கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துரோகிகளே தூர விலகுங்கள்

Page 1

--ബ
-
m. |- s. |×

Page 2

துரோ 鼩 களே! தூர விலகுங்கள் !
* go to
26FEB鲇 நகராட்சி
*
Ի
கோவை மகேசன்
ஆலய நூலகப் பிரிவு மாநகர நூலக சேலை யாழ்ப்பனம்
சுதந்திரன் வெளியிட்டகம்
1945), Li gồT I TOT 5 - 1 , மாவத்தை കെTേ11-12,
。
*
റ്റൂ11 \

Page 3
  

Page 4
அவர்கள் கூறுகிறர்கள்!
@芭rröQ,Lö@、岔 LID A G) gGதமிழ்ப்படைஞர்களை ஊக்கி எழுப்பி நடத்தும் வீறு மிக்க போர்க்குரல்கள்
டாக்டர் சாலே இளந்திரையன்
மரத்துப்போன தமிழன் நெஞ்சில்
மான உணர்ச்சியை நிறைப்பவர்
நண்பர் மகேசன் இரத்தச் செந்நீர் எல்லாம்
தமிழ் வீரம் பொங்கச் செய்வன
முன்னைப் பெருவிரன் இராவணன்
காலத் தமிழ் ஈழம்
மீண்டும் முளைக்க தன்னைத் தொண்டனுய் ஆக்கி
தமிழ் செய்யும்
தனிவீரன் அவர் !
ー 。
W

35 இலட்சம் இதயங்கள் வாழ்த்துகின்றன!
அன்பு நண்பா, இந்தக்கிழமை உன் முகத்தினிலே களிப்பு: இதழ்க்கடை யோரத்திலே புன் சிரிப்பு: எண்ணத்திலே எழுச்சி வாயி னிலே வாழ்க என்கின்ற நிறைவுமிக்க சொல் ஒரு மகிழ்ச்சி ஒர் எக்காளம்-இவற்றின நான் காண்கிறேன். உன்னிடத் தில் மட்டுமென்ன-நம் இயக்கத்தோழர்கள் ஒவ்வொருவரி டமுமே நான் இவற்றைக் காணுகிறேன்.
ஆம் நண்பா, மார்ச் 31 என்றதும், ஒவ்வோர் ஆண்டும் இதயம் குளிர்ந்திட-மெய்சிலிர்த்திட உன் எண்ண மெல்லாம் பெருமிதத்தால் குதுரகவித்திட-வாய்நிறைய பெரியவர் வாழ்க என்று மெய்மறந்து வாழ்த்திடுவது எனக்குத் தெரி யாதா என்ன? 。 ,
செல்வா பிறந்த நாள் செந்தமிழர் உயர்ந்த நாள்-கொத் தடிமைத்தனம் தொலைந்த நாள்-கோணல் வழி செல்வோர் துரத்தப்பட்ட நாள் - தமிழனப் பிடித்திருந்த அச்சமும் பீதியும் அகன்ற நாள்-ஆண்மையும் விடுதலே ஆவேசமும் பிறந்தநாள்-ஈழத் தமிழ் நாட்டை ஆதிக்கம் புரியவந் தோர் அஞ்சி நடுங்கிடத்துவங்கிய நாள்-என்றெல்லாம் முரசு முழங்கிட் ஈழத் தமிழ்க் குலம் Lugan 5 GL தந்தையின் பிறந்த நாளை புத்தெழுச்சியுடன் குதூகலமாக கொண்டாடி
வருவதில் வியப்பேது?
பல்லாயிர ஆண்டுகளாக ஈழத் தமிழினம் தவப் பயனுல் வாராது வந்திட்ட மாமணியென வந்துதித்த நல் முத்து எங்கள் செல்வா, அயர்லாந்துக்கு எப்படி ஒரு டிவேல ராவோ-இத்தாலிக்கு எப்படி ஒரு கரிபால்டியோ-இந்தியா வுக்கு எப்படி ஒரு மகாத்மாவோ-துருக்கிக்கு எப்படியொரு கமால் பாட்சாவோ - வங்கத்துக்கு எப்படி ஒரு முஜிபுர்
(5)

Page 5
LSLSYSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSYYZS
。 。
W W
| Fr
。
வடிவம் ଗଣି (ତଣ୍ଡ
அவர் தான்
“
....
防 @L(L)
است.
Mit GD (). -நம்மை அரசி ாக்கி விட்டிருக்கும் *””
ண்பா, சுதந்திரம் என்ருல் என்ன வென்றேயறியாது
- ம இருளில் மூழ்கிக்கிடந்த நம் இனத்துக்கு சுதந்திரம்
.11 。 சொல்லித் தந்தவர் அவர்
്യ , SLLLL L 00r0S 0 0 SZSZ0LLSYL Y OLLL SYLS சிறிய *。 ற்றைய இ
I D GðI
PS Imoo |
”
W
,
, ANKOU *、
 
 

அநிய LTG) 3G).
. 6) I DG) I)
அநீதிகளைக் கண்டால், அ
LIFT56).
நெல்லிக்காய் மூடை
岛 மிழ் மக்களே.
பிணைத்து.தமிழ் தேசிய
if St. Clay oria, ஜாதியினுல்
பண்
T L LIQ LI JI Lq. ע
இஸ்லாமிய b39), Lt.

Page 6
நாடுண்டு-அதன் பெ
,* WW || || || |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
。
。
, 炫。芭酶酉Q1万<罗 。
。
。。 。。。 கும் தேநீருக்கும் விலக்கு என்று இறுமாப்புடன் பேசிக்கிடந்த சிங் ரின் வாயில் மண்ணைப்போட்டு-பதவி, சுகபோக் வாழ்வைவிட, தன் மானமே தமி ழனுக்கு பெரி து என்பை த நி ஜலநாட்டியவர் அவர்
பதவிக ள் தம்மைத் தேடிவந்த ே LITT G g, Gi) GOTTLD . 。。 。
தூக்கி IT 9 (6).J. T.
... .
துச்சமென.
அஹிம்சைப் (But it it LL. $ ); த்துவைத்தவர் எங்கள் செல்வா. இந்நாட்டுச்
ட்டத் துறையில் ஒரு முன்னணி வழக்குரைஞராக இருந்தும்
MITO
*T f 歴 (ରା) ****.劉鶯
。 」。 cmの。a arós」の魂 திக் காட்டியவ ஒரு புது L-IJ JJ P' "P ° ,
@互 ଜୟ ଓ
。 。多 விடுதலைக்காக-இன்பத் தமிழ் மாழிக்கா
படுவதும் சிறைப்படுவதும் சித் திரவதைப்படுவதும்டபெரு
” Η οδή மைக்குரிய விடயங்கள் என்ற கருத்தை இந்நாட்டுத் தமிழினத்
2 ,, NA - டையே தனது தியாகத்தின் நிலநாட்டியவர்
ଔରାଂ ॥ o
G 6Ն) 6չIIT s 9 OITI * (οΥΤ ܢܠ ܼܲ
-
என்பதற்கு பதி
。 - மானுல், அது செல்வா
லாக இன்னுேர் சொல்
till Gör
| || || || 蚤 தி @@ LÉ
_、
芭FG)
பெரியவர் ெ
?
பொன் முகத்தில் சில جنرل
இழையோடுமே அந்த *『* Hಹಾರಾ'
),,。
+ 'P' சிலவற்றை
என்று ந T. Gör siji) ë,507 LL
下
,刁。。。 。 9: () ( അ രൂ@ por log - ഞഖ தோற்றுப்
。2士、 هو نہ" نه لري " "...", "g" : "", Ht 49 (54 இயக்க விஷயங்கள் சம்பந்தமாக-கட்சிப்
რეზე“
| | }
 ெ it." (). 60) 35 (og 。 @ ° o
坊主G
க எடுத்துக் கூறவேண்டு
T__
。
எண்ணிச் செல்கின்ற
என்னைப்
l, ITG). LDIT og |g|Tଦ୩ ಆ9ರೌTo!
நேரத்தில் to avrT tib
பேதலித்திட வைத்து
ருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியவரின் வாய்ச்சொல்லே நமக்கு வேதம் அவர் இதழ்விரித்து மென்மையான தொனியில் ஒவ்வொரு சொல் லாக சொல்வாரே-அந்தச் சொற்களே ஈழத் தமிழினத் தின் புற நானுரறு அவர் சுட்டு விரலசைவுக்கு அவர் தனது மெல்லிய குரலில் இடப் போகும் கட்டளைக்கு காத் துக்கிடக்கிறது தமிழினம் இன்று
அரசு நம்மை நோக்கி ஆயிரம் அடிக்கு முறைகளேத் தான் அவிழ்த்துவிடட்டுமே கைது செய்து சிறையிலடைத் தாலும் அடைக்கட்டுமே சித்திரவதை செய்தாலும் செய் பட்டுமே அவைபற்றி நாம் துளியும் கவலைப்படமாட்டோம் அவற்றை அலட்சியப்படுத்துவோம்! ஏனெனில் பெரியவர் நம் முடனேயே இருக்கிமுர்-அவருடன் நாம் இருக்கிருேம் என் கின்ற துணிச்சல் இருக்கிறது நமக்கு
தந்தையே! செல்வாவே தர்மத்தின் பேருருவே! அறமுணர்ந்த அருந்தவத்தோய் அஹிம்சையின் காவலரே! பெருமைமிகு தமிழி னத்தின் பிணிதீர்க்கப் பிறந்தவரே! தமிழினத்தின் தவப் பயனே! தமிழகத்தின் விலங்கொடிக்க வந்துதித்த பெருந்தல்ேவா அஞ்சு வதும், கெஞ்சுவதும் அறியாத் தமிழுருவே பஞ்சைகளாய், பாராளி களாய் சிந்தை நொந்து வாழ்கின்ற சீரிளமைத் தமிழினத்தை கைதுக்கிவிட வந்த கண்ணியனே! நல்முத்தே நேர்மைக்கோர் நாயகமே நீதியின் இருப்பிடமே! நியாயத்தின் காவலரே ஈழத் தமிழினத்தின் இருள் தீர்க்கும் சுடரேறே சிங்களத்தார் செய்கின்ற சூழ்ச்சிகளே உடைத்தெறிந்து செந்தமிழைக் காத்துவரும் சிர்மிகு செல்வரே மார்ச் 31ல் எழுபத்துநான்காம் அகவையை அடையும் நீவிர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுக என்று 35 இலட்சம் தமிழ் இதயங்களின் வாழ்த்தை அவரது காலடியில் சமர்ப்பிப் போம்
எங்கள் தந்தையே எங்கள் இதயமேடங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் கலந்துநிற்கும் பெரியவரே இது வரை உங்கள் கட்டளையை எப்படி ஏற்று கடமை, கட்டுப் L JILGD, கண்ணியத்துடன் செயற்பட்டு வந்தோமோ அதே (ჭყom“ მწე தொடர்ந்தும்-இடும் கட்டளை எதுவாக இருந்திடி னும் அதை ஏற்று செயற்படுவோம் என்கின்ற உறுதி மொழியை துங்கள் ö房飙 நாளில் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்ருேம்
(9)

Page 7
Ο Μ.
鷲
LLLLSYLLLSLYLSr SYS S S S S S S S SLLSS
T
|
W。
M
 

துரோகிகளே துர விலகுங்கள்
அன்பு நண்பா,
வங்கம் தீட்டிய புதிய விடுதலை வரலாறு கண்டு பூசித் துப்போயிருக்கும் உனக்கு, மலர்ந்துள்ள புத்தாண்டில் புதுப் பொலிவும் வலிவும் சீரும் சிறப்பும் செழித்திட வாழ்த்து
செந்தமிழன்னையின் சிறையுடைத்து நாட்டில் i: கோர் ஆட்சி கண்டு, அரியணையில் அன்னைத்தமிழை அமர்த்தி ஆன வைத்துப் பார்த்திடாமல், சீரென்ன, சிறப்பென்ன வேண்டியிருக்கிறது நமக்கு நந்தமிழினத்தை மீனா மைகளாக்கும் தனிச்சிங்கள பெளத்த ஒற்றையாட்சி அர சியலமைப்பன்ருே வரவிருக்கிறது மிக விரைவில் இந்நிலை பில் புத்தாண்டு எப்படி நமக்கு மகிழ்ச்சி தந்திட முடியும்; குதூகலம் அளித்திட முடியும் என்று கேட்டிடுவாய் புத் தாண்டு நம் உரிமைப் போராட்டத்துக்கு வழிவகுத் திட விருக்கிறது; புத்தாண்டு போராட்ட ஆண்டாக அமைய விருக்கிறது போர் முரசு எழுந்திடப் போகிறது வருகின்ற நமது இயக்க மாநாட்டிலே முன் எப்பொழுதுமில்லாத வாறு கடுமையாக நாம் ஒவ்வொருவரும் இனத்தின் விடு த லேக்காக உழைத்திட வேண்டிய நேரம் இது கண்ணீரும் வியர்வையும் சிந்தி, இன்னல் பலவற்றை இன் முகத்துடன் ஏற்றபடி, தமிழரசு இயக்கம் காட்டவிருக்கும் புதுப் பாதையிலே விடுதலைப்பாதையிலே வீர நடை போட நம்மை நாமே தயாராக்கிட வேண்டிய காலம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியிலே - பூரிப்பிலே இனத்திருக்கும் உன்னை வாழ்த்திட வேண்டாமோ
உன்னை வாழ்த்திடும் அதே வேளையில், மாற்ருர் தமது இயக்கத்தை தமிழினத்தின் ஒற்றுமையை பிளவு படுத் இட் சிதறடித்திட் சதிகள் பல மேற்கொண்டு வருகிருர் கள் என்பதையும் உன் கவனத்துக்கு கொண்டுவர விரும்பு

