கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.05.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TINAMURAS
 

LI Jj, JJ, LÊ 2A. сънт
(SLD.03 - 09, 2007
- I ama a litir Eiging Tji JTE நாைன்று வவுரியா
அம்பலமாகும்
WEEKLY UP 710
மர்மங்கள்
விக்கப்பட்டவ
>صلاحاگ தி

Page 2
测
US$೩:àಿ |கிறீர்களோ அப்படியே
(லுக்கா: 631)
لها
1 மற்றவர்களுக்கு ஏ
வேண்டும் இவ்வாறு எல்லோரும் எண்ணினால் சூழ்ந்த செர்க்க பூமியாகத் திகழாதா?
"உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள், |L கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் ஆம் நாம் நன்மை செய்யும் பொழுது பூ အဲ့ நமக்கு நன்கு எடுத்து விளக்குகின்றது எதிரி
உயிரைப் பார்க்க வரும் எமனானவன் இளமையைப் பாரான் நிச்சயம் எல்லோருக்கும் செய்வோம்.
இல்லாதவன் என்று பார்க்க மாட்டான். அவன் உன்னை அணுகுமுன்னே நல்ல எனவே நாடு நலம் பெற, உலகம் வளம் அறத்தைச் செய்வாயானால், அதாவது உலகில் உன் பெயரை நிலை பெறச் பெற எல்லோருக்கும் நல்லவைகளையே செய்ே செய்யும்" என்பதாகும் சுத்தத்தோடு இந்நிலையை அடைய முயற்சிப்பே என். எஸ்.ராஜா, தம்பலகமம். 3 - GSJ - L - G
கவிதைப் போட்டி இல.10
R శ్లో
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை குருவிகளுக்கிது தெரிகிறது. குவலய மனிதர்களுக்கிது தெரியவில்லையே.
-எம்சிகலில்,
.05 - கல்முனை چوتھی۔
O P O 5éliu Třůústř 5յIDITUՈԼՈ
வானத்தை அண்ணாந்து பார்த்து வாயை திறந்து அலரும் ஜீவன்களே! உங்களின் வாய்க்கு தாய்ப்பறவை உணவுதரும்
எப்படி அழுதும் எங்களுக்கு எண்ணத்தில் தோன்றும் கவி சமாதானம் யார் தருவார்? தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
-ஏசர்மிளன், கவின்
’ U oU o
ஒற்றுமையாக இங்கும் 4
உணவுக்காக 譬 அன்னையை இழந்து 9DD60)LDLIITUI குரல் கொடுக்கும் இரைக்காக ஏங்கும குஞ்சுகள் இளங்குஞ்சுகள் இங் எங்கள் உரிமைக்காக தநதையை இழந்து ஒற்றுமைபடாதா? தரித்திர நிலையில் என்று தனயர்கள் அங்கே
ஏங்கித் துடிக்கும் - ஏ.எம். நெஞ்சங்கள் కీ
6T -ஹஸினா ஏ. அனிஸ், நி
கல்முனை - 05. T/FIAD 6 GRAFITGð62u/TuuU IIT ?
தாயைப் பறிகொடுத்து
an estinese
!! ( ಛಿ: உணவின்றி அல்லல்
குஞ்சே குஞ்சுகளின். உன் அன்னையிடம் அவலநிலைதான் சமாதானத்தைக் நம்தேசத்து கண்டால் சிறார்களுக்கும்! கொஞ்சம் கொத்திவரச் சொல்வாயா? மீராமுை
பாத்திமா ஹனாதி, 6
கல்முனை - 05.
TTTTTTTT sa Td6Fd556 UT odbF
தித்திக்கும் தேனான தினமுரசிற்கு புகழ்வதில் மக
தித்திக்கும் தினமுரசே திருவிளையாடல் உன்னை போல் ν 6O7 தினந்தோறும் நீ தரும் திரும்பத் தீட்ட யாருக்கு துணிவு வரும் த Capu திடுக்கிட வைக்கும் செய்திகள் திருந்தாத ஜென்மங்களை வணண வணப புதுமைகள உன்னி திணற வைக்கிறது. திருந்தவைக்கும் உன் சேவை வாரத்தில் ஒரு முறை பூக்கின்ற பூ திரு அற்புதனின் ஆரம்பம் தினம் என்ன நொடிக்கு நொடி அறியாத புதுப் புது விடயங்களை திசைகள் எங்கும் பரந்து திருமுகத்துடன் ஒளியாய் பரவ வாசகர் நெஞ்சங்களைக் கொள்ளை திரும்பிப் பார்க்க வைக்கிறது திக்குத் திசை முலை முடுக்கெல்லாம் ||ಆರು| ಇಂಗ್ಲಿಲ್ರಬಲಖ61ರು ಯಾರು! திருட்டுத்தனமாக நடாத்தும் திரள வேண்டும் உன் சேவை கொள்வதற்கும் இம் மண்ணில் 3u திருட்டுச் செயல்களை திருடாமல் யோசித்து யோசித்து 'தினமுரசு ஆசிரியருக்கு மிக மிக திருமுகத்துடன் பயப்படாமல் தினமுரசு எனவரும் உன்முன் எழுத்து 'தினமுரசு உன்னைப் புகழ்வதில் திகிலாய் தருகின்றாய் தினா) அழியாமல் உலகே அறிய என்னில் ஏன் இந்த மகிழ்ச்சி - நீ திருப்பு முனைகள் வந்தாலும் தினந்தோறும் உன் சேவை வேண்டும் ? இன்றுபோல் என்றும் திடுக்கிடாமல் தருகின்ற திருமுகத்துடனே வாழ்த்தி சால்வாயா? இன்றுபோல் என்றும் திட்டங்கள் அனைத்தும் திரும்பவும் உனக்காக வரைவேன் நிற்க பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறேன்.
திரும்பத்திரும்ப வாசிக்க தித்திக்க வைப்பேன் உன் தின்பண்டமாய் இனிக்கிறது தினவரவை எதிர்பார்த்து - (a திரும்பாதவர்களை எல்லாம் -ஜெ.முகுந்தகுமார், emini திரும்பிப் பார்க்க வைக்கிறது ಇಂE! சாயந
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eபரிகாசம் செய்யாதீர்!
Z577G 72 7 க்கு எப்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பு குர் ஆனின் ஆணைக்கமைய, மனிதனால் தோற்று "99 "ர் விக்கப்பட்டுள்ள வேறுபாடுகள் வெறுத்தொதுக்கப்பட வேண்
பாதுகாப்பற்ற கால்வாய்!
கொழும்பு, மட்டக்குளி விக்கிரமபுர வீதியின் குறுக்காக நிலத்துக்குக் கீழ் கழிவு நீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட கால்வாயின் ஒரு பகுதி கடந்த பல மாதங்களாக பாதி மூடப்பட்டும் பாதி மூடப்படாமலுமிருந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள இந்த வீதிக்குக் குறுக்கே செல்லும் இந்தக் கால்வாய்க்குப் பாதுகாப்பாக போதிய கொங்ரீட் மூடிக மேலே போடப்படவில்லை.
து கொழும்பு மாநகரசபை திகாரிகளுக்கும் சுகாதாரப் பிரிவினருக்கும்
தடவைகள் அறிவித்தும், இது நாள்வரை
ங்கும் 2/7//E// |அவர்கள் எந்த வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. கொழும்பு மாநகர சபை மேயர் : கிறீர்கள் இம்தியாஸ் கூட மட்டக்குளியைப் چوتھی۔
தைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தடுப்பு அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி0805.201.
தைப் போட்டி இல710 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
கே சின்னஞ்சிறு கூட்டில் பிறப்பிடமாகவும் வதி விடமாகவும் கொண்டவர்
வெறுக்க வெறுத்த என்பது குறிப்பிடத்தக்கது. ఇస్తె பயிற்சி வாழ்வில் இந்தச் சுற்றாடல் பகுதியில் தேவாலயம்,
விழி நனைகிறோம் தாயன்பை நினைத்துத் பள்ளிவாசல், பெளத்த விகாரை, பாடசாை
அல் அக்தர் திக்குத் தெரியாத கட்டில் தனியார் - இ.போ.ச. பஸ் நிலையங்கள்
ஏறாவூர் - 3. ஆர்.இளங்கோவன்,| ਲੀ6 ப்போகம் ஜன. | O6) சநதடிமகக இநத வதயல
ேேதிை|கவனிப்பாரற்றிருக்கும் இந்த கால்வாய்க்குள் ம்ே 9(5 பலர் இடறிவிழுந்து காயமுற்றிருக்கின்றனர். - ,றிக்கக் முச்சக்கர வண்டிகள், துவிச்சக்கர வண்டிகள் پکچھ نہ
கிட்டும் இரை காணாது மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகன பொங்கும் கடலாய் பெருகும் நடமாட்டங்களும் இப்பகுதியில் அதிகரித்துக்
* జ్ఞాత காணப்படுவதால், இவைகளும் அதற்கு ஹாலிக் காணும் எந்த முலைக்கு அகப்பட்ட பல சம்பவங்களுமுண்டு. எனவே தின் ஹாலித், சீ வேல் s ::: றாவூர் - 03ஏ. தங்கவடிவேல், தயவு செய்து மாநகர சபையின் சம்பந்தப்பட்ட
LDLL5567TLll. ரிகள் இதற்கு உரி
அதிகாரிகள் இதற்கு உரிய பாதுகாப்பு Tநடவடிக்கை எடுத்துதவுமாறு இப்பகுதி
Eggo Egalio |வரியிறுப்பாளர்களும் வாகனமோட்டிகளும் ழ்ச்சி உனக்கு யார் நிகர்?|
உன்னதமான விடயத்தை
பொதுமக்கள் சார்பாக,
உரைக்கிறாய். 6 கனகராஜா,
ಹಣ: நட்புக்கு நம்பிக்கை 'விக்கிரமபுர, கொழும்பு அல்லவா நீ ஊட்டுகிறாய். mm றிவதற்கும்
ஆக்கத்துக்கு மடல்கள் மற்றும் கி ஊக்கமளிக்கிறாய். ஆக்கங்கள்- உட்பட சகல
மூலைமுடுக்கில் நடப்பதை எடுத்து தொடர்புகளுக்கும்: ன்றி! உரைக்கிறாய்.
தினமுரசு வாரமலர்,
புதுமையான விடயத்தைப் த.பெ.இல-1772, கொழும்பு.
புகட்டுகிறாய். தொலைபேசி: 011 4-514282 மாணவனுக்கு - தொலை நகல் (Fax):-011 4-513266 ஆசானாய் இருக்கிறாய். FF-GLDuSlso: (E-mail):- எல்ஹில்மி, உனக்கு நிகராக murasu Ostnet.
யார் உண்டு. மருது 13, - எஸ்.எம்.ஜெளபர்.
In
GID, 03 - 09, 2007

Page 3
இலங்கையின் 25 வருடகா
உதவுவத
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண இந்தியாவுடன் இணைந்து தென்னாபிரிக்காவும் உதவ வேண்டுமென்று சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா தென்னாபிரிக்கத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். சுமார் இரண்டு தசாப்தத்திற்கு மேற்பட்ட யுத் தத்தின் விளைவுகள் அப்பாவி மக்களையே, குறிப்பாக தமிழ் பேசும் மக்களையே பெரிதும் பாதித்துள்ளதென்று விபரமாக எடுத்து விளக் கிய அமைச்சர் தேவானந்தா, வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திய ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் தலைவர்களின் அனு பவம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் முன்னுதாரணமாகத் திகழுமென்றும் தெரிவித்தார். நிற ஒடுக்கு முறைக்கு எதிராக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கறுப்பின மக்கள் நடத்திய நியாய பூர்வமான போராட டம் பேச்சுவார்த்தையூடாகவே மக்க ளுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் போராட்டப் பாதையில் ஏற்பட்ட சமாதான பூர்வமான, சாதகமான திருப்புமுனை பற்றியும் அவர் தெரிவித்தார். ஐக்கியப்பட்ட இலங் கைக்குள் தமிழ் பேசும் சிறுபான்மை இனங் களுக்கு நீதியான, கெளரவமான சமாதானத் தீர்வொன்றினை வழங்குவதற்கான பல காத் திரமான முயற்சிகள் இன்று எடுக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றில் இல்லாத வகையில், தென் னிலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்விற்கான பொது இணக்கப்பாட்டு யோசனைகளை முன் வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி
ற்குத்
தென்னாபிரிக்கா ஜனாதிபதி தபோ எம்பெகியுடன் சமூ டக்ளஸ் தேவானந்தாவும், தமிழர் விடுதலைக் கூட
பிரதி வெளிவிவகார அமைச்சர் அளினர் பஹாட்
யிருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தனிநாடு கோரி ஆயுதமேந்தி யுத்தத்தை நடத்தி வரும் புலிகள் இயக்கத்தைத் தவிர ஜனநாயக நீரோட்டத்திற்குத் திரும்பிய ஏனைய அனைத்து தமிழ் அமைப்புகளும், குழுக்களும், பேச்சு
வார்த்தையினூடாக வொன்றைக் காண்ப; பட்டுள்ளன. இதற்கா மத்தியில் ஒரு பொது கண்டு அதனை அ
தமிழகத்தின் தி.மு.க.கூட்டணி அரசாங்கம், புலிகள் இயக்கம் இந்த மாநிலத்தில் இயங்குவதற்கு அனு மதியளிப்பதற்குத் தயாரில்லை. நாம் பயங்கரவாதத்திற்கு முற்றிலும் எதி ரானவர்கள். புலிகள் இயகத்திற்கு தமிழக மண்ணில் எந்த வேலையும் கிடையாது. அவர்களின் நோக்கங் களும் இலக்குகளும் வித்தியாச மானவை என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு சட் டசபையில் கடந்த வாரம் உரை யாற்றுகையில் கூறினார்.
அம்பத்தூரில் ரொக்கெட்டின் பகுதிகள் தயாரிக்கும் தொழிற் சாலையொன்று கண்டுபிடிக்கப்பட் டமை தொடர்பாகவும் இந்துமத தீவி ரவாதியொருவர் கொல்லப்பட்ட தையடுத்து மூவர் கைது செய்யப் பட்டமை தொடர்பாகவும் குறிப்பிட்டுப் பேசிய கலைஞர் கருணாநிதி, தேசிய பந்தோபஸ்தோடு சம்பந்தப் பட்ட முக்கிய இடங்களில் அரசாங் கம் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியுள்ளது. பல்வேறு தீவிர வாதச் செயல்கள் தொடர்பாக முக்கி யமான தகவல்கள் கிட்டியுள்ளன
அனுமதிக்
தழிழக முதல்வர் கருணாநிதி
5 -
வென்றும் கருணாநிதி குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய அனைத்திந் திய அ.தி.மு.க.வின் பொருளாளர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் புலி இயக்க உறுப்பினர்கள் ஆயுதங்க ளைச் சேகரித்து கடத்துகிறார்க ளென்று குறிப்பிட்டார். தமிழக மண் ணில் சட்டவிரோதமாக ஆயுதங்க ளைத் தயாரிக்கிறார்களென்றும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆயு தங்கள் கடத்திச் செல்லும் பொழுது கைப்பற்றப்பட்ட விபரங்களையும் எடுத்துக் கூறினார்.
ராஜீவ் காந்தியின் படுகொலை காங்கிரஸ்காரர்களின் இதயங்களில்
தென்னாபிரிக்காவிலும் புலிகளின் செயற்பாடுகளுக்குத் தடை
தென்னாபிரிக்காவில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாதென் றும் இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தென்னாபிரிக்க மண்ணை பயன் படுத்த அனுமதிக்கப் போவதில்லை யென்றும் தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகி தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் கடந்த 26ஆம் திகதி ஜோகன்னஸ் பேர்க் கில் சந்தித்துப் பேசிய போதே இந்த உறுதி மொழியை வழங்கினார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்விற்கு அரசாங்கம் எடுத்து வரும்
முயற்சிகளை விளக்கியும், அதற்கு தென்னாபிரிக்க அரசின் உதவியைக் கோரியும் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ அனுப்பி வைத்த விசேட செய் தியொன்றினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்னா பிரிக்க ஜனாதிபதியிடம் கையளித் தார். ஐந்து நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு கடந்த 23ஆம் திகதி ஜோகன்னஸ் பேர்க் விமான நிலை யத்தை வந்தடைந்த இலங்கை தூதுக் கோஷ்டியினருக்கு பெரு வர வேற்பு அளிக்கப்பட்டது. தென்னா பிரிக்காவில் வாழும் இந்திய வம்சா வளியினரையும் இலங்கைத் தூதுக் கோஷ்டியினர் சந்தித்துப் பேசினர்.
CID, 03 - 09, 2007
கத்தில் புவிகள் செயற்பட
மாறாத வடுவை ஏற்படுத்தியிருக்கிற தென்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழர்கள் சமாதான மாகவும், சுபிட்சமாகவும் வாழவேண் டுமென்பதே காங்கிரஸ்காரர்களின் விருப்பமாகும். எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை அந்த நாட் டின் இறைமையையோ அல்லது சமாதானத்தையோ பாதிக்கக் கூடாது. இலங்கைக்கு பயங்கர ஆயு தங்களை தீவிரவாதிகளும் கடத் தல்காரர்களும் எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்கு 1,086 கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதி கரிக்கப்பட வேண்டும். இலங்கையில் இடம்பெற்று வரும் நிலைமைகள் தொடர்பாக சிலர் மிகைப்படுத்திக் கூற முனைந்தாலும், தடைசெய் யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு சட்ட விரோதமான பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்கு தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மகா ராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பந் தோபஸ்து நடவடிக்கைகள் பலப்படுத் தப்பட வேண்டும் என்றும் சுதர்சனம் கூறினார்.
படுகொலைகளையும்
கண்டிக்கிறது வடக்கு - கிழக்கில் அன்றாடம் தொடரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன் மையாகக் கண்டிக்கிறோம். தொழி லையும், தராதரத்தையும் பார்த்து கொலையைக் கண்டிக்க நாம் தயா ரில்லை. எம்மைப் பொறுத்தவரை அனைத்து மனிதப்படுகொலைகளும் கண்டனத்துக்குரியவை தான். இவ் வாறு ஈழ மக்கள் ஜனநாகக் கட்சி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல யுத்தத்திற்கு முடிவுகாண
தயார்!
க சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் தென்னாபிரிக்க ஆகியோர் உரையாடுவதைப் படத்தில் காணலாம்.
கெளரவமான தீர் தில் முனைப்போடு ஈடு க தமிழ் அமைப்புகள் இணக்கப்பாட்டினைக் ரசாங்கத்திடம் முன்
பாரிஸில்
வைக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரு கின்றன. என்று அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவும் ஆனந்தசங்கரியும் விளக்கிக் கூறினர். அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவா னந்தா எனது ஈழமக்கள் ஜனநாயக் கட்சி
தற்போதைய மாகாண சபைகளை பலப்படுத்தி அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கான மூன்று கட்டத் திட்டமொன்றினை முன்வைத்துள்ளது என்றும் அமைச்சர் விளங்கப்படுத்தினார். அத்துடன் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தீர்வு முயற்சிகளை மேற்கொண்ட போதெல்லாம் புலிகள் இயக்கம் அவற்றைக் குழப்பியடித்த விதம் பற்றியும் அமைச்சர் விலாவாரியாக எடுத்து விளக்கினார். தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், இலங் கை காந்தியான விஆனந்தசங்கரியும் அங்கு சென்றிருந்தனர். தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகி பிரதி தென்னாபிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவர் யாக்கோப் சுமா, தென்னாபிரிக்க தேசியக் காங்கிரஸின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப் பான இப்றUம் இப்றUம், ஆபிரிக்க பாராளு மன்றத்தின் வெளிவிவகாரக் குழுவினர், சமூக அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ஸ்க்வெஜிலா உட் பட பல முக்கியஸ்தர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொமினியூஸ் கட்சித் தலை வர்களையும், தமிழ் அமைப்புக்களையும் அமைச் சரும் திரு ஆனந்தசங்கரியும் சந்தித்து கலந்துரை LI JITLqu j6TT 6T60TJ,
தென்னாபிரிக்க நிற ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டப்பாதையில் ஏற்பட்ட பல்வேறு திருப்பு முனைகளையும், ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் காலத்திற்குக் காலம் கையாண்ட அணு குமுறைகள், உபாயங்கள் பற்றி கலந்துரையாட லின் போது குறிப்பிட்ட ஆபிரிக்கத் தலைவர்கள், தங்கள் தீர்வு அணுகு முறைகளை முன்மாதிரி யாகக் கொண்டு, இலங்கையின் யதார்த்த நிலை மைகளைக் கணக்கில் கொண்டு தீர்வுக்கு உதவ முடியும் என்றும் கூறினர்.
மகாத்மா காந்தி தனது அகிம்ஸைக் கொள் கைகளை முன்னெடுத்துச் சென்ற டேர்பன் நகருக
'கும் அமைச்சரும் இலங்கை காந்தி என்றழைக்கப்
படும் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் விஜயம் செய்தனர். அங்கு மகாத்மா காந்தியின் நினைவாலயங்களையும் பார்வையிட்டனர்.
ராஜீவ் படுகொலைச் சதித்திட்டம்
திட்டப்படவில்லை
1991ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் ரீபெரம்புதூர் என்ற இடத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டமைக்கான சதித்திட்டம் பாரிஸிலுள்ள ஐந்து நட் சத்திர ஹோட்டலொன்றில் தீட்டப் பட்டதென்று வெளிவந்த செய்திகள் பொய்யானதென்று இந்தியப் புலனாய் வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "பொலிரிக்ஸ் பார்ட்டி கொம்” என்ற இணையத் தளம் இந்த செய்தியை வெளியிட்டி ருந்ததாக கடந்த வாரம் தகவல்கள் வெளிவந்தன. போபர்ஸ் ஆயுத ஊழ லில் சம்பந்தப்பட்ட இத்தாலிய வர்த்த கரான ஒற்றாவியோ குவாற்றொச்சி, புலிகளின் தத்துவ ஆசிரியரான அன் ரன் பாலசிங்கம், ராஜீவ் காந்திக்கு எதிரான சில காங்கிரஸ் தலை வர்கள் இக்கொலைச் சதியில் ஈடு
பட்டனரென்று மேற்படி இணையத் தளம் தெரிவித்திருந்தது. ராஜிவ் காந்தி மீண்டும் பதவிக்கு வரும் பட் சத்தில் புலிகள் இயக்கத்திற்கு எதி ராக மீண்டும் நடவடிக்கை எடுக்கப்
படுமென்று அந்த இயக்கம் பயந்த
தாகவும், ராஜிவ் காந்தி பதவிக்கு வந்தால் எதிர்கட்சிகள் போபர்ஸ் ஆயுத ஊழலை முன்னிலைப்படுத்து மென்றும் அதனால் தனக்கு ஆபத்து ஏற்படுமென்று குவாற்றொச்சி பயந்தா ரென்றும் அந்த இணையத்தளம் தெரி வித்திருந்தது. இதற்கு உடந்தையாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் இருந்தார்களென்றும் இணையத்தளம் தெரிவித்திருந்தது. எனவேதான் அன்ரன் பாலசிங்கத்துடனும் ஆயுத வர்த்தகரான அட்னான் ஹசொகியு டன் தொடர்பு கொண்டு இச்சதியை குவாற்றொச்சி மேற்கொண்டாரென்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாகபட்டினத்திலிருந்து சென் னைக்கு வந்து, ரீபெரம்புதூருக்குச் செல்ல காந்தி தயங்கினாரென்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தன. பிரான்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற சதித்திட்டக் கூட்டம் தொடர்பான தகவல்கள் பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவு களிடம் இருப்பதாக வெளிவந்த செய் தியையும் அந்த இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரி மறுத்தார். ராஜிவ் காந்திபடுகொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல இப்படுகொலைக் குக் காரணமான பாதுகாப்புத் தவறு கள் பற்றியும் விசாரணை நடத்திய ஜெயின் கமிஷனின் அறிக்கை வெளிவந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.
LibÖlőbb ITT6) Bf5 LÖGjöÜLJLL 22.5T. ១២យោfយថា ថាព្រល Ifiយ?
வன்னியில் புலிகளால் இரண்டு மாதங்களுக்கு முன் னர் கடத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இருவ ரும் இதுவரை விடுவிக்கப்படவில்லையென்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தகவல்துறைப் பேச்சாளரான மிச்செல் மொன்ராஸ் தெரிவித்தார். கடந்த வாரம் நியூயோர்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநா டொன்றிலேயே இத்தகவலை அவர் தெரிவித்தார். இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தேடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் செல்வதற்கு உதவினார்களென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த ஐநா, அதிகாரிகள் இருவரும் கடத்தப்பட்
டனரென்றும் தகவல்கள் தெரிவித்தன. சம்பவங்கள் தொடர்பாக ÇÑ ந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்கள் နှီးမြှို့ချွံ : உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் தலைமை யில், வடக்கு - கிழக்கின் களநிலைமைகளை ஆராயும் பாதுகாப்பு அமைச்சுக் கூட்டங்களிலும் இந்த பற்றி ஆராயப்பட்டிருக்கின்றது.
இருவரையும் விடுவிப்பதற்கு கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் இரகசிய முயற்சிகளை எடுத்ததா கவும், இது பற்றி இலங்கை அரசிற்கு அறிவிக்கவில்லை யென்றும் அதிகார பூர்வ வட்டாரங்கள் குற்றம் சாட்டி யமை குறிப்பிடத்தக்கது.
ன. இக்கடத்தல்
LLULÓ
elářivévédsat úvud.ů. 6v56352
மட்டக்களப்பு மாவட்ட இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் கண் நோய், வாந்திபேதி போன்ற பல்வேறு தொற்று நோய்க ளால் அவதிப்பட்டு வருகிறார்கள். இடைத்தங்கல் முகாம்களில் போதிய அளவுக்கு சுகாதார வசதிகள் இல் லாத காரணத்தினால் சுமார் இரண் டாயிரத்திற்கு மேற்பட்ட அகதிகள் தொற்று நோய்களுக்கு இலக்காகி
அவதியுற்று வருகின்றனரென்று தெரிய வருகின்றது. இது தொடர் பாக கொழும்பில் வசித்து வரும் அரியநேந்திரன் எம்.பி.க்கு மட்டக் களப்பிலிருந்து உதவி கோரி பல நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கின்
றன. இந்த அப்பாவி மக்களின்
தொலைபேசி அழைப்புகள் அளவுக் கதிகமாகிப் போய் விட்டதால், அத
னைத் தொந்தரவு எனக் கருதும் எம்.பி.தொலைப்பேசியை எடுக்க விரும்பாமல் ஒதுங்கிக் கொள்கிறா ராம். தொலைபேசி அழைப்புகளுக்கு எம்.பி.யின் காரியதரிசியே பதிலளிக் கிறாராம். எம்.பி. எங்கே என்று கேட் டால், அவர் வீட்டில் இல்லையென்று எந்த நேரமும் கூறுகிறாராம் எம்.பி. யின் செயலாளர்.

Page 4
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 ஈ-மெயில்: (Email):- mura su CDsltnet.lk
up Jeff உழைப்பவர்களுக்கு உரிமைகள் மட்டுமல்ல 2 di Ungaruh Gifuld!
அன்புள்ள உங்களுக்கு வணக்கம். உழைப்பினால் உயர்ந்தவர்களைக் கெளரவப்படுத்துவதே ஒரு தேசத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும். உழைப்பவர்களின் உரிமைகளை வலுப்படுத்தும் இன்றைய நாளில், உழைப்பவர்கள் சுரண்டப்படுவதும், கடத்தப்பட்டு கப்பம் பெறப்படுவதும், கப்பம் தர மறுத்தவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும் உச்ச நிலையில் இருப்பது வேதனைக்குரியதும், கண்டனத்துக்குரியதுமாகும்.
தென்னிலங்கையில் உழைப்பாளர்கள் தமது உரிமைகளை உரக்கச் சொல்லி ஊர்வலம் நடத்தவும், மேடைகளில் பேசவும் முடிகிறது. ஆனால் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் பேசவும், எழுதவுமான உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக | வாழ்கிறார்கள். உழைப்பாளர் தினமான மேதினத்தில் | இங்கே உழைப்பாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென போராடுகின்றோம். வட கிழக்கில் உழைப்பாளர்களையே பாதுகாக்கப் போராட வேண்டியதாயிருக்கிறது. உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக தமது இன்னுயிரைத் தந்த தொழிலாளர்களை நினைவு கூர்ந்து உலக உழைப்பாளர்கள் ஒன்று கூடும் போது உழைப்பின் வருமானத்தைச் சுரண்டலுக்கு இரையாக்கி விட்டு நிற்கும் உழைப்பாளர்களுக்காகவும், உழைப்பாளர்களை பலிகொடுத்து விட்டு நிற்கும் அநாதரவான குடும்பங்களுக்காகவும் குரல்கொடுக்க முடியாதவர்களாக தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
தென்னிலங்கை மக்களோடும் உலக மக்களோடும் கைகோர்த்து உழைப்பாளர் தினத்தை நினைவு கூரும் இயல்புநிலை ஏற்பட வேண்டும். அனைத்து மக்களும் அவர்களது சொந்த வதிவிடங்களில் உரிய தொழிற்துறைகளைச் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கின்ற சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும் இனப்பிரச்சினைக்கு கெளரவமான தீர்வுகாணப்பட்டு, தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவது பயங்கரவாதத்தை ஒரம் கட்டும் பாதி நடவடிக்கையாகும். எனவே காலதாமதமின்றி தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு, கெளரவமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுவே இம் மேதினத்தில் எமது வேண்டுகோளாகும்.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் தீர்வுத்திட்ட ஆலோசனைகளை வெளிக்கொண்டு வந்தமை வரவேற்புக்குரியது. ஆனாலும் இத்திட்டம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்கும், இறுதியோசனை தயாரிக்கப்படுவதற்கும் மேலும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று அமைச்சர் திஸ்ஸ் விதாரண தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. நாட்டின் சிக்கல்கள் மேலும் நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கின்ற சூழலில் எந்தவொரு தரப்பும், தீர்வுத்திட்டம் தொடர்பில் தாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தம் புலிகளின் விமானத் தாக்குதல்களையும் ஜீரணித்துக்
கொண்டுள்ளதானது, ஒப்பந்தத்தின் அடிப்படை முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. நாம் எப்போதோ சுட்டிக்காட்டிய ஒப்பந்தம் மீதான தவறுகளினதும், முரண்பாடுகளினதும் விளைவுகளைத் தற்போது நாடும், நாட்டு மக்களும் அனுபவித்து வருகின்றனர். இது நாள் வரை வடக்கு கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை, இப்போது நாடு பூராகவும் பரவியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் காலதாமதப்படுமாக இருந்தால் அது தேவையற்ற நெருக்கடிகளுக்கே வழிவகுக்கும். எனவே அடுத்து நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் அர்த்த புஷ்ட்டியானதாகவும், அர்ப்பணிப்புச் சிந்தனையோடும் நடைபெற்று வெற்றியளிக்க வேண்டும். மாறாக தான்தோன்றித்தனமாகவும், பிரச்சினைகளை நீடிக்கும் வீதமாகவும் போகுமாக இருந்தால் விளைவுகள் விபரீதமாகவே இருக்கும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
É|Imabel
அரசாங்கத் துருப்புகளுக்கும் புலிகளுக்குமிடையி லான யுத்தம் உச்சம் பெறும் போதெல்லாம், வவுனியா கேந்திர நிலையமாகி விடுவது வழக்கம். புலிகளின் வன் னிக் காட்டுப் பகுதியை அண்டிய நெடுங்கேணி, புளியங் குளம், கனகராயன்குளம், நயினாமடு உள்ளிட்ட வவு னியா வடக்குப் பகுதி அரச கட்டுப்பாட்டில் இல்லாததும், வவுனியாவின் ஏனைய பகுதிகள் அரச கட்டுப்பாட்டில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. அது மட்டுமல்ல யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருமலை, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளுக்கிடையிலான ஒரு மையப் பகுதியாக வவுனியா திகழ்வதும் இதற்கொரு காரணமாகும். யாழ்ப்பாணத்தில் யுத்தம் வெடித்த காலங் களில் பெருந்தொகையான மக்கள் அங்கிருந்து வெளி யேறி வவுனியாவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் ஏ9 பாதை திறக்கப்பட்ட தையடுத்து, வவுனியா போக்குவரத்திற்கு மட்டுமல்ல வர்த்தக கேந்திரமாகவும் மாறியது. ஆனால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் புலிகளின் தாக்குதலையடுத்து ஏற்பட்ட யுத்தத்தினால் வவுனியா, அவலங்களின் கேந்திர நிலையாக மாறியுள்ளது.
1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதிக ளிலும் தமிழீழத் தீவிரவாத இயக்கங்கள் ஆயுதமேந்தத் தொடங்கிய காலகட்டத்தில் வவுனியா, புளொட் இயக்கத் தின் வலுவிடமாகத் திகழ்ந்தது. அப்போதெல்லாம் பெருந் தொகையான உறுப்பினர்களைக் கொண்டிருந்த புளொட் இயக்கம், பல ஆயுதப் பயிற்சிப் பாசறைகளையும் வவுனி யாவில் நடத்தி வந்தது. அப்போதெல்லாம் வவுனியாவில் தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்குள், மிகவும் சக்தி பெற்ற இயக்கமாகப் புளொட் இயக்கம் திகழ்ந்ததோடு, தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற இயக்கமாகவும் திகழ்ந்தது. ஆனால் இன்று. வவுனியா மட்டுமல்ல, எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற நிலைக்கு இன்று தமிழ் மக்கள் மாறி விட்டனர்.
ஆட்கடத்தல்கள், படுகொலைகள், மிரட்டிக் கப்பம் பெறுதல், இயக்கங்களின் பெயரால் வெறியாட்டம் போடு வது, பெண்களைக் கடத்திச் செல்வது போன்ற கேடு கெட்ட செயல்களின் கேந்திரமாக வவுனியா மாறி விட்டி ருக்கிறது. கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த அடாவடித்தனங்கள் உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எத னையும் செய்து விட்டு தண்டனை பெறாமல் தப்பிப் போய்விடலாம் என்ற துணிவு ஆயுததாரிகளுக்கு இருக் கிறது. அரசும் புலிகளும்தான் யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த அர்த்தமற்ற யுத்தத்திற்கு அப்பாவித் தமிழ் மக்கள்தான் அதிக விலை கொடுத்து வருகிறார்கள். உக்கிளாங்குளம், கூமாங்குளம், வேப்பங்குளம், தோணிக் கல், சிதம்பரபுரம், ஆசிக்குளம், தரணிக்குளம், பம்பைமடு, கல்மடு, பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் போன்ற வவுனி யாவின் பகுதிகளிலும் பெரும்பாலும் அன்றாடம் உழைத் துண்ணும் அப்பாவி மக்களே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் படும் துன்பங்கள், அது பற்றி அவர்கள் சொல் லும் கதைகள் மனித நேயம் கொண்டவர்களை வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
ஏட்டிக்குப் போட்டியான படுகொலைகள், வர்த்தகர் களைக் கடத்திச் சென்று பணம் பறித்தல், பணம் தர மறுப்பவர்களைச் சுட்டுத் தள்ளுதல், இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து இளம் பெண் களைக் கடத்திச் செல்லுதல் இப்படி அடாவடித்தனங்களின் கொடுமுடியாக வவுனியா திகழ்கிறது. இவை தவிர, படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், அவற்றையடுத்து நடத்தப்படும் பதிலடிகள் சகலதுமே அப்பாவி மக்களைக் காவு கொள்வதிலேயே வந்து முடிகின்றன. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரி வளாகத்திற்கு முன் பாக படையினர் மீது புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியதும், இதன் எதிரொலியாக படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் ஐவர் பலி யாகியதையும் இதற்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பாணியில் புலிகள் தாங்கள் இத் தாக்குதலை நடத்தவில்லையென்று வழமை போல் சப்பைக் கட்டு வாதம் முன்வைத்ததையும் இங்கு குறிப்பிட்டுத்தானாக வேண்டும். அப்பாவி மக்களும் மாணவர்களும் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தட் படுவதன் விளைவாக மக்களே பாதிப்படைகின்றனர்.
ஆக, எல்லாருமே அப்பாவி மக்களை பாதிக்கும்
 
 
 
 

அன்றாட நிகழ்வாகக் கொண்டிருக்கும் இந்த அபலைகளின் கண்ணிருக்கு
எப்போது விடிவு?
வகையில் தாக்குதல் நடத்துவதில்லையென்று தம்மை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். பழியை மற்றத் தரப்பி னர் மீது போட்டு விட்டு, தப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களின் நன்மைக்காகத்தான் போராடுகிறோம் என்று புலிகள் கூறுகிறார்கள். தமிழ் மக்களைப் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காகத்தான் யுத்தம் நடத்துகின்றோமென்று படைத்தரப்பு கூறுகின்றது.
ஆனால் மக்களே பாதிக்கப்படுகின்றனர். ஒரு தரப்பு தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவித்து தாக்குதலைத் தொடுக்கின்றது. மறு தரப்பு புலி நிலைகள் மீது நடத்து வதாக கூறும் தாக்குதல்களில் சிலசமயம் அப்பாவித் தமிழ் மக்களும் பலியெடுக்கப்படுகிறார்களென்கின்றனர் அம் மக்கள். விமானக் குண்டுகளுக்கு அப்பாவிகள் யார்? பயங்கரவாதிகள் யார்? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு கண் களோ மூளையோ இருப்பதில்லை. மொத்தத்தில் யுத்தம் எங்கு நடந்தாலும் அதன் பாதிப்புகளை பெருமளவில் சந்திப்பவர்கள் அப்பாவி மக்கள்தான். இரண்டாம் உலக யுத்த காலத்தில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இவர்களில் பெருந் தொகையினர் அப்பாவி மக்கள்தான்.
இன்று முன்னேற்றத்தின் முக்கிய அச்சாணிகளெனக் கருதப்படும் அமெரிக்காவும், ஜப்பானும் அன்று மனித அழிவுகளின் உதய தாரகைகளாகத் திகழ்ந்தன. இரண் டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானில் மூன்று இலட் சத்து ஐம்பதாயிரம் அமெரிக்கத் துருப்புகள் நிலை கொண் டிருந்தன. இந்தத் துருப்புகளுக்கு பெண்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையை அப்போதைய ஜப்பானிய பொலிஸ் மற்றும் படைத் தரப்புகளே செய்து வந்தன. அமெரிக்கத் துருப்புகளின் பாலியல் தேவைகளை நிறை
வேற்றுவதற்கு சுமார் எழுபதாயிரம் விபசாரிகள் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனரென்று அமெரிக்க வரலாற்று ஆசிரியரான் ஜோன் டெளவர் என்பவர் "தோல்வியைத் தழு வுதல் : இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான்" என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார். விபசாரிகளை நாம் இப்போதெல்லாம் பாலியல் தொழிலாளர்களென்று பண்பாக அழைக்கின்றோம். விபசார விடுதிகள் அமைந்திருக்கும் இடங்களை 'சிவப்பு விளக்கு பகுதியென்றும் கெளரவமாக குறிப்பிடுகின்றோம். கொரியா, தாய்வான், பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளிலெல்லாம் ஆக்கிர மிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட ஜப்பானியப் படைகளுக்கு 'Com fort Women' என்றழைக்கப்படும் சுகபோகம் வழங்கும் பெண்களை படைத்தரப்பும் நிர்வாகமும் ஏற் படுத்திக் கொடுத்திருந்தன. இந்த விபசாரிகளை ஜப் பானிய மொழியில் கொமாச்சியன் என்றழைத்தார்கள். சில இளம் பெண்கள் பலாத்காரமாக இழுத்துச் செல்லப் பட்டார்கள். இன்னும் சில பெண்கள், வேறு வேலை வாய்ப்பு களுக்கென செய்யப்பட்ட விளம்பரங்களின் மூலம் இந்தக்
முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஜப்பானிய ஆக்கிரமிப்பு முடி01டைந்த பின்னர் கபுராஜி என்ற ஜப்பானிய இராணுவ ஆய்வு எழுத்தாளர் எழுதிய தனது நினைவுக் குறிப்புகளில், இச்சம்பவத்தைக் குறிப்பிடு கிறார். இப்படிப் பல்லாயிரக்கணக்கான அபலைகளின் வாழ்வை ஜப்பானிய படைத்தரப்புகள் சீரழித்திருக்கின்றன. படைத் தரப்புகளுக்குக் கூட்டிக் கொடுக்கப்பட்ட இந்தப் பெண்கள் தொடர்பான பிரச்சினை, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும் பெரும் சர்ச்சையை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் 50 ஆயி ரத்திலிருந்து 2 இலட்சம் வரையிலான பெண்கள் இந்தச் சுகபோகத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கென்று அண்மையில் ஜப்பான் நிதிய மொன்றினை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்ட 285 பெண்களுக்கு மட்டுமே நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழர்களைப் போன்ற பழமைவாத கட்டுக்கோப்புகள் நிறைந்த சமூக அமைப்புகளில் பெண்கள் தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறமாட்டார்கள். யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்தான். அதிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறு பிள்ளைகளும் தான். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய துருப்புகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான நோர்வே பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகள் நியாயம் கேட்டு அண்மையில் போர்க்கொடி உயர்த்தி யமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு யுத்தத்தின் ஒரு பக்க விளைவாக, அநுராதபுரம் ஒரு விபசாரத் தளமாக மாறிவிட்டிருக்கிற தென்று அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. மகாறம்பைக்குளத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவு வேளைகளில் வந்த ஆயுததாரிகள் பெண்களை பலாத்காரமாகக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழமைவாத கட்டுக்கோப்புகளையும் பாரம்பரியங்களையும் கொண்ட தமிழ் சமூகத்துப் பெண்கள், தமக்கு நேர்ந்த அநியாயங் களை எவருக்கும் கூறமாட்டார்கள். பொலிஸில் சென்று முறையிட மாட்டார்கள். அமைதியாக அழும் இந்த அப லைகளின் துயரங்களுக்கு துணை போகின்றவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் இதனைச் செய்தாலும் அது கண்டனத்துக்குரியது. கணவனை இழந்த கைம் பெண்கள், குடும்பச் சுமை தாங்கிகளாக வாழ்ந்த ஆண் பிள்ளைகளை இழந்த சகோதரிகளின் தொகை வடக்கிலும் கிழக்கிலும் பல்லாயிரம் என்ற எண்ணிக்கையைத் தாண்டிச் செல்கின்றது. புலிகள் இயக்கத்தினரால் சிறுமிகளாகவும் வயதுக்கு வந்த பின்னரும் பிடித்துச் செல்லப்படும் பெண் கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறார்களென்பது அம் பலத்துக்கு வராத அந்தரங்கமல்ல. சிங்களக் கிராமங் களுக்குள் புகுந்து அப்பாவி விவசாயிகளை வெட்டியும் சுட்டும் கொன்ற புலி இயக்க இளைஞர்கள், இளம் பெண் களுக்கு என்ன செய்து விட்டு கொன்றார்களென்பதும் தெரியாத விடயமல்ல.
இந்த அபலைகள் சந்திக்கும் தொடர் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால், யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை சிவில் சமூகம் யுத்தத் தரப்புகளுக்கு கொடுக்க வேண்டும்.
eo
"கொமாச்சியன்களுக்கு ஏமாற்றிக் கொண்டு செல்லப்பட்டு கூட்டிக் கொடுக்கப்பட்டனர். நய்சூ தகிற்ரா என்ற ஜப்பானிய 19 வயது யுவதி, யுத் தத்தில் தனது பெற்றோர் களையும் நெருங்கிய உறவினர்களையும் இழந்து தனி மரமானார். அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து விட்டு விண் ணப்பித்த இந்த இளம் யுவதி, கொமாச் சியன் என்றழைக் கப் படும் | சுகபோகத் தொழிலாளி
யாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கி றார். மனம் உடைந்து போன இந்த யுவதி, ஒடிக் கொண்டிருந்த ரயிலுக்கு
ஊறிஞ்குே.
C) வச்சுக் கொண்டு கொழும்பில போய்
CID. 03.09, 2007
உவை இயக்கப் பெடியல் தங்கட தட்டிவேன்
விளையாட்டுக் காட்டினம் பதிலுக்குப் படைத்தரப்பும் வன்னிக்க போய் தாக்கினம். அவை ரெண்டுபேருக்கும் பதிலுக்குப் பதில் எண்டாலும் சனத்துக்கு பயமாவெல்லோ இருக்குது. முன்னம் யாழ்ப்பாணத்தில இருந்த பொருட்கள்
தட்டுப்பாடு இப்ப கொஞ்சம் குறைஞ்சு இருக்குது எண்டாலும் சனம் திரும்பவும் சண்டை தொடங்கிடுமோ எண்ட பயத்தில பொருட்களை வாங்கிப் பதுக்கின்ம் உது ஒரு பக்கமெண்டால் பெடியல் காணாமல் போறதும் கடத்தப்படுகிறதும் அண்மைக்காலத்தில ரொம்ப அதிகமாக கு. நக்குதுநக்குறதுகளை அனு5. பாரததால சனததைய பற்றி யாரும் யோசிக்கிறமாதிரித் ہے۔ தெரியல்லையுங்கோ,

