம் டஉலக நாடுகளின்ட்சூழற்பண்புகள்)
ட(உதவிகளில் அதிகமானவை வறிய நாடுகளிலுள்ள செல்ட
வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்க உதவுகின்றது.
-இந்த-உதவி-புடையத்தாலோ-அல்லது-கொடுங்கோலர்
களாலோ பாவிக்கப்பட்டாலும் பெரும்பான்மையான மக்
-கள் நன்மையடைவதில்லை)
" (உலக மக்கள் தொகையில் 10 சதவீதமான செல்வந்”
தர்களிடம், அதுவும் வடக்கிலுள்ள கைத்தொழில் வள முள்ள பகுதிகளிலுள்ள செல்வந்தர்களிடம் உலக உற்பத்தி யில் 40 சதவீதம் சென்றடைகின்றபோது, கீழ் நிலையி லுள்ள 40 சதவீத மக்கள் 10 சதவீத வளங்களையே உப - யோகிக்கின்றனர்.)
கைத்தொழில் வளமுடைய ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் உலகிலுள்ள ஏனைய வறிய நாடுகளுக்கு ஒரு வகையான அறக்கொடை என வழங்கிவரும் "வெளிநாட்டு உதவி" பற்றி ஒரு பொதுவான தவறான கருத்து நிலவுகின்றது. 'உதவி' என்ற சொற் பிரயோகமே தவறான எண்ணத்தைக் கொடுக்கின்றது. எந்த ஒரு நாடும் அறக்கொடை வழங்குவ தில்லை. வெளிநாட்டு உதவி என வழங்கப்படுவனவெல்லர்ம்உண்மையில் வட்டியுடன் சேர்த்து மீளச் செலுத்தப்படவேண்

Page 14
20 தேர்ந்த
டிய கடன்களாகும். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடன்களுக்கு விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகள், இந்தக் கடன்களைப் பெறும் நாடுகளை மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளுகின்றன. ஆகக் குறைந்தளவு மதிப்பீட்டின்படி நோக்கினாலும், இந்த டவெளிநாட்டு உதவியினால்,-உதவியைப்பெறும் டநாடுகளிலும்ட பார்க்க உதவியை வழங்கும் நாடுகளே கூடுதலான நன்மை
டஇந்த இரு நூல்களின் வாயிலாக, இந்நூல்களின் ஆசிரிட
யர்கள் இந்த உதவி பற்றிய சிக்கல்களை அலசி ஆராய்ந்து, -இந்த உதவி வழங்குவது பற்றிய சொற்றொடர்களுக்கு-முற்றிலும்புதிய கருத்துக்களை வழங்குவதுடன், இந்த உதவி எந்த அடிப்
டையின்-கீழ் க்கப்படுகின் ம்-எல்லாரும்பு ஏற்றுக்கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளனர்.
ற்றீசியா அடம்ஸ்சும் லோஹன்ஸ்-சொலமனும் சேர்ந்துஆக்கிய" 'முன்னேற்றம்" என்ற நூலின் வாயிலாக மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு உதவி பயன் தரும் என்பதை யும், மூன்றாம் உலகநாடுகளின் வறுமைக்கு கூடுதலாக பிள்ளை பிறப்பதே காரணம் எனக் கூறப்படுவதையும் வெகுவாகச்சாடி யுள்ளார். -
---"fift
உலக மக்கள் தொகையில் 10 சதவீதமான செல் வந்தர்கள் அதுவும் அதிகமாகக் கைத்தொழில் மேம்
பாடுடைய வடக்கில் உள்ளவர்கள், உலக உற்பத்தி யில் 40 சதவீதத்தைப் பெறும் வேளையில் கிழ்மட் டததிலுள்ள 40 சதவீதமக்கள் 10 சதவீத உற்பத் தியை பெறுகின்றனர் என்பதை இந்த நூலாசிரியர்கள் - - உலகிலுள்ளவறிய மக்க ளுக்குக் குறைந்தளவு பிள்ளைக இருந்தாலும்கூட, அவர்களுக்கு ட இந்தப் பத்து வீத்ச் செல்வந்தர்கள் பெறும் உற்பத்தி வளங்களைப் பெறுவதற்கு வாய்ப்புக் கிடையாது. அதே போன்று வடக்கிலுள்ள டவர்களின் வாழ்க்கை முறையை உலகிலுள்ள ஏனைய மக்கள்.
பின்பற்றவும் முடியாது. ஏனெனில் எமக்குத் தெரிந்த வரையில் -உலகிலுள்ள வளங்கள் அதற்கு இடம்-கொடுக்கம்
மாட்டா. இந்த வாழ்க்கை முறை அநாவசியமானது
ஆடம்பரமானதும், தேவையற்றதும் எனத் தெளிவாகத் தெ
ம் '---- "டுகளில் குடும்பக்
கட்டுப்பா ۔ ۔ oO? !--
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள் 21
இந்த நூலாசிரியர்களான செல்வி அடம்ஸ்சும், திரு. சொலமனும் இந்த ஏமாற்றுவித்தையை வெளிக்கொணர உதவி யுள்ளனர். மேற்குலக நாடுகளின் தொழில் நுட்பத்தை மூன்றாம் உலக நாடுகளுக்குப் பர்ப்புவதன் மூலம் மூன்றாம் உலக நாடு களிலுள்ள வறுமை நிலை போன்ற சிக்கல்களைப் போக்கலாம். எனமேற்குலக நாடுகள் கொண்டிருக்கும் எண்ணத்துக்குச் சவால் விடுகின்றனர். இப்படிப்பட்டபெரும்பாலான-திட்டங்கள், நல்லெண்ணத்துடன், அந்த நாடுகளுக்கு உதவும் என்ற நோக்கில் செயற்படுத்தப்பட்டபோதும்-மூன்றாம் உலக நாடுகளில் அவை பயன்படுத்தமுடியாதவை என்பதால் வெற்றியளிக்கவில்லை.
உதவிகளில் அதிகமானவை வறிய நாடுகளிலுள்ள செல்
ததாக வியனுUUCசலவநத் %ሕ6 க்குவதற்கு உதவுகின்றது" என்பதை இந்த நூலாசிரியர்கள் மிகச்சிறப்பாகச் சுட்டிக்காட்டி
யுள்ளனர். இந்த உதவிகள் படையத்தாலோ அல்லது கொடுங் கோலர்களினாலோ உபயோகிக்கப்பட்டால் பெரும்பான்மையான "மக்கள் அதனால் நன்மையடைவதில்லை. இந்த விடயத்தை விரி வாக ஆராய்வதானால் செல்வி பற்றிசியாவின் அடுத்த நூலான "பளுவான கடன்கள்' என்ற நூலைப் பார்க்கவேண்டும். கடன் களினால் யார் பயனடைகிறார்கள் என்பதை இந்த நூலில் நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்துள்ளார். பளுவான கடன்கள் என்ற கோட்பாட்டுக்கு ஒரு.அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளட அவர், இந்த நிலை தோன்றியதற்கான பின்னணியை நன்கு
விபரித்துக் கூறுகிறார். alth-mah - thin SMLSLS SLS S SLSLSSSLSSSMSSSLSSLLSLSL STS
தேய்ந்துகொண்டிருந்த ஸ்பானியப் பேரரசின்-ஆதிக்கத்தின் கீழ் கியூபா இருந்தபோது 18 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் இந்த எண்ணம் அங்கு தோன்றியது. இக்காலத்தில் கியூபா நாட்டு மக்கள் ஸ்பானியாவுக்கெதிராகக் கரந்தடிப் போரை நடத்திவந்தார்கள். இவர்களுக்கு ஆதரவாக அம்ெ ரிக்கா இருந்து வந்தது (தற்போது அமெரிக்கா-கியூபாவுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது) 1878 ஆம் ஆண்டு பெப்
தினால் அமெரிக்கப் போர்க்கப்பலான மெயின் (Maine) கவாட்
antiro (Havana) துறைமுகத்தில் மூழ்கியது. இந்தக் கப்பல் மூழ்கியதற்கு ஸ்பானியரே பொறுப்பு என அமெரிக்கர்கள்"
குற்றஞ்சாட்டினர். ஈற்றில் கியூபாவில் நடந்த போரில் ஸ்பா"
influu தோல்வியைத் அழுவவேண்டி நேரிட்டது.
YDD YN YN Y tri ar y tir, -, "A yn y "|"

Page 15
22 தேர்ந்த
இந்தப் போரின் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை களின் போது, அமெரிக்கா கியூபாவின் இறைமையை ஏற்றிருப் - பதனால் அதன் கடன்களுக்கும் அமெரிக்கா-பொறுப்பேற்கவேண்டுமென ஸ்பானியா விவாதித்தது. ஒரு நாட்டின் பொறுப் " புக்கள் அந்த நாட்டையும், நாட்டு மக்களையும் சார்ந்ததென வும் அந்த நாட்டை ஆட்சிசெய்த அல்லது ஆட்சிசெய்யும் அர சைப் பொறுத்ததல்ல எனவும் அனைத்துலகச் சட்டத்தை ஸ்டா னியா சுட்டிக்காட்டியது. ஆயுதபலத்தாலும், கியூபா மக்களின் சம்மதமின்றியும் கடன்பளு அவர்கள் மேல் திணிக்கப்பட்ட தெனக்கூறி அமெரிக்கர்கள் இந்தக் கொள்கையை எதிர்த்து வாதாடினர். கியூபாவுக்கான சுதந்திரப்போராட்டத்தை எடுத்த போது இந்தப் பிரதான பிழையான கொள்கையை இல்லாமற் செய்யவேண்டிநேரிட்டது.
இந்த இரு நாடுகளும் தங்கள் நிலைகளிலிருந்து விட்டுக் கொடுக்கவில்லையானாலும், அமெரிக்கா கியூபாவின் கடன் களுக்கான எதுவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை : அனைத்துலகச் சட்டத்தில் மிகச் சிக்கலாக மாறிய இதற்கு, டருசியாவை ஆண்ட சார் (Czar) மன்னனின் மந்திரி சபையில் ம ந் திரி யா க இரு ந் த திரு. அலெக்சாண்டர் Frä S SGLLLLSLLLLLLLL LLLLtttLLLLLLL LLLLLL STTTTTTSSTTTTT STTTTTTTT S போர் முடிந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சட்டவடிவம் -கொடுத்தஈர்-பே+ல்சிவிக்-புரட்சியின்-பின் திரு.சாக்-அவர்கள். பாரீசிலுள்ள பல்கலைக்கழகத்தில் 4 சட்டப்பேராசிரியராகக் -கடமையாற்றினார். தனது கோட்பாடுகளை-விளக்கித்திரு. சாக் அவர்கள் வெளியிட்ட இரு நூல்கள் பொதுக்கடன் களுககும, பளு வான கடன்களுக்குமுள்ள வேறுபாட்டை எடுத் " துக் காட்டுகின்றன எனத் திரு. அடம்ஸ் அவர்கள் விளக்கு கின்றார். முதலாவது கடன் ஒரு அரசாங்க அமைபபுக்கல்லாது நாடடின் தேவைக்காகப் பெறப்பட்ட கடனாதலால் அது அந்த நாட்டின பொறுப்பிலே இருக்கவேண்டுமென்றும் அவர் வாதாடு டகின்றார்.இரண்டாவது கடனான பளுவான கடன்கள் நாட்டின் நலன்களுக்காகப் பெறப் பட்ட து அல்லாதாகையால் டஅது பொதுவான சட்டங்களுக்குள் அடங்காது.அதாவது ஒரு. கொடுங்கோல் அரசு நாட்டின் தேவைக்கல்லாது தனது ஆட்சி , -யைக் கசக்கவும், தன்னை-எதிர்த்துப்போராடும் மக்களை நசுக்கவும் பெறும் இக்கடன்கள் நாட்டுக்குத் தேவையற்றவையென் -றும'இ ஞ்வர்ன்-கடன்களென்றும்-இக்கடன்களை அந். த டடு மக்கள் ஏற்கவேண்டியதில்லை என்றும் கூறுகின்றார். '

கட்டுரைகள் | 28
பெரிய பிரித்தானியாவுக்கும், கோஸ்ராறிக்காவுக்கும் இடை -யில் ஏற்பட்ட தகராறொன்றில் இந்தவாதம்சரியான தென. அமெ
ரிக்க உயர்நீதிமன்றத்தலைமைந்திபதி திரு. ராவற் அவர்கள் 1923 -ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார். பிரித்தானிய நிலநெய் நிறுவனம் ஒன்றிற்கும், கொஸ்ராறிக்காவின் சர்வாதிகாரியான சனாதிபதி ரினோக்கோ (Timoco) வுக்குமிடையிலான ஒரு ஒப்பந்தத்தினால் இக்கடன் ஏற்பட்டது. திரு. ரினோக்கோ இந்த ஒப்பந்தம் மூலம் சில சலுகைகளை பிரித்தானிய நிலநெய் நிறுவனத்துக்கு வழங்கி யிருந்தார். இந்த உடன்படிக்கை கொஸ்ராறிக்காவின் பாராளு மன்றத்தினால் மட்டுமே ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நாட் டின்அரசியல் யாப்பின்படி இவ்வுடன்படிக்கையை இரு சபைகளும் அங்கேரிக்கவேண்டும். திரு. ரினோக்கோவின் ஆட்சி வீழ்ச்சி ---யடைந்ததும், டபதவிக்குடவந்த புதிய அரசுடஇவ்வொப்பந்தம்.
பிழையானது எனக்கூறி இக்கடனைச் செலுத்த மறுத்தது. அமெ டரிக்க-உயர்நீதிமன்றம்.இதைச் சரியானது எனத்-தீர்ப்பளித்தது. புதிய குடியேற்றவாத எழுச்சியினாலும் கடன்வழங்கும் நாடுகள் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கைப் பிரயோகிப்பதாலும் இச் சட்டம் வழக்கில் இல்லாமற் போய்விட்டது.
இந்த பளுவான கடன்கள் என்ற கோட்பாடு நடைமுறை -யில் இருந்து வருகின்றதென்றும் ஆனால் உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் சர்வாதிகாரிகள் இப்படியான கடன் களைப் பெற்றுத் தங்கள் நாட்டை வளம்பெற வழிசெய்யாத" திட்டங்களில் செலவிட்டனர் அல்லது மக்களை நசுக்க உபயோகித் தனர் என அக்கடன்களை மீளச் செலுத்துவதற்கு மறுக்கலாம் எனத் திரு. அடம்ஸ் வாதிடுகின்றார். ஒரு உதாரணமாக உதவி பெறும் நாடுகளின் படித்த மக்களாலும், மேற்குறித்த உலக வங்கி மூலம் கொடுக்கும் ஊக்குவிப்பால் கட்டப்படும் பெரிய அணைக் கட்டுக்கள் ஆகும். முதலாவது விடயத்தில், கடன் வழங்கும் - நாடுகள் தங்கள் மக்களுக்குத் தொழில்வாய்ப்பை-உருவாக்குவ தோடு, வர்த்தக வாய்ப்புக்களையும் பெறுகின்றன. அணைக் கட்டு விட்யத்தில் கடன்பெறும் நாடுகளிலிருக்கும் செல்வந்தர் -களும் பெரும் தொகையானடபணத்தைக்கையாடல் செய்கின்றட னர். அணைக்கட்டு கட்டும்போது இயற்கையழிவதுடன், இங்கு மரபு வழியாக வாழ்ந்து வந்த மக்கள் தாங்கள் வசித்துவந்த இடங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிலை ஏற்படுவதோடு அணைக்கட்டுக்கட்டி முடித்தபின் அப்படியான நீர்வழங்கலால் பரவும் தொற்றுநோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கின்றது.

Page 16
ömm፩moብ'w"y . കേffig - esse - :Ñå:. 懿°,
திரு. அடம்ஸ் அவர்கள் இருநாடுகளில், இந்தோனேசியா, பெற்றுள்ள்ன் எனச் சுட்டிக்காட்டியிருந்தாலும், மக்கள்ை இன் "ன்லுக்குட்ப்டுத்தும் இத்திட்டங்கள் அநேக நாடுகளில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் நாட்டு சா மன்னர் பல மில்லி யன் கணக்கான டாலர்களைக் கடனாகப்பெற்றிருந்தார். அதே போன்று அல்ஜீரியாவிலும் ரியூனிசியாவிலும் இருக்கும் அரசுகள் பாரிய கடன்களைப் பெற்றிருந்தன. இக்கடன்கள் அந்நாட்டு மக்களை உயர் நிலைக்குக்கொண்டுவர உதவவில்லை. ஆனால் ஆளும் உயர்வர்க்கத்தினரைச் செல்வந்தர்களாக்க உதவியது. இந்த வரிசையில் எகிப்தையும் இந்நாடுகளோடு சேர்க்க வேண்டிட புள்ளது. ஏனையவர்களில் குறிப்பாகப் பிலிப்பைன்ஸ் நாட்டு டசர்வசதிகாரியான்-க#லஞ்சென்ற-திரு-பேர்டினன்ட்-மார்க்கோஸ் அவர்களும் அவருடைய விதவை மனைவியான இமெல் டாவும் பல் மில்லியன் டாலர்களைக் கையாடல் செய்திருந்தனர். T இவர்களுக்குப் பின்னால் வந்த அரசாங்கங்களும், மக்களும் "உண்மையாகவே சுதந்திரமுடையவர்களாக விருந்தால் இப்படிப் பட்ட கடன் ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் முறித்துக்கொண் டிருக்கலாம். குறிப்பாக அமெரிக்கா இதற்கு பொறுப்பாக வேண்டும். ஏனெனில் அமெரிக்கர்களே பளுவான கடன்கள் என்ற கொள்கையை முன்வைத்தவர்கள்.
SSSSS SL Saa CCC ALA AiiSLSSA aA qqS iq aSaaa SSAAAAS AALLALSTTLL T L SMMA AA ATT Sqq A AA S AA A AAAA T TT TqS qTTSA A aEA qCLCSLLTSTS qSqS q SAS S AAAAA GaaaLL aS AAS qSqSqSq ---
கடன்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதையும் எந்த வழிவகைகளில் செலவழிக்கப்படுகின்றன என்பதையும் இந்த இரு நூல்கள் விபரமாகத்தருகின்றன. இவர்கள் கூறுவது எல்
" லாவற்றிற்கும் இணங்க வேண்டியதில்லை என்றாலும் கடன்" *
-
வழங்கும் மேற்குலக அரசாங்கங்களினதும், கடனைப்பெறும் மூன்றாம் உலக நாடுகளினதும் கபடத்தனத்தை வெளிக் கொணர் வதில் இவர்கள் தங்கள் திறமையைக் காட்டியுள்ளனர்.
-gally:- In the name of Progress: The under side of Foreign Aid by Patricia Adams and Lawrence Soloman Ear ---thscan publication Ltd., London and Toronto
Odious Debts: Loose lending Corruption and the third World's Enviornmental Legacy by Partricia, Adams Earthscan Publication Ltd., London and Toronto
VANN
 
 
 
 
 
 
 
 
 
 
 

--- Μ \ል --------
-முப்படையினரின் நலன்புரித்தேவைகளுக்கு
και αινιμη μνήμη Νικινα και η κοιν =ಚಿಣಿ ಸೌಖ್ರರಿ - ετ, το 1992)
நாடாளுமன்றில் 16 12.92 அன்று அவசரகாலச் சட்ட "விவாதம்”நடைபெற்றாசோதுர கைத்தொழில்; விஞ்ஞானப்
தொழில்நுட்ப அமைச்சர் திரு. றனில் விக்கிரமசிங்க "அவர்கள் ஆற்றிய உரையின் சில பகுதிகள்"
"இந்த நாட்டில் காப்பு விடயமாக எழுப்பப்பட்ட விடயத் தைப்பற்றி நான் கருத்துக்கூறவேண்டும். படைவீரர்களின் நலன்
கிளை ப்பற்றிய அறிக்கையை முதலாவதாக வாசிக்க விரும்புகின் றேன். SAN :
இந்த நிதியாண்டில், அதாவது 1992ம் ஆண்டு நிதியாண் டில் சிப்படைவீரர்களுக்கும் காவற்துறையினருக்கும் 14,057, 868,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தோடு காயப்பட்ட படை விரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக் கும் நலன்புரிச் சேவைக் கெனவும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கெனவும் தேசிய காப்பு நிதியத்திலிருந்து 52, 830, 108 ரூபாவை ஒதுக்கியுள் ளோம். இதைவிட மேலதிகமாக 50 உழவு இயந்திரங்கள், அவைக்குரிய பெட்டிகள், நீர் சுத்திகரிக்கும் உபகரணங்கள் , கண்ணிவெடிகளைக்-கண்டுபிடிக்கும்-நாய்கள்-நான்கு-பேருந் துகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியன வாங்குவதற்
கென-5-52-42-ரூபாவை-ஒதுக்கியுள்ளோம்.----- டக்குக்-கிழக்கிலுள்ள-போர்முனை களுக்கு-ஒக்டோபர்ட்
திங்கள் 27, 28, 31 ஆம் நாட்களிலும் நவம்பர் திங்கள் முதலாம் நாளன்றும் பிரதம மந்திரியும் காப்புச் செயலரும் சென்று முன் னணி நடவடிக்கைகளில் ஈடுபடும் படைவீரர்கள் படும் இன்னல்
(0, 0, 4

Page 17
26 தேர்ந்த
களை நேரில் விசாரித்து அறிந்து கொண்டனர். இப்படைவீரர்கள்
தாங்க்ள் படும் இன்னல்களைத் தீர்த்து வைப்பதற்கு முன்னுரிமை
வழங்கவேண்டுமென்று கோரியவை இதன் கீழ்கொக்ேகப்பட் (asir 6traor.
அ) ஓய்விற் செல்லும்போது எதிர்கொள்ளும் இன்னல்கள், ! இடைநிலைத்துங்குமிட வசதிகள், காங்கேசன்துறையிலும். அநுராதபுரத்திலும் தேவைப்படுகின்றன.
ஆ) தீர்வையற்ற சிகரெட் வழங்குவதை மீண்டும் செயற்படுத்
தல் -
இ) சீருடைப் பொருட்கள் தாமதித்து வாங்கியதனால் இந்த ஆண்டு தேவைக்குக் குறைந்தளவு சீருடை வழங்கப்பட்
- (602. - - ---
ஈ) பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது இலவச
பயணச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
உ) போர் நடைபெறும் "முன்னணிப் பகுதிகளிலுள்ள வதிவி"
டங்களின் அவலநிலைமைகளும், பருவப் பெயர்ச்சிக் காற் றுக்காலம் தொடங்குமுன் அவ்வதிவிடங்களின் கூரை கள் திருத்தி அமைக்கப்படவேண்டும். M
ஊ) உடன் உணவுப் பொருட்கள் முன்னணிப் போர் நிலைக
ளுக்கு எடுத்துச் செல்வதில் ஏற்படும் இன்னல்கள்.
aw) ஊர்காவற்படையினருக்கு வழங்கப்படும் ஊதியம் தாமதப்
ανα - ού. W ஏ) காவல் பற்றாலியனுக்கு தேவைப்படும் சீருடைகளின் பற்
ராக்குறை -ஜர காவற்துரைத் துணைப்படையினருக்கும் காவல் சற்றா
லியன்களுக்கும் (Guard Battalion) வழங்கப்படும் தரக்கு றைவான ஆயுதங்கள்.
ஒ) முன்னணி நடவடிக்கைகளில் ஈடுபடும் படைவீரர்களுக்குத் தங்கள் கடமைகளுக்குச் செல்வதற்குத் தேவையான நான்கு சில்லு உழவு இயந்திரங்களும், இரண்டு சில்லு உழவு இயந்திரங்களும் ஈருருளிகளும் வழங்கப்படாமை ஆகியனவாகும். -

ட்டுரைகள் ‚........................ , 10 ... Mww..) 27
இக்குறைபாடுகளைப் பிரதம மந்திரி மேன்மைதங்கிய ஜனா திபதி அவர்களின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டுவந்து இக்குறைபாடுகளைச் சீர்செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளார்.
ബ ஓய்வில் செல்லும் படை வீரர்களின் நன்மைகளைக் கருத் திற்கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காங்கேசன்துறையில் ஓய்விற் கெல்லும் படையினரின் வசதி.ே ளைக் கருத்திற்கொண்டு அவர்கள் வானூர்திகளில் அல்லது கப் -பல்களில்-இடம்கிடைக்கும்வரை தங்குவதற்கு வசதியாகம்-வாரிய
தங்ககம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்திலும் போக்குவரத்துச் செய்யும் படையின ரின்-இருப்பிடவசதிக்காக ஒரு-தங்ககம்-அமைக்கப்பட்டுள்ளது.ட
திருக்கோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரயாணம் செய்வதற்காக ஒரு கப்பல் வாடகைக்கு அமர்த்தப்
அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துரைக்குமிடையே போக் குவரத்துச் செய்வதற்காக மேலதிக வானூர்திகள் சேவையில் டகடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆனையிறவு, பூநகரி, வெற்றிலைக்கேணி ஆகிய இடங்க ளிலுள்ள படைவீரர்களின் பயண வசதிகளைக் கருத்திற்கொண்டு மூன்று மேலதிக உலங்குவானூர்திகளை வாங்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஒய்விற் செல்லும் போது புகைவண்டிப் பயணச்சீட்டுகள் வழங்கவும் பேருந்துகளிற் செல்லும் போது ஏற்படும் செலவு. களை ஈடுசெய்யும் வகையிற் பயணச்சீட்டுகளின் பெறுமதிகளை மீளவிக்கவும்-வகை செய்துகொடுக்கப்பட்டுள்ளது.ட
சிகரெட்டுக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள்
பிப்படை வீரர்களுக்கும் காவற்துறையினருக்கும் வழங் கப்படும் சிகரெட்டுகளுக்கு உள்ளடநீர்வைக்கு அரசு பொது.வருட வாய்த்துறை அரங்கம் விலக்களித்ததனால் ஒவ்வொரு சேவை யும் தங்களுக்குத் தேவையான சிகரெட்டுக்களை தனித்துவாங்சி

Page 18
ഉ8 ക്രേfക
வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்வையற்ற சிகரெட் f في 30 وهي الله க் :ക്ഷു', با پیر : - 泌 تہائش وسیطa:من الأمه تر έδα. '
:கு: கிற் கடமையாற்றும் முப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் வழங்கப்படுகின்றது.
சீருடைகள்
4..(༦}}, "འི་ས་
700,000 மீற்றர் சீருடைத்துணிகள் வாங்கப்பட்டு போர் நடைபெறும் பகுதிகளிற்கு இதற்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளன. படைவீரர்களுக்குச் சீருடைகள் வழங்குவது நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது.
ஊர்காவற்படையினரின் ஊதியம்
எதிர்காலத்தில் அவர்களின் ஊதியம் உடனடியாக வழங்
கப்படவேண்டுெ மன்றும், அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. இது --- -தற்போது-செயற்படுத்தப்படுகின்றது. SLSSSSiiSSLLLLSLSSSSSSMLSSS SLLaLGLLLLLLLLMqTSTSMMTTTTTCLA ALALLLLLLLLLLLLLLLLLL
கிடுகுகள் - s .ܚܠܛܐ ...E.L.I.
-பருவப்பெயர்ச்சிக்காற்றுக்காலம்-தொடங்கியதினால்கி.ே குகள் அலுமினியத் தகடுகள் பொ லித்தீன் ஆகியவை வடக்குக்
va----ஜிழக்கிலுள்ள படையினரின் தற் காலிக வதிவிடங்களுக்கும் காப்புஅரண்களுக்கும் உடனடியாகத் தேவைப்படுகின்றன. முப்படைச்
“சேவைகளும் இவற்றை வாங்கி வடக்குக்கும் கிழக்குக்கும் அனுச்
பிக்கொண்டு இருக்கின்றன.
குடிநீர்
வடக்கிலும், கிழக்கிலும் சேவையாற்றும் படைவீரர்க ளுக்குத் தேவையான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை 玩びあ
றுகள் தோண்டப்படுகின்றன.
சண் YLJtTT S MLMGG0J GLTlT sTTLutLtLLLLSS STtut LGtTL LtT LSLS
変-6cm殊ーガ ற்படும் இன்னல்கள்ை க்க்பவை
ரர்களின் ஆசிரிய மனைவிமார்கள் மாற்றங்களைப் பெறுவதில் ஏற்படும் இன்னல்களையும் கருத்திற்கொண்டு காப்புச் செயல்ரும்;
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள் 29
கல்வி, உயர்கல்வி அமைச்சு மேலாளர்களும், செயலரும், மாநாடு டஒன்றை நடாத்திடஇந்த விடயம்பெற்றிக் கலந்துரையாடினர், விண்.
ணப்பப்படிவங்கள் படைவீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. :ை வீரர்களின் பிள்ளைகட்குச் சாடசால்ைகளில் அனுமதி வழங்கும்"
போது முன்னுரிமை வழங்கப்படும்.
- o gj6ւմ: ܬ݁ܥܶܕܶ திக் 帝
ாப் முதலுதவி மருத்துவ வசதிகள் அதிகமான முன்நிலை-த- வடிக்கைப் பகுதிகளில் இல்லையென்று படைவீரர்கள் தெரி வித்தனர். 2000 முதலுதவிப் பெட்டிகள் படையினரால் தயாரித்" கப்பட்டு அண்மையில் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள் எ7ப்பட்டுள்ளன. அரச மருத்துவமனைகளி லும் ஆதாரமருத்துவ - மனைகளிலும் தங்கள் குடும்பங்களுக்கு மருத்துவ வசதிகள் பெறு வதில் இன்னல்கள் ஏற்படுவதாகப் படைவீரர்கள் தெரிவித்தனர். ட இந்த விடயம் சுகாதார அமைச்சிற்குத் தெரியப்படுத்தப்பட்டு. படைவீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ வசதிகள் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது.ட
படிப்பதற்கான வசதிகள்
வாசிப்பதற்குச் சஞ்சிகைகள், செய்தித்தாள்களின் பற்றாக்குறை யைப் பற்றியும், பொழுதுடபோக்கிற்கு வானொலிடதொலைக்ட காட்சிப் பெட்டிகள் ஆகியவற்றின் பற்றாக்குறை பற்றியும் படை விரர்கள். தெரிவித்தனர்.வாசிப்பதற்குத் தேவைசான-சொருட்கள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன பொதுமக் களிடம்-அன்பளிப்பாகச்-பெற்ற-வானொலி-தொலைத்ததுபெட்டிகள் அனேகமாகக் கிடைத்திருக்கின்றன. இவைகள் படை வீரர்களுக்கு வழங்கப்படும்
மலசலகூட வசதிகள்
7வு மலசல கூடவசதிகள் செய்துடகொடுக்கும்படிமுர்முடை. களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. காலம் கடந்த 303 சுரிகுழல் துப்பாக்கிகளுக்கும்.ஜி3-கிரிகுழல்துச்சர்க்கிகளுக்குச் சதிலாகச் ரி 56 ரக சுரிகுழற் துப்பாக்கிகளிை வழங்குவதற்கு நடவடிக்ை 岛” எடுக்கப்பட்டுள்ளது. -
c3Paärao7 6oofö Geumrñ முனைகளிலும் தங்ககங்களிலும் ayo

Page 19
3O - - - தேர்ந்த
கெளரவ சபாநாயகர் அவர்களே !
-பிரதம மந்திரியின்-சுற்றுலாவின் பின் மாகாணசபைகது ளுக்குப் பொறுப்பான அமைச்சர் கெளரவு ஜோன் அமரதுங்கா
"அவர்களையும் காப்பு இராஜாங்க அமைச்சரின் செயலாளரான" எயர் சீஃப் மார்ஷல் வோல்ரர் பர்னாந்து அவர்களையும் அனே கமான பகுதிகளுக்குச் சென்று முப்படைகளுக்கு அளிக்கப்படும் நலன்புரி வசதிகளைக் கண்டறிந்துவரும்படி பணிக்கப்பட்டுள்ள னர். இவர் (திரு.ஜோன் அமரதுங்கா) நான்கு வெவ்வேறு நாட்க வரில் இவ்விடங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டதோடு கீழ்க் குறிப்பிடப்பட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
டஇவ்விடங்களைப் பார்வையிடுவதற்கு வசதிசெய்து கொடுத்துள்ட
6r7 60Ꭲ/Ꮫ .
துணைச் சபாநாயகர் கெளரவ காமினி பொன்சேகா, கெளரவ ஏ.எச்.எம். அஸ்வர், கெளரவ டி.எம்.தயாரத்தினா, கெளரவ மனோ விசயரத்தினா, கெளரவ பி.டி.அபயரத்தினா, கெளரவ கெபினு டஅபயகந்தா, கெளரவ உபாலி அமரசிறி, கெவிரவ சி.ஏ. துரியாட ராய்ச்சி கெளரவ ஆர்.ஏ.டி.சிறிசேனா, கெளரவ எஸ்.ஏ.அப்துல் -மஜித்-கெளரவசந்திராமன்.தடசில்வா-கெளரவடமொனால்ட்திசாநாயகா, கெளரவ சந்திரதாச கலப்பதி ஆகியோரை நடவடிக் ாகைகளில் ஈடுபடும்-பகுதிகளுக்கு-அழைத்துச்-சென்று-அங்கிருக்கும் படைவீரர்களைச் சந்திக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இக்கட்டான நிலைகளிற் கடமையாற்றும் படைவீரர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு வடக்குக் கிழககிலுள்ள நடவடிக் கைகளில் ஈடுபடும் பகுதிகளுக்கு, முப்படைகளினதும் காவற்துறை யினரதும் நலன்புரிச்சேவைகளுக்குப் பொறுப்பாகவிருக்கும் இயக் குநர்களை அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அவர்களுக்குத்
தேவையானவற்றைச் செய்து கொடுக்கும்படி கெளரவ பிரதம டமந்திரி அறிவுடைவழங்கியுள்ளார்.
O 2 to *து. வினாக்கம் *டிரிக். சேவைகள் வழங்குவதற்கு சிறப்பு பின்னுரிமை வழங்கப்பட்
-வேண்டுமென்று-மேன்மைதங்கிய ஜனாதிபதி-அவர்கள்-அறிவித்ய துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
வடக்குக் கிழக்கிலுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதி
reserty செய்தம்கெளசரவ பினர்கள் Aக்காட்ப டிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வேண்டிய சகல விதமான நடவடிக்கைகளையும் அரசு ஊக்குவிக்கும்.

கட்டுரைகள் 8 .
முப்படைகளுக்கும் காவற்துறையினருக்கும் தேவைப்படும் நலன்புரிச் சேவைகளின் முழு அளவிலான அறிக்கை இவ்வளவு தான் என்பதை அறியத்தருகின்றேன்.
முன்னணிக் காப்பு நிலையங்களைப் பொறுத்தவரையில் அங்கு தற்காலிக வசதிகளே செய்து கொடுக்கப்படுகின்றன. படைவீரர்கள் முன்னேறும் போது அவைகளை அகற்றி பின் கொண்டு சென்று புதிய இடங்களில் அமைக்கவேண்டியுள் ளது. இதனால் இவ்வசதிகளை நிரந்தரமாக்கி இவைகளுக்கு காப்பளிக்கும் வகையில் முட்கம்பி வேலி அமைத்தும் கண்ணி வெடிகள்டவைத்தும் செயற்பட2ேடியாது. இப்படிக்டகெய்தால். இவைகள் σ7 αύου σώ (9ροόταση βοήθά காப்பு நிலையங்களாக -இருக்க-முடியாது.இவைகள்- பேர்லின்-சுவர் 2-பேரில்-திரத்
தரத் தங்ககங்களாக மாறிவிடும். இதைத்தான் கெளரவ எதிர்க் "கட்சி உறுப்பினர்கள் கோருகின்றனர். - SSL S S S S S LSLSSLSLSSLSLSSLSLSSSSCSCLSLCSSSLSSLLSLS
டஇப்படியாடைகாப்பு வலயங்கள்.டபின்னணிக்காப்புநிலையங்ட களில் அமைப்பதாயின் இவ்வலயங்களுக்கு வெளியே எமது சிறீ
-லங்காநாடு பிரிக்கச்சட்டு-விட்டது என்று-கூறமுடியும்-இந்த-மூன்னணி நிலையங்கள் தற்காலிகமானவை எதிரியைத்தாக்க நினைக்
- கும் பொழுது இவைகளை அகற்றி முன்னேறும் இடத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். தளபாடங்களினதும் படைபலத்தையும்
பொறுத்த வரையில் இவைகள் சபையில் கேட்கப்பட்டபடியால் விபரங்களைத் தருகின்றேன்.
தரைப்படை, வான்படை, கடற்படை, காவற்துறை, ஊர்
இதில் தரைப்படையையும் ஊர்காவற்படையையும் சேர்ந்தவர் களின் எண்ணிக்கை 129,000 ஆகும். காவற்துரையில் 57,000 பேர் உள்ளனர். தரைப்படை, கடற்படை, வான்படை, ஊர் காவற்படை, அதிரடிப்படை, தரைப்படை காவற்துறை, காவற் துறையின் துணைப்படை ஆகியவற்றிலுள்ள பெரும்பான்மை யோர் வடக்குக் கிழக்கிலேயே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள
| 607(7 •
தளபாடங்களைப் பொறுத்தவரையில் இருபத்து நான்கு வானூர்திகளுக்கு மேலாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்து வானூர்திகள் உலங்கு வானூர்திகள், ஜெர் வானூர்திகள் ஆகியன அடங்கும். இத்துடன் 130 மி.மீ நீண்ட தூரம் செல்லும் எறிகணை செலுத் திகள். (இவற்றில் கணிசமான அளவு வாங்கப்பட்டுள்ளன) சமரில்

Page 20
82 தேர்ந்த
முக்கியமாக ஈடுபடும் தாங்கிகள், சிறியரகத்தாங்கிகள், பீரங்கி
வாகனங்கள், துப்பாக்கி பொருத்தப்பட்ட படகுகள், அதிவேகச்
ாசமரில் ஈடுபடும் படகுகள் ஆகியனவும் வாங்கப்பட்டுள்ளன.
வெற்றிலைக்கேணி, ஆனையிறவு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமரில் பாவித்தது போல் படைக்கலன்களை பாவித்தாலும் எங் கள் கைவசம் இருக்கும் படைக்கலன்கள் இன்னும் இரு ஆண்டு களுக்குப் போதுமானவை. கரிகுழல் துப்பாக்கிகளைப் பொறுத்
அமைக்கப்படப் போகும் புதிய பிரிவுகளுக்கும் போதுமானவை. தேவையான-படையத் தளபாடங்கள்.கையிருப்பில் இருக்கின்றன.
என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் மனதில் வைத்திருக் -கும். கனரக வாகனங்களும் உரிய இடத்தில் இருக்கின்றனரட்
SLSLSLSLELSLSLSLSLLLLLSCSLSLSLSLSLSLLLLLSLLLLLLதொலைத்தொடர்புட்சாதனங்களைச்-பொறுத்தவரையில்.
இந்த அவையில் வாசிக்கப்பட்ட அறிக்கையின்படி மேலதிக -தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு "கட்டளை கொடுக்கப்பட்ட
உங்களுக்குத் தேவையான படைவீரர்கள் இருக்கின்றார் கள், தளபாடங்கள் இருக்கின்றன. தேவையான ஆட்களும் இருக் கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தளபாடங்களைப் பொறுத்தவரையில் முப்படைத்தளபதி களும் கூட்டுப்படைத் தலைமையகத்தளபதியும் நாங்கள் வாங்க வேண்டிய தளபாடங்களைப்பற்றி ஆலோசனை வழங்குகின்றனர். எப்படிப்பட்ட தளபாடங்கள் தேவையென்றும் எத்தளபாடங்களுக்கு முன் உரிமை அளிக்கப்படவேண்டுமென்றும் முப்படைத்தளபதி களும் கூட்டுப்ப்டைத் தலைமையகத் தளபதியும் தீர்மானம் எடுக் டகின்றனர் நிதி வசதிக்கேற்ப நாம் அவர்கள் எடுத்த தீர்மானங்ட
களுக்கேற்ப தளபாடங்களைக் கொள்வனவு செய்கின்றோம். -படையத்தைப் பொறுத்தமட்டில்-ஒவ்வொரு-படையத்தளபதியும்
வெவ்வேறு விதமான கருத்துக்களைக் கூறுகின்றனர். சிலர் சுரிகுழற்துப்பாக்கி வேண்டுமென்று கூறுகின்றனர். சிலர் பீரங்" கிகள் வேண்டுமென்று கூறுகின்றனர். வேறுசிலர் தாங்கிகள் வேண்டுமென்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படும் டபோது எப்படைக் கலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்
டுமென்று நாம் தீர்மானம் எடுப்பதில்லை. படையத்தின் மேலிடம்
 
 

கட்டுரைகள் 38
இதையிட்ட தீர்மானங்களை எடுக்கின்றது. அவர்கள் சிபார்சு செய்த படைக்கலன்களை நாம் வாங்குகின்றோம்.
இதில் தவறுகள் இருப்பதென்று நான் கூறமாட்டேன். இப் படிப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏன் தெரிவிக்கின்றனர் ? கடந்த இரண்டு ஆண்டுகளாக பிப்படைகளும் சேர்ந்து எடுத்த நடவ டிக்கைகளின் பலனாக கிழக்கு மாகாணத்தின் நிர்வாகம் முழு வதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதைத் தயவு செய்து மனதில் வைத்திருக்கவும்.
விடுதலைப்புலிகளின் சில குழுக்கள் கிழக்கிலுள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். விடுதலைப் புலிகள் காட்டுப்பகுதிகளை அண்டிய சிற்றுார்களை தாக்கமுடி கின்றது. சில வேளைகளிற் தொலைத்தொடர்பைத் துண்டிக் கிறார்கள். ஆனாலும் நிர்வாகம் நடைபெறுகின்றதுடவிடுதலைப் புலிகளால் படையத்தையோ, காவற்துறையினரையோ கிழக்கி லிருந்து-அகற்றமுடியாமலுள்ளது.அரசுதான்-கிழக்கில் நிர்வா கத்தை நடாத்துகின்றது .
படைவீரர்களையும் சிற்றுார் மக்களையும் தாக்கும் விடு தலைப்புலிப் போராளிகள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். இப்போராளிகளை வெளியே வராது காட்டுக்குள்ளேயே இருப் பதற்கு படையம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவர்களின் அச்" சுறுத்தல் சிலவற்றிற்கு முகம் கொடுக்கும் எல்லைப்புற சிற்றுார் களின் காப்பை பலப்படுத்திய பின் வடக்கில் தங்கள் முழுமை யான பலத்தையும் பிரயோகிக்க பிணைந்துள்ளனர். சென்ற ஆண்டு இந்தத் தந்திரோபாயத்தைப் பாவித்துக் கிழக்கில் தங்கள் நிலையைப் பலப்படுத்தி விடுதலைப் புலிகள், (கிழக்கிலுள்ள காட் ப்ெபகுதிகளில் ஆறு பகுதிகளிலுள்ளனர்) இருக்கும் பகுதிகளைத் தேடி அழிக்க நடவடிக்கை எடுத்தபோது விடுதலைப்புலிகள் ஆனையிறவைத்தாக்கினர். படையம் தனது தந்திரோபாயத்தை மாற்றி வெற்றிலைக்கேணியில் இறங்கி யாழ் குடா நாட்டிற்குள் நுளைந்ததின் சின்னர் அடுத்த ஆண்டில் யாழ்குடா நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
குடாநாட்டின் சில பகுதிகளும்-படையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. வன்னியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் (குடிசன் மற்றபகுதிகள் வன்னியிலுள்ள காடுகள் ஆகியன படையத்தின்
தே. க.-5-

Page 21
84 தேர்ந்த
கட்டுப்பாட்டில் இல்லை விடுதலைப்புலிகள் இப்பகுதியிலிருந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் அவர்களின் கட்டுப் பாட்டில் இப்பகுதிகள் இல்லை. இது மக்கள் ஐதாக வாழும் ஒரு பகுதியாகும்.
இந்தப்பகுதிகளில் 1983 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட் டின் பொழுது ஒரு சதுரமைலுக்கு ஐந்து குடியிருப்புக்கள் இருந்தன. தற்போது இங்கே இருப்பவர்களில் அனேகமானவர் கள் ஏதிலிகள்.
இதனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி யாழ் குடாநாட்டிலுள்ள ஒரு பகுதியேயாகும். எங்கள் கட்டுப்பாட்டிலில்லாதவை யாழ்குடாநாட்டிலுள்ள சில பகுதிகளும் காட்டுப்பகுதிகளுமாகும். இத்தக் காட்டுப்பகுதிகளில் இந்திய அமைதிப்படையினர் தங்கள் இறுதிச்சமரில் ஈடுபட்டதோடு தங்கள் இறுதி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
விடுதலைப்புலிகளால் படையக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களிலிருந்து படையத்தை அகற்ற முடியவில்லை. ஆம் இத்தாக் குதலில் பல உயிர்களைப் பலிகொடுக்கவேண்டி நேர்ந்தது. நாம் சில படைக்கலன்களை இழந்துள்ளோம். ஆனால் படையத்தை அப்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. படையம் தங்கள் நிலைகளிலிருந்து பின்வாங்கவில்லை. இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் விடுதலைப்புலிகளின் பலமும் மட்டுப்படுத்தப்பட்ட தென்பதேயாகும். அவர்களால் படையத்தை வெளியேற்ற முடியாது. இதுதான் இப்போதைய நிலையாகும்.
தற்பொழுது அவர்கள் புதிய தந்திரோபாயத்தை அதாவது கொழும்புத் தலைப்பட்டினத்தைத் தாக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர். தலைப்பட்டினத்தின் காப்பைப்பலப்படுத்துவதற்கு படையமும் பொதுமக்களும், அதாவது எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பினாலும் இரகசியத்தகவல்களினாலும் காப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. செயற்குழு மட்டத்தில் நடந்த விவாதத்தின் போது காப்பு அமைச்சைப்பற்றி அனேகமாக விமர்சிக்கப்பட் டது. இதனால் கூட்டுப்படைத் தலைமைத் தளபதியான ஜெனரல் வனசிங்காவில் எந்தக் குறையும் இல்லை என்பதை எடுத்துக் இாட்ட அவரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் சில பகுதி களை இங்கு வாசித்துக்காட்டுகிறேன்.