Page 8
LÜ : 3 T
:
| - კვე .. '' .. TFE,
|
ವಾಡಿ
த்தை கை
。
* ಆ
T. 16) in trg , ga Effoa. தைக் கிளப்பி - த gir jis A. SF3|| 8 || ||
ஒற்றுமைக் கோட்டையை
,
கட்டியெழுப்பியுள்ள தமிழின
_____ 。 டகோ HԿՄԱ- கோமானு மி வ ரோதயரும், கந்தை MHITHEO , )%" ر%
9 * ITLD - Մ(LPLP இரும் H פן, ח69/9תו" இரத்தத்தை சிந்தி இடாக உழைத்து உயிை 。芭一 ழுப்பிய . ܣ ܐ மிழின் ஐக்கியத்தை தக ர்த்தெ ിട്ടു.
Li) * * ள் மீண்டும் தீவிர சதிகளில், சூழ்ச்சிகளில் இறங்கி
、
。 1 1 : ܝܼ
அதுவும் தமிழினத்தின் வரலாற்றி *。
- 1
LD fB" f5f" ()g. sfど弦cm 。
*_*T *
இல் டாற்ற ை LI LI ଜର) , ட்டத்தில் நம்முடைய மாநில மாத
- மான் முடிவு எடுக்க விருக்கும் சகுடுகுT)
". * டு @ *° இச் பத்தி *@
* """リ கூச்சலே எழுப்பி-நமது இயக் *
| .
குள் மோதலைத்தோற்றுவித்திட முடியுமா என்று െ
3] ଓଃ (:
。下 பம் விடுகின்றனர் மாற்ருர்,
薰” ,
, - தம்மையே அழிக்கத்துடிக்கிறவர்கள்
aho) (3լդ () 9) on ofի ()լ g L互@ 昌° டு றி 莒
கன்னுபின்னு வென்
லேவர்களே *
* @@ ಅರುಳಿ தேர்தல் பற்றி
காட்டி செய்திகள் வெளியிடுகிறர்கள் என்ருல் என்ன
| || Yo را به 。
NOVANAF
"3" (5
。
61 ܀
இயக்கத்திலே உள்ள
தியிலே
| '''N |
སྐབས་
या !
Կ5899 %" |
-, = یی نه
。 نے fire SLSFl Si) 51607 ליישן
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நமது தமிழரசு இயக்கத்திலிருந்து வெளியிலுள்ள இனத் துரோகிகளின் புத்திமதிகேட்டு-வெளியேறி பாதைதவறிச் சென்ற வர்கள் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதற்காக வெளியேற்றப்பட்டவர் கள்-இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு செல்லாக் காசாக் கப்பட்டுவிட்டதை கடந்தகால அரசியல் வரலாறு நம் ஒவ்வொரு வருக்கும் எச்சரிக்கையாக எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது
ஆம் நண்பா, அந்த அளவுக்கு தமிழ் மக்களிடம் தெளிந்த அரசியல் ஞானம் இருக்கிறது. நம்முடைய தந்தை செல்வா அவர்களே தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறினுலும்
அவரைக் கூட ஒதுக்கித் தள்ள தமிழ் மக்கள் இன்று தயங்க
மாட்டார்கள் அந்த அளவுக்கு தமிழரசுக்கட்சி தமிழ் மக்க ளினது இதயங்களில் நிறைந்த பேரியக்கமாகிவிட்டது
(ჭყ;"|ე.გზე) ქ.: Trე. என்கின்ற போர்வையில் கடந்த ஒன் றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழினத்தின் உரிமைகள் பலவும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு-வரவிருக்கும் புதிய அரசியலமைப்புடன் தமிழினத்தின் குரல்வளை நெரிக் கப்படவிருக்கிறது !
சோசலிசம், சமதர்மம் என்ற போர்வையின் கீழ் ஆளுங்கட்சி தமிழினத்துக்கு செய்யும் கேடுகளுக்கு லாம் ஆமாம் சாமி போடும் எந்தத் தமிழனும்-எதிர் காலத்தில் போட விரும்பும் எந்தத் தமிழனும் - தமி ழினத்தின் பச்சைத் துரோகி; ஐந்தாம் என்பதை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள் ஆளுங் கட்சியிடம் சரணடைந்து தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது 。
நண்பா, கடந்த ஒன்றரை ஆண்டு கால சோசலிச ஆட்சியில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் காட்டப்பட்ட பாரபட்சங்கள் ஏராளம் ஏராளம் அவற்
றில் சிலவற்றை கீழே தருகிறேன் - இன்னும் சோசலி மயக்கில் சிக்கிட விரும்புவோர் யாராவது இருந்தால் அவர்
களுக்கு இவற்றை நீ எடுத்துக் காட்டுவதற்காக
இ இந்நாட்டில் சிங்கள இனம் தமிழினம் என இரண்டு பெரிய இனங்கள் வாழுகின்றன. நாட்டின் பிரதமர் என்ப
( 13) on

Page 9
வர் நாடு முழுவதற்கும் பொதுவான வர் இந்த உண் மையை மறந்து - தேர்தல் முடிந்து பிரதமர் பதவியேற் றதும், முதன்முதல் பொது வைபவ மொன்றில் பேசிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயகர் சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பேன்; சிங்கள மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகமிழைக்கமாட்டேன்’ என்று அறிவித்து, தமது இனவாத மனப்பான்மையை படம் பிடித் துக் காட்டிக் கொண்டார்.
O இந்நாட்டில் தமிழினம் என்ருேர் இனமில்லை; அது ஒரு கலப்புச் சாதி யென்று ஐக்கிய முன்னணி அரசின் தபாலமைச்சரான திரு. செல்லேயா குமாரகுரியர் கூறி: தமிழ் இனத்தின் தன்மானத்துக்கு சவால் விட்டுத் தமிழ் இளைஞர்களை கொதித்தெழ வைத்தார். s
இ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் இந்நாட்டுக்கு படையெடுத்து வந்தவர்களின் பரம்பரையி னர் வந்தேறுகுடிகள் அவர்களுக்கு எந்தச் சலுகையும் தருவதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை என்று மூத வையில் பச்சை இன வெறியைக் கொட்டிஞர் சிங்கள் நீதியமைச்சர்
இ இந்நாட்டுத் தமிழினத்தாருக்கும் தமிழ் நாட்டாருக்கு மிடையே தொன்று தொட்டு இருந்துவரும் மொழி இலக் கிய கலாசார உறவுகளைத் துண்டித்து, ஈழத்தமிழினத்தை தனிமைப்படுத்தி அழித்து விடும் சதி முயற்சியில் அரசு
ஈடுபட்டுள்ளது
இ உலகத் தமிழ் மக்களின் வழிகாட்டியாக விளங்கிய பேரறிஞர் அண்ணு அவர்களின் இறுதியாத்திரை திரைப் பட்த்துக்கு தடை பாரதியின் சிந்து நதியின் மிசை நிலவி
னிலே பாடலுக்கு வாஞெலியில் தடை தமிழ் நாட்டு இலக்கிய ஏடுகள், தி. மு. கழக ஏடுகள் மற்றும் புதினப் பத்திரிகைகள் இறக்குமதிக்குத் தடை தமிழ்த் திரைப் படங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு: தமிழகத்துக் கலைஞர் கள் ஈழம் வரத் தடை இப்படி தமிழ் கலாசார வளர்ச் சிக்கு தடைபோடும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரு கிறது! 。
( 14)
 

。
தி ി.
上
“
முந்திய ο στιτού தொட
பிவிருத்தி வேலைக
குதியில் கள் கக
(ஒழ்மு
கேச
ଜ} ); டு
-
”
。 W USA பொலிசாரி
, A. C ՅԼԲ �) Ef) இ (ό S LSYK A AzY SY S S S YY S S S S S S S S kkkkS kkkSiTkL
பிலிருந்து தமிழ் பொதுமக்களைக் காப்பாற்ற
வும் தமிழ் த க்கள் விடுத்த கோரி i
"Dé° ணிைக்கப்பட்டது
7 。
தரப்படுத்தல் என்ற போர்வையின் கீழ்
' '
திறை LED LLAILD - 1909 - தி பெ Մչի մ): Ց மிழ் மாணவர்கள் கழக உயர் கல்வி பெற முடியாமல் :
 ി
ყ; ისტ ეიზე வழங்குவதிலும், 25 ԼՐԱԲՐ`
* இந்து
VIII
。。。
ப்படையில் பச்சை வகுப்புவா ଦୋt LY ) {
G f ° * . ܐ ܕ
/一、。。 - பட்டது. இந்த அநீதியை எதிர்த்து தமிழ் பிரதேசம் எங்
。
. குப் தமிழ் மானவர்கள் கிளர்ந்தெ | ფ | பத்தினுர்கள்
II / ல்கலைக்கழக பாறியியல்
. (3) gf. u ti j j L 1 117
1,11 11 ܠܐ.
கட்டுப்பெத்ை
■,T ரிக்கு தெரிவுசெய்யப்பட்ட 44 'A 。 。。
. . .
LDリリー 置上 @TH திறை LP 丁, ................. :میر
யப்படவேண்டி L
,”臀”,
。 ,

Page 10
க்கழக அணு மதியில்
2.
6、
தமிழ் மாணவர்களுக்கு 藤赛
6}} E எதிர .
Aجھ://* :) 601 1
படும் இ E es Trng) ಸ್ಥಿ : ITU EPI "" : : : G
ஆட்டவனே
A : (B Ari Tags: 237 Li L J Golf, iż) ġi,
கழகம் பொறியியல் 2271
கட்டுபெத்தை பொறியியல் 22
பெளதிக விஞ்ஞானம் 83. 4. கட்டடக் கலை ,80 5. மருத்துவம், பல், மருத்துவ 2&岛
இமத்தொழில் மிருக மருத்துவம்
உயிரியல் விஞ்ஞானம் 175
*毽 法卡
恐,= 垂茎
ܗ ܒ
ਉ 翰(引
- 250
232
- 204
- 194
4 غ T بسبب
21
In 2.

喃,
。 。
,
,
பேசும் ம
。 。
g
a @ L) Cổ L1 T. H. P. H. ரிசளிப்பு
. - துறையுடன் சம்பந்தப்பட்ட விழாக் கள் தனிச் சிங்களத்திலும்,
ଜଜ 岛 ஆங்கிலத் 9 TT 侬) ଜ୪/' .. III f
丁
டயே
。
ՁՆ/ **
T
*
ہم
Y
برا V
னை மட்ட க்களப்பு மாவ
oral ಇಂಗ್ಲ *。(GB) (ଗ).g: * Բ Մ60
io || Färg, GT tipo to (LJD) IP
முற்முக புறக்கணிக்க
”
A. கொழும்பு முேயல் கல்லூரியில் பு
I an திப்பதற்காக அண் 374
。 தரங்குக்கான அழைப்பிதழ் தமிழ்
*,*。 திலே அனுப்பப் ... .
தனிச் சிங்களத்
, リ@リJリs@リss リ
“ SE. Y L} ITIG)), Girl) 1560), L'
* சோசலிச
。
A I

Page 11
LID TG36 TT
தி சிறிய
。 கியோர் 1
T 上
ன்னணி அரசின்
。 பீட்டர் கெனமன்,
。
,
- LLD (607 15: 35 GT,
முப்ெ s
,
,
。 ” றில்
* | || || || || 'N NU || || 臀
.
புறக்கணிக்கப்
பட்டார்கள். இராணுவத்துக்கு ஆள் ழர் ஒதுக்கப்பட்டனர்.
、
。 * தா சில உதாரணங்கள்
,
அரசாங்க எழுது வினைஞர் சேவைக்கு தெரிவு
I 。 - பட்ட 600 பேரில் 66 பேரே தமிழர்கள் !
*
മൃദ
,
ரேடியோ கிருபஸ் பதவிக்கு தெரிவு செய்
24 பேரு Lo சிங்களவர்களே, மிழர் ஒரு 6) ICD மில் *
,
சுகாதார திணைக்களப் பரீட்சையில் தெரிவு செய்யப்
- பட்டவர்களில் தமிழர் எவருமிலர் 80 பேரும் சிங்களவர்
”
“*广“”
துவ ஆய்வு உத்தியோகத்தர் தெரிவில் 28 பேர் செய்யப்பட்டனர் 28 பேரும் சிங்களவர்களே
2500 பட்டதாரிகளுக்கு
pg (g్క 。 அதி * T
&, a (LDTGM CHF தினே ககள
,་
。一。, தெரிவு செய்யப்பட்டனர்; அதில் மூவரே.
。”。
தமிழர்கள் அதிகமாக சித்தியடைந்துள்ளனர் என்ற ஒரே காரணத்துக்காக 1969ம் ஆண்டு தபால் தந்தி பயிற்
4/i L*_6) 4 முடிவுகள் உரி ய காலத்தில் வெளியிடப் | 9 Եւ գմա செய்யப்பட்டது. சிங்களவ 。ó 。
ர்களே
。。盒、 茄a,@子),另彦 F ہ پہنچی چوتھی پوپ{;
அதி НР7* தெரி Ծվ ՔՅ Ա 6)) Փ/D (5ԼԸ: , ழர்களி
。、 上
டுத்தலுக்கு உள்ளா
} - குறைப்பதற்கும் இந்தப் ப
(
,
T
”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போலீசாரின் பதவி உயர்வில் (சார்ஜண்ட்) 83 சிங்கள வருக்கு மூன்று பேரே தமிழர்
உதவி பொலீஸ் சுப்ரிண்டெண் டாகப் பதவி உயர்வு வழங்கப் பெற்றுள்ள 15 பேரில் ஒருவரே தமிழர்
சிங்கள மொழி அறிவு துளியும் தேவையற்ற தமிழ் சிற்றுாழியர்கள் பலர் சிங்கள மொழி தெரியாத ஒரே கார ணத்துக்காக வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகிறர்கள்.
1956ம் ஆண்டுக்கு முற்பட்ட பழைய தமிழ் ஊழியர் களுக்கு சிங்களத் தேர்ச்சியிலிருந்து விதிவிலக்களித்த முன் னேய அரசாங்கத்தின் 700வது சுற்றறிக்கைக்கு சிேரணுக, இப்போது பழைய ஊழியர்களிடமும் சிங்களத் தேர்ச்சி கோரப்படுகிறது. சிங்களத் தேர்ச்சியில்லை யென்ற காரணத் துக்காக அவர்களது பதவி உயர்வுகள், மூப்பு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
LIII, 3; II, 6 வங்கிக்கு தெரிவுசெய்யப்பட்ட 265 விகிதர் களில் ஆக ஒருவரே தமிழர் 1
அரசகருமமொழித் திணைக்களத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு கண்காணிப்பாளராக ஒரு சிங்களவர் நியமிக்கப் பட்டிருக்கிருர்
( 1966ம் ஆண்டின் தமிழ் மொழிச் சட்ட விதிகளை நாங்கள் அமுல் நடத்தமாட்டோம்; ஆங்கிலம் தெரிந்த தமி ழர் தமிழில் கடிதமெழுதினுல், அதற்கு தமிழில் பதில் தர மாட்டோம்; ஆங்கிலத்திலேயே பதில் தருவோம்; என்று நாடாளுமன்றத்தில் அழுத்தந்திருத்தமாக கூறினர் அமைக் ჟriff L ?!*@ტ) ქ. იეზი).
() சைவ மக்களின் புனித ஸ்தலமான கோனே சரா லயம் அமைந்துள்ள கோட்டைக்கு 'ராஜசிங்கா கொட்டுவர் எனும் சிங்களப் பெயரைச் சூட்ட முனைந்தனர்.
இ வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி தமிழாக வேண்டும்; தமிழே தமிழ் பிள்ளைகளின் போதனு மொழியென்பது சட்டத்திலிடம் பெறவேண்டும் வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களின் நிர்வாக, பதிவு மொழி தமிழாக
(19)
- „ je o f f

Page 12
” 。 *” 呜。 ” 。
| | NUO ”
፬) 66m}6
"I (209). ΈP *T
"।
് ' ' |titlଦit ଜି। *
வந்த
Bill gi.
14 r.
。
。 。
| 9168) ԼՐ Ց 3:
, , , , ,,
[] , ****”
,10 M
TJ GT (Agilo (5 * @
o டுதோறும் பரிசாக
' ழிலோ ஆக புனேகதை, கவிதை, நாவிைதத் மூன்று துறைகளுக்கு மட்டும் ருபா நால
„ .. வழங்குவதற்கு ஒதுக்கியுள்ளது அதிலும் இந்த 971) தமிழ்த் துறைகளுக்கு ரூபா மட்டுமே
DIA -95 L LI LI LI 岛G 一。
“
|
III
தல நாள்
LIII (o
*T
 

凰-圆 。
。 WWW! ಡಾ.
स्रेलि”सिसल',5ीन
י מס לילה ". .
。
) 51 © °*
ளுமன்றத்
1971-72ம்
அறை' கட்டுவதற்கு ம @Gಲೂ LlaðÖTILO,
SS S SSSSSSS S SS SS SS டிருக்கிறது
இ மரவரியொழிப்பை கொண்டுவந்த T ° LDL பதி னேயாயிரம் சிறு
பான்மைத்
./8-ށ 『 エ 「
றிலடிக்கப்பட்டிருக்கிறது.
,下
。
鄒 லங்கை Çä திலேயே தொடர்புகொ
' ' ി கிளப்புகிறார்கள்
நண்பா, ே a DITGOT 3: Lt-95 (5 இழைக்கப்பட்ட அநீதிகளில் மிகச்
மே Tெ5, இந்நாட்டுத் தமிழினத்தை LEN 97* ** - யில் வீழ்த்தும், தனிச்சிங்கள பெளத்த ' திட் Lfiy G) காண்டு ரப்படி ಟ್ವಿ॰ ೧.
t 8) ழி IT ch ன் அ தமிழ் மக்களின் பிரதி ce.
4 JT TTL köG2, G
W I
MAN WONIN
。
INDO
|WAN “

