கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வர்த்தகமும் நிதியும்: வங்கிகளும் வங்கித்தொழிலும்

Page 1
வர்த்தக
(உயர்தர வகு
ܓܝ
-
 
 

மும் நிதி
t} LHر
ளுக்குரி
து)
தாழிலு
) to
市首
இ
ரகுநாத
ன்

Page 2

வர்த்தகமும் நிதியும்
(உயர்தர வகுப்புகளுக்குரியது)
இராஜகிருஷ்ணர் இரகுநாதன்
வெளியீடு: பவளரத்தினா பதிப்பகம் வியாபாரிமூலை, பருத்தித்துறை,

Page 3
Commerce and Finance
Banks and Banking
Řajakrishnar Ragunathan اسلا
Address: . ܕ ܐ
Viyaparimoolai, Point pedro,
Edition: First 1993 June Copyright: Author
Printers: Tami Printers
Publishers: Pavalaratna Publications
Viyaparimoolai, Point pedro.
്
Price: Rs. 40/-
Note: Suggestions to update this publication with corrections are welcome.
 
 
 
 
 
 

அ னி ந் து  ைர 988 47
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முகாமைத்துவப் பட்ட
தாரி மாணவனான திரு. இராஜகிருஷ்ணர் இரகுநாதன்
வங்கிகளும் வங்கித் தொழிலும்" என்னும் நூலை வெளி
(பிடுவதனையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். பல்க
லைக்கழக மாணவனாக இருக்கும் காலத்திலேயே இவ்வா
றான நூல்களை வெளியிட முனைந்தது பாராட்டுக்குரிய தாகும்.
இன்று வணிகமும் நிதியும் பாடத்தினை தமிழ்மொழி ტყoიამ க. பொ. த. உயர்தர வகுப்பில் கற்போருக்கு வங்கி யியல் சம்பந்தமான விடயங்களை இந்நூல் வழங்கும் என் பதில் ஐயமில்லை.
இது இவரது கன்னிமுயற்சி தொடர்ந்தும் இத்தகைய வெளியிடுகளை இவர் மேற்கொள்வதற்கு மாணவ உலகம் ஆதரவினை வழங்குமென பெரிதும் நம்புகிறேன்.
வணிக முகாமைத்துவத்துறை, தேவராஜன் ஜெயராமன் *
யாழ் பல்கலைக்கழகம், B. Com (Hons) Jaffna MBA (Delhi) 25-06-I993 விரிவுரையாளர்

Page 4
வங்கிகளும் வங்கித் தொழிலும்' என்ற இந்த நூல் பல பெருமைகளை உடையது இந்த விடயத் தலைப்பில்
தமிழில் இதுவரை நூல்கள் வெளிவரவில்லை, இதில் இரத்தினச் சுருக்கமாக அடங்கியுள்ளவை கற்போருக்கும், கற்பிப்போருக்கும் தேவைப்படும் அண்மைக்கால விடயங் கள். இதன் ஆசிரியர் திரு. இ. இரகுநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முகாமைத்துவ மாணவர். இதனை வெளி யிடுபவரும் அவரே.
இவையெல்லாவற்றையும் விட க. பொ. த. உயர்தர வகுப்பில் வர்த்தகமும் நிதியும், கணக்கிபல் ஆகிய பாடங் களை என்னிடம் கற்றவர் என்ற வகையில் இந்நூல் வெளி (பிட்டின் மூலம் ஹாட்லிக் கல்லூரிக்குப் பெருமை சேர்க் கின்றார்.
டியது. வரவேற்கப்படவேண்டியது.
ஹாட்லிக் கல்லூரி, L. B. ஞானப்பிரகாசம் பருத்தித்துறை. B.Sc (Hons), PFT, Dip-in-Ed. 1993-06-25
இவரது முயற்சி முற்போக்கானது; தொடரப்படவேண்
 
 
 
 
 
 

(Up & 6ւ 6ծ Մ
s, 6){ //r, g, (உயர்தர) வகுப்பில் "வர்த்தகமும் நிதியும்' பாடத் தைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதோடு இத்துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வருகின்றது, இப் பாடத்தில் "வங்கித் தொழில்' சம்பந்தமாக மிக அண்மைக் காலங் களில் பல அபிவிருத்திகள், மாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் 。 அவற்றை உள்ளடக்கிய நூல்கள் இல்லாமை ஒரு பெரும் குறையாகும்
மேலும் பரீட்சையில் "வர்த்தகமும் நிதியும்' பகுதி II வினாத் தாளில் முதலாவது கட்டாய வினா உட்பட ஏனைய வினாக்களிலும் பெருமளவு வங்கித் தொழில் சம்பந்தமான வினாக்கள் கேட்கப்படுகின் றன. இதனைக் கருத்திற்கொண்டு இந்நூல் வெளியிடப்படுகின்றது. இத்துறையில் இது எனது முதல் முயற்சி. இந்நூல் சம்பந்தமான கருத் துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றது.
இந்நூலானது மாணவர்களின் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்நூலுக்கு அணிந்துரை கள் வழங்கிய யாழ் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவத் துறை விரிவுரையாளர் மதிப்பிற்குரிய திரு. தேவராஜன் ஜெயராமன் அவர் களுக்கும், ஹாட்லிக் கல்லுரரி வர்த்தகத்துறிை சிரேஷ்ட ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு. L. B. ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் மிகக் குறு கிய காலத்தில் அச்சிட்டுத் தந்த தமிழ்ப்பூங்கா அச்சகத்தாருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வியாபாரிமூலை, சு. இராஜகிருஷ்ணர் இரகுநாதன் பருத்தித்துறை, 25-06-1993

Page 5
பொருளடக்கம்
முகவுரை அணிந்துரை
வங்கிகளின் வகைகள் 1. இலங்கை மத்திய வங்கி
வைப்புக் காப்புறுதித் திட்டம் கடன் தகவல் நிலையம் தங்கவிற்பனை 2. வர்த்தக வங்கிகள்
உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி வைப்புக்களை ஏற்றல் வெளிநாட்டு செலாவணி வங்கி அலகுகள் பணம் அனுப்பும் முறைகள் கடன் வழங்குதல் கடன் அட்டை காப்புச் சிற்றலுமாரித் திட்டம் நிலையான கட்டளைகள் வங்கியாளரின் இலாபம் 3. தேசிய சேமிப்பு வங்கி 4. அபிவிருத்தி வங்கிகள்
இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் தேசிய அபிவிருத்தி வங்கி அரச ஈட்டு முதலீட்டு வங்கி 5 @gmflu வங்கிகள்
பிரதேசக் கிராமிய அபிவிருத்தி வங்கிகள் கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் 6. வியாபர்ர வங்கிகள்
7. நாணயமாற்று விகிதம்
க்கம்
3.
22
2颂
3. ვ2
岛2 | 34
40
40
142 | 45 | 46 46
48
 
 
 
 

: अलवा பூரிராமஜெயம்" ே
|
gFLMD fra LIGOJOT ID!
என் அன்புள்ள ஐயா 9|Oys த. சுவாமிநாதர் இராஜகிருஷ்ணர் அவர்களுக்கு

Page 6

வங்கிகளும் வங்கித்தொழிலும் (Banks and Banking)
நவீன வர்த்தக உலகில் எந்தவொரு தனிநபரும், வியாபார நிறுவனங்களும், பொது நிறுவனங்களும் பணத்தினைப் பயன்படுத்து தல் அவசியமானதாகும். ஒரு நாட்டின் பணம் தொடர்பான விடயத்தில் முதலிடம் பெறுகின்ற நிறுவனம் வங்கியாகும். பணத் தினையும் கடன் வழங்குதலையும் பிரதானமாகக் கையாளுகின்ற ஒரு நிறுவனமே வங்கியென வரையறுக்கலாம்.
GNU PŘI SE356mî Gör Gnu 633535 5îT (Types of Banks)
இலங்கையிலுள்ள வங்கிகளை அவற்றின் சேவைகளை (Services of Banks) அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1) இலங்கை மத்திய வங்கி 2) வணிக வங்கிகள் 3) கிராமிய வங்கிகள் 4) சேமிப்பு வங்கிகள் 5) அபிவிருத்தி வங்கிகள் 6) வியாபார வங்கிகள்
1. இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) பொதுவாக ஒரு நாட்டில் மத்திய வங் கி ஒன்று ഥമേ காணப்படும். இலங்கை மத்திய வங்கி 1950 ஆகஸ்ட் 28ஆந் திகதி தொழிலை ஆரம்பித்தது. இதன் ஆளும் சபையாக நாணய சபை (Monetary Board) விளங்குகின்றது. நாணய சபையில் பின்வரும் மூன்று சாரார் உறுப்பினர்களாகக் காணப்படுவர்.
i) Linggu guri Sulair g(lipsii (Governor of the Central Bank) i) 59 győolaj96ör Garua)roiti (Secretary to the Ministry
of Finance) W i) நியமன politSaori (Appointed Member)
மேலும் 1985 ஆகஸ்ட் மாதத்திலிருந்து மத்திய வங்கியின் பெயர் ஆங்கிலத்தில் Central Bank of Ceylon என்பதிலிருந்து
Central Bank of Sri Lanka «T6or Lorsö/0üLLG)5iralföl

Page 7
மத்திய வங்கியின் தொழிற்பாடுகள்
இலங்கை மத்திய வங்கியின் அடிப்படைத் தொழிற்பாடுகள் f(ULDITO).
i) பணத்தை வெளியீடு செய்தல் i) வங்கிகளின் வங்கியாகத் தொழிற்படல் i) அரசின் வங்கியாளராகத் தொழிற்படல் iv) வங்கியாளர் தீர்வகமாகத் தொழிற்படல்
V) இறுதிக் கடன் ஈவோனாகத் தொழிற்படல் iv) நாணய நிதிக் கொள்கைகளை வெளியிடல்
அரசாங்க வங்கியாளர் என்ற வகையில் மத்திய வங்கியானது அரசின் சார்பில் பின்வரும் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.
i) அரசாங்கத்தின் வங்கிக் கணக்குகளை பேணுதல் i) அரசாங்கத்திற்கு நிதி வழங்குதலில் உதவுதல் i) அரசநிதி முகவராக இயங்குதல் iv) சர்வதேச நிறுவனங்களில் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்
V) பணத்தை வெளியிடுதல்
வங்கியாளர் தீர்வகம்
வங்கிகளுக்கிடையிலான காசோலைக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கணக்குகளைத் தீர்த்துவைத்தல் முறை வங்கியாளர் தீர்வகம் எனப்படும். காசோலைகளைத் தீர்த்தல் (Cheque Clearing) மூலம் இலங்கை மத்திய வங்கி வங்கியாளர் தீர்வகமாகத் தொழிற் படுகின்றது.
தொழிற்படுகின்ற முறை:
வங்கியின் பிரதிநிதிகள் சந்திக்கும் ஒரு மத்திய இடம் தீர்க்கும் வீடு (Clearing House) ஆகும். வணிக வங்கிகளின் பிரதிநிதிகள் ஒழுங் காகச் சந்தித்து ஒவ்வொன்றின் மேலும் வரையப்பட்ட காசோலை யைக் கைமாற்றம் செய்கின்றனர். மத்திய வங்கி தீர்வகத்தினூடாக வரையப்படும் ஒரு காசோலையால் ஒரு வங்கி இன்னொரு வங்கிக்கு கொடுக்கவேண்டிய மீதி தீர்க்கப்படுகின்றது.
மேலும் காசோலைகளின் விரைவான செய்முறைப்படுத்துதலுக் காக மத்திய வங்கியினால் 1988 இல் இலங்கைத் தன்னியக்கத் தீர்ப் Lugar a 15306) ub (SLACH - Sri Lanka Automated Clearing House) ஆரம்பிக்கப்பட்டது. -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடன் ஒடுக்கல் (Credit Squeeze)
மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் ஒர் மரபு ரீதியற்ற கடன் கட்டுப்பாட்டுக் கருவியே கடன் ஒடுக்கலாகும். இதன்பிரகாசம் வணிக வங்கிகள் கடன் வழங்கக் கூடிய துறைகள், வழங்கக் கூடாத துறை கள், கடனின் உச்ச அளவு ஆகியவற்றை மத்திய வங்கி குறிப்பிட்டி ருக்கும். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளாவன:-
i) பணவீக்கம் (Inflation) கட்டுப்படுத்தப்படும் i) பணத்தின் நிரந்தரத்தன்மை பாதுகாக்கப்படும் i) அத்தியாவசியமற்ற துறைகளுக்கு கடன் வழங்குதல் தவிர்க்கப்
படும். iv) தாராளமாகப் பணத்தைப் பயன்படுத்துதலைத் தடை செய்
கின்றது.
மத்திய வங்கியின் வைப்புக் காப்புறுதித் திட்டம் (Central Bank Deposit Insurance Scheme)
வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்கின்றவர்கள், வங்கிகளின் நிதி முறிவுகளின் காரணத்தினால் தமது வைப்புப் பணத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது எனவேதான் வைப்பாளர்களின் பணத்திற்கு உத்தரவாதத்தை அளித்து, அவர்களுக்கு வங்கி அமைப் பில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகப் பல நாடுகளிலும் வங்கி வைப்புக்களுக்கான காப்புறுதித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தைக் காப்புறுதி செய்து, காப் புறுதிக் கட்டணத்தைச் செலுத்தினால், வங்கிகள் முறிவடையும் சந் தர்ப்பத்தில் காப்புறுதி நிறுவனம் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை அவர்களுக்கு வழங்கும். அதிகமான நாடுகளில் வைப்புக் காப்புறுதி கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் வைப்புக் காப்புறுதித் திட்டம் 1987ஆம் ஆண் டில் மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்டது. வங்கிகள் அல் லது கூட்டுறவுச் சட்டத்திற்கு அமையப் பதிவு செய்யப்பட்ட சங்கங் கள் இதில் தமது விருப்பத்திற்கமையச் சேர்ந்துகொள்ள முடியும். நிதிக் கம்பனிகள் இதில் சேர முடியாது. வங்கிகள் வைப்பாளர்களின் வைப்புப் பணத்தின் ஒவ்வொரு ரூபா 100/- விற்கும் இரண்டு சத வீதத்தை (2%) காலாண்டிற்கு ஒரு முறை மத்திய வங்கிக்குச் செலுத் துதல் வேண்டும். வங்கிகள் முறிவடைந்தால் ரூபா 100,000/-வரை வாடிக்கையாளர்களுக்கு நட்டஈடு மத்திய வங்கியினால் வழங்கப்

Page 8
சம்பத் வங்கியும், கொங்ஹொங் வங்கியும் (Hongkong Bank). பல கூட்டுறவுக் கிராமிய வங்கிகளும், கிராமிய அபிவிருத்தி வங்கி களும் மட்டுமே இதில் சேர்ந்துள்ளன. இலங்கையிலும் வைப்புக் காப் புறுதி கட்டாயமாக்கப்படுதல் வேண்டுமென பலரும் வலியுறுத்துகின் AD GÖTET.
அனுகூலங்கள்
i) வங்கிகளில் கூடிய நம்பிக்கை ஏற்படும் i) கூடுதலான பொதுமக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பாக
இடுவார்கள். i) வங்கி அமைப்பு துரிதமாக வளர்ச்சியடையும் iv) வாடிக்கையாளர்களின் நிதி இழப்புக்கள் குறைக்கப்படும்.
மத்திய வங்கியின் மீள் நிதியிடல் வசதிகள்
(Re-finance Facilities)
வர்த்தக வங்கிகளினால் தொழில் முயற்சியாளர்கட்கு குறித்த சில நோக்கங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உரிய காலத்தில் மீளச் செலுத்தப்படாத போது மத்திய வங்கி குறித்த ஒரு பகுதி பெறப் படாத கடனை ஏற்று வர்த்தக வங்கிகளுக்கு செலுத்துதல் மீள் நிதி யிடல் வசதிகள் எனப்படும்.
மீள் நிதியிடல் வசதிகளின் நோக்கம் யாதெனில் வர்த்தக வங் கிகள் ஆபத்துக் கூடிய வருமானம் தராத அல்லது குறைவாகவுள்ள நீண்ட காலச் செயற்றிட்டங்களுக்கு கடன் வழங்க முன்வராதபோது அவை பொருளாதார முக்கியத்துவம் கூடியதாயின் அந்நோக்கங்க ளுக்கு கடன் வழங்குவதை ஊக்குவித்தலே ஆகும்.
மீள் நிதியிடல் வசதிகளை பின்வருமாறு
மூன்று வகைப்படுத்தலாம்:
i) தெரிவு செய்யப்பட்ட மரபுரீதியற்ற ஏற்றுமதிகளுக்கான மீள்
நிதியிடல் வசதி,
i) கப்பலேற்றலுக்கு முன்பான கடன்களுக்கான மீள் நிதியிடல்
வசதி,
i) நடுத்தர நீண்டகாலக் கடன் நிதியத்தின் கீழ் வழங்கப்படும்
மீள் நிதியிடல் வசதி,
 
 

"ीy .. N
| - AFFNA.
மத்திய வங்கியின் முயற்சிகளைப் பன்முகப்படுத்துதல்
(De Centralization)
இலங்கை மத்திய வங்கி தனது நடவடிக்கைகளை பன்முகப் படுத்தும் நோக்குடன் பிராந்திய அலுவலகங்களை உருவாக்கியுள் ளது தற்போது மாத்தளை, அநுராதபுரம், மாத்தறை ஆகிய பிர தேச அலுவலகங்கள் (Regional offices) செயற்பட்டு வருகின்றன. இவை உருவாக்கப்பட்டமைக்கான காரணங்களாவன:
1) பிராந்திய ரீதியாக தீர்வக நடவடிக்கைகளை மேற்கொள்ளு
தல. i) வணிக வங்கிகளின் செயற்றிறனை மேற்பார்வை செய்து உதவி
களை வழங்குதல். i) அவ்வப் பிராந்தியங்களின் முதலீட்டு வாய்ப்புக்களை அறிந்து
தேவையான அபிவிருத்தி நிதிகளை வழங்குதல், iv) கிராமப்புறங்களில் புதிய விவசாய சிறு கைத்தொழில் திட்
டங்களுக்காகப் பிராந்திய முயற்சிகளை ஊக்குவித்தல்,
இலங்கைக் கடன் தகவல் நிலையம்
(Sri Lanka Credit Information Bureau)
கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களுக்குக் கடன் எடுப்ே ரின் நம்பிக்கைத் தன்மை தொடர்பான விபரங்களைச் சேகரித் வழங்குவதற்காக 1990 ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க, இலங்கை கடன் தகவல் பணியகச் சட்டத்திற்கமைய 1990ஆம் ஆண்டு ே மாதம் 15ஆம் திகதியிலிருந்து செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட் ileترييسي
இந் நிலையத்தின் வழங்கப்பட்ட மூலதனத்தில் 51% மத்திய வங்கிக்குச் சொந்தமானதாக அமையும் மிகுதி வர்த்தக வங்கிகள், பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள், நிதிக் கம்பனிகள், தேசிய அபிவிருத்தி வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி, இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம், தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றினால் ஈடு படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையத்தின் பிரதான குறிக்கோளாவன
கத்தவர்களுக்கிடையில் வழங்குதல், i) கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு, கடன் எடுப்போர்
தொடர்பான விபரங்களைச் சேகரித்து வழங்குதல் i) நாட்டின் சகல துறைகளுக்கும் கடன் வழங்கப்படுவதை
திப்படுத்துதல்,