கட்டுரைகள் - 85.
1993 ஆம் ஆண்டு யூலைத்திங்கள் வரையுள்ள காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப்பற்றிய சுற்று நிருபங்கள் எல்லாம் எதிரியின் படை பலத்தையும் தளபாட பலத்தையும் அழிப்பதென்பதேயாகும் என்பதை உங்களுக்குக் கூறவிரும்பு கிறேன். இந்த ஆவணங்களிலிருந்து வாசிப்பதை உண்மையாக நான் விரும்பவில்லை. ஆனால் இந்த படைய நடவடிக்கைகளைத் திட்டமிடும் மேலாளர்களின் நன்மைகள் கருதி இறுதி இரண்டு பந்திகளையும் வாசிக்கின்றேன்.
"நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் செயற்படுத்துபவர் களும் எல்லா மட்டத்திலும் ஒன்றை மனதில் "வைத்திருக்க வேண்டும். அதாவது விடுதலைப்புலிகளை அழிப்பதில் முன் னேற்றம் காணுவதோடு இந்த இனச்சிக்கலை ஒரு சுமுகமான தீர்வுக்குக் கொண்டுவருவதற்கு உதவுவதாக அவர்களின் நட வடிக்கை இருக்கவேண்டும். ஒருவருடைய முயற்சியினாலோ அல்லது ஒரு குழுவின் முயற்சியினாலோ இதற்கு முடிவு காண முடியாது. எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி ஒரே மனதாக நட வடிக்கையில் ஈடுபட்டால் விடுதலைப்புலிகளை அழிப்பதோடு எங்கள் எல்லாரினதும் ஒரேயொரு குறிக்கோளான, எங்கள். நாட்டின் சமாதானமும் சகவாழ்வும் மலர வழிவகுக்கலாம்."
லெப். ஜெனறல் எச். வனசிங்கா,
கூட்டுப்படைத்தலைமைத் தளபதி.
හෙතෙමෙනෙසෙසටතටෙනෙටපතටෙනෙටළුපට්ටෙපළුෂළුපටළුවටළුතළුතෙනළුපට
எப்படி என்று தெரியாமலிருக்கும் போது ஓவியம் என்பது கடி 600 (pr607 45 p69 9/6)6) ...... எப்படி என்று தெரிந்துவிட்டால் அதைப் போல் கடினமான விடயம் வேறெதுவுமில்லை
- எட்கார் டிகாக

Page 22
SS ܬܐ ܛܬ݂ ܘܼܐ ܐܵܬܹܐ: ܙܘܝܼܬܘܼܛܬܘܼܬܐ ஈர்ப் படிவம்டி
இந்த சிறிநிவாசன்?
றோகன் குணரத்ன(ஐலண்ட் 27.12.92)
இலங்கையின்-உள்விவகாரங்களில் இந்தியப்-புல னாய்வுத் துறையினர் வகித்த பங்கை, இலங்கையில் - இந்தியாவின் தலையீடு என்ற நூல் மூலம் வெளிய
யிட்ட திரு. றோகன் குணரத்ன அவர்கள், தீவிர " வாதத்தைக் கைவிட்டு சனநாயக அரசியலுக்கு வந்துள்ள திரு. க. சிறிநிவாசன் அவர்களுடைய உள் வரலாற்றை வெளிப்படுத்துகின்றார். வடக்கை” யும் கிழக்கையும் இணைப்பதற்குப் பதிலாக சமஷ்டி அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என திரு. சிறிதி வாசன் அவர்கள் (9ன்வைத்த தீர்வுத் திட்ட ம் பாராளு மன்றத் தெரிவுக் குழுவால் ஏற்கப்பட்டுள்ளது.
மொழி, பண்பாடு, நிலப்பரப்பு, நாடு என்பவற்றின் "பெயரால் இரத்த ஆறு ஓடிய நாற்பது ஆண்டுகளின் பின்னர்"
யாழ்ப்பாணத்தைய பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப் பினரும், மக்களுக்கு இவர் யார் எனத் தெரியாதவருமான திரு." கணபதிப்பிள்ளை சிறி நிவாசன் அவர்கள் முன்வைதத தீர்வுத் திட்டம் இலங்கையில் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தும் என்ற ரம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவர் யார் ? இவருடைய பிறப்பிடம் எது ? இவர் யாருடன் தொடர்புகளை வைத்திருத் தார்? இவருடைய நண்பர்கள் யார்? என்ற விபரங்களைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாதிருக்கும். இவர் ஒரு புதி டராக விளங்குகிறார். இலங்கையிலிருந்து வெளிவரும் நாளேடு களில்" சிறிதிவாசன் திட்டம்?" என்ற அவரின் திட்டம் மிகவும் பிரபல்யமாக் இப்பட்ட போதிலும் இதனை உருவாக்கிய இவரைப் பற்றிச் சிறிதளவே கூறப்பட்டிருந்தது.
 
 
 
 

நின்ற திரு. சிறிதிவாசன் அவர் கள் சனநாயக அரசியலுக்கு வருரிேன் ஆரம்பத்தில் தமிழர் விடு
Saoda). Daavéi és iš GODS (Tamil Liberation, Organisaticn). Se og anuará. கியவர்களுள் ஒருவராகவும் அதன்பின் விடுதலைப் புலிகளின்
மத்தியகுழு உறுப்பினராக லண்டனிலிருந்து செயல்பட்டு ஈழம்: போருக்காகக் கோடிக்கணக்கான நிதியைச் சேகரிப்பவராகவும் ஆயுதக் கொள்வனவு-மேற்கொள்பவராகவுமிருந்தார் தீவிரவா தத்திலிருந்து அரசியலுக்கு வந்த இவருடைய மாற்றம் குறிப்பிடத் தக்க ஒன்றாக இருப்பதுடன் இதை ஆராய்வது பயனுள்ளதாக" வும் இருக்கின்றது.
திரு. சிறி நிவாசன் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள திருட நெல்வேலியில் 1945ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் திகதி பிறந்தார். தனது கல்வியை முடித்துக்கொண்டபின், கண்டியிட லுள்ள அரசினர் மருத்துவ மனையில் 1969ஆம் ஆண்டிலிருந்து 1974 வரை. கதிரியக்கப் படப்பிடிப்பாளராக அவர் கடமையாற்: றினார். அதன்பின் லண்டனுக்குச் சென்ற இவர், சறே (Surey) நகரத்திலுள்ன புனித பீற்றேர்ஸ் மருத்துவமனையில் கடமையார்" றினார். தமிழ் மக்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாட்டைக் கண்டிப்பதற்காக லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவரின் செய” லகத்திற்கு முன்னால் 1974ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24ஆம் திகதி, அதாவது கிறிஸ்மஸ் தினத்தில், இலங்கையிலிருந்து வெளி யேறிய இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள ஒன்றுகூடியபொழுது தன்னையும் இந்த உண்ணாவிரதத்தி 莎下 இணைத்துக்கொண்டதன் மூலம் இவர் முதன்முதலாக தனது அர சியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தினார், அதைத்தொடர்ந்து இலங் கையில் மாறி மாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கடைப்
lavivisti, Reviewsweets ,
டித்துவந்த கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்மிய நாடுகளின் தலைநகரங்களில் ஆட்சேப ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டிங் . களையும் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் திரு. சிறிதிவாசன்
அவர்கள் ரிேக்கிய பங்கை வகித்தார். இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களின்பின், திரு. சிறிதிவாசன் அவர்கள், இங்கி லாந்தில் வசிக்கும் 250 தமிழ் மக்களுடன் இணைந்து தமிழர் விடுதலை இயக்கத்தை 1977ஆம் ஆண்டில் உருவாக்கினார். ,
yw Wessessier ჩვენი’’
தமிழ்நாட்டுச் சட்டசபை உறுப்பினரான திரு. செங்கி இராமச்சந்திரன் அவர்கள் தனக்குச் சொந்தமான தோட்டத்தைப் பயிற்சித்தளமாக உபயோகிப்பதற்குத் தமிழர் விடுதலை இயக்கத்

Page 23
88 தேர்ந்த
திற்கு கொடுத்துதவியதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு பயிற்சிப் பாசறையை அமைப்பதற்கான நடவடிக்கை முதன்முதலாக 1978ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் இலங் கைக்கு வந்த திரு. சிறிநிவாசன் அவர்கள் தொழிற்சங்கவாதி "யான திரு. கே. சி. நித்தியானந்தா அவர்களுடனும் தமிழ் ஏதிலி és Gifai cogyavaggyása és ága ö gpGörgop Tamil Refugee Rehabilitatlon Organisation) 2.c36)Jaráé avégü ஈடுபட்டிருந்தவரும், கொழும்பிலுள்ள வாட்பிளேசில் வசிப்பவரும் சட்டத்தரணியுமான திரு. கே. கந்தசாமி அவர்களுடனும் க்லந்து ஆராய்ந்தார். பிரித்தானியாவில் தமிழ் ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் கிளை யாக விளங்கும் மத்திய பிரித்தானிய நிதியத்தை (Central Brtish Fund) 1958ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரங்களுக்குப் பின் னர் இலங்கையிலிருந்து வெளியேறிய திரு. பி. மகர சிங்கம்
மற்றும், திரு. ரி. தாமோதரம்பிள்ளை ஆகிய இருவருடனும் இணைந்து திரு. சிறி நிவாசன் அவர்கள் உருவாக்க முனைப்பு டன் செயற்பட்டார் புளொட்டின் (PLOTE) தற்போதைய தலை வரான திரு. த. சித்தார்த்தன் அவர்களுடனும் பிரித்தானியாவில் புளொட்டின் தற்போதைய பிரதிநிதியாக விளங்கும் திரு. எஸ், கிருஷ்ணன் அவர்களுடனும் விடுதலைப் புலிகளின் தற்போதைய அரசியல் ஆலோசகரான திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களுட னும் இணைந்து விடுதலைப் புலிகளின் மத்திய குழுவை பிரித்தானி யாவில் திரு. சிறி நிவாசன் அமைத்தார். நன்கு வகுக்கப்பட்ட செயல்முறைத் திட்டங்களின் மூலம் நிதிசேகரிப்பதிலும், ஈழம் என்ற கோட்பாட்டை அனைத்துலக நாடுகளிலும் பரப்புவதிலும் இவர்கள் ஈடுபட்டனர். திரு. பிரபாகரன் அவர்களுக்கும், உமா மகேஸ்வரன் அவர்களுக்குமிடையே 1981ஆம் ஆண்டு ஏற்பட்" மோதல்களைத் தொடர்ந்து லண்டனில் விடுதலைப் புலிகளுடைய கிளை பிளவுபட்டதன் காரணமாகத், திருவாளர்கள் சிறி நிவாசன், சித்தார்த்தன், மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் திரு. உமாமகேஸ் வரனுடன் இணைந்து புளொட்டை அமைத்தபொழுது விடுதலைப் புலிகளின் தலைமையைப் பெற்றுக்கொண்ட திரு. பிரபாகரன் அவர்களுடன் திரு. பாலசிங்கம் அவர்கள் இணைந்து கொண்டார்.
பயிற்சி
1983ஆம் ஆண்டு யூலைத் திங்கள் இடம்பெற்ற இனக்கல வரங்களுக்குப்பின், கலாநிதி ஜோர்ஜ் கபாசு (Dr. George Habash) அவர்களின் தலைமையிலுள்ள பாலஸ்தீனிய விடுதலை மக்கள் (9aira Goof (Popular Front for the Liberation of Palestine) usair

கட்டுரைகள் 39.
கீழ் இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கும் லெபனானில்-பயிற்சி அளிப்பதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக திரு. சிறிதி வாசன் அவர்கள் பெருமுயற்சியை மேற்கொண்டிருந்தார். மட் டக்களப்புச் சிறைச்சாலையை உடைத்தபொழுது தப்பியோடிய இளைஞர்களில் பலர், ஒன்றில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயிற்சியைப் பெறுவதற்கான பயணத்தை மேற்கொள்ளவேண் டும் அல்லது இந்திய அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினரான "றோ" வினால் வழங்கப்பட்ட பயிற்சியை மேற்கொள்ள வேண் டூம் எனத் தூண்டப்பட்டனர். 1983ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் ஆரம்பித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்காக திரு, சிறி நிவாசன் அவர்களின் கடவுச்சீட்டின் உதவியுடன், பயிற்சிபெறவிருந்த முத லாவது தொகுதி இளைஞர்களுடன் இந்தியா மற்றும் பாகிஸ் தான் ஊடாக திரு. உமாமகேஸ்வரன் அவர்கள் பேரூட்டுக்குச் சென்றார். (Beirut) புளொட்டின் படையத் தளபதியாக அண் மைக்காலம்வரை திரு. மாணிக்கதாசன் அவர்களும் இந்தப் பயிற் சியாளர்களில் ஒருவராவர். 1985ஆம் ஆண்டுவரை நீடித்த இந்தப் பயிற்சியின்போது 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் பெக்கா பள்ளத் தாக்கில் பயிற்சியைப் பெற்றதுடன் இசுரேலியர்களுக்கு எதிரான கடுமையான போரில் சிலர் பங்குபற்றியிருந்தனர்.
புளொட்டின் தலைவரான திரு. உமா மகேஸ்வரன் அவர் களும் புளொட்டுக்காக அனைத்துலக நாடுகளுடனும் தொடர்பு களை ஏற்படுத்தும் அதன் செயலாளரான திரு, த, சித்தார்த்தன் அவர்களும், காந்திய இயக்கத்தின் தலைவரான திரு. எஸ், ஏ, டேவிட் அவர்களும் லண்டனிலிருந்து வெளிவரும் 'முரசொலி" நாளேட்டின் ஆசிரியரான திரு. எஸ். சதானந்தன் அவர்களும் மொறிசியஸ் நாட்டுக்குச் செல்வதற்கான ஒழுங்குகளை 1984ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் திரு. சிறி திவாசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சென்ற இவர்களுக்கு பிரதமர் அன்றுரட் ஜனநாத் (Anerood Jugnauth) அவர்களும் கல்வி மந்திரி. பரசுரா மன் அவர்களும் செங்கம்பள வரவேற்பு அளித்தார்கள். ஈழத் தைப் பிரகடனப் படுத்திய பின் தாங்கள் ஈழத்தை ஒரு தனி நா டா க அ ங் கீ க ரி ப் ப தா க வு ம், ஈழத்தைக் கட்டி எழுப்ப அரசியல், பொருண்மிய மற்றும் படைய உதவிகளை அளிக்க விருப்பதாகவும் பிரதம மந்திரியும் அரசாங்கமும் அவர்களுக்கு
உறுதியளித்தனர்.
இதேநேரத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கும், அவுஸ்திரே லியா மற்றும் வட அமெரிக்கா ஆகியவற்றிற்கும் ஈழப் போருக்கு நிதி சேகரிப்பதற்காக திரு. சிறிதிவாசன் அவர்கள் சுற்றுப் பய

Page 24
AO தேர்ந்த
ணத்தை மேற்கொண்டிருந்தார். இலங்கையிலும், இந்தியாவிலு ?ேள்ள தங்கள் போராளிகளைப் பராமரிப்பதற்கும், ஆயுதங்களை யும் வெடிமருந்துகளையும் கொள்வனவு செய்வதற்குமே இந்தப் பணம் தேவைப்பட்டது. சிங்கப்பூர் வாசியான ஒரு தமிழர் மூலம் , செக் நாட்டில் பிறந்தவரும் அவுஸ்திரேலியருமான திரு. அலெக் சாண்டர் ஏர்பன் (Alexander Urban) அவர்களுடன் தொடர்பு கொண்ட திரு, சிறி நிவாசன்.கொங்கொங் நாட்டிலுள்ள கோட் -ci áci Gör. (3Göra igate-Gorgóci (Hotel Hilton International) gyav ரைச் சந்தித்தார். அரை மில்லியன் அமெரிக்கடடொலர்டபெறு மதியானதும், சீனத் தயாரிப்பு ஆயுதங்களையே அதிகளவாகக் கொண்டதுமான ஆயுதங்களை-கப்பல்மூலம்.அனுப்பிவைக்க. ஒழுங்கு செய்த இவர் அந்த ஆயுத விற்பனையாளருக்கு இதற் குரிய பணத்தை மூன்று தவணையில் செலுத்தியிருந்தார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த ஆயுத-விற்பனையா ளர், ஆசியாவிலுள்ள தனது முகவராக திரு.சிறி நிவாசன் அவர் கள் பணியாற்றுவதற்கு அவருக்குச் சம்பளமும்-அவுஸ்திரேலியா வில் ஒருவிடும், ஒரு காரும் வழங்கியதாக பிரித்தானியாவிலுள்ள நம்பகரமான வட்டாரத்திலிருந்து அறியமுடிகின்றது விடுதலைப் புலிகளுக்கு ஆயுத வழங்கலை மேற்கொள்வதில் திரு.ஏர்பன் அவர்கள் பிரதானமானவராகவிருந்தாரெனவும், விடுதலைப்புலிக வரின் அனைத்துலக சம்மேளனத்தின் பிரதிநிதியும், திரு.பிரபாக ரன் அவர்களின் நெருங்கிய சகாவாக விளங்கியவருமான திரு. கே.பி.குமாரன் அவர்கள் மூலமே தொடர்புகள் யாவும் ஏற்படுத் தப்பட்டன எனவும் பிரித்தானியாவிலுள்ள வட்டாரங்கள் உறுதிப் படுத்துகின்றன. ஆயுதங்களைக் கொண்ட கப்பல் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் கொங் கொங்கிலிருந்து சிங்கப்பூருக் குப் 'புறப்பட்டது. சந்தேகம் எழுவதைத் தடுக்கும் நோக்கமாக சிங்கப்பூரில் வைத்து கொள்கலனில் மாற்றம் மேற்கொள்ளப்பட் டது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை எனப் பதியப் பட்டிருந்த இந்தப் பொருட்களின் பெயர்ப்பட்டியல் கழிவுக் கட் தாசி என மாற்றப்பட்டது.
பம்பாய்க்குச் சென்று சில பொருட்களை இறக்கிய பின் சென்னைக்கு வரவேண்டிய இக்கப்பலிலுள்ள ஆயுதங்களைப் பொறுப்பேற்கும் பொறுப்பு திரு.உமா மகேஸ்வரன். அவர்களு டைய சகோதரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தக் காலப் பகுதியில் புளொட் இந்தியப் புலனாய்வுத்துறையான றோவுடன்: கருத்து வேறுபாடு கொண்டிருந்ததால் திரு.மகேஸ்வரன் அவர் ளுேடைய சகோதரன்-சில அரச மேலாளர்களுக்கு கையூட்ே

கெர்டுக்கவேண்டியிருந்த்து. இதனால் ஏற்பட்ட சிக்கல்ைத் த்ொடர்ந்து கப்பலுக்குள் இருந்த ஆயுதங்களான எஸ்.எம்.ஜி ரக் துப்பாக்கிக்ள் 250 எஸ்.எல்.ஆர் ரக துப்பர்க்கிகள் 250, பிஸ் -டல்கள் 400,-எல்.எம்.ஜி-ரக துப்பாக்கிகள் மற்றும் நீரின் அடி வில் உபயோகிக்க உதவும் உபகரணங்கள் ஆகியன இந்திய
-சுங்க-அலுவலர்கள்சல்-கைப்பற்றப்பட்டன.-- டஇந்திய அரசின் கொள்கை வகுப்புக்-குழுவின் தலைவட
ரான திரு.கோ.பார்த்தசாரதி அவர்களிடம் இந்த ஆயுதங்களை -தங்களிடம் தருமாறு-புளொட்-தலைமைப்பிடம்.வேண்டுகோள்
விடுத்தது: "றோ"வின் தலைவருடன் பேசி ஆயுதங்களை விடு -விச்சதாக வாக்குறுதி அளித்த திருசார்த்தசாரதி அவர்கள் அந்த
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஈழப் போரிற்காக எந்தவொரு குழுவாலும் கொள்வனவு -கெய்யப்பட்டுட2ேதன்-2ேதல்-கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டமிக
வும் பெரிய ஆயுதக் கொள்வனவு இதுவேயாகும்.
இதைக் கண்டு மனம் சோராத திரு சிறிநிவாசன் அவர்கள் பல்லவன் என்ற கப்பலை வாங்குவதற்குத் திட்டமிட்டார்.சைப் பிரசில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்தக் கப்பலைக் கொள்வனவு செய்யுபின்-றொன்டோனிய-கப்பல்-சேவை-என்ற-பெயர். கொண்ட ஒரு நிறுவனத்தைப் புளொட் பதிவு செய்தது. அந்த -நிறுவனத்தின் தலைவராக-திரு-உமாமகேஸ்வரனும், அதன்-செய
லாஸ் ராக திரு.சிறி நிவாசனும் அதன் பொருளாளராக திரு சித் தார்த்தனும் இருந்தனர்-சுமார்-450999 அமெரிக்க-டெசலர்களுக்கு இக்கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது. இலங்கையிலி ருந்து வெளியேறிச் சென்று-வெளிநாடுகளில்-வசிக்கும்-மக்களிடமிருந்து 200, 000 அமெரிக்க டொலர்களை திரு.சிறி நிவா சன்-சேகரித்திருந்தார். இந்தக்காலகட்டத்தில் திருபிரபாகரன்' அவர்ாளின் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு "ரோ”வும் தமிழ்நாட்டு மாநில அரசும் "ஆதரவு வழங்கிய தைத் தொடர்ந்து, திரு.உமாமகேஸ்வரனின் தலைமையிலான புளொட் Pேற்றிலும் ஒதுக்கப்பட்டது. இதன்பின் இக்கப்பல் இந்திய மேலாளர்களால் கைப்பற்றப்பட்டது. -
இதைக் கண்டும் திரு.சிறி நிவாசன் தனது செயற்பாட்டை நிறுத்திவிடவில்லை. பிரித்தானியாவிலுள்ள தமிழ் ஈழ அனைத்"
துலக ஆராய்ச்சிக்கழகத்தின் செயலாளராக விளங்கிய இவர்,
(5, 95. 6

Page 25
தேர்ந்த
தமிழ் மக்கள்பட்டறியும் இன்னல்களை மேற்குலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தி அந்நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறுவதில் வெற்றிகண்டார் 1983 - ம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஆயுதங்களைப் பெறுவதிலும், கடத் துவதிலும், பல இன்னல்களை அனுபவித்து தமிழ் மக்களுடைய இலட்சியமான தமிழ் ஈழத்தைப் பெறுவதற்காக இரவென்றும் பகட லென்றும் பாராது இவர் அயராது உழைத்துள்ளார். -
1987-ம் ஆண்டு யூலைத்திங்கள் கொண்டுவரப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின், ஈழத்தைப் பெறவேண்டிய கால கட்டம் முடிவுக்கு வத்துவிட்டதெனத் தான் கருதுவதாக இவர் இ க்க ட் டு  ைர ஆசிரியருக்குக் கூறியுள்ளார். சாவும், அழிப் 4/ம், போரும் தீர்வைக் கொண்டுவரமாட்டாதென மேலும் இவர் கூறினார். திரு.சிறிநிவாசன் சனநாயக அரசியலில் கலந்து கொள்ளும் நோக்கில் 1988ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந் தார். இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலையீடுகாரட ணமாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான ஈ.என்.டி.எல்.எவ். -(ENDLF) உடன்-இவர் இணைந்துகொண்டார்-விடுதலைப்-புலிகளை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கவும், இந்திய அமைதி --காக்கும்-படைக்கு-புலனாய்வு-சம்பந்தமான-மற்றும்-காச்பு-நடாவடிக்கைகளில் உதவுவதற்காகவுமே ஈ.என்.டி.எல்.எவ் உருவாக் "கப்பட்டது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்பும் இந்த இயக்" கத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்தியாவில் பயிற்சியை "யும் ஆயுதங்களையும் பெற்றுவந்தார்கள்."
குற்றவியல் பிரேரணை உருவாக்கிய நெருக்கடி
வடக்கு கிழக்கு மாகாணசபையில் முல்லைத்தீவின் பிரதி" நிதியாக திரு சிறி நிவாசன் நியமிக்கப்பட்டார். இந்தச் 660u யின் கால எல்லை முடிவுறும்வரை இவர் அதன் உறுப்பினராக விருந்தார். ஒருதலைப்பட்சமாகச் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத் தியது உட்பட வேறு பல விடயங்களிலும் இவர் வரதராஜப் பெருமாளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். 1989 ஆம் 」 ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல்களில் இவர் போட்டியிட்டாா. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டி ருந்த ஒரே வேட்பாளர் இவரே. யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தியிருந்த பாராளுமன்ற உறுப்பினரான திரு. யோக சங்கரி அவர்களை விடுதலைப்புலிகள் கொன்றதால் ஏற்பட்ட வெற்றிடம் 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி திங்களில் திரு. சிறி நிவாசன் அவர்களின் நியமனம் மூலம் நிரப்பப்பட்டது. ~)
 

கtடுரைகள் 48
திபதி பிரேமதாசர் அவர்களுக்கு எதிராகக் கொண்டுவர
குற்றவியல் பிரேரணையை ஆதரித்ததற்காக 1992 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் இவர் ஈ. என். டி எல். எவ் இல் இருந்து நீக்கப்பட்டார். இலங்கையில் நிலவும் இனக்கிக்கலைத்-திர்ப்பதற். கான நடவடிக்கைகளை இவர் இதன்பின் மேற்கொண்டிருந்தார்
” ஒருவர் தீவிரவாதத்திலிருந்து அரசியலுக்கு வருவது மிகவும் கடினமானது. திரு. சிறி நிவாசன் இதில் வெற்றிகன் டுள்ளார். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தன்' மானது என உணர்ந்த இவர், ஆயுதப்போராட்டம் வெற்றி யளிக்காது என ஆயுதம் ஏந்தியவர்களைப் பார்த்துக் கூறு கின்றார். தனது நாட்டில்வாழும் ஒரு பகுதி மக்களுடைய நியா யபூர்வமான வேட்கைகளை உணராது அரசியல் சதுரங்கம் ஆடியதன் மடைமையை அரசாங்கம் உணர்ந் துள்ளது.அரசியல், சதுரங்கம் ஆடியதன் காரணமாக 26,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதேயன்றி வேறு ஒருபலனும் கிட்டவில்லை. நாற். பது ஆண்டு காலமாக நீடித்திருக்கும் இந்தப் பூசலை நாலு திங்கள் காலத்துக்குள் தீர்க்க முயலும் மடைமையை அரசரங்கம் , இன்னும் உணரவில்லை. ஏற்கனவே புரையோடி இருப்பதும், இந்தியாவின் தலையிட்டினாலும்,டனங்கள் மடைமைத்தனத்தாலும் மேலும் மோசமடைந்துள்ளதுமான இச்சிக்கலைக் குறுகியகாலத் தில் எவராலும் -தீர்த்துவைக்க-பிடியாது-வார்த்தை. ஜாலங்களைக் கொண்ட அரசியல் கருத்துக்களை வெளியிடுவதையும், வெளிப்பூச்சுக்கு நன்றாகத் தோன்றும் தீர்வுத்திட்டங்களை முன். வைப்பதையும் விடுத்து தற்போதைய சூழலுக்கு ஏற்ப நீண்ட - காலத்துக்கு உதவக்கூடிய தீர்வுத்திட்டமே தீர்வாக அமையா
(9Py иуф. ※”1
பல ஆண்டுகாலமாக விவாதிக்கப்பட்டுவருவதும் பேசப் பட்டுவருவதுமான-வடக்கு-கிழக்கு-இணைப்புக்குப் பதிலாக திரு. சிறி நிவாசன் முன்வைத்த சமஷ்டி முறை யோசனையே சிறப்பு அம்சமாக-விளங்குகின்றது. இந்த-யோசனையில் தெரி.
ஏற்றுக்கொள்ளாவிடினும், அதில் அடங்கியுள்ள சமஷ்டி பிறையை" அவர்கள் ஏற்றுக்கொண்டதும், சிங்களக்க ட்சிகளில் பெரும்பா லானவை இதை ஏற்றுக்கொண்டதும் மகிழ்ச்சியைத் தருவதாக" விருக்கின்றது. சமாதானத்தை எய்துவதற்கு முயற்சியை மேற் கொண்ட போதிலும், அதை அடைவதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் பெரும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். பல ஆண்டு களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரின் பின்னரும், தங் களுடைய நாட்டைப் பாதித்துள்ள பூசலைப்பற்றி பெரும்பான்மை

Page 26
...............................wwit÷†'m *‹‹‹~wstv • wrow: • mmww..wro-: - ፬.......................ኮ.wJ/wwwww....www~uss(****~)።ነዛ ..................................w-- ‰ تیښته؟
ளூர் பாராளுழன்று உறுப்பினர்களும் அறியாதிரும்பது கக்ஷ
-ஆகையால்-இந்தச்-பூசலைத்-தீர்ப்பதற்காக இவர்கள் சின் வைக்கவிருக்கும் தீர்வுத்திட்டம்,இறுக்கமானதாக இருக்கக்கூடாது ayG பட்ட ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய
உருவாக்கியது என்பது அவர்களுக்கு
ம் கிழக்கிலும் வாழும் மக்களின் வேட்
தளிக்கத்தக்க நடவடிக்கையை மேற்கொள்வது முதலாவதாகும். இப்படியான அரசியல் தீர்வுத்திட்டம் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் எல்லாச் சமூகங்களுடைய நன்மையை கருத்தில் கொண்டதாக இருப்பதுடன் அதை ஒழுங்காக அமுல்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் வழங்கும் ஆதரவையும் இல்லாதொழிக்க கூடியதாக இருத்தல் வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்றுவரும் போரில் அரசாங்கமோ அல்லது விடுதலைப்புலிகளோ வெற்றியை ஈட்ட முடியாதென்பதையும், நாட்டிலுள்ள எல்லாச் சமூகங்களுக்கும் இது அழிவையே ஏற் படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகளுடன். மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இரண்டாவதாகும்.
திரு. சிறி நிவாசன் அவர்கள் முன்வைத்த யோசனையை மாற்றி அமைத்து விரிவுபடுத்தினால் முதலாவதாகக் குறிப்பிடப்" பட்ட விடயத்துக்குத் திர்வொன்றைக் காண முடியுமானாலும் "இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட் விடயத்திற்குத் தீர்வைக் காணமுடியாது அரசியல் தலைமைப்பிடமும், கொள்கை வகுப் போரும், தீர்மானங்களை மேற்கொள்வோரும், இந்த யோசனை யிலுள்ள குறைபாடுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே நேரத்தில், இந்தயோசனையில் அடங்கியுள்ள வீட் யங்களுக் ---காக மாத்திரமேன்றி, வேறு எதற்காகவும் சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது. சிறிலங்காவின் இன்றைய அவல நிலைக்கு தாங்களும் காரணமாக இருந்தார்கள் என்பதை ஆட்சிபீடத்தில் உள்ளோ "ரும், தமிழ்க் குழுக்கள் உட்பட எதிர்க் கட்சிகள் அனைத்தும் கவ னத்தில் கொள்ள வேண்டும். புதிய யோசனைகளும், தீர்வுத் திட் டங்களும், முன்வைக்கப்படும்போது, அவற்றை விமர்சித்துக் டகுறைகாணும் சுபாவத்தையுடைய இவர்கள், தாங்களும் இந்தச். சிக்கல் தோன்றக் காரணமாக விருப்பதனால் இதைத் தீர்த்து -வைப்பதற்கான தீர்வுத்திட்டமொன்றைக்-காணத்-தங்களுடை4.
?ேழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும். Ο
 
 
 
 
 
 
 
 
 

(ஐலண்ட் - 27.12.1992)
ஈழப்போரின்
1992 ஆம் ஆண்டில் போர் இரண்டு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்தது. "வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் கொழும்பி லும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிகவும் வெற்றிகரமானதும், துணிவுகரமானதும் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கக் 2டியதுமான தாக்குதல்கள் இதில் முதலாவதாகும்.
ஒல மூத்த காப்புப் படையினருக்கும், காப்பு, மேலாளர் -களுக்குமிடையே நிலவிய அதிகளவிலான பகையுணர்ச்சி இரண் டாவதாகும். காப்புப்படையினரிடையே நிலவிய உட்பூசல்கள், - போர்த்தந்திரோபாயங்கள்-பாதித்த இரண்டாவது-ஆண்டு 1992
என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
11ஆவது ஆண்டை எட்டியுள்ள இந்தப் போரில் விடு தலைப் புலிகள் மெதுவாகவும் உறுதியாகவும் வெற்றியீட்டி மேல் நிலையை எய்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்ற அச்சத்தையும் கவலையையும் இந்த ஆண்டில் நி லவிய" இந்த முரண்பாடுகள் உருவாக்கியுள்ளன.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை நோக்கு கையில் இந்த நாட்டில் அச்சம்தரும் நடவடிக்கைகள் அதிகரிக் கும்" என ஆய்வாளர்கள் சுட்டிக்-காட் டுகின்றார்கள். அரசாங் கத்தினதும், விடுதலைப்புலிகளினதும் தந்திரோபாயங்களையும் செயற்திறன்களையும் உற்று நோக்குகையில் என்னதான் நேரிடி னும் இந்தப்போர் தொடர்ந்து நீடித்துச் செல்லும் என்பதைக்
காணமுடிகின்றது.

Page 27
፥#ጵ ;"" = يمييتي....
46 ܣ தேர்ந்த
விடுதலைப் புலிகள் ஈழத்தைப் பெறுவதற்கு ஒரு கால எல்லையை தீர்மானிக்கவில்லை என ஒரு வட்டாரம் கூறியுள் ளது. படைய ரீதியானதும், உளரீதியானதும், பொருளாதார ரீதியானதும், அரசியல் ரீதியானதும், கோட்பரப்பு ரீதியானது மான தந்திரோபாயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அடுத்த ஆண்டில் தாங்கள் அடைய விரும்பும் இலக்குகளை விடுதலைப்ட புலிகள் அடையக்கூடியதாக இருக்கின்றது. இந்த ஆண்டில் டதாங்கள் எதை அடையடவிரும்பினார்களோ அதை அவர்கள்.
அடைந்துள்ளதால் அவர்கள் அடுத்த ஆண்டில் அடையவிருக்கும் --குறிக்கோள்களை அடையாது-தடுப்பதற்கு எவராலும் முடியாது.
எனப் பார்வையாளர்கள் கூறியுள்ளார்கள்.
களம் பல கண்ட விடுதலைப்புலிகளிடமிருந்து தாங்கள்
இழந்தவற்றை மீண்டும் பெறத்தக்க வகையில் பயன்தரக்கூடிய
யுக்திகளைக் கையாள்வதற்கு காப்புப் படையினருக்கு இன்னும் காலம் கடந்துகொண்டுதான் போகின்றது. - ...............
காப்பு ஏற்பாடுகள் யாவற்றையும் முறியடித்துக்கொண்டு கொ முழம்பு நகரத்திற்குள் வெற்றிகரமாக உட்புகுந்தது உட்பட விடுதலைப் புலிகளின் 36 க்கும் மேற்பட்ட பெரிய தாக்குதல் களையும், தாக்குதல் நடவடிக்கைகளையும் இலங்கை-1992-ஆம்ஆண்டில் சந்தித்துள்ளது. அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டுமென்று-உறுதி-பூண்டதன்-காரணமாகவே: இந்த ஆண்டில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள்
-அதிகரித்ததென விடயமறிந்த படைய வட்டாரம்-சென்ற வாரம்
கூறியுள்ளது. -
கொழும்பில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதி: கரித்ததே மிகவும் கவலையைத்தருவதாக உள்ளதென அவர் மேலும் கூறினார். இதே நேரத்தில் மேலாளர்களின் தவறான படைய மற்றும் அரசியல் கணிப்புக்களும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் காப்பு நிலையை பலவீனப்படுத்துவதற்குக் காரணமாக இருந்தன.
விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வகையிலான தீர்க்கமான படைய நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத் தியங்கள் தென்படாததன் காரணமாக காப்பு நிலைமை இந்தஆண்டு முடிவுறும் தறுவாயில் மிகவும் உறுதியற்றதாக இருக் கின்றது.
 
