கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.05.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NATIONA
DIGD DGDGD மத்தியில் மாநிலத்தில் தமிழர் பிரச்சின்
கள் - மாற்றுத் தமிழ
சந்திக்க வருகிறது துெ
 

AMT Weekly Ju. 71
தட்டாட்சி, gru TóPGL
னக்குத் தீர்வு
堑叫i-回呜
ார்க்க அரசுக் குழு

Page 2
ஒரு நாள் நாரதர் நாராயணனைக் காணச் சென்று கொண்டி அன்பு என்னு ருந்தபோது, செல்வந்தர் ஒருவர் நாரதரைக் கண்டு "சுவாமி நானும் கருத்துக்கள் உள் நாராயணனைப் பார்க்க வேண்டும்" என்றார் சரி நான் சொல்கி மேல் வைத்துள்ள ဒွိဒ္ဓိ 22: வழியில் முனிவர் ஒருவர் நாரதரை வணங்கி சகல ஜீவராசிகை யணனைத் தரிசிக்க இருபது ஆண்டுகளாகத் படைத்தார். அவர் விட்டுச் சென்ற நாரதர் வழி தன்னை மனிதன்
என்ன வேண்டும் சேவைசெய்யவு
பெற்றோர் பி
"நோக்கங் கொன ஆங்கில அறிஞனின் கூற்றுப்படி, கல்வி
எப்போதுசெல்கிறதோ, அப்போது
துஜ ஆகிய '2 அன்பின் உருவாய் அவதரித்து அகில காட்சி தருவே ன்றார் நாரதர் திரும்பி வரும்போது, முனிவர் கண்டு 癖 --------------------- نیز::8ز:::ي::ه சுவாமி சோன்னீர்களா? எனக் கேட்டார். பதிலைச் o¬
மா" என்று நாராயணனைத் திட்டிவிட்டுச் சென்றது போலவே செல்வந்தனும் செல்ல கடைசியாக விறகு வெட்டியைக் கண்டு விதிமுறையைச் சொன்னார் நாரதர் அதற்கு விறகுவெட்டி "இது என்ன பெரிய விஷயமா? நாராயணனின் அருளிருந்தால் ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகம் မိဖ"းူမျိုးမျိုး திகழ ်းူပြို’ போகும் என்றான் உடனே நானன் விற்குவேட்டிக்குக்கட்சி கொடுத்தர் அழியும் மனித வாழ்க்கையிலே அ கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் நிச்சயம் நமக்கும் கடவுள் அருள் புரிவார். அமைதியை உலகில் நிலை நிறுத்த
மா. கமலநேசன், டோகா, கட்டார். - அருட் சகோதரன் - பேர்டின
56lenji ELIg.
காசு கறகக கடததல
கூட்டுக்குள் போட்டு பூட்டப்பட்டுள்ள - இள மொட்டு - முக வாட்டம் காட்டி நிற்பது காசு பறிக்கும் கொள்ளை கடத்தல்காரர்கள் போட்ட மிரட்டலாலோ?
- கவிக்குயிலன், .சேனையூர் چوتھی۔
點 க்குரியது ஏன் நடக்குது? சிறைப்பறவை : 8
யோசனை தாண்டா స్ట్స్కీ
தம்பி இந்த மர்ம கொலைகளும் ஆள் கடத்தல்களும் ஏன் நடக்குதென்று?
- எஸ்.பி.பி.கணேஷ் 纖 彰 聳 கொழும்பு - 02. செயல்படாததால் ԱքIDվ
சிறையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பு!
ஷங்களில் மிகப் பெரிய சந்தோஷமாகும். ஒப்பாகும். ஆகவே எங்கள் சிந்தனையி
எண்ணத்தில் தோன்றும் கவி சித்திர 纖 護 囊 தங்கையின் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து ఢః - கைகளிலில்லை 擎、 ܚ-ܠ----- প্ত கவிை 3 ॐ தங்கககாபபு தின
3: (po JJJ 6) ITIL D6
இருந்தும் hmmmmmmmmmmmmum
இரும்புக் கேட்டினுள்
பாதுகாப்பு எமக்கெல்லாம் இது திருடர்கள் உலகம், SSSS SSSSS முஹம்மது ஹஸனி, கூண்டுக்குள் தான் ~' ' . ' . '39 கல்முனை - 07. சுதந்திரம்
: چوتھی۔ - என்.எம் ፴፱፻ማI6ፅ ) வி வி ís) پکڑگیا۔ சாய்ந்தம
XS O : விடுதலை விரும்பி மாற்று t infilmjijili கல் அங்கே பாவிகளை
அடைக்க சிறைகள் போதாது என்கின்
கூண்டில் அடைபட்ட ப்பாவி சின்னஞ்சிறு 9IULT
பறக்க நினைப்பது போல்
சிறைப்பறவையும் நாங்கள * 筠 விடுதலையாகி சிறைகளில் :ಜ್ಜೈ வெளியில் வரத்தவிக்கிறதோ அடைக்கப்படுகிறோம். ള്ള - ஏ.எம்.அல் அப்ஸர், - N.T.M. '?Â! ஏறாவூர் - 2. சாய்ந்தமரு
ఃణ
i sliainrir Firstáir a Fra வரவேற்பைப் மியறும் வழக்கத்துக்கு மாற்றமாக பரிசுக்குரிய மற்றும்
வாரமலர் தினமுரசுக்கு என் தெரிவுக்குரிய கதைகள், கவிதைகளைப் பிரசுரித்தது இனிய வந்தனங்கள் பின்பு 'பரிசாளர்களை பிரசுரித்திருந்தமை வாரா வாரமாய் பல பிரிய முரசின் வழக்கம் போன்ற வித்தியாசத்தை தகவல்களைத் திரட்டி விளங்கமுடிந்தது
வாசகர் நெஞ்சங்களில் பரிசு பெற்ற கதை கவியாளர்களுக்கு
ಙ್ಗಿಸಿ 4 எமது பாராட்டுக்கள் கூடவே எங்கள் கவிதையையும் ஊரெங்கும் பரவட்டும் தரம் கண்டு களம் தந்தமைக்கு
நாடெங்கும் முழங்கட்டும்
* MAயாக்கூப், அக்கரைப்பற்று - 03
முரசுக்கு வாழ்த்துக்கள் "T"""
O O வாரா வாரம் வாசகர்களை வசீகரிக்கும் 6Is,Gluj6DLIÍ பெறும் "தேசன்' தரும் தேன் பக்கம் மனித உரிமை மீறல்களைச் ‘போவோம் ரசிப்போம்!” அபாரம் - - - - சுதந்திர ஊடகங்கள் கூடவே இதன் சகோதரத்தனமாக இருகுலக்கும் மழுப்புதல் கூடாது மனதுக்கு நிம்மதியும் தேன்கனியாக இனிக்கிறது மனிதப் பேரவலங்கள்
- கோட்டைமுனை 'முத்து மணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

soleluargaong ଅର୍ଖ ஆனில் Guignés
Z37 Gao//ZAZb
ம் மூன்று எழுத்துக்களில் ஆழமான அலங்காரம், இயற்கை ஆகியவற்றை கலைக்கண்ணோடு நோக்கும் கிறது. இறைவன் கலைஞன் ஒருவன், அவனது கலைத்துறைக்கு தோதுவானவற்றை இந்தக் ந்த அன்பின் : குர் ஆனில் கண்டு களிக்க முடியும்
டன் மனிதனைப் தெரிய வேண்டும
ததின் நோக்கம் நிச்சயமாக நாம் தனக்குச் அமைத்து, ושחש
. . .
b'காத்தார் உயிர் கொடுத்து அன்பு
88.338 தாவர வர்க்கத்தின் எழிலைக் கேட்டு T TTTyy ykTkkS yMTS TyyTy T i i yyyTS படுவதும் உலகில் தோன்றிய சந்தோ அன்று நாமே பூமியை விரிவாக்கி அ
ஆன்மா சுடுகாட்டுக்கு O, 5 y
வில் அமைத்து, அழகான புற்பூண்டுகள் क्षं ஜதை ஜதையாக அயலவர்களில் அனபு அதில் முளைப்பித்தோம் குர்ஆன் - 307) ன்பு செ வின் அயலவனை
அன்பு மொழி, மொழிவாய் எந்நாளும் தோட்டங்களை முளைக்கச் சய்கிறோம். (குர் ஆன் 2:60) ான் எஸ்.ராஜா, கீரி மன்னார். முஹம்மது ஹஸனி கல்முனை -07
Ea. 711
ஏறாவூர் பொது நூலகம் இ
வாசகர்கள் அதிருப்தி
ஏறாவூர் நகர பிரதேச சபையினால் பல வருடங்களாக நிர்வகிக்கப்பட்டு வந்த பொது நூலகம், பிரே பொறுப்பேற்றிருக்கும் புதியவர்களால் பிறிதொரு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஊரின் சமூக முன்னோடிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட நூலகம், பிரதேச சபையின் நேரடி நிர்வாகத்துக்கு கொணரப்பட்டதும், அது பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதேச சபைக் கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. 1990ஆம் ஆண்டு இந்நூலகம் புலிகளால் சேதமாக்கப்பட்டு, பின்னர் புனருத்தாரணம் செய்யப்பட்டு பிரதேச சபை அமைந்துள்ள காணியின் மற்றுமோரிடத்தில் இயக்கப்பட்டது. அன்று தொட்டு, முஸ்லிம் தமிழ் வாசகர்களால் இந் நூலகம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், யாவருக்கும் பொருத்தமான உகந்த இடமான பிரதான வீதியில் அது அமைந்திருந்ததேயாகும்.
தற்போது இந் நூலகம் அமைந்திருந்த கட்டடம், தொழிற் பயிற்சி நிலையமொன்றுக்கு கொடுக்கப்பட்டதன் காரணமாக, ஆற்றங்கரையை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடமொன்றிற்கு நூலகம் இடமாற்றப்பட்டுள்ளது.
ஊரின் மையப்பகுதியிலிருந்த நூலகம், ஊரை விட்டு ஒதுக்குப் புறமான இடத்துக்கு மாற்றப்பட்டதனால், பல வாசகர்கள் அங்கு செல்வதில் பல இடர்களை எதிர்நோக்கியுள்ளனர். AA நூலகம் தினசரி காலை 8.00 மணி தொடக்கம் மாலை h) D தலை எழுத்து 800 மணி வரை இயங்குகின்றது. மாலை நேரமானதும் இந் Ꭶ Ꭶ நூலகத்துக்கு வருகின்ற வாசகர்களின் வரவு கணிசமானளவு 湾 கடததபபLட அபயாவும வீழ்ச்சியடைந்து விடுகின்றது. சுற்றிவர வனாந்தரம் போல்
தைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதி
அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 15.03.201.
தைப் போட்டி இல.711 Uர், த.பெ. இல-1772, கொழும்பு.
அவரைத தேடிப்போன அமமாவும காட்சி தரும் அவ்விடத்தில் சரியான முறையில் தெருமின் வந்து சேரும் வரை விளக்குகள் கூட அமைக்கப்படவில்லை. அடைபட்டுக்கிடக்க வேண்டியது இதனால் மாலை நேர வாசிப்பும், வாசகர்களினது வரவும் ?ே" பிள்ளைகளின் தலையெழுத்து வெகுவாகவே குறைந்து வருகின்றது. நது - 08, - அசந்தியாகோ, பிரதான வீதியில் இப்பொது நூலகம் இயங்கிய போது, O கண்டி வாசகர்களால் நிரம்பி வழிந்தது. ஆனால், இடமாற்றத்தின்
பின்னர் அந்நிலை கேள்விக்குறியாகி விட்டது.
சிறைக்க2-al p இதேநேரம், பிரதேச சபையின் காணிக்குள் பிறிதொரு
* |கட்டடம் எந்த உபயோகமும் இல்லாமல் இருப்பதால், இக்
1றனர்! படிப்பதற்குப் கட்டத்திற்கு நூலகத்தை மாற்றியிருந்தாலும் அது
பள்ளிக்கூடம் வாசகர்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கும் என்பதும் பாதகரின் செயலால் சுட்டிக் காட்டப்பட வேண்டியதொன்றே 袋、 பாலகர்க்கு - இன்று స్ట్స్కీ எனவே, அறிவைத்தேடி நாம்தான் செல்ல வேண்டுமே பள்ளிக் கூடமோ? தவிர, நம்மைத்தேடி அறிவு வராது என்று வேதாந்தம் பேசி,
வீண் பிடிவாதம் கொள்ளாது வாசகர்களினது
சிறைக்கூடம் 森移 *※※*·● AP A செளகரியங்களையும், திருப்தியையும் கருத்திற் கொண்டு, ಟ್ಗಹೆಣ್ಣೆ - அன்பின் நேசன், இடமாற்றம் செய்யப்பட்ட பொது நூலகம், மீண்டும் பழைய igl - U/. கல்முனை - 5. இடத்துக்கு கொணரப்பட வேண்டுமென்பதே அனைத்து
El
வாசகர்களினதும் அவாவும், கோரிக்கையுமாகும்.
மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சியமைத்தவர்கள் நூலக இடமாற்ற விடயத்தில் கவனம் செலுத்துவார்களாயின்,
திணிக்கப்படுவதைச் அது வாசகர்களால் வரவேற்புக்குரியதாக மட்டுமல்ல, } :வில் கேக் கூடாது நன்றிக்குரியதாகவுமே நோக்கப்படுமென்பதில் எவ்வித அநியாயங்களைத் துணிந்து எம்.அஹமட் சாதிக் ஹூ ஸைன், அம்பலப்படுத்துவதில் s நடுநிலைமை நின்று ஒரு போதும் ஏறாவூர. பிசகக் கூடாது தினமுரசு வாரமலர் : : - -------- மடல்கள் மற்றும் தொடரும் அநியாயத்தைச் ஆக்கங்கள்- உட்பட சகல கட்டிக்காட்டத் தவறக்கூடாது தொடர்புகளுக்கும்: சோரம் போகும் இந்நாட்டு தினமுரசு வாரமலர், ஊடகங்களுககு 3. த.பெ.இல-1772, கொழும்பு.
வாசகர் மத்தியில் ஒரு போதும் வரவேற்பிருக்காது பக்கம் சாராத ஊடகமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்.
தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouis): (E-mail):- murasu Gestnet.
- கவிக்குயிலன், சேனையூர்,
CID, 10 - 16, 2007

Page 3
'f'La Fiels
சிக் குழு புலி
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு புலிகள் இயக்க முக்கியஸ்தர்களை பிரிட்டிஷ் சர்வகட்சிக் குழு லண்டனுக்கு அழைக்கப்போவதில்லை, அல் லது வன்னிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப் போவதுமில்லை. பிரிட்டன், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்திருப்பதால் புலிகள் இயக்கத் துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை யென்று லண்டனிலுள்ள விஷயமறிந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.
ஆனால் புலி இயக்க முகவர்களான விஸ்வநாதன்ருத்ரகுமார், ஜேய் மகேஸ்வரன் போன்றவர்களுடன் இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவுவதற்கென பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களைக் கொண்ட சர்வகட்சி பாராளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட்டமையும் அங்கு வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத் தக்கது.
பிரிட்டன் ரூட்டிங்கிலுள்ள தொழிற் கட்சி
புலி முகவர்க
|பிரித்தானிய பாராளுமன்றத்தின் மு:
யுத்தம் நிறுத்தப்படாதவரை ஊடகவியலாளர்களின்
"கருத்துக்களைக் கருத்துக் களால் மோத வக்கற்ற ஆயுததாரி களின் துப்பாக்கிகளுக்குப் பலியான ஊடகவியலாளர்களின் வரிசையில் உதயன் பத்திரிகையின் செய்தியாள ரான ரஜிவர்மனும் சேர்க்கப்பட்டிருக் கிறார். கொடுரங்களின் கொடுமுடி கள் வாழும் இந்த மண்ணில் மிகச் சிறு வயதிலேயே அவரது வாழ்வு ரிமை பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றது. இவரது படுகொலையின் பின்னணி
யில் யார் இருந்தாலும் அவரின் V
படுகொலைகள் தொடரவே செய்யும்
ஜனநாயக தமிழ் ஊடக அை
ĝ007 Ldb 960IDLI
இடம்பெற்று வருகின்றன.
மற்றவர்களின் மனித உரிமை யையும், வாழ்வுரிமையையும், ஜன நாயகத்தையும், பன்முகத்தன்மையை யும் பேணப் போராடிய ஊடகவியலா ளர்களும் கொல்லப்படுகிறார்கள். இந்தத் தர்மங்களுக்கு விரோதமாகச் செயற்படும் மிலேச்சத்தனமான குழுக் களுக்கு துணை போகின்ற ஊடகவி யலாளர்களும் கொல்லப்படுகிறார் கள். இந்த அடாவடித்தனங்கள் இனி யும் தொடரக் கூடாதென்றால் சமா
ர்மன்
கொலைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் அதனை நாம் வன்மை யாகக் கண்டிக்கின்றோம் என்று ஜனநாயகத் தமிழ் ஊடக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தி ருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஊடகவியலாளர்கள், செய்திகளை மட்டுமல்ல மக்கள் மத்தியில் கருத் துத் தாக்கங்களையும் ஏற்படுத்தும் கருவிகளென்றும் கருதப்படுகிறார்கள்.
தமிழ் ஊடகவியலாளரைப் பொறுத்தவரை, முதன் முதலாக இந்த ஆயுத அடாவடித்தனத்திற்குப் பலியானவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரியாலை சண்முகலிங்கம் என்ற பத்திரிகையாளர், புலிகள் இயக்கத்தின் வழிக்கு வராத காரணத் தினால் அவர் சுட்டுக் கொல்லப் பட்டார். அரசியல் தலைமையின்றி
ஆயுதமேந்தியவர்களின் அடாவடித்த னங்களுக்குப் பலியான தமிழ் ஊடக வியலாளரின் எண்ணிக்கை இருப தைத் தாண்டியிருக்கலாமென்று மதிப் பிடப்படுகின்றது. அரியாலை சண்முக லிங்கம், ஐ.நடேசன், செழியன் பேரின்ப நாயகம், நிமலராஜன், சுகிர் தராஜன், ரேலங்கி செல்வராஜா, பால நடராஜா ஐயர், டி.சிவராம், மரியதாஸ் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத் தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, மக்கள் படையென்ற பெயரில் இயங் கும் புலிகளின் துணைப்படையும் வேறு பல ஆயுததாரிகளும் ஊடக வியலாளர்களைப் பழி தீர்க்கிறார்கள். யுத்தம் தொடரும் வரை இந்த அக்கி ரமங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் உலக நாடுகளிலும்
தான சக்திகளின் கைகள் ஓங்க வேண்டும்.
தங்களை ஊடகவியலாளர் என்று கூறிக்கொள்ளும் சிலர் சுய இலாபங்களுக்காக கைக்கூலிகளாக மாறுவதும் ஊடகத்துறையில் ஒன்றும் புதுமையானதல்ல. ஊடகவியலாளர் கள் உளவாளிகளாகவும் செயற்பட்டி ருக்கிறார்கள் என்பதற்கு எத்த னையோ சர்வதேச உதாரணங்கள் இருக்கின்றன. ராஜீவ் காந்தி படுகொலை யில் குற்றவாளியாகக் காணப்பட்ட முருகனிடம் பத்திரிகையாளருக்கான அடையாள அட்டையொன்று இருந்தி ருக்கின்றது. எனவே மனித சமூகத் தின் நலன்களுக்காகப் போராடுவது உண்மையான ஊடகவியலாளர்க ளின் தார்மீகக் கடமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒன்பது தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் குரும்பங்கள் வெளிநாடுகளில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒன்பது எம்.பி.க்கள் தமது குடும்பத்தினரை வெளிநாடுகளில் தங்க வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியைத் தவிர ஏனைய எட்டு எம்.பி.க்களும் தமது குடும்பங்களை வளர்ச்சி பெற்ற தொழில்துறை நாடுகளில் தங்க வைத்துள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது குடும்பத்தினருடன் லண்டனிலேயே வசித்து வருகிறார். ரெலோ ரீகாந்தாவின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றது. வினோநோகாதாரலிங்கத்தின் குடும்பமும், கனகசபை எம்.பி.யின் பிள்ளைகளும் லண்டனில் வாழ்கிறார்கள். செல்வம் அடைக்கலநாதனின் பிள்ளைகள்
சுவிட்சர்லாந்திலும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் குடும்பம் கனடாவிலும் வாழ்கின்றது. கனகசபை எம்.பி.யின் பிள்ளைகள் லண்டனில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் வடபகுதி எம்.பி.க்களாவர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயானந்த மூர்த் தியின் குடும்பம் லண்டனில் வாழ்கிறது. இரா.சம்பந்தன் எம்.பி.தமிழ்நாட்டில் வீடொன்றினை வாங்கி அங்கு குடும்பத்தினருடன் குடியேறியுள்ளார். பாராளுமன்றக் கூட் டத் தொடருக்கு தொடர்ச்சியாக மூன்று மாதம் விடு முறை பெறாமல் சமுகமளிக்காத எம்பிக்கள் பதவியிழப் பதென்பதால் இவர்கள் அவ்வப்போது கொழும்பு வந்து பாராளுமன்றத்தில் தலை காட்டி விட்டுத் திரும்பி விடுகிறார்கள்.
பிரான்ஸில் 'மதுரத்திற்குத் தடை
பிரான்ஸில் நடத்தப்பட்டு வரும் மதுரம் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிறுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கத்
திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 14ஆம் திகதி புதுவருடத் தினத்தன்று இந்த 'மதுரம்" தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் இயக்கம் ஏற்கனவே நடத்தி வந்த ரிரி.என். என்ற தமிழ் தொலைக்காட்சி வலைப்பின்னலுக்குப் பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்தது. இதனையடுத்தே மதுரம் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி புலிகள் இயக்கம் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நிதி சேகரிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
CID. 10 - 16, 2007
6)II 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுடன் நேரடியாகப் பேசாது பேச்சு இடம்பெறலாம்!
யில் அங்கம் வகிக்கும் சில தமிழர்களும் சில தொழிற் கட்சி உறுப்பினர்களும் விடுத்த அழுத்தத்திற்கிணங்கவே சர்வகட்சி பார ளுமன்ற குழு அமைக்கப்பட்டது. இது குறித்து இலங்கையில் சர்ச்சைகள் எழுத மையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் தருணத்தில், அதனைத் தடுத்து நிறுத்து வதற்காகவே பிரிட்டன் தலையிட வேண்டு மென்று புலிச்சார்பு தரப்புகள் அழுத்தம் கொடுத்ததாகவும் லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இலங்கைக்கு வழங்குவதற்கென உறுதியளிக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டமைக்கும் இலங்கையில் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல் பிரச்சி னைக்கும் சம்பந்தமில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. யுத்தத்தில் ஈடுபட் டிருக்கும் அரசும் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதால் ஒரு தரப்பை மட் டும் தண்டிப்பதில் அர்த்தமில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுனாமி உட்கட்டமைப்பு வேலைகளுக்கென உறுதி யளிக்கப்பட்ட நிதியே நிறுத்தப்பட்டிருப்பதாக வும், அங்கு இடம்பெற்ற ஊழலே இதற்குக் காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
தான்று நாட்களில் 20 கோடுபா சம்பாத்தியம்
ஆன்ால் தேய்த்தொழிலாளின் நாளாந்த சம்பளமோன் டூபா
"கடந்த வருடத்தோடு ஒப்பிடு கையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் (முதல் மூன்று மாதங்கள்) தேயிலை ஏற்றுமதி மூலம் 170 கோடி ரூபா அதிகமாக சம்பாதிக் கப்பட்டிருக்கின்றது. அதாவது இது 4.6 சதவீத வளர்ச்சியென்று பெருந் தோட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. ஆனால் வேதன உயர்வு கோரி இக்காலப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதால், தமக்கு நஷ்டம் ஏற்பட் டுள்ளதாகக் கூறி தொழிலாளர் களைப் பழிவாங்கும் நடவடிக்கைக ளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகின் றது." இவ்வாறு ஹற்றனைச் சேர்ந்த சட்டத்தரணி இராஜேந்திரன் தெரிவித் தாா
தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் 16 கிலோவிலிருந்து 18 கிலோ வரையிலான கொழுந்தைப் பறிக்க வேண்டுமென்று நிர்வாகங்கள் தொழிலாளர்களை வற்புறுத்துகின் றன. பணிப்புறக்கணிப்பின் காரணத் தினால் தேயிலைத் கொழுந்துகள் முற்றி விட்டனவென்றும் இதனால் தமக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகவும் நிர்வாகங்கள் கதை அளக் கின்றன. தேயிலைத் தோட்டத் தொழி லாளர்களுக்கு நாளாந்தம் 131 ரூபா வேதனமே வழங்கப்படுகின்றது. இலங்கை தேயிலைக்கு இந்த வரு டம் சர்வதேச சந்தைகளில் நல்ல விலை கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் முதன் மூன்று மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 270
கோடி ரூபா சம்பாதிக்கப்பட்டிருக்கின் றது. இந்த வருடம் இக்காலகட்டத் தில் 2300 கோடி ரூபா சம்பாதிக்கப்பட் டிருக்கின்றது. கொள்ளை இலாபமடிக் கும் தேயிலைக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களை மிகவும் மோச மாக சுரண்டிப் பிழைக்கிறன. இந்த நாட்டில் மிகக் குறைந்த கூலி பெறுபவர்கள் இந்த மக்களே. மலை யகத்திலுள்ள அனைத்து தொழில் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இந்த மக்களின் வேதன உயர்வுக் கான போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதன் மூலமே அவர்களின் அடிப்படைப் பிரச்சினைக் குத் தீர்வு காண முடியுமென்றும் அவர் கூறினார்.
ULLIFEby Gulf) 66D6blaji GT6D6DL
"புலிகள் இயக்கத்தின் பயங் கரவாத நடவடிக்கைகளை அடக்கி யொடுக்குவதற்காக அனைத்து உத விகளையும் இலங்கை அரசாங்கத் திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் அல்குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளோடு புலிகள் இயக்கத் திற்குத் தொடர்பு இருக்கிறது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வ தேச வலைப்பின்னலை பலப்படுத்து வதற்குத் தன்னாலான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்
கும்.” இவ்வாறு இலங்கைக்கு
எதிர்ப்புக்கான சர்வதேச
豚 கொழும்பில் ஊடகவியலாளரி டம் உரையாடிய போதே அவர் இவ் வாறு சொன்னார். மனித உரிமைகள் பேணப்பட வேண்டுமென்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் காரண மாக பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன என்பது உண்மைதான் என்றும் அவர் சொன் னார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் போது அங்குள்ள |ါရှီ சமூகப் ந்ே: ம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிர நிதிகளையும் சந்தித்துப் பேச இருக்கின்றேன். பேச்சுவார்த்தையூ
வருகை தந்திருந்த தெற்காசிய, மத் திய ஆசிய விவகாரங்களுக்கான
ரிச்சாட் பெளச்சர்
டான தீர்விற்கு அமெரிக்கா தன்னால்
உதவி இராஜாங்கச் செயலாளர்,
ரிச்சாட் பெளச்சர் தெரிவித்தார்.
இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாலேயே டூரிங் அம்மன் ஆலய நிதி முடக்கம்
பிரிட்டனிலுள்ள டுரிங் அம்மன் ஆலய நிதிக் கணக்கு வழக்குகள் குறித்து பிரிட்டிஷ் தர்மகர்த்தா ஆணையாளர் திணைக்களம் இரண்டு, மூன்று வருடங்களாக கண் காணித்து வந்ததின் பின்னரேயே அந்த ஆலயத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த தக வலை பிரிட்டிஷ் தர்மகர்த்தா நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த ஆலயத்தின் பொறுப்பாளராகச் செயற் பட்ட சீவரட்னம் என்பவர் இலங்கைக்கு வந்து வன்னிக்குச் சென்று நாற்பதாயிரம் ஸ்ரேலிங் பவுண்களை பிரபாகர னிடம் நேரடியாக கையளித்தாரென்றும் தெரிய வரு கின்றது. பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனோடு சேர்ந்து நின்று சீவரட்னம் எடுத்தப் புகைப்படமொன்றினையும் டுரிங் அம் மன் கோயில் முகப்பில் சீவரட்னம் மாட்டி வைத்திருந்
தாரென்றும் அப்பேச்சாளர் மேலும் சொன்னார். இந்த ஆலயத்தின் கணக்கு முடக்கப்பட்டதையடுத்து இந்தப் புகைப் படம் அகற்றப்பட்டுவிட்டது. தான் பிரபாகரனோடு நெருக்கமானவரென்று காட்டும் புகைப்படத்தைக் காட்டி சீவரட்னம் பிரிட்டனில் வாழும் தமிழர்களிடம் பெருந் தொகைப் பணத்தைத் திரட்டியுள்ளார். சீவரட்னத்திற்கு தமிழகத்தில் ஒரு ஆடம்பர விடும் யாழ்ப்பாணத்தில் நான்கு வீடுகளும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. டுரிங் அம்மன் ஆலய நிதிக் கணக்குகள் முடக்கப்பட்ட தைய டுத்து வெம்பிலியில் மற்றொரு ஆலயத்தை நிர்மாணிக் கும் முயற்சிகளில் சீவரட்னம் ஈடுபட்டுள் ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டன் ஈழப்பதீஸ்வரர்
வான ஜெயதேவனை ஏமாற்
லயத்தின் தர்மகர்த்தா வன்னிக்கு அனுப்பி
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல:-1772, கொழும்பு.
தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266
FF-Gol Louúlesio: (E-mail):-
murasu (CDsltnet.lk
up Jeff
1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம்
"சிங்கள மொழியே இலங்கையின் ஒரே அரசகரும மொழியாக இருக்கும். இதுவரை காலமும் அரச கரும மொழித் தேவைக்காகப் பாவிக்கப்பட்டு வந்த மொழி அல்லது மொழிகளை அவ்வாறு தொடர்ந்தும் பயன்படுத்த முடியாதென்று அமைச்சர் கருதும் பட்சத்தில், 1960ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி முடிவதற்கிடையில் அதனைப் பாவிக்கலாம்."
மீண்டும் உருவாகும் புதிய எதிர்பார்ப்புகள்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் மீண்டும் சர்வதேச நாடுகள் தமது அக்கறையை வெளிப்படுத்துவது சமாதானம் மீதான எதிர்பார்ப்புகள் ஒளியிழந்து கொண்டிருந்த வேளையில், புதிய எதிர்பார்ப்புகளைத் தருவதாக இருக்கிறது. பீட்டன் பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக 5 மணிநேர விவாதம் நடத்தப்பட்டதும் அதன் பயனாக இலங்கை அரசையும், புலிகளையும் அழைத்துப் பேசுவது என்றும், இந்த ஏற்பாடுகளை துரிதப்படுத்த குழுவொன்றை நியமித்ததும், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் பௌச்சர் 08.05.07 அன்று இலங்கை வந்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தெரிந்துகொண்டதும், உரிய தரப்புகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதும் மீண்டும் சமாதானம் மீதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துபவையாக இருந்தது. இதேவேளை அமெரிக்கா - இந்தியா நாடுகளின் தலைவர்களின் உரையாடல்களிலும், கவலைக்ளிலும் இலங்கைப் பிரச்சினை முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவ்வாறானதொரு நிலை தோற்றுவிக்கப்படவும், சர்வதேச நாடுகள் தமது பார்வையை இலங்கைப் பக்கம் திருப்பவும் பிரதான காரணங்களாக அமைந்தது ஒன்று புலிகளின் விமானத்தாக்குதல், மற்றையது தீர்வுத்திட்டத்துக்காக சுதந்திரக்கட்சியின் யோசனைகளும் அதன் மீதான உடனடி நிராகரிப்புகளும் எனலாம்.
சுதந்திரக்கட்சி இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கெளரவமான தீர்வு யோசனையும் முன்வைக்குமெனவும், அனைத்துக்கட்சி ஊடாக நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளுக்கு கூறி வந்த வாக்குறுதியை சுதந்திரக்கட்சியின் ஆகக்கூடிய குறைபாடுகளுடைய தீர்வு யோசனையை - அதையே நாட்டைப் பிரிக்கும் யோசனை என்று வர்ணித்தும், விமர்சித்தும், எதிர்த்தும் வரும் தென்னிலங்கைக் கட்சிகளின் போக்கும், அனைத்துக் கட்சி கூட்டம் தன் இலக்கை அடைவதில் எதிர்கொள்ளப்போகும் சவால்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
அதேபோல் பேச்சுவார்த்தைகளுக்கூடாகவே பிரச்சிகைக்குத் தீர்வு என்றும், ஒப்பந்தத்தை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும் என்றும் சர்வதேச சமுகம் கூறிக்கொண்டிருக்கும் போது, அதைக் கவனத்தில் எடுக்காமல் இருதரப்பும் தாக்குதல் நடத்துவது பெரும் கண்டனத்துக்குரியதாக இருக்கும்போது, பயங்கரவாத அமைப்பான புலிகள் விமானத் தாக்குதல் நடத்துவது, ஏனைய பயங்கரவாத அமைப்புகளுக்கு முன்மாதிரியாக அமைந்து விடும் என்ற எரிச்சலையும் தோற்றவித்துள்ளது. ஆகவே புலிகளின் எதிர்காலச் செயற்பாடுகள், அவர்களது சர்வதேச நடவடிக்கைகள் என்பனவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே இலங்கையில் கட்டுக்கடங்காமல் தொடரும் மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் சர்வதேசத்தின் இலங்கை மீதான அதிருப்தியையும், கவலையையும் அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே பீட்டன் அரசாங்கம் தனது பங்களிப்பு முயற்சியை செய்ய முன்வந்துள்ளது எனினும், அதன் முயற்சிகள் பெரும்பாலும் நோர்வேயூடாகவே இருக்கும் என்ற போதும், நோர்வே குறித்து இலங்கை அரச மட்டத்திலும் - மக்களிடமும் இருக்கும் நம்பிக்கையினத்தைக் களைந்து எப்படி பீட்டன் இதைச் சாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசுக்கும் . புலிகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கைகள் தகர்ந்து போயுள்ள நிலையில் இருதரப்புக்குமிடையில் சமரசப்போக்குகளை ஒழுங்கு செய்யவும் தகவல் பரிமாற்றம் செய்யவும் ஏதாவது ஒரு வெளிநாட்டுத் தொடர்பு கட்டாயம் அவசியம். அது நோர்வேயாகத் தொடர்ந்து இருப்பது நன்மையைத் தராது. இருதரப்புக்களுக்குமிடையில் சமரசப் பேச்சுக்களை ஒழுங்கு செய்யும் தகவல்களை பரிமாறவும் ஒரு முன்றாந்தரப்பு அவசியம். அது பிரிட்டனாக இருக்கவும் முடியாத நிலை இருந்தும் அதை எதிர்ப்பதாகவும், ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும் கடும்போக்குத் தரப்புகள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
நோர்வே நடந்து கொண்ட வீதம் முன்றாந்தரப்புகள் மீது சந்தேகத்தையும், நம்பிக்கையினத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், "இருண்டெதெல்லாம் பேய்" என்ற ஒரு எடுகோளுக்குள்ளும் நாம் போய்விட முடியாது. நாட்டின் போக்கைத் தடுத்து நிறுத்தவும், பிரச்சினையைத் தீர்க்க சர்வதேசத்தின் ஆதரவைப் பெறவும் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும், தேவையான சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தவும் தவறுமேயானால் அது பிரச்சினையை நீடிக்கவும், பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்குமே உதவும் என்பதை உரிய தரப்புகள் புரிந்துகொண்டால் நன்மையாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957)
* பிராந்தியப் பகுதிகள் வரையறுக்கப்படும். * வடமாகாணம் ஒரு பிராந்தியப் பகுதியாக அமையும் அதே வேளையில், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியப் பகுதிகளாகப் பிரிக்கப்படும். மாகாண மட்டங்களுக்கு அப்பால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியங்களை இணைக்க முடியும்.
* பிராந்திய சபைகள் விவசாயம், கூட்டுறவுச் சங்கங் கள், காணி மற்றும் காணி அபிவிருத்தி, குடியேற்றங்கள், கல்வி, சுகாதாரம், தொழில்துறை, மீன்பிடி, வீடமைப்பு, சமூக சேவைகள், மின்சாரம், நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வீதிகள் ஆகியவை தொடர்பான அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.
* குடியேற்றத் திட்டங்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் பிராந்திய சபைகளுக்கு இருக்கும்.
* மத்திய அரசாங்கம் மொத்தமான கொடுப்ப னவுகள்ை பிராந்திய சபைகளுக்கு வழங்கும்.
* பிராந்திய சபைகளுக்கு வரி விதிப்பு மற்றும் கடன் பெறும் அதிகாரங்கள் இருக்கும்.
டட்லி - செல்வா ஒப்பந்தம் (24.03.1965)
* வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மற்றும் பதிவு மொழியாக தமிழ் விளங்கும்.
* வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சட்ட நடை முறைகள் தமிழில் நடத்தப்படுவதோடு பதிவும் செய்யப் படும்.
* மாவட்ட சபைகளுக்கு வழங்கப்படும் விடயங் களுக்கான அதிகாரங்கள் பரஸ்பரம் ஏற்றுக் கொள் ளப்படும். தேசிய நலன்கள் சம்பந்தமான விடயங்களில் மாவட்ட சபைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கச் சட்டத் தின்படி அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கும்.
* குடியேற்றத் திட்டங்களின் கீழான காணிகளை
வழங்குவதில் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். நகரம் எரிந்தாலென்ன, மக்கள் எரிந்து செத்தால்தானென்ன, அரண்மனை சுகபோகத்தை அனுபவித்து வந்த அந்த மன்னனுக்கு, இசை வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தால் போதுமென்ற நிலை. "மகாராணி மக்கள் பாணில்லாமல் பட்டினியால் சாகிறார்கள்” என்று பிரான்ஸ் மகாரா ணியிடம் கூறினார்களாம். "பாணில்லாவிட்டால் என்ன, கேக்கை வாங்கி சாப்பிடச்சொல்லுங்கள்" என்று பதில ளித்தாராம் மகாராணி மக்களின் அவல நிலைகள் நீரோ மன்னனிற்கும், பிரான்ஸ் மகாராணிக்கும் புரிய வில்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
பரீலங்கா சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினைத் தீர்வுக் கென முன்வைத்திருக்கும் ஆரம்ப யோசனைகளைப் பார்க்கும்போது, நீரோ மன்னனும் பிரான்ஸ் மகா ராணியும்தான் நினைவுக்கு வருகிறார்கள், 25 வருட காலத்திற்கு மேற்பட்ட யுத்தம், இலங்கையை எரியூட்டிக் கொண்டிருக்கிறது. இனப்பிரச்சினையைத் தோற்றுவித்த இந்த யுத்தத்திற்கு அரசியல் தீர்வு காண்பதற்குத்தான் முன்யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச் சினையால், தப்பிப் பிறந்த தத்துப் பிள்ளையே புலிகள் அமைப்பு யுத்தத்தின் மூலம் தனிநாடு காண்பதே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வென்பது புலிகளின் கோட் பாடு இதற்கு மாறாக பேச்சுவார்த்தை ஊடாக, தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான, கெளரவமான தீர்வு தேடிக் கொடுக்கப்பட வேண்டுமென்பதே அனைத்து மாற்றுத் தரப்புகளின் கருத்து அதற்கு முன்னோடியாகக் கூட்டப் பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு, தாமதமாக தனது யோசனைகளை சுதந்திரக்கட்சி முன்வைத் திருக் கிறது.
அனைத்து தமிழ்த் தரப்புகளும் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணமே, அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகாக விளங்க வேண்டுமென்று வலியுறுத்தி வரு கின்றன. ஆனால் மாகாண சபையிலிருந்து இறங்கி மாவட்டங்களில் போய் நிற்கிறது சுதந்திரக் கட்சியின் முன்யோசனைகள். 1970களிலிருந்தே பெரும்பாலான தமிழ் கட்சிகள் வடக்கு - கிழக்கு இணைப்பை வலி யுறுத்தி வந்திருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் அரசின் அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் பாரம்பரிய பூமி அபகரிக்கப்பட்டது.
மொழி உரிமை, வேலை வாய்ப்பு காணிக் குடி யேற்றம் போன்றவற்றில் காட்டப்பட்ட பாரபட்சங்களுடன் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த
o
 