Page 5
இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்பு சில விடயங்களை மீட்டிப்பார்க்க வேண்டியிருக்கிறது. ஆட்கடத்தல்களும், கப்பப் பறிப்புகளும் மிக மோசமாக அதிகரித்துள்ள தற்போதைய நிலையில், இவற்றுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களையும் கண்டனங்களையும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துளியளவும் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. நடக்கின்ற சம்பவங்கள் மிக நிதானமாகத் திட்டமிடப்பட்டு, காலக்கிரமப்படி நடந்து வருகின்றன. கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் தாம் கடத்தப்பட்டது பற்றியும், அங்கு நடத்தப்பட்டது பற்றியும் வெளியில் கருத்துக்கூற பயந்து போயிருக்கின்றனர். இதற்குக் காரணம் குற்றவாளிகள் சமுகத்தில் மிகச் சுதந்திரமாக நடமாடித் திரிவதையும் அவர்களின் செயல்களுக்குக் கிடைக்கின்ற ஆதரவுகளையும் அனுபவ ரீதியாகப் பார்த்தவர்களுக்கு அவர்களை பகைத்துக்கொள்ள முடியாது. இங்கே எவருக்கும் தனித்தனிப் பாதுகாப்பு தர முடியாத சூழல் நிலவுகையில் நிராயுதபாணிகளான பொதுமக்கள், எல்லாத் துன்பங்களையும் தமக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. இவற்றுக்கிடையேயும் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு ஒன்பது நாட்கள் அவர்களின் பிடியில் இருந்து தெய்வாதீனமாக மீண்டு வந்த கதையை ஒருவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் இதை அறிந்தால் தன்னை மீண்டும் பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள் என்றும் அந்த நபர் கேட்டுக்கொண்டார். எனினும் கடத்தல்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்ற உண்மையையும், அந்த அனுபவத்தையும் வெளி உலகத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்பதாலும் அவர் மீண்டும் நாட்டை விட்டு வெளிநாடு போகிறவர் என்பதாலும் எமது கட்டாயத்தின் பேரில் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வந்தார். என்றாலும் அவரது பாதுகாப்புக்கருதி அவரது பெயரை மட்டும் இன்னொரு பெயரில் அழைத்துக் கொண்டு நமக்குள் நடந்த உரையாடலுக்கு வருவோம்.
இந்தக் கட்டுரையில் செயற்கையான
விடயச் சேர்ப்புகளோ, விமர்சனங்களோ இல்லையென்பதால் கேள்வி - பதிலாகவே அலசப்படுகிறது.
மதியூகி:- (நாடு குறிப்பிடப்படாமல்) நீங்கள் எப்போது வெளிநாட்டிலிருந்து வரப்போகிறீர்கள் என்பதை வேறு
யாருக்கெல்லாம் தெரிவித்திருந்தீர்கள்?
ராஜன் :- (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனது நண்பர் ஒருவருக்கும், எனது அக்கா கொழும்பில் இருக்கிறா அவவுக்கும் தான் தெரியும். எனது அக்கா வேறு யாருக்கும் சொல்லி இருக்கமாட்டா. அதுபோலை எனது நண்பரும் எனக்கு விசுவாசமானவர். அவர் வெளிநாட்டுக்கு வந்து பல வருடங்கள் என்பதால் நாட்டில் தொடர்புகள் அவ்வளவாக இல்லாதவர்.
மதியூகி - எப்படியோ நீங்கள் இலங்கைக்கு வருவதை தெரிந்து கொண்டார்கள். பிறகு என்ன நடந்தது?
ராஜன் :- நான் கட்டுநாயக்காவுக்கு வந்து இறங்கும் போது இரவு 1.30 மணியாகி இருந்தது. அக்காவும் மச்சானும் வேன் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுடன் . தான் ஏயார்போர்ட்டிலிருந்து வந்து கொண்டிருந்தேன். சரியாக ஏயார்போர்ட்டினுடைய பகுதி கடந்து நீர்கொழும்பு வீதியை சந்திக்கும் முச்சந்தி சுற்று வட்டத்தைத் தாண்டி எங்களது வேன் ஜா.எலப்பக்கமாக கொழும்பை நோக்கி வந்தபோது எங்களது வேனை முந்திக் கொண்டு வந்த ஒரு வெள்ளை டொல்பின் ரக வேனில் வந்தவர்கள் சாரதியை சைகை காட்டி வேனை ஒரமாக நிறுத்தச்
GéBI ou REI 6 GEIIIA TÄIEi ÜaU UÜU5 25 GOLFO (BUITEDAJ BITJALDGÜCE GIFTIG இருக்கிறதாகவும் ரண்டு முண்டு நாள் mi kalist i GRÜLETGALÉ MĚST SPITÓÜGTAIN. OG BIG II BIRÓ ABrit jo stj Ul hjal II, AGIG SIBIGAID. Alang OG GODTGlG) JE GUÉRETÜ Giertifidiari. Gli gli DEGUTSÁGUITADOU DIGIÖID SEDGJ GGÉAD IGTIG UTTÖ GÅNGA GIGING GIFTÜGIQUÍ, GIGLIEDJWÜD QUO MEDIDĚNÍ GULATÜ Gö Ii |lili dij jlil yfill hli bls GÉPfei, ÖU CGILL URUBB DiffuLIITED UITGÜ SUFIGEDIG).
சொன்னார்கள். நாா நிறுத்தினோம், நாங் ஏதாவது பாதுகாப்பு நிறுத்துகிறார்களோ
இரண்டு பேர் இறங்கி வேனில் ஏறினார்கள்.
மதியூகி :- அவர்
இருந்தார்கள், என்ன
அணிந்திருந்தார்கள். ஏதாவது இருந்ததா?
ராஜன் - ஆயுத
இருந்ததுபோல் முத6 சாதாரண உடையில்
அவர்கள் தமிழில் தா
என்னை இறங்கும் ப அக்காவையும் மச்சா சொல்லி விட்டார்கள்.
மச்சான் பயந்து
அக்காதான் யார் நீங் என்று கேட்டவா அப் இடுப்பிலிருந்த துப்பா: விட்டு மிச்ச விடயங்க சொல்கிறோம். அதற்க கதை வெளியால வந் தம்பியாரை உயிரோட புரியுதோ எண்டு சொல் அக்காவையலை அனு அவையின்ர வாகனத் ஏறச்சொல்லிச்சினம். இருத்திப்போட்டு ரெணி பேர் இருந்து விசாரிச்8
மதியூகி - என்ன எங்க கொண்டுபோன6
ராஜன் :- எங்கை ஏன் எண்டால் ஒண்டு நான் நாட்டை விட்டு ஆறேழு வருஷமாகுது உடனடியாக இடங்கை கொள்ள முடியவில்லை நினைக்கிறன் கிட்டத்த நாளு நாலரை மணித் பயணத்தில போயிருப்ப எவ்வளவு பணம் இருக் கேட்டிச்சினம். யார் யா கொடுத்தனிர் எண்டும் அதுக்கு இப்ப என்னிட் எண்டும், வெளிநாட்டிெ இயக்கத்துக்கெண்டு ே அவைக்கும் கொடுத்தி
—
"புலி வருகுது புலி வருகுது' எண்டொரு கதை கேள்விப்பட்டிருப் 2 பியள். அப்புடிப் போலத்தான் இப்ப ரெண்டெழுத்தாரின்ர விமானம் வரு குது, ரெண்டெழுத்தாரின்ர விமானம் வருகுதெண்டு ஊருக்குள்ள சொல் லிக் கொண்டு திரியினம். போன இருபத்தியாறாம் திகதி இரவு ஒரு மணி நேரமாகக் கரண்ட் இல்லாமல் போச்சுது என்ன எண்டு விசாரிச்சால், ரெண்டெழுத்தாரின்ர விமானம் வருகுது எண்டொரு மெசேஜ் கிடைச் சாப் பிறகுதான் கரண்ட் கட் பண்ணுப்பட்டதாம் எண்டால், இனிமேல் கரண்ட் கட் பண்ணப்பட்டால் ரெண்டெழுத்தாரின்ர விமானம் வருகுது எண்டு நினைச்சுக் கொள்ள வேண்டியதுதானாக்கும் எண்டு சனம் சொல்லினம். ரெண்டெழுத்தாரின்ர விமானம் வந்து போனதாகச் சொல்லிறவையிட்டக் கேட்டால், ஏதோ ரெக்டர் என்ஜின் சத்தத்தோடை ஏதோ ஒண்டு போனமாதிரித்தான் இருந்துச்சுது எணடினம.
உது ஒரு பக்கமெண்டால், வவுனியாவில கிறிஸ்தவப் பெயர் கொண்ட முகாமில இருந்து ஆகாயத்தை நோக்கிச் சுடுகினமாம், ரெண்டெ ழுத்தாரின்ர விமானம் வர முன்னமே உப்பிடிச் சுட்டு ரவுன்ஸை முடிச்சால் பிறகு என்ன செய்யிற தெண்டுதான் தெரியல்லையுங்கோ, உது மட்டுமே, தெரியாத இன்னொரு புதிர் விடயமும் இருக்கு ரெண்டெழுத்தாரின்ர விமானம் வருகுதாம் எண்டு வெறும் தகவல் கிடைச்சவுடனேயே கட்டுநாயக் காவில இருக்கிற தானியங்கித் துப்பாக்கி தானா கவே இயங்கிட்டுதாம் எண்டினம், உதையும் நம்ப முடியுதில்லை. உதுகளைக் கதைச்சால் நம்மளை
(3D.: 035 - 09, 2007
விசர் எண்டுவினம், ஓமோ இல் லையோ. கொஞ்சம் திங் பண் ணிப்பாருங்கோ.
வன்னியில் தொடர்கிற வான் தாக்குதல்களில ரெண்டெழுத்தாருக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டி ருக்குதாம் எண்டாலும் எதிரி உஷாரடையாதபடி தங்கட இழப்பை மறைச்சுக் கொண்டு இருக்கினமாம். ஆனால் சனங்கள் உங்க இருக்க ஏலாதெண்டும் வன்னிக்கு வெளியில போகப்போறம் எண்டும் வலுக் கட்டாயம் பண்ணிக் கொண்டு இருக்கினமாம் என்ன தான் கருவிகளைக் காட்டிச் சனத்தை அடக்கினாலும் ஒரு கட்டத்துக்கு மேலை கட்டுப்படுத்த முடியாமல் போகும் எண்டு ரெண்டெழுத்தாரின்ர கீழ் மட்டங்கள் பேசிக் கொள்கினமாம்.
சனத்தின்ர நேத்தியெல்லாம் ஓமந்தைத் தடை
யை உடைச்சுக் கொண்டு ஆமிக்காரன் வரவேணும், அதற்குள்ளால நாங்கள் ஒடித் தப்ப வேணும் எண் டதுதானுங்கோ, சனம் இரவோட இரவாக காடுகரைக் குள்ளால போயிடும் எண்டு ரெண்டெழுத்தார் பொழுது சாய்ஞ்சபிறகு ஊரடங்குச் சட்டம் போட்டாப் போல சுத்திக் கொண்டும் நடமாடிற சனத்தை விசா ரிச்சுக் கொண்டும் திரியினமாம்.
அந்த மக்களுக்கு இன்னொரு ஏக்கமும் இருக் குதாம். ரெண்டெழுத்தார் நியமிச்ச இருபத்திரெண்டு எம்பிமாரையும் ஒருக்கால் தன்னும் ஒண்டாகப் பார்க்க வேணும் எண்டதுதானாம். மீன்பாடும் நாட்டுக் குப் போக ஹெலி வேணுமெண்டினம் வெளிநாடு
களுக்கெல்லாம் போய் நாளைக்குத் தங்களை வ யில்லையே. அவையின் வன்னிக்கு வெளியிலதான வீடெண்டாலும் வரக்கூட டாலும் வரக்கூடாது எடு குறைஞ்ச பச்சம் சொ பச்சைக்கட்சி எம்பி ஜெய கூட்டமைப்பு எம்.பி.மார் வன்னி மக்களைப் பார்க்க தான் அவையை ரெண்டெ எண்டு சனம் கடுப்பில இ வழி திறந்தால் வ முங்கோ.வ்.
"Gunsists. By தர எதிரியுமில்லை"எண்டு யாது. ஆனால் அது நூறு மங்களமான முன்னாள் பட்டு பிரிஞ்சு போனார். 8 யும், அனுபந்தமானவரும் கடைசியா அனுபந்தமானவி யிட்டார். சிரிக்காத பதிய களைச் சொல்லிக் கொண் அவரையும் சட்ட ஆலோ டுட்டுது விதி மங்களமான நிண்டார். அந்த சந்தர்ப்பத் புக்கள் நடத்தப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as at cefalopЈЕ ЈаглZD
களும் வேனை 1ள் நினைத்தோம்
காரணமாக ான்று. வேனில் இருந்து வந்து எங்களது
கள் எப்படி
மாதிரியான உடை அவர்களிடம் ஆயுதம்
ம் எதுவும் ல் தெரியவில்லை. தான் இருந்தார்கள். ன் கதைத்தார்கள். டிச்சொல்லி விட்டு னையும் போகச்
போய்விட்டார். கள், என்ன வேனும்? பாது தான் கியைக் காட்டி மிரட்டி ளை எல்லாம் பிறகு டையில் ஏதாவது ததெண்டால் பார்க்க மாட்டியல், லிப் போட்டு ப்பீப் போட்டு என்னை நில
என்னை நடுவில டு பக்கமும் ரெண்டு
នaffffffdb.
06?
யெண்டு தெரியாது. இருட்டு மற்றது வெளிநாடு போய் எண்டதாலை 1ளப் பிடிச்சுக் , ஆனால் நான் ட்ட ஜா-எலயிலிருந்து தியாலம் அந்தப் ம். என்னிட்ட குது எண்டு ருககுப பணம கேட்டிச்சினம், ட பணம் இல்லை
இருக்கேக்க கட்டு வருவாங்கள். நக்கிறன் எண்டு
வருகினம். இவ்வளவு து ஒரு எம்பியும் பார்க்க பொலிரிக்ஸெல்லாம் வன்னிக்குள்ள செத்த து. கல்யாண வீடெண் டுதான் இருக்கினமாம், பல வேணுமெண்டால், ான லத்தை மாதிரிக்கூட வர ஏலாது. அவைக்கு அலவுட் இல்லை. உது த்தார் நடத்திற லட்சணம் }க்குதுகளாம்.
கிடைக்கும் எண்டின
நண்பனுமில்லை, நிரந் யார் சொன்னதோ தெரி வீத உண்மையுங்கோ, மைச்சர் பதவி இறக்கப் பரோடை சிரிக்காத பதி கூட்டுச் சேர்ந்திச்சினம்.
அமைச்சராகி சமரசமா
பல விதமான கதை திரிஞ்சார், கடைசியில னக்குள்ள தள்ளி விட் மைச்சர் மட்டும் தனிச்சு க்குள்ள சமரசச் சந்திப் திரும்பவும் அதிகார
சொன்ன நான். பின்ன அவை அதுகள் எல்லாம் தமக்குத் தெரியும் எண்டும் அதுகள் இப்ப பிரச்சினை இல்லை எண்டும் இப்பத் தங்களுக்குப் பணம் வேணுமெண்டும் கேட்டிச்சினம். எவ்வளவு எண்டு கேட்டன், ஐம்பது லட்சம் வேனும் எண்டிச்சினம். அவ்வளவு பணம் என்னிட்ட உடனடியாக இல்லை எண்டன், உப்பிடிக் கதைச்சுக்கொண்டு போகேக்க ஒரு இடத்தில வேன் நிறுத்தப்பட்டது. முன்னுக்கு வீதி இராணுவச் சோதனைச் சாவடி என்று தான் நினைக்கிறேன். இவை சொல்லிச்சினம் எதுவும் பேசக்கூடாது. அப்பீடி அவை எதுவும் கேட்டால் நண்பர்களோடை போறன் எண்டு மட்டும் சொல்ல வேணும். மாறி ஏதாவது குழப்பம் நடந்தால் பம்பலப்பிட்டியில இருக்கிற உன்ர அக்காவும், மச்சானும் அவ்வளவுதான் எண்டிச்சினம், முன் சீட்டில இருந்த ஒருவர் மட்டும் இறங்கிப்போய் ஏதோ கதைச்சார். பிறகு வந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திட்டினம், பிறகு நான் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, வேன் வீதியை வீட்டு ஒரு ஒழுங்கைக்குள் போன மாதிரி இருந்தது. கொஞ்சத் தூரம் போனதும் ஒரு வீட்டுக்கு முன்னால நிண்டிட்டுது.
அதில இறங்கிச்சினம். நான் வேணுக்குள்ளேயே இருந்தன். செல்போனில அவை கதைச்சிச்சினம். சரி எண்டும், இடத்துக்கு வந்திட்டம் எண்டும்,
செல்போனை ஒன் பண்ணச் சொல்லி, அக்காவுக்கு பணம் கேட்பதாகவும் சொல்லச் சொல்லிச்சினம்.
நான் சொன்னப்பிறகு போனை வாங்கி அக்காவிடம், தம்பியாருக்கு ஒண்டும் நடக்காது. நாங்கள் கேக்கிற பணத்தைக் கொடுத்திற்றால் எல்லாம் சரி, அதை விட்டுப்போட்டு பொலிஸ், ஐ.சி.ஆர்.சி. எண்டும் கண்காணிப்புக் குழு எண்டும் போனால் தம்பியாரை இங்கேயே வெட்டிப் புதைச்சுப்போடுவம், பிறகு பிணத்தையும் எடுக்கமாட்டிங்கள். சரி பிறகு கதைக்கிறம் எண்டு போட்டு லைனைக் கட் பண்ணி போனை வைச்சுக் கொண்டிச்சினம்,
மதியூகி - பிறகு என்ன நடந்தது. அந்த இடம் எப்படியான இடமாக
இருந்தது. பகலில அந்த இடத்துக்குப் போனால் அடையாளம் காட்ட முடியுமா?
ராஜன் :- உதென்ன விஷர் கதை. பகலிலையோ, இரவிலையோ என்னால அடையாளம் காட்ட முடியாது. எனக்கு ஒண்டும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு வயல் வெளிபோல தான் இருந்தது. இந்த வீட்டுக்கு அருகாமையில வேறு வீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. சனங்களின்ர நடமாட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதிகாலை நேரம் எண்டதாலை மெயின் வீதியில இருந்து அந்த வெளிக்குள்ளால ஒரு இருநூறு முந்நூறு மீற்றர் தூரத்துக்கு உள்ளுக்குள்ளால வந்து இருக்கிறம் எண்டதை மட்டும் இளகிக்கக் கூடிய மாதிரி இருந்தது. அது தவிர என்னை உடனடியாக வீட்டுக்குள்ள கொண்டு போயிட்டினம்.
அந்த வீட்டில முன் ஹோலில கம்பு தடியல் முறிஞ்சு கிடந்தது. சரியான வெளிச்சமும் இல்லை. என்னை ஒரு அறைக்குள்ள தள்ளி விட்டுப் பூட்டிச்சினம். சாப்பாடெல்லாம் பிரச்சினை இல்லை. நல்ல சாப்பாடு தந்திச்சினம். தண்ணியும் பிரச்சினையில்லை. ஆனால், குளிக்க விடயில்லை. ரெண்டு நாளாக என்னிடம் எதுவும் கதைக்கயில்லை. முண்டாம் நாள் ஒரு சின்னப் பெடியன் போனோடை வந்தான். என்னிடம் போனைத் தந்து அக்கா லைனில இருக்கிறா எண்டும் கதைக்கும்படியும் சொல்லிச்சினம். அக்கா அழுது கொண்டு சொன்னவ தாங்கள் எப்பிடியோ முப்பத்தி ஐந்து லட்சம் ரூபாவை தாரமெண்டு சொல்லி இருக்கிறதாகவும் ரெண்டு முண்டு நாள் டைம் வேணுமெண்டும் சொல்லி இருப்பதாகவும் அக்கா சொன்னவா, பிறகு போனைக் கொண்டு போச்சினம். கொஞ்ச நேரத்தில ஒரு வயசான ஒருவரை அங்க கொண்டு வந்திச்சினம். அவரை அந்த ஹோலில நிற்க வச்சுத்தான் விசாரிச்சிச்சினம். அவர் ஒரு முதலாளிபோலை அவற்ற இவை கேக்கிற அளவு பணம் இல்லை எண்டு சொன்னவர். அவரையும் ஒரு அறைக்குள் போட்டிச்சினம், அடுத்த நாள் காலையிலையே அந்த முதலாளியை ஹோலுக்குள்ள கூட்டிக் கொண்டு வந்திச்சினம், அப்ப அவரிட்ட யாரும் மரியாதையாகப் பேசவில்லை. டேய் காசு இல்லையெண்டு சொன்னனி.இப்ப நாங்கள் கொல்லப்போறம், உனக்கு எவ்வளவு சொத்து இருக்கு, உன்னுடைய எக்கவுண்டில எவ்வளவு இருக்கு, உன்ர சரித்திரமே எங்களிட்ட இருக்குதடா
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
மானவரோடை அவர் ராசியாயிட்டார். கிரிக்கெட் பார்க்க அதிகாரமானவர் போனவரெல்லோ, அப்ப மங்களமானவரையும் கூட்டிக் கொண்டுதான் போன வராம் நீலக் கட்சியின்ர தூண்களில ஒண்டு எண்டு தான் மங்களமானவரைச் சொல்லிச்சினம். அந்த ஒரே ஒரு வேட்ஸுக் காத்தான் மங்களமானவரும் அதிகாரமானவரோடை ஐக்கியமானவராம் அதிகார மாணவரும் நடந்ததெல்லாத்தையும் கெட்ட கனவாக விட்டுப் போட வேணுமெண்டும், சகோதரங்களும் தலையீடுகளில நிதானமெடுப்பினம் எண்டும் ஹாட்டை ஒப்பின் பண்ணிக் கதைச்சவராம். உப்பிடி யான சமரசங்களுக்கு முழுக் காரணமாக இருக்கிற ஆளுனருக்கு சமரச முயற்சிகளுக்காகவே உயர்ந்த விருதொன்றை வழங்கினாலும் ஆச்சரியப்படுகிறதுக் கில்லையாம். நீலக்கட்சிக்குள்ள அவருக்கென்று ஒரு தனி மரியாதை இருக்குதாம். அதிகாரமான வரின்ர அன்புக்குரியவர்களில ஆளுனர் முதல் தரப்பட்டியலில் இருக்கிறாராம். வெளிநாட்டுச் சுற்றுலா முடிஞ்சு ரெண்டு பேரும் நாடு திரும்பியதும் நல்ல நேரம் பார்த்து மங்களமானவருக்கு மகுடம் சூட்டப்படுமெண்டு சொல்லின முங்கோ,
வீணைக் கட்சித் தலைவர் தென்னாபிரிக்கா வுக்குப் போய் அங்க இருக்கிற தமிழ் மக்களைச் சந்திச்சதில மூண்டு தரப்புக்கும் திருப்தியாம், முத்த ரப்பு எண்டது ஆபிரிக்க நாட்டு அதிகாரத் தரப்புக் கும், அமைச்சருக்கும், அமைச்சரைச் சந்திச்ச சனத் துக்கும் எண்டதாலைதான் அப்புடிச் சொன்னனான்.
தமிழ் மக்கள் எண்டதுக்காக அங்க இருக்கிற எல்லாத்தையும் சந்திக்கிற அர்த்தமில்லை எண்டு குறிப்பா ரெண்டெழுத்தாரின்ர அபிமானிகள் எண்டு சொல்லக்கூடியவையளைத்தான் அமைச்சர் அதிக மாகச் சந்திச்சவராம். அவையும் ஆரம்பத்தில ரெண் டெழுத்தார், போராட்டம், விடுதலை, தமிழ்த் தேசியம் எண்டுதான் கதைச்சவையாம். அவையளிட்ட அவை யள் கதைச்சதுகளையே தனித்தனியாகப் பிரிச்சுப் போராட்டமும் தமிழ்த் தேசியமும், விடுதலை இண்டைக்கு எந்த நிலைமையில இருக்குது, அப்படி சீரழிஞ்சு போனதுக்கு யார் காரணம், அவை கார ணமாக இருக்கிறதை மறைக்கிறதுக்காக எத்தனை உயிர் பலி கொடுக்கப்பட்டுள்ளது எவ்வளவு சொத்து அழிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது வருட போராட் Lம், கிடைச்ச சந்தர்ப்பங்களைப் புறந்தள்ளி விட்டு எந்தத் திசையில என்ன வடிவத்தில போய்க் கொண் டிருக்குது, தமிழ் மக்கள் சம காலத்தில என்ன மனநிலையில இருக்கினம், புலம் பெயர்ந்திருக்கிற வையட்டையும் தமிழர் விடுதலை மீதான அபிமானிக ளிட்டையும் ரெண்டெழுத்தார் எதைப் பரப்புரை செய் யினம், அந்தப் பரப்புரைகளுக்கு மாறான உண்மை எங்கட தாயக மண்ணில எப்படி இருக்குது எண்டதை யெல்லாம் பற்றி ஒதுக்கப்பட்ட நேரத்திற்கும் மேலதிக மான நேரத்தை எடுத்துக் கொண்டு விளக்கினாராம். ஒரு ஜனநாயகவாதியாக தாயகத்தில ஏகப்பிரதி நிதித்துவம் கொண்டாடும் ரெண்டெழுத்தாரை நேரடி யாக எதிர் கொள்ளுற துணிச்சலை அந்த மக்கள் பெரிதும் பாராட்டிச்சினமாம்.
இருபத்திரெண்டுபேருக்குச் சமமாக ஒரே ஒரு தேவானந்தாவா எண்டு ஆச்சரியப்பட்டிச்சினமா

Page 6
விண்வெளியில் 20 ஒளி ஆண்டுகள் இதில் பூமியைப் போன்ற மலை மற்றும் தூரத்தில் பூமியைப் போன்றதோர் கிரகம் தரைப்பகுதிகள் காணப்படுகின்றன. அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் தண்ணீர் இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இருக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தக் கிரகத்துக்கு வயது 180 லட்சம்
உலக அளவில் நட்சத்திரங்கள், ஆண்டுகள் இருக்கும் என்று நிபுணர்கள் கிரகங்கள் பற்றிய வான் ஆராய்ச்சியில் முதல் கணக்கிட்டிருக்கிறார்கள்.
இடம் பெறும் "ஜெனிவா வான் ஆராய்ச்சி' நிலையம் புதிய கிரகம் ஒன்றைக் கண்டு உயிர்கள் BUITE
இது |சூரிய : |குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் 6 எனறும C
துே
|இந்த |கிரகம் |ஏற்கனவே
கண்டு பிடிக்கப்பட்ட |சிவப்பு நிற
சிறிய |நட்சத்திரம், Lisífili
时
s 581
N — - அருகே பிடித்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட இருக்கிறது. 15 மடங்கு அதிகப் பரப்பளவில் இருக்கிறது. புதிய கிரகத்தில் 0 டிகிரி முதல் 40 டிகிரி
இந்தப் புதிய கிரகம் பூமியைவிட ஒன்றரை வரை உஷ்ணம் இருக்கலாம் என்றும், இது 6 மடங்கு பெரிதாகக் காணப்பட்டாலும் பூமியை மனிதன் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குப் 6 விட 5 மடங்கு அதிக எடை கொண்டது என் போதுமான உஷ்ணம் என்பதால், அங்கு L
ங்கு அ " உயிரினம் நிச்சயம் இருக்கலாம் என்றும் தகவலையும விஞ்ஞானிகள் a sis நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெளியிட்டுள்ளனர். நியூட்டனின் FJLJLJ ೧೧೫, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள சமன்பாட்டினை வைத்தே இத் தகவலை தூரத்தினை விடவும் கிளிசி 581 அவர்கள் வெளியிட்டுள்ளனர். நட்சத்திரத்துக்கும் புதிய இக் கிரகத்துக்கும் ே நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி 1: அதிசயம் ஆனால் உண்மை a
| || 6. g
一 || II e படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது | ({
உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. Hoehnsf Sichufe IDL மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லுண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 99 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
கல் அன்பளின் மடல் ெ Terras ப்பட்ட ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின்
ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். ir LDL dö ப்பிட்ட நோக்கில் ப்பிட்ட பயணும் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பளின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். தனடா அன்பூரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
bப்பாணம் அன்பளின் மடல் அதிசய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP sagum
SR DURGA DEV MANTHRIKA UTCHADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483. planauaoun assoon-33 Daily Fair Complex 052-2222508
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் Sašanas Tige وی دچ
இடையிலான தூரம் மிகக் குறைவாகும். இருந்தால், அதில் கண்டிப்பாக தண்ணீர் ஆனாலும் நமது சூரியனை விடவும் கிளிசி இருக்கும். இவ்வாறு நிபுணர்கள் 81 சூரியனின் சரி அரைவாசி வெப்பத்தையே எதிர்பார்க்கிறார்கள். கொண்டுள்ளது. எனவே றக்குறைய பூமியை }த்ததோர் நிலைமையே அங்கு காணப்படுகிறது.
இந்தப் புதிய ரெகத்தை சுப்பர் பூமி ான்றே கூறலாம். இதன் ாரணமாக சூப்பர் பூமி
இன்னும் இந்த கிரகம் பற்றி ஆராய்ச்சி நடக்கிறது. முழுமையான அளவில் ஆராய்ச்சி முடிந்தால்தான் எதையும் உறுதிப்படுத்தி கூற UÇub,
Super Earth) Gisor(s) G 蠶 ಅಣಕ இக் கிரகத்திற்கு G|Smau 560ag, விஞ்ஞானிகள் பிடிக்கப்பட்டவற்றில் பெயரிட்டுள்ளனர். ஏறககுறைய பூமியை இதுவரை கண்டு ஒத்ததோர் கிரகமாக,
டிக்கப்பட்ட கிரகங்களில் இக் கிரகம்
இதுவே மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். காணப்படுவதால் சர்வதேச விஞ்ஞானிகளும் இக் அங்கு மலைகள் இருப்பது உண்மை கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் தற்போது
ான்றால், நிச்சயம் தண்ணீரும், உயிர்வாழ் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர் என
இனங்களும் இருக்கும். அங்கு வாயுக்கள் கூட விண்வெளி விஞ்ஞான தகவல்கள்
இருக்கலாம். இது வெள்ளி கிரகம் போல் தெரிவிக்கின்றன.
6 ETeleibEOG) o Jellei) பார்க்க முடிஉயும்?
இயற்கை அளிக்கும் அற்புதமான காட்சி தற்றைகள் இந்த மழைத் துளிகள் வழியே பாய்ந்து பானவில், வயல்வெளியாக இருக்கிற இடத்தில் செல்லும்போது ஒவ்வொரு துளியும் முப்பட்டகம் போல பானவில் தெரியுமானால், அதை முழுதாகப் செயல்பட்டு சூரிய ஒளிக் கற்றையை 7
ார்க்க முடியும். வானவில்லின் பெயரை வைத்து வண்ணங்களாகப் பிரிக்கின்றது. இதன் விளைவாகவே பானில் உண்மையாக பல வண்ணங்களில் வில் வானவில் தெரிகிறது.
பான்று ஏதோ உண்டாவதாக நினைத்தால் அது சில சமயங்களில் வானில் இரட்டை வானவில் வறு. நீங்கள் நிலைக் கண்ணாடி முன்பாக தெரியும். அவ்வித நிலைமைகளில் பிரதான நின்றால் எதிரே உருவம் தெரிகிறது. ஆனால் வானவில்லுக்கு மேற்புறத்தில் துணை வானவில் அது வெறும் தோற்றமே. கிட்டத்தட்ட அது தெரியும். இந்த இரு வானவில்களுக்கும் இடையே பான்றதுதான் வானவில்லும், சிறிது வேறுபாடு உண்டு பிரதான வானவில்லின்
இன்னொன்று வானவில்லை நோக்கி நீங்கள் நிறங்கள் அழுத்தமாகத் தெரியும் தவிர, ட்ந்தால் ஒரு கட்டத்தில் அது உங்கள் தலைக்கு வானவில்லின் வெளிப்புறத்தில் சிவப்பும், அடிப்புறத்தில்
மலே தெரியும் என்று நினைத்தால் அதுவும் ஊதாவும் தென்படும். துணை வானவில்லில் இதற்கு வறு காலையில் வெயில் இருக்கும்போது நேர் மாறாக வெளிப்புறத்தில் ஊதாவும் அடிப்புறத்தில் டங்கள் கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் சிவப்பும் தெரியும் பிரதான வானவில் அடிவானத்தில் டுவே மழை பெய்கிறது. அப்போது வானில் இருந்து 40 முதல் 42 டிகிரி உயரத்திலும் துணை பானவில்லைக் காண்கிறீர்கள். மழை பெய்கிற வானவில் 50 முதல் 32 டிகிரி உயரத்திலும் தெரியும். டத்துக்கு அப்பால் உள்ள பக்கத்து பெளர்ணமியாக இருந்தால் இரவிலும் வானவில் ரொமவாசிகளுக்கு இந்த வானவில் தெரியாது. தென்படலாம். ஆனால் மேற்கூறியது போல சந்திரன் வானவில் என்பது குறிப்பிட்ட அடிவானத்துக்குச் சற்று மேலே இருக்கிற சமயத்தில்
சூழ்நிலைகளில்தான் தென்படும். முதலாவதாக எதிர்ப்புறத்தில் மழை பெய்தால் வானவில் தெரியும். சூரியன் கிழக்கே (அல்லது மேற்கே) அடிவானில் சந்திரனின் ஒளியானது சூரியனிடமிருந்து பெறப்பட்ட அல்லது அடிவானத்துக்கு சற்று உயரே இருக்க பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்பதால் அந்த வானவில்
வண்டும். அந்த சமயத்தில் எதிர்த்திசையில் மங்கலாகத் தெரியும், இரவில் வானவில்லைக் ழை பெய்ய கண்டுள்ளதாக வண்டும். 駿後翁袞察零 கிரேக்க மேதை ப்போதுதான் அரிஸ்டாட்டில் ானவில் எழுதி தரியும். வைததுளளார தாவது நீங்கள் பெளர்ணமி டுவே இருக்க, இரவில் ரு புறம் அபூரவமாகத வயிலும் தெரிகிற
றுபுறம் வானவில்லை படம் ழையும் இருக்க பிடித்துள்ளவர்கள் வண்டும். பலர் உண்டு ரப்படியான சிலர் இதை மயத்தில் Rainbow என்று பய்கின்ற குறிப்பிடுவதற்குப் சையில் பதிலாக
ானவில் MoonbOW 676i தான்றும், குறிப்பிடுகின்றனர். ங்கள் சூரியன் மேற்கே ருக்கின்ற இடத்தில் சூரியனே தெரியாத அஸ்தமிக்க, பெளர்ணி சந்திரன் கிழக்கே உதித்த
கையில் வானை மேகங்கள் சூழ்ந்திருந்தால் சமயங்களில் (மேற்கே வானில் இவ்விதம் இரவு நேர ானவில் தோன்றாது. எல்லாவற்றுக்கும் மேலாக வானவில்லைக் கணடதாக அவரகள ரியன் நடுவானில் இருந்தால் வானில் வானவில் குறிப்பிட்டுள்ளனர்.
தான்றாது. ஒரு வட்டத்தின் ஒரு பகுதியே வில் (AIC)
முப்பட்டகம் (Prism) எனப்படும் முக்கோண எனப்படுகின்றது. அந்த வகையில்தான் வானவில்லுக்கு
டிவிலான கண்ணாடித் துண்டு வழியே சூரிய அப்பெயர் நாம் வானவில்லைக் காண்பது அரை
ளிக்கற்றை பாய்ந்து செல்லும்படி செய்தால் வட்டமாகும். எனினும் முழுவட்ட வானில் என்பதும்
வரில் 7 வண்ணங்கள் தெரியும் வெண்மையான இருக்கத்தான் செய்கிறது. விமான ஒட்டிகள் சிலர் ரிய ஒளிக் கற்றையை முப்பட்டகம் இவ்விதம் 7 தாங்கள் வானில் இருந்தபடி கீழே முழுவட்ட ண்ணங்களாகப் பிரிக்கின்றது. ஊதா, கருநீலம், வானவில்லைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அந்த
லம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வகையில் கீழே பூமியில் இருக்கிற யாரும் முழுவட்ட பூகியவை அந்த 7 நிறங்களாகும். இதை வானவில்லைக் கண்டிருக்க முடியாது. னைவில் வைத்துக் கொள்ள WIBGYOR என்று எனினும் மலைப் பகுதியில் உயரமான இடத்தில் சால்வது உண்டு. இருந்தபோது கீழே பள்ளத்தாக்குப் பகுதியில் பகல்
மழை பெய்யும்போது ஒவ்வொரு மழைத் நேரத்தில் - முழுவட்ட வானவில்லைக் கண்டுள்ளதாக
ளியும் கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும். ஒரு நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதை வளைய திர்ப்புறத்தில் இருந்து வருகின்ற சூரிய ஒளிக் வானவில் என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும்.
GID.: 036 - 09, 2007