 

"கட்டுரைகள்" SqS 47
இந்த ஆண்டின் ஆரம்பமே காப்புப் படையினருக்கு மிகவும் துன்பகரமானதாக இருந்தது. சென்ற ஆண்டு நவம்பர் திங்கள் 18 ஆம் திகதி கூட்டுப்படைத்தலைமையகம் மறுசீர மைக்கப்பட்டு முப்படைத் தளபதிகளுக்கும், காவல்துறை மா அதிபருக்கும் வழங்கப்பட்டிருந்த செயலுரிமைகள் யாவும் முப் படைத் தலைமையகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்ட திரு . "கமில்ரன் வன் சிங்க அவர்களிடம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து
பல தேவையற்ற சிக்கல்கள் உருவாகின.
நவம்பர் திங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங் கள் மூத்த படைய மேலாளர்களுக்கும் காப்பு மேலாளர்களுக்கு -மிடையே-பகையுணர்வை-உருவாக்கின. விடுதலைப்புலிகளுக்கு எதிரான படைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை கூட்டுப்படைத் தலைமையகத்திடம் வழங்கும் அரசாங்கத்தின் விருப்பை மூத்த மேலாளர்கள் எதிர்த்தார்கள். இவர்களுடைய இந்த எதிர்ப்புக் காரணமாக அரசாங்கம் காப்புப்படைகளைக் கட்டளையிடும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்பு முறையை மார்ச் திங்கள் 26 ஆம் திகதி மாற்றியதுடன், தாக்குதல் நட வடிக்கைகளை மேற்கொள்ளும் செயலுரிமையை முப்படைத் தளபதிகளினதும், காவல்துறை மா அதிபரினதும் நேரடித் தலைமையின் கீழ் கொண்டுவந்தது. -
ஏழு திங்களுக்கு மாத்திரமே முப்படைத்தளபதிகளாலும் காவல்துறை மா அதிபராலும் போரை நடாத்தமுடிந்தது. காப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொறுப்பான தளபதி ஜெனரல் கமில்ரன் வனசிங்க அவர்களை ஒக்டோபர் திங்கள் முதலாம் திகதி முற்றிலும் எதிர்பாராத வகையில் மீண்டும் நியமித்த சனாதிபதி ஆர். பிரேமதாசா, முப்படைத்தளபதி களையும் அவரின் கட்டளைகளுக்குடஅமையக் கடமையாற்றப் பணித்தார்.
காவல்துறை மா அதிபரை தன் நேரடிக் கட்டளைக்குக் கீழ் வைத்துக்கொண்டார்.
காப்புப் படைகளைக் கட்டளையிடும், மற்றும் கட்டுப் படுத்தும் அமைப்பு முறையை அடிக்கடி மாற்றியமை போரை இந்த ஆண்டில் முன்னெடுத்துச் செல்லப் பொறுப்பாகவுள்ள மேலாளர்களுக்கிடையே பகைமையையும், எதிர்ப்பையும், உரு வாக்க அரசாங்கத்திற்கு உதவியதேயன்றி வேறு எதையும் அது அடைய உதவவில்லை. படைய மேலாளர்களுக்கு இடையே

Page 28
  

Page 29
ராக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை உப்யோ கிப்பதை நிறுத்த யூலை 6 ஆம் திகதி ஏற்பட்ட வானூர்தியின் அழிப்பு அரச மேலாளர்களைச் சிந்திக்கத் தூண்டியது.
சினன் குடாவிலும் யாழ்ப்பாணத்திலும் ஏற்பட்ட துன்பகர மான விபத்துக்கள் பல இடங்களில் சேமித்து வைக் கப்பட்டிருந்த கீாலம் கடந்த பெரும் தொகையான வெடிமருந்துகளை அழிப் பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு அரச மேலாளர் களைத் தூண்டியது. 鬣
இதன் பின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி உபகர ணங்களைச் செயலிழக்கச் செய்ய முயன்ற ஒரு க ப்புப் படை மேலாளர் இந்த திங்கள் ஆரம்பப்பகுதியில் இறந்ததுடன் மூன்று பேர் காயமுற்றனர்.
வானில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்வுக்குப் பின் கட் டுப்பொத்தை பாசறை யூலைத்திங்கள் 11 ஆம் திகதி காக்கி அழிக்கப்பட்டது. இந் தப் பாசறையை அழிக்கவும், அங்கிருந்த 52 படையினரைக் கொல்லவும், ஆயுதங்கள் அனைத்தையும், வெடிமருந்துகள் மற்றும் தொடர்பு சாதனங்கள்ையும் அகற்றவும் தங்கள் அதிரடிப்பிரிவின் உதவியுடன் சென்ற விடுதலை புலிகள் மேற்கொண்ட முயற்சியை முறி படிக்க பாசறைக்கு அண்மையில் உள்ள பாசறையின் உதவிக்கு படையினர் வருமுன்னர் விடு தலைப்புலிகள் தங்கள் முயற்சி பில் வெற்றியீடினர். பாசறை எரிக்கப்பட்டு முற்று முழுதாக அழிக்கப்பட்டது.
77,000 படையினரைக் கொண்ட தரைப்படையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை லெப்ரினன்ட் ஜெனரல் சிசில் வைத்தியரத்னா சென்ற ஆண்டு நவம்பர் திங்கள ஏற்றபின், தரைப்படை சந்தித்த மிகவும் பாரிய அழிவை ஏற்படுத்திய த க்குதல் இதுவாகும்.
திரு வைத்திய ரத்னா அவர்களைப் பதவியிலிருந்து இறக்கக் காத்திருந்த சர்களுக்கு கட்டுப் பொத்தையில் ஏற்பட்ட இழப் புக்கள் வாய்ப்ப க அமைந்தன.
கட்டுப்பொத்தையில் தாங்கள் ஈட்டிய வெற்றிபினால் உற்சா கமடைந்த விடுதலைப் புலிகள் படையினரை குறிப் பாகி படைய முன்னணிகாட்பு எல்லைகளை இலக்காக வைத்து பல தாக்கு: தல்களை மேற் கொண்டதன் மூலம் படையினரிடையே பாரிய உயிர் இழப்புக்கனை ஏற்படுத்தினர். "

கட்டுரைகள் 6
இருந்த போதிலும் விடுதலைப் புலிகளுக்கு படையும் நெருக்குதல்களைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது.
ஆனால் அடுத்த திங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி இரா ணுவத்தினரின் திட்டங்களைத் தவிடு பொடியாக்கியது. யாழ்ப்" பாணக் குடாநாட்டின்மீது விடுதலைப்புலிகளுக்குள்ள மேலாண் மையை இல்ல தொழிப்பதற்கு ஒபரேசன் பைனல் கவுன் டவுன்) (Operation Final Count Down) 6T657 so L160Lu (5L6), Lydi Goa, 66 ur, மேற்கொள்வதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னான ஆகஸ்ட் 8 ஆம் திகதியில் அராலித்துறையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு வடபிராந்திய படைய தலைமையை அழித்தது. யாவரினதும் , நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும், 52 வயதானவருமான டென் சில் கொட பேகடுவா அவர்களையும் திறமைசாலியான தரைப்
படைத் தளபதி விஜய விமலரத்ன அவர்களையும் சிறிலங்கா இழந்தது. - |
இவர்களுடன் வடபிராந்திய கடல் நடவடிக்கைகளுக்குப்
பொறுப்பா யிருந்த கொமாடோர் மோகன் ஜெயமகா அவர்,
களும் மற்றும் மூன்று கேணல்கள் உட்பட எட்டுப்பேர் கொல் லப்பட்டனர்.
காப்புப் படையினருக்கு இந்த ஆண்டு பாரிய பின்ன டைவை ஏற்படுத்திய இவர் சளுடைய இறப்புக்கள் சர்ச்சைக் குரியவையாகவிருக்கின்றது. இவர்களுடைய இறப்பை அரசாங் கமும் எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிக்க முயன்றன. கொல்லப்பட்ட தளபதி பின் மனைவி
யான திருமதி லலி கொப்பேகடுவா அவர்களைத் தவறான
வழியில் இட்டுச் சென்று அரசியல் இலாபம் தேட முயல்வதாக இவை ஒவ்வொன்றும் ஒன்றின் மீது மற்றது குற்றம் சுமத்தி யது. அராலித்துறையில் நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு போராட்ட
சூழலை முற்றாக மாற்றி அமைத்தது. இந்நிகழ்ச்சியினால்
போர்ச் சூழ்நிலை விடுதலைப் புலிகளுக்கு சார்பாகமாறியது
கடற்படையினரால் கடற்புலிகளுக்கெதிரான நடவடிக்கை
களை மேற்கொள்வதற்கு மண்டைதீவில் அமைக்கப்பட்ட தளத்
திற்கு அப்பால் 30 அடி நீளமானதும், கரையோரக் கண்காணிப்பு
நடவடிக்ை ககளில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததுமான கண்காணிப்புப் படகை ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் திகதி கடற்புலிகள் கைப்பற்றினர்.

Page 30
  

Page 31
54 'தேர்ந்த
யோடியுள்ளனர். சிறீலங்காவிலுள்ள ஒருவருக்கு எதிரான முத லாவது தற்கொலைத்தாக்குதல் விடுதலைப்புலிகளால் இதன்பின் நவம்பர் திங்கள் 15 ஆம் திகதி 'மேற்கொள்ளப்பட்டது. கடற் படைத்தளிபதி அட்மிரல் கிளான்சி பெர்னாந்து அவர்களும் மற்றும் மூன்று மேலாளர்களும் விடுதலைப்புலிகளின் தற் கொலைத் தாக்குதல் மூலம்பேடையத் தலைமையகத்துக்கு முன் னால் குண்டுவைத்துக் கொல்லப்பட்டார்கள்.
v စူး"#းကိဒိုးဇုံ (fil', '/';
விடுதலைப் புலிகள் தாக்குதல்களைக் கொழும்புப் பட்டி' னத்தில் மேலும் மேற்கொள்விதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வேளையில், எக்ஸ்போ', 92.கண்காட்சியில் பிரதம விருந்தினராக வர்த்த மந்திரி ஏ. ஆர்" மன்சூர் அவர்சள் கலந்து கொள்ளவிருந்த நாளில் அவரைக் கொல்வதற்கு விடுதலைப்புலிகள் நடவடிக்கையை மேற்கொண் டிருந்தார்கள். இது நடந்த சில நாட்களுக்குப் பின் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சியில் குற்றத்தடுப்புத்துறையைச் சேர்ந்த காவல் துறையினரால் இக்கட்ட்ான நிலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இளம் புலிவிரன் மந்தரி நந்தா அவர்களின் வசிப்பிடத்தில் ஒரு கைக்குண்டை வெடிக்க வைத்துத் தற்கொலை செய்து கொண். படிான்.
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளக்கூடிய தாக்குதல் களிலிருந்து கொழும்புப்பட்டணத்தைக் காக்கப் படையினர் ஈடு பட்டிருந்த அதே வேளையில், குடாநாட்டிலுள்ள இடைக்காட் டில் தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் அந்தப் பகுதியின் காப்புக்குப் பொறுப்பாகவிருந்த தளபதியும் அவரு டைய உதவியாளரும் உட்பட 47 படைவீரர்களை நவம்பர்" திங்கள் 24 ஆம் திகதி கொன்றனர். -
இந்த ஆண்டிலும் போர் முனையில் ஒரு மாற்றத்தையும் காணமுடியவில்லை. தொடர்பு சாதனங்கள் நல்ல உணவுது போதிய சீருடை, போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாபையினால் படையினரும் காவல்துறையினரும் ? பல சிக்கல்களை மேலும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
காப்புப் படையினர் திரும்பத் திரும்ப விடுத்த வேண்டு கோளைத் தொடர்ந்து இந்த நிலைமையை மாற்றியமைக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசியல்வாதிகள் ஆடம்பரமான செலவுகளைச் செய்வதாக பலர் கருதுகிறார்கள்." §§, 蠍 鶯*懿
: : ჭუჭყ A # ಕ್ಷಿ ', இரண்டு பகுதியினரும் பாரிய உயிரிழப்புக்களைச் சந்தித்
துள்ளனர். இந்த ஆண்டில் காப்பு நடவடிக்கைகளை முனைப் புடன் முன்னெடுத்துச் செல்வதற்காக வேறு சில சிக்கல்களுக்கு இடையிலும். தாங்கி 4ள், காலாட்படைப் டோர். வாகனங்கள்: 130 எம். எம் ரக நடுத் ரே ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. :
ருசியாவின் தயாரிப்பான எம் ஐ 8 ரக உலங்குவானூர் திகள் மூன்றையும் ஆர்ஜென்சினாவில் தயாரிக்கப்பட்ட குண் டு வீச்சு வானூர்திகள் நான்கையும், வேகமாகத் தாக்குதல் மேற். கொள்ளக்கூடிய படகுகள் நான்கையும் வேறு பல போர்த் தள் பாடங்களையும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அடுத்த ஆண்டு உபயோகிப்பதற்காக, இநத ஆண்டு கொள்வனவு செய்
மத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
膛。幌 鬣,°
கடற்படையினருக்கு இந்த ஆண்டில் தேவையான் வேக மாகத் தாக்குதல்கள்ை மேற் கொள்ளக் கூடிய படகுகளைக் கட் டுவதற்குப் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தைப் பொற்றுக் கொள்ள முடிந்தமை ஒரு முன்னேற்றகரமான விடயமாகக் கரு தப்படுகின்றது ஏற்கனவே பிரான்சிலுள்ள கப்பல் கட்டு ம நிறு வன்மான சிமோன் மரை பின் என்ற நிறுவனம் இரண்டு வேக மாக தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய படகுகளை பிரான் சில் கட்டிவருகின்றது. இந்த இரண்டு கலன்களும் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கொழும்பு வந்துசேர விருக்கின்றன.
இந்தக்கலன்கன் வந்து சேர்ந்ததும் இவற்றைப் போன்ற 19 மீற்றர் நீளமுள்ள இரண்டு படகுகளை கொழும்பில் கட்டு வதற்கு கொழும்பு டொக்யாட் நிறுவனம் உத்தேசித்துள்ளது.
இருப்பினும் தெளிவான தந்திரோபாயத் தையுடைய உறு தியான அரசியல் தலைமைப்பீடம் ஒன்று இருந்தாலன்றி புது விதமான ஆயுதங்களின் கொள்வனவு விடுதலைப்புலிகளை 4டைய ரீதியாகத் தோற்கடிப்பதற்கு அரசாங்கத் திறகு உத வாது என ஆய்வாளர்கள் கூறியுள்ள ர்கள். தவ ம ன மதிப்பீடு களை இனிமேலும் செய்வதால விடுதலைப்புலிகளின் கை ஓங்

Page 32
;ہ:ایوبہ:بہ:بہ:مبیہ
கும் என்பனுது ஆரசாங்கம் உணரு நிலைப்பாட்டை அது மாற்றும் என சிலர் கருதுகிறார்கள்.
辜票
ஏற்பட்ட இழப்புக்கள்
ஜனவரி - 86 ஆகஸ்ட் 57 ܚܕ
பெப்ரவரி - 7. Qgrt'2)Libüti - 97 . Lorri ë, -- .135 ل" ' ஒக்டோபர் - ;) ஏப்பிரல் - 40 நவம்பர் m 80 Gld . 、"* 97. டிசம்பர் (23ம் ே
யூன் us 78 திகதிவரை) He 34
யூலை in 167 மொத்தம் - 1003
(யூன் 11 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மூன்றாம் வாரம் காயப் பட்டவர்கள் 303 மேலாளர்கள் உட்பட 722 பேர்)
' தரைப்படையின் இழப்பை மற்றைய படையினரதும் காவல்துறையினரதும் இழப்புடன் ஒப்பிடுகையில் தரைப்பை யைப் போன்ற இழப்பை இவை சந்திக்கவில்லை.
மனிதன் ரொட்டித் துண்டுகளால் மட்டும் வாழ்வ
தில்லை- க வர் ச் சி க ர மா ன முழக்கங்களினாலும், வாழ்ந்து கொண்டிருக்கிறான்
ராபர்ட் லூயி இசுடீவன்சன்
ஈருமாயின் போரைப்பற்றிய தனது
*
 
 

"குவாய் ஆற்றுக்குத்
%醬 ଉ୍[ '{{', '୍
திரும்பிச் செல்வோம்'
- சிசில் வீ. விக்கிரமநாயக்க (சண்டே ரைம்ஸ் -29, 11. 92)
அவர்களிற் பலருக்கு வெறுப்பூட்டும் அச்சம் நிறைந்த பர்மிய புகையிரதப்பாதை நிகழ்வு, மனத்திலே நிழலாடிக்கொண் டிருக்கும். இலங்கையின் கித்துள் கலயில டேவிட் லீன் என்பவர் agarra, Gu (Bridge On The River Kwai) '915) & asir a றிவர் குவாய்' என்ற திரைப்படம் மூலம் இந்த நிகழ்வு மனத்
ல் திரைப்படமாக் | 8. || ... jiji ya ཞི་
திரையிலிருந்து அழித்துவிடமுடியாத வி கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளைப் பின்நோக்கிப் பார்ப்பதற்கு ஐம்பது ஆண்டு
i:
கள் என்பது மிக நீண்டகாலம னால் இரண்டாவது உலகப் போரின் போது தூர கிழக்கில் இடம்பெற்ற அச்சம் தரும் போரில் பங்கு கொண்டு உயிர்பிழைத்த சிலரையும் உள் ளடக்கிய 133 பிரித்தானியருக்கு, தாய்லாந்திற்கும் சிங்கப்பூருக் கும் அவர்கள் மேற்கொண்ட யாத்திரையின் மூலம், இந்த நிகழ்வை நினைவு கூருவது இலகுவாக இருந்திருக்கும். கைப் பற்ற முடியாத கோட்டை எனக்கருதப்பட்ட சிங்கப்பூரின் வீழ்ச் சியின் நினைவு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் அந்த யாத்திரையை மேற்கொண்டிருந்ததினால் கடந்துபோன கொடூர சம்பவங்களை மீளவும் நினைவுக்குக் கொண்டுவருவது சிரமமில்லாமல் இருந்திருக்கும். * *
தே. க. 8

Page 33
岔8 தேர்ந்த
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1942-ம் ஆண்டு பெப்ரவரி 15 -ம் நாள் மாலைத் தேனீரி வேளைக்குப் பின் ** 19ųë 6 gið GILDIT“ ” Golf Su9ổv (Bukit Tima Road) -9) GOLDjögl GirGMT போட் தொழிற்சாலையில் (Ford Factory) லெப்ரினன்ட் ஜென ரல் ஆத்தர் பேசிவல், யப்பானிய படையத்திடம் நிபந்தனை யற்ற சரணாகதி அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மூன் றரை ஆண்டுகாலமாக இடம்பெற்றதும் சமீப காலங்களில் நடந்தவற்றுள் கடுமையானதும், கொடூரமானதுமான கட்டா யப்பணி வாங்கிய ஆட்சியும், மறக்க முடியாததாகும்.
திரைப்படம்
இந்தப் பட்டறிவையும் இதில் நாங்கள் ஆற்றிய சிறிய பங்கினையும் என்னைப்போன்ற வயது முதிர்ந்த ஒரு சிலர் நினை வுக்குக் கொண்டுவரக்கூடியவர்களாக உள்ளோம். டேவிட் லீன் இந்த நாட்டில் உள்ள கித்துள்கலயையும் பறங்கிய மலாய் இனத் தைச் சேர்ந்த இளைஞர்களையும் கொண்டு அந்த நிகழ்வை திரைப்படமாக்க முயன்றார். "த பிறிட்ச் ஒன் த ஹிவர் குவாய்" என்ற திரைப்படம் இதுவரை தயாரிக்கப்பட்ட போர் சம்பந் தமான படங்களுள் எல்லாம் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. தாய்லாந்தில் உள்ள இந்த ஆற்றின் உண்மையான பெயர் 'குவாயே நொய்' என்பதாகும். இப்போது அது "குவாய் யாய்' என அழைக்கப்படுகிறது.
புகழ்மிக்க வெள்ளித்திரைநடிகர்களான அலெக் ஹைனெஸ் (Alac Guinness) 66.65ulb (35 TgioLair (William Holden) g5 (35Tió6lair6ño (Jack Horkins) Qgrar 5uásastroit (Sessue Hayakawa) ஆகியோரும் இன்னும் பலரும் பல திங்களாக படமெடுக் கப்படும் இடமான இலங்கையின் கித்துள் கலயில் தங்கி இருந் தார்கள். அமெரிக்காவிற்கும், அமெரிக்கர்களுக்கும் இந்த நாட் டில் தொடர்பாளராக இருந்த சார்தா ரட்ணவீரவும் அங்கே இருந்தார். சார்தாவை திருமணம் செய்து கொண்டவரும் கட்டு ரையாளரின் நெருங்கிய நண்பருமான காலஞ்சென்ற ஜீன் பின் றோவின் தொடர்பு காரணமாய் இந்தப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை கட்டுரையாளரும் ஏற்கவேண்டியிருந்தது இயற்கை யேயாகும்.
இந்த ஆண்டு நவம்பர் திங்கள் 8ஆம் நாள் வெளியான மக்கள் விரும்பிப்படிக்கும் 'சண்டே ரைம்ஸ்" சஞ்சிகையில் ஜீன், குளோட் கூட்டாஸ் என்பவரின் புகைப்படங்களோடு பீற்றர் மாட்டீன் எழுதிய கட்டுரையே ஞாபகப்பாதையில் 40 ஆண்டு

கட்டுரைகள் 59
கள் பின்நோக்கி என்னை பிரயாணம் செய்ய வைத்தது. இந்தப் பாதையில் சென்றால் தூரகிழக்கிற்கான பயணமொன்றை மேற் கொண்டு, வரலாற்றில் மிக கொடூரமானதும் துன்பியல் நிறைந் ததுமான நிகழ்வுகள் ஒன்றின் அடையாளமான, வெறுப்புக்குரிய பர்மிய புகையிரதப்பாதையில் திரும்பவும் சென்று, மீள ஒன்றி ணைந்து துக்கம் கொண்டாட முடிகிறது.
"குவாய் ஆற்றுக்குத் திரும்பிச் செல்வோம்" என்ற கட் டுரையை வாசித்த போது மறக்க முடியாத அந்த நாட்களில் வாழ்வதற்கான உணர்வு என்னை ஆட்கொண்டது. அலெக் பில் ஜக் செசு என்பவர்களோடு இலங்கையரான 'சீழ்க் கையடிக் கும்" சீகேட்ஸ்சையும் இவர்களோடு இருந்த இளம் பத்திரிகை யாளரையும் நினைவு கூர முடிகிறது. சீகேட்ஸ் தனது சீழ்க்கை ஒலியில் ‘கேணல் வோகி மாச்" என்ற பாடலை மீட்டியபோது அதனால் கவரப்பட்ட டேவிட் லீன் இந்த சீழ்க்கை ஒலிப்பா டலை தனது போர்ப்படத்தில் அடிப்பண் இசையாக்கியதன் மூலம் (மீண்டும் மீண்டும் வரும்) ஏனைய போர்ப்படங்களையெல்லாம் பின் தள்ளிய நிகழ்வை நினைத்துப்பார்க்கிறேன்.
இந்தப் போரைப் பற்றிய வேறுபடங்களும் வெளிவந்
தன என்பது உண்மை. எனினும் "பிறிட்ச் ஒன் த றிவர் குவாய் என்ற திரைப்படத்தின் மிக உயர்ந்த தரத்தை அவற்றினால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. "நெவர் சோ பியூ" என்ற திரைப் படமும் சில காலங்களின் பின்னர் எம். ஜி. எம். நிறுவனத்தால் இலங்கையிலேயே பிடிக்கப்பட்டதாயினும் திரைக்கதையை விமர் சித்து 'ரைம்ஸ் ஒவ் சிலோன்' பத்திரிகை இதைப் போன்ற வெறுப்புக்குரிய படம் வேறு இல்லை என்ற பொருளில் * நெவர் சோ பியூ" (Never So Phew) என்று எழுதியது.
தம்மைச் சிறைப்பிடித்த ஜப்பானியருக்காக 260 மைல் நீளமான தாய்லாந்து-பர்மா "சாக்காட்டுப் புகையிரதப் பாதை? யைக் கட்டிய போர்வீரர்களின் ஒன்றுகூடலே கீழே காண் போம். "குவாய் ஆற்றின் மேல் நாங்கள் இரண்டு பாலங் பளைக் கட்டினோம்' என்று 72 வயதான பிறட்மோர்கன் என் பவர் தெரிவித்தார். அந்த இடத்திற்கு திரும்பவும் சென்றிருந் தவர்களுள் இவரும் ஒருவர் 'திரைப்படத்திற்காக, கித்துள் கலயில் கட்டப்பட்டது போன்ற ஒரு மரப்பாலத்தை, புகை யிரதத்தை ஒடச்செய்வதற்காக, கட்ட வேண்டியிருந்தது. சீமெந் துக் கலவையையும் உருக்கையும் சேர்த்துக்கட்டிய பாலத்தை
a

Page 34
அமைப்பதற்கு சிறிது காலம் அதிகமாக விரயமான போதும் அது முடிவடைந்ததும் இரும்புப் பாதையை எம்மால் சுலபமாக போட முடிந்தது" என்றும் அவர் தெரிவித்தார்.
ប៉ុន្តែរូ
8 || k || .888. GAY, YN AMAK II. h. 5., 3. தமர்க்கானில் (Tamata) அமைக்கப்பட்டிருந்த ப்ே கைதிகளின் முகாம் இ ஆற்
இருந்த இடத்தில் இப்போது குவாய் 3 றுச்சிற்றுண்டிச்சால்ையும் நினைவுப் ப்ொருள் விற்பனை நிலை யமும் அமைந்துள்ளன.
உயிர் தப்பிய ஒருவர்
**இந்த நிகழ்வை என்னால் ஒரு போதும் மறக்க முடி யாது" என்று கூறுகிறார் 74 வயது நிரம்பிய ல்ே மாட்டின் என்ற முன்ன்ை நாள் போர்வீரன். இவர் மேசிசைட் தூரகிழக்கு முன்னைநாள் போர்க்கைதிகள் மன்றத்தின் செயலாளரும் எவ் போஸ் (F Force) படையிலிருந்து உயிர்தப்பியவருமாவார். இந்தப் படையினரே குவாய் ஆற்றின் மேலான பாலத்தையும் புகையிரதப் பாதையையும் காட்டியவர்களாவர். தொடக்க்கால பிரித்தானிய அவுஸ்திரேலிய போர்க் கைதிகளின் எண்ணிக்கை 7,000 ஆக இருந்தது. இவர்களுள் 3,000 பேர் இறந்துவிட்டனர். மாட்டினின்போர் அணியிலிருந்த 1, 600 பேருள் போர் முடிவில் 427 பேரே எஞ்சியிருந்தனர். -
泌 டிக் *கொக்னி ஜக்" லீ என்பவரும் மிகப்பருமனான பயங்கரத்தோற்றத்தைக் கொண்டவரும் ஸ்கொட்லாந்து நாட் டைச் சேர்ந்தவருமான டங்கன் பேசுசன் என்ற இருவரும் இந்த இடத்திற்கு மீண்டும் வந்த பழைய போர்வீரர்களாவர். தாம் சிறைப்பிடிக்கப்பட்ட இடத்தை மீண்டும் வந்து பார்த்த இவர் களுக்கு 72 வயதாகின்றது. இப் போதும் காயத்தழும்புகளோடு காணப்படும் டங்கன் " ஜப்பானியரின் மனப்போ க்கை இன்ன முமே என்னால் ஆழம் காண முடியவில்லை. எல்லாம் முடிந்து நேசநாடுகள் திரும்பி வந்த் போது செஞ்சிலுவைச் சங்கத்தினால் ': உணவு வகைகளும் மருந்துக்ளும் எதற்கும் பயன்
களஞ்சிய அறைகளில்ே SSLS AAALSASSS S S u TYSSSTSrSZS கள் பேர்க் கைதிகளான நடத்தப்படவில்லை. மைகளாகவே நடத்தப்பட்டோம்" என்று மனத்தாங்கலுடன் குறிப்பிட்டார்.
வழங்கப்பட்ட உண
့် ... “့်{ နှို
懿 ჭ%წ%ც #“; y Es. 鬣 ● தம்மை கைதிகள்ான்க் கைப்பற்றிய ஜப்பானியர்க்ளிடம் eTiS iS SAy S S S S S S S S AAAAS uS A S S kS SS eeeSASYSA L S S S S S SS0SS L S A SAAAS SS S Siu SAAAS சிறந்க குண இயல்புகளும் இருந்ததாக டங்கன் மனப்பூர்வம்ாகக்
i.e., ಘ್ನ Ti: 。蠶。 「鷲 感 PAN WAyo 8 *** 鬣
குறிப்பிடுகின்றார். "உண்மையைச் சொல்வதன்ால் ஒரு மிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள் 61 நல்ல் ஜப்பானியனும் அவர்களின் இடையில் இருந்தான். ஒரு தொழில்ை மேற்கொள்ளும் போது அவ்விடத்தில் எனக்குப் பொறுப்பாக இருந்த ஜப்பானிங் சார்ஜன்ட் த்ன்னுடைய மதிய உண்வை நாளாந்தம் என்னோடு பகிர்ந்து கொள்வான். அவனு டைய சிகரட் பெட்டியில் இருந்த சிகரெட்டுக்கள் ஒவ்வொன்றி லும் அரைப்பங்கை எனக்காக வைத்திருப்பான். தனது பங்கு
புகைக்கட்பட்டிருந்தாலும் கூட என்னுடைய பங்கிலே அவன் கை வைப்பதில்லை என்ற பத்திரிகையாள்ர்ான் பீற்றர் மாட் டீன் என்பவரிடம் உங்கன் தெரிவித்திருந்தார்.
தன்னுடன் சக போர்வீரனிச்கவும் நண்பனாகவும் இருந்த பொன்ாவென் தூரா மன்சி என்றவரின் கல்லறையைத் தரிசிப் பதற்காகவே டி கலீ இந்தப் பயணத்தை மேற்கொண்டார். இவர்கள் இருவரும் படையத்தில் ஒன்றாகச் சேர்ந்தவர்கள். ஒரேயிடத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். தகவல்கள் கொண்டு செல்லும் பணியில் தாங்களாகவே முன்வந்து இணைந்துகொண் டவர்கள். போர்க் கைதிகளாக மலைநாட்டு புகையிரதப்பா தைக்கு ஒரே அணியில் அடைக்கப்பட்டு அழைத்துச்செல்லப்பட் டவர்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் பிரிய நேர்ந்தது. ஒரு ஆண்டின் பின்னர் செத்துக்கொண்டிருந்த மன்சியை லீ கண் டார். நண்பனுக்கு உணவூட்டினார்; குளிப்பாட்டினார். எலும் புக்கூடாக இருந்தவரை அன்பு வார்த்தை அளால் உற்சாகப்ப டுத்தினார். இறுதியில் செத்த மன்சியை, லீ அங்கேயே புதைக்க நேர்ந்தது. மகாகனி ஜொக் எனப்படும் இவர் கிளாஸ்கோ சந்தை வியாபாரிகள் இடையில் இன்று பிரபலமானவர். தன் னிலும் பார்க்கப் பின்தங்கிய துரதிர்ஷ்டவசமான தூரகிழக்கு போர்க்கைதிகளுக்கு இப்போதும் இவர் உதவிவருகிறார்.
கித்துள்கலயில் எடுக்கப்பட்ட படத்தின் ஒரு காட்சியில் அலெக் ஹைனெஸ்சின் தலைமையில் அணிவகுத்து நின்ற போர்க்கைதிகளை பார்வையிட்டுக்கொண்டு நிற்பதான ஒரு தோற்றத்தில் செசு தயாக்காவா ஒரு பெட்டியில் நின்றுகொண் டிருக்கின்றார். "பாலம்" மேல் தாங்கள் கட்டாய பணி செய்து கொண்டிருந்த போது தமக்கு கிட்ைத்த தண்டனைகளை நினைவு கூர்ந்து 74 வ்யது நிரம்பிய நியூட்டன் ஜோன்ஸ் இந்தக் காட்சி தத்ரூபமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"ஒரு சிறிய தவறு இழைத்துவிட்டால் கூட யப்பானி யர்கள் எங்களை அழைத்து கியோஸ்கி" என்று கட்டளையிடு வார்கள். இதன் பொருள் ‘நிமிர்ந்து நில்" என்பதாகும். அந்த
s

Page 35
62 "* தேர்ந்த
நிலையில் வலது இடது என இயன்றமட்டும் வலுவாக கன் னத்தில் அறைவார்கள். ஒவ்வொரு அறையும் யப்பானியனின் முழு வலுவையும் எங்கள் கன்னத்திலே பதிக்கும். நாங்கள் அறிவி ழந்து தரையில் விழும் வரையிலோ அல்லது விழுந்த பின் எழுந்து நாங்கள் செய்த தவறை உணர்ந்து அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வதற்காக சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தும் வரைக்குமோ தமது பாதணிக்கால்களால் எங்கள் முழங்கால்க ளில் உதைத்துக்கொண்டே இருப்பார்கள்' என்று நியூட்டன் யோன்ஸ் அன்றைய நிலையை வர்ணித்தார். 'இவையனைத் தையும் தங்கள் கெளரவத்திற்காகவே அவர்கள் செய்தனர் பாசறைகளில் தளபதிகளிடம் ஏறி நிற்பதற்கு சிறிய பெட்டிகளே இருந்தன. "
ஆகவே டேவிட் லீனுடைய திரைப்படத்தில் குறிப்பிட்ட அளவு உண்மையின் பிரதிபலிப்பு இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
காந்சன்பூரி என்ற இடத்தில் உள்ள இடுகாட்டின் தொலை வில்உள்ள மூலையில் ஒரு நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த இடுகாட்டில் ஏறத்தாழ 7,000 போர்க் கைதிகள் புதைக்கப்பட் டுள்ளார்கள். 50 ஆண்டுகளின் பின் 74 வயதுடைய டெனிஸ் செல்பியும் 82 வயதுடைய ஜக்றேஸ்சும் இதனை அடையாளங் கண்டனர்.
இவர்கள் இருவரும் ஒருவரின் தோளை இன்னொருவரின் கை அனைத்திருக்க வைக்கோலால் செய்யபட்ட தொப்பி களை அணிந்து கொண்டு அவ்வழியால் நடந்து சென்றனர்.
தண்டனை
இது ஒரு சாதாரணக் காட்சியாகும். முன்னொரு நேர த் தில் கப்டன் ஜக் றேஸ், சார்ஜன்ட் ஒருவருக்கு தேனீர் தயாரித் தளிக்க மறுத்தமைக்காக சாதாரண படைய வீரராக இருந்த செல்பிக்கு ஏழு நாட்களுக்கு விடுதிக்குள் முடங்கியிருக்கும் தண் டனையை வழங்கியிருந்தார். இந்தத் தண்டனையால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாந செல்பி புல்வெட்டும் இயந்திர விற்பனையில் ஈடுபட்டு இன்று கோடீஸ்வரராக இருக்கின்றார். அப்படியிருந்தும் தனக்குத் தண்டனை அளித்த ஜத் றேசை எப் படியும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கடந்த 50 வருடங்களாக தான் கொண்டிருந்ததாக செல்பி சிரித்துக் கொண்டே ஒப்புக்கொண்டார். 'אל א " , . (

கட்டுரைகள் 63
'இது எவ்வளவு மூடத்தனமான எண்ணம் என்று இப் போது உணருகிறேன்' என்று மனம் திறந்து தெரிவித்தார்.
போர்க் கைதிகளின் முகாம்களிலும் மகிழ்ச்சி நிலவுகிற சந்தர்ப்பங்கள் இருந்ததாக வயது முதிர்ந்த படைவீரர்கள் கூறு வார்கள். பாசறைகளில் ஏற்படும் வியாதிகளைப்பற்றி குறிப் பிட்ட லே மாட்டீன் தனது வேலைத்தளத்திலிருந்த 30 பேரில் மூன்று பேர் மட்டுமே இன்று உயிரோடு வாழ்வதாகவும் குறிப் பிட்டார். ,
*ஜோ றொசி என்ற ஒரு இளைஞனை நான் எப்போ துமே நினைவு கூருவது வழக்கம்' என்று பொங்கி வரும் கண் ணிரைத் துடைத்துக்கொண்ட மாட்டீன் "அவன் மன்செஸ்ர ரைச் சேர்ந்தவன். அவனிடம் ஒரு வாய் வீணையிருந்தது. எங் களைச் சுற்றியிருந்தவர்கள் இறந்துகொண்டேயிருந்தார்கள் . அடுத்து இறப்பது யாரென்று தெரியாமல் இருக்கும். அந்த வேளையிலும் எதைப்பற்றியும் கலங்காதவனாக ' என்னிடம் ஒரு அழகான தேங்காய்க் குலை இருக்கின்றது என்ற பாடலை தனது வாய் வீணையிலேயே பாடிக்கொண்டிருப்பான், அவன் வாசிப்பதைக் கேட்ட ஆறு திங்களின் பின் நான் வாய்விட்டுச் சிரித்தேன்' என்றும் தெரிவித்தார்.
bළුපටෙටපට්ටපට්ටට්පට්ථළුත්‍රපටළුත්‍රපටපට්ටපෙළුපටළුවටපටපට්ටළුවටපටළුපට
மக்கள் தங்களுக்கு இயற்கையாக அளிக்கப்பட் டுள்ள சிந்திக்கும் சுதந்திரத்தை பயன்படுத்துவதே இல்லை. அதற்குப் பதிலாக பேச்சு சுதந்திரத்தை கேட் கின்றனர்.
- சோரன் சிர்கேகாட்

Page 36
குறைவானதைப் பெறவா இவ்வளவு கூடுதலான காலம் நாம் காத்திருந்தோம்
தமிழ் மக்களின் கணிப்பு s
ಇಂಗ್ಳ"::
- எலாற
(சண்டே ரைம்ஸ்க20.12.92)
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி யும் இனப்பூசலின் தீர்வுக்கு முன்வைத்த ஒருமித்த கருத்தை, மற் றைய கட்சிகள் நிராகரித்ததன் காரணமாகத் தீர்வை எட்ட 2-3 வாக்கப்பட்ட தெரிவுக்குழு பெரிதாக எதையும் ச்ாதிக்காது செய லற்றுப் போகும் நிலையிலுள்ளது. "..."
வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்படவேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டைத் தமிழ்க் கட்சிகளும், இணைப்புக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை சிங்களக் கட்சிகளும் நிலை நிறுத்தியது மாத்திரமே இந்தத் தெரிவுக்குழுவை நியமித்ததன் மூலம் பெறப்பட்ட ஒரேயொரு பலனாகும்.
இதை உற்று நோக்குகையில் தெரிவுக்குழுவின் முடிவு அரசியல் கட்சிகளை எந்த விதத்திலும் பரபரப்படையச் செய்ய வில்லை என்பது புலனாகின்றது .
" ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் நிலவும் போர்க்காலச் தழல் காரணமாக அல்லலுறும் தமிழ் மக்களின் நிலையும், இந் தக் கட்சிகளின் இந்த பிடிவினால் அவர்களிடையே ஏற்படும் எதிர்விளைவு என்ன?
கூட்டாட்சி வழங்குவதன் மூலம் திர்வொன்றை எட்ட9டி யும் என்ற நம்பிக்கையைச் சிதறடிக்கும் வகையில் இறுதி நேரத் தில் இதுவும் கைவிடப்பட்டது துர்ப்பாக்கியமானதாகும். பிரிவி

AS
ட கட்டுரைகள் ட ... L.L. 66
டனையைக்-கைவிட்டு சனநாயக வழிக்குவ ந்த தமிழ்க் கட்சிகளிடையே, அவை முக்கியமானவைகளாயிருந்தாலென்ன, முக்கிய
மற்றவைகளாயி குத் தாலென்ன, இது *அச்சுத்தை ஏேற்படு த்தி (4) ନୌrଣୀf" 'தென்பதில் சந்தேகமில்லை. -
தெரிவுக்குழு தனது முடிவை வெளியிட், நாளான 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ஆம் திகதியன்று அரச சார் பான நாளேடுகளில் வெளிவந்த இரண்டு முக்கியமான கட்டுரை களை ஊன்றி வாசித்தவர்கள், கூட்டாட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். சில நாட்களுக்குள் ஒன்றில் அதற்கு முட் (δάα ισοί αυσα, ούφύ υή அல்லது அதை முற்றாக 4 რთ 2 იწიფ ი/ 1 என்பதை அறிவர். இந்தியாவிலுள்ளது போன்ற ஆட்சியை ஏற் - படுத்துவதால் இந்த நாடு பெறக் கூடிய நன்மைகளை விளக்கி இலங்கைச் சமசமாஜக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அத்தாவுட செனவிரத்தினா அவர்கள் ஒரு கட்டுரையையும், ஒற்றை ஆட்சியின் கீழ் கூட்டாட்சி அமைக்கப்படுவது நன்மை பயக்கு மென்றும், கூட்டாட்சி அமைப்பதால் ஒற்றை ஆட்சி வலுப் பெறு மென்றும் விளக்கி திரு. அத்தாவுட செனவிரத்தினா அவர்களின் குருவான கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா அவர்கள் மற்றக் கட்டுரையையும் எழுதியிருந்தனர்; ட
சமஷ்டி ஆட்சி பிறையைக் கைவிடவேண்டுமென நிதியமைச் சர் திரு ஏ.சி.எஸ்.கமீத் அவர்கள் கொண்டுவந்த பிரேரணையை நாயக்கா அவர்கள் ஆமோதித்ததைத் தொ டர்ந்து பாராளுமன் புதித் தெரிவுக்குழு உறுப்பினர்களில்-பெரும்பாலானோர் அதை ஒருமுகமாக ஆதரித்தது மாத்திர மினறி சமஷ்டி முறையைக் -ஆகைவிடவேண்டும் என்பதுடன் கூடுதலாக எதையும் வழங்குவதா * யின் இந்தியாவிலுள்ளது போன்ற அரசியல் முறை தீர்வாக *அமைவதற்குப் போதுமானதென்ற கருத்தையும் முன்வைத்ததோ தெரிவுக்குழுவின் அமர்வின்போது அன்று நடைபெற்ற நிகழ்ச்சி டயாகும். --- - -
என எம். ஈ.பி(MEP) யைக் சேர்ந்ததினேஸ் குணவர்த்தன அவர் -ஆகிள்ஸ்வெனிச்சடிைசாகவே குறை கூறியதைத் தொடர்ந்து திரு. கமீத் அவர்களாலேயே தெரிவுக் குழு வழிநடாத்தப்படுகின்றது
தேக்க 9 SYStStSTTStSSLSSLSSSSAA