 

மாவட்டமல்ல, மத்தியில் கட்டாட்சி; மாநிலத்தில்
சோல்பரி அரசியல் யாப்பு (பிரிவு 292) சட்டங்களை இயற்றுவதற்கான பாராளுமன்ற அதிகாரம்
"ஏனைய சமூகங்கள் அல்லது சமயங்கள் சார்ந்
தவர்களுக்கு வழங்கப்படாத சலுகை ஏதாவது அல்லது சாதகத்தை எந்தவொரு சமூகம் அல்லது சமயம் சார்ந்
தவர்களுக்கு பாராளுமன்றம் வழங்கக் கூடாது."
சுயாட்சியே
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு
சிங்களப் பேரினவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அலகினை தமிழர் தரப்புகள் வலியுறுத்துகின்றன. 1927ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு முன் கண்டியச் சிங்களவர்கள் முன்வைத்த யோசனைகளில், வடக்கு கிழக்கு இணைப்பு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. மேற்கு, தெற்கு, மாகாணங்கள் இணைந்த ஒரு பிராந் தியம். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த மற் றொரு பிராந்தியம், கண்டிப் பிராந்தியம் என இலங்கை, மூன்று பிராந்தியங்களாக பிரிக்கப்பட வேண்டுமென்ற சமஷ்டி அடிப்படையிலான யோசனை அன்றே முன்வைக் கப்பட்டது. சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கும் ஆரம்ப யோசனைகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது.
2. பாராளுமன்றத்திற்கு செயலாற்று அதிகாரத்தை வழங்கி பிரதமரை அதன் தலைவராக்குவது.
3, 30 மாவட்டங்களை உருவாக்குவது. 4. நிலத் தொடர்புடைய மாவட்டங்கள் இணைய அனுமதி
5. மத்தியிலுள்ள அதிகாரங்களைப் பகிர்ந் தளிப்பதற்கும், சிறுபான்மையினர் மற்றும் சிறு பான்மைக் கட்சிகளுக்குப் போதியளவு பிரதிநிதித் துவத்தை வழங் குவதற்கும் இரண்டாவது சபையொன்றினை உருவாக்கு வது.
6. மாவட்ட சபைகள், மாநகரசபைகள், நகரசபை கள், கிராம சபைகள், பிரதேச சபைகள் ஆகிய வற்றை அதிகாரப் பகிர்வுக்கான அலகுகளாகக் கொள்ளுதல்,
7. பாதுகாப்பு, தேசிய பந்தோபஸ்து, வெளிவிவ
காரமும் குடியுரிமையும், குடியேற்றம், தொலைத் தொடர்பு, தேசியப் போக்கு வரத்து, சர்வதேச வணி கமும் வர்த்தகமும், கடல் வலயங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், கப்பல் போக்குவரத்து, காணி, தேசியத் திட்டமிடல் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு மத்திய அரசிடமே தொடர்ந்தும் இருக்கும்.
8. புத்த சமயத்திற்கு முன்னுரிமை, ஏனைய மதங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம்,
9. பிரிவினையைத் தடுப்பதற்கு பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும். இவையே சுதந்திரக் கட்சி முன்வைத் திருக்கும் யோசனைகளில் மிகவும் முக்கியமானவை.
பெரும்பாலான தமிழ் முஸ்லிம் தரப்புகள் வடக்கும் கிழக்கும் இணைந்த பெரிய அதிகார பகிர்வு அலகைக் கோரும்போது, சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கும் மாவட்ட அதிகார அலகு கேலிக்குரியது. சர்வகட்சி நிபு ணர்கள் குழுவின் பெரும்பான்மையினர் முன்வைத்த யோசனைகளும் கூட மாகாண அலகையே வலியுறுத்தி நிற்கிறது. எச்.எல்.டி.சில்வா, ஜெரால்ட் பீரிஸ், கோமின்
தயாசிறி, மனோகர டி சில்வா ஆகியோரைக் கொண்ட
திம்புப் பேச்சுவார்த்தை (1985 ஜூலை)
* தமிழர்களை தனியான தேசிய இனமாக அங்கீ தரித்தல்
* இணங்காணப்பட்ட தமிழர் தாயகத்தையும் அதற்கான பிரதேச ஒருமைப்பாட்டினையும் உத்தரவாதப் படுத்தல்.
* தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமை
* நாட்டிலுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் பூரண பிரஜா உரிமை,
ஒஸ்லோ பிரகடனம்
ஐக்கிய இலங்கைக்குள், சமஷ்டி அமைப்பின் அடிப் படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடப் பகுதிகளில் சுயநிர்ணயக் கொள்கை அடிப்படையிலான தீர்வொன்றினைத் தேடுவதற்கு இணக்கம் காணப்
பட்டது.
ஜெயவர்த்தன, ஜனாதிபதி பிரேமதாச, ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகி யோரும் மாகாணங்களை அடிப்படை நிர்வாகப் பகிர்வு அலகுகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாகாண சபை முறையை ஆரம்பத்தில் சுதந்திரக் கட்சியும், ஜே.வி. பியும் எதிர்த்தாலும், பின்னர் அவற்றை ஏற்றுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
1989ஆம் ஆண்டின் பொதுஜன முன்னணி முன் வைத்த ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மாகாண சபையை அதிகாரப் பகிர்வு அலகாக ஏற்றுக் கொண்டி ருக்கிறது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டியின் தலை வரான அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண சமர்ப் பித்திருக்கும் இருபது அம்ச யோசனைகளில் மாகா ணத்தையே அடிப்படை அலகாக முன்வைத்திருக்கிறார். சுதந்திரக் கட்சி கூட மாகாண சபையையே நிர்வாக அலகாக முன்னர் ஏற்றுக்கொண்டது.
சுதந்திரத்திற்கு முன்னர் டொனமூர் அரசியல் யாப்பும் சோல்பரி அரசியல் யாப்பும் முன்வைக்கப்பட்டன. சுதந்தி ரத்திற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பு சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் முன் வைக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட்டது.
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சோல்பரி அரசியல் யாப்பு ஏற்படுத்திய 292 ஆவது பிரிவினை 1972ஆம் ஆண்டு, மேற்கொள் ளப்பட்ட அரசியல் யாப்பு நீக்கியது. அத்துடன் பெளத்த மதத்திற்கு விசேட முன்னுரிமை வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், தமிழ் பேசும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் களின் அடிப்படை உரிமைகளை மிக மோசமாகப் பாதித் தது. இந்தப் பாணியிலேயே சுதந்திரக் கட்சி முன்வைத் திருக்கும் ஆரம்ப அரசியல் தீர்வு யோசனைகள் அமைந் திருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
(தொடரும்)
சிறுபான்மை நிபுணர் குழு வும், எம்.டி.டி.பீரிஸும், கே.எச்.ஜே.விஜயதாச ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழுவும் மாகா ணங்களையே நிர்வாகப் பகிர்வின் அடிப்படை அல காக ஏற்றுக்கொண்டிருக் கிறது. வடக்கு - கிழக்கு இணைப்பை இவை எதிர்த் தாலும் மாகாணங்களை நிர்வாகப் பகிர்வு அலகாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் கள்.
1987ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்த மும் அதற்கிணங்க அரசி யல் யாப்புக்கு மேற் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தமும் வடக்கு கிழக் கின் இணைப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி ஜே.ஆர்.
son fi
CID. 10. 16, 2007
2,329.
நிம்மதி தேடிப் போறதுக்கு இருக்கிற ஒரே இடம் கோயில் மட்டும்தான். அந்த நிம்மதியும் இப்ப குடா நாட்டு மக்களுக்கு இல்லாமல் போயிட்டுதுங்கோ. எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை நாங்கள் போறம் எண்டு சொன்ன புலிகள் ஊருக்குள்ளேயே பதுங்கிக் கொண்டிச்சினம். அவை எங்க பதுங்கிச்சினம்மெண்டது இப்பதானே தெரிய வருகுது கோயில்களின் மணி மண்டபங்களிலையும், தேர்முட்டிகளிலையும் பதுங்கியிருக்கினம் கல்வியில, உழைப்பில, சாப்பாட்டில, நிம்மதியில இதுவரை கைவச்ச புலிகள் இப்ப நிம்மதி தேடி
கோயிலுக்குப் போறதிலையும் صے *)இ. மண்ணை அள்ளிப்போட்டிட்டினம்
எண்டு சனம் திட்டினமுங்கோ,

Page 5
இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வாக தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்க வேண்டும்? தமிழ் மக்களது பிரச்சினைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் பல வருடங்களாக தமிழர் தரப்புகள் ஜனநாயக வழியிலும், வன்முறையிலும் தெரிவித்து வந்திருக்கின்றன. வன்முறை ரீதியான போராட்டமென்பது 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர், இன்னொரு வளர்ச்சி கண்டு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளினூடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வை காண முடியுமென்ற புறச்சூழலை தோற்றுவித்துள்ளது. அதற்குப் பின்னர், அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவர்களுக்கான தீர்வுகளையும் சர்வதேச சமுகத்திடமும், தென்னிலங்கையில் மாறி மாறி வருகின்ற சிங்கள அரசியல் தலைமைகளிடமும் எடுத்து விளக்குகின்ற முயற்சிகள் மிகக் குறுகிய தமிழ் அரசியல் தலைமைகளாலேயே முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி எப்போதுமே எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தவாறு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதே தவிர, தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முன்வைத்த தீர்வு யோசனைகளைத் திருத்தவும், பின்னிணைப்புகள் செய்யவும் இல்லை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கடந்த 17 வருட கால அரசியல் பாதையில் முன்வைக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளைத் தூர நின்று எதிர்க்காமல், அந்தந்த அரச தலைமைகளுடன் இணக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தியே வந்திருக்கின்றது. அவர்கள் முன்வைத்த தீர்வு யோசனைகளில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றி சுட்டிக்காட்டி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை விளக்கியும் வந்துள்ளது.
அத்தோடு நின்று விடாமல் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் சர்வதேச ரீதியாகவும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினை தொடர்பாகவும், அதற்கு பெறப்பட வேண்டிய கெளரவமான அரசியல் தீர்வு தொடர்பாகவும் தற்போதைக்கு தமிழ் மக்களின் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஒரே அரசியல் தலைமை என்ற வகையில் தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்து வந்திருக்கின்றது. அதன் ஒரு தொடர்ச்சியாக ஏப்ரல் 28ஆம் திகதி தென்னாபிரிக்க அரசின் அழைப்பை ஏற்று, அங்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமுக சேவைகள் சமுக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தென்னாபிரிக்காவில் தங்கியிருந்த 5 நாட்களிலும் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி தபோ எம்பகி,
தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகியுடன் சமூக டக்ளஸ் தேவானந்தாவும், தமிழர் விடுதலைக் கூடப் பிரதி வெளிவிவகார அமைச்சர் அவtளப் பஹாட்
தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் அசீஸ் பகாட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதி தலைவர், தென்னாபிரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான தீர்வு திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் சென்றிருந்தார். மேற்படி
சந்திப்புகளின் போது அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா, இந்தியாவுடன் இணைந்து தென்னாபிரிக்காவும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்களிப்பீனை செய்ய முடியுமென்பதனைத் தெரிவித்துள்ளார். நான்கு கோடி நாற்பது இலட்சம் மக்களைக் கொண்ட தென்னாபிரிக்காவில் சுமார் பத்து இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்து
வருகின்றார்கள். அவர்க பெரும்பாலானவர்கள் த குறிப்பிடத்தக்கது. நீதிய நியாயமானதுமான ஒரு போராட்டத்தை தர்மத்தி நடாத்திய ஆழமான அடி சரியான வழியில் நின்று உழைத்ததன் காரணம சமுகத்தின் அரசியல் அ உலகெங்கும் ஒடுக்குழு உரிமையுடன் கூடிய சம மலர வேண்டுமென நேச நேய பண்புகளையும் த6 நாடாக தென்னாபிரிக்க அமைச்சர் டக்ளஸ் தே6 கோரிக்கைக்கு பிரதான இருக்கின்றது.
தென்னாபிரிக்காவில் மக்களிடம் புலிகளின் பிர ஏற்படுத்தியிருக்க கூடிய தென்னாபிரிக்க அரச ம குறைபாட்டு உணர்வே தேவானந்தா தென்னாபி
போனவாரம் ஒரு பத்தியில சம்பந்தமில்லாமலே ஒரு சமாச்சாரம் வந்திருந்தது. அது எங்கட ரங்கமணி யின்ர புகழ் பாடிற சமாச்சாரமாக இருந்தது. அவர் இந்தியாவில படிச் சவர், யூனிவர்சிட்டியில குழு நடத் தினவர், கால்பந்தில கெட்டிக்காரர், குத்துசண்டையில் படுவிண்ணன் எண்டெல்லாம் விலாவாரியாக எழுதியிருந்தது. அந்தக் கட்டுரை எதுக்காக எண்டு ஒண்டும் தெரியல்லை. ஏதோ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு இருந்தது. அதுக்கு பாஸ்போர்ட் போட்டோ ஒண்டும் போட்டிருந்திச் சினம் அந்த ஆர்ட்டிகளை எழுதினது ரங்கமணியின் உடன்பிறவா சகோதரர் சுடாத பத்திரிகையின்ர சீப் எடிட்டர்தான் எண்டும் சொல்லினம் சரி அதுகள் எங்களுக்கு எதுக்கு ரங்கமணி அதில கெட்டிக் காரன், உதில கெட்டிக்காரன் எண்டு எழுதினவர் கொலைக்குத் துணை போறதிலையும் வல்லவன் எண்டதை எழுதாமல் விட்டுப்போட்டாருங்கோ,
வடக்கு தமிழ் அமைச்சரை நிகழ்ச்சியின் பெய ரால் பன்னிப்பிட்டியவுக்கு இழுக்க வேணுமெண்டு பல முயற்சிகள் எடுத்துப்பார்த்தவர் நிகழ்ச்சிகளி லையும், அவர் வாறாரில்லை எண்டும் சொல்லிப் பார்த்தார். ஆனால் வடக்கு அமைச்சர் அசையுமாப் போலை இல்லை. போனவாரம் படைத்தரப்பு ஒரு ரகசியத் தகவலை சொல்லியிருக்கினம். பன்னிப் பிட்டியவில உள்ள தொலைக்காட்சி நிறுவனத்துக் குப் போற வழியில சக்தியான கிளைமோர் குண் டொன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்காம், அது வடக்கு அமைச்சரின்ர வருகையை எதிர்பார்த்து வைக்கப் பட்டிருக்குதாம் எண்டு ரங்கமணி எப்புடியாவது
CID. 10 - 16, 2007
அவரை நிகழ்ச்சிக்கெண்டு அழைச் சதின்ர சதி இப்ப வெளியாகிட்டு துங்கோ, ஒரு ஞாபகம் வருகுது. அதிகாரமானவர் ஒருக்காச் சொன் னவர், ரங்கமணியின்ர நிகழ்ச்சிக்கு வடக்கு அமைச்சர் வந்தால் திரும்புவது நிச்சயமில்லை எண்டும் நீரே தகவலைக் கொடுத்து விடுவீர் எண்டும் சொன்னவர். பார்த்தியளோ ரங்கமணியின்ர குள்ள நரித்தனத்தை ரங்கமணியின்ர புகழ் பாடினவை உப்பிடி மறுபக்கத் தையும் தெரிஞ்சு கொண்டு விழிப்பா இருங்கோ புரியுதோ,
கெளரவமான பெயர் கொண்டு தன்னை அழைச் சுக் கொள்ளிற பெண் வழக்குப் பேசிறவர் ஒருவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுமாப்போலை நல்லாப் பணம் பார்க்கினமாம். உது பற்றி வேறு சில வழக்குப் பேசியவையிற்றக் கேட்டால் தலை நகரில இருக்கிற சின்ன யாழ்ப்பாணத்தில அந்தப் பெண் வழக்குப் பேசிறவரின்ற கெளரவமான பெயர் நாறுதுங்கோ எண்டினம். ஏன் எண்டால் அவாக்கு நட்சத்திரங்கள் அணிந்திருந்த சில அதிகாரி களை நெருக்கமாகத் தெரியுமாம். அவையளைக் கொண்டு யாரையும் பிடிக்கவும் முடியும் விடுவிக்கவும் முடியும் எண்டதாலை அதையே ஒரு தொழிலாகச் செய்யிறாவாம். கிடைக்கிற லாபத்தில ஒரு பகுதியை நட்சத்திரம் அணிந்த சில அதிகாரிகளுக்குப் பங்கு பிரிக்கிறாவாம் நட்சத்திரங்கள் அடம்பிடிச்சால் கவனிக் கிற விதமாகக் கவனிச்சு காரியத்தை முடிச்சு பெட்டிப்
அதிர2 அ
பாம்பாக அடக்கி வச்சுப் ( குழந்தைச் செல்வம் செல்வம் குவிந்தும் நிம்மதி கைத் தத்துவத்தை வழக் புரிஞ்சு கொண்டாவெண்டாடு நட்சத்திரங்கள் இருக்குத்த இருட்டாக்கிக் கொண்டுதா திரிஞ்சாவெண்டால் நாம அவா தனக்காக வெண்ணி என்ன, நட்சத்திரங்களை வி வழக்குப் பேசச்சொல்லிக்க ஆறு தடவை வாசலுக்கு கழிக்காமல் நடத்தினாவெ டிச்சு வழக்கு நடத்தி ஒரு மறுபக்கம் சனங்களின்ர கண் இருந்தாலும் தாய் குலம் ந6 Lதுக்காகத்தான் காத்தே காதோடை சொல்லுறன் ே
எங்கட கூத்தமைப்பு அதுக்கு கட்சியெண்டொரு இல்லையாமுங்கோ, ஏன் யாம். சும்மா பேருக்கு ச எண்டதோடை எல்லாம் 9 துறையார் வெளிவிவகார LLUIT? GLUT(56TTGITT LLUIT ? 61 லையாம். உப்பிடி ஒரு சர் தெரியுமோ, நீலக்கட்சி ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் தென்னாபிரிக்க ஆகியோர் உரையாடுவதைப் படத்தில் காணலாம்.
ளில் மிழர்கள் என்பது ானதும், விடுதலைப் ன் வழி நின்று னுபவங்களையும், மக்கள் நலன் சார்ந்து ாகவும் சர்வதேச ங்கீகாரத்தையும், றைகள் நீங்கி ாதானமும், அமைதியும் க்கரம் நீட்டிய மனித *னகத்தே கொண்ட இன்று இருப்பது பானந்தாவின்
5TJ00LDTa
ம் வாழுகின்ற தமிழ் சாரங்கள், தாக்கங்கள் பற்றி ட்டத்தில் காணப்பட்ட அமைச்சர் டக்ளஸ்
செய்ய வேண்டிய அழைப்பாக இருந்தது. அங்கு தமிழ் அமைப்புக்களைச் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முன்று கட்டமான தீர்வு யோசனைகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார். அதாவது, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைத்து மாகாண சபை நிர்வாகத்தை முதலில் ஏற்படுத்துவது. அதன் பின்னர் விஷேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு, மக்களின் பிரச்சினைகள் கவனத்திற் கொள்ளப்படுவதுடன் இறுதித் தீர்வுக்கான புறச்சூழலை தோற்றுவிப்பதாகும்.
இந்த யோசனையானது ஏற்கனவே மாகாணசபை முறையை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் புதிய சந்தேகங்களையோ, சர்ச்சைகளையோ தோற்றுவிக்கப்போவதில்லை என்பதும் இந்தியாவின் அனுசரணையை நேரடியாகப் பெறமுடியுமென்பதும் நிர்வாகத்தை நடத்துவதற்கான முதல் ஏற்பாடு என்ற
I 2 (oo Da
போடுறாவாம். இல்லாத வீட்டில எந்தச் இருக்காதே என்ற வாழ்க் குத் தத்துவம் பேசிறவர் நன்மை நடக்கும் இல்ல னே எண்டு தன்ர வீட்டை * வாழப்போகிறன் எண்டு என்ன செய்ய முடியும். 0வை வச்சுக் கொண்டால் ச்சுக் கொண்டால் என்ன. சு தரவையை வாரத்தில ம் வீதிக்குமாக அலைக் ண்டால் போதும், இழுத்த பக்கம் பணம் சேக்கிறா, aர் சேக்கிறா. என்னதான் லா இருக்க வேணுமெண் டை பரவிக் கேட்டதை காபிக்காதேங்கோ.
கட்சி இருக்குதெல்லோ ஒழுங்கமைப்பு இன்னும் ரு யாப்புக்கூட இல்லை ம்பந்தமானவர் தலைவர் ரி மற்றபடிக்கு ஊடகத் ந்துறையார் செயலாளர் ண்டதெல்லாம் ஒண்டுமில் சை எப்பிடி கிளம்புச்சுது வளியிட்ட அறிக்கையை
தமிழ் கட்சிகள் நிராகரிச்சவை அதில கூத்தமைப்பு சார்பில அரிதாக ஒருவர் மட்டும் ஒரு அறிக்கை விட்டவர். அந்த அறிக்கையை கூத்தமைப்பு கூடி முடிவு ஒண்டும் செய்யவில்லையாம். அதுபோல குடா நாட்டில இருந்து குதிரையார் ஒரு அறிக்கை விடு கிறார். இப்போதைக்கு அரியமும், குதிரையாரும் தான் அறிக்கைகள் விடுறதில முன்னணி வகிக் கினமாம். அதுவும் கூத்தமைப்பின்ர ஏனைய உறுப்பி னர்களோடை ஒண்டும் கலந்து பேசாமல் அவை நினைச்சபடி அறிக்கை விடுகினம் எண்டு கூத்த மைப்புக்கு உள்ளேயே வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்குதாம். சம்பந்தமானவர் நாட்டில இல்லா ததாலை இப்போதைக்கு கூத்தமைப்பு எம்.பி.மார் இருபத்து ரெண்பேரும் தலைவர்கள் தானாம். யார் யாரைக் கட்டுப்படுத்திறது, யாரிட சொல்லை யார் கேட்கிறது எண்டு ஒண்டும் தெரியாமல் கூத்தமைப்புக் குளறுபடிகள் போய்க் கொண்டு இருக்குதாம்.
அவை ரெண்டெழுத்தாரும் தங்கட பிரச்சினை களையே பார்க்க நேரமில்லாமல் திரியேக்க உவை யின்ர பிரச்சினையை எங்க பாக்கிறது எண்டு விட்டுப் போட்டினமாம். எங்கையாவது போய் என்னவாவது செய்து கொண்டு இருக்கட்டும். தாங்கள் மூச்சு விடக்கூடிய சூழல் ஏற்படேக்க கூட்டிக் கழிச்சுப் பார்க் கலாமெண்டு தங்கட வேலையைப் பார்க்கினமாம். அவை அசட்டையினமாக இருக்கேக்கதான் தாங்கள் தலைவர்களாக இருக்கலாமெண்டிட்டு ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுக் கொண்டு திரியினமாம். நடக்கட்டும், பல பட்டி நிண்டு பல குறி சுடுபட்ட
யோசனை சாதகமான வழி என்று கருதப்படுகிறது. இதே கருத்துக்களையே தென்னாபிரிக்க ஜனாதிபதியிடமும் தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பகி கருத்துக் கூறுகையில், இலங்கையில் சமாதானம் மலரவும், இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாக முன்னெடுக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் உதவ தயாராக இருப்பதாகவும், அதேவேளை எந்த நாட்டு பயங்கரவாதிகளுக்கும் தென்னாபிரிக்கா ஒருபோதும் தளம் கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தை முலம் காணப்படும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கே தென்னாபிரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என்பதேயே அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த
ஈடுபடுவதற்கான தார்மீக உரிமையும் இந்தியா கொண்டுள்ளது என்றும் ஆகவே இந்தியாவுடன் இணைந்து இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னாபிரிக்கா முன்வரவேண்டுமென்று கேட்கப்பட்டதற்கிணங்க, தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் அசீஸ் பகாட் தலைமையிலான குழு இலங்கைக்கு வெகு விரைவில் அனுப்பப்படுவதற்கான விருப்பத்தையும் தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பகி வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறு இலங்கை வரும் குழுவினர் இலங்கையின் உண்மை நிலையை அறிந்து கொள்வதுடன் இலங்கை அரசையும், தென்னிலங்கை அரசியல் தலைமைகளையும், புலிகளையும் மாற்றுத் தமிழ் அரசியல் அமைப்புகளையும் சந்தித்து சமாதான முயற்சிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சந்திப்புகளை தென்னாபிரிக்க கறுப்பின மக்களுக்கும், வெள்ளையின மக்களுக்குமிடையிலான இருதரப்பு நல்லிணக்க உறவுகளைப் பேணியவரும், இருதரப்பினருக்குமிடையில் இணைப்பாளராக இருந்து தென்னாபிரிக்காவின் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளில் முன்னின்று உழைத்தவருமான முன்னாள் அமைச்சர் ரோல்ப் மேயர் அவர்களே பல சந்திப்புகளை தலைமையேற்று நடத்தியிருந்தார் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பின்னர் அங்கு நடந்த ஒளடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் மாறி மாறி வந்த அரசுகள் சமாதானத்திற்கான சமிக்ஞைகளை அறிவித்திருந்தன.
fக்காவுக்கு விஜயம் வகையிலும் இந்த முன்று கட்ட தீர்வுத்திட்ட (தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
. . . . . . . . . . . . . . . . . . .
மாடுகள் எண்டால் உப்பிடித்தான் எண்டு படிச்சவை சொல்லினமுங்கோ,
எங்கட நாட்டுப் பிரச்சினையில ஏக்கனவே நோர்வே மூக்கை நுழைச்சு உடைச்சுக்கொண்டு இருக்குது. அவை ரெண்டெழுத்தாரை ரொம்பவும் நம்பிக்கொண்டு வானொலிக்கருவி, பணம் எண்டு கொடுத்துப் பார்த்திச்சினம். எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு கடைசியில வரி வரியா வெள்ளை மூஞ்சில கீறிப்போட்டினம் தவறான முறையில அணு கினால் உப்பிடித்தான் முக்கு உடையும் எண்டு உல கத்துக்கே தெரியும். இப்ப மகாராணி நாட்டுக்காரர் புது உற்சாகத்தோடை இறங்கப் போகினம் போல தெரியுது. அவை நாலும் தெரிஞ்சவை, எங்கட சன மும் ஏகப்பட்டவை அங்க இருக்கினம். அது மட்டுமில்லாமல் ரெண்டெழுத்தாரை பயங்கரவாதிகள் எண்டும் தடுத்து வச்சிருக்கினம் எண்டதாலை இதையெல்லாம் மனசில வச்சுக்கொண்டு எங்கட பிரச்சினையை நிதானமாகக் கையாளுவினம் எண்ட எதிர்பார்ப்பு எங்கட சனத்திற்ற ஏற்பட்டிருக்குது. அவை யும் அதுபோலை நடந்து நாட்டில நல்லதொரு சூழலை ஏற்படுத்தினால் நல்லதுதானுங்கோ,
எங்கட நாட்டு விவகாரம் சாமம் தாண்டி, பேதம் தாண்டி, தானம் தாண்டி, தண்டத்தில நிக்குதுங்கோ எண்டதாலை யாரையும் வழிக்குக் கொண்டுவர வேணும் எண்டதுக்காக இனி தானமெல்லாம் கொடுக்க யோசிக்கக் கூடாதுங்கோ, அப்புடி யோசிச்சு கையை நீட்டினால் ரெண்டெழுத்து மிருகம் பல்லை நீட்டி ரொம்பக் காயம் வரக் கடிச்சி வைச்சிடும். பிறகு நோர்வேக்காரர் போலை குய்யோ முறையோ எண்டு கத்திக் கொண்டு திரியுறதில அர்த்தமில்லாமல் போயிடுமுங்கோவ், O

Page 6
Lem LIDE
இன்றைய இளைஞர்களுக்கு அழைத்துச் செல்லும் என்பது போன்ற கல்யாணம் என்றாலும், உத்தியோக முகவுரையோடு நம்மிடையே நிரந்தரமான உயர்வு, பிரிவுபசாரம் என்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது. மனித
எதற்கெடுத்தாலும் பார்ட்டிதான். நான்கு வாழ்வில் சோகங்கள் தவிர்க்க முடியாதவை. நண்பர்கள் ஒன்று கூடினால் பார்டிதான். தனி மனித சுதந்திரம், கூட்டாக ଦୂ(୬
தங்கள் சந்தோஷங்களை மது சமூகத்தில் வாழும்போது, எந்த விதக் அருந்துவதில்தான் பகிர்ந்து கேள்விகளுமில்லாமல் பறிக்கப்படுகிறது. கொள்கிறார்கள். இன்று மெல்ல இந்த மனித சமுதாயத்தைத் தொடர்ந்து வாழ
பார்ட்டி நாகரிகம் நம் சமுதாயத்தில் நம் வைக்க வேண்டும் என்பதற்காகச் செய்து இளைஞர்களிடையே தவிர்க்க முடியாத வைக்கப்படும் திருமணங்களும், அதில் அளவிற்கு ஊடுருவி விட்டது என்றால் அது ஏற்படும் சிக்கல்களும், பாதிப்புக்களும் மிகையல்ல. உள்மனம் சார்ந்தவை. இவை தவிர,
மது, வேதனையை மறக்க உதவும், திறமைக்கு மதிப்பில்லை, அதிகப்படியான சோகங்களை சிதறடிக்கும், சொர்க்கத்துக்கு வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்கள்
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை -
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWw.drpksamy Com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு.
ஜெர்மனி அண்டரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூனி துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது
ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள், கொழும்பூ அன்பரின் மடல் 39 வயூதில் அதிசயத் திருழனும் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அண்டரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பளின் மடல் ப்பிட்ட நேரத்தில் ப்பிட்ட பயணும் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பளின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது | ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம்.
கனடா அன்பரின் மடல் இாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணும் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) J.P. gun
SR DURGA DEV MANTHIRKA UTCADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
O)11-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483. b6hangaur acoat-33 Daily Fair Complex 052-2222508
(
(ES
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வீக மருத்துவம் عين لكن
சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை এক পেগু Goverment Approved Charity Regd No. HA/4/BT/219
} ধ্রু 黎 LmråLữ LumępcamgEL S.A.M.P.J.P (SIL)
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
மது அருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றன.
மது அருந்துவதென்பது பழங்காலம் தொட்டு, எல்லா நாடுகளிலும் நிலவி வரும் பழக்கம். பின் அரசாங்கம் அவ்வப்போது அதைத் தடை செய்ய வேண்டிய தேவை
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் | அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
heiveegam Srilanka தெய்வீகம் ரீலங்கா Head Office தலைமையகம Batticaloa மடடககளபடி Tele/Fax: 065-2224825, + 94777032844. Balu Sothidar @ hotmail.com.
என்ன? கீழ்த்தட்டு மக்கள் "வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" குடும்பத்தோடு மது - "DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
கொள்ளும் நாம், ஒரு நடுத்தர மனிதன் மது அருந்துவதை அநாகரிகமாகக் கருதுவதேன்? உண்மையில் மது அருந்துவது என்பது ஒரு குற்றச் செயலா? பெரும்பாலானவர்கள் மனதளவிலேனும் மதுவை ஏற்றுக் கொண்டுவிட்ட இச் சந்தர்ப்பத்தில் 'மது எதிர்ப்பு தினம் என உலகம் முழுவதும் அறிவித்துக் கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு அதன் பாதிப்புக்கள் என்ன? என்ற கேள்விகள் உள்ளன.
மது தனி மனிதனையும், அவன் ஆரோக்கியத்தையும் மட்டும் பாதிக்கும் விஷயமல்ல, அலுவலகக் கூட்டத்தின்போதோ, நண்பர்கள் கூடும்போதோ, எப்போதாவது மது அருந்துவதை விட்டு விடலாம். மது அருந்தாமல் எதையும் செய்ய முடியாது என்ற நிலையிலிருக்கும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் நிலைமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கீழ்த்தட்டு மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் பொருளாதாரத்தையும், அதன் வழி பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், நிம்மதி, குடும்ப முன்னேற்றம் என்று சகல தளங்களையும் பாதிக்கும் விஷயம் அது.
நடுத்தர மக்கள் குடிக்கு அடிமையாகும்போது, குடும்ப மானம் ஊஆ மருத்துவர்கள் உதவியே
பார்வையை உருவாக்கும். படைக்கும் திறனை (Creativity) அதிகரிக்கும் தைரியத்தையும், சக்தியையும் கொடுக்கும். பாலியல் சம்பந்தப்பட்ட செயல்களுக்குக் கைகொடுக்கும் என்பது போன்ற கருத்துக்களெல்லாம் 'சுத்தப் பொய் என்கின்றனர், மருத்துவர்கள். இவையெல்லாம் மனிதர்களின் நம்பிக்கையைப் பொறுத்தேயிருக்கின்றன. குடித்தால்தான் கவிதை வருகிறது, வேகமாகத் தடையின்றிப் பேச முடிகின்றது என்று அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் படைக்கும் திறன் (Creativity) என்பது மரபைப் பொறுத்த சங்கதி. நாம் பிறக்கும்போதே மது அருந்தும் தன்மையுடையவரா? என்பது உள்பட குறிக்கப்பட்டு விடுகின்றது. சூழ்நிலையால் ஒருவன் திருந்த முடியுமே தவிர, எந்தக் காரணத்தாலும் கெட்டுப் போக முடியாது. ஏனெனில் மனிதன் எப்போதும் நல்லவனாகவே முயற்சி செய்கிறான் என்கின்றனர் மருத்துவர்கள்.
விளையாட்டாக மது அருந்த ஆரம்பித்து, தீவிரமாக மதுவுக்கு அடிமையாகி விட்டவர்கள், மதுவினால் விளையும் ஆபத்துக்களை உணர்ந்து, மதுவை விட நினைக்கும்போது, அதற்குள்ளாகவே பல
பற்றிய அக்கறையின்மை, ܥܓܠ அதிகமாகத் : ܓܠ தேவைப்படுகின்றது. குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி, 後 தாங்களே விரும்பி குடும்ப உறுப்பினர்களிடையே \மருத்துவ உதவி நிலவும் உறவுகளுக்குத் பெற வந்தால் தீராத சிக்கலாகி மட்டுமே, அச்
விடுகிறார்கள். சிகிச்சை
மதுவும், சமூக வெற்றி பெறும் விரோதச் செயல்களும் அல்லது நேரடியான அவர்கள் எளிதில் தொடர்புடையவை ரும்பவும் Directly மதுவுக்கு proportional) அடிமையாகி
550 660 (D60) :: முறை விடுகிறார்கள் ஈடுபடுவது, ஆபத்தான மதுவின் தீமைகளை பணிகளில் விரும்பி விளக்கும் விளக்கப் ஈடுபடுவது, படங்களும், தொலைக்காட்சிப் தவறுகளிலிருந்து படங்களும் அதற்கான விருதுகள் பாடம் கற்ற அறிவிப்பும் இடையிடையே நடந்து LpLQULUMT60)LD, வந்தாலும், அப் படங்களின் தரம் தண்டனை அல்லது அவை மக்களை சென்றடையும் 5ளிலிருந்து விகிதம் சிந்தனைக்குரியது. ஆளும் ಕ್ಲಿ೧೦ கட்சிகளும், தங்கள் சுயநலத்துக்காக န္းမ္ယား••။ மது விலக்குச் சட்டம் அமுல்படுத்துவதும் குணமுடை \ / விலக்குவதுமாக இருக்கின்றனர். g பவர்களின் * . உண்மையிலேயே மக்கள் பிரச்சினைகளைப் இயல்பாகவிருக்கும். : புரிந்து மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவைப் பற்றி தவறான பல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத் தோற்றங்களுமிருக்கின்றன. அது புதுப் தேவையிருக்கிறது. O
CID. 10 - 16, 2007

