கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.05.31
Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI ANKAS NATION
UID=1101I-Laß
ng lalo s例
- இலங்கை ஒரு நோக்கு
பக்கம் 臀 5LIII
GED. 31 - ggo-P6OÜ.06, 2007
Page 2
இயேசு தம் மக்களுக்கு உரி
SIGITANJ ETA SIJF SLG
அத்தையே தெய்வமாக வழிபட்டு அவ்வழிதானும் நின்று வாழ்ந்தவர்கள் மிகமிகக் குறைவேயாயினும் அவர்கள் மக்கள் மனங்களில் தெய்வமாக விற் றிருப்பதை இன்றும் காணக்கூடியதாக இருப்பது அவர்களின் தூய சிந்தனை களுக்குக் கிடைத்த பெறுபேறுதான் காரணம் என்றால் அறிஞர்கள் அதை மறுக்கமாட்டார்கள் என்பது துணிபு. . ܕ . ܕ ܐ அத்தகையோரின் சீரிய சிந்தனைக 3838::xscor:8 அவர்களின் திருவுருவப்படங்களை வைத்துக் கொண்டு தீய வழிகளுக்கு அவர்களைத் துணைவரச் சொல்லி இறைஞ்சுவது இன்றைய நாகரீகமாகவு வழிபாடாகவும் ஆகிவிட்டிருப்பது வருந்துதற்குரியதொன்றாகும் மனதி நோக்கத்தை வைத்துக் கொண்டு வேறு ாட்டைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் எண்ணிலடங்கா அவை நேர்ந்த பின்னும் அவை பற்றி எவ்வித ஆய்வுமில்லாமல் தொடர்ந்தும் அதையே செய்பவர்களின் மேற்பூச்சான செயற்பாடுகளால் எவ்வித நன்மையும் அடைய வாய்ப்பே இல்லை என்பதற்கு ே
வேடநெறி நில்லீர் வேடம்பூண்டு என் பயன் வேடநெறி நிற்போர்வேடம் மெய் வேடமே
羲
நில்லர் தம்ம்ை வீறல் வேந்தன் G
\|தனங்கள் வே
UR
உரிமையிலும் சகோதர அன்பிலும் வள் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினா இறையாட்சி என்பது கடவுள் வ கடவுள் மானிடர் அனைவரினதும் தந்ை 1இல்லை. மதம், இனம், மொழி, ஏழை, 狮 என்ற பிரிவினைக்கே இடமில்லை. நெறி செய்தல் வீடது வாகமே ::::: } ஃவேர் ஆகியவரைக் காப்பது அரசன் கடன் ಕ್ಲಿ ಙ್ಗಣ್ಣ மனித மாண இன்றேல் மறுமையில் மீளா நரகத்துக்குச் செல்ல வேண்டி நேரும் ರಾಗ್ವಣಿ 1யை ன்பற்றி சமூகத்தின்
என். எஸ்.ராஜா, தம்பலகமம். படைப்போம். -க.நிச
கவிதைப் போட்டி இல.1
மனிதனாகிறேன்
இவை இரண்ை uJUD U
খৃষ্ট
0ے = sڑ
மனிதர்கள் என்னைப் போல் =
ஆகிறார்கள் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள், அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி05
s கவிதைப் போட்டி இல714
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழு
நானும் இவற்றைப் பாவித்து
தள்ளாடியவர்கள் s வசதியான வாழ்க்கை கிடைத்தவுடன் மதுபோதையில் தள்ளாடுகின்றனர்.
க.கமால்தீன்,
ஏறாவூர் - 03
ஏற்றுகிறார்போதை
வேதனை வேட்டும் சோதனைச் சுமையும் சுமந்த மானிடர்கள் மாநிலத்தில்
தேடுவது நிம்மதியெனும் பாதை கழுதைக்கு என்ன நடந்தது? ஏற்றுகிறார் போதை
-நேசன், கல்முனை - 05. L L L L L L LL LLL LLLLLL
Son TdSFd556 UT FI வருக முரசே! நீ. 6
நாட்டு நடப்புகளின் உண்மைகளையும், எனது சுவாசங்களான கவிதைப்
பகுதி, சிறுகதைகள், உலகை வியக்க வைக்கும் வரலாற்று சிற்பங்களின் வருகைகள், மரபுக் கவிவரிகள், சிறப்பு கவிதைகள் புத்தம்புது பொழிவுடன்.
அட அத்தனையும் அருமையிலும் அருமை,
இடைவேளையின்றி முரசே! நீ இனிதாய். இளமையாய். இலட்சியப்பாதையில் ஓடிவராமல் பறந்தே வா. வாழ்த்துகிறேன்.
அ.கா.முறிஸ்வின், முதூர் - 01
உனது உதவியால் இன்று எனக்கு 35 பேனா நண்பர்கள் கிடைத் திருக்கிறார்கள். அத்துடன் இன்னமும் புதிய பேனா நண்பர்களின் கடிதங்களும்
வந்து கொண்டிருக்கின்றன.
ஆகவே உனக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் உன்னுடைய இப் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித் தாகட்டும் என்னுடைய பேனா நட்பு உள்ளவரை உன்னை நான் மறவேன்.
மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்,
2
அன்ரன்,
இது மனிதன்
பாவம் =<ழி இந்த
மனிதனாகிறேனா? பார்க்கலாம். தள்ளா I LIb ஆறறிவுள்
உணவின்றி
நீ குடித்து கும்மாளம்போட் குடும்பத்தையே குட்டிச் சுவராக்குகிறாய்? குட்டிச் சுவர் தேடும் s நான் குடித்து யாரும் கெட்டுப் போகவில்லை.
-ஏ.எஸ்.எ தி கொழும் இந்தப் பாக
மிருகமும் மது குடிக்குது புகைபிடிக்குது பழக்கி விட்டான் பாவி மனிதன்.
