கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.05.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TINAMURASU SRI LANKAS NATION
ungs ILImjö
UIT!!- OITEU ill:IDE ELIfj.
 

LIj,g,Lib 2A.
(BLD. 24 - 30, 2007
A. AANVAL WEEKLY J、
Eն եւ ինքնILEն
sliga
2EED of
பெர்யர் திரையில் 205 où JoJo.

Page 2
GJASË GA SAIt,
மனிதன் தான் நினைப்பதையெல்லாம் சாதித்து விட வேண்டு மென்றுதான் இரவு பகலாக உழைக்கிறான். ஆனாலும் அவன் படுத்தும் சொற்க நினைத்தவைகள் அனைத்தும் நிறைவேறுகிறதா என்றால் அக் and |பிரதியுபகாரம் எதி கேள்வியானது தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆ |களுக்காகச் செர்
ஏன் என்ற கேள்வி ஞானியர் நெஞ்சத்திலும் எழுந்ததுண்டு ]8 ܀ மேலும் எம்மை சரியாகச் சிந்தித்தவர்களின் மனதில் மட்டும் ஓர் தெளிவு பிறந்தது மையுடையது. இறைவன் என்றொருத்தன் அனைத்தையும் ஆட்டிப்படைக்கின்றான் -------
எமது அன்ற
ఓభజి0:పజేషగిపణిపణి சாதாரண பு என்பதுதான். மனிதன் தன் உடலின் பலத்தை நம்பியே எதையும் ஸ்லெண்ணத்தை வ செய்ய முனைகின்ற வேளைகளில், உள்ளத்தால் உந்தப்படுகிறான் வேளையிலும் எமக்காக எண்ணற்ற
கொண்டிருக்கின்ற செய்யப்போகும் இர்ை ※ உள்ளன்போடு நிதமும் கூறுவோமானாடு கண் காணியாக் கலந்தெங்கும் நின்றாை நன்மைகளையும், ஆசிகளையும் தருவா கண் காணி கண்டார் களவொழிந்தாரே (206) இயேசுநாதர் கூட, தான் குணமாக்கி மாந்தர் பெற்றுள்ள உடலி'பொய்யானது. அது அவருக்குச் ஒருவர் மட்டும் வந்து நன்றி கூறியதை சொந்தமானதல்ல. இறைவன் உடலோடு கலந்து நிற்கின்றான். அதை வழங்கினார் என விவிலியம் கூறுகின்றது ஆளுபவனும் அவன் இருக்குமிடமும் அதுவே அதை அறியாது எங்கோ எனவே எம்மைப் பராமரித்துப் பரிவு தேடுகின்றனர். என்னே! இந்த அறியாமை, நல்வார்த்தையால் நிதமும் துதிப்பது எப் என். எஸ்.ராஜா, தம்பலகமம். -வ. மரி
கவிதைப் போட்டி இல10
வார்த்தைப் பஞ்சம் நாணய இறக்கத்தை நாசூக்காய் விளம்பும்
பத்திரிகை ஆசிரியரின் ཕྱི་
புத்தி சாதுரியத்தை
போற்றிப் புகழ
புவியில் வார்த்தை ஏது?
,க.நெளஷாத் ܡܸܛܠ
ஏறாவூர் - 03
பாராட்டுக்குரியது
GulēšBilly (jeuTh | உன் கனவான்கள் உன்னை அரேபியாவில் 3.
புலம் பெயர்ந்தோர்
ஒப்படைத்து வெளிநாட்டில் எண்ணெய் வாங்கினார்கள். ' வயிறு கட்டி வ பிறகு.மோதலைத் தூண்டி கொடுக்க ஆயுதத்தை அரேபியாவில் '
ஒப்படைத்து :Iഖങ്ങഖG Z எண்ணத்தில் தோன்றும் கவி உன்னை வாங்கினார்கள். அக காசு கரியாகிப் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து ஏமாந்தது அரேபியா. போகுதிங்கே கவின் எழுச்சியுற்றது அமெரிக்கா. ܬܹܐ சீதங்கவடிவேல் தினமுரசு வாரம
ஆத்திரம் தீர், ڈ 警 மட்டக்களப்பு மாற்றம்
566) அவசரத்தில் தந்த ԱIIIհմIII]] 1600IIð! ಉ
தண்டனைக்காக மறைப்பதன் மூலம் ܘ மன்னித்து விடு சித்த,வயிற்றுக்கு ஒ திருமணத்தை
- உணவில்லாவிட்டால், இஜ் நிறுத் DT? Qaisitoll. SANANE றுதத முடியுமா
4. ULUGOTDD L600TLD தி அமெரிக்காவின் Gasligudl இருந்தாலென்ன? டொலர்நாணயத்தை
எரிந்தாலென்ன? எரிப்பதன் மூலம் a TLÓl (i. அந்நாட்டின் ஆக்கிரமிப்பு ! முஸ்னா றஷிகா, கொள்ளையை
கல்முனை - 07 மாற்ற முடியுமா?
D க. கமால்தீன், ஏறா 34JJALI tiflafaña Dejj ರಾಷ್ಟ್ರಾ முதலாளித்துவத்தின் செல்லாக்கா மொத்த உருவம ஜ் செல்வாக்குள்ள காசு ஆக்கிரமிப்பின் சின்னம் செல்லாக் காசானதால் ஏகாதிபத்தியத்தின் ஆணிவேர் தீயோடு சங்கமம் அமெரிக்காவின் கொட்டத்தை இருந்தும், அடக்கும் முயற்சியில் கொடும்பாவியை 窦 அரபு நாடுகள் ஈடுபட்டுள்ளதை எரிக்காமல் எடுத்துக் காட்டும் பணத்தை எரிப்பவன் ஆரம்ப சமிக்ஞையே படுபாவி இந்த நாணயதான் எரிப்பு :(
முஹம்மது
கல்முை
வடபகுதி முஸ்லிம் மக்கள் புலிப்பயங்கரவாத ஆயுதக் குழுக்களால் வெளியேற்றப்பட்ட தினமுரசின் பா துன்ப நிகழ்வானது சில முஸ்லிம் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமாக தமிழ் சகோதிர ಊಹಿ|| வாசித்து வருகிறே6 மீதும் தெளிவற்ற வெறுப்புணர்வு இருப்பது வருத்தமானதுதான். வெறுப்புணர்வை போக்கும் கொள்கின்றேன். அ விதமாக அமைந்திருந்த 11 வார தினமுரசில் சிறுகதை பகுதியிலே வெளியான ံစs@jpါချွံ l நல்ல பல அ கனவுகள் கதை இருந்தது பாராட்டுக்குரியது. இக்கதையை எழுதிய விடத்தல் தீவு அருமையிலும் அரு ஜூனியர்மைக் என்பவருக்கும் வெளியிட்ட தினமுரசிற்கும் வாழ்த்துகளும் நன்றியும். திக்கு அனுப்பினால்
ஏ.ஆர்.எஸ்.சித்திசனுஜா,யாழ்ப்பாணம்
2. f/ f
பத்திரிக்கைத்துறையின் தளபதி --
நடந்தவைகளையும், நடந்து கொண்டிருப்பவைகளையும் பக்கச் சார்பின்றி உள்ளதை I EDHE I TI உள்ளபடியே கூறும் துணிச்சலே தினமுரசின் பண்பு இதனால்தான் பல்லாயிரக்கணக்கான உன் சேவையி வாசகர்களை தன்வசம் அணைத்துக் கொண்டுள்ளது. அசாதாரண அச்சுறுத்தல்கள் இருந்தும் அறிவை வளப்படுத் துணிவான ஆசிரியர்களினதும், ஏனைய பணியாளர்களினதும் தியாகங்களால் பெரு வளர்ச்சி வையே. மேலும் அ கண்டு மிளிர்ந்து கொண்டிருக்கும் இம்முரசை, பத்திரிகைத் துறையின் தளபதி எனக் வினை மென்மேலு கூறுவது பொருத்தமானது. தினமுரசு மேலும் வளர வேண்டும் என வாழ்த்துவதில் உள்ளம் நிறைந்த
மகிழ்ச்சியடைகிறேன். 蟹
2
அன்பின் ಹೌಖ್ರಹಣ! நன்
苓 எம்.ஐ.எம்.சர்ஜுன், ஏறாவூர், ! .پیگیرد
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அக்கு நன்றி கறுவோம் அல்குர் ஆனும் தர்மமும்
ட வாழ்க்கையில் நாம் அதிகம் பயன்
த்துத் தொழுநோயாளர்களுள்ளும், ச்சி, அவருக்கு அதிக ஆசிகளை
: 18:11:19) ன் காக்கும் இறைவனை, நன்றி எனும்
கடனாகும். யசுசிலா, சிலாபம்.
ருள் நன்றி என்பதும் ஒன்றாகும். நாம் கூறுகிறான்.
மின்னும் அதிக வர்களும், வறுமையின் போது துன்பத்திலும், நோய்
கஷ்டத்திலும், யுத்த நேரத்திலும் பொறுமையுடனிருந்தவர்களுமாவர். அத்தகையோர்தான் உண்மை களே அவர்கள் (அ இவர்கள் தான் பயபக்தியுடைய அல்குர்ஆன் (2214 எனவே நாம் கற்றதைக் கொண்டு நன்மைகள் செய்திடுவோம்.
-ஹஸினா ஏ.அஸிஸ், கல்முனை-05.
அல்லாவற் அல்குர்ஆனில், தர்மம் செய்வதைப் பற்றி இவ்வாறு
"கிழக்கு மேற்கு ஆகியவற்றின்
த்தால் தமது
தைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 29.05.201. தைப் போட்டி இல713 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
ாமா? உயிருடன் எரிப்பு
ཟིག་ டொலருக்குமா?
வகைதொகையின்றி வதைபடும் - எம் ஈழமண்ணின் இன்னுயிர்களின் இந்நிலை உனக்குமா?
SP சுப்பிரமணியன், அக்கரப்பத்தனை,
கதை முடிகிறது 6054 LL676) கிடைத்த. கறை படிந்த ஆஜ் பணமே, &
கழுததுககு சுருககாய மாறியதால் டி உன். 2
リ
ଘ] - 07, தங்கநகர், கிருஷ்ணா.
TE E DO SO AZÝ55 Srá z JøND 7 ||
பா முரசு பகுதியை நான் வாரா வாரம் ஆவலுடன் 1. அத்தோடு வர்ணம் தீட்டும் போட்டியில் கலந்து தற்காக தினமுரசுக்கு எனது நன்றிகள் பல. - ரிவுரைகளைத் தரும் பாப்பா முரசு சிறுகதைகள் மை! அவ்விதமான கதைகளை பாப்பா முரசு பகு
பிரசுரிப்பீர்களா?
முஸ்னா றஷிகா, கல்முனை - 07
m m u mu m m m m m m, mi umg LILLET Lp JEFF.
னை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது. எமது தும் உனது ஒவ்வொரு ஆக்கங்களும் சிறப்பான றிவூட்டும் ஆக்கங்களை எமக்களித்து எமது அறி
வளர்ப்பாயாக. உனது பணி தொடர்ந்திட எனது வாழ்த்துக்கள். s
கதீஜா மிஹலார்,
ா-இ
ஆவர்) இன்னும்
கீழ் குறிப்பிடும் விடயங்களை நான் சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர் அமைச்சர் அதாவுல்லா அவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தினமுரசு மூலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் கண் வைத்திய நிபுணர் ஒருவர் பற்றிய விரும்பத்தகாதவிடயத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
மாவட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் 'அக்ரஷாரா லம் முக்குக் கண்ணாடி பெற விரும்பி ஒரு வைத்திய நிபுணரிடம் ரூபாய் 350 செலுத்தி கண்
பரிசோதனை செய்துள்ளனர். அதற்கான ரசீதை அன்றைய
தினம் வைத்திய நிபுணர் உரியவர்களுக்குக்
கொடுக்கவில்லை. காப்புறுதி கூட்டுத்தாபனத்திலிருந்து
கிட்டத்தட்ட 100 பேருக்கு மேலானவர்களுக்கு முக்குக் கண்ணாடி வழங்குவதற்காக பணம் கட்டியதற்காக ரசீதை அனுப்பச்சொல்லி கடிதம் வந்துள்ளது. இது விடயமாக வைத்தியரிடம் சென்று கேட்டபோது, ரசீதை வாங்காதது வைத்தியரின் பிழையில்லை என்றும், ரசீது தேவையென்றால் மீண்டும் பணம் செலுத்தினால் தருவதாகவும் கூறி வருகின்றார். இதனால் பல அரசாங்க உத்தியோகஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் வைத்தியசாலைக்குச் செல்லும் கண் பிரச்சினையுள்ளவர்களிடம் வைத்தியசாலையில் போதிய வைத்திய வசதிகள் இல்லையென்றும் ஒரு தனியார் வைத்தியசாலையின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு 12000 ரூபாய் செலுத்தினால் கண் ஆபரேஷன் செய்து பார்வை வரும் என்றும் கூறி வருகின்றார். 萎
இவர் ஒரு தனியார் வைத்தியசாலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு பணம் செலுத்தித்தான் கண் பரிசோதனை செய்யப்படுகின்றது. இவரிடம் முக்குக்
கண்ணாடி வாங்கினால் மாத்திரம் தான் 'அக்ரஷாரா
காப்புறுதிப் படிவத்தில் ஒப்பம் இடுகின்றார் எதிர்த்து நியாயம் கேட்டால் ஏசுகின்றார்.
கல்லடி விபுலானந்தர் பாடசாலை, காத்தான்குடி பாடசாலை, மட்டக்களப்பு தொடக்கம் பெரிய கல்லாறு பாடசாலைகளில் கடமை புரியும் அரச உத்தியோகஸ்தர்களிடம் இதுபற்றி விசாரித்தால் உண்மை
நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த வைத்தியர்
செய்யும் பிழையான காரியத்தால் பலர் பணத்தையும், பார்வையும் இழந்து மனதளவிலும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தயவு செய்து மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களை
சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து நல்ல சேவை மனப்பான்மையுள்ள கண், காது
சம்பந்தமான வைத்திய நிபுணர்களை மட்டக்களப்பு
வைத்தியசாலையில் சேவைக்கு அமர்த்தும்படி பொதுமக்கள்
சார்பாக முரசினூடாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையுள்ள வாசகர், ஏ.ஆதம்பாவா, காத்தான்குடி,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: -011 4-514282
தொலை நகல் (Fax)-011 4-513266
FF-GLouisi): (E-mail):- murasu Ostnet.
சாந்தமருது Joli DUEUR
CID, 24 - 30, 2007

Page 3
uIII)-isomeugustaigsiteit is ப்பும் சக்திகளுக்கு
- JF(p, ældu பிரமுக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சிவில் சமூக அமைப்புக்களும் அளித்த உறுதிமொழி களுக்கும், விடுத்த வேண்டுகோள்களுக்கும் இணங்க, யாழ்பல்கலைக்கழக சமூகம் பகிஷ் கரிப்பைக் கைவிட்டமையை யாழ்ப்பாணத் " திலுள்ள சமூக, சமயத் தலைவர்கள் பாராட்டி யுள்ளனர். நல்லை ஆதின மகாசந்நிதானம் பரீலரீ பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்.ஆயர் அதிவண தோமஸ் செளந்தரநாயகம் ஆண் டகை, மெளலவி குத்தூஸ் உட்பட பல சமூகப் பிரமுகர்களும் யாழ்பல்கலைக்கழக மாணவரொன்றியத்தின் முடிவை வரவேற்றுள் ளனர்.
சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்கு மான மக்கள் கமிட்டியைச் சேர்ந்த பிரமுகர் களான அதிவண தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை, யாழ்பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை உள் ளிட்ட பலர் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியைக் கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து இது தொடர் பாகப் பேசியிருந்தனர். யாழ்ப்பாண மாணவர் களின் போராட்டத்தை வன்செயல் மயமாக்கி, யாழ்.மாணவர்களின் கல்வியைப் பாழடிக்க எவரும் முயற்சியெடுக்கக் கூடாதென்று
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ். கட்டளைத் தளபதிக்கும் சமாதா
क्षं
கமிட்டி பிரமுகர்களு 17ஆம் திகதி நடந்த
யாழ்ப்பாண சமுக சமயப் பிரதிநிதிகள் னத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் தமிழ்நெற் இணையத
கலைஞரின் தொலைக்காட் இலங்கையர்களுக்கும் இ
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான அடுத்த மாதம் 3ஆம் திகதி கலைஞர் தொலைக்காட்சிச் சேவையென்ற புதிய அலைவரிசை ஆரம்பிக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சராகவிருந்த தயாநிதி மாறன் கலைஞரின் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிணக்குகளையடுத்து இராஜினாமாச் செய்து கொண்டார். தயாநிதி மாறனின் சகோதரரான கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சிச்
சேவையே இதுவரை காலமும் தி.மு.க.வின் பிரசார |
இயந்திரமாகச் செயற்பட்டு வந்தது.
சன் தொலைக்காட்சிக்கு பங்குச் சந்தையில் இந்திய ரூபா கணக்கில் 7ஆயிரம் கோடி ரூபா இருப்ப
தாக அண்மைய ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இராஜேந்திரன் என்ற இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பிரஜையின் ராஜ் தொலைக்காட்சியே கலைஞரின் தொலைக்காட்சியை ஏற்படுத்து வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ராஜ் தொலைக்காட்சியின் முகாமைத்துவப் பணிப்பாள ரான எம்.இராஜேந்திரன் 1964ஆம் சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியப் பிரஜா
ஆண்டு சிறிமா -
உரிமையைப் பெற்றவராவார். | இவர் தற்போது தமிழகத் |புள்ளியென்பது குறிப்பிடத்தக்க தமிழ் நாட்டில் அனைத்து | ளுமே தத்தமக்கென தொலை |களைக் கொண்டிருக்கின்றன. ரி.வி.அண்மைக்காலம் வரை | கருவியாக செயற்பட்டு வந்தது.
யான அனைத்திந்திய அ.தி.மு தாவுக்குச் சொந்தமாக ஜெயா பாட்டாளி மக்கள் கட்சித் தை தாஸ் கடந்த செப்டெம்பர் மாத தொலைக்காட்சி அலைவரிை குறிப்பிடத்தக்கது. சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையக கலைஞர் தொலைக்காட்சி சேவைக்கு ஊழியர் நேர்முகப் பரீட்சை கடந்த 21ஆம் நீதி 560L தக்கது. இலங்கையின் புகழ்பெற்ற ஒலிபரப்ப சேவையில் சேர்த்துக்கொள்வதற்கு கலைஞர் தாகவும் தெரியவருகின்றது.
D gri sjaalslið Say Guyê sla
தமிழ் நாட்டின் வேளாங்கண்ணி, கோடியாக்கரை, வேதாரணியம் ஆகிய கரையோரப் பகுதிகளில் பந்தோப பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. கரையோரக் காவல் படையினரின் மா அதிபர் கடந்த வாரம் நாகபட்டினத்திற்கு விஜய மேற்குறித்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இலங்கையில் மோதல்கள் அதிகரித்துக் காண புலிகள் இயக்கத்தினர் ஊடுருவுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இதேவேளை ஆயுதக் கடத்தல்களைத் தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதே திடீர் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்.மாணவர்களின் போராட்டத்தை வன்செ
ளுக்கு எமது ஒத்துழைப்பு என்றுமே உண்டு. ஆனால் நியாயமான போராட்டங்களுக்கு ஒத்து ழைப்பு வழங்குவதாகக் கூறிக்கொண்டு, பஸ் ளிப்பு நடத்தி வன்முறைப் போராட்டங்களை முடுக்கி விட்டு பாடசாலைகளை மூடி மாணவர் களின் கல்வியைப் பாழடிக்கும் தீய சக்திகளின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளது. யாழ்பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்பாக அந்தக் கட்சி விடுத் துள்ள அறிக்கையின் பூரண வாசகம் வருமாறு: யாழ்ப்பாணத்தில் தொடர்கின்ற ஆட்கடத் தல்கள், கொலைகள் என்பவற்றை நாம் கண் முத்து வந்துள்ளோம். அதிலும் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் அச்சுறுத்தல் விடுக்கப் மட்டிருப்பதையும், மாணவர்கள் நால்வர் காணா மல் போயிருப்பதையும் அறிந்து நாம் எரிச்சல டைந்திருப்பதோடு, எமது மாணவச் செல்வங்
கல்வியை Tupaid (866)
மாணவர்களின் நியாயமான போராட்டங்க
களைத் தேடிக்கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க உரிய தேடுதல்களையும், விசார ணைகளையும் செய்ய வேண்டுமென படைத்தரப் பையும் வற்புறுத்தி வருகின்றோம். எமது மக்க ளிடம் மிச்சமாகவுள்ள் கல்விச் செல்வத்தை அழிக்கும் தீய நோக்கத்தோடு செய்யப்படுகின்ற செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் போராட வேண்டும். அதற்காக கல்விச் செயற் பாடுகளை குழப்பிக் கொண்டும் பாடசாலை களை மூடிக்கொண்டும் இருப்பதை சரியான வழிமுறையாகக் கருத முடியாது. மாணவர்க ளின் நியாயமான போராட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. ஆனால் தமிழ் கூட்டமைப்பினர் ஒத்துழைப்புச் செய்வதாகக் கூறிக்கொண்டு மாணவர்களின் நியாயமான போராட்டத்தை, பஸ் எரிப்பு நடத்தி வன்முறைப் போராட்டமாக மாற்றியதோடு, பாடசாலைகளை முடிவிடும் படியும், மாணவர்கள் கல்வியை கைவிடும்படியும் கூறியுள்ளதோடு, அதை ஊக்கு ழிப்பதுமானது எமது சமூகத்துக்குச் செய்யும்
CID. 24 - 30, 2007
அறிக்
மாபெரும் துரோகமாகும் வங்களைப் பாதுகாப்பத ளைப் பலி கொடுக்கவு யைச் சீர்குலைக்கவுமான நிறைவேற்றும் தமிழ் கூப் உறுப்பினர்களின் சமூ கைகளை நாம் வன்மை எத்தனையோ நெருக்கடி தபோதும் கல்வியை இழ தற்போதைய சவால்கை கல்வியைத் தொடர வே பாதுகாப்புக்கும், கல்வி எவர் இருந்தாலும் அை அத்தகையவர்களை சட் தோடு மாணவர்களுக்கு தொடர்வதற்கான இயல் விக்கப்பட வேண்டும் என் விடுக்கின்றோம்.
ຫົວM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5]ãi bli[[]]|[[ūg"IST இடமளிக்க வேணன்டாம்
ான்களும் வலியுறுத்தல்
கல்விம
ககுமிடையில கடநத சந்திப்பை திரிபுபடுத்தி
ளம் அன்றைய தினமே
வெளியிட்ட செய்தி யாழ்.பிரமுகர்களின் கண்டனத்திற்கு இலக்கானது."பலத்த முயற் சிகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள், பல்கலைக்கழக சமூகத்திற்கு விடுக்கப் பட்டிருக்கும் மரண அச்சுறுத்தலால் பூரண மாக ஸ்தம்பிதமடையும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக் கப்படத் தவறினால் நிலைமை மிக மோசம டையும்" என்று தமிழ்நெற் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
"மாணவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் சகஜநிலைமை சாத்தியமில்லை என்கிறார் பிஷப்" என்ற தலைப்பில் தமிழ்நெற் அன் றைய தலைப்புச் செய்தியை வெளியிட்டி ருந்தது. "கடத்தப்பட்ட மாணவர்களை உடன டியாக விடுவிப்பதே, யாழ்.குடாநாட்டின் கல் விச் செயற்பாடுகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி” என்று யாழ்.கட்டளைத் தளபதியைச் சந்தித்த பின் னர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை கருத்துத் தெரிவித்திருந்ததாக தமிழ்நெற் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழ்நெற் புலிகளின் இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்து யாழ்.ஆயர், யாழ்.
கட்டளைத் தளபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பூரண வாசகத்தைக் கீழே தருகின் றோம்.
தமிழ்நெற்றில் 2007, மே 17ஆம் திகதி வெளிவந்த செய்தி தொடர்பாக இதனை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். முழுச் செய்தியுமே யாழ்.ஆயர் அதிவணக்கத் துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம் அவர்க ளால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பலாலியில் இருந்து நான் திரும்பிய பின் னர் எந்தவொரு செய்தி ஊடகத்துடனும் நான் பேசவில்லை. எனவே என்னால் வழங்கப்பட்ட தாக தமிழ்நெற்றில் தெரிவிக்கப்பட்ட அறிக் கையை நான் முற்றுமுழுதாக மறுக்கின்றேன். இந்த துரதிர்ஷ்டவசமான செய்தி கவ லையளிக்கிறது. நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக இவ்வாறு யாழ்.ஆயர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டதைப் போன்று யாழ்.மாணவர்களும் தமது கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று யாழ்பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.
இடம்
தின் முக்கிய வர்த்தக
ملكية
முன்னணிக் கட்சிக ಅಣ್ಣನ್ನು கலாநத மாறனன சன தி.மு.க.வின் பிரசாரக் தி.மு.க.வின் பரமவைரி கதலைவி ಇಲ್ಡನ್ನು ரி.வி. இருக்கின்றது. லவரான டாக்டர் ராம ம் 6ஆம் திகதி மக்கள் சயை ஆரம்பித்தமை
மான அறிவாலயத்தில்
JTgi ETÉuli III. BÍBILEIB) முரீபெரம்புதூருக்குப் பாதயாத்திரை
இந்தியாவின் 9ஆவது பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலையை நினைவு கூருமுகமாக நினைவஞ்சலிக் கூட்டங்கள், ஆராதனைகள் கடந்த 21ஆம் திகதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன. கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வாலிபர் சங்க உறுப்பினர்கள் கர்நாடகத்திலிருந்து புறப்பட்டு கேரளம் ஊடாக தமிழ் நாட்டிற்குச் சென்று ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ரீபெரம்புதூர் கூட்ட மைதானத்தில் அஞ்சலி நிகழ்வொன்றினை நடாத்தினர்.
ஜமுனா நதிக்கரையோரத்திலுள்ள விர்பூமி நினைவாலயத்தில் ஸ்தோத்திரங்கள் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, பிள்ளைகள் ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தனுவென்று அழைக்கப்பட்ட தேன்மொழி இராஜரட்னம் என்ற புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜிவ் கொலை வழக்கில் எதிரிகளாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபாகரனும், பொட்டம்மானும் 16 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
களைச் சேர்ப்பதற்கான பெற்றமை குறிப்பிடத் ாளர் ஒருவரை தனது ரி.விதிட்டமிட்டிருப்ப
ஸ்து நடவடிக்கைகள் பம் செய்ததையடுத்து ப்படும் இத்தருணத்தில்
கரையோர காவல்
g5 Lf5gD 3F GhJFashool 605 g-D LLATPrif g_5ITL 76OII Tri Y
கிளிநொச்சியில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை தமிழ்ச்செல்வனின் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் புலிகள் இயக்கத்தின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடைபெற்ற போது வாகனத்தில் தமிழ்ச்செல்வன் இல்லாததால், அவர் அதிர்ஷட வசமாக உயிர் தப்பினாரென்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வாகனம் பலத்த சேதத்திற்கு இலக்காகியது. அன்பரசி, அருந்தா ஆகிய இரு பெண் புலி உறுப்பினர்களும் மறவன், பிரியவன் ஆகிய இரு ஆண் புலிகளும்
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர். கருணா அணியினர் இத் தாக்குதலை நடத்தியதாகத்
புலிகளால் தெரிவிக்கப்பட்டது.
ாடு, வாகனங்களிலும்
பலாக்கி
எமது மாணவச் செல் நற்கு மாறாக அவர்க ம், அவர்களின் கல்வி 1, புலிகளின் திட்டத்தை டமைப்புப் பாராளுமன்ற க விரோத நடவடிக் யாகக் கண்டிக்கிறோம். களுக்கு முகம் கொடுத் க்காத எங்கள் சமூகம், ள எதிர்கொண்டு தமது ண்டும், மாணவர்களின் க்கும் அச்சுறுத்தலாக த நாம் கண்டிப்போம். டத்தின் முன் நிறுத்துவ த் தமது கல்வியைத் புச் சூழலும் தோற்று று அரசிடம் கோரிக்கை
தமிழர்களுக்கு சிங்களத்தில் படிவங்கள்,
சீர்செய்யப்படுமென அமைச்சர் உறுதி
தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டு இருபது வருடங்கள் பூர்த்தியாகப் போகின்ற இந்த நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கு சிங் கள மொழியிலான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதா கப் புகார் தெரிவிக்கப்படு கின்றது. குடும்ப விபரங்க ளைச் சேகரிப்பதற்காக கிராம சேவகர்கள் ஊடாக விநியோ கிக்கப்பட்ட படிவங்களே தனிச் சிங்களத்திலி ருக்கின்றன. பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே இந்தப் படிவங்களை விநியோகித்து வருகின்றது.
இந்த நாட்டில் 26 சதவீதமான மக்கள் தமிழையே தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களும் முஸ்லிம்களுமாவர். 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி தமிழ் மொழிக்கு அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர் கருஜயசூரியவிடம் சுட்டிக்காட்டப் பட்டது. அதிகாரிகள் தரத்தில் உள்ள
அமைச்சர் கருஜயகுரி
வர்களின் கவனயீனமான நடவடிக் கைகள் காரணமாக இத்தவறு நேர்ந்துள்ளது. இதனைச் சீர்செய் யுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றேன். இது குறித்து அரச கரும மொழிகள் ஆணை யக தலைவர் ராஜா கொலுரேயி டம் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த 20 வருடங்களாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அரச கரும மொழிக் கொள்கையை அமுல் படுத்துவதில் பாரிய தவறுகளை இழைத்து வருகின்றன. இந்த நாட்டில் இனப்பிரச்சினை மோசமடைவதற்கு அரச கரும மொழிக் கொள்கை சரிவர அமுல்படுத்தப்படாமையுமே ஒரு காரணமாகும். 26 சதவீதம் தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். ஆனால் அரசாங்கத் துறைகளில் 8.6 சதவி தத்தினரே தமிழ் தெரிந்தவர்களாக உள்ளார் கள். அரசாங்க ஊழியர்களுக்கு இரண்டாவது மொழி கொள்கை போதனை பற்றி பேசப்பட்டு வருகிறதேயொழிய அதனை அமுல்படுத்து வதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வில்லையென்றும் அவர் சொன்னார்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLDuîlsio: (E-mail):- murasu (CDsltnet.lk
Ugp UTėFLD (நாட்டு நடப்பு) ல்லாயில்லை
அன்புள்ள உங்களுக்கு 1
彎縫尊 655 D. வடக்குப் போர் முனையில் புலிகள் தமது முன்னரங்குகளை பின் நகர்த்திச் செல்லுமளவுக்குத் தாக்குதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறன. இந்த நிலையில் புலிகள் சமாதானப் பேச்சுக்கான தமது நிலைப்பாட்டைக் கூறியிருக்கின்றனர்.
அதாவது, இலங்கை அரசு தம்மைப் பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்டு தமக்கு எதிரான தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அதை சர்வதேச சமுகம் கண்டிக்காமல் மெளனம் காத்து வருகின்றது. இந்த நிலையில் தம்மை சமாதானப் பேச்சின் சம பங்காளிகளாகவும், படை வலுவில் சம நிலையிலும் ஏற்றுக் கொண்டு, சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலே, தாம் மீண்டும்.சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான விருப்பம் கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
இதேவேளை, அரசாங்கமோ கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பிரசன்னத்தை இல்லாது செய்துள்ளதாகவும், தொப்பிக்கலயில் மட்டும் மிகச் சொற்பமான புலிகள் தஞ்சம் புகுந்திருப்பதாகவும், தற்போது வடக்கில் மடுப்பகுதியில் புலிகள் பின்னடைவு கண்டுள்ள நிலையில் கடல் மார்க்கமாகவும் புலிகளைக் கட்டுப்படுத்தியுள்ளதால், புலிகளின் பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்ச்சியானதாக இருக்கப்போவதில்லை. அதையும் க்ட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம். இந்த நிலையில் புலிகள் ஏதும் நிபந்தனைகளை சொல்லிக் கொண்டு பேச்சுக்களுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மறுபக்கத்தில், கண்காணிப்புக்குழுவோ இருதரப்பும் படைக்குவிப்பு, ஆயுதக் குவிப்பு என்று மோதலுக்கான தயாரிப்புக்களை தாராளமாகச் செய்து வருகின்றது. இது கவலை தருகின்றது என்று கூறி இருக்கின்றது.
அண்மை நாடான இந்தியாவும் இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருப்பது கண்டு கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கிழக்கில் கொக்கட்டிச்சோலை பறிபோகும் தறுவாயில் சமாதானம் பற்றிப் பேசிய புலிகள், வன்னி மீது முன்னேறும் தாக்குதல்கள் நடத்தப்பட முஸ்தீபுகள் உள்ள நிலையில் இப்போதும் சமாதானம் பற்றிப் பேசுவது தற்காப்பு நடவடிக்கையே தவிர உண்மையான சமாதான நோக்கமில்லை என ராஜதந்திரிகள் கூறுகின்றனர்.
வடக்கு கிழக்கில் பலமாக இருந்தபோதும், ஆயுத வலுவுள்ள நேரத்திலும்கூட புலிகள் எந்தவொரு சமரச முயற்சியையும் வெற்றி பெறும் வகையில் கையாளவில்லை. புலிகளைப் பொறுத்தவரை மாற்றுத் தலைமைகளின் கருத்துக்களும், தலையீடுகளும் இலங்கை | அரசாலும், சர்வதேச அரசுகளாலும் கவனத்தில் எடுக்கப்படுகின்ற போதே சமபங்காளிகள் என்பதை வலியுறுத்துவதும் கபடத்தனமே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு தமிழ் மாற்று அரசியல் தரப்புகள் கூறுகின்றனர். ܵ
இவை பற்றியெல்லாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் கவனத்துக்குரியது. தற்போது இலங்கை நாட்டின் நிலைமையானது சர்வதேச சமுகத்தை வெறும் விமர்சகராக மட்டுமே பார்க்க முடியும். மற்றபடிக்கு அரசாங்கத்திடம் உடனடியாக சமாதானத்துக்கான முன் வரைபு ஏதுமில்லை. புலிகளைப் பொறுத்தவரை - அவர்களுக்கு ஓய்வு தேவை. அதற்காக சமாதானத்தின் பெயரால் கால அவகாசம் தேவை. ஏனைய தரப்புகளைப் பொறுத்தவரை, கொடாக்கண்டன் வீடாக்கண்டன்களுக்கு இடையில் வெறும் முயற்சியாளர்கள்தான். இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் உடனடி நன்மை எத்தரப்பிடமிருந்தும் மக்களுக்கு இல்லை. பலதரப்பட்ட நிகழ்ச்சி நிரலிலும் மக்களுக்கு மிச்சமிருப்பது ஏமாற்றம்தான்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர். -
யாழ்ப்பாணம் மீண்டும் குமுறிக் கொண்டிருக்கின்றது. அளிக்கப்பட்ட உறுதிமொழிகளையடுத்து யாழ்பல்கலைக் கழக மாணவர்களின் இருவாரகால பகிஷ்கரிப்பு தற்கா லிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் குதித்ததாலேயே இந்தக் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருந்தது. கடந்த நான்காம் திகதி இரவு சிவிலுடையில் ஆயுதபாணிகளாகச் சென்ற சிலர், வீடுகளி லிருந்து நான்கு மாணவர்களைக் கடத்திச் சென்றிருக் கின்றார்கள். யாழ்.பரியோவான் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், யாழ்.இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கூட்டிச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நள்ளிரவு நேரத்தில் சீருடையில் புகுந்த சிலர் வழங்கிய துண்டுப் பிரசுரங்கள் அங்கு பீதி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ்பல்கலைக்கழக பேராசிரியர்கள், போதனாசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 323 பேர்களின் பெயர்க ளைக் குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் அப் பிரசுரங்களில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கடத்தல், மிரட்டல் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாணவர் சமூகம் போர்க்கொடி தூக்கி யுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மட்டுமல்ல, ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட ஆயுததாரிகள் வருவதும், மிரட்டுவதும், கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும் இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. தற்போதெல்லாம் இதுவோர் அன் றாட நிகழ்வாக மாறி விட்டிருக்கின்றது. மாணவர்கள் கடத்தப்பட்டமைக்கும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மைக்கும் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார்? அவர்க ளின் நோக்கம் என்ன? மாணவர்கள் சுயமாகவே போராட் டத்தில் கிளர்ந்தெழுகின்றனரா? அல்லது போராட்டத்தைத் தூண்டி விட்டு, அதில் குளிர்காய யாராவது முனைகிறார் களா? இத்தகைய கேள்விகளுக்கான விடைகள் சரிவரக் காணப்பட்டால் மட்டுமே, குற்றவாளிகளை இனங்காண முடியும். அதனூடாக பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முடியும். ஆனால் யுத்தத்தில் ஈடுபடும் சக்திகள் இவை போன்ற நிழல் யுத்தங்களையும் நடத்தி வருகின்றன என் பதை யாரும் மறுக்க முடியாது. படைத் தரப்பினரும் புலிகள் இயக்கத்தினரும் இந்த அடாவடித்தனங்கள் குறித்துப் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். இரு தரப்பினருமே தாம் என்றுமே குற்றம் செய்யாதவர் களைப் போன்று, தம்மைப் புனித சூசையப்பர்களாகக் காட்டிக் கொள்ள முனைகிறார்கள். யுத்தத்தில் ஈடுபடும் தரப்புகள் மட்டுமல்ல, அவர்களின் கைக்கூலித் தரப்புகளும் ஒரு நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.ஆயர் வன பிதா தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை அவர்கள், யாழ்பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உள் ளிட்ட சில சிவில் சமூகப் பிரமுகர்கள், யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியைச் சந்தித்து, பிடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கேட்டுள் ளனர். அதாவது இரணுவத்தினரே இந்த மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாமென்ற நோக்கத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான மாண வர்களினதும் மக்களினதும் சுட்டு விரல்கள் இராணுவத்தை நோக்கியே திரும்பியிருக்கின்றது. வேண்டுமானால் திருப்பப் பட்டிருக்கின்றது என்று சொல்லிக் கொள்ளலாம்.
அநியாயமான போராட்டங்களை நடத்துவதற்கு மாண வர்களை உசுப்பி விடுவதும் மாணவர்களின் நியாயமான போராட்டங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு மற்றத் தரப்பை நோக்கி அம்பை எய்வதும் ஒன்றும் புதிய விடயமல்ல, விடுதலைப் போராட்டமோ அல்லது பயங்கரவாத யுத்தமோ, மாணவர் சமூகம் முன்னிலை வகிப்பது உலகளாவிய உண்மை, இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் ஆக்ரோ ஷமாகக் கிளர்ந்தெழுந்தமை வரலாறு. 1970களின் முற் பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் அறி முகப்படுத்திய, பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்
UrgüLINGUIği காணாமல்
யாழி. பல்கலைக்கழகத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கடத்தப்படும் மாணவர்களும் šШПtji 2 gigЛIDBibliji!
படுத்தல் முறை யாழ்ப்பாண மாணவர்களைப் பெரிதும் பாதித்தது. இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாணவர் பேரவையே ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது.
தரப்படுத்தல் முறை, யாழ்ப்பாண மாணவர்களைக் குறி வைத்துச் செய்யப்பட்டதாக கூற முடியாது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க மிஷனரிப் பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டமையும், ஆளும் வர்க்கத் தின் அரச வேலைகளைக் கையாள்வதற்கு யாழ்ப்பாணத் தமிழர்களை முன்னிலைப்படுத்தி பிரிட்டிஷ் அரசு கை யாண்ட பிரித்து ஆளும் முறை, விட்டுச் சென்ற புண்ணின் வளர்ச்சிப் போக்கே தரப்படுத்தல் முறைக்கு வழி வகுத்த தென்று கூறப்படுகின்றது. இதனை தவறென்றும் கூற முடி யாது. ஈரோஸ், ஈபிஆர்.எல்.எப், ரெலோ, புளொட் புலிகள் ஆகிய இயக்கங்களிலெல்லாம் யாழ்ப்பாண மாணவர்கள் அச்சாணிகளாகச் செயற்பட்டிருக்கிறார்கள். புலி இயக்கம், ஏனைய சக இயக்கங்களை ஆயுத முனையில் வேட்டை யாடியபோது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிருகத்தன மாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்.ஜெயவர்த்தன அமுல்படுத்திய பயங்கரவாத தடைச் சட்டமும் ஆயிரக்கணக்கான மாணவர்களை வேட்டையாடு வதற்கு அரச படையினருக்கு லைசென்ஸ் வழங்கியது.
2002ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யுத்த நிறுத்தம் கூட மாணவர்களின் பலியெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. இந்த வரலாற்றுப் பின்புலத்துடன்தான் இன்றைய மாணவர்களின் கிளர்ச்சியை நாம் நோக்க வேண்டியிருக்கின்றது. அண்மைக் காலங்களில் யாழ் பல்க லைக் கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். நால்வர் காணாமல் போய்ப் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்.மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மாண வர்களில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் யுத்தச் சூழ்நிலைகளின் காரணத்தினால் கல்வியை இழந்திருக் கிறார்கள். நான்கு மாணவர்கள் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கெதிரான மாண வர்களின் கிளர்ச்சி நியாயமானது. ஆனால் கடத்தியவர்கள் யார்? இந்த இனம் தெரியாத முகமுடிகள் எவை? அர சுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் அப்பாவித் தமிழ் மாணவர்களின் கல்வி பகடைக்காயாக்கப்படுகின்றது என்பதே உண்மை. ஆட்டோ சாரதிகளுக்கு ஆயுதப் பயிற்சி யளித்து, மாணவர்களையும் மக்களையும் உசுப்பி விட்டு, படையினர் மீது யுத்த நிறுத்த காலத்தில் தாக்குதல்களை நடத்துவதற்குத் தூண்டி விட்டவர்கள் புலிகள். மக்கள் படையென்ற ஒட்டுப்படையை உருவாக்கி, தாக்குதல் வெற் றிக்கேற்ப சன்மானமும் வழங்கியவர்கள் புலிகள், கள்ள
படையினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், கொல்லப்பட்ட புலி இயக்க உறுப்பினர்களும் இந்த எண்ணிக்கைக்குள் அடங்குவர்.
யாழ்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூன்று மாண வர்கள் கடந்த ஆறுமாத காலத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள். ஒரு மாணவர் காணாமல் போயிருக்கின்றார். மூன்று மாணவர்கள் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய் யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களைக் கொன்றவர்கள், கடத்திய பின்னர் விடுவித்தவர்கள் பற்றி யெல்லாம் : கழக மாணவர்களுக்கு நன்கு தெரியும் யாழ்பல்கலைக் கழக மாணவர்களுக்குள் பதுங்கி இருந்து கொண்டு படையினர் மீது குறிவைத்து தாக்கிய வர்கள் யார் என்பதும் மக்களுக்குத் தெரியும்,
யாழ். பல்கலைக் கழகம் இன்று நேற்றல்ல, அது ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஓர் அரசியல் சர்ச்சையின் மையப் பொருளாக இருந்து வந்திருக்கின்றது. இந்துப் பல்கலைக் கழகம் வேண்டுமென்று ஒரு தரப்பினரும், தமிழ் பல்கலைக் கழகம் வேண்டுமென்று மறு தரப்பினரும் மோதிவந்திருக்கின்றார் கள். இன்று அப் பல்கலைக் கழகம் அரசியல், இராணுவ பலப்பரீட்சையின் கள முனையாக மாற்றப்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த விஜிதரன் என்ற மாணவன் 1985ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். யாழ்பல்கலைக் கழக மாண வர்களின் போராட்டங்களில் முன்னிலை வகித்த இந்த மாணவனின் புலி எதிர்ப்பு நிலைப்பாடு, அவனது படு கொலைக்குக் காரணமாக அமைந்தது. மனித உரிமைப் போராளியும், சிறந்த கவிஞையுமான செல்வி புலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். துணிந்து நின்று விமர்சனங்களை
மேற்கொண்டதே அவரது படுகொலைக்குக் காரணம். மருத்துவப் பேராசிரியையான ரஜனி திரணகம யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகாமையில் வைத்து புலிகளால் சுட்டுத் தள்ளப்பட்டார். மனித உரிமை மீறல் களை அம்பலப்படுத்தியதே அவர் செய்த குற்றம். மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வந்த, மனித உரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக போத னாசிரியர் குழுவைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வி மான்கள் அனைவரும் புலிகளால் யாழ்ப்பாணத்திலி ருந்து விரட்டப்பட்டனர். கடந்த வருடம் யாழ்பல்க லைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்ட ரட்ணஜிவன் கூல் யாழ்ப்பாணப் பக்கம் தலைகாட்டாதபடி புலிகளின் முகவர்களால் விரட்டப்பட்டார். நாட்டை விட்டுத் தப்பி யோடி, அமெரிக்காவில் அவர் குடும்பத்தோடு தஞ்சம டையும் அளவிற்கு கொலை மிரட்டல்கள் அவருக்கு விடுக்கப்பட்டிருக்கின்றன.
படையினரும் தமது பங்கிற்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துவரும் கண்டனங்கள் இதற்குச் சான்று. இதற்கும் அப்பால் யுத்தத்தின் அகோ ரங்களைச் சுமந்து வாழும் யாழ்.மக்களுக்கு புதிய ஆதாரங்களைத் தேடிக் கொடுக்க வேண்டிய தேவை யில்லை. யுத்தத் தரப்புகள், தமது அரசியல், இராணுவ பலப்பரீட்சையின் களமாக யாழ்பல்கலைக்கழகத் தையும், பாடசாலைகளையும் மாற்றக் கூடாதென்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். O
வாக்குகள் மூலம் எம்.பி.
யாகத் தெரிவான குதிரை கஜேந்திரன் யாழ்பல் கலைக் கழகத்திற்குள் ளேயே ஆயுதங்களைச் சேகரித்து வைத்து புலி களின் பாசறைத் தளபதி யாக செயற்பட்டிருக்கின் றார்.
யுத்த நிறுத்த காலத் தில் இந்த அத்துமீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. யுத்தநிறுத்த ஒப்பந்தம் எமது கைகளைததான கட்டி வைத்திருக்கின்றது. கண்களை அல்ல என்று யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்திருந்தார். யுத்த நிறுத்த காலத்தில் யாழ். மாவட்டத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேற் பட்ட பொது மக்களும்,
Gnei DJ Jr.
ہےے سے ہے.002_eto
காலம் காலமாக ஆட்சிசெய்து வந்த அரசுகளே தமிழ் மாணவர்களின் கல்விக்கு வேட்டு வைத்ததாக கூறி வந்ததே வரலாறு. ஆனால் இன்றோ எப்படியாவது கல்விச் சாலைகளை இயங்க வைக்க வேண்டுமென அரசாங்கம் முயற்சி எடுக்க தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொள்வோரே தமிழ் மாணவர்களின் கல்விக்கு வேட்டு வைக்கும் கைங்கரியத்தை கச்சிதமாக செய்ய முயன்று வருகின்றனர். இதற்கிடையில் இந்த வாரமும் யாழ் வளாகம் முடப்பட்டிருந்தால் தன்னுடைய விசேட அதிகாரங்களை பயன்படுத்தி வளாகச் சூழலையே தன்னுடைய கட்டுப்பாட்டில் தளபதியார் கொண்டுவந்திருப்பாராம். அதை அவரே வளாக பொறுப்பாளருக்கும் மாவட்ட பொறுப்பாளருக்கும் நேரடியாகச் சொல்லியிருந்தாராம்
CID. 24 - 30, 2007