Page 7
தமிழ்நாடு கன்னியாகுமரிக் கடலில் ஐந்து தமிழக மீனவர்கள் மார்ச் மாதம் சுட்டுக் Als TGİRDİLİL BEIBLIGIÖ, 6 GIEBIEDBLANDID இந்தியாவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது இலங்கைக் கடற் USDLLisaTBT 65||53||67ij dis55 கொன்றனரென்று சில தமிழக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டினர் தமிழக அரசு கூட இந்தக் fjssisill slsfj) hli) jIpä ELBa)IJä SIADLaTi BijfDFUTij G|Dijlijstijl GETİİBİNİNGRUITGİD B. GIŽIGDIDIRDILJ அம்பலப்படுத்தியதையடுத்து தமிழக Is Taffiafigi IDTSTijTijf tijdslijtij மர்மம் நீங்கியது ஆயுதங்களைக் கடத்தி Qi Ili ULIiIi bli பாதுகாப்புப் பிரிவினர் கண்காணித்து வருவதாக எழுந்த சந்தேகத்தையடுத்து El fill|Giltilis17 juillpH INTRIÍCH GDIGITë tilfii கொன்றனரென்று தமிழக பொலிஸ் LIGTifli)LIITGIIif BITALIGliô IAa 4D85ifgi தெரிவித்திருந்தார். இது தொடர்பாக fillflip III liitITATGİBLI TGip) ||G||G|Tilloilij பத்தி எழுத்தாளர் த ஐவர்'
பத்திரிகையில் சில தினங்களுக்கு முன்னர்
வெளியிட்டிருந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கே பிரசுரமாகின்றது
கன்னியாகுமரி கடற்கரைக்கு தென்கிழக்காக 265 கடல் மைல்கள் அப்பால் இந்திய கடலோரக் காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கண்டுபிடிப்பொன்று, இலங்கை அரசாங்கத்தை இந்தியாவுடன் மோத வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மிக மோசமானதொரு சதியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சார்க் உச்சி மாநாடு நடைபெற்ற காலகட்டத்தில் கன்னியா குமரி கடலுக்கு அப்பால் தமிழக மீனவர்கள் ஐவர், மார்ச் 29ஆம் திகதி கொல்லப்பட்டமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தாக்குதலின் பின்புலத்தில் ஏப்ரல் மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் அரச தலைவர்களின் இருநாள் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தமிழக மீன்பிடிப் படகு நுழைந்த போதே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கைப் பத்திரிகையாளர்களில் ஒரு பிரிவினர் குறிப்பிட்டனர்.
இந்தப் பத்திரிகைத் தகவல்கள் 14ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெற்ற தருணத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஒரு இராஜதந்திர இழுபறியை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைக் கடற்படையினர் திரும்பத் திரும்ப தமது மறுப்புகளைத் தெரிவித்து வந்தபோதும், பத்திரிகைத் துறையின் ஒரு பிரிவினர் இத்தாக்குதலுக்கு இலங்கையே பொறுப்பென்று குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால் இந்திய கடலோரக் காவற்படையினர் எதேச்சையாக கண்டுபிடித்த ஒரு தடயம், தமிழ் நாட்டில் தமிழக மாநில அரசுக்கும், புலிகளின் அனுதாபிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் இதன் பின்னணியில் இருந்த மர்மத்தை அம்பலப்படுத்தியது. குறிப்பாக இந்தப்
CID. 10 - 16, 2007
ரச்சினையை கெட்டித்தனமாக கையாண்ட பத்திரிகைகளை இந்தக் கண்டுபிடிப்பு அம்பலப்படுத்தியது.
சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஹம்சாவுக்கும் தமிழக மாநில மின்வாரியத் துறை 'அமைச்சர் என்வீராசாமியின் தலைமையிலான உயர்மட்ட தூதுக் கோஷ்டி ஒன்றுக்குமிடையில் சந்திப்பு 'நடைபெற்றது. பாக்குநீரிணையில் ரோந்து புரியும் இலங்கை கடற்படைக் கப்பல்களில் இந்தியக் கடற்படையினரையும் இந்தியக் ”கடலோரக் காவற்படையினரையும் இணைந்து
,"பணியாற்ற வருமாறு இலங்கை இந்தியாவுக்கு அழைப்பு
விடுத்ததென்ற பத்திரிகைச் செய்திகளுக்கு இந்தச் சந்திப்பு இடமளித்தது. தமிழக முதல்வர் மு.கருணாநிதியின்
கன்னியாகு 5 தமிழக மீன காவு கொ கடற்பு திரையைக் கீழ்க்க
அறிக்கையொன்றினை அடிப்படையாக வைத்து இந்தச் செய்திகள் வெளியிடப்பட்டன. இலங்கைக் கடற்படையினரின் கப்பல்கள் இந்தியத் தரப்பினரை ஏற்றுவதற்கு இலங்கை தயாரென்று வெளிவந்த செய்திகளை இலங்கைத் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.
இலங்கை கடற்படைக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப் பேரணியின் பின்புலத்தில், சென்னையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலைஞர் கருணாநிதியின் மகன் எம்.கே.ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முக்கிய பாத்திரம் வகித்தார்.
இந்தியக் கடலோரக் காவற் படையினர் இந்தக்
இந்தியக் கடலோரக் காவல் ப
கண்டுபிடிப்பை நடத்தத் தவறியிருந்தால் இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கக்கூடிய புலி இயக்க ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் வசைபாடிக் கொண்டே இருந்திருப்பார்கள். கன்னியாகுமரி கடலோரத்திற்கு தென்கிழக்காக 265 கடல் மைல்களுக்கு அப்பால் இரு இந்தியப் படகுகளில் 6 இலங்கைத் தமிழர்களையும், 6 இந்தியர்களையும் இந்தியக் கடலோர காவல்படைக் கப்பலொன்று கண்டது. இந்தப் படகுகளை நிற்குமாறு
இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலொன்று சமிக்ஞை
செய்தபோது அவர்கள் தப்பிச் செல்ல முனைந்தனர்.
இந்த கடலோரக் காவல்படைக் கப்பல், ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட 9 கப்பல்கள் மற்றும் மூன்று கடல் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றில் ஒன்றாகும். கடலோரக் காவல் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 10 நாட்கள் பிந்தியே ஆரம்பமானது. ஏப்ரல் மாதம் 11ஆம்
திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக சர்வதேச தொடர்புகளைக் கொண்ட சில
கடத்தல்காரர்களே இத்தாக்குதல்களுக்கு பொறுப்பென்று சிலர் கூறினார்கள், புலிகள் இயக்கமே இத்தாக்குதலுக்குப் பொறுப்பென்று இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாகக்
कोऽof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறிவந்த போதிலும், புலிகள் இயக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் சிங்கள மீனவர்களென்று, சென்னையை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் சில் பத்திரிகைகள் ஆரம்பத்தில் செய்திகளை வெளியிட்டன. ஆளும் தி.மு.க.சார்பான 'தினகரன் என்ற செய்திப்பத்திரிகை தனது முன்பக்கச் செய்தியொன்றில், பன்னிரண்டு சிங்கள மீனவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனரென்று தெரிவித்திருந்தது. பின்னர் இவர்களில் 6 பேர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் ஆனால் இந்திய இரகசியப் பொலிஸ் பகுதியின் கியூ பிரிவினர், உள்வூர் பொலிஸாரினதும், அவர்களுடைய அரசியல் எஜமானர்களினதும் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவித்தனர்.
தூத்துக்குடிக் கரைக்கு அப்பால் படகொன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினையடுத்து அப்படகிலிருந்த 6
மரிக் கடலில் வர்கள் சாவு ண்டவர்கள்
களே!
படகு அண்மையில் கைப்பற்றப்பட்டமை ஓர்
றது தமிழகப் பொலிஸ்
இலங்கைத் தமிழர்கள் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டனரென்றும் தமிழ் நாட்டுப் பொலிஸ் தலைவர் தெரிவித்திருந்தார். இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியக் கடற்பரப்பிற்குள் வந்து சேர்ந்த மரியா என்ற இந்தப் படகிற்குள்ளிருந்த 6 பேரும் விசேட கடற்புலி அங்கத்தவர்களென்று தமிழகப் பொலிஸ் தலைவர் தெரிவித்தார். நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த புலி இயக்க கப்பலொன்றிலிருந்து ஆயுதங்களையும் ஏனைய ஆயுதத் தளபாடங்களையும் ஏற்றிச் செல்வதற்கென அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடற் புலிகளின் அணியைச் சேர்ந்தவர்களே அவர்களென்றும் அவர் தெரிவித்தார்.
வன்னியில், கடத்தி வுைக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள்
னியில் ஈடுபடும் கப்பலொன்று
முதலமைச்சர் ஏமாற்றப்பட்டார்
கருணாநிதி ஏமாற்றப்பட்டார் தனது வார்த்தை ஜாலங்களைத் தொடர முடியவில்லை. அவர் தமிழ்நாடு மாநில சபையில் விடுத்த அறிக்கையொன்றில் புலிகள் இயக்கத்தின் மீதான கண்டனத்தை திட்டவட்டமாகத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடத்தப்பட்டதிலும் கொல்லப்பட்டதிலும் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டது குறித்து அவர் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார். கியூ பிரிவு பொலிஸாரின் கருத்துக் குறித்து சிறிதளவாவது சந்தேகம் அவருக்கு இருந்திருக்குமானால், புலிகள் இயக்கம் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். அவரால் இந்த விவகாரத்தை ஓரங்கட்டிவிட முடியவில்லை, இலங்கைக் கடற்படையினரால் கடந்த நவம்பர் மாதம் சேகர் என்ற தமிழக மீனவர் பாதுகாக்கப்பட்டமை குறித்து தமிழக தலைமைத்துவம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். குதிரமலை முனைக்கு வடமேற்காக, கற்பிட்டிக்கு அப்பால் எரிந்துகொண்டிருந்த இழுவைப் படகொன்றிலிருந்து நவம்பர் மாதம் 14ஆம் திகதி சேகர் குதித்தபோது இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டார். தனது
படகிலிருந்து மூன்று சகாக்களை கடற்புலிகள் தமது படகிற்குள் ஏற்றிய பின்னர் தனது மீன்பிடிப் படகை புலிகள் கைப்பற்றினரென்று, கொழும்பில் நடத்தப்பட்ட விசாரணையின்போது சேகர் தெரிவித்தார். இந்தியக் கடற்பரப்பில் இச்சம்பவம் நடைபெற்றதாக சேகர் தெரிவித்தார்.
தமிழக மீன்பிடி இழுவைப் படகுகளை கடற்புலிகள் அபகரித்துச் செல்வதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு இந்தக் குற்றச்சாட்டை அசட்டை செய்தது. அவர்கள் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயற்பட்டிருந்தால், இந்திய இராணுவத்தினரால் கடற்புலிகளைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். கடற்பரப்பில் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமென்று இலங்கை விரும்புகின்றது. இந்தியாவின் நலன்களுக்கு கடற்புலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்களென்பதற்கு 60 மீற்றர் நீளமான மீன்பிடிப்
உதாரணமாகும்.
ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில், அதாவது 1989ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடிக் கப்பல்களை கடற்புலிகள் கைப்பற்றினர். புலிகளின் இந்த நடவடிக்கையை துரதிர்ஷ்டவசமாக தமிழகம் மறந்து விட்டது. புலிகளின் கப்பல்கள் இலங்கையின் வடபகுதிக்கு ஆயுதங்களையும் இழுவைப் படகுகளையும் கொண்டு செல்வதற்கு எதிராக இலக்கு வைத்துச் செயற்படும் இலங்கை கடற்படையினரின் பின்னணியில் இதனைப் பார்க்க வேண்டும்.
நடுக்கடலில் நிலை கொண்டிருந்த புலி இயக்கக் கப்பலொன்றிலிருந்து தமது முகாம்களுக்கு ஆயுதங்களைக் கடத்திச் செல்லும் பல்வேறு கடற்புலி அணிகளில் ஒன்றே இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டதென்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்ததாக, தமிழ்நாடு பொலிஸ் பணிப்பாளர்நாயகம் விடுத்த இரண்டு பக்க அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடுக்கடலிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வருவதில் ஈடுபட்ட கடற்புலிகளின் அணிகளில் ஒன்றே மார்ச் 29ஆம் திகதிய தாக்குதலை நடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். அதாவது, இந்தியர்கள் தம்மைக் கண்காணிக்கிறார்களென்ற சந்தேகத்தின் பேரிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினர்.
அவர்கள் 14 கடல் மைல்களுக்கப்பால் பிடிக்கப்பட்டனர். இந்திய கடலோரக் காவல் படையினர்
கண்டுபிடித்த இந்தப் படகின் பெயர் 'மரியா என்பதாகும்.
மார்ச் 29ஆம் திகதிய தாக்குதலில் சம்பந்தப்பட்ட படகிலும்
மரியா என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாக தமிழக பொலிஸ் தலைவர் தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் திகதி ரீ கிருஷ்ணா என்ற பெயர் கொண்ட பெரிய இந்திய மீன்பிடிப் படகொன்று புலிகளினால் கைப்பற்றப்பட்டதென்பதை 'கியூ பிரிவினர் நடத்திய விசாரணை அம்பலப்படுத்தியது. மீன்பிடிப் படகில் 12 இந்தியர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களில் பத்துப் பேர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கேரளத்தையும் மற்றவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இலங்கை - இந்திய கடல் எல்லைக் கோட்டுக்கு அண்மையில் இந்தக் கப்பலைக் கடற்புலிகள் கைப்பற்றினரென்று நம்பப்படுகின்றது. காணாமல்போன இந்த மீன்பிடிப் படகு, இராமேஸ்வரம், வேர்க்காடு,
விசைப்படகு மீனவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடற்புலிகளால் பிடிக்கப்பட்டவர்களிடம் பெரிய படகொன்று இருந்ததாக சந்தேக நபர்கள் இந்தியப் புலனாய்வாளர்களிடம் தெரிவித்தனர். வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகொன்றினை இந்தியக் கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியிருந்தனர். இந்தப் படகில் குண்டு தயாரிக்கும் இரசாயனப் பொருட்களும், தற்கொலைப் பட்டியொன்றும் இருந்திருக்கின்றது. இந்தப் படகில் மூன்று இலங்கையர்களும் இரண்டு இந்தியர்களும் இருந்தனர். இதிலிருந்த சந்தேக நபர்களில் ஒருவர் சிரேஷ்ட புலி உறுப்பினராவார்.
தமிழ்நாடு கடற்கரைக்கப்பால் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட படகுகளைப் போன்றல்லாது, கடந்த பெப்ரவரி மாதம் பிடிக்கப்பட்ட படகு, தமிழ்நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கைப்பற்றப்பட்டது. இந்தப் படகில் மீன்பிடி உபகரணங்கள் இருக்கவில்லை. பின்னர் இந்தப் படகு இந்திய பந்தோபஸ்துப் படையினரால் நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த தற்கொலைப் பட்டி, தமிழ் நாட்டிலுள்ள பெரிய கோயிலொன்றின் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது பேரழிவை ஏற்படுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதென்று கடலோரக் காவற்படையின் பிராந்தியத் தளபதி இராஜேந்திர சிங் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதற்குத் தமக்கு அனுமதி கிடைக்குமென்று இலங்கைத் தரப்பினர் நம்புகின்றனர். இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள
வேண்டிய தேவையிருக்கின்றது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தடையாக அரசியல் விளங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. கடற் புலிகளையும் தமிழ் நாட்டிலுள்ள அவர்களது சகாக்களையும் கையாள்வதற்கு இரு நாடுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கைத் திட்டமொன்றினை
மேற்கொள்ள வேண்டுமென்ற இலங்கையின் கோரிக்கைக்கு அரசியல் நிலைப்பாடுகள் குழிபறிக்கக்
கூடாதென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. O

Page 8
பொன்னம்மானின் இழப்பு புலிகளுக்குப் பேரிழப்பாகவே இருந்தது. 70 களின் நடுப்பகுதியில் இருந்தே புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நெருக்கமாக இருந்தவர். புலிகளின் முதலாவது பயிற்சி பாசறைக்கு பொறுப்பாகவும் இருந்தவர்.
அந்த பாசறையில் புலிகளின் முக்கிய தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் பொன்னம்மானின் நெறிப்படுத்தலில் இருந்தனர்.
பொன்னம்மானோடு மரணித்த புலி உறுப்பினர்கள் மேஜர் கேடில்ஸ் (திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப்.பரன் (அர்ச்சுனன்), யோகேஸ் (பாலன்), கவர் (நகுலேஸ்வரன்),அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்) ஆகியோராவர்
வழக்குரைஞர் தொழில் வரவேற்புக்காக அது அவருக்கு வருமானம் தருகின்றதா என்பதை விடவும் மக்களுக்கு உதவியாக இருக்கிறதா என்பதிலையே அவரின் கவனம் இருந்தது. ஆகையால் பிடலின் வருமானம் சொல்லும்படியாக இல்லை. பிற வழக்குரைஞர்களிடம் பணம் கட்டி தோற்றுப் போனவர்கள் பிடலிடம் வந்தார்கள். அவர்களுக்காக பீடல் வாதாடினார். ஏழைகளின் பிரச்சினைகளினதும் தொழிலதிபர்களினதும் வழக்குகளைப் பொறுப்பேற்க பிடல் விரும்பவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கியூபாவின் தொலைபேசி நிறுவனம் ஒன்று கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டு ஒரு வழக்கை நடத்தியது. அவர்களுக்கு சாதகமாக தீர்வு வந்தபோது பீட்ல் கைதியாக
குடும்பத்தோடும் தங்கிவிடமுடியாமல், கல்வியிலும் புதைந்து போய் விட முடியாமல்
இந்த வெடி விபத்து நிகழ்ந்தது 14. 02. 1987 இல், கடந்த வாரம் இது தவறுதலாக 87 செப்ரம்பர் 2 இல் என்று இடம் பெற்று விட்டது.
இந்த சூழலில் தமது உறுப்பினர்கள் பலரையும் இழந்த நிலையிலேயே கிட்டு மீதான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த திட்டத்தோடு சிறையிலிருந்த சக இயக்க போராளிகளும் கொல்லப்பட்டிருந்தனர். திட்மிட்டபடி கிட்டுவின் ஆளுமை குறைக்கப்பட்டு விட்டது.
கனடா வரை எதிரொலித்த கந்தன் கருணை படுகொலை
புலிகளின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் தளையசிங்கம் சிவகுமார் என்ற அன்ரன் மாஸ்ரர். இவரும் யாழ்.
பல்கலைக்கழக மாணவன். புலிகளின்
முக்கியஸ்தர்களில் ஒருவர்.
அமைத்தது.
இந்திய படையு வேண்டும் என பிரப விட்டார். இது பலரு ஒன்றாக இருந்தது. தீர்மானத்தை ஏற்று அன்ரன் மாஸ்ரரும்
அதனால் இவர் இருந்து ஒதுங்கி ெ திட்டமிட்டார். விலகி தெரியாமல் ஒரு வ6
கனடாவிற்குச் கோரியிருந்தவர்.
Ghalf LIGOLIT உறுப்பினராக கனே காட்டிக்கொண்டார். விசயங்களை கறக்ச உளவுத்துறைக்குப்
புலிகள் இயக்க இரகசியங்களை கை வழங்கிவிட்டார். ஆ கிடைத்தது அதற்கா மட்டும்தான். அகதி கிடைத்திருக்கவில்ை கந்தன் கருணை பல மனித உரிமை ஈடுபட்டிருப்பதால் புலி உறுப்பினர்களுக்கு வழங்க முடியாது எ நிராகரித்து விட்டது. இதில் சுவாரசிய கந்தன் கருணை ப புலிகளின் திட்டமிட்ட மாஸ்ரர் கனேடிய அ தெரிவித்திருந்ததுதா வாயால் கெடும் என் மாஸ்ரரின் கதையும்
இப்போது இவர் அகதி அந்தஸ்து வ வாழ்ந்து வருகிறார்.
விஜித
கடத்தப்ப
விஜிதரனை விடு நடத்திய ஊர்வலத்ை ஈஸ்வரன், ஈஸ்வரன் இன்னொரு திசைக்கு
எதைச் செய்தாலும் அதில் கியூபாவின் விடுதலை பற்றிய தனது போராட்டங்களும், கியூபா மக்களின் நிம்மதியும்தான் முதன்மை வகித்தது. தொழிலிலும் நின்றுவிட முடியாமல்,
1949இல் சீனா மாசேதுங் தலைமையில் புரட்சி அரசை
இதனைத் தொடர்ந்து
வியட்நாமில் டீன் - பின் - பூமில் இருந்த பிரெஞ்சுப் படைகளை
ஹோசிமீன் தலைமையிலான
வியட்நாமியர்
சிறையில் இருந்தார். பிடலின் நண்பர்கள், பீடலுக்காக வாதாடினார்கள். பின்னர் பீடலுடன் சேர்ந்து புரட்சிப் படலமாக வழக்குகளைப் பேசினர். அந்த காலகட்டத்தில் பிடல் உழைத்தது 4800 டொலர் பணம், மற்ற வழக்குகள் எல்லாமே இனாமாகப் பேசப்பட்டவை. இவ்வாறு பிடலுக்கு
S.
பாடாய் படுத்தியது பீடலின் புரட்சிப்பயணம் தான். உலக நடப்புகளை தெரிந்திருந்தபோதும் பிடல் அவைபற்றி கருத்துக்கூறாமல் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டார்.
பிடல் கருத்துச் சொல்லாமல் கவனத்தோடு அவதானித்த நிகழ்கால சம்பவங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
தோற்கடித்தனர்.
பின்னர் கொரிய யுத்தம் வெடித்தது.
போலந்து செக்.குடியரசு அதன் பின்னர் ஹங்கேரியில் சில கிளர்ச்சிகள் எழுந்தன.
அமெரிக்காவின் ஜனாதிபதி ருஸ்வெல்ட் மறைவுக்குப் பின்னர்
ட்ரூமன் அமெரிக்காவின்
ஜனாதிபதியாகி இருந்தார். ஜப்பானில் 1945ஆம் ஆண்டு அமெரிக்கா அணுகுண்டு போட்டது போன்ற சம்பவங்களைச் சொல்லலாம். இந்த நிகழ்வுகள் பற்றி பீடல் எதையும்
கியூபாவின்
சர்வாதிகாரத்தை
வீழ்த்த வேண்டும், அதற்கு ஒரே வழி புரட்சிதான். இதையே ஒற்றைக்குறியுடன் குறிப்பீட்டே அவரது பேச்சுக்கள் அமைந்தன.
ஒரு வகையில் உலக விடயங்களைப் பேசி பிரச்சினையைத் திசைக்கொன்றாக விசிறி விடாமல் தமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள பீடல் எண்ணி இருக்கலாம்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-ன் மோதலில் ஈடுபட கரன் தீர்மானம் எடுத்து కజ్జప్త A3:8: க்கு விருப்பமில்லாத மோதலில் ஈடுபட வேண்டும் பிரபாகரனின் இந்த என பிரபாகரன் தீர்மானம் க்கொள்ளாதவர்களில் எடுத்து விட்டார். இது
ஒருவர். 鲨 புலிகள் அமைப்பில் பலருககு விருப்பமில்லாத சல்லலாம் என ஒனறாக இருந்தது.
பிரபாகரனின் இந்த
தீர்மானத்தை ற்றுக்கொள்ளாதவர்களில்
பவர் யாருக்கும் கயில் தப்பி பிழைத்து சென்று அகதி அந்தஸ்து
வே தன்னை புலி அன்ரன் மாஸ்ரரும் ஒருவர். ". அதனால் இவர் புலிகள்
வரிடமிருநது i stantias (6\mri ாலம் என்பது கனேடிய அமைப்பில் இருந்து ஒதுங்கி : புரிந்து விட்டது. செல்லலாம் என & ந்தில் பல திட்டமிட்டார். விலகியவர் டிய அரசிற்கு 3. A:::::3X 魏 னாலும் அவருக்கு யாருககும தெரியாமல் ஒரு ன சன்மானமாக பணம் வகையில் தப்பி பிழைத்து அந்தஸ்து கனடாவிற்குச் சென்று
6Ꮻ.
அகதி அந்தஸ்து
ன படுகொல்ை போன்ற
மீறல்களில் புலிகள் கோரியிருந்தவர். சார்ந்த முக்கிய வெளிப்படையாகவே அகதி அந்தஸ்து தன்னை புலி உறுப்பினராக
ன கனேடிய அரசு
கனேடிய அரசிடம்
- காட்டிக்கொண்டார்.
இவரிடமிருந்து விசயங்களை கறக்காலம் என்பது கனேடிய உளவுத்துறைக்குப் புரிந்து விட்டது. புலிகள் இயக்கத்தில் பல இரகசியங்களை கனடிய அரசிற்கு வழங்கிவிட்டார். ஆனாலும் அவருக்கு கிடைத்தது அதற்கான சண்ம்ானமாக பணம் மட்டும்தான். அகதி
ம் என்னவென்றால், கொலையைப் புரிந்தது செயல் என்று அன்ரன் ரசிற்கு ஆதாரங்களோடு ன். தவளையும் தன் பது போல் அன்ரன் ஆகியிருந்தது.
அவுஸ்திரேலியாவில் ழங்கப்பட்டு அங்கு
ரன் ஏன் t"LIrif?------
தலை செய்யுமாறு கோரி
தப் பாதுகாத்தவர் 鲁、衞寝 --- இத்தொடரை அநதஸது
இழுத்து சென்று கிடைத்திருக்கவில்லை.
8 --
ஒன்றில் உரை நிகழ்த்திய அப்போதைய கியூபாவின்
எப்போதும் குறிக்கோள் மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். கவனத்தை சிதறடிக்கக்கூடாது. அப்போதுதான் வெற்றி நிச்சயம் என்று பிடல் கூறுவது நினைவுக்கு வருகிறது.
1981இல் வானொலி நிகழ்ச்சி
தன்னைத் தானே சுட்டுக்
அவர் மருத்துவமனையில்
பிடல், பதினாறு நாட்கள் மருத்துவமனையில் எடிசியாஸின் அருகில் நின்று கவனித்துக் கொண்டவர்களோடு இருந்தார். எனினும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போக 188வது நாளில் எடிசிபாஸ் இறந்தார். அவரது உடலை குடியரசு மாளிகைக்குக் கொண்டு போக கட்சிக்காரர்கள் விரும்பினார்கள். இதையே பட்டிஸ்டா அரசும் ஆதரித்தது. ஆக எடிசிபாஸின் உடலைக் கொண்டு போய் அரசியல் ஆதாயம் தேட
:கிரியைகள் நடக்கும் வரைக்கும்: பில் அக் கரியங்களிலேயே : மூழ்கி இருந்தர். இதற்குக் : syari, Tauri : அடுத்த வாரிசு பில் என்று : மக்கள் மனதில் ஒரு : : Graviaoră தோன்றியிருந்தது : ஆகவே தனது
கொண்டு செல்ல பீடல் ஏற்பாடு செய்தார்.
நாட்களும் பின்னர் எடிசியாஸின் இறுதிக் கிரியைகள் நடக்கும் வரைக்கும் பீடல் அக்
எதிர்க்கட்சித் தலைவரான எடிசிபாஸ்
கொண்டார். ஆபத்தான கட்டத்தில்
சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு ஓடிய
எடுக்கப்பட்ட முயற்சிகளை பிடல் எதிர்த்தார். மாறாக எடிசியாஸின் உடலை பல்கலைக்கழகத்துக்குக்
மருத்துவமனையில் பதினொரு
வீட்டார். சரி இனி விஜிதரன் குறித்து LITT JG6 366MOETLD.
விஜிதரன் எதிலும் முன்னின்று செயலாற்றுபவர் என்று இத்தொடரில் குறிப்பிடப்பட்டிருந்தல்லவா! பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் ராக்கிங் விடயத்திலும் விஜிதரன் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனாலும் ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் பாலியல் சேட்டைகளை விஜிதரன் விரும்பியிருந்தவர் அல்ல. அவ்வாறு அடுத்தவர்களும் நடக்க கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்த ஒருவர்.
பல்கலைக்கழக சமுகத்தில்தான் சகோதரத்துவத்தை நான் காண்கின்றேன்! இவ்வாறு விஜிதரன் அடிக்கடி கூறுவதுண்டு.
கிட்டுவிற்கு ஒரு காதலி பல்கலைக்கழகத்தினுள் இருந்தார் அல்லவா!
அவர் ய்ாழ். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போது அவரையும் ஆண் பெண் என இருதரப்பினரும் ராக்கிங் செய்திருந்தனர். அதில் விஜிதரனும் ஈடுபட்டிருந்தார்.
வழமை போல் எல்லா புதுமுக மாணவ மாணவிகளுக்கும் நடப்பது போல் கிட்டுவின் காதலிக்கும் நடந்து விட்டது. கிட்டுவின் காதலி கிட்டுவிடம் முறையிட வந்து இறங்கினார் கிட்டு,
நீதானா விஜிதரன்?. என்றார் கிட்டு
ஆம். என்றார் விஜிதரன்.
இருவருக்கும் இடையில் தர்க்கம் நடந்தது. அதிலிருந்து கிளம்பியது கறள். விஜிதரன் குறித்து புலிகளுக்கு என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் கிட்டுவீன் காதலி மீதான ராக்கிங்தான் விஜிதரனை கிட்டு கடத்துவதற்கு காரணமாக இருந்தது.
(சாட்சிகள் தொடரும்)
இருந்தது. ஆகவே பாஸின் மகன் சிபாஸ் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பீடல் தொடர்ந்தும் இளைஞர் மன்றத் தலைவராகத் தொடர்ந்தார். அப்போது கியூபாவில் தொடர்ந்த கொந்தளிப்பான நிலையை தனக்குச் சாதகமாக மாற்றி, மீண்டும் கியூபாவின்
அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தோடு 1940 - 1944 வரை கியூபாவின் குடியரசு தலைவராக இருந்து விட்டு அமெரிக்காவின் புளோரிடாவில் குடியேறி சுகவாழ்வு வாழ்ந்த பட்டிஸ்டா திட்டமிட்டார். இந்தச்
55605
تق4885ة
plurai Li Sigri. Turis sua ஆர்தோக்கோ கட்சியினருக்கு
ধ্ৰুপ্ত
காரியங்களிலேயே முழ்கி இருந்தார். இதற்குக் காரணம், எடிசியாஸின் அடுத்த வாரிசு பீடல் என்று மக்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியிருந்தது. ஆகவே தனது கடமையிலிருந்து ஒதுங்கிவிட முடியாமல் பீடல் இருந்தார். எடிசிபாஸின் கட்சியான ஆர்தோடக்கோ கட்சியினருக்கு பிடலை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதில் சில பிரச்சினைகள்
செய்திகள் கியூபா முழுவதும் இரகசியமாக பரவியது. 1980இல் நாடு திரும்பிய பட்டிஸ்டா இராணுவ நடவடிக்கைகள் ஒளடாக,ஆட்சியைக் கைப்பற்ற காய்களை நகர்த்தினார். ஆர்தோடாக்ஷோ கட்சி தேர்தலில் போட்டியிட யோசித்துக் கொண்டிருந்தது.
(அசத்தல் தொடரும்)
CID. 10 - 16, 2007