ஜிந்து, கிண்ணிய
முரசே உன் சேவை எமக்கு மிகையாகாது - உன்னில் சும வரும் அத்தனை தகவல்களும் படு சூப்பர் - உன்னில் எனக் பிடித்தது எதுவென நீ கேட்டா அதுதான் சிந்தியா பதில்கள் எனக் கூறுவேன் பொதுவாக எது பிடிக்கும் எனக் கேட்டால் நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சிை உண்மைகளாக அலசி ஆராய உன்னில் பதியும் எக்ஸ்ரே ரிட் எனச் சொல்வேன் . தேனீர் கோப்பைக்குள் இரத்த தேன் கிண்ணத்துக்குள் என்ன நீ கேட்டால் உளவாளிகளென் இன்னொருவர் பார்வையில் அ உலகம்தான் - பாப்பா முரசு
TIGLIO 2 NaNO GITA CIUITGANG LOGOTI GGGGG
மப் பின்பற்றி வந்த ஒடுக்கப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "மனிதனுக்கு ம வாழ்வு வழங்கப் போராடுவதை இரு வெட்ட வெளிகள் நிறையப் பொருளிருந்தாலும் அவன் க் கொண்டு செயற்பட்டார். இதைத் மூன்றாவதைத் தேடத்துவங்கிவிடுவான் னின் வயிற்றில் 1819) என்ற பகுதி சுட்டிக்காட்டு மண்ணைத் தவிர வேறொன்றும்) நிரம்பாது
(பேராசையை விட்டொழித்துப்) பாவ மன்னிப்பு ே ளை ஆடிப்படைக்கும் அடிமைத் அவருடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்."
சமுதாயத்தில் எம்மால் ஏற் அறிவிப்பாளர் அனஸ் (ரலி)
எல்லோரும் சமத்துவ புகாரி, முஸ்லிம், திர்மதி
வேண்டும் என்பதனால் இறையாட்சி னின் மன.
戮
த்தளித்த புதிய திட்டம் இதன்படி பாருங்கள் பொருளைப் பொருத்தவரை மனிதனுக்குப்
இதனால் இவ் ஆட்சியில் பிரிவினை பொன் மனம் ஏற்படவே ஏற்படாது" ணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் ான்:
களை வளர்க்க இயேசுவின் முன் குழந்தைகள் இவற்றின் பெருக்கத்தின் ஆசையா ழிவுகளைத் தடுப்போம். புதுயுகம் மறக்கும்படி செய்துவிட்டது. (102 : 1.2) ந்தன் ஸ்ரீபன், கண்டி, i -ஆமினா ஹஸனி, கல்முனை-05.
7714 ستے ۔ காலத்தின் கோலம் 2. files
(ЗБСБ)
கூழுக்கு கூப்பாடு போட்டு
ஆலாய்ப் பறந்து
அவதிப்பட்ட கழுதைக்கு காலமாற்றத்தினால் O
LUTLLIT F(ypuò உலக வங்கி நிதி புவிசான வாழ்வும் உதவித் திட்டத்தின் கீழ் கிடைத்தவுடன் |திஹாரி பிரதேசத்துக்கு
பழைய நிலையை மறந்து பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். மக்கள் செறிந்து பரந்து வாழ்கின்ற பிரதேசம் ,க.அலஅஸாத் திஹாரி இது கம்பஹா தேர்தல் தொகுதி ܛܡܐ リ ஏறாவூர் 0 |அத்தனகல்ல மாவட்ட செயலாளர் பிரிவில் உள்ளது. |இங்கு சுமார் முப்பதாயிரத்துக்கும் அதிகமாக மூவின 56uy5 ID ||மக்களும் நெடுங்காலமாக குடிநீர்ப்பிரச்சினையை
எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் கணிசமான அளவு இப்பிரதேசத்துக்குப் புலம் பெயர்ந்து அகதிகளாக வந்து, குடியேறி இப்போது
குழாய் நீர் வழங்கப்படுமா?
ஆறறிவு மறந்த மனிதா இந்தக் கலியுகத்திலே " மதுவும் சிகரெட்டும்
உனக்கு மட்டுமா சொந்தம் நிரந்தர குடிவாசிகளாக மாறிவருகின்றனர். ஐயறிவுக் கழுதை எனக்கும் மக்களின் குடியிருப்பு வீடுகள், கிணறுகள், சொந்தமடா, மலசலகூடங்கள் போன்றன சிறு காணிகளில்
எம்எம்ஆஸாத் நிர்மாணிக்கப்படுவதால் கிணறுகளின் நீர்
9" |அசுத்தமடைவதோடு சுகாதாரக்கேடும் நிலவுகிறது. வரட்சிக் காலத்தில் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு
Azazf7 /7 முகம் கொடுத்து எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது. 27 இந்த அவல நிலையை "திஹாரி பொதுநலப்
மதுவுக்கும் புகைக்கும் பணிமனை" 1995ஆம் ஆண்டு அரசுக்குச் (6 ಖ್ಖರು 5 சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்தும் எவ்வித பலனும்
ட்டாரிடம் கழுதை ஜி கிட்டவில்லை.
颚兰<笠 உலக வங்கி நிதி உதவித்திட்டத்தின் கீழ் 8Ꮟ[lᎠ6Ꮫ0 த்தில் யக்கலைக்கு அண்மித்த வீதியவத்த என்ற பகுதியில்
ழுதை த பாரிய அணை போடப்பட்டு நீர் தேக்கப்படுகிறது.