Page 9
上 Allen
மத்திய வங்கியின் தங்க விற்பனை (Sale of Gold)
தங்க விற்பனை தொடர்பாக மத்திய வங்கியினால் அண்மை
யில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு:-
| 1)
*
憩
தங்க விற்பனையை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலை
யத்தில் மேற்கொள்வதற்காக 1990 ஜூன் மாதத்தில் ஓர்
நிலையத்தை மத்திய வங்கி ஆரம்பித்தது. இதில் இலங்கை
யிலிருந்து வெளியேறிச் செல்லும் பிரயாணிகளுக்கு மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட அந்நிய செலாவணியில் தங் கத்தைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு கொள்வனவு செய்யும் தங்கத்தை இலங்கைக்குள் கொண்டுவர இயலாது,
2) 1990 ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியினால் கட்டுநா
3)
4)
இறக்குமதியாளர்கட்கு அண்மையில் வழங்கப்பட்ட சலுகைகள் 6մ(5ԼDITU):-
யக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண் டாவது நிலையத்தில் இலங்கைக் கடவுச் சீட்டுக்களை (Pass Port) வைத்திருக்கும் பிரயாணிகளுக்கு அவர்கள் இலங்கைக்கு வரும்பொழுது 1000 அமெரிக்க டொலருக்கு உட்பட்ட தொகைக்குத் தங்கக் கொள்வனவு செய்யும் வசதி அளிக்கப் பட்டது மத்தியவங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணிகளிலேயே கொள்வனவு செய்யலாம். WAK
1991 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய வங்கி தன்னால் அனுமதிக் கப்பட்ட தனியார் துறை நிறுவனங்களுக்குக் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கிளைகளை ஸ்தாபித்துத் தங்கத்தை விற்பனை செய்யும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மத்திய வங்கியின் ஏகபோக உரிமை (Monopoly) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நன்மதிப்பைப்பெற்ற விலை கூறப்பட்ட கம்பனிகளுக்கே இவ் அனுமதி வழங்கப்பட்டது. தனியார் தங்க விற்பனையாளர்கள் பிறநாட்டுக் கடவுச் சீட்டை வைத்திருப்போருக்கு மட்டும் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களுக்குத் தங்கத்தை விற்பனை Garifiulia frth. 1991 ஆகஸ்டில் மத்தியவங்கி தனது தலைமைக் காரியாலயத் தில் இலங்கை ரூபாவிற்கும் தங்கத்தை விற்பனை செய்ய ஆரம்பித்தது.
மேலும் நகைகளை (ஆபரணங்கள்) ஏற்றுமதி செய்யும் தங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1) ஏற்றுமதி செய்யப்பட்ட ஆபரணங்களின் நிறையில் 120% நிறையுள்ள தங்கத்தை எதிர்வரும் 12 மாத காலத்துள் இறக்குமதி செய்ய முடியும். i) உறுதிப்படுத்தப்பட்ட ஏற்றுமதிக் கட்டளைகட்காகவும் தங்
கத்தை இறக்குமதி செய்யமுடியும்.
தங்க விற்பனையின் நோக்கங்கள் அல்லது நன்மைகள்
1) அந்நியச் செலாவணியை உழைத்தல் 2) வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் நாட் டிற்குள் கூடுதலான அந்நியச் செலாவணியை கொண்டுவரு வதை ஊக்குவித்தல். 3) அரச வருமானம் அதிகரிக்கின்றது.
4) தங்கக் கள்ளக் கடத்தல் குறைவடையும்.
2. வர்த்தக வங்கிகள் அல்லது
660.g. sašgg,6T (Commercial Banks)
வட்டி இல்லாத நடைமுறைக் கணக்குகள், வட்டி கொடுக்கப் படும் தவணை, சேமிப்பு வைப்புக் கணக்குகள் என்பவற்றுக்காக மக்க ளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனமே வணிக வங்கியாகும். வணிக வங்கிகள் "இலாபம்' (Profit) 'திரவத்தன்மை" (liquidity) எனும் இரு முரண்பட்ட குறிக்கோள்களையும் எய்துவ தற்கு இரண்டிற்குமிடையில் பொருத்தமான கலப்பினை (Suitable Mix) பேணுதல் அவசியம். ஏனெனில் திரவத்தன்மையைப் பாதுகாக் கும் போது இலாபகரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இலாபத்தை அதி கரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கும் போது திரவத்தன்மை பாதிக்கப் படுகிறது, ஆகவே இவ்விரு நோக்கங்களையும் சமப்படுத்தும் முறை யில் வங்கிகள் நடவடிக்கைகள் எடுக்கின்றன.
தற்போது இலங்கையில் இயங்கும் வர்த்தக வங்கிகள் 23 ஆக வும் இவற்றில் 6 உள்ளூர் வங்கிகளாகவும் (local banks) இதில் இரண்டு அரச உடைமை (State Owned) யாகவும் காணப்படுகின்றது. வெளி நாட்டு வங்கிகள் 17 காணப்படுகின்றன. மேலும் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளும் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளும் ஒரு பகுதி ரிக வங்கிகளாகவும் (Semi-Commercial Banks) கருதப்படுகின்றன.

Page 10
உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி
வங்கித் தொழில் செய்யும் ஒரு நிறுவனம் மத்திய வங்கியிடம் அனுமதிப் பத்திரத்தைப் (Licence) பெற்றிருக்குமாயின் அது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி எனப்படும். இது 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.
வங்கித் தொழிற் கம்பனி (Banking Company) எனப்படுவது கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கித் தொழில் செய்யும் பொதுக் கம்பனியினைக் குறிக்கும்.
1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் அதிகா ரச் சட்டத்திற்கமைய குறித்த சில கொடுக்கல் வாங்கல்களை நிறை வேற்றுவதற்கு முன், உத்தரவுச் சீட்டுப் பெற்ற வர்த்தக வங்கிகளால் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் எழுத்து வடிவிலான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்" அத்தகைய கொடுக் கல் வாங்கல்களாவன:
i) யாராவது அவ் வங்கியின் பங்கு மூலதனத்தில் 10% இற்கு
மேல் கொள்வனவு செய்ய விரும்பினால், i) உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு கிளையைத்
திறத்தல் அல்லது மூடுதல், i) ஒரே தன்மையுள்ள இன்னொரு வங்கியை அல்லது அதன்
கிளையினைக் கையேற்றல், iv) ஒரு வெளிநாட்டு வங்கி, ஒரு உள்நாட்டு வங்கியைக் கையேற்க
விரும்பினால்,
வணிக வங்கியின் தொழிற்பாடுகள்
வணிக வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடுகள் 6. (5LDITU):
1. வைப்புக்களை ஏற்றல்
(Acceptance of Deposits) வணிக வங்கிகள் பின்வரும் முறைகளில் பொது மக்களிட மிருந்து வைப்புக்களை ஏற்கின்றது.
1) நடைமுறைக் கணக்கு அல்லது கேள்வி வைப்பு 2) சேமிப்புக் கணக்கு
3) நிலையான வைப்புக் கணக்கு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடைமுறைக் கணக்கு (Current Account)
நாளாந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பணத்தை வைப்பிலி டும் பொருட்டு ஆரம்பிக்கப்படும் கணக்கே நடைமுறைக் கணக்கு எனப்படும்.
நடைமுறைக் கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது கடைப் பிடிக்கப்படவேண்டிய நடைமுறைகள் வருமாறு;-
1) வங்கி முகாமையாளரின் இணக்கத்தைப் பெறல் i) உரிய விண்ணப்பப் பத்திரங்கள் நிரப்பப்படல் வேண்டும் i) விண்ணப்பதாரி, ஏற்கனவே நடைமுறைக் கணக்கு உள்ள
ஒருவரினால் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். iv) தேவையான ஆகக் குறைந்த தொகைப் பணம் வைப்புச் செய்
யப்படல் வேண்டும்.
நடைமுறைக் கணக்கைத் திறப்பதற்கு (Open) வங்கி முகாமை யாளர்/அலுவலருடன் தொடர்பு கொண்டு விண்ணப்பப் பத்திரங்கள் பெறப்படுகின்றது. விண்ணப்பதாரி ஒப்பீட்டு ரீதியில் கூடிய இழிவு வைப்புத் தொகையினை செலுத்துதல் வேண்டும்.
ஒரு நல்ல நடைமுறைக் கணக்கினை பேணி வருகின்ற ஒரு வாடிக்கையாளரினால் பின்வரும் அனுகூலங்களைப் பெறமுடியும்.
i) மேலதிகப்பற்று வசதிகள் i) இலகுவாகக் கடன்களைப் பெறமுடியும் i) நம்பிக்கை பற்றி அறிமுகப்படுத்தல் அல்லது உறுதிப்படுத்தல்
மறுபுறத்தில் நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தனது கணக்கை சரியான முறையில் பேணிவராவிட்டால், |JK||
1) வங்கியில் இருந்து கடன்பெற முடியாது i) மேலதிகப் பற்று பெறமுடியாது i) வேறு நபர்கட்குப் பிணையாளியாக முடியாது.
போன்ற வகைகளில் பாதிக்கப்படுகின்றார்.
நடைமுறைக் கணக்கின் சிறப்பியல்புகள்
1) நடைமுறைக் கணக்கில் மீதியாகவுள்ள தொகைக்கு
வழங்கப்பட மாட்டாது.
i) இக் கணக்கினை ஆரம்பித்தவர்களுக்கு
வழங்கப்படும்.

Page 11
li) வைப்பிலுள்ள காசை மீள எடுக்க அல்லது கொடுப்பனவு களை மேற்கொள்ள காசோலையைப் பயன்படுத்த முடியும். iv) காலத்திற்குக் காலம் (பொதுவாக மாதாந்தம்) கொடுக்கல் வாங்கல்களை உள்ளடக்கிய வங்கிக் கூற்று (Bank Statement) வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். V) தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கினை பேணமுடி
யும். மேலும் தனது வங்கியிலிருந்து அடிக்கடி மேலதிகப் பற்றுக் களைப் பெற்றுக்கொள்ள விரும்பும், நடைமுறைக் கணக்கை வைத் திருப்பவர் ஒருவரிடமிருந்து எதிர்பார்க் கப் படும் தேவைப்பாடுகளாவன:
i) திரும்பிய காசோலைகள் எதனையும் கொண்டிராதிருத்தல் i) காலந் தவறாமல் உரிய நேரத்துக்கு முன், முன்னைய மேல
திகப் பற்றுக்களைச் செலுத்தியிருத்தல். i) வங்கியின் நம்பிக்கையைச் சம்பாதித்திருத்தல் வேண்டும்.
நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்யக்கூடியவை
நடைமுறைக் கணக்கை வைத்திருக்குமொருவர் பணத்தினை அல்லது காசோலையை தவிர்ந்த பின்வரும் கருவிகளையும் வைப்புச் செய்ய முடியும்.
1) காசுக் கட்டளைகள் i) வங்கித் தாள் i) வெளிநாட்டு நாணயங்கள் iv) ஒய்வூதிய வவுச்சர்கள் w) பயணிகள் காசோலை, சர்வதேச காசோலைகள்
வங்கித் தாள்கள் (Bank Notes)
கேட்கும்போது கொடுக்கப்படக் கூடிய அல்லது செலுத்தப்படக்
கூடிய குறிப்பிட்ட அதே வங்கியினால் வழங்கப்படுகின்ற வாக்குறு
தித் தாள்கள் வங்கித்தாள்கள் எனப்படும்.
2. Gay Lôl i'r Llysis, 35 60 o'r disg) (Savings Account)
சேமிக்கும் நோக்குடன் பணத்தை வைப்பில் இடுவதற்கு வங்கி யில் ஆரம்பிக்கப்படும் கணக்கினை சேமிப்புக் கணக்கு என அழைப் பர். இதன் நோக்கம் மக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிப் பதே ஆகும்.
சேமிப்புக் கணக்கினைத் திறக்க விரும்பும் ஒருவர் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை வங்கியின் கரும் பீடத்தில் (Counter) இருந்து பெறமுடியும் அத்துடன் விண்ணப்பதாரி அடையாள அட் டையின் மூலம் அறிமுகமாகின்றார். பொதுவாக குறைந்த இழிவு .தொகையே காணப்படும் یی"
 
 
 
 
 

சேமிப்புக் கணக்கின் சிறப்பியல்புகள்
i) சேமிப்புக் கணக்கினைத் திறப்பவருக்கு வங்கியால் பண வைப் புப் புத்தகம் (Pass Book) ஒன்று வழங்கப்படும். வாடிக்கை யாளர் பணத்தை வைப்பிலிடும்போதும் அல்லது பணத்தை மீள எடுக்கும்போதும் வைத்திருக்கவேண்டும்,
i) பணவைப்புப் புத்தகம் என்பது சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்த தொகையையும், மீள எடுக்கப்படும் தொகையையும் வட்டியினையும் காட்டும் ஒரு பதிவேடே ஆகும்.
i) இக் கணக்கிலுள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படும். எனி
னும் வட்டி வீதம் வங்கிக்கு வங்கி வேறுபடும்,
iv) கணக்கு தனிநபரோ அல்லது கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்.
சில வர்த்தக வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு சில மேலதிக நன்மைகளை அறிமுகப்படுத்தின, அவையாவன:
1) நாளாந்த மீதிகள் மீது வட்டிக் கணிப்பீடு. இதனால் கூடிய
வட்டி வருமானத்தைப் பெறக்கூடியதாக விருக்கும்.
i) மூன்றாம் நபருக்கு செலுத்துவதற்கு காசோலையைப் பாவித் தல் (தற்போது மத்திய வங்கியினால் காசோலை மூலம் எடுப் பனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட வசதி ரத்துச் செய்யப் பட்டுள்ளது)
3. நிலையான வைப்புக் கணக்கு
(Fixed Deposit Account)
திரட்சியான அல்லது மொத்தமான ஒரு தொகையை குறிப் பிட்ட காலத்திற்கு என வங்கியில் வைப்பாக இடுதலை நிலையான வைப்புக் கணக்கு என அழைப்பர் 3அல்லது 6 அல்லது 9 அல்லது 12 அல் லது24மாதங்களுக்கு எனத் தொகையை வைப்பாக இடலாம். வைப்பில் இடுபவர்களுக்கு ஒர் நிலையான வைப்புச் சான்றிதழ் வழங்கப்படும். இக் கிணக்கினை கால வைப்பு" (Time Deposit) எனவும் அழைப்பர்,
நிலையான வைப்புக் góri@si சிறப்பியல்புகள்
i) சேமிப்புக் கணக்கினை விட உயர்ந்த வீத வட்டி வழங்கப்படும் i) வைப்புத் தொகைக் குரிய வட்டியை முதிர்வின் போது ●
லது மாதாந்தம் பெற்றுக்கொள்ள முடியும் i) ஒரு நிலையான வைப்புக் கணக்கில், இரு நிலையான லட்
வீதங்கள் காணப்படும்.
W.