Page 5
கிழக்கில் படையினர் பெற்றுக் கொண்ட குறிப்பிடத்தக்களவு இராணுவ வெற்றிக்குப் பிறகு வடக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முன்னமே பல ஆதாரங்களுடன் கூறி இருந்தேன்.
இப்போது படையினர் இரண்டு விதமான திட்டங்களுடன் வடக்கு நோக்கிய போர்முனையைத் திறந்துள்ளனர். எல்லோரும் எதிர்பார்த்தது போல் யாழ்ப்பாணத்தின் பக்கமாக இருந்து வன்னி பெருநிலப்பரப்பை நோக்கி ஒருபடை நகர்வு இப்போதைக்கு இருக்காது. ஆனால் அங்கு படையினர் எப்போதும் ஒரு நகர்வுக்குரிய தயாரிப்புகளுடன் ল্ল வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மடுப்பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நகர்வுகளின் சாதக பாதக விளைவுகளைப் பொறுத்தே யாழ். களமுனை எந்தவேளையிலும் பெரும் எடுப்பில் திறக்கப்படும்.
ஆகவே இப்போதைக்கு புலிகளுக்கு நெருக்கடிகளையும், இழப்புக்களையும் தரக்கூடியப் போர்க்களமானது வன்னியின் தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்துமே திறக்கப்பட்டுள்ளது. இதில் வன்னியின் மேற்குப் பக்கமாக மடுப்பிரதேசத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகள் இப்போது தமது பிடியை விட்டுவிட்டு பின் வாங்கும் நிலையை எட்டியுள்ளனர்.
மடுத் தேவாலயப் பிரதேசத்தைப் பிடித்து மன்னாரின் சில பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் ஊடாக தள்ளாடி முகாமையும், படையினரின் முன்னரங்குகளையும் புலிகள் தாக்கும் தூரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டிய முதல் தேவை இருக்கிறது.
இதற்கான ஆயத்த வேலைகளுக்காகவே புலிகளின் நடமாட்டத்தையும் விநியோக மார்க்கங்களையும் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
அதேபோல் தள்ளாடி முகாமிலிருந்தும், வவுனியாவிலிருந்தும் கடுமையான ஷெல் தாக்குதல்களைப் படையினர் நடத்திய போது படையினர் நகரப் போகிறார்கள் என்பது புலிகளுக்குத் தெரிந்துவிட்டது. பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்பு தம்பனை இராணுவ முகாமிலிருந்தும், திருக்கேதீஸ்வரத்திலிருந்தும், மடுச்சந்தி இராணுவ முகாமிலிருந்தும் இருக்கும் என்றும் எதிர்பார்த்தனர். அந்தப் பகுதி
SLSLSLSLSLSLSLS
LLLLLL LL LLLLL LL LLL LL LL LLLL LLL L L L L L L L L L L L L L
மேற்பட்ட சடலங்கள் மனிதப் புதைகுழிகள் புலிகளின் மடுப் தற்போதைய முன்ன பாலமோட்டை பெரிய நோக்கி பின் நகர்த் காரணம், மேலும் ப6 தமது தடுப்புக் காவ வெள்ளாங்குளம், இ விடத்தல்தீவு, பின்ன அடம்பன், பரப்புக்
முன்னரங்குகளில் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய இராணுவத்தினர், வவுனியாவிலிருந்து மடுத்தேவாலயத்தின் பின் பக்கமாக புலிகளின் முன்னரங்குகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறினர். இரணை இலுப்பைக்குளம் ஊடாக முன்னேறிய படையினருக்கு எதிர்பார்த்ததைப் போல் கடுமையான எதிர்ப்புகள் இல்லாததால் அடுத்தடுத்து முள்ளிக்குளம், விளாத்திக்குளம் என்று முன்னேற முடிந்தது. விளாத்திக்குளத்திலிருந்து தட்சணா மருதமடுவுக்கு முன்னேறுவதில் ஓரளவு
எதிர்ப்புகள் இருந்ததில் படையினருக்கும், புலிகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டன. படையினர் தரப்பில் 27க்கும் அதிகமானவர்கள் பலியாகியும் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருக்கலாம் என்று சில உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் புலிகள் தரப்பில் 48க்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இதற்கு மேலதிகமாகவும் இழப்புகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்குப் பிரதான காரணம், துணைப்படை, எல்லைப்படை என்ற பெயரில் அண்மையில் பலாத்காரமாக பிடித்தவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களையே முன்னரங்குகளில் புலிகள் நிறுத்தினர். அவர்களுக்குப் பொறுப்பாக புலிகளின் இரண்டாம், முன்றாம் நிலை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆகவே போதுமான தாக்குதல் அனுபவம் இல்லாமல் பலர் பலியாகினர். இவ்வாறு பலியாகிய ஒன்பது பேரின் சடலங்களைப் படையினர் கைப்பற்றியபோது அதுவர்ை தமது பக்கம் எவ்வித இழப்புகளும் இல்லை என்று கூறி வந்த புலிகள் மறைக்க முடியாமல் தமது தரப்பில் ஏழுபேர் பலியானதாகவும், அதில் அநேகமானவர்கள் தேசியத் துணைப்படையினரெனவும் அதுவும் 2ஆம் தர லெப்டினன்மார் என்றும் உண்மையான தமது உறுப்பினர் அப்பனும் பலியானதாகக் கூறினர். லெப்டினன்மாரும் மேஜர்மாரும் பலியாகி இருந்தால் அவர்களுக்கு சோல்ஜர்கள் இருந்திருக்கமாட்டார்களா? ஒரு லெப்டினனுக்கு கீழ் எத்தனை சோல்ஜர், ஒரு மேஜருக்கு எத்தனை சோல்ஜர், அவர்கள் பலியாவதற்கு முன்னரே அவர்களின் பொறுப்பாளர்கள் பலியானார்களா என்ற கேள்விகளுக்கு பதில் வன்னியில் இரவிரவாக பாரிய குழிகள் தோண்டப்பட்டு ஒரே குழிக்குள் ஒன்றுக்கு
ஆக்கள் காணாமல் போகி னம் எண்ட லிஸ்ட் நாளுக்கு நாள் நீளமாகிக் கொண்டே போகுது. காணாமல் போனவை யைக் கண்டுபிடிக்க வேணும், விடுவிக்கவேணும் எண்டு சனம் பதறிக் கொண்டு இருக்கேக்க, எல்லோரையும் பைத்தியமாக்கு மாப்போல சில தகவல்கள் வெளியாகி இருக் குதுங்கோ, என்னடாப்பா அது எண்டு என்னை ஏன் பார்க்கிறியல், விஷயத்தைக் கேளுங்கோ, காணாமல் போனதாகச் சொல்லப்படுகிறதில பத்துப்பேர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக் கெண்டு விமானத்தில ஏறிப்போயிருக்கினமாம் எண்டு விமான நிலையப் பதிவுகள் சொல்லுது அதுபோலை 12 பேர் புதிதாக பாஸ்போர்ட் எடுத்திருக்கினமாம் எண்டு கடவுச்சீட்டுத் திணைக்களத்தின்ர உயர் அதிகாரி ஒருவர் உறுதியாகச் சொல்லியிருக்கார், உதுகளை கேள்விப்படேக்க உண்மையாக யார் கடத் தப்பட்டிருக்கினம், யார் தங்களைத் தாங்களே கடத்தியிருக்கினம் எண்டதைத் தெரிஞ்சு கொள்ள ஏலாமல் இருக்குதுங்கோ, உதில மனித உரிமைகள் எண்டும், கண்காணிப்பு எண்டும் தொண்டத்தண்ணி வத்தும் வரையும் கத்தினவையையும் முட்டாளாக்கிப் போட்டின முங்கோ,
உப்பிடி நடந்தால் இனிமேல் ஒரு சம்பவம் உண்டால் யார் வருவினம் சொல்லுங்கோ, முன்னம் ஒரு தடவை சொன்னனான், குடா நப்டில சில பேர் தங்களுக்கு ஆபத்தெண்டும்,
காரணங்களுக்காக தங்களைத் தாங்களே
CID. 24 - 30, 2007
SIGrif SIGilg இருந்து மனிதனாக ம சில பேர் மனிதனிலிருந் கொண்டிருக்கினமுங்கே எண்டு கண்டு பிடிச்சி குனாவை இனிசியலாக் எண்டால் குரங்கா எ ஆள். இயல்பாகவே கு தாவும். ஆனால் இவர்
நிகழ்ச்சி தாவுறார். ஏெ எண்டால் குரங்கார் நிக ரெண்டுபேர் வந்து கல் பந்தப்பட்ட பிரச்சினைக களிடம் கேட்டுத் தெரிந் பட்ட பிரச்சினைகள் ( விட்டுப்போட்டு கடந்த
பாதுகாப்பு வேணுமெண்டும் சொல்லி முறைப்பாடு செய் யிறதும், சிறைகளுக்குப் போற துமாக இருந்திச்சினம், அவை யோடை வேறு சிலர் தங்களுக்கும் உப்பிடிப் பிரச்சினை எண்டு சொல்லி வெளிநாடு போற துக்காக டொக்யூமெண்ட்ஸ் தயாரிச்சுக் கொண் டிச்சினம். அதுபோலை கிட்டடியில ஒரு தகப்பன் தன்ர மகனையே ஹோட்டல் அறையில தங்க வச்சுப் போட்டு அண்டை நாட்டில இருக்கிற தன்ர மனைவியிடம் மகனைக் கடத்திப் போட் டாங்கள் எண்டும் எட்டு லட்சம் ரூபா பணம் கேக்கிறாங்கள் எண்டும் டுபாக்கூர் விட்டவர். உதுகளைப் பார்த்தால் என்ன தெரியுது. உண் மையாக நடக்கிற சம்பவங்களையும் பொய்யாக்
கிப் போடுவாங்கள் போல இருக்குது. எனக்கு சில பாத்தீங்கள் என என்ன சந்தேகம் எண்டால் காணாமல் போன வீணைக்கட்சியையும், தாகச் சொல்லப்படுகிறவையில அவ்வளவு இழுக்கிறதும், அவையள்
பேரும் உண்மையில காணாமல்தான் போயி ருக்கினமோ, இல்லாட்டில் சில பேர் வேறு ஏதும்
கத்தோடை கருத்துச் வின்ர போக்காக இரு ரங்கா எப்ப இருந்து ஆனார் எண்டு உந்த கொண்டிருக்கிறவை :ே நான் நினைக்கிற யின்ர லைப்பில சுபமங்க விட்டதையும், இன்னெ
காணாமல் போயிட்டினமோ தெரியு தில்லை யுங்கோ என்ன உலகமடாப்பா இது என்ன தான் வேண்டாத காரியமெண்டாலும் அதி லையும் ஒரு சுய இலாபம் தேடிக் கொள்ளு றாங்களே எண்டதுதானுங்கோ.
f oᎠl iᎢ !
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

h
ளைப் போட்டுப் புதைத்த
தான் அறியும், பிரதேசத்தின் ரங்கானது மடு ஆகிய பகுதிகளை
தப்பட்டுள்ளது. இதற்குக்
டையினர் முன்னேறினால் லரண்களாக, லுப்பைக்கடவை, ர் பாப்பா மோட்டை,
கடந்தான் என்று வணக்காடுகளை நோக்கி பின்வாங்க வசதியாகவே யோசிக்கின்றனர். ஏனெனின் மடுப்பகுதி கைநழுவிப் போன பின்பு இராணுவத்தை நடுவில் வைத்துக் கொண்டு பின்வாங்க முடியாத பகுதிகளுக்குள் இருப்பது புத்தி சாதுரியமாக இருக்காது.
ஒருவேளை தட்சணா மருதமடுவிலிருந்து சுமார் இரண்டு
தாக்குதல்களை எதிர் கொண்டால் மடுவுக்கு இராணுவம் வந்துவிடும். தற்போதைய களமுனையை மாற்றி கடும் எதிர்ப்புத் தரக்கூடிய நிலையை அடைந்தால் புலிகளை சுற்றி வளைத்துத் தாக்குவதற்கு மடுச்சந்தி, தம்பனை, கேதீஸ்வரம் பகுதிகளிலிருந்தும் படையினர் கனரக ஆயுதங்களின் துணையுடன் விரைந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் பெரியமடு, வெள்ளாங்குளம்,
இலுப்பைக்கடவை, விடத்தல்தீவு, பாப்பாமோட்டை, அடம்பன், பரப்புக்கடந்தான் பகுதிகளினூடாக பின்வாங்கும் புலிகளையும், அந்தப் பகுதிகளில் புலிகளுக்கு உதவும் புலிகளின் மருத்துவப்படை, மோட்டார் படை, விநியோகப் படைகளை ஒளடறுத்து அல்லது தாக்கியபடி திருக்கேதீஸ்வரத்தில் இருந்து
நகர்வைச் செய்யும் படையினரால் முன்னேற முடியும், திருக்கேதீஸ்வரத்திலிருந்து முன்நகர்ந்தால் அடம்பன், பரப்புக்கடந்தான் பகுதிகளைத் தாக்கினால் புலிகள் குருவில்வேன் காட்டுக்குள் நிச்சயமாக பின்வாங்குவார்கள். குருவில்வேன் காட்டுப்பகுதிக்குள் புலிகளை மடக்கினாலே அடுத்ததாக மடுவுக்கான பயணம்
இலகுபடுத்தப்பட்டு விடும்.
இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்துள்ள நிலையில் இருதரப்பும் இயலுமான வரையும் சண்டையிடலாம். இராணுவத்தின் நகர்வைத் தடுக்க மக்கள் வெளியேறிய பின்னர் அவர்களின் வீடுகளை உடைத்துப்போட்டு
விட்டனர். இவ்வாறு சின்னப்பண்டி
வீச்சானிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பல வீடுகள் புலிகளால்
உடைத்துப் போடப்பட்டு விட்டன.
இது ஒரு புறமிருக்க, உயிலங்குளத்தில் இருந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த வண்ணமுள்ளனர்.
அதேபோல் மடுத்தேவாலயம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து
இராணுவக்கட்டுப்பாட்டில் வந்து விடவேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் அதிகமான மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் எதிர்பார்ப்பு எது என்பதை அவரின் மெளனமும், மக்களின் விருப்பமும் உணர்த்துவதாக இருக்கிறது. பயங்கரவாதத்தின் குருதி நெடிக்குள் ஒரு புனிதஸ்தலம் இருக்க முடியாது என்பதை கிறிஸ்தவ உயர் பிரதிநிதிகள் விரும்புகின்றதையும் மடு விடுவிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்புகளின் எதிரொலி உணர்த்துகிறது.
மடு மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஏஒன்பது பிரதான வீதியின் கிழக்காக மாங்குளம், நெடுங்கேணியை நோக்கியும் ஷெல் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கான தாக்குதல் நடத்தும் தளமாக ஓமந்தைத் தளம் இருக்கிறது. இந்தத் தாக்குதலின் நீண்டகாலத்திட்டம் என்ன என்பதை படையினர் ரகசியமாக வைத்துள்ளபோதும் முல்லைத் தீவு மீது தொடரும் வான் தாக்குதல் நெடுங்கேணிக்குள் ஊடுருவித் தாக்குதல் என்பன புலிகளுக்கு அபாய எச்சரிக்கையை விடுக்கின்றன. இதுவரை அலம்பில் பகுதியிலும், முல்லைத்தீவு தரவையிலும் இருந்த பிரதான தளங்களைப் புலிகள் இப்போது இடம் மாற்றத் தொடங்கிவிட்டனர். மாங்குளத்துக்கு மேற்காக கிளிநொச்சிக்குள் அமைந்துள்ள பெருங்காடுகளை மேலும் பலப்படுத்தும் செயல்பாடுகளைப் புலிகள் துரிதப்படுத்துகின்றனர். தற்போதைய புலிகளின் அதிமுக்கிய தளங்கள் அனைத்தும் ஏ-ஒன்பது பாதையின் மேற்காக நகர்த்தப்படுவதும், கிழக்காக முல்லைத்தீவு மற்றும் கரையோரங்களை அண்டிய பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருவதும் எந்தநேரத்திலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அதுபற்றிய தகவல்களுடன் விரைவில் சந்திப்போம்.
VM utø5 SM 6opg
மனிதனைக் குரங்கில ாற்றியிருக்குதெண்டால், து மீண்டும் குரங்காகிக் ா, யாரைச் சொல்லிறன் ருப்பியல், ரங்காவுக்கு ப் போட்டுப் பார்த்தியல் ண்டு வரும் அவர்தான் ரங்கு மரம் விட்டு மரம் குரங்கா நிகழ்ச்சி விட்டு உதைச் சொல்லுறன் ழ்ச்சி நடத்திறார். அதில தக்கினம். அவை சம் ரும், அதுகுறித்து அவர் து கொள்வதற்கும் ஏகப் ருக்கேக்க, அதுகளை ரெண்டு மூண்டு நிகழ்ச் டால் சம்பந்தமில்லாமல் அதின்ர தலைவரையும் மேல சேறு பூசும் நோக் சொல்லுறதும் குரங்கா க்குது. ஏன் என்னாச்சி உப்பிடி குரங்காவாக நிகழ்ச்சியைப் பார்த்துக் ட்கினமாம்.
குரங்கா ஒரு யுவதி flibussys6UTL6 †gss ாரு சிறுமியை வாக
a
J. J.
னத்தாலை மோதி சங்கு ஊதினதையும் வீணைக்கட்சிக்கரர் விலாவாரியாகச் சொல்ல வும் அதைச் சகிக்க ஏலாமல்தான் உப்புடி உளறிக்கொண்டு திரியிறார் எண்டு தான் நினைக்கிறன்.
சும்மா இருக்கிறவையைச் சொறியிறதாலை உவரை சிரங்கா எண்டும் சிலபேர் சொல்லினம் பாத்தியளோ எப்புடிப் பார்த்தாலும் பேர் அம் சமாகப் பொருந்திப் போகுது. குரங்கா என்ன சொன்னாலும் பரவாயில்லை. உண்மை மக் களுக்குத் தெரியும் குரங்காவின் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. எண்டாலும் அதை கூறுகின்ற உரிமை அவருக்கு உண்டு எண்டு
பெருந்தன்மையாகச் சொல்லுற வீணைக்கட்சி
தலைவர் எங்க, பொலிரிக்ஸும் தெரியாம ஊட கமும் தெரியாம உளறிக் கொண்டு திரியிற குரங்கள் எங்க சம்பந்தப்பட்ட ரீவிநிலையம் கையை விட்டால் குரங்காவுக்கு அற்றஸ்
இல்லை. பாவம் குரங்கா புரியாமல் புலம்
புறாருங்கோ, உப்பிடி நான் சொல்லயில்லை. மகா ஜனங்கள் சொல்லினமுங்கோ,
மீன்பாடும் நாட்டில மீள் குடியேற்றம் நடந்து கொண்டிருக்குது. சனம் தங்கட இடங் களுக்குத் திரும்பிப் போய் தங்கட வீட்டு வாச லில கிடந்து செத்தாலும் பரவாயில்லை, அகதி முகாம்களில சித்திரவதைப்பட முடியாது எண்டு
சொல்லுதுகள், சிலபேர் சொல்லினம் ஊரில உள்கட்டமைப்புகள் செய்யப்பட இல்லை. அது கள் முடிஞ்சால் போகலாம் எண்டு முன்ன மெல்லாம் சனம் அகதிகளாக இடம் பெயர்ந்து வரேக்க அதுகளை பொது இடங்களில தங்க வச்சு நிவாரணம் கொடுத்ததோடை விட்டிட்டினம் அந்தச் சனங்கள் இன்னும் கூட அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கினம், அதுபோலை மீன் பாடும் நாட்டிலையும் கடமைக்கு நிவாரணங் களை அனுப்பிப்போட்டு அதிகாரத்தரப்பு இருந்திருந்தால் அதுக்கொரு கதை சொல்லி ஆச்சடா பூச்சடா எண்டு கத்தியிருப்பினம் எங்கட சனம் அகதிமுகாம்களிலேயே கிடந்து சாகவே ணும், இல்லையெண்டால் ரெண்டெழுத்தாரின் பிடிக்குள்ள நிண்டு கொடுமைப்பட வேணும் எண்ட நினைப்பு கொஞ்சப் பேருக்கு எனக்கெண் டால் உள் கட்டமைப்பு செய்யப்பட வேணு மெண்டது சரிதான். அதுக்காக எங்கட சனம் கையேந்தி நிக்காமல் சொந்த நிலத்தோடையும், சொந்தத் தொழிலோடையும் போயிருக்க வேணும் எண்டுதானுங்கோ விருப்பம்,
ஆகவே கூத்தமைப்புக்காரரோ அவையின்ர ரிமோட் கொன்ரோல்காரரோ சொல்லினம் எண் டதுக்காக பயந்துகொண்டு அகதி முகாம்களில இருந்து அவமானப்பட வேணாமுங்கோ, செய்துதரப்படுகிற மீள் கட்டுமானப் பணிகளை மேலும் விஸ்தரிக்கவும் இழந்த சொத்துக்களை
மீட்கவும் ஊரோடைபோய் உழைக்கிறதுதான்
உத்தமமுங்கோ, ஊதாரித்தனமாக நீலிக் கண் ணி வடிக்கிறவை நாளைக்கு உதவ வரமாட்டின முங்கோ, O
5

Page 6
ஆசியாவில் அதிக விதி விபத்துக்
உலகின் தெருக்களை நிறைக்கும் பேருந்துகள், ஆண்டுகளில் எடுக்காவிட்டால் தெரு விபத்துக்கள் மூலம் டிரக் வண்டிகள், மோட்டார் வண்டிகள் என்ற பல்வேறு 385000 உயிர்கள் பலியெடுக்கப்படும், 24 மில்லியன் வாகனங்களின் மொத்தத் தொகையைக் கணக்கிடும்போது தொகையினர் விபத்துக்கள் மூலம் காயமடைவார்கள் என்று உலக முழுத் தொகையின் 16 வீதமான வாகனங்கள் இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருப்பதாக இந்தப்
ஆசிய தெருக்களைத்தான் நிறைத்துக் கொண்டிருக்கின்றன பத்திரிகை செய்தி வெளியிட்டது வந்து போன சுனாமியின் என்று புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகின்றது. அசுர அட்டுழியங்கள் பரவாயில்லைப் போலிருக்கின்றது. இன்று
வளர்ச்சி, அதையடுத்து வாகனக் கொள்வனவு நின்று கொல்லும் இந்த வாகனங்களின் வதை இதைவிட சந்தோஷப்பட வேண்டிய விடயந்தானே என்கிறீர்களா? மோசமானது போல் தெரிகின்றது. அங்கேதான் நீங்கள் தப்புக் கணக்குப்போட இந்தியாவில் ஓர் அதிகாரி இந்த விதிவிபத்துக்களைப் ஆரம்பித்திருக்கின்றீர்கள். 5 es
* தெரு விபத்துக்கள் மூலம் உலகெங்கும் இடம்பெறும் மரணங்களில் பாதித் தொகை ஆசிய நாடுகளில்தான் வருடாவருடம் இடம்பெறுகின்றது என்ற தகவல் நிச்சயம் உங்களுக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை. இத் தொகை 12 மில்லியனை எட்டிப் பிடித்துள்ளது என்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் தகவல்கள்தான். இத் தகவலைத் தருவது வேறு யாருமல்ல, ஐ.நா.சபையின் பிரிவான உலக சுகாதா E. As ------ .تبحشت ஸ்தாபனந்தான். ஆண்டளவில் ஒரு பற்றிக் குறிப்பிடும்போது பூமி அதிர்ச்சியோ அல்லது. விபத்துக்கள் மூலம் இறப்பவர்கள் தொகை பட்டியலில் சூறாவளியோ வருடாவருடம் வருவதில்லை. ஆனால் இந்த மூன்றாம் இடத்திற்கு உயரப் போகின்றது என்று இவர்கள் வீதி விபத்துக்கள் மாதம தவறாமல வருடாவருடமபல மேலும் எச்சரிக்கின்றார்கள். உயிர்களை நாசமாக்கி வருகின்றன. வருடம் ஒன்றில்
குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 8000க்கு மேற்பட்டவர்கள் அநியாயமாக வீதி நிலைமை நம்மை அச்சுறுத்துகின்றது. கடந்த ஆண்டின் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்று தலையில் பிற்பகுதியில் இந்தத் தெரு விபத்துக்கள் பற்றி Mania அடித்துக் கொள்கிறார்.
Time எனப்படும் பத்திரிகை ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடித்து விட்டு வாகனங்களை ஒட்டும் சாரதிகள், ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதிகாரிகள் மோசமான காலநிலை, வாகன நெரிசல் என்று பல கடுமையான சட்ட நடவடிக்கைகளை அடுத்த 5 காரணிகளால் இந்த வீதி விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன.
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
¥5 , ހހޖީ . ." " " is "" ........................... " |
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் www.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு டிரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணுரியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருணுதல் அன்பரின் மடல் நெடுநாளாக ப்பட்ட ம் 16 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை ஸ்ன்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலிதித்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் தந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP guum
SR DURGADEVI MANTHIRIKA UTCHADA PEEDAM. NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-2344831 sahayasun assoom-83 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வீக மருத்துவம் சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
மோட்டார் வண்டிகளினதும் மோட்டார் சைக்கிள்களினதும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நேரில் வரமுடியாதோர். வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் "صبر:- === தெருக்களை அகலப்படுத்துவது, | தெய்வீக மருத்துவப்பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை கணனிகளை நிறுவி வாகன ஒழுங்கைக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.) கொண்டு வருவது போன்ற
நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி Theiveegam Srilanka
தெய்வீகம் பூரீலங்கா தலைமையகம்
இருக்கின்றார்கள். ஆனால் ஆசிய நாடுகளிலோ இந்த வசதி இல்லாமையினால் தெருக்களில் பாதசாரிகளோடு கலந்து மிருகங்களும்
Head Office
|| Batticaloa
Tele/Fax: 065-2224825,+9477703
மட்டக்களப்பு
2844. Balu Sothidar @hotmail.com.
வாகனங்களுமாக நிறைவதால்
ö”
"வாழ்வினிருளை நீக்கி ஒளி
"DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
விடுபடும் நிலையில் இல்லை. அவசர உலகில் அவனுக்கு
வருகின்றன.
ஆசிய தெருக்களில் குறுக்கு நெடுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பெருந்தொகையான மோட்டார் சைக்கிள்கள் உயிர்களைப் பறிக்கும் யமகிங்கரர்களாக இருந்து வருகின்றன. வியட்னாமில் இந்த நிலைமை மிக
அவசரமாகச் செயற்பட வேகமாக ஓடும் 'இரும்புக் குதிரைகளின் சேவையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வேகம் என்பது அவனுக்குள் ஒரு குஷி ஏற்படுத்த கண்மூடித்தனமான வேகம் தலைதூக்க,
மோசமாக இருக்கின்றது. இங்குள்ள தெருக்களை நிறைக்கும் வாகனங்களில் 95 வீதமானவை மோட்டார் சைக்கிள்களாக இருக்கின்றன. தலைக் கவசம் அணிய வேண்டும் என்று இங்கு சட்டம் இருந்தாலும் 3 சதவீதமானவர்கள் மாத்திரமே தலைக்கவசம் அணிந்து மோட்டார் வண்டிகளை ஒட்டுகிறார்கள். இந்த தலைக்கவசத்தைச் சோறாக்கும் பானை என்று நகைச்சுவையர்கள் சொல்லி வருகின்றார்களாம். இந்த அகோர வெயிலில் இதைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு எப்படி செளகரியமாக மோட்டார் வண்டியை ஓட்ட முடியும் என்று கேட்கிறார்கள் இவர்கள்.
இதனால் வீதி விபத்துக்களில் சிக்கி தலைக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் தொகை பெருகிக் கொண்டே இருக்கின்றது.
இந்தியா பக்கம் பார்வையை ஒடவிட்டால் படுமோசமாக ஒரு நிலைமையைக் காணமுடிகின்றது. இந்திய தலைநகரான புதுடில்லியின் தெருக்கள் பார்ப்பவர்களை அச்சமூட்டுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள தெருக்களை 4 மில்லியனுக்கு மேற்பட்ட மோட்டார் வண்டிகளும் டிரக் வண்டிகளும் நிறைக்கின்றன. 600000 இரண்டு சக்கர வாகனங்களும் மூன்று சக்கர வாகனங்களும் இவற்றோடு தெருக்களில் செல்கின்றன. இதைவிட பெரிய அளவில் துவிச்சக்கர வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இதே சாலைகளில் சங்கமிக்கின்றன. இதோடு முடியவில்லையே.
பசுக்கள், நாய்கள், பூனைகள், குரங்குகள் என்று மிருக ஜாதிகள்ோடு பாதசாரிகளும் இதே ! தெருக்களில் கலந்து கொள்கிறார்கள், இதைவிட ரிக்ஷா - வண்டிகள் கூட பஞ்சமில்லாமல் மனிதனை மனிதன் இழுத்துச் செல்ல சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த இலட்சணத்தில் விபத்துகளுக்கா பஞ்சம் பாதசாரிகளின் மயானம் என்று இத் தெருக்களைப் பத்திரிகைகள் வர்ணிக்கும் அளவிற்கு இங்கு வீதி விபத்துக்களில் பாதசாரிகள் அதிக அளவில் அநியாயமாக இறந்து வருகின்றார்கள்.
இது இந்திய நகரமொன்றின் நிலைமை மாத்திரமே. இப்படி நாடெங்கும் தெருவில் ஓடத் தகுதியில்லாத வாகனங்களில் இலஞ்சம் கொடுத்து வாகனம் ஒட்டும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்று வாகனங்களை ஒட்டி பலர் அநியாயமாய் உயிர்களைக் கொல்வது குறைந்தபாடாக இல்லை,
சீனாவிலும் அதிகரிக்கும் வாகனங்களின் தொகை தலைவாங்கும் விவகாரமாக உருவெடுத்து இருக்கின்றது. 2003ஆம் ஆண்டில் மாத்திரம் புதிதாக 16 மில்லியன்
கடிவாளம் இல்லாத ஒரு குதிரையை ஒட்டும் நிலை வந்து சேர பாவம் அவன் தலை உருள்கின்றது. யாருக்குச் சொல்லி அழுவது? என்று தணியும் இந்த வேகத்தின் தாகம் உலகின் தெருக்களை நிறைக்கும் பேருந்துகள், டிரக் வண்டிகள், மோட்டார் வண்டிகள் என்ற பல்வேறு வாகனங்களின் மொத்தத் தொகையைக் கணக்கிடும்போது உலக முழுத் தொகையின் 16 விதமான வாகனங்கள் ஆசிய தெருக்களைத்தான் நிறைத்துக் கொண்டிருக்கின்றன என்று புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகின்றது. அகர வளர்ச்சி, அதையடுத்து வாகனக் கொள்வனவு சந்தோஷப்பட வேண்டிய விடயந்தானே என்கிறீர்களா? அங்கேதான் நீங்கள் தப்புக் கணக்குப்போட ஆரம்பித்திருக்கின்றீர்கள் தெரு விபத்துக்கள் மூலம் உலகெங்கும் இடம்பெறும் மரணங்களில் பாதித் தொகை ஆசிய நாடுகளில்தான் வருடாவருடம் இடம்பெறுகின்றது என்ற தகவல் நிச்சயம் உங்களுக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை. இத் தொகை 12 மில்லியனை எட்டிப் பிடித்துள்ளது என்கிறார்கள்.
ဒ္ဓိ
அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல்கள்தான். இத் தகவலைத் தருவது வேறு யாருமல்ல. ஐ.நா.சபையின் பிரிவான உலக சுகாதார ஸ்தாபனந்தான், 2020ஆம் ஆண்டளவில் தெரு விபத்துக்கள் மூலம் இறப்பவர்கள் தொகை பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு உயரப் போகின்றது என்று இவர்கள் மேலும் எச்சரிக்கின்றார்கள்.
குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிலைமை நம்மை அச்சுறுத்துகின்றது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தத் தெரு விபத்துக்கள் பற்றி Manila Time எனப்படும் பத்திரிகை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதிகாரிகள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்காவிட்டால் தெரு விபத்துக்கள் மூலம் 385000 உயிர்கள் பலியெடுக்கப்படும், 24 மில்லியன் தொகையினர் விபத்துக்கள் மூலம் காயமடைவார்கள் என்று இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருப்பதாக இந்தப் பத்திரிகை செய்தி
புதிய வாகனங்கள் வந்து சேர்ந்துள்ளன என்கிறார்கள். அதேபோல் புதிதாக 1 மில்லியன் மோட்டார் சைக்கிள் சொந்தக்காரர்கள் வந்து சேர்ந்திருக்கின்றார்கள், சீனாவில் போக்குவரத்துச் சட்டங்கள் நிறைய இருந்தாலும் போக்குவரத்துப் பொலிஸார் செய்யும் தில்லுமுல்லுகள் நாடெங்கும் நிறைந்திருக்கின்றது.
ரீலங்காவும் யாருக்கும் சளைத்த நாடாகத் தெரியவில்லை. 2002ஆம் ஆண்டு டெய்லி நியூஸ் பத்திரிகைச் செய்தியின்படி ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒரு விதிவிபத்து இங்கு சம்பவித்து வருகின்றதாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த விபத்தில் சிக்குபவர்களில் 75 வீதமானவர்கள் 30க்கும் 50 வயதுக்கும் உட்பட்டவர்களாக இருக்கின்றார்களாம்.
இயற்கை அனர்த்தங்களும் மனித உயிர்களைப் பறிக்கின்றன. அழிவிலிருந்து எப்படியோ மீண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள மனிதனால் முடிகின்றது. கால இடைவெளி தாக்கத்தின் அளவைக் கொண்டு வேறுபடுவதுண்டு, ஆனால் நின்று கொல்லும் இந்த விதிவிபத்துக்களின் உடும்புப் பிடியில் இருந்து மனிதன்
ULAD Guoli DJ3;
வெளியிட்டது வந்து போன சுனாமியின் அட்டுழியங்கள் பரவாயில்லைப் போலிருக்கின்றது. இன்று நின்று கொல்லும் இந்த வாகனங்களின் வதை இதைவிட மோசமானது போல் தெரிகின்றது.
இந்தியாவில் ஓர் அதிகாரி இந்த விதிவிபத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, பூமி அதிர்ச்சியோ அல்லது சூறாவளியோ வருடாவருடம் வருவதில்லை. ஆனால் இந்த வீதி விபத்துக்கள் மாதம் தவறாமல் வருடாவருடம் பல உயிர்களை நாசமாக்கி வருகின்றன. வருடம் ஒன்றில்
80000க்கு மேற்பட்டவர்கள் அநியாயமாக வீதி விபத்துக்களால்
உயிரிழக்கின்றனர் என்று தலையில் அடித்துக் கொள்கிறார். குடித்து விட்டு வாகனங்களை ஒட்டும் சாரதிகள், மோசமான காலநிலை, வாகன நெரிசல் என்று பல
காரணிகளால் இந்த வீதி விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன.
மோட்டார் வண்டிகளினதும் மோட்டார் சைக்கிள்களினதும்
விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால்
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தெருக்களை அகலப்படுத்துவது, கணனிகளை நிறுவி வாகன ஒழுங்கைக் கொண்டு வருவது போன்ற நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
CID. 24 - 30, 2007