இந்த அணைக்கட்டிலிருந்து கண்டி வீதி ஏ நெடுஞ்சாலை வழியாக திஹாரிப் பிரதேசத்தை R′~SkA2Ağ338 நகா. -。 、 :3ಿಜ್ಡ ஊடறுதது, ಕ್ಲಿಲ್ಲ ಙ್ ဒွါ် குழாய் மூலம் நீர் செல்கிறது. ஆனால் திஹாரிப் 25 தேர்«2}:2 பிரதேசத்தைத் தாண்டி தூர இடங்களுக்கெல்லாம் குழாய் நீர் விநியோகிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் நன்மை பெறும் போது திஹாரிப் பிரதேச வாசிகள் குடிநீருக்காக அல்லற்படும் அபாக்கிய நிலையை
கையில் போத்தலும்
வாயில் சிகரெட்டும்! வைத்திரு(புகை)க்கும்.
ஆறறிவுள்ள உங்களுக்கும்; ஒரு மனித உரிமை மீறல் என்று பணிமனைப் எனக்கும் என்னவித்தியாசம், பணிப்பாளர் சபைச் செயலாளரால் உணர்த்தப்பட்ட கழுதைகளிடம் நிலையில், திஹாரிப் பிரதேசத்துக்கான குழாய் நீர் S கழுதை கேட்கிறது. விநியோகத்தைக் கட்டம் கட்டமாக
கோட்டைமுனை நிறைவேற்றுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் I - 05. முத்துமணி,பதுளை. அமைப்புச் சபை பொறியியலாளர் திரு.சேனநாயக்க
ன்பவரால் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உறுதிமொழி விரைவில் றைவேற்றப்படுமா? குடிநீர்ப் பிரச்சினை எப்போது ங்கும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வனமெடுத்து தீர்த்துவைப்பார்களா? என மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
BOUDENTO || ||
77 豹
அது தினமுரசு நீ எங்கள் முரசு
து முரசே இனி உன்னில்
பதிய வேண்டியது ஊகங்களைச்
s சொல்லும் பகுதி எங்கள் அவாவைப்
பூர்த்தி செய்யும் முரசே! இது உனது
கவனத்திற்கு . . . . . . . . . . .
றஸின் றஸ்மின் றஹ்மத்புரம்
O
| தினமும் தினமுரசு
தினமுரசு தினமும் வராதா எனத்
- வெல்.பெயார் சென்டர், திஹாரி
மடல்கள் மற்றும் ܢ
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
பார்ட் |
தவிப்பவருள் நானும் ஒருத்தி தொலைபேசி: 011 :482 தரமான ஆக்கங்கள் தருபவள் நீ தொலை நகல் (fax).0114.51326 வன்று தீங்கனிக் கவிதைகள் தருபவள் நீ | FF-GLDuSlso: (E-mail):-
murasu Ostnet.
பன் தாரகை நடுவிலோர் தண்மதி நீ நிசய தரணி தனில் என்றும் வாழ்க நீ யே -எம்.அனுஜா, பாண்டிருப்பு.
Pj. CID, 31 ego 6. 06, 2007
Page 3
ஜூலைக்கு முன்னர் த
கலவரத்தைத் து
-அரசியல், இரானுவ
எதிர் வரும் ஜூலை மாதத்திற்கு முன்னர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதி களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான இன மோதலொன்றினைக் கட்டவிழ்த்து விடும் நோக்க்த்திலேயே கொழும்பில் ஒரு வாரத் திற்குள் படையினர் பயணம்செய்த வாகனங் களை இலக்கு வைத்து புலிகள் இரண்டு கிளைமோர் தாக்குதல்களை நடத்தியிருக் கிறார்களென அரசியல், இராணுவ ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு நகரின்
மேஷன் வீதியில் படையினர் பயணம் செய்த பஸ் ஒன்றினை இலக்கு வைத்து கடந்த 24ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. ஜன நடமாட்ட மிக்க இந்தப் பகுதி யில் நடத்தப்பட்ட தாக்கு தலில் அப்பாவி மக்கள் உட்பட படைச் சிப்பாய்களும் பாதிக் கப்பட்டனர். கடந்த 28ஆம் திகதி திங்கட் கிழமை இரத்மலானை பெலெக்கடே சந்தி யில் மாலை 5.40 மணியளவில் அதிரடிப் படையினர் பயணம் செய்த வாகனத்தை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்
கள் வீடு திரும்பும் நேரத்தில் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 40க்கு மேற்பட்ட பொது மக்கள் காயமடைந்திருக்கின்றனர். இச்செய்தி அச்சுக்குப் போகும்போது எட்டுப்பேர் மரண மடைந்திருந்தனர். இவர்களில் 6 பேர் அப்பாவிப் பொதுமக்களாவர்.
கிழக்கில் படு தோல்வியைச் சந்தித்து வரும் புலிகள் இயக்கம் 1983ஆம் ஆண்டைப் போன்று நாட்டில் மற்றொரு இனக்
லண்டனில் எ இலங்கையர்களின்
ஆர்ப்பாட்டப் (
ஜனசந்தடி மிக்க பகுதிகளில் புலிகள் இயக்கம் நடத்தி வரும் குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்தும் பயங்கரவாத தாக்கு தல்களைக் கைவிட்டு சமாதான மேசைக்கு திரும்பவேண்டுமென்று வலியுறுத்தியும் லண்டனில் எதிர்வரும் 8ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்துவதற்கு லண்டன் வாழ் இலங்கையர்கள் திட்டமிட்டுள்ளனர். லண்டனிலுள்ள வெஸ்ற் மினிஸ்ரர் பாராளு மன்றக் கட்டடத்திற்கு முன்னால் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப் பாட்டப் பேரணியின் போது, புலிகள் இயக்கத்தை பிரிட்டன் அதன் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாதென்று வலியு றுத்தப்படுமென்றும் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான எஸ்.சிவசோதி தெரிவித்தார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அண்மையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சர்வகட்சிக்குழு கூட்டங் களில் புலிகள் இயக்கத்திற்குச் சார்பாக சிலர் கருத்துத் தெரிவித் திருந்தாலேயே இவ்வாறு வலியுறுத்தவேண்டி இருப்பதாக எஸ்.சிவ சோதி தெரிவித்தார்.