Page 13
விலே போன கம்யூனிஸ்டுகளி gör முகாரி |KO
அன்பு நண்பா,
ஈழத்தமிழினத்தார் சிலர் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை உணர்ந்திடும் ஆற்றலின்றியும் - அப்படி உணர்ந்தவர்களும் ஆட்சி பீடத்தை எதிர்த்திட அநீதியை தட்டிக்கேட்டிட அஞ்சியும், சுதந்திர உணர்ச்சியின்றி, வெறும் சோற்றுத்துருத்திகளாக வாழ்ந்திடும் நிலைகண்டு தமிழினத் தின் எதிர்காலம் என்னவாகுமோ என்று சிற்சில சமயங் களில் உள்ள படியே நான் வேதனைப்படுவதுண்டு; என் மனத் தினுள்ளே புழுங்குவதுமுண்டு.
ஆஞல் நண்பா, என் உள்ளத்துக்கு உற்சாகமூட்டிடும் கடிதம் ஒன்று சென்ற கிழமை எனக்கு கிடைத் திருக்கிறது அக்கடிதத்தில் உணர்ச்சியில் வடிக்கப்பட்டிருக்கும் எழுத்துக் களேப் படித்திடும் போது, நம் இயக்கம் விதைத்த விதை வீண் போகவில்லை எதிர் காலத்தில் ஈழத் தமிழினம் தனது உரிமைகளை நிலைநாட்டி இந்நாட்டில் சீர் பெற்று வாழும் என்ற புதிய உணர்ச்சி ஏற்படுகிறது.
நண்பா, அக்கடிதம் எங்கிருந்து வந்தது என்கிருய்? இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தங்கள் உயிரை யும் உடலையும் அர்ப்பணித்து உழைத்தும் உரிமையின்றி தவிக் கிருர்களே மலைநாட்டுத் தமிழ் மக்கள் - அவர்கள் வாழும் பூமியிலிருந்து அதுவும், குடியுரிமை, மொழியுரிமை இந்
நாட்டில் ஏனைய மக்களுக்கு இருக்கும் மனித உரிமைகள்
யாவும் பறிக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப் பாட்டாளியின் மைந்தன் இக்கடிதத்தை தீட்டியிருக்கிருன் என்னும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது அன்ருே?
நண்பா, 1948-ம் ஆண்டு மலைநாட்டு தமிழ் மக்களின் பிரஜாவுரிமை, வாக்குரிமையைப் பறித்திடும் சட்டங்கள்
வந்தபோது அதை எதிர்த்து, இந்நாட்டில் ஐந்து ஆண்டு
(22).

கள் வாழ்ந்த சகலருக்கும் பிரஜாவுரிமை அளிக்கப்பட வேண்டுமென்று டாக்டர் என். எம் பெரேரா அடித்துக் கூறியதை மறந்திருக்க மாட்டாய்; இன்று அதே டாக்டர் பெரேரா ஆண்டுதோறும், 5,0000 தோட்டத் தமிழர்களே நாடு கடத்துவேன் என்று கொக்கரித்திடுகிருரல்லவா? அவர் நாடு கடத்தப்போவதாக வெறிக்கூச்சலிடும் மலையகப் பாட்
டாளியொருவரின் பிள்ளைதான் இந்த உணர்ச்சிகரமான மடலை வரைந்திருக்கிருர் 鹭,”
இந்நாட்டுத் தமிழ் இளைஞர் மத்தியில் உரிமைக்கு போராடவேண்டும் என்ற தணியாத ஆர்வத்தை சுதந்தி ரக் கனலே மூட்டிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கும் பணி அவம் போகவில்லையென்பதையன் ருே இக் கடிதம் நமக்கு
உணர்த்துகிறது; சரி இதோ கடிதத்தைப்படி !
'கடந்த திங்கள் நான்கு வாரமும் தங்களின் வார ஏடான சுதந்திரனே படித்து இன்புறும் வாய்ப்பு பெற் றேன். இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மூதூர் நகருக்கு என் உயிர் உள்ள வரை நன்றிநவில கடமைப்பட் டுள்ளேன்.
'நான் ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை யெழுதியுள்ளேன். உங்கள் பத்திரிகையைப் பார்த்த நாள் முதல் எனது தொழிலில் கவனம் செலுத்த என்னுல் முடியவில்லை. தோளுயர்த்தி உலகாண்ட ஒப்பரிய தமிழ்ச்சாதியின் இன்றைய இழிந்த நிலை போக்கிடத் தாங்கள் ஆற்றும் உயரிய தொண்டை எண்ணி பலமுறை ஆனந்தக் கண்ணிர் வடித்திருக்கிறேன்.
"அதனுல் தேயிலைத்தோட்ட மக்களின் சார்பாக தங்க ளுக்கு நன்றியையும் வணக்கத்தையும் இச்சிறு திருமுகத் தின் வாயிலாக சமர்ப்பிக்கிறேன்; ஏற்றுக்கொள்வீர்
'உங்களது அறிவுப்படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்; என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா ?
- இப்படி எழுதியுள்ளார். இரத்தினபுரி பம்பர லாகத்து தோட்டத்தைச் சேர்ந்த பெ. ஏ. இராமநாதன்
* தேை
(23) കേ1) {
臀

Page 14
என்ற தோழர் இவரைப் போன்ற எண்ணற்ற தமிழ் இளை ஞர்கள் எத்தகைய இன்னலையும் தாங்கிக்கொண்டு இன் தமிழை வாழவைக்க தயாராகிடும்போது ஈழத்தில் தமிழி னத்தை அழித்துவிட் மாற்ருர் போட்டிடும் திட்டங்கள் பொடிப்பொடியாகுமன்ருே
நண்பா, தமிழ் இளைஞர்களிடையே பொங்கிவழியும் @彦乌 உரிமை உணர்ச்சியைவிடுதலை ஆவேசத்தை வெறும் சொற் சிலம்பம் ஆடி திசை திருப்பிடலாமென்று கனவு காணு கின்றனர் முதலாளித்துவத்துக்கு விலை போன கம்யூனிஸ்டுகள் சிலர் ஆமாம் நண்பா, 'முதலாளித்துவத்துக்கு விலேபோன கம்யூ விஸ்டுகள்' என்று சிறிது அழுத்தமாகவே இங்கு குறிப்பிடு கிறேன்.
| (85րքո, முதலாளித்துவம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த வழியையும் கையாளும் எப்படியும் நெளிந் தும் குழைந்தும் கொடுக்கும் உண்மையான சோசலிச இந்தனே படைத்தவர்கள் யார் - சோசலிசம் பேசி முதலா ளித்துவத்தை பயமுறுத்தி தமது சுயநலங்களே நிறைவேற் றிக்கொள்ளும் எண்ணமுடையோர் யார் - என்பதனே முத லாளித்துவம் இனம் கண்டு வைத்திருக்கிறது; பணத்தால் மயங்கிடக்கடிய சோசலிசவாதிகளே பனம் எத்தனை @@LF மெனினும் வீசி வாங்கிடும் புகழால் மயங்கிடக்கூடியவர் களை புகழ்ந்தேத்தி தொழுதிடும்; எத்தகைய வழியைமுறையைக் கையாண்டும் தனது வர்க்க நலனைக் காத்திட வேண்டுமென்பதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படை நோக்கமாகும்
என்ன இது திடீர் என்று முதலாளித்துவத்தின் சூழ்ச் சித் திறனே எடுத்துரைத்திடுகின்ரு ய்; இந்நாட்டில் இடது சாரிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சிலருக்கு இப்பாடம் இன்று அவசியம்தான்; ஆனுல் எனக்கு ஏன்? 5. சமதர்மத் தமிழரசைக் கான உழைப்பவனு யிற்றே என்று கூறிடுவாய். உண்மைதான் நண்பா. சோச லிச பாடம் வி. பொன்னம்பலம் போன்றவர்களுக்குத்தான் இன்று கற்றுத்தரவேண்டியிருக்கிறது.
தோழா, முதலாளித்துவத்தைக் கட்டிக் காத்திடும் ஏரிக் கரை ஏடு ஒன்று கம்யூனிஸ்டான-பீக்கிங் வார்த்தையில் கூறப் போனுல் திரிபுவாதியான வி. பொன்னம்பலத்தின்
(24) % solo

தம்தான்
(3) trợ 26]g 60 [] y Lij 6.
வோர்
| ୫୩ 粤
விளம்பரத்துக் முதலாளித்து
றன என்பது
ஏரிக்கரை ஏடுக கள் முதலாளித்து @ಶರಾಶಿ, ಲಿ?
A |b // - Lգ: 1°@A_、 GT ଶot ); 2. 防、
: 71 வந்திடின் ஏரிக்கரை ஏடுகளே
ш
| ზ ვით, ქ- முறுக்கியவர்க ள் இன்று அே
„ ! கரை ஏடுகளுக்கு பேட்டி கொடுத்து தமக்கு தேடி அதைப் பார்த்து ம கிழுகிருர்க ள் লা ট வெற்றி யாருக்கு நண்பா
fill, noo) o (B), PAGIT B FT L " IGN LGO) LD |
கள் இன்று ஆளுங்கதிரையி அ
。。。 திரம் பற்றி பேசுகிருர்கள்; தோட்
C. வண்டுமென் குரலெ
Line, GANGGO), I, IT "Laai GL I A
n) 历 ಇಂಗ್ಲ G
IIT's Bor filu 一致贝 Loi ? த்தி ருக்க
T
மணித் 93 CE) IN G3 LITT ġbi/ ĠLUD ġġib Gol) IT ளித் 5/0/ 鹭。 பட்டவர்களே ஆளுங்கட்சியிலுள்ள கள் என்று கூறிடுவதில் பொருளுண்டு அ
தோழா ரிக்கரை ஏ பட்டுக்கு 團 அளித்திருந்த பேட்டிதனே துருவி distria) தேன்-தமிழின விடுத லேக்கு-தமி
*
G) GÖ) g; H, INS) IIGM), Jj, (GP) gör Kampo (3 வழி கூறி Ch999 CD
(IIPFT 567.
ந்தி LEJ *” * - LD ITII g)(th 'ಸ್ಬಿ' அஃது என்ன வழி தெரியுமோ
ளது நோய்க்கு உடன்
Y ருக்கு ஆபத்து ஏற்படும்
| GI GÖTIGT GT
。
”

Page 15
அப்போது அவர்களது பத்து வயதுச் சிறுவன் கூறு கிமுன்-அப்பா மருந்துக்கு இப்பொழுது என்ன அவசரம்? ஏன் பணம் கொடுத்து மருந்து வாங்கிடவேண்டும்? நான் படித்துப் பெரிய டாக்டராகி, அரசாங்க ஆஸ்பத் திரியில் இருந்து இலவசமாகவே மருந்தைத் தூக்கிக் கொண்டுவந்து தரமாட்டேனு? ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்று கேட்டானும்
அந்தச் சிறுவன் நிலையிலிருந்துகொண்டுதான் - லெனின் கூறிடாத கருத்தை கார்ள் மார்க்ஸ் கூறிடாத கருத்தை பொன்னம்பலம் கூறியிருக்கிருர், 。
கம்யூனிசம் வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்; கம்யூனிஸ்ட் நாடுகளில் சமஷ்டி அரசியலும் துண்டாம் எனவே எதற்காக சமஷ்டிக்காக மட்டும் போரா 41. வேண்டும் என்பது பொன்னம்பலத்தின் கருத்து என்ப தனே அவரது பேட்டி உரைத் திடுகிறது!
நண்பா, அதிலும் ஒன்று கவனித்தனையா? கம்யூ னிசம் இந்நாட்டில் நிலை பெற்றதும் சமஷ்டி அரசிய லின் கீழ் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை தரு வோம் என்பதனை பொன்னம்பலம் தெளிவாக கூறிட வில்லை. சமஷ்டி பற்றி பூசி மெழுகியிருக்கிருரே தவிர சமஷ்டி அரசியல் திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஏற் குமா என்பதற்கு தெளிவான பதில் · (3)6ზზეს I
தோழா, கம்யூனிச ஆட்சி இந்நாட்டில் உருவாகியதும்,
இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கக்கூடிய முறையில் சமஷ்டி அரசியல் திட்
டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதனை இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சி பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துமா? அந்த அளவு அந்தரங்கசுத்தி, தமிழினத்தின் மீது அக்கறை பீட்டர் கெனமன் கூட்டத்துக்கு ஏற்பட முடியுமா
கம்யூனிசம் வரும் வரை உரிமைக்கு போராடாமல் பொறுத்திருந்தால், கம்யூனிசம் வருவதற்கிடையில் ஈழத்
(26

鷺 鷲。
*
O 。
“'' ````````````".
றெழுந்த
உரிமையுடன் கூடி t படுத் திரைல்லவா? *@ முதல இனங்களுக்கும் நல்வாழ்வு
f
I
இங்கோ லெனின் வா 岳。 * வர்கள், சிறுபான்மை இனங்கள்
T மறுத்திடுகிறார்கள் சிறுபான்ை
போராட்டங்களே நசுக்க முற்படுகி
L
கம்யூனிசம் ஏற்கிறதா? இது
நபோ, ஈழத தில் த. OOOOOO
, ...) Oil, 2. மீட்பதற் தமிழன் அற διητή
ή μη ώρή | 077 நவீன க ΕΕ έξύ 20ITO
ன் அடிப்படை உரிமைகளுக்க ! , .. ''
னிஸ்டுகளுக்கு கேலிக்குரியதாகப் வர்களே தமிழ் மக்கள் தமது மது
வைத் தி CUD) க்கிருர்களேயென்
தான் வேதனே இரட்டிப்பாகி
|5 (შუბტ/წ.) UTT, . இ (6) ங்கையி ...یہ
、
ன் அறட்போர்
-
盟。
ସ୍ନି
炫、
” ' S. *|TT மில்லையா?
을 s's Stift
". செங்காவ
6.