Page 9
Á அவர்கள் எப்படியாவது அமெரிக்க நேச கூட்டுப்படைகளை ஒழித்துக் கட்டுவது என்று முடிவுக்கு வந்தார்கள். அவர்களின் முடிவில் எந்த வித மாற்றமும் இருக்கவில்லை. வியட்கொங் இராணுவத் தளபதியும் அதையே விரும்பினார். அவர் எதையும் உணர்ச்சி வசப்படாமல் ஆறுதலாக யோசித்து தாக்குதலை தொடரும்மாறு கட்டளையிட்டார். இதற்கு ஆதரவாக சோவியத்
போன்ற எல்லா விடயங்களையும் அறிந்து
வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் வியட்கொங் இராணுவத்தினருக்கு முழுமையாகச் சொல்லிக் கொடுத்தார்கள். பயிற்சியின் முடிவில் நாட்டிற்காக போராடும் உங்கள் பணி மேலும்
தொடரவே நாங்கள் இவ்வாறு எல்லாவற்றையும் சொல்லிக்
. rear Jj!!!!!J];ဒွါင့် ஆகவே
'-நீங்கள் உங்கள் பணியை
"நன்கு செய்வீர்கள் என்று அவர்கள் உரையாற்றினார்கள். விசேட பயிற்சி பெற்றுக் கொண்டதால், அவர்கள் எதையும் துணிந்து செய்யும் நிலையில் இருந்தார்கள்.
இதற்கிடையில் அமெரிக்கப்
படையினருடன் நியூசிலாந்துப் படைகளும் " வியட்கொங் இராணுவத்தினருக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் குதித்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக அந்த நடவடிக்கையினை அவர்கள் செய்திருந்த களத்தில் இறங்கிய நியூசிலாந்து படையினர் தரை மார்க்கமாவே தாக்குதலைத் தொடர்ந்தார்கள். அவர்களின் தாக்குதல் யுத்தத்தில் மாற்றங்கள் நிறையவே இருந்தது. இதனால் இவர்கள் பல வியட்கொங் இராணுவத்தினரை
உயிருடன் கைதிகளாகப்
ரஷ்யா தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வந்தது.
உதவியின் ஒரு கட்டடமாக முதலில் மருந்துப் பொருட்களும் அவற்றுடன் ஆயுதங்களும் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இம்முறை கடல் மார்க்கத்தை கையாளாமல் புகையிரதங்கள் மூலம் அனுப்பிவைத்தார்கள். அத்துடன் அடுத்த கட்டத்தில் தரைவழி ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் வருவதைக் கண்டறியக்கூடிய கருவிகள் (ராடார்கள் அப்போது பாவனையில் இல்லை) என்று தம்மால் தரக்கூடிய எல்லா உதவிகளையும் செய்து வைத்தது. அத்துடன் இராணுவ ஆலோசகர்கள் மற்றும் இராணுவப் பயிற்றுவிப்பாளர்களையும் சோவியத் ரஷ்யா வியட்நாமுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள்
அவர்களிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனால்
பிடித்தனர். | நியூசிலாந்தைத்
தொடர்ந்து களத்தில் குதித்திருந்தது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுமே மலாயன் போரின் போது
சிறந்த ஆயுதப்படை நகரவை 3 வெளிப்படுத்தியிருந்தது. :நியூசிலாந்து,
:அவுஸ்திரேலியா 31இராணுவச் சிப்பாய்கள் 3. சுமார் 7,632 பேர்
வியட்நாம் வந்திறங்கினார்கள். அவர்கள் தங்கள் பாணியில் அவர்களுக்குரிய வேலைகளைச் செய்து கொண்டு சென்றார்கள். அமெரிக்க படைகளுக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா களத்தில் குதித்ததை ரஷ்யா பெரிதும் எதிர்த்தது. மிகவும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு அவுஸ்திரேலியா விலைபோயுள்ளது என்று அறிக்கைகளை காரசாரமாக ரஷ்யா வெளியிட்டுக் கொண்டிருந்தது. அது எதையும் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் தன்பாட்டிற்கு வேலைகளைச் செய்து கொண்டிருந்தது அவுஸ்திரேலியா, ஆனாலும் வியட்கொங் இராணுவத்தினரை எதிர்த்து அமெரிக்கப் படைகள் முன்னேறும் போது அவுஸ்திரேலியப் படைகள் அத் தாக்குதல்களில் பங்கு கொள்வதில்லை. அமெரிக்கப் படைகள் கைப்பற்றிய இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு
தங்கள் பணிகளை மிகவும் நன்றாகவே செய்தார்கள். இதனால் வியட்கொங் இராணுவத்தினர் மிகவும் நல்ல முறையில் இராணுவப் பயிற்சியில் தேறி வந்தனர். அவர்களின் தேர்ச்சி மிகவும் நல்ல முறையில் அமைந்திருப்பதாக தகவல்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அத்துடன் இராணுவப் பயிற்சியில் மிகவும் கைதேர்ந்தவர்களால் வியட்கொங் இராணுவத்தினரின் முகாம்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் நிறுவினார்கள். அவர்கள், விமானங்கள் வரும் போது எவ்வாறு தாக்குதலைத் தொடர்வது, எவ்வாறு விமானங்களை வர விட்டுத் தாக்குவது
CID. 10 - 16, 2007
அவர்களின் பக்கத்தில் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட அவுஸ்திரேலிய படைகள் தங்கள் இஷ்டத்திற்கு விளையாடத் தொடங்கினார்கள். அவர்களின் செயல்களுக்கு அளவே இல்லாமல் போகுமளவிற்கு கொள்ளைகள், கொலைகள், கற்பழிப்புக்கள் என்பனவற்றையெல்லாம் பட்டப்பகலில் செய்தார்கள். கேட்பதற்கு ஆட்கள் இல்லை என்ற நிலை வந்திருந்ததால் அவர்கள் நினைத்ததைச் செய்து முடித்தார்கள். அதனை ரிக் கண்டும் காணாதது போல் இருந்தான். அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த வித மறுப்பு அறிக்கையையும் ரிக்கினால் விட முடியவில்லை.
o தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியட்கொங் இளம் யுவதிகள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காது போவதைக் கண்ட வியட்கொங் இராணுவத் தளபதி மிகவும் பாரிய தாக்குதல் திட்டம் ஒன்றை நிகழ்த்துமாறு கட்டளையிட்டார். அத் தாக்குதல் திட்டத்தில் அமெரிக்கப் படைகளை விட அவுஸ்திரேலிய, நியூசிலாந்து படைகளுக்கு சேதம் வர வேண்டும் என்று அவர் மிகவும் கடுமையாக கட்டளையிட்டிருந்தார். அதற்கான திட்டம் உளவாளிகளின் உதவியுடன்
தீட்டப்பட்டது. உளவாளிகளை வைத்துப் படைகளின் நடமாட்டங்களைத் துல்லியமாக அறிந்து கொண்டார்கள் வியட்கொங் இராணுவத்தினர். இதன் மூலம் அவர்கள் எப்போது அவுஸ்திரேலிய வீரர்கள் உஷாராக இருப்பார்கள் எப்போது அவர்களைத் தாக்கலாம் என்பவற்றை அறிந்து கொண்டார்கள். பொதுவாக அவுஸ்திரேலிய வீரர்கள் இரவு வேளைகளில் கேளிக்கை, களியாட்டங்களில் ஈடுபடுவதை வழமையாக கொண்டிருந்தார்கள். இதனால் இச் சந்தர்ப்பத்தைத் தாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்கள் வியட்கொங் இராணுவத்தினர். தாக்குதல் திட்டத்தினை மிகத் துல்லியமாக தீட்டிக் கொண்ட வியட்கொங் இராணுவத்தினர். இதற்கான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். அனைத்து ஆயுதங்களும் சினைப்பர் ரக துப்பாக்கிகளாகவே இருந்தன. இரவில் தாக்குதல் நடத்தும்போது இராணுவ காவல் நிலைகளை உஷார் படுத்தாமல் தாக்குதலைத் தொடர சினைப்பர்கள் மிகவும் பயன்பாடு உடையவை என்பதால் அவற்றை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள் வியட்கொங் இராணுவத்தினர். அவர்கள் தங்கள் தாக்குதல் திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் வெறித்தனமான நிலையைக் கொண்டிருந்தார்கள். (தொடரும்) புலிகள் - மாற்றுத். (5ஆம் பக்கத் தொடர்ச்சி அதில் குறைபாடுகளும் இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை, ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் தகர்த்துவிட்டதன் காரணமாகவே இன்னும் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணுகின்ற முயற்சிகள் பின்னடைவு கண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
புலிகளின் பரப்புரைகளில் முக்கியமாக எழுபதாயிரம் பெண்களை இலங்கை படையினர் பாலியல் வல்லுறவு செய்திருப்பதாகவும், மகிந்த ராஜபக்ஷ அரசு வெளிப்படையான ஒரு இன அழிப்பை மேற்கொள்வதாகவும் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் ஒன்றிரண்டு தனித்தனிச் சம்பவங்களாக நடந்திருக்கலாமென்பதை மறுப்பதற்கில்லை என்பதையும், இன அழிப்பு என்பது ஒரு தவறான பிரசாரம் என்றும் 1983ற்கு முன்னர் அவ்வாறானதொரு தோற்றப்பாடு இருந்தபோதும், தற்போது இலங்கையின் பிரச்சினையானது புலிகளின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என இருவேறு வகையில் | அணுகப்படுவதால் இன அழிப்பு என்கின்ற புலிகளின்
கருத்து உண்மைக்குப் புறம்பானதாகும். அது தவிர, ! இலங்கையில் வாழ்கின்ற கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களின் விடுதலைக்காக புலிகள் போராடுவதாகக் புலிகள் கூறியிருப்பது வேடிக்கையானதென்றும் | தெரிவித்திருக்கிறார். ஏனெனில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை இரவோடிரவாக வெளியேற்றியதும், அவர்களது வணக்கஸ்தலங்களான பள்ளிவாசல்களுக்குள் புகுந்து முஸ்லிம் மக்களை படுகொலை செய்ததும், யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆயுதங்களை மறைத்து வைத்து பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் நிதர்சனமானவை. ஆகவே புலிகளின் தவறான பிரசாரத் தளத்திலிருந்து கொண்டு இங்கே கேட்கப்படுகின்ற கேள்விகள் அமைவதால் அதையிட்டு நான் கோபப்படவில்லை. உங்களுக்கு இலங்கை பிரச்சினை தொடர்பாக புலிகள் கூறுகின்றவற்றுக்கு மறுபக்க செய்திகள் சரியாக வந்தடைவதில்லை என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
தமிழ் அமைப்புகளுடனான இவ்வாறான
ழுத்துக்கள் எண்கள்
DILG Glas – 0, DU GGR - 8
9, 18, 21 போன்ற திகதிகளில் பிறந்து, இவர்களது பிறந்த திகதி மாதம், வருடம் ஆகிய இம் முன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 8 வரு மேயானால் இவர்கள் செவ்வ போன்ற ஆதிக்கத் தில் பிறந்தவராவர்.
இவர்கள் பார்ப்பதற்குத் திடகாத்திரமானவர்களாகவும்
மன பலம் கொண்டவர்களாகவும் தெளிவான சிந்தனையா ளர்களாகவும், எல்லா உலக விஷயங்களையும் தெரிந்
ம் காட்சியளிப்பர். இவர் *:ن:{;
டும் என்ற கொள்கையுடையவர்.
தான் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண் டும் என்று எண்ணுவர் சமயப் பற்றுடையவராகவும் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடையவராகவும் இரு இவர்கள் பேசுகின்ற பேச்சும், இவர்கள் எழுது நடையும் பிறரைக் கவரும்படி இருக்கும். இவர்கள் செய் கின்ற தொழிலில் சிறப்பான இடத்தை வகிப்பர் புதிய புதிய திட்டங்களைப் போட்டுத் தனது பொருளாதாரத்ை
டங்களையும் கண்டு மகிழ்ச்சியடையும் இந்த எண்: கையில் பிறந்த பலர் காண்ட்ராக்டர்களாகவும், வியாபா
ாகற --- நல்ல எண்களில் அமைத்துக்
தமான
சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
முட்டு வலி, ஆஸ்த்துமா, இரத்த அழுத்தம், சர் நோய் போன்றவைகள் வந்து நீங்கலாம்.
பெயர் அமைக்கும் முறை இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்குப் புதன் ஆதிக்கமான 14, 23, 32,
செவ்வாய் ஆதிக்கமான 21, 36,45 போன்ற எண்க
ளிலும் பெயரை அமைத்துக் கொள்ளலாம். প্ত
சந்திப்புகள், ஆரோக்கியமான கருத்து பரிமாறலுடனும்,
வெளிப்படையாகவும் மிக நீண்ட நேர சந்திப்புகளாகவும் இடம்பெற்றன என்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, த.வி.கூதலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரின் தென்னாபிரிக்க விஜயம் வெற்றியளித்துள்ளது என்பதைப்
பறைசாற்றுகின்றது. II10m i UU

Page 10
- நாரணன்மார்பினிலே - Sicily is மாமேதையா நலமற நித்தமும் இணைந்திருப்பாள்; : மகன் கல்வி
縫•拳鑫縫 - அறிவாளியாக
தோரணப் பந்தரிலும் - பசுத் தொழுவிலும் சுடர்மணிமாடத்திலும்
சுப்பிரமணிய பாரதியார் முன்னொரு காலத்தில் கோதண்டாபுரி என்ற நாட்டை, கோதண்டன் என்ற மன்னன்
ஆண்டு வந்தான். அவனுக்கு மிகவும் மந்திரி மகனி அறிவாளியான அமைச்சர் ஒருவர் இருந்தார். ரிஷியைே அவனது ஆலோசனையின்படி மிகவும் சிறப்பாக ளவக்க க ஆட்சி செய்து வந்தார் மன்னர், ནས་றிலு
யார் கண்பட்டதோ, மந்திரி மகேந்திரன் 鹅 ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மிகக்க சந்:ே இவரது ஆலோசனையின்படி நாட்டைச் சிறப்பாக ಟ್ವಿ: ố ஆண்டு வந்த மன்னனுக்கு மந்திரியின் இழப்பு ಘ್ವಿ மிகவும் வேதனையைக் கொடுத்தது. 2 நத ஒரு
} r A இருக்கும் மா புதிய மந்திரிகளில் ஒருவரும் மகேந்திரன் சைலேந்திரன் அளவுக்கு புத்திசாலியாக இல்லை. அவர்கள் மகன் பேச்சைக் கேட்டு அப்படியே செய்தார். மகரிஷியும் அவ ಆಳ್ವ எடுக்கும் முடிவுகள் எல்லாம் மிகவும்: இவர்களது பொறுப்பற்ற ஆட்சியில் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ தாறுமாறாக இருந்தது. கோதண்டாபுரி தன்னுடைய புகழைக் கொஞ்சம் கைச் ಶಿ
நாட்டில் ஆங்காங்கே அராஜகம் கொஞ்சமாக இழந்து கொண்டே வந்தது. இதைக் స్టో :ன் தலைவிரித்தாடியது. மன்னனின் மகனான கண்டு மனம் பொறுக்காத ராஜகுரு, மந்திரி 5 வின் பேச்சை ம s இளவரசன் மகிபாலன் மூர்க்க குணம் மகேந்திரனின் வீட்டிற்குச் சென்றார். அவரது ီး" မျိုး கொண்டவன். நல்லவர்கள், அறிவாளிகளை மனைவியிடம், அம்மா நாடு இருக்கும் நிலையை என்ற இ ಬಣ್ಣல் இ கோல் மதிக்கத் தெரியாதவன். தனக்கு வேண்டப்பட்ட நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, உங்கள் D 3D ழியாகப் } இளம் வாலிபர்களைப் பெரிய பதவிகளில் மகனை விந்திய மலையில் உள்ள சிவானந்த 9056.JALLITTGHU UQUL (y
அமர்த்தும்படி அரசரை நிர்பந்தித்தான். அவரும் மகரிஷியிடம் கல்வி கற்க அனுப்பி வையுங்கள். குருவின் காலில் விழுந்து ப
III, III.3." என்ன ே
O pa O O 5LLT60,
விஜயா.உன்னைப்
சிறந்த வர்ணத்திற்கு is 5(5) D 660060AD. மாணவனை நான் இதுவ
- எனக்குப் பிறகு இந்த ஆள
நடத்த நீதான் சிறந்த ஆள்
திடுக்கிட்ட விஜயன்,
மன்னித்து விடுங்கள் என்
நாட்டின் அமைச்சராக வே6
என்பதற்காகத்தான் இங்கே
தாய் பேச்சை மீற முடியாது குருவே என்றான்.
விஜயா உன்னுடைய
மட்டும் பயன்படாமல் பல
உன்னிடம் உருவாகும் மா
உலகம் முழுவதும் பயன்ப
உயர்ந்த நோக்கத்தில் தா6
சொன்னேன். உன் மனதுக்
படுவதைச் செய் என்று கூழ்
அனுப்பினார்.
விஜயேந்திரன் வீட்டிற்
எடுத்துக் கொண்டார்.
அப்போது மந்திரிப் ப தேர்ந்தெடுத்துக் கொண்டிரு தேர்வு முடிந்து புதிய மந்தி
அமர்த்திவிட்டான்.
தாயைக் கண்டு அள அம்மா நான் சென்று ராஜ
வருகிறேன் என்றான்.
குருவைக் கண்டு வன
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் இளவரசரிடம் சொல்லி உல
ஒன்றிற்கு பரிசு ருபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 18.05.2007 மந்திரியாக்கச் சொல்கிறேன்
வர்ணம் தீட்டும் போட்டி இல. னோ அறிவு தேவை
தினமுரசு வாரமலர் | இருவரும் அரண்மனை த. பெ. இல . 1772 |அப்போதுதான் அங்கே வந் கொழும்பு ஒருவரை ஒருவா
T6L6GT.
O e o 68OTLUM 16 6TLULLO 95J வர்ணம் தீட்ரும் போட்டி இல: 69 ಒಂಘಿಘೀ பரிசுக்குரியவர்: அப்படியா ரொம்ப 町 எம்.என்.எம்.சப்ரீன் புதிதாகத் தேர்வு செய்யப்ப ప9డి • عيمه = مه* * - - -u Y. 2 . நானும் நீயும் இனி அரச:ை ஆண்டு-9 ஆல்கிழால் ம.கல்லூரி போவதை நினைத்தால் மிக நீர்கொழும்பு. இருக்கிறது என்றான் சை6ே பாராட்டுக்குரியவர்கள்: அசந்திரன், க.அகிலா, ಸ್ಧಿರಿ స్క్రీ* மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி இராமநாதன் வீதி, திருகோணமலை, வாழததவே வநதேன. நம
குருகுலத்தை ஏற்று நடத்து
உ.பத்மபாலன், K.பிரசாந்தி, கேட்டுக்கொண்டார். அவர்
முடியாது. எனவே, நான் வி மலைச்சாரலுக்குச் செல்கிே
வாகரை மத்தி, மட்டக்களப்பு 18 மாபதி இல்லம் ரோசிய வீடமைப்பு திட்டம் கொட்டகலை
க்கிட்டார் ரா ஜெ. மயூரன், திலுக்கிஜா சரவணபவன, | ဖားအိန္ဒီ ji தரம் -04 தூய தோமாவின் கல்லூரி, 255/9D, லேன் (2012), மன்னார் குருகுலம் சென்று பதவி ஏ பண்டாரவளை, வீதி, புத்தளம். இந்தக் கதையில் தாயின் ே
விரும்பாது மந்திரி பதவி ஏ
சரம்யா, கல்குடா தெற்கு, கல்குடா. திடீரென மனம் மாறி குருகு
என்று பதில் கூறுங்கள் பார்
ந.சத்தியவதனி, மடு வீதி, மன்னார்.
| 10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ். நிரஞ்சலா கண்டி
雷
鲇 தம்பி தம்பி விளையாடு
ன அவரிடம் உங்கள் தாவிக் குதித்து விளையாடு கற்றால் மிகவும் பெரிய எம்பிக் குதித்து நண்பர்கள் 5 வருவான் ஏற்கனவே எல்லா ரோடும் விளையாடு
போல் மிகவும்
றகு அவனை நான் மாலைப்பொழுது இனிதாகும்! விடுகிறேன் என்றார். மனதை மயக்கும் அழகாகும் பின் மனைவியும் சோலை ஓரம் பாடல்கள்
ன மகனை சொல்லிக் கொண்டு விளையாடு
ககு அனுப்பி வைததாா.
அந்தி வெளிச்சம் உடம்புக்கு ல்வி, கேள்வி, வீரம் அரிதாய்க் கிடைக்கும் மருந்தாகும் ம் சிறந்து
asi 6 i Silfu 2 EU5 நாஷமடைந்தார். அந்த
பிரபு குடும்பத்தைச் பனும் பயின்று வந்தான். ணவர்களிலேயே இந்தச்
முதலைச்சாமி
பொதுவாக செய்தித்தாள் படிக்கும்போது பண தான் மக்கு, முதலை என்கிற வாசகத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ளவோ போராடிப் மேடையில் அரசியல்வாதிகள் பேசும்போது பண முதலை, ன் பெரிய பிரபு முதலைக் கண்ணீர் வடிக்கிறாங்க போன்ற அடுத்து இந்த நாட்டின் சொற்தொடர்களை நாம் கேட்டிருப்போம். ான் என்ற ஆணவத்தில் உண்மையிலே முதலைக்கும் மேற்கண்ட மாணவர்களையும் வாசகங்களுக்கும் தொடர்பு இருக்கா?.ஒரு வேளை இப்படி ல்லாம் எனக்கு தெரியும் இருக்கலாம், முதலைகள் பார்ப்பதற்கு ரொம்ப சாதுவாகப் , படுத்துக் கிடக்கும். நாம கூட ரொம்ப அப்பாவின்னு டிந்தது. விஜயன், நினைப்போம். ஆனா, அது வேட்டையாடத் Eந்து, தொடங்கிடுச்சுன்னா பெரிய சிங்கம், புலி, எதுவா
இருந்தாலும் ஸ்வாகாதான். அண்மையில் கூட தாய்வான் வேண்டும் என்று நாட்டில், ஒரு மிருகக் காட்சி சாலையில்
நோய்வாய்ப்பட்டிருந்த முதலைக்கு மருந்து போன்ற அறிவாளி கொடுக்கப்போன பணியாளின் கையை கடிச்சதோட 1ரை பார்த்ததில்லை. மட்டுமல்லாமல், அப்படியே துண்டிச்சு எடுத்த செய்தியை பரமத்தை எடுத்து : பார்த்து இருப்பீர்கள். அப்பப்பா.என்ன
, என்றார்.
ଔରା! ମୋର୍ସାକ୍ଷୀ)ରୀ முதலை அதாவது குரோகைடல் என்ற பெயர்
器 நான் இந்த கிரேக்க மொழியில் இருந்து வந்தது கிரேக்கர்கள்
கண்டும் முதலைகளை நைல் ஆற்றங்கரைகளில் பார்த்திருக்காங்க
அவர்கள் குரோகோடிலோஸ் அப்படின்னு கூப்பிட்டிருக்காங்க குரோக் என்றால் கூழாங்கற்கள்.
டிரிலோஸ் என்றால் புழு, அதாவது கல்லில் இருக்கும் புழு எனப் பொருள்படும். அதாவது கல்லில் இருக்கும்
அனுப்பினார். என்னால் து மன்னிக்கவும்
அறிவு ஒரு நாட்டிற்கு நாடுகளுக்கும், ணவர்கள் மூலம்
மூலம் ட வேண்டும் என்ற
ன் நான் இப்படிச் கு சரி என்று
அவனை வாழ்த்தி புழுவைப் போன்ற தோற்றத்தில் இது இருப்பதால் அப்படி
ULLIT Gilgi(55555, பெயர் வச்சிருக்காங்
ஊர்வன வகைகளில் குறிப்பாகச் சொல்லணும்னா, SSSSS S SS நீரில் வாழும் ஊர்வன வகைகளில் முதலைதான் பெரியது. ட்டதால் அரசர் ஓய்வு ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா
போன்ற பகுதிகளில் முதலைகள் காணப்படுகின்றன. சிறுகதை முதலைகளில் நன்னில் வாழக் கூடியவை உப்பு நீரில் வாழக் கூடியவை என இரண்டு நிலைகளில் காணலாம். முதலையின் உடல் நீந்துவதற்கு ஏற்ப அமைந்துள்ளது. பாதங்களும் நீந்துவதற்கு உதவி செய்கிறது. முதலைகள் குறைந்த அளவு தூரங்கள் வேகமாகச் செல்லும் தரையாக இருந்தாலும் கூட நம்ம பின்னால் ஒரு முதலை வேகமாக ஊர்ந்து வர்ற மாதிரி தோணுதா.
பயப்படாதீங்க சின்னக் குழந்தைங்க நம்மளைத்
கு வந்தான். இப்போது ளவரசன்
தவிக்கு ஆட்கள் ந்தான் இளவரசன். ரியையும் வேலையில்
வளாவிய விஜயன், குருவைச் சந்தித்து
தூசனையான சொற்களை எவரிடம் பேசும்போதும் உபயோகியாதே.
-90CDawn)
விளையாடு தம்பி விளையாடு
முந்திச் சுற்றும் பூங்காற்று மூச்சாய் மாறும் சுகமாகும்!
இந்த வயது இளம்வயது எல்லாம் பழகும் சிறுவயது சந்தம் பாடி மகிழ்ந்தாடி சாதிக் கின்ற ஒருவயது
ஆடி முடிந்தால் உடல்வேர்க்கும்! அதுவும் குளித்தால் சரியாகும் ஓடிச் சென்று வீட்டுக்கு உறக்கம் கொள்வாய் இரவுக்கு
தெரியாம கடிச்சிடுவாங்க நெஜமான கடி பல் இறக்குற மாதிரி கடி நாம வலியால துடிச்சாலும் குழந்தைகளை அடிக்க முடியுமா.முடியாது. முதலை கடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா?.ஒரு அங்குல இடத்தில் 3 ஆயிரம் பவுண்ட் சதைகளை இழுக்கக் கூடிய வேகம்,
நைல் முதலைகள் ரொம்ப ஆபத்தானவை, ஓர் ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கொன்று குவிக்குதாம் எங்கேன்னு கேட்குறீங்களா?.தென் கிழக்கு, ஆசியா, மற்றும் ஆபிரிக்கா நாடுகளில்தான். முதலைகள் உணவு என்ன தெரியுமா?.சிறிய மீன்கள், பறவைகள், பாலூட்டிகள் இப்படி எது கிடைச்சாலும் சாப்பிடும் சில
భః కః *
சமயங்களில் பெரிய முதலைகள் சிறிய முதலைகளைச் சாப்பிடுவதும் உண்டு
பொதுவாக முதலைகள் 10 ஆண்டுகளிலிருந்து 100 ஆண்டுகள் வரை வாழ்வதுண்டு அவுஸ்திரேலிய உயிரியல் பூங்காவில் வாழ்ந்த முதலை 130 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். முதலை 5 முதல் 6 மீற்றர் நீளம் வரை வளரும்,
பாடி வெயிட் எவ்வளவுன்னு யோசிக்கிறீங்களா?.1200 கிலோ, கேட்கவே ஆச்சரியமாயிருக்கா வாழும் முதலைகளிலே மிகப் பெரியது என்கிற பட்டத்தை ஜெயிச்சது யாரு தெரியுமா?.நம்ம இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் உள்ள பிதர்கனிகா வன உயிரியல் பூங்காவில வாழ்ந்து கொண்டு இருக்கின்ற முதலை தான். இதனுடைய நீளம் 1.1 மீற்றர் ஆகும்.
நாம ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி கேள்விப்பட்டிருப்போம். சாப்பிட்டிருப்போம். முதலை இறைச்சி.உவ் வேன்னு நீங்க சொல்றது கேட்குது. ஆவுஸ்திரேலியா, எத்தியோப்பியா, தாய்லாந்து, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் முதலை இறைச்சி சாப்பிடுறாங்க, கியூபா நாட்டுல முதலை இறைச்சியை ஊறுகாய் மாதிரி தயார் பண்ணி சாப்பிடுறாங்களாம்.
பழங்கால எகிப்திய மக்களின் குல தெய்வம் யாரு தெரியுமா?.சோபக் இந்தச் சாமிக்கு முதலையோட தலை, மனித உடம்பு இந்த முதலைச்சாமி பாதுகாப்பு சக்தி எல்லாம் தரும்னு மக்கள் நம்பியிருக்காங்க, ஒ முதலைச்சாமி எங்களையும் காப்பாத்துப்பா.ஹா.ஹா.ஹா.
அங்கினான் விஜயன்,
மகிழ்ந்த குரு, புதிய விெட்டது. இருப்பினும்,
னையும்
. நம் நாட்டிற்கு எனறாா. ாயை அடைந்தனர். தான் சைலேந்திரன்,
கட்டிப் பிடித்துக்
கே? என்றான்
டெசிபல் (Decibal dB) என்பது என்ன அலகு?
ELIT. I egúE
க்டிக் பிரதேசப் பழங்குடிகள் யாவர்?
ர் மிகவுயரமான மரம் யாது? எங்குள்ளது?
ச் சொன்னார் ராஜகுரு, தோஷம் நான் தான் டபுது மந்திரி வயில் பணிபுரியப்
மேக்கர் லெவி என்பது விண்வெளியுடன்
டீசல் இயந்திரத்தை அமைத்தவர் யார்?
வும் சந்தோஷமாக பந்திரன், த்துக் கொண்ட திரிப் பதவிக்கு லை. உன்னை குரு என்னிடம் LDU19 சொல்லைத் தட்ட ந்திய றன் என்றான்.
அவரிடம் தன் வின் ஆசியுடன் ற்றான் விஜயன், பச்சை தட்ட ற்க வந்த விஜயன், லம் சென்றது ஏன் ÜGussb! O
I Ji oli
(UD URUit
லீப் வருடத்தில் எத்தனை நாட்கள்
កុំព្រួ}
சோதனைக் குழாய் மூலம் பிறந்த முதற் குழந்தை எது?
9.ADB என்ற சர்வதேச
நிறுவனத்தின் விரிவுப்பெயர் யாது?
10. எந்த இருகண்டங்கள் பிரிவுறாது
ஒன்றாக இணைந்துள்ளன?
Imf - Ifii 0 yue quƏudojəAƏGueĮSW '6 Q91g9lus “Z08 19 ng9|Lirgoņie), "8
பேUpgடு “siz (9C9%88 8L6I “pash9dıgı Q19çmır($ 'lı 1991.g. 99E '9 'gagalur9 mguang gigiung
qey99eggeg qifrazz,LI (9C098 b'66 's Q991 r.'Q91g) "y
h91916 g9pPIggy PotostoffG 19998 'e
Imy.9yungsg9 'gsm a dag II qsa gé d0 t yrSIOgg Q919 | பகுSP 9ைழகு
x:੪::
en, 10. 16, 2007

Page 11
ಜಿಜ್ನ ஹீலியம் வாயு அ இந்தியாவில் பெரியளவில் விற்பனைக்கென உற்பத்தி செய்யப்பட்ட மின்சார காரின் யாட்டுத்தான். இவ்வா பெயர்றேவா என்பதாகும். செரான் மாயினி என்ற நிறுவனம் இந்தக் காரை உற்பத்தி அறாஸ் என்பவரும் இ செய்து சந்தைக்கு விட்டுள்ளது. முற்று முழுதான இந்த தன்னியக்க காருக்குள் இரண்டு டங்களுக்கு முன்னர் சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் ஆக நால்வர் பயணம் செய்ய முடியும். சூழலை ஈடுபட்டிருக்கின்றனர். அசுத்தமாக்காத வகையில் நான்கு ரகங்களில் இந்தக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தையும் உந்து சக்தி
மணிக்கு ஐம்பது கிலோ மீற்றர் வேகத்தில் ஓடக்கூடிய இந்தக் கார்கள் ஒரு தடவை மின் இயக்கம் செலுத்தப்பட்டதும் தொண்ணுறு கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு பயணம் செய்யக் கூடியவை. இந்தக் கார்களைக் கொள்வனவு செய்யும் பொது நிறுவனங்களுக்கு பலூனில் இரண்டு தலா 75 ஆயிரம் ரூபா வீதம் மானியம் வழங்கப்படுமென்று இந்திய மத்திய அரசாங்கம் | வானவெளியில் சஞ்சர் அறிவித்துள்ளது. தற்போதைய நோக்க
யும் கொண்ட இசை
உலகிலேயே மிக நீளமான துவிச்சக்கர வண்டி நெதர்லாந்தைச் சேர்ந்த டெல்பிற் தொழில்நுட்ப பல சேர்ந்த பொறியியல் துறை மாணவர்களினால் 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நிர்மாணிக்கப்பட் சில்லு துவிச்சக்கரவண்டியின் நீளம் 92 அடி 2 அங்குலமாகும் (28.1 மீற்றர்) செசல்சாப் லீக்வோட்டர் என்ற உறுப்பினர்களால் நிர்மாணிக்கப்பட்டது. 100 மீற்றர்கள் தூரத்திற்கு (328 அடி) இந்த துவிச்சக்கரவண்டி ஒ இதற்கு முன்னர் மிக நீளமான துவிச்சக்கரவண்டியை உருவாக்கியவர்களென்ற சாதனையை இத்தாலிய நாட் இடத்தைச் சேர்ந்த சுப்பர் ரண்டேர்ன் கிளப்பினர் உருவாக்கினர். 84 அடி 11 அங்குலம் நீளமான இந்த துவிச்ச ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி நிர்மாணித்து முடிக்கப்பட்டது. மேற்படி கிளப்பின் 40 அங்கத் நீளத்திற்கு இந்த துவிச்சக்கரவண்டியை ஒட்டிச் சென்றிருக்கின்றனர்.
CID. 10 - 16,
 
 

二 பலூன்களில் வானத்தில் பறந்து சாதனை புரிவது சிலரைப் பொறுத்தவரையில் ஒரு விளை று பலூன்கள் பறப்பதை வான்வெளிக் கப்பல் பயணமென்றும் கூறுகிறார்கள். ரீட் கிலீசன் என்பவரும் வில் ணைந்து 58 மைல்கள் பலூனில் பயணம் செய்து அதனை படைத்திருக்கிறார்கள். இந்தச் சாதனை 14 வரு
வாயு இயந்திரத் ை
ஆகிய இரண்டினை | தன்மை கொண்ட மணித்தியாலங்கள் |
கலைக்கழகத்தைச் டது. இந்த இரண்டு கிளப்பைச் சேர்ந்தI ட்டிப்பார்க்கப்பட்டது. டின் செபரனா என்ற கரவண்டி 1998ஆம் தவர்கள் 368 9.
T கனடாவின் அல்பேர்ட்டா என்ற இடத்திலுள்ள |கல்காரி என்ற மிருகக் காட்சிச்சாலையில் இருந்த |ஒரு யானையின் தந்தங்கள் வெடித்த நிலையில் காணப்பட்டன. இந்த தந்தங்களுக்கு உருக்கிலான |பாதுகாப்பு கவசங்கள் போடப்பட்டன. 19 அங்குல |நீளமும் 5 அங்குல விட்டமும் 28 இறாத்தல் எடையு |முள்ள பாதுகாப்பு கவசங்கள் இரண்டு தந்தங்க |ளுக்கும் போடப்பட்டன. 2002ஆம் ஆண்டு ஜூலை |மாதம் நான்காம் திகதி அறுவைச் சிகிச்சை மூலம் |இந்த யானைக்கு பாதுகாப்புக் கவசங்கள் போடப் |பட்டன. இந்த அறுவைச் சிகிச்சைக்கு மூன்றரை மணித்தியாலங்கள் எடுத்தன. துருப்பிடிக்காத உருக் 5ುಹಹಿ கொண்டு இந்தக் கவசங்கள் செய்யப்பட்டன.
எச்.எம்.எஸ்.ரிங்கோமலி (திருகோணமலை) என்ற கப்பல் 1817ஆம் ஆண்டு பம்பாயில் நிர்மாணிக் கப்பட்டது. பறுன்ட்ரோயன்ற் என்ற இந்த பிரிட்டிஷ் கப்பல் மிகவும் பழமை வாய்ந்தது. போர்ஸ்ட்மவுத் துறைமுகத்தில் இக்கப்பலை முன்னர் அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது. 1897ஆம் ஆண்டு முதல் பயிற்சிக்கெனப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கப்பல் 1987ஆம் ஆண்டு கிலீவ்லான்ட்டிலுள்ள கார்ட்டில் பூலிலுள்ள துறைமுகத்துக்கு திருத்த வேலைகளுக் காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது இந்தக் கப்பல் விசேடமாக அமைக்கப்பட்ட மேடையொன்றில் பார்வைக்கென வைக்கப்பட்டிருந்தது. கார்ட்டில்பூல் துறைமுகத்தில் இக்கப்பலை இப்போதும் காணலாம்.
வாரமலர்
6ÕT(UDUd

Page 12
பிரசாந்த், லைலா போல நவ்யா நாயரும் லேப் பு விட்டார். படப்பிடிப்பு இடைவேளைகளி டாப்புடனே இவன
| ISIONis எப்படி குற்றப்பரம்பரை கனவு படமோ அதுபோல் பாலுமகேந்திராவுக்கு 'ஈழம் இதற்கான வேலைகளில் தற்போது பிஸியாக உள்ளார் கேமரா கவிஞர்
சீட்டிழுப்
Egjöflu 6.
2342 காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு
SGOarugstb. www.nlb.ik
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாப் பிரியையாகி O :இரண்டு காதல் இரண்டு தவறுகள்: NIJU LITTЊЊ (pl)
கிறது - διίου(αδυν ερή
அனுபவத்தைவிட சிறந்த ஆசிரியன் இல்லை என்பார் கள். அந்த வகையில் காலம் என்ற பள்ளிக்கூடம் சிம்பு வுக்கு நிறையவே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது.
அரையாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் சுறு சுறுப்பாகிவிட்டார் சிம்பு காளை படத்திற்காக ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கும் சிம்புவின் அணுகுமுறை பேச்சு என எல்லாவற்றிலும் மாற்றங்கள்
ஒரு கெப்பிற்கு பிறகு வர்றேன். புதுசா நடிக்க வந்த மாதிரி பிரஷ்ஷா.இருக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வந்துடுறேன். ஊர்வன, பறப்பன. நடப்பனன்னு நன்வெஜ் அயிட்டங்களைப் பிரியமா சாப்பிட்ட நான் இப்போ சுத்த சைவத்துக்கு மாறிட்டேன். கோபமெல்லாம் குறைந்து மனசுல ஒரு குளிர்ச்சி இருக்கு என்னையே எனக்கு பிடிச்சிருக்கு இப்போ தவத்திலிருந்து எழுந்து வந்த சாமியார்போல சாந்தமாக உரையாடுகிறார் சிம்பு அப்போ பழசையெல்லாம் மறந்தும் டீங்களா? என் வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த இரண்டு காதல்களும் இரண்டு பெரிய தவறுகள்லு இப்ப புரியுது சரியோ தவறோ என் காதல் மட்டும் நிஜம் லவ்வுங்கிற சேனலி லிருந்து இப்போ விலகியிருந்தாலும் மனசுக்குள்ள திடீர் திடீர்னு பழைய படம் ஓட ஆரம்பிச்சுடுது
நயன்தாராவை இப்போதும் நான் மதிக்கிறேன். நாங்கள் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் என்று எங்களுக்குதான் தெரியும் எங்கள் இருவருக்குள்ளும் வெளிச்சமாக இருக்கும் ரகசியம் அது நயன்தராவுக்கும் எனக்குமிடையே பிரிவு என்ற செய்திகள் வந்தபோது நான் சென்னையில் இல்லை. அந்த சமயம் மட்டும் நான் இங்கே இருந்திருந்தா அந்தப் பிரிவு நிகழ்ந்திருக்காது இருந்தாலும் எது நடந்ததோ.அது நன்றாகவே நடந்தது. கீதா உபதேசத்தை U@ முணுத்தவாறு முடிக்கும் சிம்புவிடம் இப்போது புது தெம்பு
பிரான்ஸ் நாட்டில் ஐஸ்வர்யாராய் - அபிஷேக்பச்சன் தேன்நிலவு கொண்டாட்டம் ஐஸ்வர்யாராய் - அபிஷேக்பச்சன் திருமணம் கடந்த மாதம் 20ஆம் திகதி நடந்தது. இதையொட்டி 3 நாட்கள் கோலாகல விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
அதைத் தொடர்ந்து புதுமண தம்பதியர் திருப்பதி சென்று சாமி கும்பிட்டார்கள் முன்னதாக ஐஸ்வர்யாராய் வீட்டில் பிரமாண்டமான விருந்து நடந்தது. இதில் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய் குடும்பத்தினர் தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அமர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் தேன்நிலவு குடும்பமுறைப்படி கடந்த வாரம் ஐஸ்வர்யாராய் வீட்டில் நடந்தது. இதற்காக ஐஸ்வர்யாராயின் லாமெர் இல்லத்தில் உள்ள ஒரு அறை பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதில் இருவரும் தங்கினார்கள்
பின்னர் தேனிலவு கொண்டாட்டத்துக்காக ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் தம்பதி கடந்த 27ஆம் திகதி பிரான்ஸ் புறப்பட்டு சென்றனர். அந்த நாட்டின் பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து தேநிலவைக் கொண்டாடுகிறார்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
-
艮
உங்களின் எதிர்காலக் తాడ్వా கனவுகளை நனவாககும
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
இாவித
2433631 அதிக எண்ணிக்கையான கொவிசெத
டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
S
60, 10 - 16, 2007