Page 12
| 2
iv) நிலையான வைப்பு முதிர்ச்சியடைய முன்பே பணத்தை திரும் பப் பெற்றுக்கொள்ள விரும்பின் வட்டி இராது அல்லது குறைந்த வீத வட்டி வழங்கப்படும்.
w) வாடிக்கையாளர் அவசர தேவைகளுக்கு இக் கணக்கை பிணை
யாக காட்டி வங்கிக் கடன் பெறலாம்.
மகளிர் பொற்கணக்கு (காந்தா ரண் கினும்)
(KRG - Kantha Ran Ginum)
பெண்களுக்கென தனியானதோர் சிக்கனத் திட்டமாக இலங்கை வங்கியினால் அதன் 53ஆவது ஆண்டு பூர்த்தியின் ஞாபகார்த்தமாக மகளிருக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களே இக் கணக்கினை ஆரம்பிக்கத் தகுதியுடையவர்களாவர். சாதாரண சேமிப்புக் கணக்கினை விட இக் கணக்கில் பின்வரும் மேல திக நன்மைகள் காணப்படுகின்றது.
1) சாதாரண சேமிப்புக் கணக்கினைவிட 1% வட்டி அதிகமாக
வழங்கப்படும். i) குலுக்கல் மூலம் பெரும் பரிசுகள் வழங்கப்படும். i) விசேட கடன் வசதிகள் அளிக்கப்படுகின்றன. iv) ஜனசக்தி உதவி பெறுவோருக்கு விசேட சலுகைகள் வழங்
கப்படுகிறது.
வைப்புச் சான்றிதழ் திட்டம்
(CD-Certificate of Deposit Scheme)
வைப்புச் சான்றிதழ்கள் இலங்கையில் 1981ஆம் ஆண்டில் TTTTTLTTTTT S TTTTttTTTT STtTTTtTT L tLS SLLLLLLLL LCLLLLL S LLLLLLLCS -tional Banking Corporation) 925)sup35ŭb i GraF aŭ LLIL`ILJL oLL -gi . LuigIoáš35) வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் வெளிக்கொண்டுவருவதை ஊக்குவிக்கும் பொருட்டு இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வைப்புச் சான்றிதழ்களின் சிறப்பியல்புகள்
1) இச் சான்றிதழின் குறைந்த பட்சப் பெறுமதி ரூபா 100 000/-
இப் பெறுமதி ரூபா 10000/-க்களாக அதிகரிக்கும். i) கொள்வனவு செய்பவரின் பெயர் சான்றிதழில் குறிப்பிடப்
படமாட்டாது. i) வழமையாக 6 அல்லது 12 மாத முதிர்ச்சியில் வழங்கப்படும். iv) வைப்புத் தொகை, வட்டி வீதம், வைப்பிலிட்ட திகதி, முதிர் வுக் காலம் ஆகியவை சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
 
 

w) பெயர் குறிப்பிடப்படாத காரணத்தினால் தன்னிச்சையாகக்
கைமாற்றம் செய்யப்படலாம்.
wi) நிலையான வைப்புக்குரிய உயர்ந்த வட்டி வீதம் வழங்கப்படு வதுடன் கேள்வி வைப்புக்குரிய கைமாற்றும் இயல்பும் காணப் படுவதனால் இரு வைப்புக்களின் இயல்பும் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன. wi) பணத்தை வைப்பாக இடுகின்றவரின் இரகசியத்தன்மை பாது
காக்கப்படுகின்றது. vii) பொதுவாக இச் சான்றிதழ் கழிவுடன் விற்பனை செய்யப் படுகின்றன. மேலும் நிதிக் கம்பனிகளும் இச் சான்றிதழை வழங்குகின்றன.
வெளிநாட்டு நாணய வங்கி அலகு
(FCBU-Foreign Currency Banking Unit)
வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வ தற்கு வணிக வங்கிகளினால் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி வெளி நாட்டு நாணய வங்கி அலகு எனப்படும்.
உ+ம்: வெளிநாட்டு வங்கி ஆணைகள், பிரயாணிகள் காசோ லைகள், நாணயக் கடிதம் ஆகியவற்றை வழங்கல், வெளிநாட்டு நாணய வைப்புக்களை ஏற்றல், வெளிநாட்டு நாணயத்தில் கடன் கொடுத்தல் போன்ற தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.
இவ் அலகிலிருந்து வங்கி வசதிகளைப் பெறக்கூடிய உரிமை யுடையோர் வருமாறு:
1) இலங்கை முதலீட்டுச் சபைக்குட்பட்ட முதலீட்டாளர்கள். 2) வதிவற்றோர்கள்-வெளிநாடுகளில் தற்காலிகமாக வாழும் இலங்கையர்களும். இலங்கையில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களும்
3) மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வதிவுள்ளோர்.
அந்நிய நாணய வங்கி அலகினை நடத்தும் ஒவ்வோர் வணிக வங்கியும் அதற்கெனப் பிரத்தியேகமான (Separate) சர்வதேச பிரிவை ஏற்படுத்தி உள்ளூர் நாணயக் கணக்குகளில் (Domestic Banking) இருந்து வேறாகச் செயற்படுதல் வேண்டும். இலங்கையில் 1979 மே ༧ ཕྱིའི་ திகதி இப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

Page 13
வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு
(NRFC-Non-Resident Foreign Currency Account)
வெளிநாட்டில் வதித்த அல்லது வெளிநாட்டில் வதியும் இலங் கையர்கள் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய வடிவில் வணிக வங்கிகளில் சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான வைப்புக் கணக் கினை ஆரம்பிக்க முடியும். ஆறுமாத காலத்திற்குக் குறையாமல் வெளிநாட்டில் வதித்த இலங்கையர் ஒருவர் இலங்கை திரும்பி 90 நாட்களுக்குள் அல்லது வெளிநாட்டில் வதியும்போது இக் கணக்கினை ஆரம்பிக்கலாம்.
இத்தகைய கணக்கினைத் திறக்க விரும்பும் ஒருவர் தான் மேற் கூறியவர் என்பதை உறுதிப்படுத்தி உரிய விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்தபின் எந்த வணிக வங்கியிலும் இக் கணக்கைத் திறக்க முடியும்.
வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஊக்குவிப்புக்கள்
இக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்வதற்கு அரசினால் பின்வரும் ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
i) வெளிநாட்டுச் செலாவணியில் வைப்புச் செய்வதுடன் வெளி நாட்டுச் செலாவணியில் வட்டி உழைப்புக்கள் வழங்கப்படு கிறது. i) வட்டி வருமானத்திற்கு வருமான வரிவிலக்கு i) செல்வ வரியிலிருந்து விலக்கு கiv) கணக்கிலுள்ள தொகையை உள்நாட்டு நாணய வடிவிலோ அல்லது வெளிநாட்டு நாணய வடிவிலோ மீளப்பெறமுடியும்.
அனுகூலங்கள்
வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு வைத்திருப்போர் பின்வரும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
i) அந்நியச் செலாவணிக் கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு (free of exchange control) 96fligit rul Gaitáirgil. இதன் கருத்து வெளிநாட்டு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனு மதியின்றியே செலவு செய்யலாம்.
உள்நாட்டு நாணயத்தில் கடன்வசதிகள் வெளிநாட்டுப் பயணங்கக்கு தொகை வரையறை இன்றிப் பயன்படுத்தல்.
 
 
 
 
 
 
 
 
 

5.
NRFC கணக்கும் சாதாரண சேமிப்புக் கணக்கும்
இவை இரண்டிற்குமிடையில் பிரதானமாகப் பின்வரும் வேறு பாடுகள் காணப்படுகின்றன.
1) மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நான யங்களில் மட்டும் NRFC கணக்கு திறக்கப்படுகிறது. சாதா ரண சேமிப்புக் கணக்கு உள்நாட்டு நாணயத்தில் மட்டும் திறக்கப்படுகிறது.
i) NRFC கணக்கில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இலங்கையில் வசிக்கும் பிறநாட்டவர்களும் பணத்தை வைப் பில் இடலாம். சாதாரண சேமிப்புக் கணக்கில் இலங்கையில் வசிக்கும் இலங்கையர்கள் மட்டுமே பணத்தை வைப்பாக இட (o) III).
i) NRFC கணக்கில் வட்டி வைப்பு செய்த வெளிநாட்டு நான யத்தில் வழங்கப்படும். சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு வட்டி இலங்கை ரூபாவில் வழங்கப்படும்.
iv) NRFC கணக்கில் உள்நாட்டு நாணய வடிவிலோ அல்லது வெளிநாட்டு நாணய வடிவிலோ மீளப்பெறலாம். சாதாரண சேமிப்புக் கணக்கில் உள்நாட்டு நாணயத்தில் மட்டும் மீளப் பெறலாம்.
w) NRFC கணக்கின் முக்கிய நோக்கம் அந்நியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டு வருவதை ஊக்குவித்தல். சாதாரண சேமிப்புக் கணக்கின் நோக்கம் உள்நாட்டு சேமிப்பை ஊக்கு விப்பது ஆகும். wi) NRFC கணக்கைப் பொறுப்பாக வைத்து வைப்பாக இடப் பட்ட தொகையின் 90% வரை உள்நாட்டு ரூபாவில் கடனா கப் பெறலாம். சாதாரண சேமிப்புக் கணக்கினூடாக அவ்
வாறு கடன்பெற இயலாது. wi) NRFC கணக்கின் வட்டி வருமானத்திற்கு வருமானவரி விலக்கு உண்டு சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு இவ் வரிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. இலங்கையில் வதியாதோர் வெளிநாட்டு நாணய வைப்புக் இலங்கை வங்கியே கூடிய சந்தைப் பங்கினை (Market Share
தலிடம் வகிக்கின்றது.

Page 14
வதிவுள்ளோர் வெளிநாட்டுக் கணக்கு
(RFC - Resident Foreign Curreney Account)
வதிவுள்ளோர் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மூலம் எந்த வணிக வங்கியிலும் ஆரம்பிக்கக் கூடிய கணக்கு வதிவுள் ளோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு எனப்படும். இக் கணக்குமுறை 1991 ஆகஸ்ட் 1ஆந் திகதியிலிருந்து செயற்பாட்டிற்குக் கொண்டுவரப் பட்டது.
செயற்படுத்தும் முறை
இக் கணக்கில் குறைந்த பட்சம் 500 அமெரிக்க டொலர் அல் லது மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏனைய நாட்டு நான யங்களின் சமதொகை வைப்பாக இடப்படுதல் வேண்டும். இத் தொகைக்கு குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்டவரின் கணக்கை வங்கி மூடிவிடுதல் வேண்டும்.
ஏற்றுமதியாளர்களினால் பொருட்கள் சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உழைக்கப்படும் அந்நிய நாணயம் அல்லது அரச சார் பற்ற நிறுவனங்களினால் பெறப்படும் அந்நிய நாணயங்கள் இக் கணக் கில் இடப்படுவதற்கு தகுதியற்றவையாகக் கருதப்படும். ஆனால் 1991 ஜனவரி மாதத்திலிருந்து பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்வோரும் தாம் ஒவ்வொரு வருடத்திலும் முன்னைய வருடத்திலும் பார்க்க மிகையாக உழைக்கும் அந்நியச் செலாவணி யில் 5% தினை இக்கணக்கில் இடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள் துெ இதற்காக 1990 டிசம்பர் அடிப்படை ஆண்டாகக் (Base year) கருதப்படும்.
இலங்கையில் வாழும் இலங்கையர்களும் இலங்கையில் வாழும் வெளிநாட்டவர்களும் இக் கணக்கினைத் திறக்கத் தகுதியுடையவர்
களாவர். மேலும் சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான வைப்புக் கணக்கினை ஆரம்பிக்க முடியும்
வதிவுள்ளோர் அந்நிய நாணயக் கணக்கு வைத்திருப்போருக்கு வழங்கப்படும் சலுகைகள்
1) வெளிநாட்டு நாணயத்தில் வட்டி வழங்கப்படும். அத்துடன்
வட்டி வருமானத்திற்கு வருமானவரி விலக்கு, i) வைப்பில் இடப்படும் பணத்திற்குச் சொத்துவரி விதிவிலக் கு
அளிக்கப்படும். -
 
 
 
 

" في سالم لكرة ". رو .
. . ܐܶܛ R
i) உள்ளூர்த் தேவைக்கோ, வெளிக்கொண்டு செல்வதற்கோ
கட்டுப்பாடுகள் இன்றிப் பண எடுப்பனவு அனுமதிக்கப்படும்.
iv) உள்ளூர் நாணயத்தில் பண எடுப்பனவு சாதகமான மாற்று
வீதங்களில் அனுமதிக்கப்படும். V) கடன் வசதிகள் அளிக்கப்படும்.
வதிவுள்ளோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (RFC) வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (NRFC) இடையிலான ஒற்றுமைகள்
i) இரண்டு கணக்குகளும் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்
பட்ட வெளிநாட்டு நாணயத்தில் திறக்கப்படல் வேண்டும். i) இரண்டு கணக்குக்கும் வட்டி வெளிநாட்டு நாணயத்தில் வழங்
கப்படுகின்றது. i) இரண்டிற்கும் ஒரேவகையான சலுகைகள் (உ+ம்: வரிவிலக்கு
செலாவணிக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு) வழங்கப்பட் டுள்ளன. iv) இரண்டினதும் குறிக்கோள் வெளிநாட்டு நாணயங்களின் வரு
கையை ஊக்குவிப்பதேயாகும். w) இரண்டு கணக்குகளிலும் இலங்கையில் வாழும் வெளிநாட்ட
வர்கள் வெளிநாட்டு நாணயங்களை வைப்பாக இடலாம்.
வேறுபாடுகள்
i) வெளிநாடு சென்றவர்கள் அல்லது தொடர்ந்தும் வெளிநாட் டிலுள்ளவர்கள் வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக் குத் திறக்க முடியும். ஆனால் வெளிநாட்டு வருமானமுள்ள வதிவுள்ளோர் வதிவுள்ளோர் வெளிநாட்டு நாணயக்கணக்குத் திறக்க முடியும். i) NRFC கணக்கில் குறைந்த பட்சம் 25 ஐக்கிய அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமனான ஏனைய அனுமதிக்கப் பட்ட வெளிநாட்டு நாணயங்கள் வைப்பாக இடப்படுதல் வேண்டும். RFC கணக்கில் 500 அமெரிக்க டொலர் அல்ல அதற்குச் சமமான ஏனைய அனுமதிக்கப்பட்ட வெளிநாட் நாணயங்கள் குறைந்த பட்ச வைப்பாக இடப்படுதல் வேண் டும். i) ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொரு வருடத்திலும் முன்னைய
பத்திலும் பார்க்க ஏற்றுமதிகளினூடாக உழைக்கும் மி யில் 5% RFC கணக்கில் வைப்புச் செய்ய முடியும். NRFC கணக்கில் ஏற்றுமதியாளர்களுக்கு இச் சலுகை அளிக்கப்பட

Page 15
iv) NRFC கணக்கில் நெதர்லாந்து கில்டரும், கனேடிய டொல ரும் வைப்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, RFC கணக்கில் இவ்விரு நாணயங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இலக்கமிடப்பட்ட இரகசியக் கணக்கு
(Numbered Secret Accounts)
வங்கிக்கும் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கும் மட்டும் தெரி யக்கூடிய ஒரு இலக்கத்தினால் மட்டும் செயற்படுத்தப்படுகின்ற கணக்கு இலக்கமிடப்பட்ட இரகசியக் கணக்கு எனப்படும்.
அதாவது பெயர் மூலம் அல்லாது இரகசிய இலக்கத்தின் மூலம் மட்டும் அடையாளங் காணக் கூடியதாக வெளிநாட்டவர்களால் அல் லது வதிவற்றோரினால் மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் திறக்கக் கூடிய கணக்கு இதுவாகும், இலக்க மிடப்பட்ட கணக்கு வசதிகளானவை நிலையான வைப்புக் கணக்கு கள், சேமிப்புக் கணக்குகள் நடைமுறைக் கணக்குகள் ஆகியவற்றைத் திறக்க உதவுகின்றன. ஆனால் கடன் வசதிகள் அளிக்கப்படமாட் L. fTg5I.
இக் கணக்கின் நோக்கங்கள்
இலங்கையில் பின்வரும் நோக்கங்களுக்காக இக் கணக்கு அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
1) கறுப்புப் பணத்தைக் கவருவதும், அதனைப் பணச்சுற்றோட்
பத்திற்குட்படுத்துவதும்
i) இலங்கையை ஒர் சர்வதேச நிதி (பண்) மத்திய நிலையமாக
மாற்றுதல்
i) அந்நியச் செலாவணி வெளிப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்தி உட்
பாய்ச்சலை அதிகரித்தல்
iv) வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்குக் கூடுத
லாக வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதை ஊக்குவித்தல்
v) வெளிநாட்டவர்கள் கூடுதலாக இலங்கைக்கு வெளிநாட்டு நான
யங்களைக் கொண்டுவருவதை ஊக்குவித்தல்,
செயற்படுத்தப்படும் முறை
மத்திய வங்கியின் அனுமதி பெற்றபின் வணிக வங்கிகள் சுதந் திரமாக இக் கணக்கினைச் செயற்படுத்தலாம். வைப்பாக இடப்பட வேண்டிய குறைந்த பட்சத் தொகை 1000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்குச் சமமான ஏனைய வெளிநாட்டு நாணயங்கள் என
 
 
 
 
 
 
 
 
 

மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. ஆனால் வங்கிகள் விரும்பினால் இத் தொகையை அதிகரிக்கலாம், இக் கணக்குமுறையின் பிரகாரம் வங்கிகளில் பணத் தை வைப்பாக இடுகிறவர்களின் பெயர் தெரிவிக்கப்படமாட்டாது. கணக்கை ஆரம்பிக்கிறவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு இலக்கம் ஒதுக்கப்படும். ஆனால் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது: குறிக்கப்பட்ட இலக்கத்தையுடைய கணக்கில் பணம் வைப்பாக இடப்படும். இதனுடாகப் பண வைப்பாளரின் இரகசியத் தன்மை பேணிப் பாதுகாக்கப்படும். எனவே ஒரு குறியீட்டு இலக் கத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றது.
1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழிற் சட்டத் திற்கான 1990ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க வங்கித் தொழில் (திருத் தச்) சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின்படி இலங் கையில் செயற்படும் சில வணிக வங்கிகளுக்கு இலக்கமிடப்பட்ட கணக்குகளை ஆரம்பிக்கும் அனுமதி இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டது. ஆசியாவிலேயே இலங்கையில்தான் இம்முறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உலகில் முதன் முதலில் சுவிற் சலாந்திலேயே செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது,
இலங்கையில் தற்போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கற்றன் நஷனல் வங்கி (HN)ே, வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கி, சம்பத் வங்கி, சீலான் வங்கி, கபிப் வங்கி போன்றவற்றில் இக்கணக் கினை ஆரம்பிக்கமுடியும்.
இக்கணக்கினை ஆரம்பிக்கும் ஒருவருக்கு இரகசியத்தன்மை பாது காக்கப்படுமென்ற உத்தரவாதம் அளிக்கப்படும். அத்து டன் வரி விதிவிலக்குகளும் அளிக்கப்படுகின்றது.
பணம் அனுப்பும் முறைகள்
வணிக வங்கிகளுக்கூடாகப் பணத்தினை அனுப்புவதற்கு பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன:-
1) வங்கியாணை அல்லது வங்கிக்கட்டளை/வரையல்
(Banker's Draft)
ஒரு வங்கியினால் இன்னொரு வங்கிக்குக் கொடுக் க ப் ப டு ம் கொடுப்பனவு பற்றிய ஆணை வங்கி ஆணை எனப்படும்.
சில வகைக் கொடுப்பனவுகள், வங்கியானைகல் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கப்படுகின்றது. ஏனெனில்

Page 16
2O
பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விடுவதனால் பணம் பெறுவது தொடர்பான ஆபத்துக் கிடையாது. அதாவது வங்கியாணையினைப் பெறுவதற்கு முற்பணம் செலுத்தப்படுகின்றது.
வங்கி ஆணையினை பெற்றுக் கொடுப்பனவினை மேற்கொள் ளுவதுடன் தொடர்புடைய படிமுறைகளாவன:-
i) வங்கியாணை ஒரு வர்த்தக வங்கியில் குறிப்பிட்ட ஒருநபரின்
பெயருக்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திப் பெறப்படும்.
i) பணம் அனுப்புபவர் வங்கி ஆணையை பணம் பெறுபவருக்கு அனுப்பி வைக்க பணம்பெற வேண்டியவர் அதனைத் தனது வங்கியில் கொடுத்து பணமாக மாற்றலாம்
i) வங்கி ஆணையை வழங்கும் வங்கியே பணக்கொடுப்பனவுக்கு
உத்தரவாதமளிக்கின்றது
iv) வங்கி ஆணையைப் பெறுவதற்கு வங்கியில் கணக்கு இருக்க
வேண்டுமென்ற அவசியமில்லை.
2) 5штво ногућ6 (Mail Transfer)
இம்முறையில் ஓர் வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு அல்லது ஒரே வங்கியின் (Same Bank) கிளைகளுக்கிடையில் குறிப் பிட்ட நபருக்கு குறித்த தொகைப் பணத்தைச் செலுத்துமாறு தபால் மூலம் பணத்தொகை அனுப்பப்படுகின்றது பணம் அனுப்பு பவர் குறித்த தொகையை பணம் பெறுபவருடைய பெயர் முகவரி யுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி தொடர்புடைய வங்கிக்கு (பணம் பெறுபவர் இருக்கு மிடத்திலுள்ள) தபால் மூலம் அறிவிக்கும். பின் குறிப்பிட்ட நபருக்கு அறிவிக்கப்பட்டு அத்தொகை செலுத்தப்படும் இதற்குரிய காலம் இரு நாடுகளுக்குமிடையிலான தூரம், தபால் சேவைகளின் வினைத் திறமை என்பவற்றைப் பொறுத்து அமையும். சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கிழமைகள் எடுக்கும்
3) தந்தி மாற்றீடு அல்லது தொலைபன்னி மாற்றிடு
(Telegraphic Transfer)
இம்முறையின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொகைப்பணத்தை தந்தி மூலம் வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு அல்லது ஒரே வங்கியின் கிளைகளுக்கிடையில் அனுப்பமுடியும் இம்முறையில் மிக விரைவில் பணத்தினை அனுப்பமுடியும், அத்துடன் சா தா ர ன தபால் மாற்றிட்டினை விட கட்டணம் (Charge) தந்தி மாற்றிட் டிற்கு உயர்வாகக் காணப்படும்.
 
