கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.05.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 

IIj.J.Lb 2A. st 200
| වාරමලර් 1 (3|D. 17 – 23, 2007
Don

Page 2
அறிவித்த நற்செ அதை நீங்களும்
இறை வார்த்தையி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே ம நம் பாவங்களுக்காக இறந்து, அடக்க உயிருடன் எழுப்பப்பட்டார். அதன் பின் இறை இன்பம் ாலம்பமக்க அனுபவக்காலமே விளங்கம் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோத
600 360TLD 960TT601 6 D 66180 8560 :ே ခို့ခွါ၏မှီနှီးမြှုမ်ိဳးမ်ားႏွစ္ထိ :: ?" இறந்துவிட்டனர். ஆகே ஒட்டுப்பட்டு இருப்பதுபோல மனம் அன்போடு ஒட்டி இருந்தாலே இறைவனைக் மீது நமககை வைதது இறையருளைப் காண்பதற்கு வழி சமைக்கும். ನಿರಾಶಿ உயிருள்ள ஒளி என்னை பின் ( என். எஸ்.ராஜா, தம்பலகாமம் - මදී
கவிதைப் போட்டி இல.109
பாராட்டுக்குரிய g2A/62/
சமாதானப் புறாவாக இருந்து நான் சாகாமல் செத்தது போதும் - என்
சகாவான கழுகுக்குப்
பதவியைக் கொடுத்து
சாவகாசமாக ஓய்வெடுக்கப்
3. 歉 எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமி போகின்றேன். ܢܝ தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் த
3. கவிதைப் போட்டி இல712
தங்கவடிவேல் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழு
மட்டக்களப் சதி வலை அது/அக்கு
"வெண்புறாவே நீ பறவையின்
சமாதானத் தூதுவனாய் வாழ்வோ கூட்டில்
தரணியெங்கும் பறக்காமல் சுதந்திரமாக வாழ நினைக் ಟ್ವಿ: சதிகாரர் வலையினிலே மனிதனின் இருதி மூச்சோ சடுதியாக வீழ்ந்தனையோ" கனியா றக்கீபா,
-எம்.எம்.ஆஸாத் ஏறாவூர்.
སློང་ ஜ: சிறைப் புறா சீதுர்திர
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வி சமாதானச் சின்னமான அடைக்கப்பட்ட சிற்பமாய்
வெள்ளைப் புறாவே சிறகொடிந்த என் சிறகுக உனக்கே இல்லை; வெளிப்பூசல்களுக்கு மட்டு சுதந்திரம் வெள்ளையடிக்கிறேன் - 2 இந்த இலட்சணத்தில் உணர்வற்றுக் கிடக்கிறேன் எமக்கேது சுதந்திரம்? என்று கிடைக்கும் நம் நாட்டுக்கு எங்கே: எனக்கும் சுதந்திரம்.
மாதானம்? پڑھنا۔ A.Muj, வந்த -சித்தாந்த ராஜா, மடுல்சீமை, (
மகிழ்ச்சியும் கவலையும் தினரு
தினமுரசின் 109ஆவது இதழ் நல்ல பல செய்திகளைத் தாங்கி வந்தது. மிக்க வாரமலர் தினமுர மகிழ்ச்சி. மெல்ல அழிகிறது ஈராக் தேசம் என்ற கட்டுரையைப் படித்து மிக்க தினமும் வரும் மு கவலையடைந்தேன். வாசகர் உள்ளங்
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக விளையாட்டுப்பகுதியை வெளியிடாதது வசீகரப்படுத்துமா? ஒருகுறைதான். அது மாத்திரமல்ல விளம்பரங்கள் ஆறுபக்கங்களை ஆக்கிரமித்து விட்டன. அநுதினமும் வெ விளம்பரங்கள் தேவைதான் அதற்காக முக்கிய பகுதிகளை ஒரம்கட்ட வேண்டாம். இது வாசகர்கள் : தினமுரசு வாசகர்கள் சார்பாக நான் கேட்கும் அன்பான வேண்டுகோள்.
经 முஹம்மது ஹஸனி கல்முனை 07 (665
o O O QUP 6OT CUP 35 LILLI Lʻ`JTILDI T935iD 4 நீ சுமந்து வரு
ஏப்ரல் 05:110 வாரமலர் முரசின் முன் வடிவமைப்பு பிரமாதம் சூப்பர் கிட் தலைப்புத் அதிலும் ஆணித்த தூள் கிளப்பியது. அதிரடி விமானத்தாக்குதல் அருகில் புகைப்படம் அசத்திவிட்டீர்கள் பலே! உள்ளத்தில் பசு ஆன்மீகம் அருமை! அதிரடியாரின் அலசலும் மதியூகியின் ஆக்கமும் சோக்கு எக்ஸ்ரே " விரும் 2-லித் ரிப்போர்டை சென்ற முறை காணாமோ ஏன்? எந்த நேரமும் பக்கம் சாரா தராசுத் தரப்பு:காதிலழவாரும் சமநீதியில் தடம் பதிக்கவும் பாப்பா முரசு சூப்பர் பல்சுவை அம்சம் சிறப்பு கொண்டும் லீவு
3 கவிக்குயிலன்சேனையூர் -06.1
@
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O OO PAGT SIEGOE. D2
ஈமானுக்கு சில கடமைகளும் சில சட்டதிட்டங்களும் சில வரை றைகளும் சில நியதிகளும் உள்ளன. எனவே எவர் இவற்றை ழுமையாக நிறைவேற்றுகின்றனரோ அவர் தமது ஈமானை முழு
ாதரிகளே, உங்களுக்கு இறைவன் தியை நினைவுறுத்த விழைகிறேன்." மறுக கொண்டீர்கள் அதிலே நிலைத் မျိုးမြို့နှီ கொண்டவராவார்.யார் இவற்றை முழுமையாக நிறை ஆங்களுக்கு அறிவித்த நற்செய்தியை வேற்றவில்லையோ அவர் தமது ஈமானை முழுமைப்படுத்திக் கொள்ள Bப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வில்லை " .. .1 ܐ ܊ அடைவீர்கள், இல்லையேல் நீங்கள் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும்
ம்பிக்கை பொருளற்றதே இறைதூதரையும் சந்தேகமற்ற நிலைகொண்டு ஈமான் கொள்கிறாரோ பதும் முதன்மையானது எனக் கருதி அவரை அல்லாஹ் நேர்வழி பெற்றவராக்கின்றார்.
றநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து ஈமான் மூலம் எவர் நேர்வழியடைந்து விட்டாே
GgíjLjű Ljil Ti, elp6őIDITib 器! அல்லாஹ் மென் மேலும் நேர்வழியை அதிகம செயயப பட்டா முனறாம நாள இவருக்கு இறையச்சத்தையும் வழங்குகின்றார். ன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றார். யார் ஈமா களுக்கு ஒரேநேரத்தில் தோன்றினார் ஆதில் அக்கிரமத்தைக் கலக்கவில்லையோ அவர்களுக்கே இம்ம்ை ல உண்டு மேலும் அவர்களே
இறைவனின் உயிர் உள்ள வார்த்தையிலும், மறுமையிலும் அச்சமற்ற நி
சல்பவன் இருளில் நடவான்."
ர். பிரம்மகவி -எம்.சி.கலில், கல்முனை - 05
அல்குர் ஆன் 628
சமாதானப் புறா ண்டும் பறக்குமா?
சமாதானத்துக்காக
பறக்கவிடப்படும் புறா O O 통 --- နှီးနှံ န္တန်ရှု மின்னிணைப்பில்லாத தேவாலயமும், லங்கைத 6) O O சமாதானத்துக்காக பறந்தும் |||ă î||LI AI fiii சாதிக்க முடியவில்லை O s зе:3т. 3. சமாதானத்தை நெடுந்தீவு மத்தியில் தேவாலயம் கூட்டினுள் அடைப்பட்ட புறா கொண்டிருக்கும்; பழமையும்
மீண்டுெ ... 3::::- ལྷག་མ་ புதுமையும் வாய்ந்த புனித யாகப்பர்
கவிக்குயிலன், சேனையூர் - 06 தேவா லயத்திற்கு இதுநாள் வரை
ep மின்னிணைப்பு வழங்கப்படவில்லை. எப்போது இதனால், இரவு நேரங்களில்
ബിffᏯ76ᏃᏬmᏰᎧ 2 தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள்
பெரும் சிரமங்களை
அட எதிர்கொள்கிறார்கள். வீதியில் ಙ್" பாம்புகளின் பயம் ஒருபுறமும்,
றைககுள! (3. if G ல்களின் ஆக, இனி தேவாலயத்தினுள் வெளவால்களின் எப்போது விடுதலை? தொல்லை மற்றொரு புறமாகவுமுள் ಉ: ளது.
ಆಳ್ವರು! இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு
irl சமாதானத்திற்கும்! தேவாலய நோவினைப் பங்காளரால்
வாஹிட் ஏகுத்தூஸ், பதுளை அறிவித்தல் கொடுத்தும் இதுவரை
காலமும் எவ்வித நடவடிக்கைகளும்
6DITUp56O35 மேற்கொள்ளப்படவில்லை என்பது
as . . . S SSL S SSS SSS மிகவும் வருத்தத்திற்குரியது.
JUJ60ULLITU அத்துடன் சென். ஜேமிஸ் ஆலய கும் சமாதானத்துக்குப் பயன்படுகின்றாய் |விதியும் குண்டும் குழியுமாகவுள்ளது. தூக்கில் நாளை நீ சிறிது மழை பெய்தால் கூட வீதிகள் ஏறாவூர். "ஃான யாவும் சேறும், வெள்ளமுமாக
.சு.கலல, கலமு |காட்சியளிக்கும். மழை காலங்களில் யாரோட விதியோ|தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் ஏ9 கதவைத் சேற்றை வாரிப்பூசிக்கொண்டுதான் 警、 திறவுங்கன்னா பூசைக்குப் போகிறார்கள். இப் பாதை Gl နွားနှီးမှုပါစဲ၈ பல வருடகாலமாக புனரமைப்புச் - ಙ್ಗಞ್ಞ' |செய்யப்படாமலிருப்பது இங்கு 翠、 விதியா? குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டோட எனவே தயவு சய்து
றுமுலை, விதியா? hங்கப்பட் வகிகாரிகள் சங்கலடி இராதாரணி, நுவரெலியா, 3DU55LULL அதிகாரிகள் இது
தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு புனித யாகப்பர் TE DE) |தேவாலய நோவினைப் பங்காளர் றம் வருவாயா? வேண்டி நிற்கின்றனர் என்பதை
|அறியத்தருகிறோம்.
- தீருங்கள் 3 : சாக பெயருக்கு ஏற்றாப் போல | ஜிசெல்வம் டானியல்ஸ், 8Ꮱ6il பொருத்தமானதாக்குங்கள் | நெடுந்தீவு - 06.
எதிர்காலம் வளமாக
யிட்டு முரசுக்கு அமையட்டும். மடல்கள் மற்றும்
வலைத் அக்பர், நிந்தர். ஆக்கங்கள்- உட்பட சகல O தொடர்புகளுக்கும்: 6or தினமுரசே, தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. ) அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை. |
தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLDufili): (E-mail):- murasu Ostnet.
ான உன் ஆசிரியத் தலையங்கம், சம்பந்தப்பட்டோர் த்தாணி போல உறைக்க வேண்டும். அச்சொட் செய்திப்பக்கத்தை கூட்டித்தருவாயா? அதிரடியாரும், ருமையிலும் அருமை. இருவருக்கும் எக்காரணம் ழங்க வேண்டாம்
K
வேல் வேந்தன், பம்பை மடு,
LD-Gluci
CID, 17 - 23, 2007

Page 3
இலங்கை - இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதாக இலங்கை இந்திய அரசுகளுக்கிடையில் எழுந்த சர்ச் சையைத் தணிக்கும் முயற்சியில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். 1991ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நடுப்பகுதிவரை 77 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனரென்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி பாராளுமன்றத்தில் விடுத்திருந்த அறிக்கை, இலங்கையின் அரச மட்டத்தில் பெரும்
சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. இந்தக்
குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல் லாகம, மாதாந்தம் ஐயாயிரம் வள்ளங்கள் தமிழகத்திலிருந்து இலங்கை கடற்பரப் பிற்குள் நுழைவதாகத் தெரிவித்திருந்தார். இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளைச் சீர் குலைப்பதற்கு சில தீய சக்திகள் மேற்கொள் ளும் முயற்சியே இதுவென்று இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க புது டில்லி சென்று இந்திய அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியி ருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்தியா வுக்கு விரைந்த கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் இந்திய அதிகாரிகளுடன் இது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
புலிகள் இயக்கத்தின் புயங்கரவாதச் செயற்பாடுகள் தமிழகத்திற்குள்ளும் ஊடுரு
கடற்புலிகளின் படகு
வியுள்ளன. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி வர முனைந்தார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் புலிகள் இயக்கத் தினரும் தமிழக கடத்தல் காரர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கை - இந்திய நல்லுறவுகளைச் சிதைக்கக்கூடிய வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது என்று இலங்கை வெளிவிவாகர அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டுப் பதினாறு வருடங்கள் பூர்த் தியாகின்ற இன்றைய நிலையில் இரு நாடு களுக்குமிடையில் இழுபறியை ஏற்படுத்த முனைபவர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ராஜீவின் கொலைத் திட்டம் இலங்கையிலும் தமிழகத்திலுமே மேற்கொள்
ளப்பட்டிருக்கின்றன. புலிகளிடம் இன்று இருக்
கும் விமானப் பிரிவு இ தமிழகத்திற்கும் ஆபத் பாதுகாப்பு நிபுணர் கின்றனர்.
கன்னியாகுமரிக் மீனவர்களைக் கடற்பு றிருக்கின்றனரென்று ஷனர் டிமுகர்ஜி தெ யில், இந்தியப் பாதுக தக் கருத்து வெளியா குரியது. இலங்கை க ழக மீனவரைக் கூ வில்லையென்று கூ ஆயுதக் கடத்தல், ே தல், ஆட்கடத்தல் ( நிகழும் கடற்பரப்பி படையினர் சில த ருக்கலாம் என்றும் அ
யாழ்.மாவட்டப் பாடசாலைகளு
Sí6OUSí6ð LITL
இவ்வருடத்திற்கான பாடப் புத்தகங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐந்து மாதங்கள் கடக்கப் போகும் நிலையிலும் கற்றல், கற்பித்தல் உபகரணங்களின்றி யாழ்.மாவட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து, யாழ்.மாவட்ட எம்பியும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
போதிய அடிப்படை வசதிகளின்றி இருக்கும் யாழ்.மாண வர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது பெரும் நெருக்கடியை ஏற் படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தேவானந்தா சுட்டிக் காட்டினார். ஏ9 பாதை மூடப்பட்டதையடுத்து பார ஊர்திகள் மூலம் பாடசாலை உபகரணங்களை எடுத்துச் செல்வதில் பெரும் சிக்கல்கள் நிலவு வதாக கல்வி அமைச்சர் கூறினார். கப்பல்கள் மூலமே பாடப் புத்த கங்களை எடுத்துச் செல்ல முடியுமென்றும் இதற்குப் பாதுகாப்பு அமைச்சு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதி ஆகியவை பெறப்பட வேண்டுமென்றும் அதற்கு முன்னோ டியாக இவற்றை எடுத்துச் செல்வதற்கு கப்பல்கள் தேவையென்றும் கல்வி அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின்
என்று கூறினார்.
விநியோகப் பிரிவுடன்
தான் தொடர்பு கொண்டு விசாரித்ததாகக் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வை இலட்சம் பாடப் புத்தகங்கள் 3751 பொதிகளி நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தனக்குத் தெ
மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து கையாண்டு விரைவில் அவற்றை அனுப்பி 6ை தேவானந்தா கேட்டுக் கொண்டார். இதற்கிை கிலுள்ள கஷ்டப் பிரதேச அதிகஷ்டப் பிரதே களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படு ளிக்கப்பட்ட விசேட கொடுப்பனவுகள் இது வில்லையென்று அமைச்சர் தேவானந்தா சுட்டி பிரதேச அதிபர்களுக்கு மாதாந்தம் 3500 ரூபா மாதாந்தம் 1500 ரூபாவும் வழங்கப்படுமென்று
யாழ்.மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கு மேற் கஷ்டப் பிரதேசங்களில் இருப்பதாக அமைச்ச இவை குறித்து உரிய பணிப்புரைகளை சம்பந்தப் வழங்குவதாகவும் கல்வி அமைச்சர் உறுதிய
லண்டன் செல்ல செல்வத்துக்கு விசா மறுப்பு
ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு விசா கோரி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.சமர்ப்பித்த விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் நிரா கரித்து விட்டதாக தெரிய வருகிறது. 1986ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள கோண்டாவிலில் புலிகளுக்குப் பயந்து தோட்டமொன்றில் பதுங்கியிருந்த சிறிசபாரத்தினம் புலி இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 21ஆவது வருட நினைவஞ்சலிக் கூட்டம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காகவே அடைக்கலநாதன் விசா கோரியிருந்தார். - ரெலோ இயக்கத்தை தடை தத் தாக்குதலால் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு ரெலோ இயக்க சிறுவர்கள் யாழ்ப்பாணம் திரு நெல்வேலி சந்தையில் வைத்து புலிகள் இயக்கத்தினரால் உயிருடன் பெற்றோல் ஊற்றிக் கொளுத் தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்த புலிகள் இயக்கம் அவர்கள் மீது நடத்திய 의
Iெம்ெ காகிதாதிகளின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆறு மாதத்துக்கு முன்னரே முர சின் விலையில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. எனினும் அந் தச் சுமையை வாசகர்களாகிய உங்களிடம் விட்டுவிடாமல் இதுநாள் வரை இருந்துள்ளோம். அப்போது விலை அதிகரிப்புச் செய்திருந்தால் முரசு 25 ரூபாவாக இருந்திருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக இப்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு காரணமாக காகிதாதிகள், எரிபொருட்கள் என்று அனைத்துப் பொருட்களும் அதிகப் பட்ச விலையேற்றத்தைக் கொண்டுள் ளதால் கட்டாயமாக முரசின் விலையில் சிறிது உயர்வை செய்ய வேண்டியிருக்கிறது. தற் போதைய நிலையில் 10 ரூபாவாக அதிகரிப்புச் செய்யவேண்டியுள்ளபோதும் பாதிச்சுமையை நாமே பொறுப்பேற்றுக் கொண்டு 5 ரூபாவை மட்டுமே அதிகரிப்புச் செய்கின்றோம். இதற்குக் காரணம் முரசிற்கும் . அதன் வாசகர்களுக்கும் இடையில் இருப்பது தனியே வர்த்தக நோக்கம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய சமூக விடுதலை என்பதாகும்.
எனவே வாசகர்கள் முரசின் விலை உயர்வை ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் எம்முடன் ஒத்துழைத்துப் பயணிப்பீர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்,
CID. 17 - 23, 2007
O புலம்பெய
O
ஐரோப்பியத்
O தீர்வு யோ
୭g ୭ଟot [0]
ஐரோப்பிய நாடுக வாழும் இலங்கைத் த சினைத் தீர்வு தொடர்பு முன் வைப்பதற்கான மு களில் ஈடுபட்டு வருகி தலைநகரான பெர்லினில் திகதிகளில் நடைபெற6 வில் இது தொடர்பாக யோசனைகள் முன்ன கூட்ட ஒழுங்கமைப்பாள தெரிவித்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய நா திரிகையாளர்கள், அறி தாளர்கள், கலைஞர்கள் கொள்ளவிருக்கும் 34 மாநாட்டிலேயே இது முடிவெடுக்கப்படுமென்று
ஜூன் மாதத்தின் இ யோசனைகள் முன்ன அவர் கூறினார். சர்வ கூட்டத்தில் பல்வேறு முன்வைத்திருக்கும் ே தமிழ் அரசியல் அமைப் கவனத்தில் எடுத்துக் கின்றன.
தின
 
 
 
 
 
 
 
 
 
 

லங்கைக்கு மட்டுமல்ல தானது என்று இந்திய களே தெரிவித்திருக்
கடலில் ஐந்து தமிழக லிகளே சுட்டுக் கொன் தமிழக பொலிஸ் கமி ரிவித்திருக்கும் நிலை ாப்பு அமைச்சரின் இந் கியிருப்பது வேதனைக் ற்படையினர் ஒரு தமி -ச் சுட்டுக் கொல்ல வது நியாயமற்றது. பாதை வஸ்துக கடத போன்றவை அடிக்கடி ல், இலங்கை கடற் வறுகளை இழைத்தி ந்த இலங்கை வெளி
தமிழக கரையோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியக் கடற்படையினரின் படகு
விவகார இராஜதந்திரி குறிப்பிட்டார்.
"இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அதிகாரிகள் வழங்கிய தகவல்களையே அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக் கின்றார். இந்திய அமைச்சரோ அல்லது அதி காரிகளோ வேண்டுமென்றே பிழையான தக வல்களைக் கூறவேண்டிய தேவை இல்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது பற்றிய பிரச்சினையை நாம் சுமுகமாகக் கையாளவே விரும்புகின்றோம்" என்று இந்திய இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்திற்குச் சார்பான உதிரி அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் தமிழ கத்தில் இருக்கின்றார்கள். இதைப் போன்று புலிகள் இயக்கத்துடன் இணைந்து போதை வஸ்து, மற்றும் ஆயுதங்களைக் கடத்தும்
கடத்தல்காரர்களும் இருக்கவே செய்கிறார்
துடனேயே கச்சதீவை இந்தியா, இலங் கைக்குக் கையளித்தது. அங்கு இந்திய மீன வர்கள் செல்லவும், தமது மீன்பிடி வலைக ளைக் காயப் போடவும் உரிமையிருக்கிறது. இந்தக் கச்சதீவு விவகாரத்தில் சில அத்து மீறல்களும் தவறுகளும் நடந்திருக்கின்றன என்பதை இலங்கைத் தலைவர்கள் மறந்து விடக் கூடாது. தமிழக மீனவர்கள் பாதிக்கப் படுவதை மையமாக வைத்தே, கச்சதீவை இந்தியா மீண்டும் கையேற்க வேண்டுமென்ற கோஷம் தமிழகத்தில் எழுந்திருப்பதையும் இலங்கைத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த இந்திய இராஜதந்திரி குறிப்பிட்டார்.
இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் இரு தரப்பினரும் ரோந்து நடவடிக்கைகளை அதி கரிப்பதன் மூலமே இவ்வாறான அத்து மீறல்கள் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். எனவே இரு தரப்பும் கூட்டாக ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதா அல்லது வேறு ஏதாவது காத்திரமான நடவடிக்கை களை மேற்கொள்வதா என்றும் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இலங்கை கடற்படையினருக்கும் கடற் புலிகளுக்குமிடையிலான மோதலில் இடை யில் சிக்கி இந்திய மீனவர்கள் பலியாகி றார்கள். இதனால் கடல் ரோந்தும் வான் பரப்பு ரோந்தும் அதிகரிக்கப்பட்டள்ளதென்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்த 60TT,
2க்கு
கூறிய அமைச்சர் ப்பதற்கென மூன்றரை ல் கட்டப்பட்டு தயார் ரிய வந்திருக்கின்றது
வழிமுறைகளையும் வக்குமாறு அமைச்சர் டயில் வடக்கு கிழக் பாடசாலை அதிபர் மென்றும் உறுதிய வரை வழங்கப்பட க்காட்டினார். கஷ்டப் பும் ஆசிரியர்களுக்கு ம் அறிவிக்கப்பட்டது. பட்ட பாடசாலைகள் சுட்டிக் காட்டினார். பட்ட அதிகாரிகளுக்கு ரித்தார்.
ĩ 6ìIIIự
O தமிழர்களின் O F6656 O O ாதத்தில் ளில் புலம்பெயர்ந்து மிழர்கள், இனப்பிரச் ான யோசனைகளை ன் தயாரிப்பு வேலை iறனர். ஜேர்மனியின் ஜூன் மாதம் 910ஆம் புள்ள இருநாள் நிகழ் ஆராயப்பட்டு இறுதி வக்கப்படுமென்றும் ரான பரா குமாரசாமி இந்தியா, மலேசியா }களைச் சேர்ந்த பத் விப்பாளர்கள், எழுத் ஆகியோர் கலந்து ஆவது இலக்கிய குறித்து விவாதித்து ம் அவர் சொன்னார். பதிக்குள் தமது இறுதி வக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகள் பாசனைகள் உட்பட களின் கருத்துகளும் கொள்ளப்படவிருக்
இலங்கை
வங்கியின்
பயங்கரவாதத் தடுப்பு முயற்சி
இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகளைத் தடுக்கும் முயற்சிகளில் இலங்கை வங்கி ஈடுபட்டிருப்பதாக மேற்படி வங்கியின் தலைவரான உதயசிறி காரியவசம் தெரிவித்தார். வங்கியின் கடந்த வருடத்திற்கான அறிக்கையைச் சமர்ப்பித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலிகளுக்கு நிதி உதவிகள் வரும் வழி வகைகளைத் தடுப்பது பற்றி வங்கி ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலமும் இது மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார். வங்கி பரிவர்த்தனை, காப்புறுதி மற்றும் இவற்றோடு தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் மூலமாக புலிகள் இயக்கத்திற்கு நிதி உதவிகள் வந்து சேருவதற்கான நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை மத்திய வங்கி எடுத்திருப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
LUIT), LDII GUIGUÏT EN GMGÜT ES GÖGNGLUITEB bÚlfi]]bIIUIIIL[ö6U6JILIILD!
மாணவர் ஒன்றியம்
மாணவர்களின் அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போமென்று வடபகுதி தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுதியளித்த மறுநாள், யாழ்ப்பாணத்தில் இ.போ.சபஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. உரும்பிராயிலிருந்து மருதனாமடம் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸினை இடைமறித்த ஆயுததாரிகள் மாணவர்களை இறக்கி விட்டு, பஸ்ஸுக்குத் தீ வைத்து கொளுத்தியிருக்கின்றனர். இது அகிம்சைப் போராட்டமல்ல, ஆயுத அடாவடித்தனம் என்று யாழ்.மாணவர்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் அவர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆயுததாரிகளால் கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதே பாணியிலேயே மாணவர்களின் சீருடைகளை அணிந்து கொண்டு இரு மோட்டார் சைக்கிள்களில் சென்று தீ வைத்தவர்களின் நட வடிக்கைகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதேவேளை யாழ்பல்கலைக்கழக வளாகத்துக்குள் இரவு வேளையில் அப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 323 பேருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த விடயத்திலும்
யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த அனாமதேயங்களின் நடவடிக்கைகளும் தமிழ் மாணவர்களின் கல்வியையே பாதிக்கின்றன. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளே இந்த ஏட்டிக்குப் போட்டியான அடா வடித்தனங்களில் இறங்குவதாக மாணவர்களும் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். தயவு செய்து மாணவர்களின் கல்வியைப் பகடைக் காயாக்க வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oo O
ஜனாதிபதி - மாங்கள பேச்சு
உட்கட்சி முரண்பாடு காரணமாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீரவிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தை முடி வெதுவுமின்றி முடிவுற்ற போதிலும் சமரசத்திற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையின் போது முன்னாள் பிரதி அமைச்சர் ரீபதி சூரியாராட்சியின் எதிர்காலம் குறித்துப் பேசப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலில் மங்கள சமரவீர மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கலாமென்றும், பின்னர் ரீபதி சூரியாராட்சியின் நிலை குறித்து அவரிடம் நேரடியாகப் பேசி முடிவெடுக்கலாமென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் தெரிய வருகின்றது. ஜனாதிபதி மங்கள சந்திப்பையடுத்து மேல் மாகாண ஆளுநர் அலவிமெளலானா ஜனாதிபதியுடனும் மங்களவுடனும் தனித்தனியே தொலைபேசியில் உரை யாடினாரென்றும் தெரியவருகின்றது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266 FF-GLouisi: (E-mail):- murasu Gasltnet.lk
முரசம்
தேவையற்ற கால இழுத்தடிப்பு பயங்கரவாதத்துக்கே வாய்ப்பாகும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
தொடர்கின்ற போர்க்கால நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தபடி மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பெரும் வேதனைக்குரியவை அரசியல் பிரதிநிதிகளும், ஊடகங்களும் இது பற்றி சம்பிரதாயத்துக்கு வாய் திறந்து முடுகின்றனர். மறுபக்கத்தில் ஆட்கடத்தல், கப்பம் பறித்தல் என்று சமுக விரோதிகளின் மனித உரிமை மீறல்களும் அதிகரித்துள்ளன. இவற்றுக்குள் அகப்பட்டுள்ள மக்கள் திக்குத் தெரியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவோ, பிரிட்டனோ தலையிடுவதால் இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்றும் நம்ப முடியவில்லை.
சர்வதேசத்தின் மீள் பார்வையால் துளிர்ந்த புதிய நம்பிக்கைகளும் கருகிப்போய் விடுமோ என்ற அச்சமே மேலோங்கி வருகிறது. ஆயுதம் ஏந்திய தரப்புகளிடமிருந்து
தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற வழி தேடி மக்கள் தவித்து நிற்கிறார்கள். சர்வகட்சிகளின் ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றவுடன் தீர்வு யோசனை முன்வைக்கப்படும் என்று காலவரையறைக்குள் அடங்காத கருத்தை அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறுவதும், ஐக்கிய தேசியக் கட்சி தனது யோசனைகளை முன்வைக்காமல் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருப்பதும் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது என்பதையே காட்டுகிறது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை பற்றி கருத்துக் கூறுபவர்களுக்கும் அவர்களின் செயல்களுக்கும் பாரிய இடைவெளி இருப்பதை நன்றாக உணர முடிகிறது. இவற்றைக்கொண்டு பார்க்கும்போது நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை அல்ல குருதி வாடையையே சுவாசிக்கப் போகிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
பயங்கரவாதத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்ப்பதற்கில்லை. ஆனால் அதையே கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய கெளரவமான நியாயத்தை ஒரம்கட்டி காலம் தாழ்த்தி ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கிப் பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
தமிழ் மக்களை மென் மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதும் அவர்களின் அரசியல் உரிமைகளை உதாசீனப்படுத்துவதும், பயங்கரவாதம் தன்னை நியாயப்படுத்தவே உதவும். அதை விடுத்து பயங்கரவாதத்திடமிருந்து மக்களை விடுவித்து பயங்கரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டுமாக இருந்தால், முதலில் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். அரசு நியாயமான தீர்வுத்திட்டத்தை முன்வைத்து பேச்சுகளுக்கு அழைத்தால் அது பயங்கரவாதத்தின் மீது நம்பிக்கை கொண்டியங்கும் புலிகளுக்கு ஏற்புடையற்றதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் போராளிகள் அதை பரிசீலிக்கவும் சாதகமான நியாயமான பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டைக் காண எப்போதும் தயாராகவே இருக்கிறனர் என்பதை தென் இலங்கை அரசியல் தலைமைகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களின் அரசியல் பிரச்சினையானது சர்வதேச சமுகத்துக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் தென் இலங்கையில் தெரியாமல் இருக்கிறதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. மாவட்ட சபைகள் நிராகரிக்கப்பட்டு மாகாண அள்வுக்குப் பிரச்சினைகள் கூர்மையடைந்துள்ள நிலையில் மீண்டும் மாவட்ட சபைகள் பற்றி பொறுப்பு மிக்க சுதந்திரக்கட்சி யோசித்திருப்பது மேற்குறிப்பிட்ட சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
எனினும் இந்த யோசனையை சுதந்திரக் கட்சிதான் முன்வைத்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும் அரசின் தீர்வுத்திட்டம் எத்தகையதாக இருக்கப்போகிறது என்ற ஆவல் எவருக்குமில்லை. ஏனெனில் இதிலும் கூடுதலான பரிந்துரைகளை எதிர்பார்க்கலாமா என்றே எண்ணத்தோன்றுகிறது. இருந்தபோதும் புலிகளின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்காவிட்டாலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி ஆகியோரின் கோரிக்கைகளையாவது செவிமடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கடந்த சுதந்திர தினத்தன்று கூறியதை இறுதி தீர்வு யோசனையிலாவது பிரதிபலிப்பாரா? என்ற கேள்வி இப்போது தமிழ் மக்களிடம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சு.க.வின் யோசனையை இவ்விருவரும் நிராகரித்துள்ளனர் என்பதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவேன் என்று கூறியதைச் செய்யும் ஜனாதிபதி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் தலைவர்களைச் சுட்டிக்காட்டிச் சொன்னதையும் செய்வாரா? அதையும் காலதாமதமின்றிச் செய்வாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்,
சு. க. வின் யே
O O Bi Q5 Fil 35 ċ5F 6 JFIT மாதாந்தம் சகல கொடுப்பனவுகளும் உட்பட 1 சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் குதிக்க தீர்வு காணலாமென்றார் தொழிலதிபர். பேச்சுவார்த்ை உட்பட, மாதாந்தம் 6000 ரூபா வழங்க முன்வந்தார் பெறும் இந்த ஊழியர்கள் ஏழு வருடங்களுக்கு முன்னர் 0ே00 ரூபா கொடுக்க இன்று முன்வரும் தொழிலதி முன்யோசனைகள் பிரதிபலிக்கின்றன.
சென்ற வாரத் தொடர்ச்சி
சுதந்திரக் கட்சியின் முன்யோசனைகள், இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விட மிகவும் மோசமானவை. தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாண சபை அமைப்பு முறைக்குப் பதிலாக முன்வைக்கப்பட்டிருக்கும் மாவட்டசபை யோசனைகள் எந்த வகையிலும் சாத்தியப்படப் போவதில்லை. இதனை எந்தத் தமிழ் அமைப்பும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. இது ஆரம்ப யோசனை தானென்று சுதந்திரக் கட்சித் தலைவர்கள் கூறினாலும், "முதல் கோணல் முற்றும் கோணல்" என்ற அடிப்படையிலேயே நாம் இதனைப் பார்க்க வேண்டும் மாவட்டங்களுக்கு அதிகாரங்களை வழங் குவது கூட, பிரிவினைக்கான முன்னோடி நடவடிக்கையென்ற சிங்கள அடிப்படைவாதக் கோஷங்களை ஜேவிபியும் ஜாதிக ஹெல உறுமயவும் முன்வைக்கின்றன. இன்று இந்த இரு கட்சிகளும் தான் மகிந்த சிந்தனை பற்றி அதிகம் கூக்குரலிடு கின்றன.
மாவட்ட நிர்வாக அலகு, மாவட்டங்களை முப்பதாக அதிகரிப்பது, இரண்டாவது சபை, மொழிப் பிரயோகம் ஆகிய வையே தமிழ் பேசும் மக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினை களாகும். எனவே இந்த அடிப்படையில் சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கும் யோசனைகளை ஆராய்வது நல்லது. அதற்கு முன்னோடியாக இந்த யோசனைகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட முதுநிலைப் பேராசிரியர் ரோகண் எதிரிசிங்க இது குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்து கவனத்திற்குரியது. அவர் கூறுகிறார் "ஒரு நிறுவன ஊழியர்கள் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா சம்பளம் எடுக்கிறார்கள். சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் இந்த ஊழியர்களின் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமென்று தொழிலதிபர் கூறுகின்றார். தொழிலாளர்களும் பேச்சுவார்த்தையை நம்பி வேலைக்குத் திரும்புகிறார்கள். பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஊழியர்களுக்கு மாதாந்தம் சகல கொடுப்பனவுகளும் உட்பட, 5 ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க தொழிலதிபர் முன்வருகின்றார். அதாவது ஏற்கனவே சம்பள உயர்வு பெற்று மாதாந்தம் 7500 ரூபா பெற்ற ஊழியர்களுக்கு, தற்போது மாதாந்தம் ஐயாயிரம் ரூபா சம்பளமாகக் கொடுக்க தொழிலதிபர் முன்வருகின்றார். மாதாந்தம் பத்தாயிரம் ரூபா பெற்றுக் கொண்டவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா சம்பளம் வழங்க முன்வரும் நிலையில்தான் சுதந்திரக் கட்சியின் யோசனைகள் அமைந்திருக்கின்றன. இதுபோன்ற அற்புதமான விளக்கத்தை வேறு யாரும் கொடுக்க முடியாது.
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால், அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும். அதற்கான பொது இணக்கப்பாடொன்றினைக் காண்பதற்காகவே சர்வகட்சிக் கூட்டம் நடத்தப்படுகின்றது. ஆயுதமேந்திப் போராடும் புலிகளைத் தவிர, ஜனநாயக வழிக்குத் திரும்பிய அனைத்துத் தமிழர் தரப்புகளும் ஐக்கிய இலங்கைக்குள் கெளரவமான, நீதியான உள்ளக சுயாட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றும் பிரிக்க முடியாத வடக்கு, கிழக்கு இணைப்பு அதற்குள் முஸ்லிம் மக்களுக்கென ஓர் அகச் சுயாதிக்கம்" என்ற கோரிக்கையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்றோ முன்வைத்து விட்டது. ஆளும் தரப்பின் ஓர் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஈ.பி.டி.பி. தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தனது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.
1987ஆம் ஆண்டின் பண்டா - செல்வா ஒப்பந்தம் பிராந்திய சபைகள் பற்றிய யோசனையையே முன்வைத்தது. வடமாகாணத்தை தனியொரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகளாகவும் பிரிப்பதென்ற யோசனை முன்வைக்கப்பட்டது. பிராந்திய சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப் படுமென்றும் கூறப்பட்டிருந்தது. குடியேற்றத் திட்டங்களுக்கான அதிகாரங்கள் பிராந்திய சபைகளுக்கே வழங்கப்படுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1965ஆம் ஆண்டின் டட்லி - செல்வா ஒப்பந்தத்தின் கீழ் மாவட்டசபைகளை அமைப்பதற்கான யோசனைகள் தெரி விக்கப்பட்டிருந்தன. பிராந்திய சபைகளை விட அளவில் குறைந்த நிர்வாக அலகாக மாவட்டசபை இருந்தபோதிலும் இனத்துவ சிறுபான்மையினருக்கு ஏதோ சிறிதளவாவது வழங்க இந்த ஒப்பந்தம் முன்வந்தது. வடக்கு, கிழக்கில் நீதிமன்ற அலுவல்களை தமிழில் நடத்தவும் பதிவுகளைத் தமிழில் வைத்திருக்கவும் இந்த ஒப்பந்தம் யோசனை தெரி வித்தது. இந்த மாவட்ட சபை முறை பாரிய அதிகாரங்களை வழங் கவில்லை. மாவட்ட சபைகளுக்கு சட்டப்படி மத்திய அரசாங்கமே அறிவுறுத்தல்களை வழங்குமென்ற யோசனையை இந்த
தின
 
 
 