இலங்கை மக்கள் குரல் நிறுவனத்தின் தலைவரான ரீலால் டயஸ் என்பவரும் இந்த ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக் கிறார். அவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, இலங்கை
யில் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் புலி வருவதை சர்வதேசத்தின் கவனத்திற்குக் 8ெ நோக்கமாகும். பிரிட்டனில் வாழும் தமிழ் ம8 பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் சி பான தேவையற்ற பிரசார நடவடிக்கைகளில்
அதுவும் புதிய பயங்கரவாதத் தடுப்பு விதிகளை வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இவ் யில் இடம்பெறும் அட்டுழியங்கள் குறித்து பிரிட் மாற்றான் தாய் மனோபாவத்துடன் நடந்து ெ கரவாத குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் எ6 ஒருவரை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்து மேலதிக அதிகாரங்களை பிரிட்டிஷ் பொலி குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இந்த அதிக செயற்பாடுகள் இடம்பெற்று வரும் வட அயர்ல இருந்து வருகின்றன. இந்தச் சட்ட விதிகளின்ப ஒருவரைத் தடுத்து நிறுத்தி அவர் யார்? அவர்
அவர் எங்கே போகின்றார்? போன்றவற்றை 6 பிரிட்டிஷ் பொலிஸாருக்கு வழங்கப்படவிருக்க
ஒரு வரலாற்றுச் சாதன
அடிப்படை வசதிகளின்றித் தவிக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த மூவாயிரத்திநூ
பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டமை மலையகக் கல்வி வரலாற்றிலேயே இல்லாத மாபெரும் சாதை கல்விமான்களும் புத்திஜீவிகளும் வரவேற்றுள்ளனர். சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உட்பட அனைத்து அடி பொறுத்த வரையிலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகக் கருதப்பட்ட மலையக மக்களுக்கு இது மாபெரும் வரப்பிரசாத
சோ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியர்
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கு சிக்கல்கள் காரணமாக இந்த நியமனங்கள் தாமதப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பெரும்பாலும் மலையக யுவதிகளே ஆ பெற்றிருக்கின்றார்கள், 400க்கு மேற்பட்டவர்கள் ஆங்கில ஆசிரியர்களாகவும், சுமார் 300 பேர் விஞ்ஞான ஆசிரிய மேற்பட்டோர் கணித ஆசிரியர்களாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று மலையகக் கல்வி அமைச்சர் அரு இந்த ஆசிரியர்களுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென்று மலையகக் கல்விமான்கள் வலியுறுத் இவர்களின் வேதனங்களை அதிகரிப்பது தொடர்பான கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டு ெ
அகதிகளிடமும் கையேந்தும்
கிராம சேவகர்கள்
யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கும் மக்களுக்கு நிவார ணம் வழங்குவதற்கான பொறுப்புகள் கிராம சேவகர்களுக்கே வழங்கப் பட்டிருக்கின்றன. இதனால் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்த மக்களிடம் நிவாரணம் வழங்குவதற்கான பல கேள்விகளையும் ஆவணங்களையும் கோரும் கிராம சேவையாளர்கள், லஞ்சம் பெறுவதற்காக மக்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி உட்பட பல்வேறு கிராம சேவகர்கள் பிரிவுகளிலிருந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்திற்கு பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
CID. 31 - go 63.06, 2007
மலையகத் தோட்டப் பகுதிகளிலுள்ள கர்ப்பி போஷாக்கு உணவுகள் வழங்கப்படுவதில்லை. இலங்ை சுகாதாரக் குறைபாடுகள், தாய் - சேய் நலக்குறைபாடு ஆகியவை அதிகரித்துக் காணப்படும் முக்கிய பகுதி பகுதிகளே என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறை தொழிலாளர்கள் வாழும் பகுதியாக மலையக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய
வேண்டுமென்று மத்திய மாகாண கல்வியமைச்சர்எல்.அ
ழ் மக்களுக்கு
赣
Ό பேரணி
கள் இயக்கம் ஈடுபட்டு 5ாண்டு வருவது எமது க்களின் வாக்குகளைப் லர் இலங்கை தொடர் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டனில் ஏற்படுத்து வேளையில், இலங்கை டிஷ் அரசியல்வாதிகள் காள்ளக்கூடாது. பயங் ன்று சந்தேகிக்கப்படும் வதற்குத் தேவையான ஸ்ாருக்கு வழங்குவது ாரங்கள் பயங்கரவாதச் 0ாந்திலேயே அமுலில் சந்தேகத்திற்கிடமான எங்கிருந்து வருகிறார்? விசாரிக்கும் அதிகாரம் கிறது.
ற்றி எழுபத்தி ஒன்பது னயென்று மலையகக் ப்படை தேவைகளைப் ம் என்று பேராசிரியர்
நியமனங்களுக்கான மற்றும் நடைமுறைச் சிரிய நியமனங்களைப் பர்களாகவும், 200க்கு நள்சாமி தெரிவித்தார். துகின்றனர். அத்துடன்
iணிப் பெண்களுக்கு கையில் மிக மோசமான }கள், மந்தபோஷாக்கு மலையகத் தோட்டப் ந்த வேதனம் பெறும் மே விளங்குவதால் நடவடிக்கை எடுக்க ருள்சாமி குறிப்பிட்டார். lai
DU (9Er
கலவரத்தைத் தூண்டிவிட முனைகிறது. வருடங்களுக்கு முன்னர் பெருந்தொகையான தமி ழர்கள் நாட்டை விட்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். :*ಚ್ಚಿ யியலாளர்கள், கணக்காளர்கள், விஞ்ஞானிகள் போன்ற தொழில்துறைசார் புத்திஜீவிகளும் புலம் பெயர்ந்தார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக அன்று நடத்தப்பட்டிதாக்குதல்களால் ஆத்திரமுற்ற புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தனிநாடே தமது பிரச்சினைக்குத் தீர்வென்று அன்று நம்பினர்கள். இதனால் பெருந்தொகைப் பணத்தைப் புலிக ளுக்கு அனுப்பி வந்தார்கள். இன்று மிரட்டி கப்பிம் பெறும் அளவிற்கு புலிகள் இயக்கம் முன்னேறி யிருக்கிறது. இனக்கலவரமொன்று ஏற்பட்டு தமிழ் மக்கள் தாக்கப்பட்ாேல் அவர்கள் வடக்கு - கிழக்கு நோக்கி இடம் பெயர்வார்கள் என்றும் அதன் மூலம் தமது யுத்தத்திற்குத் தேவையான
னரைப் புலிகள் கொள்ளலாம் என்றும் நம்புகின்றது.