Page 7
அபிப்பிராயமாகும். எல்லாக் கருத்துக்களுடனும் எமக்கு உடன்பாடு இல்லையென்ற போதிலும் அரசியல் தீர்வுப் பொதியை முன்வைப்பதால் மட்டும் யுத்தம் நின்று /விடப்போவதில்ல்ை என்ற 'அவர்களின் கருத்தோட்டம் 'நியாயமானது. வன்செயலின் மூலமும் /பயங்கரவாதச் செயற்பாடுகளின் மூலமும் தனித்தமிழ் நாட்டைப் பெறுவதே ,இலக்கென்ற தாரகமந்திரத்தை வைத்திருக்கும் * புலிகள் இயக்கத்திற்கு உலகளாவிய ரீதியில்
புலம்பெயர் வாழ் தமிழர்களிடமிருந்து நிதி மற்றும் ஆயுத உதவிகள் கிடைக்கும் வரை யுத்தம்
நின்று விடப்போவதில்லை என்பதை ஆய்வுக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. இலங்கையின் இன்றைய நிலையை இவை பிரதிபலிக்கின்றன.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இன்று எட்டு இலட்சத்திற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியராகப் பணியாற்றும் டேவிட் கார்மென்ற் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். "புலம்பெயர் வாழ் தமிழர்களின் எண்ணிக்கை, மற்றும் நன்கு ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட பிரசார நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணத்தினால் தமிழர் போராட்டத்தை ஊக்குவித்து ஆதரவளிப்பதில் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பெரு வெற்றி கண்டுள்ளனர்.”
இன்றைய புலம்பெயர் வாழ் தமிழ் அங்கத்தவர்கள், தமது நாட்டிலுள்ள தமது சமூகத்தவருடன் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் தொடர்பு கொண்டுள்ளனர். அதாவது, முன்னைய பரம்பரையினால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு வகைகளில் இத்தொடர்புகள் அமைந்துள்ளன. இந்தவகையில் இலங்கை மோதலில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் கணிசமான அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றனர். தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதின் ஊடாகவும் தமிழ் கலாசார அடையாளத்திற்கு வலுவூட்டுவதினூடாகவும் இரு தரப்புகளுமே மேலும் விட்டுக் கொடுக்காத ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் உந்தித் தள்ளுகின்றனர்.
புலம்பெயர் வாழ் தமிழர்கள் மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் சேர்க்கும் நிதிகள், தாம் வாழும் நாடுகளில் தமது இலட்சியத்திற்கு அரசியல் ஆதரவு தேடுவதற்கான பிரசார வேலைகளுக்கும் மோதலைத் தொடர்ந்து நீடிப்பதற்கான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
"இலங்கைப் பிரச்சினை பற்றி ஹார்வார்ட் புலம்பெயர் வாழ் தமிழர்களின் செயற்பாடுகளை நிபுணர்களின் ஆய்வு" என்ற தலைப்பில் கடந்த கண்காணிக்கக் கூடிய நிலையில் இந்த நாடுகளில் வாரம் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி எந்தவொரு அரசாங்கமும் இல்லை. இங்கே பிரசுரமாகிறது. ஹார்வார்ட் சர்வதேச அமெரிக்காவில் ஆயுதங்களைக் கொள்வனவு உறவுகள் கவுன்சிலினால் வெளியிடப்படும், செய்யப் புலிகள் இயக்கம் முயற்சிகளை ஹார்வார்ட் சர்வதேச மீளாய்வு என்ற மாரிகால மேற்கொண்டமை பற்றிய அண்மைய இதழில் பிரசுரமான ஆய்வுக் கட்டுரை பற்றிய அறிக்கைகள், நோர்வேயில் கிரடிட் கார்ட்டுகளுடன் ஒரு மேலோட்டமான விமர்சனமே இது நெவில் சம்பந்தப்பட்ட மோசடிகள், தாய்லாந்தில் இடுவஹெட்டி என்பவர் எழுதி கடந்த 17ஆம் செய்யப்பட்ட பாஸ்போட் மோசடிகள் திகதிய "த ஐலண்ட' என்ற ஆங்கிலப் ஆகியவையெல்லாம் புலம்பெயர் வாழ்
శ్లో தமிழர்களோடு சம்பந்தப்பட்ட செயற்பாடுகளின் கொள்வது என்ற தலைப்பில் இக்கட்டுரை 905 சிறு பகுதி மட்டுமே. எனவே பேராசிரியர் பிரசுரமாகியிருந்தது. இலங்கை காமென்ற் கூறுவது போல், வன்செயல்கள் இனப்பிரச்சினையையும், யுத்தத்தையும் மையமாக மீண்டும் ஏறபடாமல தடுப்பதென்பது சர்வதேச வைத்து சர்வதேசப் புகழ்பெற்ற ஐந்து தமிழ் சமூகம் தனது ஆதரவை நிறுத்திக் பேராசிரியர்கள் எழுதிய ஐந்து ஆய்வுக் கொள்வதற்குக் கொண்டிருக்கும் விருப்பிலேயே கட்டுரைகள் பற்றிய மேலோட்டமான விமர்சனமே தங்கியுள்ளது. இந்த ஆதரவு தான இது இந்த ஆய்வுக் கட்டுரைகளிலும் இந்த இலங்கையில் மோதல் நீடிப்பதற்கு காரணமாக விமர்சனத்திலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அமைகிறது. தமிழ் மக்கள் சந்தித்த துன்ப, அனைத்தும், அவரவர்களின் சொந்த துயரங்களல்லவென்பது தெளிவானது.
CD).: 05 - 09, 2007
ΟΠΠ.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்வுப்பொறி
ീul
உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகள் நாளாந்தம் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டொலர்களாகவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடமிருந்து பணம் அனுப்பப்படுவதைக் கட்டுப்படுவது சாத்தியமாகாது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளிலுள்ள சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள், அண்மையில் பிரான்ஸிலும் முன்னர் அவுஸ்திரேலியாவிலும் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் சட்டத்தை அமுலாக்கும் முகவராண்மை நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் குறைவு. அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், இலங்கை மோதலில் இவை ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் குறைவானது. சேர்க்கப்படும் வளங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு, புலிகள் இயக்கத்தைச் சென்றடைவதைத் தடுப்பதற்கு மிகவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கைக் கடற்படையினர் இவ்வாறான செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
இந்த மோதலுக்கு உதவும் வேறெந்தக் காரணங்களையும் விட, சாதகமான நிதி நிலைமைகளும் இராணுவத் திறன்களும் கூடியளவு பங்களிப்பதால் புலிகளிடமுள்ள முக்கியமான செயல்திறன்களைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிதி, ஆயுத வளங்களை அவர்கள் பெற்ற பின்னர் அவர்களைக் கையாள்வதற்குக் காத்திருப்பதிலும் பார்க்க, இந்த வளங்கள் அவர்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கவனஞ் செலுத்தப்பட வேண்டும். அதாவது, கடலிலும் நாட்டின் உத்தியோகபூர்வ உள்நுழைவு நிலைகளிலும் ஏனைய நுழைவு நிலைகளிலும் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கிடையில் "தமிழ் மக்களின் துயரங்களை மட்டும் கையாள்வதற்கான அரசியல் தீர்வொன்றினை ஏற்படுத்துவதை விடுத்து, சகல முக்கிய இனக் குழுக்களும் உள்வாங்கப்பட்டு அரச நிர்வாகத்தை நடத்துவதில் அவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும் பாதுகாப்புள்ளவர்களாகவும் அவர்கள் உணர வேண்டும். (வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் அன்ட்று ரேனோல்ட்ஸ்)
துன்ப, துயரங்களைத் தீர்க்கக் கூடிய அரசியல் பொதியொன்றினை உருவாக்குவதால் மட்டும் வன்செயல் நின்று விடுமென்ற கருத்தோட்டம், கிடைத்த அறிவுசார் விடயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். பிரச்சினைகளைக் கையாள்வதால் மட்டும் மோதலை நிறுத்திவிட முடியாது என்று இந்த ஐந்து நிபுணர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கையின் அனுபவங்கள் இதனை நிரூபிக்கின்றன.
ஜேம்ஸ் பியரொன்னினாலும் டேவிட் வயற்றினாலும் மேற்கொள்ளப்பட்ட (இனத்துவம், கிளர்ச்சி, சிவில் யுத்தம்) என்ற ஆய்வைச் சுட்டிக்காட்டிப் போாசிரியர் கொலிபர் JILGuoli
D
கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
"இனத்துவ பாரபட்சத்தைக் கண்டறியும் கருவியைத் தேடுவது கஷ்டமானது. ஆனால் அதுவொரு புத்திபூர்வமற்ற வழிமுறையாகும். மொழிப் பாரபட்சம் பற்றிக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், ஒரு இனத்துவக் குழுவுக்கு எதிரான அரசாங்க பாரபட்ச அதிகரிப்பிற்கும், கிளர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியத்துக்குமிடையில் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர்கள் கண்டறியவில்லை."
சிறுபான்மையினரின் அடையாளங்களான சமயம் மற்றும் மொழிக்கு எதிரான பாரபட்சங்கள் மோதல்களுக்கான காரணங்களென நீண்ட காலமாகக் கூறப்பட்டு வரும் கருத்தோட்டங்களுக்கு இக் கட்டுரைகள் சவால் விடுகின்றன. இதற்குப் பதிலாக வன்செயல் ரீதியான மோதலுக்குச் சாதகமான காரணங்கள் அபரிமிதமாக உருவாகுவதும், தேவையான வளங்கள் கிடைப்பதுமே காரணமென்பதையும் துன்ப, துயரங்களின் தன்மைகள் காரணமல்லவென்றும் இந்த ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை வன்செயல்களால் இலாபமடையவர்கள் புலிகள் இயக்கத்தினர்தான். அத்துடன் இந்த ஆயுத மோதல்கள் இன்றைய இலங்கை அரசுக்கு வெளியே தமக்கென அரசியல் ஒழுங்குமுறையொன்றினை (தனிநாடு) ஏற்படுத்தித் தருமென்று புலிகள் இயக்கம் நம்புகின்றது. இந்த எதிர்பார்ப்பே புலிகள் இயக்கத்தை வன்செயலில் ஈடுபட வைத்துள்ளது. மறுபுறத்தில் அரசியல் தீர்வொன்றினால் நன்மை பெறுபவர்கள் தமிழ் மக்கள்தான் அவர்களின் எதிர்பார்ப்பு இலங்கை அரசுடன் பங்குதாரர்களாவதுதான்.
புலம்பெயர் வாழ் தமிழர்கள், புலிகளின் வளர்ச்சி பெற்று வரும் செயல் திறன்களை நிலை நிறுத்துவதற்குப் பங்களிக்கும்வரை, இலங்கையில் மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், புலிகள் இயக்கத்தின் முக்கிய செயல் திறன்கள் ஒடுக்கப்பட வேண்டும். புலிகள் இயக்கமும் தமிழ் சமூகமும் ஒரே அடையாளக் குழுவென்பது சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயமாகவிருக்கின்றது. இது தவறானது. இந்த இரு வேறு தரப்புகளுக்கும் வித்தியாசமான அரசியல் பரிமாணங்கள் உள்ளன என்பதை சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் திட்டவட்டமான பிரசார இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய இலங்கை அரசிலிருந்து புறம்பாக பிரிக்கப்படும் பிரதேசத்தில், அரசியலதிகாரத்தை நிலைநாட்டுவதே புலிகள் இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலாகும். இலங்கை அரசினுடைய அரசியல் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்ந்திருப்பதின் மூலம், தமது நலன்களைப் பேணமுடியுமென்பது புலிகளைச் சாராத தமிழ் சமூக அங்கத்தவர்களின் நிலைப்பாடென்பதை அவர்களின் அறிக்கைகளிலிருந்து காணமுடிகின்றது. புலிகள் அமைப்பு தாம் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் மக்களின் நலன்களோடு ஒத்துப்போகாத நலன்களைத் தொடர்ந்தும் பேணுவதானது, அந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். இந்த யதார்த்த உண்மையை சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும்.

Page 8
அதற்காக கிட்டுவைக் கொன்றொழிப்பதில் பிரபாகரனுக்கு அதிகளவு விருப்பமிருக்கவில்லை.
திரிசங்கு சொர்க்க நிலையில் பிரபாகரன் தடுமாறிக் கொண்டிருந்தார்.
கிட்டு மீதான தாக்குதல் தோல்வியில் முடிந்திருந்தாலும் கிட்டுவிற்கு ஒரு கால் பறிக்கப்பட்டதோடு அவர் மீதான மறு தாக்குதல் முயற்சி புலிகளால் கைவிடப்பட்டிருந்தது.
கிட்டுவின் ஆளுமைதான் புலிகளின் ஏனைய தளபதிகளுக்கும் பிரபாகரனுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. ஆகவே கால்கள் இல்லாத கிட்டு உயிருடன் இருப்பது அவர்களுக்குப் பிரச்சினையான ஒன்றாக தெரிந்திருக்கவில்லை.
கிட்டு மீதான தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக கிட்டுவை ஓரம் கட்டுவதற்கு புலிகள் வேறு யுக்தி ஒன்றை கையாண்டிருந்தனர். ஆனாலும்
இந்த யுக்தி தோல்வியில் முடிந்திருந்தது.
புலிகள் கையாண்ட யுக்தி gsåen.
பொன்னம்மானை யாழ். மாவட்டத்திற்கு தளபதி ஆக்குவது என்றும் கிட்டுவை மன்னாருக்கான தளபதியாக மாற்றுவது என்றும் தீர்மானித்திருந்தார் பிரபாகரன்.
பொன்னம்மானை தளபதி ஆக்குவதென்றால் பொன்னம்மானுக்கு புலி இயக்கப் போராளிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஒரு பெயரை எடுத்து கொடுக்க வேண்டும். அதற்காக பொன்னம்மான் தலைமையில் மாபெரும் தாக்குதல் திட்டமொன்றை நடத்துவதற்கு பிரபாகரன் திட்டமிட்டார்.
நாவற்குழி முகாம் மீது குறி வைத்தார் பிரபாகரன். பொன்னம்மான் தலைமையில் இத் தாக்குதல் நடை பெறவேண்டும். பொன்னம்மானின் பெயர் துலங்க
வேண்டும் கிட்டுவின் பெயர் மங்கிப்போக வேண்டும். இதுவே புலிகளின் திட்டம்
பொன்னம்மான் யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலிகளின் முக்கியஸ்தர் யோகியின் சகோதரன். இவரது சொந்தப்பெயர் யோகேந்திரன் குகன்! பிரபாகரனுக்கு மிகவும் நம்பிக்கையானவர்.
நான் தனியாக இருந்தால் ஒருவேளை உங்களுடன் போராட்டத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்க முடியும். இப்போது நான் தாய் என்ற நிலையில் இருந்துதான் இந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
நீங்கள் என்னையும் பிள்ளையையும் பிரிந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உங்களது துன்பமும் அளப்பரியது என்பதையெல்லாம் புரிந்து கொள்கின்றேன். ஆனால் இங்கே பிரச்சினை யாரது துயரம் பெரியது என்பதல்ல. அவற்றைத் தீர்க்க எப்படி இருவரும் பங்கு போட்டுக் கொள்வது என்பதும், பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவது என்பதும் தான். இவ்வாறு மிர்தா அழுகையோடு பிசைந்து உதிர்த்த வார்த்தைகள் பிடலை உலுக்கியது. எத்தனை
கொடுத்திருக்கிறதா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த பிடல், வாததைகள எதையும வெளிப்படுத்தாமல் இருந்தார். பிடலின் பேச்சைக் கேட்க ஆவல்
கொண்டு மக்கள் அலை
மோதும்போது பீடல் மிர்தாவின் பேச்சு கேட்டு மெளனம் காத்தது
துயரம் நிறைந்த எவ்வளவு நியாயம் பொதிந்த வார்த்தைகள் அவை, இத்தனை வார்த்தைகளை ஒப்புவிப்பதற்கு எத்தனை நாட்களாக ஒத்திகை பார்த்திருப்பாள். தனிமையும், பிரிவும், பிள்ளைப் பாசமும் மிர்தாவுக்கு இந்தத் துணிச்சலைக்
S.
சிந்திக்கக் கூடியது. மிர்தாவின் மேல், பீடல் கோபப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும், இயலாமையின் போதே கோபப்படுகிறான். ஆகவே கோபத்துக்கு இடம் தராமல் பீடல் நியாயங்களைத் தேடினார். மெளனம் ஆட்சி செய்தது.
மிர்தாவுக்கு அருகில் சென்று
அவரது நிலம் பார்த்துக் கொண்டிருந்த முகத்தை நாடியில் பிடித்து நேரே நிமிர்த்திக் கொண்டு, "நீ கூறிய வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தவில்லை. உனது நோக்கமும் அதுவாக இருக்காது என்பதை அறிவேன். நியாயங்களுக்குள் புதைக்கப்பட்ட
வாாத்தைகளை விடவும் அதை என்னிடம் பேசுகின்ற கட்டாயத்தை ஏற்படுத்திய கொடுமையான நம் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். நமக்காக வாழ்ந்த போது எனக்காக நீ காத்த தனிமை நெருக்கடி அவற்றையெல்லாம் என் போராட்டப் பயணத்துக்கு நீ செய்த பெரும் பங்களிப்பாகவே பதிந்து வைத்திருக்கிறேன். நீ மட்டும் இப்போது பேசியது போல் அந்தப் பொழுதுகளில் பேசி இருந்தால் எந்த வழியில் பயணிப்பது என்று தடுமாறியிருப்பேன். எனக்கு அந்த நெருக்கடியைத் தராத உன்னை நல்ல துணைவி என்று மதிக்கிறேன். ஆனால் உனக்கு மகிழ்ச்சி தரும்படியான செய்தியை இப்போது சொல்ல முடியவில்லை. இப்போது கூட வெறும்கையோடு உன் அழைப்பை நிராகரிக்க முடியாமலும், நமது பிள்ளையின் முகத்தைப் பார்க்கும் அரியதொரு சந்தர்ப்பத்துக்காகவும், கடும் வேலைப்பளு மற்றும் உயிராபத்து இவற்றுக்கிடையே வந்திருக்கிறேன். எனது பணமாக உன்னிடம் தருவதற்கு இப்போது பீகோ தான் இருக்கிறது என்று அதை எடுத்துக் கொடுத்தார். அப்போது அவரிடம்
3)
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவறிய தாக்குததால் பொய்த்துப்போன திட்டம்
நாவற்குழி முகாமிற்கு தினமும் படையினரின் தேவைக்காக தண்ணீர் பவுசர் சென்று வருவது வழமை. இதை வைத்து அதே தண்ணீர் பவுசர் வடிவில் இன்னொரு தண்ணீர் பவுசரை புலிகள் வடிவமைத்துக் கொண்டனர்.
முத்திரைச்சந்தையில் சங்கிலியன் சிலைக்கு அருகில் ஒரு கராச் உண்டு
அது புறோ மோட்டேர் என்ஜினியேர்ஸ் என்ற வெல்டிங் கடை, அங்கு வைத்தே புலிகளின் தண்ணீர் பவுசர் உருவமைக்கப்பட்டது.
கைதடியில் ஒரு நல்ல நீர் கிணறு உண்டு. அங்கு வைத்து வெடிகுண்டு பாதி அளவில் நிரப்பப்பட்ட தண்ணீர் பவுசரில் தண்ணீர் நிரப்பப்பட்டது. வழமையாக தண்ணீர் பவுசரை ஓட்டிச்செல்லும் சாரதியுடன் புலிகளின் தென்மராட்சி பொறுப்பாளர் கேடில்ஸ் தொடர்பு கொண்டு கதைத்து விட்டார்.
தண்ணீர் பவுசர் முகாமின் உள்ளே சென்றதும் அதன் சாரதி தண்ணீரை படையினரின் முன்பாக குடித்து காண்பிக்க வேண்டும். அதன் பின் கொண்டு சென்ற புதிய பவுசரை அங்கு நிறுத்திவிட்டு அங்கு தரித்து நிற்கும் வெற்று பவுசரை வாகனத்தில் மாற்றிக்கொண்டு வருவதே வழமை. அதற்கு வழமையான சாரதி தயாராகி விட்டார். ஆனாலும் தயக்கத்தில் ஓடி ஒளிந்து கொண்டதாகவும் ஒரு தகவல்.
வெடிமருந்து பொருத்திய போது நடந்த ஒட்டு வேலையால் பவுசரில் இருந்து தண்ணீர் கசியத்தொடங்கியது. மீண்டும் கசிவுத்துவாரங்களைப் பார்த்து ஒட்ட வேண்டும்.
நூறு பிகோ இருந்தது. அந்தப் பணம் துப்பாக்கிகள் வாங்குவதற்காக தோழர்கள் சேகரித்த நன்கொடைப்பணம் என்பதால் பீடல் அந்த பணத்தைப் பற்றி பேசவில்லை. அதை எடுத்து மகனுக்கு சிகிச்சையளிக்க முடியாது
జ్ఞాడలో سمجھ مت
際
அவர் சொல்லாமல் தவிர்த்துக்
கொண்ட வர்த்தைகளும், அழகைகளும்
பார்வையில் தெரிந்தது. அவரது முகம் ArjöpOGALAIaj Gaisfääriu FIOÁj gria மறைத்துக் கொண்டது. அவரது உருவம் போகிறதே தவிர அவரது மனமும் ஏக்கழம் மிர்தூவினதும், மகளினதும் அருகில் சிந்து கிக்கிறது என்பதை மிர்துவின் கோப்பார்வைக் கண்டு igi Aida. புகைப்படம் பிடிப்பதற்கான ஏற்பாடுகள் Griniui su gali naarsånglii, diaGTALgorii faip gansiliuLiisi பிடிக்கப்பட்டன. அந்தர் புகைப்படங்கள் அம்மா, அப்பாவுத்தும், உறவினர்களுக்கும் அனுப்பிவைக்கப்ய்து புகைப்படங்களில் மிர்துவும் பிடிம் போலியாகக் கட Ĥĥiaj agfurgaiiascii ĜuTŜ இருந்தர்கள். இந்த நிகழ்ச்சித்து பின்னரும் இருவருக்குமியிைலான MaNLARIGA Nigri fai Garaigsig. Sigi na ONLARIG ayisyarargrasi Gråling Hälää Qönigi Bajểằmậ.
JLDouci
புலிகளின் பிக்கப் வாகனம் முத்திரைச்சந்தையில் உள்ள புறோ மோட்டேர் என்ஜினியேர்ஸ் என்ற பெல்டிங் கடையை நோக்கி அவசரமாக விரைந்தது. அங்கிருந்து சொற்ப நேரத்தில் காஸ் சிலிண்டருடன் வந்திறங்கினார்கள் புலிகள்.
அவர்களுடன் கூடவே அந்த நிறுவனத்தின் ஒட்டு வேலை வல்லுநர் றஞ்சனும் வந்திறங்கினார்.
பொன்னம்மானும் இந்த ஒட்டு வேலையில் தேர்ச்சி பெற்ற ஒருவர். இவர் கைதேர்ந்த ஒரு தொழில் நுட்பவியலாளர். குண்டு பொருத்துவதில் வல்லவர்.
ஒட்டு வேலையில் அவரசமாக ஈடுபட்டிருந்தனர் புலிகள். ஆனாலும் அவசரத்தை காட்டியது போல் அவதானத்தைச் காட்டியிருக்கவில்லை.
யாழ். குடாநாட்டையே அதிரவைத்தது பெரும் சப்தம் இலக்கை நோக்கி செல்வதற்கு முன்பாகவே தண்ணீர் நிரப்பப்பட்ட இடத்திலேயே பவுசர் வெடித்து சிதறியது. அந்த நாள் 87 செப்ரம்பர் 14 ஆம் திகதி
பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, மறவன் புலத்தைச் சேர்ந்த தண்ணீர் பவுசர் சாரதி, புறோ மோட்டேர் என்ஜினியேர்ஸ் சார்ந்த றஞ்சன் உட்பட பல புலி இயக்க முக்கியஸ்தர்கள் அதில் கொல்லப்பட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கிட்டுவும் நின்றிருக்க வேண்டிய ஆள். ஆனால் கிட்டுவை ஓரம் கட்டிவிட்டு செய்யப்பட்ட திட்டம் இது. ஆனாலும் தாக்குதல் திட்டத்தை பார்வையிடுவதற்காக கிட்டு தன் மெய்ப்பாதுகாவலர்களோடு சென்று கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து பிரபாகரனும் தனது படை பட்டாளங்களோடு பின் தொடர்ந்திருந்தார்.
என்றார்.
மகனின் முகத்தைத் தடவி விட்டு முத்தமிட்டார். மகன் கேட்டான் அப்பா எப்போது வருவீர்கள் என்று. அப்போது மிர்தா ஊரிலிருந்து வந்த கடிதம் ஒன்றைக் காட்டினார். அந்தக் கடிதத்தில் பிள்ளையைப் பார்க்க ஆசையாக
இருப்பதாகவும், கூட்டிக்கொண்டு வரும்படியும் உறவினர்களால் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்த பிடல் பயணம் செய்யக்கூடிய நிலைமையில்லை. அடுத்த தடவை வீட்டுக்கு வரும்போது புகைப்படம் பிடிக்கும் ஏற்பாட்டோடு வருகிறேன், புகைப்படமெடுத்து அவர்களுக்கு அனுப்புவோம் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
மிர்தா எந்த பதிலும் அற்றவராக குழந்தையுடன் இருந்து பீடல் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மகன் மட்டும் பிடல் மறையும் மட்டும் கையை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்ததால் பீடல் மிர்தாவினதும், மகனினுடையதும் முகத்தைப் பார்த்துக் கொண்டு போனார். அவர் சொல்லாமல் தவிர்த்துக் கொண்ட வார்த்தைகளும், அழுகைகளும் பார்வையில் தெரிந்தது. அவரது முகம் மாற்றமடைவதை வெளிக்காட்டாமல் தாடி மறைத்துக் கொண்டது. அவரது உருவம் போகிறதே தவிர அவரது மனமும் ஏக்கமும் மிர்தாவினதும், மகனினதும்
CID, 03 - 09, 2007
பார்வையிடச்சென்றவர்கள் குறித்த இடத்தை நெருங்குவதற்கு முன்னராகவே வெடி குண்டு நிரப்பிய பவுசர் வெடித்துச் சிதறி விட்டது. நல்ல காலம் என்றனர் புலிகள். ஆனாலும் புலி உறுப்பினர்களும் அந்த சூழலில் நின்றிருந்த சுமார் 70 மக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
கைதடி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட கேடில்ஸ் ரெலோ இயக்கத்தை புலிகள் தடை செய்திருந்த போது பல ரெலோ போராளிகளைக் கொன்றொழித்து புலிகளின் தனி இயக்க கொள்கையை வெற்றியடையச் செய்தவர்.
அடுத்த இன்னொருவர் வாசு! இவரை ஐடியா வாசு என்று அழைப்பர்கள். இவர் புலிகளின் புலனாய்வுத்துறையோடு சம்பந்தப்பட்டவர். புலிகளின் சிறையிலிருக்கும் சக இயக்க
GELGETIT
போராளிகளை இவர்தான் விசாரிப்பார். சித்திர வதைக்கும் இவரே பொறுப்பாக இருந்தவர்.
பொன்னம்மான் தலைமையிலான நாவற்குழி முகாம் மீதான தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. கிட்டுவை மன்னாருக்கு மாற்றி அவரது ஆளுமையை குறைக்கும் திட்டமும் தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில் தமது உறுப்பினர்கள் பலரையும் இழந்த நிலையிலேயே கிட்டு மீதான குண்டுத்தாக்குதல் நடததபபடடது.
அந்த திட்டத்தோடு சிறையிலிருந்த சக இயக்க போராளிகளும் கொல்லப்பட் டிருந்தனர்.
(FITLöfb6ĪT GöITLLÖ
அருகில் சரிந்து கிடக்கிறது என்பதை மிர்தாவின் கோபப்பார்வைக் கண்டு பிடித்திருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிடல் தன் மனைவியுடனும், பிள்ளையுடனும் நின்று
புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. அந்தப் புகைப்படங்கள் அம்மா, அப்பாவுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. புகைப்படங்களில் மிர்தாவும் பீடலும் போலியாகக் கூட சிரிக்கத் தெரியாதவர்கள் போல்
556.5
O O
St. Gast
இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்குட் பின்னரும் இருவருக்குமிடையிலான இடைவெளி இன்னும் நீண்டு கொண்டிருந்தது. இந்தப் பிரிவு இடைவெளி நிரந்தரமானதாகப் போகிறது என்பதை இருவரும் உணரவில்லை. இடைவெளியை நீடிக்கச் செய்த காரணங்கள் இடையில் நடந்த அரசியல் செயற்பாடுகள் தான். பிட வழக்குரைஞர் தொழிலைச் செய்ய விரும்பினார். நண்பர்கள் அதை வரவேற்றனர். பீடலின் வாதிடும் திறமை மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.
(அசத்தள் தொடரும்)

Page 9
வந்தது ஜனாதிபதி அதில் ரிக்கினை சுகங்களை விசாரித்து | ş விட்டு சில நவீன ரக ஆயுதங்களை
அனுப்பிவைப்பதாக
- ನಿಗ್ಧ 1:?:?
: வெளிநாட்டுப் பிரயா சந்தோஷமின்மை, ெ மனிதத் தீமை, மருந் வாழ, பிரச்சினைகளு துன்பம் நீங்கி மகிழ்ச் 6T |மருத்துவத்தினால் நீ வியட்கொங் .: இராணுவத்தினரைத் :ெ தங்களிடம் சரணடைய நிறைவேற்றிக்கொள்கி வைத்து விட வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் கூறினார். இயற்கையிலேயே போரினை வெறுத்து வந்த ரிக், அதனை நிராகரிக்கவும் முடியாமல் தலையசைத்தான்.
நவீன ரக ஆயுதங்கள்
என்றால் அவை ஏற்படுத்தப்போகும் ஆபத்துக்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த ரிக், அவற்றினை எடுத்து தேங்கள் களஞ்சியத்தில் சேமித்து வைக்கலாம்
3 என்று யோசித்தான். அவனின் முடிவு
சரியானதாகவே அமைந்தது. எந்த ஒரு இபொழுதும் முதலில் அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடராமல் வியட்கொங் இராணுவம் தாக்குதலைத் தொடர்ந்தால் தாங்களும் திருப்பித் தாக்குவோம் என்ற கொள்கையே ரிக்கின் கொள்கையாக 一。 200928& அமைந்திருந்தது. எடுத்துக் கொண்டான். இது தனக்கு மிகவும் அதனால ஆயுதங்கள வருவதைக கூட பயனுள்ளதாக அமையும் என்று அவன் அவன் பொருட்டாக கருதவில்லை. அவற்றை நம்பினான். இத் தரவுகளைச் சரி பார்த்துத் ஒழுங்காக, பாதுகாபபாகப பாதுகாதது தரும்படி விமானப்படை உயர் அதிகாரி வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஒருவருக்குக் கட்டளையிட்டிருந்தான். விமானத்தின் வைத்திருந்தான். அவற்றால் தனக்கு ஏதும் பயன் உதவியுடன் தான் குறித்த வரைபடம் சரியானதா ஏற்படுமா என்று அவன் யோசித்திருக்கவும் என்று அறிந்து கொள்ள அப்படிச் செய்திருந்தான், செய்தான்.
அடுத்த நாள் காலையில் அமெரிக்க 1960களின் பிற்பகுதியில் இரு தரப்பும் தமது ஜனாதிபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு போர் நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக இறங்க
L L
Theiveegam Sr Head Office
Batticaloa TeleFax: 065-222
அன்றிரவு ரிக் வியாகியின் தகவல்களை வைத்து ஒரு வரைபடம் ஒன்றினை வரைந்தான். அதில் வியாகி கூறிய இடங்களைத் துல்லியமாக உலக வரைபடத்தின் உதவியுடன் குறித்தான். அப்போது அவன் வியட்கொங் இராணுவத்தினரின் முகாம் அமைந்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு
"வாழ் “DISPEL L
முழு உலக வாசிகளுக்கும்
வெற்றியை ஈட்டித்தந்த பண்டாரவெல
5GUT GlgLOTEGITIdas
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பார்.
நம்வரம்வாழ்க்கையில்லர்ச்சினைகளைசதிகொள்கிரம் சர்ந்துவிடுவதனங்களின்தூக்கம் இப்படிப்பட்ட
நீங்களிலிருந்துவிடுபடஇந்தமலமரிக்கால்கண்சந்தித்தில்உங்ளுக்குவேர்நீச்சம்ஸ்தைஉறுதி
Grillapsi. பார்த்தப் பார்த்துக் கொண்டிரதிகள் மன நம்பிக்கையேடு செய்து கொள்ளுங்கள் இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள் அல்லது முத்திரையுடன்: உறையொன்றை அனுப்புங்கள் சந்திப்பு சகலவிதமான வசிய மாந்திரீகம்
வீடு வியாபார விருத்தி விவசாய விருத்தி" را பண்டாரவளையில் நோய்நொடி சுகப்படுத்தல் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை விட்டுரிந்த கணவன்மனைவியர் மீண்டும் ஒன்றுசேர காலை 8.00 மாலை ნ,00 தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவ்ேற நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் R
குழந்தைப் பாக்கியம் கிட்ட IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை விலைபோகாத காணிகள் 影
ற்பை
"எல்லா பரீட்சைகளிலும் சித்திபெ AjalSA æÊæಹಣಿ 'ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட விடயங்கள் al, e.g. 94-872824. 94-732.75 மண் பரீட்சை செய்தல் பிராணிகளை அகற்றுதல்
-
影
-
s
绯ö
HEAD OFFICE: 18A, SENANAYAKEMAWATHA,
BANDARAWELA, SRI LANKA, TEL:0574902050,0773227005 TEL05:2459197FAX:05:23:41, M08.0132005 நாளையும் நேரந்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளவும்
GID.: 035 - 09, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வீக மருத்துவம்
சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Overment Approved Charity Regd No-HA/4/BT/219
md5 Lf LumępGarmigas S.A.M.P.J.R.(SIL)
ாலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் டய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் னநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், எம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் ளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், டு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக சூரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து பாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக ர்த்தி அளிக்கப்படுகிறது.
தோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும்
ாருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை
ார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்)
தெய்வீகம் பூரீலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
325,+94777032844, Balu Sothidar @hotmail.com.
anka
பினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" ARKNESS LIFE AND LET LIGHT SHINE"
முடிவு செய்தன. ரிக் இதற்கு உடன்பட்டான். இதற்கு காரணம் இதுவரை சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த வியாகி, கொலை செய்யப்பட்டு வியட்நாமின் எல்லைப் புறத்தில் அமைந்த மின் கம்பம் ஒன்றில் தூக்கில் தொங்க விடப்பட்டான். அத்துடன் வியாகியின் உடலில் பல பாகங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவனின்
உடலில் "இனி எல்லோருக்கும் இந்தக் கதிதான்"
என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனால் பெரிதும் ஆத்திரமடைந்தார்கள் வியட்கொங் இராணுவத்தினர். (தொடரும்) (கடத்தப்பட்டு. 5ஆம் பக்கத் தேர்ச்சி)
எங்களுக்கே காது குத்தப் பாத்தனி என்னடா எண்டு அவருக்கு அடிக்கப் பிடிச்சிச்சினம்.
ஒரு சின்னப் பெடியன் தான் அடிச்சவன். அடியெண்டால் சும்மா சப்பல் அடி பாவம் முச்சுத் திணறி அந்த மனிசன் விழுந்துவிட்டார். பிறகு அவர் ஓடப்பாப்பார் எண்டிட்டு உடுப்பை கழற்றி எடுத்துக்கொண்டு அம்மணமாக விட்டிட்டினம், யோசிச்சுச் சொல்லு சாகப் போறியா? உயிரோடை வீட்டுக்குப் போகப் போறியா எண்டு விரட்டிச்சினம்.
அந்த சம்பவம் நடந்து என்னிட்ட வந்திச்சினம். என்னடா உன்னுடைய உயிரை அக்கா காப்பாற்றுவா எண்டு நினைக்கிறியோ எண்டு கொலை வெறியோடை கேட்டிச்சினம். அவையிற்ற நானும் கொஞ்ச நாள் தாங்கோ எண்டு கெஞ்சி ஐண்டாடினன். சரியெண்டு போயிட்டினம்.
மதிபூதி - எத்தினை பேர் அந்த வீட்டுக்குள்ள இருந்திச்சினம் எண்டதை உணரக்கூடியதாக இருந்ததா? தவிர வேறு என்ன முக்கியமான சம்பவங்கள் அங்கு நடந்தது?
ராஜன் - எத்தனை பேர் இருந்தார்கள் என்று என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அங்கு இருந்த ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் ஒருவர் என்றபடி பார்த்தால் ஐந்து ஆறுபேர் இருக்க வேண்டும். எல்லோருமே இதே பிரச்சினைக்காகத்தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.
முன்று நாளில் அந்த முதலாளியின் பணம் வந்து விட்டதாகவும், அவரை விடுவிப்பதாகவும் சொல்லி வேட்டியும், சட்டையும் கொடுத்தார்கள்.
இரவைக்கு வேன் வருமென்றும் சொன்னார்கள். இது தவிர நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு சம்பவம் இரவு நேரங்களில் எங்கோ தூரத்தில் குண்டு வெடிப்புகள் நடப்பது போல் சத்தங்களும் கேட்கும். முக்கியமாக இரவு நேரங்களில் அந்த வீட்டின் பின் பக்கமாக நாலைந்து ஆயுதங்கள் லோட் செய்வதுபோல் சத்தம் கேட்கும்.
ஒருவர் பணம் தருவதற்கு ரொம்பவும் கெப்புறார் எண்டும் அவருக்கு நல்லா சாத்தல் போட்டதாகவும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி செல்போன் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
கெம்புறான்' என்றால் என்ன அர்த்தம் எண்டு எனக்குத் தெரியவில்லை. சாத்தல் எண்டால் அடிப்பது என்பதால் கெம்புறான எண்டது திமிர் காட்டுறான் அல்லது முரண்டு பிடிக்கிறான் என்று அர்த்தப்படுமென்று நினைக்கிறேன்.
மதியூகி: என்ன மாதிரியான தமிழில் கதைத்தார்கள்.
ராஜன் :- அதை சரியாகச் சொல்ல முடியாது. பாழ்ப்பாணத் தமிழில் கதைத்தார்கள், மட்டக்களப்புத் தமிழிலும் கதைத்தார்கள். உண்மையைச் சொன்னால் எல்லாம் சேர்ந்து தான் அந்தத் தமிழ் இருந்தது.
ಉಷೆಲ್ಟಣೆ :- ಆf அங்கிருந்து தப்பித்துப்போக ஏதாவது நீட்டம் போட்டீர்களா?
ராஜன் - ம்.ஹ9ம்.அப்படி ஓட முயற்சித்த ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், அங்கேயே புதைத்து பிட்டதாகவும் அடிக்கடி சொல்வார்கள். ஆகவே அதைப்பற்றி யாசிக்கவே இல்லை.
பிறகு அக்கா 35 லட்சம் ரூபாவை கொழும்பில் காடுத்த பிறகு ஒன்பது நாட்கள் கழித்து ஒரு வேனில் ழைத்து வந்து கொழும்பு கொச்சிக்கடையில் றக்கிவிட்டார்கள் என்றார். இந்தப் பகுதியை இதற்கு மேல் தவையான கோணத்தில் சிந்தித்துக் கொள்ளுங்கள்.
DJ Ur
வாழ்வர்.
| Ijabassi II.6j156i IúL?
fölf
கொண்டே இருக்கும் பெயர் பொருத்தமற்ற கெட்ட பலனைத் தரும் எண்களில் அமைந்து விட்டால் ஆண்களாக இருந்தால் பெண்களால் குழப்பங்களும், பெண்களாக இருந்தால்
அமைந்து விட்டால்தான் நல்ல ஆரோக்கியம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நிறைந்த செல்வம் ஆகியவற்றைப் பெற்று
களாகவும் மனம் அமைதியற்றவர்களாகவும் இருப்பர் அடிக்கடி இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவதால் மனவேதனையுடன்
பெயர் தனக்குப்பொருத்தமான நல்ல எண்ணில் அமைந்து விட்டால்பணக்காரராகவும்,சகல வசதிகளையும்பெற்றவர்களா
வாழ்கின்றனர். பிடிவாதமுடையவராகவும், யுடையவராகவும் அழகானவராகவும் காட்சியளிப்பர். ஏற்படும் மனக்கவுடங்களையும், துன்பங்களையும் வெளிப்படை யாகக் புழுங்குவர்
ប្រែអ្វី
Bijn கொண்டு சிந்தனை (5tly இயற்கை காட்சிகளையும் பலவிதமான மிருகங்களையும், மலைப் பிரதேசங்களையும், கடலோரப் பகுதிக:ை 滋然移 அமைதி கொள்ளும் தேட
பிறருடைய துன்பங்களைக் கண்டு மனம் இரங்கி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வருவர் எப்பொழுதும்
ான ஆடைகளை அணிந்தால்கூட து
இந்த எண்ணில் பிறந்த பலர் நல்ல வசதி படை இருந்தால்கூட ஏதாவது ஒரு பிரச்சி 5 gങ്ങഖങ്ങ £要※ SS
6:15
வழிபாடு மேற்கொள்ளும் இவர்கள் தனது காரி அடைந்தால் வழிபாட்டை நிறுத்திவிட்டு சில நாட்கள் மீண்டும் தொடர்வ
சிற்றின்ப விஷயங்களில் அதிக ந இருப்பர் ஆடம்பரப்பொருட்களையும்,அலங்காரப்பொருட்கை யும் அதிகம் விரும்புவர் சில நேரங்களில் எல்லாவற்றையு வெறுப்பர். இந்த உலகமே போலியானது, எல்லோரும் ஏமாற்று காரர்கள் என்று எண்ணுவர். சிலருக்குப் பெ கூடுதலாக இருப்பதால் செலவுகள் எப்பொழு வந்து கொண்டே இருக்கிறது என்று மனவேதனையை
இந்த எண்ணிக்கையில் பிறந்த சிலர் டாக்டர்கள்
கவும், வியாபாரிகளாகவும், -23-22_> கின்றனர். ஆனால் பெயர் நன்றாக அமையாவி பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இ திகதி எண்களுக்குத் தகுந்தவாறு பெயரை நல்ல எ மாற்றியமைத்துக் கொண்டு சிறப்பாக ※鲁
தொழில் இவர்கள் காண்ட்ராக்ட் விவசாயம்
ஆன தொழில் இரும்பு தொடர்பான தொழில் பல்பீெடு வியாபாரம் போன்றவைகளைச் செய்யலாம்
நோய் மனக்குழப்பத்தால் மனநோய் முதுகுவலி, கண்நோய், நரம்பு சம்பந்தமான நோய், அழுத்தம் போன்றவைகள் வந்து நீங்கலாம்
பெயர் அமைக்கும் முறை சுக்கிரன், புதன் ஆதிக்கம 6, 15, 24, 33,42, 51,60,6914, 23,32,4150, 59, 77. எண்களில் பெயரை அமைத்துக்கொண்டு சிறப்புற்று வாழலா