 
 
 
 

2.
இம்முறையில் வங்கியாளரால் இரகசிய தந்தி (Coded tele -gram) மூலம் பணம் பெறுபவரின் வங் கி க்கு அல்லது கிளைக்கு செய்தி அனுப்பப்படும். மேலும் பணம் பெறுபவருக்கு வங் கி யில் கணக்கு இருப்பின் பணம் அனுப்புதல் வசதியானதாக அமையும்.
4) கண்டதும் கொடுப்பனவுக் கட்டளை
(SPO. Sight Payment Order)
பணக் கொடுப்பனவுகளை அல்லது பண இடமாற்றங்களை இலகுபடுத்துவதற்காக இக்கொடுப்பனவு முறைமை இலங்கைவங்கி யினால் 1990-ம் ஆண்டிலிருந்து செயற்பாட்டுக்குக் கொண்டுவரப் பட்டது. இதன் பிரதான சிறப்பியல்புகளாவன:
i) இக் கட்டளைகளைக் குறைந்த பட்சம் ரூபா 1000/- இற்கும்
கூடியது ரூபா 100 000/- இற்கும் பெற்றுக்கொள்ளலாம், i) ஒவ்வொரு கட்டளையும் 30 நாட்களுக்குச் செல்லுபடியா
துெ. i) நகரங்களுக்கிடையில் கொள்வனவாளர்கள் தாங்களாகவோ
அல்லது பெயர் குறிப்பிட்ட பெறுநருக்கோ நிதிகளை மாற் றம் செய்யும் நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. iv) இக் கட்டளை கைமாற்றத்தகாத ஆவணமாகும். உரித்தாள ருக்கு அல்லது உரித்தான நிறுவனத்திற்கு மட்டுமே பணம் வழங்கப்படும். இதனால் கூடிய பாதுகாப்பினைக் கொண் 4-ğ5IlV) உரித்தானவரால் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் பணம் வழங்கப்படும். எனவே பணத்தைப் போன்ற ஆவணமாக இது செயற்படுகின்றது. விரும்பினால் நடைமுறைக் கணக்கில் வைப் புச் செய்ய முடியும். vர்) ஒவ்வொரு ரூபா 1000/ இற்கும் தரகாக ரூபா 25/-அறவிடப்
படும்.
5. GJ FT LID IT sib goud (Giero Transfer)
ஜீரோ மாற்றம் எனப்படுவது ஒரு வங்கியின் கிளை அதே வங்கி யின் வேறொரு கிளையூடாக அல்லது வேறொரு வங்கியிலுள்ள ஒரு கணக்கினூடாக நேரடியாக பணக்கொடுப்பனவு செய்யும் முறையா கும். பணம் கொடுப்பவர் ஒரு விண்ணப்பப் பத்திரத்தில் பணம் பெறு பவரின் பெயர், கிளை, வங்கியிலுள்ள கணக்கு இலக்கம், கொடுக்க வேண்டிய தொகை என்பனவற்றைக் குறிப்பிட்டு பணத்தைச் செலுத் தினால் அது பெறவேண்டியவரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முறையின் பயன்பாடுகளாவன:

Page 17
22
1) ஒரே நேரத்தில் பல கொடுப்பனவுகள் செய்யவேண்டியிருப்பின்
எல்லா விபரங்களையும் நிரப்பிக் கொடுத்தால் வங்கி அவ்வக் கணக்குகளில் அவ்வத் தொகையை வரவு வைத்துக்கொள் ளும். பணம் கொடுப்பவருக்கு அது வசதியானது.
i) அவரவருக்குக் கொடுக்கவேண்டிய தொகைகள் கொடுக்கப்பட வேண்டிய தினத்தில் வரவு வைக்கப்படுவதால் பணம் பெறுப வருக்கும் இது வசதியானது.
。 கடன் வழங்குதல் (Lending)
வைப்புக்களைத் திரட்டுவதன் மூலம் பெற்றுக்கொண்ட பணத் தினை கடனாக வழங்குதல் வணிக வங்கிகளின் ஒரு முக்கிய கரும மாகும் கடன்களை வழங்கும்போது வர்த்தக வங்கிகள் கருத்திற் கொள்ளும் பிரதான காரணிகளாவன:-
i) அரச கொள்கை i) மீளச் செலுத்தும் தகுதி
i) உத்தரவாதிகள் iv) வங்கிக்குக் கிடைக்கும் இலாபம்
V) கடன் செயற்றிட்டத்தைச் செயற்படுத்தப் போதுமானதா
எனப் பார்த்தல்,
பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி, வியாபாரம், கைத்தொழில் விவசாயம், வீடமைப்பு. நுகர்வு போன்ற நோக்கங்களுக்கு வணிக வங் கிகள் கடன் வசதிகளை அளிக்கின்றன. இவை வழங்கும் கடன்களை இருவகையாகப் பிரிக்கலாம்.
1) வங்கி மேலதிகப் பற்று 2) வங்கிக் கடன்
(1) வங்கி மேலதிகப் பற்று (Bank Overdraft)
வணிக வங்கியில் நடைமுறைக் கணக்கினை வைத்திருக்கும் வாடிக்கையாளனுக்கு அவரது கணக்கிலிருக்கும் மீதியிலும் பார்க்க இணங்கிய எல்லை வரைக்கும் கூடுதலான தொகைக்கு காசோலை களை பிறப்பிப்பதற்கு அனுமதியளிக்கும் வசதியே வங்கி மேலதிகப் பற்றாகும். மேலதிகப்பற்று வசதிகள் பொதுவாக ஒரு வருடத்திற்கு குறைவான கால எல்லைக்கே வழங்கப்படுகின்றது. -
மேலதிகப் பற்றினை பின்வருமாறு இரு வகைப்படுத்த முடியும், 1) நிரந்தர மேலதிகப்பற்று 11) தற்காலிக மேலதிகப்பற்று
 
 
 

23
நிரந்தர மேலதிகப் பற்று (Permanant Overdraft)
சில வாடிக்கையாளருக்கு வங்கி அவர்களின் தம்பிக்கையினைப் பொறுத்து நிரந்தரமாக குறிப்பிட்ட தொகையினை வங்கி மேலதிகப் பற்றாகப் பெறும் வசதியினை வழங்கும் இதுவே நிரந்தர மேலதிகப் பற்றாகும். இதன் பிரகாரம் அடிக்கடி மேலதிகப்பற்று வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நிரந்தர மேலதிகப் பற்றினைப் பெற ஆயுட் காப்புறுதிப் பத் திரம், நிலையான வைப்புச் சான்றிதழ், அலகுச் சான்றிதழ் (Unit Certificate), வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC) வதிவுள்ளோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (RFC) மீதிகள் போன் றவற்றினை பிணையாகக் கொடுத்தல் வேண்டும். மேலும் நிரந்தர மேலதிகப் பற்று வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்(Reviewed) போது வட்டியும் கணிக்கப்பட்டு அறவிடப்படும்.
தற்காலிக மேலதிகப் பற்று (Temporary Overdraft)
வாடிக்கையாளர் ஒருவர் தற்காலிகமாக எவ்வளவு தொகை யினை மேலதிகமாக எடுக்கின்றாரோ அதுவே தற்காலிக மேலதிகப் பற்று எனப்படும். தற்காலிக மேலதிகப் பற்றினை திருப்பிச் செலுத் தும் காலம் இரு வாரம் தொடக்கம் ஒரு மாதம் வரையாக காணப் படும். இதற்கு பொதுவாக பிணைகள் அவசியமில்லை. நம்பிக்கைத் தன்மை கருத்திற் கொள்ளப்படும்.
நிரந்தர வங்கி மேலதிகப்பற்று வசதிகளுடன் ஒப்பிடும்போது தற்காலிக மேலதிகப்பற்று வசதிகளில் பின்வரும் சிறப்பியல்புகளைக் காணமுடியும்,
1) மிகக் குறுங்கால முதிர்வினைக் கொண்டது. i) வட்டி வீதம் கூடுதலாக இருக்கும் i) பிணைகள் அவசியமில்லை iv) விண்ணப்பம் செய்தல் கட்டாயமில்லை
(2) 6) is is as L65 (Bank Loan)
சொத்துக்களை ஈடாக வைத்தோ அல்லது பிணையாட்கள் இரு
வரைக் காட்டியோ பெற்றுக்கொள்ளப்படும் கடன்களே வங்கிக் கட
னாகும், பொதுவாக சொத்துக்களைக் கொள்வனவு செய்தல், கட்டி
டங்களை நிர்மாணித்தல், வியாபார முயற்சிகளை ஆரம்பித்தல் அல்
லது விரிவாக்கல் போன்ற தேவைகளுக்காக இக் கடன்களைப் பெற். றுக்கொள்ள முடியும். இதற்கு வட்டி செலுத்துதல் வேண்டும்.

Page 18
24
வங்கிக் கடனுக்காக பின்வருவன பிணையாக ஏற்றுக்கொள்
ளப்படுகின்றன.
1) ஆயுள் காப்புறுதிப் பத்திரம் i) அசைவற்ற ஆதனங்கள் (காணி, கட்டிடம்) i) மோட்டார் வாகனம் போன்ற அசைவுள்ள ஆதனங்கள் iv) இரு உத்தரவாதிகள்
மேலும் வர்த்தக வங்கிகள் குறுந்தவணைக் கடன்களைக் கொடுக் கும் பொழுது பிணைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பண்டக் கையி ருப்புக்கான உரித்தாவணங்களாவன:
i) 360 Loaf St C.G. (Bill of Lading) ii) gyspgps 26939oré FLG) (Dock Warrent) i) வழங்கற் கட்டளை
வங்கிக் கடனுக்கும் மேலதிகப் பற்றுக்குமிடையிலான வேறுபாடுகள்
வங்கிக் கடன் பெறுவதற்கு நடைமுறைக் கணக்கு வைத்திருக்க வேண்டியஅவசியமில்லை. ஆனால் மேலதிகப்பற்று பெறுவதற்கு நடைமுறைக் கணக்கு வைத்திருத்தல் அவசியம். வங்கிக் கடனிலும் பார்க்க மேலதிகப் பற்றுக்கு வட்டி அதிகம். 14 பிணைகள் கடனுக்கு அவசியம். மேலதிகப்பற்றுக்கு அவசிய
l୍). IV வங்கிக் கடன் பொதுவாக நீண்ட காலம் ஆனால் மேலதிகப்
பற்று குறுங்காலம். W வங்கிக் கடனுக்கு வழங்கப்பட்ட நாளிலிருந்து முழுத்தொகைக் கும் வட்டி அறவிடப்படும். ஆனால் மேலதிக பற்றுக்கு மேலதி கமாகப் பற்றிக்கொண்ட தொகைக்கு மட்டுமே வட்டி அற விடப்படுகின்றது.
நம்பிக்கைப் பற்றுச் சீட்டுக் கடன் அல்லது நம்பிக்கைக் காப்பாளர் சீட்டு முறை
(Trust Receipt Loan)
இறக்குமதியாளன் நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் வேளை யில் நிதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பொருள் தனது கையில் இருக்கும் என்றும் பொருள் விற்பனை செய்யப்பட்டதும் வங்கிக் கடனாகக் கொடுத்த தொகையை வழங்குவதாகவும் வாடிக் கையாளன் ஒரு பற்றுச் சீட்டை அல்லது கடிதத்தை வழங்கிப் பெறும் ஒரு கடன் நம்பிக்கைப் பற்றுச் சீட்டுக் கடன் எனப்படும்.
 
 
 
 
 

25
பெற்றுக்கொள்ளப்படும் முறை:
கடன் அடிப்படையில் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களிடமி ருந்து பொருள் துறைமுகத்தை வந்து சேர்ந்ததும் வங்கியிடமிருந்து ஆவணங்கள் பெறுவதற்கு வங்கிக்குப் பணம் கொடுக்கவேண்டும். உட னடியாகக் காசு கொடாமல் ஆவணங்களைப் பெறவிரும்பின், அவர் வங்கிக்கு ஒரு நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச் சீட்டு வழங்க வேண்டும். வங்கி நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டை ஏற்றால் ஆவணங்கள் வழங்கப்பட்டு தொகை கடனாகக் கருதப்படும்.
a L(5 is as L6ór (Pledge Loan)
இறக்குமதியாளன் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக் கான கொடுப்பனவைச் செலுத்த முடியாத போது, அப்பொருட்கள் வங்கியின் களஞ்சியத்தில் வைக்கப்பட்டு அதற்கு எதிராகக் கடன் பெறலாம் இதனை அடகுக் கடன் என அழைப்பர். இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்படும் வேளையில் பொருட்கள் வங்கியின் களஞ்சி யத்தில் வைக்கப்படும். பொருட்களின் மீதுள்ள உரிமையை (Title) இறக்குமதியாளனே கொண்டிருப்பான்.
sts 66 g. 60 E. (Credit Card)
வங்கியின் வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளர் அல்லாத ஒருவருக்கு அங்கீகரிக்கப்பட்ட வியாபார நி ைல யங் களி லிருந்து கடனுக்கு பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கும் ஓர் உத்தரவாத அட்டை கடன் அட்டை எனப்படும்.
கடன் அட்டையொன்றுடன் பின்வரும் மூன்று கட்சியினர் தொடர்புபடுகின்றனர்:
i) கடன் அட்டையை வெளியிடும் வங்கி அல்லது நிதி நிறுவனம் i) கடன் அட்டை பெறுபவர்கள் ii) பொருட்கள் சேவைகளை இவ் அட்டைக்கு வழங்கும் சில்
லறை வியாபாரிகள்.
தொழிற்படுகின்ற முறை:
பின்வரும் படிமுறைகளுக்கமைய கடன் அட்டை முறை தொழிற் படுகின்றது.
1) கடன் அட்டைகளைப் பெறும் நுகர்வோருக்காகப் புறம்பான
கணக்குகளை அவற்றை வழங்கும் நிதி நிறுவனம் பேணும். i) இவ் அட்டையைப் பயன்படுத்தி ஒரு எல்லை மட்டும் கட னுக்கு நுகர்வோர் பொருட்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்
MIT,

Page 19
26
i) கடன் அட்டைகளுக்கு கடன் விற்பனை செய்த சில்லறை வியா பாரிகளுக்கு நிதி நிறுவனம் பணம் கொடுக்கும். இச் சேவைக் காகச் சில்லறை வியாபாரிகள் நிதி நிறுவனத்திற்கு தரகு
கொடுப்பர்.
iv) இறுதியாக சம்பந்தப்பட்ட நுகர்வோர் கடன் அட்டையை வழங்கிய நிதி நிறுவனத்திற்கு தமது கணக்கை கொடுத்துத் தீர்த்துக்கொள்வார்கள்.
கடன் அட்டையை வழங்கும்போது கருத்திற் கொள்ளவேண்டிய காரணிகள்
ஒரு வாடிக்கையாளருக்குக் கடன் அட்டையொன்றை வழங்கும்
போது ஒரு வங்கியினால் கருத்திற் கொள்ளப்படும் பிரதான கார
Görsiz?aş Göyır. T-6) Gör".
1) வாடிக்கையாளனின் நிதி நிலை i) நம்பத்தகு தன்மை
i) கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் விருப்பம் அவசியம்
iv) வாடிக்கையாளரின் வருமான மட்டம், பதவி, அந்தஸ்து,
ολIIII έδΙ .
கடின் அட்டையின் அனுகூலங்கள்
கடன் அட்டை மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் ஒருவர் பின்வரும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
i) பணத்தைக் கொண்டு செல்வதனால் ஏற்படும் ஆபத்தைக்
(Risks) குறைத்துக்கொள்ளலாம். i) அவசர தேவைக்குப் பணத்தினைக் கடனாகப் பெற்றுக்
கொள்ள முடியும். ii) பொருட்கள் சேவைகளுக்கான கொடுப்பனவைத் தாமதப்
படுத்த முடிகின்றது. iv) சர்வதேசக் கடன் அட்டையாயின் வெளிநாடுகளிலும் பயன்
படுத்த முடிதல், மேலும் சில்லறை வியாபாரிகளும் கடன் அட்டை முறையினால் நன்மையடைகின்றனர். விற்பனை அதிகரிப்பதுடன் அறவிடமுடியாக் கடன் போன்ற நட்டங்களை தவிர்க்கமுடியும்.
வங்கியாளர் அட்டையும் கொடு கடன் அட்டையும்
(Banker's Card & Credit Card)
வங்கியாளர் அட்டை, கொடுகடன் அட்டை ஆகிய இரண்டிற்கு
ம் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. WAKAWIJININNINNNNNNNNNNNNN" |
 