வடக்கிலும் அரசாங்கப்படைகள் தாக்குதலை நடத்தலாமென்று எதிர்பார்க்கும் புலிகள் நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முனைகிறார் கள் என்கிறார் அரசியல், இராணுவ ஆய்வாளரான ஜயந்த குலசிறி
யாழபபாணததைக கைபபறறுவதறகாக இறுதித் தாக்குதலொன்றினை நடத்துவது குறித்து பிரபாகரன், பொட்டம்மான் உட்பட புலி இயக்க முக்கியஸ்தர்கள் அண்மையில் வன்னியில் கூடி ஆராய்ந்திருக்கிறார்களென்று எமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிட்டியிருக்கின்றன. இதற்கு முன்னோடி யாக படையினரை ஒரே இடத்தில் குவிக்க முடி யாதபடி நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாகப்
ஆளணியி
23 பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகவே கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்கிறார்கள்" என்கிறார் இராணுவ அதிகாரியான கப்டன் முகமத் நிலாம்.
புலிகளுக்குத் தற்போது மூன்று நோக்கங்கள் இருக்கின்றன. படையினரின் மனோநிலையைக் குன்ற வைப்பதற்கு இவ்வாறு பரவலான தாக்குதல்களை நாடெங்கும் நடத்துவது ஒன்று மக்கள் பெரும்பாலும் நடமாடும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்கு தல்களை 醬 மூலம் மக்களின் பாதிப் புக்களை அதிகரிக்கச் செய்வதின் ஊடாக அரசாங் கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவது இரண்டா வது. புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகக் கருதும் சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்க வேண்டு மென்பது மூன்றாவது, 'ಕ್ಷ್ ரு இனக் குழப்பத்தை ஏற்படுத்துவதே புலிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்கிறார் கடந்த 40 வருடங்களாக கொழும்பிலேயே வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் கன் னாதிட்டி வீதியைக் 1ಣ್ಣ இளையதம்பி யோகேஸ் வரன். శ్లో
வெளிவிவகார அமைச்சுச் செயலரும் அரசாங்க சமாதானச் செயலகத் தலைவருமான கலாநிதி பாலிதகொஹன் கருத்துக் கூறுகையில்:
"புலிகளின் இந்தத் தாக்குதல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்து அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் இன் னொரு இனக் கலவரம் இந்த நாட்டில் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை" என்று குறிப் பிட்டார். கொழும்பில் மட்டுமல்ல கண்டி, அநுராதபுரம் ஆகிய இடங்களிலும் குண்டுத் தாக்குதல்களை நடத்த புலிகள் இயக்கம் திட்டமிட்டிருப்பதாகத் தக வல்கள் கிடைத்துள்ளதாகவும் ஜூலை 5ஆம் கரும் புலிகள் தினத்தை முன்னிட்டு ಸಿ. தாக்குதல்களைப் புலிகள் நடத்தலாமென்றும் கூறினார். என்கிறார் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர்.
நெடுந்தீவு மீனவர்களுக்கு மீண்டும் தொழில் புரிய அனுமதி
நெடுந்தீவு மீனவர்கள் அடுத்த வாரம் முதல் கடற்தொழிலில் ஈடுபடலாமென்று தீவகப் பகுதியின் கட்டளையிடும் கடற்படை அதிகாரி வசந்த பீரிஸ் தெரிவித்தார். கடந்த 24ஆம் திகதி நெடுந்தீவின் கோரியடி மற்றும் குயிந்தா பகுதிகளில் புலிகள் நடத்திய தாக்கு தலையடுத்து பாரிய மோதல் ஏற்பட்டது. புலிகளின் தற்கொலைப் படகுகள் உட்பட 15 பட குகளில் சென்று புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து கடற்படையினருக்கும் புலிகளுக்கு மிடையில் பாரிய மோதல் இடம்பெற்றது. இது தொடர்பாக இரு தரப்புகளுமே வெளியிட்ட அறிக்கைகளில் மற்றத் தரப்புக்கு கூடிய இழப்புகள் ஏற்பட்டிருந்ததாகக் தெரிவித்திருந்தனர். ஆனால் உண்மையில் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் உழைத்து உண்ணும் கடற்றொழிலாளர்களே. நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டளையிடும் அதிகாரியைச் சந்தித்துப் பேசியதையடுத்து மீன்பிடிப்பதற்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றது. -
பாறி
யக்கம் திரட்டிக்
யாழ்ப்பாணத்துக்குப் பாடநூல்கள்
யாழ்.மாவட்டத்திற்குத் தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் கடந்த வாரம்
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 3000க்கு மேற்பட்ட பொதிகளில்
3 இலட்சத்தி ஐம்பதாயிரம் பாடநூல்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக யாழ்.கல்வித் திணைக்கள அதிகாரி ஆனந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்டத்திற்கும் பெரு நிலப்பரப்புக்குமிடையிலான ஏ9 பாதை மூடப்பட்டதையடுத்து கடந்த பத்து மாதங்களாக
| தரைவழிப் போக்குவரத்து முற்றாகவே ஸ்தம்பிதமடைந்துள்ளது. முன்னைய வருடங்களில்
பார ஊர்திகள் மூலம் தரைவழியாகவே பாடநூல்களும் எடுத்துச் செல்லப்பட்டு வந்தன.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏ9 பாதையிலுள்ள முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்தப் பாதை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாவட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து யாழ்.மாவட்ட எம்.பி.யும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கல்வி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். புலிகளின் பகுதியான வடமராட்சியிலுள்ள பகுதிகளுக்கும் இப்பாடநூல்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
லண்டனிலிருந்து திரும்பிய
சமரவீரவுடன் மீண்டும் சமரசப் பேச்சு
லண்டனிலிருந்து நாடு திரும்பியிருக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள்'சமரவீர வுடனான சமரசப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம பிக்கப்படவிருப்பதாக மேல் மாகாண ஆளு நர் அலவிமெளலானா தெரிவித்தார். கடந்த தடவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற போதிலும் உடனடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மங்கள சமர வீரவிற்கு நீர்ப்பாசன அமைச்சுப் பதவியை வழங்க ஜனாதிபதி முன்வந்ததாகத் தெரிய வருகின்றது.