Page 10
நாற்கரந் தானுடையாள் - அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள் வேற்கரு விழியுடையாள் - செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.
கப்பிரமணிய பாரதியார் முன்னொரு காலத்தில் நாரை ஒன்று காட்டில் வசித்து வந்தது. தன் குஞ்சுகளை அது மிகவும் அழகாக வளர்த்து வந்தது.
ஒருநாள.
பருந்து ஒன்று வந்து நின்றது.
அநதப் பருநதானது தான வநத வேகத்திலேயே நாரையின் குஞ்சுகளைப் பிடிக்க நினைத்தது.
SSSR
நாரையே! நீ உன்னுடைய
குஞ்சுகளைப் பார்க்கின்ற நேரத்தில் எனக்கு அவைகளை எல்லாம் சாப்பிட
வேண்டும் போல் ஆசை ஏற்படுகின்றது. அதனால் தான் இந்த மரத்தருகே வந்தேன் என்றது பருந்து
பருந்து கூறியதைக் கேட்ட நாண்ர திடுக்கிட்டது. உடனே அது நடுக்கத்துடன் பருந்தை நோக்கியது.
பருந்தே பருந்தே நீ சாமர்த்தியமாகப் பேசுகின்றாய். உன்னுடைய பேச்சானது எனக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்
த்துகிறது. நீ தினமும் எனக்கு ஒரு வேளை இரையெடுத்துக் கொடுத்தால் நான் உன்னுடைய குஞ்சுகளை ஒன்றும் செய்திடமாட்டேன். தினமும் மாலை வேளையில் நான் இங்கு வருவேன். அந்த நேரத்தில் நீ எனக்கு இரையினைக் கொடுத்திட வேண்டும் என்றது பருந்து
பருந்தே! உன்னுடைய கட்டளையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதன்படியே நான் உனக்கு மாலை நேரத்தில்
விட்டுப் பறந்து சென்றது
பருந்து சென்றதும் நாரை, அதன் பின்னர் ர குஞ்சுகளுக்கும், பருந்தி இரையைத் தேடியது. அனறு மாலை, நாரையே! இதோ விட்டேன். எனக்காக இ6 தயார்படுத்தி வைத்திருக் இல்லையென்றால் நான் குஞ்சுகளைக் கொத்திக்
LL LLLL LL LLL LLLL LL LLLLLLLLSMTTS STkZ
பருந்தே எதற்கா
சிறந்த வர்ணத் 助 U衍 தரும் எண்ணம் கூறுகின்றாய்? இனிமே
அவ்வாறு கூறாதே! உ தேவையான இரையை நிலையில் எடுத்து 6ை உனது விருப்பம் போ: சாப்பிட்டுக்கொள் என்று வைத்திருந்த இரையில் பருந்திடம் கொடுத்தது இரையினை மிகவும் ர சாப்பிட்டது பருந்து,
நாரையே! நீ கெ மிகவும் டேஸ்ட்பா இன | மாலையில் வருவேன்
எனக்கு இரையைக் ெ வேண்டும் என்றது பரு பருந்தே நான் ஒ உன்னுடன் ஏற்படுத்திச்
உடன்படிக்கையில் இரு கொள்ளமாட்டேன். நீ கண்டிப்பாக இரையிை நீயும் என்னை நம்பி 6
0ாப்பா முரசு
நாரை
இப்படியே பருந்து கொடுக்கும் இரைக6ை அந்தக் குடும்பத்தினரு பேசி விட்டுச் செல்லும் அமைதியோடும், பொறு பருந்தின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டி சிறிது நேரத்தில் பருந்
糙
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 08:06.2007
puђалић ј" Bib Bum" iz Sieu.
Slsor cuprr.S SIrrrrlosufr 95. Glu - 96u 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல:
囊
G335T.
களுதாவளை 'மத்தி,
பரிசுக்குரியவர்:
சனுர்ச்சன் மட்/களுதாவளை ம.வி.
களுதாவளை.
பாராட்டுக்குரியவர்கள்:
690
நாகேந்திரன் சைலஜா, நியுசெடல் தோட்டம், நேபொட இல13,
ஆ. ஜெயதிபன்,
தரம் 6 மLகல்குடா நாமகள் வித்தியாலம், பாசிக்குடா, கல்குடா,
ராஸிம் வாஹிட் குத்தூஸ், இல22 பெரிய பள்ளிவாசல் வீதி, பதுளை,
யோகராசா சிவாஜினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி,
ஆனால, அது ஏராளம கொண்டு வந்திருந்தது இரையைக் கொண்டு கண்டு நாரை வியப்பன நாரையே! உனக் குளுசுகளுககும நான இரையைக் கொண்டு இரையை சாப்பிட்டு நீ குஞ்சுகளும் மகிழ்ச்சிய எனறது பருநது.
பருந்தே என்ன இ செய்கிறா ஏன்றது நா6 நாரையே! உன்னு பாசமானது என் நெஞ் வைத்துவிட்டது. நீ உ வைத்திருக்கும் அன்பா உருக்கிவிட்டது. அதன எனனுடைய மனதை ம அத்துடன் சொன்ன வ உன் செயல் என்னை கவர்ந்துவிட்டது. இனி உனககும, உனனுடை இரையைக் கொண்டு
ஏ.ஆர். தாஜின் நிஸா, சி, ஜனனன், இல. 62, கொடபொல, 224/2, ஆஸ்பத்திரி வீதி, மாததளை, மட்டக்களப்பு M.R.A. spy T6t, புலக்ஸ்மன்,
405ஆம் குறுக்குத் தெரு, புத்தளம். | புனித அந்தோனியார் வீதி, சுன்னாகம்,
10
நீங்களும் அதனை சா மகிழ்ச்சியுடன் இருங்க பருந்தே! உனக்கு நன்றி சொல்வதென்றே என்னுடைய உண்மை மனதை மாற்றிவிட்ட:ை
மகிழ்ச்சி அடைகிறேன்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ். நிரஞ்சலா,கண்டி
இரண்டாவது பெரிய பூனை எது
இரையைத் தெரியுமா?.நம்ம சிங்கம் தான். முதல்
தருகிறேன் என்றது பூனை நம்ம புலி தான். சிங்க ராஜாவுக்கு
நாரை, கம்பீரமாக இருக்கிறது அவரோட் பிடரி
நாரையே மயிர்தாங்க ஆபிரிக்கா மற்றும்
இந்தியாவில் அதிகமாக சிங்கங்கள் மாலை நேரத்தில் காணப்படுகின்றன. பொதுவாக மனிதர்கள் உன்னைத் தங்களுடைய வீரத்தைக் குறிக்க, ‘சிங்கம் தேடியபடி ல எனக் கூறக் கேட்கலாம். வருகிறேன். நீ ஆண் சிங்கத்தின் நீளம் 170 முதல் எனக்கு தயாராக 250 சென்டி மீற்றர்கள், பெண் சிங்கம் 140 இரையினை எடுத்து முதல் 175 சென்டி மீற்றர்கள் நீளமாக
நாளை முதல் நான்
வைக்கக் கொள்
:" வளருமாம். ஆண் சிங்கம்
அதன் பின்னர் கொஞ்சம் வெயிட் 3.
பார்ட்டிதான். எடை 150
அநதப் பருநதானது
அந்த இடத்தை முதல் 250 கிலோ,
அவரோட பார்ட்னரான
༡ பெண் சிங்கம் 120 மகல் நிம்மதியடைந்தது 150 கிலோதான். முத
கொடிய போர்த் தொழிலில் ஈடுபடவோ துணை போகவோ செய்யாதே.
donašao »Agr
அடிச்சு வேட்ை
"30 Dawn)
நான் ஒரு பெரிய எருமை மாட்டை வேட்டையாடிட்டேன்னு சொல்றது இரண்டு வயசு ஆன பிறகுதான்.
சிங்கங்கள் மணிக்கு 60 கிமீற்றர் வேகமாக ஓடினாலும் தொடர்ந்து ரொம்ப தூரம் ஓட முடியாது. நாலைஞ்சு சிங்கங்கள் ஒவ்வொரு முனைகளிலிருந்தும் ஓடி வந்து தங்கள் எல்லைக்குள் அகப்பட்ட இரையை வேட்டையாடுகின்றன. யானையைக் கூட சுத்திவளைச்சு நின்னு
டயாடிடும். சிங்கங்கள்
ॐ K23 犯
நாரை தன சின்ன பிள்ளைங்க ற்கும் சேர்த்து விளையாடும்போது,
போட்டி ಡಿಕ್ಕಿ: 羲
LDL 606T FELD 褒滚 --- 羽 5ான வநது ே ைேதக் கேட்டிருக்கலாம் சாப்பிடுறது, நம்ம தோசையம்மா, தோசை ரயினை நீ இனி பொடிப் பெண் பிள்ளைகள் நாங்க பாடல் போலத்தான். கின்றாயா? பெண் சிங்கம்னு சொல்லி விளையாடுங்க, அபயாவுககு மூணு அமமாவுககு
உநதன ஆண் - பெண் இருவரும் சமம்தாங்க. ரெண்டுன்னு கேட்குறீங்களா? ஆன சிங்கம் கொன்று பொழுது இருட்டிப்போன பிறகு, ஒரு நாளைக்கு 1 கிலோ இறைச்சி - - கேட்டது பருந்து, யாரையாவது வெளியே போன்னு சொன்னா 3ffÜń6lb. அதே நேரத்துல பெண் சிங்கம் க அப்படிக் ரொம்ப பயப்படுவாங்க குறிப்பா, குட்டிப் 5 கிலோ இறைச்சிதான் தின்னும் சிங்கக் ல் ஒருபோதும் நீ பசங்க என்ன நீங்க பயப்படுவீங்களா? கூடடததுககு ஆங்கிலத்துல பிரைட் எனறு உனக்குத் நாங்க பயப்படமாட்டோம்ன்னு சொல்லுறது சொல்வாங்க ரொம்ப பெருமைதான்
நான் தயார் எனக்குக் கேட்குது. காலையில் பால் போங்க - - - - வத்திருக்கிறேன். நீ வாங்கப் போன்னு சொன்னாக் கூட சிங்கக் கூட்டத்தைக் காவல் காக்க ன்று இரையை நிறையப் பிள்ளைகள் பயந்துக் கிட்டு ஒரு எலலைச | உண்டுங்கஅந்த று தான் சேமித்து இன்னும் கொஞ்சம் வெளுக்கட்டும்னு ": யாருமில்லீங்க. நல்ல னை எடுத்து சொல்வாங்க பயம் தேவையற்றது. வலமையான ಬಣ್ಣ: #FF
நாரை, அந்த நமம சிங்கராஜா பாருங்க.இரவு : ಸ್ನ್ಯ சித்து, ருசித்து நேரத்துலதான் வேட்டைக்கு கிளம்புவாரு பாதுவா மஞசள, சவபபு நறதுகள கலநது
y அதிகாலை வரை அந்த வேட்டை நீடிக்கும். இருப்பதைக் காணலாம். ஒரு சில
அதுக்காகப் பகல்ல வேட்டையாட வெள்ளைச் சிங்கங்கள் கூட உண்டு. இது டுத்த இரை மாட்டாரா?ன்னு நிறமிக் குறைபாட்டுல ரி நான் நாளை கேட்காதீங்க பகல்ல T பிறக்கக் கூடியது. அப்போது நீ பக்கத்துல ஏதாவது அப்பா ஆண் சிங்கம், காடுத்தாக கிடைச்சாலும் அம்மா பெண் புலிக்கு நது விடமாட்டாருங்க, இரண்டு பேருக்கும் ருபோதும் சிங்கம் | பிறக்கக் கூடியதை ‘லிகர் s கொண்ட வேட்டையாடுவது சிறு என அழைக்கிறார்கள். நது பின் வாங்கிக் முயலையா என்று 3 அதே போல அப்பா கேட்டபடியே அரச கால ஆண் புலி அம்மா பெண் னக் கொடுப்பேன். வசனத்துக்கு சிங்கம் இவங்களுக்குப் வரலாம் என்றது ဖြိုးမှီး இல்லை. பிறக்கக் கூடியதை
ஏனனா சல 'டிகான்ஸ் என சமயங்களில் சிறு ১২৪ முயல்களையும் பறவைகளையும் கூட பொதுவாக ஆண் சிங்கம் தன் வாழ்நாளில் வந்து, நாரை வேட்டையாடுகின்றன. சிங்கக் குட்டிகள் பெரும் பகுதியை தூங்கியே ஒய்வெடுத்துக் ா உண்டுவிட்டு பிறந்த மூன்று மாதங்களிலிருந்து கழிக்கும். குட்டீஸ், உங்களில் ஆண் டன் ஜாலியாக வேட்டையாடத் தொடங்கினாலும் அம்மா! சிங்கம் யாரு? ஹி..ஹி..ஹி. S LTT TTTTTS S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLS
மையோடும் ஆவலோடு ருந்தது நாரை
6)
u க்காவி ளியில் வே மாட்டான் †ዓ பருந்து ■|* உள்ளிருந்தபடியே உத்தரவிடுவான் வெளியில் வரவே மாட்டான் அவன் யார்? வந்திருப்பதைக் - ܂ܢ டந்தது. ட்டிவிடப் பார்த்தாலும் ஒட்டியே இருப்பான் அவன் யார்? LD, 9) L60T ধ্রু ঃ ধৃত্যু 38
வந்துள்ளேன். இந்த பும், உன்னுடைய டன் இருங்கள்
து? ஏன் இப்படிச் J. 60LU 5TUU சை உருக ள் குஞ்சுகளின் மீ னது :* ః ால நான 3:33 rவிட்டேன். | ள்ளிகப்பது சக்க கான் பலவீனம் (9ர0 0 க்குறுதி மீறாத 7. P-61 ಉ: சததுணவு UT961 தான ப மை முேவிழ 6 கவும் 6606 1999-E (9 'g 5T60T அவ்வப்போது 838: (91ளி பகுஞசுகளுககும hqı9?)qB ʻ9 ஐாேடுள்ே 19g 'S JLHL S.------------- r. . 1.எனறது. சரி செய்வான் அலுங்காமல் moई
576T 6TUU19 ன் அவன் யார்? . .م . தெரியவில்லை 9l81 UTT ୩୫୩ '{ IT60 உன் 9фш4 "I
எணண, நானும ::* - شناخت کنکشنل
bI II J I Dol`ri
(UDUr
CID, 03 - 09, 2007

Page 11
உயரப் பாய்தலில் சாதனை நிகழ்த்திய களும் பெண்களும் இ |றார்கள். ஆனால் வ |நாயொன்று உலக ச நிகழ்த்தியது பற்றி :ே
பட்டிருக்கிறீர்களா? 20
ஆண்டு ஒக்டோபர் மூன்றாம் திகதி அமெ Iவின் மிசூரி என்ற பகு |நடைபெற்ற நாய்களு உயரம் பாய்தல் போட் அடி 6 அங்குலம் சென்ரி மீற்றர்) உயரத் பாய்ந்து உலக சா படைத்திருக்கிறது ஒரு
ன பெயர சனட இதன் பெயர் சின்டே மே என்பதாகும். அமெ வின் புளோரிடா :
L | கத்லீன் ெ றோய் மற்றும் கரே ே தம்பதியருக்குச் சொர |னது இந்த நாய்,
ஐக்கிய அரபு எமி தரையிலிருந்து அதன் 2 மனிதனால் நிர்மாணிக் ஆடம்பர வசதிகளுடன் ஹோட்டல் நிர்மாணி |டுள்ளது. இந்த ஹோ |நிர்மாணிப்பதில் கிட்டத் |மூவாயிரத்து ஐந்நூறு | தொழிலாளர்கள், பெ |லாளர்கள், கட்டிட வடி |பாளர்கள் ஆகியோர் |தப்பட்டிருந்தனர். _ மேளம் அடிப்பவர் குச் சுருதிக்கேற்ப தாள றாமல் தட்ட வேண்டும் எ விதி. பெரிய மேளமெ னைத் தயாரிக்க நினை களுக்கெல்லாம் இந்த பொருந்துவதில்லை. 15 6 அங்குல விட்டமும் 6 3 அங்குல நீளமும் கெ 3: மேளமொன்றினை அயர் திலுள்ள நால்வர் தயாரித்திருக்கிறார்கள். அயர்லாந்து மிலேனியம் ட்றம் என்று இந்த மேளத்திற்குப் ( டப்பட்டிருக்கின்றது. பிரையன் பிலெமின் என்பவரும் பராய்க் பிரெத்னே என்பவரும் வடிவமைத்த இம் மேள வேறு இருவர் உருவாக்கியுள்ளனர். அயர்லாந்தின் தலைநகரமான டப்லினின் செயிஸ் பற்றிக்ஸ் விழாவில் தடவையாக 2001ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் இந்த மேளக் கச்சேரி இடம் பெ
※
பT விமானங்களைப் பொறுத்த6 பல வகையான விமானங்கள் த |கப்பட்டிருக்கின்றன. சில விமான வேகமாக பறந்து செல்லக்கூடி |இதே போன்று உலகிலேயே
|பெரிய சரக்கு விமானமான ட்ரீ டர் என்னும் விமானம் சரக்குச் எளிதாக ஏற்றி இறக்குவதற்கு தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கின் இந்த விமானத்தின் பின் பகுதி பாதியாகத் திறந்து சரக்குகளை இறக்கக் கூடியதாக தயாரிக்க டிருக்கின்றது. இத்தாலியிலி வாஷிங்டன் வந்துள்ள இந்த |னத்தில் போயிங் 787 ரக விம |தயாரிப்புக்கான உதிரிப்பாகங்க |ஏற்றப்பட்டன.
நச்சுப் பாம்புகளைப் போன்று நச்சுத் தவளைகளும் இருக்கின்றன. இந்த நச்சுத் தவளைகளிலேயே மிகவும் பயங்கரமான தவளைகள் கொலம்பியா நாட்டின் மேற் குப் பகுதிகளில் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 1500 பேரைக் | கொல்லக்கூடிய 1900 மைக்கிரோ கிராம் நஞ்சு, இத் தவளைகளின் உடலிலிருப்பதாக விஞ்ஞானிகள் கூறு கின்றனர். தங்க நஞ்சு ஈட்டித் தவளையென்று இந்த வகைத் தவளைகளை அழைக்கின்றனர். பிலோவற்ஸ் ரெறிவிரிஸ் என்பது இதன் விலங்கியல் பெயராகும். இதன் தோல் பகுதியிலிருந்து ရj#မ်##ခြုံ၊ အဲ့ဒါ၏! என்னும் ஒரு வகை நஞ்சு சுரக்கிறது. ஏனைய நஞ்சுத் தவளைகளை விட இந்த தவளைகள் சுரக்கும் நச்சுப் | பதார்த்தம் 20 மடங்கு சக்தி வாய்ந்தவையென்று தெரி | விக்கப்படுகின்றது.
இத் தவளைகளைக் கையாளும் மனிதர்கள் மிகத் தடிப்பான கை உறைகளைப் போடுகின்றனர். 1973ஆம்| ஆண்டுதான் இந்த இன நஞ்சுத் தவளைகள் முதன் | முதலாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் | விசித்திரம் என்னவென்றால் இந்த நஞ்சுத் தவளைகளை உண்ணும் நச்சுப் பாம்புகளுக்கு எந்த விதத் தீங்கும் ஏற்படுவதில்லை என்பதுதான். ---
(BID.: 035 - 09, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਮੁ6ਹੀ சாதிப்பேன்
ச்சிவரை 153 அடி உயரமான இந்த ஹோட்டலை அராபிய மொழியில் புர்ச் அல் அராப்' என்று அழைக்கிறார்கள். ப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. தங்குவதற்கென இந்த ஹோட்டலில் கூடிய 20 அறைகள் இருக்கின்றன. பத்து இலட்சத்தி பத்தாயிரம் அடிகளைக் கொண்ட தரைப் UN Bİ
alsTLDSufi
OOT (UD U3.

Page 12
மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டைரக்டரான நரேன் தெய்வநாயகம் தற்போது ஒரு பொண்ணு ஒரு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதற்கிடையில் சேரனின் மாயக் தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ராஜ்கபூரின் அசோசியேட் டைரக்டராக
வந்து சினிமாவில் நடிக்க துடிக்கும் சேரனுக்கு அறிவுரை சொல்லும் கேரக்டரில் நடித்தார். இதையடுத்து இவருக்கு பாராட்டும் படங்களில் நடிக்க -
証 匾,r)r、
வ: | tij bitni " 孝(
படத்துக்குத் தணிக்கை குழு தடை
புதுமுக கதாநாயகன் ஜெயிலானி நடித்து இயக் கியபடம் கேள்விக்குறி இந்த படத்தில் கதாநாயகி களாக சோனா, ப்ரீத்தி வர்மா நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது.
தணிக்கை குழுவில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. பொலிஸை விமர்சிப் பதாக பொலிஸார் எதிர்ப்பு தெரி விப்பதால், இப்படத்துக்கு அனுமதி தர முடியாது என்று மறுத்து விட்ட
SSLLSSLLS S LSLSLS S S S S வியாபாரி படம் மூலம் வில் லனாக அறிமுகமானவர் சஞ்ஜித் முதல் படத்திலேயே பிரபலமாகி யுள்ள இவர் தனுஷடன் பரட்டை என்கிற அழகுகந்தரம், பத்துபத்து படங்களில் நடித்து வருகிறார். பத்து பத்தில் வில்லத்தனமான நாயகனாக நடிக்கிறார்.
சினிமாவில் நடிக்க நான்கு வரு துல் பம் நடன பயிற்சியும் நான்கு ஆண் குஷ் 蠶。 | டுகள் சண்ற்ைகிம்பெற்றுள் இது வில் ல்வி ளர் வியாபாரியில் எஸ்ஜேசூர்யா 『、リリ。 ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இவருக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தார்களாம்.
این نام
Այ16): ଗତ! 696 顫 SAKA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 - 11 (Ban
OU " " 6T6ff6OnLOLUITES GL55 GgTSITSIGT SAIGONGITSITüų!
ஜோதிகாவுக்கு இது ஏழாவது மாதம் இந்து சம்பிரதாயப்படி அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
கர்ப்பமாக இருக்கும் ஜோதிகாவுக்கு வளைகாப்பு கழ்ச்சி நடந்தது. சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட் டலில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சூர்யா, ஜோதிகா ஆகி யோரின் பெற்றோர்களும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
சிம்மாசனம் போன்ற இருக்கையில் ஜோதிகாவை அமரவைத்து அவர் கைகளில் சந்தனம் தடவி கண் ணாடி வளையல்கள் அணிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சினிமா துறையிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே விருந் தாளி நடிகை குஷ்பு ஜோதிகாவும் சூர்யாவும் அவர்கள் பெற்றோர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். ஜூலை மாத இறுதியில் அல் லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜோதிகா அம்மா ஆவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
A.
L 7 இரு வேடமோகம் சிரஞ்சீவியுடன் பையன் படத்தை அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு மீண்டும் த்ரிஷ கண்ணாடி படத் பட வெற்றியால் இரு வேடங்களுக்கு ஹீரோக்கள் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜே
இடையே மோகம் ஏற்பட்டுள்ளது. கூடல்நகரில் பரத் சேர்ந்து ஸ்டாலின் படத்தில் திரிஷா
இரு வேடங்களில் நடித்தார். எஸ்ஜேசூர்யா தா அதன்பிறகு தமிழில் விக்ரமு வியாபாரியில் குளோனிங் மனிதனை உலவ மாவில் நடித்தர் தற்போது மின் விட்டு இருவராக வந்தார். அழகிய தமிழ் சங்கர் தாத ஜிந்தாத் தெலுங்கு மகனில் விஜய் இரண்டு கெட்டப்பில் தில் சிரஞ்சிவியுடன் ஜோடி சேருகி வருகிறார். மலைக்கோட் பிரபுதேவா இயக்குகிறார். டை படத்தில் விஷால் இரட்டை வேடமேற்றுள் ளார். தசாவதாரத் தில் கமல் பத்து வேடங்களில் வருகிறார்.
- 40 (3ri 35J T 56i
ரஜினியின் சிவாஜி படம் அடுத்த மாதம் ரிலீஸுக்குத் தயாராகிறது. படப்பிடிப்பின் போது u Sla ஒவ்வொரு நாளும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திரமுகி வெற்றியைத் தொடர்ந்து
ரஜினி நடிக்கும் படம் என்பதால், நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியது.
டைரக்டர் ஷங்கர் தனியார் செக்யூரிட்டிகளைப் போட்டு மிக இரகசியமாகப் படப்பிடிப்பை தெரியாதி நடத்தினார். ஆனாலும் படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி கலக்கின. பாடல்களும் முன்கூட்டியே இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது.
இல்வி ஆனாலும் கேசட் சிடிவிற்பனையில் சிவாஜி சாதனை படைத்தது. SA القرؤوا சிவாஜியை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய விறு விறுப்பான ஏற்பாடுகள் நடக்கிறது.
அநேகமாக அடுத்த மாதம் 17ஆம் திகதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Bju கிராபிக் வேலைகளும் தீவிரமாக நடக்கிறது. ஷங்கரின் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் الآلي لكرة
முத்திரை பதிப்பனவாக இருக்கும் முதல்வன், அந்நியன் உள்ளிட்ட எல்லாப் படங்களிலும் 1 طالهلالقاهرة . jతో கிராபிக்ஸ் பிரமாண்டத்தைப் பார்க்க முடியும் அவற்றையெல்லாம் தூக்கி
சாப்பிடும் வகையில் சிவாஜியில் கிராபிக்ஸைப் புகுத்துகிறார் ஷங்கர், சண்டைக்காட்சிகளில் ரஜினியிடம் அடிவாங்கும் வில்லன் கும்பல் அந்தரத்தில் பரப்பது போலவும் சுவர்களை உடைத்துக் கொண்டு விழுவது போலவும் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ரஜினி சுவிங்கம் தின்று துப்பி கூலிப்பட்டாளத்தை வீழ்த்தும் கிராபிக்ஸ்களும் இடம் பெறுகின்றன. இவை குழந்தைகளைக் குதூகலப் படுத்துவதாக இருக்குமரிம் பிரபல கிராபிக்ஸ் நிபுணர்கள் 40 பேர் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்
AGORANGGUR Jyrki Wicijska Rio GNU GOUr!
நடிகை காயத்ரி ஜெயராமின் பழைய செல்லப் பெயர் மஞ்சக்காட்டு மைனா, புதிய பெயர் அந்தமான் காதலி,
கடலில் சென்று மீன்களை ஆராயும் ஸ்கூப் டைவிங் கற்றவர் காயத்ரி ஜெயராம் அந்தமானில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். அந்தமான் சென்ற போது அங்குள்ள ரிசார்ட்ஸ் அதிபர் ஒருவரை காத லித்தார். இப்போது காதலரை கரம்பிடிக்கப் போகிறார். புதிய பெயரின் நதி மூலம் இப்போது புரிந்திருககும.
காய்த்திரியின் வருங்கால கணவர் சமித் சென்னைவாசி அந்தமானில் ரிசார்ட்ஸ் வைத்துள் ளார். இவர்கள் திருமணம் அந்தமானிலுள்ள ஹாவா லக் தீவின் 7ஆம் எண் கடற்கரையில் அடுத்த மாதம் 13ஆம் திகதி நடைபெறுகிறது மணமக்களுக்கு நமது அடவானஸ் வாழததுககள.
、 GLID 03 - 09, 2007

Page 13
"இன்" ரேசு பாத் இணையும் பழநி,
இயக்குநர் பேரரசுவின் புதிய படம் பழநி இவரது முந்தைய படங்களான திருப்பாச்சி சிவ காசி திருப்பதி போல இதுவும் ஊர் பெயர்
ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக அடுத்து பிடித்தது பரத் ஆம் இவரே பழநியின் முருகன் அதாவது நாயகன் நாயகியாக நடிக்க அசின் த்ரிஷா என படா திமிங்கிலங்களுக்கு வலை வீசப் பட்டுள்ளது பேரரசுவின் பொத்தல் வலைக்குள் இவை சிக்குமா என்பது கேள்விக்குறி
மசாலா மனனனான பேரரசுவுக்கு வாய்ப்பு கொடுத்தவர் இன்னொரு மசாலா மன்னர் ஷக்தி சிதம்பரம் இவரது சினிமா பாரடைஸ் நிறுவனமே பழநியை தயாரிக்கிறது. படத்தில் வெயிட்டான பேரிளம் பெண் கேரக்டர் வருகிறது. இதற்காக நதியாவிடம் பேசயிருக்கிறார்கள் வழக்கமான பேரரசுவின் பன்ச் டயலாக்கும் காது கிழியும் குத்துப் பாட்டும் பழநியில் உண்டு படத்தின் சப் டைட்டிலில் கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என லேபிள் வேறு ஒட்டியிருக்கிறார்கள்
பழநியால் பஞ்சாமிர்தமாகப் போவது பரத்தா Jáfa5 Ta56TIT 26605) UTGJÜÜLJĖ 55 LITfúUTSATT IT? பழநி முருகனையே கோவணத்தோடு நிற்க வைத்த இடம் பேரரசு அண்ணே. பார்த்துங்கண்ணா
#နှံ့#]။ நடிகை சலிக்கத் தொடங்கி விட்டார் கிளாமரும் கம்மி கேட்கும் சம்பளம் அதிகம் இதில் டன் கணக்கில் பார்ச்சர் வேறு இதனால் தயாரிப்பாளர்கள் சந்திர நடிகையை கண்டாலே நிலா நிலா ஒடிப் போ
என்கிறார்கள் விபரீதம் புரிந்த நடிகை வெள்ளை கொடியுடன் சம்பளத்தைக் குறைக்க தயார் என ஒவ்வொருவருக்கும் தூது அனுப்பி வருகிறார்.
LLLLLL LLLLLL LTTTS TTTT TTTT S S
அவரது இன்னொரு ஹிட் படமான ஜானியும் மேக்காகிறது. இப்படத்தைப் பிரபல இயக்குநர் மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன் டைரக்ட் செய்கிறார். இதில் பரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
S SS SS SS S S S S S S S S S S ஜஸ்வர்யாராயின் திருமணத்தை முன்னிட்டு எல் ஓரியஸ் பாரீஸ் நிறுவனம் ஸ்பெஷல லிப்ஸ் டிக ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளது.
== I
T -
கொள்: "ւ6)Լ.
Ց5ն Ա6յլի: இ"ே இரு துணிப் ை
விட்டார் :"சிக்குக் கிளப்
நான் அவனில்லை பட வெற்றியால் ரிமேக் படங் களுக்கு மவுசு வந்துள்ளது. டைரக்டர்களும், தயாரிப் பாளர்களும் பழைய படங் களின் வீடியோ கேசட்டு களைத் தூசு தட்டி சேகரிக் கிறார்கள். இதற்கிடையில் ரஜினியின் பில்லா படம் அஜித் நடிக்க ரீமேக் ஆகி
D5).
இன்னுமொரு மைல் கல்லை அ தேசிய சேமிப்பு வங்கி கடன்வழ நோக்கத்திற்காக மட்டுமே ஜா-எ காரியாலயத்தை திறந்துள்ளது தேசிய சேமிப்பு வங்கியின் கடன் நிலையம். விரைவான, பிரச்சனைகள் அற்ற
நேரத்திலான சேவைகளுக்கு
134, நீர்கொழும்பு வீதி,
தொலைபேசி / பக்ஸ்: 2 உடனடி அழைப்பிற்கு:
தேசிய
தின
Www.msb.k.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, f. Í
S
NSB C>
్యుతతో SCHEME நகை வெளிநாட்டில் ?െ96 தனிப்பட்ட
L6635(3)
ன் அ ဦးနှီးနှီဗာ தொழில் புரிவோருக்கான அலங்கார கடன்திட்டம்
ட்டுக்கடன்
டைகின்றோம்
ங்கும்
லயில் ஒரு 12
LOAN a ១_flu CENTITRE /A
7 5 6
காலை 10.30 முதல் இரவு 7.00 மணிவரை 2T-6T6) திறந்திருக்கும் 2.93.05 667881
சேமிப்பு வங்கி NBணு

Page 14
குடியமர்த்தப்பட்டு பல நாளாகிப் போ
சுவர்ப்பக்கமாய்,
அப்பா தூங்கிய சாக்குக் கட்டில் நிலாத்தயிர் குழைந்து தங்கச்சி சாப்பிட்ட தட்டப் பீங்கான்,
அல்மா ஆசையாய் உடுத்தும் பூப்போட்ட ஒயில் சாரி, கொல்லைப் பக்கம் கொய்யா மரத்தடியில் கோலம் குறைந்து கிடக்கும் அப்பா செலுத்திய # வண்டில் இன்னும் தவிட்டு வாளி புறாக் கூடு புடவைப் பொட்டி புட்டுக் குழல்
எல்லாமே
கரி பிடித்தும் கரையான் அரித்தும்
கிடக்கிறது - விட்டில்
கண நாட்ளுக்குப் பிறகு காண வந்துள்ளேன் என் தாய்த் தேசத்தை : தேத்தண்ணி போட்டுக் குடிக்கவும் தெம்பில்லாத என் தேசத்தை கண நாட்களுக்குப் பிறகு காண வந்துள்ளேன்.
என் தேசத்து மண்ணுக்குள் , கணிப் பொருட்களைவிட
கண்ணி வெடிகளே ஏராளி
எனக்கு நம்பிக்ை எனதான தேசத்திலுள்ள . Göy TâıDırâass.bs-Tuyub நாக சாகிகளையும் சமாதான மலர் விதைத்து பனை மரத் தென்றலில் பண்ணிசைக்காலம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஏ.பீமுஹம்மட் இர்ஸாத், கல்முனை - 07
நீ வருவாய் என.
கறை படிந்து போன உனது காதல் அழுத்தங்களால் என் கன்னத் தளங்களிலே ܐ கண்ணீர்ப் பூக்களின் அணிவகுப்பு
உன் நினைவுத் தொடுகைகளால்
என் இமைகளும் சுமைகளாகி விழித்தபடிவிடிந்து போகும் . வேதனையின் இரவுகள்.
உயிருட்டப்பட்ட உன் ஞாபகத்தழுவல்களால் திறக்கப்பட்ட என் சின்ன இதயத்தில் கட்டுக்கடங்காத காதல் சிணுங்கல்கள்.
ஏற்கத் துணிவின்றி
மூச்சுத் திணறல்களோடு
உன் சுவாசம் தேடிக்காத்துக் கிடக்கிறேன். எஸ்.சரோஜினி,
கோட்டைக்கல்லாறு
இழந்து போன உன் காதலை
கனவுகள்தான் எனக்கொரு ஆறுதல்
இப்போதெல்லாம் கனவுகள்தான் எனக்கொரு ஆறுதல்.
, ᏔᏋ: ヒ /
ஊமையாய் பேசிக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, உணர்விழந்து, ஊணமாய் வாழ்கிறேன்.
கனவுகளில் மட்டும்தான்
கன்னத்தில் முத்தம் வைத்து, கரம்பற்றி விரல் கோர்த்து, *ဲ? கவிதையாய் சிரிக்கிறேன், 燮贊。作 உயரே உயரே பறக்கிறேன்.
இப்போதெல்லாம் கனவுகள்தான் எனக்கொரு ஆறுதல்.
தூரத்திலிருந்து ரசித்து, விழிகள் அறியா வண்ணம் சைகையாய் கைகள் அசைத்து, கண்களால் பருகி, 剑 உயிருக்குள் உறுகி, உயிர் துடித்து வாழ்கிறேன்.
சுவாசமாய் நெஞ்சுக்குள் உயிர்த்தடவி, புன்னகை முத்தத்தில் உயிர்சிலிர்த்து, காற்றுக்கு "ஹலோ சொல்லி, கண்ணீரில் கவியெழுதி, கனவுக்குள் உயிர்தொலைத் து வாழ்கிறேன்.
இப்போதெல்லாம் கனவுகள்தான் எனக்கொரு ஆறுதல்.
இதயம் தொலைந்த திசைத்தேடி காத்திருக்கிறேன், விரலிடுக்கில் உயிர் பிடித்து.
அதுவரை கனவுகள்தான் எனக்கொரு ஆறுதல்
-டோஹாவிலிருந்து ஸ்பீர் மொஹமட்
புத்தளம். நீளும் துயர்.
விழிமூடிய பின்னும் ,ދރ t
விழித்திரையில் - உன் விம்பம் ( வலி தாங்க முடியவில்லை தூக்க மாத்திரையை விழுங்கினேன் உன் ஞாபகம் கொசுக்களாக மொய்த்தன.
ஒரு பிடித்துண்டை - என் உதடுகளின் நடுவில் சொருவினேன் உன்னை மறக்க முயற்சித்தேன் நெருப்பை உறுஞ்சினேன் அதையும் தாண்டி உன் நினைவுகள் முதன் முறையாய் - என் உயிரையே அழவைத்தது. ر) به
பிடிவாதப் பெண்ணே - உனக்காக பலவருசம் காத்திருந்தேன் சில நிமிசமும் - உன்னோடு வாழமுடியவில்லை மறு ஜென்மத்திலாவது காத்திருக்கிறேன் இது என் கடைசி ஜென்மமோ தெரியவில்லை
இதயத்தில் உன்னை சுமந்தபோதே என் நுரையீரலுக்கு கொள்ளிவைத்த இரக்கம் இல்லாப் பெண்ணே நான் சாவதற்குமுன் கல்லறை கட்ட எண்ணுகிறாயோ
என்னை ஒரு நொடியாவது
· A · எண்ணிப்பார் - உனக்கும் இதயம் இருப்பது புரியும்,
○ நெடுந்தீவு - 13
உன் இதயவரைதா
அவை உன்னிடம்
கசக்கி குப்பைத்தெ எறியப்படும்
ஒரு நிமிடம் குப்ை வாய்மூடி மெளனிய
உனக்கென பலநூ
காவியங்கள் கவிய
நீ வாசிக்க முன்பு
புத்தக இடுக்களுள் மறைநது விடு
உனக்காய் முகாரி ராகங்கள்
இசைக்கப்படும்.
இசைக்கருவிகளால உள்மனங்களின் ஓலமிடும் சப்தங்கள்
பொட்டல் வெளியில் நிலாவொளியில்
தனிமைப் பொழுது கெஞ்சிக் கெஞ்சிக் உன் இதயங்களில் என்னை குடிமயர்த் வாய்விட்டு அழுது நிலா கூட காதலித் என் வேண்டுதலால்
பிந்திய இரவுகளில்
இருள் 称 நிறDIT
கடலோரங்களில் உனதான இரசிப்பு ரசிக்க முடிய ஜீவ6 எத்தனைமுறை அ அலைகூட ஆறுதலி
காதல் மொழிகளை என்னுள் பூட்டிப்பூட் உஷ்ணங்களால் தீப்பற்றி எரியும்
அப்போது கூட வாய்க்குப் பூட்டுப்
உன் முன்னே நா6
சிலையாவதாலேத
அந்திம வேளைகள் என் ஒற்றைக்காதலி தனிக்குயிலாய் ஒலி சுகம்தான் நீ எனக்கென்று ம1 இருக்கும் வரை.
2D 6006
வாய்ப்புக்கள் எப்போதும் இருக்காது வருவாய்க்கு மேல் செலவு கூடாது ஏமாற்று எப்போதும்
பலிக்காது இருகை தட்டாய ஓசை எழாது வாழ்த்துக்கள் எப்போதும் பலிக்காது வசந்தங்கள் நாளாந்தம் வீசுது சொத்துக்கள் எப்போதும் நிலைக்காது சொந்தங்கள் தொடர்ந்தும் உதவாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nGØTEStGØ Et SSS
பொப் இளவரசி என்று வர்ணிக்கப்படும் |பிரிட்னி ஸ்பியர்ஸின் துள்ளல் பாடல்களுக்கு |கிராக்கி அதிகம். தமது குரல் வளத்தால் இலட்சக் கணக்கானவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பிரிட்னியின் அண்மைக்கால နိမ္ဗိဂိ நடவடிக்கைகள் அவரை ஒரு அரைப்பைத்தியமா யிதங்களே தி చ. என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. கோடீஸ்வரியான இந்தப் பாடகி பெவர்லி பிர்ஸ் என்ற இடத்திலுள்ள சிக்கன விற்பனைக் கடையொன்றிற்கு சென்றிருக்கின்றார். திடீரென ஒரு நாள் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
சேர முன்னே ாட்டிக்குள்
பத்தொட்
? 19 அலங்கோலமாக, பைத்தியக் காரியைப் போல் .ஆடை அணிவது அவரது வழக்கமாகி விட்டது سس به
.மண்ணிற டோப்பா அணிந்து கொள்கிறார் &عށަހީ]گتسمجھتی ہلا
ாக்கப்படும் அதற்கு மேலாக புற்களினால் செய்யப்பட்ட
தொப்பியொன்றினை அணிந்து கொள்கிறார். Σ "எல்விஸ் பாணியிலான கறுப்புக் கண்ணாடி, உடலோடு ஒட்டாத தொப்பையான ஆடைகளை அணிந்து கொள்கிறார். ம்ார்புக் கச்ச்ை கூட அணியாமல் அவர் வெளியில் உலாவுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
டைரக்டரான சுஷ்மிதாசென்
நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வந்த சுஷ்மிதாசென் இப்போது டைரக்ட ராகவும் மாறியிருக்கிறார். இவர் அடுத்து சொந்தமாகத் தயாரிக்கப்போகும் ஜான்சி
களில்
கிராணி படத்தை டைரக்ட் செய்கிறார். இப்படத்
(ຫຼືມຕໍ່ தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் இருக்கிறார் ஜான்சி ராணியின் தைரியமான போராட்ட சரித் தவென ே திரம் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். அவருடைய நெப்பேன் வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி திருக்கும் தத்ருபமாக விளக்கி திரைக்குக் கொண்டு வரப்
2. போகிறார். அதற்காக சிறந்த முறையில் திரைக் ே
حسیحجه سراسر مہیا పళ్ల పెళి கதையை அமைத்துக்கொண்டு இருக்கிறார்.
: ஏற்கனவே இவர் நடித்த சிந்தகி படம்
ಕ್ಲಿಲ್ಲ கள் சரியாகப் போகவில்லை. தற்போதுராம்கோபால்
(95. வர்மாவின் ஷோலே படத்தில் நடித்துவருகிறார், ! 兹 3.
லந்து போவதால்
கவர்ச்சியின் உறைவிடம்
56)
கெய்டென் பனற்றியர் என்ற நடிகைக்கு ழதிருப்பேன் வயது 17 மட்டும் தான். பலரின் கனவுக் கன்னி கூறும | யாகத் திகழும் இந்த அழகியை, எப்.எச்.எம்.
வாசகர்கள் உயிர் வாழும் பெண்களில் மிகவும் பாலியல் கவர்ச்சி மிகுந்த பெண்ணென்று வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். உண்மை யிலேயே கவர்ச்சிக் கிளியாகத் திகழும் அவர் ஒரு கட்டழகி தான். பிரிட்டனிலுள்ள சின்னத்
போடப்படும் திரைகளில் கலக்கி வரும் இந்த அம்மணிக்கு * தினமும் 8: காதலர் ஒருவர் இருக்கிறார். கிறிஸ்ரின் கவாலரி ன் என்றழைக்கப்படும் இந்த முன்னாள் நடிகர்
கடந்த வருடத்திலிருந்து செல்வி கெய்டெனுடன் சுற்றித் திரிகிறார். லின்ட்சே லோகான் என்ற கவர்ச்சி நடிகையையும் தோற்கடித்து விட்டார். * கெய்டென் புத்திக் கூர்மையுள்ளவர் மட்டுமல்ல,
சிறந்த ஆளுமையும் உள்ளவரும்கூட என்கி றார்கள் அவரைக் கனவுக் கன்னியாகப் பார்க் கும் இளைஞர்கள்.
ஒன்று சேர்ந்த காதலன்
::
3.
காதலில் ஏற்படும் ஏமாற்றம் எந்தளவிற்குத் துயரமானதென்பதை பிரபல ஆங்கில பாடகி அமி வைன்கெளசின் செயற்பாடுகளைப் பார்த்தால் கண்டு கொள்ள முடியும். பல இலட்சக்கணக்கான இரசிகர்களைத் தன் வசம் வைத்திருந்த இந்த பிரபல பாடகி, தன்னையும் தன்மனதையும் ஓர் இளைஞரிடம் பறிகொடுத்து விட்டார். பிலேக் பீல்டர் என்ற பெயர் கொண்ட இந்த நீண்ட காலக் காதலன், அமியைக் கைவிட்டு விட்டு ஓடிப்போய் விட்டான். ஏமாற்றமும் வேதனையும் தாங்க முடியாமல் தண்ணி அடிக்கத் தொடங்கிய அமிலின் சோகப் பாடல்கள் பலரின் நெஞ்சை நெக்குருக வைக்கிறது. பிலேக்கின் பெயரை தனது மார்புப் பகுதியில் பச்சை குத்தி வைத்திருந்த அமி இறுதி வரை அதனை அழித்து விடவில்லை. அமியின் துயரத்தை அறிந்த பிலேக் மீண்டும் திரும்பி வந்து விட்டார். தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் கூடச் செய்து விட்டனர். அமியின் ஒரு விரலில் பெரிய வைரமோதிரமொன்று மின்னிக் கொண்டிருக்கிறது.
CID, 03 - 09, 2006