 
 
 
 
 
 
 
 
 

27
1) இரண்டும் ஒரு எல்லைவரை பொருட்களைக் கொள்வனவு
செய்ய முடியும். | i) இரண்டும் தெரிவு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்படுகின்றன.
இவ்விரு அட்டைகளுக்கு மிடையேயான வேறுபாடுகளாவன.
1) வங்கியாளர் அட்டை எப்பொழுதும் வங்கியால் வழங்கப்படு
கின்றது. அதே வேளை கொடுகடன் அட்டையானது சில விசேட நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றது.
i) வங்கியாளர் அட்டை மூலம் ஒருவர் காசோலையை உரிய
வங்கியிடம் காசாக்கிக் கொள்ளலாம், கடன் அட்டையாளர் இவ்வாறு செய்ய முடியாது.
இலங்கையில் நடைமுறையிலுள்ள கடன் அட்டைகள்
தற்பொழுது பின்வரும் கடன் அட்டைகள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.
1) சிபாங் அட்டை (Ceybank Card)
gairaoa, orig, olar gira Gag isolaratih (Visa International)
ஆகியன கூட்டாக வழங்குகின்ற வங்கியாளர் அட்டை இதுவாகும்.
இலங்கை வங்கி அறிமுகப்படுத்திய சீபாங் அட்டையில் நான்கு
வகைகள் உண்டு. அவையாவன:
i) 65767 1795 g/LGoL (Classic Card) i) பவுண் அட்டை (Gold Card) iii) Gia LITLJITT gyL"Gopi (Business Card) iv) figu(353 31 Gór 9).654. (International Credit Card)
மேலேயுள்ள முதல் மூன்று அட்டைகளும் உள்நாட்டில் நாளாந்
தக் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்த முடியும்.
சர்வதேச கடன் அட்டை (International Credit Card)
இலங்கைக்கு வெளியிலும் பொருட்களைக் கடனுக்கு கொள் வனவு செய்யக் கூடிய கடன் அட்டை சர்வதேச கடன் அட்டை எனப்படும். விசா காட் ஏற்றுக்கொள்ளப்படும் எந்த ஒரு நாட்டிலும் கொடுக்கல் வாங்கலுக்குப் பயன்படுத்த முடியும்.
சர்வதேச கடன் அட்டையினை வைத்திருப்பவர்களுக்கு நாணய மாற்று கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் அண்மையில் வழங்கப் பட்ட சலுகைகளாவன:

Page 20
1) அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரிகளிடமிருந்து அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட எல்லை வரை வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் முன் னனுமதி தேவையில்லை. 2) சில சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேலாக
வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முடியும்.
2) மக்கள் அட்டை
மக்கள் வங்கி விசா சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து அறி முகப்படுத்தியுள்ள வங்கியாளர் அட்டையே மக்கள் அட்டையாகும்.
3) விவசாயிகளுக்கான கடன் அட்டை அல்லது
Das Tg50T Gas Islaug, T (Mahajana Govi Patha)
கிராமிய விவசாயிகளுக்கு உற்பத்திப் பெருக்கத்தை அதிகரிப்ப தற்கு இலகுவாகக் கடன் வசதிகளை அளிப்பதற்காக 1990ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து மக்கள் வங்கி இக் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே எடுத்த விவசாயக் கடன்களைத் திருப்திகரமாகச் செலுத்தி முடித்தவர்களுக்கு இவ் அட்டை வழங் கப்படும். இவ் அட்டையினால் வழங்கப்படும் வசதிகளாவன:-
1) பொறுப்புக்கள் அல்லது உத்தரவாதிகள் இல்லாது கடன்
எடுக்கலாம். i) சேமிப்புக் கணக்குகளுக்கும் காசோலைப் பாவனை அனுமதிக்
கப்படும். i) அறுவடை அற்ற காலங்களில் வாழ்க்கைச் செலவிற்கு கடன்
பெற வசதியளிக்கின்றது. iv) அட்டை உரிமையாளரின் ஒர் குடும்ப அங்கத்தவர் விவசா யத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலை ஆரம் பிப்பதற்கு ரூபா 30000/- கடன் எடுக்கலாம்.
4) சம்பத் மாஸ்டர் அட்டை
(Sampath Master Card)
சம்பத் வங்கி, சர்வதேச மாஸ்டர் அட்டை நிறுவனத்தின் அங்
கீகாரத்துடன் அறிமுகப்படுத்திய கடன் அட்டை இதுவாகும்.
கடன் அட்டையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இவ் அட்டை
யூடாக மேற்கொள்ளப்பட்ட கொள்வனவு நடவடிக்கைகள், அதற் காகச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் ஆகிய விவரம் வங்கியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29
னால் அனுப்பிவைக்கப்படும், குறிப்பிட்ட திகதிக்கு முன் இத் தொகையை வங்கிக்குச் செலுத்த வேண்டும். அல்லது வங்கியினால் அத் தொகைக்கு வட்டியும் சேர்த்து அறவிடப்படும்.
அண்மையில் வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கி "கொம்பாங் கடன் அட்டை" என்றழைக்கப்படும் கொடுகடன் அட் டையை அறிமுகப்படுத்தியுள்ளது,
தன்னியக்க கொடுக்கல் வாங்கல் இயந்திரம்
(ATM - Automated Teller Machine)
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியில் இருந்து பெற் றுக்கொள்ளும் சேவைகளை இலகுபடுத்துவதற்கு அமைக்கப்பட்டிருக் கும் இயந்திரம் இதுவாகும். இது வேண்டியபோது குறிப்பிட்ட வங்கி யின் வேண்டிய இயந்திரத்தில் இருந்து வங்கிச் சேவைகளைப் பெற் றுக்கொள்ள முடியும். 1992 இன் இறுதி வரை 66 தன்னியக்க ரெலர் பொறிகள் நாட்டில் தொழில்படுகின்றன.
GT6) is also (Teller Card)
இவ் அட்டை முதன் முதலில் இலங்கையில் 1986 ஆம் ஆண்டு ஹொங் கொங் அன்ட் சங்காய் வங்கி கூட்டுத்தாபனம் (Hong Kong and Shanghai Banking Corporation) go mó)(ypá5ÜLJG) š6) Lugii. 6). Iš 6 யின் வாடிக்கையாளர் இவ் அட்டையைப் பயன்படுத்தி வங்கியினால் அமைக்கப்பட்டிருக்கும் தன்னியக்கக் கொடுக்கல் வாங்கல் இயந்திரம் மூலம் எந்நேரமும் பணத்தை மீளப்பெறவும் வைப்பில் இடவும் வசதி அளிக்கப்படுகிறது. அத்துடன் மீதியையும் அறியலாம். இத்தகைய வசதியினால் வங்கி மூடப்பட்ட போதும் வாடிக்கையாளர் பணத்தை மீளப்பெற வைப்பிலிட வசதி அளிக்கப்படுகிறது. அதாவது 24 மணி நேரமும் வங்கிச் சேவையைப் பெறலாம். தற்போது இலங்கையில் ஏழு வங்கிகள் இத்தகைய வசதியினை வாடிக்கையாளருக்கு வழங்கியுள் ளது. ஒவ்வொரு வங்கியும் அதனது தன்னியக்க ரெலர் பொறிக் பெயரிட்டிருக்கும்.
உ+ம்: மக்கள் வங்கி -> பெற்’ (PET) மக்கள் தன்னியக்க ெ லர்
இலங்கை வங்கி டி'போங் கேஸ் பொயின்ட்
(Ceybank Cash Point).
வரையறுக்கப்பட்ட ஹொங் கொங் அன்ட் சங்காய் வங் கூட்டுத்தாபன இலங்கைக் கிளை தனது வங்கியில் வதிவற்றே வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC), வதிவுள்ளோர் வெளிநாட்டு

Page 21
(ETC-Electronic Teller Card) eupath a la Gayarot 55 StG 56th6 first
படும் 150000 இலத்திரனியல் இயந்திரங்கள் மூலம் தொடர்பு கொண்டு தம் நாட்டிலுள்ள வங்கிக் கணக்கில் இருந்து பணத்தினை
உள்ளூர் நாணயத்தில் பெற்றுக்கொள்ள முடியும், இந்த முறையினால்
உல்லாசப் பிரயாணிகள் பெரும் நன்மையை அனுபவிப்பர்.
காசோலை உத்தரவாத அட்டை
(Cheque Guarantee Card)
இவ் அட்டை வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையா ளர்களுக்கு முக்கியமாக சொந்தக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கை யாளருக்கே வழங்கப்படுகின்றது. காசோலை உத்தரவாத அட்டை யில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு காசோலையினை மாற்றும்போது அல்லது பொருட்கள் சேவைக்கான கொடுப்பனவினை காசோலை மூலம் செலுத்தும்போது அதற்கான உத்தரவாதத்தினை வழங்குகின் நிறது.
இவ் அட்டையினைக் கொண்டுள்ள ஒருவர் தனது கொடுப்பன வினை மேற்கொள்ளும்போது காசோலையின் பின்புறத்தில் அட்டை யின் இலக்கத்தினையும் கையொப்பத்தினையும் இட்டு உத்தரவாத அட்டையுடன் உரியவருக்கு செலுத்தலாம். காசோலையை பெறுப வர் காசோலையில் எழுதப்பட்ட அட்டையின் இலக்கம், தொகை, கையொப்பம் என்பனவற்றை காசோலை உத்தரவாத அட்டையுடன் சரிபார்த்துவிட்டு அட்டையை திருப்பி வழங்குவர். காசோலைக்கு வங்கி உத்தரவாதத்தை வழங்குவதால் அதனை ஏற்பவர் எவ்வித தயக்கமுமின்றி அதனை ஏற்கலாம். இது ஏற்பவருக்கு வசதியானது.
sflu 526rfl (lp som (Black Light System)
மக்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கினை வைத்திருக்கும் பண வைப்புப் புத்தக (Pass Book) உடமையாளர்களின் கையொப்பத்தைச் சரியா எனப் பரிசீலிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு முறை இந்தப் பரிசோதனையானது ஒரு லைற் (Light) இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகின்றது, WWWW
Lpásassir 6 iš Gruflaðir og 1976ör? (OPEN - Obtain Payment from Entire Net-work) என்ற இம் முறையின் கீழ் நடைமுறைக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கொன்றினைக் கொண்டுள்ள எவரும் வங்கி யின் எக் கிளையிலும் ரூபா 1000/-க்குட்பட்ட தொகையைப் பணமா கப் பெறலாம். நேரடித் தொலைபேசி வசதி கொண்ட கிளைகளில் மட்டுமே இவ் வசதி உள்ளது. சேமிப்புக் கணக்குகளைப் பொறுத்த வரை கரிய ஒளி முறையின் கீழ் தமது ஒப்பங்களைப் பதிவு செய்தவர்
டுமே இத் திட்டத்தால் பயன்பெற முடியும்.
 
 
 
 
 
 
 
 

(P356.Jfr onu iš 85 Gg5 Tf5 6io (Agency Banking)
உள்ளூர் வணிக வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி ஆகியவற்றினால் 1988 இல் இத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் நோக்கம் முகவர்கள் நியமிக் கப்பட்டு அவர்களினூடாக சிறு கடன் படுநர்களுக்கு இலகுவான நியதி களில் எளிமையான ஆவணங்களுடன் கடன் வசதிகள் கிடைக்கச் செய்வதனை அதிகரிப்பதே ஆகும்.
மேலும் இத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கல் தொழிற்பாடு களை கையாளும் நோக்கத்திற்காக முகவர் நியமிக்கப்படுகின்றனர். இத்தகைய முகவர்களுக்கு வங்கி ரூபா 200000/- வைக் கடனாக 18% வட்டியுடன் வழங்கும். இவர்கள் இக் கடன் தொகையை சிறு கடன் படுநர்களுக்கு ஆகக் கூடிய தொகையான ரூபா 5000/- வரை வழங்க முடியும். வட்டியாக ஆகக் கூடிய வீதமாக 30% வரை அறவிடலாம். இத் திட்டமானது கடன் பெறுபவர்களுக்கு மட்டுமன்றி பொருளாதா ரத்துக்கும் நன்மையளிக்கின்றது.
கிராமியத் துறையில் வசதிகளை மேலும் முன்னேற்றும் பொருட்டு மக்கள் கடன் முன்னோடித் திட்டத்தின் இரண்டாம் கட் டத்தினை இலங்கை வங்கி மேற்கொண்டது. இத் திட்டத்தின் கீழ் கடன் முன்னோடிகள் இலங்கை வங்கியிலிருந்து ஆண்டிற்கு 21% விட்டி யில் ரூபா 10000/- வரையில் மேலதிகப் பற்று வசதியினைப் பெற் றுக்கொள்ள முடியும். இதனைச் சிறிய கடன் பெறுநர்களுக்கு ஆண் டிற்கு 36% வட்டியில் மீள் கடனாக வழங்கலாம். இத் தொகை மக் கள் கடன் முன்னோடிகளின் திருப்திகரமான செயலாற்றத்தின் அடிப் படையில் ரூபா 50000/- வரைக்கும் உயர்த்தப்படலாம்.
1992 இன் இறுதியில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியன 3589, 6905 கடன் முகவர்களைக் கொண்டிருந்தது.
காப்புச் சிற்றலுமாரித் திட்டம்
(Safe Deposit Vaults)
வணிக வங்கிகளினால் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் (Safe deposit lockers) மூலம் இத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. காப் புச் சிற்றலுமாரி தேவைப்படும் ஒருவர் இவ்வித அலுமாரி இருக்கும் வங்கியில் உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இழிவு வைப்புத் தொகையினையும் செலுத்தி சிறப்பான சேமிப்புக்கணக் கினை ஆரம்பித்தல் வேண்டும். இச் சிற்றலுமாரி பேணுதல் செலவு
இவர "ि*७ மீதியிலிருந்து கழிக்கப்படும்.

Page 22
இவ்வித கணக்கொன்று ஆரம்பித்ததும் அவ் வாடிக்கையாளன் சிற்றலுமாரியொன்றுக்கு உரித்துடையவராவர். இதனுள் இவர் பெறு மிதியுள்ள (Valuables) நகைகள், இரத்தினக் கற்கள், முக்கிய ஆவணங் கள் (உ+ம்: காணி உறுதி) பத்திரங்கள் போன்றவற்றைப் பாது காப்பாக வைப்பதோடு, தேவையான நேரம் மீள எடுக்கவும் முடி யும். இரு பூட்டுக்களைக் (locks) கொண்டுள்ள இந்தச் சிற்றலுமாரி களின் ஒரு திறப்பு வாடிக்கையாளரிடமும் மற்றையது வங்கியின் பொறுப்புள்ள அதிகாரியிடமும் (Responsible officer) காணப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருவர் தனித்து சிற்றலுமாரியை திறக்கமுடி யாதவாறு இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இத னைத் திறக்கும் போதும் அல்லது பூட்டும் போதும் இவ்விரு திறப்புக் களும் பயன்படுத்தப்படவேண்டும்.
நிலையான கட்டளைகள் (Standing Orders)
கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் வங்கியைத் தனது சார்பில் பணம் செலுத்துதல் பெறுதல் என்பவற்றில் ஈடுபட எழுத்து மூலம் கட்டளையிட்டு அனுமதிப்பது நிலையான கட்டளை எனப்படும். ஒழுங்கான கால இடைவெளியில் (Regular interwals) குறித்த பெறு மதி இனங்களுக்கு நிலையான கட்டளைச் சேவை வசதியாக அமை El L).
உ+ம்: காப்புறுதி, வாடகை, சஞ்சிகைகள் அல்லது புதினத்
தாள்களுக்கான கொடுப்பனவினை வங்கி செலுத்துதல் நிலையான கட்டளைச் சேவையைப் பயன்படுத்தும் ஒருவர் போதியளவு காசு மீதியை வங்கிக் கணக்கில் பேணிவரல் வேண்டும். அதாவது குறித்த தொகைக் காசு மீதியைப் பராமரித்து வருதல் வேண்டும்.
வங்கியாளரின் இலாபம் (Banker's Profit)
வணிக வங்கியொன்று பல்வேறு வழிகளில் இலாபத்தினை உழைத்துக்கொள்கின்றது. அவற்றில் பிரதானமானவை வருமாறு:
1) கடன்களையும் மேலதிகப் பற்றுக்களையும் வழங்குவதன் மூலம் i) காசோலைகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் i) முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வட்டியும் பங்கு லாபமும் iv) பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்களுக்கு உதவுவதன் மூலம் w) அன்னியச் செலாவணி கொடுக்கல் வாங்கல்களினால் கிடைக்
கும் தரகும் இலாபங்களும், உ+ம்: நாணயக் கடிதம் ஆரம்பித்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