Page 7
அழைப்பை இந்று அங்கு விஜயம் செய்திருந்த சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா s அங்குள்ள தமிழ்
சிவகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில்
இனப்பிரச்சினை όσ5ίτι ήτυ (τα έξι βίδα உரையின் ஒரு பகுதி கடந்த வாரம் பிரசுரமானது. இலங்கை Θάστύύίτό άνω) στήΑστ வளர்ச்சிப் போக்கு, சந்தித்த சிநருக்கழகள், தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஆகியன பந்நியெல்லாம் அவர்
ਪੰJ/ 55 விளக்கியிருந்தார். அவர் ஆங்கிலத்தில் ஆந்நிய உரையீண் தமிழாக்கத்தின் மறு பகுதி இவ்வாரம் இங்கே பிரசுரமாகிறது ー (ஆ-ர்)
ன்ற வாரத் தொடர்ச்சி)
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துடன் 1995இல் போர் நிறுத்தம் செய்துகொண்ட விடுதலைப் புலிகள் அவருடன் பேச்சுக்கள் நடத்த முன்வந்தனர். ஆயினும், அர்த்தமுள்ள வகையிலான பேச்சுக்களுக்குள் இறங்குவதற்கு முன், வழமைபோன்றே அதனையும் முறித்துக்கொண்டு, நாட்டினை போருக்குள் தள்ளிவிட்டனர். அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் ஜனாதிபதி குமாரதுங்கவின் உயிருக்கு உலைவைப்பதற்கு புலிகள் எடுத்த முயற்சியின்போது அவர் ஒரு கண் பார்வையை இழந்தார்.
விடுதலைப் புலிகள் 2001 டிசம்பரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்த முன்வந்ததுடன் அதற்கென போர் நிறுத்தமொன்றையும் பிரகடனம் செய்தனர்.
2002 பெப்ரவரியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஒப்பமிடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஈ.பி.டி.பி. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இன் ஒரு பிரிவு அடங்கிய அரசியற் கட்சிகள், புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதன் பொருட்டு மாறி மாறி வந்த அரசாங்கங்களினால் தமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்க நேர்ந்தது. இந்நடைமுறையை மேற்படி கட்சிகள் ஏற்றுக்கொண்டன. பதிலாக, சட்ட அமுலாக்கல் துறையினரிடமிருந்து அவர்களுக்கான பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.
போர் நிறுத்தம் அனுசரிக்கப்பட்டுவந்த காலப்பகுதி முழுவதிலும், அப்பகுதியில்
CID. 24 - 30, 2007
அரசாங்கத்துடன் நடைபெற்ற ஆறு
சுற்றுப் பேச்சுக்களிலும் விடுதலைப் புலிகள் சுயாட்சி பற்றியோ, சமஷ்டியாட்சி பற்றியோ, அதிகாரப் பரவலாக்கம் பற்றியோ அரசியற் பிரச்சினைகளை எடுத்தாராய்வதில் அக்கறை காட்டாதிருந்தனர். அவர்களின் இலக்காக இருந்தது மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தமது ஆதிக்கத்தை /பரப்பி அதன் மீது ஒரு நடைமுறைக் , கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதேயாகும். /அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு * வெளியே வாழும் தமிழர்களின் ஜனநாயகக் குரலை
ஒடுக்குவதிலும் மிரட்டல்களின் மூலம் தமிழ் ஊடகத்தினர் மீதான கட்டுப்பாட்டினை
Ggoria:Triniis gGonziniżiji Li
జిడ్డ
தென்னாபிரிக்க சமூக சேவைகள் அை
சமூக நலத்துறை அமைச்சர் டக்ளளப் ஏற்படுத்துவதிலும் இந்தச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தியிருந்தனர்.
போர் நிறுத்த காலப்பகுதியை புலிகள் தம்மை இராணுவ ரீதியாக பலப்படுத்துவதிலும், ஜனநாயகப் போக்குடனான அரசியற் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரை ஒழித்துக்கட்டுவதிலும் பயன்படுத்தினர். இக்காலப்பகுதியில் நூற்றுக்குமதிகமான ஜனநாயகத் தமிழ் அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை முயற்சி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இக்காலப்பகுதியில் சிறுவர்களைப் பலாத்காரமாகப் படையணிக்கு திரட்டுதல், பலாத்காரமாக பணம் திரட்டுதல், பயமுறுத்தல்கள் என்பன விடுதலைப் புலிகளினால் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன.
போர் நிறுத்த ஒப்பந்தமானது துப்பாக்கிகளை ஓய்வு நிலைக்குக் கொண்டுவந்த நிலையிலும், மனித உரிமைகள் பேணுதல், அரசியல் பன்முகத்தன்மை, வடக்கு கிழக்கில் ஜனநாயகம் என்பவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள பெரும்பாலான தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஓயாத பேயாட்டமாகவே ១_flig,
இடைக்கால நிர்வாகக் கோரிக்கை:
இலங்கை அரசுடன் நடத்திவந்த பேச்சுக்களிலிருந்து 2003 ஏப்ரலில் விலகிக்கொண்ட விடுதலைப் புலிகள், தமது ஏக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதான இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினை வடக்கு கிழக்கில் ஏற்படுத்துமாறு கோரினர். அது பாசிஸ அரசொன்றை நிறுவும் கேடுகெட்ட நோக்கத்தைக் கொண்டது.
அரசியல் யாப்பிற்கு புறம்பான வகையில் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினைப் புலிகள் கோருவதானது, இலங்கையில் சைப்பிரஸ் போன்றதொரு நிலைமையினை உருவாக்க முனையும் இராணுவ - அரசியல் தந்திரோபாயத்தை நோக்கமாகக் கொண்டதாகவே கருதப்பட வேண்டும். இது இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு கட்சிப் பாசிஸ ஆட்சியொன்றினை உருவாக்குவதற்கான தளமொன்றை அமைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
வடக்கு கிழக்கில் புலிகளின் நேரடிக்
கட்டுப்பாட்டில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதானது, அங்கு ஜனநாயகத்தையும்,
कोऽof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் பன்முகத்தன்மையையும் அழித்தொழிக்க செய்யும் முயற்சியாகவே இருக்கும்.
எனவே, ஓர் இடைக்கால நிர்வாக ஏற்பாடானது, ஒர் அரசியல் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனெனில் ஓர் அரசியல் தீர்வுத் திட்டமே புலிகள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்வதற்கும் செயற்படுத்தாமல் வைப்பதற்கும் உரிய ஏற்பாடு ஆகும். சட்ட விரோத ஆயுதங்களினால் கட்டுப்படுத்தப்படும் இடைக் கால நிர்வாகமானது பாசிஸ சர்வாதிகாரத்திற்கு வழிகோலிவிடும்.
போர் நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு மிதமிஞ்சிய அனுகூலங்களை வழங்கியது. அரச
ஸ் தேவானந்து
மச்சருடன் சமூக சேவைகள் மற்றும் தேவானந்தாவைப் படத்தில் காணலாம்.
கட்டுப்பாட்டு பகுதிகளிலும் புலிகள் தமது நடவடிக்கைகளை ஓரளவுக்கு வியாபித்துக்கொள்ள முடிந்தது. இதனால் அரசின் ஆணை பலவீனமைைடயும் நிலைக்குச் சென்றது. போர் நிறுத்த காலப்பகுதிக்குள் அரசியற்கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் மற்றும் விடுதலைப் புலிகளின் கொள்கைகளுடன் உடன்பட்டு போகாதவர்கள், நிதி வழங்க மறுத்தவர்கள் என்போர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஒரு பிரிவினர் என அரசியல் கட்சிகள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பொல்லுகள் வாள், கிரனேட் என்பவற்றால் தாக்கப்பட்டனர். துப்பாக்கி கொண்டு சுடப்பட்டனர், கொல்லப்பட்டனர். இவைகள் மேற்படி கட்சிகளின் உறுப்பினர்களையும், தலைமையையும் ஒழித்துக்கட்டுவதற்காகவும் அதன் வழியே இலங்கைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்னும் அந்தஸ்தினை எட்டுவதற்காகவும் நிகழ்த்தப்பட்டவையாகும்.
இக்காலகட்டத்தில் எமது கட்சியான ஈ.பி.டி.பி. யும் புலிகளின் கொலைவெறிக்குப் பலரை பலி கொடுத்திருந்தது. புலிகளினால் நிகழ்த்தப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் மீதான கொலைகள், கடத்தல்கள், கொலை முயற்சிகள், உடற்காயங்களை விளைவித்தமை பற்றிய விவரப்பட்டியலை நான் இச்சபையில் முன்வைக்க விரும்கின்றேன்.
எனது உயிரைப் பறிப்பதற்கு புலிகள் பல முயற்சிகளை எடுத்திருந்தனர். இதில் குறிப்பாக 1998 யூன் மாதத்தில் எடுத்த முயற்சியின்போது எனது கண்ணில் ஒன்று பார்வையை இழந்தது. 2004 ஆம் ஆண்டில் புலிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சியில் தப்பியிருந்தேன். அதன்போது ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி எனது அமைச்சு அலுவலகத்தினுள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் நான்கு பொலிசார் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இவைகள் குறிப்பிட்டு சொல்ல முடிந்த நிகழ்வுகள் மட்டுமே. இவ்வாறு என் மீதான பல கொலை முயற்சிகள் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் மேற்படி கட்சிகளின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என்போரையும் குறிவைத்து வந்துள்ளனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகள்
ரமலர் DUIJEr
GalgaT 9IGONOMISG Injili
எமது கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களை மட்டும் குறிவைத்திருக்கவில்லை. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர், குழந்தைகளையும் கொலைசெய்துள்ளனர்.
புலிகள் தமக்கு விரோதமான கிட்சிகள், ஆதரவாளர்களுக்கு எதிராக செயற்பட்டனர் என்பது மட்டுமல்ல, சிறுவரைப் படையில் சேர்த்தல், சாதாரண குடிமக்களை கடத்துதல், கொலை செய்தல், பலாத்காரமாகப் பணம் திரட்டுதல் போன்றவற்றிலும் அதிகளவில் ஈடுபட்டனர். இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களையும் பலாத்காரமாகப் பயிற்சியில் ஈடுபடுத்துதல் போன்ற சம்பவங்கள் இது வரை தொடர்ந்தபடி இருக்கின்றது. சிறுவரைப் பலாத்காரமாக படையில் சேர்ப்பது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேவேளை அதனை மறுத்து வழங்கப்படும் உறுதியுரைகளும்
I DIGONU
சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட வண்ணமே உள்ளது.
நிர்ப்பந்தம் ஏற்படுத்தி பணத்தைத் திரட்டுவது வரி அறவீடு எனப் பெயர் சூட்டப்பட்டு விடுதலைப் புலிகளால் தொடர்ந்து செய்யப்படுகின்றது. இவ்வாறான வழிகளில் புலிகள் மாதாந்தம் மில்லியன் கணக்கான ரூபாய்களைச் சேகரிக்கின்றனர்.
புலிகள் தமது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், வடக்கு கிழக்கில் தமது பொலிஸ் படையையும், நீதித்துறையையும், வங்கியையும் ஏற்படுத்தியுள்ளனர். இவ்வமைப்புகள் வடக்கு கிழக்கிலுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் தமது நடவடிக்கைகளை வியாபித்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் கங்காரு நீதிமன்றங்கள் புலிகள் குற்றச்செயல்கள் என்று கருதும் விடயங்கள் குறித்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளைச் சோந்தவர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்துகின்றன. புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கைது செய்வதுடன், அவர்களை தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குக் கொண்டுசெல்கின்றனர்.
பிற அரசியற் கட்சிகள் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றன. இக்கட்சிகளின் செயற்பாடுகளை புலிகள் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலை போன்ற வன்முறைகள் மூலம் முடக்கி விடுகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகமும், அரசியல் பன்முகத்தன்மையும் புலிகளால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஊடகங்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டபடியே இருக்கின்றது.
வேறு எத்தரப்பையும் விட விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எடுக்கப்படக்கூடிய எந்தவொரு நியாயமான தீர்வையும் புலிகளே குழப்பியடித்து வருகின்றனர். புலிகளின் ஒரே நோக்கமாக இருப்பது தமிழ் ஈழம் என்னும் பெயரில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியை இலங்கையின் வடக்கு கிழக்கில் நிறுவுவதே ஆகும்.
கடந்த பல ஆண்டுகளில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்களுள் தமிழர் விடுதலை கூட்டணி (TULF) யின் தலைவர் அ. அமிர்தலிங்கம், வே. யோகேஸ்வரன், ஏ. தங்கத்துரை, திருமதி சரோஜினி யோகேஸ்வரன், டாக்டர். நீலன் திருச்செல்வம், தமிழ் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம், ரெலோவின் பூர் சபாரட்னம், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் கே. பத்மநாபா, சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து, ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவார். இவர்களின் இடங்களை நிரப்பிய தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு, அடக்கப்பட்டு, இறுக்கமற்றதான தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இது 2004 ஏப்ரல் தேர்தலுக்கு முன்னர் நிறுவப்பட்டது. வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தும், வாக்கு சீட்டுகளில் மோசடிகள் செய்தும் பாராளுமன்றத்திற்குப் பெரும்பான்மையான உறுப்பினர்களை நியமித்திருந்தனர்.
புலிகளின் அச்சுறுத்தல்கள் வழங்கிய வெற்றி என்பதால் தமிழர் தேசிய கூட்டமைப்பு புலிகளின் எடுபிடியாக தொழிற்பட கடமைப்பட்டிருக்கிறது. இப்பொழுது தமிழ் கூட்டமைப்பு புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் பாத்திரத்தை மட்டுமே வகித்து வருகிறது. அதாவது, தமிழர்களினால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் புலிகளையே இலங்கைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று அங்கீகாரம் வழங்கியுள்ளனர். (தொடரும்)

Page 8
யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரனை புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்று கொலை செய்திருந்த காரியம் பல்கலைக்கழக சமுகத்திற்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பெரும் சவாலாகவே பலராலும் கருதப்பட்டிருந்தது.
அப்போது இருந்த வேறெந்த இயக்கமும் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டிருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் பல்கலைக்கழக சமுகத்தின் மீது ஏனைய போராட்ட அமைப்புகள் ஒரு மேலான மரியாதையைச் செலுத்தியே வந்திருந்திருந்தன.
புலிகள் அமைப்பின் மீது வெறுப்பு கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விஜிதரனின் விடுதலைக்காக கிளர்ந்தெழுந்தார்கள்.
ஈழப்போராட்ட வரலாற்றில் விடுதலை அமைப்பு ஒன்றிற்கு எதிராகப் பாரிய அளவில் குறிப்பாக கல்விச் சமுகம் போராட்டம் நடத்தியிருந்த நிகழ்வானது இதுவாகவே இருக்க முடியும்.
மாணவர்கள் என்று சொல்வதை விடவும் கல்விச் சமுகமே அப்போராட்டத்தில் திரண்டு நின்றது. யாழ் பல்கழைக்கழக மாணவர்களின் போராட்ட முன்னெடுப்பிற்கு முன்னணியில் இருந்து செயற்பட்டவர்களில் வீமலேஸ்வரனும் ஒருவர்.
அடுத்து இன்னொருவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், அமைப்பைச் சார்ந்த ரமணி என்பவர். இவரது சொந்தப் பெயர் ஜோதிலிங்கம். குப்பிளானைச் சேந்தவர். இவரும் யாழ். பல்கலைக்கழக மாணவன்.
தலைநகரில் தனக்கு இருக்கும் ஆடம்பர வாழ்க்கையை வாழாமல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதுபோல் காட்டிக் கொண்டார்.
அவர் எப்படி இருந்தாலும் அவருக்குரிய அரச சலுகைகள் கிடைத்தன. சந்திக்க வேண்டியவர்கள் அந்த மாளிகையையே ஜனாதிபதி மாளிகைபோல் நினைத்துக் கொண்டு வந்து சென்றனர். 1951இல் பட்டிஸ்டா அரசியலில் இன்னொரு புதுக்குழப்பத்தை உண்டு பண்ணினார். அதாவது கியூபா தேசிய ஐக்கியக் கட்சி எனும் புதிய கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் ஒரு பிரிவுத்தலைவராக பிடலின் மைத்துனர் ரபேல்
வல்லி பிரண்டே இருவரும் இணைந்து பிடலிடம் கதைத்து பட்டிஸ்டாவை சந்திக்க அழைத்துச் சென்றனர். பிடலின் வருகைக்காகக் காத்திருந்த பட்டிஸ்டா, பீடலைக் கண்டதும் ஆர்வமிகுதியால் வந்து
t 哆 変リ ޙ/ விமலேஸ்வரன், விஜிதரன் ஆகியோரோடு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர்.
விஜிதரனை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் முன்னின்றவர்களில் விமலேஸ்வரன் முதன்மையானவர் என்ற விடயம் புலிகளுக்கு கசிந்து விட்ட்து. ஆகவே விமலேஸ்வரனையும் போட்டுத்தள்ளுவது என்று புலிகள் அமைப்பினர் முடிவெடுத்து விட்டனர். வீமலேஸ்வரன் பூநகரியைச் சேர்ந்தவர். வித்தியாசமான சிந்தனைப்போக்குடைய ஒருவர். முற்போக்கு சிந்தனையுடையவர். பல்கலைக்கழகத்தோடு மட்டும் நின்று விடாமல் மக்களின் வாழ்க்கை முறைகளையும் கற்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.
தனது கற்கை நேரங்களை தவிர ஏனைய நேரங்களில் பல்கழைக்கழக வளாகத்தை விட்டு கிளம்பிவிடுவார் விமலேஸ்வரன்.
எங்கே போகின்றாய்?. இவ்வாறு கேட்பார்கள் சக மாணவர்கள்
கற்பதற்காக போகின்றேன். என்பார் விமலேஸ்வரன்!
விமலேஸ்வரன் சென்று வருவது யாழ். குடா நாட்டு செம்மண் பிரதேசங்களுக்கு, வறிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கற்பதற்காக தான் அந்த கிராமங்களுக்குச் செல்வதாக அவர் கூறுவார,
உரும்பீராய், வேம்பீராய், சிறுப்பிட்டி போன்ற கிராமங்களுக்கு விமலேஸ்வரன் அடிக்கடி சென்று வருவார். போகும் போது இன்னும் சில
மாணவர்களையும் அழைத்துச்செல்வது வழக்கம்.
உரும்பிராய் கிராமத்தில் வறிய மாணவர்களுக்கு இலவச கல்வி சேவை ஒன்றையும் அவர் நடத்தியிருந்தார்.
பளார்ட்டை நியமித்தார். அவரைக் கொண்டு பிடலைப் பிடிக்கும் திட்டத்தை பட்டிஸ்டா திட்டமிட்டார். பிடலைச் சந்திக்கும் தனது விருப்பத்தை ரபேல் முலம் தெரிவித்தார். ரபேலின் நண்பர்
S.
இராணுவ சீருடையுட புகைப்படத்தையும் தொங்க வீட்டிருந்தார். அந்தப் புகைப்படங்களை பிடல் பார்க்கும் போது தனது புகைப்படத்தைப் பார்த்து என்ன விதமான
அணைத்துக் கொண்டதோடு, தனது அரண்மனைக்கு ஒரு இராஜ உபசாரத்துடன் அழைத்துச் சென்றார்.
அங்கு மாளிகையில் பல வரலாற்று |நாயகர்களின் படங்களைத் தொங்க விட்டிருந்ததோடு
தனது ன் கூடிய
விமலேஸ்வரன் மீ கண்வைத்து விட்டனர் மாணவர்கள் உஷாரை பல்கலைக்கழக வளாக ஒன்று கூடினார்கள்.
இங்கிருப்பது ஆப
என்றனர் மாணவ விமலேஸ்வரன் அதற்கு விட்டார்.
இராணுவத்துடன் மாயையாகக் காட்டிக்ெ மாணவர்கள் மீது அரா எதிர்க்க வேண்டும்.
பல்கலைக்கழகத் பயன்படுத்தவே புலிகள் நாங்கள் படிப்பதற்காக வந்திருக்கின்றோம். அ நியாயமானதாக இருந்த ஆதரவளிக்கலாம். ஆன சென்ஜோன்ஸ் அதிபர் செய்தார்கள். இன்று ெ செய்திருக்கின்றார்கள். என்னையும் கொல்லல கொல்லலாம், ஆனால் ஒடுங்கிவிடமுடியாது ெ கொண்டே இவர்களுை எதிராக நாம் போராட
இவ்வாறு சக மா விமலேஸ்வரன் உரைய கருத்தை பெரும்பாலா ஏற்றிருந்தனர்.
அப்போது யாழ், ! இருந்து விமலேஸ்வரனு வந்தது.
நீங்கள் உடனடிய இடமொன்றை தேட வே ஒழுங்கை நாங்கள் ெ தங்கவும்!
இவ்வாறு சொல்லி உரும்பிராய் கிராமத்தை அந்த அழைப்பிை தட்டிக்கழிக்க முடியவில் அதன்படி உரும்பி வீட்டில் விமலேஸ்வரன் தலைமறைவாக தங்கி அவர்கள் இப்போது உ கிராமிய உழைப்பாளர்
அப்போது பிரபல்ய "சிந்திக்க தொடங்கிவி நாடகத்தில் முக்கிய ப கிராமிய உழைப்ப வரலாற்றில் அழிக்கப்பட கொண்டது. இது குறித் அமரர் குமாரசாமி உதவியாக அவருக்கு உரும்பீராய் ஜெகநாத6 அறியப்பட்ட நக்கீரன்,
பாவனையை வெளிப்படுத்துகிறார் என்ற எதிர்பார்ப்பில் பட்டிஸ்டா இருந்தார். பட்டிஸ்டாவின் மாளிகையை அலங்கரித்தவைகளில் பிடலைக் கவர்ந்தது மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய தொலைபேசியும், தொங்கவிடப்பட்டிருந்த
விருந்துபசாரங்கள் மிகவும் உயர்தரத்தில் நடைபெற்றது. அரசியல் விஷயங்களைத் தொடாமலே இருவரும் பேச்சுக்களைத் தொடர்ந்தனர். பட்டிஸ்டா தன்னை அழைத்ததன் நோக்கம் என்ன என்பதை பேச்சுக்கிடையில் பட்டிஸ்டா வெளிப்படுத்தக்கூடும் என்று மிகுந்த கவனத்துடன் பட்டிஸ்டாவின் பேச்சை அவதானித்துக் கொண்டிருந்தார். ஆனால் பட்டிஸ்டா பிடி கொடுக்காமலே பேசினார். பட்டிஸ்டாவின் பசப்பு வார்த்தைகளை ஓரம் கட்டும் விதமாக பீடல் தனது பேச்சை ஆரம்பித்தார். பிரியோவின் ஆட்சியைக் கவிழ்க்க அவருடன் மோதலாமே என்று ஆரம்பித்தார். ஆனால் பட்டிஸ்டா அதுபற்றி வாய் திறக்கவில்லை.
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து புலிகள் அமைப்பினர்
என்றதும் பல்கலைக்கழக
டந்து விட்டனர்.
கத்தினுள் மாணவர்கள்
த்து. எங்காவது தலைமறைவாக இருப்பது
ர்கள். ஆனால்
உடன்பட மறுத்து
யுத்தம் புரிவதை ஒரு காண்டு புலிகள் ஜகம் புரிவதை நாம்
தை தங்களது அரசியலுக்கு
முயற்சிக்கின்றார்கள். வே இங்கு வர்களது போராட்டம் நால் அதற்கு நாம் ால் அவர்கள் அன்று ஆனந்தராஜாவை கொலை ரீஜிதரனை கொலை இவர்கள் நாளை ாம். உங்களையும் அதற்காக நாம் பயந்து தாடர்ந்து இங்கிருந்து டய அத்துமீறல்களுக்கு வேண்டும்! ணவர்கள் மத்தியில் ாற்றியிருந்தார். அந்த ன மாணவரகள
உரும்பிராய் கிராமத்தில் க்குத் தகவல் ஒன்று
ாகவே பாதுகாப்பான வண்டும் அதற்குரிய சய்கின்றோம். இங்கு வந்து
அனுப்பியிருந்தனர் ந சேர்ந்தவர்கள். ன விமலேஸ்வரனால் bலை. ராய் குமாரசாமி அவர்களது
சிறிது காலம் பிருந்தார். குமாரசாமி யிருடன் இல்லை. இவர் சங்கத்தைச் சேர்ந்தவர். மாக பலராலும் பேசப்பட்ட ட்டார்கள்' என்ற ங்கேற்றிருந்தவர். ாளர் சங்கம் ஈழப்போராட்ட முடியாத ஒரு வரலாற்றை ந்து பின்பு பார்க்கலாம்.
வீட்டில் விமலேஸ்வரனுக்கு நெருக்கமானவர்களான * என பலராலும் ரமணி, அமின்
போன்றவர்களும் அங்கு தலைமறைவாக தங்கியிருந்தனர்.
அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு புலிகளால் தடை செய்யப்பட்டிருந்த காலம்.
அந்த அமைப்பை அப்போது சார்ந்திருந்த நக்கீரன், ரமணி, அமின் போன்றவர்களும் புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருந்தது.
அமின், வீமலேஸ்வரனின் ஊரைச்சேந்தவர் என்பதால் அவரோடு கூடுதலான நெருக்கத்தைக்
ரஜனி திரணகம
பல்கலைக்கழகத்தை தங்களது அரசியலுக்கு பயன்படுத்தவே புலிகள் (DUÖAŠTOTÜGGT. STÉLESSÄ UIQÜLSDSTSta, É வந்திருக்கின்றோம் அவர்களது GUITUITLLÖ LIITULUIDTUIGTGGCGGTG) | 0.5Ö5 DIÓ e:SIGIGÉRTÓ.
ஆனால் அவர்கள் அன்று AőütgrÖBÖ (ISU GTSEJ19TOG GEBHODOU OBÜSTÜGGT SÜD sigloIDE STOO செய்திருக்கின்றர்கள் இவர்கள் நாளை GÖDÖLD ÁTÍRIGIN 9 ÉDIÓ GISIN EIS 815EI6 BIÖ பயந்து ஒடுங்கிவிடமுடியாது தொந்து Girluigi GörüGL Sağ66IIDLU அத்துமீறல்களுக்கு எதிராக நாம் GUITUITLI GALATÖBB
கொண்டிருந்தவர். விமலேஸ்வரனின் பாதுகாப்பு குறித்து அதிக சிரத்தை எடுத்திருந்த ஒருவர்.
புலிகளால் உயிர் அக்சுறுத்தல் உருவாகலாம் என்ற ரீதியில் இவர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனோடு இணைந்து தலைமறைவாக தங்கியிருந்தனர். இந்த தலைமறைவு வாழ்க்கையின் அவலங்கள் குறித்து சுருக்கமாக குறிப்பீட்டுவிட முடியாது. இவைகள் குறித்து விரிவாக பார்க்கும் போது எமது போராட்ட வரலாற்றின் கறை படிந்த அத்தியாயங்களையும் விளங்கிக்கொள்ள yqqb.
சந்தர்ப்பம் வரும்போது அந்த சாட்சியங்களும் இங்கு பதிவாகும்.
தலைமறைவு வாழ்க்கை சலித்துப்போன நிலையில் விமலேஸ்வரன் மீண்டும் யாழ். பல்கலைக்கத்தினுள் நடமாடத்தொடங்கியிருந்தார். ஒரு நாள் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விமலேஸ்வரன் தரும்பிவரவில்லை.
யாழ். சட்டநாதர் கோயில் வீதியருகில் இரத்த வெள்ளத்தில் அவன் சரிந்து கிடப்பதாக மட்டும் செய்தி வந்தது.
யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜிதரனின் உயிரை பலியெடுத்திருந்த அதே புலிகளின் துப்பாக்கிகள் அதே பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனின் உயிரையும் பலியெடுத்து விட்டது.
செய்தியறிந்து யாழ் பல்கலைக்கழக சமுகம் துடித்துப்போனது. விமலேஸ்வரன் நடமாடிந்திரிந்த கிராமங்கள் GFITHIDALILDITGI.
விமலேஸ்வரன் முன்பு கூறுயதுபோல் யாழ். பல்கலைக்கழகத்தினுள் இன்னும் பல உயிர்களை இதே துப்பாக்கிகள் பலியெடுத்துவிட்டதுதான் கறைபடிந்து போன சம்பங்களாகும்.
பெண் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி, மனித உரிமை வாதியும், பெண்ணிலை வாதியுமான யாழ். பல்கலைக்ழக பேராசிரியை ராஜினி திரணகம என பலரும் புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டிருந்தனர்.
இவைகள் குறித்து பார்ப்பதற்கு முன்பு பெண் விடுதலை என்றதும் சில விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டும் போல் இருக்கின்றது. ஒரு பிரதான விடயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். பெண் விடுதலை குறித்து ஈழப்போராட்டத்தில் யார் என்ன கருத்தை கொண்டிருந்தார்கள் என்ற விடயம் குறிப்பீட்டே ஆகவேண்டிய ஒன்று.
(GFTiffa56ĪT GöITLULÖ)
பட்டிஸ்டா நழுவிக் கொண்ட விதத்தைப் பார்த்து பிடல் தீர்மானித்துக் கொண்டார், பட்டிஸ்டா ஏதோ உள்நோக்கத்துடன் இருக்கிறார் என்பதை, அச்சந்திப்பு சுமுகமாகவே அமைந்தது. இரண்டு பேரும்
வெவ்வேறு
ܝ
துருவங்களாக இருந்ததால் ஒருவரை ஒருவர் ஆழம் பார்க்கக்கூடிய வாய்ப்பையே அந்த சந்திப்பு ஏற்படுத்தியது எனலாம்.
எடிசிபாஸின் மறைவுக்குப் பின் சிபாசின் மகன் பாராளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்ட போது கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அக்ரமாண்டே என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போது கூட பிடலை நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்தோடக்சோ கட்சி நியமிக்கவில்லை.
இதே காலப்பகுதியில் ஹவானா நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த 49 ஏக்கர் காணியில் வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்தும் திட்டத்தை பிரியோ அரசு முன்னெடுத்தது. சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து கருத்துக் கூறினவே தவிர, அதற்கு மேலதிகமாக எதுவும் செய்யவில்லை. ஆனால் பீடல் அந்தத் திட்டத்தை JILGufi DJತಿ
எதிர்த்து கிளர்ச்சி நடத்தினார். அப்படி ஒரு திட்டம் அவசியமாகப்பட்டால் அந்த மக்களுக்கு அதற்கு ஒப்பான மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பொருத்தமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக ஒரு வழக்கையும் தாக்கல் செய்தார். பீடலின் இந்தப்
போராட்டத்துக்கு இறங்கிய
அரசு தலைக்கு 50 டொலர் பணம் நஷ்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பட்டிஸ்டா அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ததோடு இராணுவத்தைக் கொண்டு அந்த மக்களையும் வெளியேற்றினார். அந்த மக்கள் வாழ்ந்த இடம்தான் "புரட்சி மைதானம்' என்ற பெயருடன் இருக்கிறது. அங்கு இப்போது ஜோஸ்மாட்டியினதும், சேகுவேராவினதும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சி நடந்த காலப்பகுதியில் தேர்தலும் நெருங்கி விட்டதால் அந்த ஏழை மக்கள் உண்டியலில் வசூல் செய்து பிடலை தமது வேட்பாளர் எனப் பிரகடனம் செய்தனர். இதே காலப்பகுதியில் ஜோஸ்மாட்டினின் சிலையை அமெரிக்கர்கள் அவமதித்ததை எதிர்க்கும் போராட்டத்தை கியூபா மக்கள் நடத்திய போது, அந்த மக்களை சுட்ட காரணத்திற்காக அந்த இராணுவ அதிகாரிகள் மீது வழக்குத்தொடுத்தார். வழக்கை
CID. 24 - 30, 2007
திசை திருப்புவதற்காக ஆட்சியாளர் பிரியே இராணுவ நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டுமென கேட்டபோதும் பிடல் அதை
மறுத்தார்.
பின்னர் அந்த இரு இராணுவ அதிகாரிகளும் தலா 5000 டொலர் செலுத்தி ஜாமினில் வெளிவர நீதிமன்றம் உத்தரவிட்டது. பிடலின் இந்த அசாதாரண வெற்றிகள் வானொலியிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த போது பீடலின் புகழ் உச்சக்கட்டத்தை அடைந்தது.
SESS
எம். கேவிகள்
இதைக் கண்டு பிடலின் பெயரை தமது நாடாளுமன்றப் பட்டியலில் இணைத்துக் கொண்டார். மாண்டே பீடல் தனது புயல் வேகப் போராட்டத்தை விடவில்லை.
(அசத்தள் தொடரும்)

Page 9
  

Page 10
பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், கன்னியர் நகைப்பினிலும் - செழுங் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
- சுப்பிரமணிய பாரதியார் உறையூர் என்ற ஊரில் ஸாரமா முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புதுசா வாசனையா ஒரு பூவைப் பார்த்தால் போதும், அந்தச் செடியை வாங்கி நட்டு வளர்ப்பார். இப்படி அவரோட நந்தவனத்திலே அபூர்வமான பல புஷ்பங்கள் இருந்தன. எல்லாவற்றையும் அலுங்காமல் பறித்து திருச்சி மாத்ரு பூதேஸ்வரருக்கு அர்ப்பணித்து மகிழ்வார்.
சோழ மன்னனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அரசனுக்கு இளையவளிடம் பிரியம் அதிகம். அவள் ஸாரமா முனிவரின் நந்தவனத்திலுள்ள ஒரு பொன்னிற மலர் மேல்
b шпалал ш.
@
ஆசைப்பட்டாள். முனிவரிடம் கேட்டும் தரமறுத்து விட்டார். அது இறைவனின் சொத்து என்று சொல்லிவிட்டார்.
அன்றிலிருந்து விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்தாலும் பூக்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தன.
ஒரு நாள் விடிய விடியத் தூங்காமல் காத்திருந்து நள்ளிரவில் திருடர்களைப் பிடித்தார்.
பறித்து வரச் சொன்னதே நான்தான். என் ஆட்சியில் உள்ளதெல்லாம் எனக்குத் தான் சொந்தம் என்று அரசன் சொன்ன
L L L L L L LLLLLL LTTTTTTTS TTT
புறப்பட்டான் சோழவேந்த
கொள்ளிடத்தைக் கL ஓடும் ஆற்று வெள்ளத்திலி தள்ளிவிட்டாள் இளையாள குதிரை சற்று முன்னால்
ஐயையோ ராணியா
காப்பாற்றுங்களேன் என்று இளையாள். ய
காப்பாற்றி விடுவார்களோ பயமாகவும் இருந்தது. அ தப்புவதில் குறியாக இரு வெள்ளத்தில் குதிக்கத் த விஷ்ணம் பேட்டையி
கரையில் ஒதுக்கியது செ நினைவிழந்த அரசியை காப்பாற்றினான். உரிய 6 குழந்தை பிறந்தது. ராணி இடம் இன்று திருக்காணு
விளங்குகிறது. இளையவ தன் குழந்தையும் உயிே தெரிந்தால் கொன்றுவிட
பயத்தில் தன்னை அநாடு
த
சொல்லிக் கொண்டாள்
குழந்தைக்குத் தாயு
ஆண்டுக்கு ஒரு யானை
இன்றிருக்கும் திருவானை காடாக இருந்தது. யா6ை பிடித்துக் கொண்டு தொா யற்றவனாயிருந்தான்
வயதில் ஐந்து யானை L இருப்பதைந்து வயதில் இ
யானை பலமா என அஞ் குழந்தைக்குத் தாயு ಸ್ಪೀ॰ಲಿ ஒரு யானை
இன்றிருக்கும் திருவானை ாேபார
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். திறந்தவர்ளும் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் ཡོད།
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த பெ இல . 1772 கொழும்பு
羲
வர்ணம் தீட்டும் போட்டி இல: 693
பரிசுக்குரியவர்:
K.ஹரிணி, 19, பன்சல வீதி, இராகலை, ஆள்கரனோயா
பாராட்டுக்குரியவர்கள் :
'கோபிஹாசினி, இல, 11, கல்லடி வேலூர் மட்டக்களப்பு
ஆஹம்சிகா, ஆஆ.ஹனிஷா, பிரதான வீதி, புத்தளம். இல85, மொறகஸ்முல்ல, இராஜகிரிய,
சரவணபவன் திலுக்சிஜா, மன்னார் வீதி, புத்தளம்.
K.பிரசாந்தி,
அ.வதனி, 89, பாபா பதி இல்லம், ரொசிட்டா கண்டி வீதி, தாண்டிக்குளம், வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, வவுனியா,
T சௌமியா, J. Dujair,
தரம்4B, தூயதோமாவின் கல்லூரி பண்டாவளுை
2488, வுல்வெண்டால் தெரு, கொழும்பு 13
காடாக இருந்தது. யா6ை
பிடித்துக் கொண்டு தொங் பயமற்றவனாயிருந்தான் இ வயதில் ஐந்து யானை ப இருப்பத்தைந்து வய்தில்
யானை பலமா என அஞ்
குயவர்கள் குறிபோடு
சிவபெருமானே! இவனுக்
பலம் போதும் என்று வே இளவரசனை நீராட்டி லிங் நிறுத்தி ஒரு யானை பல யானை பலம் போச்சு எல ஒவ்வொரு கோட்டுக்கும் குறைந்து
கரி என்றால் யாை
பலத்தைக் காலில் கரிக் குறைத்ததால் கரிகாலன் அழைத்தனர். எதிரிகள் ை தபிவரும் போது கால் பு
விட்டதால் அப்படியும் அது பெயராயிற்று அரசன் மடி தூக்கி வந்த பட்டத்து ய
மணல் மேடுகளை சரி ெ கரிகாலன் கழுத்தில் மான
நாட்டின் கொற்றவனாக்கி
நல்லவராக, பொறுமைசா
இறைவன் அருள் இ
போதும் வெற்றி நம்மைத் என்பது புரிகிறதா?
 