Page 15
毅 ა! ჯავჯგჯ32: ჯვ232; ---
குட்டையான விரல் அமைப்பினைப் நகப்பாலிஷ்கள் எல்லா உடல் நிறத்துக்கும் விட்டால் வெளியே ( பெற்ற பெண்கள் நகங்களின் மையப் ஒத்து வரும் சிவந்த அல்லது வெளுப்பான செய்து கொள்ளச் G பகுதியை உள்ளிறங்கும் விதமாகச் சந்திர உடல் நிறம் கொண்டவர்கள் நகங்களில் நகபழசசு எனப; பிம்பம் போல வெட்டி விட்டால் பாந்தமாக ஆழ்ந்த நிறங்களைப் பூசிக் கொண்டால் சில முறை என்று எண்ணி இருக்கும். சமயம் மிக அழகாகத் தோன்றும் கருத்த தொட்டு நமது நாட்டி பூந்திக் கொட்டையைக் கொஞ்சம் உடல் நிறத்தைப் இ வாங்கி நீரில் ஊற வைத்துத் தேய்த்தால் பெற்றவர்கள் ஆழ்ந்த சோப்பு போன்று நுரை வரும், அந்த வண்ணங்களை நுரையைக் கொண்டு நகங்களைச் சுத்தம் நகங்களில் செய்தால் நகங்கள் பளிச்செனச் பூசக்கூடாது. சுத்தமாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும் நகங்களின் இயற்கை கை விரல்களின் அழகைப் பெருக்கிக் வண்ணத்தைப் காண்பிக்கும். பிரதிபலிக்கும்
பாலைக் கொதிக்கச் செய்து இறக்கி, பாலிஷ்களையே பொறுக்கும் சூடாக இருக்கும்போது பயன்படுத்த வேண்டும். நகங்களை அதில் படுமாறு நனைத்து, ஒவ்வொரு சுத்தமான பஞ்சைக் கொண்டு நகங்களை தடவையும் நகத்துக்கு - வண்ணம் பூசும்போது H
முன்னால் பூசியிருக்கும் வண்ணத்தை வந்த ஒரு அழகு மு8
அகற்றிவிட்டால்தான் புதிதாகப் பூசுவது எடுப்பாக ಙ್ಗ அழகு இருக்கும். பாலிஷ் ரிமூவர் என்ற பொருள் கடைகளில் கிடைக்கும். அதைப் நிறமேற்றப்பெண்கள் பயன்படுத்தினால் மிகவும் எளிதாகப் பழைய "ಗಾಳಿ: நகப்பூச்சை அகற்றி விடலாம். பயன்படுத்தும் பெண்க
நகப் பூச்சிற்காகப் பல வண்ணங்களை மருதாணி இலை மிக யாவரும் உபயோகிப்பதில்லை. மேல் நாடுகளில் கூடிய பொருள் நகர் அன்றாடம் உடுக்கும் உடைக்கு ஏற்ப பல மிகக் குறைவான செ வண்ண நகப்பூச்சுக்களை உபயோகிக்கிறார்கள். முடியும். இந்நாளில் ம அதே முறையை நாமும் பின்பற்றலாம். எனினும் தூளாக்கி பாக்கெட் ெ இன்றளவும் பெண்கள் சிவப்பு நிறத்திலும், அதே மருதாணி இலை உட
நிறத்துடன் ஒத்ததாகவுமுள்ள நகப் அதிகப்படுத்தி, சருமத்
பூச்சுகளையே உபயோகிக்கிறார்கள். இந்தப் இயல்பு படைத்திருக்கி
பழக்கத்தை மாற்றிப் பச்சை, நீலம் போன்ற பாலிஷ்களை விட ம
மாறுபட்ட வண்ண நகப் பூச்சுக்களையும் பயன்படுத்தி நகத்திற்கு
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த முயல வகையிலும் சிறந்தது. நல்ல சிவப்பு நிற نشنامه به بیروند به بیروند به بیرون நனகு தேயதது, பாலவு செயதால நகங்கள கோயில்களுக்குச் செல்லும்போது நகப் வேண்டுமானால் நகப்
மருதாணி இலையை
நல்ல பளபளப்பைப் பெற்று மெருகு ஏறும் S SS SS SS SS
TTu TTyTk yyyyyyy SSSuSkSS Suk k kS ueTTeS தளரப் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து ဂျိမြို # பெண்கள் பிறகு கடலை மாவினால் கழுவிச் சுததம இயற்கை நிறப் பூச்சுகளைப் செய்து வந்தாலும் நகங்கள் நல்ல பூசிக்கொள்வதே நன்றாக பிரகாசத்துடன் காட்சியளிக்கும். இருக்கும். திருமணம், பொது
நகங்களுககு பளபளபபையும, விழாக்கள் மற்றும் குடும்ப அழகையும் கொடுக்கும் வண்ணம் பாலிஷ் விழாக்களில் கலந்து கலவைகள் இக்காலத்தில் விதவிதமாகக் கொள்ளும்போது சற்று
கிடைக்கின்றன. நல்ல ஆழ்ந்த சிவப்பு அழுத்தமான வண்ணத்தில் வண்ணத்துடனும், நகத்தின் இயற்கை நகப்பூச்சு செய்து வண்ணம் மாறாமல், அதே நேரத்தில் கொள்ளலாம். வீட்டில் நகங்களைப் பளபளப்பாக்கும் வகையிலும் இருக்கும்போது நகப் பூச்சுடன் நகப் பாலிஷ்கள் விற்பனையாகின்றன. இருப்பது விரும்பத்
அவற்றைப் பயன்படுத்தி நகங்களை தக்கதுதான். ஆனால் வீட்டில் - அழகுபடுத்திக் கொள்ளலாம். ழெதுவாக இருக்கும்போது, நகப்பூச்சை அகற்றி விட்டு எலுமிச்சம் பழச்சாறு க இலேசான வண்ண அமைப்புடன் கூடிய நகங்களை நன்றாகக் கழுவித் துடைத்து நிறம் கிடைக்கும்.
܀
62nrib gods e.g55-62s முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை பதில் இல்லை!
நட் கொள்வனவு அவசியமில்லை Лт6k @ 22 14рмилғдайл3 •೭/೯ಕ್à usiso all
அ? ஒவ்வெ அதிர் ஷ்டசாலி முறையில் தேர் படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்க6ை
அனுப்பி வைக்க ே
ಫ್ಲೆಜ್ಡ வாரம் ஒரு அத முரசு பரிசுப் ே தினமுரசு 6 gö.6lLI.ğBGa
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
མ_____ SS
滚鹅
பரிசுப் போட்டி இல - 68 பரிசு பெறும் Golg5G3. L-OFT a5
CID, 03 - 09, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 16

சல்லும்போது நகப்பூச்சு ளகரியமாக இருக்கும். நவீன கால அழகு விடக்கூடாது. தொன்று
வழக்கத்தில் இருந்து
கைகளில் அணியக் கூடிய
அணிகலன்களையும் தேர்ந்தெடுத்து ஆய்ந்து பின் உபயோகித்தால் கைகள் அழகாக
இருக்கும். கைகளின் அழகு பெண்களின் பொதுவான அழகிற்கு மெருகேற்றுவதாக
'ಡ್ತಿ AISMSTUSS SIGNu fuTGT gang
தரத்தினரும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளச் செல்லும்போது தங்கத்தினாலான கல் இழைக்கப்பட்ட வளையல்கள் அணிந்தால் கெளரவமான
தோற்றத்தையும், அதே நேரத்தில்
றதான் அது
சாதனத்தில்தான் த்தில் நகங்களுக்கு மருதாணி இலையைப்
i இலையைப் ள் நிறையப் பேர் உண்டு. பும் எளிதாகக் கிடைக்கக்
நல்ல கவர்ச்சியையும் அளிக்கும்.
தங்க வளையல்களை அணிய
முடியாதவர்கள் கல்லிழைத்தது
போன்ற தோற்றத்துடன்
அமைந்திருக்கும் பகட்டான
பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்களை அணியலாம்.
-- ஆலயங்களுக்குச்
செல்லும்போது, அதிகமான
புறங்களில் வசிப்போர் (வில் அதனைப் பெற ருதாணி இலையைத் சய்து விற்கிறார்கள். ல் சரும அழகை தையும் மிருதுவாக்கும்
அணியும்போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உடலின் உயரம், பருமன், நிறம் மற்றும் கைகளின் அமைப்பு ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்து ಙ್ அணிகள் அணிந்தால் அது அழகுக்கு நிச்சயமாக அழகூட்டும். உடுக்கும்
ஆகயவறறையும கவனதது அதறகேறப நிறமேற்றுவது பல வளையல் அணிவது எடுப்பான எழில் த்தை நகங்கள் பெற தோற்றத்தை அளிக்கும். பூச்சிக்காக அரைக்கப்படும் ,குடைய உடல் தேற்றத்தைப் ஃண்ணெயைரேன் :
அரைப்பது மிகவும் இருந்தால் நல்ல பட்டையான அமைப்புடன்
அவசியம். கூடிய வளையல்களை அணிய வேண்டும். மருதாணி மெல்லிய வளையல்களாக இருந்தால்
இலையை குறைந்த பட்சம் ஒவ்வொரு வகையிலும்
அரைக்கும்போது நான்கு வளையல்கள் வீதம் அணிந்தால்
3 அத்துடன் கத்தைக் அழகாக இருக்கும். சற்று உயரமான
ॐ காம்பையும் பெண்கள் தங்கள் கைகளில் பட்டையான
களிப்பாக்கையும் வளையல்களையோ அல்லது அதிகப்படியான சேர்த்து, கடுக்காய் மெல்லிய வளையல்களையோ அணிவது
"ே பொருத்தமாக இராது. அரைத்தால் நல்ல கண்ணாடியாலும், பிளாஸ்டிக்கினாலும் நிறம் கிடைக்கும். தயார் செய்யப்பட்ட வளையல்கள் இப்போது
வெறும் கவர்ச்சிகரமான முறையில் காட்சி மருதாணி இலையை தருகின்றன. விலையும் குறைவு தங்க அரைத்து, அதனுடன் நகைகள் அணிய இயலாதவர்கள் இவற்றை லந்து கொண்டாலும் நல்ல வாங்கிப்பயன்படுத்தி, தங்கள் அழகைப்
பெருக்கிக் கொள்ளலாம். தங்க நகை அணிய வாய்ப்பு வசதி படைத்த பெண்களும் சில சமயம் தங்களைக் கவர்ச்சியூட்டிக் கொள்ளக் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்
அணிகள் என்று ஒதுக்காமல் எல்லாத்
வளையல்களை ※:었 நாடலாம்.
அவரவர்கள்
LITTLş.
ாரு வாரமும்
குலுககல வளையல்களை ந்தெடுக் கப் ஏழைகளின்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
1ணிடிய முகவரி
jliy6nğ2LEFITGaS தேவையான பொருட்கள் - Limily. -70 ரவை ஒரு லிட்டர் HIJ LOGJI பச்சை மிளகாய் - எட்டு - 1772 புளி எலுமிச்சங்காயளவு thվ. கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு பெருங்காயம் கொஞ்சம் கடுகு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மூன்று கரண்டி மிளகாய் வற்றல் எட்டு
Imreoorid.
கொள்ளவும்.
on i
J. J.
கச் சிவக்க வறுக்கவேண்டாம்) பிறகு ஒரு
சுமார் 6 ஆழாக்கு ಸ್ಖ
6)
வேலைப்பாடுகள் செய்யப்படாத எளிமையான தோற்றமுடைய மெல்லிய தங்க வளையல்களை அணியலாம். பிளாஸ்டிக், கண்ணடி வளையல்களாக இருப்பின் ஏதாவது அடக்கமான ஒரே வண்ணத்தில் அமைந்த வளையல்களை அணிந்து செல்லலாம்.
உடுத்திக் கொள்ளும் புடவையின் வண்ணத்துக்குப் பொருத்தமான வண்ணத்தில் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்களை அணியலாம். பிளாஸ்டிக் வளையல்களை விடக் கண்ணாடி வளையல்கள் மிகுந்த கவர்ச்சியுடன் இருக்கும். கண்ணடி வளையல்கள் எழுப்பும் கலகலவென்ற இன்னிசையே ஒரு தனி அழகுதான். கண்ணாடி வளையல்களைக் கைநிறைய அணிந்து கொண்டால் மிகுந்த கவர்ச்சியை ஊட்டும்.
கையில் கைக்கடிகாரம் அணிவதும் இந்தக்
காலத்தில் ஒரு அழகுக் காட்சியாகக்
ॐ ॐ ॐ 畿貓 கருதப்படுகிறது, வலது கையில் வளையல் போன்ற அணிகளும் இடது கையில் கைக் கடிகாரமும் அணிவதும் வழக்கமாக இருக்கிறது. கைக்கடிகாரம் ஒரு அணிகலன் என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் கைக் கடிகாரத்தின் அமைப்பு அதை அணிந்து கொள்ள உதவும் பட்டையின் அழகு ஆகியவை குறித்துதான் பெண்கள் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். முன்பெல்லாம் வட்ட வடிவில் மிகவும் சிறிய அளவிலான கைக்கடிகாரங்களையே பெண்கள் பயன்படுத்தினர். இந்நாளில் சதுர வடிவில் சற்றுப் பெரிய வடிவத்திலான கடிகாரங்களையே பயன்படுத்துகின்றனர். வளையல்களைப் போன்ற அமைப்புடன் கூடிய செயற்கைத் தங்கப் பட்டைகளுடன் கூடிய கடிகாரங்களை அணிந்து வந்த வழக்கம் மாறி, வண்ண வண்ணமான தோல் அல்லது சற்றுக் கனமான துணியிலான பட்டைகளை இக்காலத்தில் பயன்படுத்துகின்றனர். வெறும் தோல் அல்லது இரட்டுத் துணிப்பட்டை அணிவதாயின் கருப்பு நிறத்தையே தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது கருப்பு நிறம் எல்லாவிதமான வண்ணச் சேலைக்கும் பொருந்தும் பலவித வண்ணப் பட்டைகளை வைத்திருந்து அணியும் புடவைக்கு ஒத்த வண்ணப் பட்டை அணிவதும் வரவேற்கத் தக்கதுதான். O
gF6ODTCg |15 g (TD
தொகுத்துத் தருவது -ஷோபாரவை புளிப் பொங்கல்
செய்முறை
ஒரு கரண்டி எண்ணெய் விட்டு ரவையைச் சற்று வறுத்து எடுத்துக்கொள்ளவும்.(அதிகமா
கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற் றல், பச்சை மிளகாய் இவற்றைத்
காஞ்சம ಕ್ಲಿಕ್ಟಿ: விட்டுக் கரைத்து உப்பைப் போட்டுப் பெருங்காயத்தைக் கரைத் ஊற்றி கறிவேப்பிலையைக் கிள்ளிப் தளதள என்று கொதிக்கும் போது வறுத்த ரவை யைக் கொட்டிக் கிளற்வும் அடி $Â. நன்றாகக் கிளறி கெட்டியானதும் எடுத்து ஆற வைககவும,என் நண்பர்களிட கொள்கை எளிமைய அறிவையோ, அதிக குறைக்கக் கூடிய எ6 செய்வதில்லை என்ப இரண்டு மைல் தள்ள தன்னந்தனியே வசித் சிவப்பிந்திய மருத்து போல் மரியாதை கெ பல்வேறு பாம்புகள், ஒரு டஜன் செம்மறிய வசித்து வந்தான் அ6 கோவாஜிரா கிராமங் மருத்துவன்.
என்னிடம் எவரும் கொள்ளாதிருக்கவும் தொலைந்தால் தேவ எண்ணாதிருக்கவும் ந கொண்டேன். இரண்டு பூர்த்தியானபோது ஒரு பாக்கியில்லாமல் அத் என்னைப் பரிபூரணமா எடுத்துக்கொண்டு வி மருத்துவனிடம் இ
வெள்ளை 'கன் மெட்டல் நிறம், அதன்
மீது சிவப்பு பருவ நிலைக்குத்
ஆனால் அவர்களுக்கு
Ꮽ% پسري
5
குந்தாற்போல் ஏதாவது ஒரு நிறம் மேலோங்கி நிற்கும். இந்த முத்துக்கள்,
LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LL LLL LLL LLL LLLL L
அவர்களுக்கு ரொம்பவும்
கண்ணாடிகூட இல்லை.
போலும்,
கடலாமைகள் ஆகியவற்றின் தயவில் சிவப்பிந்தியர் வசதியாக வாழ்ந்தனர்.
உபயோகமில்லாத சில பொருட்கள் |அவர்களிடம் இருந்தன. அதே சமயம்
அத்தியாவசியமான சில பொருள்கள் அவர்களிடம் இல்லாதிருந்தன.
உதாரணமாக, மொத்தக்
குடியினரிடத்தும் ஒரே ஒரு
ஷேவ் செய்து கொள்ள லுேண்டியிருந்தாலும் நிக்கல், பூசிய ஒரு துண்டுதான் உதவும். சுமார் பதினெட்டு அங்குலக் குறுக்களவு கொண்டிருந்த அந்தத் தகடு, ஏதோ முழ்கிப்போன கப்பலிலிருந்து கிடைத்தது
இருந்தன. எனக்குத் இரண்டு குக்கிராமங்க கோழியோ, ஆடோ ( கண்டேன்.
ஆகவே, சொந்த பிராணிகள் வைத்திரு மருத்துவனின் விசேட
தோன்றியது. ஒவ்வொ காலையில் முறை டே ஒரு பெண் அவனுக்கு கூடையில் புதிதாகப் கடல் உணவும் வைத் சுமந்து கொண்டு செ
ரிக்கெஉேலக
கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமான ஒன்பதாவது உலகக் கிண்ணப் போட்டியானது ஏப்ரல் 28ஆம் திகதி பார்படோஸ், கென்ஸிங்டன் ஒவல்
வெற்றிக் கிண்ணத்துடன் அவுஸ்ரேலியா அணி வீரர்கள்
|涯
பல சாதனைகளையும் பிரபரப்புக்களையும் அதிர்ச்சித் தோல்விகளையும், வெற்றிகளையும், துயரமான சம்பவத்தையும் இறுதியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி முடிவுககு வநதது.
நடந்து முடிந்த ஒன்பதாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறைப்படி 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா, இலங்கை அணியை வெற்றி கொண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி ஹட்ரிக் சாதனை படைத்தது. 16 நாடுகள் பங்கு பற்றிய இப் போட்டியின் ஆரம்ப லீக் போட்டிகளில் முன்னாள் உலகச் சாம்பியன்களான இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறியமை இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது. 1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடன் பாகிஸ்தானும், 2003ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுடன் இந்தியாவும் இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லீக் போட்டிகளில் அயர்லாந்து பங்களாதேஷ் போன்ற அணிகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற பலம் மிக்க அணிகளை வென்று சுப்பர் 8 போட்டிக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியன.
மதானத்தில் நடந்த இறுதிப் போட்டியுடன்
இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளரான பொப் வூல்மர் கொலை GFLÜLJÜLÜLSOLD ấjäGasi 2 GD60)äGLI அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில்
சிக்கியதாலேயே வூல்மர் கொல்லப்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. அதே போன்று முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணி வீரர்களை இலக்கு வைத்து இரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் மேற்கொண்டு தமது அதிருப்தியை
வெளிப்படுத்தியிருந்தனர்.
அடுத்து நடைபெற்ற சுப்பர் . 8
போட்டிகளுக்குத் தெரிவாகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைவதற்காக கடுமையாகப் போராடின. இப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகள் ஆரம்பம் முதலே பலமான அடித்தளத்தைப் பெற்றுக் கொண்டன. இலங்கை, தென்னாபிரிக்காவிடமும், நியூசிலாந்து, இலங்கையிடமும் தோல்வியடைந்தாலும் அவுஸ்திரேலியா கடைசிவரை தோல்வியைச் சந்திக்கவேயில்லை. இவ்வாறு அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து போன்ற அணிகள் சுலபமாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இதில் நான்காவது அணியாக தென்னாபிரிக்கா கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் அரையிறுதிக்குத் தெரிவானது.
ஏப்ரல் 24ஆம் திகதி முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை
நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப் போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடினாலும், இலங்கை அணியின் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமலும், இலங்கை அணியின் காப்டன் மஹேல ஜயவர்த்தனாவின் சதத்தினாலும் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது மறுநாள் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் அவுஸ்திரேலியாவுக்கும் அண்மைக்காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்காவுக்குமிடையிலான அப் போட்டியை இறுதிப் போட்டியைப் போன்றே இரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இரு அணிகளுக்குமிடையில் கடுமையான போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழமை போன்றே தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் சந்தர்ப்பத்தை இழக்கும் வகையில் அவுஸ்திரேலியாவிடம் படு தோல்வியடைந்து இரசிகர்களை ஏமாற்றியது.
இவ்வாறு பல சவால்களுக்கும், போராட்டத்திற்கும் மத்தியில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. அவுஸ்திரேலியாவும் தொடர்ச்சியான வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கடந்த இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், முன்னாள் சாம்பியனான ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணியும் இம் முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டுமென பல வியூகங்களை வகுத்து அணியைப் பலப்படுத்தினர். உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே 'இலங்கை அணி ஆபத்தான அணியென்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்துக் கூறியிருந்தமைக்கு இணங்க, இலங்கையை மிகவும் கவனமாக எதிர் கொள்வதற்கு அவுஸ்திரேலியா தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. மறுமுனையில் கிரிக்கெட்டின் முதல்வன் என வர்ணிக்கப்படும், தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றி மூன்றாவது முறையாகவும் கோப்பையைக் கைப்பற்றி ஹட்றிக் சாதனை படைக்கத் துடித்த அவுஸ்திரேலியாவை எதிர்
O) I U 11.
Богор
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

ம் நான் பின்பற்றிய ானது. தலைவனின் ரத்தையோ
தையும் துதான் அது. ரி உள்நாட்டில் து வந்த ஒரு பனுக்கும் அதே ாடுத்து வந்தேன். இரண்டு வெள்ளாடு, ாடு - இவற்றுடன் வன். குறிப்பிட்ட சில களுக்கு அவன் என்பதனையும் சித்தரிப்பதே
தேயிலைத் தோட்ட பெண் இறையியல்
மாண்பு, நேயம், அடையாளம் என்பவற்றை அனைவரும்
பொறாமை (5LD. சமத்துவமாகவும், சமனானதாகவும் அலலது நான தேயிலைத் தோட்டப் பெண்கள் பெற்றுக் கொண்டு வாழ கடவுள் எப்படி லை எனறு ஆண் அதிகார கட்டமைப்பிலும், செயல்படுகிறார் ೧ುಖ மாதிரி "தி அடிமைத்தனத்திலும், பெண் என்பவள் என்பதனைத்
மாத காலம இரண்டாம் தரத்திற்குரியவள் என்ற இத்தேயிலை
நவர கருத்திலும் காணப்படுகின்றனர். இதனை தோட்ட பெண்
தனை பேரும் விளக்கக்கூடியதான பிரமிட்டுக்கள் இறையியல்
கத ததது போன்ற அதிகார கட்டமைப்பை கீழ் விளக்குகிறது.
-LTJ856T. 606UD அ. கடவுளும்
இருபது கோழிகளும் பெண்
தெரிந்து அந்த || rar விடுதலையும்
ஒளில் எவரிடமும், தண்ணறை நிர்வா 1 ஆகாரும் குறைந்த பட்ச பெண் இல்லையென்பதைக் ീr அடிமைகளும்
- குறைநத படச அடிமைகளான
} 6) தேயிலைத்தோட்ட பெண்களினது
ஃஃன்று வாழ்வை திருமறை வெளிச்சத்தில்
ஆண் அதிகார ஆண் அதிகார குடும்ப அமைப்பு சமூக வாழ்வு குடும்பத்திலும் சமூகத்திலும் ஆண் அதிகாரம் மேலிருந்து கீழாக
பார்க்கும்போது அடிமையின் வாழ்வில்
கடவுள் எப்போதும் கரிசனையுள்ளவராய் இருப்பதையும் அவர்களின் வாழ்வில் கடவுளின் ஊடுருவல் நித்தமும் இருப்பதையும் காணலாம். இவ்வாறே ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு உள்ள
ரு நாளும் பிரமிட்டிலும் செல்வது இச்சமுதாயத்திற்கு விடுதலை மகிழ்ச்சி
ாட்டுக் கொண்டு ஒரு பிரம்புக்
துத் தலையில் ல்வாள். பட்டாபூச்சி பறக்கும்)
குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் பெண் என்பவள் எவ்விதமாக குடும்பத்தில் பிடித்த மீன்களும், ஆண் அதிகாரத்திற்குள் அடக்கப்படும்
நிலையை தெளிவுபடுத்துகிறது. இவ்வித பிரமிட்டுகளாக கட்டப்பட்டிருக்கும் ஆண் அதிகார அமைப்பு உடைக்கப்பட்டு மனித
it is சமாதானம் கடவுளால் கொடுக்க முடியும்
என விவிலிய சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
(துளிர்க்கும்)
கொள்வதற்கு இலங்கை அணியும் பல வியூகங்களை வகுத்துக் கொண்டு கடந்த 28ஆம் திகதி களமிறங்கின. அன்றைய தினம் இலங்கை நேரப்படி மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டி மழையினால் தடைப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் கப்டன் பொண்டிங் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். தொடர்ந்தும் மழை பெய்ததனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போட்டி தாமாமாகியதால், அணிக்கு 38 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இலங்கை நேரப்படி 945 மணிக்கு போட்டி ஆரம்பமானது. இரண்டு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடனேயே களத்தில் குதித்தனர்.
ஆரம்ப விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கில்கிறிஸ்ட் ஹெய்டன் ஆகியோர் முதல் இரண்டு ஓவர்களில் ஆடுகளத்தின் தன்மையைக் கணிப்பீடு செய்து கொண்டு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை நிலை குலையச் செய்தனர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கில் கிறிஸ்ட் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறு முனையில் ஹெய்டன் நிதானமாக ஆடிகில் கிறிஸ்டின் அதிரடிக்கு உதவினார். இந் நிலையில் கில்கிறிஸ் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் பந்து வீசிய பெர்னாண்டோ அருமையான கட்ச் வாய்ப்பைத் தவற விட்டார். அதே போன்று கில்கிறிஸ்ட் சதமடித்த அடுத்த பந்தில் கிடைத்த கட்ச் வாய்ப்பை நழுவ விட்டார் விக்கெட் காப்பாளர் சங்கக்கார இவ்வாறு தொடர்ந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கில்கிறிஸ்டின் 149 ஓட்டங்கள் அணிக்கு மிகப் பெரும் பலமாக அமைந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜெயசூரியா, சங்ககார ஜோடி அவதானமாக துடுப்பெடுத்தாடியது. எனினும் வேகமாக ஆட முற்பட்ட ஜெயசூரியாவின் அவசரத்தால் அவர் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சங்ககாரவும் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கின. இந் நிலையில் 245 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு 36 ஓவரில் 269 என்ற இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 36ஆவது ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் உலகக் கோப்பையைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தது. இப் போட்டியில் இலங்கை அணி கடுமையாகப் போராடினாலும் சில குறைபாடுகளை நீக்கியிருந்தால் வெற்றியை எட்டியிருக்கலாம் என்ற ஆதங்கமும் இரசிகர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதிய போது பெர்னாண்டோவின் பந்து வீச்சு போதிய திருப்தியளிக்கவில்லை என்பதால், இறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரரான மஹ்ருப்பை இணைத்திருந்தால் பந்து வீச்சில் பிரகாசிக்காவிட்டாலும் இக்கட்டான நிலையில் துடுப்பாட்டத்தில் கை கொடுத்திருப்பார் என்றும் கருதப்படுகிறது. தவிரவும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளர்களான வாஸ், முரளியின் பந்து வீச்சும் கடைசிவரை கை கொடுக்காமல் போனதும், இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை அளித்தது. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் மழை காரணமாக ஆட்டம் தாமதப்பட்டதால் இலங்கை அணியின் நல்ல நேரம் தவறிவிட்டதாலேயே தோல்வி ஏற்பட்டதாக ஆருடங்கள் கூறுகின்றன. எது எப்படியிருப்பினும், கிரிக்கெட் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் அவுஸ்திரேலியாவை எதிர் கொள்ளக்கூடிய வலுவான அணி இலங்கை அணியே என்ற கெளரவத்தைப் பெற்றிருக்கும் இலங்கை அணியின் வீரர்கள் பாராட்டுக்கும் கெளரவத்திற்கும் உரியவர்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த ஒன்பதாவது உலகக் கிண்ணப் போட்டி விட்டுச் சென்றிருக்கும் சில மறக்க முடியாத தடங்கள் வருமாறு:
இந்திய அணி முதல் தடைவையாக முதல் சுற்றிலேயே வெளியேறியமை, பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் ஆல்மர் கொலை செய்யப்பட்டமை,
GID.: 03 - 09, 2007
தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் ஒரு ஒவரில் அடித்த ஆறு சிக்ஸர்கள். சுப்பர் 8 போட்டியில் தென்னாபிரிக்காவுடன் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்க தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியமை,
உலகக் கிண்ண வரலாற்றில் அரையிறுதிப் போட்டியில் சதமடித்த 4ஆவது அணித்தலைவர் என்ற
ဒ္ဓိန္ဒီ
சாதனையை ஜெயவர்த்தன பெற்றுக்
கொண்டார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 12000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை இலங்கையின் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜெயசூரிய பெற்றுக் கொண்டார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கொடுத்த 6ஆவது பந்து வீச்சாளர் என்ற பெயரை இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் பெற்றுக் கொண்டார்.
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அதிக ஒட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் சாதித்தார்.
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற பொண்டிங்கின் சாதனையை கில்கிறிஸ்ட் சமன் செய்தார்.
உலகக் கிண்ண வரலாற்றில் இறுதியாட்டத்தில் அதிவேகமாக சிக்ஸர் அடித்தவர் (1) பந்துகளில்) என்ற பெருமையையும் கில்கிறிஸ்ட் தனதாக்கிக் கொண்டார்.
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் முதல் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தவர்களில் அதிக ஒட்டங்களைக் குவித்த ஜோடி (112 ஓட்டம்) என்ற பெருமையை கில்கிறிஸ், ஹைடன் ஜோடி சாதித்தது.
250ஆவது ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 5ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மெக்ராத் தட்டிச் சென்றார்.
அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக மூன்று தடைவையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தது.சாப்ளினின் டிராம்ப் ஆடையில் கோட்டுக்குள்ளே முழுமையான சட்டை இல்லை. வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பாகம் மட்டும்தான் இருக்கும். அதற்குக் காரணம் அவனுடைய ஏழ்மை, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டாடும் பொழுது பாடல் எழுதப்பட்டிருந்த சட்டையின் கை நழுவி எங்கேயோ விழுந்து விடுகிறது. சாப்ளின் சாமர்த்தியமாக - தன் வாய்க்கு வந்த கன்னாபின்னாவென்று அர்த்தமில்லாமல் பேசி தன் நடை பாவனைகளால் மக்களை மகிழ வைக்கிறார்.
இந்தப் பாடல் காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. பல வகையில் மக்களைச் சிரிக்க வைத்தது ஒன்று. இரண்டாவதாக முதல் முறையாக திரைப்படத்தில் சாப்ளினின் குரல் கேட்டது. அதுமட்டுமல்லாமல் பேசும் படத்தில் வரும் வார்த்தைகள் பெரும்பாலாக அர்த்தமற்றவை. படக்கதைக்கு தேவையற்றவை என்ற தன்னுடைய ஆழமான கருத்தையும் எடுத்துக் காட்டினார் சாப்ளின்,
("மாடர்ன் டைம்ஸ்" படத்தை நான் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பார்த்தபொழுது எக்கச்சக்க கூட்டம், ரோஸ்ட் வாத்தை எடுத்துக் கொண்டு வரும் காட்சி. சாப்ளின் பாடும் அர்த்தமற்ற பாடல் காட்சி. இவைகள் திரையில் தோன்றிய பொழுது கொட்டகையில் பலர் எழுந்து நின்று
விட்டார்கள். சில வயதான
அமெரிக்க பெண்கள் சிரிப்பு தாங்க முடியாமல்
நாற்காலியிலிருந்து கீழே விழுந்து ஆசி விட்டார்கள்! படம் சி முடிந்து வெளியே வரும்பொழுது பலர்
1கையில் இருக்கும் பாப்கார்ன் (Popcom)
பைகளை கையை உயர்த்தி பிடித்துக் கொண்டு சாப்ளினைப் போலவே நடனமாடிக் கொண்டு வெளியே வந்தார்கள் சாப்ளின் படங்கள் அமரத்துவம் பெற்றவை என்பதற்கு இதைவிட எடுத்துக் காட்டுக்கள் தேவையோ!)
இதற்குள் பொலிஸ்காரர்கள் சாப்ளின் காதலியைக் கைது செய்கிறார்கள். அவளை விட்டு வாழ மனமில்லாமல் சாப்ளின் கூட்டத்தின் நடுவில் புகுந்து காதலியோடு தப்பி விடுகிறார்.
பொழுது புலர்கிறது. ஜனநடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் சாப்ளினும், அவருடைய காதலியும் தூக்கம் கலைய எழுந்து உட்காருகிறார்கள். புது வாழ்வைத் தேடி இருவரும் சந்தோஷமாக சாலையில் நடக்கிறார்கள்.
இருவரும் சாலையில் நடந்து செல்லும் காட்சி, சரித்திரம் படைத்தது. புது வாழ்வை. வேலை வாய்ப்பை, அடுத்த வேளை சாப்பாட்டையும் தேடிச்
நஷ்டத்தை ஈடு செய்ய, பாலுவின் நண்பர்கள் அடுத்த படத்தைத் தயாரித்தார்கள். தெலுங்கு பட உலகின் அன்றைய சூப்பர் ஸ்டாரும், பாலுவின் நண்பருமான கிருஷ்ணா அதில் நடித்தார். அப்படி இருந்தும், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
பாலசுப்பிரமணியம் உத்திரவாதம் கொடுத்து
கையெழுத்து போட்ட காரணத்தால், ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது அந்தக் காலத்தில் இது பெரிய தொகை, அந்த ரூ.7 லட்சம் கடனை அடைக்க, பாலு மூன்று ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது.
கஷ்ட - நஷ்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், இசையில் சிகரத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியம்.
1979 இல் வெளிவந்த "சங்கராபரணம்" தெலுங்குப்படத்தில், அனைத்துப் பாடல்களையும் கர்நாடக சங்கீதத்தில் அற்புதமாகப் பாடி, தன் முழுத் திறமையையும் காட்டினார் பாலு. தமிழ் நாட்டிலும் இந்தப் படம் சக்கை போடு போட்டது.
கே.விஸ்வநாத் டைரக்ட் செய்த அந்தப் படத்தின் மகத்தான வெற்றிக்கு, இசை முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
இ
GID.: 036 - 09, 2007
பாலுவுக்குப் பாராட்டுக் குவிந்தது. பாராட்டுக்களின் சிகரமாக, அந்த ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.
பயங்கர விபத்தில் தப்பினார் பாலசுப்பிரமணியம் D
இளையராஜாவுடன் பயணம் செய்தபோது பயங்கர விபத்தில் தப்பினார் பாலு
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், இளையராஜாவும் பயணம் செய்த கார், பயங்கர விபத்தில் சிக்கியது. மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
"ஏதோ பெரிய சாதனை நிகழ்த்துவதற்காகத்தான் நம்மை இந்த விபத்தில் இருந்து கடவுள் காப்பாற்றி இருக்கிறார்" என்று இளையராஜா கூறினார்.
*్యజిణిణిః ఓణd్వrt,
இளையராஜா, "அன்னக்கிளி" (1976) மூலமாக திரை உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பே அவரும் பாலசுப்பிரமணியமும் நண்பர்கள்.
இதுபற்றி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
"நான் இளையராஜாவை 1970 இல் முதன் முதலாகச் சந்தித்தேன். என் இசைக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக சேரவேண்டும் என்ற ஆசையில் அவர் தன் சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோருடன் வந்திருந்தார்.
அப்போது என் இசைக்குழுவில், அனிருத்தா என்பவர் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு இருந்தார். இதை ராஜாவிடம் தெரிவித்தேன். (அப்போது எல்லோரும் இளையராஜாவை "ராஜா என்றே அழைப்பது வழக்கம்) அவரும் நிலைமையைப்
புரிந்து கொண்டு, கிதார் வாசிப்பவராகச் சேர்ந்தார். அவருடைய சகோதரர் பாஸ்கர், 'பாங்கோ டிரம்ஸ வாசிப்பவராகச் சேர்ந்தார். (தொடரும்)
Ο ΠT தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