33
Vi) வாடிக்கையாளரிடமிருந்து கணக்கினைப் பேணுவதற்காக அற
விடப்படும் தரகு
wi) நம்பிக்கையாளராக (Trustee) செயற்படுவதனால் கிடைக்
கும் கட்டணங்கள்.
இலங்கை வங்கியின் வர்த்தக மேம்படுத்தல், ஏற்றுமதி ஆலோசனைச் சேவைப் பிரிவு
மரபு ரீதியற்ற ஏற்றுமதிகளில் ஈடுபட்டிருக்கும் சிறு ஏற்றுமதி யாளர்களுக்கு இலவச ஆலோசனைச் சேவைகளை வழங்கும்பொருட்டு இப் பிரிவு இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தில் 1990 ஏப்ரல் 10ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இப்பிரிவின் பிரதான குறிக்கோள்க 6TT6 16
i) மரபு ரீதியற்ற ஏற்றுமதிகளில் ஈடுபடும் சிறிய ஏற்றுமதியாள
ருக்கு ஆலோசனை வழங்கல், i) இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான வங்கி நடைமுறைகள்
தொடர்பாக ஆலோசனை வழங்கல் i) வாங்குவோர் பற்றிய அந்தஸ்து அறிக்கையை ஏற்றுமதியாள
ருக்கு வழங்கல் V) கொள்வனவாளரை தெரிவு செய்வதில் ஏற்றுமதியாளருக்கு
உதவுதல்
சிபாங் பயண நிலையம்
(Ceybank Travel Centre)
இலங்கை வங்கி, எயர் லங்கா நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து சீபாங் பயண நிலையத்தை நிறுவியுள்ளது. மிகச் சிறப் பான பயண வசதிகளை, சிறப்பாக வெளிநாடுகளுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்நிலையத்தின் பிரதான தொழிற் பாடுகளாவன:
1) பிரயாணிகள் காசோலையினை வழங்கல் i) விமானப் பயணச் சீட்டினை விநியோகித்தல் i) விமான ஆசன பதிவு செய்தலும் இட ஒதுக்கீடும். iv) ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்
85ᎧᎧ .
தங்க விற்பனை தொடர்பான மாற்றம்
வர்த்தக மற்றும் செலாவணிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்
தப்பட்டதனைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகள் கட்டுநாயக்கா சர்வ
தேச விமான நிலையத்திற்குள் தங்க விற்பனைத் தொழிற்பாடுகளை

Page 23
தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, மத்திய வங்கி யினால் விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட இரண்டு தங்க விற் பனை நிலையங்களின் தொழிற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிச் செல்லும் கூடத்தின் தங்க விற்பனை நிலையம் 1992 செப்ரெம்பர் 29ம் திகதியிலிருந்து மூடப்பட்ட வேளையில் வருகை தரும் பிரதேசத்திலுள்ள நிலையம் 1992 நவெம்பர் 5ம் திகதியிலி ருந்து மூடப்பட்டது. எனினும் மத்திய வங்கி தனது தலைமை அலுவ லகக் கட்டிடத்தில் தங்க விற்பனையை வழமை போல் தொடர்ந்தும் நடாத்தியது. -
வரையறுக்கப்பட்ட ஹட்டன் நஷனல் வங்கி (HNB) வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராகத் தீர்வையற்ற தங்கத்தினை விற்பனை ( ଗ ge iu') வதற்காகக் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு கடை களை உள்வரும், வெளிச்செல்லும் கூடங்களில் நிறுவியது.
3. சேமிப்பு 6) I fig356T (Savings Banks)
சேமிப்பு வங்கியின் மூலமும், நிலையான வைப்பின் மூலமும் பொதுமக்களிடமிருந்து பணத்தை வைப்பாக ஏற்றுக்கொள்ளும் நிறு வனமே சேமிப்பு வங்கியாகும். இலங்கையில் ஒரேயொரு சேமிப்பு வங்கியாக தேசிய சேமிப்பு வங்கி மட்டுமே காணப்படுகின்றது.
காசோலைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் நடைமுறைக் கணக்குகளைச் சேமிப்பு வங்கியில் ஆரம்பிக்க முடியாத காரணத்தால் இது வணிக வங்கிகளிலிருந்து வேறுபடுகின்றது.
தேசிய சேமிப்பு வங்கி (NSB-National Savings Bank)
1971ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை சேமிப்பு வங்கி, அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி, தேசிய சேமிப்பு இயக்கம் ஆகியன ஒன்றிணைக்கப் பட்டு 1972 ஏப்ரல் 01ம் திகதியிலிருந்து இவ் வங்கி இயங்கி வருகின் நிறது.
இவ் வங்கியின் குறிக்கோள்கள்
தேசிய சேமிப்பு வங்கியின் சட்டத்தின் பிரகாரம் அதன் நோக் கங்கள்/குறிக்கோள்கள் பின்வருமாறு:-
1) சேமிப்பைத் திரட்டுவதற்கும், அதிகரிப்பதற்கும், அதன்ை வளர்ச்சியடையச் செய்வதற்குமான மேம்பாட்டுத் தொழில் களை நடைமுறைப்படுத்துவதுடன் சேமிப்பு நாட்டத்தினை மக்களிடம் அதிகரிக்கச் செய்தல் *“蛾
 
 
 
 
 
 
 
 
 

35
பல வகையான் சேமிப்புத் திட்டங்களை வாடிக்கையாளர் களுக்கு வழங்குதல். 3) வங்கியின் வைப்புக்களை அதிகரிப்பதற்குத் தேவையான
போட்டிகளை நடைமுறைப்படுத்துதல். உ+ம்: சீட்டிழுப்பு முறையினை செயற்படுத்துதல், 4) கிராமிய சேமிப்பில் கூடிய அக்கறை செலுத்துதல்.
சேமிப்புத் திட்டங்கள்
தேசிய சேமிப்புத் திட்டங்கள் வருமாறு;-
1) Golfü Lå sSForåg54, sir (Savings Accounts)
ஆகக் குறைந்தது ரூபா 5/ உடன் இக் கணக்கை ஆரம்பிக்க லாம். பணத்தை வைப்பாக இட்டவருக்கு அத்தாட்சியாக சேமிப்புப் புத்தகம் வழங்கப்படும். தேவைக்கேற்றவாறு பணத்தைத் திருப்பி எடுத்துக்கொள்ளலாம். இக் கணக்கினை வங்கிக் கிளைகளிலோ அல் லது அஞ்சல் அலுவலகங்களிலோ அல்லது உப அஞ்சல் அலுவலகங் களிலோ ஆரம்பிக்கலாம்.
மேலும் பராயமடையாத பிள்ளைகளின் சார்பில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இக் கணக்கினை ஆரம்பிக்க முடியும். இதனை
சிறுவர் 'சேமிப்புக் கணக்கு என அழைப்பர்.
2) நிலையான வைப்புக் கணக்குகள்
(Fixed Deposit Accounts)
6, 12, 24 மாதங்களை தவணைக் காலமாகக் கொண்ட நிலை யான வைப்புக் கணக்குகள் இவ் வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படும். தவணைக் காலத்திற்கும் வைப்பிலிடும் தொகைக்கும் ஏற்றவாறு வட்டி யின் அளவு வேறுபடும் நிலையான வைப்புக்களுக்கு இரு வகையான வட்டி வீதங்கள் இருக்கின்றன. நிலையான வைப்பொன்றிலிருந்து மாதாந்தம் வருமானம் பெறவிரும்பும் ஒருவருடைய வட்டி வீதம் தவணை முடிவில் முதிர்வின் போது வட்டியை பெறுபவரைவிட சற் றுக் குறைவாக இருக்கும். வைப்பினை ஏற்படுத்தியவருக்கு அத்தாட்சி யாக ஓர் சான்றிதழ் வழங்கப்படும்.
நிலையான வைப்புச் சான்றிதழ் ஒன்றை முதிர்ச்சியடையமுன் எந்த நேரத்திலும் பணமாக மாற்றமுடியும். எனினும் வட்டியின்றி அல்லது உரிய வட்டியிலும் குறைந்த வட்டியுடனேயே பணம் வழங் கப்படும்.
இக் கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஆகக் குறைந்த வைப்பு
ரூபா 100/ ஆகும்.

Page 24
| 36
3) ஓய்வூதிய 5 Sillo (Pension Scheme)
1979 ஜானிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒழுங்கான மாதாந்த Garlisleil 6 (15uorraig SL.Lib (The Regular Monthly income Savings Plan) 1981 ஒகஸ்ட் 01ஆந் திகதியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் என அழைக்கப்படுகின்றது. இத் திட்டம் சுய தொழில் (Self-employed) புரி வோருக்கென விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் பிர காரம் ஒருவர் ரூபா 50/- வை அல்லது அதன் பெருக்கங்களை தற் போது தொடர்ச்சியாக 61 மாதங்களுக்கு செலுத்தினால் 63 ஆவது மாதத்திலிருந்து அவர் ஒவ்வொரு மாதமும் செலுத்திய தொகை அவ ருக்கு மாதாந்த ஓய்வூதியமாக வழங்கப்படும்.
மேலும் 61 மாத முடிவில் ஓய்வூதியத்தைப் பெற விரும்பாது 124 மாதத்தின் பின் மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால் அவர் மாதாந்தம் செலுத்திய தொகையின் இரு மடங்கு மாதாந்த ஓய்வூதியமாக வழங்கப்படும்.
உ+ம்: நீங்கள் மாதாந்தம் இத் திட்டத்தில் ரூபா 500/- இணை வைப்புச் செய்யின் 63ஆவது மாதத்திலிருந்து உங்கள் ஓய்வூதி யம் ரூபா 500/- ஆக இருக்கும். இந்த ஓய்வூதியத்தை எடுக்காது மேலும் 61 மாதங்களுக்கு வங்கியில் விட்டு வைப்பீர்களாயின் மேலதிக வைப்புச் செய்யாமல் 124 மாதங்களுக்குப் பின்னர் ரூபா 1000/-இனை மாதாந்த ஓய்வூதியமாகப் பெற முடியும்.
4) உழைக்கும் போதே சேமிக்கும் திட்டம் (SAYE-Save As You Earn Scheme)
ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிரமமாக சேமிக்க விரும்புகிறவர் இத் திட்டத்தில் சேர முடியும். இதன் பிரகாரம் மாதாந்தம் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள் ஏதாவ தொரு சேமிப்பு வங்கியின் கிளையில் ஒர் சேமிப்புக் கணக்கினை ஆரம் பித்து தனது மாதாந்த சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கழித்து வங்கியில் இடுமாறு வேலை கொள்வோருக்கு அறிவிப்பின் அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திலிருந்து வேலை கொள்
வோரால் நேரடியாக தேசிய சேமிப்பு வங்கிக்கு அனுப்பப்படுகின் றது. இதற்கும் சாதாரண சேமிப்புக் கணக்குக்குரிய வட்டி வழங்கப் Lu (Bzib,
இதன் மூலம் : மாதாந்தம் ஒழுங்காகச் சேமிக்க லாம். மேலும் வங்கிக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

37
5) நன்கொடைச் சிட்டுக்கள் திட்டம்
(Gift Voucher Scheme)
நண்பர்கள், உறவினர்கள், அன்புக்குரியவர்களின் பிறந்தநாள், திருமணம், திருமணத் தினம், பிரத்தியேக கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்களுக்கு அன்பளிப்புச் செய்ய நன்கொடைச் சீட்டுக் களைப் பயன்படுத்த முடியும்.
தற்போது ரூபா 25/- ரூபா 50/= ரூபா 100/- ஆகிய பெறு மதிகளில் நன்கொடைச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்து அன்ப ளிப்புச் செய்ய முடியும். அன்பளிப்பைப் பெற்றுக்கொள்பவர் வங்கியின் சேமிப்புக் கணக்கில் இட் வற்புறுத்தப்படுவதனால் சேமிக்கத் தூண் டப்படுகிறார்.
எனவே, இதனைப் பெறுபவர், இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சேமிப்புக் கணக்கை திறக்கலாம். அல்லது தன்னிடம் ஏற்கனவே இருக்கும் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி அதில் வைப் புச் செய்யலாம். கொள்வனவு செய்யப்பட்ட திகதியிலிருந்து சேமிப் புக் கணக்கிற்குரிய வட்டி இதற்கு வழங்கப்படும். ஒருவர் எத்தனை நன்கொடைச் சீட்டுக்களை வாங்க விரும்பினாலும் அதனைப் பெற் றுக்கொள்ள முடியும்.
உ+ம்: கோபி என்பவர் தனது சகோதரனான கீர்த்திகனின் பிறந்த தினத்திற்கு ரூபா 1000/- இனை அன்பளிப்புச் செய்ய விரும்பு கின்றாரெனில் ரூபா 100/- பெறுமதியான 10 நன்கொடைச் சீட்டுக்களை வாங்க முடியும்.
6) அறக்கொடைத் திட்டம் (Endowment Scheme)
இத் திட்டம் 1982ஆம் ஆண்டு குறிப்பாக குழந்தைகளின் நலன் கருதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிரகாரம் குறைந்தது. ரூபா 500/- வைப்பிலிடவேண்டும் ரூபா 59/ அல்லது அதன் மடங்குகளை 10 மாதத் தவணைக் கட்டணங்களாக செலுத்துவதன் மூலமோ அல் லது ரூபா 500/- அல்லது பெருக்கங்களை ஒரே தடவையில் செலுத்து வதன் மூலமோ இத் திட்டத்தில் சேர முடியும், கணக்கு வைத்திருப் பவர் 10 வருடங்களின் பின்னர் பெருமளவு பணத்தொகையைப் பெறமுடியும்.
சிறு பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கும், கல்வி வசதிக்கும் நிகழ்காலத்தில் முதலிடுவதற்கு இத்திட்டம் உதவுகின்றது. வாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் பராயமடையாத பெயரில் இக் கணக்கினைத் திறக்கின்றார்கள்.

Page 25
7) பரிசூதிய சேமிப்பு முறிகள்
(Premium Savings Bonds)
தேசிய சேமிப்பு வங்கி 1979 ஆம் ஆண்டு பெப்பிரவரி 08ஆந்
திகதி பரிசூதிய சேமிப்பு முறித் திட்டத்தை ஆரம்பித்தது. பரிசுச் சீட்டு ஒன்றின் விலை ரூபா 10 ஆகும்.
முறி ஒன்றை கொள்வனவு செய்து வைத்திருப்பவர் இரு மாதங் களுக்கு ஒரு முறை வரும் சீட்டிழுப்பு ஒவ்வொன்றிலும் பங்கு பற்றுவ தற்கு உரித்துடையவராவார். முதலாவது பரிசு ரூபா 20000/. இரண் டாவது பரிசு ரூபா 10000/- மூன்றாவது பரிசு ரூபா 5000/- ஒவ் வொன்றும் ரூபா 1000/- கொண்ட் 30 ஆறுதல் Liftis; ar. மேலும் பரிசு வெல்லப்படாவிட்டாலும் பரிசுச் சீட்டின் விலை (ரூபா 10/) திருப்பித் தரப்படும். கொள்வனவு செய்த ஒரு வருடத்தின் பின்னர் விரும்பினால் முறிகளைக் காசாக்கிக் கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஊக்குவிப்புக்கள்
சேமிப்புக்களுக்கு அதிகமான மக்கள் தேசிய சேமிப்பு வங்கியி னைத் தெரிவு செய்கின்றனர். இதற்குரிய பிரதான காரணங்களாவன:- 1) அரச உத்தரவாதம் காரணமாகக் கூடிய பாதுகாப்புக் கிடைத்
தல், i) ஏனைய அரச நிதி நிறுவனத்திலும் பார்க்க உயர்ந்த வீத
வட்டியினை வழங்குகின்றது.
i) மிகக் குறைந்த இழிவு வைப்புத் தொகையுடன் இலகுவாகக்
கணக்குகளை ஆரம்பிக்க முடியும்.
உ+ம்: ரூபா 5/- உடன் ஒருவர் கணக்கை ஆரம்பிக்கக்
கடிய வசதியுண்டு, w) அண்மையிலுள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது உப-அஞ்சல்
அலுவலகத்திலும் கணக்கை வசதியாக ஆரம்பிக்க முடியும். w) எந்தளவு பணம் மீள எடுப்பதாயினும் முத்திரை வரி அறவிடப்
பட மாட்டாது. Vi) பல வகைப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் இருத்தல்,
வணிக வங்கிகளுடன் ஒப்பிடும்போது தேசிய சேமிப்பு வங்கியில் சேமிப்பவர்களுக்குக் கிடைக்கும் பிரதான அனுகூலம் கூடிய வட்டி Muz 97&opGör பெறக்கூடியதாக இருப்பதே ஆகும்.
 