Page 37
பங்களா தேசத்துக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ள விருந்த சனாதிபதி பிரேமதாசா அவர்களை வழியனுப்புவதற் காக வருகை தந்து வானூர்திக்கு செல்லும் பாதைக்கு பின்பாக நின்ற கனவான்கள் வரிசையில் கடைசியாக நின்ற கலீத் அவர் களுடன் சனாதிபதி பிரேமதாசா அவர்கள் சிறிது நேரம் உரை யாடியது தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளில் திரு.கமீத் அவர் கள் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறையை அறிவுறுத்தவே எனக் கருதப்படுகின்றது.
இன்றுள்ள இந்தச் சர்ச்சையில் விடுதலைப்புலிகளின் நிலை என்ன? திரு.கொப்பேகடுவா அவர்களின் கொலையினால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பிலிருந்து அதைக் காப்பாற்றும் பொருட்டு தாங்களே அதற்குப் பொறுப்பாகவிருந்ததாக உரிமை கோரியிருந்த விடுதலைப்புலிகள் திரு.சிறிநிவாசன் அவர்களர்ல் முன்வைக்கப்பட்ட யோசனையைப் பற்றி எந்தவிதமான கருத்தை யும் தெரிவிக்காது வாளாதிருக்கின்றனர். சிறி நிவாசன் முன்பு விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்
தககது.
திரு.சிறி நிவாசன் அவர்கள் முன்னர் விலைப்புலிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர்- என்பதால்-மற்றவர்க. விைவிட இவரால் பின்வைக்கப்பபட்ட யோசனைக்கு பின்னால் வேறு யாரோ இருப்பதாக அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிக ளுக்குமிடையே இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவ தாகக் கூறுபவர்கள் கருதுகிறார்கள். பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் திரு. கமீத் அவர்கள் வகித்த முக்கிய பங்கையும், போர் ஆரம்பிப்பதற்கு முன் 14 திங்களாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு இவருக்கு செயலுரிமை வழங் கப்பட்டிருந்ததையும் உதாரணமாகக்காட்டி இவர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்துகிறார்கள். இந்த யோசனையை ஆதரித்த வர்களில் ஈரோஸ் உறுப்பினரும் ஒருவர் எனக்கூறி இவர்கள் தங்கள் கருத்தை மேலும் வலியுறுத்துகிறார்கள்
வடக்கையும் கிழக்கையும் இணைப்பது தனிநாடு அமைக்க வழிகோலும் என்றும், சமஷ்டி முறை இறுதியில் தனி நாட்டைஅமைக்க உதவும் என்றும் சிங்கள ஆராக்சக சங்விதானய (Sinhala Arakshaka Sanvidhanaya) 67 airp yao).00ty copy pg 3a)
வாதாடி வருகின்றது
இப்படியாக குழப்பங்களுக்கிடையே திரு. தொண்டமான் அவர்களின் நிலைப்பாடு என்ன? ஞாயிற்றுக்கிழமையில்-வெளி
 
 
 

5 G66 - --67
வரும் நாளேடு ஒன்றுக்கு திரு.தொண்டமான் அவர்கள் வழங்கிய செவ்வியொன்றின்போது சமஷ்டி முறையை இரண்டு திங் களுக்கு முன் கண்டித்திருந்தார். அதன் பின் திரு. சிறிநிவாசன் அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனை மீது தெரிவுக் குழு வுக்கு தனது கருத்தை தெரிவிக்கும் முகமாக எழுதுகையில் தமிழ்மக்களின் சிக்கலைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறையே சிறந்த தீர்வாக அமையும் என வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் ஞாயிற்றுக் கிழமையில் வெளியிடப்படும் வேறு ஒரு நாளிதளுக்கு இவர் சென்றவாரம் வழங்கிய செவ்வியில் இணைப்பில்லாத சமஷ்டிமுறை, தீர்வை ஏற்படுத்தா தெனக்கூறி தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
சமஷ்டி முறை எதிர்க்கப்பட்டது
சமஷ்டி முறையை உருவாக்கவேண்டும் என்ற யோசனை இந்த நேரத்தில் சடுதியாக முன்வைக்கப்பட்டது ஏன்? இது இவ் வளவு விரைவில் முடிவுற்றதன் காரணம் என்ன? இவை கணிக்க -முடியாதவைகளாகும். 40 ஆண்டு காலமாக சமஷ்டி முறை நிரா கரிக்கப்பட்டுவந்துள்ளது. பின்பு செல்வாக்கில்லாத அரசியல் வாதியொருவரால் திடீரென முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, செல்வாக்குள்ள அரசியல்வாதிகளுக்கிடையே சில நாட்களுக் குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இவையாவும் ஏன்?
- 1992-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 14 ஆம் திகதியில் 10 அம்சங்களைக்கொண்டிருந்த திரு.சிறிதிவாசன் அவர்களின் -யோசனை 1992ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17 ஆம் திகதி 9 அம்சங்களைக் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் சனாதிபதி-பிரேமதாசா அவர்களுக்கு விசு வாசம் தெரிவித்து கூட்டாக அறிக்கையை வெளியிட்ட நாலு தமிழ்ப் பாராளுமன்ற-உறுப்பினர்களில்-ஈரோஸ்டஅமைப்பைச் சேர்ந்த பசீர் சேகு தாவூட் அவர்களும், ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் முன்னைய உறுப்பினரான திரு.சிறிதிவாசன் அவர்க ளும் இருந்தனர் என்பதும் தெரிந்திருந்தும் இணைவுக்கு எதிராக இவர்கள் மற்றையோரோடு சேர்ந்து வாக்களித்ததை தமிழ்க்கட்சி களுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது போன்று காட்ட (?ற் பட்ட சிறுபிள்ளைத்தனமான நிகழ்ச்சி டிசம்பர் திங்கள் நடந்த அமர்வின் போது நடந்தது,
இந்த நெருக்கடியில் இலங்கை முசுலிம் காங்கிரசினதும் அதன் தலைவரான திரு.எம்.எச்.எம். அசுரப் அவர்களினதும்

Page 38
βσωσυζύουσΦ 67 Går cor? தமிழ் மக்களுக்கும் முசுலிம் மக்களுக்குமிடையே 羲 -இணைப்பு:சம்பந்த மான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு,"
தமிழ்க்கட்சிகளும், இலங்கை முசுலிம் காங்கிரசும் இரண்டு ஆண்டு: -களுக்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. ஒவ்வொரு" சந்திப்பின் போதும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் யாவும்: -எழுத்தில் இரு த்தபோதிலும், முக்கிய சந்திப்பின் போது"ஏற்றுக்” கொள்ளப்பட்ட தீர்மானங்களை அடுத்த சந்திப்பின் போது மாற் றுவதே இலங்கை" முசுலிம் காங்கிரசின் வழக்கமாகவிருந்தது" என தமிழ்க்குழுக்கள் குறைகூறுகின்றன. இதனால் கவலை4ற்ற -தமிழ்க் குழுக்கள், இலங்கை முசுலிம் காங்கிரசின் ($tc)/rძე: კუთშეწ"°" களை எழுத்தில் முன்வைக்கும்படி கோரினர். ஆனால் என்ன"
காரணத்தாலோ இலங்கை முசுலிம் காங்கிரஸ் ஆனது யேர
னையை எழுத்தில் முன்வைக்கவில்ல்ை, !
"-"ஒரே ஒரு முறை முசுலிம் காங்கிரக சட்டம் ஒழுங்கு பற்.
றிய ஒரு திட்டத்தை முன்வைத்தது. அத்திட்டமானது 13 வது
அரசியல் திருத்த சட்டத்தை ஒத்திருந்தது. இலங்கை முசுலிம் காங்கிரசுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்
பயனில்லை என்பதைக்கண்ட தமிழ்க் குழுக்களில் சில குழுக்கள், யோசனையை முன்வைக்க அதற்கு ஒருகால எல்லையை விதித்
திருந்தன. ரெலோ போன்ற குழுக்கள் இலங்கை முசுலிம் காங் கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்
90 - ബ -—
திரு.அசுரப் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்ட்ணியில் - ஒரு உறுப்பினராக இருந்து அவர்களின் தனிநாட்டுக் கோரிக். கையை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது ஆதரித்ததன் காரணமாக, இலங்கை முசுலிம் காங்கிரசுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சியாக அவர்களுமன்ட் - - பேச்சுவார்த்தையில் 6:GUAGum றுப்பைத் தமிழர் விடுதலைக் -கூட்டணியினரிடம் ஒப்படைக்கப்பட்டது: தமிழர் விடுதலைத் கூட்”
டணியைச் சேர்ந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களே இலங்கை முசுலிம் காங் திர அபூர் பேச்சு வார்த்தையில் ஈடுபடு" 9ேற்கு மிகவும் பொருத்தமானவர் எனக் கருதப்பட்டது. இவர லும் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணமுடியாsதைத்

கட்டுரைகள் 69 ĝis
தொடர்ந்து கவலையுற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தங்களால் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியவில்லை. என்பதை ஏனைய கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது.
-இலங்கை-முசுலிம் காங்கிரசிற்குப் பல எசமானர்கள் இருப்பதாகவும் அவர்கள் ஒவ்வொருவரையும் இது திருப்திப்படுத்த வேண்டியிருப்பதாலேயே இந்தக் கட்சிக்கு உண்மையாகத் தேவைப்படுவது என்ன என்பதை முன்வைக்க முடியாதிருப்பதாக வும் தமிழ்க் கட்சிகள் குறைகூறின, இலங்கை முசுலிம் இன்ஜி" ரஸ் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வந்ததால் இக்கட்
சியால் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகத் தமிழ்த் கட்சிகள்" உணர்ந்தன. இணைப்பு விடயத்தில் கருத்தொற்றுமையை எட்டு வதற்காகத் தமிழ்க்குழுக்களுடன் இணைந்து நடவடிக்கை மேற் கொள்வதாகக் காட்டிவந்த இலங்கை முசுலிம் காங்கிரஸ், திரு. சிறி நிவாசன் அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குப் பின்
அதன் போக்கை மாற்றிக்கொண்டது. தீர்வுத்திட்டங்களை தமிழ்க்
ரப் அவர்கள் இணைப்பு மற்றும் கருத்து வாக்கெடுப்பு இல், ! லாத திரு.சிறி நிவாசன் அவர்களுடைய யோசனையை ஆதரிக் கும் வகையில் தனது யோசனையை சென்றவாரம் தெரிவுக்
குழுவுக்குச் சமர்ப்பித்திருந்தார்.
திரு.அசுரப் அவர்களிடமிருந்து பாடம் ஒன்றைக்கற்றுக் 6745 76öTL தமிழ்க்கட்சி கள், தங்களுக்கிடையேயுள்ள உறுதியில் - - லாதவர்களையும் சமாளிக்க பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்க்கட்சிகளின் ஒரு உறுப்பாக விளங்கு வதும் தான். கொண்ட கொள்கையேடசரியானதெனப் பெரிதாகவாதிடுவதும். தமிழ்க்குழுக்கள் சந்திக்கும் வேளைகளில் தான் நினைத்த நேரத்தில் தனது கருத்தை முன்வைப்பதுமான Qol Gaum இயக்கம் வட க்கும் கிழக்கும் தனித்தனியான அலகுகளாக விளங் கவேண்டுமெனவும் இவை: ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ಆ@೬, கள் இருக்கவேண்டுமெனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வரும், செடி , லுரிமையுள்ள வருமான ஒரு ஆளுநர் மூலம் இந்த இரு சபைகளும் இணைக்கப்பட வேண்டுமெனவுமான தனது யோச சனயை திரு: , சிறிதிவாசன்.அவர்கள்-தனது யோசனை வெளிவருவதற்கு முன்: னதாகத் தமிழ்க் கட்சிகளின் ஆலோசனைக்கு முன்வைத்தது

Page 39
  

Page 40
72 டத்தேர்ந்த
-முடியுமா?-இன்று-நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யின் மாநாட்டில் இந்த விடயம் சம்பந்தமாகச் சிறப்புத் தீர்மா னம் ஒன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் டிசம்பர் திங்கள் 31ஆம் திகதிக்கு முன் தமிழ் --மக்களின்-சிக்கலைத்தீர்ப்பதற்கு தீர்வுத் திட்டம் ஒன்று முன் வைக்கப்படும் எனத் தமிழ்க் கட்சிகளுக்கு உறுதியளிக்கப்பட்டிருப் பினும் அந்தக் காலனல்லை நெருங்கி வந்து கொண்டிருக்கும் இவ் டவேளையிலும் முறையான தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப் படவில்லை. தற்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தைத் -டி தமிழ்க்கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றார்களா என்பதைவிட தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ளச் சம்மதிப்பார்களா என்பதே கேள்வியாகும். SLLLLLSLLLLLSLS S S S S S S SCSS S SS TT CLCLS LCCLS
-- வறுமை, இல்லாமை போன்றவை என் முன் சிக் கல்களாக இருக்கும் வரை எனக்கு இன்னொருவன் ட எதிரியாக வில்லனாக இருப்பதுடதொடரும்
.പി. த்தர்
 

| | | | | | | | | | | | | |
*
. . . . . . . . .
தமிழ் மக்கள் தனியான நாகரி | .
距 இனம் என்பதை உலகிற்கு காட்டிய
ராஜராஜ சாழன்!
மாமனிதன்
-தேவமணி ரஃபேல்
(வீரகேசரி 1401-99) சிகழர்கள் சங்க கா த்திலேயே (கி. ماهی اطره اداره
நூற்றாண்டு தொடக்கம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுவரை) வாழ்ந்திருந்தாலும். அந்தக்கால் கட்டத்தின் முடிவில், தெ னோட் லிருந்து காணாம போய்விட்டிருக்கிறார்கள். கி.பி.9-ம் நூற்றாண்டில் சாழன் தோன்றும்வுரை அந்த குலம் ற்றிய செய்திகளே இல்லை. சிலவேளை சங்கம் : *ந்த இனத்தவர் குறுநில மன் 67ಗೆ ಆ677ಷ್ಟ கும்பகோ : அருகே உள்ள உறையூர், பழையாறு ான்ற ಝೂ! தலை
கரங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்திருக்கக்கூடும்.
影
பல்லவரின் ஆட்சி முடிவுற்றபோ
ற்றரசர்கள் நியமம் என்ற ஊரை தலைநகராகக் கொ
G ரிப்படுகை ஊர்கள்ை ஆண்டிருக்கிறார்கள்.
டுகளில் ೩: கோஇளங்கோ என்ற முத்தரையர்
முத்தரையர்
ண்டு
ரசித்தம ரில் இருந்து வந்த விஜயாலய சோ .பி. 850 ஆம் ஆண்டு, girlfrpi grrrl brifri
தஞ்சாவூரை கைப்பற்றி சோழரின் னும் அவருடைய வழித்தோன்றல்க ச்சரவு செய்து கொள்வதிலேயே கால பத்தை பெருமளவு குறைக்க உதவி செய்தார்கள்
விஜயாலயனின் வழியில் வந்த மூல யைச் சார்ந்த பராந்தகன் எனும் சுந்தர் சோழனுக்கு மூன்று
os” , 10 || || || || ||

Page 41
களை
னார். 3. ரவிவர்மன் திருவேதி என்ற சேரமன்னனை வுெற்றி
4. JSS SSSSS SLLSAAAA S
一 தேர்ந்த
கள் மூத்த ஆண் மகன் உறவினரால் வரவழைத்து கொலை செய் ப்பட்டான். அடுத்தவர் குந்தவை என்ற பெண் மகவு ளையவர் அருண்மொழி. இவர்தான் பின்னாட்களில் ராஜ ராஜன் எ *ற பெயரில் வீறுகொண்டு எழுந்து நின்றார். இவரே ராஜா ஜே iவரம் என்ற உலகப் புகழ்பெற்ற தஞ்சையின் பெரிய கோவில்ை கட்டியவர் (வீரகேசரி 08-11-1992 பார்க்க ம்) மிழர் என்ற இனத்தார் தனி நாகரி ர்களாக தென் ாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உல்குக்கு அடையாளம் காட்டியவரும், இந்த ஒப்பற்ற மன்னர் கடல்கடந்
தும் தன் அதிகாரத்தை நிலைநாட்டி பல அன்னிய நாடுகளோடு
உ ன்புடிக்கைகளும், ஒப்புதல்களு b, கூட்டு நடவடி க்கைகளும் செய்து கொண்டவர். வெல்ல முடியாத படைபலம் கொண்ட
N
வர். | | | | |
. . . . . . . . . . . . ஆம் ஆண்டு அகால மரணம் அடைந்த 373 الهها در அவருடைய மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்து
போனார். அப்போது இளைஞன்ாக இருந்த இளவரசர் அருண்
மொழி செய்வதறியாத ତତ୍ତ୍ଵ கைபறு நிலையில் இருந்தார்.
ஆயினும் அவர் விவேகம் நிறைந்த ராஜதந்திரியாக இருந்ததால் தனக்கு உரிய சிம்மாசனத்தை பெறுவதற்கு 12
ஆண்டுகள் பொ மையாகக் கா, திருந்தார் அதற்கு முன்னரே தன்னுடைய နှီးနှီ ? முயன்றிருந்தால் ஏற்
: பிளவுபட்ட நாடு சின்னாபின்னமாகி இருக்கும். அதோடு
அவருடைய உயிர்க்கும் கூட குந்தக விள்ைததிருக்கல் rib | ஆனால் அவர் அரியணை ஏறியதும் சய்த முதல்வேலை தன் ன் கெ லைக்கு காரணமா வர்கை முறைபபடி தன்
ருந்
罗
டிக்கதே. ராஜராஜன் ஆட்சிப் பொறுப்பை ற்றபோது சோழ ாம்ாச்சி ம் வெறும் Grup ண்டலமாக சுருங்கி ப் GT u
| | | | | औ போர்கள்
2.
卯T&页
لحم . (శిషు தன் சாம்ராச்சியத்தை விரிவுபடுத்தும் qpuj8 ாஞ்சம் கொஞ்சமாக மேற்கொண்டு முதல் கட்டமாக தென்ன ட்டை ஒன்றிணைக்க எண் వాగాf. அதன்படி பாண்) டியன் மரபுஜங்கன் என்பர்னோடு பாருது அவனை வீ pத்தி
s
கொண் "பயங்கரமாக போராடும்" சிங்க்ளவர்களை அடக்கி ("மு
இலங்கைக்கு படையெடுத்துச் சென்றார்.
 
 
 
 
 
 
 
 
 

രra് "ן
டொழில் சிங்களர் ஈழ மண்டலமும்") ஐந்தாம் மகிந்தன் மன்னனை மலைநாட்டுக்கு துரத்திவிட்டு இலங்கையின் பகுதியைக் கைப்பற்றினார். தென்னாட்டி ருந்து தனக்கு இனி $Ìàಶನೌಶ சவாலும் வராது என்பது உறுதியானதும் வடக் பக்கம் தன் கவன்த்தைச் செலு த்தினார்.
அதற்குமுன், தான் கைப்பற்றிய பிரதே ங்களில் எல் வரம் அரசு இயந்திரங்கள் சரிவுர இயங்க ளுநர்களையும்
ஏனைய அலுவலர்களையும் நியமித்தார். அதே வேளை ஒவ் வொரு நாட்டிலும் அமைதி காக்கும்படை ஒன்றையும் விட்டுச் சென்றார். இப்படி இலங்கையில் இருந் |ந்த படைக்கு (9ώ ο υ0 எண்ணிக்கையில்) வே  ைள க் க ர் ர ர் ப ைபு என்று சோழர் கல்வெட்டுகளும், இலங்ை யின் | மகாவம்சமும் கூறுகின்றன. ஈழத்தில் அப்போது ஆளுநராக இருந் வர் ராஜ ೮॥g 6ಠೆಡ್ಲಿ? மகன் ராஜேந்திரன். தனது 25-ம் வயது முதலே தன் தந்தையின் ୫୯୭ படைத் தளபதியாக பணியாற்றிய வரே! பொலன்றுவையில் இரண்டு சிவன் கோவில்க ளக்கட்டி ୮tif...}; தனது அனனையின் பெயரில் மகாதேவி ஈஸ்வரம் என்று அப் போது அவரால் பெயரிடப்பட்ட ஒரு கோவில் இன்று சிவன் கோவில் என்று வழங்கப்ெ றுகிறது.
அதன் பிறகு ராஜராஜன் கர்நாடகம் சென்று கர்நாட! கம், கூர்ஜரம் ஆகிய நாடுகளை வென்று, பாக்கிநாடு (சென் ன்ைக்கு வடக்கே உள்ள் ਕੋ பகுதி) என்பதனையும் கைப்
பற்றினார். சாளுக்கியர்களுடன் இவர் நேருக்கு நேர்  ே யது 992ல் நடந்தேறியது ஆபினும் பல ஆண்டுகள் தீவிர போர் ெ ய்த ::*#o! முற்றிலும் வெல்ல தது. சாளுக்கிய மன்னன் அகவமுல்லன் ଈ பாடி எனற இடத்தில் "அந்த பெரிய ஆற்றின் கடித்தார். இதன் பின் கிருஷ்ணா, கோதரவரி றுகளுக்கு இடைப்பட்ட வேங்கி நாட்டையும் தெலுங்கு மன்னர்ான பீமன் என்பவரையும் 999 -இல் வென்றிருக்கிறார்.
திருவேலங்காடு செப்புத்தகடு ஒன்று 84 கங்கை, கலிங் கம், வேங்கி,மகதம், அரட்டம், ஒட்டம், செளராஷ்டிரம், ! சாளுக்கியம் ஆகியவற்றை வென்ற Lథగా அவர்களின் தையை ஏற்று எழும் ஞாயிறு போல் ೭೧.೧! ஆண்டான் என்று
கூறுகிறது.
. - போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை 900,000 த்திற்கும் மேல் என்று
Aa. . தெரிகிறது.

Page 42
- 担
t
..., தேர்ந்த ராஜராஜன் ܘܠܐ :: சேனையை உருவாக்கி ܫ நார்: t i
அ
தர்ந்
இருந் 900,000 போர் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கணக் கிடப்ப்ட்டி க்கிறது. அதே சமயம் இலங்கையில் இருந்த அவ ருடைய படைகளின் எண்ணிக்கை 90,000. எனவே அவரின் அடைத்ளின் மொத்த எண்ணிக்கை பத்து பதினொரு லட்சத் திற்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்களும், தொல்பொருள் வல்லுநர்களும் மதிப்பிடுகி P′ குறிப்பிட்ட க்கிய நகரங்களில் பாசறைகள் இருந் ன. மேலும் அவர் போரிட்டு வென்ற நாடுகளில் எல்லாம்
காக்கும் ಆನ್ಲ-3 5ளயும் ஏற்படுத்தினார். போரில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் தலை தூக்கி கலகம் விளை விக்காதவாறு பார்த்துக் கொள்வதே இவர்களின் Luစေ‡). எனவேதான் ராஜ ன் பதின்ொரு லட்சத்திற்கு அதிக மான படையினரை ந்தார் sår p மிகையான
மதிப்பீடு அல்ல என் தரிகிறது. இத்தகைய அளவிலா
சாத்திய திறமையும் * வேண்டும்.
* பனி-கள் போர் இல்லாத காலங்களில் காவில்களையும் :: யும் காக்கும் பணியில்
டுப த்தப்பட் ருந்தார்கள். எல்லாவித போர்ப் பயிற்சிகளும்
பெற்றிருந்த இந்த படையினர் தங்கள் பணியை நிறைவேற்ற
யிர் விடவும்Tதயங்காத சிந்தையினர்.
சேனையின் அக்கால தேவுைகளை ஒட்டி நேருக்கு நேர்
போரிடும் கால்ரட் படையின ர அதிகமாக இருந்தார்கள். ல்லாளிகள் இருந்
யிடையே கு ப்பிட்ட வியூகங்
திர்ைப்படையும் இருந்தது. சன் அல்லது தள தி லயே பயணித்தார் கரந்தை தமி ச் சங்கத்தகடுகள்
o இல்லா புரவியில் ಐಾ?' ராஜர ஜன் နှီရွှံ့ဖြိုး
அ ಬmಣ# பாரில் ஈடுபட்டதோடு உணவுப் பொருள்
| | | | | |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

− ہیوال கட்டுரைகள் . . . . . - I - களையும், போர்த்தளபாடங்களையும் மற் o C3 i’rff களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட
fr )
. .
"வேளைக்காரப் படை"யினர் இற்ை ଭୌr !
டோக்களுக்கு நிகரானவர். .
ராஜராஜன் ஒரு தீவிர பக்திமானா மாறு ன் அவர் மாலைத்தீவு லட்சத்தீவுகளைச் சார்ந்த 12,000 தீவுகளை
"முன்னீர் பழந்தீவுப் பன்னிராயிரமும்' என்கின்றன கல்வெட்
* কণা | | | | | |
ராஜராஜனின் காலத்துக்கு ன்னரே கப்பல்கள் ல் திரைகடல் ஒடும் கலை சிறப்பாக இ ந்தது தமிழ்நாட்டில். ஆனால் அந்த நாவாய்கள் எல்லாம் வணிகக் கப்பல்களாக
அரேபியா, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுக க்கு சென்று வந் திருக்கின்றன. ராஜராஜன் இந்தக் கலம் செலுத்தும்
கலையை விருத்தி செய்து பிரமாண்டமான கப்பல்களைக் $ட்டி அவற்றிற்கு வலிமை மிக்க போர்த்தி னை அளித்து பல கடல் கடந்த நாடுகளான பர்மா, ம லயா, சுமத்ரா பான்றவைகளை வென்றார். f
இவருடைய மகன் ராஜேந்திரன் காலத்தில் தான் கப்பல் புடையின் ஆற்றல் உச்ச நிலையை அடைந்தது. பல நாட்கள் பல மாதங்கள். பல ஆண்டுகள் செய்யும் திறமையை அவை அடைந்து வெற்றிகளைக் குவி தன. இதனால் **é6-fr rம் கொண்டான்' என்ற பெயரும் ராஜேந்திரனுக்கு
கிடைத் #ಣ:|
ராஜராஜனின் பிறமத சகிப்புத்தன்மை
:
அவருடைய ஆட்சியின் போது பல darda ள கட்டு
வித்தார். சிவன், விஷ்ணு, புத்தர், சமணர் என்று வெவ்வேறு
வழிப டுகளுக்காக இவரும் இவரது | குடும்பத்தவரும் ஒப் பில்லா ராஜேஸ்வரம் உட்பட 52 கோவில்களை எழுப்பி உள் னர். இது உலக அளவில் ஒரு ?" მწშეწ* கும். இவரு டைய தமக்கை குந்தவை நாச்சியார் ஒரே மாதிரியான மூன்று கோ பில்களை (சிவன், விஷ்ணு, ஜெயின்) கட் πή, φινα ஒளின் மனைவி லோகமகாதேவி, அரிகுலசே תr fז ஈஸ்வரம் என்று தொண்டை மண்டலத்தில் எழுப்பினார். ಗಿ ಅಂತಿಃ | ಷೇ என்

Page 43
is சேர்ந்த
T ് ராஜராஜனின் ஒரு பெயர். இது தவிர தேவர் பெரு
மான் என்ற கோவிலையும், சுந்தர சோழ பெரும்பள்ளி என்ற புத்தர் கோவிலையும் கட்டுவித்தார். ராஜராஜனின் மகன்
ராஜேந்திரன் இலங்கையில் கட்டிய கோவில்களோடு, கங்கை
கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன் கோவிலையும் தஞ்சைக் கோவிலின் மாதிரியில், ஆனால் சிறிய வடிவத்தில் எழுப்
ளாா,
r தனிப்பட்ட பக்தி முறை எப்படி இருந் தாலும், மற்ற மதத்தவரை மதித்ததும், குடிமக்களுக்கு ம
o இவரும் இவருடைய குடும்பத்
ாவில்களே சான்று கூறும். தோடு தாழ்ந்த சாதியினரை கோவிலுக்குள் அனு திக்கும் புரட்சியை முதன் முதல் செய்தவர் இவரே!
t
கும் ட்டிய பல G
ராஜராஜன் ஒரு தீவிர சிவபக்தர்
ಙ್ என்ற மாபெரும் لمدوه سوه இவரு டைய மாறாத சிவபக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு. தேவாரப் பாடல்களை அழிவில் இருந்து காப்பாற்றிய பெருை ராஜ ராஜனையே சாரும், சிதம்பரம் நடராஜர் கோவிலி மற் குப் பிர்காரத்தில் கறையான் அரிக்கும் நிலையில் இருந்த இந்த சுவடிகளை தெய்வாதீனமாக மீட்டு தமிழ் ாட்டுக்கு அளித்த ர் இவரே. இந்த நல்ல செயலுக்காகவும் சிவன்பால்
ரும் இவருக்கு அளிக்கப்பட்டது.
இவர் கொண்ட பற்றிற்காகவும் சிவபாத சேகரன் என்ற பெய
zirerregistak காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாள்தோறும் பக்க வாத்தியங்களோடு தேவாரம் ாடுவதற் கும் ஏ போடு செய்திருந்தார் அவர். அப்படி போது தன் குடும்பத்தோடு சென்று கேட்டு மெய்மறந்து நின் றதாகத் தெரிகிறது. தேவாரம் பாடியவர்களுக்கும், ! வாத் யம் இசைத் தவர்களுக்கும் அளித்த ஊதியம் கல்வெட்டுக்களில்
ராஜ ராஜனின் உருவ அமைப்பு
ராஜராஜனின் திரு உருவம் எப்படி இருந்தது என்ப தற்கு சான்றுகள் இ. ஆயினும் தஞ்சை கோவிலின் கரு
м
 
 
 
 
 

கட்டுரைகள் | | || 78
வறை 蛤 உட்சுவரில் ஒரு ஓவியத்தில் இவரையும் இவரது காட்டி கருவூர் தேவரையும் வரைந்திருக்கிறார்கள். வய தானவர் கருவூர் தேவர். மற்றது ராஜராஜனின் உருவம் நெடிதுயர்ந்த ராஜ கம்பீர தோற்றம் அரசனுக்குரிய அணி கலன்கள் பூண்டு நிற்கிறார். முகபாவம் ஆழ்ந்த அருள் உள் ளத்தையும், மன உறுதியையும் காட்டுகிறது.
தன்னுடைய உறவினர் மீது அன்பும் பாசமும் மிக்கவரி
ராஜராஜன். இவருடைய தமக்கை குந்தவை. இவருடைய மாறாத அன்பையும், மரியாதையையும் பெற்றவர். தன்னுடைய
பாட்டனார் அரிஞ்சயனின் நினைவில் கோவில்கள் எழுப்பி
ந்தையின் அகால மரணமும், தாயார் எரிதழலில் வீழ்ந்து Ul - தும் இவரைப் பெரிதும் வருத்தியதாகத் தெரிகிறது. தந்தைய ன் பெயரில் இவர் தஞ்சாவூரில் கட்டிய விஷ்ணுகோவி லான :T விண்ணகரம் குறிப்பிடத் தக்கது. அத னோடு ஒரு மருத்துவ மனையும் சுந்தர சோழ விண்ணகர் ஆத்தூர் சாலை இணைக்கப்பட்டிருந்தது. இந்த மருததுவ மனையின் பிரதம ருத்துவராக இருந்த மருகள் ஊரைச் சேர்ந்த அரையன் மதுராந்தகன் என்றவருக்கும் அவருடைய பரம்பரை யினருக்கும் ந்தவை நாச்சியார் ஒரு வீட் மனையையும் வேறு விளை நிலங்களையும் "வைத்திய போகமாக" அன்பளிப்பு செய்திருந்தார். இது தவிர ராஜராஜேஸ்வரம் கோவிலின் ஒரு மருத்துவமனை இயங்கவும் பணஉதவி செய்திருந்தார்குந்தவை.
உள்ளார்.
呜7mg ன் அரசு நிர்வாகம்
அவருடைய மகன்கள், மற்றும் முக்கிய உறவினர்கள் பங்கு கொள்ளும் ஒரு நிர்வாக முறையை ஏற்படுத்தி இருந்தார் ராஜராஜன். அதன் மூலமாக அவருடைய உறவினர். பேரர்ட்சி, ஊராட்சிகளை நிருவகிக்கும்போது அந்த மாபெரும் சாம்ரா பத்தின் நிருவாகத்தில் தாங்களும் பங்கு வகிக்கி றோம் ଶtଗst பெருமையை அவர்களுக்கு அளித்தார். இளவரசர்கள் fé, o ணங்களிலும், தூர நாடுகளிலும் ஆளுநர்களாகப் பணியாற் அனுப்பப்பட்டார்க்ள். சீனாவோடும் வேறு தூர நாடுகே ாடு தூதுவர் பரிமாற்றமும் இருந்தது.
ராஜாாஜனின் 16 ஆவது ஆட்சி ஆண்டில், உலகின் வேறு
எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவர்
ருடைய சாம்ராஜ்யம் முழுவதையுமே அளந்துள்ளார். ಆಟಿಕೆ
. . . :

Page 44
தேர்ந்த
செய்யக் கூடியதும், பயிரிட முடியாததுமான எல்லா நிலங் களையும் அளந்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால சர்வே தளபாடங்கள் இல்லாத
வெறுமனே ஒலைகளில் குறித்துக்
அசுர சாதனை. அது உலகையே ஆளப்பதற்கு ஒப்பாகும்.
கயிறுகளைக் கொண்டு அளந்து பனை
கொண்டு கணக்கிடுவது என்பது ஒரு
அதுவும் மிகவும் துல்லியமாக அளவை செய்திருக்கிறார் கள். உதாரணம க ஒரு கோவிலின் மான்யம் ஒரு வேலி (ஆறு
ஏக்கர்) யின் 32
இ
வது பகுதி என்று குறிப்பிட ட்டுள்ளது. படி அளவை செய்த இவரே உலகின் ಆಳ್ತ°: ဖြီးနှံမှ இதனால் இவரை "குரவன் உலகளந்தா
என்றும்
t
ஆணையை அரசன் வாயால் செப்ப, ஒலை
னால் வாம் ஒலை எழுதும்) எழுதப்பட்ட அந்த ஒை நாயக்கர்களின் ஒப்புதல் பெற்று ( "ஒப்பினாலும் ) அரசின்
o ஒலை
நி வரி அளவை புத்தகங்களில் அரச செயலாளரால் (கருமம் * புதிவு செய்யப்படுறெது. , ,
- @ தன்படி |சத்திய சிகாமணி வளநாட்டின், பட்டின்க்
றத்தைச் சேர்ந்த ஆனைமங்கலம் என்ற ஊர் அளக்கப்பட்டு தன் 197 வேலி 2 மr 13 காணி நிலம் "புறவரி" கள் (உதவி நிலவரி அலுவலர்கள்) 'வரிப்பொத்தகம்’ (வரி பதிவேட்டின்
பொறுப்பாள்ர்) பட்டதாக ஒரு சா வேட்டில் எழுதியதும், சுற்றி வர, ! நடுவது அப்போல்தய
|
| "பிடி சூழ்ந்து
பிடாகை நடந்து கல்லும் கல்லியும் நட்டு
ன்னிலையில் பதிவு ஏட்டில் பதிவு செய்யப் &60ւն
கூறுகிறது. நிலத்தை அளந்து பதி ஒரு பெண்யானை அளநத நில்ததைச்
ல்லையைக் குறிக்க கற்களும், கல்லிச் செடிகளும்
வழக்கமாக இருந்திருக்கிறது.
:: சத்திரியசிகாமணி வளநாட்டு ,
பட்டினக் கூற்றதது சனம், கல காச “ཤ
மிகவும் அதிகரித்தது.
செலுத்தினார்கள். ஊராட்சி, நாடாட்சி, வட்டி நா நாழி, வண்ணாரப்பாறை, குனக்கானம், தறிபுடைவை,
பாட்டம், நல்ஷ்ெருது, நாடுகாவல், உழுகு என்று இ
ஆனை மங்கலம் நாட்டோம்"
என்பது
இந்த நிலவளவைக்குப் பின் ராஜராஜனின் வருமான்ம்
பலவிதமான வரிகளை இறைக் மக்கள் lir ட்டார்
 

في بلد : {
ங்கள். இதன்ால் யாரும் வைத்திராத அளவில் ஒரு மாப்ெ போர்ப்படையை வைத்துக் கொள்ளவும், முன் எப்போதும் ໒. லாத எண்ணிக்கையில் கோவில்கள் கட்டவும் முடிந்தது. இவ ரால் அவருடைய பல போர்களில் கிடைத்த திரவியங்களையெல் லாம் தன்னுடைய இறைவன் - ராஜராஜேஸ்வரம் உடையார் காலடியில் கொட்டி, அந்த இறைவனின் சேவைக்கு அவற்றை பயன் படுத்தினாலும், பிரமாண்டமான முறையில் அந்த கோவிலைக் கட்டுவதற்கு தன்னுடைய சாம்ராஜ்யத்திலிருந்து வந்த வரிப்பணத்தைக் கொண்டே கட்டி இருக்கிற சர். அரசனின் வரித்திட்டத்தில் நிலவரியே பெரும் பங்கை வகித்தது.
நாட்டை அளந்தது மட்டுமின்றி, சிற்றூர்களையெல்லாம் வரிசைப்படுத்தி இணைத்து தனியூர், நாடு, கூற்றம் (District) வள நாடு(Prownce) என ஒரு நிருவாக அமைப்பை சிறப்பாக அமைத் திருக்கிறார் ராஜராஜன். பாண்டிய குளபதி வளநாடு, குலோத் துங்க வளநாடு, உய்யக்கொண்டான் வளநாடு என்பன சில மாகாணங்கள். கிராமங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவு பெற்றி ருந்தன. இறையாண்மையை நிலைநிறுத்த அதிகாரிகள் பொலிஸ் வேலைய்ை செய்ய பாளயக்காரர். தலையாரி கணக்குகள் எழுதி கணக்குப் பிள்ளை மற்றும் அளவுக்காரர், நீர்ப்பாசனம் நிற்ை வேற்ற கம்பு கட்டி ஆகியோர் இருந்தார்கள். கிராமத்துக்கென ஒரு கோயில் இருக்கும். அல்லது அருகாமையிலாவது இருக்கும். கோவிலைக் சுற்றியே அவர்களின் வாழ்க்கை இருந்தது. அதில் பண்டாரங்கள், இசைக்கலைஞர், நாட்டிய மகளிர், ஆசிரியர்கள் மற்றும் கிராம மருத்துவர் ஆகியோர் இருப்பர். இவர்கள் தவிர கொல்லர், பொற்கொல்லர், வண்ணான் ரா வி தர், தச்சன் ஆகியோரும் கிராமத்தில் இருந்தனர். இவகளும் கெல்லாம் ஊரில் விளையும் பொருள்களின் குறிப்பிட்ட ச 9 விகிதம் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டங்களை ஒரு நிருவாக சபை (நாட்டார்) கட்டுப்படுத்தியது.
அரசு நிருவாகம் மிக உயர்ந்து நாடு முழுவதும் வியாபித் திருந்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கல்வெட்டு 66. இதன் படி சில நிலங்களின் உற்பத்தி யாவும் தஞ்சை கோவிலின் பல பணியாளருக்கும் 400 மங்கையருக்கும் அளிக்கப்பட உத்தர் விடப்பட்டிருக்கிறது. இந்த 400 பெண்களும் கோவிலில் நாட்டிய மாடவும். கோவில் தோட்டத்தில் மலர்கள் கொய்யவும். மாலை யாக்கவும் கோவிலில் நாள்தோறும் வந்து குவியும் நெல்லை அரி
தே. க. 11

Page 45
ချီးမြှော် - சியாக்கவும், இன்ன பிற பணிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்,
萍
கள். இந்த 400 நங்கையரும் சோழ நாட்டின் பல்வேறு கோவில்களிலிருந்து ராஜராஜேஸ்வரம் கோவிலுக்கு மாற்றாகி வந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணின்பெயரும் அவள் எங்கிருந்து வந்தாள் இப்போது எந்த வீட்டில் (கோவிலுக்கு அருகே உள்ள தெருக்களில்) குடி இருக்கிறாள், அவளுடைய ஊதியம் என்ன என்ற பட்டியல் கல்லில் செதுக்கப்பட்டு இருக்கிறது. (கல்வெட்டு எண் 66 வரிசை 3 முதல் 402 வரையும்) }
*、 உதாரணம்:- வரிசைஎண் 10:-நாகப்பட்டினத்தை சேர்ந்த திருக்கோரோணத்திலிருந்து வந்த பொன்மாலை என்ற எட்டா வது வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு மூன்று குருணி நெல் தினமும்
ஓ கல்வெட்டின் வரிசை எண் 470 கோவிலில் பணிபுரியும் பெண்களை கண்காணிக்கும் பெண்மணியைக் குறிக்கின்றது. எண் 472 முதல் 479வரை நான்கு கோவில்கள் கணக்காளாகளும் எட்டுஉதவிச்கணக்காளர்களும், மற்றும் குடை பிடிப்பவர், விளக்கு ஏற்றுபவர். தண்ணீர் தெளிப்போர் (6 பேர்) மடைப்பள்ளிக்கென ஒரு குயவர், பிரதம தச்சன், பிரதம பொற்கொல்லன் தையல்கா ரர். காவல்காரர். என பணியாளர்கள் அங்கே இருந்ததைக் காட்டுகிறது.
இறை கணக்குகளும் அவற்றின் தணிக்கையும் (Audit) .
தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்கள் கோவிலுக்குச் தேவையான பணியாட்களை அனுப்ப வேண்டும் என கல்வெட்டு ଶ ଶୈr 69 ஆணையிடுகின்றது. அந்த ஆணையில் அந்த கிராமம் சோழ நாட்டை சேர்ந்ததா அல்லது பாண்டிய தொண்டை நாடுகளைச் சேர்ந்ததா என்ற விபரம் உள்ளது. எடுத்துக் காட்டாக, உய்யக்கொண்டான் வளநாட்டை சேர்ந்த பாம்பு 7 நாட்டின் திருக்குடமுகில் ஊரின் நிர்வாக சபை இரண்டு உதவி க்ணக்காளர்களை (பிரமச்சாரிகள்) அனுப்ப வேண்டும் என்கி றது ஆணை. - , ༣
கணக்குகள் எழுத பேரேடுகள் போன்ற இற்றைநாள்
புத்தகங்கள் இல்லாத நிலையிலும் வெறும்பனை ஓலைகளைக் சொண்ட புத் தகங்களில் கணக்கு வழக்குகள் எழுதி ஒழுங்காக் இருந்திருக்கின்றன. ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔
 
 
 