ܟܘ.ܶ
செல்லும் சாப்ளின் நடக்கும் காட்சி, அவரால் பல படங்களில் உபயோகப்படுத்தப்பட்டது. அதை மற்றவர்களும் உபயோகித்தார்கள். இதற்கு '3 T 16 G616 bi GTGigs' (Chaplinesque Ending) என்று பெயர்.
'மாடர்ன் டைம்ஸ் படத்தில் காதலியாக நடித்த 'ஹாலெட் கார்டெட் சில ஆண்டுகள் சாப்ளினின் மனைவியாகிக் குடித்தனம் நடத்தினாள்.
ப சிரிப்பு
ழுகையுமா
Bញ
இந்தப் படத்தின் பல காட்சிகள், தொழிலாளர்களின் மீது சாப்ளினுக்கு இருந்த அன்பும், பாசமும், அவர் கையில் பிடித்த சிவப்புக் கொடி இவைகளெல்லாம் சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லத் தூண்டியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சோவியத் ரஷ்யாவிலேயே இந்தப் படம் பலருக்குப் பிடிக்கவில்லை! ஜெர்மனியில் ஹிட்லரால் படம் தடை செய்யப்பட்டது. அதையொட்டி இத்தாலியில் முசோலினியும் தடை விதித்தார்.
'மாடர்ன் டைம்ஸ் பெருமளவில் உலகெங்கும் வெற்றி அடைந்த பொழுதிலும் 'கோல்டு ரஷ். சிட்டி லைட்ஸ். போன்ற படங்களைப் போல வசூலைப் பெறவில்லை. அதற்குக் காரணம் சில நாடுகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டதுதான்.
'மாடர்ன் டைம்ஸ் படம் முடிந்த பிறகு மற்றொரு முக்கியமான மாற்றமும் உருவானது. சாப்ளினுக்கு உலகப் புகழ், கணக்கிட முடியாத செல்லம், வசதிகள் போன்றவைகளையெல்லாம் அள்ளிக் கொடுத்த டிராம்ப் கதாபாத்திரம் இந்த படத்தோடு விடைபெற்றுச் சென்று விட்டான். 'மாடர்ன் டைம்ஸ்' இற்குப் பிறகு சாப்ளின் உருவாக்கிய மூன்று படங்களிலும் டிராம்ப்பின் நிழலைக் கூட காண முடியாது. ஆனாலும் மக்களின் மனத்திரையில் அந்த ஏழை, அஞ்சா
ggi siamGT ganguidò Giuso insiemGTEDU தவிர்க்கும் நட்சத்திர நடிகை
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ಶಿಡ್ಲೆ! பிள்ளை தானே வளரும்" என்பதை தப்பாகப் ಗೆಲ್ಲ கொண்டுள்ளார்
g: நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவரது அந்நிய குழந்தை ஆசை இவரது
காடாலயாகும என பயப்படுகிறார்கள் ஜோலியின் நண்பர்கள்.
ஏஞ்சலினா ஜோலி
ஞ 器 ஹாலிவுட்டின் ஹாட் கேக். சில வருடம் முன்பு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் பிராட் பிட்டை ಶಿ]೦೧೦ செய்து கொண்டார். ಥ್ರಿಲ್ಲ முன்பே ஏஞ்சலினா ಅಲ್ಲಿ ஒரு குழந்தைக்குத் தாய். எப்படி? வேறு கல்யாணம் ஏதேனும் இல்லை. ஜோலி
முசோலினியைப் போன்றவர்கள் தங்கள்
AAA1
JANK
R
நெஞ்சம் கொண்டவன் 主每鸾 நிரந்தரமான இடத்தை 三 51 ஆக்கிரமித்துக் கொண்டு விட்டான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தடைகள் நீங்கப்பட்டு "மாடர்ன் டைம்ஸ் திரையிடப்பட்ட பொழுது பெரும் வெற்றி பெற்றது.
சர்வாதிகாரிகள் முக்கியமாக ஹிட்லர்,
நாடுகளைத் தங்கள் மனம் போன போக்கில் ஆள்கிறார்கள் என்ற கொள்கை சாப்ளினின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அதை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திரைக்கதையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். இதற்குள் 1932இல் இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. உலகப் போர் தீவிரமாக உலகை எரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சாப்ளின் அந்தரங்க வாழ்க்கையில் மீண்டும் ஒரு போர் தொடங்கியது. அதற்குக் காரணம் மீண்டும் ஒரு பெண்.
1940இல் திரைப்படத்தில் சொகுசான வாழ்க்கை, புகழ், பணம், பெயரையும் தேடி நாள்தோறும் ஹாலிவுட்டிற்கு வரும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஜோன் பேரி (Joan Barry) 676ig 90555,
அவளுக்கு உடல் அழகும் அதை வியாபாரப் பொருளாக்கும் தைரியமும் இருந்தனவே தவிர நடிப்புத் திறமை சொல்லும் அளவிற்கில்லை. வாழ வழிதேடி அவள் பல வகையான வேலைகளைச் செய்தாள். உணவு விடுதிகளில் பரிமாறும் மங்கை. கடைகளில் வருபவர்களுக்குச் சரக்குகளைக் காட்டும் பணிப்பெண். இப்படிப் பல. உணவு விடுதிக்கு வரும் வசதியான உல்லாச ஆண்களின் கண்ணில் இவள் பட்டதில் ஆச்சரியமில்லை. திரைப்பட உலகில் பணியாற்றும் ஒருவன் இவளைப் பல பெண்களுடன் அருகிலிருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கு உல்லாச பயணத்திற்காக அழைத்துச் சென்றான். அங்கு ஒருவன் விரைவிலேயே அவளை சாப்ளினுக்கு அறிமுகப்படுத்தினான் சாப்ளின் நேரத்தை வீணாக்காமல் அந்த அழகியின் பல முகங்களை சுவைத்துப் பார்க்கத் தொடங்கினார்.
சார்லியும் காதலி ஜோன் பேரியும்
அந்த நேரத்தில் சாப்ளின் ஒரு புதிய படத்தை உருவாக்க வேண்டுமென்று திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார். (தொடரும்)
அதனை தாலாட்டுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.
அனாதை குழந்தைகளின் தேவதை உலகம் முழுக்க உள்ள ஆதரவற்ற |குழந்தைகளுக்கு டாலர்களை அள்ளி வீசும் |ஹாலிவுட் வள்ளல். கம்போடியா சென்ற போது
அனாதைச் சிறுவன் ஒருவனை --- தத்தெடுத்து அம்மாவானார். வியட்நாம் சென்ற போது இன்னொரு குழந்தை. இதற்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. Shiloh என பெயர் வைத்திருக்கும் இந்த குழந்தைக்கு பூவ்வா ஊட்டுவதும் ஆராரோ பாடி தூங்க வைப்பதும் தந்தை பிராட் பிட் சரி, ஜோலி அவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்றைப் புதிதாக தத்தெடுத்திருக்கிறார்.
LOS) si
DJ E
Siloh இரவு அழும்போது ஜோலி பிராட் பிட்டை கடிந்து கொள்கிறாராம். Shiloh வின் அழுகை மற்ற குழந்தைகளை எழுப்பி விடும் என்று. பத்திரிகை பேட்டியொன்றில், சொந்த
குழந்தையை விட தத்தெடுத்த குழந்தைக்கே எனது அரவணைப்பு அதிகம் தேவை என பேட்டியளித்து அதிர்ச்சி கொடுத்தார் ஜோலி,
இவர் கணவருடன் இந்தியா வந்தபோது இரண்டு இந்திய குழந்தைகளை தத்தெடுக்க விரும்பினார் நல்ல வேளையாக (அப்படிதான் சொல்லத் தோன்றுகிறது) இந்தியாவில் தத்தெடுக்கும் நடைமுறை சிக்கலாக இருந்ததால் ஜோலியின் ஆசை நிறைவேறவில்லை.
ஆசை நடந்திருந்தால் Shiloh வின் நிலை.ஐயோ பாவம்இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
புலனாய்வுக்கு உதவியது ஊடகவியலாளர்களின் தகவல்கள்
"சாத்தானின் சக்தி” என்ற தலைப்பில் புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் 1987ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பத்திரிகைகளில் வெளிவந்த விடயதானங்கள் தொகுக் கப்பட்டிருந்தன. மாதாந்த அடிப்படையில் கட்டுரைகள், செய்திகள் ஆகியவை தொகுக்கப்பட்டு, அவை தொடர் பான புலிகளின் கருத்துக்களும்
ராஜிவ் காந்தி மீது புலிகள் இயக்கம் ! கொண்டிருந்த அதிருப் ஜூ தியையும் வெறுப்பை யும் இந்தப் பிரசுரம் 3. வெளிப்படுத்தியது. இதனைத் தொகுத்து வெளியிட்டவர், ராஜிவ் காந்தியின் கொலை யையடுத்துத் தலைமறைவாகி விட்டார்.
சாத்தானின் சக்தியென்ற பிரசுரத்தின் பிரதிகள் புலிகள் இயக்கத்தினரால் அப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டன. யாழ்.குடாநாடு அப்போது புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1990இல் இந்தியப்படை வெளியேறிய பின்னர், யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் அனைத் தும் புலிகள் இயக்கத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட் டுச் செய்திகளைப் பிரசுரிக்க வேண்டியிருந்தது. ராஜிவ் காந்திக்கும், இந்திய அமைதிப்படைக்கும் எதிராக, இந்தியப்படையின் வெளியேற்றத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின. ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாகப் புலிகள் இயக்கத்தைக் குற் றம் சாட்டும் விதத்தில் செய்திகளை வெளியிடக் கூடா தெனப் பத்திரிகைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொடுக்கும் செய்தி களைப் பிரசுரிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இப்பத்திரிகை களுக்கு ஏற்பட்டன. இந்தியப் படையினர் சிலர் யாழ்ப்பா ணத்தில் நடந்து கொண்ட விதத்தை மிகைப்படுத்தி புலிகள் இயக்கம் மேற்கொண்ட பிரசாரங்கள், ஒரு சாரார் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியி ருந்தமை உண்மைதான். புலிகள் இயக்கமே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்கலாமென்ற அபிப்பிராயம் யாழ்ப்பாணத்தில் பரவலாக நிலவியது. இதற்கிடையில், சென்னையிலிருந்து கொழும்பு சென்றிருந்த விசேட புலனாய்வுக் குழு பல பயன்மிக்க தகவல்களைத் திரட்டியது. இக்குழுவினர் புலி எதிர்ப்பு தமிழ்க் குழுக் களின் பிரதிநிதிகளை மட்டுமல்ல, இலங்கை இரகசியப் பொலிஸ் அதிகாரிகளையும், ஊடகவியலாளர்களையும்
ஒற்றைக் கணி கிவாசா )
சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. கிட்டத்தட்ட ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருந்த தமிழகப் புல னாய்வுக் குழு, பல பயன்மிக்க தகவல்களைச் சேகரித் தது. ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தமிழ், சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையும் சேகரித்துக் கொண்டனர். தமிழ் நாட்டிலுள்ள புலி இயக்க ஆதரவாளர்கள் பற்றிய தகவல்களையும் இலங்கை இரகசியப் பொலிஸார் தமிழகப் புலனாய்வுக் குழுவினரிடம் வழங்கினர். சென்னையிலும் ஏனைய நகரங்களிலும் புலி இயக்க அனுதாபிகளும் ஆதரவா ளர்களும் கூட்டங்கள் நடத்தும் இடங்கள் பற்றிய தகவல் களையும் இலங்கை இரகசியப் பொலிஸார் வழங்கியி ருந்தனர். த்திலிருந்து வெளிவந் த்திரி
UJITLDLLJT6001 66T65, FLD5Th ਨ। 鬣 லிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் பணிபுரிந்த இரண்டொரு பத்திரிகையாளர்களிடமிருந்தும் சில தக
S.
முட் பாதையில் மரித்த மிதவாதம்
டிக்குறிப்புகளாக
வல்களை விசேட புலனாய்வுக் குழு பெற்றுக் கொண்டது. குர்தா பிஜாமா அணிந்திருந்த வாலிபர், புலி இயக்கத் தைச் சேர்ந்த ஒற்றைக் கண்ணன் என்றழைக்கப்படும் சிவராசா மாஸ்டர் என்ற தகவலும் கொழும்பு சென்றிருந்த விசாரணைக் குழுவிற்குக் கிடைத்தது. இதற்கிடையில், தஞ்சாவூரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய சங்கர் கோணேஸ்வரன் அல்லது ரூசோ என்றழைக் கப்படும் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரைச் சோதனையிட்ட தஞ்சாவூர் பொலிஸார், அவர் வசமிருந்து நளினி, தாஸ் மற்றும் பலரின் தொலைபேசி இலக்கங்களைக் கைப்பற்றினர். சென்னையின் புறநகர் பகுதியான போரூரிலுள்ள எபிறேசர் ஸ்ரோர்ஸ் என்ற பலசரக்குக் கடையின் விலாசம், தொலைபேசி இலக் கங்கள் ஆகியனவும் பொலிஸாரிடம் சிக்கின. சங்கர் లా அல்லது ரூசோ என்ற ழைக்கப்பட்ட அந்த இளைஞர்களிடமிருந்து நளினி பற்றிய தகவலும் கிடைத்தது. இதற் கிடையில் சென்னையி |லிருந்து தஞ்சாவூருக்கு விரைந்த மற்றொரு விசேட புலனாய்வுக் குழு சங்கரைக் கைது | செய்தது. சென்னை, அடை யாரிலுள்ள அனாபொண்ட் சிலிகொன் பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனமொன்றில் நளினி வேலை செய்து வந்த தகவலும் புலனாய்வாளருக்குக் கிட்டியது.
அக் காலகட்டத்தில அடையார், இந்திரா காந்தி | நகரிலுள்ள நீர்த் தாங்கிக்கு அண்மையில் இயங்கி வந்த புலிகளின் அலுவலகம் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. இதேபோன்று சிறிது தொலைவிற்கு அப்பால் இயங்கி வந்த மாணவர் பேரவையின் அலுவலகம் முப்ட் டிருந்தது. இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கும், புலிகள் இயக்கத்திற்குமிடையில் மோதல்கள் ஆரம்பிப் பதற்கு முன்பதாகவே தமிழகப் பொலிஸாரின் கெடுபிடிகள் காரணமாக இந்த அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது நளினியைத் தேடிக் கண்டுபிடிப்பதே விசேட
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
ORDIS LIEDIGIG
H
புலனாய்வுக் குழுவின் வேலையாக இருந்தது.
இதேவேளை திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கடத்தல்காரர் ஒருவரை அப்பகுதிப் பொலிஸார் கைது செய்திருந்தனர். திருத்துறைப்பூண்டி ஒரு கடலோரக் கிராமமாகும். சங்கர் அளித்த தகவலுக்கிணங்கவே அந் தக் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார். இந்தக் கடத் தல்காரர் அடிக்கடி இலங்கையின் வடபகுதிக்கு தனது படகில் சென்று வருபவரென்றும் புலிகள் இயக்கத்திற்குத் தேவையான கடத்தல் வேலைகளில் இவர் ஈடுபட்டு வந்தா ரென்றும் சங்கர் தகவல் அளித்திருந்தார்.
ஹரிபாபுவின் புகைப்படத்தில் காணப்பட்ட குர்தா பிஜாமா வாலிபரின் படம் கடத்தல் காரருக்குக் காண் பிக்கப்பட்டது. குர்தா பிஜாமா வாலிபர் புலி இயக்கத்தைச் சேர்ந்தவரென்றும், அவரது பெயர் சிவராசா என்றும் அவருக்கு ஒற்றைக் கண் இருப்பதாகவும் கடத்தல்காரர் தெரிவித்தார். இதற்கிடையில் ஹரிபாபுவுடன் நெருங்கிய தொடர்புடைய பத்திரிகைப் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் விசேட புலனாய்வுக் குழுவினரின் விசாரணைக்குட்படுத் தப்பட்டார்.
ஹரிபாபுவின் ஆவணங்களுக்குள் காணப்பட்ட துண்டில் எழுதப்பட்டிருந்த பாக்கியநாதன் என்பவர் பற்றிய தகவல்களை அந்தப் பத்திரிகை புகைப்படப் பிடிப்பாளர் வழங்கினார். சென்னையில் BPL ஆல்ரவுண்டர்ஸ் என்ற
(அரசியல் தொடர்) பெயர் கொண்ட அச்சுக்கூடத்தை பாக்கியநாதன் நடத்தி வருகின்றாரென்ற தகவல் புலனாய்வாளர்களுக்குக் கிட்டியது. கொழும்பு சென்றிருந்த மூவரைக் கொண்ட புலனாய்வுக் குழு, ஜூன் மாதம் நான்காம் திகதி சென் னைக்குத் திரும்பியது. சென்னையிலுள்ள விசேட புலனாய்வுக் குழுவும் கொழும்பு சென்று திரும்பிய புல னாய்வாளர்களும் விசேட கூட்டமொன்றினை நடத்தி நிலைமைகளை ஆராய்ந்தனர். இதற்கிடையில் பரீபெரம்புதூர் கூட்ட மைதானத்தில் நின்றிருந்த பெண மணி ஒருவர், தானாகவே முன்வந்து புலனாய்வுக் குழு வினருக்குத் தகவல்களை வீழங்கினார். புகைப்படப் பிடிப்பாளர் ஹரிபாபுவுடன் குர்தா பிஜாமா வாலிபர், தற்கொலைக் குண்டுதாரி ஆகியோரும் மேலும் இரு பெண்களும் அங்கும் இங்கும் நடமாடியதைதான் கண்டதாக அப்பெண்மணி கூறினார். இவரிடம் குண்டு வெடிப்பு நடைபெற்ற மைதானத்தில் ஹரிபாபு எடுத்த பத்து படங்களும் காண்பிக்கப்பட்டன. மகளிருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட இரு பெண்களையும் புகைப்படங்களில் அவர் அடையாளம் காட்டினார்.
ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைப் பார்த்த புலனாய்வாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். படத்தில் காணப்பட்ட ஒரு பெண்ணைப் பாக்கியநாதன் வீட்டில் தான் கண்டதாக அவர் கூறினார்.
(தொடர்ந்த வடியும்.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19

"Is". மேலிருந்து இனிய குரலொன்று கேட்டது. §
"பக்கத்து கிராமத்துக்குப் போறவன்மா" JTLDL15J601, 6i ಇಂಕ್ಜೆಳ್ಗಿ
600TT LD606)(3LD 6))) (36.1600TLTLD. பசனாள.
ராமபத்ரன் அவளைப் பார்த்தார். பேரழகி, யாரும் கிறங்கி விடுவார்கள். நிலவொளியில் வான தேவதை மாதிரிப் பளபளத்தாள்.
"என்னால இங்க நிக்க முடியல. வெள்ளம் உயர்ந்திட்டே இருக்கு அலைவேகம் அதிகமா இருக்கு எட்டிப் பார்த்தா தெரியுமே ராமபத்ரன் கூவினார்.
எட்டிப் பார்த்தாள். உண்மைதான். பாறையின் சுற்றுப்புறமெல்லாம் வெள்ளம் உயர்ந்து :
மாதியது. அதன நடுவே தததளததபடி யாரோ ஒருவன். அவன் அதிகமாக யோசிக்கவில்லை. என்னமோ ஒன்று இழந்து விட்டது மாதிரி இருந்தது. சட்டென்று கீழே குதித்தாள். சரியாக ಸ್ದಳೀ ஒதுங்கி
னறாள.
"ஒண்ணும் இல்லை. நான் ஒரு சின்ன வித்தை காமிச்சேன். நான் யாருன்னு உனக்குப்
G பேசியபடியே ராமபத்ரன் உள்ளங்கையைக் காட்டினார்.
ராமபத்ரனின் உள்ளங்கைப் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து அந்தக் கொழுந்து தகர்ந்தால் தன்னை எரித்துத் தீய்த்து விடும் என்பது நீலிக்குப்புரிந்தது.
"இந்த அடிமை உங்களுக்கு என்ன செய்யணும்" - அவள் பணிவுடன் கேட்டாள்.
"பெரிய விசேஷமெல்லாம் ஒண்ணுமில்லை. வீடு வரைக்கும் என் கூட வந்தால் போதும்"
---
அவள் அடங்கி அவரைத் தொடர்ந்தாள். அப்படிப் பட்ட நீலிதான் இளநீரை வெட்டி எடுத்து வருகிறாள். பாஸ்கரன் அவளை தலைமுதல் கால் வரை பார்வையால் அளந்தான்.
சும்மா சொல்லக் கூடாது அழகில தேவதைதான். ஆனால் என்ன செய்வது? அவள் ராமபத்ரனின் வீட்டு வேலைக்காரி மாதிரி ஆகிவிட்டாளே! பாஸ்கரன் மனதில் பொறாமை முளைவிட யோசித்தான். இதுபோல இன்னும் எத்தனையோ இருக்கலாம்.
அந்த வீட்டில் ராமபத்ரனுடன் தங்கியிருந்தவர்கள் மேலும் இரண்டு பேர் ஒன்று அவரது மனைவி, மற்றது அவர்மகள். ராமபத்ரனின் மோசமான மந்திர வேலைகள் அவர்களை இல்லாமலாக்கி விட்டது. பிரம்மஷஸக்களாக மாறிவிட்ட அவர்கள் இருவரையும் கூட ராமபத்ரன், சூன்யம் மாதிரிக் காரியங்களுக்கு இப்பொழுது கூட பயன்படுத்துவதுண்டு.
நோக்கி எறிந்தார்.
அடங்கி ஒடுங்கியது.
"நான் அங்க வரணும்னு சொல்ற பாஸ்கரா" இடது கை விரல்களால் நெஞ் வருடிக் கொண்டு வலது கை விரல்களால்
பல்லிடுக்கை ஈர்க்கிலியில் குத்தியபடி கேட்டார்.
"கண்டிப்பா வரணும் குருவே" - பாஸ்கரன் விண்ணப்பித்தான்.
"அது அவ்வளவு சுலபமான இடமில்லை. அப்புறம். ஆஹா. பறவாயில்லையே." ராமபத்ரன் பல் குத்துவதை சட்டென்று நிறுத்தி ஈர்க்கிலியை எடுத்து வாசல் புறமாக எதையோ
வெளியே ஏதோ ஒன்று திடுமென்று கனமாய் விழுந்த மாதிரித் தெரிந்தது
திடுமென்று வந்து விழுந்தது என்ன என்பதை அறிய பாஸ்கரனும், எட்வர்டும் திரும்பிப் பார்த்தார்கள்.
வாசலுக்கு வெளியே ஒரு ஆந்தை கவிழ்ந்து கிடந்தது. விழுந்த இறக்கைகளை
படபடவென்று அடித்த அந்த சற்று நேரத்தில்
"நீலி" - ராமபத்ரன் கூப்பிட்டார். கூப்பிட்ட குரலுககு ஓடி வநதாள :::::::::: "அந்த ஆந்தையை வாசல்படிக்கிட்டேயிருந்து தூக்கி தூரமா எறி ராமபத்ரன் உத்தரவிட்டார்.
"ஆந்தையா விழுந்தது யார் குருவே" பாஸ்கரன் கேட்டான்.
"ஏவியிருக்கிறாங்க நீலி அங்க இப்போ யாரெல்லாம் இருக்காங்க' ராமபத்ரன் நீலியை விரட்டினார்.
fished 7 "எனக்குத் தெரிஞ்சவரைக்கும் வேற யாரும் இல்லை. வீட்டை விற்ற பவித்ரனோட பையன் முறையாகிற ஒருத்தர் இருக்கிறார். ஆள் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவராகவும் தெரியுது"
"ஸ். ஸு. நான் அவனைக் கேக்கலை, அவனுக்குப் பின்னால் வேற சக்திகள் இருக்கு அப்படிப்பட்ட சக்திகள் அங்க கொஞ்சம் அதிகம்" அந்த பங்களாவை விற்றதில அவங்களுக்கு விருப்பமில்லை. அதை இடிச்சுட்டால் அவங்க எல்லோரும் மலையேற வேண்டியது தான் வேற வழியில்லை. அதனால்தான் அவ்வளவு தீவிரம் அவங்களை விரட்ட முடியுமான்னு பார்த்திட வேண்டியதுதான்" ராமபத்ரன் பேச்சில் உ
தி தெரிந்தது. (AWróbó டிேடும்)
CID, 03-09, 2007/ எதைப் பார்க்க வேண்டுமோ அது நம் கண்ணிலிருந்து தப்பி விடுகிறது. எது முக்கியமோ, அது நம் கண்ணில் படுவது இல்லை. பெரும்பாலான நேரம் தேவையில்லாத விஷயங்கள்தான் நம் அறிவையும் பார்வையையும் மறைத்து விடுகின்றன.
இது வெளிநாடு ஒன்றில் நடந்த கதை, அவன் ஒரு செல்வந்தன். ஒரு நாள் வழக்கத்தைவிட முன்னதாகவே அவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான்.
வீட்டின் முதல் மாடியில் இருந்த தன் படுக்கையறைக்குச் சென்றான். அங்கே அவன் மனைவி தலைவிரிகோலமாய் படுத்துக் கிடந்தாள். பதறிப்போன இவன், "என்னாச்சு" என்று விசாரித்தான். அதற்கு அவள், "ஹார்ட் அட்டாக்" என்று பதில் சொன்னாள்.
திடுக்கிட்டுப் போன அவன் டாக்டருக்கு போன் செய்வதற்காக அடுத்த அறைக்குள் ஓடினான். அங்கே அவனின் ஆறு வயது மகன். "டாடி. பக்கத்து வீட்டு அங்கிள் உங்க அலமாரியில் ஒளிஞ்சிட்டிருக்கார்"
என்றான். உடனே அந்தச் செல்வந்தன், மீண்டும் தன் படுக்கை அறைக்கு ஓடிச் சென்று அலமாரியைத் திறக்க. அதன் உள்ளே பக்கத்து வீட்டுக்காரன் ஒளிந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் இவன் கோபம் தலைக்கேறியது. "என் மனைவி ஹார்ட் அட்டாக் வந்து படுக்கையில் கிடக்கிறாள். நீ என்னடாவென்றால் நேரம் காலம் தெரியாமல் இங்கே வந்து கண்ணாமூச்சி விளையாடிட்டிருக்கியா' என்று சத்தம் போட்டானாம்.
ஒருவகையில் பார்த்தால், நம்மில் பலருக்குச் சரியாகப் பார்க்கத் தெரிவதில்லை என்பதே உண்மை!
நம்மைச் சுற்றியிருக்கும் பல உண்மைகள் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் திறமைசாலிகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. நம்முடைய கலாசாரமும் புராதனப் பெருமைகளும் கூடத் தெரிவதில்லை.
அமெரிக்காவில் வேலை செய்யும் கம்பியூட்டர் இன்ஜினியர் ஒருவர் இந்தியர் அவர எனனைப பாரபபதறகாகச சமீபத்தில் பெங்களுர் வந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, "ஒருவர் என்னதான் திறமையானவராக இருந்தாலும் அவரை நம் நாட்டில் யாருமே மதிப்பதில்லை. சுவாமி அதுவே அமெரிக்காவுக்குப் போனால், அவர் திறமைசாலிதான் எனும் பட்சத்தில் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்குகிறார்கள். நம் நாட்டினரைப் போல நண்டு மாதிரி ஒருவர் காலைப் பிடித்து மற்றவர் இழுப்பதில்லை. இங்கேயோ நிலைமை தலைகீழ் உள்ளுர்க்காரன் ஒரு அசாத்தியச் சாதனை செய்திருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதுவே வெளிநாட்டுக்குப் போய் ஒரு காகித ராக்கெட் விட்டாலும் செவ்வாய் கிரகத்துக்கே போய் வந்துவிட்ட மாதிரி போற்றிப் புகழ்வார்கள்." என்று ஆதங்கத்துடன் பொருமித்தள்ளினார்.
அவர் சொன்ன உண்மை. உதாரண கலையை எடுத்துக் பல ஆயிரம் ஆண்டு முன்னதாகவே நம் வளர்ந்த கலை என் இதைக் கண்டுகொள காலமாக அமெரிக்க ஆழ்நிலைத் தியான நன்மைகளை உணர் கடைப்பிடிக்க ஆரம் யோகா செய்தால் உ மனமும் ஆரோக்கிய என்று இப்போது நக ஒவ்வொருவரும் முட் யோகா கற்றுக் கொ காட்டத் தொடங்கி ெ
அதேபோலத்தால் வைத்தியமும், நாட்( பல காலமாக அதை வைத்திருந்தோம் ஆ ஐயாயிரம், பத்தாயிர கொடுத்து ஆயுர்வேத கொள்ள வெளிநாட்ட கும்பலாகக் கேரளாவி என்று தெரிந்ததும் ந ஒடுகின்றோம்.
நம்முடைய க6ை திறமைகளுக்குமே ெ இருந்து சர்டிபிக்கெட் நாம்,
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
Gg Gaggio Eume. Son 2115AgIO "... அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ
அதயான், இல562, 3ஆம் குறுக்குத்
ခို့ பாட்டுப் பெறும் 10 அதிர்
1. செல்வி கிஜ்ரதுன் ரயிலா மன்சூர், ஆலிம் வீதி ம
2. யூ செல்லத்தம்பி, செல்வி அகம் கல்முனை 06
II: இர்ஷாள எம்ஏ நிஷால்தீன், இல30 கட்டுப்பள் 4. எம். சி. கலீல், 12, ஹனிபா வீதி, கல்முனை 06
5. கநிரஞ்சன் 2, பிரதி பிம்பராம வீதி, களுபோவில
6. கேக்கே, டீன் புன்னக்குடா வீதி, ஏறுாவூர், 1. கே. அரசேஸ்வரன் கலைமகள் வீதி, நல்லூர் வடக் 8. திருமதி பா. செல்வராணி, பொது நூலகம், சங்கான
2 3 4. 5 9. திருமதி ஜெயா ஜேசுதாசன், யேசுவின் இல்லம் 150 10. எம்.எப்.எம்ரிம்ஸாத் 15, அண்ணல் வீதி, மாஞ்சோை 7 8 9 1 , இடமிருந்து வலம் குறுக்கெ
1. வசந்த காலம், 2157. Qubuo šiai 6605 T-2 13 14 15 16 18 , , ,
நசசுததனமையுடையது.
7 19 2| 2| , 24 குழம்புள்ளது கு
11. ஒழுங்கு அல்லது ● és 26 .28 29 به امله
பொருள்படும். 2
25 32 33 34 35 1 சபை அல்லது LSLத
பலர் கூடும் இடம் هدا vós” \ổ (குழம்பியுள்ளது) s மேலிரு
21 நாணம் என்று | சார்க் ూ இதற்குரிய விடையைக்கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி080520 ககு · A · சாரக அ முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். : ဖုံးaft+ முகவரி பொருள்படும். ಅತ್ಥಙ್ಗಣ್ಣ என் றுக்கெழுத்துப் போட் - c ಅಣಷ್ರ (குழம்பியுள்ளது) குழம்பியுள்ளது)
,சேனை .28 ,1772 بالهه தங்கள் சரியான ಆಳ್ದ ஃப்ளையை மாற்றக்கூடிய அண்மித்த 32. மூவிடப் 嵩 : என்றும் a தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக A u கவஞன ஒருவன சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 பெயர்களில் ஒன்று 12; கரு என்றும் கூற6 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் 26. 6) TTsitsi) 5loj
தினமுரசில் பிரசுரமாகும். (குழம்பியுள்ளது) ரனஸ் நடிதத
GID.: 03 - 09, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

முற்றிலும் துக்கு யோகக் கொள்ளுங்கள். இது 5ளுக்கு ாட்டில் வேர்விட்டு ாலும், நம்மில் பலர் ாவே இல்லை. சமீப கள் யோகம்,
இவற்றால் ஏற்படும் நது, அவறறைக த்ததும் ஆகா. டல் மட்டுமல்ல. ாக இருக்கும் ப்புறத்தில் இருக்கும் மோதிக்கொண்டு ர்வதில் ஆர்வம் ட்டார்கள். , ஆயுர்வேத
வைத்தியம் என்று நாம் ஒதுக்கியே னால், இப்போது என்று பணம் மசாஜ் செய்து வர்கள் கும்பல் க்கு வருகிறார்கள் மும் அங்கே
]களுக்கும் பளிநாட்டவரிடம் எதிர்பார்க்கிறோம்
இந்த நிலை இன்று நேற்றல்ல. விவேகானந்தர் காலத்திலிருந்தே இருக்கிறது. - நம்முடைய கலாசாரத்தைப் பற்றியும் பெருமைகளைப் பற்றியும் இந்தியாவில் நின்றுகொண்டு பேசினால் யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள் என்றுதான் அவர் அமெரிக்கா சென்று, இந்து மதத்தின் பாரம்பரியத்தைப் பற்றியும் வலிமையைப் பற்றியும் பேசினார். விவேகானந்தர் சொன்ன 했 கருத்துக்களை, அமெரிக்கர்கள் பாராட்டிய பின்னர்தான் ஆகா என்று இந்தியர்களும் அவரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
தன் பலத்தை அறியா ஆஞ்சநேயர் மாதிரி, நாம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நம்முடைய பெருமைகளைப் பற்றி அறியாமலேயே இருக்கப் போகிறோம்?
கடைசியா ஒரு கதை. அவன் ஒரு பெரும் குடிகாரன். அவன் மனைவி மிகவும் நல்லவள். பேரழகியும்கூட என்றாலும், அவனுக்குத்
தன் மனைவியின் நற்பண்புகளோ,
அழகோ என்றுமே கண்களுக்குத் தெரிந்தது இல்லை. ஒரு நாள் பாரில் அமர்ந்து அவன் வெகுநேரம் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது இடையிடையே சட்டைப் பையில் இருந்த தன் மனைவியின் படத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பாரில் வேலை செய்யும் பெண் ஒருத்தி இதைக் கண்டு, "இந்த நேரத்தில் ஏன் உன் மனைவியின் படத்தை எடுத்து அடிக்கடி பார்க்கிறாய்" என்று கேட்டாள். அதற்கு அவன், "எனக்குப் போதை
ஏறிவிட்டதா? என்று கண்டுபிடிக்கத்தான்." என்றான்.
பணிப்பெண், “புரியவில்லையே" என்று கேட்க, "நான் தெளிவான மனநிலையில் இருந்தால், என் மனைவி என் கண்களுக்குக் கோரமாகத்தான் தெரிவாள். எனக்குப் போதை ஏற ஏறத்தான் அழகாகக் காட்சியளிப்பாள். என் மனைவி போட்டோவில் பேரழகியாகத் தெரிய ஆரம்பித்து விட்டால், எனக்கு முழுக்கப் போதை ஏறிவிட்டது என்று அர்த்தம்.” என்றானாம்.
ஒருவகையில் பார்த்தால், நம்மில் பலர் அந்தக் குடிகாரன் மாதிரித்தான்.
வெளிநாட்டினர் கொடுக்கும் சர்டிபிக்கெட் போதை கிடைத்தால்தான், நம்முடைய கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் பெருமைகளும் நம் கண்களுக்குப் புலப்படும்!
MEG.
ஓசையில்லா விமானம் salasas Choi
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும்
மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப
ஞ்சோலைச்சேனை, கிண்ணியா,
வீதி, ஏறாவூர் 0
விமானத்திற்கான 905 புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள்.
எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஒசையானது, விமான
விமானத்தை வடிவமைத்தவர்கள், எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன் வெளிக்கட்டமைப்பை வழவழப்பாக செய்துள்ளனர்.
இது போன்ற இலகுவான வடிவமைப்புடைய விமானங்களால், விரைவாக விண்ணில் எழும்ப முடியும். மேலும் தரையிறங்கும் போது
தெஹிவளை, நிலைய எல்லைகளுக்கு வெளியே ஓடுபாதையை நோக்கி மெதுவாக இறங்க
உணர முடியாததாக இருக்கும். முடிவதால், மரபு ரீதியான மற்ற கு, யாழ்ப்பாணம் மற்ற மரபுரீதியான விமானங்களை விட ஓசை குறைவாக ன, யாழ்ப்பாணம். விமானங்களை விட இந்த விமானம் இருக்கும். ஜெட் வீதி கொழும்பு : குறைந்த அளவே எரிபொருளை விமானம் ஏறும்போதும் தரையிறங்கும் ச்சேனை கிண்ணிய 0 IL உபயோகிக்கும். போதும் விமானத்தைச் சுற்றி ஏற்படும்
གམ་མམ་ས་གས་, முறுை வருட உழைப்பின் காற்றுக் கொந்தளிப்புத் தான் pů ELTLL9 List
த'ை
11
18 6.
23. 2 αDγω ξύ 28 29, 3 &9 || ADN
34 35 έβο . Υ) ந்து கீழ் ா நாடுகளில் ஒன்று.
கூ பலனாக இந்த வடிவமைப்பு விமானத்தினால் ஏற்படும் ஒசைக்குக் ம் பொருள்படும் உருவாகியுள்ளது. காரணம்,
இந்தப் புதிய வகை விமானத்தின் இந்தப் புதிய வடிவமைப்பின் மூலம்,
: (குழம்பியுள்ளது) نامو و வளையும் இறக்கைகள் விமானத்தின் மேற்பரப்பின் ஊடே
(தலைகீழ்) வடிவமைப்பு எனக் கூறப்படும் செல்லும் காற்றின் கொந்தளிப்பானது குழம்பியுள்ளது) திட்டத்தின்படி அமையும். விமானத்தின் பின்பகுதியிலுள்ள
ம் (குழும்பியுள்ளது) திரைப்படம்.
in
) J ᎯᏠᏂ
ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த
கொந்தளிப்பற்ற காற்றை எதிர்கொள்ளும் போது, ஒருவிதமான சமன் ஏற்பட்டு விமான ஓசை குறைகிறது.
JJமுதன் முதலாக சித்தாராவின் கால்கள் அந்த மண்ணில் பட்டபோது, இதயத்தை ஏதோ அடைப்பதுபோல பிரமை, தெரியாத முகம், தெரியாத இடம், புரிந்தும் புரியாத பாஷை மீண்டும் ஊருக்கே போயிடலாமா. அவள் மனம் நினைத்த மறுநிமிடமே எத்தனை கஷ்டப்பட்டு எடுத்த வேலை, இதையும் விட்டால் மூன்று ஜீவன்களின் உயிர் என்னவாகும்.
மனதில் துணிவை வரவழைத்துக் கொண்டு, அவள் செல்ல வேண்டிய முகவரியை நினைவுபடுத்திக் கொண்டே ஆட்டோ ஒன்றை மறித்து ஏறிக்கொண்டாள். பக்கத்து ஆட்டோக்காரன் இவனைப் பார்த்து,
"ஊருக்கு புதுசா மச்சான்' இவனிடம் கேட்க,
"யாழ் குட்டி' இவன் சிங்களத்தில் சொல்லியபடியே ஆட்டோவை ஓட்டத் தொடங்கினான். சித்திராவுக்கு அவனது பேச்சு அருவருப்பாக இருந்தாலும் எதுவுமே சொல்ல முடியாத நிலையில் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். யாழில் இருந்தால் என்ன மலையூரில் இருந்தால் என்ன தமிழன் தமிழன் தானே, எங்கு சென்றாலும் சில குறிப்பிட்ட தமிழனுக்கு நிம்மதியில்லைதான். ஏனோ அந்த அழகிய இடம் மனதில் பதியமுடியாமல் ஆயிரம் ஆயிரம் சிந்தனை, இதயத்தைச் சுரண்டத்தொடங்கியது.
"அக்கா சம்பளம் வந்ததும் சுடிதார் வேண்டிது தருவியா" பதின்மூன்று வயதுத் தங்கை ஆஷாவின் கண்களில் தெரிந்த ஆவலை பார்த்தவள், அவள் தலையை வருடி நிச்சயம் வேண்டி அனுப்புவன் செல்லம்
எனக்கு என்னக்கா அனுப்புவாய்? உனக்கு என்னப்பா வேணும்'
"ஒரு கால் வேணுமக்கா துள்ளித் திரியும்
வாலிப வயதில் ஒரு காலை இழந்து ஊனமாய், வாடிப்போன செடியாக தம்பியின் கோலம் சித்தாராவின் இதயத்தைப் பிளப்பதுபோல் வலி, உடைந்த வீடு, சிதறிப்போன தந்தை உடல், கால் துண்டித்து துடித்த ரமேஷ் ஒரு நிமிடம் பழைய நினைவு பூதமாய் அவளை வெருட்ட தம்பியின் அருகில் சென்றாள். ரமேஸ் நான் வாழுறது உங்களுக்காகத்தானே. உன் காலா நான் இருப்பன்டா, அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் குமுறி அழத்தொடங்கினாள்.
"இதுதான் வீடு ஆட்டோக்காரனின் குரல் கேட்டதும் நினைவு திரும்பியவளாக மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பசுமைக்கு நடுவில் பூத்திருந்த அந்த அழகிய வீட்டின் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த பெண்மணி, அந்த ஊருக்கே பொருத்தமான தோற்றத்தில் அழகாக இருந்தாள்.
"யாரு வேணும்" நான் இந்த ஊருக்கு ரீச்சராய் வந்திருக்கன், உங்க கஸ்பன்ட் பிரன்ட் என் சித்தப்பா இங்க தங்கலாம் என்று முகவரி தநதா.
நீங்க தான் சித்தாராவா, உள்ள வாங்க என்ற படி அவள் செல்ல, அவள் பின்னே சென்ற சித்தாரா அந்த வீட்டின் அழகில் கண்களை சுழற விட்டாள். ஆடம்பரப் பொருட்களால் நிறைந்திருந்த அலங்கார அழகு, அவள் மனம் ஊர்நோக்கிச் சென்றது. வாடாத மலர்களாய் சதுரக்கண்ணாடிக்குள் சிரிக்கும் அந்த முகங்கள் ஒவ்வொரு வீட்டின்
குரலுடன் என்ன? என்று கேட்டார் ஆறுமுகம், தேத்தண்ணிக்குச் சீனியில்லை, உங்களுக்கு தோட்டத்தில கூலி குடுத்திருப்பாங்களே சீனி வாங்கியாரியலா? என்றாள் காமாட்சி
எங்க தோட்டத்துக்குப் போயிட்டு கூலிய
இல்லை என்று நடந்ததை மூச்சுவிடாமல் தன்
2.
"ஏ, புள்ளை காமாட்சி தேத்தண்ணி தாம்மா" என்ற படி தன் கருத்த மேனியிலே வேர்வை வரைந்த ஒவியத்தைக் கலைத்தபடி கதிரையில் அமர்ந்தார் ஆறுமுகம் என்னங்க என்று சோகமும், இயலாமையும் கலந்த தொனியுடன் அழைத்தாள் காமாட்சி களைத்த
வாங்கிக்கிட்டுத்தா வெளிய வந்தே வழியில கடை முதலாளி நின்னுக்கிட்டிருந்தாரு, எங்க பாக்கின்னு மனுசன் கத்த ஆரம்பிச்சிட்டாரு அதான் பொட்டுன்னு காசைத் தூக்கித் குடுத்திட்டே இப்ப ஐஞ்சு பைசா கூட
மனைவியிடம் கொட்டித் தீர்த்துவிட்டார். தேநீர் கேட்ட கணவனுக்கு மட்டுமாவது தேநீர் கொடுக்க வேண்டுமென எண்ணி பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் இரவல் கேட்டாள். ஆனால் பங்கஜம் கையை விரித்து விட்டாள். இனி இவளுக்கு இரவல் கொடுக்க ஒருவருமேயில்லை. அந்த நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் காலை ஆறுமுகம் வீட்டுக்கு செல்வம் வந்தான். காமாட்சி அக்கா, அக்கா என்று கூப்பிட்டான். அடடே வா செல்வம்
சின்னங்களல்லவா,
இங்க பாருங்க ரீச்சர் இது பிரச்சினை இல்லாத ஊர். உங்க ஊர் சனம் வந்தாளே பிரச்சினை என்று பயப்படுவினம். இங்க இருக்கும் வரைக்கும் உங்கட ஊர் ஆட்கள் வரக்கூடாது. எங்களுக்குப் பிரச்சினை தராமல் இருந்தால் சரி
சித்தாராவுக்கு சிரிப்புத் தான் வந்தது. மெல்ல சிரித்தபடி சம்மதமாக தலையசைத்து அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவை முடிவிட்டு கண்களை முடி கதிரையில் அமர்ந்தாள். வெறுமை அவளை ஏதோ செய்தது.
சித்தாரா அந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. அந்த ஊருக்கேற்ப தன்னை பழக்கிக் கொண்டாள். சிரிப்பதற்கு சில முகங்கள், கதைக்க ஒருவர், இருவர் மற்றும் வீட்டுக்கார அங்கிளின் அன்பான வார்த்தைகள், மனதில் புதிய நம்பிக்கையை ஊட்டியது. முதல் சம்பளம் எடுத்ததுமே வீட்டுக்கு உடுப்பும், காசும் தபாலில் அனுப்பியது மனதிற்கு பெரும் ஆறுதலை உணர்ந்தாள்.
ரீச்சர் சுகமா திடீரென்று ஒரு ஆண்குரலைக் கேட்டதும், திகைத்து திரும்பியவள், கால் தடுக்கி கீழே விழப்போனவளை எட்டிப் பிடித்தான் சந்திப் என்ன ரீச்சர் இவ்வளவு பயந்த பெண்ணாயிருக்கீங்க.
சித்தாராவுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. அதைவிட அவனது நெருக்கம் உடலில் படபடப்பை உண்டாக்கியது. அவனும் ஒரு ஆசிரியர் என்று சில தடவை வழியில் இருவரும் சந்திக்கும் போது கூறியுள்ளான். ஒரு வாரமாய் அவனை காணவே முடியவில்லை.திடீரென்று அவன் வருகை இன்ப அதிர்ச்சி அவளுக்கு,
"என்ன ரீச்சர் மெளன விரதமா' அவன் மீண்டும் கேட்டதும், அவள் சிரித்தபடியே ஒரு வாரமா உங்களைக் காணலையே.
அப்பாட என்னைத் தேடவும் ஒரு ஜீவன். எனக்கு அதுவே போதும் அவன் மகிழ்வோடு பெருமையாகக் கூற.என்ன பேச்சு மாறுது அவள் மிரட்டலாகக் கேட்க
நீங்கள என்னைத் தேடனும் என்று ஒருவாரம் நான் லிவு தெரியுமா?
ஏன் நான் தேடனும் என் மீது பாசமா என்று பார்க்கத்தான். பாசம் இருந்தா? அதுதான் காதல், அவன் பேச்சில் பட்டென்று அவள் இதயம் அடிக்கத்தொடங்கியது. இத்தனை காலம் கட்டிவைத்த உணர்வுகள் எட்டிப்பார்த்தது. நாணம், பயம் சூழ அவனைப் பார்த்தாள். சித்தாரா நான் சொன்னது உண்மை, உங்களை கல்யாணம் செய்ய விரும்பிறன், ப்ளீஸ் இல்லையென்று சொல்லிடாதீங்க. அவள் பதிலுக்கு இடம் தராமல் அவன் செல்வதையே பார்த்தபடி நின்றாள் சித்தாரா. அவன் இல்லாத அந்த இடமே பாலைவனமாக உணர்ந்தாள். அவன் அருகாமை அவளுக்கு பிடிக்குது என்றால் நானும் காதலிக்கின்றேனா, அவள் தன்னையே கேட்டு இல்லை என்ற பதிலுக்கே இடம் இல்லை என்று தெரிந்தவள், காதல்
வானில் பறக்கத் தொடங்கினாள்,
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது அது அந்த நேரத்தில் நடக்கும். அதேபோல் சந்திப், சித்தாரா காதல் எந்தப்
பிரச்சினையுமின்றி ஒருவ பேர்கிறது. அன்று அவ6 இருவரும் ஒருவரை ஒரு பேசியவண்ணமிருந்தார்க
சிந்து உன் பிறந்த தரப்போறன் கண்ணை
ஐயோ என்ன பேச்
மண்டு நீ நினைக் விடயமல்ல, ப்ளீஸ் கண் அமைதியான மலையடி யாருமில்லாத துணிவில்
அவளது மெல்லிய கையுக்குள் அடக்கி அ அவள் விரலில் அணிவி கண்களைத் திறக்காமே
எனபதை உணர்ந்தவள். மோதிரத்தைவிட அவனது
ஆபார்த்து மனம் உருக அ
சாய்ந்தாள்.
கண்ணீரோடுதான் ச் ஊருக்கு வந்தாள். இப்ே என்றால் அவளுக்கு என் தெரிவதில்லை. அத்தனை காதலில் பாசத்தில் கிடை இன்னும் விடுமுறை விடு இருக்கிறது. இங்கு வந்த முறையாக ஊருக்குப் ே அதற்காக சந்தோசப்படுவ பிரிவதை நினைத்து வரு பாராமல், பேசாமல் எப்ப வாழமுடியும் பலவாறு ே அமர்ந்திருந்த சித்தாராவி இரு கைகள். அந்தக் க6 உருவம் யாரென்று அவ:
வா மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் காமாட்சி அக்கா
எப்படியிருக்கீங்க சரி தனம் போன் பண்ணிச்சா என்று
காமாட்சியின் மகள் பற்றி விபரம் கேட்டான். போன் பண்ணினா இரண்டு மாசமா வீட்டுக்காரங்க சம்பளம் தரலையா வேலையும் கஷ்டமா இருக்கா பேசாம திரும்பி வந்திடவான்னு கேக்கிறா என்று பெருமூச்சு விட்டாள் காமாட்சி, தன் பக்க நியாயத்தை சுட்டிக் காட்ட, செல்வம் அப்பவே சொன்னேன்தானே. பொம்பிளைப்புள்ளை காசுக்கு ஆசைப்பட்டு அவளைக் கொண்டுபோய் கொழும்புங்கிற நரகத்தில தள்ளாதிங்கன்னு, அப்பா, அம்மாவோட இருக்கிற மாதிரி வருமா. இங்கயே ஏதாவது வேலைக்குப் போகச்சொல்லி சொல்லியிருக்கலாந்தானே சரி, சரி தோட்டத் தொழிலாளிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