பாசனை பற்றி GRO Goblig 5 ITT 60|TITGAD - - - ,000 ரூபா சம்பளம் பெறும் ஒரு நிறுவன ஊழியர்கள், முன்வந்தனர். பேச்சுவார்த்தை முலம் பிரச்சினைக்குத் தக்கு வந்த ஊழியர்களுக்கு சகல கொடுப்பனவுகளும் தொழிலதிபர். அதாவது மாதாந்தம் பத்தாயிரம் ரூபா
7.00 ரூபா பெற்றார்கள். அதிலும் குறைவாக மாதாந்தம் ரீன் நிலையைத்தான் சுதந்திரக் கட்சியின் இன்றைய
-ரோகண் எதிரிசிங்க,
2ப் பேராசிரியர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம்,
ஒப்பந்தம் முன்வைத்தது. எனவே 57ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்ட பிராந்திய சபைகளில் குறிப்பிடப்பட்ட அதி காரங்களை விட குறைந்த அளவையே டட்லி - செல்வா ஒப்பந்தம் முன்வைத்தது.
1970ஆம் ஆண்டு திருமதி ரீமா பண்டாரநாயக்கா ஆட் சிக்கு வந்தார். 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு, மிச்சசொச்ச ஏகாதிபத்திய அனுகூலங்களைத் தகர்ப்பதாக இருந்தாலும், சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அது முன்வைக்கப்பட்டது. சிறுபான் மையினருக்கு பாதுகாப்பு வழங்கிய சோல்பரி அரசியல் யாப்பின் 292 ஆவது பிரிவு நீக்கப்பட்டது.
பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிராந்திய சபை மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஓரளவு உரிமைகளைக்கூட வழங் குவதை அன்றைய பெளத்த பிக்குகளும் விரும்பவில்லை. 1956ஆம் ஆண்டு மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி ஆட்சியை அமரர் பண்டாரநாயக்கா தோற்றுவித்திருந்தார். அவரது கூட்டணிக்குள் அங்கம் வகித்த குறுகிய தேசிய வாதிகளும் பெளத்த பிக்குகளும் பண்டா செல்வா ஒப்பந்தத் திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
பண்டாரநாயக்காவின் ரோஸ்மீட் பிளேஸ் இல்லத்திற்கு வெளியே பெளத்த பிக்குகள் சத்தியாக்கிரகம் இருந்து, சப் பாணிப் போராட்டம் நடத்தினர். பயந்துபோன பண்டாரநாயக்கா இலங்கை வானொலி நிலையத்திற்குச் சென்று, மிக வேத னையுடன் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிவதாகக் 3,601Tři.
1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தமிழ் மக்களுக்கு எதிரான ஓர் இன சங்காரத்தையே கட்டவிழ்த்து விட்டார். 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு, இலங்கையை ஓர் ஒற்றையாட்சி நாடென்றே வர்ணித்திருந்தது. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியல் தீர்வு யோசனையை முன்வைத்தார். இந்த யோசனைகளில் சில குறைபாடுகள் இருந்தாலும், இலங்கை வரலாற்றிலேயே முன்வைக்கப்பட்ட மிகச் சிறந்த தீர்வுயோசனை யென இது கருதப்பட்டது. ஆனாலும் அரசியல் சந்தர்ப்பவாதி களும் தமிழர் தரப்பு யுத்த வெறியர்களும் அந்த யோசனைகள் எரிக்கப்படுவதற்கும் கிழிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந் தார்கள்.
யாழ்ப்பாணத்தில், றிவிறெச தாக்குதலை நடத்தி, யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றி, சிங்கக் கொடியை ஏற்றி தென்னி லங்கையில் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் அநாதைகளாக வெளியேறிய கோரக் காட்சியை காணத்தவறி யமை வேதனைக்குரியது. அப்பாவித் தமிழ் மக்களை கேட யங்களாகப் பாவித்து யாழ்ப்பாணத்தில் புலிக்கொடியை நாட்டி வைத்திருந்தவர்கள், அங்கிருந்து ஓடியபோது ஐந்து இலட்சம் தமிழ் மக்களை தப்பி ஓடுமாறு விரட்டி விட்டே சென்றி ருக்கிறார்கள் புலிக்கொடிக்கும் சிங்கக் கொடிக்கும் இடையிலான யுத்தத்தில், அப்பாவித் தமிழ் மக்களே கொல்லப்படுகிறார்கள். சுதந்திரக் கட்சியின் முன்யோசனைகளிலும் குறுகிய தேசியவாத மனோபாவம் ஆதிக்கம் செலுத்துகிறது. நிர்வாக அலகுகளை முப்பது மாவட்டங்களாக அதிகரிப்புச் செய்வதன் நோக்கமென்ன?
ஜனாதிபதிக்கு வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டதின் சூட்சுமம் என்ன? கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் கிராமிய சபைகளின் அடிப்படையில் நிர்வாக அலகுகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்று சுதந்திரக் கட்சியின் முன் யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு பிரதேசங்களுமே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களாகும் கிராமிய சபைகளுக்கு செயலாற்று அதிகாரத்தை வழங்கப் போவதாகக் கூறுவது கேலிக்குரியது. வடக்கோடு கிழக்கை இணைத்து பாரிய நிர்வாக அலகில், அதிகாரப் பகிர்வைக் கோரும் தமிழ் பேசும் மக்களின் தலைகளில் மிளகாய் அரைக்க முனையும் செயல் இது மலையகத் தமிழ் மக்கள் தனியொரு தேசிய இனமென்ற கோரிக்கை அந்தப் பகுதி தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. கிராமத்துக்குள் அந்த மக்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முனைவதின் உள் நோக்கம் என்ன? ஏற்கனவே மாநகரச்பைகள், பிரதேச சபைகள், கிராமசபைகள் ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. செய லாற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள், பாராளு மன்றத்திற்கு வழங்கப்படுமென்றும், அதற்கு ஒப்புதல் கிடைக் காத பட்சத்தில் செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை தொடருமென்றும் சுதந்திரக் கட்சியின் முன்யோசனை கூறு கின்றது. இந்த நிலையில் கிராமிய சபைகளுக்கு செயலாற்று நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறி தற்போதைய அரசியலமைப்பின்படி சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளென்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. சுதந்திரக் கட்சியின் முன்யோசனைகளில் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளென்று வெறுமையாகக் குறிப்பிட்டிருக்கின்றன. அரச கரும மொழி என்ற விடயம் தொடர்பாக எதுவுமே திட்டவட்டமாக குறிப்பிடப்படாததால் சிங்களத்துக்கும் தமிழுக்கு மிருந்த அந்தஸ்து நிலைதொடர்ந்தும் இருக்குமா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆங்கிலம் இணைப்பு மொழி யென்ற அந்தஸ்தை சுதந்திரக் கட்சியின் முன்யோசனை பறித் திருக்கிறது.
இரண்டாவது சபை பற்றிய பிரச்சினைக்கு வருவோம். சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பேணும் விதத்தி லேயே அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான இரண்டாவது சபை உருவாக்கப்படுகிறது என்று கூறப்படுகின்றது. சோல்பரி அரசியல் யாப்பினூடாக செனட்சபை என்ற இரண்டாவது சபை உருவாக்கப்பட்டது. அது கூட இனத்துவப் பெரும்பான்மைக்கு வழிவகுத்தது.
சுதந்திரக் கட்சியின் உத்தேச யோசனையின்படி இரண்டா வது சபை 15 அங்கத்தவர்களைக் கொண்டதாக இருக்கும். பாராளுமன்றத் தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் 25 பேரும், 30 மாவட்ட சபைகளின் முதலமைச் சர்கள் 30 பேரும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 20 பேரும் இந்த இரண்டாவது சபையில் அங்கம் வகிப்பர். அப்படியானால் இரண்டாவது சபையிலும் இனத்துவப் பெரும்பான்மையே இருக் குமென்பது வெள்ளிடைமலை,
மத்தியில் அதாவது வெஸ்ற்மினிஸ்டர் பாணியிலான பாராளுமன்றத்தில் அதிகாரம் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் போன்று, இரண்டாவது சபையிலும் அதிகாரம் குவிந்திருக்கும் என்பது தெரிவாகின்றது. தமது வரலாற்று வாழ்விடத்தில் தம்மைத் தாமே நிர்வகிப்பதற்காகவே இணைந்த வடக்குக் கிழக்கு நிர்வாக அலகை தமிழர் தரப்புகள் கோருகின்றன என்பதால் சுதந்திர கட்சியின் மாவட்டசபை யோசனைகள் எந்தப் பிரயோசனத்தையும் அளிக்கப் போவதில்லை. சுவிற் சர்லாந்தின் கன்ரொன் அமைப்பு முறை சுதந்திரக் கட்சியின் மாவட்டசபை யோசனைக்கு சமமானதென்று சிலர் கூறலாம். இந்தியாவின் பஞ்சாயத்து இராஜ்ய முறையை இன்னும் சிலர் தூக்கிப் பிடிக்கலாம். வடக்கு அயர்லாந்தின் அதிகாரப் பகிர்வை வேறு தரப்பினர் சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே அந்தந்த நாடுகளின் இன. சமய, பூகோள, கனியவள, அரசியல் நிலைமைகளுக்கேற்ப மேற்கொள்ளப்பட்டவை. இந்தியாவில் மாநிலங்களே அதிகாரப் பகிர்வுக்கான நிர்வாக எல்லைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. பஞ்சாயத்துகளல்ல.
இலங்கையின் யதார்த்த நிலைமைக்கேற்ப எமது பிரச் சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு முறையொன்று முன் வைக்கப்பட வேண்டும். அதுவே "மத்தியில் கூட்டாட்சி, மாநி லத்தில் சுயாட்சி என்றும் பிரிக்க முடியாத வடக்கு, கிழக்கு இணைப்பும் அதற்குள் முஸ்லிம் மக்களுக்கு ஓர் அகச் சுயாதிக்கம் சுதந்திரக் கட்சியின் மாவட்டசபை யோசனை வெறும் வட்டமேயொழிய வேறொன்றுமில்லை.
கிழக்கே, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதி களிலுள்ள சிங்களக் கிராமங் களை இணைத்து தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர நிலைக்குத் தள்ளி விடு வதா? அல்லது வடக்கு கிழக் கின் நிர்வாகத் தலைநக ரெனவர்ணிக்கப்படும் திரு கோணமலையை சிங்கள மயப்படுத்துவதா? தமிழ் பிர தேசங்களின் நிலத் தொடர் புகளை துண்டிப்பதற்காக ஏற் கனவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அரசாங் கங்களே நடத்தியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் பேசும் I/ மக்களின் சந்தேகங்கள் நியாய
DT60606),
மாவட்ட சபைகளின் நிர் வாகம் தொடர்பாக ஜனாதிபதி அதிருப்தி கொள்ளும் பட்சத் தில் அதனைக் கலைத்து விட லாம் என்ற அதிகாரத்தை
sui
pЈJ.
CID. 17. 23, 2007
253,39----
மட்டக்களப்பில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மாவட்டத்தில் முன்றிலொரு பங்கு மக்கள் அகதிகளாக்கப்பட்டபோது அரசாங்க உயர் மட்டம் எந்தவிதமான பதட்டமோ தடுமாற்றமோ இல்லாமல் நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் பெருநிலப்பரப்புடன் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட யாழ் குடாநாட்டின் மொத்த மக்களையே காப்பாற்ற முடியமாயின் சகல நிலவழித்தொடர்புகளும் கொண்ட மட்டு வாழ் மக்களை நிச்சயம் போஷிக்கலாம் என்ற திடசங்கற்பமே இன்று அம்மக்களை மீளக்குடியேற்றும் அளவிற்கு
*ー முன்னேறியுள்ளதாக அதற்கு ---- பொறுப்பானவரே பெருமைப்பட்டுள்ளாராம்.

Page 5
Fl'litli Ellissll
lede Tüă F2La
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவங்களுக்கு இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்படுவதற்குப் பிரதான காரணம் இத்தகைய சம்பவங்களை நிறுத்துவதற்கு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு சரியான வகையில் எடுக்கவில்லை என்பதுதான். கொழும்பில் மட்டும் நடைபெற்றுள்ள கொலைகள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் இருநூறையும் தாண்டி விட்டபோதும், இதுவரை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். எனினும் மேற்படி சம்பவங்கள் குறித்து விசாரணைகளில் பெறப்பட்ட முக்கிய தகவல்களோ, அல்லது மேலதிகமாக குற்றவாளிகள் தொடர்பான தகவல்களோ இதுவரை தெரியவரவில்லை. இது திருப்தி தரும் வகையில் இல்லை எனலாம். இதற்கு அடுத்தபடியாக வவுனியாவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டபோது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் வவுனியாவில் இதுவரை நடைபெற்ற கொலை, கப்பம் அறவிடுதல், கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு இவ்விருவரின் கைது மட்டும் முற்றுப்புள்ளி வைக்குமென்று மக்கள் நம்பவில்லை. இதே நிலை இப்போது திருகோணமலையிலும் தொடர்கிறது. யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற கொலைகள், காணாமல் போதல் போன்ற அநேகமான சம்பவங்கள், பணப்பறிப்பை நோக்கமாகக் கொண்ட சம்பவங்களாக இருக்கின்றன.
பணம் கேட்டு தர மறுப்பவர்களும், அந்தத் தகவலை வெளியில் சொல்ல எத்தனிப்பவர்களும் கூட சுட்டுக்கொல்லப்படுகின்றனர். மக்களின் வாக்குமுலத்தின்படி கொலை,கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் இரவில் மட்டுமல்ல பகலிலும் மிகச் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் அப்படி சுதந்திரமாகவும், அச்சுறுத்தல் பாணியிலும் நடமாடுகின்ற போது அவர்கள் குறித்து எந்த துணிச்சலில் முறைப்பாடுகளைச் செய்யமுடியும்? தாங்கள் முறைப்பாடு செய்து விட்டதாக அவர்களுக்குத் தெரிய வந்தால் அன்று இரவு தங்கள் வீட்டுக் கதவு தட்டப்படும், திறக்காவிட்டால் உடைக்கப்படும். மகனோ, கணவனோ, சுடப்படுவார்கள். இப்படியிருக்கையில் யாரிடம் பாதுகாப்புக் கேட்பது என்ற கேள்விகளே இன்று மக்கள் மனதில் இருக்கிறது.
அரசியல் பணி செய்வதாக வந்த புலிகள் ஊருக்குள் இருந்தபோதும் இதே மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றன. கப்பம் அறவிடப்பட்டது, அச்சுறுத்தப்பட்டார்கள், கப்பம் தர மறுத்தவர்களும், மாற்று அரசியல் கட்சியினரும் துரோகி என்ற பெயரில் சுடப்பட்டார்கள். அப்போது புலிகள் தான் சுட்டார்கள் என்பது தெரிந்தவுடன் ஊடகங்கள் இனந்தெரியாத நபர்கள் என்று தங்களைக் காத்துக் கொண்டன. பொதுமக்கள் கொலைகளைக் கண்டுகொள்ளாமலே சுடப்பட்டவன் யாரோ துரோகியாக இருக்கும் என்ற வீதமாக தங்களைக் காத்துக் கொண்டனர். இதற்குக் காரணம் புலிகளால் சுடப்பட்டவர்களை துரோகிகளாகக் கருதாமல் நியாயம் பேச யாராவது முயற்சித்தால் அடுத்த நாள் அவரும் சுடப்படுவார். மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் வரும்போது அவருக்கு கைக்குண்டுத் தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. வீதியின் ஓரமாக
Jlíaldsflutti tólsissy நிகழ்ச்சிகள் ஏக்கனவே பதிவு பண் ணப்பட்டவையாக இருக்குது எண் பதை மகாஜனங்கள் கண்டு பிடிச் சிருப்பியல், ரங்கமணி நாட்டை விட்டுத் தப்பிச்சுப் போயிட்டார் எண்ட கதையை எத்தினபேர் கேள்விப்பட்டியளோ தெரியாது.
குப்பை மேட்டில் அவரும் - அவரது குழந்தையும் உடல் சிதறி இறந்துகிடந்தார்கள். அவ்வழியால் வந்த மக்கள் அதைக் கண்டு கொள்ளாமலே போனார்கள். திருகோணமலையில் கோயிலுக்குப் போய்விட்டு வெளியில் வந்த ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையும் மக்கள் பார்த்து விட்டு ஓடினார்கள். புத்தளத்தில் ஒரு ஈ.பி.டி.பி உறுப்பினர் தனது முன்று வயது மகனுடன் வந்து கொண்டிருக்கும்போது, அவரைச் சுட்டு விட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த தந்தையைப் பார்த்து அழுது கொண்டிருந்த பிள்ளையிடம் புலிகள் சொன்னார்கள். 'போய் அம்மாவிடம் சொல்லு அப்பாவை சுட்டுவிட்டார்கள்” என்று. ஊர்காவற்றுறையில் கல்யாண வீட்டுக்குப் போய் உணவருந்திக் கொண்டிருந்த ஒரு ஈ.பி.டி.பி உறுப்பினரை சுட்டுக் கொன்றார்கள். மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர் கைலைநாதன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுட்டப்பட்டார். அவரது இரத்தம் சோற்றில் வடிந்து அவர் முகம் சோற்றில் புதைந்தபடி இறந்தார். இப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுவயதிலேயே திருமணம் முடித்த இளம் குடும்பஸ்தர்கள் மட்டக்களப்பில்
தொடர்ந்து சுடப்படுகிறார்கள். அண்மையில் மகளைக்
கொன்றவர்கள் மறுநாள் தந்தையையும் சுட்டுக் கொன்றார்கள். முதூரில் குடும்பத்தவர் முன்னிலையில் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். வவுனியாவில் கப்பம் தர மறுத்ததற்காக மச்சான் முறையான இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படி நெஞ்சை உலுக்கும் படு பயங்கரமான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
புலிகள் கொலை செய்கிறார்கள் என்பதை மக்கள் நேரடியாகத் தெரிந்து கொண்ட காலத்தை எண்ணெய்ச் சட்டியில் கிடந்த காலமாகவே கருதினர். இப்போது புலிகளும் செய்து புலிகளின் தோரணையிலும் செய்யப்படுகின்ற கொலைகளைப் பார்க்கும் போது எண்ணெய்ச் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்துவிட்டதைப் போல் அனுபவிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருக்கிறது. ஆயுதமேந்தித் திரியும் இத்தகையவர்களுக்கு எதிராக நிராயுதபாணியான பொதுமக்களும், மக்களின் சேவகர்களும் என்ன செய்ய முடியும்.
கொழும்பில் ஆட்கடத்தல் சம்பவங்கள் ஓரளவு குறைவடைந்துள்ளபோதும், கப்பம் அறவிடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் யாழ்ப்பாணத்தில் மாணவர்களையும் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், கடத்தல்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலை வைத்துத் திட்டமிட்டு
நடைபெறுவதுபோல் கிரமமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவங்களில் பணப்பறிப்பு மிகச் சொற்பமானதாகவே இருக்கிறது. ஆகவே இதற்கு வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்.
திருகோணமலையில் நடக்கும் சம்பவங்கள் எளியத்தனமானது. இந்த மாதம் ஏழாம் திகதி அன்புவழி புரத்தில் நடந்த பூப்புனித நீராட்டு விழா வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள், அங்கு வசூலான அன்பளிப்புப் பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அது வெறும் 18000 ரூபாய் என்று கூறப்படுகிறது. பாவம்
gلاحے متعہ کو قتلاعے
தப்பட்டு நமக்கு புள்ளிக பார்க்காமல் நினைச்ச L தான் நீதி எண்டிட்டு நாே எப்படி சர்வதேச சமூகம் ர
பட்டிருக்காவாம். ஊடகத் துறை பற்றி ரங்கமணிக்கு ஒண் டுமே தெரியாது. எண்டபோதும் அவருக்குப் பதவி கொடுத்ததின்ர
பாவம் நாட்டைவிட்டு ஓடி உயிர் தப்புற முயற் சியில எம்பஸி எம்பஸியா அலைஞ்சவர். சில எம்பஸிகள் வில்லங்கம் புடிச்சரங்கமணியின்ர கேஸை ஏற்றுக்கொள்ள மறுத்துப் போட் டினமாம், பிறகு அதிகாரமானவரிட்டப் போய் என்னைக் காப்பாத்துங்கோ என்னை எப்ப டியாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வையுங் கோ எண்டு காலில விழாக்குறையா கெஞ்சி மண்டாடினவராம்,
அதிகாரமானவரும் பாவம் எண்டிட்டு லெட் டர் ஒண்டு குடுத்து குறிப்பிட்ட எம்பஸியில குடுத்துக் கதைக்கச் சொன்னவராம், அந்த எம்பஸிக்காரரும் சரியெண்டிட்டு விஸா கொடுக் கவும் பயண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டு திரிஞ்ச ரங்கமணி, தூள் கடத்தல் பிரபலம் செல்வமானவரையும், பக்கக் கட்சி எம்பி சூலாயுதத்தையும் கூப்பிட்டு நடத்தின அவசர நிகழ்ச்சிதான் போனவாரம் போன, பிரேக் இல்லாமல் நேயர்களின்ர தொடர்பும் இல்லாமல் போன மின்னல் எண்டது உங்களுக்குத் தெரிஞ் சிருக்கும், ரங்கமணியின்ர சீற் கிழிக்கப்பட்டிருக் குதாம். அந்த இடத்துக்கு பெண் பணிப்பாளர் ஒருவர் தகுதியான அடிப்படையில நியமிக்கப்
GID, 17 - 23, 2007
விளைவை அந்த ராஜாவான நிர்வாகம் இப்பதான் புரிஞ்சு கொண்டிருக்குதாம் பாவம் ரங்கமணி அந்த கம்பனியில பணிப்பாளராகத் தான் ஒரு பணியாளர் எண்டதை மறந்து ஏதோ தான் தான் அந்தக் கம்
பனியின்ர ஒனர் எண்ட மாதிரி திரிஞ்சவர் இப்படி
பதவி இறக்கினாப் பிறகு ரொம்பவும் தவிச்சுப் போய் நாட்டைவிட்டு ஓடிட்டாராமுங்கோ,
உவர் பெளச்சர் வந்தவரெல்லோ அவர் தலை நகரில இருக்கேக்க பல அரசியல் தரப்பை யும் சந்திச்சவராம் அதில வடக்கு கிழக்கு தமிழ் மக்களின்ர சார்பில வீணைக்கட்சியின்ர தலைவர் தேவமானவரை மட்டும்தான் சந்திச்சவராம். அவர் சந்திச்சுப் போட்டார் எண்டவுடன, கூத்தமைப்புக் காரர் கோல் மேல கோல்போட்டு அப்போய் மெண்ட் கேட்டவையாம், எம்பஸிக்காரர் டைமில்லை எண்டு மறுத்துப் போட்டினமாம்.
வேறு சில தமிழ் அரசியல் தரப்புகளும் பெளச்சரை சந்திக்க வேணுமெண்டு கடும் பிர யத்தனம் செய்திச்சினமாம். அதுவும் கைகூட இல்லையாம் என்ன செய்வமுங்கோ, சர்வதேசம் எதிர்பார்க்கிற சில ஒழுங்குகளுக்குள்ளையும், அர சியல் நாகரீகத்துக்குள்ளையும் நாம பொருத்
சேர்க்கும் எண்டு யோசிக் அவமானத்தை மறைக்க நியூயோர்க்கிலேயே குடு ருக்கிற பென்ஸ் கஜேந்தி பெளச்சரை சந்திக்கப் ே விட்டிருக்கார். பெளச்சர் த சந்திப்பார் எண்டு ந உண்மை, அதையும் தா ஒரு போட்டோவை எடுக்க எண்டு காலில விழுந்து அதை வச்சுக்கொண்டு
தையன் பத்திரிகைக்கார பிரகிருதியைப் பிடிச்சு எழு நியூயோர்க்கில இருந்து ெ அனுப்புவாரா எண்டு காத் கூத்தமைப்புக்காரர். நடக் பார்க்க வேணுமுங்கோ,
மலையகத்தில பார தலைமை கொடுத்து வ இழக்கச்செய்து தன்ர ெ கொண்டு ஒரு பொலிரிக் வாக்க வேணுமெண்டதி சக்தியான நிறுவனம் பல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ggio della sono giaci
வீழ்ந்த கதை
பணம் கேட்டு தர மறுப்பவர்களும்,
iså gäGIGINA GAIGMÀ GIFTNs)
எத்தனிப்பவர்களும் கL சுட்டுக்கொல்லப்படுகின்றனர். மக்களின் வாக்குமூலத்தின்படி GaGTGANG), GaGTGTGANGITäafia FGUGuis Sysh IntSubs) பகலிலும் மிகச் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் அப்படி சுதந்திரமாகவும், அச்சுறுத்தல் பாணியிலும் நடமாடுகின்ற போது அவர்கள் குறித்து எந்த துணிச்சலில் papíIGYi Giuyű? தாங்கள் முறைப்பாடு செய்து விட்டதாக அவர்களுக்குத் தெரிய வந்தால் அன்று இரவு தங்கள் வீடுக் கதவு தப்படும், திறக்காவிட்டால் உடைக்கப்படும். i LaGT, SPACT, சுடப்படுவர்கள். இப்படியிருக்கையில் யாரிடம் பாதுகாப்புக் கேட்பது என்ற GassifillsCAT SQaig Lois LOGOTÀ இருக்கிறது.
கஷ்டப்பட்ட அந்த குடும்பம் அதையும் கொடுத்து விட்டு யாரிடம் சொல்வது என்று இருக்கிறது. அன்றைய தினம் திருமலை நகரப் பகுதியில் நடந்த திருமணத்தின் போது மண்டபத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஒவ்வொருவரும் தலா ஒரு பவுண் தங்க நகையைத் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இருந்தவர்கள் கொடுத்துள்ளார்கள். அதில் பக்கத்து வீட்டில் கடன் வேண்டி நகை போட்டுக்கொண்டு போன பெண் ஒருவரும் வழியில்லாமல் இரவல் வேண்டியதில் ஒரு காப்பை கழற்றிக் கொடுத்து வீட்டு வீடு வந்து
சேர்ந்திருக்கிறார். இது பரிதாபத்தின் உச்சம், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் இப்பொழுதெல்லாம் மணப்பெண் கூட தங்கம் அணியாமல் கிளிட் நகைகளை அணியும் நிலை உருவாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதையும் தாண்டி சிலர் இரு வீட்டாரும் சம்மதித்தால் ஊராருக்குத் தெரியாமல் கொழும்பு வந்து திருமணத்தை முடித்துக்கொள்ளுவதும் நடக்கிறது. இதுபோக வெளிநாட்டுத் தொடர்புகள் இருப்பவர்கள் வேலை செய்யும் ஆண்களைக் கொண்டிருப்பவர்கள் மிரட்டப்பட்டுப் பணம் பறிக்கப்படுவது தொடர்வதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் கொள்ளையர்கள், ஆண்கள் இருக்கிறார்களா அவர்களைப் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.
இல்லாவிட்டால் பணம் தர வேண்டும் என்று மிரட்டுவதும்
பெண் பிள்ளைகள் இருக்கும் அறைகளைத் திறப்பதும் எட்டிப் பார்ப்பதுமாகவும் அருவருக்கத்தக்க சொற்பிரயோகங்களை பிரயோகிப்பதும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழலையும் தோற்றுவித்துள்ளது. இவர்கள் சிங்களத் தரப்போ, கலப்புத் தமிழோ பேசவில்லை. சுத்தமான தமிழில் பேசுகின்றனர் என்பதால் இவ்வாறான சம்பவங்களில் தமிழ் மக்களை வதைக்கும் கும்பல்கள் தமிழர்கள்தான்
என்பது நிச்சயம். இப்போதைக்கு தமிழ் மக்களின்
இயமன் தமிழன் தான் என்று மட்டும் மக்கள் கூறுகிறார்கள்.
புலிகள் தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்தார்களோ அதையே அடியொற்றி செய்கிறார்கள் என்பதால், மக்களின் ஆகக்குறைந்தபட்ச எதிர்பார்பெல்லாம் புலிகளிடமும் புலிகளின் பாணியிலான கொள்ளைக் கோஷ்டியிடமிருந்தும் முதலில் விடுதலை அல்லது பாதுகாப்புத் தான். அதை இந்த நாட்டின் அரசு என்ற வகையில் அரசு வழங்க வேண்டும். அரசு இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தாமல் தமிழர்களின் பிரச்சினை தானே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பு என்பது அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பாக வாழுகின்ற உணர்வைப் பெறும்போதே உறுதி செய்ய முடியும், ஆகவே மக்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
மக்களின் அரசியல் பிரதிநிதிகள் பாதுகாப்புடன் நடமாடவும், மக்கள் பயத்துடன் வாழவுமான சூழலானது கொலையாளிகளையும், கொள்ளைக்காரர்களையும் சுதந்திரமாக நடமாட வழி சமைத்திருக்கிறது. ஆறு மணிக்கெல்லாம் மக்கள் வீடுகளுக்குள் அடங்கி விடுகின்றபோதும் குற்றவாளிகள் இரவு - பகலில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
எனவே அரசாங்கம் இவ்வாறு தொடர்கின்ற குற்றச் செயல்களையும் மனித உரிமைகள் மீறல்களையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், இது தொடர்வதால் இன்று சர்வதேச அதிருப்பதியையும் தோற்றுவித்துள்ளதும் குறிப்பீடத்தக்கது.
.கொண்டிருக்குதாம் پcre * ாட்டுக்குநாம வகுத்தது டாடிகளாகத் திரிஞ்சால்
அதின்ர ஒரு கட்டமாக இப்பவொரு ரெண்டு வாரத்துக்கு முன்னம் மலையகத்தில பொலிரிக்ஸ்
. . . . . . . . . . . . . நடக்கிற உந்த விளையாட்டு எப்ப மலிஞ்சு சந் தைக்கு வருகுதெண்டு பார்ப்பமுங்கோ.
நாளுக்கு நாள் எவரெஸ்ட் மலை உயரத் துக்கு ஏறிக் கொண்டிருக்கிற விலை வாசி ஏற்றத் தால் மக்கள் பெரும் துன்பத்துக்குள் தள்ளப்பட்டி ருக்கினமுங்கோ எண்ணெய் விலை, எரி வாயு விலை, போக்குவரத்துக் கட்டணம், பால்மா விலை
ம்மை மதிச்சு கிட்டத்தில வேணுமுங்கோ, உந்த தான் கொஞ்சக் காலம் ம்பம் நடத்திக் கொண்டி ரனார், தான் அங்கேயே ாறன் எண்டு ஒரு கதை ன்ர பிஸியில பென்ஸை ம்பமுடியாது எண்டது எண்டி அவர் கூட நிண்டு க் கிடைச்சாலே போதும் எடுத்திட்டார் எண்டால் செய்தி தயாரிக்க ஊத் போல யாராவது ஒரு நிக் கொள்ளலாம் எண்டு பன்ஸ் ஏதாவது ஈமெயில் க் கொண்டிருக்கினமாம் மா பொறுத்திருந்துதான்
பரியமாக பொலிரிக்ஸ் ர ஒரு கட்சியை சக்தி ாருளாதார சக்தியைக் ஸ் தலைமையை உரு ஒரு வசதி படைத்த சூழ்ச்சிகளைச் செய்து
உதிரிகளோடையும், சில தொழிற்சங்கத் தலை மைகளோடையும் குசு குசுப் பேச்சுக்களில ஈடுபட் டவையாம். அவையை ரகசியமாக தலைநக ருக்குக் கூப்பிட்டு ஸ்டார் ஹோட்டல்களில சாப் பாடும் - தண்ணியும் கொடுத்து பிரைன்வோஸ் பண்ணினமாம். தண்ணியில சில பேர் சொல்லு றதுக்கெல்லாம் ஆமாங்க.ஆமாங்க எண்டு தலையை ஆட்டிச்சினமாம், !
எனக்கென்ன தோனுதெண்டால் ஆறு முகத்தாரை அசைச்சுப் பார்த்து பலபேர் பின் வாங்கிட்டினம் ஏன் எண்டால் பரம்பரையா அவை யின்ர அடித்தளம் அப்பிடி ஸ்ரோங்கா இருக்குது. இந்த நிறுவனம் காசைக்காட்டி அசைக்கலாம் எண்டு கனவு காணுதோ எண்டுதான் நினைக்
கிறன். இவ்வளவெல்லாம் சக்தியான அந்த
கம்பனிக்கு தன்ர திட்டத்தை சரிசெய்ய ஒரு ஆளு மையான தலைமை அகப்படாது ரங்கமணி போன்றவர்களையெல்லாம் தலைவர்களாகப்
போட்டு தலைமை குடுக்க நினைச்சால் அது
தப்புக் கணக்குங்கோ,
பப்ளிக் சம்பந்தப்பட்ட சில அடித்தளத்தை தனியே பணத்தை மட்டும் போட்டு உருவாக்கி
விட முடியாது என்பதில் ஆறுமுகத்தார் வலு ஸ்ரோங்காக இருக்கிறாராம் உள்ளுக்குள்ளால
உயர்வு எண்டு இண்டைக்கு ஒரு விலை எண்டால் நாளைக்கு ஒரு விலை எண்டு இரவோடு இரவாக விலையேற்றம் நடக்குதுங்கோ, ஆனால் சன்த் தின்ர வருமானத்தில எத்தனையோ இரவுகள் விடிஞ்சும் உயர்வு ஏற்படுகுதில்லை. யார் மேலை குற்றம் சொல்லிறது எண்டு தெரியுதில்லை. அதி காரத்தரப்பு மேலை எதிர்கட்சிகள் குறைசொல் லினம், அதையும் நியாயமாகச் சொல்லாமல் தங்கட பொலிரிக்ஸ் இலாபத்தை மனதில வச்சுக் கொண்டுதான் சொல்லினம் எண்டது ஒப்பினாகத் தெரியுது எண்டதாலை, அதுகளை சரியெண்டு எடுக்க முடியாது. நாளைக்கு ஆளும் கட்சியாக இவை வந்தாப்போல நிலைமைகளில பெரிய மாற்றம் எதுவும் ஏற்படும் எண்டும் சொல்ல ஏலாது. ஆகையாலை நாட்டின்ர எல்லாத் தலைவலிக்கும் முதல் மூலகாரணமாக இருக்கும் நாட்டுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேணும். அப்புடி இல்லாம அடிப்படையில ஒரு பிரச்சி னையை வச்சுக் கொண்டு எந்தத் தரப்பு ஏறிநிண்டு ஆட்சி செய்தாலும் அது உதவாததுதான் எண்ட படியாலை சனத்துக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி களைத் தீர்க்க நல்ல முடிவை எடுங்கோ, மாறாக புற்று நோயை உள்ளுக்குள்ள வச்சுக்கொண்டு காய்ச்சலுக்கு மட்டும் மருந்து தராதேங்கோ புரியுதோ, O

Page 6
slaviGlasfullingtongananassif
மிர் படைத்த சாதன்ைகளை ஒரு தனி நூலாக எழுத வேண்டிய அளவு பிரமாண்டமானது.
20 டன் எடையுடன் ஆறு பகுதிகளாக இது முதலில் விண்ணில் ஸ்தாபிக்கப்பட்டது. சோவியத் யூனியன் புதிய முகத்தை அறிமுகப்படுத்தும் விதமாக, அதிபர் மைக்கேல் கொர்ப்பசேவ் 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி மிர் நிலையத்திற்குச் செல்லும் முதல் பயணக்குழுவின் பயணத்தை அப்படியே தொலைக்காட்சியில் காண்பித்தார். அனைத்து நாடுகளும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பின.
உலகமே வியந்தது. 1986இல் லியோனிட் கிஜிம் விளாடிமிர் சோலோவியவ் ஆகிய இருவரும் மிர் நிலையம் சென்று அதை முதலில் இயக்கினர். 1981இல் மிர் நிலையத்தில் மேலும் பல புதிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
1988இல் ரஷ்ய மற்றும் அமெரிக்க வீரர்களே விண்ணில் செல்கின்றனர் என்ற எண்ணத்தைப் போக்கும் விதத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீரரான ஜீன்லுப் க்ரெடியன் ஒரு மாதம் அங்கிருந்து விண்வெளி நடையை ஸ்பேஸ் வாக் செய்தார்.
1990இல் விண்வெளி வீரர் செரிப்ரோல் 108அடி நிலையத்தை விட்டு விண்வெளியில் பறந்தார். அவரது சகாவான அலெக்ஷாண்டர் விக்டரென்கோ 148அடி பறந்து, சாதனை நிகழ்த்தினார். :
விண்வெளியில் ஒரு காலம், பூமிக்கு இணையாக வேகமாகச் சுழலும்போது, அதிலிருந்து வெளியே வருவது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனை, அதை சர்வசாதாரணமாக நிகழ்த்த ஆரம்பித்தனர் விண்வெளி வீரர்கள்.
1991 ஜூலையில் நான்கு விண்வெளி நடை மேற்கொள்ளப்பட்டது. அங்கே, புதிய பகுதி ஒன்றும் இணைக்கப்பட்டது. மேலே விண்ணிலே இந்த சாகஸத்தை நிகழ்த்தியபோது மண்ணிலே சோவியத் யூனியன் சிதறுண்டது.
1992இல் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மிர் நிலையத்திற்கு வந்தனர்.
1995இல் வலேரி போல்யோகோவ் 438 நாட்கள் விண்வெளியில் வாசத்தை முடித்துக்கொண்டு, பூமிக்குத் திரும்பினார்.
மனிதன் ஒருவன் அதிக காலம் தங்கியிருந்தது இதுவே முதல் தடவை. இதே ஆண்டில், முதல் அமெரிக்க வீரர் நார்மன் தகார்ட் மிர் நிலையம் சென்றார். ரஷ்ய அமெரிக்க நட்புறவுக்குப் பலமாக மிர் அமைய ஆரம்பித்தது.
1996 தொடங்கி பிரிட்டன் அமெரிக்க, ரஷ்ய வீரர்கள் பல நாட்கள் தொடர்ந்து தங்கி இருப்பது வாடிக்கை ஆகிவிட்டது.
இந்த காலகட்டத்தில்தான் ரஷ்யாவில் பல பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன. முதலில்
நடப்பது உள்ளிட்ட அனைத்தும், மிர் அமெரிக்காவிற்கு
பசுபிக் மகா சமுத்திரத்தில் இந்தத் துண்டுகள் விழுந்தன.
பொருளாதாரப் பிரச்சினை மிர் நிலையத்தைப் பரிபாலிக்க ஒரு
ஆண்டிற்கு ஆகும் செலவு 25 கோடி டாலர் இவ்வளவு பெரும்
சுமையைத் தாங்கும் நிலையில் ரஷ்யா இல்லை. ஆகவே, அமெரிக்காவைத் துணைக்கு அழைத்தது. ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. ی
மூன்று ஆண்டுகள் மட்டுமே விண்ணில் இருக்கும் என்ற அடிப்படையில் ஏவப்பட்ட மிர், பல ஆண்டுகள் விண்ணிலே இருந்தது பெரும் சாதனை.
1999இல் நிதி நெருக்கடியால், அதன் ஆயுளை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்யா தள்ளப்பட்டது. வேறு வழியில்லாமல், 2001ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 23ஆம் திகதி மிர் தன் ஆயுளை முடித்துக்கொண்டது. மிர் நிலையத்தில் 104 வீரர்கள் 16500 சோதனைகளை மேற்கொண்டனர்.
விண்வெளியில் வாழ முடியுமா? தனியாக இருந்து தாக்குப் பிடிக்க முடியுமா? சாப்பிட முடியுமா? உடல் கழிவுகளை அகற்ற முடியுமா? செக்ஸ் உறவு கொள்ள முடியுமா? தூங்குவது எப்படி? என்றெல்லாம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மிர் 220 கோடி மைல் பயணித்தது. இணைந்து பணியாற்றுவது என்ற கொள்கையின் அடிப்படையில், ரஷ்யாவிற்குத் தெரிந்த விண்வெளி ரகசியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக அமெரிக்கா பெற்று விட்டது.
விண்வெளியில் நெடுநாட்கள் தங்குவது, விண்வெளியில்
அளித்த பரிசுகள்
மிர் நிலையத்தை அழிப்பது என்ற
முடிவெடுக்கப்பட்டவுடன், அது 1500 துண்டுகளாகச் சிதறும்படி
செய்யப்பட்டது. சில துண்டுகள் கார் அளவு பெரியவை தென்
8 கோடி டாலர் மதிப்புள்ள விண்வெளி நிலைய பாகங்கள் பெருங்கடலில் விழாதபடி ரஷ்ய அதிபர் புடின் தடுத்து நிறுத்துவர் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் வாஷிங்டனில் உள்ள பென்டகனிலிருந்து வந்த அறிக்கை, வெற்றிகரமாக மிர் நிலையம் துண்டுகளாகச் சிதறி, பசுபிக் கடலில் விழுந்ததை உறுதிப்படுத்தியது.
தொலைக்காட்சிக் குழுவினர், பத்திரிகையாளர், பன்னாட்டு ராஜதந்திரிகள் முன்னிலையில் மாஸ்கோ அருகிலுள்ள கோரோ லியால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மிர் சிதறுண்டு
போகச் செய்யும் இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டது
8633 முறை பூமியைச் சுற்றிய மிர், தனது இறுதிச் சுற்றைச் சுற்றியவுடன் பசுபிக் கடலில் விழுந்தது.
அருகிலிருந்த பிஜி நாட்டில் இந்த பெரிய வேடிக்கையை அனைவரும் பார்த்தனர். 15 வினாடிகளுக்குள் அது கடலில் அமிழ்ந்து விட்டது.
மிர் நிலையம் விண்வெளி சரித்திரத்தில் ஒரு பெரும் சகாப்தம்.
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அ
திசயம் ஆனால் உண்மை
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஹர்மனி ஆண்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு மரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லுண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பூ அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாத தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பூரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள். தவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாம்ப்பாணம் அன்பளின் மடல் சய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP gum
SR DURGADEVI MANTHRKA UTCHADA PEEDA.M. NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.4831 b6hangaur assoon-33 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் பதவி வெற்றிடங்கள்
(). பதவி பதிவாளர் (வெற்றிடம் 01) (i). வயது எல்லை: 21 முதல் 45 வயது வரை. (i), கல்வித்தகைமைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழமொன்றில்
பெற்றுக்கொள்ளப் பட்ட முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு பட்டத்துடன் கல்வி நிறுவனமொன்றில் நிர்வாக நடவடிக்கைகளில் 05 வருட அனுபவம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழமொன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொது பட்டத்துடன் கல்வி நிறுவனமொன்றில் நிர்வாக நடவடிக்கைகளில் 10 வருட அனுபவம் (iv). ரூபா. 323640-10x7740-15x11100-567540/-(ஆண்டிற்கு)
02, ,
(). பதவி - கணனி நிகழ்ச்சி நிரல் இயக்குநர்(வெற்றிடம் -01) (i). வயது எல்லை: 21 முதல் 45 வயது வரை. (i) கல்வித்தகைமைகள் குறிப்பிட்ட துறையில் 02 வருட அனுபவத்துடன்
வகுப்புடன் கூடிய பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் 03 வருட அனுபவத்துடன் பொதுப் பட்டம், (iv). subu6IT - ebLJIT. 215820-3480x10-3900x15-4800x11-350220/
(ஆண்டிற்கு) O3,
(1). பதவி மொழி பெயர்ப்பாளர் (சிங்கள மொழியில் இருந்து (தமிழ்
மொழிக்கு) - வெற்றிடம் -01 - (i). வயது எல்லை: 21 முதல் 45 வயது வரை. (i). கல்வித்தகைமைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில்
சிங்கள மொழி மூலமான பட்டம் பெற்றிருப்பதுடன் 03 வருட மொழிபெயர்ப்பு அனுபவம். மற்றும் - க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ் மொழியில் குறைந்தபட்சம் திறமை சித்திபெற்றிருத்தல் வேண்டும். /* (iv). சம்பள அளவு : ரூபா.212640-10x3900-15x4800-5x5700-352140/ - (ஆண்டிற்கு) - 04.
(). பதவி மொழி பெயர்ப்பாளர்(சிங்கள மொழியில் இருந்து ஆங்கில
மொழிக்கு) - வெற்றிடம் - 01 (i). வயது எல்லை: 21 முதல் 45 வயது வரை (i), கல்வித்தகைமைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில்
சிங்கள மொழி மூலமான பட்டம் பெற்றிருப்பதுடன் 03 வருட மொழிபெயர்ப்பு அனுபவம். மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கில மொழியில் குறைந்தபட்சம்
திறமை சித்திபெற்றிருத்தல் வேண்டும். (iv). சம்பள அளவு : ரூபா. 212640-10x3900-15x4800-5x5700-352140/
(ஆண்டிற்கு) 05,
சேவை நிபந்தனைகள்:
(). பதவி நிரந்தரமானது (i). அரசினால் அனுமதிக்கப்பட்ட சதவீதத்தின்
பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்பு நிதி செலுத்தப்படல் வேண்டும். (i). மூன்று நன்நடத்தைக் காலத்தைக் கொண்டது. சேவை நிபந்தனைகள்: 1992 இலக்கம் 41 இன் தேசிய சமூக அபிவிருத்தி
நிறுவனத்தினால் விதிக்கப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் கொண்டுவரப்படும் சட்டதிட்டங்கள் மற்றும் கட்டளைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
விண்ணப்பதாரியின் முழுமையான சுயவிபரங்கள் (கல்வித் தகைமைகள்) உள்ளடக்கிய விண்ணப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 2007.05.30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவுத்தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியை கடித உறையில் இடதுபக்க மேல் மூலையில் குறிப்பிடுதல் வேண்டும். முழுமையற்ற, தெளிவில்லாத நிரப்பப்படாத தெளிவற்ற மற்றும் தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அல்லது தாமதமான விண்ணப்பங்கள் மறுக்கப்படும். அரசாங்கத் துறையில் தொழில் செய்யும் உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பங்களை திணைக்கள நிறுவன தலைவர்களின் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும்.
எம்.ஏ.வர்ணகுலசூரிய பணிப்பாளர் நாயகம், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம், 191, தர்மபால மாவத்தை, கொழும்பு -07
2002
GID.: 17 - 236, 2007