Page 16
枋。 。 ■ A
ዘለለ3W LY,
Eile
下
என்.
Li Lio . می 泷 ລ. 虚。 岛
i T
。犬”。 ['(["पतिन्तः .
விழல் பொன்னம்பலம்
ா தேசிய மயங்களைத் தமிழரசுக்கட்சி
。。
டுவது கம் யூனி ஸ்டுகளின் ar y piso) LD LITCi
யத்தை, துறை
 

- tool, Gl
is airls) T.G.T. பொருத்தம்
கம்யூனிஸ்டுகள்
தமிழ் இளைஞர்களின் பக்கனல் தமிழ் இனம் யாது; அது விரைவில் தான் போகிறது!
போன்ற இனத் துரோகிகள் பொகங்கி
(தாயத்தை. வள்ளு c si, L. uq. Gô) uu cap) L.i 4,9) 2» 62) Gg sj, (355 FF.
உறுதியுடன் பணியா
Н-42
3. 70

Page 17
இந்தத் தமிழரசுக்காரர்
ο , , , 。° இது நாட்டுப் E ?rĥ672%ör நாட்டுக்குப் பெருந்துரோக மன்ருே @麾 சின்
கயை பிளப்பதா? பிளந்திடச் சொல்கிருர் | η μητρο 3), ιρίτσι η πη, τ. 3,
。。 ר ל . 56) லாம் பிரிவினை ಅ, ಆ, ಗಾಲಿ (LoD
இந் தப்பிரிவி னே'க் காரர்களை
மாபாவிகள் பிரதேச
படி தேசபக்தியுள்
、
". . . . 、 。 ... 圾、 }\'( எதிர்த் திட வேண் ம்; தமி * ಟೆ; ரனே தலை
தூக்கி டவிடாமல் அழித் தாழித்திட ே
,
நம்மைப்
ಘ್ನ @ T ଉறல்லாம் நமது அர இயல் |ೇ॰ Mi petis பார்த்து பேசிவந்ததையும், இன்றும் பேசி வருவதனையும்
)ே யறிவாய்-இழிமொழிகளே-ஏசல் கனகளே-எப்படியெப்படி
யெல் நம்மை நோக்கி நமது மாற்ருர்கள் விசி வரு
ர்-அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் நமது இயக் . *○"* தலைவர்களுக்கும் அர்ச் , ಗಾ। 瓮 இ
W,
L Ho: * ' ?
- .* * *,
கழ்
17, 7 ܐ
திரிக
ள் நம் ନିନ୍ତୁ
ம் வ ளர்ந் து
9 (5
,
{୫,[";
G
/ ിLLിഗ്രിട്ടിട്ടു
חייו
W
T
,
Када .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து இ o பொருட்
( ଘ ); "მეწ#"
6) GT i gF G
(a) 2. நL து T
அரசியல் எதிரிகள் நடத் 6 Guci,
கெல்லாம் உடனுக்குடன் புள்ளி
of
(
M", - , (
تة الملح
தகுந்த பதில் தந்து வ ருகிருேம் எ
சோசலிச ஆட்சி |- it. இ
று வ
ன்றர்கள்
நடைமுறையி ನೌಕ್ರ * கிறது கோஸ்லாவியாவை
u fTi; (3JF fT.g-
(IJ) იჭეr (ჭ W
« Irgo G3). 17). LD
_
இனங்களுக்கு தேயென்பதை
சமஷ்டிவா r 。。
tଣି
* 。
KOM
。* 。 “
”W、 鷲。 | || ||
“ 阙°

Page 18
IKI EI
| * TT
"T"
சோ (၉၄) ၂၄ நாடுகளில்
} (5 g LD 63 tại
乾《 67)
)( '
/YVWV er (მტშMo டு * °° )
"" 。
V9 NI S. 。 . Εί ώύ Η சிக்க பருவியப்பாக இ
*”***“ துதி o "GUD"""""""""""
Τιb στάδι சோசலிச நாடுகள் அனைத்தும் சம பயிருந்திடுகி என்ற உண்மையை எடுத்
" ாது ந மது சோசலிஸ்டுகள் மெல்லவு ENG
2ங்கவும் முடியாமல் திரு திரு வென்று 法三。
திை திருப்ப முயன்றிடுகின்றனர்
say;
வேடிக்கை
NU முல் ஜன்மப் பகையாக
சோசலிஸ்டு
r
KOMUNIKNOUNCIONARIANNO
 
 
 
 
 
 
 

வர்க்கப்பிரச்சினையைத்தீர்த்து விட்டால் இனப்பிரச் சினே தீர்ந்துவிடும்; என்பது நமது 'சோசலிஸ்டுகளின் வாதமாகும். இவர்களது இந்த வாதத்தை ஆகாவென் றெழுந்த யுகப்புரட்சியின் தலைவரான லெனின் கூட ஏற்றுக்கொள்ளவில்லை யென்பதை அறிந்தால் ஆச்சரியப் LG as LTG 5
ஆமாம் நண்பா, 1917ம் ஆண்டு ரஷியப் புரட்சி தோன்றிடுவதற்கு முன், அப்புரட்சி பற்றி ரஷியாவில் வாழ்ந்த பல இனமக்களுக்கும் ஐயப்பாடுகள், அச்சங்கள் தோன்றியிருந்தன; புரட்சியரசாங்கம் ஏற்பட்ட பின் தமது இனம், மொழி, தனித்துவம் ஆகியன ரஷியப் பெரும்பான் மையினரால் நசுக்கப்பட்டிடுமோ என்று அவர்கள் உள்ளுர அஞ்சினர். இவர்களது அச்சத்தையறிந்த மாமேதை .ெ அந்த அச்சத்தைப் போக்கினுர், புரட்சியரசாங் ாம் அமைக்கப்பட்டதும், ஒவ்வொரு இனத்தினருக்கும் பிரித்து போகும் உரிமையுடன் கூடிய சுயாட்சி வழங்கப்படும்; சமஷ்டியாட்சி மலரும் என்று உறுதியளித்து இனப் பிரச்சினை தீர வழி வகுத்தார். தமது உறுதி மொழி யே இங்குள்ள 'சோசலிஸ்டுகள் போலக் காற்றில் பறத்து விடாமல் புரட்சியின் பின் அதை நிறைவேற்றியும் ഞ ഖട്ട ா லெனின் அதனுல்தான் சோவியத் ரஷியா கட்டுப் பாட்டுடன் உலகில் முன்னேற முடிந்தது.
ஆம் நண்பா, வர்க்கப் போராட்டத்தில் குதித்திடு இதற்கு முன் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அப் போதுதான் வர்க்கப் போராட்டம் வெற்றிபெறும் என்பது மாமேதை லெனின் நடைமுறையில் பின்பற்றிக் காட்டிய வழியாகும். லெனினைப் பின்பற்றுவதாக கறிடும் நம் நாட்டு சேர்சலிஸ்டுகளோ, இனப்பிரச்சினையைத் ♔ | \'\് தற்கு முன் வர்க்கப்பிரச்சினையைத் தீர்த்திடலாமென்று கூறி ல்ெ எனினுக்கே புதுவழி காட்டிடப்பார்க்கிருர்கள், ஆமாம்
குருவை மிஞ்சிய சீடர்களாகப் பார்க்கிருர்கள்!
வர்க்கப்பிரச்சினையைத் தீர்த்தபின்புதான் இனது சினேயைத் தீர்ப்பதென்முல்-அதற்கிடையில் ஈழத்தில் துதி தினம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுமென்பதை தமிழ்சோசலிஸ்டுகளாவது உணர மறுப்பதுதான் உள்ள படியே வேதனையைத் தருகிறது.
(33)

Page 19
தமிழன்-அவன் எந்தக்கட்சியிலிருந்தாலென்ன தனது இனம், மொழி, பிரதேசம் என்பனவற்றை அழிந்துபோக விடாது காப்பாற்ற வேண்டுமென்பதிலே அந்தரங்க சுத்தி யுடன் அக்கறை காட்டிடத்தவறின் அவன் வெறும் சோற் றுத்துருத்தியன்ருே சோற்ருலடித்த பிண்டமன்ருே ?
நண்பா, சோவியத் ரஷ்யாவில் சமஷ்டி ஆட்சியின் கீழ் ஒவ்வொரு இனத்துக்கும் தன்னுதிக்கம் தரப்பட்டுள்ள தென்பதை புள்ளிவிபரங்களுடன் சுதந்திரன் சமஷ்டி மல ரில் தந்திருந்தோமல்லவா? அதனுல் இப்பொழுது மாஸ் கோ சார்பு கம்யூனிஸ்டுகள் நிலை கலங்கிப் போயிருக்கிறர் கள் சமஷ்டிக் கோரிக்கையை தாம் எதிர்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு இனிக்காரணம் காட்டிட முடியாது என்பதை உணர்ந்து பிரச்சினையை திசைதிருப்ப முயலுகிருர்கள் என் பதை கம்யூனிஸ்ட் ஏடான போர்வேட் (FORWARD) பத்தி ரி கையில் வெளிவந்திருந்த கட்டுரையொன்றும் பிரதேச சுயாட்சியை ஆதரித்து திரு. வ. பொன்னம்பலம் தினகர ணுக்கு கொடுத்த அறிக்கையும் தெளிவாகக் காட்டுகின் f) 35.
போர்வேட் (18-12-70) என்ன கூறியிருக்கிறது தெரி யுமா? சோவியத் ரஷியாவில் பல்வேறு இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை தரப்பட்டிருப்பதாக சுதந்திரன் கூறு கிறது. அது முழுவதும் உண்மைதான். ஆனல் சோவியத் ரஷியாவில் ஒவ்வொரு சிறுபான்மை இனமும் ரஷிய மொழியை இரண்டாவது மொழியாகப் படிப்பதை சுதந் திரனும் தமிழரசுக்கட்சியாரும் தமிழ் மக்களிடமிருந்து மறைத்து வருகிருக்கள். தமிழ் மக்கள் சிங்களம் படிப் பதை அவர்கள் எதிர்க்கிறார்கள்
-என்று எழுதுகிறது போர்வேட், சோவியத் ரஷியாவில் சிறுபான்மை இனத்தவர்கள் ரஷிய மொழியை இரண்டாவது மொழியாகப் படித்திட இாம் அதை நாம் மறைக்கவுமில்லை; மறுக்கவுமில்லை: ஆனுல் சோவியத் ரஷியாவிலுள்ள சிறுபான்மை இன மக்கள் திய மொழி பயில்வதற்கும் இங்கு நம் தமிழ் மக்கள் சிங் கள மொழி பயில்வதற்கும் முடிச்சுப் போட்டிட (p ! யுமா ? 。
(34)

சோவியத் ரஷியாவில் சமஷ்டி அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு இனத்துக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுதிக்க குடியரசுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு இனத்தினதும், மொழி, கலே கலாசாரம், பிரதேசம் ஆதியன பெரும்பான்மையினத்தின ரால் ஒருபோதுமே விழுங்கப்படமுடியாத அளவுக்குப் போதிய அரசியல் ரீதியான பாதுகாப்புகள் ஏற்படுத்திய பின்னரே அங்குள்ள சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையினரின் மொழியைப் பயில் கிருர்கள். அதை விடுத்து சிறுபான்மிை பினரின் மொழி, பிரதேசங்களைப் பெரும்பான்மையினர் விழுங்க முயற்சித்திருந்தால், அங்கும் ரஷிய மொழியைப் படித்திட எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் !
இதை போர் வேட்டார் புரிந்துகொள்ளாமல் மொட் டந் தலே க்ரும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டிடப் பார்ப்பது பேதமையன் ருே ?
முத்தில் தமிழ் மக்கள் சிங்களம் படித்திட மறுப்பது சிங்கள மொழி மீது தமக்குள்ள குரோதத்தினுலோ வெறுப் பினுலோ அல்ல! இங்கும் ஒர் சமஷ்டி அரசியலமைப்பு நிறு வப் பட்டு, தமிழ் மொழியையும் தமிழ் பிரதேசத்தையும் தமிழ் கலே கலாசாரங்களையும் அழியவிடாது காத்திடத் தக்க பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டபின்னர், தமிழ் மக் கள் சிங்களம் படித்திடுவதற்கு எவ்வித தடையும் இருக்கா தென்பதை போர்வேட்டார் புரிந்துகொண்டிடவேண்டும்
ரஷியாவில் சிறுபான்மை இனத்தவர்கள் பெரும் பான்மையினரின் மொழியான ரஷிய மொழியை பயில்கின்றனர்; அதுபோல் இங்கும் சிங்கள மொழியை தமிழர் படித்திடலாமே என்று புத்திமதி கூறிடும் கம் யூனிஸ்டுகள், ரஷியாவிலுள்ளது போன்ற சமஷ்டி அரசி யலமைப்பினேயும் ஈழத்தில் அமைத்திட சம்மதிப்பார் g55)TT ?
நண்பா, தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகளில் திரி புவாதக்க யூனிஸ் கடுள் அடித்து வரும் குத்துக்கரணங்கள் எத்தனே எத்தனை தெரியுமா? சிங்களத்துடன் தமிழுக்கு சம அந்தஸ்து கேட்டார்கள் முதலில்; அதிலிருந்து பின்னர்
(35)

Page 20
丁「 *
* 枋 扈
| || || || || ||
NO
1ል
。、 60)
" *"יל"י
f
T
T """ ர், 1960ல் பிரதேச சுய
(3. * 10* டனத்திலும் சேர்த்த ή σε 小 i.
(6)
முயன்றபோது, மாவட்ட
s
GT 607 η (1) , 9 Ιου) ή ο Ι ή IT 3, 51
。
ட்டு EF G ()
T 。 சிறுபான்மை
() r Sy), EGT
து It தி
 
 

,L1 நண்பா 651 ܐܸܢ .
முற்போக்குப் பேசியோரின் முகமூடி கிழிந்தது
“@莒 தமிழரசுக் கட்சிக்காரர்களே இப்படித்தான்; இவர்களுக்கு மொழி இனப்பிரச்சினைகளைக் கிளப்புவதைத் தவிர வேறேதும் பேசிடத் தெரியாது; அன்ருடம் காய்ச்சி
களின் அவதிகளையும், ஏழைகளின் துன்பத்தையும், தொழி
லாள வார்க்கத்தினரின் தொல்லைகளையும் இவர்கள் ஒரு போதும் சிந்தித் திடுவதில்லை; இன் மொழி “வெறியை” கிளறுவதைத் தவிர இதுகளுக்கு வேறு எதுவுமே புரியாது
ஆனல் நாங்களோ தொழிலாளர் விவசாயிகளைப் பற்றிக்
சிந்தித்திடுகிருேம்; ஏழைகளின் கண்ணிரைத் துடைத் திட
முயல்கிருேம் வாழ்க்கைச் செலவை நீக்கிட வேலையில்
F" பிரச்சினையைப் போக்கிட நாங்கள் படாத பாடுபடு GGCipò. W。
-இப்படியெல்லாம் சுதந்திரட்சமசமாக -கம்யூனிஸ்ட்
கூட்டணியினர் நம்மை நோக்கி ஏளனப் புன்னகையை வீசிய படி-இழிவாகத் திட்டி வருவது உனக்குத் தெரியும் நமக்கு, இனவெறியர் - மொழிவெறியர் என்று பட்டம்
சூட்டி அவர்கள் தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்திடுவதும் நமக்கு 'முதலாளித்துவ வாதிகள் என்கின்ற முத்திரை யைப் பொறித்து நாடெங்கும் பிரசாரம் செய்து வருவத னேயும் கவனித்திருப்பாய்
நம் மீது வீசப்படும் ஏசல்களையும் இழி மொழிகளையும் அபவாதங்களையும் தாங்கியபடியே, ஒரு புன்சிரிப்பை சிந்தி விட்டு நமது இலட்சியப் பாதையிலே சென்றுகொண்டிருக்கி ருேம் நாம்! ஏனெனில் முதுகிலே புண்ணில்லாதவர்கள் நாம்;
மனதிலே மாசில்லாதவர்கள். நாம் !
கூட்டணியினர் நம்மை நோக்கி முதலாளித்துவ பிற் போக்கு வாதிகள் என்று பட்டம் சூட்டிடினும்-நாம் எப்
(37)