 
 
 
 
 
 

]கு முனிவரால் iன செய்ய டியும்
உறையூர் ண்முடிப் போகட்டும் iறு சபித்தார் னிவர். மூத்த அரசி றைமாதக் கர்ப்பம், வள் அம்பிகையை கசியமாக வழிபட்டு ந்தாள்.
உறையூரை ாக்கிக் கிழக்கு கமாயிருந்த த்ருபூதேஸ்வரர் நம்பிக் கொண்டார். றையூரில் sovLDTfů ாழிந்தது. இரு னைவியருடனும் நிரைகளில் 佣, க்கும்போது பெருகி
முத்தாளைத் 1. அரசனின் போனது
ஆற்றோடு அவர்களைக் அழவும் பாராவது
என்று பூனால், உயிர் ந்த எவரும் தயாராக இல்லை! ல் ராணியைக் ாள்ளிடம் ஆறு. ஒரு குயவன் 5ாலத்தில் ஆண் f கரையேறிய ார் என்ற பெயரில் ளுக்குத் தானும் ராடிருப்பது 0ாம எனற தை என்று அரசியார். மானவர் அருளால் பலம் வந்தது. க்கா அன்று எயின் தந்தத்தைப் ங்குமளவு இளவரசன், ஐந்து |லம் பெற்ற இவன் ருபத்தைந்து சினாள் அரசியார், மானவர் அருளால் பலம் வந்தது. க்கா அன்று Iயின் தந்தத்தைப்
குமளவு }ளவரசன், ஐந்து லம் பெற்ற இவன் இருபத்தைந்து சினாள் அரசியார். ம் கரிக்கட்டியால் து ஒரு யானை ண்டிக் கொண்டு கத்தின் முன் ம் போச்சு.இரண்டு ாறு கோடிழுத்தாள். ஒரு யானை பலம்
ன. யானையின் கோடிட்டுக் என்று அவனை வத்த தீயிலிருந்து ட்டும் கருகி காரணப் ந்ததும் மாலையைத் னை உறையூரின் Fய்து கொண்டிருந்த லயிட்டு சோழ 15), ருந்தால் நாம் லியாக இருந்தாலே
தேடி வரும்
Loui 3.
தந்தை தாய் பேண் நீ உன்னை ஈன்ற தாய் தந்தையரை அவர்களுக்கு இயலாதகாலத்தில் போற்றி ஆதரித்து வேண்டுவன செய்.
எஸ். நிரஞ்சலா, கண்டி -90 awa)
பட்டணமாம் பட்டணம்
அலசி அலசிப் பார்க்கலாம்! அழகு அழகாய் ஆகாய ரயில் அங்கும் இங்கும் ஓடுது ழ் சிற்றெறும்பு வரிசை போல் * சிறிய காரு பறக்குது
சர்க்கஸ் கூடாரத்தில் சகல வித்தையும் நடக்குது
பட்டணமாம் பட்டணம் பார்த்து மகிழும் பட்டணம் கடற்கரைக்குப் போகலாம் களிப்பாய் காற்று வாங்கலாம்! பூங்காவுக்குப் போகலாம் பொழுதை நன்றாய்க் கழிக்கலாம்! மிருகக் காட்சி சாலையிலே மகிழ்ச்சி பொங்க ரசிக்கலாம்! து படடணமாம படடணம அருங்காட்சி சாலையிலே பார்த்து மகிழும் பட்டணம்
அசிம்பெல் ஆலயங்கள்
நைல் நதிக் கரையில் நியூபியா என்ற இடத்தில் ஒரு பெரிய மலையைக் குடைந்து இரண்டு கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் புகழ் பெற்ற கோயில்களே அபுசிம்பெல் கோயில்களாகும். இவை சுமார் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் நைல் நதிக்கரை நாகரீகங்கள் செழித்து ஓங்கிய காலவேளையில் அமைக்கப்பட்டவையாகும்.
நியூபியா மலைக்குன்றில் இந்த இரண்டு கோயில்களை அமைப்பித்தவன் எகிப்தின் மாபெரும் மன்னனாக விளங்கிய இரண்டாவது ராம்சி ஆவான். கி.மு.1200 ஆம் ஆண்டளவில் இந்த இரண்டு கோயில்களும் குடையப்பட்டன. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் மலையைக் குடைந்து எடுத்து இரண்டு கோயில்களை அமைக்க அவன் விரும்பினான். ஒரு கோயில் அவனுடைய நினைவாக அமைக்கப்பட்டது. மற்றைய கோயில் அவனது மனைவியும் எகிப்திய சக்கரவர்த்தினியுமான நீபேராரி என்பவளின் நினைவாக அமைக்கப்பட்டது. அவனுடைய நினைவுக் கோயிலின் வாயிலில் 130 அடி அகலமும் 100 அடி உயரமும் வடிவங்களினால் கொண்ட நான்கு பாரிய சிலைகள் இந்த டிவ ரிக்கப்பட்டுள்
அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Ei 1. நுண் கணனித் தொழிலை (Micro-Computerindustry) புரட்சிகரமாக்கிய நிறுவனம்
எது?
மலையில் செதுக்கப்பட்டுள்ளன. இவை நான்கும் ராம்சி மன்னன் வெவ்வேறு அலங்காரங்களுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சியைத் தருகின்றன. இதில் ஒரு சிலையின் தலைப்பாகமும் மார்புப் பாகமும் இன்று காணப்படவில்லை. காலத்தின் அழிவுகளுக்கு அது உட்பட்டுவிட்டது. அவனுடைய மனைவியினுடைய கோயிலின் வாயிலில் அவன் மனைவியினுடைய வடிவம் சிலை ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வாயிலில் அமைந்த நன்நான்கு சிலைகளுக்கும்
ಫ್ಲ್ಯ இ
܀ 6ܔà8.
இடையில் ஒர்புறம் இரண்டு சிலைகள் வீதம் அமைந்த இடைவெளியில் கோயிலுக்கான பிரதான வாயில் அமைந்திருக்கின்றது. இந்த வாயிலினூடாக உள்ளே நுழைந்தால் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பெரியதொரு ஆலயம் அமைந்திருப்பதனைக் காணலாம். சுவர்களும் கூரைகளும் சிற்ப
2. ஒரு கம்பியூட்டரில் உள்ளீடு செய்ய உதவும் சாதனம் யாது
3 ஆகக்கூடிய நீர்மின்வலுவைப் பிறப்பிக்கும் ஆற்றல்மிக்க நீர்வலு நிலையம் எது?
4. இலங்கையில் உலக பாரம்பரியம் எனக் கருதப்படும் இயற்கை இடம் எது?
5. 2001ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி இலங்கையின்
சனத்தொகை எவ்வளவு?
6. இலங்கையில் பெருமளவு கைத்தொழில்கள் குவிந்திருப்பது எந்த மாகாணத்தில்
7. கலாவாவியிலிருந்து திஸ்ஸவாவிக்கு நீர் எதன் மூலம் எடுத்துச்
செல்லப்படுகிறது? 'quille ஒரியணகு ஏபிஐeபிடு முன்ழபீடு ஏபி9ெ86 01 8. தொடர்பாடல் தொழில்நுட்பவியலும் ZO fJLIO SI8| 6 கணனித் தொழில்நுட்பவியலும் 'ர்னிகுபிடி9டு ' இணைந்ததினூடாக உருவான Q91G #LIg) sCISQ919 'L துறை துெ: 'g|109D9LOIQ909) 9 9. பிரித்தானியாவின் கீழ் இலங்கையை 'OJ) : s ஒரு முடிக்குரிய குடியேற்ற நாடாக :: ஏற்படுத்திய கண்டி ஒப்பந்தம் Lionegorgh : கைச்சாத்திடப்பட்டது எப்போது? (auueoS) 199?Q9 ( ாேழநாயகிகு 10. எச்சட்டத்தின்படி இலங்கையில் நீர் நீ9ார(ே999 FI999தி நீாற் 6
ஆங்கிலம் கைவிடப்பட்டு சிங்களம் 9ே6 இழபீடு ரயில் 086| Ng|| நிருவாக மொழியாயிற்று 99p Ico99
p. 24.30, 2007

Page 11
: ஓரா, வாளை, |S | ஒருவகை மீன் இன மதிப்பிடப்பட்டுள்ளது
GürsüslüGuMü | பட்டிருக்கிறீர்களா? பயந் வகை இனிப்புப் பண்ட N I இது. சிறு குச்சியொ வைத்து தட்டையாகவே | டையாகவோ தயாரிக்கப் பண்டம் தோற்றத்தில் ஐ | ருக்கும். ஆனால் ஐ6 உருகாது. உலகிலேே லொல்லிப் பொப்பை சேர்ந்த யொலி ராஞ்சர் செய்துள்ளது. 406 இ | 628 அங்குலம் விட்டமு தடிப்பும் கொண்டது இந்த
சுமார் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் குமிழ் முனைப் பேனாக்களைச் சேகரித்து சாதனை பன ஜேர்மனியின் டின்ஸ்லகென் நகரைச் சேர்ந்த அஞ்ஜெலிகா அன்வேர் கெளஸ் என்ற பெண் வித்தியாசமான பேனாக்கள். 146 நாடுகளிலிருந்து குமிழ் முனைப் பேனாக்களை இவர் சேகரித்து சிறுமியாக இருந்தபோது வழமைக்கு மாறான பேனாக்களைச் சேகரிக்கத் தொடங்கிய இவர், 1 முதல் தனது பொழுதுபோக்குப் பணியாக தீவிரமாக இதனை ஆரம்பித்தார். குமிழ்முனைப் சேகரிப்பவர்களுக்கென அமைப்பொன்றினையும் இவர் ஆரம்பித்துள்ளார்.
r ఇన్స్ట్ర இ 彎
பகிரங்கமாகப் பல பேர் முன்னிலையில் தாய்ப்பா லூட்டுவதில் பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவைச் சேர்ந்த தாய்மார்களின் அமைப்பொன்று உலக சாதனை புரிந்துள்ளது. ஒரே நேரத்தில் 3738 தாய்மார்கள் குழந் தைகளுக்குப் பாலூட்டி இச்சாதனையைப் புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் கலிபோர்னியாவைச் சேர்ந்த பேர்க்லி மகளிர், சிசுக்கள், பிள்ளைகள் வேலைத் திட்டமென்ற அமைப்பு இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி 1130 தாய்மார்கள் ஒரே நேரத்தில் தாய்ப்பாலூட்டி இந்த சாதனையைப் படைத்திருந்தனர். பகிரங்க இடங்களில் பெண்கள் தாய்ப் பாலூட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்தே ஆரம்ப காலத்தில் ஒரே நேரத்தில் தாய்ப்பாலூட்டும் நிகழ்ச் சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் உலக தாய்ப்பாலூட்டும் வாரத்தையொட்டி இவ்வாறான நிகழ்வுகள் மிக சர்வ சாதா ரணமாக இடம்பெற்று வருகின்றன. மிக அதிக வயது கூடிய தாய்ப்பாலூட்டும் தாய்யென்ற பெயரை ரொசன்னா ரோபிள்ஸ் என்ற தாய் தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு வயது 51 மட்டும்தான்.
D. 24 - 30, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது நாட்டிலிருக்கின்றன. கனடாவில் புறுக் ரெளற் என்ற
இருக்கின்றது. உலகிலேயே பெரிய ரெளற் என்ற இந்த மீன் இனத்தின் நீளம் 29 அங்குலமென்று இதுவே மிக நீளமான ரெளற் மீனென்று உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று கேள்விப் - து விடாதீர்கள் ஒரு | த்தின் பெயர்தான் | ன்றினை நடுவில் அல்லது உருண் படும் இந்த இனிப்புப் ஸ்கிரீமைப் போலி ல்கிறீமைப் போல் ய மிகப் பெரிய சிக்காக்கோவைச் நிறுவம் உற்பத்தி றாததல எடையும ம் 18.9 அங்குலம் லொல்லிப் பொப். பத்திருக்கின்ற D60s. எல்லாமே | வைத்துள்ளார். 90ஆம் ஆண்டு பேனாக்களைச்
உலகிலேயே மிகப் ய திருமணக் கேக் ப இங்கிலாந்து மண காட்சிக் கூடத்
வைக்கப்பட் ளது. மெஹிண்சன் னோ என்ற நிறு ம் இதனைத் தயா |ள்ளது. 17 அடி ரமும் 15,032 த்தல் எடையும் ண்டது இந்தத் மணக் கேக். 58 & ബ - தயாரிப்பாளர்கள் *ܡܢܚ 一 1ணந்து இந்தக் கேக்கைத் தயாரித்துள்ளனர். ஆனால் உலக சாதனைப் புத்தகத்தில் அமெரிக்காவின் ாரிடா மாநிலத்திலுள்ள ஓர்லாண்டா என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட 5334 இறாத்தல் எடை கொண்ட ணக் கேக்கே உலக சாதனைக் கேக்கெனப் பதியப்பட்டுள்ளது. இதன் உயரம் 22 அடிகளாகும்.
3.
வாரமலர்
1601 (UDUd

Page 12
9IGjö LOTölö LOSTLOäGOT
தமிழ் சினிமாவின் மேலுமொரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சம்சாரசாகரத்தில் இணைகிறார். ரோஜா பெற்றோர் பெண் தேடி வந்தனர். வழக்கம்போல, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என டபா பாய்ச்சியிருக்கிறார் வந்தனா அண்ணாநகரைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் சாரங்கபாணி இவரது ம ரீகாந்த் குடும்பமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் இரு குடும்பத்தினரும் இணைந்து ரீகாந்த் வந்த இது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் வந்தனாவை ஏ குடும்பத்துக்கு ஏற்றவர் என தனது வருங்கால திருமதி குறித்து திருவாய் மலர்ந்தார் ரீகாந்த் அடுத்த ரீகாந்தின் திரைவாழ்க்கை பல்லடிக்கிறது. திருமணம் எல்லோரது வாழ்விலும் திருப்பத்தை ஏற்படுத் நம்புவதாக தெரிவித்தார் ரீகாந்த் வருங்கால திருமண தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்
எங்கிருந்தாலும் வாழ்க - ஐஸின் முன்ன விவேக் ஓபராய் ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலர் ஸாரி முன்னாள் காதலர்களில் ஒருவர் சல் தற்காலிகமாக கண்டெடுத்த காதலர் ஐஸின் திருமணத்தை எப்படி எடுத்துக் கொண்டார் விவேக் ஓபராய்
வட இந்திய பத்திரிகைகள் இந்த கேள்விக்கு விடை அறிய விவேக் ஓபராயை வலை வீசித் தேடி வரு தொலைக்காட்சியிடம் மாட்டினார் ஓபராய்
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியைப் பற்றி ஒரு படம் தயாராகிறது. சமீபத்திய என்கவுண்டரில் போ பொலிஸிடமும், தாதாக்களிடமும் சேகரித்துக் கொண்டிருந்தார் ஓபராய் குறிப்பிட்ட படத்தில் சுட்டுக் கொடு நிற்க, நமக்கு தேவை ஐஸ்வர்யாராய் குறித்த விவேக்கின் கமெண்ட் இதோ அவரது விமர்சனம் "ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் திருமண வாழ்க்கை நல்ல முறையில் அமைய எனது வாழ்த்துக்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்ற இந்த விவேக் ஓபராயின் கமெண்ட் புண்பட்ட மனதின் வெளிப்பாடா L 0|Duj6ù 0gü[]]6ùIIIñ!
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
ਤਥ வெல்லுங்கள்
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
அதிக எண்ணிக்கையான கொவிசெத டிக்கட்டுகளை N வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
 
 
 
 
 
 

Binai diamei வருகிறது
ஒரு வழியாக சிவாஜி படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ஆ
ஜினி நடித்து தமிழில் வெளிவரும் 100ஆவது படம் இதுவே ஏவிஎம் நிறுவனத்தில் ரஜி 鷺 சிவாஜி ரஜினிக்கு 9ஆம் ଶ୍ରେଣୀ ராசியாம்.அதே மாதிரி ஷங் இயக்கத்தில் வெளிவரும் 8ஆவது படம் இது ஷங்கருக்கு எட்டாம எண ராசியானது 甄I என்கிறார்கள்.ஷங்கர் என்றாலே பிரமாண்டம் இந்தப் படத்தில் ரஜினியும் சேர்ந்திருக்கிறே பிரமாண்டத்திற்கு சொல்லவா வேண்டும் பின்னணி ൈ சென்னை லண்டன், GJ குடியரசில் உள்ள பிராக் போன்ற இடங்களில் உள்ள ஸ்டுடியோக்களில் அமைத்திருக்கிற ரஹ்மான் இப்படத்தின் கலர் கரெக்ஷன் பணிக்கு கனடாவிலிருந்து திருகென் அளவில் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் வருகிறாராம் ஆனால் முன்னணி GaléJTGLOSI கேவி ஆனந்த் கனடாவிலிருந்து ஒருவரை அழைத்து வந்து கரெக்ஷன் பார்க்கிறார் GTGOTOTS புரிந்து கொள்ளுங்கள் எவ்வளவு சிரத்தை எடுக்கிறார்கள் என்று சம்மர் விடுமுறைப் எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்று நினைத்த சிவாஜி படத்தை சரியாக பள்ள
மலையாளத்தில் வெற்றி பெற்ற உதய நானு தரம் என்ற படத்தைத் தமிழில் வெள்ளித்திரை என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார். இதில் பிருத்வி 噶* ജൂ நடிக்கிறேன். ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே 30 உடைகள் அணிகிறேன் அதில் 30 கெட்அப்புகளில் நான் தோன்றுவேன் சுவிட்சர்லாந்திலும் மற்றுமொரு தீவிலும் படப்பிடிப்பு நடக்கிறது இவ்வாறு கோபிகா கூறினார்.
O O O. கும் ரீகாந்த் க்கூட்டம் படத்தில் அறிமுகமான ரீகாந்துக்கு அவரது ய்த்து வந்தார் ரீகாந்த். இவரது நழுவலுக்கு நங்குரம் 5ள் வந்தனா எம்பிஏ பட்டதாரி. இவர்கள் குடும்பமும் னா திருமணத்தை நிச்சயித்துள்ளனர். ற்கனவே எனக்குத் தெரியும் படித்தவர், அழகானவர்,
மாதம் இவர்கள் திருமணம் நடைபெறுகிறது. தற்போது தும் தனக்கும் அப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று
ாள் காதலர் வாழ்த்து மான்கானை உதறியபின் காதலிப்பதற்காக ஐஸ்வர்யாராய்
கின்றன. ஆனால், மனிதர் எஸ்கேப், எப்படியோ ஒரு தனியார்
ட்டுத் தள்ளப்பட்ட அந்த கூட்டாளியை பற்றிய செய்திகளை லப்பட்ட தாவூத்தின் கூட்டாளியாக நடிக்கிறாராம் இவர்
அவர்கள் இருவருக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கட்டும் |ண்பட்ட மனதின் வெளிப்பாடா காதலியால் கைவிடப்பட்டவர்கள்
க்கடையிலிருந்து . ர்த்தகத்துறைக்கு.
i
சீட்டிழுப்பில் முதன்மையாளர்
ingguniamgöngiữarDL || ||
2342 காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு 2433631 T. _-് SGOGOTugGTib: www.nlb.lk
BEBEBEB
(OY()()
ITT

Page 13
கேன்ஸ் திரைப்படவிழாவில் மொழி ஷாம் . சந்தியா
இாஜ், ஜோதிகா பிரகாஷ்ராஜ் ஸ்வர்ணமால்யா
醬 CCC" பிளாட்டினம்
L
8io சமீபத்தில் கொண்டாடியது. மொழி ஒருஅழகான D டிக்கும்
தையம்சம் கொண்ட படம் வழக்கமான திரைக்க தொடர்ந்து வெற்றிப்படங்களில்
* வரக்கூடிய காதல் கதை போன்று ஒரே நடித்து வரும் இளம் கதாநாயகி சந் G இல்லாமல் சற்று வித்தியாசமான சந்தோஷமான தியா, வெற்றிப் படியை நோக்கி
கதை படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அவர முன்னேறிக் கொண்டிருக்கிறார். சந்தி திரத்தில் கச்சிதமாக பொருந்திருயிருப்பது படத் யாவின் அறிமுக திரைப்படம் காதல் மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது என்றால் மிகை மாபெரும் வெற்றிப் படமாக அமைந் Glong திரைப்படக் தது. தொடர்ந்து டிஸ்யூம் திரைப்பட குழுவினரும் கேன்ஸ் விழாவுக்கு புறப்பட இருக்கிறார்கள் ' ( கன்ஸ் திரைப்பட விழாவில் மே 22அன்று திரையிடப்பட " ஹிட்டானது Gallai) 15:51, திரைப் உள்ளது மொழி திரைப்படம் மொழி திரைப்படத்தின் படததைத தொடர்ந்து தூணடில றப்புக் காட்சியைப் பார்த்த அமெரிக்க கவுன்சில் ஜெனரல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த விட் ஜி ஹாப்பர் ராஜூக்கு தனிப்பட பாராட்டுக் வாரத்தோடு முடிவடைகிறது. இந்த தம் ஒன்றும் அனுப்பியிருக்கிறார். படத்தின் இயக்குநர் கே.எஸ். அதியமான், இதில் ஷாம், சந்தியா, குத்து ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்ற னர். சந்தியாவோடு ஷாம் ஜோடி சேர்கிற முதல் திரைப் படம் இதுதான்.
தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நே கலைப்புலி தானு தயாரிப்பில், டைரக்டர் சுசிகனே ஜோடி ஸ்ரேயா. நல்ல கதைக்கும் பிரமாண்டத்திற்கு வழக்கமாக நாயுகியின் கேரக்டருக்கும் முக்கியத்து
தனுCை)
பொம்மலாட்டம் படத்தில் நடித்து வரும் கா வரவேற்பு அதிகம் வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டது. போட்டோசெஷனும் நடத்தப் பஜ்வாவுக்குப் பதில் காஜலை கதாநாயகியாக் அதேபோல் பரத்துடனும் ஒரு படத்தில் ே இயக்குகிறார். ஹீரோ பரத் ஹீரோயினாக அ இந்த நேரத்தில் கனவு தேவதையாக வ பொம்மலாட்டம் வெளிவரும் முன்பே கா காஜல்.புகுந்து கலக்குங்க
ஜீவன் நான் அவனில்லை படத்தில் சிே =* என்கின்றனர். இதுபற்றி ஜீவனிடம் கேட்டால் மறுக்கிறார் :
சமூகத்தால் கெட்டுப்போகிற கேரக்டராகத்தான் நடித்தேன். நான் அவனில்லை படத்த அழகிய தமிழ்மகன் முடிந்த பிறகு விஜய், தரணி இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை தயாரிக்கப்போகிறவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் ஏற்கனவே கில்லி படத்தை பிரமாண்டமாக எடுத்தார் தரணி அதைப்போலவே இந்தப் படத்தையும் எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் படத்தில் விஜய் கதபாத்திரத்திற்கு சமமான ஒரு கதாபாத்திரம் இருக்கிறதாம் அதற்காக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிடம் ஒப்பந்தம் செய்யப்போகிறார்களாம் அமிதாப்பும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விடுவார் என்கிறார்கள்
|
ཀྱི་
Q、
இத்தாலி
IDー○『○。
27,0š。2007
வெகு வி 6LIT, 9 அப்பப்பா, ©ibLDĚLIT,
சித்திமார்,
கவில் சூரிச்சில் வசித்து வரும் அன்தோனியோ - செல்வி தம்பதியரின் இனிய மகன் ஸ்வென் அகிலன் தனது முதலாவது அகவையை .ெ 2007 இல் சூரிக் நகரில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில்
அகமகிழ்வோடு கொண்டாடுகின்றார். இவரை இம்மா, அப்பா, இப்பண்னை,
இத்தாலியில் வசிக்கும் பெரியப்பன குடும்பத்தினர் சகோதரர்களான Legi, Antonio Michele, nici e psoasă, sau să னைவரும் பளை இரட்டைக்கேவி அம்பாள் அருள் கொண்டு
இதயம் களி இத்துகின்றனர்கள்
T.P. O79 2455 57
リエっこう、つ、『つ、"っ<豊っエ 33333333EBEBEBEBEBEBEB
Ed. 24 - 30, 2007
。
യo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரம் நல்ல நேரம் என்கிறார் நடிகை ஸ்ரேயா. மழை, திருவிளையாடல், சிவாஜியைத் தொடர்ந்து இப்போது ஈசன் இயக்கும் கந்தசாமி படத்திலும் நாயகியாகியிருக்கிறார். இந்தப் படத்தில் நாயகன் விக்ரம் இவருக்கு நம் உத்தரவாதம் கிடைத்த மகிழ்ச்சியில் ஸ்ரேயாவிடம் மகிழ்ச்சி ஒன்று இருக்கிறதாம். சுசிகணேசன் படத்தில் வம் இருக்கும். இந்தப் படத்திலும் ஸ்ரேயாவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதாம்.
ஜோடியாக காஜல்
ஜலுக்குப் படம் வெளியாகும் முன்பே நிறைய வாய்ப்புகள், அதுவும் இளம் ஹீரோக்கள் மத்தியில் காஜலுக்கு
தனுஷ் நடிக்கும் ஆக்ஷன் படம் பொல்லாதவன். இதில் தனுஷ் ஜோடியாக பூனம் பஜ்வா நடிப்பதாக பட்டது. காஜலை பார்த்ததும் பூனத்தை மறந்து விட்டனர் வெற்றிமாறனும், தனுஷம் தற்போது பூனம் கியிருக்கிறார்கள். ஜாடியாக நடிக்கிறார் காஜல் ஷக்திசிதம்பரத்தின் சினிமா பாரடைஸ் தயாரிக்கும் பழநி படத்தைப் பேரரசு சின் தொடங்கி ஸ்ரேயா வரை பலரை கேட்டுப்பார்த்தனர். பலம் பூஜியம் அனைவரும் பிஸி. ந்தார் காஜல், உடனே அவரை நாயகியாக புக் செய்து விட்டனர். ஜலின் சதிராட்டம் தொடங்கிவிட்டதால் இரண்டாம் நிலை கதாநாயகிகள் எல்லாம் கலக்கத்தில் உள்ளனர்.
னகா மாளவிகா, நமீதா, ஜோதிர்மயி, கீர்த்திசாவ்லா என ஐந்து நாயகிகளுடன் நடிக்கிறார். இவரை எனக்கு இதுபோன்ற இமேஜ் உருவாக்குவது தவறு திருட்டு பயலே படத்தில் பிளேபாயாக வரவில்லை. நிலும் அப்படித்தான் நடிக்கிறேன். பிளேபாய் என்பதெல்லாம் நிஜமல்ல என்றார்.
Liq L S S SSSSSSSSSSSiSSSiSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSLSSeqi i ei i S SS
விகிளவுதியா90320
யில் வசிக்கும் சிறி-லதா தம்பதியரின் அன்பு கிளவுதியா தனது 2ஆவது பிறந்த நாளை அன்று இத்தாலியிலுள்ள தனது இல்லத்தில் மரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை ம்மா மற்றும் கொழும்பில் வசிக்கும் பூட்டி, அப்பம்மா மற்றும் சண்டிலிப்பாயில் வசிக்கும் அம்மம்மா, மாமாமார், மாமிமார், சித்தாமார், மச்சாள்மார்களுடன் உற்றார் உறவினர்
கிளவுதியாவை பல்லாண்டு காலம் சீரும்
ப்புடன் வாழ இறைவனை வேண்டி
வாழ்த்துகிறார்கள்.
வல் : அப்பா (சிறி) இத்தாலி
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS L S S S S S S S S S S MMMS S MSMMSMSM SMSMS S MTSSS SS SS SS S S S S S S S S S S S S S S S SLSLSL

Page 14
| உன்னுடைய கொம்பஸ் முழுக்க
அழகு என்பது.
வாழ்க்கையின் அழகு. வாழ்வதில், கல்வியின் அழகு. கற்றபடி நடப்பதில், நிலவின் அழகு நிழலில், துன்பத்தில் அழகு. இன்பத்தில், வயலின் அழகு. பரப்பில்,
ஆணின் அழகு,
வீரத்தில், பெண்ணின் அழகு. பண்பாட்டில், குயிலின் அழகு குரலில். காலங்களில் அழகு. இளவேனில், காவேரியின் அழகு. நீரில், தாயின் அழகு பாசத்தில், தந்தையின் அழகு பொறுப்பில், மழலையின் அழகு சிரிப்பில், மார்கழிதான் அழகு. மாதத்தில், முதுமையின் அழகு அறிவுரையின் நரை
காதலின்பாலர்வகுப்பு
நம் .يم"":ے، نيلاً கண்கள் சந்தித்தபோது எனக்குள்ளே - ஏதோ இரசாயன மாற்றம் "தெஸ்தெஸ்திரோன்" - சற்று அதிகமாகவே
*
༡ 露
గ్య
*
تھی۔
Z్యక్టీ
జేమ్స్ట్కోఫ్ట్
*
ぐ
* :
*ಞ
* خیبر
t
Zష్ట్రన్లో
**
சுரப்பி
உன் சிரிப்பென்ன சிலந்திவலையோ? என்னிதயத்தேனி - அப்போதே
மாட்டிக்கொண்டது.
என்னை. முட்டாளாக்கிய கவிஞன் காதல்,
கவிஞனாக்கிய முட்டாள்
*。
என்னுடைய -
பறக்கும் முத்தங்கள் தானே? பார்ப்போரைக் கொள்ளை கொள்வாய், என்னை மட்டும் கொன்று தின்பாய்
கொஞ்சமாக இருக்கும் என் - கவிதைகளில் ஒன்றுகூட - உன் பெயரின் அழகுக்கு ஈடாகாதா?
3' .
:o)
வகுப்பறை வெண்சுவர்களில் உன்னையும்,
என்னையும் பற்றிய ‘ශු’, எவ்வளவு கிசுகிசுக்கள்
ஒருக்கால் இவர்களுக்கு 39,
தெரியாமல் கூட இருக்கலாம். கண்களால் பார்த்துக்கொண்டு மட்டுமே, காதலில் பாலர் வகுப்பில் - நாம் இருக்கிறோமென்று
,ஞாஸர்வேஸ்வரன்- :منتظ2ء
FIZ
தலைபதித்த அவர் உற்றவள்.
59, ー、
این تربیه
unifiż maia அழ. வேறுபாடுகள் இன்று வேரூன்றி நிற்க
ஏழையவளின் கண்ணீரை స్త్రీక్ష ஏற்க யார் முன் வருவார். M్యవే") பாடசாலை வாழ்வினில் பாவையிவளின் மனக்குமுறல் சொன்னதை செய்யும் d్పళ్ల
స్ట్రోవో)
செயற்கை பொம்மையிவள்.
குடும்பத்தின் மத்தியில் குட்டுவாங்கி பல வேலை செய்து பணம் சேர்த்து
பட்டதாரியாகும் ஆசையுடையவள். தாயின் பலகைக் குசினிக்குள் ఫ్లో தாரகையிவள் குந்தி ஒருவேளைச் சோற்றை உண்டு ஓயாமல் துன்பக் கடலில் குளிப்பவள்.
குப் விளக்கிலே தினமும்
குந்தி பாடம படிதது స్ట్రి முன் வரவேண்டி స్ట్యాసా)
முதுகெலும்புடைய பாடுபடுவாள்.
நிலவின் ஒளியை ரசித்து
நிம்மதியாய் கண்மூடி
தந்தையின் மடியில் గ్రీస్లో
জ্বািঠ ।
கனவுகளோ இன்னும் ஓயவில்லை ஆசைகளை அடக்கி ஆனந்தத்தை மறந்தவள்.
நடந்து ஓய்ந்துவிட்டது
స్పీక్టో வேறுன்றி இருக்கும் வேறுபாடுகள் அழிந்து கன்னியிடுவளின்
கனவை காக்க ఫ్లో
§Ä¡-
இறைவன் அருளும வரை
ಗ್ದಿ! சோகக் கதையை கேட்டு இவளுக்காக ($$ళ్లి
கண்ணீர் சிந்த யாருமில்லை. }
உறவைத் தேடினேன்
நட்பைத் தேடுகிறேன் - இப்போது ကြီ၏တ္တစာချွန္တ தேடுகிறேன்
சுஹைா இர்ஸாத்,
கல்முனை - 07
ஆதியுமந்தமுமாய்.
விழுதுகள், தாங்கிய வாழ்வு இடறி தட்டுத்தடுமாறி பின் விழிகளின் சங்கமம் வெளிநடப்புச் செய்து ஓராண்டின்று.
உணர்வின் உச்சத்திலிருந்து மொத்தமாய் விழுந்தான்
அவள் ஞாபகப் பேழைக்குள் வாழ்வோடு விலகி சாவோடு கலந்தான்
அவளிடைவெளி குறைந்த வாழ்வியல் 19 தூரமாகிப்போனது
புன்னகைக்க மறுத்து
இயக்க நிறுத்தம் செய்ததிதழ்கள்
கனவுகள் முடமாகி
நினைவுகள் தீழ்ப்பாள் போட்டுக்கொண்டது
வலித்த இதயத்திலும் சலித்த வார்த்தையிலும் ஜிவிதத்தைத் தொடங்கினான்
முக்திபெற்ற தவசியைப்போல விழுதுகள் தாங்கிய வாழ்வு இடறி தட்டுத்தடுமாறி - பின் விழிகளின் சங்கமம் வெளிநடப்புச் செய்து
t ஓராண்டின்று. শুঢ়
முஹம்மது ஹரீத் அட்டாளைச்சேனை - 11.
பாம்பு நி அகதி முகாமில் வ அந்த அயல் வீட்ட ஆடையைவிட
அழுக்கே தடிப்பான
காடாய் வளர்ந்த
தலை முடிதான்
தலையணையாகிவி
ஒரு தொட்டிலெனும் தீப்பெட்டியில் அடுக்கி நெருக்குப் நெரிசல்கள் தூங்குவதா? தூக்கி
கஞ்சி கிடைத்தால் போதுமென்ற மனப்
ஒரு சோற்றிலமர ஐந்து ஈக்களுக்கே இடமுண்டு ஆறாவது பறநது ப வட்டமிடுகின்றன.
இதைவிட நுளம்பதி இதுவும் சுகாதாரம்
அம்மா.அப்பா இது என்னம்மா இது என்னப்பா.
பார்க்காமல் எழுத வேண்டியதுக ஆ ஆ.வென்றே ஆரம்பிக்கவில்லை.
நான்கு.ஐந்து.ஆறு வயதறுமபுகள குருததுகள முளைகள அறுபது வயதுப் பழ வெம்பிப் பழுத்தன ஏக்கத்தால். தாக்கத்தால்.
பெரிய மீன்கள் தலையையுயர்த்தியு கரையேறியும் தான் கொக்கோ சிலையாய். LD606)(UTii. சடலமாய். உயிரிருந்தும் வருமானத்திற்கு செல்லாக் காசுமில்6
பிரச்சினைக்கு பிரச்சினையையா கடிதம் முடிந்து விட் முகவரியை
தேடித்.தேடித்தேடி
இறைவா
யுத்த பூமியில் ரத்த வெள்ளம் பாய குத்து வெட்டு வெ குவிந்து மலிகின்றெ
ஆட்கடத்தல்கள் அலை போல எழு5 அழுகுரல்கள் ஆர். அகிம்சை அழிந்து
காணாமல் போனவ கதை நீள்கின்றது கதறி அழும் குடும் நதி நீர்போல உய
பொன் விளையும் பூமி எங்கும் பொசுங்கி மணக்கி நெல் விதைக்கும் விதைக்கப்படுகின்ற
கதிரறுத்து நெல் குவிக்கும் இ இன்று. உதிரம் அறுத்து மனித எலும்புகள் ( மாறியுள்ளது.
இது. என்ன நாடு. இது என்ன வாழ்க் இறைவா. பதில் கூறு.
குணபால கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bj]. శ
,L601۔
- A
ÜL
லேறுவதா?
s |T60T60)LD
শুঢ়
றந்து
bLD
많
盒 খ9 i
܂ܠ ܐܶܽ
E o
JLDTLÜ
b শুঢ়
Lது
றிஸ்வின் ஆயிஸா,
iறது பூமியெல்லாம்
பிரபலப் பாடகியான கயிலி மினோக் பிரான்ஸ் நாட்டு நடிகரான ஒலிவர் மாட் னெஸ்ஸைக் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கயிலி புற்று நோயால் பீடிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் ஒலிவர் இஸ்ரேலிய மொடலிங் கலைஞரான சராய் கிவாட்டைக் காதலித்து பின்னர் ஸ்பெயின் நாட்டு நடிகையான கோயா டொயென் டோவுடன் காதல் தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ள நிலையில, காதலில் தோல்வி கண்ட கயிலி தனது உடற்பயிற்சி ஆலோசகரான டேவிட் ஹேயுடன் காதல் தொடர்புகளை வளர்த்து வருவதாகத் தெரிகிறது.
38 வயதுடைய கயிலி தற் போது காதலிப்பது 26 வயது . கூடிய டேவிட் ஹேயை །
கயிலி புற்று நோயால் பிடிக் கப்படுவதற்கு முன்பிருந்து டேவிட்டுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்த தாகவும் இப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குழந்தை
ஸ்பயிஸ் கேர்ல் இசைக்
கப்படும் மெலனிப்ரவுன் அண்மை யில் மீண்டுமொரு பெண் குழந் 1தைக்குத் தாயாகி உள்ளார்.
இது இவரது இரண்டாவது குழந்தையாகும்.
இக் குழந்தையின் தந்தை எனக் கூறப்படுகின்ற எட் மர்பி தற்போது மெலனியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் இக் குழந்தை தன்னுடையது தானா என உறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும் மர்பி
முத்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ள பொலிவுட் நடிகை ஷில்பா செட்டி உலக வலம் வந்து கலைப்பணி செய்ய எண்
ணியுள்ளார்.
பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இவர் செல்ல வுள்ளார்.
செப்டெம்பர் மாதம் இந்த கலைப் பயணத்தை ஆரம்பிக்க உள்ள ஷில்பா ஒரு கலக்குக் கலக்க எண்ணியுள்ளாராம்.
ஒஸ்கார் விருது பெற்ற நடிகையான ஹிலரி ஸ்வென்க் நடித்துள்ள புதிய திரைப்படம் The Reaping 615)||D GULUfa) அண்மையில் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் மதப் பிரசாரமாக வரும் ஹிலரி தனது |கணவரும் புதல்வியும் விபத் தொன்றில் இறந்து போன பின்னர் மத நம்பிக்கையை உதறித்தள்ளி விடுகிறார்.
அதன் பின்னர் விஞ்ஞான |பூர்வமாக மத நம்பிக்கைகளை தகர்த்தெறிய முயற்சிக்கிறார். இந்த நிலையில் மத நம்பிக் கையை உறுதிப்படுத்தக் கூடிய சம்பவங்களும் ஏற்படுகிறதாம்.
CID. 24 - 30, 2007