Page 7
ஆயினும், இன அடிப்படையிலான
மேலாதிக்க யுத்தங்களே நடந்தன என்பதில்லை. போர்த்துக்கேயர் கால் பதித்த வேளை, இங்கே தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஏழு இராச்சியங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இத்தீவின் 'சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஐக்கியமாக வாழ்ந்து வந்தமைக்கு /வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. பிரிட்டிஷ்காரர்களால் பின்னர் பெருந்தோட்ட வேலைகளுக்காக இந்திய தமிழர்கள் " கொண்டுவரப்பட்டனர். குடி மக்களில் 14
~-* :
O O også i Lise i jl
A 505 LITT SIGOLOJItali
O - Eங்கிலத்தில் Eற்றி
அறிமுகம் :
உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் உரிமைப்போராட்டங்களை முன்னணியில் நின்று நடத்தியது உங்கள் தேசம். விடுதலைக்காக மட்டுமன்றி ஜனநாயகம், இனத்துவ, அரசியற் பன்முகத்தன்மை மற்றும் மனித உரிமை விடயங்களிலும் முன்னோடியாகத் திகழ்கிறது உங்கள் தேசம். இந்நிலையில், எமது நாடாகிய இலங்கையில் நிலவும் யதார்த்த நிலை குறித்து சுருக்கமாக உங்கள் மத்தியில் விளக்க விரும்புகின்றேன்.
ஈ.பி.ஆர்.எல்.எப் எனப்படும் போராட்ட அமைப்பு ஒன்றினை வழிநடத்தி, எமது மக்களுக்கான சுதந்திரப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தவன் நான். எழுபதுகளின் நடுப்பகுதி தொடக்கம் எண்பதுகளின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய சுதந்திரமும் இறைமையுமுள்ள தாயக தேசம் ஒன்றை உருவாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். இதன் காரணத்தினால் எனது வாழ்வின் சிறு பகுதி சிறையிலும் கழிந்தது.
1987 ஜூலை 29 ஆம் நாள் ஒப்பமிடப்பட்ட 83
鲁 ᎦᎨ :::: ) ::::3. ) ●、穆 65 சு பிரதி வெளிவிவகார அ olaf இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து, இடமிருந்து '? 3: ##பிரிக்கா : #? ஒரு முக்கிய விடயத்தை நன்கு புரிந்துகொண்ட நதக ஆசியாவிற்கும் மதி அநேகமான போராளிகளுள் நானும் ஒருவன். 12.6%,70%, 53% ஆவர். அதாவது, எமது தமிழ் பேசும் மக்களின் சட்டப்படியான 1505 இல் போத்துக்கேயர் கறுவா மற்றும்
உரிமைகளை இலங்கையரசு தொடர்ந்தும் நிராகரித்த வாசனைத் திரவியங்கள் தேடிவந்த பின்னர் 1658 இல் வண்ணமே இருக்க முடியாது என்பதை எமது ஆயுதப் ஒல்லாந்தரும் இறுதியில் 1796 இல் பிரிட்டிஷாரும் போராட்டம் உணர்த்தியுள்ளது என்பதுடன், அரசமைப்பு இலங்கையைத் தம்வசம் வைத்திருந்த பின்னர் 1948
ரீதியாக மாகாணங்களுக்கு கணிசமானளவு இல் அன்றைய சிலோன் சுதந்திரமடைந்து இன்றைய அதிகாரங்கள் பகிரப்படுமானால், ஐக்கிய இலங்கை ஆயிற்று. இலங்கையொன்றினுள்ளேயே தமிழ் பேசும் மக்கள் குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் தமிழ் பேசும் சிங்கள மக்களுடனும், முஸ்லிம் மக்களுடனும் சிறுபான்மையினத்தவர் தமது விகிதாசாரத்திற்கு சமத்துவமாக வாழும் சாத்தியங்கள் உள்ளன அதிகமாக பதவிகளைப் பெற்று வாழ்ந்தனரெனக் என்பதையும் புரிந்துகொண்ட போராளிகளுள் நானும் கூறப்படுகிறது. கடின உழைப்புக்காகவும், ஒருவன். சூழ்நிலைக்காரணங்களாலும் இது நிகழ்ந்தது என்று
சுருக்கமான மேற்படி அறிமுகவுரையை தொடர்ந்து, தமிழர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது எமது நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையேயான பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் கொள்கையின் பிரிவினையையும் அதற்கான காரணங்களையும், விளைவு என்று அரசியல் ஆய்வாளர்கள் இன்றைய யதார்த்த நிலைமையையும், இந்நெருக்கடி கூறுகின்றனர். காரணங்கள் எவ்வாறானவையாயினும், நிலையிலிருந்து வெளியேறுவதற்கு உள்ள வழிகள் இத்தகைய அணுகுமுறையானது சிங்களவர்கள், பற்றியும் விளக்க விரும்புகின்றேன். தமிழர்களிடையே சினத்தையும்,
தப்பெண்ணங்களையும் விதைத்துவிட்டது.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் சிறுபான்மையினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலான ஆட்சியமைப்பு ஒன்றை தமிழர்கள் கோரி நின்றிருந்தனர். ஆனாலும்
இலங்கைக்கு 2500 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாறு உண்டு. உலகெங்கும் உள்ள தீவுகளில் இக்கோரிக்கைக்கு பிரிட்டிஷ்காரர்
YRA 8 S S S L S SSS S S S AAALALS S L SS L கு பிரிட்டிஷ்காரர் செவிமடுக்காது அதன் விஸ்தீரணம் கருதி சீரும் சிறப்பும் மேம்பட்ட விடுவினர் வெஸ்மினிஸ் முறையிலான ஒரு தீவு இலங்கை என்று 13 ஆம் நூற்றாண்டில் அரசியற்கட்டமைப்பு பெரும்பான்மை சமூகத்தின் புகழ்பெற்ற ஆய்வாளர் மார்கோ போலோ ஆதிக்கத்திற்கு வழிவகுத்துவிடும் என்றே தமிழர்கள்
அஞ்சினர்.
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத்தீவு போர்த்துக்கேயரால் சீலான் எனவும் பிரிட்டிஷ்காரரால் சிலோன் எனவும் அழைக்கப்பட்டது. அரேபிய மாலுமிகளோ இதனை ×8 -- செரன்டிப் எனவே அழைத்தனர். இன்பம் பொங்கும் S SLLLLSS S S S S L S S S LS SS S SS S L S S S SL தளம் என்னும் பொருளில் ஆங்கிலச் சொல் சுதந்திரத்தின் பின்னர் சிங்களத் தேசியவாதிகள்
அகராதிக்கு ஒரு புதிய சொல்லாக இது தாம் குடியேற்றவாத ஆட்சிகளின் போது சேர்க்கப்பட்டது. இழந்துவிட்டதாகக் கருதிய முன்னைய நிலைக்குத் செரன்டிபிட்டி - இன்பம் பொங்கும் தளம் - திரும்பும் வழிவகைகளில் இறங்கினர். இதற்கு என்பதன் அர்த்தத்திற்கு மாறாக, அதாவது தெரிவிக்கப்பட்ட மிகை எதிர்ப்பானது, சிங்கள தற்செயலாக இன்பம் தரும் விடயங்களைத் பெரும்பான்மையினரைச் சுதந்திரத்திற்குப் பின்னர் பல தோற்றுவிப்பதற்கு பதிலாக இத்தீவில் கடந்த மூன்று சட்டத்திருத்தங்களை, நிர்வாக பணிப்புரைகளை, தசாப்த காலமாக இரத்த ஆறே ஓடுகிறது. அரசமைப்பு மாற்றங்களைச் செய்யும்படி மேலாதிக்கங்களுக்கு எதிராக போரிட்ட ஊக்குவித்தது. இவை எண்ணிக்கையில்
மன்னர்களின் வரலாற்றைக் கொண்டது எமது நாடு,
3D ... 17 - 23, 2007
சிறுபான்மையினராகிய தமிழ் சமூகத்தினரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிலாஷைகளுக்குக் குந்தகமாக அமைந்தன. ஒரு ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையின ஆட்சியதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலம் இது சாத்தியமாயிற்று.
சுதந்திரத்திற்குப் பிந்திய அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழர்களை நாட்டின் பிரதான அரசியற் போக்கிலிருந்து அந்நியப்படுத்தியதுடன், அவர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு மாற்றுவழிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்றைய தமிழர்களின் கோரிக்கைகள் இது போன்ற வரலாற்றுப் பின்னணிகளின் பிரதிபலிப்புக்களின் தொகுதியேயாகும்.
கடந்த காலங்களில், பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வுகளைக் காண்பதற்கு தமிழ் தலைவர்களால் பல முயற்சிகள்
குறிப்பிடத்தக்கவையாகும்.
பெற்ற அவர்களது வெறுப்பும் சினமுமே போர்க்கோலமாக வெளிப்படத் தொடங்கியது.
அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திக்கொண்டு பல அமைப்புகள் தமிழர் மத்தியில் இருந்து எழுந்தன. ஈரோஸ் எனப்பட்ட ஈழப் புரட்சிகர அமைப்பு
ஈ.பி.ஆர்.எல்.எப். எனப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி, ரெலோ எனப்படும் தமிழீழ
விடுதலை அமைப்பு, எல்.ரி.ரி.ஈ எனப்படும் தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பு, புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, ஈ.என்.டி.எல்.எப். எனப்படும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன அவற்றுள்
graining MÜTTE JOUEUGDIGT DÖENDE
Эстірушісі (51 б.]]тfr:1і.
ாட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி தயோ எய்கி
க்கிற்குமான பணிப்ாளர் றெகி எம்மஜியா ஆகியோரைப் படத்தில் காணலாம்
மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அவையாவும் வாக்குறுதிகள் மீறப்பட்ட நிலையிலும், காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையிலும் முறிவடைந்தன. சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் 1957 இல் செல்வநாயகம் - பண்டாரநாயக்கா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதுவே இப்பிரச்சினையின் தீர்வு நோக்கிய முதலாவது காத்திரமான முன்னெடுப்பாக அமைந்தது. சிங்களத் தீவிரவாதத்தின் அழுத்தங்கள் காரணமாக அவ்வொப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.தே.க. அரசாங்கத்தில் 1965 இல் டட்லி சேனாநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்தது. அதுவும்கூட குப்பைக் கூடையில் வீசப்பட்டது.
1972, 1978 ஆம் ஆண்டுகளின் வெளியார் தலையீடுகளின்றி சுயாதீனமாக நிறைவேற்றப்பட்ட குடியரசு அரசியல் யாப்புகளும் தமிழர்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்கத் தவறியிருந்தன. மேலாக, 1970 இல் பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தமது நியாயமான அரசியற் கோரிக்கைகளுக்காக தமிழர்கள் நடத்திய சாத்வீகப் போராட்டங்கள் யாவும் ஆயுதபலங்கொண்டு அடக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இன வன்முறையாக பரிமாணம் பெற்றன. இதில் முக்கியமானவையாக 1983இல் நடைபெற்ற ஜூலைக்கலவரத்தைக் கூறலாம். வரலாற்றில் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 வரையான காலப்பகுதியில் ஆறு இன அழிப்புச் சம்பவங்கள் தமிழ் மக்கள் மீது நடைபெற்றுள்ளன.
மேற்கூறிய சம்பவங்கள் யாவும் 1970 களின் முற்பகுதியில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பொறுமையின்மையையும், விரக்தியையும் ஊட்டின. தமிழரின் பிரச்சினைக்குப் பாராளுமன்றத்தினூடானதும், ஜனநாயக வழியில் பாராளுமன்றத்திற்கு வெளியிலானதுமான
தீர்வொன்று தமிழ் தலைமையிடமில்லாதிருந்த நிலையை அவர்கள் கண்டனர். இவ்வாறு வளர்ச்சி
LDGiuli
DU
மிகுந்த இரத்தக்களரியின் பின்னர் 1987 ஜூலை இலங்கை - இந்திய உடன்பாடும், அதிலிருந்து தோற்றம்பெற்ற அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தமும் ஏற்பட்டன. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினாலும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவாத்தனவினாலும் ஒப்பமிடப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டின் பிரகாரம் எட்டு மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டு, மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணம் என இயங்கத் தொடங்கியது. இலங்கையின் அரச கரும மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட்டது.
மேற்படி ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தினை மேற்பார்வை செய்வதற்கென இந்தியாவின் அமைதிப்படை இலங்கைக்கு வருகை தந்தது. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து போராளி இயக்கங்களும் ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு ஜனநாயக நடைமுறைக்குத் திரும்புவதற்கும் உடனபLடிருநதன.
சில மாதங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது முன்னைய நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட்டதுடன் இந்திய அமைதிப் படைக்கு எதிரான போரிலும் ஈடுபட்டது. இதனால் இலங்கை இந்திய உடன்பாட்டின் பிரகாரம் தமிழ் மக்கள் பெறவேண்டியவை கைநழுவிப்போயின. அந்தக் காலப்பகுதியில் புலிகள் மாகாணசபை நிர்வாகத்தை எதிர்த்தது மட்டுமல்லாமல், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப். உட்பட்ட அனைத்து தமிழ் இயக்கங்களையும் தடை செய்ததோடு அவ்வியக்கங்களின் உறுப்பினர்களில் ஆயிரக்கணக்கானோரைச் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். புலிகளின் இந்த இரத்த வெறியாட்டத்தில் பலியானோர் போக மிகுதிப்போராளிகள் நாட்டைவிட்டு இந்தியாவிற்கும் வேறு நாடுகளுக்கும் உயிர் தப்பியோடினார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு வாக்குறுதிகளை மீறுதல், ஒப்பந்தங்களையும், ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களையும் நிராகரித்தல் போன்ற வரலாறுகள் நிறைய உண்டு. ஏனைய போராளி அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், அரசாங்கங்கள், சர்வதேச சமூகத்தினர் ஆகியோரிடமும் இவ்வாறுதான் விடுதலைப்புலிகள் உறவுகளை கொண்டிருக்கின்றனர். இது போலவே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் அவர்கள் நிராகரித்திருந்தனர்.
ர் நிறுத்த ஒப்பந்தமும் 4. s6 ஒத்துழைப்பின்மையும்
இந்திய அமைதிப்படை 1990 மார்ச் மாதத்தில் இந்தியா திரும்பியதும் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் அரசாங்கத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதிலிருந்து
ஆறு மாதங்களுக்குள்ளாகவே விடுதலைப் புலிகள்
அவ்வொப்பந்தத்தையும் முறித்துக்கொண்டனர். துரோகத்தனத்தின் இன்னுமொரு கட்டம் இது. இரகசியமான ஒரு பேச்சுவார்த்தையை அவருடன் வைத்துக்கொண்டே புலிகள் பிரதமர் ராஜிவ் காந்தியை இந்திய மண்ணிலேயே மனித வெடி குண்டொன்றை பயன்படுத்தி படுகொலை செய்தனர். ஜனாதிபதி பிரேமதாஸவையும் இலங்கை மண்ணில் மனித வெடி குண்டொன்றைப் பயன்படுத்தயே 赠 படுகொலை செய்தனர். (தொடரும்)

Page 8
** 8.
T a స్టేళ్ల
கிட்டுவின் பார்வையில் விட்டிருந்தனர். யாழ். கல்விச்சமுகத்திடமும் மாணவர்களுக்கு விஜிதரன் வழிகாட்டியாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பதை விடவும் தனக்கு ஏற்பட்ட துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் தனிப்பட்ட அவமானமே பெரிதாகப் பட்டது. என பல வழிகளிலும் விஜிதரனை மீட்கும் புலிகள் அமைப்பினரை பல்கலைக்கழக பணி தொடர்ந்து கொண்டிருந்தது. சமுகத்திடமிருந்து அந்நியப்படுத்தினார் அப்போது இருந்த பிரதான
கிட்டு. இயக்கங்கள் இதில் கரிசனையோடு
யாழ். பல்கலைக்கழக மாணவன் இருந்தனர். விஜிதரனின் விடுதலைக்காக விஜிதரனை கடத்தியபோதே கிட்டுவிற்கு குரல் கொடுத்திருந்தனர். யாழ். பிரபாகரன் தண்டனை வழங்கியிருக்க பல்கலைக்கழக மாணவர்கள் புலிகள் வேண்டும் என்றனர் சில பல்கலைக்கழக இயக்கத்தோடும் இது தொடர்பாக மாணவர்கள். பேசியிருந்தனர்.
ஆனாலும் பிரபாகரனின் அனுமதியின்றி வாக்குறுதி அளித்த திலீபன்
O கிட்டுவால் இவ்வாறான காரியத்தில் 6 அப்போது புலிகளின் * நம்பிக்கொண்டிருந்த இறங்கியிருக்க முடியுமா என்றனர் வேறு பல பாறுப்பாளராக இருந்தவர் திலீபன். விஜிதரன் மறைத் மாணவர்கள். விஜிதரனை மீட்டுத்தருவதாக
விஜிதரன் எங்கே?. பல்கழைக்கழக பல்கலைக்கழக மாணவர்களிடம் உறுதி (6 ಐ ಇಂಟ್ನ ಹ್ಯ s அளித்திருந்தார் திலீபன். புலிகளே புனனாலைககட மாணவர்கள் கோஷம் 0SSSSSS0 கிட்டுவிற்கு வி
● ● ● விஜிதரனை கடத்தியிருந்தார்கள் என்று டுவிற்கு விசுவாச யாழ. பலகலைககழக மாணவன s ● - * - ● விஜிதரன் கடத்தப்பட்டவுடன் அவரது சக பெரும்பாலான மாணவர்களுக்கும் உறுப்பினர்களின் (p. கள் மீட்டுத் தெரிந்திருந்தது. கிட்டுவின் விசுவாசிய 2. G ததருமாறு ஆனாலும் சில மாணவர்கள் மட்டும் உறுப்பினர் ஒருவர் சகல இயக்கங்களிடமும் கோரிக்கை திலீபனின் வாக்குறுதியை அப்பாவித்தனமாக வெளியேறிச்சென்றிரு S பட்டிஸ்டாவின் வருகை'சதி கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கட்சியின் முலமாகவே கியூபாவில் ஆட்சி அறிக்கையை வெளியிட்டது. அதில் உறுப்பினராக இருந்தார் என்பதும், மாற்றம் ஏற்படப் போகிறது என்ற மக்கள் புரட்சிக்குத் தயாராக ஆனால கம்யூனிஸ்ட் கட்சி பற்றி ஒரு தோற்றப்பாட்டை இல்லையென்றும், ஒரு சில பிடலுடன் விவாதிப்பதில்லை ஏற்படுத்தியிருந்தது. இளைஞர்கள் குட்டி பூர்சுவா புரட்சி எனபதும குறிப்பீடத்தக்கது. ஆகையால் நீதியான தேர்தலொன்று தேர்தல் ஒன்று நடக்கும் என்று
எதிர்பார்த்திருந்த மக்கள்
நடைபெறுவதற்கான சாத்தியம்
ஏமாற்றப்பட்டார்கள். பட்டிஸ்டா
இல்லையென்பதை பிடல் உறுதி செய்து கொண்டார். ஆகவே, இன்னொரு புரட்சிகர குழுவொன்றினால்தான் நடக்கப் போகின்ற சதியை முறியடிக்க முடியும் என்று பீடல் கூறினார். ஆனால் பிடலின் கருத்துக்களை இளமைச் சவடால் என முத்த அரசியல்வாதிகள் ܓ
திராகரித்தனர். மறுபக்கத்தில் பட்டிஸ்டா இராணுவ
துணையுடன் அதிகாரத்தைக் கைப்பற்ற சந்தர்ப்பத்தை வார்த்தைகளைப் பேசி வெறும் திறமையான தனது திட்டத்தின் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். பலிக்கடாவாகப் போகிறார்கள் முலம் ஒரு துப்பாக்கி ரவை கூட
வெடிக்காமல், ஒரு துளி இரத்தம்
கூட சிந்தாமல் 1952இல் அன்றைய ஆட்சியைக் கைப்பற்றினார். மிக நுட்பமாக திட்டமிட்ட அவர், தன்னுடைய காரில் இராணுவ தலைமையகத்துக்குச் சென்றபோது அவரை இராணுவ தளபதிகள் குடியரசு தலைவரை வரவேற்பது போல் வரவேற்றனர். இந்தச் சம்பவம் நடைபெற்றவுடனேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஆட்சியாளர் பிறியோ நாட்டை விட்டு ஓட முற்பட்டபோது பட்டிஸ்டாவின் உத்தரவிற்கமைய இராணுவம் அவரைக் கைது செய்தது. அவரின் ஆதரவாளர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டனர். பட்டிஸ்டாவின் இந்த ஆட்சி கைப்பற்றும் முறையானது கியூபா மக்களிடத்தே பெரும் கொந்தளிப்பை
என்றும் அந்த அறிக்கையில்
இளைஞர்களை திரட்டி புரட்சி முலம்
எதிரடி கொடுக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி * -- ھـے . பீடல் மிக உறுதியாகக் கூறினார். கருத்துத் தெரிவித்த பீடல், ஏற்படுத்தியது. மககள போதிய பணமும், ஆள்பலமும் சமாதான சக வாழ்வு என்ற போராட்டங்களை நடத்தினார்கள். உடனடியாக திரட்டிக்கொள்ள சமரசப்போக்கு உள்நாட்டு உரிய முறையில் தேர்தல் முடிாது என்பதால் பிடலின் சர்வாதிகாரத்தை எதிர்க்க விடாமல் நடத்தப்படவேண்டுமென்பதே கியூபா கருத்துக்களை ஆதோடாக்ஷோ புரட்சி எண்ணத்தையே மக்களின் கோரிக்கையாக இருந்தது. கட்சி நீராகரித்தது. பீடலின் இந்தக் மழுங்கடிப்பதாக தெரிவித்தார். இதே நாட்டின் பல பாகங்களிலும் வெடித்த கருத்துக்களுக்கு மாறாக கியூபா காலத்தில் பீடலின் தம்பி ரால் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள்
S. தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திேட்டிருந்தான்
Bill
5 DIGIÓ தையை முடிந்து Garai டுவிடர்
வைக்கப்பட்டிருந்தது ண்காணிப்பில், டுவனில் இருந்தது மான புலி காம், இந்த முகாமில் ாக இருந்த புலி புலிகளில் இருந்து நதவர.
கொண்டு வரும் நோக்கத்தோடு நாட்டின் மோசமான சூழலை
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவதற்காகவே தான் இராணுவ ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும்
கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு அவர் கட்டுநாயக்கா
விமான நிலையம் ஊடாக தமிழ் நாட்டிற்குச்
சென்றிருந்தார்.
உண்மையில் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தான்?. எவ்வாறு கொல்லப்பட்டிருந்தான் என்ற விபரங்கள் மர்மமாகவே இருந்து வந்தது.
புன்னாலைக்கட்டுவன் முகாமில் இருந்து தப்பி வந்த கிட்டுவின் விசுவாசி தமிழ் நாட்டில் வைத்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு உண்மையான விபரங்களை உளறித்தள்ளி விட்டார். புலிகளின் புன்னாலைக்கட்டுவன் முகாமில் விஜிதரன் புலிகளின் புன்னாலைக்கட்டுவன் முகாம் வளவில் வந்து நின்றது கிட்டுவின் வாகனம். வாகனத்தை திறந்து பாருங்கோடா என்றார் கிட்டு,
புலி உறுப்பினர்கள் வாகனத்தின் பின் கதவான டிக்கியைத் திறந்து பார்த்தனர். அந்த வாகனத்தினுள் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு வெள்ளைத்துணியால் வாய் முடிக்கட்டப்பட்ட நிலையில் ஒருவர் சுருண்டு படுத்திருந்தார்.
இவன்தாண்டா விஜிதரன்! இவனை கொண்டு போய் நல்ல விருந்து கொடுங்கோ!
இவ்வாறு கட்டளையிட்டார் கிட்டு அப்போது கிட்டு யாழ். மாவட்டத்திற்கு தளபதியாக இருந்தாலும் புலிகள் இயக்கத்தின் பொறுப்பு அனைத்தும் அவர்தான் என்ற மாயை இருந்தது.
புலிகளின் புன்னாலைக்கட்டுவன் முகாமில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரை விஜிதரன் இருந்திருப்பான். இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் அவன் அடிக்கடி சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்தான்.
அந்த ஆறு நாட்களும் உடுத்திருந்த அதே உடுப்போடுதான் விஜிதரன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்து ஒரு நள்ளிரவு கிட்டுவின் வாகனம் புன்னாலைக்கட்டுவன் முகாம் வளவில் வந்து நின்றது. பல்கலைக்கழக மாணவன்
விஜிதரனின் கதையை முடித்து விடுமாறு ஏற்கனவே கிட்டு உத்தரவிட்டுவிட்டார்.
கொல்லப்பட்ட விஜிதரனின் சடலம்
துண்டங்களாக வெட்டப்பட்டு சாக்கில் கட்டப்பட்டு கடத்தப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. கிட்டுவின் உத்தரவுப்படி அவரது வாகனத்தின் பின் டிக்கியை திறந்து சாக்கில் கட்டப்பட்டிருந்த விஜிதரனின் சடலத்தை போட்டார்கள் புலி உறுப்பினர்கள்.
சடலத்துடன் கிட்டுவின் வாகனம்
எங்கே சென்றது என்று தெரியாது.
இதற்கிடையில் யாழ். பல்கலைக்கழக
மாணவர்களிடம் விஜிதரனை மீட்டுத்தரலாம் என திலீபன் வாக்குறுதி கொடுத்திருந்தாரல்லவா?.
இதை நம்பியிருந்த மாணவர்களுக்கு
அப்பால் திலீபனின் உள்மனத்தை புரிந்து கொண்ட மாணவர்கள் விஜிதரனின் விடுதலைக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருந்தனர். விஜிதரன் ஆளும் பேரும் அறியாத வகையில் புலிகளால் கொல்லப்பட்ட பின்பும் இந்த போராட்டம் தொடர்ந்தது.
GILGOTT
எழுச்சி பாடல்களை ஒலிக்க விட்ட
மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக
வளாகத்தினுள் விஜிதரனுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அங்கு எழுச்சிப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.
மரணம் தெருக்களில் துவக்குடன் திரிந்தது வெறி கொண்ட மரணம் தெருக்களில் துவக்குடன் திரிந்து
சுட்டது எரித்தது வதைத்தது மனிதரை. என்று தொடங்கும் அந்த பாடல்
அப்போது எல்லோருக்கும் பரிச்சயமான பாடல்களில் ஒன்று இந்த பாடலை எழுதியவர் கவிஞர் செங்கனல் என்பவர்.
(FITLf56ĪT GöITL (LÖ)
தலைவராக பட்டிஸ்டா பொறுப்பேற்றுக்கொண்ட போது கம்யூனிஸ்டுகளைச் சேர்த்துக் கொண்டது போல இப்போது செய்யமாட்டார் என்றும் மாறாக அவர்களை ஒடுக்குவது உறுதி என்றும் குறிப்பீடப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சியில் அரசியல் பலம் பின்தங்கிய நிலையில் இருந்ததைக் கூறலாம். இதில் வேடிக்கையான விடயமென்னவென்றால், கியூப மக்களின் மன உணர்வுகளையோ, அவர்களின் அபிலாஷைகளையோ பிரதிபலிக்கும் விதமாக ஒரு வரி கூட அமெரிக்காவின் அறிக்கையில்
துெ N 覽 கேவி
உள்ளடக்கப்படவில்லை என்பதுதான்.
பட்டிஸ்டாவும், பீடலும் இருதுருவங்களைப் போல் இருந்தாலும் இருவரும் ஆட்சியை நோக்கி வளர்ந்த காலமும், அதை இலக்காகக் கொண்டு வளர்ந்த முறையும் ஒரே முறையானவை. 1980இல் கியூபாவுக்குத் திரும்பிய பட்டிஸ்டா
நீதியான தேர்தலிலான்று நடைபெறுவதற்கான சாத்தியம் எனவும் அறிவித்தார். இல்லையெண்பதை பீடல் ஏனைய கட்சிகளும், பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக உறுதி செய்து இயங்கலாம் என்றும் வாக்குறுதி மிகாண்டார். ஆகவே, : இந் இன்னொரு புரட்சிகர படடிஸ்டாவன இநத 棘 娜 வாக்குறுதிகளில் ஆர்தோடாக்ஷோ குழுவொன்றினால்தான் கட்சியினர் மயங்கி போனார்கள். நடக்கப் போகின்ற சதியை ஆனால், பீடல் கெஸ்ற்ரோ இக் 雷 கருத்துக்களை நம்பமுடியாது முநீ Peyo எனறு என்றும், தற்போதைய நாட்டு பீடல் கூறினார். ಶ್ರೀMTN நிலைமைகளை தனக்குச் பிடலின் கருத்துக்களை சாதகமாகவே மாற்றிக்கொள்ள இ பட்டிஸ்டா பொய்யான ಗಖಕ್ ಕೌuTN M೫ வாக்குறுதிகளை வழங்குகிறார் மூதத அரசிய ல்வாதிகள் என்றும் கூறினார். இதனால் (rossfö858 it, ஆர்தோடாக்ஷோ கட்சியின் சில நிர தத Ο Ο உறுப்பினர்களுக்கும், மறுபக்கத்தில் பட்டிஸ்டா பிடல்கெஸ்ற்ரோவுக்குமிடையில் இராணுவ H8)&rus_Ar கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் s தொடங்கின. அதிகாரத்தைக் கைபநந அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சநதாUபததை கைப்பொம்மையான பட்டிஸ்டா ஆட்சி |திர் ார்த்து க்கொண்ஐருந்தார். தலைவராகிய செய்தியை தீர்ப * டொமினிக்கன் குடியரசு தலைவராக இளைஞர்களை திரட்டி இருந்த டிரோஜிலோ தான் முதன் புரட்சி மூலம் எதிரடி முதலாக அங்கீகரித்தார். அதன் பின் ● அமெரிக்காவும், லத்தின் அமெரிக்க 45ಗ್ರಹಿಹಿ ● நாடுகளும் அங்கீகரித்தன. அந்த வேண்ருசிமன்று பீடல் மிக
வேளையில் அமெரிக்கா அனுப்பிய உறுதிய söあ óとÉarri, ஓர் அறிக்கையில்,1940இல் குடியரசு |
JILGufi LDUIJF
GID, 17 - 23, 2007
ஹவானா நகருக்குச் சில மைல் தூரத்தில் ஒரு பண்ணையை வேண்டி அங்கு ஒரு மாளிகையை அமைத்து வாழ்ந்து வந்தார்.
(அசத்தள் தொடரும்)