S. ... ' ۔۔۔یح
ராஜராஜனின் தமக்கை குந்தவையார் ராஜ ராஜேஸ் வரம் கோவிலுக்கு ஒரு தொகைப் பணத்தை அளித்திருக்கிறார். அது கோவிலில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு தேவையா, ன்வர்களுக்கு வட்டிக்கு கடனாக கொடுக்கப்பட்டிருகிறது. கணக், குகள் எல்லாமே இறைவனின் பெயரில் தான். வட்டி பண மா. as Carr அல்லது நெல்லாகவோ செலு த்தப்பட்டிருக்கிறது. நெல்' என்றால் ஒரு காசுக்கு ஆண்டு ஒன்றுக்கு மூன்று குருணி நெல் பணமாக செலுத்தினால் வட்டி 12 1/2 சத விகிதம். வட்டியை எப்படி கொடுத்தாலும் பெறுமதி ஒன்றுதான். ஏனெனில் 2 க்லம் அல்லது 24 குருணி நெல் ஒரு காசு விலையில் அப்போது இருந்தி
ருக்கிறது.
கோவிலின் அன்றாட செலவுகள் எல்லாமே நெல்லின் விலையை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. நீாள்தோறும் கோவிலில் நெல் கலம் கலமாக வந்து குவிந்திருக் கின்றது.
፲፰ ́፡ 11: 懿 : கல்வெட்டு எண் 63 இடையர்களின் பட்டியலை து தருகி: நீது ஒவ்வொரு விளக்குக்கும் 96 ஆடுகள், 48 பசுக் கள் ಅt ಟಿಎg' 16 எருமைகள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு விளக்குக்கு ஒரு நாள் தேவை ஒரு உழக்கு நெய் என்பது கணக்கு. ஒரு இடை யன் ராஜராஜனிடம் 69 ஆடுகளை இலவசமாகப் பெற்றுக் கொண்டு மேலும் 27 ஆடுகளை 9 காசுகளுக்கு விலைக்கு வாங்கி இருக்கிறான். இதிலிருந்து அந்த நாட்களில் ஒரு காசுக்கு மூன்று ஆடுகள் விலையாகி இருப்பது தெரிய வருகின்றது.
ராஜராஜன் தேவாரம் பாடுவதற்கு 48 பாடகர்களை
நியமித்திருந்தார். அவர்களுக்கு மத்தளம் வாசித்தவர் இருவர் இந்த 50 பேருக்கும் நாள் ஒன்றுக்கு 3 குருணி நெல் வீதம் அளில்
கப்பட்டது. (பாலன் திருவஞ்சிபாட்டாடிகள் என்ற ராஜராஜ பிச்சன். திருவே நாவல் செம்போர் என்ற நானாசிவன் இம் படி பெயர்ப்பட்டியல்) S.
ராஜராஜனின் ஒன்றுவிட்ட சகோதரராகிய மதுராந்தகன், க்ங்கராதித்தன் சோழநாட்டின் கோவில்களின் வரவு செலவுக
ளுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி எல்லா கோவில்க்ளுக்கும் விஜயம் செய்து கணக்குகளை தணிக்கை (AUDF) செய்து கோவிலின் வருமானம் சரியான வழியில்சென் வளிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்திருக்கிறார். காஞ்சிக்கு

Page 46
..
နားၾ=
ಪ್ರ್ಯ :படி: : နို်ဖွဲ့နွဲ့ဖွဲ့စ္ကို بنابرای زیبا.................... . . . . . . . . . : அருகே உள்ள மணிக்கண்டேஸ்வரர் கோவிலில் அப்படி ஒரு
தினக்காய்வின் (NSPECTION) போது கோவிலின் பொருட் இடங்கில் (STORES) பணிபுரிந்தவர் மீது அபராதம் விதித்ததாக ஒரு சாசனம் கூறுகிறது. பொருட்கிடங்கில் வேலை செய்பவர்க ளுக்கு இக்காலத்தில் போலவே அக்காலத்திலும் சற்று கை அரித்
臀 "... #ಟ್ಚೆ
இருக்கும் போலும்
{# | *3: ; - ராஜராஜனின் போர்களின் வெற்றிக்கும் திறமையுடன் அரசு இயந்கிரம் இயங்கியதற்கும் முக்கிய காரணம் அவருடைய நாட்டு அறிஞர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும், தளபதி க்ளும் மற்றும் அலுவலர்களும், அவர் பால் மாறாத பக்தியும் விசுவாசமும் கொண்டு அவருக்கு பக்கபலமாக இருந்ததுவே அவரும் அவர்கள் தனக்கும் நாட்டுக்கும் செய்த சேவைகளுக்கு நன்றியுடன்ே இருந்தார். 蕊愿
பல நிலைகளில் அவருடைய அதிகாரிகள் கொலு மண் ட்பத்தில் வீற்றிருந்தார்கள். பெருந்தனம், சிறு தனம், மாரை யர். அரையர், மூவேந்தவேலர் என்ற பட்டங்கள் அவர்களின் நிலைகளை குறிக்கும். பெருந்தனம் நிலையில் இருந்தவர்கள் ஆரசனின் ஆலோசகர்கள். மூவேந்த வேலர் என்பார் அரச ரோடும் அரச குடும்பத்தவரோடும் மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். ராஜராஜேஸ்வரம் கல் வெட்டுகளின்படி இந்த அறிஞரும் வேறு சில அதிகாரிகளும் கோவிலுக்கு விளக் களையும் உலோக சிலைகளையும் பரிசளித்திருக்கிறார்கள். அதில் பதினான்கு படை அதிகாரிகள் விளக்குகளை அளித்து ஒரு போரின் போது தங்களுக்கு மானக்கேடும் தங்கள் மன்ன ணுக்கு தலை குனியும் ஏற்படாதவாறு அருள் புரியும் படி இறைவனை வேண்டி நின்றிருக்கிறார்கள். இந்த 14 பேரில் 8 பேர் பெருந்தனம் நிலையில் இருந்தவர்கள்.
கோவிலின் சுற்றுச் சுவர் மன்னனின் ஆணைப்படி அவ குடைய சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் எழுப்பி இருக்கிறார். இவரே அரசனின் முதல் மந்திரியாகவும் பிரதம செயலாளராகவும் கடமையாற்றி இருக்கிறார். அரசனின் ஒரு பெயரான மும்முடிச் சோழன் என்ற பட்டத்தையும் வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
"ராஜராஜராஜகேசரி வ
ஆற்று மாளிகை"எடுகேதான் உய்துக்கொண்டான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள் 85
ராஜராஜனின் மறைவு
அரசனின் ஆணை ஒன்று மாளிகைகளும் பெ
ளும் சுட்ட செங்கற்களால் மாத்திரமே கட்டப்படல் வேண்
டும் எனக் கூறுகிறது. இதனால் கோவில்கள் மரத்திரமே கற் களால் கட்டப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது என்று தெரிகிறது. இதுவே அற்றை நாள் மன்னரின் பேரெண்ணமாக இருந்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே அவர்கள் வாழ்ந்து மகிழ்ந்த மாளிகைகள் மண்ணோடு மண் -ணாகி விட கோவில்கள் மாத்திரம் நின்று நிலைத்து அவர்தம் புகழ் பாடுகின்றன. re ° ராஜராஜனின் 29ஆம் ஆட்சி ஆண்டு வரையிலான (கி. பி. 1014) செயல்களுக்கு ஆதாரங்கள் உள்ளன. அதன்பின் அவு ரைப்பற்றி எதுவித செய்திகளும் இல்லை. எனவே தனது 29ஆம் ஆட்சி ஆண்டிலே அந்த மாமனிதர் மறைந்தார் என்பது புல னாகிறது. i iiiiii
சோழரின் மகோன்னத காலம்
உலகத்தில் தோன்றிய ஒவ்வொரு அரச குலத்தின் சரித் திரத்திலும், ஆரம்ப காலத்தில் கஷ்டங்களும் வளர்ச்சியின் துன்பங்களும் சுமைகளும் அவ்ர்களை வருத்தி இருக்கும். அதன் பின் நல்ல காலங்களும் நம்பிக்கைகளும் ஏற்படும். திடீரென ஒரு மாபெரும் ஆற்றலும் மனத் திணமையும் பிரிட்டுக் கிளம் பும் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 翠
அந்த அலையில் அந்த அரச குலம் கொஞ்சக்காலம் அல்லது சற் நீண்ட காலம் பயணம் செய்யும். அதன்பின் தடுக்கவே plura தோல்விகளும் மீளவே முடியாத ஆளுமை வின் வீழ்ச்சிகளும் ஏற்பட்டு சிறிது சிறிதாக புகழ் மங்கி யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் அந்த இனம் மங்கி மறைந்து போய்விடும். ... P.
சோழரின் மகோன்னத காலம், ராஜராஜன் என்ற அந்த மாபெரும் ஆற்றல் அரியணை (985இல்) ஏறியபோது தொடங்கி யது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சிறிது காலம் பம் ணம் செய்து விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள்(1070இல்
ந்து போனதோ 歇鬣 ற். 중 鬣舰 -
"#füל-7לי 絮 ஆயினும் ாஜன் என்ற ஒப்பில்லு மறத்தழிழரின் புகழ்,ராஜராஜே 赞 என்ற, ஆவூர் கல்லில் வம் இருக்கும்வல்ர்நிலைத்திலிருக்கும்; உலகமும் அவரை கை கூப்பித் தொழும்.

Page 47

கட்டுரைகள்
கரம் உடம்பாகுமா?
★
மரத்தை" அறுத்தால் : ஆண்டு வளையம் வயது சொல்லும் மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்
大 மரத்திற்கு வழுக்கைவிழும் மறுபடி முளைக்கும் தமக்கோ உயிர் பிரிந்தாலும் மயிர் உதிர்ந்தாலும் ஒன்றென்றறிக
மரங்கள் இல்லையேல் காற்றை எங்கேபோய்சி சலவை செய்வது?
மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கேபோய் மனுச் செய்வது? ,
ம்ரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏரி?
பறவைக்கும் விலங்குக்கு மரத் தரும் உத்தரவாதம் மனிதர்நாம் தருவோமா? மனிதனின் முதல் நண்பன் மரம்
விெட்டி நட்டால்
எழுத்க் காகிதம் -
மரத்தின் உபயம்
எழுதினோம் பென்சில் பலகை
மணந்தோம்
კავა ჯ འ༥་་་་་་་་་་་་་་་་་་་་་་་ | மரத்தின் முதல் எதிரி
ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்
',
உண்ணக்கனி - ஒதுங்க நிழல் உடலுக்கு மருந்து 4 உண்ர்வு க்கு விருந்து அடையக்குடில் - அடைக்கக்
· · · · · · · 

Page 48
88 . | ܘ ܝ
மரத்தின் உபயம் துயின்றோம்
தலையண்ைப் பஞ்ச மரத்தின் உவய்ம்
நடந்தோம் ' 編
பாது கை ரப்பர் மரத்தின் உபயம்!
மரத்தின் உபயம் எரிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்
இறந்தோம் சவப்பெட்டி பாடை
("இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல)
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்
மனிதா மனிதனாக் வேண்டுமr மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதிமரம்
★
தத்துவம் என்பது படித்து அறிந்துகொள்கித்
வடிவம் அல்ல, ஏற்றுக் கொண்டு அதனால் வாழமு டிந்தால் அதைத் தத்துவம் என்று சொல்ல வேண்டும்.
இருடால்ஃப் ஆய்க்கன்.
 
 
 
 
 
 

(டெயிலி
உலகிலுள்ள சில வறுமையான களைத் தலைகுனிய வைத்துள்ளன வெளிவரும் ஐ பி.எஸ் என்ற
. ๑
ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய |-♔ முகவரா ச் செயற்படும் ஐ திற்கு (U N, Development
முக
களான பிரித்தானிபா. பின்லாந்து, (B.C) மற்றும் அமெரிக்கா ஆகியன தரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளை
ஐரோப்பிய ச
*கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத் Program-UNDP) IG Fā ušs Br3
தாங்கள் வழக்
குறைத்துக்கெ
அதேவேளையில் மூன்றாம் உலக நாடுகள் தாமாகவே முன்வந்து வழங்கும் உதவியை கூட் யுள்ளன.
_ _ 。 | | நியுயோக் நகரில்த லமையகத்தைக் **ಿ ள ஐக்
5
கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) நிருவாகிபர் திரு. வில்லியம் இறப்பர் அவர்கள் (William Draper) திட்டத்திற்கு இந்த ஆண்டு ஒரு மில்லியன் டொலருக்கு அ மாக வழங்கிய எட்டு ಐಜ್ಜಿಗೆ ಕ್ಷಿ? டைந்துவரும் களர்
சீனா, இந்தியா, இந்தோனேசி மெக்சிக்ே To j87 NBA
பியா, தென்கொரியா, இலங்கை, தாய்ல ந்து ஆகி களுக்கு தனது பேரீே i n it.
| | | |
| Gas. as. || 12

Page 49
:
எடுத்துக் டு.
தங்கள் நாடுக ல் நிதிநெ( sig. இருந்தபோ
தாங்க : DG).9 சென்
o
ir கொடுத்த வாக் O °一函 மூலம் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் எப் டித் தங் ளால் மதிக்கப்படு ன்றது என எடுத்து வளர்மு நாடுகளை மற்ற ாடுகளிலிருந்து பிரித்துக் விரும்பு றேன் GGS உதவி வாக்குறுதி பெற திங்கள் ஆரம்பத்தில் -ாத்தப்பட்ட மாநாட்டில் திரு. இறே பர் அவர்கள் கூறினார்.
| 113 க்கும் Qualso கொ டிருப்பதும், 覽 பில்லியன் டொலர்களுக்கு T தொன யை ஒரு ஆண்டின்வரவு செலவு மதிப்பீட்டில் கொ ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டம் இன்று உலகத்
வளர்ச்சிக்கு உதவும் அமைப்புகள் யாவற்றிலும் செயல்தி டைய விளங்குகின்றது.
A ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் ရွှံ့ဓlအီးခေါ# எட்டுவதற் வி வழங்கும் நாடுகளிலிருந்து
Trigg) o: :[၈:### லெசோதேr, மாலை
μπ, றே Irudirikiñun மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ரில் அடங்கும் மூன்றாம் உலகநாடுகள ៨ T தொண்டுராசு மற் றும் (ଇld rறிசியசு ஆகி. 1ண் தாங்கள் தவியை கூட் டியுள்ளன. s
செய்தல்
. . . U LILL-HLA- உதவிகளை
ஒரு மில்லியன் ଇlt ருக்கு கும் வளர்ச்சியடைந்துவ (b gt LG
ாடுகளில் ஒன்றான (ଦ୍ଦ) கையின் தூதுவரான திரு. ஸ்ரான்லி கல்பகே தனது நாடு ஐக்கி
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள் |
88: 漩
|NA V 鷺
நாடுகள் வளர்ச்சித்திட்டத்திற்கு முக்கியத்துவம் ெ ாடுப்பதோடு மாத்திர்மின்றிப் பலதரப்பட்ட உதவிகள் அதற்குக்கிடைப்பதை இல்லாது செய்பவர்களை தடுக்கவிரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பொருளா தாரப் பின்ன டவு ஏற்பட்டுள்ளதாகக்
றைப்படும் கைத்தொழில் நாடுகள் பலதரப்பட்ட உதவி ய விட இருதரப்பட்ட உதவி முறையிலேயே ஆர்வம் காட் கின்றன. ,
எங்களுக்கு ாம் உதவும் அதே வேளையில் மற்றவர் க்கும் உதவ வி ம்புகி றாம்" எனக்கூறும் திரு. கல்பகே ளர்ச்சியின் * பங்குதாரர்கள்' என்ற @#7siခေ##ခါ இலங்கை நம்பிக்கை 4 வத்துள்ளதாகவும் ಆಗಿನ್ಗTಗೆ!
சிறிலங்காவில் வாழும் ருவரின் | F6 சுமார் 510 டொலர்கள்ாய் இருப்பினும், பொ தும் இந்த நாடு ளர்ச்சியுற்
ரு கணிசமான தொகையை ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்புத் ற்கு வழ : இணங்கி ள்ள TaOT 9, Gri
Lபெறும் உள்நாட்டு பேர். கார Για τι
ந்த உத சிறிலங்கா மேலும் கூறியுள்ளார்.
க்களின் 5).
扈 ஹக்கி நாடுகள் வ ர்ச்சித்தி ಅಹ್ಲ? ால் புகழ்ப்
t ளர்ச்சிய நடந்துவரு ம் நாடுகளிலுள்ளமக்களின்"
கை மக்களின் சராசரி வருமானத்துக்கு மக்களின் Sy r "".м"ля 100 டாலர்களாகவும், நேபாளத் னது 160 டொலர்கள் ) டொலர்களாகவும், ய கள் தேசின் து208 Gl_u Sab
ந்தியா னது 310 டொலர்களாகவும் 25 டொலர்களாகவும் உள்ளது.
ற்றிலும் எதிர்மாறாக ஐக்கிய அமெ
ள்ள மக்களின் சராசரி வருமானம் 550 டொல ர்களாகவும்: பிரித்த னிய மக்களினது
击
களாகவும், பின்லாந்து மக்களினது
Ins i.e. A's களுக்கு புே သ### உள்ளது:
血型

Page 50
--|--|-- தேர்ந்த
உதவி வழங்கும் நாடுகளிலிருந்து எட்டுவிகித உதவை பெற்றாலே தனது வளர்ச்சியின் இலக்கை அடைய պ պփ என்று மதிப்பீடு செய்திருந்த ஐக்கிய வளர்ச்சித் திட்டதிற் உதவி வழங்க முன்வந்த நாடுகளின் மாநாடு சென் ற திங்கள் நடைபெற்றபோது கைத்தொழில் நாடுகள் தாங்கள் முன் வழங்கிய உதவியைவிட குறைந்தளவு உதவியை နှီ முன் வந்துள்ளது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 105 பில் லியன் டொலர்கள் மாத்திரமே 1993 ஆம் ஆண்டில் உதவியா கப் பெறமுடியும் என மதிப்பீடு செய் ப்பட்டுள்ளது. இத்
தொகை முன்னைய ஆண்டில் பெற்ற உதவியைவிட4% விகிதத்
9இால் மட்டுமே கூடுதலாகவுள்ளது.
வளர்ச்சிக்கு உதவியாகத் தனது : வருமானத்தில் 76% விகிதத்தை தனது நாட்டுவரவு செல்வுத்திட்டத்தில் ஒதுக் கியிருந்த பின்லாந்து தை 0 40% விகிதமாகச் சென்ற திங்கள் குறைத்ததுடன் 1993 ஆம் ஆண்டு இதை மேலும் குறைக்கும் Sidg நம்ப இடமுண்டு. t
, , ஆழ்ந்த கவலை.
இந்த நடவடிக்கையின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை
யின் உறுப்பாக விளங்கும் ஐக்கியநாடுகள் வளர்ச்சித் திட்ட
UNDP) ஐக்கிய நாடுகள் "சனத்தொகையைக் கட்டுப் இத்த a sayib losuth UN - Population Fund - UNFPA) in both gé8u grGlassir gagyart sortius A3ub UN Children's Fund UNICEF ஆகிய மூன்று அமைப்புகளு பின்லாந்திடமிருந்து assiħ G பறும் நிதி 80/. விகிதத்தால் குறைக்கப்படவிருப்பதையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களும், செய்து முடிக்கவென்று திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களும்
பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அவை கூறியுள்ளன.
பொருளாதாரத்தில் இரண்டு ஆண்டுகளாகத் தனக்கு ஏற்பட்ட பின்னடைவே இந்த உதவியைக் குறைப்பதற்கான் காரன்னமென பின்லாந்து அரசாங்கம் கூறியபோதிலும், 64மாக் Al-Arsäv6w6v Láš a av Gr/ør-18 (Me Donnell Douglas F/A-18) போர் வானூர்திகளை அமெரிக்காவிடமிருந்து மூன்று பில் வியன் ெ ாலர்களுக்கு கொள்வனவு செய்ய இது இந்த ஆன்
முற்பகு أنه ஒழுங்கு செய்துள்ளது.
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள்
| | | | | 98
| | | |
இதே நேரத்தில் அமெரிக்கா מיbש நாடுகளுக்கு 1993 ஆம் ஆண்டில் உதவியாக வழங்கவிருக்கும் 139 பில்லியன் டொலர்சளை அமெரிக்க காங்கிரஸ் சென்ற திங்கள் அனுமதித் இத்தொள்க 1977 ஆம் ஆண்டிலிருந்து இதுவர்ையும் ?قت گڑھ அமெரிக்கா வழங்கிவந்த தொகையை விடக் குறைவானது எனக்கூறப்படுகின்றது. வெளிநாடுகளுக்கு உதவுவதைவிட உள் நாட்டிலுள்ள சிக்கல்களை நிவர்த்தி ெ ய்வதற்கு பண்ம் செல விடுவது முக்கியமானதென அமெரிக்க சட்ட மன்ற உறுப்பினர் கள் றுவதை சனாதிபதியாக ே ர்ந்தெடுக்கப்ப ட திரு. பில்
ளின்ட அவர்களின் அரசும் பின்பற்றக்கூடும். T
Yildi
1998 ஆம் ஆண்டில் வளர்ச்சிக்கென தங்கள் நாடுகள் வழங்கும் நிதியை 11/. விகிதத்தால் குறைப்பதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளதென 12 ஐரோப்பிய சமூக நாடுகள் ஒக்டோபர் திங் களில் கூறியுள்ளன. இதன் காரணமாகக் றைக்கப்படும் தொக்க சுமார் 300 மில்லியன் டொலர்களாகும். அதே நேரத் தில் வெளிநாட்டு உதவித்தொகையை பிரித்தானியாவும் 2011. விகிதத்தால் குறைக்கும் என எதிர்பார் ப்படுகின்றது. O
பெயருடன் இருப்பது நல்லது. ஆனால் பெயருக்காக உண்மையிலிருந்து விலகுவது காலைக்கு ஒப்பாகும். KAYU

Page 51
றுகின்றது.
அரசியல் L156fGOULL.
plungry
எங்கள் تگی[[
பெரும் பெரு அரசியல் கட்சிகளைப்பற்றிக்கொண்ட வாத,
பிரதிவாத பிரிவினை நோய் பலம் வாய்ந்த இலங்கைத் தொழி
லாளர் காங்கிரசை யும் துபோல் தோன்
烹,、 枋, 臀
இலங்கைத் (a)| ஈழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்
தி ந. எஸ். தொண்டமான் அவர்களுக்கு அரசாங்கத் "Č? கடும் போக்கைக் ": சிங்க வர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
z |ம் அண் லிருந்து அரசாங்கம் மேற்கொண்ட். ual விடயங்க்ளைத் திரு. தொண்டமான் அவர்கள் வெளிப்படையா கவே எதிர்த்துவந்தபோதும் அதை அரசாங்கம் கண்டும் காண
போல் இருப் து அரசியல் வட்டாரங்களுக்கு ஒ3 றும் @I கசியமான விடயமல்ல. திரு தொண்டமான் அவர்கள் நடந்து (ଗ ாண்டதுபோல், செல்வாக்கு குறைந்த ஒருவர் நடந்து கொண்டிருப்பாராகில் ೫ ಮಿ. க்கு எதிர்க் ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் கூட்டுப்பொறுப்பு என்
கேள்வி |எழும்பே தெல்லாம் , இலங்கைத் தொழி லா ள காங்கிரசின் தலைவர் என்ற காரணத்தால், தான் நினைத்தபடி நடந்து கொள்ள திரு. தொண் ம்ான் அவர்க் ால் முடி தீது ". அரசியலின் உண்மை நிை இதுவேயாகும். | | |
திரு. Bardsleiras, அவர்கள் அரசாங்கத் துக்குள் ளவு சிறப்புரிமை உள்ளவராக வி ங்குகின்றார் என்பதை அண் ழ்ையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நடை பற். நிகழ்ச்சி கள் தெளிவாக 2 šas
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

kodas || || || | || 95
Anali مچھ ண்டும் எ
(ଇ
தனித்தனியான அலகுகளைக் கொண்டி an 60 IL, தரிவுக்குழுவில் றுப்பினராக இருக் th, sy'r gerrig as
த் திரு. சிறிநிவாசன் அவர்கள் முன்வைத்த்
உறுப்பினர்கள் ஆதரித்த வேளையில், ஜக்கிய தேசியக் கட் யின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரி ய்யப்பட் இ ஏறு பாராளுமன்றத்தில் உறுப்பி u ಇಲ್ಲ
@რyf
· . தொண்ட மான் அவர்கள்
ଈ) ஆளும் க'
s
தக் காண்டிருநததுடன் வெளிப்படையாக
னும் ಆಹಾ...'
鷲
-
லங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இவருக்குள்ள செல் வாக்கே இப் டியாக இவர் நடந்துகொள்வதற்கு இவருக்கு ஆற்ற லைக் கொடுத்தது.
திரு. தொண்டமான் அவர்களின் பிரசித்திபெற்ற வார்த்தைகள்.
சனாதிபதித் தேர்தலுக்கண முதலாவது கோட்பரப்புக் all Lib 1988 ஆம் ஆண்டில் கண் டியில் ஆரம் wg382963.8 841.8%)
sெஈழுது, அதில் கலந்து கொண்டு உரையாற்றி 22:19, டமான் அவர்கள், தோட்டத் தொழில்ாளர்கள் ey) í ஐக் தேசியக் கட்சி வேட்பாளருக்கு ஒரு மில்லியன் வாக்குச் சீடடுகள் கிடைக்கும் எனக் கூறியிருந்தார். ENE SIEGENDEN 6 அன்றைய இந்தக் கணிப்பு மிக பட்டது என்ற போதிலும், இதன் மூலம்
ଭ யதிமி ம் தெளிவானது. இலங்கையில் இவர் @
கும ஆற்றல்பெற்றவர் என்பதும். இவர் ಙ್ಗರ್ಣಿ ந்தை எந்தவொரு புத்திசாலியான அரசியல்வாதியும் ஏற்க மறுக்கமாட் ரென்பதும் |ந்த நிலையில் இவரை எவரும் ப்கை آ............L
டார்கள் என்பதுமே இவருடைய இந்த உரையிலிருந்த மறைமுக
E.
:' ஆனால் 80 வயதை அை أنواعه திரு. தொண்டமா அவர்கள் နှီ & SALUS". Op
அவர்கள், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சீட்டுக் பெற்றுக் கொடுக்
ப் போராட வேண்டியிருப்ப ன் த6 லமையில ன இலங்கைத் தெ ழிலாளர் காங்கிரசை
ற்ற ܐܵܢܵܐ வேண்டியுள்ளது.
உள்ள மைப்பாகவும்

Page 52
پروفېره | | | | | | | | | | |وه
கூடி ஒ வர் இல்லாத சிக்கலைத் திரு. தொ ண்டமான் அ ர்கள் எதிர்நோக்கவேண்டியுள்ளது. தான் வகிக்கும் தலைமைப் பதவி யைத் தனது பேரனுக்கு வழங்கும் நோக்கத்துடன் திரு தொண் |டமான் அவர்கள் தனது பேரனைத் தயார்படுத்தி வருவதாக லங்கைத் தொழிலாளர் காங்கிரசில் |ଭ சல்வாக்குள்ள ஒரு பகு தியினரிடையே கருத்து நிலவுவது இந்தச் சிக்கலை மேலும்
ion கிப் பலவிதமான கருத்துவேற்றுமைகளை உருவாக்கியு iளது.
皺鬣*
蜴、 Gade phrittrib இலங்கைத் bargolaren காங்கிரசி ள்ள
முக்கியத் வம் வாய்ந்த உறுப்பினர்கள் பலர் அதிலிருந்து ரிந்து சென்று திரு. காமினி திசநாயக்கா அவர்க சின் | خاق யான் நாயக ஐக்கிய தேசிய முன்னணிக்கு (D mocratic United National Front) ஆதரவு வழங்குவதாக வெ ப்படையாகத் தெரி
வித்தது இந்தக்கட்டித்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்
சியாகும்.
கைத்தொழில் உறவுப் နှီ ரு • 63}ππ
டமையா, கண்டிக்கான மகளிர்காங்கிரசின் இணைப்பாளர் திருமதி தமிழ்மணி இராஜகோபால்,1மகளிர் காங்கிரசு ணைப்பாளர் திருமதி சர ஸ்வதி ஜெயராஜ், கைத்தொழில் உறவுப் နှီးနှီဒွ திரு. கே. செல்லத்துர்ை, கண்டி மாவட்ட அமைப்பாளர் திரு. கே. இரத்தினம், கைத் உறவுப் பணிப்பாளர் திரு. எஸ். மைக்கேல், இளைஞர் சம்மேளனத் தலைவர் திரு. கே. விஸ் வநாதராஜா ஆகிய இலங்கைத் தொ லாளர் காங்கிரசின் முக் கிய உறுப்பினர்கள் உ it ill வேறுபல ம் சென்றவாாம் சனநா | | I. Já5 ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டனர்.
காங்கிரசிலிருந்து வெளியேறிய இவ்வுறுப்பினர்கள், ஊழ லும், குடும்ப ஆதிக்கமும் அதில் நிலவுவதாகக் குற்றஞ்சுமத்தியது |மாத்திரமி ன்றி, இலங்கைத் | தொழிலாளர் காங்கிரசிலிருந்து தாம்வெளியேறியமை த போதையயும் தலைமையை அதனுடைய செயல் திறனில்லாத ଜୋs ள்கைகளையும் தாங்கள் நிரா9ரி பதை எடுத்துக் காட்டுவதாக; ம், தோட்டத் தொழிலாளர்க க்கு நல்ல எதிர்காலத் த உருவாக்கமுடி ம் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியிருப்பதாகவும் ளனர்.
。 130,07 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகக் ரப்ப டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிலுள்ள 15, 000க்கும் |மேற்பட்டோரின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகக் கூறும் 波
 
 
 
 
 
 

97. SDSSYSSSS SS ... ... விலக்ல் செய்தி வெளிவருவீதற்கு முன்னர், தோட்டக் تعلموهم திரு. இராமையா ରiff & ଜୀit இலங்கைத் தொழிலாளர்காங் கிர தாண்டமான் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
r དེ་ནས་ 懿 "இலங்கைத் தொழ லாளர் ಹಾಡ್ತ°; سوابسته ඵ් ග්ර්‍ னது நிலைக்கு எங்கள் முயற்சியும், உை մւյth, a. * மைத் தற்கொடையுமே காரணம கும். இந்த அமைப்புன்னைக் கொ மைப்படு ந்தியதும், உபத்திரவுட படுத் கியதும் காரணம t ಮಂ¶ T: கின்றேன் என் தை ஆழ்ந்த கவ லயுடனும் கக துடனும் மர்ப்பிக் |ன்றேன்' என டிசம்பர் திங்க்ள் 15 ܐܗܶ திகதி algo ய தன கடிதத்தில் திரு. இராமையா அவர்கள் குறிப்பிட்டி குந்தார்.
@y si |
*எங்கள் வாலிப பருவத்தின் ஆற்றல். அறி ஆகிய
பாவும் இந்த அமைபு பின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தப்
பட்டிருந்தபோதும், இதன் தலைம்ை இதிலிருந்து எம்மை வெளி
யேற்ற பற்சிப்பது கவ லயைத் ருவதாக ள்ளது."
agari ன போக்கைக் :* ம் இலங் கைத்தொழிலாளர் காங்கிரசின் ந வடிக்கைகளை ம், இது தன் கொள்கைக்ளை ஒரு குடும்ப விவகா மாற்றத்தக்க கையில் பும் நான் முழு மையாக திர்க்கிறேன்." Wi 2.
t;
நம்பிக்ை - யுடனும்
திர்பார்ப்புகளுடனும் இந்த அமைப்புக்க ஆதரவு நல்கி வரும் தோட்டத் தெ ழி .ாளர்களின் கனவு பயன்ற்ற தொன்றாக இருப்பதையிட்டு நான் தாபப்புடுவதுடன் இந்த அமைப்பில் நாம் தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பது ஒரு அர்த்தமற்ற செயல்" எனக்கருதுவதாகவும் இவர் எழுதியுள்ள தன் கடிதத்
ல் குறிபபிட் ; }
-
. . . . : و 4 م , | "தங்கள் துயர் து မှူးကြီး . . . . .
枋 இந்த அமைப்பு அழிந்துபோய்விட்டது என்று திரு. இரா. மையா அவர்கள் கூறுவ இப்பொழு சந்தோசப்படக்கூடிய, தொன்றாக இருப்பினும், அத்ற்குள் ஏற்பட்டுள்ள பிளவு ப,ை இல்விளைவுகள்ை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
' ' ' '
* ၈+” . --+ * .

Page 53
! | | | | | | 98 சேர்ந்த | | | | | | | | | | | | முக்கியமான பிளவு .
. தைத் தொழிலானர்
திரு. தொண்டமான் அவர்கள் இல காங்கிாசு குள் தோன்றியுள்ள பிளவுக்கு க்கியத்துவும் கொடு காதுவிடினும், அரசாங் கத்தின் மது வருக்குள் செல்வாக்கை இது நேரடியாகப் பாதிப்பது மாத்திரமின்றி ஆட்சிபீடத்தில் 26i 67 ஐக்கியதேசியக்கட்சிக்கும் கடும் பாதி O) ஏற்படுத்தம்
தோட்டித் தொழி லாளர்களி டமிருந் றக்கூடிய வாக் குச்சீட்டுகளை இழக்க வேண்டியிருப் தால் ఖ தொழி லாளர் க் ங்கிரசுக்குள் தோன்றியுள்ள பிளவின் முக்கிபத்து வத்தை ஐக்கிய தேசியக்கட்சி உணராது நக்க முடியாது.
இலங்ை கத் D)zFrfor 6rr isr Grigs கணிசமான எண்ணிக் கயுள்ள தட்ட க் தொழி லாளர்களைக் கொண்ட மத்திய மகாணத்தின் முக் கியத் துவத்தை 1982 ஆம் ஆண்டிலும் 1988 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் முடி விகள் எடுத்து கட்டுகின்றன
1992 ஆம் ஆண்டு நடைபெற். சனாதிபதித் (85 தலில் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 51/ விகிதத்திற்குக் கூடுதலான வாக்குகளை சனாதிபதி ஜே ஆர். ஜெயவர்த்தனர் அவர்கா பெற்றபோதிலு ம மத்தியசேனத்ளெ மூன் மாவட்டங்களிலு: : சதவிகித வாக்குச்சீட்டுக்க کیے பெற்றதன் காரணமாக வ வுக்குச் சீட்டு ைெள மு தலாவது முை 密
aul As எண்ணும்பொழுது 50/. சதவி தத்திற்கு 兹
றிருத்தல் வேண்டும் என்ற நியதியை அவரால் நிறைவு செய்ய
முடிந்தது.
இதேபோல, 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதி தேர்தலின் போது திரு. ெ ாண்டமான் அவர்களின் வாக்குச் திட்டு வங்கியான மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மூன் மாவட்டங்களிலிருந்து : ஐக்கியதேசியக்கட்சியின் 'ಶ್ವಿನಿ: டியிட்ட திரு. இரணசிங்க Gruorso r அவர்கள் 58, 29/ விகித வாக்குகளைப் பெற்ற ர் தேசிய ரீதியாகப் பெறவேண்டிய 50t. விகித வாக்குகளுக்கு Gloಖ" 45 620 வாககுகாைப் பெற்ற தனாலேயே 50, 43 / வாக்குகளை இவரால் தேசிய ரீதியாகப் பெறமுடிந்தது. 22 தேர்தல் மாவட்டங்களில் நடை பெற்ற அத்தேர்தலில் திருமதி மண்டாரநாயக்கா
| | | | | | | | | | | |
 
 
 
 

கட்டுரைகள் 99
| | | | | | | | | |
அவர்கள் பெற்ற வாக்குகள்ைவி னாதிபதி பிரே மதாசா அவர்கள் ே லதிக for sử Quồn : 279, 368) ::ဒ::& 106,33 வாக்குகள் மத்திய KAD U IST SUUS தின் மூன்று மாவட்டங்களிலிருந்துக் பெறப்பட்ட வையாகும். T
நாட்டு மக்களின் போக்கில் ற்படக்கூடிய மாற்றம் கார எணமாக சனாதிபதித் தேர்தலில் மற்றைய மாவட்டங்களில் ஏற் படக்கூடிய ಔ... டுசெய்ய மத்திய மாகாணம் ஐக்கிய
தசியக் கட்சிக்கு முக்கிய ானதென்பது இதன் மூலம் தெளிவா
நின்றது. 怡
體 பொதுவாக மத்திய மாகாணத்திலும், =ولc5769 ممل ரெலியா மாவட்டத்திலும் ஆளும் கடசியின் வெற்றிக்காகச் செயல் ட்டவரான திரு. காமினி திசநாயக்கர் அவர்கள் இப் பொழுது அதைச் சார்ந்து இல்லாததனால், இலங்கைத் தொழி arrani காங்கிரசில் தோன்றியுள்ள பிளவு ஐக்கிய தேசியக்கட் சிக்கு கூடுதலான : கொடுக்கக்கூடியதாயிருக்கின்றது
| | | | | | | | | | | | | أه . اے = | ஐக்கிய தேசியக் கட்சியின் கவலை.
198g ஆம் ஆண்டு p530- பொதுத் தேர்தலின் 数擎 திரு. தொண்டமான் அவர்களின் ஆதரவு இல்லா திருந்த போதிலும், நுவரெலியா மாவட்ட த்தில் அளிக்கப்பட்ட வாக்கு களில் ஆகக் கூடிய வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சி உறுப் பினராகவிருந்த திரு. : வர்கள் பெற்றதுடன், நாடு
முழுவதும் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஆகக் கூடுதலான விகி தாச ரமான வாக்குகளையும் அவரே பெற்றார். இந்திய வம்சா வழியைச் சேர்ந்த 55 000 வாசகாளர்கள் இந்த மாவட்டத்தில் ருந்த போதிலும், ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் இருந்து லங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் இந்த மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவில்லை.
|ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகத் திரு. திசநா .o, e . . ه C } له به په لي யக்கா அவர்கள் ருந்தபோது, இக்கட்சியின் தோட்டத்
தொழி ற்சங்கத்தின் உறு பாக விளங்கும் இலங்கைத் கேசி ம தோட்டத்தொழிலாளர் ச. ே ளனத்தின் (Lanka Jathika Estate Workers Union sagalpirs, இவர் நெடுங்காலமாக விளங்
| | | |

Page 54
|
, ... }. है : ' சாத்தில் கொள்ளும் பொழுது இலங்கை ###ဓါ *: ஏற்பட்டுள் எந்தெ pfr
பிளவும் அர ಆr [$jଣ୍ଡ *துக்குக் @. கொடுப்
ப்து புலனாகின்றது. மாகாணசபைத் தர்தல் கள் சில திங்கள் களில் நடக்க விரு பதால், ஐக்கிய தேசியக் கட்சி மத்திய огат ஒனத்தில் இது காலமும் tx ற்றுவந்த செல்வாக்கைப் Qups தக்கவகையில் செயலாற்றே ண்டும்.
. . ." 罹 . . . . . தொழிற்சங்கத் தலைவராகவும், ஆற்றல் வாய்த் வாகியாகவும் விளங்கும் திரு. திசநாயக்கர் அ Vę 97 YA ட்த்துறைக்குப் t பவரல்லர். இலங்கைத் தேசிய தோட்ட தொழிலாளர் és li ತಿ-೨೧-೫ ಕಿ. ன் தலைவராக இரு தபெ முது வர் எங்களுடன் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டார்) அன்று மிகவு ஆற்றல் வாய்ந்ததாக விளங்கிய - ಇಇ) ಹಿಂತಿಸಿ தொழிலாளர் காங்கிரசுக்கு, தோட்டத் தெ ழிலாளர்களின் ஈடுபடப் போவதாக சுவால் விடுத் தவரும் அவர்கள்ே 67 ಫ್ಲಿರf தங்ஸ் கத் o¶
*
“У2”, ” . . . .
காஸ்கிரசிலிருந்து வெளி யறிய உறுப்பினர்கள் தங்கள் கூடடறின் கையில் குறிப்பிட்டுள் ார்கள். a
லாளர் காங்கிரசுக்குள்ள குரவை இல்ல יץ தொழி பதற்காக இப்படியான தகவல்களை ந்த உறுப்பினர்கள் هdف மிக்கவி dol Ga புரப்புவார்கள் எனக்கருதப்படுகின்றது.
lt
தோட்டத் கொ wrthrff இடையில் இலங்கைத் தொழி
kers Congress) அ மப்பதற் 灯广高 திரு. அ கல் ஏ. இல் அவ . கள் பல் ஆண்டுகளுகு முன் இலங்கைத் தொழி காங்கிரசிலிருந்து வளியேறி பிளவை ஏற்படுத்தியது ே ன்ற விடயங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு
" | | | | | | |
சன்நாயக * காங்கிரசை (D-mocratic
* . . . - o o (ର
திரு. அசீஸ் அவர்கள் பிரிந்து சென்ற போது திரு தொண்ட
orrchr அவர்கள் இள்வ பதினாாய் இரு ததனால், ನೆ? அவர் வெற்றிகரமாகச் சமாளிக்க தொழிலாளர்
காங்கிரசிலுள்ள விமா -பேக் ள்ளவர்களுட தாலச் சட்டத்தின் கீழ் தற்பொழு சிறைை வக்கப்பட்டு திரு. சந்திரசேகர 硫 அவர்கள் அ + மையில் பிரிந்து சென்
ஏற்பட்ட நெருக்கடியையும் @ ಹಾಗೆ FA)
. . .
வித்துக்கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

101
ரு. திசநாயக்கா அவர்களுடன் சேரவிருக்கும் ஒரு முக் : இப்பெழுது திரு. தெர ண்புமான் அவர் சமாளிகவேண்டியுள்ளது. இவர்மூலம் கிய தேசியக் ட்சி பெறக்கூடிய ாக்குச் சீ டுக்களை அது பெறத்தக்க பில் இவர் தன்னுடைய அரசியல் மதிநுட்பத்: தயும், பட் பறிவையும் பயன்படு ந்தவேண்டியிருக்கின்றது. *
T
G.
எதிர்க்கட் களுக்கி டையே நில ம் பிளவு 9 ஐக்கிய கட்சிக்கு நுகூலமாயிருப்பதால் அது சிறிது ஆறுதல் டயக்கூடியதாயிரு கின் து. +
(சண்டே ரைம்ஸ்- 20-12-92)