Page 21
படிப்பட்டவர்கள் என்பது நாம் யாருக்காக உழைக்கின்
ருேமோ அந்த மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்திடும்!
நமது தமிழரசு இயக்கத்தினை நடத்துபவர்கள் ட இயக் கத்தின் ஆணிவேராக இருப்பவர்கள்-ஏழை விவசாயிகள், பாட்டாளிகள் - மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே மாட்
மாளிகைகளில் வாழ்வோர் நம்மிடமில்லை; கிரிதார ஊழல்,
களில் சம்பந்தப்பட்டவர்கள் நம்மிடமில்லை; 'பென்ஸ் காரில் பவனி வருவோர் நம்மிடமில்லை! ஏழைகளே ப்பற்றி-தொழி லாளர்களைப் பற்றி-அன்ருடம் காய்ச்சிகளைப்பற்றி மேடை மக்களுக்குப் போலி வாக்குறுதிகளைக் ܘܠܐ ܗ̄wnai Gr rܘ ܗܲܵ கொடுத்து - அவர்களது வாக்குகளைத் தட்டிக் கொள்ள
வேண்டிய அவசியமும் நமக்கில்லே! ஏனெனில் நமது இயக்
கத்தின் முதுகெலும்பாக-உயிரோட்டமாக இருப்பவர்கள் ஏழைகள், தொழிலாள வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர
ਨੂੰ! | |
ஆம் நண்பா, நமது விடுதலை இயக்கம் அன்ருடம் காய்ச்சிகளின் இயக்கமே தவிர ஆலே முதலாளிகளின்
இயக்கமல்ல - வேண்டுமானுல் நமது பெரியவர் செல்வா அவர்கள் மட்டும் ஒரு சில தோட்டங்களில் பங்குதாரராக இருக்கலாம்; அப்படிப்பார்த்தால் ஏழைத், தொழிலாளர் களுக்காக மேடைகளில் கண்ணிர் வடித்திடும் இடதுசாரிக்
கட்சிகளின் பெரும் தலைவர்களிடம் நம் தந்தையிடம் இருந்
திடும் சொத்தைவிடப் பல நூறு பங்கு அதிகம் சொத்து இருந்திடுவதை நம்மால் சுட்டிக்காட்டிட முடியும்
நம் தமிழரசுத்தந்தை அவர்கள், தம்மிடம் இருந்த பெரும் சொத்துக்களை இயக்கத்துக்காக இழந்தவர்; ஆனல் ஏழைகளுக்காக மேடையில் கண்ணிர் வடித்திடும் இடது சாரிக்கட்சிகளின் பெருந்தலைவர்களோ ஏழைகளின் பிரச்சி னயைப் பேசிப்பேசியே தங்கள் சொத்துக் தளைப் பெருக்கிய வர்கள் என்பதை நாடறியும் நல்லோர் அறிந்திடுவர்
நண்பா, நம்முடைய இயக்கத்தின் துவக்கமே-தொழி லாளர் பிரச்சினைதான் என்பது உனக்குத் தெரியுமே இந் நாட்டின் வளத்துக்கும் வாழ்வுக் குமாக தங்கள் உழைப்பை பும் இரத்தத்தையும் அர்ப்பணித்த பத்து இலட்சம் தோட்டத்
(38)
 

தொழில் ளரின்-ஏழை மக்களின்டஅன்ருடம் -அரசியலுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்ததே நம் இயக் கத்தின் பிள்ளை யார் சுழி என்பது நீ அறிந்ததுதானே.
இதையெல்லாம் ஏன் கூறுகிறேனென்ருல் - நம்மை பணக்காரர்களின் பாதந்தாங்கிகள் முதலாளித்துவத்தின் எடுபிடிகள் - என்றெல்லாம் திட்டி வருகிருர்களே @店乌哈 கூட்டணியினர்; இவர்கள் கொண்டுவரும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் ஒருவேளை உண்மையில் புரட்சிகர மானதாக இருக்குமோ, கொடி கட்டிப் பறந்திடும் வாழ்க்கைச் செலவை குறைத்து ஏழைகளின் இன்னலைத் துடைத் திடுமோ தொழிலாளர்களின் தொல்லையைப்போக்கிடுமோ என்றெல்லாம் நான் கூட சற்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்; ஏனெனில் நானும் ஓர் அன்ருடம் காய்ச்சி' என்பதல்ை ஆல்ை ஏமாற்றம்; ஒரே ஏமாற்றம் ஏழைகள் மீதுள்ள பழு குறைக்கப்படுவதற்குப்பதில் மேலும் அதிகரிக் கப்பட்டிருக்கிறது !
1970-ம் ஆண்டு கூட்டணி அரசின் வரவு செலவுத் திட் டத்தை நாம் ஆதரித்தோம்; காரணம் அதிலே ஏழைகள் தொழிலாளர்கள் மீது வரிச்சுமை எதுவும் ஏற்றப்படாத தால் ஆனுல் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தை கடுமை யாக நாம் எதிர்த்திடவேண்டிய நிலையிலிருக்கிருேம் கார ண்ணம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர். தொழிலாளர்கள் மீது முன் எப்பொழுது மில்லாதபடி வரி சுமத்தப்பட்டி ருக்கிறது ! KM NUO TAUN
'எனது வாழ்நாள் முழுவதும வறியவர்களினதும் எளியவர் களினதும் பளுக்களே குறைக்கவே நான் போராடியுள்ளேன். ஆணுல் இப்பொழுது நான் பளுவைக் குறைப்பதற்கன்றி அதனை மேலும் கூட்டுவதற்கு ஏதுவாகியுள்ளேன்."
-இப்படி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய நிதியமைச்சரே, ஏழைகளின் மீது பழு அதிகரிக்கப் பட்டுள்ளதை ஒளிவுமறைவின்றி ஒப்புக்கொண்டுள்ள்ளார். வரவுசெலவுத் திட்டம் ஏழைகளின் வயிற்றில் வீழ்ந்த அடி என்பதற்கு அத்திட்டத்தின் பிதாமகரான நிதியமைச்சரே மேற்கண்டவாருக சாட்சி சொல்லும் போது அதை வேறு யாரால் மறுத்திட முடியும் ?
(39)
ez ge- - - „“, „H-

Page 22
இரண்டாவது கொத்து பங்கீட்டரிசியின் விலை 25 சதத்திலிருந்து ஒரு ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் சினியின் விலே 72 சதத்தி விருந்து ரூபா 1-50 ஆக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசினர் வைத் திய சாலைகளில் மருந்து வாங்குவதற்கு ஒவ்வொரு தடவையும்
25 சதம் கட்டாயமாக அறவிடும் திட்டமும், தபால் ரயில், பஸ்
கட்டன உயர்வும், மரவரி முறை நீக்கப்பட்டதும் அரசாங்க ஊழி பர்களின் பென்சன் திட்டத்தை 1972-ம் ஆண்டிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளதும்-சாதாரண ஏழை நடுத்தர வர்க் கத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் வீழ்ந்த பயங்கர அடி என் பதே இன்றைய ஒருமுகப்பட்ட கருத்தாகும் -
வரவு செலவுத் திட்டத்தில் ஏழைகள் மீது சுமத்தப் பட்டுள்ள வரியையும், செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட் டுள்ள வரியையும் ஒப்பு நோக்கும் போது-செல்வர்கள் மீது போடப்பட்டுள்ள வரி கிஞ்சிற்றும் போதாது என் தே நமது திடமான கருத்தாகும் பணக்காரர்கள் மீது -முதலாளிகள் மீது மேலும் வரியை அதிகமாக்கிஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ள பழுவை நிதியமைச் சர் குறைத்திருப்பாராஞல் - உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தாமல் விட்டிருப்பாராஞல் - இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் ஆதரித் திருக்க முடி
வரவு செலவுத் திட்டத்தின்படி தேட்டம் பணக்காரர் களுக்கும்வாட்டம் ஏழைகளுக்கு எனும் நிலையே உருவாகி யிருக்கிறது தோட்டங்களையும், வெளி நாட்டு வங்கிகளையும் நாட்டுடமையாக்குவதன் மூலமும்-வெளி நாடுகளில் » GT GIFT வங்கிகளில் இங்குள்ள நாட்டுத் துரோகிகளான பண முதலை கள் கொண்டுசென்று குவித்துவைத்துள்ளதாக கூறப்படும் பணத்தை இந்நாட்டுக்கு மீட்பதன் மூலமும் நிதிப் பற்றுக் குறையை ஈடு கட்டி - ஏழைகளே வாழ வைத் திருக்க του ή (βιρ
குற்றவாளிகளே நீதிபதியானுல், நீதியை எப்படித்தான் வழங்கிட முடியும்? தனக்குத் தானே தூக்குக்கயிறு மாட்டிக்கொள்ள எவன்தான் முன்வருவான்? ஆலை முத லாளிகளும், தோட்ட சொந்தக்காரர்களும், பணக்கார
(40)
 

。蒿 கமும் பேசிடுவது சோசலிது ւյց է նրան: லிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் ! |
நண்பா, வரவு செலவுத் திட்டம் பற்றி நம்முடைய பெரிய வர் செல்வா அவர்கள் பின்வருமாறு அழகாகச் சொல்லியிருக்கிருர்
நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்-எல்லோருமேறி இன்த்த குதிரையில் சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தார் -என்ற பழமொழியையே எனக்கு நினைவூட்டுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பற்றி மக்கள் தினமும் புகார் செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களான சினி, அரிசி ஆகியவற்றின் விலைகளை புதிய வரவு செலவுத் திட்டத்தில் அதிகரித்திருப்பது வறிய மக்களுக்கு செய்யும் சேவையல்ல
ஏழை மக்கள் இப்போதுதான் நவீன மருந்து வசதி
களை யுணர்ந்து சிகிச்சை பெறும் பொருட்டு அரசாங்க வைத்திய சாலைகளே நாடுகிறர்கள். இத் தருணத்தில் அவர் கள் செல்லும் ஒவ்வொரு தினமும் 25 சதம் கட்டணம் விதிக்க வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளமையும் உண்மை பில் வறிய மக்களுக்கு ஆற்றும் சேவையாகாது; இது அநீதி யாகும்.
செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியை யிட்டுளங்களுக்கு கவலையில்லை-ஆணுல்நிதியமைச்சரினுல் வறிய மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியை நாங்கள் கடுமையாகனதிர்க்கிருேம்.
விதிக்கும் பட்சத்தில் உணவுப் பொருட்களின் மீது வரி விதிப்பது என்ற எண்ணம் கடைசியாக இருக்கவேண் டும். ஆனல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி மீதான வரி அதிகரிக்கப் பட்டிருக்கிறது- In OOOM. O.
இந்த செலவுத் திட்டம் மக்கள் திட்டமல்ல; ஏழை மக்கள் மீது வரிகள் யாவும் சுமத்தப்பட்டுள்ளன
(4)

Page 23
வருங்கால சந்ததியினரின் நல் வாழ்வுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அத்திவாரமிடுவதாக நிதியமைச்சர் கருதுகிருர் ஆனல் ஒவ்வொரு அரசும் இதைக் கருத்திற் கொண்டுதான் செயலாற்றுகிறது; இதில் நன்மையும் ஏற் படலாம்; தோல்வியும் ត្រា ៣៣ យ៉ា ஆனல் இதற்காக இன் துள்ள மக்கள் மீதி வரிப்பளுவை ஏற்றி வருத்துவது அநீதி யாகும்'.
நமது தமிழரசுத் தந்தை அவர்கள், வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி மேற்கண்டவாறு அழகாகவும் தெளி வாகவும் உறுதியாகவும் தமது கருத்தை எடுத்துரைத் திருக்கிருர்
நண்பா, ஈழத் தமிழ் நாட்டின் அரசியல் விடுதலைக்காக உழைத்திடுவது நமது இயக்கம் - அரசியல் விடுதலேயின் பின்னரே, பொருளாதார விடுதலையென்பதே நமது கருதி தாகும். எனினும், ஏழை மக்களினதும், பாட்டாளித் தோழர்களதும் பிரச்சினைகளையும் அவர்களே வாட்டும் வறு மைப் பிணிகளையும் என்றும் மறந்தவர்களல்லர் நாம் நான் முன்னர் குறிப்பிட்டதுபோல ஏழைகளின் இயக்க மாக"நடுத் தர, தொழிலாள வார்க்கத்தினரின் இயக்கமாகநமது இயக்கம் இருந்திடும்போது ஏழைகளே எப்படி மறந் திட முடியும்? நாமே ஏழைகள் தானே! ஆனுல் ஒன்று; ஏழைகள் என்ருலும் கோழைகள் அல்லர் நாம் |
953-ம் ஆண்டு நினைவிருக்கிறதா உனக்கு? i」産sgaー○ அரிசி விலையை பத்து சதத்தால் அதிகரித்தது அன்றிருந்த
யூ என். பி. ஆட்சி மக்களின் மூலாதார உணவுப் பொரு ளாண் அரிசி விலையை யூ என். பி. ஆட்சி அதிகரித்ததை
எதிர்த்து நாட்டின் முற்போக்குச் சக்திகள் அனைத்தும் குர லெழுப்பின் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்று கோஷம் எழுந்தது; அந்தக் கோஷத்தை எழுப்பியவர்கள்
யார் தெரியுமா? லங்கா சமசமாகக்கட்சியும், கம்யூனிஸ்ட்
கட்சியும், நமது தமிழரசுக்கட்சியும்தான்! இன்று தங்களேயும் முற்போக்கு வாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் சிறி லங்கா சுதந்திரக்கட்சியினர் அன்றைய அந்த முற்போக்கு அணியில் சேர மறுத்துவிட்டனர் 1
(42)

அரிசி விலை உயர்வை எதிர்த்து அன்று அகில இலங்கை
ஈதியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் பரிபூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.
ஆம் நண்பா இன்றைய நிதியமைச்சர் டாக்டர் என் எம். பெரேராவின் சமசமாஜக்கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், நமது தமிழரசுக்கட்சியும் தான் ஓரணியில் திரண்டு அந்த 鲇鱼厅° வெற்றிகரமாக நடத்தி ஆட்சிபீடத்தையே அன்று அதிர வைத்தன. அதன் பயணுக அரிசி οή 3ου αιώ குறைக்கப்பட்டது 。 தும் ஆண்டு அரிசிவிலை எதிர்ப்பு ஹர்த்தாலே வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைதியாகவும் கட்டுப்பாடாக ଶ}}|li), வெற்றிகரமாகவும் நடத்தி அரிசி விலையைக் குறைக்க
வைத்து - ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தவர்கள் தமி
ழரசுக்கட்சியினராகிய நாமே சமசமாஜ கட்சியும் கம்யூ
தால நடத்தின. அதனுல் அங்கு கலவரங்களும் எழுந்தன.
5ೇತ್ರ $4 அதே சமசமாஜிகளும், கம்யூனிஸ்டுகளுமே இன்று
ஆட்சியில் அமர்ந்து கொண்டு விலையையும் மற்றும் ഉജ് ഖല பண்டங்களின் விலையையும் கூட்டி ஏழைகள் 2 fij றில் அடித்திடுகின்றனர். ஆனுல் தமிழரசுக்கட்சியினராகிய
நாமோ அரிசி விலை உயர்வை அன்றும் எதிர்த்தோம் இன்றும்
எதிர்த்திடுகின்றுேம் - ஏழைகளுக்காக அன்றும் வாதாடி னுேம் இன்றும் வாதாடுகின்ருேம்
முற்போக்கு அணியிலிருந்து வேறுபட்டவர்கள் - முற்போக்கு
கொள்கையிலிருந்து பிறழ்ந்து சென்றவர்கள்.ஏழைகளே, வறிய
, தொழிலாளர்களே காலை வாரிவிட்டவர்கள் சமசமாஜிகளும்
கம்யூனிஸ்டுகளுமா அல்லது தமிழரசுக் கட்சியினராகிய நாம என்
: நடு மக்கள் இன்று பிரித்தியட்சமாக அறிந்திட முடிகிற தல்லவா
உன் அன்புத் தோழன்
கோவை மதகசின்
6 տոգուհւլ-12, 2」。Il.7 I