Page 9
பலரது பாராட்டையும் பெற்ற
மனோததி துவ வைதி தியம் (GENERAL PSYCHOTHERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்தி குறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்த வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்கால அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப் இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லீறு கரைதல் பே வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத் துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர் களை நாடுங் க
Sexual Disorders (e.gigold gig. e60p6)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இய6 ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவி சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உ சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர் மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெற6
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத் வைத்திய (PSYCHOTHERAPY) ஒடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்ே
2007 மே, 20 - 26 வரை.
Tel No: 5368426, 2368427. ஏனைய நேரங்களில்.
ভক্ত
சிறகடித்து எழிலோடு மேலே பறந்த பட்சியைப் பார்த்த மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். எனக்குத்தான் சிறகுகள் இல்லை. ஆனால் சிறகுகளோடு கூடிய ஒன்றை உருவாக்கி பறக்க வைக்கலாமே என்று அல்லும் பகலும் சிந்திக்க ஆரம்பித்தான். அவன் கற்பனை விரிந்தது. வானில் எதையாவது தன் திறமையால்டிபறக்க வைத்து, தானும் அதில் பறக்கலாமே என்ற அவன் ஆசை பெரிதாய் விரிந்தது. அவன் ஏமாறி விடவில்லை. அவனியையும் ஏமாற்றவிடவில்லை. விமானம் பிறந்தது. வேகம் பிறந்தது. உலகமே மூக்கில் விரல் வைத்து வியக்கும் அளவுக்கு அவன் கண்டுபிடிப்பு, பார்ப்போரை மலைக்க வைத்தது. இன்றும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
உலகின் இராட்சத உற்பத்தி நிறுவனங்களாக, இன்று இரண்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் இராட்சத நிறுவனந்தான் Airbus. இதனோடு மோதி, இன்றைய நிலையில் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் அமெரிக்காவின் Boeing நிறுவனம்.
இப்பொழுது பந்தயத்தில், போயிங் நிறுவனம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. தம்மிடம் எயர்பஸ் நிறுவனத்தைப் போல இராட்சத அளவில் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டமில்லை என்றும் நடுத்தர அளவிலான போயிங் 187 ரக விமானங்களையே சந்தைப்படுத்த விரும்புகிறோம் என்றும் கூறுகின்றார் போயிங் நிறுவன அதிகாரி ஒருவர். எயர்பஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்துடன் போட்டி போட்டாலும், அண்மையில் எயர் கனடாவும், எயர் இந்தியாவும் 13 மில்லியன் டாலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. பங்குச் சந்தையில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்குகள் 12 வீதம் வீழ்ந்திருப்பது, இந்த நிறுவனம் சற்றே ஆட்டம் கண்டிருப்பதை அம்பலமாக்கி இருக்கின்றது.
இங்கே இந்த விமானங்கள் பிறந்து வளர்ந்த கதையை, சற்றே நோக்குவது சாலப் பொருத்தமாக இருக்கலாம்.
ஆண்டு 1903 டிசம்பர் 17ஆம் திகதியில்தான் ஒரு விமான ஒட்டியுடன், விமானமொன்று பறந்திருக்கின்றது. 12 வினாடிகள்தான் இந்த விமானம் பறந்திருக்கின்றது. இதன் விமான ஒட்டியாகச் செயற்பட்டவர் ரைட் சகோதரர்களில் ஒருவரான 0Vile என்பவர்தான். 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி ரைட் சகோதரர்களில் மற்றவரான Wilbur சகோதரனை மிஞ்சும் வகையில் ஒரு சாதனையை நிறைவேற்றினார். Fyer) என்று அழைக்கப்பட்ட விமானத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் இவர் பறந்தது புதிய சாதனையாகிற்று.
1908ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தொடக்கம், பயணிகளை ஏற்றிக்கொண்டு ரைட் சகோதரர்கள் பறக்கத் தலைப்பட்டார்கள். ஆனால் இதே வருடம் செப்டெம்பர் 17 அன்று ஒரு பயணியுடன் 0rvle பறந்தபோது, விமானம் விழுந்து நொறுங்கியது. தெய்வாதீனமாக ரைட் சகோதரர் உயிர் தப்பினாலும், கூட வந்த பயணியால், காலதேவனை ஜெயிக்க முடியவில்லை.
1909ஆம் ஆண்டு அமெரிக்க அரசு, ரைட் சகோதரர்களிடம் இருந்து ஒரு விமானத்தைக் கொள்வனவு செய்தது. கொடுக்கப்பட்ட பணம் 250000 டாலர், மணிக்கு 40 மைலுக்கு மேற்பட்ட வேகத்தில் விமானம் பறக்கின்றது. என்பதற்காக இந்த விலைவில்
GID.: 17 - 23, 2007
New Ahmed Tourist Inn, Bang Bang Building 10 - 1/A, Bankshall Street, Colombo - 11.
Hot Line: 0777 569205 algi 6gTLäg: Dr. P. Aru muga m, 51/5, Koolavady Roa Batticaloa, Sri tanka. Resident Tel No. 065 2224019 Hot Line:o :::::::
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 ஜூன். 02 - 04 வரை. Vanni Inn2 ஆம் குறுக்குத் தெ 666fiur. Tel No. 0242222074 Hot Line: 0777.569205 பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்
மேலும் 5000 டாலர் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.
விமானங்களின் சரிதத்தில், மேலும் அகலக் கால் வைக்கப்பட்டது 1911இல் தான். WinFiz என்ற பெயர் கொண்ட விமானத்தை ரைட் சகோதரர்கள் அறிமுகம் செய்தார்கள். அமெரிக்க கண்டத்தின் குறுக்கே பறந்த விமானம் இதுதான்.
எடுத்த நாட்கள் 84 இந்தக் காலகட்டத்தில் 70 தடவைகள் இவர்களது விமானம் வேலை நிறுத்தம் செய்திருக்கின்றது. அதாவது தகராறு கொடுத்துள்ளது. பல தடவைகள் தொப்பென்று விழுந்த காரணத்தால், இது 84 தினங்கள் கழிந்து கலிபோர்னியாவைச் சென்றடைந்தபோது, தன் பல பகுதிகளை இழந்து, உருக்குலைந்து போயிருக்கின்றது.
ரைட் சகோதரர்களின் அரிய கண்டுபிடிப்பிற்கு முன்பும்கூட, விமானத்தைச் சிருஷ்டிக்க பலர் முயற்சித்து
இருக்கின்றார்கள்.
கிமு 400ஆம் ஆண்டளவில், சீனர்கள் அறிமுகப்படுத்திய பட்டங்கள்தான், இன்றைய விமானங்களின் முன்னோடிகள் என்கிறார்கள். பல தரப்பட்ட பட்டங்கள், சீனப் பெருநாட்களின் போது இக்காலகட்டத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஆதிகாலந்தொட்டே பலர், பாரமற்ற மரங்களின் உதவி கொண்டு சிறகுகளை வடிவமைத்து, தமது உடலின் இரு பக்கங்களிலும் பிணைத்துக் கொண்டு பறக்க முற்பட்டிருக்கிறார்கள். இதன் விளைவு மோசமான மரணங்களைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
ஓவியர் லியனாடோ டாவின்சி, விமான உற்பத்தியில் சம்பந்தப்பட்டவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கின்றது 1480களில் இவர் பறவைகளின் செட்டைகள், இயந்திரங்களைக் கொண்டு பறத்தல் போன்றன பற்றி நூறுக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கின்றார். 325 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஓர் அற்புத ஓவியரின் கனவு எப்படி விரிந்திருக்கின்றது. இன்று அவர் சித்திரங்கள் உயிர்பெற்றிருப்பதும் நமக்கு பிரமிப்பூட்டும் தகவல்கள்தான். இன்றைய நவீன உலக்கு வானூர்திகள் இவர் சிந்தனையின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டன என்பது திகைப்பூட்டும் தகவல்தான்.
விமானங்கள் தோன்றிய பாதையில் அடுத்து வந்து சேர்ந்ததுதான் வாயு நிரப்பிய பலூன்கள். 1783ஆம்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ணம். (ஆம்பக்கத்தொடர்ச்சி இவ்வாறு முன்கூட்டியே இரசிகர்கள்
முன்னணி வீரர்களின் சொதப்பலான
மோசமான போக்கு எனப் பல்வேறு
கடும் போராட்டத்தின் மத்தியிலேயே கைப்பற்றியது. எனினும் உலகக் கிண்ணப்
ஏனெனில் சச்சின், கங்குலி, ட்ராவிட் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தும் iனாள் உலக யனான இந்திய ன பங்களாதேஷிடம் அதுவும் உலகக் கிண்ணப்போட்டியில் வாங்கிய அறை, பலமான பல மடங் அவமானத்தையும் சுமந்து நிற்கிறது. தவிர இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தம்மை வியந்து கொள்வதில் எவ்வித பெருமையுமில்லை. இந்திய அணி தன சரிவை அல்லது தலைகுனிவை சீர்
O
if৯ (কমিউনিষ ।
U 6 ജ - சூர\ளு கு ஆண்டு இதையும் இரு சகோதரர்களே அறிமுகம் GFiuj, Tiffa56T, JOSeph Michel, Jacques Etienne Mongolier என்ற சகோதரர்கள்தான் HotBallon என்ற சூடான காற்று நிரம்பிய பலூன்களைக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
ஒரு சேவலும், செம்மறியாடும், தாராவும்தான் இதன் முதற் பயணிகள், வெற்றிகரமாக 6000அடி உயரம் வரை எழுந்த இந்த வண்ண பலூன், ஒரு மைல் தூரத்திற்கு மேலாகப் பயணித்து இருக்கின்றது.
பலூன்களில் இருந்து மனிதன், பின்பு Gider க்கு தாவினான். George Cayley என்பவர்தான், 1800களின்
இதை வடிவமைக்கும் பணியில், தன்னை முழுமூச்சோடு
ஈடுபடுத்தியிருந்தார். 50 வருடங்களாக இவர் இதை
மீண்டும் மீண்டும் திருத்தியமைக்கும் பணியில்
கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார்.
酸
0l0Liential என்ற ஜேர்மன் பொறியியலாளர் பணி அற்புதமானது. இவர் விமானத் தயாரிப்பு பற்றி 1899இல் எழுதிய புத்தகம், இன்னொரு காலகட்டத்தில் ரைட் சகோதரர்களுக்குக் கைகொடுத்துள்ளது. ஒருவரோடு பறக்கக்கூடிய Gider ஒன்றினை உருவாக்குவதிலேயே இவர் அயராது உழைத்திருக்கின்றார். 2500 தடவைகள் பறக்கும் முயற்சியில் மீண்டும் மீண்டும் இறங்கிய இவர், அதே பறக்கும் முயற்சியில் உயிரை இழந்திருக்கின்றார். ஒரு தடவை பறந்தபோது, கடும்காற்று வீச, தன் கட்டுப்பாட்டை இழந்த இவர், தரையில் விழுந்து உயிரைவிட்டிருக்கின்றார்.
1891இல் வந்த Samuel Langley என்பவர், விமான உற்பத்தியில், இன்னொரு பெரிய பங்களிப்பாளராக இருந்திருக்கின்றார். Aerodrome என்ற பெயரில் ஒரு விமானத்தை உற்பத்தி செய்தார் இவர் ஓர் இயந்திரத்தின் உதவியுடன்தான் விமானத்தை ஒட்ட முடியும் என்று தீவிரமாக நம்பினார் இவர், நீராவியின்
சக்தி கொண்டு இயங்கிய ஓர் இயந்திரத்தைப் பொருத்தி,
1891இல் தனது விமானத்தை இவர் ஒட்டிப் பார்த்தார். முக்கால் மைல் தூரம் வரை பறந்த இவர் விமானம், எரிபொருள் பற்றாக்குறையால் நின்றுவிட்டது. இவருக்கு 50,000 டாலர் தொகையை உதவி நிதியாகக் கொடுத்த
அரசு, ஒரு விமானத்தைத் தயாரிக்க உற்சாகப்படுத்தியது.
on i Ꭰ Ꭻ ᏪᏴ
மத்தியில் கருத்துக்கள் வெளிப்பட்ட நிலையில் துடுப்பாட்டம்பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில்
ஓட்டைகளை உள்ளடக்கிய இந்திய அணி, பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரை
களு பெற்றால் স্থািকেল্পষ্ট விட்டது என்ற தோற்றப்பாடும் நம்பிக்கை இரசிகர்கள் மத்தியில் ஏற்படும் பாரிய மாற்றங்கை
33 முன்னணியில் இருந்து பாதாளத் இந்திய அணிக்கு இந்த வெற்றி ஒரு சி எனறு கூறலாமே உலகக் கிண்ணக்களத் ஏற்பட்ட தோல்விக்கு பங்களாதேஷ் களத்தில் வெற்றி பெற்று தோல்வியை ஈடு செய்யமுடியாது.
னால் இவரது தயாரிப்பு எடை அதிகமாக இருந்த காரணத்தால், விழுந்து நொறுங்கி, இவரைப் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.
1894இல் 0cave Chanute என்பவரும் ரைட் சகோதரர்களின் அரிய கண்டுபிடிப்பிற்கு ஒருவகையில் தோள் கொடுத்தவர்தான். ரைட் சகோதரர்களின் விமான வடிவமைப்பிற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தது இவர்தான். இவர் வெளியிட்ட புத்தகமொன்றினை பல பயனுள்ள அரிய தொழில்நுட்ப தகவல்களுடன் ரைட் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன.
இன்று இரட்டைத் தட்டுகள் கூடிய ஒரு இராட்சத சொகுசு விமானம் வானில் பறப்பதற்கு முன்பு, மூதாதை விமானங்கள் கரமுரடான பாதைகளில் பயணித்து, பல இடர்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றன என்பது நமக்கு இப்பொழுது தெளிவாகவே புரிகின்றது.
அளவில் பெரிதாகி, வேகத்தில் பல மடங்கு அதிகமாகி, ஆடம்பர வசதிகள் பெருகி, இன்று விமானங்கள் பறந்து திரிவது சந்தோஷம்தான். ஆனால் இந்த சந்தோஷத்திலும் துக்கம் ஒன்று இருக்கின்றதே.
அதுதான் விபத்துக்கள். சுடப்பட்ட பறவைபோல, வானிலிருந்து தொப்பென விழும் விமானங்கள், நடுவானில் வெடித்துச் சிதறும் விமானங்கள் என்று விபத்துக்களும் அதிகரிக்கின்றன. மனக்கிலேசம் தரும் விடயந்தான் என்றாலும் இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும் தரையில் சம்பவிக்கும் விபத்துக்களைவிட, ஆகாயத்தில் குறைவாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது மனதுக்கு ஆறுதல்கள் அளிக்கும் விடயந்தான்.
நூற்றுக் கணக்கான உயிர்கள் ஒரே நேரத்தில் பறிபோவது என்பது சோகத்திலும் சோகமான விடயந்தான். 1977ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறியபோது இறந்த உயிர்கள் தொகை 583, Canary தீவில் ஓர் அமெரிக்க விமானமும், ஒல்லாந்து விமானமும் மோதியதால் வந்த வினை இது விமான விபத்துக்களின் சரித்திரத்தின் மிக மோசமான நிகழ்வுகளில் இது ஒன்றாகும். 1985 ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று ஜப்பானின் ஜூம்போ விமானமொன்று மலையில் மோதியதில், இறந்தவர்கள் 520 பேர். பயணித்த 524 பேரில் எஞ்சியவர்கள் நான்கு பேர்தான்.
விமானங்களின் வேகமான வளர்ச்சிக்கு இடையே, மோசமான அழிவுகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்திருக்கின்றது. ஆனால் அவசர உலகில் நேரம் விலைமதிப்பற்றதாகி விட்டதால், விலைமதிப்பற்ற மரணத்தைப் பற்றி, சிந்திக்கப் பலருக்கு நேரம் இல்லை. எதிலும் அவசரம் எங்கும் அவசரம்,
ஓடிக்கொண்டே இருக்கின்றான் மனிதன். முன்னே ஓடியவன் கீழே விழுந்து விட்டால், அவனை மிதித்துக் கொண்டு, பின்னே வந்தவன் முன்னுக்கு ஓடுகின்றான்.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மூன்று மாடிகளோடு விமானம் பறந்தாலும் பறக்கலாம். நடுவானில் வெடித்து, தொப்பென்று விழுந்தாலும் விழலாம் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்படலாம்.
ஆனால் உலகம் உருண்டு கொண்டே இருக்கப் போகின்றது. மரணங்கள் அவனுக்கு தடைக்கற்களாக இருக்கப் போவதில்லை, மரணங்கள் மலிந்து விட்டதால், அதன் அதிர்ச்சியில் இருந்து மனிதன் இப்பொழுதெல்லாம் சீக்கிரமாகவே விடுபட்டு விடுகின்றான். ஓட்டங்கள் தொடரத்தான் போகின்றன.
9.

Page 10
క:
வீரர் தந் தோளினிலும் - உடல் பொறுப்பை நான் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் ஏற்றுக்
பாரதி சிரத்தினிலும் - ஒளி கொள்கிறேன்"
பரவிட வீற்றிருந்த தருள் புரிவாள். ஒா
- சுப்பிரமணிய பாரதியார் எல்லாரும்
சுந்தரரி என்ற நாட்டை அரசன் இதற்கு ஒப்புக் ஒருவன் ஆண்டு வந்தான். அதிகமாகப் கொண்டனர். படித்திருந்ததால், தன்னைப் போன்ற அந்த
அறிஞன் யாரும் இல்லை என்று நாட்டிலேயே ஆணவம கொண்டிருந்தான். கடைந்தெடுத்த
தன் நாட்டுக்கு அறிஞர் யார் முட்டாளாகத் வந்தாலும் அவர்களோடு வாதப்போர் திகழ்ந்த ஆடு செய்வான் அரசன். தோற்ற மேய்ப்பவன் s 孪 அறிஞர்களுக்குச் சிறைத்தண்டனை ஒருவனை, எதுவும் பேசமாட்டார். 6 விதித்து கொடுமை செய்தான். எந்த அரசனுடன் போட்டி இடுவதற்காகத் குறிப்புகளையும் சைை அறிஞராலும் அரசனை வெல்ல தேர்ந்தெடுத்தார் அந்த அறிஞர். வெளிப்படுத்துவார் என் முடியவில்லை. அரசனின் கொடுமை உன்னை நாளை அர்ண்மனைக்கு அவ்வளவு பெரிய நாளுக்கு நாள் அதிகமாகிக் அழைத்துச் செல்லப் போகிறேன். ஆசிரியர் நாளை அவ கொண்டே சென்றது. அரசனிடம் நீ வாய் திறந்து ஏதும் சைகை வழியாகவே வ அந்த நாட்டு அறிஞர்கள் எல்லாம் பேசக்கூடாது. எப்படி வேண்டுமானாலும் அறிஞர் என்று அப்பொ ஒன்றாகக் கூடினர். "கடைந்தெடுத்த சைகை செய்யலாம் என்று சொன்னார் விடும்? என்றான் அரச6 முட்டாள் ஒருவனைக் கொண்டே அவா. மறுநாள், சீரும் சி அரசனின் ஆணவத்தை ஒழிக்க அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். உடையணிந்த ஆடு ே
வேண்டும். நீங்கள் எல்லாரும் அதற்கு எங்கள் ஆசிரியர் பெரிய அறிஞர் அவர் அறிஞர்கள் எல்லாரும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கான ஒரு நாள் இங்கு வருவார். வாய் திறந்து வந்தனர். அரசனுக்கும் EEE மேய்ப்பவனுக்கும் பே
O
அரசன் ஆணவத் சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
இதைப் பார்த்து
தன் இரு விரல்களை காட்டினான். திகைத்த மூன்று விரல்களைக் இதைப் பார்த்த ஆடு பேசாமல் அங்கிருந்து தயாரானான். அப்பொ எதிர்பாராதது நடந்தது ஆடு மேய்ப்பவனி
விழுந்த அரசன், யார முடியாத என்னை 6ெ என் ஆணவம் இன்றே நீங்களே அறிஞர்க்கு என்றான்.
உங்களுக்கிடைய நடந்தது ஒன்றும் வி என்று கேட்டார் ஒருவி
பாப்பா முர
Viimanificial
அதறகு அரசன, ஆற்றல் வாய்ந்தவன். என்ற பொருளில் ஒரு நீட்டினேன். உடனே ! போன்ற ஆற்றல் வா உள்ளார் என்ற குறிப் விரல்களைக் காட்டின மூன்றாவதாக யா இருக்கிறார்களா என் விரல்களை நீட்டினேலி
\
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் இல்லை எனற பொரு ஒன்றிற்கு பரிசு ரூபா 23:காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 22.05.2007 வெளியே செல்லப் 내 Guiyah i Gib Bumig sau. 694 தோல்வியை ஒப்புக் ( g5 6OTC put 5, 6 untry Losurr நடந்த சைகையை வி
த. பெ. இல . 1772 அரசன்.
கொழும்பு பரிசுகள் பெற்று O s விட்டு வெளியே வந்து வர்ணம் தீட்டும் போட்டி இல: 692 மேய்ப்பவனிடம் உன
பரிசுக்குரியவர்: ...:... அரசனுக்கும் என்ன
:::::::::::::: என்று கேட்டார் ஒரு உ. ஆஷ்யந்தன், இல. 443, அம்மன் வீதி, ஐயா என்னிடம்
உப்புக்குளம், மன்னார். உள்ளன. அரசன் ஒரு
b - b. ஒரு ஆட்டை எனக்கு LIITJTTLIGdës S5 fu Golūra5 GñT : என்று கேட்டான். அர எம்.எச்.எம்.றஷில், எம்.என்.எம்.சப்ரீன், எண்ணத்தில் ஒரு ஆ
1990, பதிய வீதி, கல்முனை -01 அல்கிமால்/மம.கல் ஆட்டையே எடுத்துக் தி 皇 முனை அல்கிரல்முமகல்லூரி நீகொழும்பு = မျို]၊ ချွဲနွားမြုံ”၏ီးရှုံ၊ டி.ஆர்.ஜெனிங்ஸ் டிவின்ஸ்ரன், சரவணபவன் திலுக்சிகா, காட்டினேன். பேராசை மோதர வீதி, கொழும்பு 15 தரம்-02 பு/இந்து மத்திய கல்லூரி அரசன் என் மூன்று
வேண்டும் என்ற எண்
518PP வீதி, கல்முனைக்குடி 05 தூய தோமாவின் கல்லூரி
பணடாரவளை, என்று நடந்ததை விள ஆ.ஜெயதீபன், க.ஹரிணி, மேய்பவன்
இல14, பாசிக்குடா மாதிரி கிராமம் கல்குடா,
FI(1)
19 பன்சல வீதி, இராகலை, ஆள்கரனோயா இது எப்படி இருக
so
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ். நிரஞ்சலா, கண்டி
செய்யலாம் என முயற்சி ஏதும் இன்றி சோம்பலை வளர்த்துச் சுற்றித்திரியாதே
"300awn
வாழை போல் வாழைக் கன்றை வைத்தேதான் E வாழை மரத்தைப் பயிரிடுவோம்!
வாழை மரமோ வளர்ந்துவிடும்!
ഖണഖണ്ഡ பாக ஜொலித்திடும்!
நான்கு திசைகளை நோக்கித்தான் இலைகள் விரிந்தே படர்ந்திருக்கும்! | வாழை இலைகள் போட்டேதான்
வகையாய் விருந்து படைத்திடலாம்!
கொத்துக் கொத்தாய் வாழைக்காய் குருமா குழம்புடன், வறுத்திடலாம்! | வாழைப் பூவில் வடைசெய்தால்
ாசம் பிடித்தே சாப்பிடலாம்!
Hogg Fu
க வழியாகவே
று சொன்னார். அறிஞரா உங்கள் ஆல்பட்ராஸ் என்பது ஒரு கடல் பறவை ருடன் நான் இனம், தென் பகுதிக் கடல்களிலும், வடக்குப் ாதிடுகிறேன். யார் பசுபிக் பெருங்கடல் பகுதிகளிலும் இது ழுது தெரிந்து அதிகமாகக் காணப்படுகின்றன.
Si தனிக் குடும்பங்கள் தோன்றி, கூட்டுக்
குடும்பங்களின் மாண்பைச் சிதைக்கும் இந்தக் பபுமாக கால கட்டத்தில் கூட்டமாக வாழ்கின்ற அரும் மயபவனை பண்பைக் கொண்டவை இந்த ஆல்பட்ராஸ் பல்லக்கில் சுமந்து பறவைகள் பெரும்பாலும் கடலோடு ஒட்டி ஆடு உறவாடிக் கொண்டிருக்கின்ற தீவுகளில் யாரும் ாட்டி தொடங்கிற்று. | 1 = }, தொட (PLUT5 துடன் தன் ஒரு ܢܠ }னான, :::::::: 1*ܥܕܡܐ ஆடு மேய்ப்பவன்,
அரசனிடம்
அரசன் தன்
காட்டினான்.
மேய்ப்பவன் ஏதும் | புறப்படத் பகுதிகளில் ஆல்பட்ராஸ் கூடு கட்டி
வாழ்கின்றன. கூட்டுக் குடும்பமாக வாழ நாமும்
2-------------
ed O LIW6 LIGCS6M in வாழைத் தண்டின் சாறெடுத்து மருந்தாய் நாமும் அருந்திடலாம்! கிட்னியில் உள்ள கற்களையும் எளிதில் கறையச் செய்திடுமே!
வாழைப் பழங்கள் உட்கொண்டால் வயிற்றுச் சிக்கல் தோன்றாதே! வாழை மரத்தின் பாகங்கள் எல்லாம் இங்கே பயன்படுமே
நாளும் வாழை மரம்போல நாமும் நாட்டுக்கு பயன்படுவோம்!
655 65NDegfed
விண்ணை அளக்கும் சிறகுகள்
உச்சு கொட்டுறீங்களா?.
நம்ம அப்பா ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வீட்டுக்கு வந்ததும், நாம என்ன பண்ணுவோம், முதல்ல அவர் பேக்குல என்ன இருக்குன்னு பார்ப்போம்.நோ.நோ.கோப்படாதீங்க.அதுக்கு முன்னாடி அப்பா காலைப் பிடிச்சுக்கிட்டு ஆட்டம் போடுவோம். ஆனா, ஆல்பட்ராஸ் தன் கூட்டுக்குத் திரும்பி வந்தவுடனே, எல்லா ஆல்பட்ராஸ் பறவைகளும் சேர்ந்து ஒரு செம டான்ஸ் போடும். நம்மஞம் ஆட்டம் போடலாமா?.
ஆல்பட்ராஸ் பறவைகளின் இறக்கைகள் கருமையான வண்ணத்திலும், அதன்
ః ஆனால் தென்பகுதி +2-33233 ܐ܋ ராயல் ஆல்பட்ராஸ்
பறவைகள் வால் பகுதியைத் தவிர பிற பகுதிகள் அனைத்தும் வெண்மை நிறம்
ழுதுதான் யாரும் ஆல்பட்ராஸ் பறவைகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் காணப்படுகின்றன. ",,。 கொள்ளலாம். குட்டீஸ் வீட்டுல இருக்கிற ஆம்ஸ்டர்டாம் ஆல்பட்ராஸ் பறவைகள் பழுப்பு பின் கால்களில் தாத்தா பாட்டிக்கு தினமும் ஒரு ஹாய் நிறத்துடன் காணப்படுகின்றன. ஆலபடராஸ ாலும் வெல்ல சொல்லுங்க! பறவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் பன்று விட்டீர்கள், பெண் ஆல்பட்ராஸ் குறைந்த இறகசைப்பு ராடு ஒழிந்தது. பறவைகள் ஒவ்வொரு முயற்சியில் நெடுந்தூரம் எல்லாம் அறிஞர் இனப்பெருக்க காலத்திலும் ஒரு பறக்கும் ஆற்றல் கொண்டவை.
முட்டைதான் இடும். |எவ்வளவு பலத்த காற்றிலும் பில் என் b பூனையால் எலிக்குத் |இந்தப் பறவைகளால் வேகமாக ல எனன வாதம தொல்லைன்னு சொல்லுவாங்க. U)ಹಹ (qD. - ளங்கவில்லையே? ஆனா, இந்தப் பூனை, எலி ஆலபடராஸ் பறவைகள |ĩ, ரெண்டலயும் நம்ம
ஆல்பட்ராஸுக்குப் பெரிய எவவளவு நளம இருககுமனு சிறுகதை தொல்லைங்க. இதுங்க என்ன னைக்கிறீங்க.அடி, அேடி, "நான் ஒருவனே பண்ணுது ך அடி?.ம் அப்படியே கெஸ்
தெரியுங்களா?.ஆல்பட்ராஸ் |பண்ணுங்க, 1 அடி நீளம் 66)60)LDJ606.60 பறவைகளோட முட்டைகளைத் இருக்கும்ங்க, போதும், வாயை விரலை தாக்கி அழிக்கிறது, பறவையோட மூடுங்க வானத்துல பறக்குது இவர், உங்களைப குஞ்சுகளை டிஸ்டர்ப் |பாருங்கள ஒரு ஆலபடராஸ, ப்ந்த கடவுளும் பண்றதுன்னு எக்கச்சக்கமான எங்கேன்னு ) (δπξιβία. Επς, பில் இரண்டு தொல்லைகளைக் கொடுக்குது. கேட்குறீங்களா?.இங்கேதான் T. என்ன குட்டீஸ் அச்சச்சோன்னு இல்லையே ஹா.ஹா.ஹா, ராவது LLLLLL LL LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL தற்காக மூன்று T 1 யாரும S ப ளில் அவர் S uSySySySS S SyyyyS S Sy S S S ySy - ரப்பட்டார்.என் ஹொலிவூட் திரையுலகின் குங்பூ வீரர் யார்?
எனறு மனிதக் குண்டு வெடிப்பொன்றில் கொல்லப்பட்ட இலங்கையின் தலைவர் யார்? அரண்மனையை |3 இன்றைய பொப் இசைப்பாடகர் யார்?
:::::3 3. - ஆடு 4. நவீன மருத்துவத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் யாது? ககும ܘܐ ܘ ܘ ܘ¬2 ܐ --
சொல் | எயிட்ஸ் நோயை உண்டாக்கும் ை அறிஞா. - - -_______ - மூன்று ஆடுகள் 16 பின்வரும் மருந்துக் கண்டுபிடிப்புகளின் கர்த்தாக்கள் யாவர்?
■H ஸ்புட்னிக் ണ്ണIങ്ങI 'q1']r 9 hiņRG GOLISÉ9myn9 'OI ஈனாயிற்றே என்ற அப்பலோ Q9ITIOCSIG டு என்ன, இரண்டு என்ற விண்வெளி ஆராய்ச்சிக் பலஜாடி ாேஜாகு புழா நடு கொள்ளுங்கள் செயற்கைக்கோள்களில் எவை 'II{9|č 'f[9]h[\9 - IMö0í 'L ளைக் ரஷ்யாவினுடையவை? ಙ್ಗಖಖ (99ழரயாடுஜேர9 புeg - புகழ9ரTமு 6 '. | ¿-lങ്ങഖ (1761) упо НићISIП - 199999 8 കിൽ!- 9് - -- (6881) 14.í9Č - 19yQQ1919 8 ஆடுகளும் அமெரிக்கா வானில் பவனிவர (8) 198ரழி (9ரgே - ராஜபிப9றுகி பீவி Eத்தில் மூன்று | விட்டிருக்கும் விண்வெளித் () (ப்ரோஸ் Té நீங்கு 16 டி னான். என்னால் -19 bigali 'MH (98919 '; ப்பட்டேன் "gC99FF sigfig grístiquan hiņICCIÓG1 (G "h '949.8 (99.90c '. க்கினான் ஆடு ಉಜ್ಬು ". "9Q194|Un "I கு குட்டீஸ் , ്യൗട്ട് Lege
... O III TID OMDI
(D.
(IDUU
17 - 23, 2007

Page 11
அமெரிக்காவின் | நகரமான நொற்றீஸ் எடை யுள்ள தேள் என்ற மனிதர் இந்த பரொருவர் தனது டி ||ಐತ:00 பிடித்துக் தேள்களில் மிகவும் படுகின்றது. இத6ை வைக்கப்போவதாக | வேறு இராட்சதத் தே6 | றதா இல்லையா : வகைத் தேள்கள் மூ கூட்டமாகச் செல்வது
எமது நாட்டிலிருக் கனடாவிலிருக்கிறது. இ கிறார்கள். இந்த மூஸ் சொக்லேட் ஒன்று த. பட்டிருக்கின்றது. சுமார் கொண்ட இந்த மூஸ் விலுள்ள லிம்பி கண் வனத்தினால் 1997 ருக்கின்றது. லென்னி கிறார்கள். 1997ஆம் லென்னி சொக்லெட் ருக்கின்றது. அது சரி படாமல் இருக்கிறதா? இ செய்யவில்லையா? எ கின்றனவா? அதற்கேற்ற மனுவலி உரிே என்ற மனிதர்தான் உ |கிலேயே அதிக எை |கூடியவராவர். மெ |ရှW၆g:T நாட்டைச் சேர்ந் இந்த மனிதருக்கு த ತಿತ್ತು 41 வயதாகின்றது கடந்த வருடம் பெப்ரவ மாதம் முதல் மேற் கொண்ட முயற்சியில ASAeLeAeAeAeALAMAeLMALATTLTLAqAqeAeAeAeAAA A AAA A AA ee AAA காரணமாக தனது எடையில் 200 இறாத்தல்களை மட்டுமே அவரால் குறைக்க முடிந்தது. இந்த வருடம் ஜனவரி மாதம் மெக்ஸிகோ தொலைக்காட்சியில் அவர் தோன்றி தனது எடையைக் குறைக்க உதவுமாறு அழுது குளறினார். அப்போது இவரின் எடை 1235 இறாத்தல்களாகும். இவர் குறைத்துக் கொண்ட 200 இறாத்தல்களையும் சேர்த்து கொண்டு பார்த்தால் இந்த மனிதரின் எடை 1435 இறாத்தல்களாக இருந்திருக்கிறது.
உலகிலேயே அதிகளவு தாயக்கட் டைகளை கெயின்கொக் என்பவர் சேக ரித்து வைத்துள்ளார். 1097 தாயக்கட் டைகள் 2004ஆம் ஆண்டு இவர் வசமிருந் தன. மிக அதிகமான தாயக்கட்டைகள் வைத்திருந்தவரென்ற சாதனையை நிகழ்த்தியவரென்று இவரது பெயர் 2004ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கண்ணாடி, உலோகம், கடதாசி, மரக் கட்டை, கல், பிளாஸ்ரிக், செலுலோயிட், எலும்பு ஆகியவற்றைக் கொண்டு தயா ரிக்கப்பட்ட பல்வேறு வடிவிலான பல வகையான தாயக்கட்டைகளை இவர் சேகரித்து வைத்திருக்கிறார். தனது வீட் டில் அலாதியாக அற்புதமாக இவற்றை அவர் அடுக்கி வைத்துள்ளார். இந்த இளைஞர் சேகரித்து வைத்திருக்கும் தாயக் கட்டைகளில் ஆபாச வடிவில் அமைந்தவையும் இருக்கின்றன.
GID.: 17 - 23, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டெக்சாஸ் மாநிலத்தின் மேற்குப்புற ன்னுமிடத்தில் 65 இறாத்தல்கள் 30kg ஒன்று பிடிக்கப்பட்டது. பில் பென்ற்லி | தேளைப் பிடித்தார். அவரது நண் ஒற்றல் கமரா மூலம் இந்த தேளைப் கொண்டார். உலகிலேயே பிடிக்கப்பட்ட ாடை கூடியது இதுவென வர்ணிக்கப் ப் பொது மக்களின் பார்வைக்கு பென்ற்லி தெரிவித்தார். இவ்வாறான கள் டெக்சாஸ் மாநிலத்தில் இருக்கின் ன்று தெரியவில்லை. ஆனால் இந்த ன்று அல்லது நான்கு ஒன்று சேர்ந்து
வழக்கமென்று கூறப்படுகின்றது. நம் மரையைப் போன்ற ஒரு ဤရ)။ ခြံ၊ (၅) ] தனை மூஸ் என்று அங்கே அழைக் | என்ற விலங்கின் வடிவிலும் அழகிலும் ாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப் 700 இறாத்தலுக்கும் அதிகமான எடை சொக்லேட் கனடாவின், ஸ்கா பெரோ ஸ் என்ற சொக்லெட் தயாரிப்பு நிறு ம் ஆண்டு இது உருவாக்கப்பட்டி |
என்று இதற்குப் பெயரும் இட்டிருக் ஆண்டு முதல் இன்று வரை இந்த காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டி இந்த லென்னி இன்றுவரை பழுது தனை யாரும் பிய்த்துத் தின்ன முயற்சி ன்ற கேள்விகள் மனதைக் குடை
நமது நாட்டில் காணப்படும் கெக்கரிக்காய் ரகத்தைப் போன்ற பெகான் என்ற ஒருவகை காய் அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தியாகின்றது. ஆயிரம் இறாத்தல்கள் எடைகொண்டுள்ள பெகான் காய் 1962ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. 1553 ஆம் ஆண்டு போப் டிஒவியடோ என்ற சஞ்சிகையில் பெகான் பற்றி முதல் முதலாக குறிப் பிடப்பட்டிருந்தது. குவாடலுபே ஆற்றுப் பள்ளத் தாக்கில் இந்த பெகான் கண்டு பிடிக்கப்பட்டதாக
தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
GIATULAD Gufi
S1601 (UDUI9.

Page 12
நடிகை திரிஷா புது இயக்கம் தொடக்
நடிகை திரிஷாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் சார்பில் சமூக சேவை பணி வருகின்றன. ரசிகர் மன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் திரிஷா பவுண்டேஷன் என்ற பெயரில் புதி தொடங்கவும் திரிஷா திட்டமிட்டுள்ளார். தனது பிறந்த நாள் விழா கொண்டாட்ட தினத்தன்று இப்பணிகளை திரிஷா ெ அடையாறு பேட்ரி சியன் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு திரிஷா பங்கேற்று திரிஷா பவுண்டே அமைப்பை தொடங்கி வைத்தார்.
இதே விழாவில் திரிஷா ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்ை உறுப்பினர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றையும் திரிஷா வழங்கினார். ரசிகர் மன்றத்தில் உறுப்பினர சில நிபந்தனைகளை திரிஷா விதித்துள்ளார். மன்றத்தில் உறுப்பினராகக் கட்டணம் கிடையாது. ஆனால் உ சேருபவர் கண்டிப்பாக ரத்த தானம் செய்ய வேண்டும் அல்லது அவர் வேறொரு நபரை புதிய 2- ADIU 引 வேண்டும் இந்த நிபந்தனைகளை ஏற்போர் மட்டுமே உறுப்பினராகச் சேர்க்கப்படுகின்றனர்.
SLSL LSL S LSL S LSLS LSLS LSLS S L LS L LS LS LS S LSL LS LS LS LS LS
பத்து வேடங்களில் நடிப்பது ஒரு சாதனை இதனை வருங்காலத்தில் யாரேனும் முறியடிக்கக் கூடும் ஆனால் தோற்கடிக்கவே முடி யாத சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார் கமல்ஹாசன்
య டெலிபிலிமில் நடிக்க 二 - - பிரவேசம் ஏறக்குறைய உறுதி
அபர்ணா நடிக்கும் காவியம்
தமிழ், மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் படம் காவியம் தமிழ், மலையாள :: press L360601 கதாநாயகியை தமிழிலிருந்தும் தேர்ந்ெ
BMITTEET, ಉಜ್ಜಿ : ஜில் ஜில் படத்துக்குப் பிறகு படங்களில் தலைகாட்டாமலிருந்த அபர்ணா, காவியம் பட நாயகி நாயகன் ஜெய்சூர்யா, வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் கேன்சர் நோயாளியாக நடித்தவர்.
ஜெய்சூர்யா, அபர்ணா இருவருமே இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் அபர்ணாவுக்கு ெ ஜோதிகா மாதிரி ஸ்கோர் பண்ண சரியான வாய்ப்பு காரணம், ஜோதிகா மாதிரியே இதில் ஊமைப் ( ணாக நடிக்கிறார் அபர்ணா ܡܐ ܝ ܓ *
ரத்தீஷ் ராமையா காவியத்தை இயக்கு ܕ ܢ கிறார். வெளிநாட்டில் வசிக்கும் தமி ழர் படத்தை தயாரிக்கிறார் என் கிற கள் (அபர்ணாவின் குடும்பத்தி வெளிநாட்டிலும் பள்ளிகள் உண அந்த தொடர்பில் கிடைத்த தய பாளர் என்றும், அபர்ணா குடும்பு னரே பினாமி பெயரில் படத்தை ரிக்கின்றனர் என்றும் இருே செய்திகள் உலவுகின்றன).
விரைவில் காவியத்த படப்பிடிப்பை தொடங்கி ஒே ஷெட்யூல்டில் படத்தை முடிக்க B) GİTGİTGOTT, ..
。I - リエ գյոSISլի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2007G gi igi 2007ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் போக்கிரி ஆதி ப்ளாப்பான பிறகு விஜய் அதிக சிரத்தை எடுத்து நடித்த படம் போக்கிரி பிரபுதேவா இயக்குனராக தமிழில் முதல் படம் தெலுங்கு ரீமேக்கான இதன் பாடல்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் சூப்பர் ஹிட்டாயின. பல நேரடி மலையாளப் படங்களின் வசூலைப் போக்கிரி முறியடித்து கேரளாவில் சாதனை படைத்தது. பதினைந்து கோடியில் தயாரான இப்படம் ஏறக்குறைய பத்துகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. 2007ஆம் வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் இதுவே அதிக பட்சம்
இரண்டாவதாக வருவது ஹரியின் தாமிரபரணி விஷால் நடித்த இப்படம் ஏழு கோடியில் தயாராகி அதே ஏழு கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முதலீட்டையும் லாபத்தையும் வைத்துப் பார்த்தால் சதவிகித அடிப்படையில் ஹரியின் படமே முதலிடம் பிடிக்கிறது.
தாமிரபரணிக்குப் பிறகு அமீரின் பருத்திவீரனும் ராதாமோகனின் மொழியும் வருகின்றன. அடுத்த மாதம் சிவாஜி வெளியாகும் போது போக்கிரி இரண்டாமிடத்துக்கு தள்ளப்படும் என்பது உறுதி தசாவதாரமும் வெளியான பிறகு முதலிடத்துக்கான போட்டி கடுமையாக இருக்கும் முதலிடம் கமலுக்கா.ரஜினிக்கா.
சுவாரஸ்யமாக பாக்ஸ் ஆபிஸ் மோதல் காத்திருக்கு
கம் விஜயகாந்த் படத்துக்கு ": எம்.ஜி.ஆர். பெயர்
ILLU ತಿನ್ದ೦|| தாடங்கினார். விஜயகாந்த் தனது 130ஆவது படத்துக்கு நல்ல கதை ஷன் என்ற யையும், டைரக்டரையும் தேடி வருகிறார். படத்துக்கு எம்ஜி ஆர்.என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளாராம் விஜயகாந்தை டகள், | கறுப்பு எம்.ஜி.ஆர்.என்று புகழ்ந்து ஏற்கனவே அவரது தொடண ாவோருக்குச்டர்கள் போஸ்டர்கள் ஒட்டினர். சிவாஜி பெயரில் உருவான றுப்பினராகச் ரஜினி படம் விரைவில் வெளிவர உள்ளது. அதன்பிறகு எம்ஜி சேர்த்து விட ஆர்பெயரில் விஜயகாந்த் படம் தயாராகிறது.
GJITGANGANäGITLANääs Guilh | கதாநாயகிகள் :
கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்த இரண்டு கதாநாயகிகள் படத்தை விரைவில் எடுக்க போகி தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள் றர் பரதிராஜா இதில் முக்கிய திருமணத்திற்குப் பிறகும் கட்டுவிரியன் படத்தில் த வேடத்தில் billiúitiuil)!!!!!!! நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா ஒரு பாடலுக்கு: LOTU9 ஆட மாட்டேன் என்ற தனது கொள்கையையும் அவர் வாபஸ் ". *驚 வாங்கியுள்ளார். 蠶 big hobb PITLD
மாளவிகாவை சின்னத்திரையில் நடிக்க வைக்க பெரிய 蠶 L நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது தங்கவேட்டை மதி ଶ୍ରେଣୀ:୩
ான நிகழ்ச்சியை தொகுதி வழங்கும் வேலை மாள்"
SSSS
விகா இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் விரைவில் எந்த Gikan 00 * a ந்தர் சி யுடன் நடிக்க சினே ಬ್ಲ್ಹಾ ಕಿ ಗಾಗಿ ರಾ...
கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் : பிடித்து வந்த சிம்ரன் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். சி என்றதும் 22 லட்சம் *、 பாக்யராஜின் சீடர் கவிகளிதாஸ் இயக்கும் படத்தில் கொடுத் தல பாக்யராஜ் ஜோடியாக நடிக்கிறாராம் சிம்ரன் ஹீரோ ?
அனேகமாக ஜித்தன் ரமேஷாக இருக்கலாம் ബ്, ഞ, ണ്ഠ
பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்தில் பிரகாஷ யென்றால்
ராஜடன் தோன்றிய சிம்ரன் விரைவில் டிவிக்குலாரி வருகிறார். ராதிகாவின் ராடன் நிறுவனம் டெலிபிலிம் ஒன்றை என று இயக்குகிறது. சமுத்திரகனி இதனை இயக்குகிறார். இதன் கதையை கேட்ட சிம்ரன் சொல்லி
தனது சம்மதத்தை உடனே தெரிவித்தார். இதனால் சிம்ரனின் சின்னத்திரைவி யாகிவிட்டது I
L L L L L L L L L L L L L L L L L L L S LS ~: வருகிறது புதிய மன்மதலீலை த்தில் தமிழ் சினிமாவைப் பேயாக போட்டு ஆட்டுகிறது மேக் மோகம் தடுத் இதில் முந்திக் கொண்டது பாலசந்தரின் நான் அவனில்லை, ரஜினியின்
பில்லாவைத் தொடர்ந்து பாலசந்தரின் மேலுமொரு படம் ரீமே செய்யப்படுகிறது. இதன் ஸ்பெஷல், பாலசந்தரே இந்த ரீமேக்ை இயக்குகிறார். DIF' இவரது இயக்கத்தில் கமல் நடித்து வெற்றி பெற்ற படம் மன்மதலீை பெண் எக்காலத்துக்கும் பொருந்தும் இதன் கதையை தற்காலத்துக்கு ஏற்ற th மாற்றி மீண்டும் இயக்குகிறார் பாலசந்தர்,
இதில் நடிக்க முதலில் தனுஷை தேர்வு செய்தனர். தொடர்ந்து அடல்ஸ் ஒன்லி கதையில் நடித்து இமேஜை மோசமாக்க விரும்பாத தனுஷ் மன்மதலீலையிலிருந்து பின்வாங்க, அவரது இடத்தில் ஜீவா வந்தார். அவருக்கும் சின்ன தயக்கம் மேலும் பாலசந்தரின் பொய் வேறு பொய்த்து விட்டது. ஆனாலும் முற்றாக முடியாது என்று ஜீவா மறுக்காததால் அவரை இன்னமும் லிஸ்டில் வைத்திருக்கிறார்கள்.
மன்மத வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜீவன் மீது பாலச்சந்தரின் பார்வை பதிந்துள்ளது. அதனால் கமல் வேடத்தில் நடிக்கப் போவது யார்
என்பது கன்பியூஷனில் உள்ளது. யார் நடித்தாலும் யார் இயக்கினாலும் Aangulið
மன்மதலீலையின் மகத்தான ஹிட் ஹலோ மைடியர் ரஜினியின் ஜோடி
ராங் நம்பர்.பாடல் மட்டும் கண்டிப்பாக படத்தில் unorgot ep இடம் பெறுமாம் ஸரேயா அந் SSS SSS SS SS SS SS SS SS SS SS SS リ義。 霹 கற்பு நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகளை * نَ
படம் பிடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தா 。 ரல்லவா ஒளி ஒவியர்? அவர் ஈரோடு நாயக அவரை நாயகியாக flóði ULb பார்த்துவிட்டு கற்புக்கு GUT6ði போடுமாறு ֆարլին՝ போட்டு பேசியிருக்கிறார். ரொம்ப நல்லா நடிச் பாளர்களை நிர்ப்பந்திக சிருக்கிங்க என்று பாராட்டியதுடன் சந்தர்ப்பம் கின்றனர். சிவாஜி ரிலீஸுக்குப் கிடைத்தால் சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என பின் மார்க்கெட்டும் சம்பளமு பச்சை சிக்னல் காட்டியிருக்கிறார். இதைவிட எகிறுமாம்
ÉD. 17 - 23, 2007