ஆளுநர் அலவி மெளலானாவுடன்
இணைந்து போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும்ாவும் இந்த சமரச
முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்
தக்கது. கடந்த பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி மங்கள சமரவீர, அனுராபண்டார நாயக்கா, ரீபதி சூரியாராச்சி ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மங்கள சமரவீர இடது சாரிப்போக்குக் கொண்டவர். ஐ.தே.க. போன்ற வலது சாரிக் கட்சிகளுடன் அவர் என்றுமே இணையமாட்டார்.
சமரச முயற்சிகள் வெற்றி பெற்று மீண் டும் சமரவீர உரிய அமைச்சுப் பதவியைப் பெறுவார் என்று அலவிமெளலானா நம்
பிக்கை தெரிவித்தார்.
Page 4
3 soropuret SurvTLosusi.
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouîl6ü: (E-mail):- mura su(CDsltmet.lk
UPITeFLD தமிழர்கள் வன்முறையிை ஏற்றுக் கொள்ளவில்லை)
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். கொழும்பில் தொடர்கின்ற குண்டு வெடிப்புக்கள் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆகவே இத்தாக்குதல் ஊடாக புதிய செய்தி எதையும் புலிகள் வெளிப்படுத்தவில்லை. கொழும்பில் நடத்தப்படுகின்ற இவ்வாறான தாக்குதல்கள் படையினரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் மீதான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது. மாறாக அந்த நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச் சேர்க்கவே உதவும். ஆனால், கொழும்பில் வாழும் தமிழர்களினதும், தென் பகுதியில் பரந்து வாழும் தமிழர்களினதும் பாதுகாப்புக்கு நிச்சயம் பாதகமான விளைவை ஏற்படுத்தும், இரத்மலானையில் நடந்ததுபோல்சிங்களப் பொதுமக்களை பாதிக்கின்ற நடவடிக்கைகள் இனப் பகையையே வளர்க்கும்.இத் துர்ப்பாக்கியமான நிலைப் இனங்களுக்கிடையில் சந்ே நம்பிக்கையினத்தையும் ஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான சுமுக நிலையைத் தகர்க்கும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கில் இருப்பதை விடவும், அதற்கு வெளியில் இருப்பதே பாதுகாப்பானது என்ற நிலையில் வாழ்கின்றனர். இத்தகையவர்களில் அநேகமானவர்கள் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பகுதிகளிலுமே இருக்கின்றனர். இந்த மக்களின் பாதுகாப்பைச் சீர்குலைத்து அவர்களை அடைக்கலம் புகுந்த இடத்திலிருந்து வெளியேற்றி விடுவது புலிகளின் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம். இதற்கு அரசும், பெரும்பான்மையின
பாதுகாப்புக் காரணங்களுக்காக நடத்தப்படுகின்ற விசாரணைகள், தேடல்கள், தடுத்து வைப்புக்கள் தவிர்க்க முடியாததென்பதை தமிழ் மக்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், விசாரணைகள் காலதாமதமில்லாமல் செய்யப்பட்டு, குற்றமில்லாதவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். கடந்த முன்று தசாப்த கால போர் அனுபவங்களை அனுபவித்தவர்கள் என்பதால், குண்டு வெடிப்புக்கள், உயிர் இழப்புக்கள், சொத்திழப்புக்கள் என்பவற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை. மகிழ்ச்சி கொண்டாடப் போவதுமில்லை. அந்த வழிமுறைகள் தோல்வி கண்டவை. அது தமிழ் மக்களுக்கு கெளரவமான உரிமையை வென்று தராது என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எனவே புலிகளின் வழிமுறையிலும், வன்முறையிலும் தமிழ் மக்களுக்கு எந்த வித உடன்பாடும் இல்லை. எனவே, புலிகள் மீதான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உயர் கவனம் எடுக்க வேண்டும்.
மறுபுறத்தில் பதிலுக்குப் பதில் என்று வன்முறையால் புலிகளுக்கு பதிலடி கொடுப்பது என்பதை விடவும், நியாயமான, கெளரவமான அரசியல் தீர்வை முன்னிறுத்தி தமிழ் மக்களின் கருத்தையும், விருப்பத்திையும் வென்றெடுப்பதும் புலிகளைத் தோல்வியடையச் செய்ய சிறந்த வழிமுறையாகும். அதை அரசு செய்ய முன் வர வேண்டும்.