Page 24
,)
”
濂, ... INWON" NA
*
* ” , ” 。
下
இனியும் எதிர் grcm shl
''
த் துரைத் தி சே
| -
நசல்சும் எடுத்துரை
。。 1.
ရှီဟီး.. W.......... f
*r 5}} திர்ெ.
நிதி ו), חו(
, , ), பீலிக்ஸ் டயஸ் மட்டும் குறைந்தவா
பீலிக்ஸ் பிராண்ட் சோசலிசம் ஒன்றை
மத்துவி
தவர்களிடம் கொடுப்பது
*
APILI
ܕ ܢܝ .
一、
'g' இப்படி 扈。,,。 忒 另J了9; সূত্র
10 1 1
。
”** ."ל"F"2 ! ! ! השיר "ליקוז. ” |
,_= Σ ΚΩΝ NA 89 L0S K0 SYY LSLkLSSSLLL0SSS ikS H S S S L S S L LLSSSK S S S SS WINNING TOTUKIKOMUTOKSĪNU UN CARMETTIGT ”
, “
, |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||NOAANVANKOU
 

A.A.
| || ||
, 。 。 。
。
JAMINA 娜W, KONKOWANIU VIII NU
A. ,
ET SEGÓ), gF G3 g5 Tg
3.
G.
"*", "SP" " " ( AAA" || || EFP NYA TAUN?", *" ' " "MIXJA NA
,-
லேவருமான 臀。
கூறிய கருத்து யா ழ்ப்பாணத்தில்
. . . . . . . .
தோழர் சமரக்கொடி இ , 2, '' ஆட்சியாளரின் போலி சோசலிசத்ை * 。下
ച്ച് மையில் 11 。 。
T ל", "ל על "של
அதுதான் இந்நாட்டில் ஒரு '
۱ علل از அமைந்திட வேண்டு ப
கட்சியினருக்கும் சமசம
a
# 6ዕ) 'ዚ ... @ LILI
***
”、。
臧。' N KAWO *
* 侬,、
|KO || || ||I/M|| || || 霹
', * 偲
,、 ” 。
|NAU 扈 屬 ASGA NORMARININKARIREANNAIRONINKUBUKEKUASAANUARJAKUBIKOISEUDONOSAUKU

Page 25
த்தில் தமிழ் மொழிக்கு எவ்
| ®åí
மட்டுமே ஈழம் முழுவ 1 11 ܐ
,
53661
s TTD Polo 22" 邸 15 Cit5
بوسنیا
rth; sölus
s ம்; தமிழ், தமிழினம் என்று குறுகிய °”罗马马 தமிழர்கள் சிந்திக்கக் கூடாது; சிங்கள மக்க
• ረ~ ,
ய அடிப்படையில் தமிழர்கள் பணி
"T"
று எல்லாம் 'புத் திமதி கூறிவருகி * - அரசின் அ மச்சர்களும் அவர்களது எடு அண்மையில் கூட வடக்கே சென்றிருந்த அமைச் | .. '' .. 。
லங்கரத்தினு தமிழ் என்னும் போது குறுகிய இன அடிப்பதாகவும் அதனுல் தமிழ் காங்கிரஸ் கட்சி
| სქემფეტქr H− み。L's cm டன் சேருவதற்கு முன் தமிழ் காரெஸ்
என்ற 5LD 國 * இ யிலு 6 7 (6) / *) L .9/ ,// ,//) 19) o'r ().
மெனக் கூறியிருந்தாரல்லவா?
。 ,
。
-
-
േ மக்களுக்கு மட்டும், தமிழ், தமிழினம்,
臀
சர்கள் சிங்களப்
* து 。
| . || BN
, , பெளத்தத்தை முன்னேற்
。 . ன்று சிந்தித்திடுவது மகாபாவம் இனம் மொழி GF: GÖTEBOJ பிரித்து L T Tಳಿಗೆ... அது வ கு
தி |
யில் " 'சிங்கள பெளத்த பாதுகாவலர்
, t
... யை, கலையை, கலாச்சாரத் 、
sp, 。 。 AAAASAAAAAAS S S SA AAA S S A AAASASS SS SS L. ) E (A) ILO (6) (ĠU L / 6) T 硫,G应、Gršā)互 bij Tibi, Qi | Ga ging, of 15 T L.
t *”°
上 FTö《芬()
。
IV
| || KITU
”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டும் தேசிய வாதம்! இதுதான் இந்நாட்டிலுள்ள விசித் திரம் நண்பர்-இதை கூட்டணி அரசுக்கு பாதந்தாங்கிடும் தமிழருமன்ருே ஏற்றிடுகின்ருர் ||||||||||||||||||||||||||| || T. YON TITAT,
நண்பர் கூட்டணி அமைச்சர்கள் மக்கள் என்று கருதிடு வது சிங்களமக்களைத் தான் இனம் என்று கருதிடுவது சிங் கள இனத்தைத் தான் மொழியென்று கருதிடுவது சிங்கள மொழியை மட்டுந்தான்; தேசியம் என்று கருதிடுவது சிங் கள தேசியத்தைத் தான் மதம் என்று கருதிடுவது பெளத்த மதத்தைத் தான்! இந்நாட்டில் தமிழ் மக்கள் என்றேர் தனி இனமுண்டு அவர்க்கோர் தனிமொழி தனிவரலாறு, தனிக் கலே தனிக்கலாசாரம் தனித்தேசியம் தனிப்பிரதேசம் உண்டு என்பதை கட்டணி ஆட்சியாளர் மனதில் துளியும் கொண்டிருப்பதில்லை; அவர்களது பேச்சுக்கள், நடவடிக்கை கள் செயல்கள் யாவும் இந்த உண்மையை ஐயந்திரிபற எடுத்துக்காட்டி வருகின்றன. W பிரதமர் சிறிமாவோ இந்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடனே முதன் முதல் கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த உண்மையை கரு மல் கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டாய் இந்நாட்டுச் சிங்கள மக்கள் ஐக்கிய முன்னணி மீது வைத்த நம்பிக்கைக்கு பாதகமில்லா முறை யில் ஆட்சி நடத்துவேன் என்று அன்று கூறியிருந்தா ரல்லவா ? ,
இப்பொழுது தமிழரை எதிர்த்த பெளத்த பிக்குவுக்கு ஆளுங்கட்சியினர் எடுத்த விழாவிலும் அதே பேச்சு அதே தொனி சிங்கள மக்களுக்கு மட்டுமே தாம் பிரதமர் என் தையும் அம்மையார் உணர்ந்திருக்கிருர் போலும் ஸ்தூபி நிறுவி சிங்கள இனவெறிக்கு நினைவுச் சின்னம் திறந் திட்ட இவ்விழாவின் போது 'நினைவு மலர்' ஒன்றும் வெளி யிடப்பட்டதாம்! பார்த்தாயா அரசாங்க வரிப்பணம் எப் படி எப்படி பாழாகிறதென்பதை !
சிக்கனம் சிக்கனம் என்கிறர்கள் அமைச்சர்கள் நாடு காக்கும் நிதி என்கிருர்கள் ஆகுல் நாட்டில் இனத்துவேஷத் துக்கு மலர் வெளியிட்டும் விழா எடுத்தும் நிதியைக் கரி யாக்குகிருர்கள் இதில் வேடிக்கை என்னவென்ருல் இவ்விழா
(47)

Page 26
。。
。
TG NOU
#ᎮᎢ 9Ꭽ. שזו עששיון
| 1 =
”
。 影《
, ” 。 。
° யிரைக்கூட தியாகம் செய்யத் தயா
T
。。 ண்டும் நாம் எதிர்க்கட்சியில் இருந்த
( 11 ܢ மொழிக்காக உயிரைத் துறந்த பிக்குவுக்கு
。 |ச் சி 657 GÖTELİ -9 63) լույ (8լ յուն σταδι τη σΤ ή η
ஆட்சிபீடமேறி ஆறுமாதங்கள் முடிவடையு
cm 。/ー、エ
றியதையிட்டு மகிழ்ச்சியடை கிருேம் அர
Old C. ம்பான்மை பல த்தைக்கொண்டு மக்கள்
த சட்டங்களே ஆக்க முனையக் கூடாது என்பற்கு
சான்ருக இருக்கிறது'
தரன் னவரி 8ம் நாள் தமிழை எதிர்த்த
நண்பர் 5
|
s
* *。 Coll-1,6 # ($(ଗ) *T 莎 நினை['୩', fDIb g) a di g )
சி (3 பச் சின் சாரம்-இந் நாட்டு தேசிய ஏடுகள்
Y.
வெளிவந்திருந்தது சில தமிழ் தினசரிகள்
விட்டன. இதை
நாடு, நமது மொழி, நமது தேசம், நமது ம
°“*一° ஒருமையாகப் பிரதமர் குறிப்
கள ெ LOTIJS) aj) uj u th 9) i U, air LD ju, ëIT ILI
565):5 Ավ ԼՐ சிங்க ள நாட்டை பும்தான் (1) TT 5 D)
میر و
。 க தமிழ் மக்களையும் அனைத்த ஒரு
Mei ாடு வங்கள மக்களுக்கு மட்டுமே சிங்கள மக்களுக்கு மட்டுமே
ー リ。
ருந்திடுகிற
" የይ
O Li q i
蔷,
s
து
E DET 55 j.
。 。。。 .ܝܼ ܨ க்கு நினைவுச் சின்னம்
°
ଔଖ୍ଯ டயில் ଜig.g. crit !
எழுப்பியதுதானும் Կ): Յ168 0 - ԳԱԱ Մ. 3:
。
| || || || VIII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 GT
。 。 T リ??ór: @árssfpsrcm assrs * * (ಗ್ರ? இன்பமாக *
ெ ಸ್ತ್ರ್ಯಾ॰
 ി .s 「 (3) ΙΙ தமிழ் மொழிை *。 எதிர்த்து இனவெறியை
r。
க்கு நினைவுச்சின்னம் இதோ ** (ԼԲԿ * 3-""
G
... .11 ܡܐ ܕ ܐ ܢ ܕ ܒܐ சிக்கு வந்து ஆறு மாதத்துக்கிடையில் நம்
டோர்
- னேயை என்று பட்டியல் காட்டுகிருரெ
இதுதான் சோசலிசமா என்று கூட்டணியை ஆதரி
தமிழ் அன்பர்களேக் கேட்டிட வேண்டும்
,
... ሬob
களே அது ஏன்? மக்கள் στοότη),
D9 di GT3 அம்மை
96 6 L sg) Göjlig Gör L) ()EDITS). 枋。Ló、“ 1966ம் ஆண்டின் தமிழ்மொழிச் சட்ட விதிகளே மக் விரும்பவில்லையென்று பிரதமர் 莎@ °历鸟
。 . | ■ ம்பாத மக்கள் யார்? சிங்கள மக்களில் 。 _。
விதிகளே சிங்கள்
臀

Page 27
தான் இதயம் வெடித்திடுகிறது.
திருக்கிரும் கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் கெனமன்-இதே விழா வில் இந்த 'முற்போக்கு பிக்குவுக்கு இனி அளவெட்டியில் பொன்னம்பலமும் சில நிறுவிடக்கூடும் யார்கண்டார்கள் :
நண்பர் இந்நாட்டுக் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழை எதிர்ப் பது - தமிழுக்கு உரிமை தராதே என்று கிளர்ச்சி நடத்து
வது-இவை சுட முற்போக்கு நடவடிக்கையாகத் தெரிகிறது அவர்களைச் சொல்லியென்ன் - கம்யூனிஸ்ட் கட்சியில்
இன்னும் மானங்கெட்டு ஒட்டி இருக்கும் தமிழர் சிலரையும் தமிழ்த்தாய் பெற்ருளே என்பதையெண்ணிடும் போது
தமிழை எதிர்த்து - தமிழுக்கு நியாயமான தமிழ் உரிமை தருவதுகூட ஆகாது என்று ஆர்ப்பரித்து ஆணவத் துடன் வெறிபிடித்து கிளர்ச்சி நடத்திய இந்தப் பெளத்த பிக்குவை ஒரு காலத்தில் தமிழ் மக்களின் இரட்சகராக வேஷம்போட்டு இன்று தனிச் சிங்கள் வீரராக LDIT III) 6') ! ! .. டாக்டர் என் எம். பெரேரா எப்படியெல்லாம் பாட்டி
யிருக்கிருர் தெரியுமா? இதோ Lily
இரத்தினசாரா இந்நாட்டின் மரியாதைக்குரிய தேசிய தஐவர் வரிசையில் இப்போது இடம் பெற்றுவிட்டார். நீதிக்கும் சமத்துவத்துக்குமாக உயிர் விட்ட மாவீரர் அவர் அப்படிப்பட்டவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பியதற்காக கலாசார அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்"
ат тілді. நண்பா மார்ச்சியத் தலைவரின் புதிய இத்தார் தம் இதுதான் டாக்டர் என். எம் இன்று பின்பற்றும் மார்க்சியம்! டாக்டரின் கண்களுக்கு தமிழை எதிர்ப்பவன் தேசியத் தலைவன் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துவிடுகிறன் தமிழை எதிர்ப்பவன், நீதி நியாயத்துக்கு போராடுபவன் தமிழுக்கு உரிமை கோருபவனே இன வெறியன் வகுப்பு வாதி! மக்களுக்கு அன்று மார்க்சீயம் கற்றுத் தந்தவர் இன்று சிங்கள் இசம் பேசும் அளவுக்கு மாறிவிப் பார் தமிழுக்கு சம அந்தஸ்து கோரிப் போராடியவர் இன்று தமிழுக்கு நியாயமான உரிமை கூடக் கொடுக்காதே யென் றவனுக்கு நீதிக்கு போராடியவன் என்று புகழாரம் குட்டு கிருர்! என்ன நண்பா செய்வது? காலத்தின் கோலம் இது
( 50

நண்பா, சம அந்தஸ்து கொள்கையை கைவிட்டு தனிச் இந்துரைக் கொள்கைக்கு சமசமாஜக்கட்சி குத்துக்கரன மடித்து விட்டதென்பதை அண்மையில் நடைபெற்ற சம சமாஜக்கட்சி மாநாட்டில் டாக்டர் என் எம். ଭୌ li ($g it it பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தாரென்பதை நினைவில் வைத்திருப்பாய்! ஆனல் டாக்டர் என் எம். பெரேராவும் மொழிக்கொள்கையில் ஒருநாள் குத்துக்கரணம் அடித்துே திருவார்; சமசமாகக்கட்சி தனிச் சிங்கள கொள்கைக்கு துடுப்பட்டே தீரும் என்பதனை நாம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே-1960-ம் ஆண்டிலேயே தீர்க்க தரிசனத்துடன் கூறி பிருந்ததை தமிழ் மக்கள் பலர் இன்று எண்ணிப்பார்த்தி பர்ம்லர் இருந்திடுவர்
1960-ம் ஆண்டு டாக்டர் என் எம். பெரேராவும் அவரது சமசமாகக் கட்சியும் சம அந்தஸ்து கோஷத்துடன் தமிழ்ப்பகுதியை வட்டமிட்டுத் திரிந்த நேரம்; அன்றே நாம் அழுத்தமாக கூறினுேம்-சமசமாகக் கட்சியினர் இன்று சம அந்தஸ்து கோரிடினும், இக்கோரிக்கையில் அழுத்த மாக நின்றிடப்போவதில்லை; சிங்கள மக்களின் நெருக்குத லுக்கு எதிர்காலத்தில் ஆளாகும்போது மொழிக்கொள்கை யில் குத்துக்கரணமடித்திடுவர்; சம அந்தஸ்து கொள்கையை காற்றில் பறக்கவிட்டிடுவர் தனிச் சிங்களத்திடம் சரணுகதி யடைந்திடுவர்; என்று கூறியிருந்தோம்! அன்று நம்மைப் பார்த்து நாக்குவழித்தோர் இன்று மொழிக்கொள்கையில் சமசமாஜிகள் பல்டியடித்தது கண்டபின்னர் என்ன கூறிடப் | {{3_{{T6)(?ĩ567 ?, WARSAWATAWA MAI
உன் அன்புத் தோழன் , ●。 * கொழும்பு2. AKUNNAN
နှီ: # இ. 1971
குறிப்பு: இம்மடலின் தலைப்பு *岛器) திறந்த சிங்களவெறியர்கள் என்று இருக்க வேண்டியது தவறுதலாக 'வீட்டில் பூச்சிகள் என்று அச்சிட்ப் பட்டு விட்டதென்பதை வாசகர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிருேம்
தேயே நூலகப் பின்