Page 13
| Gaišanas filmiau foyGIG
சித்ரன் சினிமா என்ற புதிய பட நிறுவனம் தயா ரிக்கும் படம் பசுபதி மேபா ராசக்காபாளையம் இந்தப் படத்தில் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்கிறார். கே.செல்வபாரதி பசுபதி மேபா ராசக்காபாளையும் படத்தின் கதை திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏட்டு தாஸ் பொலிஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது அங்கு வருகிறான் ஒரு சிறுவன் எங்க வீட்டுல என் அப்பா ஜெட்டிக்ஸ் சேனல்ல வர்ற பவர் ரேன்ஜர் சீரியலை பார்க்க விடமாட்டேங்கிறார். அதனால அவர் மேல் கம்ப்ளையின்ட் கொடுக்க வந்தேன் என்றான். நீங்க கம்ப்ளையின்ட்டை வாங்குறிங்களா இல்லே கமிஷனர்கிட்ட போகவா என்று மிரட்டுகிறான். இந்தக் காட்சியில் ஏட்டு தாஸாக விவேக்கும் சிறுவனாக மாஸ்டர் ரோஷித்தும் நடித்தார்கள் படத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக கதாநாயகியாக சிந்துதுலானி நடிக்கிறார் மற்றொரு கதாநாயகியாக மேகா நாயர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
SS S S S S S S S S S S S SS SS SS SS Sinuoණ්ණමාර්‍තනී.
மணிரத்னத்தை தவிர்த்துப் பார்த்தால் தென்னிந்தி இவரது பெரும்பாலான நாள்கள் கழிவது சென்னையில் ப்ரியதர்ஷன் விரைவில் ஜூன் மாதம் மீண்டும் படத்தை விருதுகள் எதுவும் அவரை தேடி வந்ததில்லை. அந்த இயக்குவேன் என்று ப்ரியதர்ஷன் கூறியிருந்தார்.
அன்று சொன்ன அந்த வார்த்தைகள் ஜூன் மாதம் பரியதர்ஷன் தனது நீண்ட நாளைய கனவுப்படம் என்று
படத்தை குறித்த தகவல்களை விரைவில் ப்ரிய போவதாக கடந்த பத்து வருடங்களாக பயமுறுத்
S S S S S S S S S S S SLSLSLS SS S SS SS SSLS S திரிஷாவுக்கு ரசிகர் மன்றத்தோடு இ கேட்டும் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர அவற்றை பார்த்து மகிழ்ந்து போய் இருக்க தாய் மூலம் பதில் அனுப்பி வருகிறார்.
#fl:II bụả5 66uộü0 படத்தில் திடீரென்று நாற்காலி ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ போட்டு உட்கார்ந்திருக்கிறார் ப்ரியாமணி செஞ்சரியை நோக்கி சென்னை மி
உலக கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக் கிறார் வெங்கட்பிரபு பாடகர் நடிகர் என பல முகங்கள் இருந்தும் இவரை ஒரே நாளில் உச்சாணியில் கொண்டு வைத்தது இவரது இயக்குநர் முகம் இவரது சென்னை 600028 விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஒரே நேரத்தில் பாராட்டப்படுவது இவரது சந்தோஷத்தின் சதவிகிதத்தை அதிகரித்துள்ளது.
தெரு கிரிக்கெட்டை வைத்து சுவாஷ்யமான இரண் டரை மணிநேர மேட்ச் ஆடியிருக்கிறார் வெங் கட்பிரபு இந்த ஆட்டம் ஆந்திராக்காரர்களுக்கும் பிடித் துப்போன தால், ஹைதராபாத் கல்லி என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் டப் செய்யப்படுகிறது.
எஸ்.பி.பி.சரண் தயாரித்த ஹஉன்னை சரணடைந் தேன் மழை படங்கள் ப்ளாப்பான நிலையில் சென் னை 600028 முதல் வெற்றியை கொடுத்திருப்பதால் அவரும் சந்தோஷமாக உள்ளார்.
நிஜத்தில் சொதப்பிய கிரிக்கெட் திரையில் செஞ் சுரியை நோக்கி போவது ஆச்சரியம்தான்
SLS S S S S S S S S S S S S S S S S S
கதாநாயகனாக ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ராஜ்கிரண் பிறகு சரிவைச் சந்தித்தார். தற் போது அவர் காட்டில் மீண்டும் அடைமழை பிடித் துள்ளது நிறைய படங்களில் நடித்து கணிசமாக சம்பாதிக்கிறார். விரைவில் சொந்தப் படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம்
$D。17-23,2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்sே இருகு s_s
யாவிலிருந்து பாலிவுட் சென்று அங்கேயும் பெயர் வாங்கிய ஒரே இயக்குனர் ப்ரியதர்ஷன் மலையாளி என்றாலும் மணிசித்ரதாழ் படத்தின் இந்தி ரீமேக்கை பலப் பிரச்சினைகளுக்கிடையில் முடித்து விட்டு ரிலாக்ஸாக இருக்கிறார் இயக்குகிறார் இவர் பல வருடங்களாக ப்ரியதர்ஷனுக்கு ஒரு குறை வெற்றிகரமான இயக்குநராக இருந்தும் பெரிய குறையைப் போக்குவதற்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காகவும் ஒரு படத்தை விரைவில்
நிரைவடிவம் பெறுகிறது. காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை வைத்து இப்படத்தை உருவாக்குகிறார் இவர் கூறும் இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார் விருதை குறி வைத்து எடுக்கப்படும் இந்தப் தர்ஷன் முறைப்படி அறிவிக்கயிருக்கிறார். இதே காஞ்சி நெசவாளர்களை வைத்து சில்க் சிட்டி என்ற நாவலை எழுதப் திக் கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் நாமுத்துக்குமார் அதேபோல் ப்ரியதர்ஷனின் படமும் ஆகாமலிருக்க பிரார்த்திப்போம். LLSLS S SLSLS S SLS S SLS S SLSLS S SLS S SLSLS S SLSLS S S S S S S S S S S S S S S S SS
ப்போது அறக்கட்டளையும் தொடங்கியுள்ளனர். இதனால் அவரிடம் உதவி க விரும்பியும் கட்டுகட்டாக கடிதங்கள் வருகின்றன.
கிறாராம் ஒவ்வொரு கடிதத்திற்கும்
விஷால் ஜோடியாக நயன்தாரா
விஷாலின் சத்யம் படத்திலிருந்து விலகியிருக்கிறார் திரிஷா அவருக்கு பதில் நயன்தாரா அப்படத்தில்
நடிக்கிறார். தாமிரபரணி படத்துக்குப் பிறகு விஷால் சத்யம் படத்தில் நடிப்பதாக இருந்தது அறிமுக இயக்குனர்
ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம் முடியை ஒட்டவெட்டி பொலிஸ் கமிஷனர் வேடத்துக்கு தயாரானார் விஷால் அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமானார்.
சில நடைமுறை சிக்கல்கள். சத்யம் படம் தள்ளிப்போனது இந்த இடைவெளியில் ஜிபூபதியாண்டியன்
சொன்ன மலைக்கோட்டை கதை பிடிக்க அதற்காக தயாராகிவருகிறார் விஷால் மலைக்கோட்டை தயாரான
பிறகே சத்யம் இந்த திடீர் மாற்றத்தால் சத்யம் படத்திற்கு த்ரிஷா கால்ஷிட் கொடுக்க முடியாத சூழ்நிலை இத
| னால் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டனர்.

Page 14
  

Page 15
agLIGD 6GUGDT ni
கருத்த சருமம் கொண்ட ས་མཁར་ ஃ. -s o re- ...-- காய்கறி ஃபேஷிய
எல்லா பெண்களுக்கும் உள்வூர
ஒரு வித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாக இருந்தாலும் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக்கொள்ள,
என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
பியூட்டிப் பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள்
முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டை கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக் கோஸ் சாற்றை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்
குங்குமப் பூ என்பது பலரது சர பாலில் கலந்து கு சூடான பாலில் கு
இதோ. கோஸ் விழுது, பால் ܡܝܐ
「ーープエー一ュー மற்றும் தேன் கலந்த பேக்
খৃষ্টঃ 2 போடவும். கால் மணி நேரம்
பழஃபேஷியல் : "...
பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் மஞ்சள் நிறத்துக்கு முகததை ಙ್ಳಿ இடைவெளியில் செய்து கொள்ளலாம். தான் பலன்தரும்,
பாலால் துடைக்கவும், சிறிதளவு பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து ஆயுர்வேதக் க
வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரிச் சாறு எடுத்து சில
நாட்களுக்கு ஒரு முறையும் செய்து கொள்ளலாம்.
குங்குமாதி தைலம் வாங்கி கொஞ்சம்
சிறிதளவு தேன், வாரம் ஒரு சிறிதளவு பாலேடு, மசாஜ் ( சிறிது நிச்சய வெள்ளரிச்சாறு, பிறகு கொஞ்சம். LJT6 5L606)LDT (ზ6)
எல்லாவற்றையும்
R 3. : , நன்றாகக் நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து, அதில் குவிழித்து பஞ்சை நனைத்து முகத்தில் முகத்தில் தடவி,
பதினைந்து நிமிடங்கள்
ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த அப்படியே விட்டு பிறகு
பப்பாளியை மசித்து
கழுவலாம். அதை வைதது நான்கு முகததுககு மெனமையாக மசாஜ க்க பவன் கொடுக்கவும். மசாஜ் செய்கிற ழத்துடன் போது கைகளை ஆரஞ்சு சாற்றில் தேன், ஆரஞ்சு நனைததுக கொள்ளவும். கொஞ்சம் சாறு, பயத்தம் g பப்பாளிக் கூழ் இரண்டு துளிகள் மாவு கலந்து பே
தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.
முகத்தில் தடவி, ஊற விட்டுக்கழுவி வர, நிறம் கூடுவதைத் காணலாம்.
6rID 32a15 s
கேள்வி இல்லை! பதில் இல்லை! - பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
「二ーーーーーーーーーーーーーー ھج تحستع ج - - - تحسيحية ஒவ்வெ
SI அதிர் ஷி டசால
முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
தே.அ. அட்டை இல:
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
Olu TIJLĪ
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
த.பெ.இவ கொழு
உண்மை - நேர்மை -
S S S S S S S S S S SSAS SSAS SSSSS S S S S S S S S S S S S 3.
sچحت
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
22.05. 2007.
பரிசுப் போட்டி இல - 70
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
: 17. 23, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

& S.S.S.S.
ாப்பிட்டால் நிறம் கூடுமா தேகம், அதை அப்படியே
ப்பது பலன் தராது.
குமப்பூவை போட்டு
அப்படியே ஊறவிட துவெதுப்பாக மாறி,
வரும் போது குடிப்பது
டைகளில் சுத்தமான கிடைக்கும். அதை பாலுடன் கலந்து முறை முகத்துக்கு சய்து வந்தால் நிறம்
ம் கூடும். மசாஜுக்குப் அரைத்த சந்தனத்தில்
கலந்து பேக் போட ண்டியது முக்கியம்.
வெயிலில்
சல்கிறபோது எஸ்.பி.எ.
20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பதுடு iலரில் செல்கின்ற போது கைகளுக்குக் கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக்
காய்கறிகள், பழங்கள்,
இளநீர், பால் தயிர் ாப்பிடுவது
ான்றவையும் நிறத்தை படுத்த நினைப்பவர்கள்
தில் கொள்ள விஷயங்கள்.
lợ.
1Λ3 αυ/τώ
பாட்டி
Tரு வாரமும் குலுக்கல் ந்தெடுக் கப்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ன்றுக்கு மேற் அனுப்பலாம். ண்டிய முகவரி
liyGnjżLEFTEa Imlily, -72
ITJ LOGIJ - 1772
նվ.
| வாய்ப்பிருக்கிறது. மச்சங்களில் வரும் புற்று நோய்க்கு மெலனோமா என்று பெயர்.
SLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSzSSSYSSSzSSம் மக்குங்கள்
s
நாம் அழகு மச்சம், அதிர்ஷ்டமச்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற மச்சங்கள் - ஆபத்தான மச்சங்களாக இருக்கலாம். பிறவியிலேயே இருக்கின்ற மச்சமானது நாளடைவில் நிறம் மாறி உருவத்தில் பெருத்து வந்தால் அதனைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய மச்சங்களில் புற்று நோய் வர
உடம்பிலுள்ள எல்லா மச்சங்களும் மெலனோமாவாக மாறிவிடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. மச்சத்தில் நாளடைவில் மாற்றம் உண்டானால்தான் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும். அந்த மச்சப் புற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஒட்டிக் கொள்ளும் ரகமல்ல,
எந்தெந்த மச்சங்களைக் கொண்டு அச்சம் கொள்ள வேண்டும்?
மச்சத்தில் புதிதாக நெரிக்கட்டிக்
கொண்டால், மச்சத்தின் ஓரங்களில் மேடு பள்ளம் அல்லது மாற்றம்
பொதுவாக மச்சம் என்பது என்ன தெரியுமா? நமது உடம்பிற்கு நிறத்தை (பிக்மெண்ட்) தரக்கூடிய ஒருவகை செல் மெலனோசைட்ஸ், இந்த மெலனோசைட்ஸ்கள் ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமாக திரண்டு இருப்பதைத்தான் மச்சம் என்றழைக்கிறோம்.
சூரிய வெளிச்சத்தில் இருக்கிற அல்ட்ரா வயலெட் கதிர்கள் அதிகம் பாய்ந்த மச்சங்கள் கூட இந்த மெலனோமாவால் பாதிக்கலாம்.
மச்சங்களை ஒரு மாத்திற்கு ஒரு தடவை அவற்றின் சைஸ், நிறம் போன்றவற்றை நமக்கு நாமே பரிசோதித்துக் கொண்டால் முன் எச்சரிக்கையாக அமையும், இன்றைய நாட்களில் மெலனோமாவினை ஆரம்பக்கட்டத்திலேயே குணப்படுத்துகின்ற சிகிச்சைகள் வந்துவிட்டன, மேலும் வீட்டு வைத்தியமாக மச்சத்தின் மீது சுண்ணாம்பினை தடவுதல், கத்தியை வைத்து சுரண்டுதல், எலுமிச்சைச் சாற்றை தடவுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சில கிராமங்களில் மச்சத்தின் மீது மிளகாயை அரைத்து தடவும் பழக்கிம் உள்ளது. இந்தப் பழக்கம் எல்லாம்
உண்டானால்.பெரிய மச்சங்களில் முடி அதிகமாக இருந்தால்.திடீரென்று மச்சத்தில் உரு மாற்றம்,நிறமாற்றம் இருந்தால்.மச்சத்தில் அரிப்பு, வலி இருந்தால்.வீட்டில் வேறு யாருக்காவது மெலனோமா இருந்தால் மற்றவர்கள் தங்கள் மச்சத்தினை சோதித்துக் மச்சத்தை மேலும் ஆபத்தாக ஆக்கிவிடும்.
பியூட்டி பார்லரில் செய்யப்படுகிற
... O O O O
லேட்டஸ்ட் சிகிச்சைகள் அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்கின் தயாரிக்கப்படுகிறவற்றால் இந்த ஃபேஷியல் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. செய்யப்படுகிறது. கிளென்சிங்கில் தொடங்கி, அதை முகத்தில் 缀蕊 இR மசாஜ், ஸ்கரப், தடவி, அதற்கு ജ്ഞ பேக் என மேல்கால்வானிக் ஒவ்வொரு சிகிச்சை செய்யவும். |கட்டத்திலும் நான்கைந்து முறைகள் நிறத்தை செய்தாலே வியப்பான அதிகரிக்கச் மாற்றத்தைக் செய்கின்ற காணலாம். பொருட்கள் இதில் கருப்பான உண்டு. பெண்களுக்கான கிவி பழம், வரப்பிரசாதம் என்றே ஸ்ட்ராபெர்ரி ஒயிட்டனிங் . மற்றும் ஆரஞ்சுப் பேஷியல்களைச் பழங்களைக் சொல்லலாம். 2 கொண்டு
பட்டுக்காக பயன்படும் மல்பரி, காஜிக் தயாரிக்கப்படுகிற பொருட்களால் அமிலம் என சருமத்தை நிறமாக்கக் கூடிய செய்யப்படுகிற ஸ்கின் மிராக்கின் சிகிச்சை இயற்கை பொருட்கள் கொண்டு கருப்பான பெண்களுக்கு ரொம்ப லேட்டஸ்ட்
g, F65FODDITIG: TD
(gr.
தொகுத்துத் தருவது -ஷோபாமைதாக் காராப்பூ நந்தி
தேவையான பொருட்கள் - செய்முறை :
மைதா மாவைச் சலித்து, அதோடு கடலை மா, மைதா மா = கால் கிலோ பச்சரிசி மா, உப்பு மிளகாய்ப்பொடி சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ள வும். மாவைச் சற்றுத் தளர்த்தியாகக் கரைத்துக் கொள்க. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயை விட்டுக் காய்ந்ததும், ஜல்லிக் கரண்டியைப் பிடித்துக் கொண்டு, கரைத்து வைத்துள்ள மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்க்கவும்.
முத்து முத்தாக எண்ணெயில் விழுகின்ற காராப் பூந்தியைப் பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள் ஏவும் முந்திரிப் பருப்பு கொஞ்சம், கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை வறுத்து, காராப்பூந்தியில் கலந்து
கடலை மா நூறு கிராம் பச்சரிசி மா - ஐம்பது கிராம் உப்பு ஒரு கரண்டி மிளகாய்ப்பொடி இரண்டு கரண்டி தண்ணீர் சிறிதளவு
கொள்ளலாம்.
吋

Page 16
இதற்கு விசேடமான அர்த்தம் உண்டு. கடலைப் பார்த்தாற் போன்ற பெரிய வாசல் வரையில் இருவரும் சேர்ந்தேதான் வந்தார்கள். பிறகு பிரிந்து, லாலி அவள் கதவு வழியாக உள்ளே வந்தாள். ஸொரைமா - அதுதான் அவள் தங்கையின் பெயர் - என் கதவு வழியாக உள்ளே வந்தாள்.
ஸொரைமாவின் மார்பு நார்த்தங்காய் அளவுகூட இராது. தலைமயிரும் நீளமில்லை. மோவாய் அளவுக்கு ஒட்ட வெட்டியிருந்தாள். முன்னுச்சி புருவத்துக்கும் கீழே இறங்கியிருந்தது. - அநேகமாய்க் கண்களை மறைக்கும் அளவுக்கு, அவளை லாலி இவ்வாறு அழைத்து வரும் ஒவ்வொரு முறையும் இருவரும் குளித்து விட்டு வருவார்கள்.
இடுப்பிலுள்ள சிறு ஆடையை அகற்றித்
தூளியில் மாட்டி விடுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தங்கை ஏமாற்றத்தோடுதான் திரும்புவாள். காரணம், நான் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுதான். ஒரு சமயம் நாங்கள் மூவரும் சேர்ந்து
படுத்திருந்தோம் எங்கள் இருவருக்கும்
நடுவில் படுத்திருந்த லாலி போய் விட்டு, திரும்ப வந்து படுத்தாள். - தங்கைக்கு மறுபுறமாக. அதாவது, நானும் நிர்வாணமாக இருந்த ஸொரைமாவும் ஒருவரையொருவர் ஒட்டிக் கொண்டு கிடக்க நேரிட்டது. லாலியின் உதவியாளுக்கு முழங்காலில் காயம் - வெகு ஆழமான - அகலமாக வெட்டு ஏற்பட்டிருந்தது. மருத்துவனிடம் தூக்கிச் சென்றார்கள். காயத்துக்கு வெள்ளைக் களிமண் பற்றுப் போட்டுக் கொண்டு அவன் திரும்பி வந்தான். ஆகவே அன்று காலை லாலியுடன் மீன் பிடிக்க நான் சென்றேன்.
வழக்கம் போலவே படகைச் செலுத்தினோம். எல்லாம் சரியாகவே நடந்தன. அவள் பொதுவாகப் போகக்கூடிய தூரத்தைக் காட்டிலும் சற்றுத் தொலைவாகவே நான் அழைத்துச் சென்றேன். படகில் தன்னுடன் நான் இருப்பதில் லாலிக்கு ஏகப்பட்ட குதூகலம்,
முத்துக் குளிப்பதற்கு டைவ் செய்வதற்காக உடம்பெல்லாம் எண்ணெய் பூசிக் கொண்டாள்.
கண்ணுக்கெட்டிய ஆழம் வரை கடல் கறுப்பாக இருந்தது. ஆழத்தில் மிகக் குளிராக இருக்கும். மூன்று சுறா மீன் சிறகுகள் எங்களுக்கு வெகு அருகாக ஓடின. லாலிக்கு அவற்றைச் சுற்றிக்
6.
காட்டினேன். அவளொன்றும் அதை
பெரிதாக நினைக்கவில்லை.
அப்போது காலை பத்து மணி
இருக்கும். சூரியன் பிரகாசித்துக்
கொண்டிருந்தது. லாலி தன் பையை
இடது கையைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தாள். உறையில் போட்ட கத்தி பெல்ட்டுடன் இறுக்கியிருந்தது.
அவள் முக்குளித்தாள், சாதாரணமாக மற்றவர்கள் செய்வது
போல, குதிக்கும் போது படகைச் சிறிதும் உதைத்து அசைக்கவில்லை அவள். -
அசாதாரண வேகத்துடன் பாய்ந்து
இருண்ட ஆழத்தில் மறைந்தாள் லாலி, முதல் தடவை குதித்தது வெறுமே ஆராய்வதற்காகத்தான் போலும், ஏனெனில் அவள் மேலே வந்தபோது சாக்குப் பையில் முத்துச் சிப்பிகள் கொஞ்சமாகவே இருந்தன.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. படகில் ஒரு முட்டை தோல் நாடாக்கள் இருந்தன. தோல் நாடாக்களை ஒன்றோடொன்று இணைத்துக் கயிறுபோல் செய்து, ஒரு நாடாவின் ஒரு நுனியைச் சாக்குப் பையில் வாயில் கட்டினேன். சாக்கைக் கொடுத்தேன் லாலியிடம் அடுத்த தடவை அவள் கடலுக்குள் இறங்கியபோது, நாடாவை விட்டுக்கொண்டே இருந்தேன்.
ଗୋଁ திட்டத்தை அவள் புரிந்து கொண்டிருக்க
வந்தபோது அவளிடம் சாக்கு இருக்கவில்லை. UL605 தொற்றிக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டவள், பையை மேலே இழுக்கும்படி சைகை செய்தாள். நிதானமாக இழுத்தேன். எங்கோ ஓரிடத்தில் பவளப் பாறையில் சிக்கிக் கொண்டு அது வரவில்லை. அவள்
டைவ் செய்து, அதை விட்டாள். சாக்கு மே பாதி நிரம்பியிருந்தது கொட்டிக் கொண்டே அன்று காலை { தடவை - ஐம்பதடி 3 அவள் டைவ் செய்த ஏறத்தாழ நிரம்பிவிட் அவள படகுககுள போது, தண்ணீர் மட்
விளிம்புக்கும் இடைே
அங்குலம்தான் இடை நங்கூரத்தை மேலே மூழ்கி விடக்கூடிய அ ஆகவே, நங்கூரக் க படகுத் துடுப்புடன் க விட்டுவிட்டேன். துடுப் மிதந்து கொண்டிருக் திரும்பி வந்து எடுத் வரையில்
தொந்தரவு ஏதும் வந்தோம்.
கிழவி எங்களுக்
காத்திருந்தாள். லாலி
உலர்ந்த மணலில் நாங்கள் ஏராளமான வந்தது பற்றி அவனு
5T601 GTUUL93 FI நாடாக்களைக் கட்டி: இறங்கினேன் என்பை அவளுக்கு அடிக்கடி போகச் செளகரியமா
அதிக முத்துச் சிப்பி
முடிந்ததைப் பற்றியும் விளக்கிக் கொண்டிரு நான் சாக்கில் போ முடிச்சைக் கூர்ந்து : அதே போல போட முறையிலேயே வெற் பிறகு என்னை நிமிர் பெருமையாக,
கிழவி முத்துச் உடைத்தபோது, பதி இருந்தன. வழக்கமா நடைபெறும் போது தங்கியிருப்பது கிடை போய் விடுவாள் - 3
உண்டான பங்கு அ ஆனால் இன்று கை உடைக்கும் வரையி காத்திருந்தாள். நான் சிப்பியாவது சாப்பிட்டி ஐந்தாறு டஜன் சாப் பங்கு பிரித்தாள். எடு ஏறத்தாழ ஒரே சைள பட்டாணிக் கடலை தலைவனுக்காக மூல தனக்கு இரண்டும், ! வைத்தாள். லாலி த மூன்றையும் எனக்கு அவற்றை, காயப்பட் சிவப்பிந்தியனுக்குக்
அவற்றை வாங்கிக்
விரும்பவில்லை. ஆ6 உள்ளங்கையைப் பி வைத்து முடினேன். கொண்டான். அவனு மகளும் தூரத்தில் ர மெளனமாகக் கவனி கொண்டிருந்தார்கள்.
a) தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த சிக்கெடுத்து லே வந்தது. அது அதைப் படகில் ன். இம்மாதிரி எட்டுத்
ஆழம் அந்த இடம் -
ாள். படகு டது. கடைசியில் ஏறிக் கொண்ட டத்துக்கும் படகு ய இரண்டே வெளி இருந்தது. இழுத்தால் படகு அபாயம் இருந்தது.
ட்டித் தண்ணீரில் |பு அங்கேயே குமல்லவா - நுக் கொள்ளும்
ன்ெறிக் கரைக்கு
காகக் வியின் உதவியாள் உட்கார்ந்திருந்தான்.
சிப்பி கொண்டு |க்கு மகிழ்ச்சி ாக்கில் க் கயிறாக்கி தயும், அதனால்
மேலே வந்து யிருந்ததையும், கள் கொண்டுவர
s
லாலி அவனுக்கு ந்தாள். அவன்,
றி அடைந்தான். ந்து பார்த்தான்
சிப்பிகளை
ன்மூன்று முத்துக்கள்
5 இந்த வேலை Uாலி அங்கே பாது வீட்டுக்குப் வளுக்கு
O
i gin
ங்கே வரட்டுமென்று. சிச் சிப்பி ) அங்கேயே
() Lണ്ണുങ്ങി ருப்பேன், லாலி ட்டிருப்பாள். கிழவி லா முத்துக்களும்
தான் - ஒரு பெரிய
|ബൃ.
று கொடுத்தாள்.
ாலிக்காக மூன்றும்
iனுடைய
கொடுத்தாள்.
ருந்த அந்தச் கொடுத்தேன். வேண்டும் அவைகள் சமாதானம் நீதி காள்ள அவன் நிறைந்ததாக அமையவேண்டும். இதற்கு 1ல் நான் அவன் எடுத்துக்காட்டாக மாற்கு 52534 என்ற த்து முத்துக்களை பகுதியில் பன்னிரண்டு வருடமாக ன்னர் ஏற்றுக் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரியின் சம்பவம் .மனைவியும், உள்ளது للاسلا னறபடி இங்கு பன்னிரண்டு வருடம் துக என்பது யூத மரபுப்படி பூர்ண இலக்கமாக (பட்டாம்பூச்சி புறக்கும்) குறிப்பிடப்படுகிறது. எனவே அவள்
on
Jl Ur
தற்கு மோசே என்ற தலைவனை உருவாக்க, இரு பெண்களைப் பயன்படுத்துகிறார். இவ்விதமே மோசே என்ற தலைவன் உருவாகி இஸ்ரவேல் மககளை வழநடதத பயனபடுததய
படுத் கடவுள் மனித சுபாவமுடையவராக ಘ್ವಿ மனிதனுடைய அனைத்து பாடுகளிலும் பங்கு வகிப்பவராகவும் அவர்களது துன்பத்திலும் ஒடுக்கத்திலும், அடிமைத்தனத்திலும், உபத்திரவத்திலும் தானும அவர்களுடன் சோந்து அனைத்து பாடுகளையும் அனுபவிப்பதாக தன்னை அடையாளப்படுத்தி கடவுளை இப்பகுதி வெளிக்காட்டுகிறது. தேயிலை தோட்டப் பெண்களின் அடிமை வாழவலும இதே கடவுள் தன்னை அடையாளப்படுத்தி வாழ்வதைக் காணலாம் . அவர்களின் விடுதலைக்காக ஆரம்பகாலத்தில் இருந்து தொண்டமான் போன்ற தலைவர்கள் மட்டுமல்ல தொடர்ந்து பணியாற்ற இளம் தலைவர்களையும் எழுப்பி, மலைமக்களுக்காக குரல்
மரியாம், யோகேபேத், பார்வோனின், குமாரத்தி போன்ற பெண்களின் தியாகத்தினால் மோசே உருவாகி வழி நடத்தியது போல, மலையகத் தலைவர்களை உருவாக்க அவர்களின் தாய்மார்கள் தியாகம் செய்துள்ளனர். இதனால் விடுதலையின் பாதையில் செயல்படுத்துவதற்கான நபர்களை தோன்ற வைத்த கடவுள், தற்போது
| பரிபூரண விடுதலையில் வாழ்விற்கு
அழைத்துச் செல்லும் செயல்பாட்டிலும் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வில்
ஈடுபடுகிறார் என்பதை திறந்த மனதுடன்
நோக்கும் போது அவதானிக்கமுடியும்.
அ, இயேசுவும் பெண் விடுதலையும்.
உலகில் காணப்படும்
எந்தவொரு சமுதாயமானதும்
அவர்களுக்கெதிராக அநீதி நிறைந்த
அமைப்பை கொண்டிருக்குமானால் அதை
தகர்த்தெறிவதற்கு அச்சமுதாயத்தில்
உள்ளவர்களே எதிராக எழும்பி போராடி
வெற்றி கொண்டுள்ளனர் என சரித்திரம் கூறுகிறது. இவ்வாறு ܢ பெண்களுக்கெதிராக அநீதி நிறைந்த சமூக சமய பழக்கவழக்கங்கள் ஆண் அதிகார கட்டமைப்புகள் பல உண்டு
இதனை உடைப்பதற்கு பெண்களே முன்
வரவேண்டும். எந்த சமுதாயத்திலும் பெண்களே முன் வரவேண்டும். ஏந்த
சமுதாயத்தில் பெண்கள்
நசுக்கப்படுகிறார்களோ அந்த
சமுதாயத்திற்குள்ளிருந்து தான்
போராட்டம், எதிர்ப்பு, புரட்சி தோன்ற
ܘܚ
கொடுக்க கடவுள் வைத்துள்ளார்.
வைக்கிறார்
வைத்தியராலும் மருந்துகளினாலும் குணப்படுத்த முடியாத நிலையில் இருந்ததையும் எடுத்த முயற்சிகளையும் கைவிட்ட நிலையினை இது சுட்டிக் காட்டுகிறது. ஆத்தோடு சமூகத்தின் சமயம், சம்பிரதாயம் என்ற போர்வையில் இந்நோயின் நிமித்தமாக பூரணமாக
జజ్ఞ நசுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாள். லேவியராகமம் 15:1930 இல் உதிரப்போக்குடைய பெண்களுக்கென்று நடைமுறைப்படுத்த வேண்டிய காரியங்கள் கூறப்பட்டது. இச்சமுதாய அமைப்புக்குள் வாழ்ந்து, கடைப்பிடித்து, காணப்பட்ட இப்பெண் தான் இந்நோயிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக, சமய சம்பிரதாய சட்டத்தை மீறினாள். சமூக
கட்டமைப்பானது உடைந்தபோதே
அவளுக்கு விடுதலை கிடைத்தது. இதனை இச்சமூகம் அறிய வேண்டுமென இயேசு கிறிஸ்துவும்: "என்னை தொட்டது யார்?" என்று கூறுகிறார். அப்பொழுது அப்பெண் முன்னால் வந்து உண்மையை கூறுகிறாள். இதன் மூலம் எவ்வளவாக
அப்பெண் நசுக்கப்பட்டிருந்தாளெனவும், அதற்கு விடுதலை கிடைத்ததும்
அல்லாமல் நீ சமாதானத்தோடு போ
I U-56 உன் வேதனைகள் நீங்கி சுகமாயிரு என்று இயேசு கிறிஸ்து கூறினதையும் 85sI6ðI6\}sID.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தைப் போலவே தேயிலைத் தோட்டப்பெண்களின் வாழ்விலும் சமயம், சம்பிரதாயம், கலாசாரம், பழக்கவழக்கம் என்ற கட்டமைப்புக்குள் ஒடுக்கப்படுகின்றனர். இதனை உடைப்பதற்கு தேயிலைத் தோட்டப் பெண்களே முன்வந்து அணி திரண்டு, புரட்சி செய்து வெற்றி பெற வேண்டும். இன்று மாதர் சங்கம் மற்றும் பல அரசாங்கம் சார்பற்ற நிறுவனங்களின் உந்துதலினால் விடுதலைக்காக குரல் எழுப்புகின்றனர். இதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெற்று அனுபவித்தாலும் சமூக கட்டமைப்பில் அநீதியாக நடத்தப்படுகின்றனர்.
யோவோனின் நற்செய்தி நூல் 81.11 இல் விபசார ஸ்திரியின் - சம்பவத்திலும், ஆண்கள் குற்றவாளிகளாயிருந்தபோதும், அப்பெண்ணை மட்டும் அவ்வாண்களே குற்றவாளியாக கொண்டு வந்தனர். இதற்கு நேரடியாக இயேசு கிறஸ்து நல்ல பதிலைக் கொடுத்தார். உங்களில் குற்றம் செய்யாதவன் கல்லெறியக் கடவன் என்றார். இதைக் கேட்ட ஆண்கள் தாங்கள் குற்றவாளிகள் என திரும்பிச் சென்றனர். அங்கே ஒரு ஆண்களையும் காணவில்லை. இதன் மூலம் அனைவருமே வேறுபட்ட வடிவங்களில் விபசாரம் எனும் பாவத்திலும் இருக்கின்றனர் என மறைமுகமாக கூறினார். இயேசுவும் அச்சமுகமே இப்பெண்ணை விபசாரியாக்கினபடியால் "நானும் உன்ன்ை குற்றவாளியாக தீர்ப்பளிப்பதில்லை" என்று கூறியதோடு "இனி பாவம் செய்யாதே" என அனுப்பி
(துளிர்க்கும்)
en, 17 - 23, 2007