Page 15
Gy|Thupuh , பது வெறும் முகத்தோடு முடிகிற சமாச்சாரமா? ஜோதிகா கண்களும், த்ரிஷா உங்களை இன்னு களவாயும்தான் அழகின் இலக்கணங்களா? கழுத்துக்குக் கீழே உங்கள் உடலின் தோள்பட்டைகளில் தான் அழகைத் தீர்மானிக்கிற விஷயமே உங்கள் உடல் எந்த ஷேப்பில் உடைகள் உங்க லும் இருக்கட்டும். ஆனால் அதற்கேற்ப உடை அணிகிற வித்தை உங்களுக்குத், குறைத்துக் காட்டு தோ உங்களுக்காகச் சில டிப்ஸ். ". ஷிப், பெரிய தை உடல் முதலில் என்ன ஷேப்பில் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். உடலில் டிசைன்களை நீங் গুঞ্জ ல்லது மெலிந்த இடங்களைப் பலவீனமாக நினைக்காமல், அதை உங்களது வேண்டும். உங்க ಡ್ತೀಣ್ರ ப் பாருங்கள். கைகளைத் தெரு ーーーーーーーー古ーーーーーエーさーーーーニー உள்ளங்கைகளின் பெருத்த மார்பகங்கள் இடுப்புப் பகுதி இருபது அழகு" O O O க்கிலான உை உடையவரா? பெருத்திருந்தால். "
உடையை மாற்று பெருத்தம்
நிறைய பெண்களுக்கு மார்பகங்கள் தெரிந்தும், தெரியாமலும் நீங்கள் ாபகங்களும் சிறுத் திருக்கிறதே சாப்பிட்ட சாக்லெட் ஐஸ்கிரீம் சிப்ஸ் SeOL tlali என்றுதான் கவலை. போன்றவற்றின் விளைவுதான் இது அந்த விஷயத்தில் நீளமான சட்டைகள் உங்கள் இடுப்பின் இந்த மாதிரி
ங்கள் அளவை மறைக்கும் என்று தானே உடலமைபபுககு 5 அதிர்ஷ்டசாலிகள் நினைக்கிறீர்கள் அது தவறு. 黏 பெண்கள் பலர். ெ
உங்கள் இடைக்கு
என நினைத்துக் நிறைய ப்ரில் வைத்த ma கொள்ளுங்கள். உடைகள் இடுப்பின் பக்கம் அதிக முக்கியத்து நீங்கள் செய்ய மற்றவர்கள் . கொடுக்கின்ற வேண்டியது பார்வை இ மாதிரியான மார்பகங்கள் ே இருக்குமிடத்தில் சைத ဖုlယ++မ...မvား
த திருப்பும் 33 இடுப்புப் பகுதி எம்பிராய்டரியோ, 9 L8)፵ ዓፖyሀ)ቻ ~ ~ ~ வெளியே வேலைப்பாடுகளே இறுக்கிப் ಜ್ಞಣ್ಣ: স্থােন ? தெரிகின்ற நிறைந்த பிடிக்கும் எந்த ܚܠܐܟ܂ மாதிரியும் முன் டிசைன்களைத் உடையும் வேண்டாம். பககம ப தவிர்ப்பதுதான். பெல்ட் அணிகிற ஷேப்பில் முடிகிற இப்போது, "இட் பழக்கமிருந்தால், I மாதிரியான பேஷனில் உள்ள முழங்கால் மெல்லியதாக அணியவும். டார்க் மற்றும் டாபசும் வரையிலான டாப்ஸ் உங்களுக்கு லைட் ஷேடுகள் கலந்த மாதிரியான உங்களுககு
ப் பொருங்கம், உடைகள் உத்தமம், அழகாக 9|LD&LDITSU toluT(55g|LD இருக்கும்.
éyariii IOngiduNGI gilLIEngögiyIONGII egasgpsifGITGuyır?
விளையாட்டு வீராங்கனை மாதிரி சற்றே ஆண்மை கலந்த தோற்றமா உங்களுக்கு? நிறைய வெவ்வேறு நிறங்களும், பூக்கள் போட்ட உடைகள் அணியுங்கள், ஷிபான், கிரேப் மற்றும் வாயில் ரகத் துணிகளை அணியுங்கள். ஆண் மாதிரிக் காட்டும் பேண்ட், ஷேர்ட்டுகளைத் தவிர்த்து, பெண்மையின் 3. அடையாளம் உணர்த்தும் 960L660)6T அணியுங்கள்.
SIrriÞ SSCS SISj 62SL-S
O O STILńųń, GSTPILOTGOT உடலைக் கவ்வும் உடைகள் அழகாக இருக்கு | அதிக எம்பிராய்டரிங் செய்த டிசைன்கள் ஓரளவு | காட்டும். நிறைய மடிப்புகள் கொண்ட, லைனிங் (
உடைகள் அழகு.
அகலமான ஆனால் TT|5,56T D6)
சிறிய மார்பங்கள் அழகில்லை என்று யா பட்டைகளுடன் கனகச்சிதமாகப் பொருந்தும் படியான பகுதியில் சற்றே லூசான உடைகள் அட்டகாசம கழுத்தை மறைக்கும்படியான அதிக நகைகள் ே
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை$1 பதில் இல்லை! élu (rov elæ5/rsk-Jøre H-LéFuNbesapea வயது, பால் வேறுபாeண்றி வாசகர் பங்கு 6
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே - - - - - - - - - - - - - - - نہ 9 میں آپ پ--- سے = محت na அதர் ஷ டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட ஒட்டி அனுப்ப மானது. (பிரதி கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: த.பெ.இ6
29 . Ꮼ5 . 2ᏬᏬ7 ; கொழு
Ufai 66) - 71 S.LD66t சூர்,
பரிசு பெறும் ஆலிம் வீதி, மாஞ்சோலைச்சேனை, கி 95jT623, LeFTGù5
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
BID. 24.30, 2007 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O ? பின்பக்கமா?
சான உடைகள் ) குண்டாகக் காட்டும்.
பட்டைகள் வைத்த
இடுப்பின் பருமனைக் ம். பெரிய பட்டன்கள், ல்கள் போட்ட ள் தவிர்த்தாக
டாப்சின் நீளம், கவிட்டால் பாதிவரை நீளுமாறு மலும், கீழும் ஒரே
... Distry bisfe) கவர்ச்சி
பின்பக்கமும் பெருத்தும் கடவுள் பெண்களின் ஒவ்வொரு உடல் j0 SMULILLIG). உறுப்பிலும் ஒவ்வொரு விதமான அழகைத் ಇಬ್ಡ பெண்களின் 6085 ரலகளும, வரலகளில அமைநதுளள நகங்களும் பெண்களுக்குத் தனித்து ஓர் எழிலையும், கவர்ச்சியையும் அளிக்கின்றன. மேல் நாடுகளில் பெண்கள் தங்கள் கைவிரல்களையும் நகங்களையும் அழகாக வைத்துக் கொள்வதைச் சின்ன வயதிலிருந்தே ஒரு கலையாகப் பயிலுகிறார்கள்.
அழகான சீரான தோற்றமுடைய வெண்டைக்காயை லேடீஸ் பிங்கர் பெண்களின் கைவிரல்கள் என்று குறிப்பிடுவது வழக்கம் ஒரு காய் வகைக்குப் பெயர் சூட்டும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்ட தங்கள் கை ಫ್ಲಿನ மிகுந்த அககறை காணபகக வேணடும,
கைவிரல்கள் சதைப் பிடிப்பற்று மெலிந்து காட்சியளித்தால்தான் பார்க்க அழகாக இருக்கும் கைவிரல்களைப் பயன்படுத்தி, வீட்டு வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்தால் அனாவசியச் சதைப்பற்று கைவிரல்களில்
ஏற்படாது.
விரல்களில் தடவி வைத்திருந்து, காலையில் பச்சைப்பயறு மாவு போட்டுத் தேய்த்துக் கழுவிவிட வேண்டும். இந்தக் கலவையை முழங்கை வரையில் கூடத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் கைகளும், கை
விரல்களும் நல்ல பொன்னிறமாக மாறி, பற்றுத் காண்பதற்குப் பேரழகைத் தரும். |தேய்த்தல் கை விரல்களைத் திரும்பத் திரும்ப
துணி நீட்டியும், மடக்கியும் பயிற்சி செய்வதோடு, துவைத்தல் டைப் அடிப்பது போன்ற பாவனையில் போன்ற விரல்களை வேகமாக அசைத்துப் 3 TLDT6hJů பழகினால் கை விரல்களின் அமைப்பு பணிகளைத் சீராவதோடு, விரல்கள் சுறுசுறுப்பாகவும் தொடர்ந்து இயங்கும்.
செய்வதே கை விரல்களைப் பற்றிப் பேசும்போது, கைவிரல் விரல் நகங்களைப் பற்றி யோசிக்காமல் களுக்கான இருக்க முடியாது. விரல்களின் எழில் நல்ல தோற்றத்திற்கு மணி முடி சூட்டியதுபோல பயிற்சியாகும் அமைந்துள்ளன நகங்கள், நகங்களை
இரவு அழகு படுத்துவது கை விரல்களின்
O
தோற்றமா? நம் மார்பகப் பகுதிகளில் உடலை பூசின மாதிரிக் செய்த, ஸ்பான்ச் வைத்த
O 5LGOLUITGOT WGuys?
ர் சொன்னது தோள்
, அதே சமயம் மார்பகப் படுக்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலை ாக இருக்கும். உங்கள் யிலும் கை விரல்களில் விளக்கெண்
ணெயைத் தடவிக்கொண்டு, இரண்டு கை
அழகினைப் பெருக்கிக் காண்பிக்கும். நகங்களை வெட்டுவதற்கான முதல் நிலை அவற்றைச் சீராக வெட்டி விடுவதாகும்.
விரல்களையும் கோர்த்துப் பிணைத்து, பத்துப் நகம் வெட்டுவதற்கான கருவியைக் பதினைந்து நிமிடங்கள் கொண்டோ, பிளேடைக் கொண்டோ ]T-6YD || || 1 2 gói ố{64 8: அழகான தோற்றத்துடன்
கொள்வது கை கங்களை O விரல்களை அழகு வெட்டிவிடவேண்டும். LITLIọ. படுத்திக் | நீண்ட விரல்களைப்
கொள்வதற்கான பெற்ற பெண்களின் நல்லதொரு நகங்களை பயிற்சியாகும். விரல்களோடு
ത4 விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணம் s தளர ஆலிவ் வட்ட வடிவமாக us36S stud எண்ணெயைத் தடவி வெட்டிவிட்டால் அழகாக
உருவி விட்டு வந்தால் இருக்கும். o கை விரல்கள் குடடையான
ç2. மொழுமொழுவென்று |விரல்களைக் கொண்ட 裘 - ܀ பளபளப்படைந்து மிக :
ல்களைவிடச் சர் ாரு வாரமுழு குேம் :: ಇತ್ತ್ವಿರಾ ' குலுக கல பாலேட்டையும், கோமி (மட்டையின் வடிவில் நகங்களை வெட்டி விட்டால்
யும், கோழி மு
ர்ந்தெடுக் கப் வெண்கருவையும் கலந்து இரவில் கை அமைப்பாக இருக்கும்.
F65FODDDDDT (63.1
GGSID 425/162256Gd54d/2 -(62TLITGFITrasé Sa5 GF6NDL I GUTIT 6öørö தேவையான பொருட்கள் - வெண்ணெய் - 100 கிராம்
ர்ள கூப்பனை டையில் மட்டும் னால் போது சிகள் ஏற்றுக் -LTg).
ா அனுப்பலாம். செய்முறை :-
மைதா மா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகிய வற்றைச் சலித்துக் கொள்ளவும். வெண்ணெய், சீனி, இரண்டையும் கலந்து பொங்கி வரும்வரை அடித்துக் கலக்கவும். இதில் மைதா சேர்த்து, சிறிது சிறிதாகப் பாலின் உதவியுடன் பூரி பால் - தேவையான அளவு மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். இக்கலவையை V ” இரண்டு பங்காகப் பிரிக்கவும், முதல் பங்கில் கொக்கோ கொக்கோ - தேக்கரண்டி பவுடரைச் சேர்க்கவும் இரண்டாவது பங்கில் வெனிலா சேர்க்க
உப்பு - ஒரு சிட்டிகை ೧Û. சீனி 100 கிராம்
பணிடிய முகவரி
lishglas ITQs LIT p -73
To
- 772 ம்பு.
மைதா மா - 150 கிராம்
இரண்டையும் தனித்தனியாகச் சப்பாத்திக் கல்லில் தேய்த்துக் கொண்டு, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அதை அப்படியே வெண்ணெய்த் தாளில் மூடிக் குளிர் சாதனப் பேக்கிங் பவுடர் - 12 தேக்கரண்டி பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் வெளியே வெனிலா - 1.2 கேக்காணி எடுத்து நமக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் * கொள்ளவும் 30 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்து எடுத்து
வறுத்த சீனியில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.
ண்ணியா 03
கொள்ளவும்.
ஒன்றுக்கு மேற்
வறுத்த சீனி - 2 மேசைக்கரண்டி
b9ni

Page 16
NmN- ඊhණි
நான் இருக்கும் கலகலவென்று சிரித்துக் கொண்டு இனத்தைச் சேர்ந்த ஓடிவந்து எங்களுடன் சேர்ந்து அதே கொண்டனர். அவனை அவனுடைய சிவப்பிந்தியர்களால்தான் குடிசைக்குத் தூக்கிச் செல்வதற்கு இவையெல்லாம்
நானும் உதவி செய்தேன்.
கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களுக்கு இதே மாதிரி திரும்பத் திரும்ப நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அந்தச் சிவப்பிந்திய மீனவனுக்காக என் முத்துக்களைக் கொடுத்து வந்தேன்.
நேற்று, என் பங்காக வந்த ஆறு
முத்துக்களில் ஒன்றை எனக்கு எடுத்து வைத்துக் கொண்டேன். வீட்டுக்குப் போனதும் அதை லாலி சாப்பிடும்படி செய்தேன். அவளுக்கு வெறித்தனமான சந்தோஷம், அன்று மாலை பூராவும் பாடிக் கொண்டேயிருந்தாள்.
நடுநடுவே நான் அந்த வெள்ளை இந்தியனைப் பார்க்கச் சென்றவாறிருந்தேன். அவன் தன்னை
ஜொரில்லாவென்று கூப்பிடும்படி சொல்லியிருந்தான். ஸ்பானிஷ் மொழியில் நரிக்குட்டி என்று அர்த்தம். "கிராமத் தலைவனுக்கு நீ ஏன் புலித் தலையைப் பச்சை குத்தமாட்டேன் என்றாய்? உன்னைக் கேட்கும்படி அவர் சொன்னார்” என்றான்.
எனக்கு அவ்வளவு நன்றாகப் படம் போடத் தெரியாது என்று விளக்கினேன். என் மார்பு அளவுக்குப் பெரியதான ஒரு கண்ணாடி, கொஞ்சம் ஜவ்வுத்தாள், மிருதுவான பிரஷ், ஒரு புட்டி இங்க், கார்பன் காகிதம் - இவற்றை எனக்காக வாங்கி வரும்படி அவனிடம் கூறினேன்.
வேண்டுமாம். அவன்
கொண்டிருந்தேன்.
செய்யப்பட்டன என்று ஜொரில்லா சொன்னான். ஆனால் மிக உள்நாட்டில், காடுகளில் வசிக்கிறார்களாம் அவர்கள். இங்கிருந்து புதர்கள் வழியாக இருபத்தைந்து நாள் பயணம் செய்ய
எனக்கு இருபது கொக்கோ இலைகள் கொடுத்தான். 960)63L அங்கிருந்துதான் வருகின்றனவாம். எப்போதேனும் எனக்குச் சோர்வு ஏற்பட்டால் ஓர் இலையை மெல்லும்படி சொன்னான்.
அன்று ஜொரில்லாவிடம் விடைபெறும்போது, நான் எழுதித் தந்திருந்த பொருள்களையெல்லாம் வாங்கி வைக்கும்படி கூறினேன். அத்துடன் முடியுமானால் ஸ்பானிஷ் மொழியில் சில தினசரிகளும், பத்திரிகைகளும் வாங்கும்படி சொன்னேன். இந்த இரண்டு மாத காலத்தில் அகராதியின் உதவியுடன் ஸ்பானிஷ் மொழியில் நிறையத் தெரிந்து
ஓர் அகராதியின் துணையுடன், கார்பன் காகிதம் கிடைக்காவிட்டால் ஒரு கெட்டியான பென்ஸில் வாங்கி வைக்கும்படி கூறினேன். அத்துடன் என் அளவில் உடைகள் வாங்கி அவன் வீட்டிலேயே வைத்திருக்கும்படி சொன்னேன். மூன்று காக்கிச் சட்டைகளும் வாங்கி வைக்கும்படி கூறினேன்.
அண்டோனியோவையும் என்னையும் பற்றிப் பொலிஸார் அவனை விசாரித்தார்கள் என்று தெரிந்தது. நான் மல்ைகளைத் தாண்டி வெனிசுலாவுக்குப் போய் விட்டதாயும், அண்டோனியோ ஒரு பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும் அவன் சொன்னானாம். ஸான்ட்டா மார்ட்டா சிறையில் பிரெஞ்சுக்காரர்கள் இருப்பதும் ஜொரில்லாவுக்குத் தெரியும்.
கிராமத் தலைவனின் குடிசையில் நான் பார்த்த அதே போன்ற பலபட்டரையான பொருள்கள்தான் ஜொரில்லாவின் வீட்டிலும் இருந்தன.
6.
খৃষ্ট 8:8
அண்டோனியோவைப் பற்றி அவனுக்குச் செய்தி ஏதும் தெரியவில்லை. கடற்கரைப் பொலிஸாருக்கும், கள்ளக் கடத்தல்காரர்களுக்குமிடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டதாம். அவ்வளவுதான் அவனுக்குத் தெரியும், அதில் ஐந்து பொலிஸாரும், ஒரு கடத்தல்காரனும் இறந்து போனார்களாம். ஆனால் படகை எடுத்துக் கொண்டு போகவில்லையாம்.
கிராமத்தில் ஒரு பொட்டு மதுகூட நான் கண்ணாலும் பார்க்கவில்லை. பழச்சாற்றைப் புளிக்க வைத்துத் தருவார்களே அத்துடன் சரி. ஜொரில்லாவிடம் ஒரு புட்டி 'அனிஸ் மது இருந்தது. எனக்குத் தரும்படி கேட்டேன். முடியாது என்று கூறிவிட்டான். வேண்டுமானால் அங்கேயே குடிக்கலாமென்றும், ஆனால் எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்றும் சொன்னான்.
ஜொரில்லா இர: கழுதையின் மீது ஏறி புறப்பட்டேன். மறுநா ஜொரில்லாவிடம் திரு பெரிய பை நிறைய வகை வகையான நீ காகிதத்தில் சுற்றியல பாக்கெட் சிகரெட்டுக் ஜொரில்லாவிடமிருந்: சென்றவை அவ்வள
கிராமத்திலிருந்து முன்னதாகவே எனக் காத்திருந்தாள் லாலி தங்கையுடன், ஆனா ரகளையும் செய்யாம கொண்டு என் பக்கத் இணங்கினாள். நடுந என்னை உதட்டில் ( நாகரிக நாட்டினரின்
கிராமத்திற்குச் தலைவனைப் போய்
மிட்டாய்களும் சிகெ
கொடுத்தேன். வீடு :
CL60)6)LJ LJTT83685T
வாசலில் உட்கார்ந்து மண் ஜாடியில் வை: குளிர்ந்திருந்த பழச்ச லாலி என் வலப்புறம் தொடையைக் கட்டிக் அவள் தங்கை அதே புறத்தில் உட்கார்ந்தி மிட்டாய்களைச் சப்பி அவர்கள். எங்கள் எ திறந்து கிடந்தது. கி பெண்களும், குழந்ை அளவு எடுத்துக் கெ கிராமத் தலைவ தலையை என் த6ை தள்ளினார். அதன்மு போலவே அவளையு மனைவியாக ஏற்க { அவர் விரும்புகிறார் காட்டினார். லாலி த கைகளாலும் ஏந்தி, ஸொரைமாவின் மார் அவளை விரும்பாதத அதுதான் என்ற சான தெரிவித்தாள். நான் குலுக்கினேன். அவை சிரித்தார்கள். பாவம் மிகவும் வேதனைப்ப எனக்குத் தெரிந்தது. ஜொரில்லாவிடமி வந்திருந்த சில சிக புகைத்தேன். சிவப்பி புகைக்க முயன்றார்க சீக்கிரத்திலேயே சிக தூக்கியெறிந்து விட்டு
சுருட்டுகளுக்கே போ தங்கள் வழக்கப்படி வாய்க்குள் வைத்துச் புகைத்தார்கள். எல்ே விடைபெற்றுக் கொன கைகோர்த்துக் கொ6 ஆனால் லாலி என் வருவேன் என்று கூற தங்கை ஸொரைமா6 வந்தாள். ஒரு பெரிய தரைக்குள் வைத்துச் சுட்டுத்தின்றோம்.
o) III ULI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல் கொடுத்த
க் கொண்டு
ள் அது தானாகவே
நம்பிவிடுமாம். ஒரு
மிட்டாய்கள் -
றமுள்ள மெல்லிய
வெ அறுபது
கள்.
து நான் வாங்கிச்
வுதான்.
இரண்டு ഞഥി
历Töö
தன் இங்கு அப்பெண்ணை
ல் எந்தவிதமான அந்நிலைக்குக் தள்ளினவர்களை
ல், கை கோர்த்துக் விபசாரக்காரர் என்று சொல்லி சமூக,
ந்திலேயே வர சமய சம்பிரதாயத்தையும்
டுவே நின்று, தகர்த்தெறிவதன் மூலமே
முத்தமிட்டாள் - அப்பெண்ணுக்கு விடுதலை கிடைக்க,
வழக்கப்படி, இயேசு கிறிஸ்து செயலாற்றினார். இதே
சென்றதும் நிலை தேயிலைத்
ப் பார்த்து தோட்டப்பெண்களுக்கும் உண்டு
ரட்டுகளும் விபசாரி, வேசி, மோசம் போனவள்
திரும்பினேன். என்றெல்லாம் இழிவாக இப்பெண்களை
ஆண்கள் வைகிறார்கள். ஆனால்
கொண்டோம். த்திருந்ததால் ாறு குடித்தோம். ) அமரநது என
கொண்டிருந்தாள். போல் இடது ருந்தாள். ச் சாப்பிட்டார்கள் திரே அந்தப் பை ராமத்துப் தகளும் வேண்டிய ாண்டார்கள், ன் ஸொரைமாவின் Uப்பக்கமாகத் லம் லாலியைப் ம் நான் என் வேண்டுமென்று என்று குறிப்புக் ன் மார்பை இரு பிறகு பைக காடடி, நான ற்குக் காரணம் டயில்
என் தோள்களைக்
வரும் ஸொரைமா, அவள் }கிறாள் என்று
ருந்து வாங்கி ரட்டுக்களைப் ந்தியர்களும் ள, ஆனால, ரெட்டுக்களைத் த் தங்களுடைய
ப்விட்டார்கள். நெருப்பு நுனியை
போலிருந்த
அந்நிலைக்குட்படுத்தினவர்கள்
ஆண்வர்க்கம் மட்டுமல்ல அவர்களும் காரணவாளிகளாகவே உள்ளனர். அந்நிலைக்குத் தள்ளின மக்களை கேட்பதற்கு முடியாமல் பெண்களை மட்டும் தண்டிப்பது பிழையானது என்பது விவிலியத்தில் காணலாம். இவ்வாறு மலையக சமுதாயத்தை நன்றாக உற்றுநோக்கி தெளிவான பார்வையுடனும் சிந்தனையுடனும் பெண்கள் மீது திணிக்கப்படும் அநீதியான கொடுமைகளிலிருந்து விடுதலையாக்க ஆண்களும் செயற்பட வேண்டும்
1 இயேசுவின் பார்வையில் சமூகமும் பொருளாதாரமும் :
இறைவன் படைத்த உலகில் விளையும் செல்வமெல்லாம் அனைத்து மானிடர்க்கும் பொதுவானதாகும். ஆனால் தேயிலைத் தோட்டங்களில் பசி, பட்டினி, வறுமை என்ற
கொடுத்து நல்ல வாழ்க்கை வாழ வழிவகுக்க வேண்டும் நாள் சம்பளம் என கொடுக்கப்படும் தொகை ஒரு தனி நபருக்கு போதுமானதாக இருக்க வேண்டும். உழைக்கும் வர்க்கம் உருக்குலைந்த ஓட்டை லயத்தில் வாழ்கின்றபோது உழைக்காத இவர்கள், உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் உல்லாச மாளிகையில் இரவுகேளிக்கைகளில் வாழ்கிறது. இந்நிலை மாற்றப்பட்டு அனைவரும் சமத்துவமாக வாழவேண்டும்.
அவமதிக்கப்பட்ட கலிலியோ
勵 பிரதேசத்திலே இயேசு கிறிஸ்து தனது பணியைச் செய்ததுடன் அம்மக்களின் அவலநிலையை மாற்றினார். ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இருளினுள் காணப்பட்ட கலிலியோ மக்களின் வாழ்வில் இறையரசின் நற்செய்தியினை கூறுகிறார். துன்பப்படுகிற மக்களின் சார்பாக நின்று செயலாற்றும் இறைமகன் கிறிஸ்து, தேயிலைத் தோட்டப் - பெண்களின் சார்பாக விடுதலையின் அறைகூவல் விடுப்பதில் உண்மையுண்டு என விவிலியம் மூலம் காணலாம். இயேசு கிறிஸ்து மலைப்பொழிவு மூலம் இறையரசைப் பற்றி இவ்விதமாக
கூறுகிறார். மத்தேயு 5:1-12 லூக்கா 621 22 என்பவற்றில் இதனைக் காணலாம். தேயிலை தோட்டப் பெண்களே நீங்களே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்ற அடிப்படையில் கண்ணோக்கினால் நிபந்தனை விளைவு எளிமை
அவலநிலைமைகளைக் காணலாம். நாட்டின் அதிகூடிய அந்நிய செலாவணியைத் தேடித்தரும் மக்களுக்குதான் இவ் அவலநிலை என்பதை கூறும்போதே வேதனையாயுள்ளது. இந்த பொருளாதார ஏற்ற தாழ்வு யாரால் ஏற்படுகிறது. பணக்கார சமூகம்
ஏழைகளை சுரண்டி வாழ்கிறது. இவ்விதமான சம்பவத்தை
விவிலியத்தில் காணலாம். பொருளாதாரத்தை குறித்து இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஒருவனது ஆன்மீக வாழ்வினதும் ஏழை எளியவர்களின் வாழ்வினதும் மேம்பாட்டுக்காக பொருளாதாரம் பிரயோசனமுடையதாக காணப்பட வேண்டும், லூக்கா 12:13-12 இல்
og U5GğD
பொருளாசையை குறித்து எச்சரிப்பு கொடுப்பதை காணலாம். மேலும்
கொண்டு சேர்த்து வைக்கும் எல்லாப் லாரிடமும் பொருட்களையும் விட்டுவிட்ட ஆத்துமா டு லாலியுடன் கடந்துபோகும் எனவும் கூறப்படுகிறது. ன்டு புறப்பட்டேன். இது பணக்காரர்களுக்கு எச்சரிப்பாக பின்னால் தான் உள்ளது. விட்டாள். அவள் தேயிலைத் தோட்டப் பெண்களின் ம் பின்னாலேயே உழைப்பைக் கொண்டு சேகரிக்கும்
மீனைத் ஐசுவரியங்களுக்கும் இது ஒரு நல்ல
எச்சரிப்பாகும், ஊதியம் கொடுப்பதோடு,
(பட்டாபூச்சி புறக்கும்) - அடிப்படை வசதிகளைச் செய்து
ons
CID. 24 - 30, 2007
இல்
மனத்தோர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்களது மத் 53
ஏழைகள் நீங்கள் பேறுபெற்றோர் கடவுளினரசு அவர்களது லூக்6, 20 பசியாய் இருப்போர் பேறுபெற்றோர் நிறைவு பெறுவீர்கள் லூக் 621 நீதியின் மேல் பசி தாகமுள்ளோர் பேறுபெற்றோர் நிறைவு பெறுவீர்கள் 56 அழுபவர்கள் பேறுபெற்றோர் சிரித்து மகிழ்வீர்கள் லூக் 621 துயருறுவோர் பேறுபெற்றோர் ஆறுதல் பெறுவர் மத் 59 சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர் மண்ணுலகு அவர்களது மத் 55
இரக்கமுடையோர் பேறுபெற்றோர் இரக்கம் பெறுவார்கள் மத் 57 தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் கடவுளை காண்பர் மத் 58 சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர் கடவுளின் மக்கள் என்பர் மத் 59
நீதியின் நிமித்தம் துன்புறுவோர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்களது மத் 510 இவ் மலைப்பொழிவு மூலம் கடவுள் பக்கம் சார்புள்ளவராக காட்டப்படுகிறார்.
(துளிர்க்கும்)

Page 17
தொழிலாளி கையைக் கழுவுவது. யாருக்கும் தெரியாமல் அதில் பல காசுகளை கத்தியைத் தீட்டுவது. சவரம் செய்வது. இப்படி நுழைத்து விடுகிறார். அது கிடைக்கும் பொழுது ஒவ்வொரு செய்கைக்கும் ஏற்ற மாதிரி இருந்தது தந்திரமாக அடுத்தவனின் தட்டில் அந்த இசை, இந்தக் காட்சியும் அதை வைத்து விடுகிறார். எதி பிரபலமடைந்தது. பார்த்தாற் போல் சாப்ளினுக்கு
சர்வாதிகாரி ஹிங்கல் தன்னுடைய விக்கல் வருகிறது. கனவு நனவாகத் தாமதமாகிறது என்ற நாணயங்கள் உள்ளே கோபத்தில் சாப்ளினைக் காப்பாற்றிய ர குலுங்குவது விமான அதிகாரியை யூதர்கள் சிறையில் . எல்லோருக்கும் கேட்கிறது. அடைத்து விடுகிறான். அவன் அங்கிருந்து இதற்குள் சர்வாதிகாரியின் சாமர்த்தியமாகத் தப்பி விடுகிறான். ஆடகள அநத இராணுவ
விளைவு சர்வாதிகாரியின் கோபம் அதிகாரியையும், சவரத்
வெறியாக மாறுகிறது. யூதர்கள் மேலும்
பல வகைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். சாப்ளின் முடி திருத்தகம் எரிக்கப்படுகிறது. சாப்ளின் தன்னுடைய காதலியுடன் வேறு நாட்டிற்கு ஓடி விடலாம் என்று புறப்படும் நேரத்தில் அந்தப் பழைய நண்பன் விமான இராணுவ அதிகாரி ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவன் யூதர்களுக்கு ஒரு புதிய ', '#'; திட்டத்தைச் செய்யத் தூண்டுகிறான். அதாவது சர்வாதிகாரி ஹிங்கலைத் தீர்த்து விடுவது என யூதர்களை இரகசியமாக அழைத்துக் கூட்டம் நடத்துகிறான். அங்கு ஒரு கேக் வைக்கப்பட்டிருக்கிறது
-- 3. -------- தொழிலாளியையும் தேடுகிறார்கள். சிக்கிக்
கொண்டவுடன் யூதர்களை நரகக் கூண்டில்
* அடைக்கிறார்கள். சாப்ளின் காதலியும், மற்றொரு ২৪-২ \; யூதர் வாழ்க்கைக்காரரும் தப்பித்துக் கொண்டு
3 அடுத்த நாட்டிற்குச் சென்று விடுகிறார்கள்.
சாப்ளின் இந்தப் படத்தில் இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியைப் போலவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார். இந்த வேடத்தில் நடித்தவர் அந்நாளில் பிரபலமாக இருந்த ஜாக் ஒக்கி (Jack 0ake) என்ற நகைச்சுவை நடிகர். முசோலினியைப் போலவே குண்டாக இருப்பார்.
இரண்டு சர்வாதிகாரிகளும் சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் யார் பெரியவன், யார் சிறியவன் என்ற கெளரவப் பிரச்சினை தலைதூக்கி ஆடியது. ஹிங்கல் தான் உட்காரும் நாற்காலியை விட தாழ்வான நாற்காலியை மற்ற சர்வாதிகாரிகளுக்கு - - - - அமைக்கிறான். அதை மறுத்த அவன் ஹிங்கலின் அதற்குள் ஒரு காசு ஒளிக்கப்பட்டிருக்கிறது. நாற்காலிக்குச் சமமாக இருக்கும் மேசைமேல் கேக்கை வெட்டி பரிமாறப்படும் பொழுது காசு அமர்கிறான். அதுமட்டுமல்ல, மேசை மேலிருக்கும் யாருக்குக் கிடைக்கிறதோ, அவன்தான் ஹிங்கலின் சிற்பத்தின் மீது ஒரு வத்தியை உரசிக் கொலையைச் செய்ய வேண்டும். சாப்ளின் காதலி கொளுத்துகிறான். இருவரும் சவரம் செய்து
LLLLLL LL LLL LLLL LLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம்)
A
அதற்கு பாலு, "நானாவது நாலு படத்தில் பாடியிருக்கிறேன். சினிமாவுக்குள்ளே நுழையாமலேயே, உனக்கு பெரிய சாந்தாராம் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறியே என்று நினைப்போ! என்று சத்தம் போட்டார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காதல் திருமணம்
இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றி, கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. கூச்சலைக் கேட்டு, இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன் மற்றும் இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள் அடுத்த அறையில் இருந்து ஓடிவந்து இருவரையும் விலக்கிவிட்டனர்.
"நண்பர்களாக இருந்தவர்கள் இப்படியா சண்டை போட்டுக் கொள்வது" என்று பாலுவையும், பாரதிராஜாவையும் திட்டித் தீர்த்தார்கள்.
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த பாலுவும், பாரதிராஜாவும் பிறகு சிரித்துக் கொண்டே, "இது செய்தார். ஆயிரக்கணக்கான காதல் டுயட் খ্রিষ্ট্র (* Tநிஜச்சண்டை பாட்டுக்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
அல்ல வாழ்க்கையிலும் காதல் இடம் பெற்றது. தன்
బిజిజిజ్ சாவித்தி லதாமங்கேஷ்கர் ఖణిaf(క్రి_iః Fisika.Š.K.ARSBJØRK Mig 288* 36.
பொய்ச்சண்டை தூரத்து உறவுப் பெண்ணான சாவித்திரியை அவர் என்று கூறி, காதலித்தார். சாவித்திரியும் அவரை விரும்பினார். bL-bb இருவருடைய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்தது. |விஷயத்தை nnnnnnnnnnnn
விவரித்தார்கள். எதிர்ப்பு |பாரதி பொய்ச்
சண்டையை இந்தக் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்புக் உண்மைச் கிளம்பியது. திருமணத்துக்குத் தடையாக இருந்தது, சண்டை என்று அந்தஸ்து அல்ல. இருவருடைய கோத்திரமும் பிறரை நம்பச் ஒன்றாக இருந்ததுதான். ஒரே கோத்திரத்தைச் 姥 செய்யும் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது னேன் சக்த்தியுடன் லெஃஅளவுக்கு, என்பது ஐதீகம்.
உனக்கு தூய்மையான காதலுக்கு இந்த பழைய நடிப்புத் திறமை இருக்கிறது. நீ பெரிய சம்பிரதாயங்கள் தடை போடுவதை டைரக்டராக வருவாய் என்று பாலு கூறினார். பாலசுப்பிரமணியம் விரும்பவில்லை. சாவித்திரியை
அதற்கு பாரதிராஜா, “நீ மட்டும் என்ன மணப்பதில் உறுதியோடு இருந்தார். பாடுவதில் மட்டுமல்லாமல், நடிப்பதிலும் இதைத் தெரிந்து கொண்ட சாவித்திரியின் கில்லாடியாக இருக்கிறாய். எதிர்காலத்தில் நீயும் பெற்றோர், அவரை பெங்களுருக்கு அழைத்துச் நடிகனாக வருவாய்" என்றார். சென்று, சாவித்திரியின் அண்ணன் வீட்டில் "சிறை" இருவர் வாக்கும் பலித்தது. வைத்து விட்டனர். தொடரும்
Cir. 24.30, 2007 റ്റ്'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ளச் செல்கிறார்கள். மீண்டும் நாற்காலி பிரச்சினை தலைதூக்குகிறது. ஹிங்கலின் நாற்காலி உயர்த்தப்படும் பொழுது மற்றொருவன் தன்னுடையதையும் உயர்த்துகிறான். ஹிங்கலின் நாற்காலி உயர உயர வளர்ந்து கடைசியில் கூரையைத் தொட்டுச் சரிந்து விடுகிறது. இதற்கிடையே சாப்ளினும், இராணுவ அதிகாரியும் தப்பித்துக் கொள்கிறார்கள்.
ஹிங்கல் வாத்து வேட்டைக்குச் செல்கிறான். அவனை பார்த்து ஒரு வாத்து சிரிக்கிறது. கோபத்தில் அதைச் சுடும் பொழுது சர்வாதிகாரி
f t" உலகத்தில்
எல்லோ I FIDJIL ILLUD:
LJUDCHILD
தேன்
தண்ணீரில் விழுந்து விடுகிறான். சாப்ளினைத் தேடிக் கொண்டிருக்கும் காவற்காரர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஹிங்கலைக் கைது செய்து விடுகிறார்கள். அவர்கள் அவன் தலையில் பலமாக அடிக்கவே பிடிபட்ட அந்த சர்வாதிகாரி பேச முடியாமல் தவிக்கிறான்.
இதற்கிடையே போர் தொடங்குகிறது. தப்பியோடிய சவரத் தொழிலாளியும் இராணுவத்தில் சேர நேருகிறது. எல்லோரும் அந்தத் தொழிலாளிதான் சர்வாதிகாரி என்று நினைத்து விடுகிறார்கள். ஒரு இராணுவ கூட்டத்தில் சாப்ளின் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்தக் காட்சியில் சாப்ளின் எழுதி பேசிய வசனங்கள் மிகவும் பிரபலமடைந்து அந்நாளில் உலக
சினிமா சக்தி வாய்ந்த பெரும் ஊடகம் என்பது அனைவருக்கும் தெரியும் தமது அரசியல் வாழ்க்கையின் இலட்சியங்களை எட்டுவதற்காக சினிமாவை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டதில் எம்.ஜி.ஆர். யின் பங்கு மிக முக்கியமானது. தென்னிந்தியாவில் எம்ஜிஆர், அண்ணா, கலைஞா கருணாநிதி ஆகியோர் தமது பிரசார களமாக சினிமாவைப்பயன்படுத்தினர். அதேபோல் சினிமா தந்த பிரபல்யத்தை நம்பி அரசியலுக்குள் புகுந்து தோற்றுப்
பலர். உதாரணத்துக்கு செவாலியே சிவாஜியைச் சொல்லலாம்.
சினிமாவின் ஊடாக சமூகப் பிரச்சினை, சமயப்பிரச்சினை போன்ற சகலதையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். ஆனால் சினிமாவைப் Ui9ಣ್ಣೆ நமது முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றையும் சொல்லமுடியும் என்பதுதான் கடினமான முயற்சி ஒருவகையில் இந்த முயற்சியை வரவேற்கவும் பாராட்டவும் வேண்டும். உதாரணமாக மகாத்மாகாந்தி, சுபாஸ் சந்திரபோஸ், பாரதியார், ತಿಥಿ! அண்ணா, கட்டபொம்மன், ராஜராஜ சோழன் இப்போது
எனறு அநதப் பெருந்தலைவர்கள் வாழ்ந்த காலத்தையும், வாழ்ந்த வழிமுறைகளையும் வெறும் பாடமாக படித்ததைவிடவும், ULLOT3, Tilures பார்க்கின்றபோது மனதில் பதிந்து விடுகிறது. பெரியார், பெரியார் என்று கூறுவதும் தெரிந்து கொண்டதும் எங்கோ கிடக்க, : I:o பொயான, சமூகச சாதருததம வகுப்புவாத எதிர்ப்பு போன்ற கருத்துக்களை உணர்வுடன் தருகின்றபோது ரசிக்க சிந்திக்கவும் வைக்கிறது. இயக்குநர் ஞானசேகரனின் இயக்கம், தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு வித்தியாசாகரின் பொருத்தமான இசைக்கோலம் என்ற தொழில்நுட்ப முயற்சியும், திராவிடக் கழகமும், தமிழ்நாட்டு அரசின் முதலீட்டு உதவியும் பெரியாரை இன்று நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இதில் இன முரசு எனற படLததுடன சத்தியராஜ் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார். சத்தியராஜ் கடந்த முப்பது
நடிப்புத்துறையில் இருந்தாலும் பெரியார் வேடத்தில் நடிபபதுதான தனது இலட்சியம் எனறும அந்தப்படத்தில் நடிப்பதற்காக 30 வருடங்களாக பயிற்சி டுத்தேன் என்று கூறியிருக்கிறார். சினிமாவில் வில்லனாக அறிமுகமான சத்தியராஜ், நல்ல கதாநாயகனாகவும், கைச்சுவை நடிகனாகவும், லொள்ளுச் - - - - - க்கரவர்த்தியாகவும் தனக்கென முத்திரைபதித்தவர். சினிமாவில் எவரும் செய்யாத செய்யத் துணியாதபடி னது மகனுடன் சரிசமமாக நடித்து தனது இடத்தைத் க்க வைத்துக் கொண்டவர். ஆன்மீகம் பேசுவதை பிடவும் நாஸ்தீகம் பேசினார். தன்னை எப்போதும் ம்.ஜி.ஆரின் ரசிகனாகவே காட்டிக் கொண்டவர். இப்போது
Dóuðf
d
Eurumí geog6 Flu suger
உணர்த்துகிறது வேகமாக காட்சிகள் پروفیہ
அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி என்பவர்களைக்
.4نی
அமைதிக்காக ஒரு பாடமாகவே கருதப்பட்டது. அவை இன்றைய அளவிலும் மிகவும் பொருத்தமானவை.
"நான் எல்லோருக்கும் உதவ விரும்புகிறேன். யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள். கறுப்பர்கள். வெள்ளையர்கள். ஒருவரையொருவர்| துவேஷிப்பது என்பது கூடாது. 355
இடம் உண்டு வாழ்க்கைப் பாதை மிகவும் அழகானது. ஆனால் நாம் வழியை மறந்து விட்டோம். பேராசை மனிதனின் உள்ளங்களை விஷமயமாக்கிறது. வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் நம்மை ஏழ்மையில் - இல்லா பற்றாக்குறையில் தள்ளி விட்டன! ஹானா! நீ எங்கிருந் தாலும் நிமிர்ந்து நில்! உன் பார்வை மேலோங்கியே இருக்கட்டும். மேகங்கள் கலைந்து கொண்டிருக்கின்றன. சூரியன் ஒளிமயமாக வெளி வந்து கொண்டிருக்கிறான். நாமும் இருட்டிலிருந்து புது உலகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம்.
"தி கிரேட்டிக்டேடர்" இரண்டாவது உலகப் போர் தொடக்கத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டாலும் 1940 அக்டோபரில்தான் வெளியிடப்பட்டது. தயாரிப்புச் செலவும் சாப்பிளின் எல்லாப் படங்களை விட அதிகம். 1940இல் அமெரிக்கா உலகப் போரில் இன்னும் குதிக்கவில்லை. அப்படி நடந்தது 1941 டிசம்பர். ஆகையால் அமெரிக்கர்களுக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சாப்ளின் பிரபலமான டிராம்ப் கதாபாத்திரம் இந்தப் படத்தில் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே கருதப்பட்டது. பலர் சாப்ளினுக்கு சரக்கு தீர்ந்து விட்டதோ என்று கூட எண்ணினார்கள். தொடரும்
பெரியாராக நடிக்கும் தனது கனவு நனவானதில் பூரிப்படைந்து பெரியாரின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கிக் கொண்டு நம்மிடம் ஒப்புவித்திருக்கிறார்.
பெரியார் திரைப்படம் பற்றி பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக பாபனர்கள் என்ற சொற்பதத்தைப் பெரியார் பாவித்தார் என்றும் படத்தில் பிராமணர் என்று குறிப்பிடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குநர் இதுபற்றி கூறும்போது பெரியார் என்பவர் ஒரு சமுத்திரம், அவ்வளவையும் அடக்க முடியாது. தேவையானதை இந்தத் தலைமுறை சிந்தித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதை முடிந்தவரை உள்ளடக்கி இருக்கிறோம் என்கிறார்.
இந்தக் கருத்து ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் ஒரு வரலாறை முழுமையாக இரண்டரை மணிநேர சினிமாவில் காட்டிவிட முடியாது பெரியார்
ஓடுகின்றன. பெரியாரின் காலத்தில் அவர் சந்தித்த முக்கியஸ்தர்களையும் பொருத்தமான நடிகர்கள் மூலம் வெளிக்காட்ட எடுத்துக்கொண்ட முயற்சியும் பாராட்டத்தக்கது. அதில் மகாத்மா காந்தி, ராஜாஜி,
குறிப்பிடலாம்.
நாகம்மையாக ஜோதிர்மயி, மணியம்மையாக குஷ்பு நிழல்கள் ரவி, சந்திரசேகர், மனோரமா என்று பழக்கப்பட்ட முகங்கள் திரையில் வரும் போதுதான் சினிமா என்பது புரிகிறது.
வைரமுத்துவின் உணர்ச்சிபொங்கும் வரிகள் . வித்தியாசாகரின் இசை, லெனினின் தொகுப்பு மிகக் கச்சிதமாக பெரியார் வாழ்ந்த காலத்திற்குள் நம்மை கொண்டு செல்கிறது. கடவுளா நீ கல்லா என்ற பாடல் படம் பார்த்து விட்டு வந்த பிறகு கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் வானவில்லில் மட்டும் வர்ணபேதம் இருக்கட்டும் என்ற வரிகள் முற்போக்கானவை. எத்தனை பெரியார் வந்தாலும் மீட்க முடியாத பயணத்தில் நாம் என்பதை பெரியாரின் வரலாறு உணர்த்துகிறது. ()