Page 55
சுவிஸ் சமஷ்டி முறையில் தனியான orfufು ೫೧ಾpುಣಾug 8¤à¤ರಿ ೧àರ್ಥ! ដេសផង
- அழகு குணசீலன் | (வீரகேசரி - 17.1.1993)
ன்று உலகிலுள்ள நாடுகள் 6) බ0 றில் இனம், மொழி, மதம் என்பனவற்றின் அடிப்படையில் பிரச்சி னைகள் ஏற்படுகின் றன. இந்த அடிப்படையில் ான் இலங்கையின் இன்றைய இனம் பிரச்சினை வளர்ச்சியடைந்துள்ளது. இன். |மொழி, மதம் போன்ற வேறுபாடுகளினால் ஏற்படும் பிரச்சினைகளை ஒற்றை
வாட்சி அ ை பின் மூலம் தீர்க்க முடியாது என்பதற்கு பல *@*
னங்கை யும், நிகழ்வுகளையும் சுட் க்காட்ட gپها و م :"ನೈ அமைப்பாக இருந்த நாடுகளே அந்த அமைப்பின மூலம் இபு
தனிநாடுகளாகப் “o።
பிரச்சினைகளைத் தீர்க்க GLADg, LILI
Qతాథ கின்றன.
த்யூனியன், பூகோசிலா ur போன்ற நாடுகளில் சமஷ்டி முறைமை கூட தோல்வியில் முடிந்திருப்பதை அண்மைக் கால நிகழ்வுகள் எமக்கு நினை ட்டுகின்றன. பிரெஞ்சு மொழி பேசும் "கியூபெக் மாநிலத்திற்கு அதிக அ காரங்களை வழங்குவ ற்கான சர்வ 2üሆ வாக்கெடுப்பு தோல் யில் முடிவடைந்துள்ளது. அந்த மாநில மக்கள் தனிநாடாகப் பிரிந்து செல்லும் நில்ை அதிக தூரத்தில் இல்லை என அரசி பல் அவதானிகள் கருதுகின்றனர். וד"ן "ח
இப்படியாக எவ்வகைப்பட்ட ஆட்சி றையாயினும் தனிப் மொழியே தமது சுய உரிமைகளையும், மரியாதையையு வன்கொள் முயலுகின் pன இ தறி முயற்சிக்கு பக்கம்
பட்ட குழு அமைப்பைக் Gର 표 இனமோ, மதமோ,
 
 

கட்டுரைகள்
、墟 · ஏற்படும்போது அவை தமது அமைப்பைக்காத்துக்கொள்ள எதி
ஆனால், பல இன, மத, மொழிகள் உள்ள் சுவிஸ் rra, டில் அதன் ஆட்சி அை ப்புமுை ள் தனித்துவம் கொ RTL. வையாக உள்ளதால் பல சிறுபான் பூரண சுய உரி மைச் சுதந்திரத்தைப் பேணிப்பாதுகாக்கின்றன.
சுவிஸின் சமூக, பொருளாதார, அரசியல் : கும், இலங்கையின் &Felp&5 பொருளாதார, அரசியல் நிலைமைக 函 ம் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. எனினும் சமஷ்டி லறயின கீழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகள் விஸில் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளன். இவ்வமைப்பு றை எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி ஓரளவுக்காவது ளங் க்கொள்வது நன் v. | | | | |
ஜெர்மன் மொழி பேசப்படும் de fusio, ஒஸ்த்திரியா, லிக் தன் ஸ்ரைன் ஆகிய நாடுகளையும், பிரெஞ்சு மொழி பேசப் வடும் பிரான்ஸ்சையும், த்தாலி மொழி பேசப்படும் နှီးနှံ யையும் எல்லைகளாகக் கொண்டு ஐரே ப்ய வின் மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய நடு சுவிற்சர்லாந்து. இதன் பரப்பனவு 1,293.2 சதுரகிலோ மீற்றர், (இலங்கை: 65 610 ச.கீ.மீ.) விஸின் மக்கள் தொகை சுமார் 6.7 மில்லியன். (இலங்கை #L೦೧ ಗೆ 16 மில்லியன்)
பேசப்படும் 57-stas
சுவிற்.ர்லாந்து நான்கு மெ
அள்ளது. ஜெர்மன், பிெ ஞ்சு, 路 ரூனிேய மொழி ன்பன அவை, இந்த மாழிகள் நான்குமே சுவிஸின் மொழி ளாக உள்ளன. சுவிஸ் சனத் தொகையில் வீதத்தினர் ஜர்மன் மொழியையும், 18 வீதத்தினர் பிரெஞ்சுமொழியையும் வீகத் னர் இத்தாலி மொழியையும். 01 வீத்தினர், மேனிய மொழியையும் பேசுகின்றனர். மற்றையவர்கள் ஏனைய மொழிகள் பேசுவோர். வீத ይ† o மக்கள் பேசு கின்ற மொழியையும் சுவிஸின் தேசிய மொழிகளில் ஒன்று என் 4து இங்குகுறிப்பிடத்தக்கது. (இலங்கையில் சுமார் 25-30 வீத மான தமிழ், முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழியை தேசிய மொழியாக்க எவ்வளவு காலம் போராட வேண்டிருந்தது)
மதங்கள் டஸ்தாந்து (44.3.1.) றோம்ன் கத்தோலிக் (4:1). பழைய கத்தோலிக்கர் (03./)யூதர்(0.3) மற்
ஈறயவர்கள் (78.1 மிகமிகக் குறைவான விதத்தினைக் Qassra
i

Page 56
飞
له أيضاً
டுள்ள மத
வரை பல்வேறு சிறறரசுகள் இணைந்து
றுக்கப் ட்டிருப்பதுடன் �) »ು. அரசியல்
| | | | தேர்ந்த பிரிவினருக்கும் பூரண மத சுதந்திரம் உண்டு. قلم சமமாகநோக்கப்படுகின்றன. அரசமதம் என்று எது
f
4
ஆம் இங்கு இல்லை. | | | |
is
#ಙ್ಕ್ಷಿಣ:..."ಕ್ವಿಜ್ಞಿಕ ಕ್ಲFe@ಆಕ್ಟಿ ಶಶಿಕಿ' ಆಗ್ಹpಹir@sa ಆನ್) பல்வேறு சிற்றரசுகளாகவே இருந்துள்ள ஜெர்மன், பிரான்ஸ், ஒஸ்த்திரியா, இத் கீழ் இந்: மாசுத்தான் இன்றையு சுவிற்சர்லாந்து ஆனது. மேற்குறிப்பிட் -- நாடுகளின் சமூக, பொரு ாதார, அரசி |ல் அம்சங்களின் ဖါးနှံ கையாக இருப்பதை ೫a ானிக்க முடிகின்றது.
ஆனால் காலத்தின் தேவை இச் சிற்றரசுகள்ை இணைய வைத்தது. அதனால் உருவாக்கப்பட்டி நா டே இன்றைய சுவிஸ், அது கூட எல்லா சிற்றரசுகளும் சமகாலத்தில் இணையவில்லை. ஆரம்பத்தில் 1291 இல் முக்கிய மூன்று சிற்றரசுகள் இணைந்து சுவற்சர்லாந்தை உருவாக்கின. பின்னர் படிப்படியாக 1979
னறைய சுவிஸ் உ வானது. இன்றைய சுவிஸின் சமஷ்டி அ மப்பு முறையான 1884 ஆம் ஆண்டின் :: அமைப்பை அடிப்படைய' கொண்டதாகும். இன்றைய சுவிஸின் சஷ்டி அமைப்பின் 鞑 பூரண இறைமை ela - மாநிலங்கள் அ
। ।
பின்வரும் - 3e 17¬ *இ_911ܛܳ.ܶ ತಾ? முக் 19ಖ.
'... சுவிஸின் besi அமைப்பு ಇಂಗ್ಲಿ 擅。 铨 இயக்கத்திலும் င္ငံမှီးမြှို့နှီး
இளை டுப்பதிலும் மாநில பகளுக்கு a life ான சுதந்திரம் உண்டு. 12. ஒவ்வொரு மாநிலங்களும் சொந்தமான அரசியல் அமைப்
o ۔ }}
பையும் T காண்டுள்ளன: ". -
அரசாங்கச் €ನ್ : வரையு
மப்பிலும் வலியு றுத்தப் ட்டுள்ளன.
೬r೫ಅಡ್ತ :
e மஷ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܓ
தட்டுரைக
105
(இ) േര ராஜதந்திர தொடர்புகளை கண்காணித்
೩೫; பேணுதலும். (ஈ) சுங்கம், தபால், தந்தி, தொலை தொ (e) கட்டுப்பாடுகளை மேற்கொள் (ஊ) ஆயுதப்படை iளுக்கு முழுப் பொறுப்பு.
குடியியல் உரிமைகள்
சுவிற்சர்லாந்தில் அடிப்படைக் குடியியல் உரிமைகன்
g ராப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தின்படி அமைந்துள்ளன. தனிப்பட்ட சுவிஸ் பிரஜை ஒருவரை பாதுகாக்கும் நோக்கும் சம o டிஅரசியலமைப்பு சமஷ்டிசட்டம், மாநில அரசியலமைப்பு என்பன ற்றின் மூலப் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சகல் சுவிஸ் பிரஜை |ளும் சட்டத்தின் முன் சமனானவர்கள்.
தனியார் சொத்துடைமை, வர்த்தகம் செய்யும் உரிமை, மதத்தை தழுவும் சுதந்திர பத்திரிகைச் சுதந்திரம் என்பன ಜ್ಷ, மட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளன். அதேவேளை of லங்கள் மேலும் கூடுதலான နှီးနှီး விரிவாக வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் t ாநில அரசியல் அமைப் பில் செய்ய முடியும்.
சுவிற்சர்லாந்தின் சமஷ்டி, மாநில அரசியல் அமைப்புக்க
வில் குறிப்பிடக் கூடிய விடயமாக இருப்பது சர்வஜன வாக்கெடுப்
பாகும், பல்வேறுபட்ட பிரச்சினைகள், பெருந் தொகைப்பணம்
செலவிடப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பேrன்றவற்றிற் கெல்லாம் இங்கு சர்வஜன வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகி றது. இரண்டுவகையான சர்வஜன வாக்கெடுப்புக்கள் இங்கு
உண்டு.
l. கட்டாயமான சர்வஜன rá. A. விருப்பத்திற்கு விடப்பட்ட ಆ# வாக்கெடுப்பு:
கட்டாயமான சர்வஜன வாக்கெடுப்பானது சமஷ்டி அல் லது மாநில மட்டத்தில் அரசியல் அமைப்பு மாற்றங்களைச் செய்வதற்காக செய்யப்படுகிறது. விருப்பத்திற்கு விடப்பட்ட
s 73s ؟ f 4. -

Page 57
தேர்ந்த
to
சர்வஜன வாக்கெடுப்பா பெ ஏதாவது ஒரு விட யம் குறித்து கோரிக்கை விடும் போது நடத்தப்படுகிறது. குறைந்தது 50,000 வாக்காளர்கள் அல் து எட்டு மாநி ங்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப் நடத் தப்படுமாறு சமஷ்டி (மத்திய) அரசைக் கோரினால் 90 நாட் களுக்குள் இது நடத்தப்பட வேண்டும். மாநில மட்டத்திலும் சர்வஜன வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், சில விடயங்களில் மாநிலங்களுக்கிடையே வே or® உண்டு.
ஒவ்வொரு மாநில ரசுகளும் தனியான் நிறங்களையும், சின்னத்தையும் கொடியையும் கொண்டுள் ன. அந்தந்த மாநிலங் களின் தனித்துவம், கலாசார பாரம்பரியம் என்பன ற்றிற் கேற்ப மாநிலங்கள் இே சுத திரமாக தீர்மானிக் முடி யும். ஆனால் இந்த சின்னங்கள் யாவும் ரளவுக்கு அரை நீ வட்ட வடிவிலான ஒரு அமைப்பில் அமைக்கப்பட்டிருப்பு பொதுத்தன் மயாகும். அரைநீள்வட்டத்தில் சிவப்பு நிற பின் ணியில் வெண்சிலுவை பொறிக்கப்பட்ட சின்னமே சுவிற்சர்லாந் தின் தேசிய கொடியி காணப்படுகிறது. ஒவ் வாரு மாநிலங் களும் தம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டபடி gtog தனித்துவத் தைப் பேணக்கூ ய வகையில் மாநிலக் கொடிகளையும் கொண் டிருக்கும். சாதாரணமாக காரியாலயங்கள், கட்டடங்கள், விழாக்களில் தேசியக் கொடியும், மாநிலக் கொடியும் சரிநிகர் சமனாகப் பறப்பதைக் காணமுடியும் 2
சுவிஸ் சமஷ்டி ... இன்று 26 மாநிலங்கள் உள் Giff இவற்றில் 20 மாநிலங்கள் முழு மாநிலங்களாகவும் 6 மாநிலங் கள் அன்ரை மாநிலங்களாக ம் உள்ளன. இந்த அரை ம நிலங் கள் 6 உம் ஏற்கனவே மூன் முழு மாநிலங்களாக இருந்து சில வேற்றுமைகளின் அடிப்படையில் சுயவிருப்பத்தின் பேரில் சர்வ ஜன வாக்கெடுப்பின் மூலம் பிரிந்துள் ான, மத வேறுபாடு, நக கிராமிய ே றுபாடு, அபி ருத்தி வறுபாடு என்பனவற்றி அடிப்படையிலேயே இவை பிரிந்து இயங்குகின்றன.
| f | | | | | | | | | | lဖ၂. அரை மாநிலங்களுக்கு டையே அதிகாரங்கனை பொறுத்தமட்டில் பாரிய வேறுபாடுக இல்லை. 26 மாநில # கள் உள்ள போதும் இந்த அரை மாகாணங்கள் முழு மாநி அரசாக கருதப்ப ாது அரை மாநில 园研
短 le றன. இதனால் 2 மாநிலங்களில் 23 மாநில அரசுகளே உண்டு:
மாநில ரசுகள்
a
 
 
 
 

| | | | | | | | | | | 1 O7
| | | Ti" நேரடி கல்விமுறை, சமூக சேவைகள் என்பவற்றில் மாநிலங்கள் சுதந்திரமான கட்டுப்பாட்டினையும். அதிகாரத்தி னையும் கொண்டு உள்ளன. எனினும் இந்த விட்யங்களில் ஒவ் வொரு மாநிலங்களும் தமது தனித்துவ திற்கேற்பு தனித்து வமான வே பட்பு கொள்கைகளை நடைமுறைப்படுத் கின்றன.
G |
| | | | | | |
g மாநிலங்களிலும் ஒரு தலைநகர் உண்டு. பொது ರಾಗ: ೫ಣ ಛಿಗೆ... ಇಂಗೆ ಶಿಶತ ಇಂದ ாக இருக்கும். அந்த
மாநில மாநகர் எல்லைக்குள் நடவடிக்கைகளுக்கு அந்த மாநகர
சபையே பொறுப்பாகும். இதைவிடவும் கிராமிய மட்டத்தில்
பிரதேச சபைகள் உண்டு.
வை பொதுச் சொத்துக்களை நிர்வகித்தல்- அதாவது காடு, நீர், வாயு, மின்சாரம் போன்றவற்றிற்கும், மற்றும் பாலங்கள், வீதிகள், நிர்வாகக் கட்டடங்கள், பாடசாலைகள் பொலிஸ், தீயணைப் சுக தாரம், குடியியல் பாது பான்றவற்றிக்கும் இவ்வாறான அமைப்புகளே ந்தந்தப் "שתחל& பகு ற்றி றான அமைப்பு | ತಿಣಣಣಣ
பாறுப்பாக |ள்ளன. சுவிற் நீலாந்தில் மாநிலங்களிலும் 26 வேறுபட்ட
கல்வி ை ய நடைமுை யில் உள் து. அந்தந்த மாநிலங் கள் தமது தேவைகளுக்கு |ற்ப கல்விக் கொள்கைகளை வகுத்
துச் செயற்படுத் |கின்றன.
மாநிலங்கள் சுதந்திர : கல்லூ களின் தன்மை,
ங்கள்,
கற்கைமுறை, கற்பித்தல் உபகர ஆசி யர்க air afiba. ?" பாடசாலைக்கு GF(Thib வயது ப்ோன்ற பலவற்றை தீர்
மானிக்கும் உரிமையைக் கெ ண்டுள்ளன.
R
சுவிற்சர்லாந்தின் கல்விமுறை பெரிதும் தொழிற்கல் வியை டிப்படையாக * கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இதற்கு திவிலக்கல்ல. சுவிற்சர்லாந்தில் எட்டு
OG) பல்கலைக்கழகங் 5ள் உண்டு. இவற்றில் 4 பிரெஞ்சு பேசும் மாநிலங்களிலும், 4 ஜெர்மன் மொழி பேசும் மாநிலங்க ளிலும் அமைந்துள்ளன. இத்தாலி மொழி பேசுகின்ற மாநிலங் களிலும் பல்கலைக்கழக ம் அமைக்க சர்வஜன வாக்கெ ப்பு நடத் 2: மக்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
ܗ
1979 இல் லுர்ற்சேன் மாநிலத்தில் இறையியல் பீடம்
ஒன்றை அமைப்பதற்கு சர்வஜன ಜಿ. ப்பு நடத்தப்பட்ட
嶽.』
| . . . . . . . . .

Page 58
108
தேர்ந்த
போதும் மச்கள் எதிராக வாக்களித்தனர். சகல விடயங்கள் லும் மக்களின் விரு பும், தேர்வும் முக்கியமாக இங்கு கென் ளப்படுகிறது. பல்கலைக்கழகங் ளுக்கான நிதி மாநில அரசாங் கத்தினால் ஒதுக்கப்படுகிறது. அதை விடவும் ஏற்க்குறைய 53 வீதமான நிதி சமஷ்டி நிதியில் இருந்து கிடைக்கின்றது.
,构
கலாசாரம்
|ப் பேணுவதற்கு பூர
மாநிலங்கள் தமது க்லா ாரங்கை அதிகாரங்களைக் கொண் கல் : இங்கும் 26 கொள்கைகள் மாநிலங்களால் வகுக்கப்பட்டு நபுை முறைப்படுத் தப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத் இந்த விடயத்தில் மிக உயர்ந்த சுதந்திரத்ை அனுப க்கின்றனர்.
மாநில அரசுகள் ந்தெ கைப் பணத்தைச் செலவிடுகின்றன. சில் மாநிலங்களில் கல சாரத்திற்கு மட்டும் ஒதுக்கப்படும் தொகை சமஷ்டி நிதியில் இருந்து முழு நாட்டிற்
ம் கல சிாாக் இற்கென க்கப்பட ய்விடவம் கும் சுல சாரத்திற்கென ஒ ч 一叶 தொகைை டவும்
அதிகளவ ன த்திரிகைகள் வெளிவரும் ஒரு றிய நாடாக உலகில் சுவிற்சர்லாந்து உள்ளது. 1990 წპ6) 273 வகையான பத் ரிகைகள் சுவிசில் வெளிவந்தன. (இன் இரு தமிழ் பத் துரி கைகளும் வெளிவருகின்ற ) ஒவ்வொரு லும் பல மாநிலப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இவை அந்த மாநி
உயர்வானதாக உள்ளது.
பொதுசனத் தொடர்பு சாதனங்கள்
லங்களின் சமூக, பொருளாத ர, அரசியல், கலாசார தனிதது வங்களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. சுவிஸ் | ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நான்கு மொழிகளிலும் நிகழ்ச்சிக்ளெக் தயா ரி து ஒலிப்பரப்புச் செய்வதற்கு பொறுப்ப 例 உள்ளது. சுவிஸ் மக்களின் கலாசார, மத இனத்துவ அம்சங்களின் அடிப்படை யில்’ இந்நி ழ்ச்சிகள் அமைகின்றன. பல வானொலி ஸ்ரூடியோக் கள் வேறுபட்ட மாநிலங் வில் அமைந்துள்ளன.
மூன்று தொலைக்காட்சி ஸ்ரூடியோக்கள் இ த் தாலி, பிரஞ்சு, ஜெர்மன் மொழி G. 所b ঐটাr ாநிலங்களில் அமைந்து உள்ளன. இங்கு அந்தந் ாழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. தெ ခေါ်ခ နှံ့ # பசி, வானொ லியில் ஒவ்வொரு தேசிய மொழிக்கும் தனியானி அலை வசீ சைகள் உண்டு.
 
 
 
 

கட்டுரைகள்
|போக்குவரத்து | | | | | | |
புகையிரத போக்குவரத்து சமஷ்டி அசினால் நடத்தப்படு கிறது. பஸ் போக்குவரத்து : இடம்பெறுகிறது. ம நகர சபைகள், பிரதேச சபைகளும் பஸ் சேவைகளை நடத் கின்றன. அந்தந்த மாநில பஸ்கள் புொதுவாக அந்தந்த மாநி லங்களின் நிறங்களைக் கொண்டிருக்கின்றன. அத்தோடு அந்தபஸ் களில் அநதந்த ம நிலங்களின் ೩॰: பெ றிக்கப்பட்டி
ருக்கும், கிர மிய மட்டத்தில் உள்ள பிரதேச சபைகள் | lbتړسا தும் பஸ் சேவைகளும் உண்டு.
இந்த பஸ்கள் அந்த பிரதேச சபைகளின் நிறங்களையும் சின்னங்களையும் கொண்டிருக்கும் இவற்றைவிட தனியார் கம் பணிகள், தபால் பகுதியினரும் பஸ்பேர்க்குவரத்துச் சேவையை போக்குவரத்துக் கட்டணங்களும் மாநிலத்திற்கு மாநிலம்
வேறுபடுகின்றன. தமது கட்டணங்களை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் மாநிலசதில் பதிவு சய்யப்படும் வாகனங்களுக்கு ம நில முதல் எழுத்துக் சளுடன் கூடிய இலக் கத்தசடு வழங்கப்படும். இதில் சுவிஸ், மாநில சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும்:
பொலிஸ் நிர்வாகம் மாநில கையாளப்படுகி
றது. ஒவ்வெரு மாநிலங்களிலும் மாநகர பொலிஸ், மாநில
பொலிஸ், வெளிநாட்டு பெர்லிஸ் என பிரிக்கப்பட்டு நிர்வாகம்
'
பொலிஸ் நிர்வாகம்
இடம் பெறுகிறது.
மாநகரபொலிஸ் பிரிவினர் மாநகரத்திற்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டப் பொறுப்பாக உள்ளனர். மாநிலபொலிஸ் முழு மாநிலத்திற்கும் பொறுப்பாக இருக்கும். சுவிஸில் வெளி நாம் டவர் அதிகமாக இருப்பதனால் அவர்கள் தொடர்பாள் விவகாரங்கள் வெளிநாட்டுப் பொலிஸ் பி/வினால் அந் ந்த் மாநிலங்களில் மேற்கெ ள்ளப்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் நிர்வாக மொழியிலேயே அந்த மாநிலங்களின் சகல நடவடிக்கை களும் ேோடு:
- E. மற்றும் ஒவ்வொரு மாநிலங்களில் அதிகார எல்லைக்கும் வட்ட நிலங்கள், காடுகள், இயற்கை வளங்கள் அனைத்தும்

Page 59
|
110 தேர்ந்த | || || அந்த்ந்த மாநிலங்களுக்குரியவையாகும். அந்த மாநில அரசு அல்
|லது அந்த மாநிலத்திலுள்ள உள்ளூராட்சி அமைப்பின் மூலம்
இவை பராமரிக்கப்படுகின்றன.
குடியேற்றம் தொடர்பான နှီ எதுவும் இங்கு
|இல்லை. சுவிஸ் நாட்டுப் பிரசை ஒருவர் தான் விரும்பிய இடத் தில் வாழ்வதற்கும், சொத்துக்களை வைத்திருப்பதற்கும் உரித் துடையவர். | | | | | | |
சுவு ற்சர்லாந்தின் 1 Π காப்புக் கெ ள்கையானது நாட் |டின் 'ನ್ತಿ; பிரஜைகளின் சுதந்திரத்தினையும் ya உள்ளது. குறிப்பாக நாட்டின் சுதந்திரத்தை வெளி நாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதும், உள்நாட்டில் சட்டத் ந்யும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதும் முக்கியம கும் |கட்டாய இராணுவச் சேவையின் அடிப்படையில் சுவிஸ் இரா |ணுவம் ಙ್ எல்லா ஆண் சுவிஸ் பிரஜைக்ளும்
ம் 50
20வயதுக் 55 வயதுக்கும் இடைப்பட்ட காலப் |பகுதியில் கட்டாய இராணுவத்தில் இருட்பர். பெண்கள் தொண் டர் இராணு த்தில் இருக்க முடியும். வ்வொரு வயதுப் பிரி வினருக்கும் ESL" ITAL
இராணுவப் பயிற்சி அளிக்க படுகிறது. சுவிஸ் படைவீரர்கள் தமது சொந்த உபகர ங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் போ i றவற்றை தமது வீட்டில் வை துக்கொள்ள முடியும். ஆனால் ஷ்பிரே frasth செய்யக் கூடாது. கடந்த காலங்க்ளில் மிகவும் றைவான ஒரு சில துஷ்பிரே mress l-riħ u ங்களே நடந் துள்ளன.
சமஷ்டிப் பேரவையே சுவிற்சர் ாந்தின் பாராளுமன்ற மாக உள்ளது. இப்பேரவை o கூட்டாக உள்ள gif
சில் மாநில கவுன்சில்
|
பாராளுமன்றம் ராளு TAPIA
தேசிய
| தேசிய வுன்சிலில் 20 உறுப்பினர்கள் உள்ளனர். வர் கள் சனத்தொகை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். ர்கள் தேசிய கவுன்சிலுக்கென நேரடியாக மக்களால் தெரிவு ஆட்வTC) இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,மாநில
|உறுப்பினர்கள் 46 பேர். இவர்கள் மாநில பிரதிநிதிக fாக மாநில அரசில் இருந்து மாநில கவுன்சிலுக்கு உறுப் னர்
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இருந்தும் த
龚
* R
רז
I 11.1
வருவர். 26 மாநி உங்களில் ருந்தும் இவர்கள் தெரிவு ப்படுவர்.20 (LP(ԼՔ ல்
ந்தும் தலா இருவர் 40 பேரும், அரை மாநிலங்களான 6 மாநி லா ஒருவர் என்ற அடிப்படையில் 6பேரும்
செய்யப்படுவர். எனவே க்கவுன் ல் 46 உறுப்பினர்
றங்களுக்கு இவர்கள் வாக்களிக்கும் போது இவர்களின் வாக்கு
ளு g)_6ö762Le GLITT657 மாநிலத்தில் வாழும்
2. செய்வதுடன்
வர். மாநில அரசாங்க
றுப்பினர்களைக் கொண்டதாக
res யங்கும். இத
லங்க ஐந்து ஆண்டுகள் வை
„ዩ‛ b உ hrar இந்த - நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுவர். எனி
சில :
இந்த இரு தேசிய கவுன்சில், மாநில்
கள் ஒரு வாக்காக கருதப்படாது. அரைவாக்காகவே கருதப் படும். முழு, அரை மாநி
ங்கள் சுதந்திரமாக ம்மைத்தாமே ஷ்டி உரிமை யைக் கொண்டுள்ளன. ஜைகள் மாநில உறுப்பினர்களைத் ல ங்கு கொள்
LDI
ல்லது ஏழு அல்லது ஒன்பது th. ாநில சை DIT /16)
ருக் குரிய உறுப்பினர்கள் இரக படுவர். மாநில LrrprIT க்கை மாநிலத்திற்கு மாநிலங்களில் ஆகக் குறைந் லங்களில் ஆகக் கூடியது 200 உறுப்பினர்கள் பொதுவாக
ல் இந்த கால அளவு ஒரு ஆண்டு முதல் ரயும் வேறுபடுகின்றது.
G
岛
ஆகிய
... و , , Ko , . v. இரு சபையினரும் வருட தில் குறைநதது 粥 L60) யாவது { ன்றாக கூடுவர் இது ஐக்கிய சமஷ்டிப் பேரவை என ப்படும். இவா
கள் சமஷ்டிக்கவுன்சி
எனப்படும் சமஷ்டி அ சாங் த்தைத்
--
வுன் ಕ್ಷೌ ரசியல் மப்பு ாற்
தெரிவு செய்வ ற்கே கூடுகின்றனர் ஒவ்வொரு சமஷ்டி சட்டங் களும் தேசிய கவுன்சில் (மக்கள் பிரதிநிதிகள் 200) மாநிலகவுன் சில் (மாநிலப் ரதிநிதிகள் 46) ஆகிய இரு சபைகளிலும் நிறை
வேற்றப்பட வேண்
வேறுபட்ட மண்டபங்களில் இந்தச்
ஒரே விடயத்தினை வி
இதற்காக ஒே ரத்தில் ஆனால் &ଇଁ? கூடி கு ப்பிட்ட வாதிக்கும் இந்த (5 re ளும் சமஷ்டி

Page 60
in
。 நிர்வாகத்தினாலும், நிறைவேற்று அதிகாரம் கொண் நீதியா சராலும், T செய்யப்படும். \
s
t
氢
சமஷ்டிக் கவுன்சில் கவுன்சில் சுவிற்சர்லாந்தின் நிறைவேற்று psaraib G és r 6ör v. அமைப்பாக சமஷ்டிக் கவுன்சில் உள்ளது. இந்தக் சுவுன்சிலா ăg ஏழு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இதன்படி சமஷ்டி அமைச்சுகள் பிரிக்கப்பட்டுள்ளன. வெளி வகாரம், போக்குவரத்தும் சக்தியும் நிதி, பொருளாதாரம், நீதியும் பொலி சும், உள்நாட்டிலுவல்கள். பாதுகாப்பு என்பனவே த ஏழு அமைச்சுக்களுமாகும். இந்த ஏழு அமைச்சுக்களுக்கும் சமஷ்டிக் கவுன்சிலின் ՓJ(Լք உறுப்பினர்களும் ஒவ்வொன்றுக்கு ருவராக பொறுப்பாக இருப்பர். இவர்களே அந்தந்த் அமைச்சுக்களின் அமைச்சர்கள். உண்மையில் சமஷ்டிக்கவுன்சில் என்பது அமைச்
ய குறிக்கின்றது. சம6 டிக்கவுன்சிலின் தலைவர் ஒவ்வொரு வருடமும் மாற் த “ன்கு ஆண்டுகளுக்கு வர்கள் தெரிவு செய் . |தலைவர் ஒவ்வொரு வருடமும் மாற்றப்படுகி றார் சமஷ்டிக் கவுன்சில் தலைவருக்கு மேலதிகமான எந்த அதிகாரங்களும் இல்லை. கவுன்சில் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதே இவரது பொறுப்பு. சமஷ்டிக் கவுன் லின் மற்றைய உறுப்பினர்கள் போன்று இவருக்கும் அதிகாரம் சமமானதே. இந்த முறையான சமஷ்டிக் கவுன்சிலானது 1959 இல் அமைக் கப்பட்டது. அதன்படி இன்றும் தொடர்ந்து செயற்படுத்தப் பட்டு வருகின்றது. சுவிஸில் பல கட்சிகள் உ ள்ள போது ம் பொதவாக க்கியமான நான்கு கட்சிகளுக்கே சமஷ்டிக் கவுன் சிலில் அர்த்துவம் பெறும் வாய்ப்பு கி டத்து வருகின்றது.
சரவையை
| Ο
 
 

--சோமாலியாவில் க்கிய நாடுகள்
சபையின் இராசதந்திரமும் பலம்
இழந்திருக்கும் அமெரிக்க சனாதிபதியும்
(சண்டே ரைம்ஸ் -20-12-1992)
19க்களின் ஆதரவையிழந்து பலம் இழந்திருக்கும் சனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்கள், 28,000 படைவீரர்களை சோமாலியா வுக்குள் அனுப்பிய செயல் அண்மைக்காலங்களில் மேற்கொள் ளப்பட்ட தலையீடுகளில் நன்மை புரிவதாகக் காட்டிக்கொண்டு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அப்பட்ட மான ஒரு தலையீடாகும். சோமாலியா நாட்டுமக்கள், சொல் லொணாத்துன்பங்களை அனுபவிப்பதையும், அந்த நாட்டுக்குழந் தைகள் உடுக்க உடையின்றி, எலும்பும் தோலுமாகக் காட்சி தரு வதையும், அவர்களின் ஏக்கத்துடன் கூடிய பார்வையையும் பல மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டபோது அக்காட்சி கவலையைத் தருவதாக விருக்
கின்றது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிற நாட்டுப்படையணிகள், அந்நாட்டில், பட்டினியால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முன்னேறிச் சென்றுகொண்" டிகுந்தபோது, நூற்றுக்கணக்கான குழந்தைகளும், வயதுவந்தவர் களும் அவர்களை வரவேற்று-மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதை இதற்கடுத்த இரவு தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அந்நாட் டின் இருள் சூழ்ந்த தலைநகரான மொகதிசுவை (Mogadish) சென்றடைவதே இப்படையணியினரின் நோக்கமாகும். நாலு மேற்குலக நாடுகளைச் சேர்ந்த 12க்கும் அதிகமான செய்தியாளர்
தே, க. 15ட .ܟܘܘܝܘܪܕܝܘܲܚܼܲܝܘܼ ܙܘܕܘܢܝܼ

Page 61
1 4 தேர்ந்த
களும், புகைப்படப்பிடிப்பாளர்களும் இவர்களுடன் சென்று கொண் டிருப்பதையும் காணமுடிந்தது. ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு "நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கை (Operation Restore Hope) எனப்பெயரிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகளில் இதைப்போன்ற ஒரு சில நடவடிக்கைகளுக்கே உலகளாவிய ஆதரவு கிடைத்துள்ளது. தொலைக்காட்சி, அனைத் துலக தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆகியன இந்த ஆதரவைப் பெற உதவின. அடுத்த சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட திரு. பில் கிலின்ரன் அவர்கள் இந்தக் காலத்தை செய்தித் தொடர்பு காலம் என்று வர்ணித்ததுடன் தொலைக்காட்சி. வானொலி மற்றும் நேரடியாகச் செய்திகளை வழங்கும் சாத னங்கள் (Fax) பேர்லின் சுவரைத் தகர்ப்பதற்கும் உதவியதெனவும் θα αδιεγείτωτιστή.
சோமாலியாவில் மேற்கொள்ளப்பட்ட படையத் தலையீட் டுக்கு உலகளாவிய ரீதியில் மனிதாபிமானமான ஆதரவு இருந்த போதிலும், பக்கச்சார்பில்லாமலும், பட்சபாதமில்லாமலும் அன்ைத் துலகத்திலும் நடைபெற்றுவரும் விடயங்களை ஆய்வுமேற்கொள் ளும் மாணவர்களுக்கு இது சர்ச்சைக்குரிய பல விடயங்களை எழுப்ப இடம் அளிப்பதால் இந்த விடயம் இத்துடன் முடிவுபெற வில்லை. முதலாவதாக சோமாலியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றால் என்ன?
முதலாவதாக, இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபை யினாலும், அமெரிக்காவினாலும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் காப்புச்சபையின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் இது ஐக்கிய நாகேன் சபையின் நடவடிக்கையேயாகும். 15 உறு ப் பி ன ர்களைக் கொண்ட காப்புச்சபையில், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் என முன்னர் அழைக்கப்பட்ட ருசியா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐக்கிய நாடுகளும் இரத்து அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் இந்த நாடுகளில் எந்தவொரு நாடாயினும் ஒரு தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தால் அதை நிறைவேற்ற முடியாது. காப்புச் சபையே உண்மையான செயலுரிமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாட்டுப் பொதுச்சபை வெறுமனே விவாதிக்கும் ஒரு அரங்கமாகவே உள்ளது.

கட்டுரைகள் 115.
நம்பிக்கையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக் கைக்குப் பெரும் தொகையான பணம் தேவைப்படுகின்றது. ஜக் கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமும், எகிப்தி யருமான திரு. பூற்றஸ் காலி அவர்கள் உதவி வழங் கும் நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவுறுத்துவதை நோக்குகையில் பாரிய பண நெருக்கடியை ஐக்கிய நாடுகள் சபை எதிர்கொள் வது தெளிவாகின்றது. தான் ஆண்டுதோறும் வழங்கவேண்டிய உதவியை பல ஆண்டுகளாகச் செலுத்தாத அமெரிக்காவே இச் சபையின் பெரிய கடனாளியாகவுள்ளது.
அமெரிக்கக்கொடி
உலகப் போரின் பின் ஆசியாவில் மாத்திரமின்றி அகில உலகத்தினதும் காப்புக்கு அல்லது சமாதானத்துக்கு அச்சுறுத் தலாக விளங்கிய கொரியப் போரை எதிர்கொள்ள அமெரிக்க/ தனது மக்களை இழந்ததுடன், பல பில்லியன் கணக்கான பணத் தைச் செலவு செய்தவேளையில், பல செல்வந்த நாடுகள், குறிப் பாக யப்பான் போன்ற நாடுகள், அதில் தலையிடாதிருந்து அந் தப் பேர்ரின் மூலம் தாங்கள் பெறக்கூடிய நன்மைகள் யாவற் றையும் பெற்றன. அதன் காரணமாக யூகோசிலேவியாவின் விடயம் ஐரோப்பாவைச் சார்ந்தது அல்லது சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகளில் நிறையப் பணமும், மனிதவளமும் இருக்கின்றது என்றும் கூறிக்கொள்ளும் அம்ெ ரிக்இர யூகோசிலேலியாவுக்கு தனது படையை அனுப்பவில்லை.
பாகிஸ்தான் படைத்தளபதி ஒருவரின் தலைமையில் 500க் கும் மேற்படாத படையணி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை சோமாலியாவுக்கு அண்மையில் அனுப்பிவைத்தது. இந்தப் பட்ை யணியிலுள்ள அமெரிக்கத் துருப்புக்கள் யாவும் அமெரிக்கப் படைத்தளபதிகளுக்கே பதில் சொல்ல வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்துகின்றது. 'பாலைவனப் புயற்போர்" என்ற படைய நடவடிக்கையின் போதும் அமெரிக்கா, இந்தவிதமாகவே நடந்து கொண்டது. பிரித்தானியாவும், மேற்குலக நேசநாடுகளும் வளை குடாப்போரில் பங்கேற்றிருந்தபோதும், மத்திய கிழக்கின் நில நெய்யில் பெரிதும் தங்கியிருப்பவையும், தொழில்வளம் மிக்க: ைேவயும், செல்வந்த நாடுகளுமான ஜேர்மனியும், யப்பானும் இதின் பங்கேற்கவில்லை. .
வளைகுடாப் போரின் போதுதான் "புதிய உலக ஒழுங்கு என்று சனாதிபதி திரு. புஷ் அவர்கன் பேசிவந்தார். சனாதிபதி

Page 62
  

Page 63
உக்கையை எப்படிப் புரிந்து கொள்வர்? சோமாலியாவில் 4.5 மில்லியன் மக்கள் வாழ்வதாகக் கூறும் நியூயோர்க் ரைம்ஸ் நாளேட்டின் அதே பக்கத்திலேயே சுமார் 7 மில்லியன் மக்கள் வாழ்வதாகக் கூறப்பட்டிருப்பது விந்தையாக இருக்கின்றது.
அங்குவாழும் மக்களின் தொகையையே அறியாத தாம் இங்குள்ள மக்களுக்காகப் படையினரை அனுப்புவதற்குத் தீர் இத்துள்ளோம் எனவும், வியட்நாமிலும் இதுபோன்றே ஆரம்பித்தில் நடந்தது எனவும் கூறும் சீத கோகென் அவர்கள் 7வதுமுதிர்ந்தவர்கள் அறிவார்கள் எனவும் கூறுகிறார்
உணர்ச்சி வேகத்தால் தூண்டப்பட்டும், நீதிக்குக் கட்டுப்ப& ம்ே நடப்பவர்கள் சில வேளைகளில் தவறான முடிவுகளை எடுப் பதை நாம் கண்டிருக்கிறோம். சோமாலியாவின் விடயத்திலும், வியட்நாமின் விடயத்திலும் பல அடிப்படை வேறுபாடுகள் உள்ள தால் சோமாலியா மற்றுமொரு வியட்நாமாக மாறத்தக்கவகை ஒல் இந்த நடவடிக்கை அமைந்துவிடக்கூடாது. இருந்த போதி லும் அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்திய வியட்நாம் ஒளறு, படியைப் போன்று இது இல்லாவிடினும், குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவொன்ராகவே இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைக் கண்டு மனநிறைவு கொண்டிருந்தவர்களுக்கு இன்று ருசியாவில் இடம்பெறும் துன்பகரமான நிகழ்வுகள் தோற்றுவித்த அபாயம், ஜேர்மனியில் இடம்பெறும் குழப்பங்கள், ജമേrtിധ சமுகநாடுகளில் இடம்பெறும் பூசல்கள், யப்பானில் பொருளாதார, வீழ்ச்சி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அங்கு நிலவும் அரசி பல் ஒழுங்கீனங்கள் ஆகியவை திரு. கென்னடி அவர்களின் கொள்கையான என்ன விலைகொடுத்தேனும் எந்தவொரு சுமை யையும் தாங்கவேண்டுமென்ற கொள்கையைத் தற்போதைய அமெரிக்கத் தலைமைப்பீடமும் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க் கப்படுகின்றது. திரு. கென்னடி அவர்கள் போன்றே திரு. கிளின் ரன் அவர்களும் அவரைப் பின்பற்றுபவர்களும் நடத்துகொள், வர்கள் என எண்ண இட9ேண்.ே
ஐக்கிய நாடுகள் சபிை
சனநாயகத்தைப் பேணுவதாக உறுதியளித்த திரு. சினின் ரன் அவர்கள் தலைமையிலான அமெரிக்கா விரும்பாவிடினும், மூன்றாம் உலகநாடுகளும்:அணிசேரா இயக்கமும் குறிப்பிட்', குறிக்கோள்களையும், நோக்கங்களையும் எய்துவதற்காக ஐக்கிய டநாடுகள் சபையை சீரமுைக்க வேண்டும் என்ற பொதுக்கருத்தை
"vision
桃 燃燃 蠍 蠍 . o%iki..........
 