Page 17
அதுதான் "தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictactor). சர்வாதிகாரிகள் உலகத்தின் சரித்திரத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை மையமாக வைத்து இந்தப் புதுமைப் படத்தை உருவாக்கத் தொடங்கினார். எங்கேயோ ஆஸ்திரிய (Austria) நாட்டில் பிறந்து, ஓவியனாக வாழ வேண்டும் என்று, ஜெர்மனிக்கு வந்து அப்படி வாழ முடியாமல், சரித்திரம் படைத்தவன் "9/LIT6üü 556)) (Adolp Hitlar). தன்னுடைய பேச்சுத் திறமையாலும் விபரீதமான அரசியல் கொள்கைகளினாலும் இவன் அரசாங்கத்தையே தன் உள்ளங்கையில் பிடித்து வைத்துக் கொண்டான். சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தினால் யூதர்கள் (Jesus) என்றாலே வெறுப்பும், துவேஷமும் அவன் மனதில் ஆழமாகப் வேரூன்றிப் பதிந்து விட்டன. யூதர்களை முழுமையாக ஒழித்தால்தான் ஜெர்மனி முன்னேற முடியும் என்ற ஒரு கொள்கையுடன் பல கோடி யூதர்களைத் துன்புறுத்தி அவமானப்படுத்தி எரித்துக் கொன்றான். அதன் விளைவால் பல யூதர்கள் முக்கியமாக விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், திரையுலகைச்
சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் போன்ற அறிவு ஜீவிகள் எல்லாம் 1930 களின் ஆரம்ப காலத்திலேயே பிறந்த மண்ணாகிய ஜெர்மனியை விட்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் தஞ்சம்
பாலுவும், இளையராஜாவும், இசைக்குழுவினரும் வெளியே வரமுடியவில்லை. ஒரு வழியாக, கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. சிலர் பாலசுப்பிரமணியத்தை அடையாளம் கண்டு
கொண்டனர்.
அருகில் இருந்த ஒரு பஸ் அதிபர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சிறுது நேரம் ஓய்வு எடுத்த பின்பு, வேறு ஒரு காரில் சென்னை திரும்பினர்.
羲 -
பாடின் பொய்ச்சண்டை பாலுவிடம்
பேட்ட பாதிாஜ சொன்னார்:
"இந்த விபத்தில் நாம் அனைவரும் உயிர் தப்பியது பெரிய அதிசயம். நாம் அனைவரும் லட்சியத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே நம்மை கடவுள் காப்பாற்றி இருக்கிறார். எனவே லட்சியத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்பது உறுதி"
இவ்வாறு இளையராஜா கூறியது பிற்காலத்தில் நிறைவேறியது. "அந்த விபத்தில் தப்பிய அனைவரும் திரை உலகில் புகழுடன் இருக்கிறோம்" என்றார் எஸ்.பி.பி.
புகுந்தார்கள். ஹிட்லரின், யூதர்கள் ஒழிப்புத் திட்டம் இன்றைய அளவிலும், ஏறத்தாழ எழுபது
ஆண்டுகளுக்குப் பிறகும்
விவாதிக்கப்படுகிறது. அதை
திரைப்படங்களும்
தயாரிக்கப்பட்டு "வருகின்றன. ஹிட்லர், அவனுடைய ܗܐ இ யூதர் இனத் துவேஷம் ஆகிய
இவற்றின் அடிப்படையில் சாப்ளின் தன் புதுப்படத்திற்குத்
திரைக்கதையை அமைத்தார். இந்தப் படத்தில் சாப்ளினுக்கு இரண்டு வேடங்கள். ஒன்று
சர்வாதிகாரியான 'அடினாய்டு ஹிங்கல்' (Adenoid
Hynkel) சரித்திர மனிதனான ஹிட்லருக்கு சாப்ளின் ஒரு வேடிக்கையான பெயரை வைத்தார். அடினாய்டு என்பது தொண்டையில் வரக்கூடிய ஒரு வகையான வியாதி அந்தப் பெயரை வைத்ததனால் சர்வாதிகாரியான ஹிங்கல் பேசுவது என்னவென்று யாருக்குமே புரியாது. அவன் உட்பட ஹிட்லர் ஒரு
புகழ் பெற்ற சொற்பொழிவாளர். மக்களைத் தன்
பேச்சாலேயே கவர்ந்தவர். அவனைக் கிண்டல் செய்யும் விதத்தில் அவன் பேசுவது அர்த்தமற்றது என்ற வகையில் சாப்ளின் வசனங்களைப் பேசினார். அதற்குக் கூடியிருக்கும் எல்லோரும் பலமாகக் கைதட்டுவார்கள், தட்டாதவர்கள் உயிர் தப்பாது
(இந்த பேத்தலுக்கெல்லாம் கைதட்டும் காட்சி உலகத்தில் பல படங்களில் புகுத்தப்பட்டது. அதற்கு மூலகர்த்தா சாப்ளின்தான். உலகப் புகழ் பெற்ற இந்திய திரைப்பட மேதை சத்யஜித்ரே (Sathyajithay) ஒரு படத்தில் இந்த வகையான
பணியாற்றி வந்தார். அப்போது பாலசுப்பிரமணியமும், பாரதிராஜாவும் நண்பர்களானார்கள்.
வெளியூர் இசை நிகழ்ச்சிகளுக்கு பாலு செல்லும்போது, பாரதிராஜா ஒய்வாக இருந்தால், அவருடன் காரில் பயணம் செய்வது வழக்கம், பாலு கார் ஒட்டுவார். அவர் அருகில் அமர்ந்து, தன் எதிர்கால கனவுகளையும், லட்சியங்களையும் கூறுவார் பாரதிராஜா,
ஒரு சமயம் இருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தனர். அறையில்
உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, "ஒரு
ஜடத்தைக்கூட நன்றாக நடிக்க வைக்க என்னால் முடியும்" என்று பாரதிராஜா சொன்னார்.
"மற்றவர்களை நடிக்க வைக்க முடியும் என்று கூறுகிறாய். அதை டெஸ்ட் செய்து பார்த்து விடுவோம். இப்போது நீயும், நானும் சண்டை போட்டுக் கொள்வது போல் நடிப்போம். அதைப் பார்ப்பவர்கள், அது உண்மையான சண்டை என்று நினைத்தால், உனக்கு நடிப்பாற்றல் இருக்கிறது - டைரக்கராக முடியும் என்று ஒப்புக்கொள்கிறேன என்றார் பாலு,
"ః జ్ఞః ேேய படத்தை நார்த்த ខ្ស భaః ణఃణ భిణః,
"16 வயதினிலே' படத்தில் பாரதிராஜா டைரக்டராக அறிமுகமாவதற்கு முன்பு, புட்டண்ணா முதலான டைரக்டர்களிடம் துணை டைரக்டராக
D. 17 - 23, 2006
இதற்கு பாரதிராஜா சம்மதித்தார். பாலுவை முறைத்துப் பார்த்தபடி, "உன் மனசுக்குள்ளே பெரிய முகமது ரபி என்று நினைப்போ? நாலு சினிமாவில் பாட்டு பாடியதற்கு இவ்வளவு கொழுப்பா" என்று கோபத்துடன் கேட்டார். (தொடரும்
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்சியைப் புகுத்தினார். அதைப் பற்றி நான் அவரிடம் எடுத்துக் காட்டிய பொழுது ரே சிரித்துக் கொண்டே சொன்னார். "சார்லி சாப்ளின் படங்களினால் ஊக்கப்படாதவர்கள் எவருமே இல்லை. நான் என்ன சாதாரணம்")
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லர் சாப்ளினின் ஆழ்ந்த விசிறி. அவருடைய படங்களை விலைக்கு வாங்கி தன்னுடைய அரண்மனையில் திரையிட்டுப் போட்டு - பார்த்துச் சிரித்து மகிழ்வான். சர்வாதிகாரத்தின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணம்
சிரிப்பும்:
ழகையும
3dgar
சாப்ளினின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த போதிலும், சிலர் சாப்ளின் இந்தப் படத்தை எடுக்க வேறு ஒரு காரணத்தையும் குறிப்பிட்டார்கள். சாப்ளினின் கொள்ளுப் பாட்டியோ, யாரோ யூதர் இனத்தைச் சேர்ந்தவர். ஆகவே யூதர் இரத்தம் இவருடைய உடலில் ஓடுகிறது. அதுதான் ஹிட்லரை அவர் வெறுப்பதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால் சாப்ளின் அதை முழுமையாக மறுத்தார். மனிதாபிமானம்தான் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது என்றார்.
ஜெர்மனியில் ஒரு ஊரில் ஹிட்லரைப் போலவே இருக்கும் ஒரு சவரத் தொழிலாளி (Barbour) அவன் யூதர் இனத்தைச் சேர்ந்தவன். முதல் உலகப் போர் (1914 - 1918) காலத்தில் தன்னை அறியாமல் ஒரு இராணுவ அதிகாரியைக் காப்பாற்றுகிறார் சாப்ளின், அந்த நன்றி உணர்வை ஜெர்மனி இராணுவக்காரர் யூதராகிய சாப்ளினைத் துன்புறுத்தும் பொழுது அவன் வந்து காப்பாற்றுகிறான்.
அந்தச் சவரத் தொழிலாளிக்கு ஒரு ஏழை யூதப் பெண் காதலியாகிறாள். (அந்த வேடத்தில் பாலெட் கர்டெட் அந்தப் பாத்திரத்துக்கு சாப்ளின் ஹானா (Hannah) என்ற பெயரை வைத்தார்)
சர்வாதிகாரி ஹிங்கல் தன்னுடைய அரண்மனையில் உலகத்தையே ப வெல்ல
تقق
கனவுகள் క్లబ్లభ్ర காண்கிறான். இராணுவ அதிகாரிகள், வேலைக்காரர்கள் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறான். ஒரு முக்கியமான கடிதத்தை எழுதி உறைக்குள் போட்டு அருகிலிருக்கும் அதிகாரியிடம் நீட்டுகிறான். அவன் அதை நக்கி எச்சிலினால் ஒட்ட வைக்கிறான்
உலகத்தை வெல்ல வேண்டும் என்று எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரியின் கண்ணில் மேசை மேலிருக்கும் பூனை வடிவிலிருக்கும் ஒரு பலூன் கண்ணில் படுகிறது. அதன் மீது உலக நாடுகளின் வரைபடங்கள் எழுதப்படுகின்றன.
அந்தப் பூகோள பலூனுடன் அந்த சர்வாதிகாரி நீண்ட் நேரம் விளையாடுகிறான். தூக்கிப் போட்டு
பிடிக்கிறான். காலால் எட்டி உதைக்கிறான்.
இப்படிப் பல வகையான சர்க்கஸ் வேலைகள் உலகம் என் கையில், நான் நினைக்கும் பொழுதெல்லாம் எட்டி உதைப்பேன். இந்தப் பரந்த உலகமே என் விளையாட்டு பொம்மை இப்படிப்பட்ட அர்த்தங்களை இந்தக் காட்சியில் புகுத்தினார் சாப்ளின், இது மிகவும் பிரபலம் அடைந்தது. வழக்கம் போல் உலகில் பல படங்களில் புகுத்தப்பட்டது.
(ஒரு பிரபல இந்தித் திரைப்படத்தில் இந்தக் காட்சி அப்படியே புகுத்தப்பட்டது. அந்த பூகோள பலூனுடன் விளையாடுபவர் சில ஆண்டுகளுக்கு ன்பு ஹிந்தி திரையுலகில் மிகப் பிரபலமாக ருந்த கோவர்தன் அஸ்ரானி) தொழிலாளி சாப்ளின் ஒருவருக்கு சவரம் செய்யும்போது அதற்குத் தேவையான ஒவ்வொரு வேலைக்குத் தகுந்தவாறு ஒரு ஹங்கேரியன் நாட்டு இசைப்
ன்னணியை அமைத்தார். தொடரும்
நம்மில் பலர் உடற்பயிற்சி செய்வதற்கு சிறப்பு அக்கறை எடுத்துக்கொண்டு, நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவர். இதனால் மட்டுமே உடல் வலுப்பெறுகிறது என்ற எண்ணமும் அதிகமான உடற்பயிற்சியால் உடல்வலு விரைவிலேயே ஏறிவிடும் என்ற நம்பிக்கையுமே இதற்குக் காரணம் -
ஆனால் ஜெர்மன் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஆக்ஸ்ட் மற்றும் மருத்துவம் செய்து வரும் அவரது மகள் டாக்டர் மிக்கேவா ஆக்ஸ்ட் கேடர்மான் ஆகியோர் தங்களது | சோம்பேறித்தனத்தின் சந்தோஷங்கள் (Thejoy of
Rasi ylää GFTIGTINGO AD - Asia
ஆக்ஸ்ட் கேடர்மேன்.
சோம்பேறியாய் இருப்பவர்களைவிட அதிக சுறுசுறுப்புடன் இருப்பவர்களின் உடலில் Free radicals அதிகம் உற்பத்தியாகின்றன. நிலையற்ற ஒக்ஸிஜன் மூலக்கூறுகளான இது முதுமையை விரைவுபடுத்துவதாக நம்பப்படுகிறது.
மேலும் உடல் தற்காப்பு அமைப்பிற்கு சோம்பேறித்தனம் முக்கியமானது. ஏனெனில் சிறப்பு தற்காப்பு உயிரணுக்கள் ஓய்வின்போது பலமாக உள்ளது. மேலும் ஓய்வாக இருக்கும்போது உடல் வளர்சிதை மாற்றம் மந்தமாகவே செயல்படும் இதனால் Free Radicals உற்பத்தி குறைவாக
| Lazines) 616öip நூலில் உடற் பயிற்சியைக் குறைநத நேரம் செய்தலே | ஆயுளைக்
கூட்டும் என்று கூறியுள்ளனர். அதாவது அனைவருககும ஒரு | குறிப்பிட்ட அளவில் உயிர்ச்சக்தி இருக்கிறது. அதை எவ்வளவு வேகமாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஆயுளைத் தீர்மானிக்கும் விஷயம் அடங்கியிருக்கிறது என்கின்றனர்.
உடற்பயிற்சி நிலையம் சென்று மணிக்கணக்காக மூச்சிறைக்க மூச்சிறைக்க Tred Mil பயிற்சி செய்வது போன்ற அதிசக்தி செலவுப் பயிற்சிகள் முதுமையை விரைவுபடுத்துகிறது. இதனால் நோய்களுக்கு உடல் உடனேயே செவிசாய்க்கிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
ரிலாக்ஸான வாழ்க்கை முறையே ஆரோக்கியத்திற்கு முக்கியம் கடுமையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் உற்பத்தி செய்யும் ஹோர்மோன்களால் உயர் இரத்த அழுத்தமும், இருதயச் சேதமும் ஏற்படும் என்கிறார்
Gud fi DB9
நிறுத்துவோமாக,
இருக்கும் ܪ
அந்த நூலில் கூறியுள்ள இன்னொரு செய்தி என்னவெனில் மூளைக்கு சோம்பேறித்தனமே நன்மை பயக்கும் என்பதே அதிக உடற்பயிற்சியும், வேலைப்பளுவும் ஹோர்மோன் கார்ட்டிநூலை என்பதை உடல் உற்பத்தி செய்கிறது. இது
! மூளைச்
செல்களை சிதைத்து மறதியையும், முதுமையையும் ஏற்படுத்துகிறது என்கிறது இந்த நூல.
நீண்ட ஆயுளுக்குச் சோம்பேறித்தனமே சிறந்தது என்ற கோட்பாட்டை மெய்ப்பிக்க தி ஜாய் ஆப் லேசிநெஸ் நூல் இன்னொரு விஷயமும் கூறுகிறது. காலையில் சீக்கிரமே எழுந்துவிடுபவர்களுக்கு வேலைப்பளு கூடுகிறது.
ஆனால் இரவில் தாமதமாக உறங்குபவர்கள் தங்களது சக்தியை சேமித்து வைப்பதால் நீண்ட ஆயுள் பெறுவர் என்கிறது. -
ஆகவே சுறுசுறுப்பாக இருப்பதே சிறந்தது என்று தினமும் நாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதனை செய்வதை

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கான சதி யாழ்ப்பாணத்தில் தீட்டப்பட்டது
பாக்கியநாதன், புலிகள் இயக்கத்துடன் தனக்கிருந்த தொடர்புகள் பற்றி புலனாய்வாளர்களுக்கு விலாவாரியாக விளக்கினார். சுபா சுந்தரம் என்ற சென்னையைச் சேர்ந்த பிரபல புகைப்படப் பிடிப்பாளரிடம், புகைப்படத்துறைப் பயிலுநராகப் பாக்கியநாதன் பணியாற்றி வந்தார். சுபா சுந்தரம் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராவார். அத்துடன் பிரபலமான பத்திரிகைத் துறைப் படப்பிடிப்பாளராகவும் விளங்கினார்.
ரான பத்மாவுக்கு சுபா சுந்தரம் நன்கு பழக் கமானவர். சென்னை யிலுள்ள ஈ.வி.கல்யாணி நர்சிங் ஹோமில் பத்மா 22:27C 288င္ကို தாதியாகப் பணியாற்றி வந்தார். பத்மாவின் வேண்டு கோளுக்கிணங்க 1980களின் பிற்பகுதியில் பாக்கிய நாதனைப் பயிலுநராகத் தனது புகைப்பட ஸ்ருடியோவில் சுபா சுந்தரம் சேர்த்துக் கொண்டார். பேபி சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் புலி இயக்க முக்கியஸ்தர் உட்படப் பல முக்கிய புலி உறுப்பினர்கள் சுபா சுந்தரத்தின் ஸ்ரூடியோவிற்கு வந்து சென்றனர். இன்னொரு வார்த் தையில் சொல்வதானால் சுபா சுந்தரத்தின் ஸ்ருடியோ புலிகளின் அலுவலகம் போல் செயற்பட்டது. இதனால் பாக்கியநாதனுக்குப் பல புலி இயக்க முக்கியஸ்தர்க ளுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களில் ஒருவர் முத்து ராஜா என்பவராவார். முத்துராஜா இந்தியப் பிரஜை யென்ற போதிலும் புலிகளின் தீவிர ஆதரவாளராவார். சென்னையின் மையப் பகுதியாக விளங்கிய மேற்கு மாம்பழத்தில் முத்துராஜாவின் தாயாரும் சகோதரியும் வசித்து வந்தனர். இந்த வீடு புலிகள் இயக்கத்தினரால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகும். இந்த வீட்டின் ஒரு அறையை பேபி சுப்பிரமணியம் பயன்படுத்தி வந்தார். புலிகள் இயக்கத்தின் பிரசாரப் பொருட்களும் இந்த அறையிலேயே வைக்கப்பட்டிருந்தன. புலி இயக்கப் பிரசு ரங்கள், கோவைகள், வீடியோ கசட்டுகள், புகைப் படங்கள் ஆகியன பேபி சுப்பிரமணியத்தின் அறையில் வைக்கப்பட்டிருந்தன. முத்துராஜாவிற்குத் தெரியாமல் தமிழ் நாட்டில் புலிகள் இயக்கத்தின் வேலைகள் நடை பெறுவதில்லையென்ற நிலையே இருந்தது. அந்த அளவுக்கு முத்துராஜா புலிகள் இயக்கத்தின் நம்பிக் கைக்குரிய ஒரு நபராகச் செயற்பட்டு வந்தார்.
தமிழ் நாட்டில் திராவிடக் கழகம், அன்றைய கால
"ప
பொட்டம்மான் )
கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் தமிழீழக் கோரிக்கைக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கி வந்தது. தமிழகத்தில் புலிகள் இயக்கம் புகைப்படக் கண்காட்சிகள், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், கலந்துரையாடல்கள் ஆகிய வற்றை நடத்துவதற்கு உதவியளித்து வந்தது. சுபா சுந்தரத்தின் ஸ்டுடியோவில் அறிவு என்ற இந்திய இளைஞரும் வேலை செய்து வந்தார். அறிவு என்ற அந்த இளைஞரின் தந்தை திராவிடக் கழகத்தின் தீவிர ஆதரவாளராவார். பாக்கியநாதனும் அறிவும் ஒரேயிடத் தில் வேலை செய்ததால் அவர்களுக்கிடையில் நெருக் கம் அதிகமானது. ராஜீவ் காந்தி படுகொலைக்குச் சரி யாக ஒரு வருடம் முன்னதாக பேபி சுப்பிரமணியம், அறிவு, இரும்பொறை ஆகிய மூவரும் களவாகப் படகு மூலம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். இரும்பொறை, இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராவார். 1990ஆம் ஆண்டு மே மாதம் இம்மூவரும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர். இவர்களுக்கு முன்னதாகவே முத்துராஜா யாழ்ப்பா ணத்திற்குச் சென்றிருந்தார்.
தமிழ் நாட்டில் புலிகளின் அச்சகமொன்று இருந்தது.
S.
அதற்கு பேபி சுப்பிரமணியம் பொறுப்பாக இருந்தார்.
புலிகள் இயக்கத்தின் பிரசுரங்கள் இந்த அச்சுக் கூடத் திலும் அச்சடிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செல்வதற்கு முன்னர் பேபி சுப்பிரமணியம் இந்த அச்சகத்தைப் பாக்கி யநாதனிடம் கையளித்திருந்தார். ஒரு சிறு தொகையை பாக்கியநாதனிடமிருந்து பெற்றுக் கொண்டே இந்த அச்ச கம் கையளிக்கப்பட்டது. பாக்கியநாதன் இந்த அச்சகம் மூலம் வருவாயைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், புலிகளின் பிரசுரங்களை இலவசமாக அச்சடித்துத் தர வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டன.
1990ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் சென்ற பேபி சுப்பிரமணியம், அறிவு, இரும்பொறை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் ஐந்து மாதங்கள் தங்கியிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் இவர்கள் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் சந்தித்துப் பேசி S S 0 0 0 00 000Sr uTS SBSS "யுள்ளனர். பிரதித் தலை வர் மாத்தையா, பேபி சுப்பிரமணியம் மற்றும் முக்கிய புலி இயக்கத் தலைவர்களுடன் புலி | இயக்கத்தின் தீவிர இந்திய ஆதரவாளர் 56 TT6OT முத்துராஜா, அறிவு, இரும்பொறை ஆகிய மூவரும் சேர்ந்து | - பல புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளி யேறி இரண்டு மாதங்கள் மட்டுமே கழிந்த நிலையில், இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்தியப்படையினர் தங்கியிருந்த காலத்தில் செய்ததாகக் கூறப்படும் அட்டுழியங்கள் பற்றி | இந்த மூன்று இந்தியர்களுக்கும் புலிகள் விளக்கிக் கூறினர். இது தொடர்பான பிரசுரங்களும் அவர்களிடம்
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
அம்பி மகன்
வழங்கப்பட்டன. ராஜிவ் காந்தி இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியதால் தமிழ் மக்களுக்குப் பெரும் துன்பங்கள் ஏற்பட்டதென்றும், ராஜிவ் காந்தி (ရြားမြို့စ် ! ஆட்சிக்கு வந்தால் இந்தியப்படை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படலாமென்றும் பேபி சுப்பிரமணியம் அவர்க ளுக்கு எடுத்துக் கூறினார். எனவே ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு வசதியான வழிகளைத் தேட வேண்டும் என்றும் அவர்களிடம் பேபி சுப்பிரமணியம் விளக்கினார். கிட்டத்தட்ட இது தொடர்பாக ஏழு கூட்டங் கள் நடைபெற்றிருக்கின்றன. சில கூட்டங்களுக்கு பேபி சுப்பிரமணியமே தலைமை தாங்கினாரென்று பின்னர் நடைபெற்ற புலனாய்வு விசாரணைகளில் தெரிய வந்தது. |
ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதென்ற பொது வான இணக்கப்பாட்டுக்கு இவர்கள் வந்தாலும், அதற்கான வழிவகைகள் குறித்த நிலைமைகளை நேரில் அறிய வேண்டிய தேவையொன்று இருந்தது. ராஜிவ் காந்தியுடன் நெருங்கிய தொடர்புகளை எப்படியேற்படுத்துவது? யார் மூலமாக ஏற்படுத்துவது? போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன. ராஜீவுக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களுடன் முதலில் தொடர்புகளை ஏற்படுத்துவது. பின்னர் தமது சதி நடவடிக்கைகளை விஸ்தரிக்கலாமா என்றும் ஆராயப்பட்டது.
புதுடில்லிவரை சென்று தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. நிலைமைகளைக் கண்டறிந்து | திட்டத்தை நிறைவேற்றுவதற்கென உளவுக் குழு வொன்றை அனுப்பிவைப்பது குறித்தும் இந்த ஆலோ சனைக் கூட்டங்களில் பேசப்பட்டது. சில கூட்டங்களுக்கு பேபி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிலவற்றுக்கு புலி இயக்கத்தின் வேறு சில முக்கியஸ்தர்கள் தலைமை தாங்கினர்.
ராஜீவ் காந்தியுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத் துவதற்கு காசி ஆனந்தன் போன்ற முக்கியஸ்தர்களை
(அரசியல் தொடர்) அணுகுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. பொட்டம்மான், ! மாத்தையா போன்றவர்களுடன் பேபி சுப்பிரமணியம் தனித் தனியான சந்திப்புக்களை நடத்தினார். புலனாய்வு வேலை களுக்கெனத் திறமைவாய்ந்த சிலரை தமிழகத்திற்கும், புதுடில்லிக்கும் அனுப்பி வைப்பது குறித்தும் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மானுடன் கலந்து ரையாடப்பட்டது.
புலிகள் இயக்கம் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதா சாவுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் நடவடிக் கைகள் காரணமாகவே இந்தியப்படை தாயகம் திரும்ப வேண்டி ஏற்பட்டதால், தமிழகத்தில் ஏற்பட்டிருந்த புலி எதிர்ப்புச் சூழ்நிலையை கையாளுவது பற்றியும் கலந்து ரையாடப்பட்டது. முத்துராஜா, அறிவு, இரும்பொறை ஆகிய மூவரும் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் படகுகள் மூலம் களவாக இராமேஸ்வரம் வந்து சேர்ந்த னர். யாழ்ப்பாணத்தில் புலி இயக்கம் நடத்திய தாக்கு தல்களை வெளிக்காட்டும் வீடியோ கசட்டுக்கள், பிரசார பிரசுரங்கள் போன்றவற்றையும் இவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
(தொடர்ந்து வழயும்.)
தி ΟΠΤΙ (60)|]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன் இரத்தத்தை உறிஞ்சிட்டு, உன்னை
சக்கையா எறிஞ்சிட்டு வரச் சொல்லி என்னோட எஜமான் உத்தரவு. குரல் கேட்டுக் கொண்டே
இருக்க அவளது யதார்த்த உருவம் பல்லிளிக்க ஆரம்பித்தது. -
பைசாசிகமான, இரத்த வெறி கொண்ட பயங்கர ஜீவன் தன் முன்னால் நின்றிருப்பதை அனந்தராமன் உணர்ந்தான் பாதத்தைத் தொட்டுப் புரளும் அவிழ்த்து விட்ட தலைமுடி இணைந்த தடித்த
அந்த உருவம் விசையுடன் தூக்கி வீசியது. அந்த வீச்சில் சுடலை வாசலைத் தாண்டிப் பறந்தாள்.
சுடலை விழுந்த இடம் குளக்கரை, ராமபத்ரனின் வீட்டு வாசற்படி ராமபத்ரனும், பாஸ்கரனும், எட்வர்ட்டும் ஒரு கணம் திகைத்தார்கள்.
"சுடலை என்ன இது? என் வீட்டு விளக்கின் தீபத்திற்கு வலு குறைந்து போனதா? - ராமபத்ரன்
புருவங்கள். உருட்டி விழிக்கும் சிவப்பு விழிகள்
இரண்டு இதழோரங்களிலும்
நீண்டிருக்கும் கடை வாய்ப்பற்கள். அவள்
விரல்களின் நகங்கள்
கூர்மையாய் வளர்ந்து
கொண்டிருந்தது. அனந்தராமனை இழுத்து
ஆகர்ஷிப்பது போல் விரல்களை
நீட்டியபடியே அது
நின்றிருந்தது இடத்தை விட்டு அசையாமலே அதனது கைகள்
மட்டும் நீண்டு அவனை
நெருங்கியது.
அந்தக் கைகள் இதோ தன்னைத் தீண்டி இழுத்து விடப் போகிறது. எப்படித் தப்பிப்பது எனறு மனம யோசித்த ஒரு நொடியில் அந்த உருவத்தின் பின்னால் சின்னக் குழநதை ஒன்றிள் மழலைக் குரல் கேட்டது. தெளிவாகக் கேட்ட குழந்தையின் குரல். கடலை திரும்பிப் பாரததாள
ஒரு சின்னக் குழந்தை பார்வைக்கு இரண்டு வயது மதிக்கலாம். சுடலையை நோக்கி அந்தக் குழந்தை மெதுவாய் அடியெடுத்து
ஆத்திரத்துடன் கேட்டார்.
:
நகர்ந்து நகர்ந்து நெருங்கியது. -- சட்டென்று அந்தக் குழந்தையின் உருவம் வேறு விதமாய் மாறத் தொடங்கியது உலையில் காய்ச்சப்பட்ட உருக்கிய தங்கம் போல் அந்தக் குழந்தையின் உட்ம்பு பளபளக்கத் தொடங்கியது. அதன் உடம்பிலிருந்து வெப்பம் அறைக்குள் கணிசமாய் உயர்வது போல் தோன்றியது.
"ஓகோ. என்கூட விளையாட வந்திருக்கிறாயா? வா. வாம்மா பாலூட்டி விடுகிறேன். ஆனால் நான் பூனையல்ல சுடலை, நீயென்ன கடவுளா? . கேட்டபடியே அந்தக் குழந்தையை இரண்டு கைகளாலும் வாரியெடுத்து நெஞ்சோடு வைத்து அழுத்தினாள். அந்தக் குழந்தை அவளது உடலைத் துளைத்துக் கொண்டு பின்வழியாய் வெளியே சரிந்தது"முழுவதுமாய் தரையில் சரிந்த அந்தக் குழந்தையின் உடல் சர்ரென்று வளரத் தொடங்கியது. ஒரு சின்னக் குழந்தை, நிர்வாணமான அந்தக் குழந்தை அப்படியே விஸ்வரூபம் பூண்டது போல் உயர்ந்ததை அனந்தராமன் பிரமிப்புடன் பார்த்தான் சுடலையை விட உயரமாய் நிமிர்ந்து வளர்ந்த நிமிடத்தில் அந்தக் குழந்தை சுடலையின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டிச் சுற்றியது. சுடலை பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தாள். கட்ைசியில் வாசற்படியைக் குறிவைத்து சுடலையை
Guds
DJ JS
"ஆமாம் பிரபு ஒரு சின்னக் குழந்தை என்னை அனாயாசமாய் தூக்கி எறிந்து விட்டது. உருக்கின தங்கம் போல் தளதளக்கும் குழந்தை இப்படிப் பட்ட ஒரு குழந்தையை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை."
"நல்லாச் சொல்லு உருக்கின தங்கம் மாதிரிப் பளபளப்பில குழந்தையா?" - ராமபத்ரன் ஆச்சரியத்துடன் கேட்டார். -
"உண்மைதான் குருவே, என்னுடைய
ஹோமத்திலும் அது தெளிவாய்த் தெரிந்தது. ஏதோ திவ்யமான ஒரு சக்தி அதுக்கு உண்டுன்னு
empire
32NSᎩᎧᏬᏍ
Elshei
தோணுது, அதை இப்படியே விட்டால் நாம் தோத்துப் போய் விடுவோம்"
"அப்படின்னா கண்டிப்பா நான் அதைத் தெரிஞ்சாகணும்." - ராமபத்ரன் கையை முன்புறமாக நீட்டினார். சுடலையின் உடம்பிலிருந்து ஒரு வெளிச்சக் கீற்று. ஜோதியாய் உயர்ந்து ராமபத்ரனின் கையை நோக்கி வந்தது. கையில் வாங்கிய அதை விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல் எரியும் விளக்கின் ஜுவாலையில் கலக்கவிட்டார். (wம்தறல் தெsடுS)
GID.: 17 - 23, 2007

Page 19
மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய எத்தனையோ விஷயங்கள் உலகில் இருப்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ளுவோம்.
மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற நிலைவரங்கள், மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற சூழ்நிலைகள், மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சில மனிதர்கள். (இவர்கள்கூட சிலரிடம்தான் அப்படி இருக்கிறார்கள். வேறு சிலரிடம் அப்படி இருப்பதில்லை)
நல்லதையே நினைக்கிறவன், 'வாழ்க்கை என்பது பழங்கள் நிரம்பிய கூடை என்று உற்சாகமாக கூறுகிறான். அந்தக் கூடையில் உள்ள சில பழங்கள் புளிப்பானவை என்று சேர்த்துச் சொல்ல அவன் தவறிவிட்டான். மார்க்கஸ் அரேலியஸ், ரோம் சாமராஜ்யத்தை ஆட்சிபுரிந்த ஞானம் படைத்த மன்னர்களில் ஒருவர். அவர் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார் "நான் இன்றைக்கு அதிகமாகப் பேசுகின்ற மக்களையும், சுயநலம், தற்பெருமை, நன்றியின்மை ஆகிய குணங்களைக் கொண்ட மக்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியமோ, கலவரமோ அடையப்போவதில்லை. இம்மாதிரி மனிதர்கள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை."
மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற நிலைவரங்கள், சூழ்நிலைகள், மக்கள் ஆகியோரை எப்படிச் சமாளிப்பது?
இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பொதுவாக இப்படிப் பிரித்தாலும் அதற்குள்ளேயும் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு பொதுவான இரண்டு பிரிவுகளைப் பற்றி மட்டும் நாம் இப்போது பார்த்தால் போதும், இந்த இரண்டு முக்கிய பிரிவுகளை சமாளிக்கின்ற அடிப்படையிலேயே சிறுசிறு வேறுபாடுகளையும் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
உளைச்சல் ஏற்படுத்தும் நிலைவரங்கள், சூழ்நிலைகள், மக்கள் திருத்தவே முடியாத சில நிலைகளும் உண்டு. ஆனாலும் எந்த விஷயத்தையும் முயற்சித்துப் பார்ப்பதில்
கிடைக்கக்கூடும்.
தவறில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைப்பதில்லை. கல் சுவருக்கு எதிராகத் தலையை மோதிக் கொள்வதால் எந்தவிதமான பலனும் இல்லை. அம்மாதிரி முயற்சிகளில் திரும்பத் திரும்ப ஈடுபடுவதிலும் அர்த்தமில்லை.
லட்சியத்தை அடைய, எந்த விலையைக் கொடுத்தாகிலும், எல்லாத் தடைகளையும் வெற்றி
கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட முயற்சியில், எவ்வளவு தூரம் எப்படிச் செல்லலாம் என்பதை உங்கள் புத்தியைக் கொண்டு அனுமானித்து முடிவு செய்வதே நல்லது என்று நான் யோசனை
சொல்லுகிறேன். ஏனெனில் வேறு லட்சியங்களோடு அதே உழைப்பினையும் முயற்சியினையும் நீங்கள் அளித்தால் உங்களுக்கு நல்ல பலன்கள்
உளைச்சலை தரக்கூடிய நிலைவரம் அல்லது சூழ்நிலை அல்லது மனிதரை நீங்கள் சமாளிக்க வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றைச் சமாளிப்பதில் எதுவுமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அப்போதும் மன உளைச்சல் மறைந்து விடும் என்று சொல்ல முடியாது. அது இருக்கத்தான் செய்யும் உங்களுடைய மன அமைதிக்காக அதோடு நீங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். சமாளிக்கத்தான் வேண்டும்.
S L
மனோதத்துவத்ை வழிகளைப் பற்றி அறி பல்கலைக்கழகத்தைச் 56)6)LU LDT60Tib கொடுத்தார் என்று பார் ஏற்றுக் கொள்ளும் மன ஒரு துரதிர்ஷ்டத்தின் ெ சமாளிப்பதற்கு முதல்ப அப்
கொ
திறந்த கதவைத் தேடிச்
இப்போது தீர்வு கா பிரச்சினையைப் பரிசீலிப்ே பிரச்சினைகளுக்குத் தீர்வு மட்டுமல்ல, தீர்வு கண்டே சொல்லப்பட்டுள்ள வழி : மட்டுமல்ல, எல்லா விதம தீர்வு காண்பதற்கும் பயன் எல்லாப் பிரச்சினை8 தரக்கூடியவை என்று செ
பல பிரச்சினைகள் நம்மு5
தூண்டுகோலாகவும் இருக் பிரச்சினைகளைப் பற்றியும் கண்ணோட்டம் இப்படித்தா நான் ஓய்வு பெறுவதற்குப் லட்சக்கணக்கான டாலர்க ஒரு விளம்பர நிறுவனத்தி
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
l,
2. எம்.எச்
3
குறுக்கெழுத்தப் போட்டி
5.
10, 3.
1. நீர் என்றும்
பொருள்படும். (குழம்பியுள்ளது)
என்றும் கூறலாம். (திரும்பியுள்ளது)
13. சிகரம் அல்லது
(குழம்பியுள்ளது) 22. சிலப்பதிகாரத்தின்
போட்டி விதிகள்:
பாத்திரமொன்று. (குழம்பியுள்ளது)
இதற்குரிய விடையைக்கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி205.2007 க்கு 21. மதம் என்றும்
முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-219 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு. - தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
BID, 17 - 23, 2007
கூறலாம். (குழம்பியுள்ளது) 31 அணிகலனொன்று (திரும்பியுள்ளது) 34. நாள் என்று SnO6)TLD, (குழம்பியுள்ளது)
OGlasgeg Bumi seiz7ten
ögül 250 eljut Lili Glujj él. எம்.சி. கலில், 72, ஹனிபா வி
4 அனீஸா, H. அமீன், 614, மீரா பள்ளி வீதி, கா
6. அ. நவநீதன், கலாசாலை வீதி, மட்டக்களப்பு
அம்மன்
இடமிருந்து வலம் குறுக்ெ 1. யுத்த தளபாடமொன்று.
1 பேரறிவுடையோன்
மணிமுடி என்று கூறலாம்.
லகம், சங்கா
கல்பொக்கை வெலி
கல்
-06.
மன்னார்.
217
2
மேலிரு
1. வாசனைப் பொ 2. அடிப்பதற்கு பய (குழம்பியுள்ளது) 3. நட்சத்திரங்களில் 12. இதன் வளர்ச்சி உச்சமடைந்துள்ளது 16. குற்றவாளிக6ை உதவும். (குழம்பியு 23. கல்லறை என்று குழம்பியுள்ளது) 25. மருத்துவ குண பொருள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடைமுறைப்படுத்தும்
ஹார்வாட் சர்ந்த வில்லியம் ஜேம்ஸ் ளுக்கு என்ன சொல்லிக் கலாம். "அதை அப்படியே லையைப் பெறுங்கள். எந்த ளவுகளையும் நிகழ்ந்து விட்டதை யே ஏற்றுக் வதுதான்." நான் ான்றையும் சேர்க்க |கிறேன். நடந்து விட்டதை ல்ல, நடந்து கொண்டு தையும் இனி ாலத்தில் நடக்கலாம் என்று தையும் அதனுடன் துக் கொள்ளுங்கள். றபடியே ஏற்றுக் ளுங்கள். அதனோடு கேட்டாதீர்கள். கொள்ள முடியாததை யே ஏற்றுக் ளுங்கள், பிறகு அதற்கு ளை சரிசெய்து ளுங்கள். விதி ஒரு கதவை பாது, நம்பிக்கை ாரு கதவைத் திறக்கிறது. செல்லுங்கள். னக்கூடிய உளைச்சல் பாம். இப்படிப்பட்ட காண முடியும் என்பது ஆகவேண்டும். கீழே ளைச்சல் பிரச்சினைக்கு ான பிரச்சினைகளுக்கும்
உடையதாகும். ளுமே உளைச்சல் ல்லிவிடுவதற்கு இல்லை. டைய திறமைக்குத் கலாம். எல்லாப் உங்களுடைய ன் இருக்க வேண்டும்.
பல வருடங்களுக்கு முன் ள் முதலீடு செய்யப்பட்ட ல் வேலை பார்த்தேன்.
தான்குடி -06.
fij
9 11 萨
16 ... 1 AS) y → 232
岛 L
28, 29 YÒ GIDA
34 35
(S ந்து கீழ் ளான்று.
படுத்தப்படும் கயிறு.
}ன்று.(குழம்பியுள்ளது) 60T
型。 குழம்பியுள்ளது)
கண்டிறிய இது ாது) ởnsp6M) TLD.
ர்ள சமையற்
boni Ud
அப்போது, “பிரச்சினை அணுகுமுறை வழி" என்கிற
பஞ்சாப் மாகாணம் ஒகாரனைச் சேர்ந்தவர் மெஹபூப் s
jú BILig
ஒரு திட்டத்தை உருவாக்கினோம். 102 வாடிக்கையாளர்களுக்காக இதை உருவாக்கினோம். அதாவது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு சம்பவத்தையும் பிரச்சினை தீர்க்கும் விஷயமாக நாங்கள் அணுகினோம். பிரச்சினைகளைத் தீர்க்கும் சிறந்த வழிகளைப் பற்றி நாங்கள் ஆராய ஆரம்பித்தோம்.
பிரச்சினைகளைத் தீர்க்கும் மிகவும் பயன் உள்ள சிலவழிகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பிரச்சினை என்ன என்பதை முதலில் எழுதிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். பிரச்சினையை அப்படியே எழுதினால் போதும். சரியாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதுங்கள். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரிய மேதையான சார்லஸ் கிட்டரிங் சொல்லியுள்ளதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். "ஒரு பிரச்சினை சரியாகச் செயல்படுத்துவதே, அதற்கான பாதித் தீர்வாக அமைந்து விடுகிறது."
2. பிரச்சினைக்குச் சரியான காரணம் என்ன என்று எழுதுங்கள். தகவல்களைச் சொல்லுங்கள். எல்லாத் தகவல்களையும் சொல்லுங்கள். தகவல்கள் அனைத்தும் சரியானதாக, தெளிவானதாக, விருப்பு வெறுப்பு இல்லாததாக இருக்கட்டும். ஏற்கனவே உள்ள எண்ணங்களுக்கு சப்பைக்கட்டு கட்டும் தகவல்களாக அவை இருக்கக் கூடாது. ஒரு வேளை அந்தப் பிரச்சினை பற்றி ஏற்கனவே சில கருத்துக்களை நீங்கள் கொண்டிருந்தால், உங்கள் கருத்துக்கு வலு சேர்க்கின்ற தகவல்களுடன், வலு சேர்க்காத தகவல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹெர்பர்ட் ஹாக்ஸ், "உலகத்தில் பாதி தொல்லைகளுக்குக் காரணம், ஒரு விஷயத்தைப் பற்றிப் போதுமான அறிவில்லாமல் முடிவுகளை சிலர் எடுப்பதே ஆகும்" எனக் கூறுகிறார். "ஒருவன் விருப்பு வெறுப்பு அற்ற தன்மையில் தகவல்களைச் சேகரிப்பதில் கவனம் செலுத்தினால், அதன் விளைவாகவே அவனுடைய பல கவலைகள் மறைந்து போகும்" எனக் கூறுகிறார். ஆகவே ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயலும் முன், பிரச்சினைக்குச் சரியான காரணம் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. பிரச்சினைக்குச் சாத்தியமான தீர்வுகள் அனைத்தையும் எழுதுங்கள். ஒவ்வொரு தீர்வும் விருப்பு வெறுப்பு அற்ற தன்மையில் உருவானதுதானா என்று தீர்மானியுங்கள். வழக்கறிஞர் போல சாதக பாதகங்கள் இரண்டையும் விவாதித்து முடிவுக்கு வாருங்கள். இப்படி விவாதித்த பிறகே சாத்தியமான ஒவ்வொரு தீர்வையும் நீங்கள் எழுத வேண்டும்.
4 ஏந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவது என்கிற திட்டவட்டமான முடிவுக்கு வாருங்கள். முன்னே சொன்னபடி சாதக பாதகங்களைச் சரியாக விவாதித்து தீர்வுகளை நீங்கள் எழுதியிருந்தால் எந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவது என்கிற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம். முடிவு செய்வதில் சிரமம் இருந்தால், போதுமான நேரமும் இருந்தால், நீங்கள் குறித்துள்ள தீர்வுகள் அனைத்தையும் உங்கள் மனம் என்கிற கணிப் பொறியில் (ஆழ்மனம்) செலுத்துங்கள். சில நாட்களுக்கு அது தொடர்பான வேலைகள் அங்கேயே நடக்கட்டும். நீங்கள் விஸ்ராத்தியாக இருங்கள். சீக்கிரமே சிறந்த தீர்வு எது என உங்கள் மூளை தீர்மானித்து விடும். பிறகு அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தி விட்டு, ஏனைய தீர்வுகளை மறந்து விடுங்கள். 5. உடனே அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தி, அது தொடர்பான செயல்களில் விரைந்து ஈடுபடுங்கள் தொடர்ந்து ஈடுபடுங்கள். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் இதற்கு முன்னால் கூறியுள்ள ஆலோசனைகள் வீணாகிப் போகும் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு மறு பரிசீலனை செய்யாதீர்கள். செயல்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருங்கள். வில்லியம் ஜேம்ஸ் சொல்லியுள்ள ஆலோசனை மிகவும் பயன் உள்ளது. "ஒருமுறை முடிவெடுத்து செயல்படுத்த ஆரம்பித்து விட்டால், செயல் மட்டும்தான் தொடர வேண்டும். அதற்குப் பிறகு பலனைப் பற்றிய கவலையே இருக்கக் கூடாது."
மேலே சொல்லியுள்ள ஐந்து நிலைகளையும் நீங்கள் கவனமாகக் கையாண்டால், விளைவுகள் திருப்தி அளிப்பதாக அமையும்.
மன உளைச்சல் தரும் நிலைவரம், சூழ்நிலை, மனிதர்கள் ஆகியோரைச் சமாளிக்கவும், எதிர் கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால் கஷ்டங்களின் மீது வெற்றிகரமாகச் சரிசெய்து சமாளித்து விடுவீர்கள்.
பாகிஸ்தானில் தந்தையின் அறிவுரை ់
டு காதலியின் உறவை முறித்த காதலனின் முக்கு துண்டானது.
மூக்கை கடித்துத் துப்பிய காதலி
அை துச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த வரது வீட்டினர் அனைத்து இடங்களிலும்
ஹுசைன் புலர்வான். இவர் ஷகினா பீபி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரத்தை மெஹபூப்பின் தந்தை நூா ஹுசைன கண்டித்து
தேடியுள்ளனர். காகிராபாத்தில் தர்பார் போரே
h என்ற இடத்தில்
காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார் மெஹபூப் பிறகு அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷகினா நான்கு
எச்சரித்ததால் பீபியுடன் இருந்த உறவை துண்டிதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிபி,
நான்கு பேருடன் காதலனின் வீட்டுக்குச்
சென்று அவரை ஆளரவமற்ற பகுதிக்கு
சோனியா - அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை உலகில் அதிக செல்வாக்கு பெயர் பெற்ற பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்களில் முதல் 100 பேரைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளது. அவர்கள் சார்ந்திருக்கும் துறைவாரியாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4ஆவது ஆண்டாக
ఫ్లక్షణ శః = |
இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவை பிரிவில் செல்வாக்குமிக்கவர்களாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இடம் பிடித்துள்ளார். தொழில்
அதிபர்கள் மற்றும்
ஆலிவுட்டின் மார்டின்ஸ்கார்சிங், கேட் பிளாங்சட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரபலங்கள் வரிசையில் அமெரிக்க: அதிபர் ஜார்ஜ் புஷ் இடம்பெறவில்லை.
பேருடன் வந்து தன்னை அழைத்து சென்றதாகவும் அங்கு அவருக்கு மது கொடுத்து மயங்கச் செய்து சரமாரியாக தாக்கி
அவரின் மூக்கை கடித்து துப்பியதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார் மெஹபூப்
100 பிரபலங்கள் வரிசையில்
பின்லேடன்
கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் இடம் பிடித்திருக்கிறார். உலக அமைதி மற்றும் நன்மைக்காக பாடுபடும் மதத்தலைவர்கள் வரிசையில் போப் ஆண்டவர் பெனடிக் இடம் பெறுகிறார்.
அமெரிக்கா மற்றும் சில நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள் பட்டியலில் பின்லேடன் இடம் பெறுகிறார்.
சினிமா துறையைப் பொறுத்தவரை
முன்னாள் அதிபர் கிளின்டன் மனைவி
ஹிலாரி இடம் பெற்றுள்ளார்.
V
يا لم