Page 28
கம்யூனிஸ்டுகளின் புதிய கரடி !
அன்பு நண்பா,
உண்மையாகத் தூங்குபவனே எழுப்பலாம் -ஆ ஞ ல் துரங்குவது போல பாசாங்கு செய்பவனே arզքւնը, (ԼՔ ԼԳ. եւ 1/75 - என்று கூறுவார்கள். தமிழினத்தின் இன்றைய ஆபத்தான நிலை-புதிய அரசியல் சட்டத்தின் பின்னுல் தமிழினத்துக்கு வந்திருக்கிற பயங்கரப் பேரழிவு-இவற்றைப் பற்றியெல் லாம் உணராதவர்கள், உணரும் ஆற்றலற்றவர்கள் நிலை மையை எடுத்து விளக்கும்போது எழுச்சி பெறுகின்றனர். தெளிவு பெறுகின்றனர்; வந்திருக்கிற ஆபத்திலிருந்து தமி ழினத்தை மீட்டிடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள் ளத் துடித்தெழுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் உண்மை யாகவே தூங்கிக்கிடந்தவர்கள்-இவர்களே தட்டியெழுப்பு முடிகிறது.
ஆனுல் இந்நாட்டில் தமிழினத்துக்கு வந்திருக்கின்ற பேராபத்தை-அதிலிருந்து மீட்சிபெற தமிழினம் சுதந்திரம் பெற்ருக வேண்டுமென்கிற உண்மையை-உள்ளூரத் தெரிந்து கொண்டும், 'தமிழினத்துக்கு ஆபத்து ஏதுமில்லை; அரசியல் சட்டம் எல்லா உரிமைகளையும் வழங்கிவிட்டது - தமிழர் கூட்டணியினர் தாம் இனவெறியைக் கிளப்புகின்றனர்? என்று கூறிக்கொண்டு, சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு தெண்ட னிட்டுக் கால் கழுவி, நில பாவாடை விரித்து, அது வீசும் எலும்புத் துண்டைக் கடித்துச் சுவைத்து இழிவு வாழ்வு வாழுகிருர்களே தமிழ் ஈழத்தில் ஒரு சிலர்-அவர்கள் துரங்கு வதுபோல பாசாங்கு செய்கிறவர்கள் - அவர்களைத் தட்டி யெழுப்பு யாராலும் முடியாது!
பிரச்சினையை நிலைமையை தெரியாதவர்களல்ல இவர் கள்-ஈழத்தில் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டு, அழித் தொழிக்கப்படுகிறது என்கின்ற உண்மை புரியாதவர்கள் அல்ல இவர்கள் - ஆனல் தெரிந்தும் மூடிமறைக்கிருர் கள்புரிந்தும் புரியாததுபோல நடித்துக்கொண்டு சிங்கள ஆதிக் (52)

| ,
リ یتیم')
5剧
@リ தசத் தப்பார் அங்கு, - தெலுங்கானு
GR) Gorff GF
().
இறப்சிலிர்க்க
, ,
扈
\\\(\\||\(?*.) 鷺

Page 29
எதிர்ப்பதற்கு தமிழர்களிடையே கோடரிக்காம்புகள் இருந்து
கொண்டிருக்கிருர்கள்! தமிழர்களிடையே தமிழினத்தின் மொழி, இன, மத ஆட்சி உரிமைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் சிங்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக் கிரேகளும் சிங்களக்கம்யூனிஸ்ட் கட்சியும், சிங்கள் சமசமாஜக்கட்சியும் KON சிங்கள யூ என் பியும் இன்னும் இருந்துகொண்டிருப்பது Lf) L.i (5)ʻi D 65iy 63), A. தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு உரிமைக் கோரிக்கைக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் இந்தக் கட்சிகளில் சில தமிழர்களே அங்கம் வகித்து ஐந் தாம் படைகளாக தமிழ் ஈழத்தில் உலாவருகிருர்கள் முல்-தமிழர்களின் உள்ளங்களில் தீவிர விடுதலே உணர்வு இன்னும் பற்றிப்பிடிக்க வில்லை என்பது தானே அர்த்தம்
ஆம் நண்பா, புதிய அரசியல் சட்டத்தின் கீழ் தமிழி னத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு தமிழினம் கொது தடிமையாக்கப்பட்டுள்ளதை தமிழர்கள் எதிர்க்கிருர்கள் என்பதை எடுத்துக்காட்டும் நோக்குடன் சிங்கள் ஆட்சி யாளருக்கு சவால்விடுத்து தமது தேசிய பேரவை of பினர் பதவியைத் துறந்துள்ளார் தமிழ் its (U), () or பெரியவர் செல்வா அவர்கள்
35 இலட்சம் ஈழத் தமிழ் தேசிய இத்தின் ஆடு, ஷையை-கருத்தை பிரதிபலிக்கின்ற தந்தை செல்வா காங் கேசன்துறை இடைத்தேர்கலில் போட்டியிடுகிருர் என்ருல் இங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, தமிழ்த் தேசிய இ. போட்டியிடுவதாகவே அர்த்தம் தந்தை செல்வாவை எதிர்த்து அதாவது தமிழினத்தை தமிழினத்தின் விடு லைக் கோரிக்கையை எதிர்த்தும் தமிழினத்தை சிறுமைப் படுத்தி அழித்தொழித்திடவழிவகுக்கும் புதிய அரசியல் சட்டத்தை ஆதரித்தும் சிங்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி
யாக ஒரு தமிழர் போட்டியிடப்போகிருராம் அவர் தோழர்
வ. பொன்னம்பலம் பதே இன்றைய நிலை
தோழர் வ. பொன்னம்பலம் படித்தவர் - நிலைமை புரியக்கூடியவர், ஆனுலும் நான் முதலில் கூ னேனே-துரங்குவதுபோல பாசாங்கு செய்யும் மனிதர் சிலர் இருக்கிமூர்கள் என்று இவரும் அந்த
 
 
 
 
 
 
 
 
 

சேர்ந்தவர் கிணறு என்று தெரிந்தும் கண்ணே மூடிக்கொண்டு தமிழ் மக்கள் கிணற்றுள் விழ வேண்டுமென்று கூறுபவர்
தோழர் பொன்னம்பலம் காங்கேசன்துறை அபிவிருத்தி சபையின் ஆண்டு விழாவில் அண்மையில் பேசியிருந்த பேச் சொன்றை படித்தபோது, எம். ஏ. பட்டதாரியான பொன் னம்பலத்துக்கு இவ்வளவு தூரம் நாம் சுட்டிக்காட்டுகின்ற பிரச்சினை புரியவில்லையே என்று ஒரு கணம் நினைத்தேனு ஆயினும், மறுகணம் இவர் புரியாமல் பேசவில் ஆல மக்களை குழப்புவதற்கு துரங்குவதுபோல பாசாங்கு செய்கின்ருர் என்று எண்ணிக்கொண்டேன் !
புதிய அரசியல் சட்டத்தின் கீழ்டத மிழினம் அனுபவித்து
வந்த உரிமைகள் எதையும் இழந்துவிடவில்லை இழந்துவிட்
டோம் என்று தமிழரசுக் கட்சியினர் கூறுவது வெறும் கற் பன என்று திரு. பொன்னம்பலம் அடித்து முழக்கியிருக் கிருர் கைப்புண்ணுக்கு கண்ணுடி தேடியிருக்கிருர்
தமிழரசுக்கட்சி, ஒவ்வொரு காலகட்டத்தில், சிங் களக் கட்சிகளுடன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோக் கத்துடன் இடைக்கால பொருத்தங்களே-உடன்படிக்கை களே செய்திருக்கலாம் ஆணுல் ஒர் அரசியல் திட்டத்தை உருவாக்கும் நோக்குடன், எந்த ஒரு சிங்களக் கட்சியுட னும் எந்த ஒரு உடன்பாட்டுக்கும் எந்த ஒரு கால கட்டத்திலும் தமிழரசுக்கட்சி வந்ததில்லையென்பதை முதலில் வானுப் போனு' அறிந்துகொள்ளவேண்டும்!
எனவே அரசியல் சட்டத் தி ல் தமிழினத்தின் உரிமைகள் பற்றி ஆராயும்போது - ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான இடைக்கால உடன்படிக்கைகளை முன்வைத்து ஆராய்வது அரசியல் தர்மம் ஆகாது - தமிழினத்தின் இறுதி இலட்சியத்தை தமிழினத்தின் பூரண உரிமைகளே முன்வைத்தே ஆராயப்படவேண்டும்!
புதிய அரசியல் சட்டத்தின் இழ் தமிழினம் இந்நாட்டில் உரிமைகளை இழந்துள்ளதா இல்லையா என்று ஆராயவேண்டு
(55)

Page 30
மானுல் இதற்கு முந்திய சோல்பரி அரசியல் திட்டத்தை யும், இந்நாட்டு வரலாற்றையும் அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் ! 。 。
சோல்பரி அரசியல் சட்டம், ஆங்கில ஏகாதிபத்தியத் தின் கடைசிச் சின்னமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் இரண்டு தனித் தனி அரசுகளாக இருந்த ஈழத் தமிழ் அரசையும் சிங்கள அர சையும் இணைத்து 'சிலோன உருவாக்கியது. எனவே ஆங் கில ஏகாதிபத்தியத்தின் கடைசி தளையான சோல்பரி அர சியல் திட்டம் அகற்றப்படும்போது - சிங்களவர்களினதும், தமிழர்களினதும் - இரு இனத்தவர்களதும் அரசுரிமைகள் மீட்கப்பட்டிருக்கவேண்டும் !
ஆணுல் நடந்தது என்ன? சோல்பரி அரசியல் திட் டம், புதிய அரசியல் திட்டத்தால் மாற்றியமைக்கப்பட்ட போது, சிங்களவர்களின் இறைமையும் அரசுரிமையும் மட்டுமே காக்கப்பட்டது தமிழர்களின் இறைமையும் அரசுரிமையும் சிங்களவர்களால் கபஸ்ரீகரம் செய்யப்பட்டி ருக்கிறது. புதிய அரசியல் சட்டம், தமிழர்களின் அர சுரிமையை இறைமையை சுதந்திரத்தைப் பறித்துவிட்டது இது இழந்த உரிமை ஆகாதா?
சோல்பரி அரசியல் திட்டத்தில் சிறுபான்மை இனங் களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திட முடியாதபடி ஒரளவு பாதுகாப்பு 29வது சரத்து மூலம் தரப்பட்டிருந் தது புதிய அரசியல் திட்டத்தில் அந்தப் பாதுகாப்பு முற்றக அகற்றப்பட்டுவிட்டது. இது இழந்த உரிமை ஆகாதா? I
சோல்பரி அரசியல் திட்டத்தில் சிங்களம் மட்டும்தான் நாட் டின் அரசகரும மொழி என்று வரையறுக்கப்பட்டிருக்கவில்லை புதிய அரசியல் சட்டத்தில் சாதாரண சட்டமாக இருந்த சிங்களம் மட்டும் சட்டம், மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மையின்றித் திருத்த முடியாதபடி நிலையான இடத்
சோல்பரி அரசியல் திட்டத்தில், பெளத்தம் அரசாங்க மதம் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்ல்ை புதிய அர சியல் சட்டத்திலோ பெளத்தத்துக்கு முதலிடம் தரப்பட்டு
(56)
 

முடியுமா அவரால் ?
கொழும்பு-12.
பெளத்த மதத்தைப் பேணி வளர்த்தலும், பாதுகாத்திலும் அரசின் கடமையாக்கப்பட்டு, அரசாங்க மதம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏனைய மதங்களுக்கு இந்த உரிமை தரப்படவில்லை. இது ஏனைய மதங்களின் உரிமை களேத் தட்டிப்பறிப்பதாகாதா? பாரபட்சமாகாதா ?
புதிய அரசியல் சட்டம், தமிழினம் இதுகாறும் அனுபவித்து வந்த உரிமைகளை அற்ப சொற்ப பாதுகாப்புக்களைக் கூட பறித்து" விட்டது!-தமிழினத்தின் அரசுரிமை, இறைமை, மொழியுரிமை
மதஉரிமை, குடியுரிமை அனைத்தையுமே கொன்றெழித்து
விட்டது :
புதிய அரசியல் சட்டத்தில், 1966-ம் ஆண்டு சனவரி 8-ம் நாள் நிறைவேற்றப்பட்ட தமிழ்மொழிப் பிரமானங் களும் இடம் பெற்றிருப்பதாக கூறியிருக்கிருர் தோழர் பொன்னம்பலம். இப்படிக்கறி அவர் யாரை ஏமாற்ற முய லுகிருர்? அரசியல் தெளிவுள்ள தமிழ் மக்களே ஏமாற்ற
1966ம் ஆண்டின் தமிழ் மொழிப் பிரமாணங்கள் அரசியலமைப் பின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது; ஒரு சாதாரண சட்ட மாகவே அது இருக்கும் என்றே அரசியல் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது - அந்தத் தமிழ்மொழிப் பிரமாணங் களுக்கு கூட அரசியல் சட்ட அந்தஸ்து இல்லே யென்பதை திட்ட வட்டமாக எடுத்து காட்டுவதற்காகவே அரசியல் சட்டத்தில் அப்பகுதி
சேர்க்கப்பட்டுள்ளது.
சாதாரண சட்டமாக இருக்கும் 1966ம் ஆண்டின் தமிழ் மொழிப் பிரமாணங்களைக் கூட ஐக்கிய முன்னணி அரசு நடை முறைப்படுத்த மாட்டாது என்று, அமைச்சர் பீலிக்சும், அரசிய மைப்பு அமைச்சர் கொல்வின் ஆர் டீ. சில்வாவும் தேசிய பேர வையில் ஒன்றுக்கு மேற்பட்டதடவைகளில் திட்டவட்டமாக தெளி 演踢T、 எடுத்துக் கூறிவிட்டார்கள் 、
எனவே தோழர் பொன்னம்பலம், நெஞ்சாரப் பொய் சொல்லுவதை தயவு செய்து நிறுத்தி விட வேண்டும். தமி ழினத்தின் விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதற்கு அவ ருக்கு தெம்பிருந்தால் - திராணியிருந்தால் எதிர்த்துஇனத்துரோகியென்ற வரலாற்றுக் கறையை தமக்கும் தம்
சந்ததிக்கும் சேர்த்துக் கொள்ளட்டும்!
உன் அன்புத் தோழன்
தேவமகாக
73
(57 )