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
புலிகளின் புலனாய்வுப் பிரிவு சென்னை வந்து சேர்ந்தது
புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட் டம்மானுடன், பேபி சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது புலனாய்வுப் பிரி வொன்றினை சென்னைக்கு அனுப்பி வைப்பதென்று இணக்கம் காணப்பட்டது. புலனாய்வு வேலைகளில் திறமை வாய்ந்தவர்களை அனுப்பி வைக்குமாறு பேபி சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நிஷாந்தன் என் பவர் ஏற்கனவே சென் னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதா கவும் அவருக்கு உத வியாக வேறு சிலரை அனுப்பி வைப்பதாகவும் பொட்டம்மான் தெரி x வித்தார். நிஷாந்தனின் இயக்கப் பெயர் நிக்சன் என்ப தாகும். இவருக்கு உதவியாகக் காந்தன் என்பவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே புலிகளின் அரசியல் பிரிவு, ஆயுத விநியோக, மருத்துவ சிகிச்சை மற்றும் பிரசாரப் பிரிவு உட்படப் பல்வேறு பிரிவுகள் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்தன. புலி களின் புலனாய்வுப் பிரிவினரின் பெயர்களும், செயற்பா டுகளும் இரகசியமாக வைக்கப்படுவதால், சென்னையில் இயங்கிய பேபி சுப்பிரமணியம் போன்ற புலிகளின் முக் கிய தலைவர்களுக்கு நிக்ஷன், காந்தன் பற்றி எதுவும் தெரியாது. இவ்விருவருடனும் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஆனால் இந்த இருவர் பற்றியும் வேறெங்கும் தெரியப்ப டுத்தக் கூடாதென்றும் பொட்டம்மான் பேபி சுப்பிரமணி யத்திடம் தெரிவித்தார். இதற்கிடையில் வேறு சிலரை புலனாய்வுப் பணிகளுக்கு உதவவென அனுப்பி வைப்ப தாக பொட்டம்மான் உறுதியளித்தார்.
பேபி சுப்பிரமணியம், நிக்ஷன் பற்றி பாக்கிய நாதனுக்கும் அறிவுக்கும் தெரியப்படுத்தினார். நிக்ஷனை இவ்விருவருக்கும் அறிமுகப்படுத்துமாறு முத்துராஜா விற்கு தகவலனுப்பினார் பேபி சுப்பிரமணியம், 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சென்னையில் தங்கியி ருந்த நிக்ஷனை பாக்கியநாதனுக்கும் அறிவுக்கும் முத்து ராஜா அறிமுகப்படுத்தினார். நிக்ஷனின் தோழனான காந்தனும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நிக் ஷனும் காந்தனும் முக்கிய அலுவலொன்றிற்காக சென்னை வந்திருப்பதாகவும் அவர்கள் பற்றிய சகல விடயங்களும் மிக இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் முத்துராஜா பாக்கியநாதனிடமும் அறிவிடமும் sin faoTTi.
இதற்கிடையில் முருகன் என்ற 19 வயது இளைஞர் களவாகப் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டார். புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர், வயதில் குறைந்தவராக இருந்தாலும் கெட்டித்தன மாகச் செயற்படக்கூடியவர் என்பது புலி இயக்கத்த வர்களின் கருத்து முருகன் சென்னைக்கு வந்து சேர்ந்து ஒரு மாதம் பூர்த்தியாவதற்குள் முத்துராஜாவும் நிக் ஷனும் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். அப்போ தெல்லாம் இலங்கை - இந்தியக் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் கண்காணிப்பும் கடுமையாக இல்லாத காரணத்தினால், பாக்கு நீரிணைக்கூடாக கடற்பயணத்தை மேற்கொள்வது இலகுவாகவிருந்தது. இந்தியக் கடற்படையினர், படகுகளில் களவாகப் பயணம் செய்பவர்களைக் கண்டாலும் நடவடிக்கை யெடுப்பதில்லை இதற்கிடையில் 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த தி.மு.க. அரசாங்கம் இந்திய ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டது. அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியே
(அரசியல் தொடர்)
அதிகாரத்தில் இருந்தது. கருணாநிதியின் மாநில அரசாங் கம் புலிகள் இயக்கத்திற்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கி வந்ததென்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கலைக் கப்பட்டது. உண்மையில், கலைஞர் கருணாநிதி புலிகள் இயக்கத்திற்குச் சார்பாக பகிரங்கமாகவே பேசி வந்தார். அது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் படையினருடனான மோதல்களின்போது காயமடையும் புலி இயக்க உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சைக்கென படகுகள் மூலம் தமிழகத்திற்குக் களவாகக் கூட்டி வரப்பட்டனர். சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் களவாக யாழ்ப்பா ணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனைக் கண்டும் காணாமல் விட்டு விடுமாறு தமிழக காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியப் படைக்கு எதிராகப் புலிகள் இயக்கம் மோதலில் ஈடுபட்ட 1988ஆம் - 1989ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இந்தியப் படைக்கும் இந்திய மத்திய அரசுக்கும் எதிராக கருணாநிதி பேசத் தொடங்கிவிட்டார். அத்துடன் இலங்கையை விட்டு இந்தியப்படை தமிழகம் வந்து சேர்ந்தபோது சம்பிரதாய பூர்வமாகத்தன்னும்
S.
வரவேற்பதற்கு கருணாநிதி மறுத்து விட்டார்.
கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டதோடு புலி இயக்க உறுப்பினர்களை தேடிப் பிடிக்கும் பொலிஸ் வேட்டை தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டது. பல நூற்றுக் கணக்கான புலி இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப்பட்டனர். 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மற்றொரு புலி இயக்க உறுப்பினரான ஜெயக்குமார் என்பவர் தமிழகத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டார். இவர் தனது மனைவி சாந்தியுடன் தமிழகம் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் பாக்கியநாதனின் முத்த சகோதரியான நளினி தனது தாயாருடன் சண்டை பிடித் துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறிது காலம் முத்துராஜாவின் வீட்டில் தங்கியிருந்த நளினி, பின்னர் அங்கிருந்து வெளியேறி வேறொரு
இடத்தில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருக்கத்
தொடங்கினார். 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நிக்ஷன், முருகனை அழைததுக கொண்டு பாக்கிய நாதனின் வீட்டுக்கு வந் தார். தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டுச் சில நாட்களின் பின்னர் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது. முத்துராஜாவின் வீட்டில் தங்கியிருந்த முருகனை அங்கு தொடர்ந்து வைத்திருக்க முடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும், பாக்கியநாதனின் வீட்டில் தங்க இடமளிக்குமாறும் நிக் ஷன் கேட்டுக் கொண்டார்.
புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக | விளங்கிய முத்துராஜாவின் வீடு, பல தடவைகள் பொலிஸாரின் சோதனைகளுக்கு இலக்காகியிருந்தது. பாக்கியநாதன் புலிகளின் ஆதரவாளர் என்பது தமிழகப்
இணைந்து எழுதுவது
5. Fligion
ope
பொலிஸாருக்குத் தெரியாது. எனவே ஒரு இந்தியரின் வீட்டில் முருகனைத் தங்க வைத்தால் எவ்வித சந்தே கத்தையும் ஏற்படுத்தாதென்று நிக்ஷன் பாக்கியநாதனிடம் கூறினார். யாரும் விசாரித்தால் முருகனை தமது உற வினர் என்று கூறுமாறும் நிக்ஷன் பாக்கியநாதனிடம் கூறினார்.
இக்கால கட்டத்தில் பாக்கியநாதனின் சகோதரியான நளினி வில்லிவாக்கத்தில் தங்கியிருந்தார். அனாபொண்ட் சிலிக்கொன் பிரைவேற் லிமிட்டட்டில் வேலை செய்து வந்தார். முருகன் நளினியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவரது நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டார். நளி
னியின் வேலைத் தளத்திற்கு அடிக்கடி சென்று வந்த
o பேபி சுப்பிரமணியம் தனது மனைவி வெற்றிச்செல்வியுடன் காணப்படுகிறார்.
ஆண்டு இப்படம் வன்னியில் பிடிக்கப்பட்டது. முருகன், பொருட்கள் வாங்க நளினி சந்தைக்குச் செல் லும் போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பாகச் சென்று வரவும் தொடங்கினார். பாக்கியநாதனின் தாயாரான பத் மாவின் நம்பிக்கையையும் முருகன் பெற்றுக்கொண்டார். பத்மாவின் வீட்டுத் தேவைகளுக்கு கணக்கு வழக் குப் பாராமலே காசை அள்ளிக் கொட்டினார் முருகன், அத்துடன் பத்மாவின் வீட்டுக் கடன்களை அவரே அடைத் தார். பத்மாவின் வீட்டுக்கு அண்மையிலிருந்த இரண்டு தனியார் கல்வி நிலையங்களில் அவர் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பாக்கியநாதன் வீட்டில் இலங்கையர் ஒருவர்கம்மாதங்கியிருந்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படுமென்பதாலேயே அவர் தனியார் ரியூட்டரிகளில் சேர்ந்து கொண்டார். இங்கு அவர் ஆங்கிலம் கற்பதாக காட்டிக் கொண்டார். நளினிக்கும் முருகனுக்குமிடையில் நெருக்கம் அதிகமாகத் தொடங்கியது.
தான் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரென்றும் அந்த இயக்க வேலைகளுக்காகவே சென்னைக்கு வந்தாரென் றும் முருகன் நளினியிடம் தெரிவித்தார். தனது வேலை களுக்கு உதவி புரிய ஒருவர் தேவையென்றும் முருகன் கூறினார். முத்துராஜாவோடு நெருங்கிச் செயற்பட்ட புகைப்படப் பிடிப்பாளர் ஹரிபாபு, முருகனுக்கு உதவியாக வந்து சேர்ந்தார். (தொடர்ந்த வடியும்.)
6) IAITU தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன்னலைப் பார்த்தபடி படுத்தான். விளக்கின் வெளிச்சம் மெதுவாய் மங்கிக் குறைந்தது. விளக்கு நிறைய எண்ணெய் ஊற்றித்தான் விளக்கை ஏற்றியது. பிறகு எப்படி மங்குகிறது? சைமன் நெஞ்சில் பயத்தின் கீற்றுகள் ஊடுருவத்
தற்சமயத்துக்கு பங்களாவை இடிக்கிறதுக்கான சுலப வழியை சொல்லித் தர்றேன். ஆளுங்க யாரும் மச்சு மேல ஏறி எதுவும் செய்ய வேண்டாம். முடியற வரைக்கும் கொம்பு, கட்டையால தட்டி உடைச்சுக் கீழ தள்ளுங்கள். அதுக்குப் பிறகு உத்திரங்களைத் தாங்கிக் கொண்டிருக்கிற தொடங்கியது. ஆனால் லட்சக்கணக்கான ரூபாய் தூண்களை ரம்பத்தால அறுத்துப் பிரிக்கலாம். நான் மதிப்புள்ள பொருட்களை அப்படியே விட்டு விட்டுப் சொன்ன மாதிரி படிப்படியா வேலை நடக்கட்டும். போவதென்பதை பற்றியும் அவனால் கற்பனை அதுக்குப் பிறகு நடக்க வேண்டியதை நான் செய்யக் கூட முடியவில்லை. பார்த்துக் கொள்கிறேன். ராமபத்ரன் சொல்லிக் ஏறத்தாழ விளக்கு அணையப்போவது கொடுத்தார். போலிருந்தது. சட்டென்று எண்ணெய் விளக்கின் .முன் புறமாக ஒருகை மட்டும் நகர்ந்து வந்தது ܓ ܢܝ ܓ ܢ ܡ ܢ ܢܝ ܥ ܕ ܝ ܝ ܗ ܡܝܬ ܡܤܨ ܘ ܡ
அதன் சுட்டு விரல் மட்டும் நீண்டு விளக்கின் திரியைத் தூண்டி விட்டது. உடனே மறையவும்
செய்தது.
தொடர்ந்து மற்றொரு அற்புதமும் நிகழ்ந்தது. சுவரிலிருந்த அந்தப் பெண்ணின் படம் இப்பொழுது பின்புறமாகத் திரும்பியிருந்தது. மனதைப் பைத்திய நிலைக்கு மாற்றிக் கொண்டிருக்கும் சம்பவங்கள். சைமன் உடனே படுக்கையை விட்டு எழுந்தான். சுருட்டு ஒன்றை எடுத்து கொளுத்திக் கொண்டான். கைத்துப்பாக்கியை எடுத்தான்.
பரிசோதனை பண்ணிப்பார்த்துட வேண்டியதுதான் சைமன் தீர்மானித்தான். மறுபடி ஒருதடவை சுருட்டை ஆழ்ந்து இழுத்து புகையை உள்ளுக்கு வாங்கி, துப்பாக்கியின் ட்ரிக்கரைத் தட்டினான். இரவின் அமைதியைக் கிழித்து அது வெடித்தது.
வல்லிக்கோட்டை பங்களா முழுவதும் வெடியோசை பிரதிபலித்தது. பாஸ்கரனும், எட்வர்டும், அப்துல் ரஹ்மானும், சைமன் அறை "அப்படின்னா நாம நாளைக்கே வேலையை வாசலில் பரபரப்புடன் ஒன்று கூடினார்கள் சைமன் ாம்ப்ச்சிட் வேண் ' - எட்வர்டு தீர்மானம் காலடி சததங்களைக கேட்டுக் கதவைத் திறந்தான். ஆரம்பிச்சிட வேண்டியதுதான் எட்வர்டு தீர்மானம் என்ன சைமன் எதுக்காகத் துப்பாக்கி எடுத்தே? 'ಕ್ಷ್ பத்துமணி தாண்டியிருக்கும் பாம்பு ஏதாவது" - பாஸ்கரன்தான் கேட்டான்.
சைமன் படுத்துக்கொள்வதற்காக அவனே 畿 தேர்ந்தெடுத்திருந்த தெற்குப்புறக் கடைசி அறையில் நுழைந்தான் ஜன்னல்களைச் சாத்தினான். ஜன்னலில் ஒரு கதவுக்குக் கொக்கியோ, தாழ்ப்பாளோ இல்லாமலிருந்தது. காற்றடித்தபோது 8bğ56)| LDL(5LD த் திறந்து கொண்டது. Ա||5:3|ԱնIPA
|படுக்கையில் படுத்தபடி சைமன் அந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். பார்வை வட்ட
திரும்பியது. அறையின் சுவரில் ஏதோ ஒரு பெண்ணின் படம் சைமன் உற்றுப் பார்த்தான். எந்தக் காலத்திலோ வரையப்பட்ட பழைய படம். "பாம்பெல்லாம் ஒண்ணும் இல்லை. அதோ அழகான பெண். சுவரில் இடுப்பிலிருந்து முகம் அந்தப் படம்" - சைமன் சுட்டிக் காட்டினான். வரை தெரிந்தது. ஒரு மனித உருவின் ஆஃப் சைஸ் மூவரும் படத்தை நெருங்கினார்கள். படம் நேற்றுப் படுத்திருந்த அறை வேறு இந்த "இதுக்கு என்ன ஆச்சு" - பாஸ்கரன்
இரண்டு பேரும் சைமனிடம் வந்து ஒன்று விடாமல் சொன்னார்கள்.
"உருப்படியான வேலை நாளைக்கே ஒட்டைப் பிரித்துக் கீழே தள்ளுங்கள். மேலே ஏறினால் தானே !#if@ရဲ့ō, கையையும் பிடித்து இழுக்கிறதும்,
உதைக்கிறதும்" சைமன், ராமபத்ரனின் ஆலோசனையை சபாஷ் போட்டுப் பாராட்டினான்.
அறையில் படுப்பது இன்றுதான் முதல் தடவை. பரபரத்தான்.
விளக்கு வெளிச்சத்தில் அந்தப் படத்தை சைமன் நடந்தவைகளைச் சொன்னரண் உற்றுப் பார்த்தபோது, அந்தப் படத்திலுள்ள "இல்லை சைமன் நீ குழம்பியிருக்கிறே. ஒரு கண்கள் தன்னையே உற்றுப் பார்ப்பது மாதிரி வேளை உன்னோட பிரமையா இருக்கும் படம் அவனுக்குத் தோன்றியது. ஒண்ணுமே ஆகலையே" - சொன்னபடியே
இமைக்காத பார்வையுடன் பார்த்தான். பாஸ்கரன் அந்தப் படத்தை ஆட்டிப் பார்த்தான். சுவரில் வரைந்த படத்தின் கண் இமைகள் அது அசையவில்லை. எப்படித் திறந்து மூடுகிறது? சைமன் ஒரு கணம் பழைய காலப் படம். யாருடையதென்ற விபரம் திடுக்கிட்டான். சட்டென்று புரண்டு மறுபடி எதுவும் அதில் இல்லை. (ஸ்மிதறல் தெsடுல்)
霹 ĠID, 24 -30, 2007

Page 19
சிலவகை உணர்ச்சிகள் நம்மை அழுத்தி விடுகின்றன. நம்முடைய ஆளுமையை உடைத்து விடுகின்றன. சகித்துக்கொள்ள முடியாத விஷயமாக வாழ்கையை ஆக்கி விடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாத படியும் செய்து விடுகின்றன. கொலை, தற்கொலை போன்றவற்றுக்கும் காரணமாகி விடுவதுண்டு.
வெறுப்பு, பழி வாங்குதல், குற்ற உணர்வு, தனிமைப்பட்டுப் போதல் ஆகியவற்றின் அடிப்படை இந்த அத்தியாயத்தின் தலைப்பாக உள்ள பயம் - இத்தகைய உணர்ச்சிகள் மகிழ்ச்சியை அழிப்பதோடு, பல சந்தர்ப்பங்களில் வாழ்க்கையினையும் அழித்து விடுகின்றன. உடலைக் கெடுத்து மனதைக் கெடுத்து, உணர்ச்சிகளையும் கெடுத்து நாசமாக்கி விடுகின்றன. இவற்றை பற்றிய விபரங்களை இந்தப் புத்தகத்தின் இன்னொரு பகுதியில்
புறப்படுவோம்.
இயக்கும் பிரபஞ்ச
பார்க்கலாம். இப்போது பயத்தை வெற்றி மனத்தோடும் அது கொள்ளுவதைப் பற்றி மட்டும் பார்க்கப் தொடர்புடையதாக போகின்றோம். இருப்பதால்,
பயத்தில் இருந்து, எல்லாவகையான நம்முடைய பயத்திடம் இருந்தும் நீங்கள் விடுபட உண்மையான முடியுமானால் வாழ்க்கை சிறப்பானதாக தன்மையினை இருக்கும். இன்னும் சில நிமிடங்களில், பிரதிபலிக்கின்ற எல்லாவகை பயத்தையும், முழுமையாக ஆற்றலும் அதற்கு எப்போதுமே உங்களிடம் இருந்து உண்டு (நாம் விரட்டுவதற்கான வழிவகைகளைத் எதுவாக தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். விரும்புகிறோமோ
அதை நோக்கி அது
நம்மை அழைத்துச்
செல்லுகிறது)
மேலேயுள்ள
முதலில் பயத்தை உங்களுக்குள்ளிருந்து வெளியில் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அதை நேருக்கு நேராக உங்களால் சந்திக்க முடியும், பயம் நிஜமானதாகவும் தெளிவானதாகவும் இருந்து
இரவும் பகலும் அது உங்களைப் பயமுறுத்துகின்ற போது இந்த யோசனை
iiiiiiiiiiiiiiiiiiiiiii I
உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். தொடர்ந்து என்னைக் கிழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பயத்தை நேருக்கு நேர் நான் எப்படி சந்திக்கப் போகின்றேன் என நீங்கள் ஆச்சரியப்படலாம். அமைதி அடையுங்கள். சீக்கிரமே பயத்தில் இருந்து சீங்கள் விடுபட்டு விடலாம். மறைந்துள்ள தொல்லைகளைக் கொடுக்கின்றன. அவை மறைந்து இருப்பதே அதற்குக் காரணம். ஆகவே பயத்தை வேட்டையாடப்
நம்மிடம் நினைவுமனம் என்கிற ஒன்று இருப்பதும், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அது உணரச் செய்கின்றது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். நாம் ஒன்றை
பகுத்து, உணர்வதற்கும் அதுவே காரணம்,
நம்முடைய குறிக்கோளுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்ப அது செயற்படுகிறது.
ஆழ்மனம் என்கிற ஒன்று இன்னும் ஆழமான நிலையில் செயல்படுகின்றது என்பதும் நமக்குத் தெரியும். இதயத் துடிப்பு சுவாசித்தல் போன்ற உடலின் பல்வேறு இயக்கங்களுக்கும் அது காரணமாக இருப்பதோடு, பிரபஞ்சத்தை
விளக்கங்கள் நம்முடைய நினைவுமனம், ஆழ்மனம்
மிகப் பொதுவான வி இவற்றை அடையாள வேண்டும் என்பதற்க ஏனெனில் பயத்தை ( வேலையை நாம் இர போகிறோம்.
5|b(p6)L(UUU இருக்குமானால், (அ செய்கின்றன.) அவற் கொள்வதில் சிரமம் ( அவற்றை அப்புறப்படு நம்முடைய ஆழ்மனத விதைக்கப்பட்டிருக்குப மறைந்தும் மறைக்கப் ஆகவே அவற்றைத் வேண்டும். அவற்றின் கிழித்தெறிவதும் அவ முறைகளின் மூலம் ! மனதிற்குக் கொண்டு வேண்டியுள்ளது.
ஆழ்மனதில் புை இருக்கும் இந்த பயங் தெரிந்து கொண்டிருப் அவற்றை அடையா அது பற்றிய விவ இந்தப் புத்தகத்தி மறைநதுளள அ வேட்டையாடுவ: உணர்த்தி, அத தூண்டுவதே நே மறைத்துள்: அடையாளங் நடவடிக்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் |அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
mmmmmm
குறுக்கெழுத்துப்போஇ28க
250 ITLi lug
1. எஸ். ஏ. மஹம்மது றனிஸ், அல்மினாபுரம் தில் 2. செகனகரெத்தினம், 915 அன்புவழிபுரம் திருகே
3. இரா. தரணி, இல, 431, நுவரெலியா, 4. உ. சஞ்சீவ், 55, ரசிகா ரவர், 32 மாதங்கஹாவு
5. ஜே. எஸ். எச். மெளலானா, 386, ஹுளுதாகெ 6. எம். மயூரிகா, இல, 183 வண்டிங்ஸ் லேன், மட் குறுக்கெழ்த்தப் 6LILկ 1. ராணி அரசரத்தினம், தபால் கந்தோர் வீதி மன் 8. வ, இளநிதி, இல. 3, பிள்ளையார் கோயில் வீதி, 1. 2 3. 4. 9. ஏ.ஆர்.எம். இறுசாத், 383 புதிய தெரு, வெலிக 10. திருமதி இந்திராணி பர்மறாஜன், 866 டன்பார்
டமிருக்க வலம் 7 8 9 11 12 இ மருந்து [೮]ಹಿದಿಹ
1. அண்மையில் ஜனாதிபதி விஜயம் 218 16 செய்த நாடு 1. |-
18 (குழம்பியுள்ளது) இ ym 1.துன்பம் என்றும் พ) 8 22 23 24 கூறலாம். A
Y 3 (திரும்பியுள்ளது) ၏' đ 11.ஆடையுடன் 19 28 தொடர்புடையது. yó | S || 6
14மங்களம் என்றும் 34 பொருள்படும்
21.காவிங்களுடன் தொடர்புடைய பறவை. ܟ܂ திரும்பியுள்ளது மேலிரு இதற்குரிய விடையைக் கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2005200 க்கு 23.கடையோடு : ಫ್ಲಿ? முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி வள்ளல்களில் ஒருவர் : #o: குறுக்கெழுத்துப் போட்டி இல-220 28,Guit, 12. (தலை
தினமுரசு வாரமலர், A
ம்பியள்ள 16. திருவாதிரை நட் த.பெ. இல. - 1772, யுள்ளது) ராசி(தலைகீழ்)
கொழும்பு. முன்னைய திருமணச் 19. கணிதத்துடன் ெ தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த சடங்குகளில் இது (தலைகீழ்)
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக முக்கியமானதாகும் 23 கவிஞர்கள் பென சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 கெவி (தலைகீழ்)
ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் 'வித பிரம் 26 இந்திரன் அல்ல; தினமுரசில் பிரசுரமாகும். கூறலாம. பொருள்படும். (த6
" ርIt 24. 30, 2007
faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோயாளிகளின் பாதி எண்ணிக்கையினர் இந்த வகையைச் சார்ந்தவர்களே. இம்மாதிரி
ளக்கங்களே. நீங்கள்
ம் கண்டுகொள்ள SS SS SSL S ாகவே இந்த விளக்கங்கள். அடையாளங்கள உங்களுககு இருந்தால், வேட்டையாடுகின்ற ஏதோ ஒரு பயம் உங்களுடைய ஆழ்மனதில்
ங்கேதான் செய்யப் புதைந்து இருக்கின்றது என்று அர்த்தம்
உங்களுடைய பய வேட்டையில்,
மறைந்துள்ள பயங்களின் அடையாளங்களை ங்கள் நினைவு மனதில் றநது அ
ப்படிச் சில இருக்கவே றை அடையாளம் கண்டு எதுவும் இருக்காது. த்துவதும் சுலபம். ஆனால் தில் பயங்கள் )ானால், அவை பட்டும் இருக்கின்றன. தோண்டித்தான் எடுக்க
மாறுவேடத்தைக் சியமாகிறது. இந்த அவற்றை நினைவு வந்து அப்புறப்படுத்த
தந்தும் மறைந்தும் 1களைப் பற்றி நீங்கள் பதால், சுலபத்தில் நீங்கள் ாளம் கண்டுகொள்ளலாம். ரங்களை ஆராய்வது
* ለTለ 8 « $ அலட்சியப்படுத்துங்கள். அவற்றை ன்ெ நோக்கம் அல்ல.
அலட்சியப்படுத்தி விட்டு உண்மையான
புவறறை பயத்தை தேடிச் செல்லுங்கள். மாறுவேஷ
நன அவசியத்தை பயங்கள் உங்களை ஏமாற்றாத நிலையில், (கு உங்களைத உண்மையான பயத்தை வெளியில் இழுத்து ககம அதன் மாறுவேஷத்தைக் கிழித்தெறியுங்கள். ள சில பயங்களின் மற்ற பயங்களைப் போலவே அதையும் களவு 1 சாதாரண சாதாரண பயமாகப் பாவியுங்கள் இவற்றை கைகளிலிருந்து எப்படி அப்புறப் படுத்துவது என்பதை நாம்
யிருத்தல், 2. விளக்கம்
முடியாத பய உணர்ச்சி, க்கம் சொல்ல முடியாத |க்கம், 4. நிஜமில்லாத டையாளங்கள். உடலில் ம் இல்லாமலே நோயின்
பார்க்கலாம். ஒருவேளை மறைந்து இருக்கும் பயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனால் மனோதத்துவ நிபுணரின் உதவியை நாடுங்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் சமாளித்துக் கொண்டிருக்கும் பயத்தின் தன்மை என்ன என்று உங்களுக்குத்
களை உணர்கின்ற தெரியவேண்டும். அதன் பிறகு கீழே தனிமைப்படுத்திக் சொல்லியுள்ள ஒரு முறையைப் QT 9 UTULD. பயன்படுத்தியோ பயத்தை அப்புறப்படுத்தி
விடலாம்.
1. திட்டமிட்டு தயக்கம் இன்றி, எதைச் செய்ய பயப்படுகிறீர்களோ, அதைச் செய்யுங்கள்! நான் பயப்படுகின்ற விஷயத்தையே நான் செய்கிறேன் என்று திரும்பத் திரும்ப உங்களுக்கு நீங்களே உணர்த்திக் கொள்ளுங்கள். அதையும் பயந்து கொண்டு செய்யாதீர்கள். துணிச்சலுடன் செய்யுங்கள். இதைச் செய்யும் போது முதலில் பயமாகத்தான் இருக்கும் பரவாயில்லை. பயப்படுவதையே செய்யுங்கள். பயத்தைப் பார்த்துச் சிரியுங்கள் பயத்தை கேலி செய்யுங்கள் பயத்தை உதையுங்கள். மிதியுங்கள். பயப்படுவதையே செய்து கொண்டு இருக்கிறேன் என்கிற உணர்ச்சியை மட்டும் இழக்காதீர்கள். எப்படியும் செய்து கொண்டே இருங்கள்
2. பயப்படுவதையே திரும்பத் திரும்பச் செய்யுங்கள் , ஆமாம், திரும்பச் திரும்பச் செய்யுங்கள். இதற்கு பயத்தை வெளியேற்றுகின்ற முறை என்று சொல்வார்கள் பயப்படுவதையே திரும்பத் திரும்பச் செய்யுங்கள். அதைப் பற்றிய பயம் உங்களிடம் இருந்து நீங்கும் வரை
3. பயத்தைப் பார்த்துச் சிரியுங்கள். பயத்தால் அதைத்தான் தாங்கிக்கொள்ள முடியாது. அதைக் கேலி செய்யுங்கள்.
திரும்பத் திரும்பச் ULEB6.
4 வருவது வரட்டும் கொள்ளைக் கூட்டம் ஒன்று இருந்தது. ஒருநாள் கொள்ளைக் கூட்டத் தலைவனிடம் இருந்த இரண்டு நண்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அவன் மட்டும் தப்பித்து விட்டான். நீயும் சுடப்படுவதற்கு சந்தர்ப்பம் இருந்தது அல்லவா என்று அவனைக் கேட்ட போது, 'நான் அதற்காகக் கவலைப்படவில்லை. உயிர் என்றோ ஒரு நாள் போக வேண்டியது தானே
த்த லேன், கொழும்பு 6 ட விதி கல்கிசை டக்களப்பு
9 OCUTGOL, DL
தந்து கீழ் ÜULD,
ள்படும். (தலைகீழ்) கூறலாம். (குழம்பியுள்ளது)
கீழ்) என்றான். இந்த மனோபாவம் தேவை. சத்திரத்திற்குரிய அப்போது பயம் நம்மை என்ன
- செய்துவிடும் என்கிற எண்ணம் தோன்றும் தாடர்புடைய அளவீடு,
5. சராசரி விதியை நம்புங்கள். சராசரி விதி என்பது ஒரு விஷசயத்தைத் தெளிவு படுத்துகிறது. நாம் பயப்படுகின்ற U) விஷயங்கள் நடப்பது இல்லை. நீங்கள் பயப்படுகின்ற விஷயம்
ள்களை இதனுடன் ஒப்பிடுவர்.
து குதிரை என்று லைகீழ்)
தவிர்க்க முடியாதது என்றால், அதைப் பற்றி
நடப்பதற்கான சந்தர்ப்பம் குறைவு என்பதால் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. எவருமே, எப்போதும் எந்த இடத்திலும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. நீங்கள் பத்திரமாக இருப்பதாக நம்பிக்கையுடன் நினைக்கலாம்.
6. எல்லா உண்மைத் தகவல்களையும்
சேகரியுங்கள். அபிப்பிராயங்களை அல்ல, தகவல்களை மட்டுமே. பலபயங்களுக்கும், பூர்வீக மனிதன் தெரியாததைப் பற்றி கொண்டிருந்த அச்சமே காரணமாக இருக்கிறது. பயம் ஏன் ஏற்பட்டது என்கிற காரணம் உங்களுக்குத் தெரிகின்ற போது அதன் விளைவாக பயம் பறந்தோடிப் போவதைக் கவனிப்பீர்கள். பலருடைய பயமும், உண்மையைத் தெரிந்து கொள்வதைப் பற்றிய பயமாகவே இருக்கிறது. மோசமான வியாதி இருக்குமோ, வேலை போய் விடுமோ போன்ற பயங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. பயப்படுகின்ற விஷயம் எதுவுவோ அதைச் துணிச்சலுடன் தெரிந்து கொள்ளுங்கள். மோசமான நோயாக இருந்தாலும் கூட உரிய காலத்தில் அதைத் தெரிந்து கொள்வதால் பல நோய்கள் குணமாகி உயிர்கள் காக்கப்பட்டு இருக்கின்றன.
பயம் உங்கள் மனதைச் சாப்பிட அனுமதிக்க வேண்டாம் அதைப் பற்றி ஆக்க பூர்வமான காரியங்களில் ஈடுபடுங்கள் அறிவு என்னும் ஒளியில் உங்கள் பயங்கள் விரைந்து விலகி ஓடி விடும்.
வேலை போய்விடுமோ என்று அச்சப்படாதீர்கள். உங்கள் குறை என்னவென்று உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுவதை உங்களுடைய மேலதிகாரி பாராட்டுவார். ஒருவேளை நீங்கள் வேலையை இழப்பது
நீங்கள் சீக்கிரமே தெரிந்து கொண்டு உரிய வேலை தேடிக் கொள்ளுவதுதானே புத்திசாலித் தனமாக இருக்கும்.
1. பயத்திலிருந்து பாதுகாப்பை முழுமையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்மறை பயத்தை முன்கூட்டியே எதிர்பார்த்து, ஆக்கப் பூர்வமான உணர்ச்சிகளின் மூலம் அதைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். நீச்சல் கற்றுக் கொள்ளுவதையே எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரைப் பார்த்தால், அதில் மூழ்கிவிடுவோமோ என்கிற பயம் உங்களுக்கு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் தண்ணீரில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருந்து பழகுங்கள். பயமில்லாமல் தண்ணீரில் இருங்கள். நீந்துவதற்குள்ள எல்லா முறைகளையும் கற்றுக் கொள்ளுங்கள். சீக்கிரமே தரையில் நிற்கும் போது எவ்வளவு பயம் இன்றி இருந்தீர்களோ, அதைப் போலவே தண்ணீரிலும் இருக்கின்ற பழக்கம் உங்களுக்கு வந்துவிடும் நீந்துவதில் மகிழ்ச்சி அடையவும் செய்வீர்கள்.
8. ஆழமான மத நம்பிக்கையுடன் இருங்கள். தனிப்பட்ட உங்களுடைய மதப் பழக்க வழக்கங்களில் தலையிடுவது இந்தப் புத்தகத்தின் நோக்கமல்ல, ஆனால் பயத்தை வெல்லுவதற்கான வழிகளில் மத நம்பிக்கையும் ஒரு சிறந்த வழியாக இருப்பதால் அதை விட்டு விடுவதும் சாத்தியமில0பருமிதமும் உங்களுக்கு ஏற்படும்.
κ