 
 
 
 
 

கட்டுரைகள் 119 அமெரிக்கா ஏற்கவேண்டுமென திரு. கோகென் அவர்கள் கருது கிறார். -
உலகத்திலே அதிக மக்களைக்கொண்ட மக்கள் சீனக்குடி ஃப்ரசை 1970 ஆம் ஆண்டிலேயே ஐக்கியநாடுகள் சபை தனது உறுப்பு நாடாக அனுமதித்தது. தாய்வானையே மற்ற நாடுகள் சீனா என ஏற்றுக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா) விரும்பிய தாலேயே இதை மற்றநாடுகள் ஆதரித்தன. திரு. கிசிங்கிர் அவர்கள் பாகிஸ்தான் ஊடாக சீனா சென்றுவந்த பின்னரே மக்கள் சீனக் குடியரசு ஐக்கிய நாடுகள் சபையிலும், காப்புச்சபையிலும் தனக்கு உரிய இடத்தைப் பெறமுடிந்தது.
உலகவரலாற்றில் வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டுவரும் காலகட்டத்தை உலகம் இப்பொழுது அடைந்துள்ளது. முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும் காப்புச்சபையும், ஐக்கிய நாே கள் சபையும் சனநாயக ரீதியில் மாற்றம் செய்யவேண்டிய கால கட்டத்தை அடைந்துவிட்டன. யப்பானும் ஜேர்மனியும் காப்புச் சபையில் அங்கம் வசிக்க வேண்டியது அவசியமாகும். இதை எவரும் தடுக்கக்கூடாது. இந்த நாடுகளை உறுப்பு நாடுகளாக்கு வதற்கு சாதகமாக அவற்றின் இராசதந்திர ரீதியிலான நடை ைேறகளையும், செல்வத்தையுமே ஆதாரமாகக் காட்டப்படுகின்றன ஆனால் வறிய நாடுகள் முன்வைக்கும் சனநாயக ரீதியிலான வழிமுறைகளுக்கு இது ஏற்புடையதாகவில்லை. வறியநாடுகளில் தான் சோமாலியாவில் ஏற்பட்டது போல் பல புதிய சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அமெரிக்காவின் தீர்மானம்
இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சனாதிபதி அவர்களை த் தூண்டியது யார்? தற்போது திரு. புஷ் அவர்கள் உள்ள மனநிலையில் அவரே இந்த நடவடிக்கையை மேற்கொண் டிருப்பார் என்ற கருத்து அமெரிக்காவில் நிலவுகிறது.
இது திரு. புஷ் அவர்களின் தீர்மானம் என்பதில் சந்தேக மில்லை. பொஸ்னியாச்சிக்கலிற் தலையிடுவதைவிட சோமாலி யாச் சிக்கலில் தலையிட்டு அதை வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியுமென வாக்குச்சீட்டுக்களைப்பற்றிக் கவலைப்படத்தேவை யில்லாதவரும், பெரும் புகழுடன் தனது பதவியிலிருந்து வெளி யேறவேண்டுமென விகும்புபவரும், மதிப்பிழந்த நிலையிலுள்ள ஒரு சனாதிபதியின் இறுதி நடவடிக்கையாக இது இருக்கலாம்

Page 64
12O தேர்ந்த
எனக்கருத இட சிேண்.ே இந்த நடவடிக்கைக்கு வேறு எவரும்-பொறுப்பேற்க முன்வராததை நோக்குகையில் தேர்தல் தோல்வி யாலும், தனது தாயாரின் இழப்பாலும் மனச்சோர்வுற்றிருந்த
திரு.புஷ் அவர்களே அரசாங்க நடவடிக்கைகளுக்கு இப்பொ
முது பொறுப்பாகவுள்ளார் என திரு. கிளின்ரன் அவர்கள் கூறி
இன்னும் ஆட்சிப்பொறுப்பை ஏற்காததனால் ஐக்கிய நாடுகள்
பையின் செயலாளர் நாயகத்தின் தூண்டுதலின் பேரில்"
திரு. புஷ் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாரா? அப்படி இருக்காது ருசியாவுக்குப்பண நெருக்கடி ஏற்பட்ட காலத் திலிருந்து அது அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்து செல்லவேண்டியிருப்பதன் காரணமாக, திரு. புஷ் அவர்களும் திரு. ஜேம்ஸ் பேக்கர் அவர்களும் தாங்கள் நினைத்தவாறு கைப் பொம்மைபோல் ஐக்கிய நாடுகள் சபையை வழிநடாத்திச் செல் வதால் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகமான திரு. பூற்றல் காலி அவர்கள், தான் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள தாகவும், ஐக்கிய நாடுகள் சபை பலம் குன்றியிருப்பதாகவும் கருதுகிறார். யூகோசிலேவியாவின் சிக்கல் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் அமெரிக்காவினாலும் அதன் தோழமை நாடுகளினாலும் உருவாக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டபின் அந்தநாட்டு விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்-நாயகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.
வெள்ளை மாளிகையால் அரசியல் முடிவுகள் எடுக்கப் பட்டபின், இவை அமெரிக்கக்காப்புப் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்கேயே படைய நடவடிக்கைகளுக்கான திட்டம் தயாரிக்கப்படு கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்று சொல்லப்படும். இப்படியான உதவியை அளிப்பதற்கான ஆயத்தங்களை மேற் கொண்டபின் இந்த தடவடிக்கைக்கான பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான துருப்புக்களிடம் ஒப்படைக் கப்படும் என அமெரிக்கக் காப்பு-மந்திரியான திரு. டிக்செனி அவர்கள் கூறியுள்ளார்.
போரைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இராசதந்திரம் , என்று கூறிக்கொண்டு படையச் சிக்கல்களுக்கு படைய நடவடிக் கையையே அமெரிக்க படையத் தலைமைப்பீடம் மேற்கொள்கின்
 
 
 

கட்டுரைகள் 12
றது. இதற்குக் கூட்டுப்படைகளின் தலைமை மேலாளராக அப் பொழுது விளங்கிய ஜெனரல் கொலின் பவல் அவர்கள் முக்கிய மாணவராகவிருந்தார். எதிர்பாராத அபாயத்தை எதிர்கொள்ளும் முறை என்று திரு.பவல் அவர்களால் பின்வைக்கப்பட்ட இந்த” பிறையின்படி ஒரு படைய நடவடிக்கையை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கவேண்டுமாயின், அத்தாக்குதலுக்கு உண்மையாகத் தேவைப்படும் படையினரின் எண்ணிக்கையை ஐந்து மடங்க அதிகரித்து அத்தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்பதே இவ. ருடைய வழியிறையாகும்.
அத்துடன் அமெரிக்கப் படைகள் அமெரிக்கத் தளபதிகளின் கட்டளைக்கு இனங்க நடந்து கொள் வார்களேயல்லாது ஐக்கிய-நாடுகளின் சபையின் தளபதிகளின் கட்டளைகளுக்கு அ ல என்பதே அமெரிக்க படைய தலைமைப்பீடத்தினதும் அமெ ரிக்க அரசாங்கத்தினதும் கருத்தாகும். இதன் கார ணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின் 500 பேரைக் கொண்ட சிறிய படையணியின் தலைமையை ஏற்ற பாகிஸ்தானிய தளபதி ஒரங்கட்டப்பட்டுள்ளார்.
மாற்றங்கள் ஏற்படும் இந்தக்கால கட்டத்தில் வாசிங்ரனில், "தீர்மானங்கள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வெளிக் கொணர்வது நன்மைபயக்கும். ஆலோசனை நிறுவனம் ஒன்றை ரெக்சசில் உள்ள டல்லஸ் நகரத்திற்கு வெளியே நடாத்துபவ ரும், விந்தையான மனிதனுமான திரு. பிரெட்கியூனி என்பவர் இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக் கின்றன. துயர்துடைப்பு விடயங்களில் மிகவும் பட்டறிவும் உள்ள இவர் படைய ரீதியான அல்லது படைய ரீதியில்லாத எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவரென்று கூறப் படுகின்றது. போரை நடத்தும் சோமாலியர்களும் அவர்களின் ஆயுதம் தாங்கிய கொள்ளைக்காரர்களும் மிகவும் தொழில்நுட்பம் மிகுந்த அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கமுடியாது என இவர் அமெரிக்கக் காப்புக் கொள்கைகளைத் திட்டமிடும்பிரிவினைச் சேர்ந்த திரு போல் வூல்வோவிற்ஸ் அவர்களுக்குக் கூறியுள்ளார். சோமாலியாவின் சிக்கலில் எப்படி-இந்த தொழில் நுட்பம் வாய்ந்த அமெரிக்கப்படை நடந்து கொள்ளப்போகின்றது என்பதே முதன்மையானதாகும்.
. . . . O G5. s. 16 . . .

Page 65
இன்றுவ ரை தோட்ட விவ காரங்களில்
மாத்திரம் தன்னை ஈடுபடுத்திவந்த தொண்டமான் அவர்கள் இப்பொழுது
அதைவிடுத்து வேறு விவகாரங்களிலும் ஈடுபடுகின்றார்.
(ஐலண்ட் - 27, 12. 1992)
ဖွဲ(’ နဲ့ မျိုးမျိုးမှုဖု၂++ கிற்பனையாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் உருவாக் கப்பட்டுக் குழப்பத்தை ஏற்படுத்திவரும் வரலாற்றைக் கொண் டதும், நீடித்துச்செல்வதும், கவலையைத் தருவதுமான தமிழ் மக்களின் பிரிவினைவாதம் சம்பந்தமான விவாதத்திலிருந்து, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் விடயம் வேறுபட்ட விட யம் என்றே நாம் எப்பொழுதும் கருதி வந்துள்ளோம். இந்த விடயத்தில் நாம் எப்பொழுதும் மிகவும் தெளிவாகவே இருந்தி ருக்கின்றோம். காலனித்துவம் மதுசமாக விட்டுச்சென்ற இந்தச் சிக்கல் அண்மையில் தோன்றியதொன்றாகும். இந்தச் சிக்கலின் முக்கிய கருவாக இலங்ஈை அல்லது இந்திய குடியுரிமை விளங் கியதேயன்றி தனிநாடு அல்ல. இதை அடைவதற்காக மேற்கொள் ளப் பட்ட போராட்ட வழிமுறைகளும் தொழிற்சங்க நடவடிக்கை மூலமேயன்றி ஆயுதப் போராட்டங்கள் மூலமல்ல. இது இடம் பெற்ற இடமும் இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதிகளே யன்றி யாழ்ப்பாணக்குடாநாடோ, வடக்கோ அல்லது கிழக்கோ @ဓါး)☎)ူားါး +++ မျိုး၏+++ မှိမ်း။ பல்
தனது தாய் நாடான தமிழ் நாட்டிற்கு இடைக்கிடை சென்றுவரும் திரு. தொண்டமான் அவர்களைப்பற்றிச் சிறிதும் கவலையுறாத நாம், அவர் தோட்ட விடயங்களில் மாத்திரம் கடுபட்டிருந்ததையிட்டு மகிழ்வுற்றோம். 射
 
 

கட்டுரைகள் V 23
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தொண்டமானுடன் முரண்பாடுகளை வளர்க்காமல் இணங்கி நடக்க முற்பட்டதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருவாய்க்கு இடையூறு வராது பார்த்துக்கொண்டனர். இந்த வெற்றிக்கு ஒத்துழைப்பு தந்த தொண்டமானுக்கு மந்திரிப் பதவியும் தரப் பட்டது. ஆனால் நாம் எது நடக்காது எனக் கணிப்பிட்டோமே அவை இப்போது நடை பெறத் தொடங்குவதைப் பார்க்கும். போது நாம் இவ்வளவு காலமும் பெற்ற பெறுபேறுகள் எம்ம்ை ஏளனத்துக்குள்ளாக்குகின்றன. - - -
2,500 ஆண்டு பழைமை வாய்ந்த சிங்கள மரபுரிமையின் காவலர் எனத் தங்களைக் கூறிக்கொள்பவர்கள் சாதாரணமான விடயமாக இருந்த கந்தலம் விடயத்தை நாட்டின் காப்புக்கு நெருக்கடியை உருவாக்கக்கூடிய விடயமாக மாற்றியிருந்தனர் சுற்றுலாத் துறை மந்திரியாகத் திரு. தொண்டமான் அவர்கள் விளங்குவதாலும், இந்த ஆண்டின் தமிழ்ப் பெருமகன் என்ற விருது சில திங்களுக்கு முன் சென்னையில் வழங்கப்பட்டு இவ f சிறப்பிக்கப்பட்டதாலும், திராவிடர்களின் நலன்களை முன்னெ ாடுத்துச் செல்வதற்காகவே-கந்தலமவில்-உல்லாச விடுதி கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டதென எளிதில் ஏமாற்றப்படும் இயல் புடைய மக்களுக்கு இவர்களால் கூறப்பட்டுவந்தது. கந்தலமவை முன்னணித்தளமாக உபயோகிக்கவிருக்கும் விடுதலைப்புலி கள் தேயிலைச் செடிகளுக்குள் பதுங்கிச்சென்று கீழ்நாட்டுத்தேயிலைத் தோட்டங்களையடைந்தபின் தெற்கிலுள்ள வறிய சிங்கள உழ வ்ர்களைக் கடலுக்குள் விரட்டிவிடுவர் என இவர்களால் கூறப் பட்டுவந்தது.
ாrைடி ாப்
ட்-இலங்கைத்-தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வரலாற்று ஆசிரியராகிய திரு. எஸ். ஏ. பேக்மன் அவர்கள் 25-ஆண்டுகளுக்கு-முன்னதாக அதர, வது 1964 ஆம் ஆண்டில், வலியுறுத்திக் கூறியுள்ளார். பொது, வாகவே இவர்கள் இந்தியத் தமிழர்கள் என இனம்காணப்பட் டதாகவும், அண்மைக்காலம் வரை இவர்களில் சிலருக்கே இலங். கையில் நிரந்தரமான பிடிப்பு இருந்ததாகவும் இவர் எழுதுகி றார். இலங்கையில் இவர்களில் சிலர் பிறந்தபோதிலும், எந்த வொரு காலத்திலும் இவர்கள் இந்தியாவுக்குச் செல்லாதிருந்த போதிலும், இலங்கையைத் தங்கள். தாயகமாக மூன்றுநரிலு: தலைமுறையாகக் கொண்டுள்ளபோதிலும், அவர்களில் பலர் ள் தங்கள் தாய் நாடான இந்தியாவுக்குச்

Page 66
《m
124 La தேர்ந்த சென்று தங்கள் வயோதிப காலத்தில் அங்கு வகிக்கவே விரும்பு கின்றனர் என அவர் மேலும்குறிப்பிடுகிறார். -
இது காலனித்துவ ஆட்சியாளரின் நோக்கு என இந்தியத் தமிழரின் தனித்தன்மையின் உருவாக்கம் என்ற தலைப்பின் கீழ். தான் எழுதிய கட்டுரை ஒன்றில் அமெரிக்காக் கல்விமானான பேராசிரியர் பற்றிக் பீபில்ஸ் (Prof. Patrick Peebles) அவர்கள் வர்ணித்துள்ளார்.
மகிகள முனசிங்கா தெரிவுக்குழுவுக்கு தங்கள் திட்டத்தைக்
கொடுத்த ஏழு தமிழ்க் கட்சிகளினதும்இந்திய இலங்கை தமிழ் மக்" களின் தனித்தன்மைகளின் கூட்டின் ஏகோபித்த குரலாக தொண் டமான் விளங்குவதை இலங்கைத்-தொழிலாளர் காங்கிரசின் அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது. பிரிக்கப்படாத வடக்கு மற் றும் கிழக்கு மாகாணங்களுக்கு உண்மையான செயலுரிமையை வழங்கத்தக்க வகையில் செயலுரிமையைப் பரவலாக்கி அந்த இரு மாகாணங்களுக்கும் தனியான மாகாணசபையை உருவாக் குவதுடன், இந்த மாகாணங்களில் வாழும் முசுலிம் மக்களுக்கு
" சுயாட்சியும், சிறுபான்மையினராகவுள்ள சிங்களவருக்குக் காப்பும்
வழங்கப்படவேண்டுமெனவும், இலங்கைத் தொழிலாளர் காங்கி ரசால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் வற்புறுத்துவதாக நானேடுகளில் வெளிவந்த இதன் அறிக்கைகள் கூறுகின்றன. காணி, சட்டமும் ஒழுங்கும் நிதி ஏற்பாடுகள். நீதி நிருவாகம் ஆகியனவற்றின் செயலுரிமை பரவலாக்கப்படுவதுடன், வேறு பல விடயங்களினதும், பணிகளினதும் செயலுரிமை மாகாண சபைக்கு வழங்கப்படவேண்டும். என இந்த-யோசனையில் கூறப்பட்டுள் Gilgil.
KK |
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLLLLLLLLLLL
ARAGAMAWAK
இதற்கு மேலாக, இந்தியத் தமிழர்களுக்காகப் பரிந்து பேசி வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்தியாவிலுள்ளது போன்ற ஆட்சிமுறையை நிராகரித்துள்ளது. 'இந்தியாவிலுள். ளது முழுமை இல்லாத பாதி சமஷ்டி முறையாகும். நடுவன் அர சால் மாநில சட்டசபை கலைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் எப் பொழுதும் உண்டு" எனவும் இந்த அறிக்கை கூறுகின்றது.
அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின் இந்திய அரசியல் முறையிலான போலித்தனமான சுயாட்சிமுறையில் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கை இழந்து விட்டது.
"சிம்கள மக்களின் பெரிய அரசியல்கட்சிகள் விடக்கையும் ,
கிழக்கையும் இணைக்கக்கூடாதென வலியுறுத்திவரும் வேளை
ܕ ܨܒܝܕ ܕܝܘܡܢܐ ܐܘ ܬܝܪܬܐ.
 
 

கட்டுரைகள் 算25
* ல், இந்தியத் தமிழர்களின் தனித்தன்மையானது இலங்கைத் தமிழ் மக்களின் தனித்தன்மையுடன் ஒன்று சேர்வதை காணக் கூடியதாக இருக்கின்றது. தென் ஆபிரிக்காவிலுள்ள போயேஸ் (Boers) என்ற இனமக்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றியே சிந்திப்பது போல் தோட்டத்தமிழர் விடயங்கள் மாத் திரம் தான் என இருந்த திரு. தொண்டமான் அவர்கள் இப் பொழுது அந்த எண்ணத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.
ாம்ா ܡܘܚܘܝܚܬܐܬ ܐܵܝܘܘܘܐ ܘܠܐ ܥܠܝܬܐ ܚܐ
விழித் தெழு அடுப்படியில் ஏனென்று கேட்டீால் வெந்து வெந்து இழிமகள் அறிவையுமா வெட்டிச் சாய்த்தி,
வேண்டிாமா இதனை? மாsாக இருந்து மடிந்தது போதும்!
பூட்டியவிலங்கை
அவித்துக் கொண்xாய்? நீர் கூட பொங்குகிறதே நீர் ஏன் பொங்கவில்லை?
கட்டிலுக்கும் உடைத்து எறி! தொட்டிலுக்கும் இடியாக மாறு: ' др Фиот дš? - பெண்ணல்ல நாங்கள் குட்டக் குனிந்தால் பெரும்புயல் என்று கூறு ಡಾ. *T ܘܬܬܝܬܪܬ 5airܦܣܬܣܘ5@
நா.மனோன்மணி
முல்லைத்தீவு
', ' , ', ' ' '
வாங்க்ஸ்

Page 67
All ܕ ܐ ܐ ܐ ܬܐ ܠ ܐܬܬܠ ܐܬܠ ܐܬܘܬܬ݂ܳܐܬܐ
- இலங்கை வாழ் மலையகத் தமிழர்
தனியானதொரு தேசிய சிறுபான்மையினரா?
கலாநிதி அம்பலவாணர் சிவராசா
(தினகரன்-17-1-93) ή
”
லங்கை வாழ் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் அல்லது மலைத் தமிழர் தனியொரு தேசிய சிறுப்ான்மை இனம7என்ற கேள்விக்கு-விடைகாண வேண்டுமாயின் பின்வரும் இரண்டு பிரதான அம்சங்களை நாம் கவனத்திற் கொள்ள
வேண்டும்" T. T.,
(1) மலையகத் தமிழர் சுயமாகவே ஒரு தேசிய சிறுபான்மை இனத்தினர் என்ற தகுதியுடையவர்களா? ' ' '
(2) வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களை விட மலையகத் தமிழர் வேறுபட்டவர்களா?
உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர் தனி யொரு இனக் குழுவினை அல்லது தேசிய இனத்தினைச் சேர்ந்
ஆளே. மொழி, கலாசாரம், மதம் மரபுகள், இனமி ?ரிட் பொதுவான காரணிகளே இவர்களைத் தனியொரு இனக் குழு வாக அடையாளம் காண வைக்கின்றன. ஆனால் இவ்வாறான தொரு பொதுவான அடையாளம் அவ்வினக் குழு வினு ள் அமைந்த சில பிரிவினர் உப இன அடையாளங்களை உருவாக்கி வளர்ப்பதைத் தடை செய்யவில்லை. பல ஆயிரம் வருடங்கட்கு முன்னரே குடிபெயர்ந்து வந்து இலங்கையில் குடியமர்ந்ததற். கான நீண்டதொரு வரலாறு பொதுவான மரபுகள், ஒரு சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பலமான உணர்வு குறிப். பிட்ட நிலப்பரப்புடன் கூடிய பாரம்பரிய தாயகம் என்பவை காரணமாக இலங்கைத் தமிழர் தாம் ஒரு தனியான தேசிய இனம் என உரிமை கொண்டாடுகின்றனர். அதனை மற்றவர் களும் ஏற்றுக் கொள்கின்றனர். அதே போன்று மலையகத்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு தனியான தே
கட்டுரைகள் 127
sy ". 1. , , it is
தமிழரும் உரிமை கொண்ட- முடியுமா? எமது கேள்வி, மலை ங்கத் தமிழர் தனியான தேசிய இனமா என்பதல்ல அவர்கள் M' சிய சிறுபான்மையினரா என்பதே. ராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவர்ாஜ் அவர்கள் தாம் எழுதிய கட்
டுரையொன்றில் இலங்கைவாழ் இந்தியத்தமிழர்கள் இலங்கைத்
தமிழர்களிலிருந்து வேறுபடுகின்ற தமது அடையாளம் பற்றிய
உணர்வுடையவர்களாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்
ளார். அத்துடன் பொதுவான வரலாற்று அனுபவங்கள் வாழும் இட்ம், அவர்கள் ஒன்று சேர்ந்து அனுபவித்த இன்னல்கள் என்
பன காலக்கிரமத்தில் இந்த அடையாள உணர்வினைப் பல்ப்
படுத்தி உறுதி கொள்ளச் செய்துள்ளன எனவும் சுட்டிக் காட் டியுள்ளார்.மலையகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழ்ர்களுக் கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றி வேறு சில ஆய்வாளர் களும் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். உதாரண மாக சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத் தமிழர்களின்
சமூக வழக்கங்களும் நடைமுறைக்ளும் அடிப்படையில் இந்து
சமயத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ள போதிலும் யாழ்ப்
ப்ாணம் * மட்டக்களப்பு, திருக்கோணமலை போன்ற இடங் களில் வாழும் மற்றைய இந்துக்களிலிருந்து வேறுபடுகின்றனர். இந்த
வழக்கங்களும் பண்டிகைகளும் 150 வருடங்களுக்கு முன்பு இவர்
கள் எந்த இந்தியக் கிராமத்திலிருந்து வந்தார்களோ அந்த
அடிப்படையிலும் சாதி அடிப்பட்ையிலும் வேறுபடுகின்றன்ர்
எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் கதி இலங் கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின்
பிரகாரம் இலங்கையில் எஞ்சியிருந்த நாடற்ற பிரஜைகளுக்கும்
இலங்கை, பிரஜாவுரிமை வழங்கப்பட்டதோடு நாட்டற்றவர் என்ற பிரச்சினையினை இலங்கை அரசாங்கம் தீர்த்து விட்டது. இதன் விளைவாக மலையகத் தமிழ் புத்திஜீவிகள் தமது முன்
"ன்ைய கோரிக்கையான மலையகத் தமிழர் ஒரு தேசிய-சிறு
ப்ான்மைக் குழுவினரே என்ற கோரிக்கையினை மீள முன் வைத்
துள்ளனர். ஆகவே இக் கட்டுரையில் மலையகத் தமிழரின் இச்
கோரிக்கை எந்த அளவிற்குப் பெறுமதி வாய்ந்தது என்பதையும்
மலையகத் தமிழர் உண்மையில் வட, கீழ் மாகாணங்களில்
வாழும் தமிழர்களை விட வேறுபட்டவர்களா என்பதையும்
திண்மையில் மலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய சிறு
பான்மைக் குழுவினரா என்பதையும் ஆராய்வோம். is a ',' }

Page 68
... W ή M, Mχνη ή
தேசிய சிறுபான்மை இனம் பற்றிய எண்ணக்கரு
" 1830களில் புழக்கத்துக்கு வந்த தேசியவாதம் என்ற மதம் சூழ்நிலை தேவை என்பன காரணமாக இதுவரை பல அரித் தங்களைச் கொண்டதாக மாறி வந்துள்ளது. இருந்த போதிலும்
டதேசிய வாதம் என்ற பதத்துக்குப் பொதுவாக ஏற்றுக் கொன்
உன் கலந்த நீண்ட கால சமூகத் தொடர்புகள்.
வப்பட்ட பண்புகள் சில உண்டு. 臀
(1) நாம் ஒரே குழுவினைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு
(2) ஒரே குழுவைச் சார்ந்தோர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்
இணைத் தமது வாழ்விடமாகக் கொண்டிருப்பதோடு அதனை
வெளியாரிடமிருந்து பாதுகாத்து வகுதல்.
(3) அக் குழுவினர் தனியொரு மொழியையோ தொடர்பு
ஊட்ட பேச்சுவழக்கினையோ கையாளுதல்.
(4) கடந்த காலங்களில் பெருங் காரினங்களைச் செய்து மூடித்தவர்கள் என்ற உணர்வும் எதிர்காலத்திலும் அவ்வாறு காரியங்களைச் செய்வதற்கான விருப்பும்.ட
(5) தேசிய வீரர்கள் பலரை உருவாக்குதல். (6) ஒன்றுபடுவதற்கான விருப்பம்.
அத if (* ல் த ar där as ir ள் ர ன் ஜே. கெ ப்ஸ் என்ப வர் தேசிய இனம் ஒன்று நாட்டுப் பற்று என்பதுடன் ஒன்று. கலப்பதோடு மற்றைய மனிதப் பண்புகள் எல்லாவற்றையும் விட தேசிய நாட்டுப் பற்றுக்கு முதலிடம் வழங்குவதே தேசிய வர்தம் என வரைவிலக்கணப்படுத்தினார். தேசம் என்பதை ஸ்டாலின் பின்வருமாறு விளக்கினார். | R ||
பொதுவான மொழி பிரதேசம் பொருளாதார வாழ்வு:
உள ரீதியான அமைவு என்பன வரலாற்று ரீதியாக பரிமாண
சாரத்தினூடாக வெளிப்படுவதும் ஒரு தேசம் என்றார்.
LTLLLLLLLLLLtLLLLLTtttLtuTTTTLTLTSS
இங்கு நாம் மலையகத் தமிழர் தேசிய சிறுபான்மையி னரா என்ற கேள்விக்குப் பதில் காண முற்படுகின்றமையால், தேசிய சிறுபான்மையினர் என்றால் யார் என்பதற்கு விளக்கம் காணுதல் அவசியமாகும்.
 

... "ஸ்ர்டி
ਲG66i 129
சர்வதேச சங்கம் வழங்கியதொரு விளக்கத்தின்படி ஒன் றாக வாழ்கின்ற ஒரு குழுவினையோ அல்லது ஒழுங்கமைப்பு "களையோ சிறுபான்மையினர் என அழைக்கமுடியாது. அது இனம் மதம் அல்லது மொழி போன்ற விடயங்களில் அங்கு வாழும் பெரும்பான்மையிலிருந்து வேறுபட்டதாயிருக்க வேண் டும். ஐக்கிய நாடுகள் சபை அமைத்த சிறுபான்மையினரைப் சாதுகாப்பதற்கான ஒரு உபகுழு பின்வரும் வரைவிலக் கண்த்தை வழங்கியுள்ளது.
உறுதியான இன், மத அல்லது மொழிமரபுகளை அல்லது இயல்புகளை அங்கு வாழும் மற்றைய மக்களிடமிருந்து வேறு பட்டுக் கொண்டிருப்பதோடு அவற்றைப் பாதுகாக்கவும் விரும் பும் ஆக்கிரமிப்பு செலுத்தாத குழுவினையே சிறுபான்மை என்ற பதம் உள்ளடக்குகிறது: T.
ஆர்னல்ட் எம். றோஸ் என்பவர் தேசிய சிறுபான்மை யினர் யார் என்பது பற்றி பின்வரும்ாறு ஒரு விளக்கம் தந்துள் í ólffff;
இனம், தேசியத்துவம், மதம் அல்லது மொழி என்பவை காரணமாக ஒரே சமூகத்தில் மற்றவர்களிலிருந்து-வேறுபடுவவர்கள்ாகவும் இக் குழுவினர் தாம் ஒரு வேறுபட்ட குழுவென எண்ணுதலும் மற்றவர்களும் அவர்களை ஒரு வேறுபட்ட குழு எனக் கொண்டாலும் அக்குழுவினை ஒரு தேசிய சிறுபான்மைக் குழு எனக் கொள்ளலாம்.
ஆனால் அண்மைக்காலளண்ணக் கருவொன்று பொது இயல் புகளைக் கொண்ட ஒரு குழு தம்மைத் தாமே தனியான ஒரு சிறுபான்மை இனம் எனக் கொண்டால் அந்தக் குழுவினை ஒரு தேசிய சிறுபான்மை இன்மாகக் கொள்ளுதல் வேண்டும் என்க் குறிப்பிடுகிறது.
மேற் சொன்ன விளக்கங்களின் அடிப்படையில் மலைய கத்தேமிழர்களை நேர்க்கினால் முதலில் நாம் அவர்களது. வர. லாறு பற்றியும் அவர்களது வாழ்விட பிரதேசம் பற்றியும் அவர் களது பொருளாதாரம் பற்றியும் இங்கு நோக்குதல் பொருத்த மானதாகும். * ,
தே.க. 17

Page 69
3O ..................... ጠብ -- Co_ _ _ " ©'wo"""" ******** தேர்ந்த
மலையகத் தமிழர்களின் வரலாறு
if arweist 婷*
1880 களில் பிரித்தானியர் ஏற்றுமதியினை நோக்கமாகக் கொண்டு பெருந் தோட்டங்களை உருவாக்கியதோடுதான் இலங்கையில் மலையகத் தமிழர்களின் வரலாறும் ஆரம்பமாகி. யது. பிரித்தானிய துரைமார்கள் பெருமளவு பணத்தினை கோப்பிப் பயிர்ச் செய்கையில் முதலிட்ட போதும் பெரும் இலாபம் அடைவதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஒரு தடை யாக இருப்பதை உணர்ந்தனர். ஆரம்பத்தில் சிங்களத் தொழி லாளர்கள் தோட்ட நிலத்தைத் துப்புரவு செய்வதில் ஈடுபட்ட போதிலும் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அவர்கள் பின் னின்றதாலேயே தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வேண்டி இருந்தது. முதன்முதலில் கோப்பித்" தோட்டத்தை ஆரம்பித்து வைத்த தோட்டத்துரையான ஜேரர்ஷ் வேர்ட். என்பவரும் தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் என்பவருமே தோட்டங்களில் வேலை செய்வதற்கான முதற் தொகுதித் தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தனர். ஆனால் 1830களில் பெருமளவு எண்ணிக்கையானவர் கள் வர ஆரம்பித்தனர். திருநெல்வேலி, மதுரை தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தே பெருமளவு தொழிலாளர்கள் இலங் கைக்கு வந்தனர். ፶ዕoww.mw፳' ` "ሰ -- I'Mሃ"
இத்தொழிலாளரின் இலங்கை நோக்கிய வருகை மிகவும் துன்பகரமானதாக இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. தலைமன்னாரிலிருந்து மத்திய மாகாணத் தற்குக் கால் நடையாக வந்த போது எந்தவொரு தொழிலா ளர் குழுவிலும் பலபேர் இறந்துள்ளனர். ஆனால் தோட்டங் களுக்கு வந்து சேர்ந்த பின்னரும் பிரயாணக்களைப்பு, கால நிலை போன்றவற்றால் மேலும் பலர் இறந்தனர் என பேற்ரம் பஸ்தியாம்பிள்ளை குறிப்பிடுகிறார். 1880 களில் இலங்கையில் இருந்த பிரித்தானிய அதிகாரி ஒருவர் இத்தொழிலாளர்களின் வருகை பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
-- 1848 இலும் 1845 இலும் பரிதாபகரமான கூலிப்பட்டா
1ளங்களாக இலங்கை வந்தார்கள். ஒவ்வொரு கூலிப் பட்டாள
႔မှုမျှမြုံးရှုံးမ္ဟန္မ္ဘမ္ဘ႔ျဖူ%W|{{{!
:மும் ஓரிரண்டும் பெண்களையும் ஐம்பது அல்லது நூறு ஆண்
களையும் கொண்டதாக இருந்தது. இவர்கள் புதியவர்க
ஒரு புதிய நிலத்திற்கு வந்தார்கள். போதிய உடையோ உண வோஇன்றி வழியில் கிடைத்ததைச் சாப்பிட்டு பெரும் காட்டு வழிகளைக் கடந்தார்கள். சில சமயங்களில் சதுப்பு நிலங்களில்
 
 
 

கட்டுரைகள் f3
முழங்கால் அளவு தண்ணிரில் நடக்க வேண்டியிருந்தது. மிகவும் மோசமான நிலையிலிருந்த இவர்களது இருப்பிடங்கள் பற்றி தோட்ட நிர்வாகிகள் அக்கறை கொள்ளவில்லை.
...
ஆரம்பத்தில் சிறுதொகையாக ஆரம்பிதே வருகை 1842 இல் 14000 ஆகவும் 1843 இல் 31000 ஆகவும் 1844 இல் 67000 ஆகவும் 1845 இல் 71000
ஆகவும் அதிகரித்தது.
KWAKUMWANANNA
அரசாங்க சேவைகள், வர்த்தக வாய்ப்புகள் கொழும்பு நகரம் என்பன விரிவடைந்தபோது இன்னொரு குழுவினர் துறைமுகத் தொழிலாளர்களாகவும் பொது வேலைத் திணைக் களத் தொழிலாளர்களாகவும் வர்த்தகடநோக்கங்களுக்காகவும் இலங்கை வந்தனர். இவர்கள் தோட்டங்களுக்கு வெளியே நகர்ப்புறங்களிலும் குறிப்பாகக் கொழும்பு நகரில் குடியேறினர்." சிலர் வட்டிக்குப் பணம் கொடுப்போராகக் கிராமங்களுக்கு வந்தனர். இவ்விருடபகுதியினரையும் விட இந்தியாவிலுள்ள பெரும் வர்த்தக நிலையங்களோடு தொடர்புடைய நுகர்வுப் போருட்களை இறக்குமதி செய்யும் சிறிய தொகையான பெரும் வர்த்தகர்களும் இலங்கைக்கு வந்தனர். ஆரம்பத்தில் கோப்பிப் பயிர்ச்-செய்கை பண்ணப்பட்ட போது கோப்பி சேகரிக்கும் போதுதான் அதிக தொழிலாளர் தேவைப்பட்டனர். ஆனால் பின்னர் கோப்பிப் பயிர்ச் செய்கை கைவிடப்பட்டு தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் தொழிலாளர்களுக்கான தேவை வருடம் முழுவதும் இருந்தமையால் இந்தியத் தொழி லாளர் இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி வாழத் தொடங்கினர்.
இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தவர்களோடு சம
மாக நடாத்தப்படுவர் என்ற வாக்குறுதியின் பேரில் வரவழைக் கப்பட்ட இத் தொழிலாளர் இலங்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வந்துள்ளனர். ஏனெனில் தேயிலை ஏற்றுமதி இலங்கைப் பொருளாதாரத்துக்கு அந்நிய செலாவணியைத் தேடித் தரும் முக்கிய அம்சமாக இன்று வரை யும் இருந்து வருகின்றது. தேயிலை இறப்பர் தெங்குப் பொருட் களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இருந்தே முக்கிய உணவுப் பொருட்களான அரிசி, மா, சீனி வோன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆகவே இந்திய தோட்டத் தொழிலாளர்கள்தான் இலங்கையருக்கு உணவை வழங்கிவந்துள்ளார்கள் - வருகிறார்கள் என்று சொல்வதில் தவ.

Page 70
132 தேர்ந்த
7
றில்லை. ஆனால் 1931 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் யாப்புடன் இந்திய வம்சாவழி மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் பல எழ"ஆரம்பித்தன. "டொனமூர் ஆணைக் குழுவினர் இலங்கையருக்கு சர்வஜன வாக்குரிமை வழங்க வேண்டுமென்று சிபாரிசு செய்தனர். ஆனால் இந்திய வம்சாவழி மக்களுக்குக் கட்டுப்பாடற்ற முறையில் வாக்குரிமை வழங்குவதனை சிங்களத் தலைவர்கள் எதிர்த்தனர். இதனால். இந்நாட்டில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தவர் களுக்கே வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கட்டுப்பாட் டின்ை அந்த ஆண்ைக்குழு விதித்தது.இவவடிப்படையில் 1931இல் சுமார் 100000 வாக்குரிமை பெற்றனர். பின்னர் 1936 இல் இது 1,4,000ஆக உயர்ந்தது:1939 இல் இது 2,25,000 ஆக உயர்ந்தது. ஆனால் 1940 களுக்குப் பின்பு வாக்குரிமை “வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான விதிகள் காரண மாக 1943 இல் வாக்களிக்க தகுதியுடைய இந்திய வம்சாவ்ழி
யினரின் தொகை 1,68,000 ஆகக்குறைந்தது.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் எடுத்த. நடவடிக்கையினால் இந்திய வம்சாவழியினர் மேலும் பாதிக்கப் பட்டனர். இவ்வரசாங்கம் 1948 இலும் 1949 இலும் இரண்டு, குடியுரிமைச் சட்டங்களக் கொண்டு வந்தது. 1948 இல் இலங் கைப் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் என்ற மூன்றாவது சட்டத்தினைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. இச் சட்டங்களின் பயனாக இலங்கையில் அவ்வப்போது வாழ்ந்த "இந்திய வம்ச வழியினரில் மிகப்பெரும்பான்மையோர் தமது குடியுரிமையையும் வாக்குரிமையினையும் இழந்தனர். மேலும், இலங்கையிலிருந்த இந்திய வம்சாவழி மக்களை இந்திய அரசும் ஏற்க மறுத்தமையால் இவர்கள் நாடற்றவர் என்ற நிலைக் குள்ளாயினர். 1950ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு ச்ந்தர்ப்பங் களில் இந்திய இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நாடற்றவர் பிரச்சினையினைத் தீர்க்க முற்பட்டபோதும் 1986, ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த சட்டமே நாடற் றவர் பிரச்சினையினை முற்றாகத் தீர்த்துள்ளது.
Mimi"#E0"|||alismus
மலையகத்
"N":"","misuwur nuwunasioitas
மலையகத் தமிழர்கள் மாத்தளை, கண்டி, பதுளை, னறாகலை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்
மொ
குவிந்து வாழ்கின்ற போதிலும் நுவரெலியா மாவட்டத்
 
 

கட்டுரைகள் 138
தில் மட்டுமே பெரும் பான்மையாக வாழ்கின்றனர். தோட்டம் சாராத மலையகத் தமிழர் கெங்கல்ல. ஹேவாஹெட்ட, கண்டி,
கம்பளை, நாவலப்பிட்டி, பண்டாரவளை, அபபு த்தளை, றாகலை போன்ற நகரங்களில் காணப்படுகின்றனர்.
:1981 ஆம் ஆண்டு சனத்தொகை புள்ளி விபரங்களின் படி இலங்கையின் மொத்த சனத்தொகையான 14,846,750 ப்ேர்களுள் 825,233 பேர் அல்லது 5.6 சதவீதத்தினர் இந்தியத் ளேயிருந்தனர். இந்த 825,238 பேரில் 271 பேர் நுவரெலியாவில் வாழ்ந்தனர். பதுளையில் 135,795 இந்தியத் தமிழரும் கண்டியில் 104840 பேரும் இருந்தனர். ஆகவே மலை யகத் தமிழர் தமக்கென ஒரு பிரதேசத்தைக் கொண்டிருக்க வில்லை எனலாம். ஏனெனில் நுவரெலியா மாவட்டத்திலும்
*::
அவர்கள் 47.3 சதவிகிதமாகவே உள்ளனர்: * இந் திய வம்சாவழி மக்களின் சமூக பொரு ளாதாரநிலை
இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் இந்திய
சுமார் 80 வீதத்
தினர் தோட்டத் தொழிலாளராகத் தோட்ட் ங்களில் வாழ்கின்:
றனர். ஒரு பகுதியினர் தோட்டங்களுக் வெளியே வாழ்கின் றனர். அவர்களைப் பின்வரும் பிரிவுக்குள் அடக்கலாம்.
* (1) கொழும்பு கண்டி போன்ற நகரங்களில் வாழும் வட
இந்திய சிந்திமார் உட்பட இந்திய வர்த்தகர்களும் கடைச்
சொந்தக்காரர்களும் தோட்டங்களை அண்மித்து வாழும் செட்டடிமார்களும் போன்றோர்.
(2) இலங்கை அரசாங்க சேவையிலும் தனியார் நிறுவனங்
களிலும் தொழில் புரிவோர்.
κάνική ήίνκινήκοί και με ημινι ή ή
9 : A ------
() தெருத் துப்பரவு, வீட்டு உதவியாளர் போன்ற குறைந்த வேதனம் பெறும் தொழிலாளர்.
அடிப்படையாகக் கொண்டு திரு. எம். வாமதேவன் பின்வருமாறு
2:தொழில் வழங்குவோர் 15 சதவி
မှူt၇f;tဇုံစ္သိါးfiးမ္ယက္စိဖိiစိုါးဖါး

Page 71
6தர்ந்த 184
3.டஊழியர், தொழிலானர்கள் 84.3 சதவிகிதம்.”
4.வேதனம் பெறாத குடும்ப உதவியாளர் 0.5 சதவிகிதம்.
இலங்கைத் தமிழர் சமுதாயத்தினைப் போன்று தோட்
டத் தொழிலாளர்களின் சமூகப் பின்னணியி ம் சாதியமைப்பு
கிரமத்தின் உச்
பிரதான இடம் வகிக்கின்றது. சாதி வரிசைக்
சியில் பிராமணர்கள் உள்ளனர். அவர்களுக்குக் கீழ் பிராமணர்
அல்லாத சாதியினர் உள்ளனர். தோட்டங்களுக்கருகில் உள்ள
கோவில்களில் பிராமணர்கள் குருமார்களாகக் கடமையாற்றுவட்
தோடு மற்றைய சாதிக்காரர்களுடைய மத நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஆற்றுகிற ர்கள். பிராமணர் அல்லாதோரில் வெள் ளாளர், அகமுடியா ன் கோணான், கள்ளன் எ ற சாதிக்குழுக் கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தட்டார், கொல்லர்,தச்சர் என்போர் தமது மரபு ரீதியான தொழில்களைச் செய்கின்ற னர். இவ்டவரிசைக்டAரமத்தின்-அடியிலுள்ளோர் ஆதி திரா விடர் ஆவர். இந்தியத் தோட்டத் தொழிலாளரின் கல்வி மட் உம் மிகவும். பின்தங்கியதாகக் காணப்படுகின்றது. 1980/81 இல் மத்திய வங்கி நடாத்திய நுகர்வோர் நிதி அளவீடுகளின்
படி கல்வித் தகைமைப் பெறுபேறுகள் பின்வருமாறு அமைந்து
காணப்பட்டன.
இனங்கள்
1980/81 ஆம் ஆண்டு கல்வித்தகைமை
கண்டிச் சிங்களவர் 460 கீழ்நாட்டுச் சிங்களவர்ா უ 5.06“ இலங்கைத் தமிழர் 480 ”இந்தியத் தமிழர் 228 Gr * 3.73 ' tᏰᏣ6Ꮝ --- "NT" 6.16 ബ பறங்கியர் 侬、 70 மற்றையோர் * η Αιν, Νίνιο ή αλλον αιών 6.83
தலைவீத வருமானத் தினைப் பொறுத்தும் இந்தியத்
தமிழர் மிகவும் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர். 1973 இலங்கை மத்திய வங்கி நடத்திய நுகர்வோர் நிதி அள வீட்டின்படி பல்வேறு இனங்களினதும் 2 மாத சராசரி வருமா னம் பின்வருமாறு அமைந்திருந்தது.
 