Page 31
, 。 AN IKI W
USA
JAWA
。
||KO
,
,
:
" "="=या
。
。 。
。 ,
هيلر لم TଶUTC)
COMO NA ", ე.
颐 ள் அதைச் சுற்றி
。
அக்
A ம் மரத்தைப்பற்றி
്.
பரிந்து 'ரி
N
சிேசி - க - 101
- று கூவி இரந்தழைப்பார்
கூறியிருக்கிருர்
சிதானே. இதை
| GTIGST 55 GTIGST)
டும் இல்லை நண்பா, அண்மை
*。。 (obs ഴ്സിറ്റ് ( அரசியல் வெள
”
ததைக் கண்ட போது எனக்கு ஒளவை
க்கு வந்திட்டது!
துறைத் தொகுதி - இடைத்தேர்தல் | 15 a? L.
。、。 பருவ எதிர்நோக்கி நிற்கிறது.
முத்தை
e
வெளவால்
Tಿರಿ!
*
Q'"\! o
Z
s A
KOUWONON
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UNJONI யின் ஆங்கில, சிங்கள் ஏடுகளில் வாராமல் பார்த்தும் கொள்ளுவார்கள் ஆம் தமிழ் மக்களை ஏமாற்றிட அங்கொரு வேடம் சிங்கள மக்களுக்கு அஞ்சி இங்கொரு வேடம் இவர்கள் தாம் கம்யூனிஸ்ட் வெளவால்கள்!
தமிழ் மக்களையும் தமிழ்மொழியையும் அடிமைப்படுத்தி அழித்தொழிக்கும் மரண சாசனமான புதிய அரசியல் தயாரிப்பதில் பூரண பங்கு கொண்டு புதிய அேரசியல் சட்டத்துக்காக வக்காலத்து வாங்கி வந்த கம்யூ னிஸ்டுகள் தமிழ் மக்களிடையே அரசியல் சட்டத்துக்கு எதிராக எழுந்த தேசிய இன எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் எங்கோ ஒடி ஒளிந்திருந்து விட்டு, இப்போது காங்கேசன்துறையில் மீண்டும் முகம் காட்டத் துணிந் திருக்கிறர்கள்!
அரசியல் சட்டத்துக்கு தமிழ் மக்கள் காட்டி வரும் எதிர்ப்பு தணிந்து விட்டது என்று கம்யூனிஸ்டுகள் கருதுவார்களானுல், அவர்கள் தப்புக்கணக்குப் போடுகிறர்கள் என்பதுதான் பொருள் காங்கேசன்துறை இடைத்தேர்தலுக்கு தந்தைசெல்வா சந்தர்ப்பம் அளித்ததே புதிய அரசியல் சட்டத்துக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பை எடுத்துக்காட்டிடத்தான்! காங்கேசன் துறையில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்-புதிய அரசியல் சட்டத்தை தமிழ் மக்கள் æí கிருர்களா-நிராகரிக்கிறர்களா என்பதற்கு விடைகாணுகின்ற ஒரு கொள்கைப்போராட்டமாகவே யிருந்திடப்போகிறது!
மாஸ்கோ சென்று திரும்பிய வி. பொன்னம்பலம் அவர் களுக்கு பாராட்டு விழா என்ற போர்வையில் கம்யூனிஸ்ட் வெளவால்கள் மல்லாகத்தில் நின்று வாய்ச்சவடால் அடித் துத் தள்ளியிருக்கின்றன. காங்கேசன்துறை அபிவிருத்தி #@Huió மூன்ருவது ஆண்டு விழாவில்!
நடைபெற்றது காங்கேசன்துறை அபிவிருத்தி சபையின் மூன்று வது ஆண்டுவிழா அதில் அழைக்கப்பட்டிருந்த வர்கள்-பாராட்டுப்பெற அழைக்கப்பட்டிருந்தவர்கள் அரசாங்கக் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் எத்தகைய 。) தெரியுமா? காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைகளே ஆட்சிபீடமேறியதும் அப்படியே நிறுத்தி வைத்த அரசு அந்த அரசின் பிரதிநிதிகளுக்குத்தான்-அதாவது கம்யூனிஸ்ட்டுகளுக்குத்
(59)

Page 32
*、 W”隔,
。
臀 ,
, , ”,
。
****”
தே!
,_°。
ଗଧା
. * I 。,、
-57 ಸ್ತ್ರ್ಯ 3),ѣф' שחש שש2/5
s G}p Ash, I J J 7 L J TT L - 55 55 L (LULU 2 "" (DHH L}_{L{ }פ
ப்பு அணியப்போவதில்லை என்
璽*璧_**.@鷺
கள் அனைவரும் நோய் வந்
| . ங்கும் நிலைவரும் வரை இத் இயம் டுரப்ப என்று கூறியல்லவா இருக்க T657 டு * இ (15 ಈ ತ.
குறும்புக்காரன் அல்லவா நீ
ക് (! 。一、 C மட்டுமா வைத்தியம் செய்ய மாஸ்கோ
மூளைக்கும் அரசியல் வைத்தியம் செய்ய
^ " ** ^^
அந்தப் புண்ணிய பூமிக்கு சென்று திரும்பு
。 。 616) ଶ୍ରେ}
ITF ff
றது LE TLD ** بر
T
றிப்பிட
。
。
,
| ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின்
அடிங்டை உரிமைகள் வழங்கப்படாமல் சிங்கள-தமிழர் ஐக்கியம்
பற்றிப் பேசுவதில் தமிழரின் அடிப்படை உரிமைகள்
வழங்கப்பட்டபின்புதான் இரு இனத்தவர், மத்தியிலும் ஐக்கியம் ஏற்படும்! சிறுபான்மையோர் பிரச்சினை தீர்க்கப்படாமல் GALITETTIT தாரத்தை வளர்க்கவும் முடியாது'!
என்று பேசியிருக்கிருர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
ரத்கம பா. உ. எம். ஜி. மெண்டிஸ் !
தைத் தானே, தமிழரசுக்கட்சியும், LA)| სცენf ჟი, ს. 7 საა გაუჭი.
@@ ԼՐԱՔ l திமிழி
யும் தொடக்கத்திலிருந்தே திரும்பத்திரும்பக் கூறிவருகிறது
-தமிழர் கூட்டணி இதைக் கூறும்போது வகுப்புவாதம் பேசுவதாக குற்றம் சுமத்தி வந்த கம்யூனிஸ்டுகள் இப்போது அதையே தாமும் திருப்பிக் கூறுவது உண்மையில் அந்தரங்க சுத்தியுடனே யா? அல்லது தேர்தல் கண்துடைப்பு st
安Lor?
புதிய அரசியல் திட்டம தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகள் யும் அளித்துவிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியுட்பட ஆளுங்கட்சியினர் கூறிவந்தார்கள்-தமிழர் கூட்டணியினராகிய நாமோ இருந்த உரி மைகளையும் பறித்து தமிழ் மக்களே புதிய g Li, 을 மைப்படுத்திவிட்டதென்ருேம்-இனக் குரோதத்தை கிளப்புவதாக நம்மீது குற்றம் சுமத்தினுள்கள் - இப்போது புதிய அரசியல் திட்டத்தில் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட் வில்லேயென்கின்ற நமது கருத்தை olanuña (35mm ஒப்புக்கொண்டு பேசியிருக்கிருர்கள், ! - W,憎
*சோவியத் நாட்டில், சகல தேசிய இன மக்களுக்கும் நிர்வாகம், கலாசாரம் ஆகிய உரிமைகள் கொடுக்கப்பட் டுள்ளன. அதுமாத்திரமன்றி ஒரு இனம் வாழும் பிரதேசத் தில் அது தன்னைத்தானே ஆளும் சுய ஆட்சி உரிமை யும் நிலைநாட்டப்பட்டுள்ளது'
என்றும் பேசியிருக்கின்ருர் ரத்கம் | 6Tւի, | | 1 ); இதைத் தானே ஈழத்திலும் தமிழ்த் தேசிய இனம் கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக கோரி நிற்கின்றது. சிங்கள வகுப்பு வெறி யர்களுடன் சேர்ந்துகொண்டு, தமிழ்த் தேசிய இனத்தின்
(61)

Page 33
சுயாட்சிக் கோரிக்கையை தங்கள் காலின் கீழ் போட்டு மிதிக் கின்ற கம்யூனிஸ்டுகள், ரஷியாவைப்பற்றி பேசி யாரை ஏமாற்ற முனைகிருர்கள் ? WANSODAN
இலங்கைத் தமிழர்களுக்கு g- LD 5ʻ#1g. ஆட்சி ஒருபோதும் கொடுக்கவே மாட்டோம் என்று இந்தியா சென்றிருந்த போது-திமிருடன் பேசியவர் இந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீ. பொன்னம்பலத்தின் குருவான தோழர் பீட் டர் கென மன்தான் என்பதை தமிழ் மக்கள் அதற்குள் மறந்துவிடுவார்களா?
"தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழே நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் என்பதும், தமிழ்மொழி செழித்து வளர அனுமதிக்கப்பட வேண்டும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதும்ே கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை-என்று கம் யூனிஸ்ட் தலைவர் டாக்டர் விக்கிரமசிங்க அழுத்தமாக இக் கூட்டத்தில் தெரிவித் திருக்கிருர்! நல்லது - மெத்த மகிழ்ச்சி !
தமிழ் மக்கள் மீதும், அவர்களது உரிமைகள் மீதும்
ਉt அக்கறை காட்டும் இந்தக் கம்யூனிஸ்டுகள் இதுவரை
என்ன செய்தார்கள் ? எப்படி நடந்து கொண்டார்கள்?
1966ம் ஆண்டு சனவரி s. நாள் தமிழ் மொழிச்
சட்டவிதிகளுக்கு எதிராக-வகுப்புவாத வேலை நிறுத்தத்தை
முடுக்கி விட்டவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள்
சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து 'தோகை வடை' கோஷம்
எழுப்பியவர்கள் - தமிழ்ச் சட்டத்துக்கு எதிராக ஊர்வலம் நடத்தியவர்கள் இதே கம்யூனிஸ்டுகளல்லவா? அப்போது எங்கே போயிற்று இந்தத் தமிழ்ப் பற்றும் பாசமும்
1970-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைத்த
போதும், தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்
தானே இருந்தன் அப்போது தமிழர்களின் அடிப்படை உரி
மைகளை வழங்க வேண்டும் என்று ஏதேனும் நிபந்தனே விதித்து 。
கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் சேர்ந்ததா? கிடையாது. தனிச் சிங்களக் கொள்கையை அப்படியே ஏற்று சுதந்திரக்
62)
 
 

மன்றத்திலும், பின்னர் தேசிய பேரவையிலும் கம்யூனிஸ்ட்
கட்சியினர் யாராவது எப்போதாவது தமிழ் : துடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வ ஹன்சார்ட் புத்தகத்தை புரட்டிப் புரட்டித் தேடிஞலு
W
கட்சியுடன் ஐக்கியமாகியது தமிழை 6:13 (5, கிழக்கு
மாகாணங்களின் நிர்வாக மொழியாக்கு வதற்குவகை செ ப்யும்
1966- ). ஆண்டின் தமிழ் மொழிச் சட்ட விதிகளை நடை
முறைப்படுத்துவதில்லையென்ற ஐக்கிய முன்னணி அரசின் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்
ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு வந்த பின் நாடாளு
காணமுடியாது !
R வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்
யாக வேண்டும் தமிழே தமிழ்ப் பிள்ளைகளின் போதஞ
மொழியாக வேண்டும்-தமிழே தமிழ்ப் பகுதி நீதிமன்றங்
களின் மொழியாக வேண்டும் என்று திரிபுரளுமன்றத்தில் தமிழரசுக்கட்சி பல கிடவைகளில் தீர்மானங்கள் . திருத்
தங்கள் கொண்டுவந்த போதெல்லாம். அவற்றை :
காதது மட்டுமல்ல - எதிர்த்து வாக்களித்தவர்கள்
இந்தக் கம்யூனிஸ்டுகள் ! ||KO
இவைதாம் போகட்டும் புதிய அரசியல் சட்டத்தை
உருவாக்குவதற்காக கூட்டப்பட்டதே அரசியல் நிர்ணய சபை அந்தச் சபையிலாவது கம்யூனிஸ்டுகள் அரசியல் # : ;ള ഭ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்று அடித்துப் பேசியிருக்கிருர்களா என்ருல்
அதுவும் கிடையாது
மாருக - தமிழ் மக்களின் மொழி மற்றும் அடிப்படை
அரசியல் சட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி அரசியல் நிர்ண்ய சபையில் அடிப்படைத் தீர்மானங்களுக்கு தமிழரசுக் கட்சியினர்
கொண்டுவந்த திருத்தங்கள் அனைத்தையும், அரசாங்கத்
துடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து முறியடித்தவர்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் தமிழினத்தின் மரண சாசனமான புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஏற்றிருந்தவர்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள்

Page 34
வகிக்கும் அரசாங்கத்தைக்கொண்டு
ன் ஏனேய E9ET LIII 50) 1 2
ல், புதிய அ
Ο
 

கிரகம் செய்த பொழுது, எமது கட்சி சில துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தததன் மூலம், மொழிப் பிரச் சினையைச் சத்தியாக்கிரகப் போராட்ட மூலமாக அன்றி
பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்கப்பட வேண்டு
மென்று சுட்டிக் காட்டினுேம், இது சரியாக | $($.is is ,
பொழுதிலும் அரசாங்கம் தமிழ்மொழி விசேட மசோதாவை அமுல் நடத்துவதற்கு வேண்டிய விதி களைத் தயாரிக்கத் தவறியதைக் கண்டிக்கத்தவறிவிட் இராணுவத்தின் அத்து மீறிய அட்டூழியங்களைக் fra - ö. கண்டிக்கத் தவறிவிட் டோம். ,
1966-ம் ஆண்டு தை மாதம் 8-ம் திகதி கொழும் பில் ஏற்பட்ட சம்பவங்களைப் பற்றி எமது பிரதேசக் கமிட்டி எடுத்த முடிவுகளும் அதே வருடம் மே இன கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும், இதே காலங்களில் கட்சிப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டு
களும் தமிழ் மக்கள் மத்தியில் எமது கட்சி மீது ് ഖമ്മ பேற்படுத்தக் கூடிய சம்பவங்களேயாகும். இத் தவறு
களைத் திருத்தாமலும் பொது மக்கள் மத்தியில் அடிப்படை வேலைகளைச் செய்யாமலும் ിപ്പ{്കൂ, 14
தர்ப்பவாதக் கருத்துக்கள் மூலம் உடன் படிக்கைக% ஏற்படுத்த முயற்சித்தோம்.'
嫣 கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட அங்கத்தவர் களின் மாநாடு வெளியிட்ட இரகசிய அறிக்கை (ஆவணி
*。5。一互97I)。 》
இப்படி தமது சந்தர்ப்பவாதக் கொள்கையை : சந்தர்ப்பவாதிகள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் கம்யூ விஸ்டுகள் தாம் இப்போது மீண்டும் தாங்கள் விடும் தவ றைப் புரிந்துகொள்ளாமல், தமிழ் தேசிய இனத்தின் எழுச் சியை 1675 # ಈ முனைகிறர்கள்! புதிய பெளத்து அ இயல் திட்டத்தை-தமிழ் மக்கள் வெறுத்தொதுக்கும் േ கை தமிழ் மக்கள் மீது திணிக்க முயலுகிருங்கள்

Page 35
தமிழ் தேசிய எழுச்சியை-விடுதலை உணர்வை-புரிந்து
கொள்ளாமல் காங்கேசன்துறை இடைத்தேர்தலில் காலூன்ற கம்யூனிஸ்டுகள் முயல்வார்களாயின், அவர்கள் என்றும்ே
மண்டும் எழ முடியாத மரண அடியை தமிழினம் தனது வாக்குச் சிட்டுக் களினல் தத்து வைக்கப்போவது மட்டும்
உறுதி
gy, 535 அன்புத் தோழன் கோவை மதகசன்
கொழும்பு-12 , 28.I.7* -
 
 
 
 
 
 
 
 
 
 


Page 36