 
 

|39
தற்போது தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறும் வட்டி வரு மானத்தின் 4 பங்கிற்கு வழகப்பட்டிருந்த வரி விலக்கு ரத்துச் செய் யப்பட்டுள்ளது,
தேசிய சேமிப்பு வங்கியின் முகவர் நிலையங்கள்
நாட்டின் சகல பகுதிகளிலும் செயற்படும் அஞ்சல் அலுவலகங் களும், உப-அஞ்சல் அலுவலகங்களும் தேசிய சேமிப்பு வங்கியின் முக வர் (Agent) நிலையங்களாக செயற்படுகின்றன. தேசிய சேமிப்பு வங்கியின் சார்பில் இவை பணத்தை வைப்பாக ஏற்றுக் கொள்வ துடன், பணத்தை வைப்பாக இடுவோர் இவற்றின் ஊடாகவே மீளப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
வணிக வங்கிகளை விட தேசிய சேமிப்பு வங்கி தமது நடவடிக் கைகளைக் கிராமிய மட்டத்திற்கு கூடியளவுக்குப் பரவலாக்கியுள்ளது. இதனாலேயே கிராமப் புறங்களிலுள்ள மக்கள் வணிக வங்கிகளில் சேமிப்பதை விட, தேசிய சேமிப்பு வங்கியில் சேமிப்பது மிகச் செளகரிய மானதாகும்.
தேசிய சேமிப்பு வங்கியின் திட்டங்கள்
இவ் வங்கி பின்வரும் கடன் வசதிகளை வழங்குகின்றது.
1) நிலையான வைப்புப் பிணைக் கடன்கள்:
வைப்பாளரின் அவசர நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்ய வங் கிக் கிளைகளில் இக் கடன்களைப் பெறமுடியும்.
2) வீடமைப்புக் கடன் திட்டம்:
இத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கொள்வனவு செய்யவும், வீடு கட்டவும், இந் நோக்கத்திற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத் தவும் அசைவற்ற சொத்துக்களை ஈடாக வைத்துக் கடன் வழங்கப் படுகின்றது. மேலும் சேமிப்பாளர் வீட்டுக் கடன் திட்டமும் (Saver's Housing Loan Scheme) நடைமுறைப்படுத்தப்படுகிறது.
3) கிராமியக் கடன் திட்டம்:-
இத் திட்டத்தின் கீழ் சிறு கைத்தொழில், விவசாயம் போன்ற
சலுகை வட்டி வீதங்களில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
வற்றிற்கு

Page 26
40
முதலீட்டு வழிகள் அல்லது பரப்புக்கள்
தேசிய சேமிப்பு வங்கி தனது நிதிகளை பின்வரும் வழிகளில்
முதலீடு செய்கின்றது.
1) திறைசேரி உண்டியல்கள்
i) அரசாங்கப் பிணைகள்
i) தேசிய பாதுகாப்பு முறிகள்
iv) வீடமைப்புக் கடன்களும் நிலையான வைப்புக்கெதிரான
கடன்களும்.
w) அழைப்புப் பணச் சந்தையில் கடன் வழங்குதல்.
1992இன் இறுதியில் தேசிய சேமிப்பு வங்கி 84 கிளை களைக் கொண்டிருந்தது.
4. அபிவிருத்தி வங்கிகள்
(Development Banks) நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடுத்தர. நீண்ட கால நிதி வசதியினை வழங்குவதற்காக ஏற்படுத்தப் பட்ட நிதி நிறுவனமே அபிவிருத்தி வங்கியாகும் பின்வரும் நிறுவனங் கள் இலங்கையிலுள்ள அபிவிருத்தி வங்கிகளாகும்.
1) இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் 2) தேசிய அபிவிருத்தி வங்கி 3) அரச ஈட்டு முதலீட்டு வங்கி
1) இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DECC - Development Finance Corporation of Ceylon)
1955 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனச் சட்டத்தினூடாக இலங்கையில் அபிவிருத்திக் கென முதல் முதலில் 1956 இல் உருவாக்கப்பட்ட வங்கி இதுவாகும்.
இந் நிறுவனத்தின் பிரதான குறிக்கோள்களாவன: 1) தனியார்துறை வர்த்தக முயற்சியாளர்கட்கு உதவுவதன் மூலம்
தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல் i) தனியார்துறை கைத்தொழில் விவசாய வர்த்தகத் துறை நிறுவனங்களை நிறுவுதல், அபிவிருத்தி செய்தல், விரிவுபடுத் தல், நவீனமயப்படுத்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i) இவ் வியாபாரங்கள் உள்நாட்டு வெளிநாட்டு மூலதனத்ை பயன்படுத்துவதை அபிவிருத்தி செய்தலும் ஊக்குவித்தலு iv) நிதி உதவியையும் ஆலோசனைச் சேவைகளையும் வழங்கல்
எனவே உயர்ந்த ஒரு சதவீத மூலதனம் தனியார் துறைக்கு சொந்தமாயுள்ள வியாபார நிலையங்களுக்கு இவ் வங்கி நிதிக6ை வழங்குகின்றது. இவ் வங்கியினால் பின்வரும் நோக்கங்களுக்கு கடன் கள் வழங்கப்படுகின்றது. W
i) கைத்தொழிலுக்கு i) இயந்திரசாதனங்கள், உபகரணங்கள், கருவிகளைக் கொள்
வனவு செய்ய, i) விவசாய நோக்கத்திற்கு iv) வர்த்தக நோக்கத்திற்கு
மூலதனப் பங்களிப்பு
இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹற்றன் தேசிய வங்கி (HNB), இலங்கைக் காப் புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூல தனத்தை ஈடுசெய்துள்ளன. மேலும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், பொதுநலவாய நாடுகளிற்கான அபிவிருத்தி நிதிக் கம்பனி, பொருளா தார கூட்டுறவுக்கான ஜேர்மன் சமூகம், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிற்கான நெதர்லாந்து நிதிக் கூட்டுத்தாபனம் என்பன இவ் வங்கியின் பங்கு மூலதனத்திற்கு பங்களிப்புச் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களாகும்.
இவ் வங்கியின் தொழிற்பாடுகள்
1) விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் ஆகிய துறைகளில் ஈடு
படுகின்றவர்களுக்கு கடன் வசதிகளை அளித்தல்.
| ii) பங்குகளையும் தொகுதிக் கடன்களையும்
விற்பனை செய்து நிதியை சேகரித்துக் கொடுத்தல்,
i) தொழில் முயற்சியாளருக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை
வழங்குதல்.
iv) சொத்துக்களை கொள்வனவு செய்து குத்தகைக்கு விடுதல்.
இவ் வங்கி தனது அவசியமான நிதியினை அரசாங்கத்திட மிருந்தும் பங்குகள், தொகுதிக் கடன்களை வழங்குவதன் மூலமும் பெற்றுக்கொள்கின்றது.

Page 27
உள்ளுர் உண்டியலை கழிவுடன் மாற்றும் திட்டம்
தற்போது இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தின் கீழ் கடனுக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர் உண்டியலைப் பிறப்பித்து கொள்வனவாளர் மூலம் ஒப்புக்கொண்டு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தில் சமர்ப்பித்துக் கழிவுடன் மாற்றிக்கொள்ளலாம். பின்வரும் தொகுதியினருக்கு இச் சேவையினை வழங்க முன்வந்துள்ளது.
i) கைத்தொழிலாளர் i) உற்பத்தியாளர் i) நேரடியான மறைமுகமான ஏற்றுமதியாளர்கள் iv) வாடிக்கையாளர்களுக்கு கடன்வசதியினை வழங்க உள்ள
விநியோகத்தர்கள்.
2) இலங்கைத் தேசிய அபிவிருத்தி வங்கி
(NDB - National Development Bank of Sri Lanka)
1979 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க தேசிய அபிவிருத்தி வங்கிச்
சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வங்கி உருவாக்கப்பட்ட
தன் குறிக்கோள் கைத்தொழில், விவசாயம், வர்த்தகம் மற்றும்
ஏனைய பொருளாதார துறைகளின் அபிவிருத்தியை மேம்படுத்தலே リ@LP。
இவ் வங்கி பின்வரும் நோக்கங்களைக் கொண்டது:- i) உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் என்ற வகையில் மூலதனப்
பங்களிப்புச் செய்தல், i) சிறிய நடுத்தரக் கைத்தொழில்களுக்கு நிதி உதவிகளை வழங்கி
கிராமியத் துறையை அபிவிருத்தி செய்தல், i) மூலதனச் சந்தை அபிவிருத்திக்கு உதவுதல் iv) திட்டங்களை மேம்படுத்த உதவுதல்,
இவ் வங்கியானது சிறிய, நடுத்தரக் கைத்தொழில் (SM) கடன் திட்டத்தின் மூலம் கடன் வழங்கும் வங்கிகட்கு மீள் நிதியீட்டு வசதி யளிப்பதன் மூலம் சிறிய நடுத்தரக் கைத்தொழில்களின் அபிவிருத் திக்கு உதவுகின்றது. மேலும் சி. ந. கை. செய்திகள் (SMI-NEWS)
 
 
 
 
 
 
 
 
 
 
 

43
மூலதனப் பங்களிப்பு
தேசிய அபிவிருத்தி வங்கியில் பின்வரும் நான்கு நிறுவனங்கள் பங்குதாரர்களாகக் காணப்படுகின்றனர்.
1) இலங்கை அரசு i) இலங்கை மத்திய வங்கி i) இலங்கை வங்கி iv) மக்கள் வங்கி
அண்மையில் இவ் வங்கி வியாபாரம் தொடர்பான ஆலோ சனையை வழங்கும் பொருட்டு வியாபார நிபுணத்துவ சேவைப் பிரி வினை உருவாக்கி இதன் மூலம் தொழில் தொடர்பான ஆலோசனை களை நிறுவனங்களுக்கு பின்வரும் துறைகளில் வழங்குகின்றது.
1) வியாபாரப் பதிவு. கம்பனி உருவாக்கம் i) திட்டப் புனரமைப்பும் நிதி மீளக் கட்டமைப்பும் ii) சாத்தியக் கூற்று அறிக்கையைத் தயார்ப்படுத்தல் iv) பெரிய திட்டங்களுக்கு திட்டக்குழு அடிப்படையில் கடன்வசதி
யளித்தல்.
வியாபார நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்ற முறை:
தேசிய அபிவிருத்தி வங்கி ஏனைய நிறுவனங்களுக்கு பின்வரும் வழிகளில் நிதியினை வழங்கும்.
1) நேரடியாக உரிமை மூலதனத்திற்குப் பங்களித்தல் i) நீண்ட காலக் கடன்களை வழங்குதல் i) திட்டக் குழு முறையிலான கடன் வசதிகள்
(Syndicating loans) w) வர்த்தக வங்கிகள், மற்றைய அபிவிருத்தி வங்கிகளின் சில
கடன்களுக்கு மீள் நிதியிடல் வசதியளித்தல், V) வேறு வங்கிகளுடன் கூட்டு நிதியீட்டம் Vi) மூலதன வழங்கல்களை உத்தரவாதப்ாடுத்துதல்/பொப்பேற்
றல்.
சிறிய, நடுத்தரக் கைத்தொழிற் கடன் திட்டம்
(SMI - Small and Medium Industries Loan Scheme)
இலங்கையில் காணி, கட்டிடம் தவிர்ந்த ஏனைய சொத்துக்
களில் ரூபா 8 மில்லியனுக்கு மேற்படாத மூலதனத்தைக் கொண்ட
கைத்தொழில்கள் சிறிய தடுத்தரக் கைத்தொழில்களாக இனம் காணப்படுகின்றன.

Page 28
இக் கைத்தொழில்களுக்கு உதவும்பொருட்டு 1979ஆம் ஆண்டு சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் (IDA) நிதி உதவியுடன் சிறிய நடுத் TTT TTTTTTTT TT S TTT TTT S SLLLLLmmLLLL LLL LLLL LLLLLL SLLLLS S LLLLL LLLLLLLLS TTTTTTT S TTTTTTTT TS தேசிய அபிவிருத்தி வங்கியே இதனைச் செயற்படுத்துவதற்குப் பொறுப் பாக அமைகின்றது, இத் திட்டத்தை ஆங்கிலத்தில் எஸ். எம்.ஐ (SMI) எனும் சுருக்கப் பதத்தினால் அழைப்பர்.
SM - IV ஆம் கடன் திட்டம் 1991 இலிருந்து செயற்படுகின் றது. இத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரை சர்வதேச அபிவிருத்திச் சங்கமும் (IDA) 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) வழங்கியுள்ளன. இவ் விரு வெளிநாட்டு நிறுவனங்களுமே SMI கடன் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு மறு நிதியீட்டமும் தொழில்நுட்ப வசதிகளும் வழங்குகின்றன".
SMI - 1, SM 11 ஆகிய கடன் திட்டங்களுக்கு முழு அளவில்
உலக வங்கியின் முகவர் அமைப்பான சர்வதேச அபிவிருத்திச் சங்கத்
568rfró (International Development Association) figu6sfllit på செய்யப்பட்டது.
SMI கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்வங்கிகள் பின்வரும் வங்கிகளின் மூலம் இக் கடன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. -
1) இலங்கை வங்கி 2) மக்கள் வங்கி 3) வரையறுத்த இலங்கை வர்த்தக வங்கி 4) ஹற்றன் தேசிய வங்கி (HNB) 5) சம்பத் வங்கி 6) இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் | 7) Gray trair ai iš 57) * (Selyan Bank)
8) குருநாகல், கேகாலை, கண்டி ஆகிய பிரதேசங்களில் செயற்
படும் பிரதேசக் கிராமிய அபிவிருத்தி வங்கிகள்,
மேலும் இக் கடன் வசதியைப் பெறவிரும்பும் ஒருவர் செயற்
றிட்டத்தின் மொத்தச் செலவில் ஆகக் குறைந்தது 20 வீதத்தையேனும்
மூலதனமாக ஈடுபடுத்தி இருத்தல் வேண்டும்.
சாதாரண வங்கிக் கடனும்
MI திட்டத்தின் கீழான கடனும் KNAKON * * இரண்டிற்குமிடையில் பின்வரும் வேறுபாடுகள் காணப்படுகின்
 
 
 
 
 
 
 
 
 
 

45
1) எஸ். எம். ஐ. கடன்கள் வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்படுகின்றது. சாதாரண வங்கிக் கடன்கள் அவ்வாறு இல்லை. 2) எஸ். எம். ஐ. கடன்களுக்கு வட்டி வீதம் குறைவு. சாதாரண
கடன்களுக்கு வட்டி வீதம் கூட 3) எஸ். எம். ஐ. கடன்களுக்கு நிபந்தனைகள் அதிகம். சாதா
ரண கடன்களுக்கு நிபந்தனைகள் குறைவு. 4) எஸ். எம். ஐ கடனில் வழங்கப்படக் கூடிய கடன் தொகை வரையறை செய்யப்பட்டிருக்கும் சாதாரண கடன்கள் அவ் வாறு இல்லை. 5) எஸ். எம். ஐ. கடன்களானவை சிறிய நடுத்தர அளவு கைத் தொழில்கட்கு மட்டும் கொடுக்கப்படுகின்றது, சாதாரண கடன்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன. 6) எஸ். எம். ஐ. கடன் சில வர்த்தக வங்கிகளால் வழங்கப்படு கின்றது. சாதாரண கடன்கள் எ ல் லா வர்த்தகவங்கிகளி னாலும் வழங்கப்படுகிறது. 7) எஸ். எம். ஐ. கடன் மீள் நிதி வசதியுடையது. சாதாரண
கடன்கள் எல்லாம் மீள் நிதிவசதி உடையவை அல்ல.
3) அரச ஈட்டு முதலீட்டு வங்கி
(SMB - State Mortgage and Investment Bank)
அரச ஈட்டு வங்கியினையும் (SMB), இலங்கை கமத்தொழில் கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனத்தையும் (AICC) ஒன்றிணைத்து 1979இல் இவ் வங்கி உருவாக்கப்பட்டது. இவ் வங்கி பின்வரும் நோக் கங்களுக்கு கடன்களை வழங்கும்.
1) வீடு கட்டுதல், திருத்துதல், புனரமைத்தல். i) காணிக் கொள்வனவு i) விவசாய நிலக் கொள்வனவு iv) விவசாய கைத்தொழில் நோக்கத்திற்கு பொறி, வாகனம்
வாங்குவதற்கு V) மேலே கூறப்பட்ட கடன்களை மீட்டலுக்கு.
இவ் வங்கியானது மேற் கூறிய நோக்கங்கட்கு தனது பணத்தை முதலீடு செய்வதனால் இவை "முதலீட்டு வழிகள் அல்லது பரப்புக் கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. மேலும் கடன்களை வழங்கும் போது இவ் வங்கியானது பிரச்சினைகளற்ற உரித்துடைய (உறுதி) நிலையான ஆதனங்களை (உ+ம்: காணி, கட்டிடம்) பிணைகளாக ஏற்றுக்கொள்கின்றது. இவ் வங்கிக்கு அவசியமாள நிதியானது அரசிட மிருத்தும் தொகுதிக் கடன்களை வழங்குவதன் மூலம் பெறப்படுகிறது. இவ் வங்கி கடன் தொகையையும் நோக்கத்தையும் பொறுத்து வேறுபட்ட வட்டி வீதங்களை அறவிடும்,

Page 29
விசேடி சேமிப்புச் சான்றிதழ்
அரச ஈட்டு முதலீட்டு வங்கி 2-7-1990இல் புதிய சேமிப்புச் சான்றிதழ் ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இது விசேட சேமிப் புச் சான்றிதழ் என அழைக்கப்படுகிறது. இச் சான்றி த ழா ன து முறையே ரூபா 500/- ரூபா 1000/- ரூபா 5000/= ரூபா 10000/- பெறு மதிகளைக் கொண்டது. 5 வருட முதிர்வு காலத்தையும், வருடாந்தம் 20% வட்டியையும் கொண்டது. அவசர தேவையின்போது காசாக மாற்றலாம். அத்துடன் பின்னுரித்தாளரையும் நியமிக்கலாம். இச் சான்றிதழ் திட்டமானது சில விசேட அம்சங்களைக் கொண்டது. Εσώ6M II MT6) /ώύT -
1) முதிர்வின்போது வைப்புத் தொகை இரண்டு மடங்காகும், i) சான்றிதழைக் கொள்வனவு செய்தவர் வைப்புத் தொகையின்
பத்து மடங்கிற்குக் கடன் பெறலாம்.
5. GRU TL6u 6 iš SE356îT (Rural Banks)
கிராமியத் துறைகளில் வணிக வங்கிகளின் நடவடிக்கைகள்
பெருமளவு விஸ்தரிக்கப்படாமையால் கிராமிய வங்கிகள் உருவாக்கப்
பட்டுள்ளன. பிரதேசக் கிராமிய அபிவிருத்தி வங்கிகளும் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளும் இவ்வகையிலடங்கும்.
1) பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள்
(RRDB - Regional Rural Development Banks)
கிராமப் பகுதிகளில் விவசாயம், குடிசை மற்றும் சிறு கைத்தொழில் மீன்பிடிக் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் கிராமியப் பொருளாதாரத்தை அபி விருத்தி செய்வதை பிரதான குறிக்கோளாகக் கொண்டு 1985 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள் சட் டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
இவ் வங்கி ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கி யி னால் மூலதனம் இடப்பட்டு ஆரம்பிக்கப்படுகிறது. காலப்போக்கில் இவ் வங்கியின் மூலதனத்தில் 49% சுதேச வணிக வங்கிகளுக்கும் கூட்டுற வுச் சங்கங்களுக்கும் வழங்கப்படும். ஆனால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் மூலதனம் மொத்த வழங்கப்பட்ட மூலதனத்தில் 10%ற்கு மேற்படலாகாது. எனவே மத்திய வங்கி தவிர பின்வரும் நிறுவனங்
மூலதனப் பங்களிப்புச் செய்கின்றன.
இலங்கை வங்கி
மக்கள்/வங்கி
 
 
 
 
 