Page 20
அன்று நிமலின் பிறந்த நாள். தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மாலை நான்கு மணிக்கு வைக்கப் போவதாக தன்னுடைய நண்பர்களிடம் சொல்லியிருந்தான் நிமல், கமலும், தாசனும் மூன்று மணிக்கே நிமல் வீட்டிற்குப் போய் விட்டார்கள். நிஷா தன் நண்பியைக் கூப்பிடுவதற்காக சறோ வீட்டிற்குப் போய் இருந்தாள். சறோ வீட்டில் புதிதாய் ஒரு பெண்ணைப் பார்த்தாள். சறோவிடம் யார் என்று இரகசியமாய் கேட்டாள். தன் மாமாவின் மகள் பயிற்சி ஒன்றுக்காக இங்கு நின்று போவதற்கு வந்திருக்கிறாள் என்று கூறினாள் சறோ. சரிடி அவள் பெயர் என்ன..?
வாவன். நான் உஷாவிடம் , கேட்டன் தனக்கு வர விருப்பமில்லை என்று சொன்னாள். அதனால் நான் உஷாவை கம்பல் பண்ணவில்லை. சரிடி நேரம் ஆகிறது வா போக என்றபடி இருவரும் தங்களுடைய மிதி வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
சறோவும் நிஷாவும் போனபின் உஷாவுக்கு ஒரே அலுப்பாய் இருந்தது. என்ன செய்யலாம் சரி ரி.வி.பார்ப்பம் என்று கதிரையில் இருந்தபடி ரிமோட்டை அழுத்தினாள். ஒரு மணித்தியாலம் ரி.வி.பார்த்தாள். நேரம் ஐந்து மணியை அடைந்து கொண்டிருந்தது. என்ன இது இன்னும் சறோவைக் காணவில்லை. என்னம்மா ரி.வி.பாக்கிறியா, சறோ எங்க நீ மட்டும் தனிய இருக்காய், இல்ல அத்தை சறோ அவளுடைய நண்பி நிஷாவோட பிறந்தநாள் வீட்டிற்குப் போயிருக்கிறாள். ஒ.அப்படியா நீயும் போய் இருக்கலாமே. உஷா சிரித்தாள். நேரம் ஆறரையைத் தாண்டியது. சறோ வரும் சத்தம் கேட்டது. இப்ப தான் கொண்டாட்டம் முடிந்ததா எனக் கேட்டாள் உஷா. ஒரே வேளை கால், கையெல்லாம் வலிக்கிறது. இதெல்லாம் உனக்குத் தேவை தானா என்றாள் உஷா. என்ன உஷா சொல்லுறாய். நிமால் யாரு அவன் என்னுடைய ப்ரண்ட் அவனுக்காக இதுகூட செய்யாட்டி என்ன ப்ரண்டுடி, நாங்க என்ன இன்று நேற்று நண்பர்களா ஆறு வருடமாய் பழகிறோம். அது உனக்குத் தெரியுமா? எங்களுடைய நட்பைச் சொல்லப்போனால் நீயும் எங்களுடன் சேந்திடுவாய், சரி சரி உன்
நட்பு எல்லாம் போதும் வா தூங்கலாம் என்று இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தபடியே படுத்தார்கள். இரண்டு நாள் கழிய நிமல் சறோ வீட்டிற்கு வந்தான். சறோ சறோ என்று கூப்பிட்டான். யாரும் வருவதாக இல்லை. எங்க போய் இருப்பாள் மறுபடியும் கூப்பிட்டான்.
யாரு.என்றபடி கதவைத் திறந்தாள் உஷா.
அப்படியே பிரமித்து நின்றான் நிமல் என்ன அழகு அவளின் கண்கள், கன்னங்கள்
அவளுடைய சிவந்த இதழ்கள் யார் இவள்.
என்ன வேணும் தான் வேனும் என்று அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். நிமலை யாரோ தட்டினார்கள்.
ஹலோ யார் நீங் போனன் சரி வேை
இங்க ஒரு அலுவ அப்படியா நான் கி புறப்பட்டான். என்ன போறாய். எதுக்கு
சொல்லவில்லையே திரும்ப வாரன். சர் வேலையைக் கவ6 சறோவிடம் வந்து
இவனா என் நண்ப பையன். இவன் பி
தன் பயிற்சி கல்லூ விட்டாள். சிறிது நா மறுபடியும் அவளை
தன்னை சுதாரித்துக் கொண்டு திரும்பினான் சறோ. என்னடா வாசலில நிக்கிறாய் வா உள்ள என்று உள்ளே கூப்பிட்டாள் நிமலை, அது.யாரு.சறோ உஷாவா, அவள் என் மாமன் மகள்
பார்த்தான் நிமல் இ
நடந்தாலும் சரி,
அவளோட பேச்
என அவள் பின்னே
வெளியே போறதா இருந்தா அப்படியே போய் விடு, நீ எனக்கு மருமகளும் இல்ல நான் உனக்கு அத்தையும் இல்ல. என்ர மகன் உனக்கு என்னத்தில குறை வைச்சான். இப்போ யாரோடோ இருந்து வாங்கி வந்திருக்கியே என்றவாறு மார்பில் கையை வைத்து அடித்துக் கொண்டு குமுறினாள் மாமி காமாச்சி, ஐய்யோ அத்த இதற்கு மேல் வார்த்தை வரவில்லை. கன்னங்களின் நீர் வழிந்தோட சிலையைப் போல நின்றாள் கீதா, திருமணமாகி 3 வருடம் இருக்கும். திடீர் என்று காய்ச்சல் தொடர்ந்து ஏற்பட்டதால் உடனே யாழ்ப்பாணப்
போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தான் பிரச்சினையே ஆரம்பமானது.
ஒரு நர்ஸ் வந்து கீதாவினுடைய மாமி ஒருக்கா வாங்க எனக் கூப்பிட்டபோது, காமாச்சி வியர்க்க விறுவிறுக்க முகத்தைத் துடைத்தவளாய் டொக்டரின் ருமுக்குள் நுழைந்தாள். உங்களுடைய மகன் ள்ங்கு இருக்கிறார் எனக் கேட்கவும் மூன்று மாதத்திற்கு முன்னாடி அவர் இறந்திட்டார் என கண் கலங்கியவளாய் டொக்டரின் கேள்விக்குப் பதில் பகிர்ந்தாள் காமாச்சி.
உங்களுக்கு நான் சொல்லுற
விசயம் அதிர்ச்சியைத் தரலாம் என்றவாறு தனது மூக்குக் கண்ணாடியை
2.
மேசை மீது வைத்துவிட்டு, இந்த விசயம் உங்கள் மருமகளுக்குத் தெரியவேண்டாம் தெரிந்தால் இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான் வாழப்போகும் கீதா இன்றைக்கும் இறக்கலாம் நாளைக்கும் இறக்க நேரிடலாம். நீங்க தான் கவனிச்சுக் கொள்ளவும் என்று கூறி முடிக்கவும், அப்படி என்னதான் டொக்டர் கீதாவுக்கு என மனம் ஏங்கியவளாகக் கேட்க, டொக்டரின் வாயில் இருந்து இவை வெளிவந்தன. கீதாவுக்கு எயிட்ஸ் இருக்கு என கூறி முடிக்க அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் காமாச்சி
புதுப்புடவை கட்டி கழுத்தில் தாலிக் கயிறு அணிந்து எஜமானியாக வந்தபோது வரவேற்ற மாமியார் அவளுடன் இருந்து பல நூறு கதைகள் கதைத்து சந்தோசமாய் வாழ்ந்தனர். கீதாவும் பெண் என்றால் இவள் தான் என்று சொல்லும் அளவிற்கு அடக்கமும் குணமும் கொண்டவளாய் இருந்தாள். இந்த இன்பமான வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அந்த அதிர்ச்சி இப்பிரச்சினைதான். கொஞ்சம் கொஞ்சமாய் பாசம் குறைந்து முற்றாக குறையும் போதுதான் காமாச்சியின் வாயால் புறப்பட்டது சுடு சொற்கள். என் குலத்திற்கே இழுக்குத் தேடி நாசமாக்கிட்டியே என அங்கலாய்த்தாள். கல்யாணமாகி 3 வருடம் வரை பேசாத
காமாச்சி இப்படிப் பே மன வருத்தத்தை உ எனக்கு எயிட்ஸ் இரு ஆனால் நான் தப்பா வழியில் செல்லவில்லி என கலங்கினாள். ச தவிர வேறு வழியில் நினைத்தாள். இருந்து மனச்சாட்சி விடவில்ை ஏன் சாகணும் நான் கலங்கப்படாதவள், ! வேணுமெண்டாலும் சொல்லட்டும் என த தானே தைரியப்படுத் கொண்டாள்.
துன்பப்பட்ட சூழ் இருந்து கொண்டும் ! பெண்ணியல் சார்ந்த இலக்கியங்களை பை புரியாத தவறு எனும் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது கிடைத்தது. இவ்விரு; வாங்க ஆயத்தமான போதுதான் காமாச்சி முன்னர் கூறிய வார்த் வெளிவந்தன.
இவ்வார்த்தைகை உடனே மனம் கலங் தன் தலையை முட்டி ரத்தம் நிலத்தை முத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாய் வந்தாள், ஓ |ளம்பிறன் என்று வந்தவுடனே வந்தாய் என்று 1. இல்ல சறோ நான் என்று தன்னுடைய வித்தாள் சறோ. உஷா. ஏய் யாருடி இவன், ஒ |ன் நிமல், நல்ல றந்த
நாளுக்குத்தான் லயைப பாரு, உஷா ரிக்குப் போய் 1ள் சென்ற பின்
கோயிலில்
இன்றைக்கு என்ன
物 வேண்டியதுதான் சென்றான். அவள்
கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு ஓர் இடத்தில் உட்கார்ந்தாள். நிமல் உஷா இருந்த இடத்தில் வந்து அவனும் உட்கார்ந்தான். ஹலோ எப்படி இருக்கிறீங்க என குரல் ஒன்று கேட்க திரும்பிப் பார்த்தாள் நிமல், ஒ.நீங்களா. நான் நலம் நீங்க
எப்பிடி உங்க பேர் உஷா Ο
தானே. ஓம்.
வேலை செய்கிறீர்களா? இல்ல நான் ஒரு பயிற்சிக்கு வந்த ஒரு மாசத்தில போய் விடுவன். எனி வரமாட்டிங்களா? பாப்பம் நேரம் இருந்தால் சறோ விட்ட வருவன். நீங்க என்ன செய்கிறீங்கள் எனக் கேட்டாள். நானா நான் கொமினிக்கேசன் நடத்திறன். அப்படியா. சரி டைம் ஆகிவிட்டது. நான் கிளம்பிறன், சரி வாரன், நிமல் கோயிலிலே கொஞ்ச நேரம் இருந்தான். இவளை எப்ப பார்த்தேனோ, அப்பவே என் மனசை தொலைத்துவிட்டேன். எப்படி அவளிடம் என் காதலைச் சொல்வது என்று புலம்பினான். நிமல் தன் நண்பர்களிடம் கூட சொல்லவில்லை. உஷாவுக்குப் பயிற்சி முடிய இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. எப்படி? என்ன செய்வது ஒரே குழப்பமாய் இருந்தது. அவளுக்கு சறோ மூலம் தெரியப்படுத்தலாமா. சே.சே வேண்டாம். நானே அவளிடம் சொல்லப்போறன் என்று மனதுக்குள் புழுங்கினான். எப்படிச் சொல்லப் போறேனோ தெரியவில்லை. கடவுளே இன்னும் 2 நாள் தான். அவனுக்கு தூக்கமும் இல்லை பசியும் இல்லை. தன் நண்பர்களுடனும் சேருவதுமில்லை. ஒரே யோசனை தான். நிமலும் தாசனும் வழமையாக இருக்கும் இடத்தில் நிமல் தனியாக வந்து இருந்தான். அப்போதுதான் தாசன் என்னடா உன் பிரச்சினை எனக்கிட்ட கூட சொல்ல முடியாத பிரச்சினை? எதுவாய் இருந்தாலும் சொல்லு நான் பார்க்கிறேன். கொஞ்ச நாளாய் இப்படியே தானே இருக்கிறாய். எதையும் மறைக்காமல் சொல்லு நிமல், நீ இப்படி ஒரு நாளும் இருந்ததில்லை. இப்பமட்டும் ஏன் இப்ப்டி இருக்கிறாய் சொல்லுடா, இல்லடா நண்பா எதுக்கு என்னடா யாரையாவது லவ் பண்ணுறியா. ஆமாடா, யாரு சறோட மாமா மகள் உஷா. இதுதானா உன் பிரச்சினை. அது சரி உஷாவிடம்
சொல்லிற்றியா. அது தான்டா பிரச்சினை, சொல்லவேயில்லை. ஒரே குழப்பமாய் இருக்கு நான் உஷாவிடம் சொல்லவா. வேணாண்டா. அவள் என்ன சொல்லுறாளே தெரியாதே. நாளைக்கு அவ ஊருக்கு போறாள் எனி எப்ப வாராளே தெரியாது. அதுதான்டா
பயமாய் இருக்கு, டேய் நண்பா காதல் சொல்வதற்கெல்லாம் பயப்பிட்டால்
ப்படி வாழ போறா நீ தைரியமாய்
அவளிடம் சொல்லு அவள் உன்
காதலை ஏத்துக்குவா? நிஜமாத்தானே சொல்லுறாய். சரி வா போவம் மறுநாள் காலையில் பொழுது புலர்ந்தது அவசர அவசரமாய் புறப்பட்டான். தாசனின் வீட்டிற்குத் தாசனும் நிமலும் நேரே பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றார்கள். இதற்கு முன் சறோ நிமலிடம் சொல்லியிருந்தாள் உஷா பத்து மணிக்கு ஊருக்குப் போகிறாள், அவளை வழி அனுப்ப நாம் எல்லோரும் போக வேண்டும் என. அதனால் உஷாவைக் காண நிமலுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிமலும் தாசனும் நின்ற இடத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்று அதிலிருந்து சறோவும் நிஷாவும் உஷாவும் இறங்கினார்கள். வண்டி புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் பேசிக் கொண்டு நின்றார்கள். அந்த வேளையில் தாசன் நிஷாவிடமும் சறோவிடமும் நிமலின் காதலைப் பற்றி இரகசியமாக சொன்னான். அப்படியா சங்கதி சரி வாங்க நாம் தள்ளி நிற்பம் அவர்கள் பேசட்டும் என்று ரகசியமாக நழுவினார்கள். அந்த வேளையில் நிமல் தன்னுடைய காதலை உஷாவிடம் சொன்னான். உஷாவுக்கு என்ன
பண்ணுவது என புரியவில்லை. அவள்
நிமலுக்கு கொடுப்பதற்காக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. வண்டி புறப்படத் தயாரானது. வண்டி புறப்பட்டு செல்லும் போது அக் கடிதத்தைக் கீழே போட்டுவிட்டாள் உஷா. கடிதத்தைப் பிரித்து படித்தான். அவன் அவளிடம் சொல்ல என்ன நினைத்திருந்தானோ அதையெல்லாம் அவள் எழுதி வைத்திருந்தாள். உஷா போய் ஒரு வாரத்தால் நிமலை உஷாவின் அம்மா, அப்பா மாப்பிள்ளை பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு மாப்பிள்ளையைப் பிடித்துவிட்டது. அடுத்த முகூர்த்தத்தில் அவர்களின் காதல் திருமணம் நிறைவேறியது.
சியது அவளுக்கு ண்டுபண்ணியது. ப்பது உண்மைதான். 研
லயே
வதைத் லை என்று TK ம் స్థి ல. நான் கற்பில் ார் எது
.彎彎
நிலையில் (6)
டத்தாள்.
னை
ால் தைகள்
ளக் கேட்டபோது கியவளாக சுவரில்
முட்டி மோதினாள். தம் இட்ட வண்ணம்
* 4 :(
W.
இருந்தன. துக்கம், சோகம், துயரம், துன்பம் ஒன்றாக பிணைத்து கீதாவின் மனத்தை இறுக்கியது. இவ்வேளை
#
g
ళ *
భ s :
பார்த்து டிரிங்.டிரிங்.என்று சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அழுது புலம்பிக் கொண்டிருந்த காமாச்சி யாரென பார்ப்பதற்காக வீட்டின் கேற் வாசலை அடைந்தாள். இது ரவிதனுடைய விடா,
அவர் இப்போ இருக்கிறாரா என கோட், சூட் அணிந்த மனிதர் ஒருவர் கேட்கவும் அவர் இல்லை. இறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது என கூறினாள் காமாச்சி, அம்மனிதர் மீண்டும் சொல்லத் துவங்கினார். ஐந்து மாதத்துக்கு முன்னர் எங்களுடைய
தனியார் வைத்தியசாலையில் இரத்தம்
சோதிக்க வந்தார். அவருடைய ப்ளட்ல எயிட்ஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.
খৃষ্ঠা
N, 泰 :1;
#
鲁
نجيب
%
疑
& 3. الألم .
ム※。※ *
· Wit!
ዘ/
எஸ்ராஜ், நெடுந்தீவு
ኒ ነነ அதுதான் அவரை கூட்டிக்கொண்டு போக வந்தனான் என்று கூறிவிட்டு சென்ற போது, இதனை கேட்ட காமாச்சியின் உயிர் காற்றில் கலந்தது. பெண் மனம் மென்மையல்லவா. O

Page 21
~) = −്.--ബ~) = − = ~ ഭ~) =&
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
2-x-X , X رسم پصر بررسی رست پیر راس عمر مرح
அங்கயற்கண்ண
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
மாளிகை முழுவதிலு அடங்கியது. விக்கிரம் அசடுவழிவது எல்லே
எதற்கும் ஒரு அளவுண்டு என்பதற்கு எத்தனையோ சான்றுகளைச் சொல்ல லாம். உதாரணமாக, வள்ளல் என்று பெயரெடுத்தவர்கள் கூடத் தங்களையே இழந்ததுண்டு. கடைசிகாலத்தில் அவர்களுக்கு எஞ்சி இருந்தது கடனாளி என்ற பட்டமே. உதாரணத்துக்கு கலைவாணரைக் கூட எடுத்துக் கொள்ளலாம். இவர் போன்றவர்களெல்லாம் ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்த 1 வர்கள்தான் ஆனால் இறுதிக்காலத்தில் நிம்மதியற்று, நோயுற்று மற்றவர் களின் தூற்றுதலுக்குள்ளாகி அல்லற்பட்டதற்குக் காரணம் அளவற்ற செயற் பாடுகள் என்பது புலனாகும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். என்று ஒரு பழமொழி கூட உண்டு. இந்த விடயத்தில் வள்ளுவப் பெருந்தகை
கூறி வைத்ததென்ன பார்ப்போமா?
"ஆகாறு அளவிட்டி தாயினுங்கேடி
போகறு அகலாக் கடை"
தமக்குக் கிடைக்கின்ற வருமானம் சிறியதே ஆயினும் அதனால் கெடுதி இல்லை. செலவு அதிகமில்லாதவாறு
போலும்,
மலையக இளைஞர்,யுவதிகள் ஆசிரிய நியம னங்களைப் பணம் கொடுத்துத்தான் பெற வேண் டுமோ? அப்படியாயின் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்தோம். சிந்தியா, ஆசிரியர் நியமனத்தின் பெறு மதி ஒரு லட்சமாம். உண்மையா? அதையும் 10ஆம் திகதிக்கு முன்னர் கட்டவேணுமாம் இது பற்றி உடன் பதில் தரவும்! -
சத்யன், ஹட்டன்
இவ்வாறான கதைகள் முன்னரும் வந்தன . அதை எதிர்த் தரப்பினர் செய்யும் அரசியல் இலாப மான பொய்ப் பிரசாரம் என்று நினைத்தேன். நீர் சொன்னதைப் தெரிகிறது.
சும்மா பேச்சுக்குக் கூட லட்சம் பற்றிப் பேசாத வர்களிடம் லட்சம் கேட்பது அநாகரிகமானதுதான். ஒருவேளை இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு நேரடித் தொடர்பு இருக்காவிட்டாலும் கீழ் மட்டத்தில் சில குளறுபடிகள் இருந்துதான் இருக்கின்றன என்று நம்பமுடிகிறது. ஒரு லட்சம் என்பதைத்தான் நம்ப முடியவில்லை. சத்தியன் நம்முடைய அரசியல் தலைவர்கள் ரொம்பவும்தான் நம்மிடம் அரசியல் செய்கிறார்கள் போல் தெரிகிறது.
iேgஇஆ&gs
21 சிந்தியா, சர்வகட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தயா ரிக்கப்படும் என்ற நம்பிக்கை உமக்கு இருக்கிறதா? எம்.தேவேந்திரன்,
பள்ளிமுனை.
இதுவரையும் இருந்தது. சு.க.வின் தீர்வு யோசனை கிளப்பி விட்டுள்ள குழப்பங்களையும், பிரதான எதிர்கட்சி தனது யோசனையை முன் வைக்காமல் பின் வாங்கியிருப்பதையும் பார்த்தால் அவ்வளவு நல்ல சமிக்ஞையாகத் தெரியவில்லை. எல்லோருடைய வாய் சவடால்களையும் பார்த்தால் இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப் பட வேண்டும் என்பது போல் இருக்கிறது . அப்படி யானால் நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையினர் சிபாரிசு செய்த யோசனையை ஒரு ஆரம்பமாக வைத்துக் கொண்டு தீர்வு குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கலாம். அதில் சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதைவிடுத்து ஆலோசனை கேட்டு காலத்தை வீணடிப்பது 'குரங்கிடம் சிறுநீர் கேட்ட கதையாகத்தான் தெரி கிறது.
42-స్వీక్తి, &&*ఇ 243 சிந்தியா, வில்பத்துக் காட்டுக்குள் புலி களின் விமானத்தளம் இருக்கலாமென்று சிலர் கூறு கின்றனர் அதை நம்பலாமா?
எஸ். அஸ்வின், மதுரங்குழி
அப்படி இருந்தால் அதை உடனடியாக அரச தரப்பு கண்டு பிடிக்க முடியும் வன்னிக்குள் இருந் தால் வில்பத்துக்குள் நுழைவது கடினம், வில்பத்து அரச கட்டுப்பாட்டுக்குள் தானே இருக்கிறது. அப்படி இருக்க அரசு இந்த விதமான
கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வில்பத்துவுக்குள் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ ஆரு டக்காரர்கள் அதையும் விலாவாரியாகச் சொன்னால் நல்லது .
- 463 3NTS, E AO? 2 அந்த வகையில் புகழ் ரங்கா நாட்டை விட்டு ஓடப் போவதாக சக்தியில் வேலை செய்யும்
GID.: 17 - 23, 2007
பார்த்தால் ஒரு லட்சம் என்பது
என்பது "டும்" செய்தி ஆக ஆயுத விற்பனைக்கு
பரட்டைகள் அளவுக்கதிகமாகவே பாராட்டிக் கொண்டி ருக்கிறார்கள் .
தென்பட்டது. ஆனாலு பொருட்படுத்தியதாக ஏன் இப்படி ஏதோ ெ செய்து விட்டமாதிரி விக்கிரமன் கேட்தும் பெரிய தங்கச் சுரங்க கண்டுபிடித்துவிட்டாய்
|ာ်ဒိဒ္ဓိ -ဦး శాఖ
ھ
ல்லை
குறள் 478)
வரவுக்கேற்ற செலவு செய் என்றார்
நண்பன் சொன்னான். சிந்தியாவுக்கு அது பற்றி ஏதாவது தெரியுமா?
LUIT, Sigissör, மொரட்டுவை.
சுவிஸ் - லண்டன் - நோர்வே என்று பல - - வாசல்களைத் தேய்த்ததாகக் கதை வந்தது போக வழியில்லாமல் "நோ வேய் எண்டு இருந்தவருக்காக கடைக்கண் பார்வை பார்த்தது நோர்வே எண்டு லேட்டஸ் செய்தி சொல்லுதுங்கோ,
తణ్ళి$త్ర, &G} ಇಂಗ್ಲ 212 சிந்தியா, முன்பெல்லாம் ஊடகங்கள் p : " ...: சகல தில்லுமுல்லுகளையும் அம்பலப்படுத்தும் அதைவிட நாங்கள் 6 ஆனால் தற்போது சில ஊடகங்கள் பல குளறு கண்டுபிடிக்கப் போகி படிகளுக்கு களமமைத்துக் கொடுப்பதை நீர் சுட்டிக் ဈး காட்ட மாட்டீரா? #
கணக்காகியும் பார்க்க என்று நான் நினைக் ஏதோ வேலைப்பளுவ நினைத்தது தவறென் புரிகிறது என்று கீர்த்த
எஸ் , ਛਪੀ।
வவும்: சுட்டிக்காட்டினால் திருந்துவார்கள் போல் தெரி யவில்லை. சுட்டுக் காட்டினால்தான் திருந்துவார்கள் அதை நாம் செய்ய முடியாது சில °L5 * 薄数 வியலாளர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு ரவு : 魯 ஸியம் பண்ணுவது போல் இருக்கிறார்கள் (L t செய்வது அவர்களுக்குப் பக்கத் துணையாக பயங் : : கரவாதம் இருக்கிறது என்ற துணிச்சல்தான் பெரிதாகி விட்டது என - கூற்றில் கேலி தெரிந் கொண்ட விக்கிரமன், போதிய பாதுகாப்புச் ஏன் அதைப் பற்றிக்
త్వ పత్ర, &rj 21x இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு யாருக்கு லாபம்?
குமரவேலு ே
தமு UTühäffff கண் மட்டக்குளி, திந்திருந்தது
எத்தனை பெயரோ"
சமாதானப் பேச்சு தொடர்பில் தூதுவர் ஒருவர் L 3. தவி அனுப்பப்படலாம் என்று பௌச்சர் கூறியிருப்பது 'லாம்" வார் ை
என்ற செய்தி மறுபக்கத்தில் இலங்கைக்கு இராணுவத் தளபாட விற்பனை 40 வீதத்தால் அதிகரிக்கப்படும்
பரட்டை என்கிற அழகு சுந் அண்ணாமலை , பாட்ஷா படங்களை இயக்கிய இயக் இயக்கியிருக்கிறார். ரஜனியி நிற்கிறது. தனுஷின் நடிப்பு அடிதடியில் அவ்வளவாக ஒ மீராஜெஸ்மின் ஊறுகாய் ே
இலங்கையில் சாதகமான சூழல் தோன்றியுள்ளது என்பதை அமெரிக்கா கண்டு கொண்டுள்ளது. லாபம் அவர்களுக்குத்தான்
மட்டும் இருக்கிறார். புதி
4áaka STS LAGy* s -
டி குருகிரண் தனது வாய்ப்பை 212 சிந்தியா, பரட்டையைப் பாராட்டலாமா? கொண்டிருக்கிறார்
மனோ 67 சுஜி கீர்ஷாத் பரடடை EDT,
காமினிபுர கத்தப்பனை , 212 இப்போதெல்ல
நம் நாட்டில் பல பரட்டைகளை வேறு சில சிரிப்பதில்லையே ஏன்?
ஒருவேளை நீங்கள் 'தனுஷின்
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qAAAAAAAASAASSLLAAS AASS LLSqAASASS LAqAASS AAAA
SS iSieMeSiqeSeSTSieS ieSeSieS SieSeS SieeS iieS iieeSieeS بری ۱» ^ری ۱ سمیہ
- ഭ ലഭsS = '>' = " " \~ زم۔۔۔۔ ర, ఒర
qA SA qASS AAA AASS LqAAAAAAAA AAAASS AAAAS AqqqSSS qqSqA SqqqSS LAqASqSS qASqqSS qSqASqqSS AqA SqqSS A qqSS LAAAAAAS
-v v v - - -- --
ممبر s xمسمبرx سمبر x منبر ۳۷»مسمبر$\
برامہ برکتہ بر کہا کہ
இத்
Rúa éâfiúGLJITGÓ ம் எதிரொலித்து னின் முகத்தில் ார் கண்ணிலும் ம் அவன் அதைப் தெரியவில்லை. பரிய கண்டுபிடிப்பைச் இருக்கிறதே என்று "நீதரன் ஒரு ததைக
போலிருக்கிறதே"
விக்கிரமன், ஒரே ஒருத்தனை நியமித்திருக்கிறேன். ஒரே ஒருத்தனையா அவ்வளவு பெறுமதி அற்றவளாகி
விட்டேனா நான் என்று அங்கயற்கண்ணி
சிணுங்க, விக்கிரமனை முறைத்துப்பார்த்தான் கீர்த்திவர்மன்
தங்கையே ஏன் ဒ္ဓိဝိဒ္ဓိ၊ ဒိဒ္ဓိ ஒன்றுமில்லாததற்கெல்லாம் குழம்புகிறாய்? என் உயிர் நண்பனையே உனக்குக்
காவலனாக அமர்த்தி இருக்கிறேனே! அது
போதாதா? ஒரு ஈடு இணையற்ற
கொண்டிருந்தது. அங்கயற்கண்ணியின் மடியில் தலை வைத்திருந்த
பார்த்துக்கொண்டிருந்த அங்கயங்கண்ணி
喙
(
செய்துவிட்டதென்று அதைத்
ஒப்பிட்டுக்குள் குறுக்காய் நின்றது இந்த மேகந்தானே? என்பதை ஒப்பீடு செய்தாய், அதைச் சொல்லவில்லையே
என்று வினவினான் கீர்த்திவர்மன்
தவழ்ந்திருக்கும் உங்கள் முகத்தையும்
1தைக் றோம் என்றாள்
நாள் தங்கையைக் னக்குப் பைத்தியம் கூறியவன், மாதக் கவரவில்லையே தம் போதெல்லாம் ாக்கும் என்று று, இப்போதுதான் நிவர்மன் கூறியதும், து விக்கிரமன் கையைப் மில்லாமல் தங்கச் வேண்டிய பணி iறு கீர்த்திவர்மனின் ததைப் புரிந்து
தங்கைககுததான செய்து விட்டேனே 56.606 (UL கிரமன் கூறியதில் கிண்டலும் டு "காவற்காரர்கள் என்றாள் 1ள் கேள்வியில் மத உணர்ந்த
தரத்தை கேட்டிருந்தால், போன்ற மெகா வெற்றிப் குநர் சுரேஸ் கிருஷ்ணா ன் நடிப்பு கண்ணுக்குள் அப்படியே இருந்தாலும் ட்டமாட்டேன் என்கிறது. பால் தொட்டுக் கொள்ள
அவளோ, நானோ குறைவாக
அழகு சுந்தரம்
luu 963 L6)LDLLIT6Tsi சரியாகப் பயன்படுத்திக்
, இரடு 0ாம் முன்னர் போல்
எம். சிவபாலன், கந்தரோடை
வீரன்தானே காலமெல்லாம் உனக்குக்
ஆயிரம் பெயரைக் காவலாக வைத்தாலும், அவள் காவலுக்கு அது ஈடு செய்யாதே என்று தான் சொல்லவந்தேன். அதற்குள் அழுதுவிட்டாயே என்று விக்கிரமன் கூறியபோது அவள் கண்ணில் நீர்த்துளிகள் ததும்பி இருந்ததைக் கண்டதும், "விக்கிரமா நீ உன் தங்கையில் வைத்திருக்கும் பாசத்தை
எடைபோட்டதில்லை. வேடிக்கையாகப் பேசியது நீ கண்கலங்குமளவுக்கு ஆகிவிட்டது நடந்தவைகள் விளையாட்டாகவே இருக்கட்டும்" என்று அவன் கைகளைப் பற்றினான் கீர்த்திவர்மன்.
கீர்த்திவர்மனின் மாளிகையிலிருந்து விடைபெற்றுக் கொண்டு விக்கிரமன்
புறப்பட்டபோது, அவன் பாதுகாப்புக்கு வந்திருந்த பரிவாரங்கள் புடைசூழ வழி
நகர்ந்து கொண்டிருந்தது. மரகதவல்லியும் அவள் தந்தையும் அவன் பாதுகாப்புடனேயே மாளிகை
சென்றடைந்தனர்.
இப்படியெல்லாம் சிரிக்க வைக்கக் கூடாது இந்த ஜோக்கை படியுங்க மனைவி - சீக்கிரமா உங்க தம்பிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்க கணவன் - ஏன் என்னாச்சு மனைவி - உங்க பாட்டி, உங்க அம்மா அவங்க ரெண்டு பேரையும் தனியா என்னால சமாளிக்க முடியாம இருக்கு
422-్యకోత్ర, e46/ 212 சிந்தியா, பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றுமா?
-கே.சுதர்ஷன், மன்னார்.
உங்கள் கேள்வி மிகவும் தாமதமாக வந்து சேர்ந்து இருக்கிறது. இப்போதைக்கு ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது. அநேகமாக டெஸ்ட் தொடரையும் சுட்டுக் கொள்ளும் எனக் கென்னவோ இந்தியாவுக்கான சரியான களம் அமையவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
తaఇహత్ర, ల4ూ r
212 சிந்தியா, தமிழக முதல்வர் கருணா நிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்பதை நீராவது சரியாக சொல்வீரா? 鲁 எஸ் , சாரங்கன் மட்டக்களப்பு ۔۔۔۔
ஏற்கனவே சர்வே நடத்தி வெளிவந்த முடிவுகள் ஏற்படுத்தின சர்ச்சையில் அப்பாவிகள் மூவர் பலியாகி இருக்கிறார்கள். மு. க. அழகிரிக்கு -ஸ்டாலின் அளவுக்கு கலைஞருடன் திரிந்த அனுபவம் குறைவுதான். இதற்குள் தயாநிதிமாற னையும் இழுத்து விட்டு திமு, கவுக்குள் நடக்கும்
காவலாக இருக்கப்போகிறான். அந்நியர்
கற்கன்
உலகுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் நிலவெங்கே நானெங்கே என்று
"காமம் விடுவொன்றோ நான் விடு நன்னெஞ்சே
கீர்த்திவர்மனின் மாளிகையில் கல்யாணக் களை தீர்ந்திருந்தது. களேபரங்கள் அகன்று அமைதியான சூழ்நிலை உருவாகி இருந்தது. உப்பரிகையில் வெண்ணிலவு சாய்ந்து
கீர்த்திவர்மனின் முகத்தையே
சப்புக் கொட்டியபடி வானத்தை அண்ணாந்து நோக்கினான். இதைக் கவனித்த கீர்த்திவர்மன், எனவாகிற்றுது வானத்தில் எதைப்பார்க்கிறாய் என்றதும், பாருங்கள் இந்த மேகத்துக்குக் கூடப் பொறாமை வந்துவிட்டது என்றாள் அங்கயற்கண்ணி என்ன சொல்கிறாய்! மேகம் உனக்கு என்ன பிழை
திட்டுகிறாய்? என்ன செய்து விட்டதென்றா கேட்கிறீர்கள்? வானத்தில் நீந்துகின்ற வெண்ணிலவைக் காணவில்லையே. அதனால்தான் என்றானவள் அதற்கு நீ ஏன் கோபப்பட வேண்டும்? இது அவன் கேள்வி.
கோபப்படாமலிருக்க முடியுமா என்
அத்தான் இந்த உலகத்தில் இனிமேல் நான் எதை ஒப்பீடு செய்யப் போகிறேன் என்பதை நான் உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்கக் கூடியதா? உங்கள் பெருமை என் மடியில்
வானத்தைப் பார்த்த வெண்ணிலவின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக்
இருவதி)
கொண்டிருந்த வேளையில் அதைத் தடுத்துவிட்டதே இந்தக் கருமேகம்! ஒகோ! அப்படியா விடயம்
கீர்த்திவர்மன் சிரித்துக் கொண்டான். தொடர்ந்தாள் அங்கயற்கண்ணி, உலகுக்கு ஒளி கொடுக்கும் வான் நிலவு ஆனால், என்ன ஆனால், பேசுகண்ணே பேசு உன் கிளிமொழிதானே என் இதயத்தின் உயிர் மூச்சு என்று கீர்த்திவர்மன் கூறியபோது, போதுமே என்று அவன் வாயில் தன் மலர்க் கரத்தைப் பொருத்தினாள் அங்கயற்கண்ணி
யானோ பொறேனில் விரண்டு.”
(குறள் 1247)
குழப்பம் தேவையற்றது என்று நினைத்தேன். கருணாநிதியே தெரிந்துகொள்ள விரும்பாத அடுத்த வாரிசை ஏன் நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், என்ன சரி பிழை இருந் தாலும் இளமையான துடிப்பான அமைச்சர் தயாநிதிமாறனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பாகும் அரசியலுக்கெல்லாம் அப்பால் தயாநிதிமாறனின் எண்ணங்கள் உயர்வானவை, அது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானவை, கலைஞர் இதை ஏன் சிந்திக்க வில்லை என்பது தெரியவில்லை. குடும்பச்சிக்கலில் நாட்டைப் பற்றி சிந்திக்கத் தவறி விட்டாரோ,
తacపత్ర, &49* 212 சவால்களை எதிர் கொள்வதற்குத் துணிச்சல் மட்டும் போதுமா?
இந்திரன்,
மஸ்கெலியா,
துணிச்சல் முக்கியம் அதற்கு முதலில் எதிர்கொள்ள வேண்டிய சவால் என்ன, அதற்கு அடிப்படையில் எது காரணியாக இருக்கிறது என்பதையெல்லாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் சவால்களைத் தருவது நம்மை விடப் பெரிய சக்தி என்றால் தேவையான இடத்தில் பின்வாங்க வேண்டும் இல்லாவிட்டால் ஒத்த தரப்புகளை இணைத்துக் கொண்டு எதிர் கொள்ள வேண்டும் துணிச்சல் மட்டும் போதுமானதில்லை.
புத்திசாலித்தனம் மிக அவசியம் எந்தவொரு
விடயமும் திடீரென்று ஏற்படாது அதற்குத் தொடர்ச்சிகள் இருக்கும் அதைத் தெரிந்து கொண்டு வியூகங்களை அமைத்தால் வெற்றி நிச்சயம் ,