 

இட்டுரைகள்.
awan ஆண்டு 1973 இனங்கள் ej L. r 'கண்டியச் சிங்களவர் - - - - "376.00 கீழ் நாட்டுச் சிங்களவர்கள் 424 00 இலங்கைத் தமிழர் T 385.00 இந்தியத் தமிழர் . . 180.00சோனகரும் மலேயும் 470. O0 மற்றையோர் 633.00
மேற் காட்டப்பட்டபுள்ளி விபரங்கள். இலங்கையில் வாழ்கின்ற வேறுபட்ட சமுதாயங்களுள் இந்தியத் தமிழர் சமு தாயமே கல்வித் தகைமையைப் பொறுத்தும் தலைவீத வருமா னத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பதைக் காட்டுகின் றன-தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது வாழ்க்கையை அல் லது தொழிலைக் கொண்டு நடத்த ஆரம்பக் கல்வி பேதுமா னது என்று கருதப்பட்டு வந்துள்ளது. இத் தொழிலாளர்களது பின் தங்கிய சமூக நிலை காரணமாக அவர்களுக்கு வசதியான வீடுகளுமில்லை. பிரித்தானிய தோட்டச் சொந்தக்காரர் 19 ஆம் நூற்றாண்டில் அமைத்துக் கொடுத்த (12 தர40 சுற்றளவு கொண்ட) தோட்ட லயன்களிலேயே இவர்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இத் தொழிலாளர்களுக்கு பிரசாவுரிமையும் வாக் களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டமையால் வாழ்க்கையில் முன் னேற முடியாதவர்களாக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின் றனர். திரு பீ. பி தேவராஜ் அவர்கள் குறிப்பிட்டது போல் கல்வியறிவின்மையில் மிக உயர் விகிதம் டகல்வித் தகைமைக ளைப் பொறுத்து மிகவும் குறைந்த விகிதம் மிகவும் மோசமான தார வசதிகள் போசாக்கின்மை இறப்பு விகிதம்-இடையறாத கஷ்டம் என்பனவே தோட்டத் தொழிலாளர்களின் தெளிவான இயல்புகளாயுள்ளன. ബ
பல தலைமுறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வாழ்ந்து இந் நாட்டுக்காக உழைத்த போதிலும் அவர்கள் இன்னும் அந்நியர்கள் போல் நடத்தப்படுவது வேதனைக்குரி யதாகும். இந்த மண்ணில் வாழ்ந்து இந்த மண்ணுக்காக உழைத்து இந்த மண்ணில் பிரிந்த அந்தத் தொழிலாளர்களின் பரம்பரை யினருக்கு இந்த சமூகத்தில் சமமான இடமளிதது அவர்கள் வாழ்க்கையின் சகல துறைகளிலும் முன்னேற வகை செய்வது மனிதாபிமான செயல் என்பதைக் கருத்தில் கொண்டு இந்நாட் டின் தலைவர்கள் செயற்பட வேண்டியது அவசியமானதும் அவ சரமானதுமாகும்.

Page 72
- வசதியான வீடுகள் போதுமான பாடசாலைகள், வைத் தியசாலைகள் என்பன இவர்களின் அத்தியாவசியத் தேவைக ளாகும். இந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட் டால்தான் அவர்களைத் தேசிய வாழ்வில் இணைத்துக் கொள்ள Uput
மலையகத் தமிழர் இலங்கைத் தமிழர்களிலிருந்து வேறு பட்டவர்களா? - *驚
8, முன்னர் குறிப்பிட்டது அதிகளவு குழந்தைகள் போல் மலையகத் தமிழர்களின் மூதாதையோர் இலங்கையில் பிரித் தானியர் ஆட்சியின் போது ஏறத்தாழ 1829 ம் ஆண்டில் இருந்தே "இலங்கைக்கு வரத் தொடங்கினர். ஆனால் இலங்கைத் தமிழர் ஆகள் இத்தீவில் நீண்ட காலமாகக் குடியிருந்து வருகின்றனர் என்ற வரலாற்றையுடையவர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இத் தீவில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதா ரம் உண்டு. மகா வம்சமே விஜயன் மதுரையில் இருந்து பாண் ஆடிய இளவரசியினைத் தனது இராணியாக்குவதற்காகக் கொண்டு வற்த போது இளவரசியுடன் பல உதவிப் பெண்கள் வந்தது மாத்திரமல்ல, 18 தொழிற் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும் வங்கள் குடிபெயர்ந்தனர் எனக் குறிப்பிடுகிறது. இலங்கையில்ட சோழர் ஆட்சியின் போது மென்மேலும் பல தமிழர்கள் இலங்கை யில் குடி பெயர்ந்து வந்தனர். அத்தோடு 13ம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை இலங்கைத் தமிழர் தமக் கென ஒரு தனி இராச்சியத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இது அவர்களின் தனித்துவத்தினை வளர்ப்பதற்கு உதவியது.
சாதியமைப்பினைப் பொறுத்தவரையிலும் மலையகத் தமி ழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடு
******** Atika Natas šiau) ||||||||||
டமேலும் ஆறுமுகநாவலர் தலைமை தாங்கி நடாத்திய இந்து சமய மறுமலர்ச்சியின் போது இலங்கைத் தமிழரின் தனி ஆயான அடையாளம் மேலும் வளர்ச்சியடைந்தது.
-பொருளாதாரத் தரத்தினைப் பொறுத்த வரையிலும் மலையகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் வேறுபடுகின் றனர்.புவியியல் ரீதியான வாழ்விடமும் இவ்விரு குழுவினரையும் வேறுபடுத்துகின்றது. ஆனால் 1977, 1981, 1983 ஆம் ஆண்டு களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக மலையகத் தமி
 
 
 
 

கட்டுரைகள் 1.37
ழரில் 9ወ5 சிறு பகுதியினர் இப்போது வடக்கு-கிழக்குடமாகா ணங்களுக்கு குடிபெயர்ந்து சென்று வாழ்கின்றனர்.
(7) முடிவுரை
மலையகத் தமிழரின் பல்வேறு பண்புகளை ஆராய்ந்தால் தேசிய சிறுபான்மையினர் ஒன்றுக்கு இருக்க வேண்டிய முன் நிபந்தனைகள் சில அவர்களுக்கு இல்லை என்பது தெரிய வரு கின்றது. உதாரணம் பொதுவான பிரதேசம். அதேவேளை யில் மற்றைய நிபந்தனைகள் பலவற்றில் அவர்கள் தகுதி வாய்ந் தவர்களாக உள்ளனர். உதாரணம் பொதுவரலாறு, மொழி கலாசாரம், மலையகத் தமிழர் புவியியல் வாழ்விடம், பொருளா தார நிலை என்பனவற்றில் இலங்கைத் தமிழர்களிடமிருந்து வேறு படுகின்றார்கள், ஆகவே மலையகத் தமிழர் பற்றி எந்தவொரு முடிவுக்கும் வரு முன்பு மலையகத் தமிழர்களின் உயர்ந்தோர் குழு அத்தகைய ஒரு அந்தஸ்தினை எதற்காகக் கோருகிறார்கள் என்பதைக் என்பதைக் கண்டறிய வேண்டும்.
ஒரு விடை -மலையகத் தமிழர் பொருளாதார ரீதியில் மற் றைய சமூதாயங்களைவிட பின்னடைந்துள்ளமையால் தம்மை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக அந்த அந்தஸ்தைக் கோரு கிறார்கள். இலங்கைத் தமிழர் பல்வேறு அம்சங்களிலும் முன் னேறியவர்களாக இருப்பதனால் மலையகத் தமிழர் தம்மை அவர்களோடு இனங்காண விரும்பாது உள்ளனர். அவ்வாறு அவர்களோடு இனங்கண்டால் தமக்குரிய இடத்தை இழந்து விடக் கூடும் என அஞ்சுகிறார்கள். மற்றைய சமுதாயங்களோடு சமத்துவம் கோரி போராடும் மலையகத் தமிழர் தம்மை நிலை நிறுத்துவதற்காக இவ்வாறு கோரிக்கை விடுகின்றார்கள். ஆகவே மலையகத் தமிழரின் சமூக-பொருளாதார நிலையும் கடந்த காலங்களில் அவர்கள் முகங் கொடுத்த அரசியல் அநீதி களுமே அத்தகைய அந்தஸ்தினை கோரச் செய்துள்ளது.
ஆகவேடமலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய சிறு பான்மையினரா என்ற கேள்விக்கான எமது விடை ஆம் என்ப தும்-இல்லை-என்பதுமாகும். பாரம்பரிய கோட்பாட்டு அடிப் படையில் அவர்கள் ஒரு தேசிய சிறுபான்மையினர் அல்லர். ஆனால் அண்மைக் காலக் கோட்பாடான ஒரு குழுவான மனி தர்கள் தம்மிடையேயுள்ள பொதுவான பண்புகள் காரணமாக "தம்மை ஒரு தேசிய - சிறுபான்மையினர் எனக் கொண்டால்
தே. க. 18

Page 73
38 தேர்ந்த
அவர்களை நாம் ஒரு தனியான தேசிய சிறுபான்மையினர் எனக் கொள்ளுதல் வேண்டும்.
மலையகத் தமிழர் சமூக பொருளாதார ரீதியில் இலங்கையில் வாழும் மற்றைய சமுதாயத்தினரோடு ஒப்பீட்டு ரீதியில் மிகப்பின் தங்கிய நிலையில் இப்போது இருப்பதால் தமக்குரிய இடத்தினைப் பெறுவதற்காக தம்மை இலங்கைத் தமிழர்களிலிருந்து வேறு படுத்தி அடையாளம் காணுகிறார்கள்.டஅதாவது இலங்கைத் தமிழர்களோடு தம்மையும் இணைத்து அடையாளம் கண்டால் அவர்களோடு போட்டியிட முடியாமல் மேம்படுத்திக் கொள்ள முடியாதிருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இந்நிலை தற்கா லிகமானதே. மலையகத் தமிழரும் மற்றவர்களுக்குச் சம மான நிலையினை அடையும் போது இலங்கைத் தமிழர் அளிவுக்கு வளர்ச்சியடைந்தால்-தம்மைத் தனினராக அடையாளம் காட்ட வேண்டிய அவசி யம் இருக்காது. அப்போது அவர்கள் தம்மை இலங் கைத் தமிழரோடு சேர்த்து தமிழர் என அடையா ளம் காணுவர். "...I.A.
|-
 

HSHSHSSYS SLLSLLLLS LiMSBiMMiTSqqSqS S S
சீனா புதுமாதிரியான பெருஞ்சுவர் ஒன்றைக்கட்டி எழுப்புகின்றது
- (sெயிலி நியூஸ்-05.01.1993)
சீனப் பெருஞ்சுவர் முன்னர் இருந்த பகுதியில் பசுமை - யான தாவரங்களைக் கொண்ட பெருஞ்சுவர் ஒன்றை இப்பொ முது சீனா கட்டியெழுப்புகின்றது. மலைகள், மணற்தரைகள் மற் றும் தரிசு நிலங்களுக்கு ஊடாக வளைந்து சென்ற சீனப் பெருஞ்சுவர் இருந்த சில பகுதிகள், இப்பொழுது மரங்களாலும், புதர்ச்செடிகளாலும், பசும்புற்களாலும் குழப்பட்டுள்ளது.
அகில உலகிலும் மிகவும் பெரியதான இந்தக்காப்புத்திரை" பிறிம் திட்டம் இருபது ஆண்டுகளை எட்டியுள்ள இவ்வேளை சில், புதிதாகப் பயிரிடப்பட்ட தாவரங்களில் 80/2 சதவிகிதமா னவை செழித்து வளர்வதை வெளிக்கள மதிப்பீடு சுட்டிக்காட் வேதாக வனபரிபாலன மந்திரியான திரு. காவோ தெசான் அவர்கள் குறிப்பிட்ள்ேளார். சீனாவின் வடமேல், மத்திய வடக்கு முற்றும் வடகிழக்குப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் பகுதி களில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால், சான்பெய் (மூன்று வடக்குகளை உள்ளடக்கிய (San Bei) வன காப்புத்திரையிடும் திட்டம் என இது அழைக்கப்படுகின்றது.
சீனாவுக்கு வடக்கே வசிக்கும் நாடோடி மரபினரின் படை டஏடுப்பையும், அவர்கள் கொள்ளையடித்துச் சூறையாடுவதையும் வடசீனா பல நூற்றாண்கோலமாகத் தடுத்து நிறுத்தியதன் சின் னமாகச் சீனப் பெருஞ்சுவர் விளங்குகின்றது. அச்சுவர் அமைந் திருக்கும் பகுதியிலுள்ள சூழல் மாசடைவதைத்தக்ேகும் நோக்கில் தடை ஒன்றை உருவாக்கும் பணிகள் 1978 ஆம் ஆண்டில் ஆரம்
சீக்கப்பட்டன.

Page 74
அரசாங்கத்தின் இத்திட்டத்தைச் செயற்படுத்தும் ஒரு பகுதி யாக தொழில் நுட்ப வல்லுனரின் வழிகாட்டலுடன் இந்தப் பிராந்தியத்திலுள்ள உழவர்களும், மேய்ப்பாளர்களும், மரங்களை நாட்டுவதற்கு உற்சாகப்படுத்தப்பட்டனர். அவர்களால் பயிர் செய்யப்பட்ட ஒவ்வொரு கெக்ரருக்கும் அவர்களுக்கு ஒரு சிறு தொகைப்பனம் வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட நிலத்தில் அவர்கள் எந்தவிதமான பயிர்ச் செய்கையில் ஈடு பட்டபோதிலும் அது சட்டபூர்வமாக அவர்களின் சொத்தாகக் கணிக்கக் கூடியதாகவும், அவர்கள் அதைத் தங்கள் பிள்ளை, ளின் பெயருக்கு மாற்றக்கூடியதாகவுமிருக்கின்றது.
சிறப்பான வாழ்க்கையை நடாத்துவதற்கு மரம் நடுகைஉதவுமெனக் கண்டுகொண்ட இம்மக்கள் இதில் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.
நடுவன் அரசாங்கம் இதற்காக இதுவரை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்துள்ள வேளையில், உள்ளூர் ஆட்சிமன்றங்கள் இந்தத்தொகையில் இருமடங்கைக்கொடுத் துதவியுள்ளன. தங்கள் 500 மில்லியன் வேலை நாட்களை வேத. னம் எதுவுமின்றி உள்ளூர் மக்கள் இப்பணிக்காக ஒதுக்கி உதவி யுள்ளனர். இத்திட்டத்தின்கீழ் நாட்டப்பட்ட மரங்கள், 11 மில்லி யன் கெக்ரர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய் கைக்குக் காப்பு வழங்குவதன் காரணமாக, விளைச்சல் 10% விகிதத்திலிருந்து 30% விகிதம்வரை அதிகரித்துள்ளதாகவும், வடமேற்குப் பகுதியில் மண் அரிப்பும் குறிப்பிடத்தக்க அளவுகட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வன்பரிபாலன அமைச்சு கூறு
அடுத்த அரை நூற்றாண்டுவரை தொடரபபோ கும் இத்திட் டம், நிலம் பாலைவனமாவதைத் தடுப்பதை முதன்மை நோக்கமா கக் கொண்டே வகுக்கப்பட்டதெனக் கருதப்படுகின்றது. மேக்க "ளின் வாழ்க்கைக்கு ஒவ்வாத பாலைவனம் முன் னேறிக்கொண்டு வரும்பொழுது மனிதன் பின்வாங் குகிறான்' என்று சீன மக்களின் முதுமொழி கூறுவதை "மெய்ப் பிக்கும் வகையில் 1950ஆம் ஆண்டிற்கும் 1978ஆம் ஆண்டிற்கும் இடையே சீனாவிலுள்ள பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலப்பரப் பில் 260 000 சதுர கிலோ மீற்றர் பாலைவ்ன்மாக மாறியுள்ள் தாக உத்தியோகபூர்வமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. '
 

கட்டுரைகள் ட 141
- : ) ட மிகவும் விரைவில் பாலைவனமாக மாறக்கூடியதாகவிருந்த வடபிராந்தியத்திலுள்ள சான்சி (Shanci) மாகாணத்திலுள்ள புலின் (Yulin) என்ற இடத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு அந்த இடம் இப்பொழுது சோலைவனமாக மாறியிருப்பது இந்தத் திட்டத்தினால் ஏற்பட்ட பலனேயாகும்.
யூலினிலுள்ள மக்கள் பத்து ஆண்டுகளுக்குச் சற்றுக் கூடிய காலத்திற்குள் 800,000 கெக்ரர் நிலப் பரப்பில் மரங்களையும், புதர்ச் செடிகளையும் நாட்டி யதன் காரணமாக, 60,000 கெக்ரர் நிலப்பரப்பு பண் படுத்தப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய தாக மாறியுள்ளது.
பாலைவனமாக மாறும் நிலையில் இருந்த சீனாவின் தலை நகரமான பீஜிங்கில் (Beijing) இப்பொழுது பெரும் பெரும் மரங் களும், சோலைகளும், வளர்க்கப்பட்டதால் அதில் இருந்து காக் கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் திங்களிலேயே சென்ற பத்து ஆண்டு ó (T6ፂ) (ፀጠr & மரம் நாட்டும் பணியில் பல் ஆயிரக்கணக்கான மேலாளர்களும் இலட்சக்கணக்கான மக்களும் ஈடுபட்டிருக்கின்றனர். ஐந்து கண வாய்களுக்கூடாகச் சென்று நகரத்தை தாக்கும் கோபி (Gobi) \பாலைவனத்திலிருந்து வீசும் காற்றையும் மணற் புயலையும், இடைவெளிகளையும் இவர்கள் தடுத்தது மாத்திர மின்றி தலைநக ரத்திலிருந்து செல்லும் ஐந்து பெரும் தெருக்களையும் பசுமை யாக்கியுள்ளனர்."
இதன் காரணமாகத் தலைநகரில் வீசும் காற்றி லுள்ள தூசுகள் 18:/ விகிதமாகவும், தூசுள்ள கற் றின் வீச்சு 43./* விகிதமாகவும், மணற்புயல் வீசும் நாட்கள் 39. விகிதமாகவும் இந்தப் பத்து ஆண்டு காலப் பகுதியில் குறைக்கப்பட்டுள்ளதென உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இதில் சில குறைபாடுகள் உண்டு. கடந்த ஆண்டுகளைப் பின்நோக்கிப் பார்த்தால், பயிர்ச் செய்கை நிலங்களுக்குக் காப்பு வழங்க நாம் மேற்கொண்ட முயற்சிபோல், φινσι ο δουιάφ, காலநிலையையும் பேணுவதற்கு அவ்வளவு அக்கறை காட்ட வில்லை என்பது தெளிவாகின்றது என சீனாவிலுள்ள வனவியல் கல்லூரியின் பேராசிரியரான திரு. காவோ சங்வு அவர்கள்
கூறுகின்றார்.
17 ܔ

Page 75
  

Page 76
144 தேர்ந்த
மன்னார் மாவட்டிம்
நிலப் தமிழர் முசுலிம் சிங்கள உதவி அரச அதிபர்ட் பரப்டிடகள் கள் வர்கள்
பிரிவு (ச.கி.மீ.) மொ. மன்னார் 263:Ꭲ 28927" Ꭲ2656 5749 Ꮞ878Ꭲ மாந்தை மேற்கு s008・6 s8636 4907 26223835 நானாட்டான் 256 7483 548 725 9784 13835 1947 8606 3278 .2'474 ?كوم چی 92 மொத்தம் 2002-0, 68324, 27777 8683 06235
Gyv copar Gaori ”I 5 İ I
வவுனியா மாவட்டம்
நிலப் தமிழர் சிங்கள முசுலிம்
உதவி அரச அதிபர் υσούςν, கள் வர்கள் கள்
ᏪᏛᎴ6y (ச.கி.மீ) N 6}ወጠr . வவுனியா வடக்கு 767 60 345 242 54 1663 வவுனியா தெற்கு 609.70 43569, 2039 2829. 48502 (தமிழ்ப் பிரிவு) ܂ ܬܐ ܝܬ ܐܘ ܬܐ வவுனியா தெற்கு 88.50 729 |3| 44 39下4036。
-(சிங்களப் பிரிவு . '
வெங்கலச் செட்டிகுளம் 39910 17250 369. 3583 2 1227 மொத்தம் - - - 9660 72893 57946505 95428
ஏனையோர் 236
"...a...,
முல்லைத்தீவு மாவட்டம்
நிலப் தமிழர் முசுலிம் சிங்கள
உதவி அரச அதிபர் * υσύι, τα οή கள்-வர்கள்.மொ.
பிரிவு (ச.கி.மீ) புதுக்குடியிருப்பு 9776 280/5 227 472 2875 - கரைத்துறைப்பற்று 71930 28857 3526 3349 35847 துணுக்காய் 3263 7243 69 7297 மாந்தை கிழக்கு 4940 5584 99 ??? மொத்தம் 256 967670 3777 3948 77502
666oo//7
 

ܵ
கட்டுரைகள் SLLL L S S S S S S S S - 445
திருக்கோணமலை மாவட்டம்
தமிழர் முசுலிம சிங்கள திர்ை உதவி அர்ச அதிபர் கள் கள் வர்கள் மொ.டபரப்பு
பிரிவுகள் (ச.கி.மீ.( நகர (92b 。 TT -
கரைப்பகுதியும் 42566 8804 21 168 72756 1480 மூதூர்ட9888-1953-960-4004) 1794 சேருவெல 7278 122 1865 20187 3778 ਨੇ 67 74 20323 3205 27600 3273
கிண்ணியா 2255 28664 146 31072 1469, தம்பலகமம் 6298 7992 6553 20354 2444 மொறவெவா 335) 815 510 927 3224
கோமரங்கடிவெல 2850 ,7026 97058 28 "היחידדד. குச்சவெளி 9846 540 2484 17914 313.3 மெததம் 35 (0, 7449 84,341 29479 2414, - - - டட்ஏனையோர்.2536 - 蜴、
இதில் பதவி சிறிபுர (277 ச.கி.மீ ) சேர்க்கப்பட்டால்
டதிருக்கோணமலையின் நிலப்பரப்பு 26322 ச.கி.மீ. ஆகும்.
மக்கள் தொகை 274,702 ஆகும்.
மட்டிக்களப்பு மாவட்டம்
நிலப் தமிழர் முசுலிம் சிங்கள உதவி அரச அதிபர் υσούς/ கள் கள் வர்கள் மொ
G'/foy (s.4 ö.) மண்முனை வடக்கு 70.966 ட56649ட30/31-2599-94524Noaiovcocoaav Guogies 277.906 18146 399 218 8763 மண்முனை தெற்குட- ܝܝ ܝܝܝܝܝܝܝܝ ஏறாவூர் பற்று 45 066 .38658 47 19 358873 ஏறாவூர் பற்றுட588, 187ட40429 20423ட3810 ட64763 கோறளைப்பற்று 77 8 7 32447 272 496 6 1585 கோறளைப்பற்றுட வட்க்கு 419.319 5 9 0 346 (3392 போறைதீவுப்பற்றுட70939ட29208 56 , , , 994 ,-302609 س மண்முனை தென்மேற்கு20.435 14133 39 64 4236
og 2464 635 - 23826 - 79317 10646 330399
ஏனையோர் 2816 ts. As. 9,

Page 77
  

Page 78
-- இலங்கைத்தீவில் toksidir Qasarans
mmy
{ 1981 இன் மக்கள் தொகை கணிப்பீட்டின்படி )
மூாவட்டம் சனத் υσώφ சனத்தொகை - - - 6sarapas (s.a.d.). upd அடர்த்தீ கொழும்பு 698,32265 24 230 aboਪੁpr 389,470 3988993 களுத்துறை 827, 189 606.6 515 é6ਗ 26, 296 257.5 522 மாத்தளை 35744 1988.6 89 gjav62a g9ur 522,219 I, 437.2 363 arco 814,579 1,673.9 487 மாத்தறை 644, 23 1,246.5 577 9. அம்பாந்தோட்டை 424, 102 2.593 4 63 | Ar J0. unguur aarin 837, 1 2 2.0723 40
11. αρσότσατσή 06 940 , 2 . 002. 53 * J2. Quoyarfuvar 95.904 2 645.2 36 3. முல்லைத்தீவு 77,512 1966 ட39 14. மட்டக்களப்பு 330,829. , 2,434 6 34 15. ♔ | ur ഞ9 389,736 4,539 2 86 16. திருக்கோணமலை 256 790 2.618 2 98 ட 17. குருநாகலை 1,212,755ட4,7728 254 18. புத்தளம் 423,344 2,976.9 66 19, அநுராதபுரம் 587,822 !,129 2 82 20. பொலன்னறுவை 202,753 3,4338 77 " . 21. பதுளை പ്ര642,823 2818 2 പ228 പ് 22. மொனறாகலை 279,743 5.535.9 5) -23-இரத்தினபுரிட796,468-3233-8 246 rails
24. கேகாலை 628, 4,662.8 40
l
o
* தற்போதைய யாழ்ப்பாணம், கிளிநொச்சியையும் சேர்த்)
“விபரமே யாழ்ப்பாணம் என தரப்பட்டுள்ளது.
 

S S - ,
------| ( Wh - -lekhir-nine S S S --
சோமாலியா எவ்வாறு இர்குலைந்தது -
(goirtheip. 14. 12. I 1992) i
குழுக்களுக்குள் ஏற்பட்டி சண்டையும்
ஆயுதப் பெருக்கமும், நாட்டில்-ஆட்சியற்ற
நிலையை உருவாக்கியது)
ஆபிரிக்காவின் மேற்பரப்பிலுள்ள வறண்ட பரந்ததோர் நீலப்பரப்பாக விளங்கும் சோமாலியாவுக்குள் உணவுக்காகவும், தண்ணிருக்காகவும் பல நூற்றாண்டுகளாக நாடோடிகள் போய்ப் போய் வந்துள்ளனர். இந்நாட்டுப் பழங்குடி மக்கள் போன்றிருந் தவர்களும், அவர்கள் பேசிய மொழியைப் பேசியவர்களும், அவர் "கள் கடைப்பிடித்த நெறியைக் கடைப்பிடித்தவர்களுமாகிய இவர்கள், ஏனைய ஆபிரிக்க நாடுகளைச் சீர்குலைக்கும் இனப் பூசல்கள் எதுவுமின்றி ஒற்றுமையாக வாழக்கூடிய வாய்ப்பிருந் தது ஆனால் அந்த நாட்டிலுள்ள குறைந்த அளவி 0ான இயற்கை ட வளங்களும், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப்பூசல்களும் அந்த நாட் டில் உறுதிப்பாட்டை ஏற்படுத் தமுடியாது செய்தன. அத்துடன்ட அங்குள்ள பல குழுக்கள் தங்களுக்குள்ளே தொடர்ச்சியாக நடாத்திவந்த மோதல்கள் காரணமாக அந்த நாட்டில் நிலை. யான ஆட்சியில்லாத நிலையும் உருவாகியது.
----- .نماد است - நாட்டுமக்கள் அனைவரையும் இணைக்கக்கூடிய ஆற்றலா ாகவும் நாடின் தந்தையாகவும்-விளங்கியவரான திரு சமாலி அவர்களின் வழித்தோன்றல்களாகச் சோமாலியர்கன் விளங்கிய போதிலும், தங்கள் மூதாதையர் களின் பூ"வீ 8 வரலாற்றைச் சொல்வதில் இவர்கள் இப்பொழுதும் பெருமைப்பட்ட போதி "லும், அங்கு பகையுணர்வு தோன்றியது எதிர்பாராதவொன் றாக இருக்கின்றது. இவர் காலத்தில் உருவாகிய மரபு ரீதியான சமுதாய அமைப்பு பல குழுக்களைத் தோற்றுவித்தது. இங்கு ழுக்கள் பகையுணர்வை வளர்த்தன. பகையான ஒவ்வொரு குழும்

Page 79
15O - - - - தேர்நீத
களும் மற்றக் குழுக்களின் மேய்ச்சல் நிலங்களுக்கும் கிணறுக 1ளுக்கும் உரிமை கோர ஆரம்பித்த காலத்திலிருந்தே பிரிவினை
தோன்ற ஆரம்பித்தது.
சோமாலியாவின் மூன்றிலொரு வடபகுதியைப் பிரித்தானி ஆழ்ஆஐதன் தென்புததி:இத்தாஜிழ்:ஈழித* சீன்' 19 ஆம் நூற்றர்க்டின் ல் அங்கு கல்வித் துவ ஆட்சி ஆரம்பித்தது. அதைத் தெ கடர்ந்து எல்லைகள் நிர் မြုံးနှီဝှန္တီး ಙ್ಘೆ சீதி" நீர்டோடிகள் தாங்கள் கென்யா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளின் பிரசைகளாக்கப்பட்டதை அறிந்து திங்கப்பற்றன்ர். சேர்மால்லியர்களின்ஃகையிலிருந்த அர சாங்கம் 'இல்லாதொழிக்கப்பட்டு, அதற்குப்பதிலாக:மேற்குலக நடுவன் அரசுகளின் கீழான, ஆட்சியைப் புகுத்தி ப ஐரோப்பியர் கள் பாடசாலைகள், நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற வற்றை ஏற்படுத்தினார்கள், காலனித்து ஆட்சிப ானருக்கு எதி ராகச் சோமாலிய மக்கள் அனைவரும் ஒன்றுபட இது அவுத்த
ஞ்க்கு வாய்ப்பை அளித்தது. நாட்டிலுள்ள குழுக்கள் யாவும் - - ஒன்றுபடவேண்டும் என்றும்,நாட்டின் நிலப்பரப்பு மு *னர் இருத்
ததுபோல் மீண்டும் இணைக்கப்படவேண்டுமென்றும் வலியுறுத் திவந்த சோமாலிய தேசிய இளைஞர் மன்றம் வலுப்பெற்றது.
இரண்டாம் உலகப்போரில் இத்தாலி வீழ்ச்சியுற்றமை சுதந்திரம் பெற முடியுமென்ற சோமாலியர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்தது. போருக்கு முன் ஐரோப்பிய நாடுகள் ஆக்கி ரமித்த5ை ஈடுசெய்யும் முகமாக சோமாலியாவின் ஒரு பகுதி எத்தியோப்பியாவுக்கு பிரித்தானிய படைய ஆட்சியின் கீழ் கையளிக்கப்பட்டது. சோமாலியா தன்னிறைவடையும் வரை இத்தாலியை அதன் காபந்து அரசாக இருக்க ஐக்கிய நாடுகள் சபை 1950-ல் அனுமதித்தது. ' '്യ്
1960-ல் நாடு மீண்டும் இணைக்கப்பட்டு விடுதலை அடைத் ' ததும், பெரும்பாலான ஆட்சி செயலுரிமையை இளைஞர் மன்ட றம் கைப்பற்றிய போதிலும், முக்கிய பதவிகள் குழுக் களி * அடிப்படையில் வழங்கப்பட்டன. பட்டறிவற்ற மேல்நாட்டு .
முறையான ஆட்சியை நடாத்துவதும், மரபுரீதியான வழிமு ன்ற டகளிலிருந்து விலகிச் செல்வதும், தலைவர்களுக்குக் கடினமாக. இருந்தது. வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் டகூடிய வாய்ப்புச் சிறிதாகக் காணப்பட்டது. இயற்கை வளங்கள்ட
குறைவாகவும். விளைநிலங்கள் பயனற்றவையாகவும் காணப் பட்டன. ஆட்சியாளர்களுடைய-ஊழல்-லஞ்சம்-உறவினருக்
 
 

கட்டுரைகள் S S S S S S S S S S -- 151
குச்சலுகை காட்டல் போன்ற சமூகவிரோதச் செயல்களைக் கண்ட மக்கள், தங்கள் நலன்களில் அரசாங்கம் அக்கறையில் லாதிருக்கின்றதென்று கருதி அதற்கு எதிராகச் செயற்படஆரம் த்ெதிர்ே. கென்யா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் ஆட் சிக்குள் தங்கள் நெருங்கிய உறவினர்கள் தங்களை விட்டுப் பிரிந்திருப்பது மக்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது."
மக்களுக்கிடையே நிலவிய இப்படியான-அதிருப்திகள் 1969 ல் நிலைமையை மிகவும் மோசமாக்கிய இக்கால கட்டத் தில் இந்த நாட்டு சனாதிபதி கொல்லப்பட்டதும், மேஜர் Gogg 50Trốio (yp sue " 6 Luar * Lu T M (Major General Mohammed Stad Barre) அவர்கள் தனி மனித ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி அறிவியல் சோசலிசம் என்னும் தத்துவத்தை முன்வைத்து ஆடசி நடத்தினார். இவர் அங்கு பேச்சு, எழுத்து முறையை யும், பெண்கட்கு வாக்குரிமையையும் ஏற்படுத்தினார்.
எத்தியோப்பியாவிலும் கென்யாவிலுமுள்ள சோமாலியப் *பிரதேசங்களை மீண்டும் சோம "லியாவுடன் இணைத்துப் பெரிய தோர் சோமாலியாவை ஏற்படுத்த வேண்டுமென்பதையே இவர் தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தனது எண்ணம் நிறை வேற சோவியத் ஒன்றியத்தின் உதவியை நாடிய இவர், ஏடன் முனையிலுள்ள கடற்படைத் தளத்தைபும், வானூர்தித் தளத் ன் தயும், மொஸ்கோவிற்குக் கொடுத்து, பிரதி உபகர்ரமாகக் கனரக ஆயுதங்களைப் பெற்று அவற்றை எத்தியோப்பியாவில் அமெரிக்க அரசியல் உதவியுடன் ஆளும் ஆட்சியாள்ருக்கு எதிரா
நந்த - 娜 ரு . ...: ta. * ஜி: ஆit AM YA
м-* పia - - - ᎧᎹ 7Ꮢ*ᏒᎢ ; -93ց է: நெய்
- ο ίδι κι ές w **

Page 80
製52 - தேர்ந்த
".
SLSLSLSSSLSSSMSSSMS SM LLLS S C S SLLLSS LSLSL ,ی تھی۔
வயல்களுக்கண்மையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளம் அமைக்க ஆவல் கொண்டிருந்த அமெரிக்க, சோவியத் ஒன்றி யத்திற்கு சோமாலியாவால் வழங்கப்பட்டிருந்த படைய வசதி களை தனக்காக்கிக் கொள்வதற்கான ஒரு உடன்படிக்கையை
ஏற்படுத்திக் கொண்டது. அடுத்த 10 ஆண்டுகளில் சோமாலி
யாவை ஆயுதபாணியாக்க நூற்றுக்கணக்கான மில்லியன்டொலர் களை அமெரிக்கா வழங்கியது:
டதிருடிசியாத் பாரி தனக்கு எதிரான குழுக்களையும் அ சியல் வாதிகளையும் கொலை செய்வித்ததன் காரணமாக இ ருக்கு எதிர்ப்புத் தோன்றியது. இவருடைய ஆட்சி.ஆட்டம் காண ஆரம்பித்தது. 1990-ம் ஆண்டு அமெரிக்கா, இந்த நாட்
-டுக்கு உதவியை நிறுத்தியவேளையில், திரு. சியாத் பாரி அவர் கள் 80 வயதை அடைந்த ஒரு நோயாளியாகவும், தனது குழு
-வில்-மாத்திரம் தங்கியிருக்க வேண்டியவராகவும் இருந்தார். ஆட் சியைக் கைப்பற்றவும், இவரைஆட்சியிலிருந்து அகற்றவும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த இவருக்கு எதிரான மூன்று குழுக்கள் ஒன் றிணைந்து செயற்பட்டன. இதன் காரணமாக மூன்று ஆண்டு
களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஆயிரக் கணக்கா
னோர் கொல்லப்பட்டதுடன் நாட்டின் பொருளாதாரமும்
குலைந்து ஆயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக அயல் நாடுகளு
ஆம் ஆண்டு சனவரித் திங்களில் தலைநகரான மொகடிசுவை விட்டுத் த
குத் နှီစ္ဆန္တီ နှီ திரு. சியாத் பாரி அவர்களும் 1998
ப்பிச் சென்றார்.
கடந்த காலங்களில் சண்டையிட்டது போல், மூன்று குழுக்
/ களும் ஒன்றோடொன்று சண்டையிட ஆரம்பித்தன. ஏறத்தாழ
)
)
இரண்டு ஆண்டுகட்குப் பின் குழப்பங்களும் பிரிவினைகளும் அதி கரித்தனவேயன்றிக் குறையவில்லை. ஒரே குழுவைச் சார்ந்த போதும் வேறு உபகுழுவைச் சார்ந்தவர்களும், சண்டையைப்
பெரிதும் விரும்புவோருமான திரு. முகமது பாரா அ ல டிட்
General Mohamed Farah Aldid) ayariřasararayib. Sc5 976, DinTS Gorresto (Ali Mahdi Mohammed) gyaurifesortinryuh gršvssår ஆதரவாளர்களைத் தங்கள் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை.
இருவரும் மக்களை பட்டினிபோடுவதை ஆயுதமாக பயன்
படுத்த பின்நிற்பதில்லை. துப்பாக்கியால் சரவதைவிட பயங்கர மானதும்,மனிதனால் உருவாக்கப்பட்டதுமான வட்டினிச்சாவும் பாரிய விரனவிலான ஆயுதங்களுழே இப்பொழுது சோமாலியா வில் எஞ்சியிருப்பவையாகும். .
一_母j2姆霍

|KN

Page 81
உயிர்ப்புடன் எழுந்
உயிர்ப்புடன் எழுந்தோம் உண உலகில் புதிய சரித்திரம் படை பெண் அடிமை தத்துவம் உை
அடுப்புக்குள் அடங்கியே புகை முன்னர் அழுதிடக் கூடவே ே இன்று நெருப்பென நிமிர்ந்தி பகை நீறெனப் போய்விழ எழு
ஊமையாய் உள்ளத்துள் துரங்கி உண்மை வாழ்விற்காய் நாளும் ஆண் தேவைக்குப் பயன்பட்டுப் இன்று ஆயுதம் ஏந்திட்ட புலி
வீட்டிற்குள் மீட்டுமே வாழ்ந்தி விதி மாற்றிஉ எழுந்தவர் நா. எம் நாட்டினை மீட்டிடும் ଔl । பெரும் உணர்வுடன் இணைந்த
வீறுடன் வேங்கையாய் தாவு6ே இனி விடுதலைத் தீயினுள் ஆ தமிழ் தேசத்தை மீட்டிட ஒடு உயிர் போகிலும் உயிர்ப்புடன்

தோம்
ர்வுடன் விழித்தோம் -565rrւb జ్ఞా
டத்தோம்.
ந்தவர்
யந்தவர்
துணிந்திட்டோம்
ழந்திட்டோம்,
பலியானோம் பானோம்.
6)ւն
ாருடன் வர் நாங்களே.
Tiño
LPGGQUTు.
- காயத்திரி