Page 13
ஆர்யா தொடங்கிய ஹோட்டல் na
சம்பாதிக்கும் போதே சைடு பிஸினஸில் கவனம் ெ தொடங்கியிருக்கிறார் ஆர்யா பிரபல கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் போல இவரும் ஹோட்டல் பிஸினஸில் இறங்கிய கமல், பிரகாஷ்ராஜ் தவிர்த்து அனைத்து 3 நட்சத்திரங்களுக்கும் சைடு பிஸினஸ் உண்டு ரஜினி, விஜயகாந்த், சினேகா திருமண மண்டபம் கட்டி வாட விட்டிருக்கிறார்கள் நெப்போலியன் சாப்ட்வேர் பிஸினஸ், ர ரியல் எஸ்டேட் என்று பட்டியலிட்டு சொல்லலாம்.
இவர்களுடன் ஆர்யாவும் இணைகிறார்கள் அண்ணா ஷி ஷெல் என்ற பெயரில் அசைவ உணவகம் திறந்து சைனீஸ், தந்தூரி செட்டிநாடு இதன் ஸ்பெஷலாக இருக் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனக்கு நெருங்கிய நண்ப மட்டும் அழைத்து ஹோட்டல் திறப்பு விழாவை நடத்தினார் முக்கியமாக மீடியாவுக்கு இந்த செய்தி எட்டாமல் பா கொண்டார்.
நான் கடவுள் படத்துக்காக போட்டிருக்கும் கெட்டப் ெ தெரிந்துவிடும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை
சினிமாவில் இதற்கு முன் காமெடி நடிகர் கருணாஸ் லெ பாண்டி மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங் நிர்வாக குளறுபடியால் தற்போது முடிக் கிடக்கிறது லெ மெஸ் ஷி ஷெல் எந்த சிக்கலும் இல்லாமல் சிறக்க வாழ்த்து
. 4 1 . இ.இ வடிங்கரின் இ) CJ53 - DSGi (UDIG *** ܣܛ.
ரஜினியின் சிவாஜி படம் நாடு பூராவும் எதிர்பார்ப்பை கிளப்பிய தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இ தள்ளிக்கொண்டே போகிறது. ரிலீஸ் திகதி இன்னும் அதிகாரபூர் அறிவிக்கப்படவில்லை.
மே 17ஆம் திகதிக்கு வரலாம் என பேச்சு அடிபடுகிறது.
காப்பி ரெடியான பிறகுதான் ரிலீஸ் திகதியை அ வேண்டும் என்ற முடிவில் இருக்கி ་་་་་ ་་་་། இயக்குனர் வி
變
லீ க்குப் பிறகு சிபி இது வரை முப்பது கதைகள் கேட்டுள்ளார். நிறையப் படங்களில் அப்பாவுடன்
இணைந்து நடித்ததால் அது போன்ற
கதைகள் தான் சொல்வார்கள் என எதிர் - பார்த்தார். P: GDöIDITID வடிவேலு LLID
ஆனால் எல்லாக் கதைகளுமே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெற்றிக்குப்பின் அதே சாயலில் தன்னை மட்டுமே வைத்து பண்ணி இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற காமெடி படத்தை எடுக்க வேலைகள் இருந்ததால் மகிழ்ச்சியில் உள்ளாராம் நடந்தன. சில பிரச்சினைகளால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதில் ஒரு கதையை தேர்வு செய்து தற்போது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனை வைத்து மீண்டும் அப்படத்ை நடிக்கப் போகிறாராம் எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
ஜினி இமயமலை பயண 2 வாரம் ஓய்வு எடுக்கிற
徕山w如而引瓯5
|ண்டு அந்த வழியில்
體 } ரஜினி ஆண்டு தோறும் இமயமலை செல்வது
கம் ரிஷிகேஷில் சாமியார்களுடன் இணைந்து ஆ
க்கு வாழ்த் பணிகளில் ஈடுபடுவார். அதன்படி தற்போது இமய
|க்கள் புறப்பட்டுச் சென்றுள்ளார்.செல்வதற்கு முன் கே
பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ர
களைச் சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடு கொண்டார். முன்னதாக அவர் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரமப் பள்ளி ஆண்டு -
விழாவிலும் பங்கேற்றார். அதன் பிறகு இம
யமலை புறப்பட்டுச் சென்றார்.
சிவாஜி படம் வருகிற 17ஆம் திகதி ரிலீஸாகும் எனத் தெரிகிறது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக சென்னை திரும்பு கிறார். 2 வாரங்கள் இமயமலையில் அவர் தங்கி இருக்கிறார்.
ரிஷிகேஷியில் உள்ள சாமியார்க ளுடன் சேர்ந்து தியானம் செய்கிறார். குகைகளில் தங்கி பூஜை வழிபாடுகளும் நடத்துகிறார். காவி வேட்டி காவி சட்டை அணிந்து இப்பணிகளில் அவர் ஈடுபடுகிறார்.
இதற்கிடையில் சிவாஜி பட ரிலீஸை விழாக்கோலமாக கொண்டாட ரஜினி ரசிகர் கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். நகரமெங் கும் பேனர்கள், கட்அவுட்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. போஸ்டர்களும் அச்சி டப்படுகிறது கொடி தோரணங்களும் தயா ராகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ta
சலுத்த
|ffl. ANGOfLDIT விஜய் கைக்கு Tଔଜ୍ଜ୍ବରଘ୍ନ
நகரில் ###. கும்.
13,6061 ஆர்யா, ர்த்துக்
uGiffGulu
ாடுக்கு
ဤရှူး††. ாடுக்கு (86ւյլք:
O ) != ) O 酮 கல்யாணத்திற்கு ரெடி : ரீகாந்த் மகிழ்ச் |ள்ளது. எனக்கு பொண்ணு பார்க்குறாங்க சர்.முகத்தின் கூடுதல் பளபளப்பிற்கு காரணம் கேட்டபோது |ப்படம் ரீகாந்த் சொன்ன பதில் இது கடைசியாக நடித்த சில படங்கள் ரீகாந்துக்கு தோல்வியைத் தர | துவண்டு போய்விட்டார் மனிதர் அடுத்த படம் கொடுத்தால் அது சூப்பர் ஹிட்டாகத்தான் இருக்க
வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார். முதல் தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தமே வேறுலே படத்தில் விக்க நடித்து வரும் ரீகாந்த் இடையில் சென்னைக்கு வந்திருந்தார் என்ன பூர் தமிழ்ல உங்கள ஆளையே காணாமே கெட்ட நேரம்னு வந்தா அது சூப்பர் ஸ்டாரையே தூக்கி வீசிடும் சார் ஓங்கர் இதுல நானெல்லாம் எம்மாத்திரம் போனதெல்லாம் போகட்டும் அடுத்து நடக்கப் போறது நல்ல
காரியமா இருக்கட்டும்
காலத்தில் என்னோட தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்திட்டேன் இனி பழைய வறுகள் நடக்காது ரோஜா ஒட்டம் படத்தில் என்னை அறிமுகம் செய்த சசி டைரக்ஷனில் ம் என்ற பத்தில் நடிக்கப் போறேன். ரொம்ப அற்புதமான கதாபாத்திரம் அப்புறம் இன்னொரு ஸ்வீட் நியூஸ் எங்க ம்மாவுக்கு மருமகள் ஆசை வந்துடுச்சு எனக்காக பொண்ணு பார்த்துகிட்டு நக்கங்க இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் நிச்சயம்
சொல்லி முடித்த ரீயின் முகத்தில் போதே கல்யாணக்களை
飄*醬
剑ö@°°
驚
கமலின் பழைய மன்மத லீலை படம் மீண்டும் தயாராகிறது. பாலசந்தரை வைத்து இயக்க வழக ஏற்பாடு நடக்கிறதாம் கலைப்புலி தானு தயாரிப்பாளர் என தெரிகிறது. கதாநாயகன் தேர்வு ன்மீக நடக்கிறது.
SSSS SLSS SLS LS LS S LSL SLSLS SLS LS S LSLSS LSLS L LS S LSL S LSS SLSS SLSS SLSS 蠶 சிவாஜி ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் கனா கண்டேன் படத்தை ஏற்கனவே இயக்கினார். ತಿಥಿ' பிறகு மீண்டும் ஒளிப்பதிவுக்கு வந்தார். சிவாஜி ரிலீஸுக்குப் பின் மீண்டும் இயக்குனராகிறார். த்துக் தேர்வு நடக்கிறது.
注s,琉ü
ყpჭერზე შეუწე,

Page 14
மனச்சுமைகளை இறக்கிவைக்க மு இன்னுமின்னும் கு மேலும் உயர்ந்ெ துயரருவியின் ஒன வார்த்தைகளில்ல மெளனமாய்
எட் ரை
மணிக்குச் செல்ல வேண்டியூ பள்ளிக்குN
*
நினைத்துப் பார்த்தாலே
தனூரும் நாட்களவை கணிதப்படத்தில்
இதயத்து
அன்ன்ைமடியில் அமுதோடு . தாலாட்டு கேட்க வேண்டும் *
மோனாலிசா உயிர்த்து வந்தால், மீண்டும் வரைய வேண்டும் அவள் கன்னங்களில் அன்பாய் முத்தம் வைக்க வேண்டும்.
தூக்கனாங்குருவியாய் மாறி தொங்கிவாழ வேண்டும். கொலுசாய் சிரிக்க மனிதர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
என் கவிகளால் கண்ணதாசனோடு மோதிப்பார்க்க வேண்டும்.
மலைக்கும் அவர் கவிமுன் நான் தோற்றுப்போக வேண்டும்.
கனவுகளைப் படம்பிடிக்கும் தொழில்நுட்பம் வேண்டும் தீயதை மறைத்துக் காட்டும் முக்குக் கண்ணாடி வேண்டும்.
ரவைத்துப்பும் துப்பாக்கிகள் பன்னீர் தூவ வேண்டும்
இரத்த பூமியெங்கும் புன்னகை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பெளர்ணமியாய் மனசு °<ވޯ. މި:, .......... & ", வெளிச்சம் காட்ட வேண்டும். ஒ. அதில் தீயவையெல்லாம் */ பொசுங்கிப் போக வேண்டும்.
சுத்தம் செய்ய வேண்டும். அதில் இரத்தத்திற்குப் பதிலாய் பாசத்தை ஊற்றி வைக்க வேண்டும்.
புத்தளம்
* நாள் குறித்து முடிந்ததும்
சென்று
^,
R கைம் பெண்ணான ಝಿರುಗಿ
என்கங்குலேஸ்வரன்,
ஆசைகள்
அடம்பித்தால் அடித்த பின் அவள் அள்ளியணைக்க வேண்டும்
ar
9, భౌగ్y
எல்லோர் இதயங்களையும் பிளந்து
ஸ்பீர் மொஹமட்
உயிர்த்தெழத்துடி
ཀྱི་གི་ பந்தது பெண் பார்த்தாள் இணையத்தளத்தில்
ஒரு தடவையின்ப இருமுறை துயரமென்றிருந்த
தாய் தகப்பன் வாழ்ந்திடும் தலை நகரில் கல்யாணம் மணப் பெண்ணின் வீடோ சகலதுடன் வாடகைக்கு
லி கொண்ட தங்
வேலி என்று ஏறி நிற்க
சூழ்ந்திருந்த செந்தங்கள் அகல நின்றாள் லீவு இல்லை.
தீர்ப்புகளை திருத்தி எழுது
மெட்டியுடன், குங்குமமாய்
சோகவரிகள்
அவள் நினைவுக உரசிச் செல்வதா மூச்சுக்காற்றின்| பேரேக்கம்தான்மு ஆதலினால்,
அன்னம் போன்ற உருவம் அண்டங் காக்கையின் நிறத்தில்
நததையனநடை
ாளும் வீடேறி வாழ்த நடக்க முடியாவிட்டால் கொட்டாவியின் நண்பி,
வார்த்தைகளில்ல மெளனமாய் உயிர்த்தெழத்துடிச்
அவனொரு அறுபது áWg தவழும குழநதை தவறாது உழைப பாவமற்ற செயலா?
செய்த குறும்புகள் பிடித்த சண்டைகள் எல்லாம் இன்று முடிந்து விட்டதே!
மின் மினிப் பூச்சின் சிறு கனச் சுடர்போல் கிழவியின் பார்வை
விலைவாசி உச்சியில் பிச்சை சம்பளம் பள்ளத்தில்,
உதிர்ந்து விழும் இலைகளாய் நாமி வேராக எம்மைத்
அனுபவித்தால் அழகாய் புரியும் அவரவர்களுக்கு 3 3. அகாமுறிஸ்வின், மூதூர் - 01.
0 <0ܐ (&essesoteb2h வாளான உன் கண்ணின் வழுவாத பார்வை வேண்டும். அழகான உன் கண்ணருகே ஒரு கோடு மை வேண்டும்.
கிளை அசைத்து விடை பெறுகின்றன இன்று எம்மிடம்
பாஷைகள் மரணிக் கண்ணீரால் உரை மீண்டும் ஒரு தினம் சந்திக்கும் பொழுதி
தீராத காதல் என்னும் திகிலான நோய் வேண்டும் நோய் தீர என்னருகே நீ மருந்தாக வரவேண்டும்.
சென்று வாசகியே! கடந்து போன
நினைவுகளுடன் நீ சென்று வா சகியே
ஆறாத மனப்புண்கள் அன்றேனும் ஆறவேண்டும் இவை அனைத்தும் வேண்டுமென்றால் என்னவளே.நீ என்னருகில் வேண்டும்.
எஸ்தாட்சாஜினி கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும்போது 8 : S :
தான் விதியோ?
ஞனாக கும்
கிறது. முஹம்மது ஹாரித், ளைச்சேனை 1.
எம்.ஜேஹஷீ,
Cபச்சை இரகசியம்)
மந்திராபேடி என்றால் நம்நாட்டில் பலரும் அறிவார்கள். சின்னத்திரை மூலம் இங்குள்ள சிங்கள மக்களை யும் கவர்ந்துள்ள இவருக்கு சீக்கிய மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.
சீக்கிய மக்களின் மதம் சார்ந்த வார்த்தை ஒன்றுடன் கூடிய பச்சை ஒன்றை இவர் தனது உடம்பின் பின்புறம் குத்திக்கொண்டிருப்பதுதான் இந்த எதிர்ப்புக்குக் காரணமாகும், !
இதற்கு முன்பதாக இவர் சீக்கிய மக்களுக்குரிய வார்த்தை ஒன்றை தனது நாய்க்குப் பெயராக வைத்தி ருநதார.
இதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட இவர், தற்போது தனது பின்புறம் இப்படி செய்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அது சரி, அவர் இப்படி பின்புறம் பச்சை குத்திக் கொண்டிருப்பதை யார் முதலில் கண்டு பிடித்தார் களோ.
இந்த விருதானது பிரித் தானியாவில் வழங்கப்படுகின்ற |ஒயிட் பதவிக்குச் சமமானதாகும். விக்கோல் கிட்மன், திரைப் படத்துறைக்கும் சிறுவர் மற்றும் | மகளிர் சுகாதார பிரிவிற்கும்
பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் தனது புதிய பாடல்கள் அடங்கிய அல் பத்தை 'சஜ்தா' என்ற பெயரில் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
17 வருடங்களுக்குப் பின்னர் இவர் கர்நாடக (96)9ULL6 dhquUTL6l) களடங்கிய அல்ப மொன்றை இப்போதுதான் |வெளியிட்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் அல் பத்தை தயாரித்து வெளி யிடத் தனக்கு இரண்டு வருடங்கள் பிடித்ததாக லதா கூறுகின்றார்.
فترة
பிரபல கவர்ச்சி நடிகையான ட்ரு பெரிமோலி, தனது நடிப்புப் பணியை தற்காலிகமாக நிறுத்தப் போகிறாராம்.
வேறொன்றுமில்லை, மொடலிங் சேவையில் அவருக்கும் ஆசை வந்து விட்டதுதான் காரணம்.
அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களிடையே புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கும் Cover Girl நிறுவனத்தின் மொடலிங் கலைஞராக இவர்
அடுத்த வருடம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
CD, 10. 16, 2006

Page 15
பத்தில் ஒருவருக்கு இன்று முதுகுவலி இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் பாதிக்கிற இந்த முதுகுவலி, எதிர்பாராத நேரத்தில் வருகிற திடீர் விருந்தாளி மாதிரி எப்போது வேண்டுமானாலும் வரும்
போவதை இது சரிபடுத்தும்,
முதுகு வலி அதிகமானால் முழு ஓய்வு
இது மிகவும் தவறானது என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள், வலியின் தீவிரம் குறைகிற வரை படுத்து ஓய்வெடுக்கலாமே தவிர, நாட்கணக்கில் ஓய்வென்பது எதிர்மறையான பலன்களையே தரும். முதுகுதசைகள் இறுகி, பலவீனமும் அதிகரிக்கும். முதுகுப் பகுதியானது எப்போதும் இயக்கத்தில் இருக்க வேண்டியது.
முதல் காரணம் உட்காருகிற, நிற்கிற நிலை, எப்போதுமே முதுகு வளையக் கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வேலை என்றால் உங்கள் இருக்கை. முதுகுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். அடி முதுகை ஒட்டினாற் போல ஒரு குஷன் வைத்துக்
கொள்ளலாம். ஒவ்வொரு மணி சுறுசுறுப்பாக
நேரத்துக்கொரு முறை ஓய்வு அவசியம், இயங்குபவர்களுக்கு வலி
அடிக்கடி டென்ஷனாகும் பார்ட்டியா சீக்கிரமே প্ত:
நீங்கள்? அதுகூட முதுகு வலியை குணமடைகிறது.
அதிக எடையைத் தூக்குவது கூட முதுகு வலியை ஏற்படுத்தும், அதே மாதிரி மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது கீழ் முதுகின் தசைகள் அதிகம் அலைக்கழிக்கப்படுவதே காரணம்.
கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களுக்குமே முதுகு வலி இருக்கும். வயிற்றில் வளரும் கருவின் எடை கூட கூட அது முதுகுக்கு அதிக அழுத்தம்
உண்டாக்குவதே காரணம். முதுகெலும்பை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாக இருக்கிறபோது வலி தீவிரமடைகிறது. மாதவிலக்கு நாட்களிலும் சிலருக்கு
இப்படிப்பட்ட வலி சாதாரணம்,
உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மன உளைச்சல் முதுகு மற்றும் கழுத்துத் தசைகளின் ஒருவிதப் பிடிப்பை உண்டாக்கி, முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகெலும்பு தசைகளில் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. விளைவு லேசாக குனிந்தால் கூட உயிர் போகிற அளவுக்கு முதுகுவலி தீர்வு என்ன? தியானம் செய்யுங்கள், யோகாவும் பலன் தரும், எடுத்த எடுப்பிற்கெல்லாம் டென்ஷனாவதைத் தவிர்த்து, ரிலாக்ஸ்டாக இருங்கள்.
நாம் செய்கிற எல்லா ஹார்மோன் மாறுதல்களும் உடம்பில் வேலைகளுக்கும் சேர்கிற தண்ணீருமே இதற்குக்
காரணம் என்கிறார்கள்.
நிமிடத்துக்கொரு முறை
ரொம்பவும் மென்மையான
முதுகைப் பயன்படுத்துகிறோம். நம்மையும் அறியாமல் ரொம்பவும் குனிந்து எடுக்கிற மாதிரியோ அல்லது மேலே எம்பி எடுக்கிற மாதிரியோ உங்கள் சமையலறையில் எதையும் வைக்காதீர்கள். சமைக்கிற, பாத்திரம் தேய்க்கிற மேடைகள் சரியான உயரத்தில் இருக்கட்டும். படுக்கையில் படுத்திருக்கிற நிலையில், ஒரு பக்கத்திலிருந்து அடுத்து பக்கத்திலிருக்கும் பொருளை எடுக்க உடம்பை வளைக்காதீர்கள். படுக்கையில் விழும் முன்பாக, சில நொடிகள் நடக்கலாம். முதுகு வலியோடு படுக்கைக்குப்
அவசியம் என்பது பரவலான கருத்து. ஆனால்
முதுகைப் பதம் பார்த் இதமான படுக்கையும் தலையணையும் மிக
இறுக்கிப் பிடிக்கு ஹீல்ஸ் செருப்பும் அ
உடலின் நார்மலான டைட் ஜின்ஸும், தோ காட்டுகிறேன் பேர்வழி எடையை முன்னுக்குத் ஹீல்ஸும் முதுகு வ காய்கறிக் கூடை எதையும் தூக்குகிற ெ வேண்டும். முதுகை வி பின்னுக்குத் தள்ளித் : அம்பேல் எப்போதுமே உங்கள் இரண்டு பக்3 இருக்கும்படி பார்த்துக் விழுந்த பொருளை எ வளையாதீர்கள். கீழே பிறகு எழுந்திருங்கள்
6055606TL 556 குப்புறப்படுக்கவும். இது இதமளிக்கும்.
வெந்நீர் மற்றும் வைத்துக் கொள்ளவும் அல்லது கணவரை இ டவரை நனைத்து முது கொடுக்கச் சொல்லுங் செய்யவும்.
வலி தீவிரமாகும் இரண்டு பெரிய டம்ளர் குடியுங்கள்.
மருத்துவரின் பரிந் நீக்கும் மாத்திரைகள் ஆயின்மென்ட்டும் உப
இரண்டு டிஸ்பூன் பூண்டு விழுது கலந்து சாப்பிட்டால் முதுவலிக்
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை! பதில் இல்லை!
பொருட் கொள்வனவு அவசியமில்லை
வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
- - - - - - - - - - - - - - - لقب – حتجسدحت
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
15.05. 2007
பரிசுப் போட்டி இல - 69 畿概
பரிசு பெறும்
அ? ஒவ்வொ அதர் ஷி டசாலி முறையில் தேர் படுவார்.
அ ைமேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரதி கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்களை
அனுப்பி வைக்க வே
வாரம் ஒரு அத முரசு பரிசுப் ே தினமுரசு ெ 5.6lu.a. கொழு
ஈட்டன் எஸ்டேட், பூண்டுே
அதிர்ஷ்டசாலி
CID. 10 - 16, 2007
திர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
fo)
தின
II II
(U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து விடும். முதுகுக்கு
கழுத்துக்கு இதமான முக்கியம். ம் ஜின்ஸும், ஹை Eபவரா நீங்கள்?
பெண்கள்எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்தாலும், மக்கள் திரளாக வரக்கூடிய திருமண விழாக்கள், கோயில் போன்ற
இடங்களுக்குச்
செல்லும்போது
கண்களைப் பறிக்கும்
இயக்கத்தை முடக்கும் ற்றத்தை அழகாகக்
என உங்கள் உடலின் தள்ளும் ஹை
லிக்கு காரணம். மனோதத்துவ
யோ, குழந்தையோ ரீதியில் தத்தில் தூக்க குறைவான ளைத்து, இடுப்பைப் மதிப்பீட்டைப் தூக்கினால் முதுகு பிறருக்குத்
எந்த உடையுமே தோற்றுவிக்கும் ங்களிலும் சரி சமமாக மிகக் கொள்ளுங்கள் கீழே குறைவான டுக்க அப்படியே வில்லாக Ꭷ 60 Ꭿ56006Ꭲ உட்கார்ந்து எடுத்து உடல்
- - அங்கங்கள் பாடடில வைததபடிக தெரிய | வலிக்கிற முதுகுக்கு அண்தை
வி
ஐஸ்வாட்டர் இரண்டையும்
உங்கள் கோ ரண்டிலும் மாற்றி (UP(Up65/Lb (UD19 LU |குக்கு ஒத்தடம் உடை அணிவது ஒரு கெளரவமான கள் இருபது நிமிடங்கள் மன நிலையைப் பிறருக்கு
உண்டாக்கும். உடல் உறுப்புகள் தெரியும் விதத்தில் உடையணியும்போது காண்போருக்குச் சட்டென ஒரு கவர்ச்சியைத் துரையின் பேரில் வலி தோற்றுவிக்கக் கூடும். ஆனால் அந்தக்
போது உடனடியாக நிறைய தண்ணீர்
அல்லது கவர்ச்சி சீக்கிரம் சலிப்பாக மாறிவிடும். யோகிக்கலாம். மிகவம்
கவும் உயரமான தோற்றமுடைய தேனில், அரை டிஸ்பூன் பெண்கள் அகலக் கரையும் படுக்கைக் தினம் இருவேளை
கோடுகளும் கொண்ட அழுத்தமான
ல்ல பலன் காம், கு நலல பலன தரு L சேலைகளை
* * * JST
(2) AYO MARKOVU |ஆடை அலங்கா 2ppჯთ ||
உடுத்தினால் உயரம் குறைவாக இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.
சேலையின் வண்ணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வண்ணமுடைய கலரில் பிளவுஸ் அணிந்தாலும் உயரமான தோற்றத்தைக் குறைத்துக் காட்டும்.
'மாடர்ன் உடைகளை உடுத்தும் பருமனான பெண்கள் கொசுவம் உள்ள காலர், லூசாகத் தைத்த உடைகள், அகலப் பூக்களைப் போட்ட கால் சராய் ஆகியவைகளைத் தேர்ந்தெடுத்து அணியக்கூடாது. அவை தோற்றத்தை மேலும் பருமனாகக் காண்பிக்கும்.
மாடர்ன் பாணியில் உடுக்கும் பெண்கள் நேர்கோடுகளைக் கொண்ட $) - 60), L ჭწ 6W)6][ அணிந்தால் உயரத்தைக் குறைத்துக் காண்பிக்கும். உங்கள் உடல் தோற்றமும் மிக உயரமாக இருந்து, குதிகால் உயர்ந்த பாத அணி அணிவதைப் பழக்கமாக்கிக் கொண்டவராக இருந்தால் பாத அணி வெளியில் தெரியாத வண்ணம் புடவையைத் தழை அணிந்தால் உயரம் தோன்றாது.
சிறு சிறு புள்ளிகள், சிறு அளவில் பூக்கள் பிரிண்ட் செய்த உடைகளை அணிந்தாலும் உயரத் தோற்றத்தைக் குறைத்துக் காண்பிக்கும்.
கண்களுக்கு மை
பாட் டி தீட்டும்போது முடிந்தவரை
அடர்த்தியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- A36DUS(TUD! I || .
List-l9 |
வாரமும் L 2:3
Ա5
குலுக்கல் கணகளுககு வெளிப்புறமாகவும்
பக்க வாட்டிலும் மைக் கோடுகள்
செல்வது அழகைக் கெடுக்கும்.
கண்களை அழகுபடுத்திக்
கொள்வதற்காக ஐஷேடோ, ஐலைனர், மஸ்கரா போன்ற நவீன
ஒப்பனைச் சாதனை
ந்தெடுக் கப்
ள கூப்பனை டையில் மட்டும் எால் போது
முறைகளையும் பயன்படுத்தலாம்.
கண்களுக்கு மையிடும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முக்கின் மேல் பகுதியிலிருந்து கண்கள் சற்றுத் தள்ளியிருந்தால் மைக் கோடுகளை மூக்கின் அருகே செல்லுமாறு இழுக்க வேண்டும்.
புருவத்திலிருந்து கண்கள் சற்று அதிகமாகக் கீழிறங்கியிருந்தால் புருவப் பகுதியில் மைக் கோட்டினைச் சற்றுத் தடிப்பாக இழுக்க வேண்டும்.
தொகுத்துத் தருவது ஷோபா
எருமைப் பாலைக் காய்ச்சவும். ஆப்பிளைத் தோல் சீவித் துருவி வைக்கவும்.
கள் ஏற்றுக் ༼《།། டாது). GFDC FD
ன்றுக்கு மேற் ༼《ས་། N அனுப்பலாம். for
னிடிய முகவரி
lly GhŷzLEFINITIGaja அப்பிள் அல்வா IIIllg, -71 தேவையான பொருட்கள் - செய்முறை :
ITUJ LOGAJ பிள் - 2
- 772 இனிப்பான ஆப்பிள் -
bL. சீனி. 400 கிராம்
எருமைப்பாலுடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும், ஆப்பிளையும் கலந்து கிளறவும், தண்ணீர்ப் பசையின்றிச் சுருண்டு வரும்போது, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு, குங்குமப்பூவையும் கலந்து, ஒரு
d 讹※- ξ και
நெய் = சிறிதளவு குங்குமப்பூ கொஞ்சம்
எருமைப்பால் - 1 லிட்டர்
ஏலக்காய் ஐந்து

Page 16
அத்துடன் கேழ்வரகு அடை தட்டி, நெருப்பின் மீது வைத்து கல்லில் அதை வதக்கி எடுத்துச் செல்வாள். சில சமயங்களில் - ஆனால் எப்போதும் அல்ல - அவள் முட்டைகளும், புளித்த பாலும் வாங்கிக் கொண்டு திரும்புவாள்.
அந்த மருத்துவன், நான் வந்து அவனைப் பார்க்க வேண்டுமென்று ஒரு முறை விரும்பினான். '
தனிப்பட்ட முறையில் எனக்கு மூன்று முட்டைகளும் மிகப் பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட ஒரு மரக் கத்தியும் கொடுத்தனுப்பினான். பாதித் தூரம்
வரை என்னுடன் வந்தாள் லாலி, பிறகு
மூன்றடி நீளம், நெற்றியில் மஞ்சளாக ஒரு ஏ இருந்தது.
இந்தப் பாம்பு எவ்வளவு கோழிக்குஞ்சுகளும், எவ்வளவு முட்டைகளும் விழுங்குகின்றனவோ! என எனக்குள் எண்ணிக் கொண்டேன்.
வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கோழிகள் - ஒரு கழுதை உட்பட அவ்வளவும் எப்படித்தான் இந்த ஒரு கூடாரத்துக்குள் அடங்கினவோ எனக்குப் புரியவில்லை.
அந்த மருத்துவக் கிழவன் எல்லாக் கோணங்களிலிருந்தும் என்னை ஆராய்ந்தான். லாலி அரை நிஜாராக வெட்டித் தந்திருந்த டிரெளசரைக்
சப்பாத்திப் புதரின் நிழலில் நின்று கொண்டாள். மரக் கத்தியை என் கையில் கொடுத்து, எந்தத் திசையில் நான் செல்ல வேண்டுமென்று வழி காட்டினாள்.
அருவருப்பான சூழ்நிலையின் நடுவே அந்தக் கிழவன் வசித்து வந்தான்.
பசுவின் தோலை உலர்த்தி நீட்டி, ரோமப்பகுதி உட்புறம் இருக்குமாறு அவன் கூடாரத்துக்குக் கீழே கூரை போட்டிருந்தது. நடுவே மூன்று கல்வைத்து அதில் நெருப்பு முட்டியிருந்தது. அந்த நெருப்பை எப்போதும் அணையாமல் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அவன் தூளியில் தூங்குவதில்லை. மரக் கிளைகளைப் பாரப்பிப் படுக்கை போல் செய்து கொண்டிருந்தான். மூன்று அடி உயரத்துக்கு மேல் இருந்தது அது.
நல்ல பெரிய கூடாரம்தான் அது. பரப்பு இருபது சதுர கெஜம் இருக்கும். சுவர்கள் எதுவுமில்லை. காற்று வரும் பாகத்தில் சில கிளைகள் இருந்தன. நான் இரண்டு பாம்புகளைப் பார்த்தேன். ஒன்று பத்தடி நீளம் இருந்தது. புஜத்தளவுக்குப் பருமன், இன்னொன்று
6.
கழற்றும்படி பணித்தான். பிறந்த மேனியோடு நெருப்புக்குப் பக்கத்திலிருந்த ஒரு கல்லின்மீது உட்காரும்படி சொன்னான். சில பச்சை இலைகளை நெருப்பில் போட்டான். எக்கச் சக்கமாய் புகை வந்தது. கர்ப்பூரவல்லி மணம் வந்தது. சூழ்ந்து கொண்ட புகை என்னை மூச்சுத் திணறச் செய்தது. ஆனால் நான் இருமவில்லை. பத்து நிமிட நேரத்துக்கு புகை அடங்கட்டுமென்று உட்கார்ந்திருந்தேன்.
பின்னர் அவன் என் டிரௌசர்களைக் கொளுத்தினான். சிவப்பிந்தியர்கள் கட்டும் இரண்டு கோவணங்களைக் கொடுத்தான். ஒன்று ஆட்டுத் தோலினாலானது. மற்றது பாம்புத் தோலினாலானது. கையுறை போல லாவகமாக இருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, பாம்புத் தோல்களாலான பட்டைகளை எடுத்து என் கையில் கட்டினான். ஐந்தாறு அங்குல அகலம் இருக்கும். அதற்குப் பாம்புத் தோலில் ஒரு வார். தேவைப்படி இறுக்கியோ, தளர்த்தியோ செய்து கொள்ளலாம்,
அந்தக் கிழவனுக்கு இடது கணுக்காலில் ஒரு சீழ் பிடித்த ரணம்
இருந்தது. இரண்டு பி அளவுக்குப் பெரியது மொய்த்துக் கொண்டி அவற்றை ஒட்டினான். தொல்லை கொடுக்கு இடத்தில் சாம்பல் ெ தூவினான்.
அவன் என்னை முடித்ததும் நான் புற எனககு ஒரு மரககத என்னை வரச்சொன்ன கொடுத்தனுப்பினானே ஆனால் சிறியது. நா பார்க்க விரும்பினால் கத்தியைக் கொடுத்த வேண்டுமென்றும், அ சம்மதித்தால் பெரிய அனுப்புவான் என்றும் கூறினாள்.
கிழவனின் மெல் கழுத்திலும் இருந்த சுருககங்களைக கவ அவனிடம் விடை Lெ ஐந்தே பற்கள்தான் வரிசையில் கீழே மு இரண்டு, எல்லாச் சி போல அவன் கண்க பாதாங்கொட்டை வடி கண் இமைகள் ரொட அவற்றை அவன் மூ பந்து இருப்பது போ6 புருவத்திலோ, இமை கிடையாது. நேரான தலைமயிர் இருந்தது. கச்சிதமாக வெட்டப்ப கீழாகத் தொங்கியது புட்டம் தெரிய, ( அணிந்தபடி கூச்சத்து புறப்பட்டேன். என்னே என்ன செய்ய சிறை முயற்சியில் இதுவும் விளையாட்டுத்தனமாக கொள்ளக் கூடாது. 8 விலையாக இத்தகை சங்கடங்களைப் பொ வேண்டியதுதான். லா கோவணத்தைக் கண் சிரித்தாள். கடலின் அவள் கொண்டு வரு போலவே அழகான சிரித்தாள். இடுப்பு வ பாம்புத் தோலான இ கோவணத்தையும் பர் செய்தாள். நான் புை உட்கார்ந்திருந்தேனா பார்ப்பதற்காக என்ை பார்த்தாள். சிவப்பிந்தி மோப்ப சக்தி உண்டு இந்த வாழ்க்கை சிறிது சிறிதாகப் பழச் வந்தது. அதிக நாள் விடக்கூடாது என்று : விட்டால், இந்த இடத் போகவே மனம் வரா ஆனால் எந்நேர மீது ஒரு கண் வைத் அவர்கள் இனத்தாரின் நான் இன்னும் பரிபூர வேண்டுமென்பது அவ மீன் பிடிக்கச் செல்வ பார்த்திருக்கிறாள். ந துடுப்புப் போடுவேன் தோணியைத் திறமை என்பதும் அவளுக்குத் ஆகவே, முத்துக் குt போது நானே படகை வேண்டுமென்று விரு ஆனால் அது எனக்கு
பிடிக்கவில்லை. மொ லாலிதான் முத்துக் கெட்டிக்காரியான பெ படகுக்குத் துடுப்புப் கிராமத் தலைவனின் நான் அறிவேன். லா விட்டு என்னுடன் செ அவனுக்கு நஷ்டம் 6 காரியத்தை நான் ெ
நான் உம்மென்று பார்த்ததும் லாலி மறு தங்கையை அழைத்து ரொம்ப மகிழ்ச்சியுடன் ஓடிவந்தாள். (i.
o) I
தினமு
 
 
 
 
 
 