Page 20
அம்மா என்ற குரலுடன் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள் சுரேசும் மனைவியும். அம்மா வீட்டில் இல்லை, தங்கை காயத்திரிகூட வீட்டில் இல்லை. இவை இரண்டு பேரும் எங்கே போயிருப்பார்கள். நானும் திருமணமாகி ஊரைவிட்டுப் போய் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வருவதாக போன் பண்ணிச் சொல்லியும் இருவரும் வீட்டில் இல்லையே என்று நினைத்தவனுக்கு கேற் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். தங்கை காயத்திரி கிளாஸ் முடிந்து வீட்டுக்கு வருவதைக் கவனித்தான். வந்த காயத்திரி வாசலில் செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அம்மா என்று குரல் கொடுத்தாள். வாம்மா என்றார் அண்ணன் சுரேஸ், அம்மா எங்கே? அண்ணா, நான் வரும்போது அம்மா வீட்டில் இல்லையே என்றதும், ஓம் அண்ணா நேற்று பக்கத்து வீட்டு அன்ரி லண்டனில் இருந்து வந்தாங்களாம். அங்குதான் அம்மா போயிருக்கும். நான் போய் கூட்டிவாறன் என்று சொன்னதும் வெளியே சென்ற காயத்திரி அம்மாவிடம் உள்ளே வந்தாள். வந்த அம்மா வந்ததும் வராததுமாக சுரேஸைப் பார்த்து உனக்குத் தெரியும் தானே பக்கத்து வீட்டுப் பொண்ணு வித்தியாவை, அப் பொண்ணு அப்பன்ர கதையைக் கேட்டு தன்னுடைய எண்ணப்படி லண்டன் மாப்பிள்ளையைத் திருமணம் செய்யப் போனாவாம். இப்போது ஏமாந்து திரும்பி வந்திருக்கிறாவாம். பாவம் என்ற அம்மா இடைநிறுத்தி வாம்மா என்று மருமகள் சாந்தியை பார்த்து கூறிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்கள் மாமியும் மருமகளும்.
சுரேஸ் தன்னைத் தானே மறந்தவனாக கடந்த கால நினைவை மீட்டிப் பார்த்தான். வித்தியா கார்த்திகேசுட ஒரே பொண்ணு. பெயருக்கேற்ற அழகும் அமைதியும் கொண்டவள். அவனுக்கு அவள் மேல் உண்டான இனம் புரியாத ஈர்ப்புக்கு அயல் வீடு என்பதும் சக நண்பி என்பதுமே காரணமாக அமைந்தது. அறிவும் அறிவைத் தேடுவதில்
அவள் கொண்ட ஆர்வமும் அவனை வெகுவாகக் கவர்ந்தவை. தன் மனத்திரையிலே பூட்டி வைத்திருந்த காதல் நாடகத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த தருணம் தான் அப்போது அவ் வகுப்பில் புதிய மாணவனாக சேகர் சேர்க்கப்பட்டான். சேகர் வித்தியாவின் உறவுக்காரப் பையன் என்று அறிந்ததும் மகிழ்ந்து போனான் சுரேஸ், சேகரைத் தன் காதலுக்குத்
தூதுபோகும்படி வேண்டி அதில் வெற்றியும் கண்டான்.
பாடசாலை நாட்களில் சுரேஸும் வித்தியாவும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். சில வேளைகளில் சுரேஸ் நம்பிக்கையற்று பேசினால் கூட, என்ன சுரேஸ் இப்படி எல்லாம் பேசுறீங்க. எங்கப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு இதுவரையும் என் ஆசைகள் எதையும் அப்பா நிராகரிச்சதில்லை. அதே போல் நம்ம காதலையும் நிராகரிக்க மாட்டாருன்னு நம்புறன். ப்ளீஸ் எங்கப்பாவ நம்புங்க சுரேஸ் என்பாள் கண்ணீருடன், அப்பொழுதெல்லாம் அவளது காதலில்
தன்னை மறந்து பே வருடங்கள் இர6 உருண்டோடின. அன் கல்லூரி வாழ்விற்கு முற்றுப்புள்ளியிடும் கண்ணீருடன் அனை பெற்றுச் சென்றனர். வித்தியாவும் கவலை கட்டுப்படுத்தி அயல் என்ற திருப்தியோடு
৩. 3...xx... சென்றனர். சுரேஸ் ச
புடவைக்கடையில் ே சேர்ந்தான். என்னதா பளுவாக இருந்தாலு மடலெழுத அவன் ம கிடையாது. அன்று காதலை அப்பாவிடம் மடலெழுதி அதை ே கொடுத்தனுப்ப வேை எண்ணத்தோடு வீடு
கொண்டிருந்தான் சுே கொண்டிருந்த வித்தி சுரேசைக் கண்டதும் நில்லப்பா உன்னோட பேசனும் என்று நிை
05üsumma
முருகுப்பிள்ளையின் வீட்டுக்கு எனபாள அடிககடி அவனுககு
*:৪:৪ இப்போ வயது
பதின்மூன்றாகிவிட்டது. ஐந்தாமாண்டு புலமைப்பரிசிலுக்குப் படிக்கிறான்.
வந்து ஐந்து வருடமாகிறது. வேலைக்காக அலைந்து திரிந்தபின்
மனோன்மணியின் மகன்
முருகுப்பிள்ளையின் மகள்
படிப்பான். சில சமயம் டீச்சர் ரூபனுக்குப் படிப்பிக்கும்போது கேட்டுக் கொண்டும் பார்த்தபடியும் இருப்பான் ரூபன் படிக்கும் போது விசாலம் யாரையும் கிட்டே வரவிடமாட்டாள்.
ரூபனுக்கும் வயது பதின்மூன்றுதான். அவன் வேறு பள்ளிக்கூடத்தில் சற்றுத்
வைத்தாள் ரூபனுக்கு அவள் தாயார் விசாலம் வீட்டில் வந்து படிப்பிக்க ஒரு டியூசன் மாஸ்டரை நியமித்தாள். அவன் படிப்பில் கொஞ்சம் கவனக்குறைவானவன் என்பதால், அவர் மாலையில்
தெய்வானையும் எசமானியம்மாவின் குணமறிந்து கோகுலனைக் கண்டித்து வைத்தாள். அதனால் அவனும் ரூபனுடன்தான் விளையாடுவதைத்
க்க தவிர்த்துக்கொண்டான். சில
வாரம் கழித்துப் பரீட்சை தொடங்கியது. விசாலமும்
ரூபனுக்குப் படிக்கும்படி நெருக்குதல்கள் கொடுத்ததுடன்
டி.வி.பார்ப்பதையும் 8:3 நிற்பாட்டிவிட்டாள் பரீட்சை முடியும் வரை டி.வி.யை எடுத்து மூடியும் விட்டாள். ஒரு நாள் ரூபனின் வகுப்பு டீச்சர் மேகலா விசாலத்தைக் கடைத்தெருவில் ண்டு உங்கள் மகன் ரூபன்
Ligülü GTibu 6:3, 6:1965
ன்றாகப் பாடம் சொல்லிக் கொடுங்கள் பரீட்சையும் வருகுது என்று எச்சரித்துவிட்டுப்
Ks
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவான் சுரேஸ், oör(6
1று அவர்கள்
நாள்.
வரும் விடை
சுரேஸும்
யைக் வீட்டவர்கள்
விடை பெற்றுச்
ாதாரண ஒரு வலைகசூச ன் வேலைப் ம் வித்தியாவுக்கு றந்ததே அப்படித்தான் நம் கூறிவிடு என்று சகரிடம் ண்டுமென்ற திரும்பிக் ரஸ். எதிரே வந்து யாவின் தந்தை தம்பி கொஞ்சம் தான் கொஞ்சம் னச்சனான், நீயே
எதிரே வந்திட்டாய் என்றதும் என்னதான் சொல்லப் போகிறாரோ என்ற ஏக்கத்துடன் அவர் முன்னிலையில் இறங்கி நின்றான் சுரேஸ், வித்தியாவின் தந்தை சுரேஸைப் பார்த்து இந்தாப்பா என்ன விசயம் என்டா, நீ எம் பொண்ணு வித்தியாவைக் காதலிக்கிறதாக கேள்விப்பட்டேன். அதொன்றும் சரிவராது வேறு எங்கையாவது உன்னைப் போல ஏழைப் பெண்ணாகப் பார்த்து திருமணம் பண்ணிக்கோ என்ன சரியா. நான் எம் பொண்ணுக்கு வசதியான மாப்பிள்ளை லண்டனில பார்த்திருக்கிறன். இந்த மாதம் முடியிறத்துக்குள்ள அங்கு அனுப்பனும் பொண்ணு வித்தியாவுக்கு அங்குதான் திருமணம் சரியா என்று வித்தியாவின் தந்தை சொன்னதும் அதைக் கேட்ட சுரேஸுக்கு உலகமே சுற்றுவது போல தோன்றிச்சு, வீடு வந்து சேர்ந்த சுரேஸுக்கு என்ன செய்வது? ஏது செய்வது என்று தெரியாம ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சுரேஸுக்கு எதிரே ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தான். பக்கத்தில் நண்பன் சேகர் நிற்பதை அறிந்தான். சேகர் சுரேஸைப் பார்த்து டே சுரேஸ் என்னடா முகம் எல்லாம் வாடி இருக்கு என்ன நடந்தது, ஒன்னுமில்ல சேகர் நீ வந்த விசயம் என்ன என்று கேட்க, நான் உனக்கு லெட்டர் கொண்டு வந்தனான் என்றான் சேகர். கொடு பாப்பம் அவள் என்ன எழுதி இருக்கிறாள் என்று லெட்டரை வேண்ட, கொடுத்த சேகர் நான் வாறன் என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டான். லெட்டரை பிரித்தான். அன்புள்ள சுரேஸுக்கு வித்தியா எழுதிக் கொள்வது; நான் இத்தனை வருஷமாக உங்களைக் காதலிச்சது உண்மைதான். ஆனாலும் வெளிநாட்டில் இருக்கும் சொந்த மச்சானுக்கு என்னைக் கட்டி வைக்க அப்பா சம்மதிச்சு விட்டார். நான் சந்தோஷமாக வாழவேண்டுமானால் உன்னை மாதிரி ஏழைகளைச் செய்தா நான் தான் கஷ்டப்படவேணும். அதனால் தான் லண்டனில் அப்பா கேட்ட திருமணத்திற்கு சம்மதிச்சன். அப்பா ஆசையிலும் நியாயம் இருக்கிறது தானே. நானும் இத்திருமணத்திற்கு
சம்மதம் தெரிவித்துவிட்டேன். என் பூரண சம்மதத்துடன் தான் இத் திருமணம் நடைபெறுகின்றது. அடுத்த மாதம் லண்டனுக்கு பயணமாகிறேன். அங்கே தான் என் திருமணம். நீங்கள் வேறு யாரையாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள். தயவு செய்து என் வாழ்வில் மட்டும் குறுக்கிட்டு விடாதீர்கள். இப்படிக்கு உங்கள் வித்தியா, சுரேஸுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலிருந்தது. தன் காதலை மறக்க முடியாவிடினும் அந்தத் துரோகிக்காக தன் வாழ்வை இழக்க அவன் தயாரில்லை. வித்தியாவோ அந்த மாத முடிவுக்குள் லண்டன் போயிட்டாள். சுரேஸ் இதற்குப் பிறகும் எதையும் நினைக்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை. ஏற்கனவே அம்மா கேட்ட திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த சுரேஸ் திடீர் என்று அத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். அந்த ஆண்டு முடிவில் சுரேஸின் திருமணமும் முடிந்தது. முடிந்த கையோடு உறவினர் நண்பர்களிடம் விடை பெற்று மனைவியின் ஊருக்குச் சென்றான் சுரேஸ், அதன் பின் அவன் அவ் ஊருக்கு வரவும் இல்லை வரவேணும் என்ற எண்ணமும் இல்லை. சுரேஸுக்குத் திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்காண்டுகளாயிற்று. அன்று தான் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு வந்தவனுக்கு, எதிரே வந்த அம்மா பாவம் அப் பொண்ணு தந்தையின் கதையைக் கேட்டுப் போனாளோ அல்லது யாரையாவது என்றதும் இடை நிறுத்தினான் சுரேஸ், அம்மாவைப் பார்த்து நீண்ட ஒரு பெருமூச்சுடன் ஏம்மா அப் பொண்ணு திரும்ப வந்திச்சு என்றதும், அம்மா சொன்னா அது வந்து அந்தப் பையன் ஏற்கனவே திருமணம் செய்த பையனாம். இப்ப தான் இந்தப் பொண்ணுக்குத் தெரியுமாம். அவன் திருமணமாகினவன் என்று. பாவம் யாரை ஏமாற்றிவிட்டுப் போய் ஏமாந்து வந்திருக்கிறாளோ தெரியாது என்றா
9LDLDf O
போனாள். கோகுலனும் பரீட்சை நெருங்குவதால் ః பள்ளிக்கூடத்திலும் தாய் தெய்வானையுடன் முருகுப் பிள்ளை வீட்டிலும் போய் படிப்பான். இடையிடை ரூபனின் டியூசன் மாஸ்டர் படிப்பிக்கும்
பார்த்தாள். தெய்வானை
வேலைகளை முடித்துவிட்டு மகனுடன் இரவு தன் வீட்டுக்குப்
பானபின் அவனுக்குச் | gituuttis) pliji, 0:5
னுக்கு வைத்தார்க
கோகுல், ரூபன்தான் வீட்டில் 、财 -:3: ன் வேறே
அந்த நேரம் ரூபனின் டீச்சர் அவனுக்குப் படிப்பிக்கும்போது
L
ஆனால் அப்படி ஒன்றுமிராமல் எப்படி பாஸானாய் நான்தான்
பரீட்சைத் தொடங்கியது. விசாலம் தன் மகன் ரூபன்
ாக வேணுமென்று
வண்டாத கோவிலில்லை. சில
வாரங்கள் கழித்துப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்தன. ரூபன் சித்தியடைந்திருப்ப கட்டாயம் என்று விசாலம் பெருமிதம் கொண்டாள். அவன் சித்தியடையவில்லை என்றே ரிசல்ட் வந்தது. அதே
சமயம் கோகுலன் புலமைப்பரிசிலுக்குச்
சித்தியடைந்துள்ளதாக அறிவிப்பு வந்தது. விசாலம் திகைத் இடிவிழந்தது போல்
ஆகிவிட்டாள். கோகுலன்
DUJ
அந்த நொடியில் மறந்து மனம்
ய பூரித்தவளாய் "சரியான
போக்கிரியடா நீ என்று தனது இருகைகளாலும் அவ
Gr. 24.30, 2007

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
இன்றைய உலகில் நல்லாட்சி என்பது கை நழுவிப் போய்விட்டது என்பதற் கெல்லாம் இயலாமை, உறக்கமின்மை போன்றவையே முதன்மைக் காரணங்களாகக் கொள்ளப்படத்தக்கது. சுயநலம் முதற் காரணம் என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டமையும் ஒரு காரணமாகவுள்ளது என்பதுதான் உண்மை, எதற்கெடுத்தாலும் அடக்குமுறை, இரக்கமற்ற தன்மை இன்று நாகரிகமாகவும், தர்மமுமாகச் சித்தி ரிக்கப்பட்டு விடுகின்றது. நலிந்தவனை மிதிப்பதுதான் வலிமையுள்ளவன் கையாளும் தர்மம் என்றால், சமதர்மம் எங்கே தலைதூக்க முடியும் என்பதும் இன்றைய நல்ல மனங்களிடையில் ஏற்பட்டுள்ள ஆதங்கம். எவரொருத்தர் தன்னைக் கண்டு மற்றவர் அஞ்ச வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர் பிறிதொருவனைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பான் என்பதைக் கூறவந்த வள்ளுவர் என்ன கூறுகிறார்
பார்ப்போமா?
“மண்ணுயிர் ஓம்பி அருள் ஆள்வார் கில்லென்ப் தன்னுயிர் ரஞ்சும் வினை’
(குறள் : 244)
மற்ற உயிர்களுக்குத் தீங்கு விளையாது அருள் ஆள்பவற்கு தன்னுயிருக்குத்
தீங்கு நேருமே என்ற பயப்பாடு இல்லை.
சிந்தியா, அண்மைக்காலமாக ஹெல உரு மயினர், பெளத்த ஏகபோகம் சிங்களவர்களே இந்த நாட்டின் "தேசியமும் அதிகாரமும்" என்று கூறிவருவது ஆரோக்கியமானதா?
- எஸ்.வேணியன்,
மானிப்பாய், ஏகபோகம் என்பது எப்போதும் எதிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அது சமூகங்களின் இணக் கப்பாட்டைச் சீர் குலைக்கவே செய்யும் தவிரவும் இந்த நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் தேசிய இனங்கள்தான். ஆகவே உணர்வுகளைக் கிளப்பி விடுகின்ற அவ்வாறான கருத்துக்கள் பல விதமான சந்தேகங்களையே வளர்க்கும். ஏற்க னவே இருக்கின்ற பாராளுமன்ற அமைப்பு முறை யில் சிறுபான்மை இனத்தவர்களின் அத்தனை பிரதிநிதிகளும் இணங்கினால் கூட 50 பேரைத் தாண்டாதபடியால் சிறுபான்மையினருக்கு ஏதுவான எந்தவொரு சட்டத்தையும், சரத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் போது, இவ்வாறான கருத்துக்கள் மேலும் கசப்புணர்வுகளையே உருவாக்கும். தவிர வும் பிரிவினைவாதத்தை வளர்க்கவே செய்யும். கருணை, அன்பு, காருண்யம் என்பனவற்றை வலி யுறுத்தும் பௌத்தத்தின் பெயரால் கூறப்படுகின்ற இவ்வாறான கருத்துக்களின் நோக்கம் என்ன
வென்று நிதானமாக அறிந்து செயல்படுவதே நல்லது.
4kákoše, tá0ř
21 இந்திய மீனவர்களைக் கொலை செய்ததும், கடத்தியதும் புலிகள்தான் என்று
கூறுகின்றனரே. இது ஏதும் அரசியல் நாடகமா?
விட முடியுமா என்றும் சிலர் முயற்சிக்கின்றனர். புலிகளால்தான் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளார்கள் i பது மறுக்க முடியாத உண்மை. இதில் இனியும் அரசியல் விளையாட்டுக்கு இடமில்லை.
4â35Netofa 28 யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் கடத் தப்படுவது தொடர்வதாகவே இருக்கிறது. அதைத் தடுக்க என்ன வழி
எம்.விசு, வரணி அது தெரிந்திருந்தால், நீங்கள் கேள்வி கேட் கும் வரை சொல்லாமல் இருந்திருக்க மாட்டேன். ஆனால் இந்தச் சம்பவங்கள் விஷமத்தனத்துக்குச் செய்வதுபோல் இருக்கிறது. மாணவர்களைத் தவறான வழியில் நடத்த முற்படுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மாணவர்களை குறிவைப்பது போல் தெரிகிறது.
இருக்கக் கூடிய எல்லாக் காரணங்களுக்கு அப்பாலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விடயத்தில் காவல் துறையினருக்கு இயலாமை இருப்பதுபோல் மக் கள் உணர்கிறார்கள். எனவே இராணுவத்தலை யீடு அவசியமாகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் கொலைகள், கொள்ளைகள், கப்பம் அறவிடுதல், ஆட்கடத்தல் என்பவற்றுக்கு அரசின் நடவடிக்கை என்ன என்பதை அரசு தெளிவாகவும், விரைவாகவும் வெளிப்படுத்த வேண்டும். இது எனது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் pး၏းစ္ဆī !! கோரிக்கையாகும்.
Sேஆ&496 2x மட்டக்களப்புக்கு அமைச்சர்கள் அடிக்கடி போய் வருவதை உல்லாசப் பயணம் என்று அரியநேந்திரன் எம்பி கூறியிருப்பது நெத்தியடிதானே?
- எஸ்தர்மன், மட்டக்குளி
மேகத்தையே கே யாராவது தொட்டு கொலையே செய்
கீர்த்திவர்மனி அங்கயற்கண்ணிய அலைகளைத் தே தொடர்ந்தான் கீர் "வெண்ணிலவை
繁
போலிருக்கிறதே மாய்த்துக் கொள் "அபசகுணமாய் ( அங்கயற்கண்ணி,
காதலியல்ல என்
நாட்டின் பட்டத்தர சாம்ராஜ்யத்தின் கற்பனையாகக்கூட பிரிவைப்பற்றி நிை என்றான் கீர்த்திவ வார்த்தைகளில் ெ அவன் பேசும்போது அவன் தன் மீது வைத்திருக்கிறான்
அங்கயற்கண்ணிக் எதிரிகள் சுற்றிச் அத்தனையும் துச் மாவீரனின் கர்ஜை உருகி நிற்பதை
கொள்ள முடியவி
தெரியவில்லை. வி
பேச்சுக்கள்கூடச் சி
வினையாகி விடுகி இதனால்தானோ எ என்றான் வள்ளுவ: சபித்துக் கொண்ட குனிந்து கீர்த்திவர் தன கனனததை ை "அத்தான் உங்கள் ஏதாவது கூறியிருந் மன்னித்து விடுங்க கூறியபோது அவள் சிதறிய முத்துக்கள் விழுந்தபோது, அவி விழுந்தது போலிரு திடீரென்று அவ இரு கைகளாலும்
'அன்பே ஏனிந்தக்
கொள்ளை இன்பங் உன்னிடம் கொள்ை இந்த நேரத்தில் உ நீர்த்துளிகளா? ஏன் செய்து விட்டேன்" வினவியதும், "அத் கண்ணீரல்ல, நான்
கணவனாக அடைந் என்றுதான் இதுவை
நினைத்திருந்தேன்."
LÄ என் காதல்
༣
அச்சுவேலி கலைஞர் கருணாநிதியே முதலில் புலிகள் இப்படி செய்திருக்கமாட்டார்கள் என்று நம்பி இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தார். பின்னர் அவரே சொன்னார் புலிகள்தான் கடத்தினார்கள் என்று. அது அரசியலா என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அப்போது கண்கட்டி வித்தையாகவே இருந்து, இலங்கை அரசு மீது குற்றம் சாட்டியதில் காட்டிய அவசரம் அது தவறு என்று உணர்ந்ததில் காட்டப்பட்ட தாகவோ மனம் வருந்தியதாகவோ தெரிய வில்லை.
தமிழ் நாட்டில் புலிகள் அம்பலப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ராஜீவ்காந்தி படு கொலைக்குப் பிறகு மீண்டும் புலிகளுக்கு எதி ரான அலை தோன்றியுள்ளது என்பது உண்மை, அதன் விளைவு இனித்தான் தெரியும். அத்தகைய தொரு மாற்றத்துக்கு முன்னர் இதைச் சரிசெய்து
எனக்கு 1 ஒன்று ஞாபகம் |வீட்டுக்காரர்
கொஞ்சம் தந்து அவரிடம |கொடுக்க வி கோதுமை மா தாகச் சொல்வ அப்படித்த கதையும் கே விட்டு ஈரப்படுத் |போடுவது முல் | வெளிப்பாடு
**স্থািপ্তঃ
மட்டக்களப்பில் பாரிய மீள் குடியேற்றங்களும், அபிவிருத்திப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தும் செய்வித்தும் வருகின்றனர். இந்த நேரத்தில் மாவட்டத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு கொழும்பிலேயே இருக்கும் கூட்டமைப்பு எம்பிக்களுக்குச் சும்மா கூட மட்டக் களப்புக்கு போய் வரமுடியாத நிலை, அவரும் எத்தனையைத்தான் பொறுத்துக் கொள்வது, அது தான் தனது எரிச்சலை இப்படியாவது வெளிப் படுத்தியுள்ளார். அமைச்சர்கள் இருக்கு பதில் சொல்லாதது இவருக்கு நெத்தியடி
43:శ్రీ && 28 சிந்தியா அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் நாட்டுக்குப் புதிதாக குடியேற விண்ணப்பிப்போர்களுக்கு புதிய புதிய பரீட்சைகளையெல்லாம் நடத்தப் போவதாக தெரிவித் திருப்பது எதுக்கு
GID.: 24 - 30, 2007
2 வடக்கு, கிழக் தனியாக மாகாணக் ( ருப்பதன் உள் நோக்கம்
இணைந்த வடக்கு துக்குள் தான் தமிழர்க அமைய வேண்டும் என்று அனைத்துத் தமிழ் தர கொண்டிருக்கையில், சட் இரண்டு ஆளுநர்கள், இ இப்போது இரு கொடிகள் அவசரமானது நிலைை தள்ளிவிடும்போல் இருக்
தமிழ் மக்களின் ( ளைக் கவனத்தில் எடுக் கட்டாயமாக திணிக்கப்படு கருத இடமுண்டு இணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

صبر سمصرصفحہ صبر سرح۔ممبرابر ۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ AiAASSSqSASqSS AASASASS LSAqSASASqSS AASAAS AASS SSAASSqSS SAASAASS SASASqqSSSS SSqSASS AASASqqSSSS SSqSS
ســــــــخبر سستہ ۔۔۔۔ـــــــــــــــح
வே மறைந்துவிடு
ர் புகழுரை
ன் இதயத்தில் இன்ப
ாற்றுவித்தது. திவர்மன். மறைக்குதென்று பிக்கின்ற நீ என்னை
6LT6) து விடுவாய் இல்லை என்னையே வன். Uਲੁ இன்று நீ என் மனைவி இந்த
காதல் லைவி.
இனி எங்கள் னக்கக் கூட து" மன், அவன் தன்பட்ட உ. நியும்,
நா தழுதழுத்ததும் (616)|6!6). LISLD என்பது தெளிவானது ந. ஆயிரமாயிரம் நழ்ந்தாலும், மென எண்ணும் ஒரு ன இப்படிக் கனிந்து அவளால் ஏற்றுக் லையோ ளையாட்டுப் ல வேளைகளில் றதே. ன்னவோ "நாகாக்க" ன் என்று தன்னையே வள், மெதுவாகக் மனின் கன்னத்தில் வத்துக் கொண்டு
மனம் புண்படும்படி தால் என்னை i" என்று
கண்களில் இருந்து
அவன் கன்னத்தில்
னுக்குத் தணல் ந்தது. 1ள முகததைத தன உயர்த்தியவன்
கண்ணீர்? களையெல்லாம் 1ளயிடத் துடிக்கும் ன் கண்களில்
நான் என்ன தவறு என்று அவன் நான் இது
காதலித்தவரைக் து விட்டேன்
"ஆனால் என்ன? சாம்ராஜ்யத்தில்
- மீதாட்சாயணி கப்பல்துறை முல்லாவின் நகைச்சுவை வருகிறது. அதில் பக்கத்து கொடிகட்டும் கயிறைக் தவுமாறு கேட்டு வருவார். முல்லா கயிறைக் ரும்பாமல், கொடியில் வைக்காயப் போட்டிருப்ப "JTLD. ான் இருக்கிறது இந்த துமை மாவை தண்ணீர் தி கயிற்றில் பூசி காயப் ாவின் விருப்பமின்மையின்
4-6క్ర&Aja மாகாணத்துக்கு தனித் காடிகள் வழங்கப்பட்டி என்ன?
- மாவேந்தன், திருமலை, கிழக்கு மாகாணத் க்கான அரசியல் தீர்வு |லிகள், ஈபிடிபி உட்பட புகளும் வலியுறுத்திக் த்தின் பெயரால் பிரிப்பு, வகை நிர்வாக ஏற்பாடு என்று காட்டப்படுகின்ற மயைச் சிக்கலுக்குள் றது. ழுமையான விருப்பங்க Tமல் சில விஷயங்கள் துபோல் இருப்பதாகவும் கப்படுவதற்கான இடை
அவன் கைகள் நகரநதன.
ஆண்மைக்குச் சவால் விட்டது
டிக்கு வழியன் தாக்மே
கொலுவீற்றிருக்கும் சக்கரவர்த்தி, என் இதயக் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வம் என்று எண்ணும்போது
எழுகின்ற ஆனந்தப் பெருக்கின்
வெளிப்பாடுதான் அது என்று கூறியவள், மீண்டும் அவனைத் தன்
இதுதானே முடிவைப்பற்றி யார் நினைப்பது அள்ளிப் பருகிய அன்பு, ஆசை அத்தனைக்கும் துல்லியமான பெறுபேறுகள் இரும்புக் கரங்களுக்குள் சிக்கித்தவிக்கும் அவளுக்கு இனியேது விடுதலை எண்
மடியில் சாய்த்துக் கொண்டு முத்தமழை பொழிந்தாள் அவள், பெற்றதையெல்லாம் இறுத்தான் அவன். பேராசைக்காரியானாள் அவள் பொறுக்குமா இளமை அங்கமெல்லாம்
அவள் அழகு. அன்பின் அணைப்பிற்தான் எத்தனை ஆனந்தப் பரவசங்கள். அத்தனைக்கும் அவன் அணைப்பில் அவன் பொன்னுடல் சிக்கித் தவித்தது.
"இத்தனை ܪ வேகமா இவளுக்கு" என்று அவன் ஒரு கணம் எண்ணியபோது, "அத்தான்' என்று முனகினாளவள். அணிகலங்கள் இடையூறு செய்கின்றனவே என்ற ஏக்கம் அவனுக்கு அகற்றுவதற்கு நேரமேது அவளுக்கு? இத்தனைக்கும் ஆரம்பம் இன்றுதானே என்ற கேள்விக்கு இடமேது இப்போது ஆடைகள் ஒவ்வொன்றாக அகலத் தொடங்கினதா
அகற்றப்படுகிறதா? யார் எதைச் செய்வது இதற்கு யாரும் பொறுப்பல்ல. முழுநிலவை மறைக்கிறதே, அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று தவித்தவளுக்கு இப்போது கரு முகிற் கூட்டம் வந்து கவ்விக் கொள்ளாதா, வெண்ணிலவை என்ற ஏக்கம், அவசரம் இப்போது அவளுக்குத் தேவை இருள்தான்
இல்லையில்லை?
வெட்கம் அவளைத் துளைத்தது. பொன்னுடலோ களைப்பில் துவழ்கிறது.
தான,
4akiz SN3, tASħa 2 பாகிஸ்தான் அணியினர் மீண்டும் புத்துக் கம் பெற்றுள்ளதாக நம்பலாமா? -
- எம்.ஏநிஷார், மருதானை.
இலங்கையுடனான மூன்று ஒரு நாள் போட்டி களை 20 என்ற கணக்கில் வெற்றி கொண்டதை மட்டும் வைத்துக்கொண்டு அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். கிரிக்கெட் இரசிகர்களிடையே பாகிஸ்தானின் சரிவு இரண்டு வகையானது. ஒன்று உலகக் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட சரிவு, மற்றைய பயிற்சியாளர் வூல்மரின் கொலைப்பலி என்பதாகும்.
இப்போது முன்னாள் தலைவர் இன்சாம் மீதான குற்றச்சாட்டுக்கள் என்று அதிருப்திகள் குறைந்தபா டில்லை. இதற்கிடையே இலங்கை அணியின் மெத்த னப் போக்கே தோல்விக்குக் காரணம். எனவே பாகிஸ்தானின் சரிவை இந்த வெற்றி தூக்கி நிறுத்
தாது. இன்னும் வாய்ப்புக்கள் தேவை.
44-36 sé, táOfa 2 அற்புதத்தீவு - இலங்கையைப் போல் இருக்குமா?
- எஸ்.கௌரி, நெடுந்தீவு இலங்கைத் தீவு மாங்காய் தீவு இப்போது கொலைகள், கொள்ளைகள் மலிந்து விட்ட தீவு இங்கே யுத்தம் இல்லையென்றால் அற்புதம், சமாதா னம் பிறந்தால் அற்புதம்
நீங்கள் குறிப்பிடுகின்ற அற்புதத்தீவு, குள்ள மான ஆண்கள் - உயரமான பெண்கள் என்று வித் தியாசமான கற்பனை பொழுது போக்காக பார்க்க லாம். புலிகேசிக்குப் பிறகு ரசிக்கும்படியான படம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.
ရှူးပြီးပြွများ၍ရmf: ១ងព្រៃ முடிந்து
விடுமோ என்று எண்ணியது அவள் மனம்,
இல்லை, இல்லை ஏராளம் இருக்கிறது என்பது போலிருந்தது.
அவன் அரவணைப்பு "அத்தான் நான் காண்பது கனவல்லவே' என்றாள் அவள் "கனவு கண்ட காலமெல்லாம் கடந்து விட்டதே கண்ணே. இனியும் ஏன் கனவு காண வேண்டும்? காத்திருந்த காலந்தான் கை கூடிவிட்டதே. கவலையை விட்டுவிடு" என்றான் அவன். "கள்வர் நீங்கள்" என்றாள் அவள் எதைக் களவாடி விட்டேன்"களைந்து விட்டீர்களே அனைத்தையும்" உன் கைகளுந்தானே உதவியது. "பொய்யும் கூறுவீர்களோ'கண்ணைத் திறந்து பார் அப்போது புலனாகும் புலர்ந்து விட்டதே பொழுது "போர்வையைத் தாருங்கள் அது பள்ளியறையில் அல்லவா இருக்கும்" என்று அவன் கூற அவள் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள்.
"வேட்ட பொழுதின் அவையவை போலும் தோட்டார் கதுப்பின் தோள்'
(குறள் 105)
LLLLLL LLSLSLL LSSS LSLSLSL S LSSLSLSSLSLSSLSL S LSLSLSLS LSL S LSLSLSL S LSL LSLSSL L LSLSLS வெளியை தூரப்படுத்துவது பிரச்சினையைப் பின்னடைவுக்கு இட்டுச் செல்லாது என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி
తడవర్రీt45) - 2 சிந்தியா, உம்மிடம் ஒரு நகைச்சுவை யைக் கூட கேட்டு வாங்கவேண்டியதாக இருக்கி
- விபிரதீபா, கொழும்பு "உங்கள் வீட்டுக் கண்ணாடி என்றாலும் அதன்
றதே?
முன்னாடி போய் நின்றால்தான் அது உங்கள் முகம் காட்டும்." கேட்டால்தானே எதுவும் கிடைக்கும். இதோ இந்த ஆண்டின் மெகா ஜோக்கில் ஒன்று நண்பர் ஒருவர் தயாரித்தது. சிரிப்பு வருகிறதா பாருங் கள். பத்திரிகைகள் மஞ்சளாகத் தெரியும், மஞ்சள் காமாலை நோயாளி ஒருவரின் பயோடேட்டா, பெயர்: சிரிக்காத ரங்கா புனைபெயர் : ரிக்காத என்பதை வெட்டி சிரங்கா, வயது பிரஸ் மீசையை வழித்த பின் தெரியும் இளமை என்றும் பதினாறு, படித்தது ஊடகம், அரசியல், பண்பு தவிர்ந்த ஏட்டுக் கல்வி பிடித்தது புது மனைவியுடன் சாப்பிடக் கிடைக்கும் இலவசக் குடியும், சாப்பாடும். வெறுப்பது மங்களமான எல்லாவற்றையும். மறைப்பது மனைவிக்குத் தெரியக் கூடாத பல பலான சமாச்சாரங்களை, நம்புவது தொலைக்காட்சியில் வேலையை, சமீபத்திய ஏமாற்றம் பதவி பறிபோனது. நீண்டநாள் கனவு மலையகத்தில் தலைமைப் பதவி நண்பர்கள். தன்னைப் புகழ்பவர்கள். நீண்டநாள் எரிச்சல் கடல் புலித்தளபதி சூசையிடம் அடி வாங்கியது. எதிரிகள்; தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள். கொள்கை காழ்ப்புணர்ச்சியில் மற்றவர்கள் மீது சேறு பூசுவது. பொழுது போக்கு: நிகழ்ச்சியில் பங்கு பற்ற அழைக்கும் தோரணையில், அவர்களிடம் இரவுச் சாப்பாடு தரும்படி கேட்பது.
И ബട്ട ಕ್ಲಣ್ಣೆ
s