ருடம் கடக்கவும் ாது பிறந்த நாள், ! }வா பாததபடி
3ள்.
நாளுக்கு ஒரு பரிசு முடன்,
சு இது. கிற மாதிரி தப்பான ணை மூடடா, வாரம் அருகில்
கண்களை மூடினாள். கைகளை தன் ழகிய மோதிரம் ஒன்றை த்து அழகு பார்த்தான். ல என்ன நடக்குது
nanib angong
வீம்புடன் கைகளைத் தட்டினாள்.
செல்லத்துக்கு என்ன கோபம், சிரித்தபடியே அவள் அருகில் அமர்ந்தான்.
என்ன சந்தோசம் பொங்குது.
நான் சொல்லுறதைக் கேட்டா கட்டியணைச்சு முத்தம் தரப்போறாய். அப்படி என்ன சொல்லப்போlங்க,
நம்ம கலியாண விசயம் வீட்டில தெரிஞ்சிட்டு அவங்க சந்தோசமா ஒகே. பண்ணிட்டாங்க நீ லீவுக்கு போயிற்று நிரந்தரமாகவே இங்க வந்திடு வந்ததுமே கலியாணம், அவன் பேச்சு சித்திராவுக்கு சந்தோசத்துடன் வேதனையையும் தந்தது.
சந்திப் நீங்க என் ஊருக்கு வரமாட்டீங்களா? ஏக்கமாய் கேட்டாள். உன்
gengingspuneming
-வசுதா, கொட்டகலை,
தன் விரலில் இருந்த
纖 क्षं ஊரில போர் நடக்கும் போது நான் வந்து
தங்கமான மனதைப்
என்ன செய்ய விட்டிலையும்
வன் தோளில் சம்மதிக்கமாட்டாங்க.
நீங்க வாறதா சொன்னதாலதானே
த்தாரா அந்த விரும்பினன்.
பாதெல்லாம் கவலை என்ன சிந்து புரியாம பேசுறாய். நான்
ன என்று அங்கு வந்து சாகவா அங்க இருக்கிற
1யும் சந்திப்பின் எல்லாரும் சாகிறது இல்ல உங்களுக்கு என்
த்த பாக்கியங்கள். வதற்காக ஒரு வாரம் தற்கு முதல் ாகப் போகிறாள். தா? சந்திப்பைப் ந்துவதா, அவனைப் } ஒரு மாதம் பாசித்தபடி ன் கண்களை மூடியது கைளுக்கு உரிய ர் அறிந்தாளும்,
புள்ளைங்கன்னா தலைவிதியே வேற, கொழும்புக்கு போய் கஷ்டப்படனும் இல்லைண்ணா சின்ன வயசில கல்யாணம்
Touri
(UDIU
நிலைமை தெரியும் சந்திப் கால் ஏலாத தம்பி, சின்னத் தங்கை, நோயாளியான அம்மா, இவங்கள விட்டிட்டு சித்தாரா குரல் நடுங்கப் பேசினாள்.
சிந்தி நீ எப்படியும் வேறவிட்டிற்கு
வாழப்போறவதானே. இதெல்லாம் யோசிச்சா நடக்குமா. எனக்கு நீ உனக்கு நான் இதைவிட வேற எண்ணம் தேவையா நீ யோசி இனி உன் பொறுப்பு வேறு பேச ஒன்றும் இல்லை என்பது போல் அவன் எழுந்து நடக்கத் தொடங்கினான். பிரமை பிடித்தது
கட்டிக் கொடுத்திடனும், அப்படிக் கல்யாணம் பண்ணிக் குடுத்திங்களே, நம்ம லட்சுமிக்கு பாவம் பிரசவத்தில பலி கொடுத்திட்டீங்க, சின்ன வயசில கர்ப்பமாகிற பொண்ணுங்கல்ல முக்காவாசி இப்படித்தானே சாகுதுகள், படிச்சவன் நான் சொல்றதைக் கேட்டிருந்தா உங்க மூத்த பொண்ணு லட்சுமி நம்மலை விட்டுப் போயிருப்பாளா? இப்போ இரண்டாவது பொண்ணு தனத்தை கொழும்புக்கு வீட்டு வேலைக்கு எவனோ ஒருத்தன நம்பி தனியா அனுப்பிச்சிட்டிங்க, என்ன நடக்கப்போகுதோ, நம்ம மலையகத்துக்கு ஏதோ
போல் அப்படியே அமர்ந்துவிட்டாள் சித்தாரா.
சித்தாரா இவ்வளவு தூரத்தில போய் வேலை செய்யனுமா? கலக்கமாய் கேட்ட தாயை அன்போடு பார்த்தாள்.
என்னம்மா செய்யிறது. நிரந்தரமா கிடைச்ச வேலையை விட்டாள் வேறவழியில்லையே. இரண்டு வருஷம் போனதும் இங்கையே மாத்திடலாம்.
உன்னை நம்பித்தான் இந்தக் குடும்பமே இருக்கு உனக்கு ஏதும் என்றா மருந்து குடிச்சு செத்திடுவம்,
அன்று தாய் சொன்னதை மறந்து
காதலித்தேனே, இன்று இதயத்தை
தொலைத்து எப்படி வாழ்வேன் அல்லது உறவைப் பிரிந்துதான் வாழலாமா? சந்திப் கண்முன்னே வந்து சிரித்துக் கொண்டிருந்தான். இவனை மறக்கலாமா?
"அக்கா உனக்கு கலியாணமானா எங்கள விட்டிட்டுப் போயிடுவியா? இல்லடா எனக்கு நீங்கதான் வாழ்க்கையே. எல்லாரும்
சந்தோசமா இருக்கலாம். இல்லையக்கா நீ
கலியாணம் செய்து அத்தான்கூட இங்க இருக்கனும், உன் பிள்ளைகளோட நாங்களும் உன் பிள்ளையா வளரனும், தம்பி, தங்கையின் ஆசையைப் பார்த்து ஒரு நிமிடம் மனம் தவித்தவள் இருவரையும் பரிவுடன் அணைத்துக் கொண்டாள்.
நினைவுகள், சஞ்சலம் என்று நிம்மதி இழந்து தவித்தாள் சித்தாரா. அழுது அழுது அவளது நீர் சுரப்பியே வற்றியதுபோல் கண்ணிர் விடவே மறுத்தது கண்கள். என்ன தான் இருந்தாலும் சந்திப் இப்படிப்
பேசியிருக்கக்கூடாது. நாட்டைப் பிரித்து
உறவைப் பிரித்து காதலைக் கேட்கும் இவனுக்காய் நான் எதை இழக்க, சில இரவுகள் உறக்கமின்றி, உணவின்றி பாதியாய்ப்போன தன் கோலத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு உதட்டோரம் வரண்ட புன்னகை தவழ்ந்தது. ஆயத்தம் செய்து வைத்த தன் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கார அன்ரியிடம் விடைபெற்று வீதியில் இறங்கி நடந்தாள். இத்தhன நாள் தோழமையுடன் கால் பதித்த பாதைகள், மலைச்சாரல்கள் சத்தமின்றி கண்ணீர் சிந்த வேகமாய் நடந்தாள். வழியில் சந்திப் அவள் நடப்பதைத்தடுத்து, சிந்து என்ன இது ரான்சர் எடுத்திட்டு ஊருக்குப் போறியாமே.
ஆமாம் என்பதுபேர்ல தலை அசைத்தாள். நம்ம காதல் அவசரமாய் கேட்டவளை ஆழமாய் ஒரு நிமிடம் பார்த்தவள் பார்வையை மறுபக்கம் திருப்பி என் நாட்டுக்கு வந்தா நீங்க செத்துடுவிங்க என்றால், அந்தக் காதல் தேவையா? சாதி, மதம், மொழி பார்த்து எத்தனையோ காதல் பிரிஞ்சிருக்கு, ஆனா நம்ம காதல் ஊரைப் பார்த்து பிரிஞ்சிருக்கு இனியாவது உங்க ஊர் பெண்ணாப் பார்த்து கட்டிக்கொள்ளுங்க, பெற்ற தாய், உடன்பிறப்புக்கள், பிறந்த மண் இதைவிட எனக்குக் காதல் பெரிசல்ல, உறுதியாகச் சொன்னவள் திகைத்து நின்ற சந்திப்பை திரும்பியும் பாராமல் நடக்கத்
தொடங்கினாள். அவளையும் அறியாமல்
வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அந்தப் பசுமையான இடத்தையும் நினைவையும் தாண்டி அவள் கால்கள் தன் நாடு நோக்கி வேகமாய் முன்னேறின. O
SS LSLSLS LSLSS LSLS LSL LLSLS S LSL LLSLSL LSL LSL LSLSLL LSSLSS LS
சாபக்கேடு நமக்கு படிப்புக்கூட எட்டாக்கனியாத்தான் இருக்குது. இங்க உள்ளவங்க தங்களோட உரிமைகள் என்னன்னு தெரியாம யார் எதைச் சொன்னாலும் அதுக்கெல்லாம் தலை ஆட்டீடுவாங்க. பாவம் பிறகு அனுபவிக்கிறதும் அவங்கதான். தேயிலைத் தோட்டந்தான் உலகமுன்னு நெனச்சுக்கிட்டு படிப்பையும் தேடாம கொடுக்கிறத வாங்கிக்கிட்டு சே! வாழ்க்கையா இது இங்கவுள்ளவங்க படிக்காம இருக்கானுகளே அதுதா தப்பு பேசாம எல்லாப் பொடியனுகளையும் கட்டிப்போட்டாவது அவனுகளின்ட உரிமைகளை அவனுகளுக்குச் சொல்லிக் குடுக்கணும் நம்ம நாட்டிலையே உருப்படாம இருக்கிறது இந்த மலையகம்தான். இப்படி ஆவேசமாகப் பேசிக்கொண்டே காமாட்சியை திரும்பிப் பார்த்தால் அங்கே அவள் இருக்கவில்லை. கூப்பிட்டுப் பார்த்தான் பதிலேதுமில்லை. வெளியே வந்து பார்த்தான். அங்கே பலபேர் தட்டுக்கள், பூக்கள் என்ற அமர்க்களமாய் வந்தனர். என்னவென்று விசாரித்தாள் காமாட்சி ஆறுமுகத்தின் மூன்றாவது மகளான வாணியை 15 வயது கூட நிரம்பாத சிறுமியை பெண்கேட்டு வந்திருக்கின்றனர். சில மணித்தியாலங்களிலேயே திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. சீதனம் வேண்டாமென்றவுடனே ஆறுமுகம் ஒத்துக்கொண்டர். சின்ன வயதில் கர்ப்பமாகி பிரசவத்திலே பெண் பிள்ளைகளும், சிசுக்களும் இறக்கின்றனர். அதை அனுபவித்தாலும் விதியை மட்டும் குறை கூறும் இவர்களுக்கு கல்வி அறிவு இன்மை தான் வேதனை தருகிறது. செல்வத்துக்குக் கிடைத்த திறந்த கல்வி இவர்களுக்குக் கிடைத்தால் மட்டுந்தான் மலையகம் உயிரோடிருக்கும் என்று விடியுமே மலையக பூமி, என்று நொந்து கொண்டே செல்வம் போய்விட்டான்.
CID, 03 - 09, 2007படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கடந்தகால இன்ப
O சிந்தித்துப் பார்க்க (O
திழைத்திருந்த மரகதவ
sii GeFTiani Gumbianää 6ööIGuble: tä குறு my --------- ததது | தழுவிக்கொண்டது. அ6 ஆசனத்தில் சாய்ந்திருர்
உறங்கிவிட்டாள். கோட் மணியோசை கேட்டுத் போது, நேரம் நடு ஜா மனதிலுள்ள ஏக்கம் அ சுமையாக இருந்தது. த சுமந்தவண்ணம் பள்ளிய நடக்கத் தொடங்கினாள் கீர்த்திவர்மனின் அ ஏற்கனவே அறிந்திருந்த கைபிடிக்கப் போகும் த சீரழிந்து விடக்கூடாதே
உயர்வையே கருதுகின்றவர்கள், தமது முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்ற கருத்து பரந்துபட்ட அளவில் இருந்தபோதிலும், இன்றைய சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் அரசியல், பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் மற்றவர் என்ன செய்கிறார் என்பதை நோட்டமிடுவதிலேயே காலத்தைக் கழித்துத் தமது இலக்கை நோக்கிச் செல்வதில் கவனமற்று இருப்பவர்கள்தான் அதிகம். இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று நோக்கினால், அவர்களிடத்தில் பொறாமை குடிகொண்டிருப்பதை வெகுசுலபமாக அறியலாம். இன்னுமொருபடி மேலே போய் இதை ஆராய முற்படுவோமானால், கோபத்தின் நிமித்தம் கொலை செய்பவனைவிட கள்வனும், பொறாமைக்காரனும் மிகக் கொடியவர்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் கொலைகாரன் கொலை செய்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் கொலை செய்கிறான் என்றால், கொலையுண்டவன் ஏதோ ஒரு பழியை செய்ததன் காரணமாக கொலைகாரனைத் தூண்டுகிறான் என்று கூடச் சொல்லலாம். ஆனால் பொறாமைக்காரனும், திருடனும் எந்தத் தீமையும் செய்யாமலேயே மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிப்பர். இதற்கு வள்ளுவர் என்ன கூறுகிறார் பார்ப்போமா?
“கொடுப்ப தழக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுTஉம் உண்பது உம் மின்றிக் கெடும்”
(குறள் 166) இன்னுமொருவனுக்கு ஒருவர் கொடுப்பதை பொறாமையாலே சென்று தடுப்பவனின் சுற்றம் உணவு, உடையிலாது வருந்திக் கெட்டுப் போகும்.
சிந்தியா, உலகக் கோப்பைக் கனவு setts இப்படி தகர்க்கப்பட்டு விட்டதே. நமக்குச் சதி 2 ஐந்து நிமிடச் சுனாமியின் தாக்கத் செய்தது மழையா, டக்வேத் லூயிஸ் விதியா, திலிருந்து இன்னும் மீளவில்லையே, யுத்தத்தி நமது வீரர்களின் சொதப்பலா? லிருந்து எப்போது மீளுவோம்!
விநிர்மலா,
- சிகாண்டீபன், - கட்டுகளிதோட்டை நிலாவெளி நமது நம்பிக்கை நட்சத்திரங்களான சுனாமியால் அழிக்கப்பட்ட வீடுகளில் முரளிதரன், வாஸ், மலிங்க ஆகியோர் அவுஸ் அரைவாசிகூட இன்னும் கட்டப்படவில்லை : திரேலியாவின் துடுப்பாட்ட வேகத்தைக் கட்டுப் என்று அறிகிறபோது ஆச்சரியமாகத்தான் படுத்தத் தவறிவிட்டார்கள். அதே போல் துடுப் இருக்கிறது. உங்கள் கேள்விக்கு பதில் பாட்ட நட்சத்திரங்களான ஜெயசூரிய, சங்க சொல்ல நினைக்கிறேன். வெறும் பெருமூச்சுத் リ。 கார மஹேல, தரங்க, சில்வா இவர்களும் தான் வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கக்கூடிய மஹற் ரூப்பை, பெர்னாண்டோவுக்குப் பதிலாக அணி 243 குறிப்பிட்ட பொருள்களுக்கான யில் சேர்த்திருக்கலாம். இப்படி பல தவறுக விலைப்பட்டியலை பார்வைக்கு வைக்க வேண் ளைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் கனவு டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டும், அநே தகர்க்கப்பட்டதாக நம்பவில்ல்ை அவுஸ்திர்ே கமான கடைகளில் அது நடைமுறைக்கு வந்த முடிவுக்கு வந்திருந்தான் லியாவால் தொடர்ந்து மூன்று சம்பியன் தாகத் தெரியவில்லையே? ஆரம்பமே இப்படிக் குழ பட்டத்தைப் பெற முடிந்திருக்கிறது என்றால், - ஜெகருணாகரன், அவனுக்கு மேலும் அதி நமக்கு இனியும் சம்பியனாக முடியாதா? முடி பதுளை இருந்தும் அங்கையற்கண் யும். அதற்கு அணியில் ஒரே ஒரு ஜெயசூரிய அத்தகையவர்கள் தொடர்பான விபரங் "அண்ணா உள்ளே போதாது. சகலதுறை ஆட்டக்காரர்களின் களை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக் போதுதான் கீர்த்திவர்மன் குத் தெரிவிக்கலாம். பொலிஸ்காரர்களே போகலாம் என்றான் ஏந் தெரிந்து கொண்டு சும்மா இருந்தால் எங்கே மறுப்புமில்லாமல் விக்கிர N தெரிவிக்கலாம். பழையபாட்டு ஒன்று ஞாபகம் பின் தொடர்ந்தான் வழச் பார்த்துத் திருந்தா தோள் மீது ட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" பாடவாறு அவனை அ இருக்கையில் இருத்தினா 4Mk-36M2 LASYa விக்கிரமன் பேச்சைஆர ஐ சிந்தியா, கண்காணிப்புக்கு என்று கீர்த்தவர்மா நிகழவிருக்கு சிலர் கொஞ்சமாதங்களுக்கு முன்னர் வரை நம் நாட்டில் இருந்தார்களே அவர்கள் இப் சொல்கிறாய்? என்று விக்
விக்கிரமனை ஆட்கொன தங்கை அவனை உளம என்று எண்ணும் வேளை இவர்களின் திருமணத்ை அதன் பின் நடக்க வேல் தலையில் போட்டுவிடவே
வரிசை வேண்டும். இறுதிப் போட்டிவரை போராடிய நமது அணி வீரர்களுக்கு சபாஷ்.
antasy ஐந்திருக்கிறார்கள என்ன செய் வினவியபோது, கீர்த்திவர்
T356T. :'೭೫':ಶ್ನ 212 புலிகளின் விமானச் சிக்கலை அர றார வசஜீவன், தெரிவிக்காததைக் ಹೀML சாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது இருக் செட்டிக்குளம், ! பேசாமலிருக்கிறாய்" உ6
கிறதே. இது புலிகளின் பலமா - அரசின் இருக்கிறார்கள். இரு தரப்புத் தாக்குதல்
பலவீனமா?
- தா.கேதீஸ்வரன், கொட்டாவை, வான் பரப்பில் புலிகளின் நடமாட்டம் நிச்ச யமாக அவர்களுக்குப் பலம், அதைக் கட்டுப் படுத்தாமல், அடிக்கடி வீணே இயந்திரத் துப் பாக்கிகளை இயக்குவது ஒரு வகையில் பல கீனம், பலம் பலவீனமாகவும், பலவீனம் பல மாகவும் மாறலாம். அப்போதைய விளைவு மிக மோசமாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறைகள் கூறுகின்றன. அந்த மாற்றத்திற்கு முன்னர் என்னென்ன மாற்றம் நிகழ்ந்து விடுமோ என்று மக்களுக்குக் குழப்பமாக
இருக்கிறது.
8ák Ae, lágyi 2x கொழும்பில் நிலைமை மோச மடைவதைப் பார்த்தால், கொழும்பிலும் நிம்
மதியாக இருக்க முடியாதோ?
- எம்.ரவீந்திரன்,
மொரட்டுவை.
வானத்தை நோக்கிச் சுடப்பட்டதாகச் சொல்லப்படும் துப்பாக்கிக் குண்டுகள்
களும் அதிகரித்துள்ளதால், நாடு பதற்றமான சூழலுக்குள் போகிறதாம் என்று கவலைப்படு கிறார்களாம். வட கிழக்கில் தாக்குதல்கள் இடம் பெறுவதால் கொழும்புக்கு ஓடி வந்தார
'கள். இப்போது கொழும்பிலும் தாக்குதல்கள்
நடைபெறுவதால் இனிமேல் எங்கே போவார் களோ, பாவம் விட்டு விடுங்கள். அவர்கள்
போக்குவரத்து நெ துள்ளபோதும் பக்கத்துக் வான சுற்றுக்களைச் செய பார்த்தால் சிரமமானது, ! வியை இவ்வளவு நாளு லையே. கொழும்பை ို இந்தப் பாதை ஒழுங்கு நீர் ஏன் கண்டு கொள்
வினய் - சதா - தானிஷா 262 762.7 657 - 2 - 27627 622.2
தரையை நோக்கி விழுந்ததில் வீட்டிலிருந்த இப்போது தாக்குதல்களைக் கண்காணிக்கிறார் s சிலர் காயமடைந்திருக்கிறார்கள். இப்போதெல் களாக்கும். 22 joli லாம் மின்சாரம் தடைப்பட்டால் புலிகளின் ே گ விமானம் வந்து விட்டதோ என்று மக்கள் ఊPఅఖి பவரகள பறற ஒரு 2 சில பிரதான நகரங்களில் ஒரு வழிப் மாட்டிரா குற்றவாளிகள்
அஞ்சுகின்றனர். கடல் வழியாக படகுகளும் இரவில் வருகின்றனவாம். தென்னிலங்கை மக் களும் அனுபவிப்பார்கள் என்று தமிழ்ச் செல்வன் சொன்னது ஞாபகம் வருகிறது.
GID.: 03 - 09, 2007
பாதை நடைமுறைக்கு வந்திருக்கிறதே. அதுபற்றி நீர் ஒன்றும் சொல்லவில்லையே ஏன்? - எஸ்டிலான்,
கண்டி,
நடக்கிறார்கள்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 22

ཐུ་སྤྲུ། ས་སུ།། གསུམ་ཀླུ། གླུ། གླུ། གསུམ།། تاريخ مير المرتضخ مير مرتين هم الاسم.
AAS TSS AAAA AASSSAASAA ATSS AM AAASS AAA SS AAAAA
நினைவுகளில் ல்லிக்குத் தன்னை ம் அவளைத் பள் அமர்ந்திருந்த தபடியே வெகுநேரம் 60L6 Twila Gir திடுக்கிட்டு விழித்த மத்தைக் கடந்திருந்தது. வளுக்குப் பெரும் ன்பச்சுமையைச் 1றையை நோக்கி
அவள். வசரபுத்தியை தால் அவனைக் ங்கையின் வாழ்க்கை என்ற ஆதங்கம்
போதிலும், ாரக் காதலிக்கின்றாள் களில், அவனுக்கு த முடித்து விட்டால் ண்டியதை விதியின் 1ண்டியதுதான் என்ற விக்கிரமன், அதன் பத்தில் இருந்தது ச்சியைக் கொடுத்தது. ன்னி, ် န္တိ வாருங்கள என்ற விக்கிரமா வா தவித D67 96/1956061TL கத்திற்கு மாறாக
கையைப் ழைத்துச் சென்று ன் கீர்த்திவர்மன் ம்பித்தான். நம் பெளர்ணமி மணத்தை னைக்கிறேன் என்ன கிரமன் மன் எவ்வித மறுப்பும் தும் "ஏன் متر பூரண சம்மதம்
வெடுத்தால் மட்டும்
مبرمجہ
প্ল
qSASS AASq SS qqSSAS ASq S MqSASAS AAAA S eqAASAASS SAASASS S AAASS AAASS qSAS رسمس عرصے
qqMSASS AAAAS ASS AAAASS AAASS AAAMSASS AAAA SASS AA AAASS AAA AAAASSLLAM
போதாது என்ன சொல்கிறாய்? என்ற வார்த்தையைக் கேட்டதும் நீ எதைச் செய்தாலும் அது என் நன்மைக்காகத்தானிருக்கும். உன் விருப்பம் தான் என் விருப்பம் என்று கூறியதும் நன்றி கீர்த்திவர்மா என்று கூறிய விக்கிரமன் அவன் இருகைகளையும் எடுத்து தன் கன்னத்தில் ஒத்திக் கொண்டான்.
விக்கிரமன் விடைபெற்றுச் சென்றதும் மறைவில் நின்று கொண்டு இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அங்கயற்கண்ணி வெளியில் வந்தாள்.
அண்ணா திருமணம் யாருக்காம் என்றதும் இருவரும் திடுக்கிட்டு இருக்கையிலிருந்து எழுநதனா. ဒ္ဓိ கீர்த்திவர்மன் முகத்தில் ஏகப்பட்ட
ஏமாற்றமும் கவலையும், விக்கிரமனுக்கும் பேரிடியாக இருந்தது. ဒ္ဓိန္တိုး
தங்கையே என்னம்மா சொல்கிறாய்? என்றவாறு நாக்குழறக் கேட்டான் விக்கிரமன், உன்னுடைய நண்பனுக்குத் திருமணம்
நிச்சயித்தது பற்றி நான் கவலைப்படவில்லை.
மரகதவல்லி என்றொரு அபலைப் பெண் ஒருதருக்காகத் தவங்கிடக்கிறாள். அவளைப் பற்றி யாரும் சிந்தித்ததாகத்
தரியவில்லையே? என்று அங்கயற்கண்ணி கூறியதும் மேலுங்குழப்பமடைந்தான் கீர்த்திவர்மன், விக்கிரமனின் காதல் பற்றி
இதுவரை அவனுக்கு அங்கயற்கண்ணி
ஜாடைமாடையாகக் கூடத் தெரிவித்ததில்லை. கீர்த்திவர்மன் விக்கிரமனின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையில் என்ன இது புதுக்குழப்பம் நான் இதுவரை அப்படி ஒரு பெயரைக் கூடக் கேட்டதில்லையே என்பது போலிருந்தது.
அங்கயற்கண்ணியின் இந்த வார்த்தையைக் கேட்டதும் கீர்த்திவர்மன் குழப்படைந்தாலும் விக்கிரமனுக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது. ஆயினும், இதுவரை காலமும் கீர்த்திவர்மனுக்கு அது பற்றிக் கூறாதிருந்ததை அவன் குறையாக எடுத்துவிடுவானே என்று எண்ணும்போது
உள்ளுர ஒரு அச்சம் ஏற்படத்தான் செய்தது.
ஆகிவிட்டது.
z
6.255. ಫ್ಲೆ
qSAMA SqqS S AAAAASAS SSASS AAAASA SSAAASS LSA S qqSSJS
;&ހިރިހަ&
அதைச் சமாளிக்க ஏதாவது ஒருவழி தேடவேண்டுமே என்ன செய்வது என்று அவன் மூளை அலைந்து கொண்டிருந்தது என்பதை அவன் திண்டாடிக் கொண்டிருந்ததிலிருந்து ஊகித்துவிட்டாள். இந்த நிலைமை மேலும் நீடிக்கக் கூடாதென்பதற்காகத் திடீரென்று 'ஏண்ணா விழிக்கிறாய் எனக்குக் கூட உன் காதல் நாடகத்தை மறைத்து விட்டாயே" என்றாள் அங்கயற்கண்ணி
இதைக் கேட்டதும் விக்கிரமனுக்கு மூளை வேகமாக வேலை செய்யத் தொடங்கியது.
ஓகோ அதைக் கூடக் கண்டுபிடித்துவிட்டாயா நீ கீர்த்திவர்மனுக்கே இதுவரை நான் சொல்லவில்லையே.
ॐ
இப்போது என்னதான்
இவரை மணப்பதற்கு யாரும் சம்மதம் தெரிவிக்கவில்லையே அதற்குள் இவராக
ஏதோ கனவு காண்பது போல் தெரிகிறதே
என்றாள்.
இதைக் கேட்டதும் விக்கிரமன், போதும்
போதும் விளையாட்டு
வினையாகிவிடப்போகிறது என்றவன் மைத்துனரே வந்ததையா ஆபத்து என்று கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்துவிட்டான்.
எதையும் பொருட்படுத்தாத கீர்த்திவர்மன் இரு உன்னைப் - பள்ளியறையில் சந்திக்கும்போது இதற்குப் பதில் சொல்கிறேன் என்று மெல்லக் கூறிக்கொண்டான்.
"தெரிந்துரைா நோக்கிய உன் கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன்"
குறள் 117
ரிசல் சற்று குறைந் கடைக்கும் பெருமள து வரவேண்டியதைப் அது சரி, இந்தக் கேள் ம் நீரும் கேட்கவில் -வும், கண்டியில்தான் சிரமமாக இருப்பதை ாவில்லை,
É e42°e ட் கடத்தல்களைச் சிறிய குளு குடுக்க 100 வீதம் சரியாகவா
- எஸ்.முகுந்தன், நீர்கொழும்பு
இந்தவாரம் மதியூகியார் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் இருக்கின்றன. வாசித்துத் தெரிந்து கொள்ளுங் களேன்.
any 21%இந்த மேதின நிகழ்ச்சிகளில் புதிதாக என்ன செய்தியைக் கண்டீர்?
- இரா.லக்ஷ்மன், வெள்ளவத்தை எங்கே புதுமை, வழக்கமான வீதித்தடை வழக்கமான ஊர்வலங்கள், வழக்கமான குண்டு வெடிப்பு எச்சரிக்கை, வழக்கமான அறைகூவல்கள், எதிர்க்கட்சி இம் மேதினத்தில் செலவைக் குறைத்துக் கொண்டதும், கானா உலகநாதனின் வருகையும் புதிய யுக்திகள். வடகிழக்கில் எப்போது இப்படியான பொது வைபவங்கள் நடைபெறப் போகின்றது.
Cas:9\geHa 2x சிந்தியா, "உன்னாலே உன்னாலே" பார்த்து விட்டீர்களா?
- எம்.எம்பாயிஸ், கிண்ணியா, மிக அழகாகவும், இயல்பாகவும், நகைச் சுவையோடு ஒரு காதல் கதை, அதுவும் அவுஸ்திரேலியாவின் அழகையும் சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார். புதுமுகம் வினய் யுவதிகளின் மனதில் இடம் பிடிப்பார். சதா, சதாவாகவே தெரிகிறார். கஜோலின் தங்கை தானிஷா தாராளம், நினைவில் அவரது சிரிப்பு ஒட்டிக் கொள்கிறது. "உன்னாலே
உன்னாலே" அலுக்கவில்லை. இயக்குநர் ஜீவா தப்பித்துக் கொண்டார். பார்க்கலாம்.
4th 22 சிந்தியா அக்கா, இசையில் உங் களுக்கு ஆர்வம் உண்டா?
- எஸ்.மல்லிகா, ஆணைமடு இசையை ரசிக்காத இதயங்கள் உண்டோ இவ்வுலகில் என்று எங்கோ எப்போதோ கேட்ட ஞாபகம். என் இசை ஆர்வம் இருக்கட்டும். உங்கள் இசை ஆர்வம் எப்படி? அண்மையில் வெளியான "நான் அவனில்லை" என்ற படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. "ஏன் எனக்கு மயக்கம்" என்ற பாடல் புதிய மெட்டில் சுண்டி விடுகிறது. கேட்டுப் பாருங்கள் என் ரசனைகள் அப்படித்தான்.
8ákoo, e45y1 2 அபிஷேக் - ஐஸ்வர்யா திருமணம் பற்றி சிந்தியா டிப்ஸ் எதுவும் தரவில்லையே? உங்கள் கண்ணிலும் அமிதாப் மண்ணைத் தூவி விட்டாரா?
- எம்.சிவகுமார், வவுனியா, அமிதாப் ஜி விரும்பாதபோது நாம் மட்டும் அலட்சியம் கொள்வதில் அர்த்தமில்லை என்று விட்டு விட்டேன். இருந்தாலும் அந்தத் திரு மணம் பற்றி எல்லாச் செய்திகளிலும் வெளி வந்து விட்டன. திருமணத்துக்கு முன்னைய நாளில் அவர்கள் முறைப்படி "பெண்கள் ஸ்பெஷல்' என்று ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. அது மணப்பெண்ணுக்கு மருதாணி வைக்கும் நிகழ்ச்சி. இதற்காக ராஜஸ்தானிலிருந்து 15 கிலோ மருதாணி கொண்டு வரப்பட்டதாம். பிப்டிகேஜி தாஜ்மஹாலின் மேல் பிப்டீன் கேஜி
மருதாணியா என்று வாய் பிளக்க வேண்டாம்.цә5з5 ளின் விமானத்
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் இரு தரப்பு இராணுவ மற்றும் அணுசக்தி தொழில்நுட்ப பரிவர்த்தனை தொடர்பாகப் பேசியதோடு, இலங்கையில் புலிகள் இயக்கம் நடத்திய இலகுரக விமானத் தாக்குதல்கள் குறித்தும் கலந்துரையாடியதாகவும் நியூயோர்க் ஊட கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புலி கள் இயக்கம் அரசின் நிலைகள் மீது மூன் றாவது தடவையாக தாக்குதல்களை நடத்தி யதையடுத்தே சிவ்சங்கர் மேனனின் இரண்டு நாள் உத்தியோக பூர்வ அமெரிக்க விஜயம் அமைந்திருந்தது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி அதிகாலை புலிகளின் இலகுரக விமா னங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத் தின் மீது தாக்குதலை நடத்தின. இதனை யடுத்து ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப் பாணம் மயிலிட்டியிலுள்ள இராணுவ பதுங்கு குழியொன்றின் மீது புலிகளின் இலகு ரக விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன. அத்துடன் பலாலி விமானத் தளத்தின் மீது புலிகளின் இலகுரக விமானங் கள் தாக்குதல் நடத்த எடுத்த முயற்சி முறி யடிககபபடடதாகவும பாதுகாபபு வடடா ரங்கள் தெரிவித்தன.
சிவ்சங்கர்மேனன்
புலிகளின் விமானத் தாக்குதலுக்கு
உதவியவர்கள் கைகூலிப் படையினரா?
"உலகக் கிண்ண கிரிக்கெட் காய்ச்சலுக்குள் இலங்கையர்கள் சிக்கியிருந்த வேளையிலேயே புலி கள் இயக்கம் தனது விமானத் தாக் குதலை கொலன்னாவையிலும், முத்துராஜவெலயிலும் மேற்கொண் டிருக்கிறது. புலிகள் இயக்கம் தொண்ணுறு சதவீதமான தாக்கு தல்களை இரவு வேளைகளிலேயே மேற்கொண்டிருக்கின்றது. அதிலும் ஏற்கனவே புலிகள் இரு தடவைகள் விமானத் தாக்குதலை நடத்தி யிருந்த நிலையில் படையினரும்
காப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.
மக்களும் மிக விழிப்பாக இருந்தி கதிகமாக முக்கியத்துவம் கொடுத்து
ருக்க வேண்டும்" இவ்வாறு கணேச கிரிக்கெட் ஜூரத்தை ஏற்படுத்தினார்க தாக்கிவிட்டுத் தப்பிச் செல்லக் குமார் என்ற ஊடகவியலாளர் தெரி ளென்பதை யாரும் மறுக்க முடி கூடிய அளவிற்கு இந்த இலகுரக வித்தார். உலகக் கிண்ண கிரிக்கெட் யாது. விமானங்களை, முன்னர் யுத்த சாம்பியன் போட்டி கரிபியன் தீவு இதேவேளை பிரிட்டன், பிரான்ஸ் முனைகளில் பணியாற்றிய பிரிட்டிஷ் களில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆகிய நாடுகளில் புலிகளின் விமான கைக்கூலி விமானப் படையினர் ஈடு
உச்சக்கட்ட வேளையிலேயே புலி களின் தாக்குதல் இடம் பெற்றிருக் கின்றது. அதாவது மக்களும் படை யினரும் பாதுகாப்பு குறித்து விழிப் பாக இருக்க மாட்டார்களென்ற நம் பிக்கையில் புலிகள் இந்தத் தாக்கு தலை நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டுப் பத்திரிகைகள், ஊடகங்கள் அனைத்தும் இந்த உலகக் கிண் ணப் போட்டிக்குத் தேவைக்
அணியினர் விமானம் ஒட்டுதலில் பயிற்சி பெற்றனரென்று சில தரப்புச் செய்திகள் கூறுகின்றன. அதே வேளை தென்னாபிரிக்க விமானக் கிளப்பொன்றிடமிருந்தும் இலகு ரக விமானப் பயிற்சியில் புலிகள் ஈடுபட் டனரென்றும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இலகு
ரக விமானங்கள் தாழப்பறந்தாலும்
ராடாரில் தென்பட்டனவென்றே பாது
பட்டிருக்கலாமென்றும் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு வளர்ச்சியடைந்த நாடு களைச் சேர்ந்த கைகூலிப் படை யினர் பல்வேறு பயங்கரவாத அமைப் புகளுக்கு இராணுவ ரீதியில் ஒத்து ழைப்பு வழங்கி வருகின்றனரென்ற சந்தேகங்களையும் இலங்கை அரசு கவனத்தில் கொள்ள வேண்டு மென் றும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் வேறு சில தொழிற் சங்கங்களுக்கு கூட் டாகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கூட்டு ஒப்பந் தத்தில் கைச்சாத்திட்ட இ.தொ.கா, ஐதேகவின் தொழிற் சங்கம், முதலாளிமார் சம்மேளனம் ஆகியவைக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளருக்கு உரிய வேதன உயர்வு
வழங்கப்படவில்லையென்ற அடிப்படையிலேயே இந்த
மனு தாக்கல் செய்யப்பட்டதாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பேச்சாளர் ஒருவர்
(படுகொலை. 3ஆம் பக்கத் தொடர்ச்சி)
கூறினார்.
இதற்கிடையில் தோட்டத் தொழிலாளர்கள் சிரமத்திற் | குள்ளாகும் வகையில் நாளாந்தம் 16 கிலோ அல்லது அதற்கும் அதிகமான எடையுள்ள தேயிலைக் கொழுந்து களைப்பறிக்குமாறு பல தோட்ட நிர்வாகங்கள் தொழிலா ளர்களை நிர்ப்பந்தித்து வருவதாகவும், இதற்கு எதிரா கவும் சட்ட நடவடிக்கையெடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அப் பேச்சாளர் சொன்னார்.
தோட்டத் தொழிலாளர்கள் வேதன உயர்வு போதா தென்ற கோரிக்கையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே இவ்வாறு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிரமமானது என்பது எமக்கு நன்கு புரி யும், நாம் அந்த அனுபவங்களைத்
யுத்தத்தின் மூலமாக எமது மக்க ளின் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், அரசி யல், ஜனநாயக வழிமுறைகளுடாகவே கெளரவமான அரசியல் தீர்வைப் பெற் றுக்கொள்ள முடியும் என நாம் நம்புகி றோம். ஆகவே அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பொதுமக்கள் மீது புரியப்படுகின்ற கொலைகளை ஏற்றுக்கொள்ள முடி யாது. மக்களின் இயல்பு வாழ்க்கை யைக் குழப்பியடிக்கும் நோக்கில் தீய சக்திகளாலேயே இவ்வாறான கொலை களும், கடத்தல்களும், கப்ப அறவீடு
22
களும் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் விரோதச் செயல்களைச் செய்வோர் இனங் காட்டப்பட்டு, அவர்களை மக்க ளின் முன்னாலும், சட்டத்தின் முன் னாலும் நிறுத்தி, உரிய தண்டனை வழங் கப்பட வேண்டும் என்பதுவே எமது உறு தியான நிலைப்பாடாகும்.
யாழ்ப்பாணத்தில் கடந்த (29.04.07) சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் ரஜி வர்மனின் கொலை கண்டனத்துக் குரியதாகும். யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் ஊடகவியலாளராக கடமையாற்றுவதும் ஊடகப்பணியாற்று வதும் எத்தகைய அச்சுறுத்தலானது -
தெரிந்தவர்கள் என்பதோடு, எமது உறுப் பினர்களும் மேற்படி பணிகளுக்காகப் புலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ரஜிவர்மனின் இழப்பையும், அவரது குடும்பத்தவரின் வேதனை யையும் நாம் அறிவோம். ஆகவே ஊட கவியலாளர்கள் மாத்திரமின்றி அனைத்
துப் பிரஜைகளும் சுதந்திரமாகப் பணி
யாற்றவும், வாழவுமான சூழல் தோற்று விக்கப்பட வேண்டும். இதற்குத் தடை யாக இருக்கும் மக்கள் விரோத சக்தி கள் இனங்காணப்பட வேண்டும். என்று அந்த கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 23