ராங்க் நாணயத்தின்
ஈக்கள் ருந்தன. நடுநடுவே அவை மிகுந்த ம் போது அந்த பாடியைத்
சுவீகாரம் செய்து
ப்படவிருந்தேன்.
தி கொடுத்தான்.
போது 畿奚 og Gusing ra ன் அவனைப் தி 21:3:21 இல் ஆகார் என்ற
அந்தச் சின்னக் அடிை பெண் பற்றி
னுப்ப குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வன் அதற்குச் ஆண்டாளினால் (சாராள்) கத்தியை துன்புறுத்தப்பட்டு அடிமையாக்கப்பட்ட பிற்பாடு லாலி பெண் (ஆகார்), தன் குழந்தையடன்
துரத்தப்படுகிறாள். இவளுக்கு லிய முகத்திலும், இழைக்கப்பட்ட அநீதியை கேட்க அற்புதமான ஒருவரும் முன்வரவில்லை, ஆகார் னித்த வண்ணமே செல்லும் போது மகனின் மரணத்தை ற்றேன். அவனுக்கு காணவிரும்பாமல் செடியின் கீழ் இருந்தன. முன் பிள்ளையை வைத்துவிட்டு சற்று ன்று, மேலே தூரம்போய் சத்தமிட்டு அழுகிறாள். விந்தியர்களையும் இவ்வேளை கடவுள் குறுக்கிட்டு ளும் ஆசீர்வாதம் கொடுப்பதனையும் பின்னர்
ாைவேmவகையம் விவிலியக்கில் வத்தில் இருந்தன. ಸ್ನ್ಯ தயும் விவிலியத்தி Dபத தடிததவை.
டும்போது இரண்டு - இவ்வாறே
3. ধ্ৰুপ্ত நிலையயைத் தான் இருந்த
னரோ, அதே நிலையில் இலங்கை வாழ் தென்னிந்திய தமிழரான தேயிலைத் தோட்டப் பெண்களும் அனுபவிக்கின்றனர். எங்கும் வியாபித்தும், எல்லாம் அறிந்தும் , எவ்விடத்திலும் சர்வ வல்லமையோடு காணப்படும் கடவுள், இவ் எகிப்திய அடிமைத்தனத்தின் விடுதலைக்காக ஏங்கின மக்களின் வாழ்வில் உள் உறைந்து காணப்பட்டார் என்பதனை, யாத் 3, 1 9 இல் தெளிவாக காணலாம்.
எரேபியரின் வாழ்வும் தேயிலைத் தோட்டப் பெண்களின் வாழ்வும் ஒரே மாதிரியாக உள்ளதை காணலாம். இவ் ஒற்றுமைக்கான அட்டவணை பின்வருமாறு உள்ளது.
தேயிலை தோட்ட
ம் தோன்றும். பிலோ ரோமம் முழுக் கருமையான
நுனியில் ட்டு, தோளுக்குக்
கோவணம் டன் நான் வா போலிருந்தது. யிலிருந்து தப்பும் ஒர அமசமதான, 5 எடுத்துக் சுதந்திரத்திற்கு ய சிறு றுத்துக் கொள்ள லி என் டு வாய்விட்டுச் ஆழத்திலிருந்து ம முததுககளைப பற்கள் தெரியுமாறு ளையத்தையும், ன்னொரு சோதனை
3Ꮿ
மக்களைப் பிரித்தானியர் அடிமையாக்கி
தங்களது பொருளாதாரத்தினை
உயர்த்திக் கொண்டனர். நாடு சுதந்திரம்
பெற்றதும் நாடற்றவர்கள் என துரததபபLடனா.
జ இவர்களைக் குறைந்த பட்ச
而 அடிமைகளென்ற இழிவான நிலைக்குத்
முகரநது ல் தள்ளினவர்கள் இம் மக்கள்
யர்களுக்கு நலி பெறவேண்டிய மனித வளம்
ஆ அனைத்தையும் பெற்றுக்கொண்டனர்.
கமாகிக் கொண்டு ஆகாரைப் போலவே சுதந்திரம் அடைந்த இப்படி நாட்டில் வாழ்ந்தாலும் கூட அடையாளம்
- - - - - இல்லாத விடுதலையைக் காணாத உணர்ந்திருந்தேன். குறைந்த பட்ச அடிமைகளாக
விடும் வாழ்கிறார்கள். ஆண்டவர் ஆகாரைக் ம் ಇಂಗ್ಲ! என்" காப்பாற்றியது போல, இந்நாட்டின் #; இருந்தாள் பிரஜைகளாக வாழ அனுமதி
வாழ்க்கையில் கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் பூரண
விடுதலைக்கு கொண்டு செல்வாரென ಇಂ... வரலாற்று விவிலியம் சான்று
ᏭᏓ6Ꮱ8 , Ꮟ பகர்கின்றது. இவர்களின் மனித நேயம்,
u மாண்பு காக்கப்பட செயல்படுவார் என்ற நனறாயத நம்பிக்கையை ஆகாரின் வாழ்வு எடுத்து
என்பதும், சிறிய காட்டுகிறது
பாக ஒட்டுவேன்
:: - எகிப்தும் தேயிலை
1ககப போகும தோட்டபெண்களும்.
乐 செலுத்த
பம் தெரிவித்தாள். எகிப்து என்று விவிலியத்தில்
க் கொஞ்சம் கூடப் கூறப்படும்போது அதன் பொருள்
அடிமை, அழிவு போராட்டம், வேதனை, ஒடுக்குமுறை, அநீதி, அநியாயங்கள், அடக்குமுறை போன்ற பல்வேறு
i gin
காக்கக்க ாக்கி நிற்கிறது. Vo/ÉJ வேறு
தக கிராமத்திலும் இவ் அனுபவத்தை எரேபியர் பெற்றனர். ளிப்பதில் மிகக் அவ்விதமாக '90 வறுமையினால்,ஆங்கிலேயரின் பாடும் இளைஞன் - அனுசரணையோடு இலங்கை வந்து தம்பி என்பதையும் - தென்னிந்திய தமிழர்கள் இல்
அவனை விட்டு அனுபவத்தைப் ப்ெற்றனர். எபிரேயர்கள் றால், அதனால் காலப்ப்ோக்கில் அனாலிம் ற்படும் அத்தகைய (ஏழைகளாக்கப்பட்டவர்கள்) என்ற
யககூடாது. நிலைக்குத் தள்ளப்பட்டது போல
இரு தென்னிந்திய தமிழரும் படியும தன அடிமைகளாக்கப்பட்டனர்.
வரப் போனாள். எரேபியர் எகிப்தில் எவ்விதமாக அந்தத் தங்கை நசுக்கப்படும் ஒடுக்கப்பட்டபடும் பழச்சி பறக்கும்) வாழ்கைகையே கசந்து போன
E. GID. 10 - 16, 2007
జీ .. எகிப்தில் எரேபியரின் அடிமை வாழ்வு தேயிலைத் தோட்டப் பெண்களிகன் அடிமை வாழ்வு,
1. கானாவில் இருந்து வந்த எரேபியர் தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழர்.
2. வறுமையினால் வந்தவர்கள் பொருளாதார நெருக்கடியினால் வந்தவர்கள்.
3. ஏழைகளாக்கப்பட்டவர்கள் ஏழைகளாக்கப்பட்டவர்கள்
4. எகிப்து நாட்டின் வளத்திற்காக வேலை செய்தனர் ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்கும் பின்பு இலங்கை நாட்டு வளத்திற்காகவும் வேலை செய்கின்றனர்.
5. சனத்தொகை அதிகரிப்பினால் மருத்துவிச்சிகள் நாடு கடத்தப்பட்டனர் சனத்தொகை அதிகரிப்பினால்
it is
கட்டுப்பாடு பண்ணப்பட்டது. குடும்பக் கட்டுபாடு செய்வதற்கு வலியுறுத்தல்.
6. எகிப்தை எதிர்க்காமல் இருக்க ஆண் குழந்தைகளை அழித்தனர். இலங்கை நாட்டை எதிர்க்காமல் இருக்க பிரஜாவுரிமை கொடுக்காது விட்டனர்.
7 சனப்பெருக்கம் அதிகரித்தது சனப்பெருக்கம் காரணமாக திருப்பியனுப்பியும் இன்றும் 1 மில்லிய னுக்கும் அதிகமாக உள்ளனர்.
8. சுமை சுமக்கிற வேலையில் கங்காணிகளை தேயிலை மலையில் மேற்பார்வையாளர்கள் மூலம் பல வடிவத்தில் ஒடுக்கினர்
9. பித்தோம், இராம்சேஸ் பண்டகசாலை பட்டணங்களை அந்நிய செலாவணியின் மூலம் நாட்டின் வளத்தை கட்டினார்கள்.
10. வாழ்க்கை கசக்கும் அளவிற்கு கட்டாய வேலை 16 அல்லது 20 கி.கிராம் கொழுந்து பறிக்க வேண்டும் வாங்கினார் உரிமைகளை கேட்கக்கூடாது என்று கட்டாய வேலை வாங்கினார்.
இவ்விதம் அடிமையாயிருந்த எரேபிய மக்களின் கூக்குரலை கடவுள் கேட்டு செழிப்பு நாடான கானாவிற்கு 9|60) 360611605 &T600'60s, Lt. . . . முத்து செலவதை காணலாடி

Page 17
சொன்னாள். அந்த
அதற்கு ஜோன் பேரி கதாநாயகியாக நடிக்க சரியாக இருப்பாள் என்று எண்ணினார்.
திரைக்குப் பின்னால் அவளிடம் கொட்டிக் கிடக்கும் திறமைகளில் ஒரு துளியாவது திரை மேல் தோன்றாதா என்று ஒரு நப்பாசை "பத்திரிகை உலகில் சாப்ளினுக்கு அவளை வாரம் ஒன்றுக்கு அ அவர்களுக்குச் எழுபத்தைந்து டாலர் என்ற சம்பளத்தில் ஒப்பந்தம் சி செல்வாக்கு அதிகம். செய்து கொண்டார். 1940களின் ஆரம்ப காலத்தில் திரைப்பட இது ஓரளவிற்குக் கணிசமான தொகை, புது முகத்திற்கு நடிப்பு வந்ததோ இல்லையோ இரண்டு முறை கர்ப்பம் வந்தது தேவையில்லாத தொந்தரவு என்று அவள் இரண்டையும் சிதைத்து
விட்டாள். 1942 அக்டோபரில் சாப்ளினுக்கு அவள் *
மீது வெறுப்பு தொடங்கவே, வார சம்பளத்தை 25 டாலராகக் குறைத்து விட்டார். ஜோன் ஒரு 园s 凸洲
இருவருக்கு சாப்ளினைப் பிடிக்காது. அன்றைய _அமெரிக்கப்
துப்பாக்கியை வாடகைக்கு வாங்கிக் கொண்டு கிறிஸ்மஸ் பண்டிகை அன்று சாப்ளின் வீட்டிற்கு இ z: வந்து மிரட்டினாள். அவள் மிரட்டும் பொழுது
ஆடிய ஆட்டம் சாப்ளினின் ஆசையைத் தூண்டி ܢ விட்டது. மீண்டும் இருவரும் காதலர் ஆனார்கள்.
இதன் விளைவு ஜோன் மீண்டும்
கர்ப்பமானாள். இந்த மூன்றாவது முறை தான்
癸 உலகத்துக்காரர்கள் அவ்விருவரின்
|பெயரைக் கேட்டாலே ॐ |நடுங்குவார்கள்! திரைப்படங்களில்
நடிக்க வரும் பெண்களைத் தன் படுக்கையறைப் பாவைகளாகச் செய்வது என்பதில் சாப்ளின் திறமைசாலி என்ற வகையில் அவர்கள் கட்டுரைகள் எழுதினார்கள். சாப்ளினுக்கு 'காதல் மன்னன் என்ற பட்டப் |புகழ் ஏற்கனவே இருந்தது. இந்த
ஜோன்பேரியின் தாய்மை விஷயத்தில் சாப்ளின் ஒரு |வில்லன் என்ற பட்டமும் ஒட்டிக்
கொண்டது.
இந்தக் காலகட்டத்தில் - சாப்ளின் வேறு ஒரு பெண்ணைக் தாயாகப் போகும் செய்தியை அந்நாளில் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளத் பிரபலமாக இருந்த இரண்டு பெண் திட்டமிட்டிருந்தார். அவள் பெயர் ஊனா ஒனில் பத்திரிகையாளர்களிடம் ஆர்வத்தோடு (00na Onel). இவள் அமெரிக்காவின் மிகவும்
×ঞ্জ
மற்றொரு சகோதரரான கங்கை அமரனுக்கு, அப்போது என் குழுவில் சேர வாய்ப்பு இல்லாமல் இருந்தது. என் குழுவில் இருந்த அனிருத்தா, மாநகராட்சியில் வேலை பார்த்துக்கொண்டே என்னிடம் ஆர்மோனியம் வாசித்து வந்தார். ராஜா என் குழுவில் சேர்ந்த சில நாட்களில் மாநகராட்சியில் வேலைப்பழு அதிகம் இருந்ததால், என் குழுவில் இருந்து அனிருத்தா விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து , ராஜா ஆர்மோனியம் வாசிப்பவராக மாறினார். கங்கை அமரன் கிதார் வாசிப்பவராக இணைந்தார்.
என்றாவது ஒரு நாள் இசை 33-so وسبعينيه அமைப்பாளராக வேண்டும் என்ற ஆர்வமும், w37 কুঁ। வெறியும் இளையராஜாவுக்கு இருந்தது. தன்மாஸ்டர் என்ற இசைப்பயிற்சியாளரிடம் சேர்ந்து முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார். ராஜாவின் பேச்சு, மூச்சு எல்லாம் இசை பற்றியதாகவே இருக்கும்.
இந்த சமயத்தில், இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் கிதார் வாசிப்பவராக இளையராஜா சேர்ந்தார்.
பாடினோம். இளையராஜா இசை அமைத்தார். பாடல்
பதிவாயிற்று.
இந்தப் பாடலை நாங்கள் ஜெமினியிடம்
சேர்ப்பதற்குள்ளாகவே, இசையமைக்கும் பொறுப்பு
ராகவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதன்
பிறகு, இரண்டு மூன்று படங்களுக்கு ராஜா
இசையமைக்கும் வாய்ப்பு வந்தும், தட்டிச் சென்று
விட்டது.
ஆனால், பின்பு "அன்னக்கிளி" படத்தின் மூலம் இளையராஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிப்
பெரும் சாதனை படைத்தார்.
இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.
g
SqSqSOeO L S SAeS e eee OO SZ OOOe eLLlS O L m S ee OT OOOS
நீண்ட இடைவெளிக்குப் பின்பு "உயிர்" என்ற படத்தை ஜெமினி தயாரிக்க இருப்பதாகவும், அதற்காக ஒரு புதிய
பயங்கர விபத்து
இசைக் குழுவில் பணியாற்றி வந்தபோது, பாலசுப்பிரமணியமும், இளையராஜாவும் பயங்கர கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்கள்.
ஒரு இசை நிகழ்ச்சிக்காக இவர்கள் பொள்ளாச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தார்கள். பாலுதான் காரை ஓட்டினார்.
அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு வேலூருக்கு வந்து சேர்ந்தார்கள். டிபன் சாப்பிட்டு விட்டு, பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது கார் ஒட்டும் இசையமைப்பாளரைத் தேடிக் கொண்டு : ఫిన్లో * ಡೀತ್ತ್ರ ಙ್ ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இளையராஜாவை இசை அமைபபாளராகச சேர்க்க இது நல்ல வாய்ப்பு என்று கருதிய தோன் நாங்கள், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு அவன் மீது மோதாமல் இருக்க, காரை டிரைவர் ஒரு பாடலை பதிவு செய்ய ஏற்பாடு செய்தோம். திருப்பினார். கார் ஒரு கம்பத்தில் மோதி நாலைந்து பாடலை கங்கை அமரன் எழுதினார். நானும், முறை உருண்டு ஆற்றில் விழுந்தது. ஆற்று மணலில் மலேசியா வாசுதேவனும், பி.வசந்தாவும் கார் தலைகீழாக நின்றது. (தொடரும்)
CID. 10 - 16, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

c பிரபலமான உலகெங்கும் புகழ் பெற்ற ரும் கொடுப்பதாகவும் BTL3, Tiffluj T61 usil 966), (Eugene O'neil) துக் கொண்டார். ஆனால் 52 என்பவரின் மகள். அவள் சாப்ளினை 1943 ஜூன் மத நானலல எனறு மாதத்தில் மணந்து கொண்டார். வயது வித்தியாசம் டும் மீண்டும் வாதாடினார. 覽
மிகவும் அதிகமாக இருந்த போதிலும் சாப்ளினுக்கு குழந்தையின் தந்தை யார் இந்த இளம் நான்காவது மனைவியிடம் தான் பதை நிரூபிக்க இரத்த பரிசோதனைக்கு சந்தோஷம். மன நிம்மதி. திருப்தி. துக் கொண்டார் சாப்ளின் அதில் எல்லோரும் போன்றவைகள் எல்லாம் பெருமளவில் கிடைத்தன. க்கிடும் வகையில் அந்தப் பெண்ணின்
ந்தையின் தந்தை சாப்ளின் அல்ல என்று
நிரூபிக்கப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் D ாப்ளின் அந்தப் பெண் குழந்தையின்
வளர்ப்பிற்குத் தேவையான பணத்தைக்
கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்தக் காலகட்டத்தில் பெடரல் பீரோ ஆப்
L இன்வெஸ்டிக்கேஷன் (FBI) சாப்ளினின் வாழ்க்கையை ஆழமாக எட்டிப் பார்க்கத்
தொடங்கியது. அது நடத்தும் இரகசிய R
வேலையைப் பற்றி சாப்ளினுக்கு ஒன்றும்
அது மட்டுமல்ல, அவள் தன் A
தெரியாது.
இருக்கும் தொல்லைகள் போதாதென்று சோவியத் ரஷ்யாவின் தலைநகரான, மாஸ்கோவில் பிரமாண்டமான முறையில்
கணவனுக்கு நிறைய குழந்தைகளையும் பெற்றுக் சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்று பட்டம் கொடுத்தாள் சாப்ளின் உயிருள்ள 漆凰貂 கட்டி விட்டார்கள். வரை அவருக்குத் துணையாக இருந்து ஜோன் பேரி தன் கைக்குழந்தையுடன்
'சார்லி சாப்ளின் திரைப்பட விழா நடத்தப்பட்டது. இதை மையமாக வைத்துக் கொண்டு அமெரிக்கப் பத்திரிகைக்காரர்கள்
பணிவிடைகள் செய்து பரவசப்படுத்தினாள். சாப்ளின் எங்கேயோ மறைந்து விட்டாள். ஆனால் அவளால் வாழ்க்கையின் திசையை மாற்றிய இந்தத் விளைந்த பூகம்பம் சாப்ளினின் வாழ்க்கையை திருமணம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாதிக்கத்தான் செய்தது. அந்தச் சூழ்நிலையிலும், திருமணங்களில் உண்மையான சந்தோஷத்தைப் ஊனா கணவனே கண் கண்ட தெய்வம் என்ற பெறுவதற்கு வயது வித்தியாசம் தடையாக வகையில் கணவனுக்கு உறுதுணையாக, இருக்காது என்பதற்கு இது ஒரு பலமான எடுத்துக் கோட்டைச் சுவர் போல் நின்றாள். இதனால் காட்டு, அவளுடைய புகழும் பெருமையும் பலமாகப்
ஊனாவுடன் திருப்தியான திருமண பரவியது. வாழ்க்கையைச் சுவைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜோன் பேரி வழக்கு விவகாரத்துடன் நேரத்தில், ஜோன் பேரிக்கு 1943 அக்டோபர் 'தொலைந்தான் சாப்ளின் என்றார்கள் பலர்!
இரண்டாம் திகதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உண்மையான மேதைகளை தோல்விகள் அதற்குத் தந்தை சாப்ளின் என்று அவள் வழக்குத் ஒன்றும் செய்யாது. தரையில் எறியப்பட்ட இறப்பர் தொடர்ந்தாள். பந்தைப் போல் அவர்கள் மீண்டும் குதித்து மேலே
இது அமெரிக்காவை மட்டுமல்லாமல் வருவார்கள். உலகத்தையும் கிளுகிளுக்க வைத்தது. வழக்கில் ஆஜரான சாப்ளின் குழந்தைக்கு நான் தந்தையில்லை என்று வாதாடினார். ஆனால் ஜோன்
கிரேட் டிக்டேட்டர் - கை
பேரிக்கு தேவையான மருத்துவச் சார்லி சாப்ளின் தன்னுடைய டிராம்ப் செலவுகளையெல்லாம் இவர் கொடுத்தார். அது கதாபாத்திரத்தைக் கைவிட்ட பிறகு சாதாரண மட்டுமல்லாமல் அவளுக்கு இரண்டாயிரத்து நூறு மனிதனைப் போல காலத்திற்கேற்ப நடை, உடை டாலர்களும், அவள் மீண்டும் வேலைக்குச் பாவனையுடன் உருவாக்கத் தொடங்கிய முதல்
!မြု#ရုံရုံးရှံမှု၊၊၊၊၊၊၊၊၊၊ நிலைமை திரும்பும்வரை வாரம் நூறு படம் பல வழிகளில் புதுமையானது (தொடரும்)
காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத ஆனால், இதில் ஒமேகா அசிட் சத்துக்கள் சத்துக்கள்ே இல்லைதானே. ஆனாலும், அசைவ இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில்தான் உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் பல மடங்கு ஒமேகா அசிட் உள்ளது. அதனால், மீன் 9Cost 3:Cut af (Omega-3Fatty Acids) status 9- சாப்பிடுவது தான் நல்லது. அரிய மருத்துவ குணம் வாய்ந்தது. பிறந்த குழந்தைகள் சில, உரிய வயது ஆகியும்
உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், நடக்காது. அதுபோல சரிவர பேச்சு வராது. இதைச் சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும்.
சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால் ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. எந்த | கேன்சரும் வராமல் பாதுகாக்கும். ரத்த
அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற {ဖြိုးဖိုး இடமில்லை. மூளை, கண்களுக்கு
மிக நல்லது.
வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ் உட்பட | மறதி நோய் வரக்கூடும். அதைத் தடுக்க மீன் 2 భథ 多 | தான் நல்லது சர்க்கரை நோய், அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு மீன் உணவு மிக டிப்ரஷன் உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது நல்லது நல்ல பலன் கிடைக்கும். தசைகள், முட்டு வலி
எந்த வகை மீனிலும், 50 மில்லி கிராம் முதல் 1500 போன்றவற்றுக்கும் மீன் நல்ல மருந்து மில்லி கிராம் வரை ஒமேகா 3 'பேட் அசிட் உளளது. மற்ற உணவு வகைகளை விட, |dí) தான் ஆனால், நம் உடலுக்குத் தேவை 20 முதல் 60 மில்லி அதிகமான மெர்க்குரி என்ற பாதரசம் உள்ளது. இது ಹೆ)ಗರು வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உடலுக்கு கெடுதல், ஸ்வார்டு பிஷ், மர்லின் ரே, ஜெம் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான்.மீன் எண்ணெய் பிஷ் லிங் ஆரஞ்சு ரக்பி, சதர்ன் ப்ளூ பிஷ் போன்ற தோய்த்த இரண்டு பிரெட் துண்டில் 21 மில்லி கிராம், மீன் மீன்களில் பாதரசம் அதிகம் உள்ளது. எண்ணெய் தோய்த்த முட்டையில் 200 மில்லி கிராம் அதனால், அதிகமாகவும் மீன் |தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் ^ உணவு சாப்பிடுவது என்பதும் சரியல்ல. 1臀 666 கிராம் என்ற அளவில் ሪ மேலும் அசுத்த தண்ணீரில் மீன் 9ರಿಂಕ್ಸ அசிட் உளளது. N பிடித்து அதை உணவாகச் இப்போதெல்லாம் N சமைத்து சாப்பிடுவதால் எதற்கும் மாத்திரையை \ பயனில்லை. மீன் உணவு |விழுங்குவது தான் சமைக்கும் போது, அதன் பேஷனாகி விட்டது. lfgi அடர்த்தியான பாகங்களை என்றாலே, ங்ே.என்று इच வேக வைக்கும் போது, ನಿಗ್ರಿಹ್ರರು சைவ உணவினர் ஒரு சென்டிமீட்டர் அடர்த்தி பலரும், இருதய என்றால், மூன்று முதல் பலத்துக்காக ஒமேகா 3 பேட் நான்கு சென்டிமீட்டர் வரை அசிட் உள்ள கெப்சூல் அடர்த்தி உள்ள பாகத்தை 20 |மாத்திரைகளை வாங்கி நிமிடம் வரை வேக வைக்க
சாப்பிடுகின்றனர். வேண்டும். அப்போது தான் நல்லது
Dai DUd9

Page 18
இரு எழுத்தாளர்கள் cणी
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
தமிழகமெங்கும் கொலையாளிகள் பற்றி சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. ஹரிபாபு பிடித்த புகைப்படத்தில் காணப்பட்ட இளம் பெண்ணைப் பாக்கியநாதனின் வீட்டில் கண்டதே அந்தப் புலனாய்வாளரின் அதிர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அந்தப் பெண்ணை உடனடியாக விசாரணைக்குட்படுத்தக் கூடாதென்று புலனாய்வாளர்கள் தீர்மானித்தனர். குண்டு வெடிப்பு நடைபெற்ற கூட்ட மைதான மகளிர் பகுதிக்குள் காணப்பட்ட அப்
முட் பாதையில் மரித்த மித
தமாகியது. முருகனும் புலி இயக்க உறுப்பினரென்றும் சிவராசாவின் உதவியாளனாக முருகன் செயற்பட்டு வந் தாரென்றும் பாக்கியநாதன் தெரிவித்தார். நளினியும் முரு கனும் தலைமறைவாகி தப்பிச் சென்று விட்டனரென்றும் புலனாய்வாளருக்குக் கூறப்பட்டது. தற்கொலைக் குண்டு தாரியோடு கூட்ட மைதானத்தில் காணப்பட்ட பெண் சுபா என்ற தகவலும் கிடைத்தது.
நளினி, சுபா, ஒற்றைக் கண்ணன் சிவராசன், முருகன் ஆகியோரின் புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு, சுவரொட் டிகளில் அச்சிடப்பட்டு தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன.
நளியினதும் சுபாவினதும் புகைப்படங்கள் கிடைத்தி ருந்ததால் சுவரொட்டிகளில் அச்சிடுவது இலகுவாக இருந் தது. முருகனின் புகைப்படம் கிடைக்காததால், அவரின் அங்க அடையாளங்கள் பற்றிக் கிடைத்த தகவல்களைக் கொண்டு, கணினி மூலம் முருகனின் பிரதி பிம்பம் வடி
பெண்ணை உடனடி யாக விசாரணைக்கு உட்படுத்தினால், அவ ரோடு சம்பந்தப்பட்ட வர்கள் உஷாராகி விடுவர்களென்பதாலேயே இந்தத் தீர்மானம் எடுக் கப்பட்டது போதிய தட யங்களையும் தகவல் களையும் பெறும் 2 °:!&!&:2:4:22:42 - . ::!ოex! வரைக்கும், அந்தப் பெண்ணை விசாரணைக்குட்படுத்து வதில்லை என்று புலனாய்வாளர்கள் தீர்மானித்தனர்.
ரூசோவிடமிருந்து பெறப்பட்ட நளினியின் தொலை பேசி இலக்கம், அவர் வேலை செய்யுமிடம் ஆகியவற்றை யடுத்து, தமிழக மத்திய மற்றும் மாநில புலனாய்வாளர் களைக் கொண்ட குழுவொன்று நளினி வேலை செய்யும் இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றது. அவர்களுக்கு முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்கா ததால் நளினி தொடர்பான விசாரணையை அத்துடன் நிறுத்தி விட்டனர். ஆனால் நளினி உஷாரடைந்து விட் டார். நளினியின் சகோதரர் பாக்கியநாதனாவார். ஹரிபாபு வின் ஆவணங்களில் பாக்கியநாதனின் பெயர் இருந்த தால் அவர் கைது செய்யப்பட்டார். பாக்கியநாதனின் சகோதரிகள் பற்றி புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கினர். விட்டுப் பிடிக்கும் தந்திரோபாயத்தை புலனாய்வாளர்கள் கையாண்டனர். ஆபத்து நெருங்கி விட்டதை உணர்ந்த நளினி தலைமறைவாகி விட்டார். ஜூன் மாதம் 9ஆம் திகதி, அதாவது நளினி பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுப் பல நாட்களுக்குப் பின்னர், நளினியைக் கைது செய்ய அவளது வீட்டிற்குச் சென்ற புலனாய்வாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்த தால், மறுநாள் 10ஆம் திகதி திங்கட்கிழமை நளினி வேலை செய்த கம்பனிக்கு புலனாய்வாளர்கள் விரைந்
பொறுப்பில் இவர் இ
வமைக்கப்பட்டது. சிவரா |சன், சுபா ஆகியோரின் புகைப்படங்களோடு கணினியில் வடிவமைக் கப்பட்ட முருகனின் பிரதி பிம்பத்தையும் கொண்ட சுவரொட்டிகள் il டப்பட்டன. சுவரொட்டிக ளில் காணப்படும் நபர் கள், ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாகத் தேடப்படுவதாகவும், தகவலறிந்தோர் தந்துதவுமாறும் கேட்கும் வாசகங்கள் அந்தச் சுவரொட்டிகளில் பிரசுரிக்கப் பட்டிருந்தன.
இந்தச் சுவரொட்டிகள் இந்தியாவின் சகல மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் உளவுத் துறையினருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையில் வெளிவந்த மும்மொழிப் பத்திரிகைகளிலும் இந்தச் சுவரொட்டிகள் சம்பந்தமான
இணைந்து எழுதுவது
g5. SRITIDIGT
புகைப்படங்கள் மீள்பிரசுரம் செய்யப்பட்டன. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தமிழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிய செய்தியாளர் ஒருவர், முருகன் பற்றிய தகவலை இலங்கை இரகசியப் பொலி ஸாருக்கு வழங்கினார். ஏற்கனவே புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தப் பத்திரிகையாளர், மோதல் சம்பவமொன்றில் ஊனமான நிலையில், இயக்கத்தை விட்டு வெளியேறினார். புலிகள் இயக்கத்தின் முக்கிய ந்தபடியால், பல உள்விவ
鹅
முருகன் 7A7 தனர், நளினி ஏற்கனவே இராஜினாமாக் கடிதத்தை காரங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
தனது அலுவலகத்திற்கு அனுப்பி விட்டாரென்ற தகவலே புலனாய்வாளர்களுக்குக் கிட்டியது. பாக்கியநாதனைக் கைது செய்ய அவரது வீட்டிற்குப் புலனாய்வுப் பொலி ஸார் சென்றபோது, அவர் தப்பியோட முனைந்தார். ஆனால் பொலிஸார் மடக்கிப் பிடித்து விட்டனர். பாக்கி யநாதனிடமிருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.
குர்தா பிஜாமா வாலிபர், ஒற்றைக் கண் சிவ ராசா என்றும், தற்கொலைக் குண்டுதாரி தனு என்ற தகவலும் கிட்டின. சிவராசா புலி இயக்க உறுப்பின ரென்றும் அவரது இயக்கப் பெயர் ரகு என்றும் அவர் ரகு அண்ணா என்று அழைக்கப்பட்டு வந்தாரென்றும் பாக்கியநாதன் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்மநாபாவைக் கொன்றவர் ரகு அண்ணா தான் என்றும், பாக்கியநாதன் தெரிவித்தார். பத்மநாபா படு கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட ரகுவரன் இவர்தானென்ற தகவலும் புலனாய்வாளர்களுக்குக் கிட்டியது. ஹரிபாபு எழுதிய துண்டில் முருகன் எனக்
குறிப்பிடப்பட்டிருந்த பெயர், தாஸையே குறிக்கும் என்று
பாக்கியநாதன் சொன்னார்.
நளினியின் வில்லிவாக்க வீட்டிற்கு அடிக்கடி வந்து போனதாகக் கூறப்பட்ட தாஸ், முருகன் என்பது ஊர்ஜி
S.
முருகன் யாழ்ப்பாணத் வரென்றும், அவர் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டம்மானுக்குக் கீழ் செயற்பட்டு வந்த வரென்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர், இலங்கை இரகசியப் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியி ருந்தார். ஆனால் முருகன் உண்மையிலேயே பொட்டம் மானின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்பட வில்லையென்பது பின்னர் தெரிய வந்தது. முருகன் பற்றி மட்டுமல்ல, தற்கொலைக் குண்டுதாரி தொடர்பா
(அரசியல் தொடர்) கவும் சில ஊகங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார். புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமா கவும் சம்பந்தப்பட்டவர்களுக்கிடையில் மட்டுமே வைத்துக் கொள்ளப்படுவதாலும் அவரால் இந்தியப் புலனாய்வா ளருக்கு பாரிய அளவில் உதவக் கூடிய தகவல்கள் எதனையும், வழங்க முடியவில்லை. இலங்கை இரகசியப் பொலிஸ் பிரிவினரின் உளவாளிகளாகச் செயற்பட்ட சிலர், புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தார்கள். இவர்கள் வழங்கிய தகவல்களும் இந்தியப் புலனாய்வுப் பிரிவின ருக்கு வழங்கப்பட்டன. (தொடர்ந்து வடியும்.)
ΟΠΤΙ தின
த்தின் தென்மராட்சியைச் சேர்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த அறை வாசலில் நான்கு பொம்மைகள் இந்த ஒலைச் சுவடியை வைத்துக் கொண்டுதான் இருந்தன. மோகினி சிலைகள்ாகத்தான் இருக்க தங்களது லீலா வினோதங்களை | வேண்டும். உயரம் குறைந்த அழகான சிலைகள் நடத்தியிருப்பார்கள் என்று நினைத்தான்.
இடத்தை விட்டு எழுந்த ராமபத்ரன் அதில் ஒன்றை அதில் கூறப்பட்டிருந்த மந்திரத்தை ஒரு தடவை எடுத்து குத்து விளக்கின் அருகில் வைத்தார். படித்தான். மறுபடியும் படிக்கத் தோன்றியது.
"நீலி, நீ போய் அந்தப் பையனை ஒரு தடவை பதினோராவது தடவை படித்தபோது இருட்டிலிருந்து பார்த்துட்டு வர்றே அதுக்கப்புறம் ஒழிக்கிற சன்னமான ஒரு சத்தம் கேட்டது.
சமாச்சாரங்களைக் கவனிக்கலாம்" சொல்லியபடியே "சல். சலங். சல். சலங்.."
| ராமபத்ரன் வலது கையை உயர்த்தி குத்து கொலுசுகளின் மணிச்சத்தம்,
விளக்கின் மேல்புறமாக கையை வருடினார். கை "மாயாவாக இருக்கலாம். அனந்தராமன்
| காற்றில் நீந்தியது. குத்து விளக்கின் எரிந்து நினைத்தான். அவளல்லாமல் வேறு யார்? இங்கே
கொண்டிருந்த திரியின் நடுவிலிருந்து சற்று வரப்போகிறார்கள்? இருந்தாலும் கேட்டான்.
| அடர்த்தியாக எரியும் பூவிதழ் போன்ற வெளிச்சம் "யாரது" . சத்தமாகவே கேட்டான்.
"நான்தான் மாயா' பதில் வந்தது. அறையை நெருங்கினான். சட்டென்று ஒரு பார்வையிலேயே மொத்த இரத்தமும் மூளையில் பாய்ந்து முடுக்கி விடும்படியாக அவளது ஆடைகள்
முன்பு கண்டதை விட அழகியாய்.
"நான் வந்ததைப் பார்க்கலையா? கேட்டாள்.
"பார்த்தேனே?" 泛 "பேருக்கேத்தபடி மாய
மோகினியா' ဒ္ဓိါး ဖျွိ ကွ္ဆဒ္ဓိ "இன்னும் எதுக்கு ஓலைச்சுவடி அதை எடுத்த இடத்திலேயே வச்சுடலாமே." ..
அனந்தராமன் அவளை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்து ஒலைச்சுவடியை வாசற்படிக்கு மேற்புறமாய் வைத்தான்.
அவள் நெருங்கி வந்தாள். அவளது மென்மையான கைத்தண்டுகள் அவனது தோளில் பதிந்தன. அவளது மூச்சுக்காற்று
*T
ܬܐ ܐ
புகுந்தது. சட்டென்று நீலி வடிவம் அனந்தராமனின் கன்னத்தை வருடிக்
மாறினாள். s: கொண்டிருந்தது. - - - --------
அழகான இளம்பெண்ணானாள். ராமபத்ரனை "உன்னால முடியாதது எதுவுமில்லேன்னு ஏறிட்டுப் பார்த்தாள் நீலி, நினைக்கிறேன். நீ ரொம்ப கெட்டிக்காரி மாயா?" .
"நீதான் மாயா அவளோட உருவம் அப்படியே சட்டென்று நுனிநாக்கு வரை வந்ததை உனக்கு வந்தாகி விட்டது. மாயாவே உன்னைப் உள்ளுக்குள்ளேயே அடக்கினான்.
பார்த்து சந்தேகப்பட (Plussgl. அவ்வளவு "என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கில்லையா?"
தத்ருபமாக இருக்கே ஆசீர்வதிப்பது மாதிரி ಛಿ: இடது புறமாக அவன் மீது சரியத் கையை வாசற்புறம் நீட்டினார் ராமபத்ரன், தாடங்கனாள. ::::::: 'சி எச்சரிக்கது. சிரித்தபடியே நீலி வாசலைத் தாண்டினாள். அதற்குப் சட்டென்று அவனுக்குள் ஒரு பட் எச்சரித்தது.
பிறகு காற்றில் கரைந்தே போனாள் {{, дентине. அனந்தராமன் தன்னுடைய அறையில் ჯ&pმნ, தனிமையிலிருந்தான். பேச்சுத் துணைக்குக் கூட 多 யாருமில்லாமல் இருப்பது ஒருவித Gelli சலிப்பையேற்படுத்தியது. மின்னல் கீற்று மாதிரி சந்தேகம் மனசில் சட்டென்று மடியில் என்னமோ வந்து விழுந்தது. நெளிந்தது. எக்கச்சக்கமாய் நீண்டு வளர்ந்த அனந்தராமன் உற்றுப் பார்த்தான். எண்ணெய் தலைமுடி அவனது விரல்கள் அந்த விளக்கு வெளிச்சத்தில் மடியில் ஒரு ஒலைச்சுவடி முடியிழைகளுக்குள் ஊடுருவியது. உடம்பின் பின்
"மந்திரத் திலகம்" புறம் வெற்றுக்காடாய். சதையில்லாத மாதிரி.
ஒலைச் சுவடியின் மேற்புறத்தில் தெரிந்த "என்ன இது" - சட்டென்று எழுந்து விலகினான். வாசகத்தைப் படித்துவிட்டு பிரித்து இரண்டாவது "ஹஹ் ஹஹ்ஹா. இன்னுமா உனக்கு ஓலையைப் புரட்டினான். அதில் ஒரு இயந்திரம் என்னைப் புரியலை. என்னைச் சுடலைன்னு
சொல்வாங்க சிலர், நீலின்னு சொல்லுவாங்க. நீ எப்படி வேணும்னாலும் செல்லமாகக் கூப்பிடலாம்.
பெண்களை வசியப்படுத்துவதற்கான யந்திரமும் இதுவரைக்கும் என்னை ஜெயிச்சிருக்கிற மனுஷன் அதற்கான மந்திரமும் அதில் இருந்தது. இந்த ஒரே ஒருத்தர்தான். அவர் சொல்லித்தான் இங்க பங்களாவை பரம்பரையாக அனுபவித்த வாரிசுகள் வந்திருக்கிறேன். (லல்தரம் தொட்டும்)
வரையப்பட்டிருந்தது. கீழே அதைப்பற்றிய குறிப்புகள்.
霹 CID. 10 - 16, 2007