அரசு அரசியல் தீர்வு யோசனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் முன் வைக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்களையும், விமர்சனங்களையும் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளினூடாகச் சரிப்படுத்தி விட முடியாது. அதே போல் புலிகளும், குண்டுத் தாக்குதல்களை நடத்தி அழிவுகளையும், உயிர்ப் பலிகளை எடுப்பதையும், தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமாக நியாயப்படுத்த முடியாது. புலிகளிடம் சரியான அரசியல் திட்டம் இல்லை. அதை மறைக்கவே வன்முறையை முன்னெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களை மறுதலிக்க புலிகளிடமிருந்து நிறைய மாற்றங்கள் தேவை. அதைச் செய்யாத புலிகள் தமிழ் மக்களின் விடுதலை வீரர்கள் அல்லர். இந்த உண்மையை இன்று உலகம் புரிந்து கொண்டு விட்டது. உரியவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. நித்திரையாக இருப்பவர்களை எழுப்பலாம், ஆனால், நித்திரை போல் நடிப்பவிர்களை?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
- என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
:
நீயும்,
ܡܸ ݂
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்தி ருப்பதாகத் தேசிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பு அமையம், ஆசிய மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சகல சர்வதேச அமைப்புகளுமே இலங்கையில் மனித உரிமை கள் மீறப்பட்டு வருவதாகக் டேனங்கள் தெரிவித்திருக் கின்றன. ஆட்கடத்தல்கள், நீதிக்குப் படுகொலை கள், சிறுவர்களை படையணிகளுக்குச் சேர்த்துக் கொள்ளுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. அரசுக்கும் புலிகளுக்குமிடையில்ான யுத்தம் மோசமடைந்திருப்பதால் இரு தரப்புகளுமே மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் விதத்தில் நடந்து கொள்கின்றனவென்றும் மன்னிப்புச் சபை கண்டன்ம் தெரிவித்திருந்தது. இரு தரப்புகளும் மனித உரிமைகளைப் பேணி நடக்க வேண்டுமென்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தி
ந்தது. . " கடந்த ஐந்து மாதங்களில் நாடெங்கும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவென்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்திருக்கிறார். பொலிஸ் அதிகாரிகள் சிலரும் இந்த ஆட்கடத்தல்களில் சம்பந்தப்பட்டி ருக்கிறார்கள் என்றும் பொலிஸ் மா அதிபரே ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கின்றார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரின் கையாலாகாத்தனத்திற்கு விக்டர் பெரேரா தன்னிலை விளக்கமளித்திருக்கிறார். பொலிஸ் திணைக்களத்தில் எழுபதாயிரம், எண்பதாயிரம் பேர் இருக்கி LOGÜ BELõib JIŘET’iði யுத்தக் கைதிகளை சித்திரவதை செய்யக் கூடாது, மனிதாபிமானமாக நடத்த வேண்டும் என்றெல்லாம் சர்வ தேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்ற ஜெனீவா ஒப்பந்தம் கூறுகிறது. இதைப்போன்று யுத்தத் தரப்பினர் சிவிலியன்களைக் கொல்லக் கூடாது, பிள்ளைகளைப் போருக்கென கொண்டு செல்லக்கூடாது என்றும் சர்வ தேச ஒப்பந்தங்கள் கூறுகின்றன. ஆனால் யுத்தத்தில் ஈடுபடும் சகலருமே இந்தச் சர்வதேச விதிகளுக்கு மதிப்ப ளிப்பதில்லை. குவாண்டானோமோ சிறையில் அமெரிக்கா பிடித்து வைத்திருக்கும் கைதிகள் நீதி விசாரணை யின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஈராக்கில் பிடிக்கப்பட்ட ஆண் கைதிகளை முழு நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் இராணுவ அதிகாரிசில்மிஷம் செய்வ தைக் காட்டும் புகைப்படங்கள் கடந்த வருடம் வெளி யாகியிருந்தன. இலங்கையில் புலிகள் வைத்திருக்கும் சித்திரவதைக் கூடங்கள் முல்லைத்தீவின் மல்லாவி மற்றும் வட்டுவாகல் உட்பட பல்வேறு பகுதிக ளில் இருக்கின்றன.
இராணுவத்தினரும் சித்திரவதைகள் புரிவதில் சளைத்தவர்களல்லர். பல்வேறு இராணுவ முகாம்களில் மஸ்கடே (இறைச்சிக் கடை) எனப்படும் சித்திரவதைக் கூடங்கள் இருக்கின்றன. இருதரப்பினருமே அநேகமாக ஒரே விதமான சித்திரவதைகளையே செய்கின்றனர், கைதிகளை நிர்வாணமாக்கி, தலைகீழாகக் கட்டித் தூக் கித் தாக்குவது, செத்தல் மிளகாய் போடப்பட்ட கோணிப் பைகளால் முகத்தை முடுவது. உடம்பில் பெற்றோலை ஊற்றுவ்து, ஆண்களின் மர்ம ஸ்தானங்களை மேசை லாச்சிக்குள் லுைத்து இறுக்கி நக்க்குவது போன்றவை சர்வசாதாரணமாகவே இரு தரப்பினரும் கையாளும் சித்திரவதைகள். கைதிகளிடமிருந்து உண்மைகளை வெளிக் கொணர்வதற்காக செய்யப்படும் சித்திரவதை கள் இவை. பெண் கைதிகளைப் பொறுத்தவரை ஆடை களைக் கிழித்து அச்சுறுத்துவது, நிர்வாணமாக்கிக் கற்பழிப்பேன் என்று மிரட்டுவது, மார்பகங்களிலும் மர்ம ஸ்தானத்திலும் சிகரட்டுகளால் சுடுவது, பெண் உறுப்புக் குள் மரப் பொல்லுகளை நுழைப்பது போன்ற சித்திர வதைகள் மிகவும் சர்வ சாதாரணமானவை. சர்வதேச ஒப்பந்தங்கள் குறட்டை விட்டுத் தூங்க, அட்டூழியங் களும் அடாவடித்தனங்களும் அங்கிங்கெனாதபடி சக நாடுகளிலுமே இடம்பெறுகின்றன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.