47
3) ஹற்றன் தேசிய வங்கி 4) வரையறுத்த இலங்கை வியாபார வங்கி 5) கூட்டுறவுச் சங்கங்கள்
இவ்வங்கியின் நோக்கங்கள் அல்லது குறிக்கோள்கள் ) கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக கைத்தொழில், விவசாயம், வியாபாரம் போன்றவற்றை ஆரம் பிக்கும் கிராமத்தவர்களுக்கு கடன் வசதிகளை அளித்தல், i) கிராம மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து அவர்களது சேமிப்புப் பணத்தின் மூலமாகவே கிராம மட்டத் தில் சுய பொருளாதார அமைப்புக்களை ஏற்படுத்தல், i) கிராம மக்களிடையே வங்கிப் பழக்கத்தை ஏற்படுத்தல் iv) கிராமியத்துறைக்குக் கடன் வழங்குவதில் காணப்படும் தடை
களை நீக்குதல். இவ் வங்கி பிரதானமாக சேமிப்பு வைப்புக்களையும் நிலையான வைப்புக்களையும் திரட்டுவதோடு பின்வரும் விசேட சேமிப்புத் திட் டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பராயமடையாதோர் . பாடசாலைப்பின்ளைகள்
வைப்புத் திட்டம் i) அபிவிருத்தி வைப்புத் திட்டம்
கிராமிய அபிவிருத்தி வங்கிகளில் நடைமுறைக் கணக்கு வைப்பு முறை காணப்படுவதில்லை. இதனால் அடிப்படையில் வர்த்தக வங்கி
களிலிருந்து வேறுபடுகின்றன. மேலும் இவ் வங்கி அந்நியச் செலா
வணிக் கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடமாட்டாது.
வர்த்தக வங்கிகளை விட பிரதேசக் கிராமிய அபிவிருத்தி வங்கி களிடமிருந்து கடன்களைப் பெறுவது இலகுவானது. இதற்குரிய பிர தான காரணங்கள் வருமாறு:
1) குறைந்த நிபந்தனைகளுடன் கடன் பெற முடியும் 1) பிணைகள் இன்றிக் கடன் பெற முடியும் ii) கடன் தேவையானவர்களிடம் சென்று தேவையை அறிந்து
அதற்கேற்ப கடன் வழங்குதல்.
வ் வங்கி நகை அடகு பிடித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுப ஏறது சிறிய நடுத்தர அளவு கைத்தொழில் திட்டங்களில் ப

Page 30
பற்றும் காடுகடன் i) pavo Larsajib (PCI-Participating Credit
Institution) தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுக்கடன் வழங் கல் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
குழுக்கடன் வழங்கல் திட்டம்
விவசாய அமைப்புக்களின் அங்கத்தினர் ஒன்று சேர்ந்து 5 அங் கத்தினர் அடங்கிய குழுக்களை இதன்படி உருவாக்கலாம். இதன் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் பிரதேசக் கிராமிய அபிவிருத்தி வங் கியில் இருந்து எடுக்கும் விவசாயக் கடன்களுக்கு ஏனைய அங்கத்தினர் கள் பொறுப்பாக உத்தரவாதம் அளிக்கலாம். இக்குழுக்களில் உள்ள வர்கள் கடன்களை எடுப்பதற்கு வேறு உத்தரவாதங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. 1990ஆம் ஆண்டிலிருந்து இத் திட்டம் செயற்பாட் டிற்குக் கொண்டு வரப்பட்டது,
விவசாயிகள் அறுவடைக்குப் பின் உற்பத்திகளை அதிகரித்த விலைகளில் விற்பதற்கு உதவும் நோக்குடன் 1991இல் இவ் வங்கிகளி னால் நெல் மற்றும் உப உணவுப் பொருட்களுக்கு களஞ்சிய வசதி கள் வழங்கப்பட்டன. வங்கியினால் களஞ்சியப்படுத்திய உற்பத்தி களுக்கெதிராக அவசர காசுத் தேவைகளுக்கு குறுங்காலக் கடன் வழங் கப்படுகிறது. அண்மையில் இவ் வங்கி உள்நாட்டு உண்டியல் திட்டத் திலும் சேர்ந்துகொண்டது.
இவ் வங்கி 'மக்கள் சந்திப்பு' கோட்பாட்டினூடாக வங்கித் தொழில் வசதிகள், சேமிக்கும் பழக்கம் போன்றன பற்றிக் கிராம மக்களுக்குக் கல்வி புகட்டுகின்றது. வங்கி இதுவரை 16 மாவட்டங் களில் மொத்தம் 156 கிளைகளைத் திறந்துள்ளது, முதலாவது வங்கி 13 ஜூலை 1985இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ் வங்கிகள் இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்குகின்றன.
2) கூட்டுறவுக் கிராமிய வங்கிகள்
(CRB - Co-operative Rural Banks)
மக்கள் வங்கியின் நெறிப்படுத்தலின் கீழ் பலநோக்குக் கூட்டுற வுச் சங்கங்களில் தனியான ஒரு சாகுதியாக கிராமிய வங்கிகள் தொழிற் படுகின்றன.
இத்த வங்கிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல், க மையாற்றும் ஊழியர்களைப் பயிற்றுவித்தல், கடன் தொகையை வழங் குதல், வங்கிகளின் நடவடிககைகளைப் பரிசோதித்தல் போன்றவற்றை மக்கள் வங்கியே செய்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

49
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர் சபையின் நிர்வாகத் தின் கீழுள்ள இந்த வங்கிகளின் நடவடிக்கைகளைக் கூட்டுறவு அபி விருத்தித் திணைக்களமும் பரிசீலனை செய்யும்.
குறிக்கோள்கள்
1) கிராமிய மக்களின் சேமிப்புப் பழக்கத்தைத் தூண்டுதல் i) வீடமைப்பு மின்னூட்டல், விவசாயம் போன்ற நோக்கங்க
ளுக்கு கடன் வழங்குதல். i) கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். iv) நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுதல்.
இவ் (நடைமுறை) வைப்புக்களை ஏற்பதில்லை. 1964இல் கிராமிய வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டது. 1971இன் பின்னர் கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் என அழைக்கப்படுகின்றன.
பாடசாலை வங்கிச் சேவை
பாடசாலை மாணவர்கள் சேமிப்பை ஏற்படுத்தி வங்கியில் வைப்புச் செய்வதனை ஊக்குவிக்கும் பொருட்டு பாடசாலை வங்கிச் ($#ଶ୪) କ} அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மாணவர்களிடமிருந்தே ஒரு முகாமையாளரும் ஒரு காசாளரும் நியமிக்கப்பட்டு இருப்பர். பணத்தினை வைப்புச் செய் 4ம் மாணவர்கள் ரூபா 50-க்குட்பட்ட தொகையை பாடசாலையி லேயே மீள எடுக்க முடியும். இந்த நடவடிக்கைகளை ஒரு ஆசிரியர் மேற்பார்வை செய்வார். அதிபரே இவ் வங்கிக்கப் பொறுப்பாகக் காணப்படுவர் ரூபா 50/-க்கு கூடிய தொகையாயின் வங்கிக் கிளையி லிருந்தே மீளப் பெறுதல் வேண்டும்.
தற்போது மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகியன இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
GeFußlúLqj s Tsi 5g5yp3,6íT (Savings Certificates)
ரூபா 100/- தொடக்கம் ரூபா 25000/-வரை குறிப்பிட்ட சில பெறுமதிகளில் கொள்வனவு செய்ய முடியும். சான்றிதழைக் கொள் வனவு செய்வதற்கு செலுத்தவேண்டிய தொகை, வட்டி வீதம், காலம் என்பவற்றிற்கேற்ப வேறுபடும். பொதுவாக, 6 மாத 12 மாத, 24 மாத முதிர்வினையுடைய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தேவைஏற்

Page 31
படின் முதிர்ச்சிக்க லத்திற்கு முன்பே பணத்தைப் பெற்றுக்கொள்ள ளலாம். இதன்போது வட்டி கிடைக்காது அல்லது குறைந்தளவு வட் டியே வழங்கப்படும்,
மேலும் இச் சான்றிதழில் உரித்தானவரின் பெயர், அடையாள அட்டை இலக்கம், உரித்தானவர் வேறு ஒருவரை பின்னுரித்தாள ராக நியமித்தால் அவரது பெயர் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் கைமாறத்தகாததாகும்.
6. வியாபார வங்கிகள் அல்லது வணிகர்/
வர்த்தகர்/வாணிப வங்கிகள் (Merchant Banks) நடைமுறை வைப்புக்களையோ அல்லது ஏனைய வைப்புக் களையோ ஏற்றுக்கொள்ளாது வர்த்தகர்களுக்குத் தேவையான ஆலோ
சனைகளையும் வசதிகளையும் வழங்கும் பொருட்டு உருவாக்கப்படும் வங்கி வியாபார வங்கி எனப்படும்,
இவ் வங்கி பிரதானமாக முகாமை சம்பந்தமான ஆலோசனை கள், ஒப்புறுதி அளித்தல் போன்ற சேவைகளை வழங்கி அதற்காகக் கட்டணத்தை அறவிட்டுக் கொள்கின்றது.
வியாபார வங்கியின் தொழிற்பாடுகள்/சேவைகள்
1) புதிய இலாபகரமான முதலீடுகளை முதலீட்டாளர்களுக்கு
அறிமுகம் செய்தல், i) புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீடுகளைத் தேர்ந்
தெடுப்பதில் ஆலோசனை வழங்கல். i) முகாமைத்துவ ஆலோசனைகளை வழங்கல் iv) பங்குகளின் பொது வழங்கலுக்கு ஒப்புறுதியளித்தல் V) கணனி, தரவு சிெய்முறைப்படுத்தல் (Data Processing) சேவை
களை அளித்தல், wi) வேறுபட்ட நிதிக் கருவிகளை கழிவுடன் மாற்றிக்கொடுத்த
லும் குத்தகை வசதியளித்தலும். தற்போது வியாபார வங்கிகள் அதி சிறப்பு அரச செய்தி மட லின் மூலம் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்
 
 

|5 ||
இலங்கையிலுள்ள வியாபார வங்கிகள்
இலங்கையில் இரு அரசதுறை வர்த்தக வங்கிகளின் துணை நிறுவனங்களாக இரு வியாபார வங்கிகளும் தனியார் துறையினரால் இரு வியாபார வங்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. அவையாவன: 1) வரையறுத்த இலங்கை வியாபார வங்கி
(Merchant Bank of Sri Lanka Ltd)
1982ஆம் ஆண்டில் இலங்கை வங்கியின் துணைக் கம்பனியாக வும் முதலாவது வியாபார வங்கியாகவும் ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் தனியார்மயப்படுத்தப்பட்டு 3,100,000 பங்குகள் ஒவ் வொன்றும் ரூபா 10/-ப்படி பொதுமக்களுக்கு விற்பனைக்கு விடப்பட் டது. எனவே இவ் வங்கியில் தற்போது பின்வரும் நிறுவனங்கள் மூல தனப் பங்களிப்புச் செய்துள்ளன.
1) இலங்கை வங்கி ரூபா 49 மில்லியன் i) ஆசிய அபிவிருத்தி வங்கி ரூபா 10 மில்லியன் ii) சிற்றி கோப் இன்வெஸ்ட்மன் பாங் ஒவ்
சிங்கப்பூர் ரூபா 10 மில்லியன் (Citi Corp, investment Bank of Singapore Ltd)
2) வரையறுத்த மக்கள் வியாபார வங்கி
(People's Merchant Bank Ltd)
1983ஆம் ஆண்டில் மக்கள் வங்கியும் இங்கிலாந்தைச் சேர்ந்த TTTTT S TTTTTT TTT0OBTT SLLaLLLLLL S LLLLL LL LLLLLLLLS TTTT தனத்தை ஈடு செய்து ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் 1987ஆம் ஆண்டில் கினஸ் மகோன் நிறுவனத்தின் மூலதனம் திருப்பிச் செலுத்தப்பட்டு, மக்கள் வங்கிக்கு மட்டும் பூரண உடமையான கம்பனியாகச் செயற்படுகின்றது. இதனை மக்கள் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1989ம் ஆண்டிலிருந்து தனியார் துறையினருக்கும் வியாபார வங்கிகளை ஆரம்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் 1989இல் வரையறுத்த வர்த்தக வியாபார வங்கி

Page 32
52
(MMBL- Mercantile Merchant Bank Ltd) coordistill Gators. அத்துடன் வரையறுக்கப்பட்ட செலான் வங்கி அதனது துணை நிறு
வனமொன்றாக வரையறுக்கப்பட்ட Gogaragra tint IrD'O 6116). யினை நிறுவியது. இவ் வங்கி 1992 ஒக்டோபரில் தொழிற்பாடுகளைத் தொடங்கியது.
வணிக வங்கிகளுக்கும் வியாபார வங்கிகளுக்குமிடையிலான வேறுபாடுகள்
i) வணிக வங்கிகள் வைப்புக்களை ஏற்கின்றன. ஆனால் வியா
பார வங்கிகள் வைப்புக்களை ஏற்பதில்லை. i) வணிக வங்கிகள் காசோலை நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
வியாபார வங்கிகள் இதில் ஈடுபடுவதில்லை.
i) வணிக வங்கிகள் பணவாக்கம் செய்கின்றன. வியாபார வங்கி
கள் பண் ஆக்கம் செய்வதில்லை.
iv) வணிக வங்கிகள் கடன் வட்டி, முதலீட்டு வருமானங்கள் ஆகியவற்றை பிரதான வருமானமாகக் கொண்டுள்ளன. வியா பார வங்கிகள் சேவைக் கட்டணத்தை பிரதான வருமானமா கக் கொண்டு செயற்படுகின்றன.
Hir Foru Loft stog så ogstid (Exchange Rate)
இலங்கையில் 1977 நவம்பர் 15 வரை நிலையான செலாவணி விகிதம் (Fixed Exchange Rate) காணப்பட்டது. இம் முறையைப் பொறுத்த வரையில் இரண்டு நாடுகளுக்கிடையிலான நாணய மாற்று வீதங்கள் நிலையானவை அல்லது அது மிகச் சிறியதாக மட்டும் மாறு படும். இது அரசினால் அல்லது மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்
1977 நவம்பர் 16 முதல் மிதக்கும் நாணய மாற்று விகிதம் (Float Exchange Rate System) sy Giv av 35 GA56.jpg5 G5 (Flexible) நாணயமாற்று விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டது இவ்விகிதம் தின
மும் செலாவணிச் சந்தையிலுள்ள அந்நியச் செலாவணிக்கான கேள்வி நிரம்பல் சக்திகளுக்கு ஏற்பத் தீர்மானிக்கப்படுகிறது. இவ் விகிதமா னது மத்திய வங்கி, வணிக வங்கி உயர் அதிகாரிகள் ஒன்றிணைந்து தீர்மானிக்கின்றனர். இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட விகிதம் மத்திய வங்கியால் வெளியிடப்படும், எனவே இம்முறையில் இரண்டு நாடு களுக்கிடையிலான நாணய மாற்று வீதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட
சுக்கிடையில் வேறுபடுகின்றது.
||||||||||||||||||||||||||||||||||||||||||UUUUUUUUUUUUNKULUNURINN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசகருமச் செலாவணி வீதமும் மிகைப் பெறுமானமிடப்பட்ட செலாவணி வீதமும்
மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டபடி ஒரு அலகு (Mols நாட்டு நாணயத்தை கொள்வனவு செய்வதற்கு உள்நாட்டு நாணயக் தில் கொடுக்கவேண்டிய அளவு/தொகை அரசகருமச் செலாவணி வீதம் (Official Exchange Rate) GTGorill Gib.
குறிப்பிட்ட அந்நியச் செலாவணிக்கான நிரம் பலை விட் கேள்வி அதிகமாகக் காணப்படின் கூடுதலான பெறுமதி கொடுத்து அந்நியச் செலாவணி பெற்றுக்கொள்ள்ளப்படும். இதுவே மிகைப் பெறுமானமிடப்பட்ட செலாவணி வீதம் எனப்படும்.
முதனிலைச் Giggorias (Forward Exchange)
ஏற்றுமதியாளன் அல்லது இறக்குமதியாளன் தான் எதிர்காலத்
தில் கொடுக்கல் வாங்கல் செய்யவேண்டிய அந்நிய செலாவணிப் பெறுமதியின் தளம்பலை நீக்கும் பொருட்டு, முன்கூட்டியே ஒரு ஒப் பந்தத்தை வணிகவங்கியுடன் மேற்கொண்டு எதிர்கால நாணயமாற்று
விகிதத்தை நிர்ணயித்துக் கொளலாம் இதனை முதனிலை ச்
செலாவணி அல்லது எதிர்கால நாணயமாற்றுப் பதிவு அல்லது சந்தை எனவும் அழைப்பர்.
இதன்படி ஏற்றுமதியாளர்/இறக்குமதியாளர் ஏற்றுக்கொண்ட விகிதத்திலேயே கொடுப்பனவைச் செய்வார்/பெற்றுக்கொள்வார். அதாவது ஏற்றுமதியாளர்/இறக்குமதியாளர் குறிப்பிட்ட ஒரு விகிதத் தில் மட்டும் அந்நியச் செலாவணியை விற்பனை செய்ய/கொள்வனவு செய்ய வங்கியுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கையாகும். இதன் நோக்கம் செலாவணித் தளம்பலினால் ஏற்படும் நட்டத்தை தவிர்ப்ப தாகும். இதன்மூலம் ஏற்றுமதியின்போது எதிர்பார்க்கப்பட்ட உள் நாட்டுப் பணத்தைப் பெற முடியும்.

Page 33
SIANI
54
நாணயம்
1. அவுஸ்திரேலியா டொலர் 2. பெல்ஜியம் பிராங் 3. கனடா டொலர் 4. டென்மார்க் குரோனர் 5. ஜேர்மனி டியூச்மார்க் 6. பிரான்ஸ் பிராங் 7. ஹொங்கொங் டொலர் 8. இந்தியா A III ரூபாய்
லீறா 10:த இயன் 11. டினார் 12, மலேசியா றிங்கித் 13. நெ கில்பர் 14. நியூசுலாந்து டொலர் 15. நோர்வே குரோனர் 16. பாகிஸ்தான் ரூபாய் 17 பிலிப்பைன்சு பெசோ 1 8. சவூதி அரேபியா றியால் l 9. சிங்கப்பூர் டொலர் 20. சுவீடன் குரோனர் 21 சுவிற்சலாந்து பிராங் 22. ஐக்கிய அரபு இமிரேட்ஸ் திறாம் 23. ஐக்கிய இராச்சியம் ஸ்ரேலிங் பவுண் 器4 ஐக்கிய அமெரிக்கா டொலர் 25 சீனா யுவான்
* தரவு கிடைக்கவில்லை
செலாவணிவிகிதம்
(ஒரு அலகு-இலங்கை
ரூபாய்களில்) (அண்ணளவாக)
32, 36
1. 35
36 7.
7, 17
280
8 * 19
5 και 4 γ 1. 63
0.03
0.33
1560
24 ο 83
23 10 7:09, 1-71
باید .
le. 35.
2份、 7.64
岛及臀44 11:59. 79.58 42'58
大唇
 
 
 
 
 
 


Page 34