Page 19
சேகரிக்கவும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
3. உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த மருந்தின் விளைவாக உங்களைப் பற்றி மகிழ்ச்சி அடைவதோடு, உங்களிடம், நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.
4. இந்த மருந்தினால், எங்கு சென்றாலும் உங்களால் மகிழ்ச்சியைப் பரப்ப முடிகிறது.
5. இந்த மருந்தை நீங்கள் கொடுக்கும்போது, உங்களுக்கும் அது போதுமான அளவில் கிடைத்து, உங்களை மகிழ்ச்சியாகவும், புகழ் மிக்கவராகவும், செல்வந்தர் ஆகவும் ஆக்கி விடுகிறது.
மருந்துகளைப் பற்றி மிகைப்படுத்திச்
சொல்லுவது சரியல்ல என்கிற | 905 LDJL
இருப்பதால் மேலே சொல்லியுள்ள மருந்தின் குணத்திற்கு அத்தாட்சி என்ன என்று பார்த்து விடலாம்.
முதலில் அதை அடையாளம் கண்டு, அதற்குப் பெயர் சூட்டலாம்.
என்ன புகழ்ச்சி அ என்கிற எளிய விஷயம் அதிசய மருந்தாக செயல்பட்டு அற்புதங்களை நிகழ்த்துகிறதா?
புகழ்ச்சி என்பது அதன் பெயர். ஆம் புகழ்ச்சி என்பது ஓர் அற்புத மருந்துதான். அது அதிசயங்களை நிகழ்த்துவதும் உண்மைதான். மனவியல் நிபுணர்களில் முன்னணியில் இருப்பவரான டாக்டர் ஆல்ஃபிரெட் ஆட்லர் என்ன சொல்லுகிறார் என்று கேட்போம். கவலை, பயம், கிலேசம் ஆகியவைகளுக்கு இரையான தன்னுடைய நோயாளிகளிடம், "யாரையாவது திருப்தி செய்ய வேண்டும் அல்லது யாருக்காவது மன மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தால் பதினான்கு நாட்களில்
உங்களுக்குத் தேவையான அதிசய மருந்தை எவ்வளவு வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகத்திலேயே மிகவும் அற்புதமான மருந்து அது நீங்கள் அதை சுலபமாகத் தயாரிக்கலாம். ஆனால் அந்த மருந்தை மற்றவர்களுக்கு தயக்கம் இல்லாமல் நீங்கள் கொடுக்க வேண்டும். அதிகமாகக் கொடுக்கக் கொடுக்க, நீங்கள்
அதை அதிகமாகவும் தயாரிக்க முடியும். செலவு ஒன்றும் இல்லை, பலன்களோ ஏராளம்
நீங்கள் தயாரிக்கும் இந்த அதிசய மருந்தை நீங்கள் பிறருக்குக் கொடுப்பதால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அற்புதப் பலன்கள் பல கீழே தரப்பட்டுள்ளன. t பள்ளிக் குழந்தைகள், இந்த மருந்தைக் கொடுத்தவுடன் மேலும் ஆர்வமாகப் படிக்கிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
2. வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்கள் இந்த மருந்தால் உங்களுடன் நன்றாக ஒத்துழைத்து, நீங்கள் வெற்றிகளைக் குவிக்கவும் செல்வத்தைச்
உங்களுடைய குறைபா
எனச் சொல்வாராம்.
மற்றவர்களைத் தி வழி என்ன? வேறு எை பொதுவாக எதை அதிக அமெரிக்காவின் மி தத்துவஞானியும் மனோ வில்லியம் ஜேம்ஸ் சொ "மனித இயல்பின் ஆழப என்னவென்றால் பாராட் ஏங்குவதுதான்."
இந்த ஏக்கத்தை, !
நீங்கள் போக்கமுடியும்
ஆகவே புகழ்ச்சி எ ஜேம்ஸ் சொன்னதை ம படுத்தவில்லை. யாரோ செய்ய வேண்டும் என்கி யோசனையினையும் பூர்; உங்களுடைய அதி புகழ்ச்சி, பதினான்கு தில் பயம், கிலேசம் ஆகியவ என்பதற்கு மிக உயர்ந்த விட்டதல்லவா?
இந்த அத்தியாயத்தி குறிப்பிட்டுள்ள காரியங்க மருந்தான புகழ்ச்சி செய் UTjii TLD,
1. விஞ்ஞான பூர்வ குழந்தைகளிடம் செய்யL அவர்களின் புத்திசாலித்த புகழப்பட்டபின், அவர்களு பரீட்சை சுலபமானதாக ( அவர்களுக்குச் சொல்லப் பரீட்சையில் அவர்கள் ச சிறப்பாகச் செய்ததோடு, மதிப்பெண்களும் பெற்றா அதே பள்ளிக் குழந் இன்னொரு பரீட்சை வை முதலில் வைத்த பரீட்சை சுலபமானதுதான். ஆனாலி குழந்தைகளிடம் அவர்கெ நிறைய சொல்லப்பட்டன. இருக்கும் என்றும் அவர்க முடியாது என்றும் அவர்க சொல்லப்பட்டது. அவர்கள் மோசமாகச் செய்ததுடன்
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ptiseptancia Ba216ата. éf"Ó1250 eIUnuse. Eusé ég திருமதி சந்திரா ரவீந்திரன், திருவேரகம் 1957,
பாட்டுப் பெறும் 10 அதிர்
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
1. அ, சந்தியாகோ, 3412 அம்பிட்டிய வீதி, தென்னக் 2. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்பரம வீதி, களுபோவில. 3. தேவிகா பத்தமராஜா, மடுமாதா விதி பெற்ற மன்: 4. எம். எம். ஆஸாத், "மொபைல் மார்ட்கொம்" பிரத 5. சி. தங்கவடிவேல், 9, பயினியர் வீதி மட்டக்களப்பு 6. தேவராஜன் ஆனந்தகுமரன், 2741 வலியமுன வீதி 1. A சறோஜினி மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாட 8. அ. சங்கீதா, கடற்கரை வீதி, புத்தளம்.
35
ஒ(குழம்பியுள்ளது)
இ19. சாதி அல்லது
இதற்குரிய விடையைக் கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 15.05.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-218 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு, - தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
C. 10 - 16, 2007
9. ந. ரஜீவன் பிரதான வீதி, வத்தளை, 10. சு. மல்லிகாதேவி, அம்பலவாணர் வீதி, அம்பாறை,
இடமிருந்து வலம் 1. இயற்கை ügis அனர்த்தங்களில் ஒன்று. 216ー
1.வேகமான காற்றுடன் Bilgul LD509,
1. W
7 8 1. உடலிலுள்ள எலும்பு |அ| 8 (S வகைகளில் ஒன்று. (திரும்பியுள்ளது) 15. பூவின் பகுதி ஒன்று. (குழம்பியுள்ளது)
பரம்பரையென்று GIFTSÖGNGOTLD, (குழம்பியுள்ளது) 23 இசை என்றும் கூறலாம். 26. கபடம் என்று பொருள்படும். (குழம்பியுள்ளது) 31. குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் இடம் (திரும்பியுள்ளது) 34. எண்ணெய் அல்லது
1. வெறுமையானது
இடம்(குழம்பியுள் 2. பறவை ஒன்று. (; 3. தமிழிலுள்ள எழு 6. ஆகாயம் என்றும் 11. சரசப்பேச்சு என்ற பூசுகின்ற மருந்து (குழம்பியுள்ளது) வகைகளை இப்படிக் 120 மருந்துவக் குண கூறுவர் (குழம்பியுள்ளது)28. கொலை என்று
(oo)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்திப் படுத்துவதற்கு யும்விட மனிதர்கள் மாக விரும்புகிறார்கள்? கப் பெரிய த்துவ நிபுணரும் ஆன ல்வதைக் கேட்போம். ான தத்துவம் டப் பெறுவதற்காக
கழ் உரையால்
ன்பது வில்லியம் டும் நடைமுறைப் ஒருவரை திருப்தி ) டாக்டர் ஆட்லரின் தி செய்கிறது. சய மருந்தான ங்களில் கவலை, ற்றை குணப்படுத்தும் அத்தாட்சி கிடைத்து
ல் முதலில் நான் ளை அதிசய கிறதா என்று
ாக பள்ளிக் ட்ட சோதனைகளில், னமும் திறமையும் க்கு வைக்கப்படும் Nருக்கும் என்று பட்டது. அந்தப் ாசரியைவிட நல்ல கள். தைகளிடம் க்கப்பட்டது. அதுவும்
போலவே ) அதறகு முன ளைப் பற்றி குறைகள் பரீட்சை கடினமாக ள் சிறப்பாகச் செய்ய ளுக்குச் ர் அந்தப் பரீட்சையை
மிகக் குறைந்த
ாட்டி
ான வீதி, ஏறாவூர்.
ஹேகித்த வத்தளை, ாலை மானிப்பாய்,
கிடைக்கும் போது,
ğ SUNTILL ElemLGi
மதிப்பெண்களே வாங்கினார்கள். புகழ்ச்சி என்கிற ஒரேயொரு வித்தியாசத்தைத் தவிர வேறு வித்தியாசமில்லை. புகழ்ச்சி என்கிற அதிசய மருந்து பல அற்புதங்களை நிகழ்த்தும் என்பதற்கு மேலும் சில சான்றுகள்
2. வர்த்தக பங்குதாரர்கள் புகழ்ச்சியின் காரணமாக ஒத்துழைத்து உங்கள் வெற்றிக்கும் செல்வச் சேமிப்புக்கும் உறுதுணை ஆகிறார்கள். புகழ்ச்சி அவர்களுக்குக்
அவர்களின் ஒத்துழைப்பு உங்களுககுக கிடைக்கிறது. நீங்கள் புகழும்போது தன்னம்பிக்கையினையும் பாதுகாப்பு உணர்ச்சியினையும் அவர்கள் பெறுகிறார்கள். அவர்களை நீங்கள் குறை சொல்லும்போது முயற்சிக்கு நீங்கள் இடையூறாக இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆகவேதான் வர்த்தக உறவுகள் அனைத்துக்கும் புகழ்ச்சி தேவைப்படுகின்றது. உங்களை அவர்கள் விரும்புவதோடு, நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையில் அவர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள்.
3. குடும்பத்தினரையும் நண்பர்களையும் அடிக்கடி புகழுங்கள். அவர்கள் உங்களுடன் சேர்ந்து இருக்க விரும்புவார்கள், காரணத்தை வில்லியம் ஜேம்ஸ் விளக்குகிறார். மனித இயல்பின் முக்கிய தத்துவமே புகழ்ச்சிக்காக ஏங்குவதுதான். அந்த ஏக்கத்தை உங்களின் புகழ்ச்சியால் பூர்த்தி செய்யுங்கள். எல்லோருமே உங்களுடன் சேர்ந்து இருக்க ஆசைப்படுவார்கள்.
4. புகழ்ச்சி என்கிற அதிசய மருந்தால், செல்லும் இடங்களில் எல்லாம் உங்களால் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும், ஒருவாரம் இதைச் செய்துபாருங்கள்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி
I அவர் என்னவோ சொன்னார். இப்ப
ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே என்று யாரும் கவலைப்படத்தேவையில்லை. இழந்த நினைவுகளை மருந்துகளின் மூலம்
மீண்டும் நினைவுக்குக் ကြီးနားကြီ வர
அல்லது பாழ்பட்ட து) லைகீழ்)
து வகைகளில் ஒன்று. கூறலாம். (தலைகீழ்)
கூறலாம்.
முள்ள மூலிகை, பொருள்படும்.
on) i
DU Ut
முடியுமென்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள எம்ஐடியில் இழந்த
நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆராய்ச்சி நடந்து
O ந்தது. இதில் தான், நினைவுகளை
மீண்டும் மலர வைக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜீன்களில் மாற்றம் செய்யப்பட்ட எலிகளிடம் இங்குள்ள விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த எலிகள் அனைத்தும், நீர் நிறைந்த தொட்டிகளில் விடப்பட்டு பழக்கப்பட்டது. அந்த தொட்டியில், மேலே ஏறி வருவதற்கு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறிய ஏணி
5. இந்த அதிசய மருந்தை நீங்கள் கொடுக்கும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க அந்த மருந்து உங்களுக்கு நிறையக் கிடைக்கிறது. வெற்றி, புகழ், செல்வம் ஆகியவை கிடைக்கவும் உதவுகிறது. நீங்கள் வெளிச்சத்தை மற்றவர்கள் மீது திருப்புகிறபோது, அதன் பிரதிபலிப்பு உங்கள் மீது அதிகமாக வரத் தொடங்குகிறது.
உங்கள் மீது நீங்களே வெளிச்சம் பாய்ச்சுவதைவிட இது அதிகப் பிரகாசமானது. இறுதியாக, மற்றவர்களை நீங்கள் புகழ்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனோபாவத்தை உங்களிடம் ஏற்படுத்துகின்றது. டாக்டர் வால்டர் ஸ்கார்ட் சொல்லுகிறார், "வெற்றி ஆனாலும் தோல்வி ஆனாலும் மனதின் ஆற்றலைப் பொறுத்து அமைவதைவிட மனோபாவ நிலைகளைப் பொறுத்தே அது அமைகிறது" என்கிறார்.
புகழ்ச்சி என்பது கொடுக்கிற ஒரு விஷயம். பைபிள் சொல்வதைப் போல், பெறுவதைவிட கொடுப்பது ஆசிர்வதிக்கப்பட்ட காரியம் என்பது மட்டும் அல்ல, பெறுவதற்காக கொடுக்கவும் வேண்டும் இதுவே வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்துகின்ற ஒரு படிப்பினை.
மிகவும் விரும்பப் படுகின்ற வெகுமதியைக் கொடுங்கள். பாராட்டுதலுக்காக ஏற்படுகின்ற ஏக்கத்தை நிறைவு செய்யுங்கள்.
புகழ்ச்சி உங்களுடைய அதிசய மருந்தை தாராளமாகக் கொடுங்கள்,
இழந்த நினைவுகளை மீண்டும் மலர வைக்கலாம்
எலிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏணியைக் கண்டுபிடித்து மேலே ஏறி வர பழகிக் கொண்டன. இந்த எலிகளின் உடலில் குறிப்பிட்ட மருந்தை செலுத்தி பி25 புரதம் உருவாக்கப்பட்டது. இந்த புரதமானது, மூளையில் உள்ள செல்களை சாகடிக்க வைப்பது என்பது விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பி.25 புரதம் உருவாக்கப்பட்ட போது, எலிகளின் மூளையில் உள்ள செல்கள் சாகடிக்கப்பட்டது. இதனால், அதன் நினைவுகளில் தொடர்பு அறுபட்டது. * உடலில் பி25 புரதம் உருவான
எலிகளுக்கு மறதி அதிகம் ஏற்பட்டது. பல நாட்கள் தண்ணீர் தொட்டியில் ஏணியைக் கண்டுபிடித்து மேலே வந்த எலிகள், ஏணியைப் பற்றிய GuJT8606oïGu இல்லாமல் தொட்டிக்குள்
இந்த வகை எலிகளின் மூளை செல்களை இணைக்கும் மருந்து செலுத்தப்பட்டதும், எலிகள் பழையபடி ஏணியை அடையாளம் கண்டுக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தது. இதன் மூலம் மூளையில் உள்ள செல்களை
அதிகரிப்பது அல்லது அவற்றுடனான தொடர்பை மேம்படுத்துவதன் மூலம் மறந்த நினைவுகளை மீண்டும் மலர வைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Page 20
ஊரை விட்டுத் துரத்தப்பட்ட போது சின்னஞ் சிறிசுகளாய் இருந்தவர்கள், பெரியவர்களானதும் தாம் பிறந்த ஊரைப் பார்க்க ஆசை கொள்வதை அர்த்தமற்றதாய்க் கொள்வதற்கில்லை. அதைவிடவும் எமது ஊர் . அதன் அமைவிடம், வளங்கள், வாழ்க்கை முறைகள், பாரம்பரிய பண்பாட்டு விடயங்கள் என்பன பற்றியெல்லாம் வாய்க்குவாய் பெருமை பேசிக் கொள்வதன் விளைவும் சேர்ந்து பிள்ளைகளுக்கு ஊரைப் பார்க்கும் ஆசையைத் தூண்டிவிட்டிருந்தது.
ஆனால், எனக்கோ.எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்டபோது ஏற்பட்ட கொதிப்பு, "தமிழ் தாயக மண்ணின் விளைபொருட்கள் அனைத்தும் தமக்கே சொந்தம்” என்று எமது தோட்டங்கள் அனைத்தும்
ஜூனியர் மைக் விடத்தல்தீவு
சூறையாடப்பட்டபோது எமது எதிர்கால இலட்சியங்கள், கனவுகள் சிதைக்கப்பட்ட போது ஏற்பட்ட பாதிப்பு அனைத்தும் நீறுபூத்த நெருப்பாய் இன்னும் கனன்று கொண்டிருக்கையில், நாம் மீண்டும் அந்த மண்ணில் எப்படித் தடம் பதிப்பது? என்ற ஆதங்கம், எமது வெளியேற்றத்திற்குக் காரணமானவர்களையும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையும் மன்னிக்கவே கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் எனக்கு பிள்ளைகளால் இப்படியொரு சோதனை, "நம்மL ஊர ஒரு தரமாவது பாத்திற்று வருவம்."என்று ஒவ்வொரு விடுமுறையின் போதும் தொலைப்படுத்தினர்.
வழமைபோல் சொல்லிவந்த நொண்டிச் சாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில் இம்முறை நான் அரைமனதோடு சம்மதிக்க, பிள்ளைகள் நிறைமனதோடு பயண ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
குறித்த அந்த நாளின் அதிகாலையிலேயே எமது பயணம் ஆரம்பமானது, செல்லும் வழியெல்லாம் சோதனைச் சாவடிகளின் சம்பிரதாயத்
தொந்தரவுகளையும், பல்வேறு கஷ்டங்களையும் சகித்துக் கொண்டே செல்ல வேண்டியிருந்தது. பிரதான பாதைகள் எதுவும் பாவனைக்குகந்ததாய் இல்லைப்போலும், குறுக்குப் பாதைகளால்தான் பயணிக்க வேண்டியிருந்தது. முன்னர் நன்கு பரிச்சயமான இடங்கள் கூட அடையாளம் காண முடியாதபடி மாறியிருந்தன. ஆம். சரியாகப் பதினாறு
வருடங்களின் பின் வரும் பயணமல்லவா? பலநூறு
வருடங்கள் பழமை வாய்ந்ததாய்க் காட்சி அளித்தது. அந்தப் பிரதேசம் கொடிய யுத்தத்தால் கோரமாய்க் குதறப்பட்டிருந்தது. அந்தப் பிரயாணம் ரசிக்கும்படியாக இல்லையென்பதைப் பிள்ளைகளின் முகங்கள் பிரதிபலித்தன. .
எமது ஊருக்கு முன்னுள்ள வயலும் வயல் சார்ந்த இடமும் வறுமையில் வாடிக் |கிடந்தது. பச்சைப்
பாழடைந்து lகாணப்பட்டன. |மருதமும், நெய்தலும்
புடைசூழநது எம மக்களின் வாழ்வைச் செழிப்பேற்ற, மார்தட்டி |நின்ற எமது கிராமம்
இன்று பாழ்பட்டுக் |கிடந்ததை ஊரின் |நுழைவாயில் சந்தியை |அண்மித்தபோதே |அறிய முடிந்தது.
சந்தியிலிருந்து |எமது ஊருககுள |செல்லும் பிரதான
ாதை அதுவும் எமது உள்ளங்களைப் போல் ரணமாய்க் கிடந்தது. ஊரவர் அனைவரும் ஒற்றுமையாய்க் குளிக்கும் பெரிய குளம் வெறுமையால் போர்த்தப்பட்டிருந்தது. பள்ளி செல்லும் காலத்தில் நாட்டிய பனம் விதைகள், பாதையின் இரு பக்கமும் முளைத்து பெரிதாய் வளர்ந்து சலசலப்புக் காட்டின. கண்ணுக் கெட்டி தூரம் வரை எமது ஊர் காடு அடர்ந்து கிடந்தது. எமது உள்ளங்களைச் சோகம் படர்ந்து கொண்டது.
ஆமாம், எமது வாழிடம் அழிக்கப்பட்டுக் காடு வளர்க்கப்பட்டிருந்தது. அந்தக் காட்டினுள் எமது வரலாறு புதைக்கப்பட்டுக் கிடந்தது. ஊருடைமைப் பறிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தங்களும் கடந்து விட்டதால், நாம் வாழ்ந்த இடம் எமக்கே புரியவில்லை. பல நூறு ஏக்கர் பிரதேசம், காடு மண்டிக் கிடந்ததால் கவ்விக் கொண்டது பயம், ஜன சந்தடி. தேடியும் கிடைக்கவில்லை. கடைத்தெருப்பக்கம்.? ம்.ஹ.ம்.கடைகளேயில்லை. தெருமட்டும் கிடந்தது. அங்கும் மனித சஞ்சாரம் கொஞ்சமுமில்லை. கடற்கரை வீதியில் சன நடமாட்டம் தென்படவும் நீண்ட மணித்தியாலங்களின் பின் மனிதரைக் கண்ட ஆவலில் அங்கு சென்று நின்றோம்.
அறிந்தவர், தெரிந்தவர், அன்பர்கள் என்று
வழக்கம் போல அந்தக் கோவிலுக்குப் போனேன். கார்த்திகை மாதமாதலால் விரதமாலை அணிந்தபடி கோவில் மண்டபத்தில் பலர் இருந்தனர். சனக்கூட்டம் சுமாராகத்தானிருந்தது. நான் அந்தக் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் பவானியம்மாளையும் சந்திப்பேன். அவள் தீவிர ஐயப்ப பக்தை அவளுக்கு மூன்று பெண்களும் ஒரு மகனும் தான். மகன் பெயர் ராகவன், மகள்மார் மூவரும் கலியாணம் முடித்துவிட்டனர். ஒரே மகன் என்பதால் ராகவனிடம் உயிரையே வைத்திருந்தாள். வருடந்தோறும் சபரிமலைக்குப் போக ராகவனுக்குத் தான் இதற்கெனச் சேமித்து வைத்த பணத்தை அவனிடம் கொடுப்பாள். ராகவனும் தான் விரதமாலை போடும் தினத்தைத் தனது தாயிடம் அவ்வப்போது கூறவும், அவள் அந்தக் கோவிலுக்கு மாலைபோடும் அந்தத் தினத்தன்று வந்துவிடுவாள். ராகவனும் விரதமாலை போட்டதும் தாயின் காலில் விழுந்து ஆசி பெறுவான். இவையெல்லாம் இப்போது தலைகீழாக மாறிவிட்டன.
ஒரு நாள் தற்செயலாக வரும் வழியில் பவானியம்மாளைக் கண்டேன். அன்றும் கார்த்திகை மாதமாதலால் ஐயப்பன் கோவில்கள் எல்லாம் பூஜை, திருவிழா, பஜனை என்று களை கட்டியிருந்தன. என் எதிரில் வந்து கொண்டிருந்த அந்த அம்மாளின் முகத்தில் கலகலப்போ சிரிப்போ முன்போல இல்லை என்பதைக்
2.
கவலையேற்பட்டது. என்றாலும் நான் அதை வெளிக்காட்டாமல் ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள். ஐயப்பன் பூசை நாட்களில் நீங்கள் தவறாது தினம் வருவீர்களே. இப்போ அப்படி நான் உங்களைக் கோவிலில் அறவே காண்பதில்லையே எனக் கேட்டேன். அதைக்
கண்டுகொண்டேன். பவானியம்மாள் என்னைச் சமீபித்ததும் நானே அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். எப்படிச் சுகமாயிருக்கிறீர்களாவெனக் குசலம் விசாரித்தேன். ஏதோ இருக்கிறேன் என்று வெறுப்பும் அலட்சியமும் சேர்ந்த குரலில் நச்சென்று பதிலளித்தாள். எனக்கு இதைக் கேட்டதும் முன்பிருந்த உற்சாகம் போய்க் அெ
கேட்டதும் தான் தாமத கண்கள் கலங்கிவிட்டன
ரா.பாலகிருஷ்ண ஐயர், கிராண்ட்பாஸ்,
哆
ଦୃ () கடைசிப்பெண்ணுக்கு இ கடைசிப்பெண்ணின் புரு வேலை, பிள்ளைகள் இ தாயும் என்னுடன் தான் தான் இப்போ எனககுத் உதவியாயும் இருக்கிறா
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏகப்பட்ட கூட்டம் எம்மைச் சூழ்ந்து கொண்டது. அருமை நண்பன் அன்ரனி கண்டதும் என்னைக் கட்டிக் கொண்டான். நீண்ட நேரத் தழுவலிலிருந்து மீண்டபோது அவனது கண்கள் நீரில் குளித்திருந்தன. ஞானேஸ், விக்கி, ராஜூ, வேந்தன், சுதன்.என்று அனைவர் முகத்திலும் ஆனந்தப் பொருக்கு,
பாடசாலைக் காலத்து நட்பு.தொழில் நிமித்தம் படிப்பு பாதியில் நின்றுவிட்டபோதும் நட்பு தொடர்ந்தது. ஒரே ஊரில் பிறந்தவர்கள்தானே. ஒரு குளத்தில் ஒன்றாய்க் குளித்து முழுகி ஒற்றுமையாய் வாழ்ந்தவர்கள். நீண்டகாலப் பிரிவின் பின் சந்தித்தால் கேட்கவா வேண்டும்? அன்புத் தொல்லையால் திக்குமுக்காடச் செய்தார்கள். தங்கள் வீடுகளில் சில நாட்களாவது தங்கி நின்று செல்லும்படி ஒவ்வொருவரும் வற்புறுத்தினார்கள்.
ஆனால் என் மனதில் ஆழப்படிந்து கிடந்த ஆத்திரம் காரணமாக கூடி வாழ்ந்த எம் சமூகத்தை சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி வீசிய அதிகாரக் கும்பலைச் சார்ந்த இவர்களின் வீட்டில் வாய் நனைக்கவும் கூடாது என்ற எனது வைராக்கியத்தின் காரணமாக - நான் மறுத்த போதும், அவர்கள் விடுவதாயில்லை. அதெல்லாம் சரிவராது மச்சான் நீயும் உன் குடும்பமும் எங்களோடு தங்கி நிக்கிறதுக்குரிய பாஸ் ஒழுங்குகளை நான் முடிச்சிட்டு வந்திடுறன்.என்று விரைந்தான் வேந்தன்,
என்னடா இது.என் சொந்த ஊருல நான் தங்குறதுக்குப் பாஸ்,நான் கேட்டு முடிப்பதற்குள் அவசரமாக என் வாயைத் தன் கையால் பொத்தி சுற்றுமுற்றும் உற்றுப் பார்த்தபடி ராஜு சொன்னான். டேய்.இங்கவுள்ள சிட்டுவேஷன் உனக்கு விளங்காது.
எந்தப் புதருக்குள்ள எந்தப் பாம்பிருக்குமென்று எங்களுக்கே தெரியாது. அதனால..என்ற ராஜுவை இடைமறித்து சரி.சரி.அதப் பத்தியெல்லாம் வீட்டுக்குப் போய் விபரமாப் பேசலாம்.இப்ப வீட்டுக்கு போவம் வாங்கோ.என்றான் விக்கி என்ற விக்னேஸ்.
உச்சக்கட்ட உபசரிப்பால் எம்மை மெய் சிலிர்க்க வைத்தார்கள் என் ஊர் நண்பர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும், மதங்களால் வேறுபட்டிருந்த போதும் மனங்களால் ஒன்றுபட்ட ஒரே ஊரவர்கள், நண்பர்கள் என்ற உறவுமுறையால் கட்டுண்டவர்கள். தூய அன்போடு எம்மை அனுசரித்த விதம், பழைய பட்சம் சற்றும் குறையாது பழகிய விதம், இவர்களா எமக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்குத் துணை போயிருக்கப் போகிறார்கள்? எனச் சிந்திக்க வைத்தது. ஒருபோதும் இருக்காது.என எனக்குள் முடிவு கட்டியபோது அவர்கள் மீது நான் கொண்டிருந்த தப்பபிப்பிராயம் தளர ஆரம்பித்தது.
நண்பர்கள் சகிதம் நாம் வாழ்ந்த பிரதேசங்களையும் வயல் நிலங்களையும் சென்று பார்த்தோம். சூனியமாய்க் காட்சியளித்தது எமது பிரதேசம், வீடுகளையும் வேரோடு பிடுங்கி விட்டார்களோ? என்று ஐயம் ஏற்படும் அளவுக்கு முற்றாக அகற்றியிருந்தார்கள், புனிதமாய்க் காத்த பள்ளிவாயில்களின் பரிதாபக் கோலத்தைக் கண்டதும் கண்கள் மடை திறந்தன. இறைவனின் இல்லங்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவை பற்றிக் கேட்கவா வேண்டும்? வேற்றுக்கிரகங்களில் மனிதனை வாழவைப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள இந்நூற்றாண்டில், வெற்றுக்காணிகளுக்காய் எம்மவர் முட்டி மோதிக் கொள்வது எதிர்காலம் குறித்த அச்சத்தை என்னுள் ஏற்படுத்தியது.
அப்படியே ஊருக்கு வெளியே கிழக்குப் புறமாய்
இருக்கும் வயல் நிலங்களை நோக்கிச் சென்றோம். பெரும் நிலப்பரப்பு பாழாய்க் கிடக்க, ஆங்காங்கே சில கமங்கள் மட்டும் பயிரிடப்பட்டிருந்தன. எங்கள் வயல்களும் இதிலடங்கும். முழுநேர விவசாயியான எனது தந்தையின் மூச்சே அந்தக் கமம்தான். தனது கடைசி நேரம் வரையும் சொந்த மண்ணுக்குத் திரும்பிச் செல்லலாம், சுதந்திரமாய் விவசாயம் செய்யலாம் என்ற கனவு கலையாமலேயே உயிர் நீத்ததை நினைத்தபோது துயரத்தால் தொண்டை அடைத்தது.
பெட்டகம் போல் கட்டிக்காத்த பொன் விளையும் பூமி பொலிவிழந்து காணப்பட்டது. எங்கள் குடும்பத்தின் அத்திவாரம், ஆதாரம் எல்லாமே அந்தக்கமம்தான். நோயென்று பாயில் படுத்திருந்த போதும் கூட அந்தக் காணியைக் குத்தகைக்குக் கொடுக்க இடம்தரவில்லை என் தந்தை, ஆனால் இன்று யாரோ விதைத்திருக்கிறார்கள்.
அதைப் பார்த்தபோது, ஓரிரு மணிநேரத்தில் மொத்தப் பொருளாதாரமும் சூறையாடப்பட்டு, எமது இறைமைக்கும், மனித உரிமைக்கும் வேட்டு வைத்து அகதிகளாய்ப் பரம ஏழைகளாய் ஆக்கப்பட்ட அந்தக் கறுப்பு நாள் என் நினைவைச் சுட்டெரித்தது. சோகத்தால் சோர்ந்து போன என்னை ஆதரவாய் அணைத்தபடி நா தழுதழுக்க ஞானேஸ் சொன்னான், மச்சான் உங்கட உடமைகள்ள ஒரு உப்புச் சிரட்டையைக் கூட நாங்க யாரும் தொட்டதில்ல. சூறையாட வந்தவர்களையும் நாங்க தடுக்கிறதுக்கு எவ்வளவோ முயற்சி செய்தம், ஆனா.ஆயுதத்துக்கு முன்னால நாங்க அடங்கியிருக்க வேண்டியதாப் போச்சுது.மற்ற நண்பர்களும் ஆளாளுக்குத் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார்கள், வயல் வெளியில் நின்ற போதுதான் தைரியமாய் மனதிலுள்ள துயரங்களை வெளியில் சொல்ல அவர்களால் முடிந்தது.
அவர்கள் மனம் திறந்த போதுதான் அவர்களின் ஊமை வாழ்வு பற்றிய உண்மை நிலை புரிந்தது எனக்கு அவர்கள் மீது நான் கொண்டிருந்த தப்பபிப்பிராயம் தவிடுபொடியானது. மானசீகமாக மன்னிப்புக் கோரினேன் நண்பர்களிடம், அவர்கள் மயான பூமியை ஆள விரும்பவில்லை. மன நிம்மதியுடன் வாழவே விரும்புகின்றனர். விருப்பு வெறுப்புகளை வெளியே சொல்ல முடியாது, விருப்பமில்லா ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பதனால் அவர்களும் ஆயுததாரிகளாய்ச் சித்திரிக்கப்படுவதுதான் துரதிர்ஷ்டம். எங்கு சென்றாலும் காமாலைக் கண்கொண்டே நோக்கப்படுகின்றனர். அதனால் பெரும் பாதிப்புக்களுக்கும் ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை அவர்களது. எனது அகதி வாழ்க்கை, என் ஊர் நண்பர்களின் அவதி வாழ்விலும் சிறப்பாகத் தோன்றியது எனக்கு, அவர்களுக்காக அனுதாபப்படுவதைத் தவிர எம்மால் வேறென்ன செய்யமுடியும்?
ஆணச்சட்டியிலிருந்த அடுப்புக்குள் விழுந்த மீன்களாய் அவல வாழ்வுவாழும் அப்பாவி மக்களை ஆயுததாரிகளுடன் சம்பந்தப்படுத்தும் அபத்தமான நோக்கினைத் தவிர்க்கும் போதுதான் என் நண்பர்கள் போன்ற அப்பாவிகள் சுதந்திரக் காற்றினைச் சுவாசிக்க வழி பிறக்கும். சுயாதீன வாழ்வுக்காய் ஏங்கும் நண்பர்களைப் பிரிய மனமின்றி பிரிந்து வந்தபோதும் அவர்கள் பற்றிய நினைவென்னைப் பிரியாமலே இருக்கிறது. அவர்கள் துயரம் எப்படித் தீரப்போகிறது? எப்போது தீரப்போகிறது? காலம் தான் பதில் கூறவேண்டும். O
b UGITsujibur assi
ஏதோ ஒரு சோகம் |ள் நெஞ்சில் தயுண்டு கிடப்பதைக் டேன். அதன் காரணம் ாத நான், நீண்டகாலம் ளுடன் பழகியதால் ன விஷயம் எனத் ரியத்துடன் கேட்டேன். |ள் தன் கதையைச் ல்லத் தொடங்கினாள்.
ஐயா எனக்கு ப்பனில் கோபமில்லை. ன் தன்னை டியவர்களைக் தூக்கிவிடுபவன். என் று பெண்களும் யாணம் துவிட்டார்கள். எனக்கு மகன் தான் ராகவன். வன் மூத்தவன். என் ஷன் வெளிநாட்டில் ரண்டு அதுகளும்
இருக்கின்றனர். இவன் துணையாயும் ன். பிள்ளைகள் III Juli
(TUD UU
பள்ளிக்கூடம் போகின்றன. மகன் ராகவனும் அடிக்கடி வந்து போவான். அவனுக்கும் ஒரு இடம் பார்த்துக் கலியாணம் செய்து வைத்தேன். என் கணவரும் பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்கிறார். மகன் ராகவன் அடிக்கடி வருவான். மருமகள் சிந்தாமணியுடன் நானும் மகிழ்ந்து போனேன். இடையில் யார் கண்பட்டதோ தெரியாது. மகனும் மருமகளும் படிப்படியாக என் வீட்டுக்கு வருவது, கதைப்பது எல்லாம் குறைந்து அறவே இப்போ அற்றுப்போய் இன்றுடன் ரெண்டுவருடமாகி விட்டது. மருமகள் என்னைத் தப்பித்தவறி வழியில் கண்டாலும் காணாத மாதிரி போய்விடுவாள். எல்லாம் மருமகள் சிந்தாமணி வந்த பிறகே இந்த மாற்றம், அப்படி என்னகுறை குற்றம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அருகிலுள்ள கோவிலில்தான் வருசம் தோறும் மாலை போடுவான். ஆனால் தாய் என்ற முறைக்குச் சரி முன்புபோல் மாலைபோடுவதைச் சொல்லலாம்தானே. ஆனால் இந்த வருடமும் வரவுமில்லை சொல்லவுமில்லை. முன்பெல்லாம் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கித்தான் போவான். இதனால் என் கடைசி மகள் இனி நீ கோவிலுக்குப் போகவேண்டாம். அண்ணன் முகத்திலும் முழிக்காதே என்று
தடுத்துவிட்டாள். அதுதான் இப்ப வாறதில்லை. வீட்டில் இருந்தபடி ஐயப்பனைக் கும்பிடுவேன். அதுபோதும் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அந்தத் தாயின் உள்ளம் வெதும்பிக் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அது என் மனதை நெருடியது. உடல் நோயை விட உள்ளத்தின் நோய்தான் பொல்லாதது என்பர். உயிரற்ற உடலை பிரேதத்தை அக்கினி எரித்து முடித்துவிடும். ஆனால் உயிரோடு கூடிய உடலைக் கவலை என்ற அக்கினி எரித்துக்கொண்டே இருக்கும். அதற்கு முடிவில்லை. பவானியம்மாளின் மனநோய்க்கான காரணம் அதுதான் எனப் புரிந்தது. அவளுக்கு என்னாலான ஆறுதலைக் கூறிவிட்டுப் போய்க்கொண்டிருந்தேன். அதே சமயம் ராகவன் விரதமாலையுடன் கோவிலுக்குள் நுழைவதைக் கண்டேன். பூஜைச்சத்தமும் வாத்திய ஒலியும் கேட்டன. பூஜையின் பின்னர் பஜனை தொடங்கியது. ராகவனும் பஜனையில் கலந்து கொண்டு பின்வருமாறு இசையுடன் பாடினான்.
குருவின் குறை தீர்த்தவனே புலிப்பாலைக் கொணர்ந்தவனே தாயின் நோய் தீர்த்தவனே உத்தமனே சத்தியனே என்று. அது எங்கும் ஒலிபெருக்கியில் கேட்டது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். O
CID. 10 - 16, 2007