ாக்குதல்கள்
மெரிக்க தரப்
மூன்றாவது தாக்குதல் கடந்த 28ஆம் திகதி அதிகாலை கொலன்னாவ பெற்றோலி யத் தாங்கிப் பகுதியை இலக்காக வைத்தும், முத்துராஜவெல எரிபொருள் சேமிப்புப் பகு தியை மையமாக வைத்தும் புலிகள் நடத்திய விமானத்தாக்குதல் பாரிய வெற்றி எதனையும் அளிக்கவில்லை என்ற போதிலும் மக்க ளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்துடன் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மத்தி யில் அதீத அக்கறையையும் ஏற்படுத்தி யுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வ தேச வலைப்பின்னலையும் பலப்படுத்த வேண் டிய தேவை இந்த இரு நாடுகளுக்கும் இருப் பதாகவும் நியூயோர்க் ஊடகத்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் விமான அணி இலங்கைக்கு மட்டுமல்ல இந்திய உப கண்ட நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக அமையுமென்று அரசியல், இராணுவ ஆலோ சகர்கள் கருதுகின்றனர். தெற்காசிய நாடு களில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டு வருவதால் புலிகளின் இந்த விமான சக்தியை ஏனைய பயங்கரவாத
அமைப்புகள் பெறக்கூடிய ஆபத்துக்கள் இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.
இந்திய வெளியுறவுச் செயலர் மத்திய தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக் காவின் பிரதி இராஜாங்கப் செயலாளர் நிக்கலஸ் பேர்ண்ஸ் உட்பட இராஜாங்கத் துறை அதிகாரிகளையும் பாதுகாப் புத்துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியிருக்கின் றார். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்விற்கு சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்ற இந்த இரு நாடுகளும் இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒரு மைப்பாடு ஆகியவை பாதிக்கப்படாமல் எடுக் கப்பட வேண்டிய பந்தோபஸ்து நடவடிக் கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளதாக நியூ யோர்க் ஊடகத்துறை வட்டாரங்கள் தெரி வித்தன.
புலிகளின் மூன்றாவது விமானத்தாக் குதலையடுத்து பாதுகாப்புத்துறை முக்கிய அதிகாரி ஒருவர் விரைவில் புதுடில்லி சென்று இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
பிரான்ஸ் நிவாரண நிறுவன ஊழியர்கள்
17 Buji uElöIGDO Eöilög ölJ GlöIJOST.
மூதூரில் அக்சன் கொன்றே லா பாய்ம் என்ற பிரெஞ்சு தன்னாவர்த் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேர் ஒரே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக புதிய, தீவிரமான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக நம்பத் தகுந்த உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இப் படுகொலையில் சம்பந் தப்பட்டவர்கள் யாராகவிருந்தாலும் தேடிப்பிடித்து சட்டத் தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட விருக்கின்றன. இவ்வாறான கண்மூடித்தனமான படு கொலைகள் தமிழ் மக்களை பிழையான பாதைக்கு தள்ளிவிடுமென்று ஜனநாயக நீரோட்டத்திற்குத் திரும்பிய தமிழ் அரசியல் தரப்பிலிருந்து இடித்துரைக்கப்பட்டதை யடுத்து அரசாங்கம் தீவிர நடவடிக்கையில் இறங்கி யுள்ளதாக தெரிய வருகின்றது. இது தொடர்பாக விசா ரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, விரையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும்
கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் சென்று ஸ்தல விசார ணைகளை நடத்தவுள்ளது. இதேவேளை சாட்சியமளிக்க முன்வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடப் பாடு பற்றியும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இப் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத் திய மாஜிஸ்திரேட், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் நிவாரண ஊழியர்கள் கொல்லப்பட்டனரென்றும் சில கொடுரச் செயல்களால் அவர்கள் பாதிக்கப்பட்டன ரென்றும் தெரிவித்திருந்தார். எனினும் இரகசியப் பொலி ஸாரின் விசாரணைகள் இன்னமும் தொடர்ந்து நடை பெற்ற வண்ணம் இருக்கின்றன. பிரான்ஸ் நிவாரண ஊழியர் களின் படுகொலைகள் சர்வதேச அளவிலும் தேசிய மட்டத்திலும் சர்ச்சைகளையும் கண்டனங்களையும் கிளப் பியிருப்பதால், உரிய முறையில் விசாரணை நடைபெற வேண்டுமென்று தமிழர் தரப்புகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
fierEnfluTEIDs as LearJet) மீனவர்களைக் கொன்றவர்கள் புலிகளே?
கடந்த மார்ச் 29ஆம் திகதி கன்னி யாகுமரி கடற்கரைப் பகுதியில் ஐந்து இந்திய மீனவர்களையும் சுட்டுக்
கொன்றவர்கள் கடற் புலிகளென்று
தமிழ் நாட்டின் பொலிஸ் பணிப்பாளர் நாயகம் டி முகர்ஜி கடந்த 27ஆம் திகதி வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்தார். கன்னியா குமரிக்குத் தெற்காகவும் கற்பிட்டிக்கு மேற்காகவுமுள்ள இந்தியக் கடற் பரப்பில் வைத்து இந்த ஐந்து மீனவர் களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடற்புலிகளின் நடமாட்டத்தை உளவு பார்த்தார்களென்ற சந்தேகத்தின் பேரி லேயே தமிழக மீனவர்கள் ஐவரும்
சுட்டுக் கொல்லப்பட்டனர். கப்ப லொன்றிலிருந்து இலங்கையின் கரை யோரப் பகுதிக்கு புலிகள் ஆயுதங் களைக் கடத்திக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றிருக்
கிறது என்று முகர்ஜி வெளியிட்ட
அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இத் தாக்குதலில் தப்பிய நான்கு தமிழக மீனவர்கள் வீடு திரும்பிய பின்னர் சிவிலியன் படகொன்றில் இருந்தவர்களே தமது படகு மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்திருக்கின்றனர். இந்தியக் கடற்படையினரும், புலனாய்வு நிறு வனங்களும் நடத்திய விசாரணை
களையடுத்து உண்மை அம்பலத் திற்கு வந்திருக்கின்றது. கடந்த மாதம் 11ஆம் திகதி “மரியா" என்ற பெயர் கொண்ட இழுவைப் பட கொன்றும் இரு இந்திய மீன்பிடி வள்ளங்களும் கரையொதுங்கியதை யடுத்து உண்மைகள் வெளிவந்ததா கவும் தெரிய வருகின்றது.
1991ஆம் ஆண்டு இந்திய மண்ணில் கொல்லப்பட்ட ராஜிவ் காந்திக்குப் பின்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட இந்தியர்கள் இந்த ஐந்து மீனவர்களும் தானென்று இந்தி யப் பத்திரிகைகள் தெரிவித்திருக் கின்றன.
மனித உரிமைப்
போராளி சபாலிங்கத்தி னைவாக பாரிஸில் அஞ்சலிக் கூட்
ώί üsulub.
பாரிஸில் 13 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மனித உரிமைப் போராளி சபாரத்தினம் சபா லிங்கத்தின் நினைவாக கடந்த 29ஆம் திகதி பாரிஸில் நடைபெற்ற நினை வஞ்சலிக் கூட்டத்தில் பெருந்தொகை யான தமிழ் மக்கள் கலந்து கொண் டனர். பாரிஸிலுள்ள சார்செல்லஸ் கார்கியுஸ் என்ற இடத்தில் இந்த நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப் பட்டது. 1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பிரான்ஸின் சார் செல்லஸ் என்ற இடத்திலுள்ள தனது வீட்டில் வைத்து இவர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்களை துணிகரமாக அம்பலப்படுத்தி வந்தவர் சபாலிங்கம், இலங்கை அரசினதும், புலிகள் இயக்கத்
JILGudi
DJ Her
தினதும் மனித உரிமை மீறல்களைத் தொகுத்து நூலாக வெளியிட இருந்த வேளையிலேயே அவர் சுட்டுக் கொல் லப்பட்டார்.
1970களில் கட்டுபெத்த பொறி யியல் கல்லூரியில் மாணவராக இவர் இருந்த காலத்தில் பொன்னுத்துரை சத்தியசீலனுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவையை உருவாக்க பங்களித்தவர் சபாலிங்கம். தமிழீழ இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் பிரபாகரனோடு தொடர்புகளைக் கொண்டிருந்த சபாலிங்கம், பின்னர் புலிகளின் மனிதப் படுகொலைக்கு எதிராக ஆக்ரோஷமாகக் குரல் கொடுத்து வந்தார். கொழும்பில் குற்றத்தடுப்பப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பிரான்ஸில் தஞ்சம் தேடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
GD, 03 - 09, 2007LLL L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LL LLL L L L L L L L L L L L L L L L L L L LS
மறந்துவிட ಜ್ಷಣಾ விரைவில் 1889 AW 1945) காட்டாக, அவரது
உலக வரலாற்றில் ஹிட்லரைப் ஒரு மதிப்பீடும் வேறு இரு முழககங்களும, யூ
த்தில் கொள்ள உரைகளும் கேட்ே போல் தமது சொந்தத் தலைமுறையினர் அமசங்களையும கவனத்தில் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேண்டும்.முதலாவதாக, ஹிட்லருடைய எனினும், ஹிட்லர் வேறு எவரும் இல்லை. அவரது தலைமையின் கீழ் நடந்த நிகழ்ச்சிகள்
தூண்டுதலினால் ஏற்பட்ட உலகப் அனைத்திலும் அவர் போரிலும் நாஜி மரண முகாம்களிலும் தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே கோடிக்கணக்கான மக்கள் பலியானது
செய்யாது. (இந்த வகையில் சார்லஸ்
தீவிரமான கொள்ை அரசு பின்பற்றியிருக் 1920களிலோ, 1930க ஜெர்மானியர்கள் வி கருதுவதறகு ஆதார
டார்வின், சைமன் பொலிவார்
ஒருபுறமிருக்க, போரின் விளைவாக ஆகியோரிடமிருந்து அவர் முற்றிலும் ஹிட்லர் செய்ததை பலகோடி மக்கள் வீடிழந்தார்கள் அல்லது வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், தலைவரகளும செய் அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து ஐரோப்பாவிலும் நிலவிய நிலைமை கருதுவதறகும போயிற்று. ஹிட்லருக்குச் சாதகமாக அமைந்தது காலதது நிகழ்ச் கல ஹட்லரின் செல்வாக்கு பற்றிய எந்த என்பது உண்மைதான். எடுத்துக் எவரும ஏறததாழகசு
望_ இரண்டாவதாக
ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம! முழுவதிலுமே தனிெ ஞானயோகி. டாக்டர் ப.இசக்கி BAMRMPDSM | ஆதிக்கம் செலுத்தில்
தமிழ்நாடு, இந்தியா பொதுவுடைமையின்
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் லெனின், ബL ாலின் திருவருளாலும் சித்தர்களின் அணுக்கிரகத்திலும் ஆன்மீகம், திப்னம் மணி மந்திரம்மருத்துவம் வி தவிர்களும் 1 ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் கொண்டார்கள். ஆன பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள்| முன்பும், அவருக்குப் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும் த்திற்குத் தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது சமதருமத றகுத தன தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும். தலைவர எவரும கி. 2பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் ஹிட்லர்தான் நாஜிக சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை திருமணத்தடை, திர் வித்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னை பீடத்தில் ஏற்றி வைத் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் て広。、ベエて、一ー அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் ஆட்சியில் நீடித்த க மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர எந்திரதாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு|| தலைமைப் பதவியை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும். கொண்டிருந்தார். ஹி
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜவசியத்தை உண்டு செய்து ச கரிய ஜெபத்தையும் ஏற்படுத்தும் அற்த சக்திகொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் சிரு" நாஜிக் ( தலைமை ஏற்றிருந்த மடிநதன.
ஆனால், ஹிட்ல
அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீர்க்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
$ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர். அவரது தலைமுறைய 3LDG3 பெருமளவில் விளை6
Contact ஏற்படுத்தியிருந்தபோதி lish Ahly a lisha Banili lisha Sudar MulgaiNambi. Mani Manthra) iliya Jolisa Galagnani | எதிர்காலத்தின்மீது அ Gnanayohi Dr. p. Esakki, IBAM, RMP, DISM IS(2SBA), Pulawar Street, Krishnapuram, Kadayanalur -627759 விளைவுகள் மிகக் கு Thirunelve District, TamilNadu. India. Phone For ISD:009.46.24029, TeleFAXO46,324.309 இருக்கும் எனத் தோ
Cell-9S425-29691.9S425-IOSIS, Fax.04633.240890, Email Pramasivanesakki Gyahoo.com
Website-WWW.gnanayohicom Consultation by appointment only வியப்புக்கள்
Bij GIJub yan
(O305.2007 GMLRE09.05.2007Glen)
மேலும்: அன்பர்ந்த மேஷராசி அன்பர் ம:அவாந்த துனராக அமைகள, சிம்-அன்பர்ந்த சிம்மராக் அன்ர்களே,
.களே, சுக்கீரன் நன்மை தரும் கிரகமாகும் புதன் தன்மை தரும் கிரகமாகும் கனவள் வியாழன் தன்மை தரும் கிரகமாகும் محہ 2 தெய்வீகப் பணிகளில் மிகுந்த அக்கறை மனைவி உறவுகமராக இருக்கும் பெரு சகோதரர் குடும்பத்தால் சுபகாரிய நிகழ்ச
டிஸ் செயல்படுவிகள் கண்களில் கல ாரத்திருந்த நிலப் பள்ளது க்கள் நடக்கும்ய்ேர்த்தகம் பிண்டிங்
C7ணம் தேவை. கணவன் மனைவி உறவு கலைஞர்கள் செயல்படவும் தொழில் செய்வேர்கள் நல்லலாம் அடை
சுமாராக இருக்கும் குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். :ஐக்கக்கேஜ் வர்கள் வருலோத்தி
SSSAS SSSSS SLLSS S SSSS 娜
வெற்றி தேடித்தரும் புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தளத்தில்லைாகும் ಟ್ವಿಕಗà: - : ॥ಇಂಕ್ತಿ
ಖ್ವನ್ತಿ ಇಂದ್ಲಿ ಖ್ವಸ್ಥ್ಯ மதப் பணம் செத்து ஏமாறாமல் இருக்கவும் யாத்திரையில் அடைவர்கள் தொலைத் தூரப்பயணம் விலக்கவும் வழக்கு ஒன்றை ஆரம்பம் செய்யத் திட்டமிடுவிகள் செல்வந்ததால் ஐ புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் பங்களில் தீர்த்ர்ேகள் கிடைக்கும் r ஆதாயம் உண்டு விடுனே பழையர்ச்சினைகள் மீண்டும்
நன்மையடைவீர்கள். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். செத்துக்ளஸ்'திர்க்ள்ே உருவது இந் ஒரு தரம்ஐவி கற்றும் தி ஒப்பந்தங்கள் Syndro Go. 6 KIsla g|M GP WJß150. 鄒 ༈ நறபலன தரும வரமாகும 飢
சியான நிறம் வெள் ay aura at 5 ( ಇನ್ನು:
磐 င်္မိိမီးဖွ இார்பனநிம்பச்சை இார்பான நிரம் மஞ்சள் 航 பரிகாரம் மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும் இரங்ானதிசைவக்கு ரேங்ான திசை ஆகிழக்கு
டிம்-அன்பர்ந்த ரிஷபராசி அன்ர்களே பரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் மீகரம் மஹாலஷ்மிழிபாடு செய்து வரவும்
- அனபாந்த d தம்ம்ை கடகம்:-அன்பார்ந்த கடகராசி அன்பர்களே, கள்ளி:அன்பர்ந்த கன்ன்சி அஸ்ர்களே,
ONs ರಾಜ್ಪ ரகமாகும் உடைய செவ்வாய்நன்மைதரும் கிரகமாகும் பொரு நன்மைதரும் கிரகமாகும் அரசியல்வாதி
புதுப்பித்துக்கட்டுவிகள் காண்டரக்ட் தரகு ளாதார நெருக்கடி உண்டாகும் கடன் ஸ் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது
தொழில் செய்வேர்கள் லாபம் அடைவர். தொல்லைகள் நெருக்கடி ஏற்படுத்தும். கலைத்துறை மாணவர்களுக்கு புதன் நன்மை
27 டம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் நண்பர் ஒருவர் உதவியால் புதிய கடன்வாங்கு தரும் கிரகமாகும் வீடு மற்றும் நகைகள் மூலம்
வந்து போகும் மனைவியல் பொருள் வரவு உண்டு தீராத வீர்கள் மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படும் தின் வங்குவின் கிளிம் சிக்க தேவை 2. விதிகளுக்கு நல்ல மருத்துவர் மூலம் விடைகாணுவிகள் நண்பர்களால் ஆதாயம் உண்டும் வெளிநாட்டுப்ய பி:ேத்ாக் தி கும் tTTT yeyTyy e TTT TTTTTTS TL TTT TTTT TTTTTTT TTT S Skk S uS k kkTu ZZZSZ SZ
- SLSSLSSS0S S S S S :::: ' ஆடைஅணிகலன்கள் வாங்குவிகள் துரப்பயணம் தள்ளிப்பேடவும் பூட்டு ாேன பொருள் கிடைக்கும் பங்காளியால் ஆதாயம் யாத்திரைகளில் எச்சரிக்கை தேவை.உடம்பில் வற்று : ಝೂ ಫ್ರೀ! வாரு கடைக்கும் பங்காயல ஆதாய :த்தைத்து இத் தி: த yi S kkk kT kkk kkk kT S iekkSkSkukkS u k kkSkkuk Sk sk S eT TT TkTTTT k kk k SS றங்கள் ஆய்ர்ன்ஸ்லர் அவர் : ரீக்: ' ர், தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்தல் நல்லது இது ஒரு ன்று வரக்கூடிய வாய்புள்ளதுமே தேவையற்ற தீர்த்தில:
டுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும். ಸ್ಧರು. வேண்டாம் இது ஒரு நற்பலன் , நரம்பு எலும் சம்பந்தமான பிணிகள் வந்து தீரும் இது
நன. ܬ Thura ஓர் 9. ಇಂ"?" 550 ATIOT3D. 蠶°
* ಝೀಲ್ರ : றகு இராசியான திசை : தென்மேற்கு usaybi fu Dorůstyib Gallis Guyayib, பரிகாரம் துர்க்கை வழிபாடு செய்து வரவும் பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும் ul.
GD 03- 09, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 24

O O. O. O. O. C. L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
இராணுவ வெறியூட்டும் நர் எதிர்ப்பு ாரைப் பிணித்தன. செயற்படுத்திய
வணக்கமுங்கோ!
எங்கட ஆறுமுகம் அமைச்சர் கொஞ்சம் கோபக்காரர் எண்டும், வார்த்தைகளிலையும்
கொஞ்சம் கடுமையாகத்தான் கதைப்பார் எண் டும் சில ஊடக நண்பர்கள் சொல்லுவினம். ஆனால் நான் யாரின்ர கதையையும் வச்சு அவையைக் கணக்குப் போடுவதில்லை எண்டா | லும், ஆறுமுகம் அமைச்சரை நேரில சந்திப்ப மெண்டு யோசிச்சாலும் அதற்கான நேரம்
| வாய்க்குதில்லை. போன வாரம் ஜனாதிபதி
. மாளிகையில நடைபெற்ற மலையகத்தில ஆசிரி யர்களுக்கு நியமனங்கள் வழக்கிற வைபவத்
தில ஆறுமுகம் அமைச்சர் ஆற்றின உரையைக் கேட்க முடிஞ்சுது அவர் பேசிறது அப்புடி இப்புடி 5களைத் தங்கள் స్టో அதில ஒரு உண்மையும் இருந் கவேண்டுமென சிறுபான்மைகளுக்கான காரியங்களில ளிலோ பெரும்பாலான அரசு மட்டத்தினர் அக்கறையினமாக நடக்கினம்,
நம்பினார்கள் என்று தேவையில்லாத காலதாமதம் செய்யினம், ம் ஏதுமில்லை.
ః
அவையளைப் போய் கெஞ்சி மண்டாடிக் மற்ற ஜெர்மன் கொண்டிருக்க வேண்டியதாக இருக்குது எண் திருப்பார்கள் என்று டெல்லாம் பேசினார். சில இடங்களில ஒத்தச் ல்லை. ஹிட்லர் சொல்லிலையும் வர்த்தைகள் தெறிச்சுது விஷ 1ள, புற நோக்கர்கள் யம் என்னவெண்டால் ஒத்த சொல்லோ, ரெட் ட ஊகித்துக் டைச் சொல்லோ அது இல்லைப் பிரச்சினை, அவர் குறிப்பிட்டதுதான் பிரச்சினை. ஒரு அமைச்
நாஜி இயக்கம் சராக இருக்கிற அவராலேயே உயர் மட்டங் யாரு மனிதரே களைப் பிடிச்சு உதவ முடியவில்லையென்றால், TTj. அடிமட்ட மக்களுக்கு எப்புடியிருக்கும் எண்டு
எழுச்சியில் மார்க்ஸ், தான் யோசிக்க வேணும் அமைச்சர் கோபத் ஆகியோரும் வேறு துக்குக் கட்டுப்பட்டுப் பேசவில்லை. உண்மை யைப் பேசுகிறார் எண்டதுதான் உண்மை. உப்
@ பிடியான போக்குகளாலைதான் இண்டைக்கு பின் - இனப்பிரச்சனை எண்டு வெடிச்சு நாடே நாச பின்பும் நாஜி மாகிப் போயிருக்கு அதுகளை ஒரு பாடமாகத் சிறப்பு வாய்ந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் எடுத்துக் டைக்கவில்லை. கொண்டதாகத் தெரியவில்லை.
ജ്ഞ அதிகார அவர்கள் அக்கறையோடும், கடமை தார். நாஜிகள் யோடும் எங்கட தேவைகளைப் பார்த்துச் செய்து லம் முழுவதிலும் தந்திட்டால் நாங்கள் எதுக்காகச் சண்டை த் தாமே வைத்துக் பிடிக்கப்போறம் எண்டு முப்பது வருடங்களுக்கு ட்லர் இறந்ததும், முன்னர் எழுந்த அதே கேள்விகள் தான் இண் கட்சியும் அது டைக்கு அமைச்சர் ஆறுமுகத்தின் பேச்சிலையும் அரசும் மாண்டு வெளிப்பட்டிருக்கு ஆக பிரச்சனைகளின்ர தோற்
றுவாய்கள் அடைபடுகிறமாதிரி இல்லை. அது
ருடைய செல்வாக்கு காலத்துக்குக் காலம் அகலமாகிக் கொண்டே
பின் மீது மிகப் வருகுது. எது எப்புடியெண்டாலும் இத்தனைக் புகளை கும் மத்தியிலையும் அமைச்சர்களாகிப் போராடி நிலும், எங்கட தமிழ் மக்களுக்குச் சேவை செய்யிறது வரது செயல்களின் தான் ஒரு வகையில் மக்கள் சேவை எண்டதில றைவாகவே ஆறுமுகம் அமைச்சர் சாதிச்சுக் காட்டிப் போட் ன்றுகிறது. டார். உதுபோலை அமைச்சர் டக்ளஸ்
தொடரும்)
UIGö silloin siun
STEELLIG
கதிலை ஆகந்தசாமி CSb ceasind and 6obago تaحےسےبچےng
0 நான் சொல்வதெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
தேவானந்தாவும் அரசியல் ரீதியாக கடும் பிரயத் தனங்களுக்கூடாகவும், முயற்சிகளுக்கூடாகவும் தான் தமிழ் மக்களின்ர பிரச்சனைகளை கை யாண்டு கொண்டிருக்கிறார். உதுகளை அறி யாமல் சில விஷமிகள், அமைச்சரானதுக்கு ஒரு கதை, அவை செய்யிற சேவைக்கு ஒரு கதையெண்டு சொல்லிக் கொண்டு வைக்கோல் பட்டறை நாய்போலை இருக்கினம் அமைச்சுப் பதவிகளுடாக அரசின்ர சலுகைகளைப் பெறுகி னமாம், உது விஷர் கதையுங்கோ. எதுவும் சலுகையில்லை. யாரும் வெத்தில பாக்கோடை தட்டில வைச்சு எதையும் தரவுமில்லை. ஒவ் வொன்றுக்காகவும் அமைச்சர்களாக இருந்தா லும் கடும்பாடு படவேண்டிய நிலையிலதான் இருக்கினம்.
இண்டைக்கு ஆறுமுகம் அமைச்சர் பெற் றுத் தந்த நியமனங்களை சலுகை எண்டு சொல்லமுடியுமா? இல்லை. அவரின்ர அயராத முயற்சிதான் அது உது அரசியல் எதிரிகளுக்கு ஒருவேளை சகிக்க முடியாமல் இருக்கும். சில ஊடக விஷமிகளுக்கு ஏன் சகிக்க முடிய வில்லை எண்டு தெரியுதில்லை. மின்னல் வெட் டுறவர் மலையக அரசியலைப் பற்றி என்ன தெரிஞ்சு கதைக்கிறார் எண்டதையும், அவரை அப்புடி கதைக்கச் சொல்லி டின்னர் குடுக்கிற தின்ர பின்னணியில யார் முன்னணி வகிக்கினம் எண்டதையும், இன்னொரு சந்தர்ப்பத்திலைதான் பார்க்க வேணும். அவர் என்ன செய்யிறார், ஆறுமுகம் அமைச்சரை வெட்டி வெட்டிப் பேசினால் மலையக அரசியலைப் பற்றிப் பேசு றது எண்ட நினைப்பில பேசிறார். ஆறுமுகம் அமைச்சருக்கு உவர் சேறு பூசுறதாலை ஆகப் போறது ஒண்டுமில்லை. ஆனால் பின்னணியில இருக்கிறவைக்கு குளு குளுவெண்டு இருக்கும் எண்டது மட்டும் நிச்சயம். பின்னணியில இருக் கிறவைக்குத் தெரியுமோ, தெரியாதோ மலைய கத்தில எதிர்காலத்தில பல முன்னணிகளை களத்தில இறக்கி விடுகிற வேலையையும் மின் னல் வெட்டிற ஊடகம் செய்து கொண்டிருக்குது. அதுக்கு அவருக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கு அது பதவிதான் எண்டது பரகசியம், ஆனால் பாருங்கோ பெரிய தொழிற் சங்கமான ஆறுமுகம் அமைச்சரை அது பாதிக்குமா எண்டு யோசிக்க முன்னம், அதற்கு அடுத்தபடியாக யாரை வீழ்த்தினால் காரியம் நடக்குமெண்ட திட்டமும் நடக்குது எண்டதாலை, ஒட்டகத்துக்கு கூடாரத்துக்குள்ள இடம் கொடுத்த கதையா கிடாமல் பார்த்துக் கொள்ளுங்கோ, ஏற்கனவே சக்தியான கூடாரத்துக்குள்ள தலையை மட்டும் வச்சுக்கொள்ளச் சொல்லி இடம் கொடுத்தாப் பிறகு என்ன நடந்ததெண்டு ஊருக்குத் தெரியும் ஆறுமுகம் அமைச்சர் அரசியல் எதிர்தரப்பு எண்டதுக்காக அசிங்கத்தையெல்லாம் அள்ளிப் பூசிக் கொள்ளாதேங்கோ புரியுதோ. eo
m
LLL- L -- : F5;
து:அன்பர்த்துர அன்ர்
தும்-அல்பந்தலூசின் .ே - - -
ரகு நன்மைதரும் கிரகமாகும்.
தன்நன்மைதரும் கிரகமாகும் வீடு மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவிகள் பங்காளிகளிடம்ன்சரிக்கைதேவை உடம்பில் வழிாடு இரத்தம் மற்றும் இதயம்சம்பந்தமான பிணிகள் நீங்கும் தபால், தந்திததுறையினர் லாபம் அடைவர்கள் ஆடை அணிகலன்கள் வாங்குவிகள் தூரப்பயணம் தள்ளிப் -வும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நற்பலன் கிடைக்கும் வராத கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும்.அடுத்தவருக்காகச் ன் போட்டு பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம் கெளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும் உறவால்பொருட் வு உண்டாகும் உடம்பில் நரம்பு எலும்பு சம்பந்தமான பிணிகள்
சச்சரவுகள் வந்து நீங்கும் கேத
திரும் இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வரமாகும் மூலம்பிரிவுற்ய்க்டிங்லமாகும்
ÁLTA Gai: 5 இராசியான எண் 4
சியான நிறம் பச்சை இராசியான நிறம் கருப்பு
சியான திசை வடக்கு இராசியான திசை தென் மேற்கு
ரம்மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் மீகரம் அம்மன் வழிபாடுசெய்து வரவும்
விருச்சிகம்: அன்பார்ந்த விருச்சிகராசி மகரம்: அன்பார்ந்த மகராசி அன்பர்
அன்ர்களே, சந்திரன் நன்மை தரும் கிரக களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமா
LDİT5510, 563)A), (yaELD BİLDU5ğLDAYGIN 9.--UAT - - -
வந்து விலகும் கேட்ட இடத்தில் (SID, தின் அதிஷ்மாகிய ரேஸ் லட்
பணம் கிடைக்கும் பெண்களால் ஆதாயம் மூலம தமை வர வாயுளளது உடம பகும் புதிய கழித்தெழில்முயற்சிகள் நன்ற இத் பில்வாய் பற்கள் சம்பந்தமானதுெல்லை விளையாட்டுத்துரைசர்ந்தவர்களுக்கு பரிம் பரட்டு கள் வந்து நீங்கும் வீடு மாற்றம் உண்டாகும்.உத்தியோகம் 3ளும் கிடைக்கும்வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது தீராத செய்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வுஏற்படும் பக்குவிடைகாணுவிகள்,தாய்க்கு உடல்நிலை பாதிக்கும் கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது பொலிஸ்,
த வழிச்சொத்துக்கள் மற்றும் வரவேண்டிய பணம் கைவந்து ம் பொதுநலத் தொண்டு நிறுவனத்தவர் நற்பலன் அடை 5ள், சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக பொருட் செலவு உண் ம் மன அமைதிக்கு ஆலய வழிபாடு செய்தல் நன்று ஒரு நடுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும்
இராணுவத்துறை தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள், பணப்புழக்கம் சுமாராக காணப்படும் திருமண காரியங்களில் தடை ஏற்படும் காதல் விடயங்களில் கவனம் தேவை. புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம்.
Aira sa 2 Agniura Gai-9
தீ வெள்ளை இராசியான நிறம் சிகப்பு Aurra joan- Giegbo) இராசியான திசை தெற்கு
ரம் அம்மன் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் முருகள் வழிபாடு செய்து வரவும்
பற்ற மனச்சத்சலம் ஏற்படும் குலதெய்வ
சொத்துக்களை விற்பனைசெய்வதன்மூலம் பணம் வர வாய்ப்புள்ளது குடும்பத்தில் சில
மனக் கசப்பு ஏற்படலம் தொலைதூரப்பயணம் வெற்றியளிக்கும் விவசாயம் நன்றுகப்பலிதாகும் உறவினர்கள் உதவியால் சிலதர்பங்களைச் சாதித்துக்கொள்விகள் கம்பியூட்டர் இணையதளம் தொலைக்காட்சி நடத்துவோர்கள் லாபம் அடைவர்கள் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம் தந்தைக்கு உடல்நிலைமதிப்பால் மருத்துச் செலவுகள் ஏற்படும் கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள்
glИ: வியாழன் நன்மை தரும் கிரகமாகும் கணவன். மனைவி உறவு நன்றாக இருக்கும் தந்தை மகன் உறவில் பிரச்சினைகள் ஏற்படலாம். பூ பழம், நறுமணப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவர்கள் பழைய வீட்டை திருத்திக்கட்டவாய்புள்ளது மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவர்கள் கூட்டுத்தொழில்முயற்சிகளைத் தள்ளி போடவும் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். உப்பு வியாபாரம், நீர்வளத்துறைசார்ந்தவர்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும் வங்கிகளிலிருந்து எதிர்பார்த்தகடன் கிடைக்கும் சினிமா, மற்றும் நாடகத் துறையினர்கள் கவனமுடன் செயல்படவும். கேளிக்கை, விநோத விளையாட்டுக்காரர்களுக்குப் பணச் செலவு உண்டாகும Apriżi Ara sal- 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு
:வு வழிாடுசெய்து வரவும்
மீனம்-அன்பர்ந்த மீனராசி அன்ர்களே, சுக்கிரன் ன்மை தரும் கிரகமாகும் வீண்பொருள் விரையம் ற்படலாம் வண்டி வாகனம் வைத்திருப்பவர்களுக்கு புதிய பழுதுர்க்கும் செலவுகள் ஏற்படும் திர் அதிர்ஷ்டமூலம் தனம் வரும் புதிய வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை அயலாளர்களிடம் கவனமுடன் பழகி வரவும் தேவையான பணம் கிடைக்கும் தொழில் ஸ்தாபனங்களில் பெரிய பதவிகள் கிடைக்கும் கொடுத்த கடளைத் திரும்பக் கேட்டால் பிரச் சினைகள் வரலாம். எனவே முன்கோபம் தவிர்த்தல் நல்லது ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதால் பணச் செலவுகள் ஏற்படும் பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை. மாமன் வழியின் மூலம் புதிய பிரச்சினைகள் உருவாகும். இராசியான எண் 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை கிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்சீட்டிழுப்பில் முதன்மையாளர் Gjaflu 6 la DITUM EFEINILI 2342 காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி 2470662, 2470663 அவசர தேவைக்கு
S60)GOTug56Tib: www.nlb.lk
ஜொலிக்கும் நட்சத்திரம்
அரையிறுதிக்கு தகுதி பெற்ற இலங்கை அணியின் முன்னேற்றத்திற்கு மலிங்கவின் மந்திரத்தனமான பந்து வீச்சு உதவியாக இருந்தது என்றால் அது மிகையல்ல. தென் னாபிரிக்காவுடனான போட்டியில் அடுத்தடுத்து ான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டிகளில் ஹற்றிக் சாதனையை நிகழ்த்தி உலக ரசி கர்களின் பார்வையைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். எதிரணிகளைத் திக்குமுக்காட வைக்கும் வாஸ், முரளிதரன் வரிசையில் மலிங்கவும் இணைந்துள்ளமை இலங்கை அணிக்குப் பலமாக அமைந்துள்ளது. 1978ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகத்துக்குள் நுழைந்த இலங்கை அணி 1981ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது. 1996ஆம் ஆண்டு இதே அவுஸ்திரேலியாவுடன் மோதி வில்ஸ் உலகக் கோப்பையை வென்றது. பதினொரு வருடங்கள் கழித்து மீண்டும் அவுஸ்தி ரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. எமது வீரர்களுக்கு வாசகர் களின் பல கோடி வாழ்த்துக்கள்
ypataoTTs உலக அழகியும் - பொலிவுட்டின் பிரபல நடிகையுமான ஜஸ்வர்யா ராயுக்கும், பொலிவுட்டின் சுப்பர் ஸ்டார் அமிர்தாப்பச்சனின் மகனும் பொலிவுட் நடிகருமான அபிஷேக் பக்சானுக்கும் ஏப்ரல் 20-04-07) அன்று திருமணம் நடந்தது. மும்பாயில் உள்ள அமிர்தாப்பச்சனின் பிரதிக்ஷா இல்லத்தில் இந்து முறைப்படி நடந்த இத் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும், குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களும் மட்டுமே அழைக்கப்பட்டனர். ரசிகர்களின் தொல்லையையும், விஷமிகளின் தலையீட்டையும் தடுப்பதற்காக மும்பை பொலிஸாரின் பாதுகாப்பையும், தனியார் பாதுகாப்புப் பிரிவையும் அமிர்தாப் பெற்றிருந்தார். அன்றைய தினம் தனது வீட்டுக்கு மேலாக எந்த வித விமானங்களும் பறக்கக்கூடாது என்றும் அமிர்தாப் கேட்டுக் கொண்டார். அதன்படி அரசால் பொலிஸார் மட்டும் 27 பேர் வழங்கப்பட்டதோடு விமானப் பயணமும் கண்காணிக்கப்பட்டது. ஜஸ்வர்யாவுக்குச் செவ்வாய் தோசம் இருப்பதால், ஏற்கனவே பல பரிகாரங்கள் செய்யப்பட்டன.
அவற்றின்போது சம்பிரதாயத்துக்காக முன்று திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தாலிகட்டும் முறையுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 25

a News Paper at the G.P.O. (QD/66/NEWS/2007
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
சுப்பர் பரிசுகளை வெல்லுங்கள்
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
இாவித அதிக எண்ணிக்கையான கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
2433631
Gölü ge:IT
மெக்சிகோ நகரில் கருக்க லைப்பு செய்ய சட்டரீதியான அனுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதைத் தாங்க முடியாமல் கதறு கின்றனர் கத்தோ லிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் லத் தீன் அமெரிக்க நாடுகளில் ಹೆಬ್ಟ! வைத் தொடர்ந்து தற்போது மெக்சி கோவிலும் கருக்கலைப்பு சட்டபூர்வ மாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
மெக்சிகோ குடியர சுத் தலைவரின் நேஷனல் ஆக்ஷன்
கட்சியும் கத்தோலிக்க மத குருமார்
களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு &yಐಗೆನ್ನು அதிபரின் மனைவி
கூட கலந்து கொண்டாரென்பதும்
திருமணம் முடிந்ததும் முதல் வேலையாக இருவரும் குடும்பத்தாருடன் 2-04-07 அன்று திருப்பதி ஏழுமலை தேவஸ்தானத்திற்குச் சென்றனர். பின்னர் தேனிலவுக்காக தண்ணீரில் மிதக்கும் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் வெனிஸ் நகரத்துக்குச் சென்றிருக்கின்றனர். திருமணத்துக்குப் பின்னர் ஐஸ்வர்யாராய் என்ற பெயர் அமிர்தாப்பச்சனின் குடும்ப வழக்கப்படி மாற்றப்பட்டு ஐஸ்வர்யா பச்சான் என்று கையெழுத்திட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா பச்சான் திருணத்துக்குப் பின்னர் ஐஸ்வர்யா பச்சான் தொடர்ந்து நடிப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு ஆம் என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஐஸ்வர்யா பச்சான் விரும்பினால், தொடர்ந்து நடிக்கட்டும் என்று உறவினர்கள் சொன்னபோதும் அபிஷேக் பச்சான் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டதாகத் அழகு பணம் இவை இரண்டையும் விட புரிந்துணர்வும், அன்பும்தான் இனிய இல்லறத்தைத்
கர்கள் சார்பில் நமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
Goog, 200