Page 22
அமைச்சர் டக்ளஸை
அமைச்சர் இராதாகிரு
- அரைவேக் காட்டு 2ளடகவியலா
ஜனாதிபதியின் அமைச்சரவையில் அங் கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் களுக்கும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்களுக்கும் பொறுப்பாகவோ அல் லது சம்பந்தப்பட்டோ இருப்பாரென்று ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ என்றுமே கருத மாட்டார், அப்படிச் சொல்லவும் மாட்டார். மாபெரும் மனித உரிமைகள் மீறலென்று கருதப்படும் இந்த அடாவடித்தனங்களுக்கு தமது அமைச்சரவையிலுள்ள ஒருவரே பொறுப்பென்ற தோரணையில் ஜனாதிபதி கதைத்தாரென்று மின்னல் ரீ ரங்கா
கூறியது அப்பட்டமான பொய்யாகும் என்று ,
ஊடகத் துறை மற்றும் அரசியல் துறை சார்ந்தவர் கள் தெரிவித்தனர்.
ஒரு பொறுப்பான அமைச்சரைத் தனது அரசின் பங்காளியாக வைத்துக்கொண்டு அவரே படுகொலைகளுக்கும் கடத்தல்க ளுக்கும் காரணமென்று பொறுப்புமிக்க எவராவது கூறுவார்களேயானால் அது
மாகிவிடும். ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந் தால் பிழையான ஒருவரை தமது அமைச்சர வையில் வைத்திருந்த குற்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியேற்படும். படு கொலை களுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் பொறுப் பான ஒருவர் தனது அரசில் அங்கம் வகிப்பா ரேயானால் அவரை அமைச்சுப் பொறுப்பி லிருந்து அகற்ற வேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும் என்று யாழ்ப்பாண ஊடகவியலாளர் ராமேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அர சாங்கம் புலிகளின் பயங்கரவாதச் செயற் பாடுகளுக்கு எதிராக முகங் கொடுக்கும் அதேவேளை இனப்பிரச்சினைத் தீர்விற்கு முயற்சியெடுத்து வருகின்றது. பல தடவை கள் புலிகளின் படுகொலை முயற்சிகளில் தப்பித்தவரும், புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களில் முன் னிலை வகிப்பவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலைகாரன் என்று நாமம் சூட்டுவது புலிகளுக்குச் சார்பாக எடுக் கும் ஓர் நிலைப்பாடென்று ஜனாதிபதிக்குத்
தெரியாததல்ல. கடந்த மின்னலில், ஆட்கடத்த தமிழ் பிரதிநிதிகள் குறி பதி சிரித்துக் கொண்ே தாவிடம் கூறுங்களென் ஊடகவியலாளர் என்று கொள்ளும் ரீரங்கா ெ உட்கிடக்கை யாருக்கு ரீரங்கா கடந்த 20ஆ நிகழ்ச்சியில் மீண்டு அமைச்சர் மீது சேறு பூ தெரிவித்தார் ரீரங்கா,
960)LDFFT L356T6 காவைப் போன்று வெ பல்லாயிரக்கணக்கான கும் ஒரு கட்சியின் ( ஓர் அமைச்சர், பல்லா ளின் ஆதரவைப் பெற் வியலாளர் ராமேஸ்வர
பிரதி அமைச்சர் முன்னிலையில்தான் இ தாக ரீரங்கா கூறுகின்
பொறுப்பற்ற வார்த்தைப் பிரயோக
கஜேந்திரகுமார் அமெரிக்காவிலா?
யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூன்று மாதங்களுக்கு முன்னர் மலேசியா சென்றவர், இன்னமும் நாடு திரும்பவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது. மலே சியாவிலிருந்து லண்டன் சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்கு இவர் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. தெற்காசிய, மத்திய ஆசிய விவ காரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சரை சந்திப்பதற்கு அமெரிக்கா செல்வதாக கூறியிருந்தாராம் கஜேந்திகுமார் பொன்னம்பலம்,
கஜேந்திரகுமாரோடு நெருக்கமாகச் செயல்படும் இரா.சம்பந்தன் எம்.பி.க்கு அவரது செயற்பாடுகள் தெரியமால் போனது ஏனென்ற கேள்வி தமிழர் கூட்டமைப்பின் தலைமைப் பீட வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றதாம்.
O ஜெயானந்தமூர்
O நோர்வே
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் ே னந்தமூர்த்தி எம்.பி. சொந்த அலுவல் மட்டக்களப்பிலுள்ள இடைத்தங்கல் மு பார்வையிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு தரவில்லையென்பதற்காக அங்கு செல் தற்போது இந்த அகதிகளை மீள்குடி.ே கொண்டிருக்கையில் அவர் திடீரென்று குறிகளை எழுப்பியிருக்கின்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் ##းနှစ် D43 strus மட்டக்களப்பு மாவட்டத்தின் மருத்துவத் தேவைகளுக்கென இத்தாலிய அரசினால் வழங்கப்பட்ட இரு அம்புலன்ஸ் வண்டிகள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து காணாமல் போனதாக வெளிவந்த ஊடக அறிக் கைகளில் உண்மையில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பிலும் வாகரையிலும் இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் நடமாடும் மருத்துவப் பிரிவின் தேவைகளுக்கென இவை அனுப்பிவைக்கப்பட்டிருந்தனவென்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
uns. MaMalhälftsthäallé செயற்பாடுகளை சீரமைக்க
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
யாழ். மாணவர்களின் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ண பாலவையும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர்ச் சியாக இடம் பெற்று வந்த நடவடிக்கைகளால் அம் மாணவர்கள் விரக்தியுற்றி ருக்கின்றனர். இதேவேளை அவர்களின் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தேவையற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அக்கறை கொண்ட சில தீய சக்திகள் முயன்று வருவதையும் அமைச்சர் தேவானந்தா சுட்டிக் காட்டினார். அண்மைக் காலங்களில் விஞ்ஞானபீட மாணவன் சிவசங்கர், கலைப்பீட மாணவர்கள் கமலதாஸ், சிவாஞ்சன் ஆகியோர் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றனர். இவர்களின் கொலை தொடர்பாக பரஸ்பர குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது. கலைப்பீட மாணவன் மார்க்கண்டு சசிகுமார் என்பவர் காணாமல் போயிருக்கிறார். அருணகிரிநாதன் கிருபராஜா, ராஜலக்ஷ்மணன், விஜயரூபன், ஆகிய மாணவர்கள் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்திக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்கதையாகி இருக்கமாட்டாது என்றும் அமைச் சர் தேவானந்தா சுட்டிக் காட்டினார்.
யாழ். மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத் தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தற்போது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நான்கு மாணவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இவ் விவகாரம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுடனும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திர சிறியுடனும் தொடர்பு கொண்டு அமைச்சர் தேவானந்தா பேசினார்.
[22
எமது கட்சியின் மூத்த உறுப்பின
சித்திரவேல் சாந்தகுமார் 21.05.07 புலிகளால் சுட்டுக் கொலை செய்யப் எம்மீது புலிப்பயங்கரவாதம் நடத்தி வன்மையாகக் கண்டிக்கிறோம். என்று துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கட் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது திருகோணமலையைப் பிறப்பிடமாக பஸ்டீன் வேலணை தம்பாட்டியில் தி பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமா இவர், புலிகள் தீவகத்தைக் கேந்திர மு கூறி, அங்கிருந்த மக்களை கைவிட்டு இருந்த மக்களை பாதுகாக்கவும், அவர்க காலத்திலிருந்தே தன்னையும் அந்தப்
தமிழ் ஊடகம் கடத்தியவர்
யுத்தத்திற்கு எதிரான கட்டுரை களையும் விடயங்களையும் பிரசு ரித்து வந்த சமாதான நோக்கு என்ற மாதாந்த சஞ்சிகையின் ஆசி ரியராகக் கடமையாற்றிய பாக்கிய நாதன் விஜயகாந்தன் என்ற 32 வயது இளைஞர், புலிகள் இயக் கத்தினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று பொரளைப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 18ஆம் திகதி தனது மனைவியின் அலுவலகத் திற்குச் சென்று விட்டுத் திரும்பிய விஜயகாந்தன் வான் ஒன்றில் வந்த
6 (6.5 dobo GoOOOOT GOOS
கடற்புலிகளால் கடத்தப்பட்டு மன்னா முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்தபே ஏனென்றும், மற்றவர்களைப் பேசவிடாமல் கடற் புலிகள் கடத்திச் சென்று விட்டன அண்மையில் ரீகிருஷ்ணா படகில் புலிகள் இதற்கிடையில் புலிகள் இயக்கம் இந்த மீ கடற்புலிகள்தான் கடத்தினார்களென்றும், இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபடுவது அ
faoi
 
 
 
 
 
 
 

ஷ்ணன்
ற்றம் ச
৪
டினார் என்ற கூற்றுக்கு
சாட்சி சொல்வாரா?
ளர் பூனி ரங்காவுக்கு ஒரு சவால்!
மாதம் 15ஆம் திகதிய ல்கள் பற்றி ஏனைய ப்பிட்டபோது, ஜனாதி டக்ளஸ் தேவானந் சொன்னார் என்றே, தன்னை அழைத்துக் நரிவித்த வாசகத்தின் புரியாததல்ல. அதே ம் திகதிய மின்னல் அதே பாணியில் ம் பாணியில் கருத்து
தேவானந்தா ரீரங் றும் தனி மனிதரல்ல. பர்கள் அங்கம் வகிக் சயலாளர் நாயகம், பிரக்கணக்கான மக்க றவர் என்றும் ஊடக ன் குறிப்பிட்டார்.
இராதாகிருஷ்ணனின் சம்பவம் நடைபெற்ற றார். அப்படியானால்
அடிக்கடி தன் நிகழ்ச்சிக்கு பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனை அழைக்கும் ரீரங்கா, அவரை இன்னொரு முறை தனது நிகழ்ச்
லேயே ஆட்கடத்தல்களுக்கு அமைச்சர் டக்ளஸே பொறுப்பென்ற பாணியில் கருத்துக் ஜனாதிபதி கூறினார் என்பதை மின்னல் ஊடாக சொல்லவைப் பாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு மகத் தான நிறுவனத்தின் நிகழ்ச்சியொன்றினை அரைவேக்காட்டு ஊடகவியலாளர் ரங்கா பயன்படுத்துவது அபத்தமானது. புலிகளின்
அடாவடித்தனங்களுக்கு எதிராக குரல்
கொடுக்கும் அமைச்சர் தேவானந்தாவிற்கு எதிராக புலி முகவர்களான தமிழ் கூட்ட மைப்பு எம்.பி.க்களை கூட்டி வைத்துக் கொண்டு சேறு பூசும் விதத்தில் செயற்படு வதொன்றும் பெரிய விடயமல்ல. கள்ள வாக் குகளால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டார்களென்று பச்சையாகவே தேசிய, சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் விடுத்த அறிக்கை அரைவேக்காட்டு ஊடகவியலாளருக்கு புரி யாமல் இருக்கலாம். தமிழ் மக்களின் தலை வர் அமிர்தலிங்கத்தை, கலாநிதி நீலன் திருச்செல்வத்தை, ராஜீவ்காந்தியை இன்னும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக் களை புலிகள் இயக்கம் கொன்று குவித்ததை அரைவேக்காட்டினால் அம்பலப்படுத்த முடி யுமா? உமாமகேஸ்வரனின் காதலி ஊர் மிளாவை கொல்ல உத்தரவிட்ட பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் உண்ணா விரத மிருந்த மருத்துவ பீட மாணவி மதிவத னியை கடத்திச் சென்ற பின்னர்தான் பிரபா கரன் கல்யாணம் முடித்தாரென்பதை தனது நீலப்பட நிகழ்ச்சியில் ரீரங்கா சொல்வாரா என்றும் அந்த ஊடகவியலாளர் கேள்வி யெழுப்பினார்.
ர்த்தி எம்.பி. பயனம்
தசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜெயா காரணமாக நோர்வே சென்றுள்ளார். காம்களில் அவதிப்பட்ட அகதிகளை உலங்கு வானூர்தி வசதி ஏற்படுத்தித் லாமல் விட்டவர் ஜெயானந்தமூர்த்தி பற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுக் நோர்வே சென்றமை பல கேள்விக்
Gli ID, flang, it in Gully 55ill
செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமிழகம் சென்றி ருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் தமிழக கடலோரத்தில் கடற்புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்களின் விவகாரம் ஏற்படுத்திய சர்ச்சையைத் தணிப்பதற்காகவே இவர்கள் தமிழகம் சென்றுள்ளனரென்று கூறப்படுகின்றது. ஏற்கனவே கன்னியாகுமரி கடலில் ஐந்து தமிழக மீனவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் இந்த 11 தமிழக மீனவர் விவகாரமும் தமிழகத்தில் புலி எதிர்ப்பு உணர் வலைகளை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ர்களில் ஒருவரான தோழர் பஸ்டீன் அன்று அதிகாலை நாரந்தனையில் பட்டுள்ளார். மக்கள் சேவகர்களான யிருக்கும் இக்கொலையை நாம் ஈ.பி.டி.பியின் ஊடகப்பிரிவு விடுத் பட்டுள்ளது.
க் கொண்ட முப்பது வயதான தோழர் ருமணம் முடித்தவர். மூன்று பெண் 5 நான்கு பிள்ளைகளின் தந்தையான க்கியத்துவமில்லாத பகுதிகள் என்று ஒடிய பின்னர், திக்குத் தெரியாமல் ளைப் பராமரிக்கவும் ஈ.பி.டி.பி. பாடுபட்ட பணியில் இணைத்துக் கொண்டவர்.
பீயலாளரை 56% титу?
வர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக் கின்றார். மறுநாள் இவர் பதுளையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தன்னை விசாரித்தவர்கள் சமா தான நோக்கு சஞ்சிகையின் செயற் பாடுகள் குறித்தும் மாற்றுக் கொள் கைக்கான நிலையம் பற்றியும் பல கேள்விகளைக் கேட்டதாக அவர் தெரிவித்திருக்கின்றார். இவர் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்திலும் முன்னர் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் ஊருக்குள் பதுங்கியிருந்து கொண்டு கொலை, கொள்ளைகள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை தோழர் பஸ்டீன் மீதான இப்படுகொலை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறான படுகொலைகளையும் பதற்றம் தரும் செயற்பாடுகளையும் மக்களும், மனித நேய அமைப்புகளும் கண்டிக்க முன்வரவேண்டும். புலிகள் தொடர்ந்தும் கொலைகளைப் புரிவதனூடாக தமிழ் மக்களின் இயல்பு வாழ்க் கையைக் குழப்பியடிக்க முடியுமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது. ஏற்கனவே புலிகளால் விதவையாக்கப்பட்டவர்களினதும், தந்தையரை இழந்த் பிள்ளைகளின் பட்டியலிலும் இன்று பஸ்டினின் மனைவியும், பிள்ளைகளும் இணைக்கப்பட்டுள்ளனர். இதுதான் புலிகள் தமிழ் மக்களுக்காக செய்த சாதனைப் பட்டியல். புலிகளின் பயங்கரவாத செயற்பாட்டுக்கு இதுவும் ஒரு சாட்சியமாகும். எனவே இத்தகைய மக்கள் விரோதச் செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தோழர் பஸ்டீனின் இழப்பில் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் தீவக மக்கள் அனைவருடனும் எமது வேதனைகளையும் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இப்படியும் யோசனைகள்!
சமஷ்டித் தீர்வே இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்
ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கும் மாவட்ட சபை யோசனைகள் பழமை வாய்ந்தவை, பயனளிக்கப் போவதில்லையென்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 1996ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனை கள் காத்திரமானவையென்றும், மிதவாதத் தமிழர் தரப்புகள் அதனை வரவேற்றன வென்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதற்கிடையில் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் சக்தி மிக்க ஐ.தே.க. முக்கியஸ்தராக விளங்கிய சிறிசேனகுரே இரண்டு அம்ச யோசனையொன்றினை முன்வைத்துள்ளார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே அவரது முதலாவது திட்டமாகும். இயன்றவரையிலான அதிகாரங்களை மத்திய, மாகாண சபைகளுக் கான அதிகாரப் பகிர்வில் வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இரண்டாவது நடவடிக்கையாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக தெரிவு செய்யப்பட்ட சகல தமிழ், முஸ்லிம் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது இணக்கப்பாடொன்றினைக் காண வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
SEE-m mm mm m – m fSæOSI Cour ೨ಾಗ್ದ sifʼÜ 636oir Gb — 6eo-GUB2gJ5 6bO 3" ! காட்டுப் பகுதிக்குள் சுமார் இரண்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்களும் தமிழக து அவர்களில் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த மீனவர்களின் தலைவரை மட்டுமே பொலிஸார் பேசுவதற்கு அனுமதித்தது தடுத்தது ஏனென்றும் தமிழகத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 40 இலட்சம் ரூபா பெறுமதியான ரீகிருஷ்ணா என்ற படகை ரன்றும், இதற்கான நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தரும்படி மீனவர் தலைவர் கோரிக்கை விடுத்தார். மாலைதீவு கடற்கரைக்கு ஆயுதங்களைக் கடத்திச் சென்றபோது, அது மூழ்கடிக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வர்களைக் கடத்திச் செல்லவில்லையென்று கதையளக்கும் முயற்சிகளில் புலிச்சார்பு தமிழ் ஊடகங்கள் சில ஈடுபட்டிருக்கின்றன. நம்மைப் புலிகளே தடுத்து வைத்திருந்தார்களென்றும் விலாவாரியாக விடுவிக்கப்பட்ட மீனவர் தலைவர் விளக்கிய பின்னர், த்தமற்றது என்று விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
JIDGlori DJ Her
CD, 24.30, 2007

Page 23
L L L L L L L L L L L L L L L LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
AA
விண்வெளிப் பயண அறிவியலுக்கு அருந்தொண்டு புரிந்த வெர்னர் வான் üng)äG (Wernher Von Braun) அல்லது வேறெவரேனும் விஞ்ஞானிக்கு அல்லது பொறியியல் வல்லுநருக்கு அந்தப் பெருமையை அளிக்கலாமா? விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தில் வெர்னர் வான்பிரான் மிகப் பெருமளவுப் பங்கு பெற்றார்
(iii, 1917 - 1963)
பெற்றுள்ளனர்) எனினும், அப்பலோ திட்டத்தை நிறைவேற்றுவதென அரசியல் முடிவு எடுக்கப்பட்டவுடனேயே, அதன்
அல்லது எந்த ஒரு பதின்மர் விஞ்ஞானிகள் குழுவும் முக்கியத்துவம் பெறவில்லை. சந்திர மண்டலப்
அ + უ) ? జాణి
பயணத்தில் முக்கியமான ஒரு
என்பதில் ஐயமில்லை. (அவரைப் தடையை நீக்கியது எந்த ஒரு குறிப்பிட்ட
6..T (odbó
வெற்றியில் எந்த ஒரு தனி விஞ்ஞானியும்
போலவே, அவருக்கு முன்பிருந்த கான்ஸ்டான்டைன் திசியோல்கோவ்ஸ்கி, ராபர்ட் எச். கோடார்டு, ரெஹ்மான் ஒபர்த்
அறிவியல் முன்னேற்றமும் அன்று. மாறாக, அந்தத் திட்டத்தை மேற் செலுத்தவும், அத் திட்டத்திற்கு 2,400
ஆகியோரும் முக்கிய பங்கு கோடி டாலர் செலவிடவும் எடுக்கப்பட்ட
ஓம் சக்தி சிiயம் ஓம் அகத்தீஸ்வராய நம GTGCTGUITá. Lsról Lu. Qaida IBAM, RMP, DISM தமிழ்நாடு, இந்தியா
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் ருவருளாலும் சித்தர்களின் அணுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் ஜாதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள், ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும் 1.தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரச மணிகள் கிடைக்கும். 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு
மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4.இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
ஜோதிடம்:ஜெனை ஜாதகம் பிரசன்னம் பெயரியல், எண்ணியல் எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும் தொழில்அதிபர்களும்,
கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன்
தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
அரசியல் முடிவே மி முக்கியமானதாகும்.
இனி அந்த அர நோக்குவோம். கெs இல்லாதிருந்தாலும்,
ལོ་ལེགས་
அந்த முடிவு எடுக்க எனலாம. அதுதான
இருக்கிறது. மனிதர்
மண்டலப் பயணத்தி பிந்திய அரசு எதுவு எடுத்திருக்குமா என் ஐயப்பாட்டிற்குரியதா பொதுமக்களின் எதிர் புறக்கணித்து விட்டு
நிறைவேற்றவில்லை
மாறாக, இந்த 1
நிர்ப்பந்தம் வரவில்ை ஆண்டிலோ, 1966ஆ அமெரிக்க நாடாளும திட்டத்தை வகுத்து, ஒதுக்கிச் சட்டங்கள் இயற்றியிருக்குமானா முன்வடிவுகளைக் கு ஐசன்ஹோவர் தமது பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியிருப்பாரானா பொதுமக்களின் கருதி கென்னடி செயற்பட்ட பொருத்தமாக இருக் உண்மை முற்றிலும் ஒருவகை விண்வெளி திட்டத்தைப் பல வெ பொதுமக்களிடமிருந்து எதுவும் எழவில்லை. திட்டத்தின் வெற்றிக் இத்திட்டத்திற்கு இத்து செலவ்ழிப்பது தக்கது
Ohisha Athithya, lohisha Baruth, ohisha Sudar
சுபமஸ்து
Cotic
Muligai Nambi, Mani ManthiraV aithiya Johisa Galagnani
Gnanayohi Dr. p.Esakki, HBAM, RMP , D.IIS.M 18(25B\l), Pulawar Street, Krishnapuram Kadayanalur
DhrunelvelDistrict, Tamil Nadu>India Phone For SD00914633-243029. Tele FaX04688243029
Cell:98425-2969,98425-10578, Fax04633-240390, Email Paramasivanesakki yahoo.com Website-wgnanayohicom Consultation by appointment only
குறித்து பொதுமக்கள் வாக்குவாதம் நடந்து 1969ஆம் ஆண்டு மு: (NASA) என்ற விண் நிறுவனத்தின் வரவு வெகுவாகக் குறைக்க
வியப்புகள்
627.59
TJ 26 Lagi
(24.05.2007 GgTLR630.05.2007 alleny)
GLOS LÉ: - மேஷராசி அன்பர்க சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும் திடீர் 7) தன வரவு ஏற்படும். நண்பர்கள் மற்றும் அ5/பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும்.
செய் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்கள் மூலம் விபத்துகள் வந்து விலகும் செய்யாத குற்றங்களுக்காக மாட்டிக் கொள்வீர்கள். உடம்பில் இரத்த சம்பந்தமான நோய்கள், இதயநோய்கள் வர வாய்ப்புள்ளது. திரவ சம்பந்தமான பொருள் வியாபாரம் செய்வோர், அச்சுத் தொழில் செய்வோர், கலைக் கூடங்கள் நடத்துவோர், இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரிவோர் ஆகியோர் லாபம் அடைவார்கள். இது ஒரு கமரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்: 2
இரங்ான நிறம் சிகப்பு
இங்ான திசை மேற்கு பரிரைம் அம்மன் வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம்: ரிஷபராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் - மனைவி உறவு சுமாராக இருக்கும். பூமி, நிலம் சம்பந்தமான காரிய முயற்சிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அரசு சம்பந்தமான வழங்கு விவகாரங்களில் ஐயம் அடைவர். சகோதர்களால் அறுமம் உண்டாகும் அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், விெளக்கு கூடும் எதிரிகளால் இருந்து வந்த மறைமுகத் ரேண்ணைகள் நீங்கும், கமிஷன் தொழில், கெமிக்கல் பெக்டரி, கம்மறி போன்ற பொருட்கள் வியாபாரம் செய்வோர், பழைய பெரும் வியாபாரம் செய்வோர் இலாபம் அடைவார்கள். இது ஒருளை நற்பலன் தரும் வாரமாகும்.
aum ai 8 இங்ாற்ம் நீலம் இராசியாதிகை தென்மேற்கு பரிகாரம் நவக்கிரக வழிபாடு செய்யவும்
மிதுனம்: மிதுனராசி அன்பர்களே வியா ழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் கள் வாங்குவீர்கள் கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்காது. வீடு மாற்றம் ஏற்ப டும் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையுடன் இருக்ககவும். மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் வர உள்ளது. உடம் பில், கண், வாய் சம்பந்தமான பிணிகளால் தொல்லை அடைவர் கூட்டு தொழில் லாபம் தராது. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் பங்காளிகளுக்குள் வில்லங்கம் வர வாய்ப்புண்டு மாமிசம், முட்டை மீன் போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள், பழைய பேப்பர்,பொருள் வியாபாரிகள், இரசாயனத் தொழில் செய்வோர், அனாதை ஆஸ்ரமம் நடத்துவோர் நல்ல லாபம் அடைவர். இது ஒரு நற்பலன் தராத வாரமாகும். இராசியான எண் 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான 懿 வடகிழக்கு பரிகாரம் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்
கடகம்:- கடகராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். புதிய ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதால் பொருட்செலவு உண்டாகும் உத்தியோகத்தில் இடையூறுகள் புதவி யிறக்கம் ஏற்படும் வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள், காதல் விசயங்களில் கவனமுட னிருக்கவும். உடம்பில் மேகம் உஷ்ண சம்பந்தமான பீடைகள் உண்பாகும் கட்டில், மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வியாபாரம் செய்வோர், கலைத் துறையைச் சாரந்தவர்கள், கலைக் கல்லூரி நடத் துபவர்கள், பெண்களுக்கான விடுதிகள் நடத்துவோர், சினிமா கலைஞர்கள் ஆகியோர் லாபம் அடைவார்கள். $j('#u୩ଶ ଶi: { இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து நீலவஸ்திரம்
தானம் செய்யவும்.
மம்:- சிம்மராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும் கணவன்
மனைவி உறவு சுமாராக இருக்கும். ( தாய், தாய் வழிச் சொந்தங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளுக்கு திருமணத்தடை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் நற்பலன் அடைவார்கள். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும்.பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து நல்ல பணப்புழக்கம் உண்டாக வாய்ப்புள்ளது. உடம்பில் முளை, தலை சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். நறுமணப் பொருட்கள்,கம்பியூட்டர் சாதன வியாபாரிகள், ஆலயப் பணி புரிவோர் நல்ல லாபம் அடைவார்கள். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 1 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை கிழக்கு பரிகாரம், சிவ வழிபாடு செய்து வஸ்திரம் தானம் செய்யவும்.
கள்ளி:- கன்னிராசி அன்பர்களே, வியாழன் குடும்பத்தில் சிற்சில காரண ல்லாது இருந்து வந்த பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும் புதிய வீடு, கார் வாங்க வாய்ப்புக்கள் உள்ளன. அரசு சம்பந்தமான கடன் கிடைக்க வாய்ப்புண்டு குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். துலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் நடக்கும். உடம்பில் எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். இரும்பு, இயந்திர சம்பந்தமான தொழில், மருத்துவத்தில் நரம்பியல் சம்பந்தமான மருத்துவர்கள், அரசு ஊழியம் செய்வோர், எண்ணெய் வியாபாரிகள் லாபம் அடைவர். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும் இராசியான எண் 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் G3. Lab,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KOKOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
சியல் முடிவை ன்னடி
முன்னரோ, பின்னரோ
வணக்கமுங்கோ!
நீங்கள் ஒரு காலமும் நினைக்கமாட்டியல் உவர் குதிரைக் கஜேந்திரனோடு நான் தொடர்பு கொண்டு
கதைப்பனெண்டு அவர் யாழ்ப்பாணத்தில ரொம்ப
பிஸியாக இருக்கிறார் எண்டவுடன், என்ன பிஸி எண்டு
கேப்பமெண்டு தொடர்பை எடுத்தனுங்கோ, கும்பிடப் போனது குறுக்கால வந்த மாதிரி அவரே தொடர்பில
அம்புட்டிட்டாருங்கோ,
காபூ + யாருங்கோ கதைக்கிறியள்.
குதிரை - நீங்கள் யார் கதைக்கிறியல்
காபூ - அது நான் காபூ தம்பி
குதிரை 1 உம்மோடை கதைக்க ஒண்டுமில்லை
ப்பட்டிருக்கும்
A எண்டிட்டு தொடர்பைத் துண்டிச்சுப் போட்டாருங்கோ. ஐயத்திற்கிடமாக எண்ட்லும் நான் வியில்லை. மீண்டும் மீண்டும் இயக்கும் சந்திர - எடுத்துக் கொண்டிருந்தன், அஞ்சாவது தடவைக் ற்கு நிதியுதவியளிக்கப் குப்பிறகு எடுத்துக் கொண்டாருங்கோ, 0 Upq೧! - - - பது மிகவும் குதிரை ஏன் உமக்கு என்ன தெரிய வேணும். ಙ್ಗನ್ನು dal காபூ ஒண்ணுமில்லையுங்கோ, யாழ்ப் பாணத்தில் எங்கட் பிள்ளைகளின்ர படிப்பை குழப்பி அநதத திட்டத்தை யடிக்கிறீங்களாமே. என்பது உறுதி மாபெரும் திட்டத்திற்கு குதிரை - நான் குழப்பயில்லை. அவை எப்படி களிடமிருந்து போராட் வேணுமெண்டு சொல்லிக் கொடுக்கிறன் ல. 1959ஆம் அதாவது.
ம் ஆண்டிலோ ன்றம் அப்போலோ அதற்கு நிதியும்
காபூ - அதாவது பயங்கரவாதத்துக்குள்ள
எங்கட பிள்ளைகளை இழுத்துவிடுகிற வேலையைச் செய்யிறியல்
ல், அந்தச் சட்ட -
டியரசுத் தலைவர் குதிரை உமக்கு கொழுப்புக் கொஞ்சம்
தடை அதிகாரத்தைப் அதிகம் எண்டு தெரியும்.
ல் அட் காபூ + நன்றியுங்கோ. உங்களைக் குதிரைக்
పిడి6 கஜேந்திரன் எண்டு ஏனுங்கோ சொல்லினம்.
'ரிது குதிரை - இதுவும் வம்புத்தனமான கேள்விதான், கும. ஆனால, எண்டாலும் சொல்லுறன். நான் வன்னியில இருந்து வோறாக இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு வந்த கதையும், பல்கலைக்கழ ஆராய்ச்சித் த்தை ஒரு:குலக்டுேவண்டு ளித்திட்டத்திற்குப் குப்ப்ோனதையும் குதிரை ஓட்டமெண்டு சிலபேர் சொல்
து உரத்த கோரிக்கை லினம்
அப்போலோ 11
குப் பின்னருங்கூட காபூ + அதில எனக்கும் லேசா ஒரு சந்தேகம்
துணை பணம் இருக்குது. யாழ்ப்பாணத்தில உங்களை விடவும் மூத்த
தானா என்பது அரசியல் பிரதிநிதிகள் எல்லாம் இருக் கேக்க, நீங்கள்
டையே பெரும் மட்டும் அவையளை பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்குப் வந்தது. அதனால், போட்டுக் கொண்டதுக்கு என்ன காரணம்,
தற்கொண்டு நாசா" வெளி ஆய்வு செலவுத்திட்டம் 5ப்பட்டு வந்தது.
குதிரை - அதெல்லாம் பரகசியமுங்கோ, ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக்குழுவே ஒப்பினாச் சொல்லிட்டுது நடந்த தேர்தலில மோசடி நடந்திருக்
கதிலை ஆகந்தசாமி
C3(Issum" næESino m_nasm DESCH»Em
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
cSCo. குது எண்டு அதுக்கு மேலதிகமாக நான் எதைச் சொல்லிறது.
காபூ அது கிடக்கட்டும் சிரிசு கெட்ட கதை அதென்ன? பாராளுமன்றத்தில அடிக்கடி புயலைக் கிளப்பி விடுறியல். கடைசியில உங்களையும் வெளி யால விட்டு அவமானப்படுத்தினமே, அதைப் பற்றி என்ன நினைக்கிறியள்.
குதிரை - பாராளுமன்றத்துக்கு நான் போனதே உந்தவிதமான குழப்பங்களை ஏற்படுத்தத்தான் எண்ட தாலை, உங்க எனக்கு மரியாதை கிடைக்க வேணு மெண்டோ மானம் காக்கப்பட வேணுமெண்டோ நான் எதிர்பார்க்கவில்லை. எங்கட கூட்டமைப்பில இருக்கிற சில கிழடுகட்டைகளதான், அவைக்கு உள்ளால இருக்கிற மல்கள் காரணமாக உது பிழை எண்டினம்.
காபூ அப்படியெண்டால், வயசானவையல் எல்லாம் தங்கட எம்பிபதவி குடுத்தவைக்கு விசுவாச மில்லாம சிங்களப் பாராளுமன்றத்தில போய் கதைக் கினமென்றியளோ,
குதிரை அதுகள் ஒருபக்கமிருக்கட்டும். யாழ்ப்ப ாணத்த பத்தி வேறொண்டும் கேக்குறதுக்கு இல்லை யெண்டா தொடர்ப துண்டிக்கவோ,
காபூ - ஏன் இல்லாம, இருக்கு பல்கலைக்கழ கத்தை மூடப்போறதாகச் செய்திகள் வருது, அப்படி முடுப்பட்டால் நீங்கள் கூட்டம் சேக்கிறதுக்கு வசதியில் லாமல் போயிடுமெல்லோ.
குதிரை முதலில மாணவர்களிண்ட கல்வி தடைப்பட்டால் அதை வச்சுக்கொண்டு ஒரு போராட் டத்தை செய்யலாம். அதுமட்டுமில்லாம, சர்வதே சத்தின்ர கவனத்திற்கும் பிரச்சினைய கொண்டு போக முடியும் எண்டதாலதான் இந்த முடிவ எடுத்திருக்கிறம்
காபூ - அது சரி ஏன் பஸ்ஸை எரிச்சனிங்கள்?
குதிரை - முன்னம் எண்டால் டயர எரிச்சு, காவலரண்கள எரிச்சு ஒரு விளையாட்டு காட்டி னாங்கள். இப்ப அந்த விளையாட்டுக்களை காட்டு னவை வன்னிக்குள்ள போட்டினம். இவை படிக்கிற பெடியள். இவையின்ர ரேஞ்சுக்கு பஸ்ஸுகளைத் தான் எரிக்கச் சொல்லலாம். எண்டதாலதான் ஒரு பஸ்ஸ தன்னும் எரிக்காட்டில் போராட்டம் என்பது உப்புச் சப்பில்லாமல் போயிடுமெல்லோ,
காபூ உப்புச் சப்புக்காக பஸ்ஸை எரிச்ச்ங்கள் அதால பாதிக்கப்பட்டது எங்கட சனங்கள்தான். உங்கடையும் புலிகளிண்டையும் போராட்டங்களால பாதிக்கப்படுகிறது எங்கட சனத்தின்ட இயல்பு வாழ்க்கையும், சொத்துக்களும்தான் எண்டதையும் ஏன் தான் புரிஞ்சுக்கொள்ளுறீங்கள் இல்லையோ எண்டு கேக்கும்போதே குதிரையார் தொடர்பைத் துண்டிச்சுப் போட்டாருங்கோ. అe
தொடரும் ) 二 | LIGAD (EULLILLU (ULEDIGI コ
கும்பாசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும் குடும்பத்தில் சிரமம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளைத்
தனுசு:- தனுசுராசி அன்பர்களே, தன்
துலாம்: துலாராசி அன்பர்களே, செவ்
நன்மை தரும் கிரகமாகும். கணவன்
வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும் திரு மனைவி உறவுகளில் பிரச்சினைகள் மணமாகாதவர்களுக்கு மணமாகும் கால - - - - - - - - மாகும் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். செலவுகள் மேலோங்கும். குடும்பச் தள்ளிப் போடவும் புதிய ஆபரணச் சேர்க்கை தொழிலை விட்டு புதிய தொழில் தொடங்குவீர்கள். துலை சொத்துக்கள் விற்க வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் உண்டாகும் காதுகளில் கவனம் தேவை. கணவன் பயணங்கள் மூலம் லாபம் அடைய வாய்ப்புள்ளது. உடம் எச்சரிக்கையுடன் இருக்கவும் புதிய கட்டிடம் அல்லது வீடு மனைவி உறவு சுமாராக இருக்கும் யாத்திரை மூலம் புதிய நரம்பு சம்பந்தமான பிணிகள், வாயு தொல்லைகள் வந்து வாங்குவதில் கடன்கள் ஏற்படும் நண்பர்களிடம் " மனிதர்கள் தொடர்பு ஏற்ப்பட்டு அதனால் நன்மைகள் அடைவீர்கள் கும். எழுத்துத் தொழில், தரகுத் தொழில், பேராசிரியர்கள், தேவை. உடம்பில் உஷ்ண சம்பந்தமான பீடைகள், வயிற்று ' தொழில் பெண்களால் - - - - கித் தொழில், இளைய தளங்கள், பொதுத் தொண்டு உபாதைகள் வந்து போகும். இராணுவம், பொலிஸ் போன்ற கூட்டுத் தழில் ஆகாது பணகளால ஆதாயம் உண்டு கலைத வனங்கள் நடத்துவோர் லாபம் அடைவர். இது ஒரு அரசுத்துறை பணியாற்றுவேர்ஹோட்டல் போன்ற நெருப்புத் துறை, அலங்கரப்பொருட்கள்.வாகனத் தொழில் செய்வேர், லாபம் 1லன் தரும் வாரமாகும். தொழில் செய்வோர் லாபம் அடைவார்கள். இது ஒரு அடைவர். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். స్టీ 露 ܐܢܐ ே தரும் வாரமாகும் , இராசியான எண். 6 சயான நறம சகபபு ராசியான எண் 5 ീ. (1് சியான திசை தெற்கு இராசியான நிறம் பச்சை ಘ್ವಿ நிறம் ாரம் முருகன் வழிபாடு செய்து சிகப்பு வஸ்திரம் தானம் இராசியான திசை வடக்கு இரா யான திசை தனகழககு ப்யவும். ரிகரம் மஹாவிஷ்ணு அம்மன் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாலஷ்மி வழிபாடு செய்யவும்
விருச்சிகம்:- விருச்சிகராசி அன்பர்களே, மகரம்= மகரராசி அன்பர்களே, புதன் மீனம்: மீனராசி அன்பர்களே, செவ்வாய்நன்மை சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும் úsi நன்மை தரும் கிரகமாகும் பிரச்சினை தரும் கிரகமாகும். பங்காளிகளால் ஆதாயம் ளைகளால் ஆதாயம் உண்டு தந்தை கள் வந்து நீங்கும் துலைதூரப் பய ல்லை. திருமண காரியங்களில் தடை ஏற்படும். மகன் உறவில் சிற்சில பிரச்சினைகள் வந்து G8IIÉija:56TTATGŮ US887GUITAJ 9 LG38TsG, GGST பிள்ளைகளுடன் பிரச்சினைகள் உருவாகும். S0SSSSSS S AASLLLLLSS LLLL S SE SSSzSS [ରା, ୬ lଞ() - பரசனைகள உருவாகு - - - - - நீங்கும் காதல் வெற்றியளிக்கும். வங்கிகள் தரர்களால் ஆதாயம் உண்டு கலை பூர்வீகச் சொத் துக்கள் கிடைக்கும். கணவன் . ம் எதிபார்த்த பணம் கிடைக்கும் திருமணத்தடைநீங்கி ஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வீடு மாற்றம் சிலருக்கு மனைவி உறவு சுமாராக இருக்கும் பதவி உயர்வு ஏற்படும் மணமாகின்ற காலமாகும். கணவன் மனைவி உறவு ' . . . . . கெய் செய் - - - - -
இருக்கும் கூட்டுத் தொழில் ற்சிகள் வெற்றி ஏற்படலாம். வாய், பல்சம்பந்தமான உபாதைகள் மற்றும் குல் தய்வவழிபாடு செய்து வரவும். எதிர்பாராத தன ଶ୍ରେ]]ଶ୍ନ : : கண் சம்பந்தமான உபாதைகள் வர வாய்ப்புள்ளது. உண்டாகும். உடம்பில் நீ சம்பந்தமான உபாதைகள் தலைவலி, ಘೀ ಖ್ವಸ್ಥ್, ಇಂದ್ಲಿ...ತ್ಚು. வேர், சேர்மார்க்கெட்எழுதுபொருள் வியாபாரிகள் லாபம் செய்திதாள்கள் வியாபாரிகள் இராணுவப்பணிபுரிவேர், தொழில்கள் வாநாடகத துறையைசரநதவாகன இலாபம் Lவார்கள்.இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். எலக்டிரிக் சாதன வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் சுமாரான நறபலன தரும வராது.
சியான எண் 6 அடைவர். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். - - - - - - - - - சியான நிறம் வெள்ளை இராசியான எண் 4 இராசியான நிறம், சிகப்பு சியான திசை தென்கிழக்கு இராசியான நிறம் கருப்பு இராசியான திசை தென்மேற்கு
ரம்மஹாலஷ்மி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் இராசியான திசை வடமேற்கு ம் செய்யவும், பரிகாரம் பிதுர் வழிபாடு செய்து வரவும்
பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும் குலதெய்வ வழிபாடு செய்ய மிகவும் நன்றாகும்.

Page 24
BL55 45 ஆண்டுகளாக நாம் எமது தேசமக்களின் அவாவினை பூர்த்தி நாடு முழுவதும் பரவியுள்ள எமது 631 கிளைகள் மற்றும், 93 மில்லியன் வைப்புகள் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கி வலைப்பின்னலைக் கொ சேவையினை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்ற முன்ன்ே
வங்கியாக இருக்கும் பெருமையுடன் அன்று போல் இன்றும் என்றும் உ
ஒளிரும் அவாக்களை நிறைவு செய்வதே எமது குறிக்கோளாகும்.
γννοεΟρesδα KK
 

a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
sLM AGNielsen
களுக்கும் அதிகமான கணக்கு
ண்ைடுள்ளதுடன், சர்வதேச வங்கிச்
ாடிகள் நாமே உண்மையான மக்களின்
ங்கள் அனைவரினதும் கண்களினால்
GBID 24 – 30, 2007