Page 21
  

Page 22
இலங்கை நிலைமை
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத் தத்தை தடுத்து நிறுத்துவதற்கு பிரிட்டன், அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் மீண்டும் அதிக அக்கறை காட்டி வரும் இன்றைய பின்புலத்தில், கள நிலை மைகளை ஆராய்ந்து இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவுவதற்கென தென்னாபிரிக்கா விலிருந்து விசேட தூதுக் கோஷ்டியொன்று விரைவில் இலங்கை வரவிருப்பதாக ஜோகன்னஸ் பேர்க் வட்டாரங்கள் தெரி வித்தன. அண்மையில் தென்னாபிரிக்கா வுக்குச் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந் நாட்டு ஜனாதிபதி தபோ பெகி உட்பட பல முக்கிய அரசியல் தலை வர்களையும், தென்னாபிரிக்காவில் வாழ் கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களின் பல வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தைக்கிணங்கவே இந்தத் தூதுக் கோஷ்டி இலங்கை வரவிருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந் தசங்கரியும் அமைச்சருடன் தென்னா பிரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அரசின் உத்தியோக பூர்வ அழைப்பையேற்று இவர்கள் இரு வரும் அங்கு சென்றிருந்தனர். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுபற்றி ஆராய்வ தற்காக தென்னாபிரிக்க அரசு இலங்கைத்
யோகபூர்வ அழைப்பு இதுவென்பது குறிப்
வில் அனுபவமும் அக்கறையும் கொண்ட
தலைவர்களுக்கு விடுத்த முதல் உத்தி
பிடத்தக்கது. இலங்கை பிரச்சினைத் தீர்
鄒
தென் னாபிரிக்கக்
இந்தியாவோடு இணைந்து செயலாற்ற வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
குழு
இந்திய வம்சாவளி தமிழர்களின் ெ பிரதிநிதிகளின் மத்தியில்
தென்னாபிரிக்க தலை6
O og i Esin in Inge
யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட உதயன் பத்திரிகையாளர் ரஜிவர்மன் பற்றி வெளிநாட்டு இலத்திரனியல் நிறுவனமொன்று மேற்படி பத்திரிகை நிறுவனத்தின் பிரதம ஆசிரியரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு ஒன்றுமே தெரியாதென்று கை விரித்து விட்டார். ரஜிவர்மனின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் இது குறித்து உங்கள் பத்திரிகை நிறுவனம் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை மேற்படி இலத்திரனியல் நிறுவனத்தின் செய்தியாளர் கேட்டபோது, தனக்கு ஒன்றுமே தெரியாதென்று கூறிவிட்டார். தற்போது அரசியல் நிகழ்ச்சி யொன்றின் காரணத்தினால் சர்ச்சையை எதிர்நோக்கியிருக்கும் தமிழ் தொலைக்காட்சிக்குத் தனது குரலில் வழங்கிய செய்தியில் பத்திரிகையாளர் ரஜிவர்மனை அலுவலக உதவியாள ரென்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
நிதிக் கம்பனி நடத்தி கோடி கோடியாக சுருட்டிக் கொண்டவர்கள், ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களாக இருப்பது மக்களுக்குத் தெரியாததல்ல. கோடிக்கணக்காகக் கொள்ளையடித்தவர்கள் தமது நிறுவனங்களில் வேலை செய்யும் பத்திரிகையாளருக்கு வழங்கிய சம்பளங்களைக் கேட்டால் அதிர்ச்சி ஏற்படும். தோட்டத் தொழிலாளர்கள் மாதாந்தம் பெறும் சம்பளத்தை விட சொற்ப தொகையையே கூடக் கொடுக்கிறார்களாம்.
வேலணை கோயில்கள் சிவநீச்சோட்டம்
வேலணை முடிப்பிள்ளையார் கோயில் மணிமண்டபத்திற்குள் மறைந்திருந்த ஐந்து புலி இயக்க உறுப்பினர்கள் தற்கொலை அங்கியொன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதை யடுத்து வேலனைப் பகுதியிலுள்ள பல இந்து ஆலயங்கள் வெறிச்சோடிக் கிடக் கின்றன. முடிப்பிள்ளையார் கோயிலில் பதுங்கியி ருந்த புலி இயக்க உறுப்பினர்கள் இருகடற் படையினரைச் சுட்டுக் கொன்றதையடுத்து, கோயிலில் பதுங்கியிருந்த புலிகள் பற்றிய தகவலைப் பொது மக்கள் படையினருக்கு வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து புலிகளைச் சுற்றி வளைக்க முற்பட்ட படையினருக்கும் புலிக ளுக்குமிடையில் மோதல் நிலை ஏற்பட்டது.
தப்பிச் செல்ல முடியாது என்று தெரிந்து கொண்ட ஐந்து புலிகளும் தற்கொலை செய்து கொண்டனர். மட்டக்களப்பைச் சேர்ந்த ஈழமாறன் என்பவரே இந்தப் புலிகள் இயக்க குழுவுக்கு தலைமை தாங்கியவ ரென்றும் தெரிய வருகின்றது.
பின்னர் கோயிலுக்குள் படையினர் நடத் திய தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
புலிகள் இந்து ஆலயங்களைப் பதுங்கு மிடங்களாக பயன்படுத்தி வருவதால் பிரச்சி னைகளுக்குப் பயந்த ஆலய பூசகர்கள் ஆலய அன்றாட கிரியைகளை விட்டு வெளியேறி விட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் அடை யாளம் காணப்படாத நிலையில் யாழ். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விடுத்திருந்தார்.
"வடக்கு - கிழக்கு லாற்று வாழ்விடம், வட விசேட அதிகாரங்கள் கிற்குள் முஸ்லிம் மக்க வேண்டும்" என்பதே ஈ நிலைப்பாடென்று அக் ருக்கும் அறிக்கையில் படிப்படியாக அதிகாரங்க "மத்தியில் கூட்டாட்சி ம இறுதி இலக்கென்று அ
தமிழ் பேசும் மக்க காணும் முயற்சிகள் மு அனைத்து அரசியல் : முன்வைத்து வருகின்ற கட்சி சார்ந்த தீர்வு யோ யினராகிய நாம், ஜனந காலங்களிலிருந்து எம ஒத்ததான தீர்வினை வ ஒப்பந்தத்தின் பின்னர பாடுகளின் போது மாற பிரச்சினைக்கான தீர்வு எழுத்து மூலம் சமர்ப்பி ராஜபக்ஷ அவர்களின் கட்சி மாநாட்டிலும் சமர் பதி அவர்களிடமும், மற் களிடமும், சர்வதேச ச கருத்தினையும் நடைமு வித்து வருகின்றோம்.
பயங்கர. (3ஆம்
உடந்தையாக இருந்தவர் அமைச்சு விடுத்த அழுத்த செய்த வழக்கையடுத்து
- S> 'æO>= uD SF SF fí. - Sønu a-nst GoìIII Goo> GoàD (oì<>- LT=Gooml>[

Page 23
LL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL
U LIT 65RD.”.
ஹிட்லர் தமது குறிக்கோள்களில் ஒன்றைக்கூட அடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீது அவரது செயல்களின் விளைவு ஏதேனும் இருக்குமானால், அது அவர் கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும், நிலப்பரப்பையும் விரிவுபடுத்த ஹிட்லர் விரும்பினார். அவர்
நிலப்பகுதியே அடங்கியிருக்கும்.
அலைந்தார். ஆயினும் அவர் பதவி ஏற்றபின்பு 15 ஆண்டுகளிலேயே 2000
ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முதலாகச் சுதந்திரமான யூத நாடு அமைந்தது. பொதுவுடைமையையும், ரஷ்யாவையும் ஹிட்லர் கடுமையாக
பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றி கண்டபோதிலும், அந்த வெற்றிகள் அனைத்தும் அற்ப ஆயுளில் முடிந்தன. இன்று கிழக்கு ஜெர்மனியும், மேற்கு வெறுத்தார். எனினும், அவர் இறந்தபோது ஜெர்மனியும் ஒருங்கிணைந்தால்கூட, ஹிட்லர் ஓரளவுக்கு அவர் தொடங்கிய உலகப்
像j,1889·1945)
ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான
உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் வெறிகொண்டு
போரின் விளைவாக பெரும்பகுதி மீது ர6 கட்டுப்பாட்டை விரிவு உலகெங்கும் பொது
செல்வாக்கு பெருமள ஹிட்லர் மக்களாட்சி கருதினார். ஜெர்மனி நாடுகளிலும் மக்களா ஒழித்துவிட எண்ணின மேற்கு ஜெர்மனியில் செயற்பட்டு வருகிறது தலைமுறையைச் சார் ஜெர்மனியர்களைவிட ஜெர்மனியர்கள் சர்வ கடுமையாக வெறுக்கி
ஹிட்லர் தாம் வ
l ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம!
GTGTGyurá. Liról Lu. Q3 isif IBAM, RMP „DISM
தமிழ்நாடு, இந்தியா
அளவற்ற செல்வாக்கி வருங்காலத் தலைமு எவ்வித செல்வாக்கும் ஏற்பட்ட விசித்திரமான
தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
Molisha Athithya, Johisha Baruhi, Jolisha Sudar
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹாரிஷியின் |திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் ஜோதிடத்தின்மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கண்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள்,
খৃষ্ট ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும் 1.தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது
பாதரசமணி. நவக்கிரக தோஷம், மனோவியாதி, ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னை பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச்செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜவசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
$ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும் எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து Contact
Muligai Nambi, Mani ManthiraV althiya Johisa Galagnani Onanayohi Dr. p.Esakkil, IBAM.RMP, DISM 8025BWl), Pulawar Street, Krishnapuram Kadayanalur
LLLLLLLLLS LLL LLLLLL LLLLLLLLLSLLLLLLL0LSSLLL LLLLLaLLLLLLL0S
Cell.98425-29099S425-10578, Fax. 04633-24O90, Email Pramasivanesakkiyahoo.com Website:www.gnanayohicom Consultation by appointment only
காரணமாக விளைந்த காலத்தில் மிகப்பெரிய கொண்டிருந்தார். அத பட்டியலில் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். அகஸ்டஸ் சீர் ஜெ செல்வாக்கு அவர்களு நூற்றாண்டுகள் நீடித்த : இடமளிக்க வேண்டும். நெருக்கமானவர்களாக மகா அலெக்சாந்தரை குறுகிய காலத்தில் இ மிகப் பெருமளவில் y அமைதியைச் சீர்கு6ை
அந்த இருவரின் நீண்டகாலம் நீடித்தத அவரகளுககுச சறறுப இடமளிக்கப்பட்டிருக்கி
6)7759.
Ef bls 2.slilegi
O052007 GILMREIGOS 2007 GIEDOJ)
மஷராசி அன்பர்களே .N சூரியன் நன்மை தரும் கிரகமாகும் رسمیہ’’ உடம்பில் சிரசு, முகம் சம்பந்தமான 公ウ பிணிகள் வந்து நீங்கும். எழுத்துப் இ/பணி செய்வோர், பலசரக்கு எண்
ணெய் வியாபாரிகள், காண்டிராக்ட் தொழில் செய்வோர் இலாபம் அடைவர்கள் கணவன். மனைவி உறவு நன்றாக இருக்கும் பொதுவாக நித்திரை பங்கம் ஏற்படும் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், அரசுப் பணியில் ஈடுபடுவோர்களுக்கு நற்பலன் தரும் வாரமாகும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வுகள் கிடைக்க வாய்புள்ளது பொதுவாக இது ஒரு நற்பலன்
தரும் வாரமாகும். இராசியான எண் 1
இராசியான திசை கிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, الص))
சகோதர சகோதரிக்குள் பொருள் நஷ் டம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய 27 தொழில் முயற்சிகள்ை தள்ளி போட
படும் கூட்டு முயற்சிகள் வெற்றியளிக்காது. உடம்பில் இரத்தம், இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். உடல் நிலையில் வயிறு, மூலம், குடல் சம்பந்தமான
மற்றும் ஸ்டேஷனரி சாமான்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், காய்கறி வியாபாரிகள், தொலை தொடர்பு பணிகள் செய்வோர் இலாபம் அடைவார்கள்.
இரசியான எண்: இரசியான நிறம்பச்சை இராமியான திசை-வடக்கு
இராசியான நிறம் வெள்ளை
புதன் நன்மை தரும் கிரகமாகும்.
வும் தாய்வழி மாமன் மூலம் சிற்சில நன்மைகள் ஏற்
பீடைகள் வந்து நீங்கும் நோட்டு, பென்சில், பேனா
பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
CID. 10- 16, 2007
மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே, நன்மை தரும் கிரகமாகும். வீடு நிலம், சம்பந்தமான முயற்சி களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கிச் சுமுகமான உறவுகள் ஏற்படும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும் கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். உடம்பில் எலும்பு நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். திருமண்மாகாதவர்களுக்குத் திருமணம் ஆகும் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் அரசு துறையால் ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். வீடு கார், நிலம் போன்றவைகளால் பொருட்செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தன வரத்து உண்டு இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 8 இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு பரிகாரம் அம்மன், ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும் கடகம்: கடகராசி அன்பர்களே, சுக் கிரன் நன்மை தரும் கிரகமாகும் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து நீங்கும். புதிய கடன்கள் வாங்குவீர்கள். செய்தொழில் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடு, நிலம் போன்ற விடயங்களில் எடுத்த முயற்சிகள் தோல்வி அடையும் தாய்க்கு உடல் நிலை பாதிப்பு அடையும் காதல் விஷயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் பிள்ளைகளால் ஆதாயம் அடைவீர்கள். கமிஷன் தொழில், அழுகல் பொருள் களாகிய மீன், மாமிசம், முட்டை போன்ற உணவு வியாபாரிகள், சுரங்க வேலை செய்வோர், மீன் பிடித் தொழில் செய்வோர் இலாபம் அடைவார்கள். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் இராசியான எண் 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலெஷ்மி வழிபாடு செய்து வரவும்.
சனி"
சிம்மம்:- சிம்மராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் காதல் விவகாரங்களைத்தள்ளிப் போடவும். கோர்ட் வழக்கு விஷயங்கள் நன்மையுடன் முடியும், உடம்பில் மூலம், முதுகு கால் சம்பந்தமான நோய்கள் ச வந்து நீங்கும் இரும்புத் தொழில் செய்வோர், அடிமைத் ய தொழில் செய்வோர் இலாபம் அடைவார்கள் உடம்பில் எ வாயு தொல்லைகள் வர வாய்புள்ளது நெருப்புத் தொழில் ை செய்வோர், கேஸ், வெல்டிங் தொழில் நடத்துவோர், கு எலக்ரிக் சாதன வியாபாரிகள், இராணுவத்துறை, பொலிஸ் பணி செய்வோர் இலாபமடைவர். பொதுவாக இது ஒரு க நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 9 இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தெற்கு பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும்.
கன்னி: கன்னிராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும் பொருளாதாரம் நன்றாக இருக்கும் வர வண்டிய பணங்கள் வந்து சேரும், பிள்ளைகளால் பொருட் செலவு உண்டு கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். இ மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். எ கண்டங்கள் வந்து விலகிப்போகும் பூர்வீகச் சொத்துக்கள் ப; கிடைக்க வாய்ப்புள்ளது. உடம்பில் நரம்பு சம்பந்தமான உ பிணிகள், சிறுநீர் தொல்லைகள், தொற்று நோய்களால் Q பாதிப்பு ஏற்படும் கட்டிடம் சம்பந்தமாகிய கல், மணல், செங்கல் தொழில் செய்வோர், பூ பழம், நறுமண சம்பந் தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொதுத்
தொண்டு நிறுவனம் நடத்துவோர் நற்பயன் அடைவர்கள். * பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும் ெ இராசியான எண்: 3 இராசியான நிறம் மஞ்சள் 剑 இராசியான திசை வடகிழக்கு 6.
பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்.
faoi ଇ0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOooooooooooooooooooo
@}ಳು:
கிழக்கு ஐரோப்பாவின் யர்கள் தங்கள் KAY S 경 c படுத்தினார்கள். S. ANTRI வுடைமையின் క్ష్
வணக்கமுங்கோ!
சுதந்திரக்கட்சிக்காரர் தீர்வு யோச னையை வைக்கினமில்லை வைக்கின மில்லை எண்டு சொல்லிக் கொண்டு
திரிஞ்ச நாங்கள், ஆலோசனையைத் தீர் மானிக்கிறதில கட்சிக்குள்ளேயே வெட்டுக் குத்தெல்லாம் நடக்குதாம் எண்டும் செய்தி யள் வெளியாகிக் கொண்டிருக்கேக்க, தீர் வுத் திட்டமெண்டது முன்னர் எப்போதும் முன் மொழியப்படாததாகவும் உயர்தரமான திட்டம் போல எண்டு நானும் பேராசைப் பட்டுப் போனன்.
கடைசியில தீர்வுத்திட்ட ஆலோசனை எண்டு வச்சாங்கள் ஒரு திட்டத்தை, அடேங் கப்பா என்னவொரு ஆலோசனை அது. உந்த மாவட்ட சபை எண்டொரு திட்டம் இருப்த்தி ஐஞ்சு வருஷத்துக்கு முன்னம் கொண்டுவரப்பட்ட போது அதை பேச்சுக் குக்கூட எடுக்க முடியாதெண்டு தமிழர் தரப்பு நிராகரிச்சதெண்ட வரலாற்றையெல்
வுக்குப் பெருகியது. ய இழிவாகக் பில் மட்டுமின்றி, மற்ற ட்சியை அடியோடு ார். ஆனால், இன்று மக்களாட்சி சிறப்பாக ஹிட்லர் காலத்துத்
ைேற லாம் இவை வசதியாக மறந்திட்டினமாக் திகார ஆட்சியைக் கும் எண்டுதான் ॐ தோன்றுது, றார்கள். உந்த திட்ட ஆலோசனை முன்
வைக்கப்பட்டவுடனேயே இயக்கம் உட்பட அனைத்து தமிழர் கட்சிகளும் நிராகரிச்சுப் போட்டினம். ஒரு வகையில் பார்த்தால் தமிழரின்ர பிரச்சினைக்குத் தீர்வு விஷயத்
ாழ்ந்த காலத்தில்
னைச் செலுத்தியதாலும்
றையின் மீது அவருக்கு
இல்லாமற் போனதாலும்
கூட்டிணைவின் தில அனைத்து தமிழரும் ஒரு முடிவோடை தென்ன? ஹிட்லர் தம் தான இருக்கினம். அதுககாக அவை செல்வாக்கைக் போராடுற முறைதான் வெவ்வேறானதாக ற்காக, இந்தப் இருக்கிறது எண்டமாதிரியும் யோசிக்க வச் உயர்ந்த இடம் சிட்டுது. தனிநாடு எண்டொரு தீர்வு கிடைக்
காதெண்டது சர்வ நிச்சயம் எண்டு தெரிஞ் ங்கிஸ்கான் போன்றோரின் - சும், இயக்கம் அதையே சொல்லிக் க்குப் பின் பல கொண்டு தங்கட காலத்தை ஒட்டிக் மையால், ஹிட்லருக்கு கொண்டிருக்கினம். அவையைத் திருப்திப்
ஆனால், ஷிஹுவாங்தை,
க்குப் பின்னரே படுத்த தனி நாடு எண்டளவுக்கு தீர்வுத் ஹிட்லருக்கு திட்டத்தை முன் வைக்க ஏலாது எண்டா நெப்போலியனையும், லும், ஜனநாயகக் கட்சியாக அரசியல் யும் கூறலாம். ஒரு ரீதியாக தமிழ் மக்களின்ர பிரச்சினைகள் வ்விருவரையும் விட தொடர்பாக பேசுகின்ற கட்சிகள்கூட ஏற்க ரிட்லர் உலக முடியாத ஒரு ஆலோசனையை எப்ப பத்தார். டிங்கோ முன் வைக்கலாம் எண்டுதான் செல்வாக்கு கேட்கத் தோன்றுது,
ள் காரணமாக, சரி உது ஆலோசனைதான். சர்வகட்சி
பின்னால் ஹிட்லருக்கு மாநாடுதான் இறுதி தீர்வுத்திட்டத்தை O3).
தீர்மானிக்கும் எண்டும் அரசாங்கத்தரப்பு சொல்லியிருக்குது எண்டு வச்சுக் கொண் டாலும், ஆரம்ப யோசனையே உப்பிடி
5. L-Ass F5.
0 நான் சொல்வ தெல்லாம் பொய், 0|
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
-காதில பூ கந்தசாமி.
oO O O سرا
IULUULEDE コ
Cab go 6ind and 6Odb
திலை ஆகந்தசாமி)
cSudo சிறு பிள்ளைத்தனமாக இருக்குதே. உதையே சண்டை சச்சரவுகளோடை முன் மொழிஞ்சவை உதைவிட அதிகாரம் கூடின தீர்வை எப்படித் தரப்போகினம் எண்டு தமிழ் மக்கள் தரப்பில் சந்தேகங்கள் எழத் தொடங்கியிருக்குதாம். தமிழ் மக்களின்ர பிரச்சினை மாவட்டங்கள் ரீதியானது இல் லையுங்கோ, மாகாண ரீதியானது - தனி நாடு இல்லை எண்டது சரி. ஆனால் தமிழ் மக்களுக்கு ஆகக் கூடியது வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்ட ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வுதான். அதிலும் குறைவாக எதையும் தமிழ் மக்கள் எந்தக் காலத்திலையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம் எண்டதுதான் உண்மையுங்கோ. உதை எத்தினை முறை கேட்டாலும் யார் வந்து கேட்டாலும் மாற்ற முடியாதுங்கோ.
தற்சமயத்துக்கு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பிரதேசசபை, நகரசபை, அரச அதிபர் நிர்வாகம் எண்டெல்லாம் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்கு இல்லாத ஒரு புது விடயத்தைப் பேசுமாப்போலை மாவட் டத்துக்கு அதிகாரம், மாவட்டங்கள் பூகோள ரீதியாக இணையலாம் எண்டெல்லாம் சொல்லி இருப்பதும், முப்பது மாவட்டங் களாக விரிவாக்கப்படும் எண்டெல்லாம் சொல்லி இருப்பது ஏதோ சந்தேகமாக இருக்குதுங்கோ. பூகோள ரீதியாக இணைய லாம் எண்டால், உதாரணத்துக்கு திருமலை மாவட்டம், அநுராதபுரத்தோடையும், பொல நறுவையோடையும் இணைக்கப்பட்டு, மட்டக்களப்போடையும் முல்லைத்தீவோ டையும் தொடர்பு துண்டிக்கப்படலாம்.
அது தவிர, சேருநுவர, கந்தளாய் என்பன இன்னொரு சிங்களப் பரம்பல் அதி கமான மாவட்டமாக உருவாக்கப்படலாம் எண்டெல்லாம் தமிழ் மக்கள் நினைக்கினம். ஆகவே அரசாங்கம் உந்த சந்தேகங்களை யெல்லாம் நிவர்த்தி செய்யவும் விளக்க மளிக்கவும் தனக்கு இருக்கும் கடமையைச் செய்ய வேணுமுங்கோ, பிரச்சினையைத் தீர்க்க யோசிக்க வேணுமே தவிர, பிரச்சினையை இன்னொரு ஐம்பது வருஷம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க் கக் கூடாதுங்கோ.
நடந்த தவறுகளை சர்வகட்சி மாநாட் டிலையாவது சரிசெய்து கொள்ளுவினம் எண்டு தமிழ் மக்கள் நம்புகினம். நம்பிக் கையை வீணடிக்கப்படாதுங்கோ.
நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். எடுத்த காரியங்கள் S 2/வெற்றியடையும் அரசியல்வாதிகள் இலாபம் அடைவார்கள் பிள்ளைகளுடன் சரவைத் தவிர்க்கவும் வீடு மாற்றம் உண்டாகும் தூரத்து த்திரை வெற்றி தரும் சகோதர்களால் அநுகூலம் இல்லை. வின் மனைவி உறவுகளில் சிற்சில பிரச்சினைகள் வந்து }த்த காரியங்களில் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் பிரயா நீங்கும் பொருளாதார நெருக்கடி வந்து சமாளித்து கொள் சயின் மேல் சரிசெய்து விடுவிகள், மனசஞ்சலம் உண்டா வீர்கள் நீண்ட தூரப் பயணம் மூலம் தனவரவு உண்டாகும். ம் யாத்திரைகள் வெற்றியளிக் காது, கணவன் மனைவி புதிய வாகனம் அல்லது பழைய வாகனங்களைப் புதுப்பிப் றவுகளில் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் பதில் பொருட்செலவுகள் உண்டாகும் வீட்டைத் திருத்திக் 'வியில் கவனமுடன் இருக்கவும் பொதுவாக இது ஒரு கட்டுவிகள் உடம்பில் நீர் சம்பந்தப்பட்ட உபாதைகள் ாரான நற்பலன் தரும் வாரமாகும். வந்து நீங்கும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும்
தொலைத் தொடர்பு பணியாளர்கள், அச்சுத் தொழில் செய்வோர், இண்டர் நெட் தொடர்பு உள்ளவர்கள் லாபம் அடைவார்கள், கண
TáLTa stai: 8 வாரமாகும.
ாசியான நிறம் நீலம் a
சியான திசைதென்மேற்கு இராசியான திசை வடக்கு காரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாவிஷ்ணுலுஷ்மி வழிபாடு செய்து வரவும்
விருச்சிகம்:- விருச்சிகராசி அன்பர் களே, சந்திரன் நன்மை தரும் கிரகமா கும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச் சினைகள் குறையும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் வங்கிகள் மூலம் லாபம் அடைவீர்கள். கலைத்துறையி னர்கள் சரிக்கையுடன் செயல்படவும் உத்தியோகத் தில் வி உயர்வு ஏற்படும். தந்தை மகன் இடையே றவுகள் நன்றாக இருக்கும் தோல் பதனிடும் தொழில் ய்வோர், இரசாயனத் தொழில் செய்வோர், மர பாபாரிகள், கோவில்களில் பணிபுரிவோர், பூசை மான்கள் வியாபாரம் செய்வோர், திரவ சம்பந்தமான ல்டிரிங் தொழில் செய்வோர் இலாபம் அடைவார்கள். ாதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். ாசியான எண்: 2 ாசியான நிறம் வெள்ளை ாசியான திசை மேற்கு காரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்
மகரம்:- மகரராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரக மாகும். உடம்பில் காது சம்பந் தமான நோய்கள், இரத்த காயங் கள் போன்றவை வந்து நீங்கும். கட்டிட சம்பந்தப்பட்ட தொழில்கள், ஆடம்பர அலங் காரப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் வியாபாரம் செய்வோர், திருமண தகவல் மையம் நடத்துவோர் இலாபம் அடைவர்கள். தன நெருக்கடி மாறிப் பொரு ளாதார உயர்வு ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். திடீர் தன வரத்து தென் திசையிலிருந்து உண்டாகும். எதிர் பாராத தொழில் கள் தாமாக வந்து சேரும். கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்கும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண். 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலெஷ்மி வழிபாடு செய்து வரவும்,
தனுசு தனுசுராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். எழுது பொருள் சம்பந்தமான வியாபாரிகள், எழுத்து உத்தியோகம் பார்ப்பவர்கள்,
கும்பம்:- கும்பராசி அன்பர்களே, செவ் வாய் நன்மை தரும் கிரகமாகும். உடம் பில் மேகம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.காண்டிராக்ட் தொழில், நெருப்பு தீயணைப்புத் துறையைத் சார்ந்தவர்கள் இலாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும், பிள்ளைகளால் பொருள் வரவு உண்டு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும் வெளிநாட்டுப் பயணம் வெற்றித் தேடித் தரும் வீடு மாற்றம் ஏற்படலாம் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி யளிக்கும். பொதுக்காரியங்களில் தலையிடுவதைத் தவிர்த்தல் நல்லது பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:9 இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தெற்கு பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும்.
மீனம்:- மீனராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் கை, துகு சம்பந்தமான நோய்கள், தலைவலி போன்றவை வந்து நீங்கும். கோவிலில் பணி புரிவோர், தர்மஸ்தாபனங்கள் நடத்துவோர், கம்பியூட்டர், வியாபாரம் செய்வோர், வக்கீல்கள், பேராசிரியர்கள் நற்பலடைவார்கள் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து நீங்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள், பிள்ளைகளால் ஆதாயம் இல்லை. தந்தைக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும் மனைவியால் அநுகூலம் உண்டாகும் புதிய தொழில்கள், கூட்டுத் தொழில் வியாபாரம் ஆரம்பம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். பொதுவாக ஒருசுமாரான நற் பலன் தரும் வாரமாகும். இராசியான எண்: 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்.

Page 24
- --
LOAN CENT
துரித
தேசிய சேமிப்பு வங்கி கடன்வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஜா-எலயில் ஒரு காரியாலயத்தை திறந்துள்ளது தேசிய சேமிப்பு வங்கியின் கடன் நிலையம். விரைவான, பிரச்சனைகள் அற்ற, உரிய நேரத்திலான சேவைகளுக்கு
ջԶIT-616Ù
134, நீர்கொழும்பு வீதி, ஜா-எல தொலைபேசி / பக்ஸ் 2229305 உடனடி அழைப்பிற்கு 5667881
pഞങ്ക வெளிநாட்டில்
6ÏL" (Gä அடகுவைக்கும் b LIf
ட்டுக்கடன் 89ഞഖ தொழில் புரிவோரு
வீட்டுக்கடன்
இன்னுமொரு மைல் கல்லை அடைகின்றோம்
காலை 10.30 மு தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
0
A ୮ ଅକ୍ଷିଣ ପୂର୍ଣ୍ଣିଓଲିଥିgଞ୍ଜି (),
இ
வி 。 is காலத்தில் பயன்படுத்தப்படும் கவச வாகனங் களைத் தாக்கி அழிக்கக் கூடிய பல் திறன் கொண்ட அதி
PERSONAL நவீன ஏவுகணையை ஸ்பைக் (Spie) ஏவுகணையென்று
LOAN யுத்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 1970களில் இது
தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. லேசர் கதிரால்
SCHEME வழிநடத்தப்படும் ஏவுகணையே ஆரம்ப காலங்களில் தயா
க்கான தனிப்பட்ட ரிக்கப்பட்டன. பின்னர் மனிதனால் எடுத்துச் செல்லப்படக் அலங்கார கடன்திட்டம் கூடிய ஏவுகணைகளும், விமானம் மற்றும் உலங்கு
வானூர்திகள் போன்றவற்றிலிருந்து தாக்கக் கூடிய ஏவு கணைகளும் 1997ஆம் ஆண்டு ஏவுகணைத் திறன் சார்ந்த விடயங்களில் புதிய பரம்பரையொன்று அறிமுகப்
படுத்தப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டில் முன்று ainsuffar Jasonorasat sun fāüu'Lar.
தல் இரவு 7.00 மணிவரை 2004ஆம் ஆண்டு ஏவுகணைகளின் நான்காவது றந்திருக்கும் பரம்பரை அமைப்பானது (Generation) மிகவும் புதிய
தொழில் நுட்பமுறைகளைப் பயன்படுத்தி உருவாக் கப்பட்டது. ஊடுருவித் தாக்குவது வெடித்துச் சிதறுவது முற்று முழுதாக நாசப்படுத்துவது போன்ற பல்முனைத் திறன் சார்ந்த ஏவுகணைகள் தற்போது உருவாக்கப்பட்டி ருக்கின்றன. பாரிய யுத்த காலங்களில் 8 கிலோ மீற்றர்
தூரம் வரை ஊடுருவிச் சென்று தாக்கக் கூடிய முனை ng NSBa)>
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதி சக்தி வாய்ந்த கொங்
ரீற்றினால் நீர்மாணிக்கப்பட்ட பதுங்கு குழிகளை ஊடுருவித்
க்கப்படுகின்றன. இரவோ, பகலோ எந்த நேரத்திலும்
க்குகளை மிகவும் துல்லியமாகக் குறி வைத்துத் தாக்க முடியும்.
பங்கு வானூர்திகள், மென்ரக யுத்த வாகனங்கள், யுத்தக் கப்பல்கள் யவற்றிலிருந்து இவற்றை ஏவ முடியும் அசாதாரணத் திறன் கொண்ட இந்த கணைகள் மறைவான இலக்கு களையும் தாக்கக் கூடியவை சரியான நேரத்தில் காணித்து தாக்குவதோடு மட்டுமல்ல, சேத விபரங்களை மதிப்பிட்டு விக்கக் கூடியனவையாகவும் இவை உள்ளன. இவ் ஏவுகணைகளின் பிற்பகுதியில் வானப் பரப்பை ஊடுருவிச் செல்லக் ய கட்டுப்பாட்டுச் சக்தி கொண்ட நான்கு நீள்சதுர வடிவிலான இறக்கை உள்ளன. ஏவுகணையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை நான்கு க்கைகள் இருக்கின்றன, ஏவுகணைகள் ஏவப்பட்டதுமே இவை விரிந்து ள்கின்றன. இலக்கை ஊடுருவிய பின்னர் மட்டும்தான் வெடிக்கக் கூடியதாக த ஏவுகணைகள் தயாரிக் கப்பட் க்கின்றன. இதனை ஏவுகின்ற வீடியோவில் அதனைப் பார்க்கக் ய தரவுத் தொடர்பும் இதற்கு ளது. ஏவுகணையை ஏவுகிறவர் யோத்திரையைப் பார்த்து னை வழிநடத்தக் கூடிய தான தியப்பாடும் இதிலிருக்கின்றது. ாவது வானத்தில் ஏறி அமர்ந்து டுவது போன்று, இந்த ஏவுக களையும் இருந்த இடத்திலி து கொண்டே வழி நடத்த முடி
கக் கூடிய ஏவுகணைகளும் தற்போது உள்ளன. இந்த ஏவுகணைகள் ஸ்பைக் - கஆர் (SpkeER) என்ற
நகரப் புறச் சமவெளிகளில் யுத் நடைபெறும் போது எதிரிகளின் வாகனங்களை மட்டுமே த்தாக்கும் சக்தி கொண்டவை வும் இந்த ஸ்பைக் கஆர் ஏவு னகள் தயாரிக்கப்படுகின்றன.