Page 22
கொடுக்கலாம், கருத்துக்களைக் கூறலாம் விமர்சனமும் செய்யலாம். ஆனால் அநே கமான வெளிநாடுகளுக்குச் சொந்தமான நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. முன்னாள் இலங்கை ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்காவின் அழைப்பின் பேரிலும் புலிகள் இயக்கத்தின் சம்மதத்துடன் தான் நோர்வே, இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு காட்டியது. ஆனால் புலிகளுக்கு நிதி உதவி, நவீன வானொலி வசதிகள் ஏற்படுத்திக் கொடுத் ததாக நோர்வே மீது குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை நியாயமான குற்றச் சாட்டுகள் என்பதை மறுப்பதற்கில்லை என்று தெற்காசிய நாடொன்றினைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் முயற்சிகளினூடாகவே வட அயர்லாந்தில் வரலாற்று முக்கியத் துவமிக்க சமாதான இணக்கம் காணப்பட்டி ருக்கின்றது. ஜனநாயக புரட்டஸ்தாந்து அமைப்பினரும் கத்தோலிக்க மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் ஐரிஷ் குடியரசு இரா ணுவத்தின் அரசியல் பிரிவான சின் பெய்ன் அமைப்பும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இணக்கம் தெரிவித்திருக்கின்றன. அயர்லாந் திற்கான உள்ளக சுயாட்சி மசோதா முதன் முதலாக 1886இல் முன்வைக்கப்பட்டிருக் கின்றது. 1893, 1912, 1920 ஆகிய வருடங் களிலும் இந்த உள்ளக சுயாட்சி தொடர்பாக
இலங்கையில் இடம்பெற்று வருவதா கக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தப் பிரச்சினை, அரசியல் தீர்வு முன்னெடுப்புகள் தொடர்பாக பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத் தலைவர்களை ஆத்திரமூட்டி யிருக்கின்றது. எமது நாட்டின் உள்விவகா ரங்களில் ஏனைய நாடுகள் தலையிடக் கூடாதென்று பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்க சற்றுக் காரசாரமாகவே கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடா தென்பது ஐ.நா.வின் சாசனமாக இருந்த போதிலும், மனித உரிமை மீறல்கள் இடம் பெறும் போது அவை பற்றிப் பேசுவதற்கு ஏனைய நாடுகளுக்கு உரிமையிருக்கிறது. என்பதனை ஐ.நா.வே ஏற்றுக் கொண் டுள்ளதென்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்று வருவதாகவே பல நாடுகள் குற்றம் சுமத்தி வருவது இலங்கை அரசியல் தலைவர்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்திருக் கின்றது. சில வெளிநாடுகள் இலங்கையின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்ற நோக்கில் நேர்மையாகவும் விசுவாசமாக வும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக்
பிரதம பல்வேறு வாதப்பிரதி திருக்கின்றன. 3500க்கு பலியெடுத்த 30 வருட
அமெரிக்க
புலிகள் இயக்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்காகவே இலங் கைக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகின்றது. யுத்தம் தொடர வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. இரு தரப்புகளுமே பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து அரசியல் தீர்வு காண்பதன் மூலம் யுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லங்ஸ்ரெட் கூறினார்.
அரசாங்கமும் புலிகளும் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும். பயங் கரவாதத்திற்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலைப் பலப்படுத்த நாம் முயற்சி செய்யும் அதேவேளையில், மனித உரிமை மீறல்களை அரசாங்கங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்று
விரும்புகிறோமெனவும் அவர் தெரிவித்தார்.
ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய இறங்குதுறை கட்டடத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களை மேலே உள்ள படத்திலும், ஈபிடிபியின்
தீவக அமைப்பாளர் குணசிங்கம் குத்துவிளக்கேற்றி an
ஆரம்பித்து வைப்பதைக் கீழேயுள் ܡܵܚܡܵܚܝܵܬܵܐ
ரெலோ பற்றிப்
செல்வம் அடைக்கலநாதன், சிவா ஜிலிங்கம், ரீகாந்தா, வினோநோகா தரலிங்கம் ஆகிய எம்.பி.க்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா.சம்பந்தனும், செல்வராஜா கஜேந் திரனும் வன்னியிலுள்ள புலிகளின் தலை மைக்கு புகார் செய்திருப்பதாக தெரிய வரு கின்றது. மேற்குறிப்பிட்ட நான்கு எம்பிக் களும் தமிழ் கூட்டமைப்பில் அங்கம் வகித் தாலும் அவர்கள் ரெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.
ரெலேர் இயக்கத்தின் பிரதித் தலைவர்
2
இந்திரகுமார் பிரசன்னாவின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர் பாகவே புகார் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ரெலோ இயக்கம் ஏதாவது உருப்படியாகச் செய்யாமல் இப்படியே தொடர்ந்திருந்தால் தம்மீது புலி முத்திரை குத்தப்படுவது தவிர்க்கப்பட முடியாதென்றும், எனவே காத்திரமான முறையில் செயற்பட வேண்டு மென்றும் முடிவெடுத்திருந்தனர். இந்த விவகாரமே வன்னிப் புலிகளின் கவனத் திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அவுஸ்தி மருத்து இலங்ை
இலங்கையின் நட் வீச்சாளர் முத்தையா மு திட்டத்திற்கமைய அவு வைத்தியர்கள் குழுவிெ வையாக இலங்கைக்கு சுனாமி கடல் பேரழிவி ரீதியாகப் பாதிக்கப்பட்ட உதவிகளை வழங்குவ தற்போது இலங்கைக் அவுஸ்திரேலியா - இ உதவிக் குழுவைச் சேர் இலங்கை வந்திருக்கி சீனிகம என்ற சுனாமி கிராமத்துக்குச் சென்ற குழு, சுமார் 400க்கு உடல், உளவள சிகி
ឃុogy.
Glue a
தமிழர் புனர்வாழ்வு வரான ரெஜி கடந்த 6 டனில் தங்கியிருப்பதா கின்றது. சொந்த அலுவ லண்டன் சென்றிருப்பதா லும் இதுவரை அவர் மர்மம் தெரியவில்லை டிசம்பர் மாதம் 26ஆம் இலங்கையின் கரைே டங்களைத் தாக்கிய ே தங்கியிருந்தார். பாதிக் ளுக்கு நிவாரண உதவி கோடிக்கணக்கான வெளிநாடுகளில் சேக கின்றது. இந்தப் பண புனர்வாழ்வுக் கழகத்தி
ஏற்படுத்தியிருப்பதாகத்
O ΘΟ ΘΟO T -
சிவசக்தி டூ
இதுவரை ஐரோப்பி யம் செய்யாத தமிழ் தே வன்னி மாவட்ட எம்.பி. லண்டனுக்கு விஜயம் ெ ஆர்.எல்.எப்.ஐச் சேர்ந் தனின் லண்டன் விஜய ஆர்.எல்.எப்.உறுப்பினர சந்திரன் எம்.பி. விரும்ப யவருகின்றது. தனது சிவசக்தி ஆனந்தன் பதாலேயே சுரேஷ் போயிருக்கிறாரென்று (
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாதங்கள் எழுந் மேற்பட்ட மக்களைப் ங்களுக்கு மேற்பட்ட
[8]|
வக்குழு O)), Lilal)
ட்சத்திர சுழல் பந்து ரளிதரன் முன்வைத்த ஸ்திரேலியாவிலிருந்து பான்று 12ஆவது தட வருகை தந்துள்ளது. னால் உடல், உள வர்களுக்கு மருத்துவ தற்காக இந்தக் குழு கு வந்திருக்கின்றது. இலங்கை மருத்துவ ந்தவர்களே தற்போது ன்றனர். ஹிக்கடுவ, யால் பாதிக்கப்பட்ட இந்த மருத்துவக் மேற்பட்டவர்களுக்கு ச்சைகளை வழங்கி
ritress?
புக் கழகத்தின் தலை மாதங்களாக லண் கத் தெரிவிக்கப்படு பல் காரணமாக இவர் கக் கூறப்பட்ட போதி நாடு திரும்பாததின் 2004ஆம் ஆண்டு திகதி கடற்பேரலை யார தமிழ் மாவட் பாது ரெஜி பாரிஸில் கப்பட்ட தமிழ் மக்க வழங்கவென்று கூறி ருபாய்களை இவர் ரித்ததாகக் கூறப்படு விவகாரமும் தமிழர் ற்குள் புகைச்சலை தெரிய வருகின்றது. - - டனில் யூனநதன ய நாடுகளுக்கு விஜ சியக் கூட்டமைப்பின் சிவசக்தி ஆனந்தன் செய்திருக்கிறார். ஈ.பி. த சிவசக்தி ஆனந் த்தை மற்றொரு ஈ.பி. ான சுரேஷ் பிரேமச் வில்லையெனத் தெரிய கட்டுப்பாட்டை மீறி செயற்படாலாமென் எம்.பி.கொதித்துப்
அந்நிய நாடுகளுக்கும் நிரல்கள் இருக்
UTL 6 ooroop3) ULD5Lät
வட அயர்லாந்து மோதலுக்குத் தீர்வு காண 1998ஆம் ஆண்டு பெரிய வெள்ளிக்கிழமை ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.
ஆனாலும் கடந்த ஒன்பது வருட காலங் களாக இழுபறி நிலையே அங்கு நிலவியது. ஆனால் அதே அமெரிக்கா செர்பியாவிலி ருந்து கொசோவாவைப் பிரித்து தனிநாடாக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. அல்பேனியா, யூகஸ்லாவியா போன்ற கம் யூனிஸ நாடுகளில் எற்பட்ட உட்பிரச்சினை
யைப் பயன்படுத்தி தனது நீேட்டோ அமைப்பை பாவித்து 18 நாட்கள் குண்டு
வீசி இந்த பால்கன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. அங்கே அமெரிக்காவுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது. சோச லிஸ நாடுகளைத் துண்டு துண்டாக்குவதே அதன் தேவையாக இருந்திருக்கிறது என்றும் அந்த இராஜதந்திரி குறிப்பிட்டார்.
இந்தியா கூட இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வந்திருக்கின்றது. ஆனால் அதே இந்தியா பின்னர் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு வருமாறு இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் நிர்ப்பந்தம் கொடுத் திருக்கிறது. இலங்கையின் பிரிவினை முயற்சி இந்தியாவைப் பாதிக்க கூடாதென்ற நிகழ்ச்சி நிரல் புதுடில் லிக்கு இருந்திருக்கிற தென்பதைத் தான் இது காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.
புலிகளின் ஆட்கடத்தலுக்குப் பயந்து மருவிலிருந்து
"வடக்கில் இராணுவம் பாரிய தாக்கு தலொன்றினை ஆரம்பிக்கலாமென்று எதிர் பார்த்து சிறுவர்களையும் வயது வந்தவர்க ளையும் புலிகள் இயக்கம் பலாத்காரமாக பிடித்துச் செல்கின்றது. கத்தோலிக்க திருச் சபையின் எதிர்ப்புக்கு மத்தியிலும் புலிகளின்
பகுதியான மடுத்திருப்தியை அண்டிய பகுதி
களில் பெருந்தொகையான மக்களை புலி கள் பிடித்துச் சென்றிருக்கின்றார்கள் என்று இலங்கை தேசிய சமாதானக் கவுன்சில் விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரி வித்திருக்கின்றது. கொழும்பிலிருந்து 320 கிலோ மீற்றர்கள் அப்பாலுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மடு திருப்பதியை அண்டிய பகுதிகளில் கத்தோலிக்க மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருவது குறிப்
பிடத்தக்கது. கொழும்பைத் தளமாகக்
கொண்டியங்கும் தேசிய சமாதானக் கவுன் சில், கல்விமான்களையும் புத்தி ஜீவிகளை
| யும் கொண்ட சிந்தனையாளர்களின்
குழுவாகும். தேசிய சமாதானக் கவுன்சிலின் அறிக்கை வருமாறு:
அரசாங்கப் படைகளுக்கும் புலிகளுக் குமிடையிலான தற்போதைய மோதலை தணிப்பதற்கு பாரிய முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாத காரணத்தினால், அது பொது மக்களுக்கு பயங்கரமான தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. அரசாங்கப் படைகள் பாரிய தாக்குதலை ஆரம்பிக்கலாமென்ற எதிர்பார்ப்பில் புலிகள் இயக்கம் தமது படை யணிகளுக்கு ஆட்களைத் திரட்டும் நடவ
டிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதால் வடக் கின் சில பகுதிகளில் நிலைமை மிக மோக மாகச் சீரழிந்துள்ளது. கிழக்கில் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையைப்
போன்று வடக்கிலும் பெருந் தொகையான படையினரை அரசாங்கம் அனுப்பலாமென்று
புலிகள் அஞ்சுகின்றனர்.
புனித கத்தோலிக்க தேவாலயம் அமைந் திருக்கும் மடுத் திருப்பதி தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த மடு திருப் பதியே புலிகளின் முதல் இலக்குப்போல் தெரிகின்றது. இதன் விளைவாக அங்கு பெரும் பீதியும் கொந்தளிப்பும் காணப்படுகின் றது. இதனால் அங்கு பெருந்தொகையில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த மக்கள் பாதுகாப்புத் தேடி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனரென்று தெரிய வரு கின்றது.
"பெருந்தொகையான சிறுவர்களையும் வயது வந்த பொதுமக்களையும் புலிகள் இயக்கம் தமது படையணிகளுக்கு பலாத் காரமாகத் திரட்டுவதாக சர்வதேச மன்னிப் புச்சபை மற்றும் மதிப்பு வாய்ந்த அமைப்புகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. கத்தோ லிக்க திருச்சபை உட்பட ஆன்மீகத் தலைவர் களும் சிவில் சமூகத்தினரும் தெரிவித்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில் சர்வதேச மனிதா பிமான மற்றும் மனித உரிமைகளை அப்பட்ட மாக மீறும் விதத்தில் இந்த ஆட்திரட்டல்கள் இடம்பெற்று வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
:
"கிழக்குப் பகுதி பையன்கள்" என்ற பட்டப் பெயர் கொண்ட தமிழ் இளைஞர்களை
தெரிவிக்கப்படுகிறது.
ID Grofi DUJS
உள்ளடக்கிய கும்பலொன்று லண்டனில் புலம்பெயர் வாழ் தமிழர்களிடமிருந்து பலாத்காரமாக
நிதி வசூலித்து வந்ததாக லண்டன் நீதிமன்றமொன்றில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.
ஸ்ராபோர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சைக்கோ என்ற பட்டப் பெயர் கொண்ட செந்தூர்ராஜ் தவபாலசிங்கம் என்ற இருபது வயது தமிழ் இளைஞரே இந்தக் கப்பம் பெறும் கும்பலுக்கு தலைமை தாங்கி வந்தாரென்றும் நியூஹாம் பொலிஸார் நீதி மன்றத்தில் தெரிவித்தனர். வருடாந்தம் 5 ஆயிரத்திலிருந்து 25ஆயிரம் வரையிலான ஸ்டேர்லிங் பவுண்களை இந்தக் கும்பல் கப்பமாகப் பெற்று வந்த தாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்திருக்கின்றது. பிரதம இன்ஸ்பெக்டர் டெரிக் கிரிப்பித்ஸ் நீதி மன்றில் தெரிவித்ததாவது எனக்குத் தெரிந்தவரை லண்டனில் ஐந்து தமிழ்க் கும்பல்கள் இயங்குகின்றன. 'கிழக்குப் பகுதி பையன்கள் என்றழைக்கப்படும் இந்தக் கும்பலில் 15 வயதிற்கும் 32 வயதிற்குமிடையிலான சுமார் 30 இளைஞர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
லண்டனில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள், தமிழ் பிரஜைகள் ஆகியோரிடம் மிரட்டிப் பணம் சேகரிக்கும் இந்தக் கும்பலுக்கு புலிகள் இயக்கம் கமிஷன் வழங்குகிறது. ஒரு தமிழ் வர்த்தகர் வருடாந்தம் 25-ஆயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் என்ற வீதத்தில் கடந்த நான்கு வருடங்களாக பணம் செலுத்தி வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்தார்.
GID, 17 - 23, 2007

Page 23
GLLLLLLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL L L L L L L L L L L L L L L L L L LL LL LL LL L L L L L L L LL LLL LL
- O 3. a
স্থ৪ 8> 8 O 3. O عه معع . . . . . ak க்கியத்துவம்வாய் ஜான் பிட்ஜரால்டு கென்னடி (John முககயததுவமலுறு Fitzgerald Kennedy) 9GLDflics"66) 19m 1963) அப்போலோ ಸ್ಲೀದಿ மசாசூசெட்ஸ் மாநிலத்தில் புரூக்ளின் அரசியல் நடவடிக்கைகள், அவர் இப் திட்டத்தை (Apolo என்ற நகரில் பிறந்தவர். இவர், 1961ஆம் பட்டியலில் இடம் பெறுவதற்குக் காரணம தொடங்கி வைததவ ஆண்டு ஜனவரி 20ஆம் நாள் முதல் அல்ல என்பதாலும், அந்த விவரங்களை காரணத்திற்காகவே
1963ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் இங்குக் கூறாமல் விட்டு விடுகின்றேன். வரை அமெரிக்காவின் குடியரசுத் ஓராயிரம் ஆண்டுகளுக்குக் தலைவராக இருந்தார். இவர் 1963 கென்னடியின் 3162D sin" (Peace
Corps) யோ, "முன்னேற்றத்திற்குக்
பட்டியலில் சேர்க்கப் இடைப்பட்ட காலத்தி வெடித்துச் சிதறிப் ே இன்னும் 5,000 ஆண்
| 48**** மனித குலத்தில் சந்
in L60i" (Alliance for Progress) | மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் சுட்டுக் என்ற திட்டமோ, பிக்ஸ் வளைகுடாப் பெருந் திருப்பு 60)6OT கொல்லப்பட்டார். கென்னடி வாழ்க்கை (Bay of Pgs) படையெடுப்போ நினைவில் என்பதில் ချွံဖြိုးရ பற்றிய மற்ற விவரங்களைப் பொதுவாக நிற்கப்போவதில்லை. மேலும், வரிகள் இங்கு, சந்திர ம எல்லோரும் நன்கறிவர் என்பதாலும் அல்லது குடியுரிமைச் சட்டங்கள் பற்றிய திட்டத்தின் முக்கியத் முக்கியமாக அவருடைய சொந்த மற்றும் கென்னடியின் கொள்கைகள் அத்துணை விரிவாக விளக்குவது
9 பெருமையின் பெரும் ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம! உண்மையிலேயே ெ ஞானயோகி. பாக்டர் ப.இசக்கி BAMRMPDSM | தகுதியுடையவர்தான
தமிழ்நாடு, இந்தியா
காலடி வைததவரகள சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் (Neil Armstrong), 6. திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் (Edwin Aldin) gyál ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கண்ம வழியில் லோக மேவுத் எனவே அவர்களில் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள், இந்தப் பெருமை சேர் ஆரோக்கியத்துடன் ஐஸ்வாயததுடன வாழ அணுகவும, us 1.தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ய பயிற்சி முறைகளும் மற்றும் எமது புகழின் அடிபபடைய தெய்வீக கலைகளும் கற்றுத்தரப்படும் வரிசைப்படுத்துவதாயி பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் செய்வதுதான் சரியா6 சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் ஆனால், கென்னடிை பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி ஆம்ஸ்ரோங் இன்னும் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும். ஆண்டுகளுக்கு நிலை 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு எனக்கக் கோன்றவில் மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும். G ?
4.இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சகல சலவா? s கரிய ஜெபத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும் தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் நோக்கும்போது, ஆம் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும். ஆலடிரனும அடியோ ஜோதிம்ஜெனன ஐதகம் பிரசன்னம், பெயரியல், எண்ணியல் எழுத்தியல் வாஸ்து இவற்றின் ಆನ್ಲಿ மிகத்துல்லியமான LATUGOsi மற்றவர்களாகி விடுகி அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, ஏதோவொரு தீவினை சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும் அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் இருவரும் அப்போலே கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர். ஏவப்படுவதற்கு இரு
3LDG3
O முன்னரே இறந்து பே Contact அவர்களின் இடங்கை 0lisha Athithya, Johisha Baruhi, Johishu Sudar MulgaiNambi, Mani Manthra) iliya Johisa Galagman நல்ல பயிற்சியும், சிற Gnanayohi Dr. p. Esakki, IBAM, RMP, D.I.S.M 1825BA), Pulawar Street, Krishnapuram. Kadayanalur -627759 வாய்ந்த வேறு விண்ெ
Thirunelveli District, TamilNadus India. Phone For ISD:09:4633.24309, TeleFax.04633243029 தயாராக இருந்தனர்.
Cell.98425.2969,98425-10578, Fax. 0463-240390, Email-Pramasivanesakkiyahoo.com Website:www.gnanayohicom Consultation by appointment only
வியப்புகள்
Sjö GIMIyub 256 LIGUE
(7.05.2007 GgTLÄ 23.05.2007 GJENT)
மேலும்- மேஷராசி அன்பர்க yang: --- சிம்மம்:- சிம்மராசி அன்பர்களே புதன் N நன்மை தரும் கிரகமாகும், வங்கிகள் தரும் ಕ್ಲಿಕ್ಜೆ திருட்டுப் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட محمحمد ) மூலம் எதிர்பார்த்த பணம் கிடைக்ககால ாேன பொருட்கள் திரும்புக் கிடைக்கும் தூரப் பயணங்களைத் தள்ளிப்போட் 公○ தாமதமாகும் குடும்பச் சொத்துகள் சம்பந் பிள்ளைகளுக்குச் சுபகாரியங்கள் நடக்கும் வும், எதிர்பார்த்த பணம் கிடைக்கச் இ/தமாகப் புதிய பிரச்சினைகள் ஏற்படும் யாத தீபர்த்தனும் கலந்துசேரும் ஸ்ரீ து சற்று ஸ் தந்தம் ஆகும் தாயின் திரை வெற்றி தராது செய்தொழிலில் இடமாற்றம் எண்ணங்களை விழிப்பது நல்லது நண் உடல்நிலைபதியம்ைதிய வீடு மாற்றம் ஏற்புலம் LLLLT TT TTTyTTTeeSkkik kkk keTe kekekTTk k kT TTTTTT T TTT TTkS TTT TT g துவச்செல் ä insä கள் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் pi தனிம் மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். T. மருத்துவசசெலவுகளடிணாகுமபறரு கிடைக்கும் உற்றார்,உறவினர்களால் பொருட் செலவு வீடுகளை திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். தந்தை காக ஜமீன் போடுவதைத் தவிர்க்கவும் கன பலசமநதமான உண்டாகும் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உன் மகன் உறவில்பிரச்சினைகள் ஏற்படலாம் வங்கிகள் மூலம் உபாதைகள் வந்து போகும். சம்பந்தமில்லாத நபர்களால் பகும் கட்டி சம்பந்தமான பொருட்களின் வியாபார்கள், எதிர்பார்த்த கடன் கிடைக்கும் நீர்வளம் நிலவளத்துறை பிரச்சினைகள் மறறும் பொருள் இழப்பு ೭MLಿಜ್ಷ, வீட்டில் மற்றும் சினிமா, நாடகத்துறை சார்ந்தவர்கள், கலை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பொது நலத் கவனமுடன் இருத்தல் நல்லது. காதல் விஷயங்களில் ಹಿ೧೦ ஞர்கள் நற்பலன் அடைவர்கள் பொதுவாக இது ஒரு தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது பொதுவாக இது தேவை பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும் நற்பலன் தரும் வாரமாகும் சுமாரான நற்பலன் தரும் கிரகமாகும்.
pldatuta. Gaill: 8 இராசியான எண்:9 இராசியான எண் 5 இராசியான நிறம் நீலம் இராசியான நிறம் சிகப்பு இராசியான நிறம் பச்சை இராசியான திசை தென்மேற்கு இராசியான திசை தெற்கு இராசியான திசை வடக்கு
பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும் பரிகரம் முருகன்வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் ui
ரிலும்:- ரிஷபராசி அன்பர்களே, வியா LAND அன்பர்களே, சுக்கீரன் கள்ளி:- கன்னிராசி அன்பர்களே, ANழன் நன்மை தரும் கிரகமாகும் உறவினர் தன்மை தரும் கிரகமாகும் செல்வாக்கு • ፳ **:¥m* ---. வரவால் பொருட் செலவுகள் உண்டு புகழ் கூடும். பெரியமனிதர்கள் சந்திப்பில் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.
ழ்ச்சி உண்டாகம் தேவையற்ற வீண் துறையனருக்கு பதவி உயர்வு ஏறபடும் N བ་ལ་ཨ་ལ་ ཨ་པས་བརྩད་པ་མ་ཡལ་ག་དག་ལ་དཔྱད་ཙམ་ செலவுகள் ஏற்பட :# எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை டில் கோரிய நிகழ்ச்சிகள் நடக்கும் திடீர் அதிர்ஷ்டம் செய் காகப் பொருட் செலவு உண்டாகும். புதிய தொழில் கிடைக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக் மூலம் தனவரவு உண்டாகும். தந்தைக்குச் சில பொ முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பூமி, நிலம் சம்பந்தமான 監 தேவையற்ற வேண்டாம் கண்டங்கள் வந்து நீங்கும் செய்தொழிலில் கவனம் " கிங்களில் தீர்த்திலTள்கிக்கும் : தேவை கோல் தம் இல் ஆலய்னி : எழுதுபொருள், நோட்டு புத்தகம், பிரின்டிங் சம்பந்தமான வந்துந்துருைள் மற்றும் அலங் செய்வேர் மற்றும் அறநிலைத்துறை சர்ந்தவர்கள்
தொழில் ருேள் விபரின் நர்ேகள் நன்மை அடைவர்கள் கமிஷன் தொழில் செய்வேர் :
கால ஆதாயம இலலை. அடுததவர்களுககாக உதவு காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது எச்சரிக்கையுடன் இருக்கவும் பொதுவாக இது ஒரு
ಫ್ಲಿಕೆ அடைவீர்கள். இது ஒரு நறபலன தரும வங்கிகளால் ஆதாயம் உண்டாகும். பொதுவாக இது நற்பலன் தராத வாரமாகும். " . நற்பலன் தரும் வாரமாகும். iki.
இராசியான எண்: 3 # ರಾಗ: இரா
இராசியான நிறம் மஞ்சள் இராசியான நிறம் வெள்ளை இராசியான நிறம் வெள்ளை yiti
இராசியான திசை வடகிழக்கு இராசியான திசை தென்கிழக்கு இரசியான திசை மேற்கு பரிகாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும், பரிகாரம் மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும் பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்
CD, 17- 23 , 2007 Roill!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOCOOCOOCCCCCCCCCCCCCCCCCCCCCC
ந்தனவும் அல்ல." வளி ஆராய்ச்சித் Space Programme) ர் என்ற ஒரே கென்னடி இந்தப்
வணக்கமுங்கோ
போனவாரம் பார்ளிமெண்டில நடந்த உறுப்பினர் வெளியேற்றம்தானுங்கோ தமிழ் மக்களின்ர அரசியல் வரலாற்றில அண்மை யில் நடந்த இன்னொரு வெட்கக்கேடான சம்பவம். இவர் கஜேந்திரன் எம்.பி.பாராளு மன்ற நாகரீகமோ, அனுபவமானவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பண்கோ இல்லாதவர் எண்டதை பல சந்தர்ப்பங்களில் அவர் வெளிப் படுத்தியிருக்கிறார். அந்த அவமானங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுமாப்போலை போன வாரம் அவரை சபைக்கு வெளியால போகும் படி சபாநாயகர் சொன்னதுதானுங்கோ லேட் , டஸ்ட் ஒன்பதாம் திகதி அவர் சுதந்திரக்கட்சி பட்டிருக்கிறார். யின்ர தீர்வு ஆலோசனையைக் கிழித்து எறிஞ் ல் இந்தப் பூமி சதைக்கூட பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்றுக் பாகாமல் இருந்தால், கொண்டிட்டுது. ஆனால் புலிகளின்ர விமா டுகள் கழிந்தாலும், னங்கள் பற்றி தாறுமாறாப் பேசினது ரொம்பக் திர மண்டலப் பயணம் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்குதுங்கோ. ஒரு உதைப் பற்றி கூட்டமைப்பு நண்பரிற்ற கேட்டன். என்னடாப்பா உது கஜேந்திரனின்ர ۔ ۔ ۔ ಗಹ *೮906 - ಗಾಗಾ"GE : கொண்டிருக்குது எண்டு. அதுக்கு நண்பர்
1ண்டலப் பயணத் - துவத்தைச் சற்று சொல்லுறார் அவரும் ஒரு எம்.பிதான். நலம் எனினும், "நாங்கள் ஏன்னடாப்பா செய்யிறது. அவன டலப் பயணத்திற்கான பாவி சின்னபிள்ளத்தனமாக எதையாவது செய் பகுதிக்கு யிறதாலை எங்கட மரியாதையும் போகுது. கன்னடி சரி என்னதான் இருந்தாலும் பாராளுமன்றத்தில் என்பதை மரியாதையா நடக்கவேணும். மற்றபடிக்கு ரனில் முதலில் எங்கட எந்தப் பிரச்சினையெண்டாலும் அதை நீல் ஆம்ஸ்ரோங்க் வெளியால வச்சுக்கொள்ளலாம் எண்டு எடுத் ட்வின் ஆல்டிரின் துச் சொன்னாலும் ஏதோ ஜப்னா கெம்பசுக் ப இருவருமாவர். குள்ள நிண்டு கொண்டு பெடியளிட்டை ஒருவருக்குத்தானே சண்டித்தனம் காட்டுமாப்போலையும், தெருவில
வேண்டும். நீடித்த நிண்டுகொண்டு கூச்சல் போடுமாப்போலையும் 'ந'இலி நடந்து கொள்ளுறது எங்களுக்கே எரிச்சலாத்
ன, அவவாறு ான் இருக்குதெண்டால், மற்றத் தரப்புக்
#ಣ್ಣ இருக்கும். hi, : Ç: t 5 ဖြုံး) நீல் ஆள் ஜப்னாவில இருந்து வன்னியால வரேக்க ாவில் நிற்பார் என்று புலிகள்தான் சொல்லி விட்டவையாம், சு.க. லை. ஏனெனில் வின்ர ஒப்பந்தத்தை கிழிச்சு எறிய வேணும், 50TTL556) அதோடை எங்கட வான்படையைப் பற்றி அர ஸ்ரோங்கும், சாங்கத்துக்கு கடுப்பு வாற மாதிரி கதைக்க டு முக்கியத்துவ வேணும், உதைச் செய்யாமல் நீர் இந்த றார்கள். வீதியால ஜப்னா திரும்புவீர் எண்டு நினைக்க யின் பயனாக, அந்த வேண்டாம் எண்டு. அதாலை தான் அப்படி ா - ஐஐ நடந்திட்டன் எண்டு இப்ப சமாளிக்கிறார். எங்க மாதங்களுக்கு ளிட்டச் சொல்லி என்ன செய்யிறது. சந்தி ாக நேர்ந்திருந்தால், சிரிச்சுட்டுதே அவரின்ர கூததைய பாதது. ள நிரப்புவதற்கு அதிலையும் கேவலமான இன்னொரு சம் ந்த தகுதியும் பவம், இவருக்காக மாவையார் மன்னிப்புக்
வெளி வீரர்கள் பலர் கேட்டும் அதை சபாநாயகர் ஏற்க மறுத்தது. அதென்னடாப்பா தவளை தன்ர வாயாலை
தொடரும் )
துலம்:- துலாம்ராசி அன்பர்களே, சூரி
UITGh GSGUDLILIOJÖD SÖLUGUDGU
து:- தனுசாரி அன்ர்களே
யன் நன்மை தரும் கிரகமாகும் அடுத்தவர் விடயத்தில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் செய் தொழிலில் பொருள் விரயம் ஏற்படும் உத் ாகத்தில் கவனம் தேவை சகோதரர்களால் பொருட்செலவு டு அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை, சமுதாயப் ரப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள் வாகனங்களைப் பழுது பதால் பொருட் செலவு உண்டாகும். அந்நிய நாட்டுப் எங்களைத் தள்ளிப் போடவும் தீர்த்த யாத்திரை செல்ல ப்புள்ளது பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த னைகள் தீரும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன்
வாரமாகும். Aurar Tail போன நிரம் வெள்ளை போன திசை கிழக்கு ரம் சிவ வழிபாடு செய்து வரவும்:
விருச்சிதம்-விருச்சிகராசி அன்பர்களே, புதன் கேது நன்மை தரும் கிரகமாகும். பெரிய மனிதர்கள் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர்கள் காண்டிராக்ட் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் வேர்கள், அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவர்கள். குளாதாரம் சுமாராக இருக்கும். புதிய வாகன மாற்றம் டும் சமுதாயத்தில் பெயர், புகழ் ஏற்படும் காதல் ங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும் வாகனங் கவனமாகச் சென்று வருதல் நல்லது சம்பந்தமான கள் வந்து நீங்கும் பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். வன் மனைவி உறவு பலப்படும் பொதுவாக இது ஒரு
ன் தரும் வாரமாகும். ମୁଁu୩ଶ ଶଶff: 5 யான நிறம் பச்சை யான திசை வடக்கு ரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்
கிரன் நன்மை தரும் கிரகமாகும். பொரு எாதாரம் சுமாராக காணப்படும் கடன்
கள் தொல்லை தரும் புதிய கடன்கள்
வாங்கிப்பழைய கடனை அடைப்பிகள் நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். கார், லாரி மற்றும் வாகன தொழிற்சாலைகள் நடத்துவோர் இவற் நில் பணிபுரிவோர் நற்பலன் அடைவர்கள் உடம்பில் எலும்பு மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும் இழந்த பொருள்கள் திரும்பக் கிடைக்கும் நல்ல நண்பர்களால் ဖါးရှူ) ஆதாயம் உண்டாகும் குல தெய்வ வழிபாடு செய்து வர வும், வீட்டைத்திருத்திக் கட்டுவிகள் உறவினர்களால் ஆதாயம் உண்டு இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்
மகரம்:- மகரம்ராசி அன்பர்களே, செல்வாய் நன்மை தரும் கிரகமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள். சில ருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப் புள்ளது. அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும். அரசு சம்பந் தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும் செய்தொழிலை மாற்றி அமைக்க திட்டம் போடுவிகள் உறவினர்களால் ஆதாயம் உண்டு உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங் கும் தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். எதிர் பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். யாத்திரை வெற்றியளிக்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும, இராசியான எண் 9 இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தெற்கு பரிகாரம் துர்க்கை வழிபாடு செய்து வரவும்
கதிலை ஆகந்தசாமி
CSb6 TIL O26ituado II GSNAD 6 osoas
9 நான் சொல்வதெல்லாம் பொய், 0|
பொய்யைத் தவிர -
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
dSolo
கெட்டுச்சாம் எண்டுவினம். அது உண்மை எண்
டதை அடிக்கடி எங்கட ஆக்கள் நிரூபிக்கி
றாங்கள். ஐயோ கடவுளே என்ன செய்யிற தெண்டதே தெரியுதில்லை எண்டு நண்பர் முன் பக்கம் முடியில்லாத தலையில அடிச்சுக் கொள்ளுறார்.
எனக்கு என்ன நினைக்கத் தோன்று தெண்டால், எந்தவொரு விஷயமும் ஒண்டு பிறப்பிலையே கலந்திருக்க வேணும். இல் லாட்டில் அடிப்படையிலேயே அதை கற்றிருக்க வேணும். அப்புடிப் பார்த்தால் கஜேந்திரன் பல் கலைக்கழகத்துக்கு வந்ததும் குறுக்கால குதிரை ஓடி, பாராளுமன்றம் வந்ததும் குறுக் கால குதிரையோடித்தான். ஆக அவர் அந்த ரெண்டு இடத்திலையும் எப்புடி நடந்து கொள்ள வேணும் எண்டதைத் தெரியாதவர் மட்டு மில்லை, அந்த இடங்களின்ர புனிதமும் முக்கி யத்துவமும் கூடத்தெரியாதவர். ஏன் சொல்லு றன் எண்டால் உவர் பல்கலைக்கழகத்துக் குள்ள போனாலே படிக்கிற மாணவர்கள் வம்பு வாசல்படி ஏறிட்டுது எண்டு தலையில அடிச்சுக் கொள்ளினமாம். அதுபோலை இவர் பாராளு மன்றத்துக்கு வந்தால் சக எம்.பி.க்களே இண் டைக்கு சபை நாறப்போகுதெண்டு தலையில அடிச்சுக் கொள்ளினமாம். ی"
சிங்கள தேசம், சிங்களப் பாராளுமன்றம் எண்டெல்லாம் சொன்னாலும், பாராளுமன்றப் பதவிக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், வரப் பிரசாதமெல்லாம் கிடைக்க வேணுமெண்டு கெஞ்சி மண்டாடிக்கேக்கிறது உந்த சிங்கள அரசிற்றத்தான் எண்டது இன்னொரு விஷய முங்கோ.
உப்பிடியானவியண்ட தமிழ் தேசிய உணர்வை நினைச்சால் காலில இருந்து கபாலம் வரைக்கும் புல்லரிக்குதுங்கோ. வரப் பிரசாதம் வேணுமாம் வரப்பிரசாதம், உந்த அரைவேக்காடுகளுக்குத் தெரியாது. பாராளு மன்றத்தில காட்டிற கூத்துகளுக்கும் உவை யின்ர தில்லுமுல்லுகளுக்கும் சட்டத்தின்ர பிடி யில சிக்காமல் தப்பிச்சுச் கொள்ளுறதே உவைக்கு கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய வரப் பிரசாதம்தான் எண்டு.
"மதியாதோர் வாசல் மிதியாதே' எண்டு சொல்லுவினம், அது புரிஞ்சால் இவை மதியாத பார்ளிமெண்ட் வாசலை மிதிக்க மாட்டினம். பதவிகளை ரிசைன் பண்ணிப்போட்டு வன்னில போய் எல்லைப்படையில பணியாற்றுவினம். இவைக்குத்தான் அது இல்லையே. வரப் பிரசாதம் கேட்டுக்கொண்டிருக்கினம், சரிங் கோ. இண்டைக்கு ஊர்வம்பு கூடிட்டுது போலை, சாரிங்கோ. O
m
கும்பம்: கும்பம்ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும் பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் நன்மை அடை வார்கள். பழைய கடன்கள் அடைபடும் புதிய கடன்வாங்குவிகள் குடும்பத்தில் அமைதி நிலவும் பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் தீரும் புதிய செல்வந்தர்கள் தொடர்பால் தொழில் தொடங்க எண்ணுவிகள் கலைத்துறையினர் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது கம்பியூட்டர் மற்றும் மின்சாரத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வீடு மற்றும் வாகன மாற்றங்கள் உண்டாகும் வடதிசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்
மீனம்: மீனம்ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் ஆதாயம் ண்டு வெளிநாட்டு விடயங்களில் வெற்றி கிடைக் கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவிகள் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். மனைவி வழிச் சொந்தபந்தங்களால் சில ஆதாயம் அடைவீர்கள் பேராசையை விலக்குதல் நல்லது யாத்திரையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும் பங்காளிகளுடன் புதிய பிரச்சி னைகள் உருவாகலாம் கமிஷன், தரகு தொழில் செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள் எழுத்தாளர்கள் லாபம் அடைவர்கள் வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண். 8 இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து எள்ளெண்ணெய் தீபம் போடவும்.

Page 24
அமெரிக்காவைச் சேர்ந்த நட்டாசா வெறுஸ்கா என்ற பெண்மணி ஒரே நேரத்தில் 13 வாள்களை விழுங்கி சாதனை படைத்திருக்கிறார். ஒவ் வொன்றும் ஒன்றரை அடி நீளமா னவை இந்த வாள்கள். அமெரிக் காவின் பென்சில்வேனியா மாநிலத் திலுள்ள வில்க்ஸ் பாறே என்ற இடத்தில் 2004ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் முன்றாம் திகதி நட் டாசா இந்தச் சாதனையை நிகழ்த் தினார்.
அதிக வாள்களை ஒரே தட வையில் விழுங்கிய ஆண் என்ற சாத னையை அமெரிக்காவைச் சேர்ந்த மற் கென்சோ என்பவர் நிகழ்த்தியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்ட் மாநிலத்தில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டது. இரண்டு அடிக்கு சற்றுக் குறை வான, 23.01 அங்குலம் நீளமும் 1.5 அங்குல அகலமும் கொண்ட 14 வாள்களை இவர் விழுங்கிச் சாதனை படைத்தார்.
- 1
மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்று முடிந்த ஆவது கிரிக் கெட் உலகக்கிண்ணத்துக்கான போட்டிகளில் பங்களா தேஷிடம் வாங்கிய அதிர்ச்சி அடியுடன் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியினர் இப்போது அந்தக் காயங் களைச் சுமந்து கொண்டு தமது சுற்றுப்பயணத்தை பங்க ளாதேஷிற்கே செய்துள்ளனர். முன்று ஒருநாள் போட்டி களிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வுள்ளனர். இந்திய அணியினர் உலகக்கிண்ணப் போட்டி களில் வாங்கிய அடியை மனதில் வைத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் நாங்கள் சவாலாகவே விளையாடு வோம் என்று பங்களாதேஷ் அணியினரும் இல்லை இல்லை நாம் பழிதீர்க்கும் விதமாக விளையாமாட்டோம் என்று இந்திய அணியினரும் தெரிவித்துள்ளனர். இது தவிர இந்திய அணியில் தோல்விக்குப் பின்னர் பெரிய மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. பங்களாதேஷ் சென்றிருக்கும் இந்திய அணி வெற்றிபெறுவது விசேடமில்லை. பங்க
ளாதேஷ் வெற்றி பெற்றால் தான் விசேடம்
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
ఆpత్రా D_GU
2007ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் ய என்ற எதிர்பார்ப்பு மீண்டும் பல நாட் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத் வருகிறது. பல நாட்டு அழகிகளும் ே போது மிஸ் யூனிவர்ஸ் தெரிவுப் போட்டி கலந்துகொள்ள மெக்ஸிக்கோவுக்கு சென்றுள்ளனர். அங்கு அழகிப் போ டிக்கு முன்னதாக சம்பிரதாயப்படி நட
தப்பட்ட இரவு விருந்துபசார நிகழ்ச்சிப்
அழகிகள் பங்கு கொண்டனர்.
உபசாரம் அதிகமாகிப் போகவும் 9
கிகள் ஆட்ட பாட்டம் என்று நிகழ்ச்சிை
சுவாரஷ்யப்படுத்தினர். ஆடிமகிழ்ந்த சி
நடிகைகள் இவர்கள்.
曼 சீட்டிழுப்பில் முதன்மையாளர் Egalu Elangi PDL 234/2, காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு
3600rugstb. www.nlb.lk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the G.P.O.(OD/66/NEWS/2007
O பெண்களை இலக்கு வைத்து வித விதமான Geogs TUD அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பதில் பல நாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அழகுப் பொருட்கள், வாசனைத்திரவியங்கள், விதவிதமான ஆடைகள், ! சப்பாத்துக்கள், தலை முடிகள், நகப்பாலிஷ9 கள், உள்ளாடைகள், உதட்டுச்சாயங்கள் என பெண்களுக்கான அழகுப் பொருட்களின் பட்டியல் மிக நீளமானது. இங்கே படத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரில் புதிதாக நகங்களில் பொருத்தக்கூடிய சிறிய பொம்மைகள் இருதய வடிவங்கள் என்பவற்றைத் தயாரித் திருக்கிறார்கள். இதை அணிந்து கொள்வது அழகுதான். அன்றாட வேலைகளைச் செய்வதற்கு முடியாது. நம் நாட்டுப் பெண்களுக்கு இது உதவா
1ண்குடிசையிலிருந்து மாளிகைவாழ்வுக்கு.
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
இரவிகு
2433631 அதிக எண்ணிக்கையான கொவிசெத
டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
GLD., 17 - 23, 2007