றார்களென்றும், முதுகெலும்புள்ள பொலிஸ்காரர்கள் தம்மிடமி ருக்கிறார்களென்றும் பொலிஸ் மா அதிபர் அடிக்கடி கூறிவரு கிறார். போதாக்குறைக்கு பொலிஸார் ஆயுதபாணிகளாக உள்ளார்களென்றும் தம்பட்டமடிப்பதற்கு அவர் தவறுவதில்லை. பொரஸ்கமுவவில் கொள்ளை, ஆட்கடத்தல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார், ஊர்காவற்படை வீரர்கள் பத்துப் பேர் மீரிஹான பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். சுமார் நூற் றுக்கு மேற்பட்ட தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்க ளென்று மக்கள் கண்காணிப்புக் குழு என்ற அமைப்பு தெரி வித்திருக்கின்றது. கடத்தப்பட்டவர்களில் பலர் கப்பம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், கோரப் பட்ட கப்பத் தொகை வழங்கப்பட்டபோதும், காணாமலே போய் விட்டிருக்கிறார்கள். பலரின் சமாதி மேடுகள் எங்கிருக்கின்றன வென்பது கூடத் தெரியவில்லை.
வடக்கிலும் கிழக்கிலும் இனம் தெரியாத ஆயுததாரிகள், இனந்தெரிந்த தமிழர்கள், முஸ்லிம்களை சுட்டுத் தள்ளுகின்றார்
கள் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் சட
o தின.
n ால்கம்ெ
சியின் கைதிகளும் கை ஒரு
லங்கள் வீசியெறியப்படுகின்றன. முகமும் முகவரியுமற்ற முண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆயுததாரிகளின் இந்த அடாவடித்தனங்களுக்கு இன்றுவரை முற்றுப்புள்ளி யில்லை. எனவே மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால், மனிதர்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்பது அம்மணமான உண்மை,
யுத்தம் நடைபெறும் நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவது சர்வ சாதாரணமானதென்று யாரும் சொல்லக் கூடாது. மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட மனித உரிமைகள் மீறப்பட்டி ருக்கின்றன, மீறப்படுகின்றன. யுத்த நிறுத்தம் அமுலிலிருப்ப தாகக் கூறப்படும் கடந்த ஐந்து வருடங்களிலும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களென்று சர்வதேச செய்திச் சேவையொன்று தெரிவித்திருக்கின்றது. கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் அகதிகளாக, வீடு வாசல்களை இழந்து வீதிக்கு விரட்டப்பட்டிருக்கின்றார்கள். அப்பாவிப் பெண்கள் ஆயிரக் கணக்கில் விதவைகளாகி யிருக்கிறார்கள். ஆயிரமாயிரம் அநாதைச் சிறுவர்கள் ஒரு வேளை உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கிறார்கள். எனவே மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இல்லையென்று எந்தப் பிரமாக்கள் கூறினாலும், அது அப்பட்ட மான பொய்யாகும்.
1971ஆம், 1988 ஆம், 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜேவிபி. கிளர்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பலியெடுக்கப்பட்டிருக்கின்றார்கள் வீதியோரங்களில் தலைகளற்ற இளைஞர், யுவதிகளின் முண்டங்கள் வீசப்பட்டி ருக்கின்றன. பல பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டிருக் கின்றார்கள். இலங்கையை உலுப்பிய பிரேமாவதி மன்னம் பெரியின் கற்பழிப்பு:படுகொலை, சூரியவேவ மாணவர்கள்
ஓய்ந்துவிடவில்லை. கிருசாந்தி குமாரசாமி படையினரால் கற் பழித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்வலைகளைத் தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது.
பிரேமாவதி மன்னம்பெரியையும் கிருசாந்தி குமாரசாமியை யும் பொறுத்தவரை சட்டம் தூங்கி வடியவில்லை. குற்றவா ளிகள் சந்திக்குக் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட்டனர். சூரியவேவ மாணவர் படுகொலையிலும் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்குத்
ஈராக்கில் செய்யப்பட்ட డా డాడా േ ga, இராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருத்தி சில்மிஷம் புரிவதைப் படம் காட்டுகின்றது.
நோக்கு
தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் இத்தகைய அட்டுழியங்கள் மறைக்கப்படுகின்றன. சிவில் சமூகமும், பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்களும் மனச்சாட்சிகளை அடகு வைத்து விட்டு, கொடுரங்களைக் கண்டும் காணாத வர்களைப் போன்று செயற்படுகின்றனர்.
நாட்டில் இடம்பெற்றுவரும் அர்த்தமற்ற யுத்தம், ஏற்ப டுத்திய பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று சிறு ஆயுதங்களின் தாராளச் சந்தையாக இலங்கை மாற்றப்பட்டிருப்பதும் மற்றொரு காரணமாகும். இராணுவத்திலும் புலிகள் இயக்கத்திலும் ஏனைய ஆயுதக் குழுக்களிலும் அங்கம் வகித்து படுகொலை களைத் தாராளமயமாக்கியவர்கள், பாதாளக் குழுக்களில் அங்கம் வகிப்பது, சந்திக்கு வந்த சங்கதி தெல்தோட்ட மீஹாவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை குத்தியும்
கடத்திக் கொல்லப்பட்டமை போன்ற கொடுரங்கள் இன்னமும் .
வெட்டியும் கொன்றிருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் பூப்பெய்திய 12 வயதுச் சிறுமி, பலரால் மோசமாக கற்பழிக்கப்பட்ட பின்னர், கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டி ருக்கின்றார். கெப்பற்றிகொல்லாவையில் ஊர்காவற் படை வீரர் ஒருவர் நால்வரைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார். கண்டி பெலகல்லையில் நால்வரை ஓர் இளைஞன் கத்தியால் குத்திக் கொன்றிருக்கின்றார். இவை அனைத்துமே மனவிகாரமடைந்த மனநோயாளர்களின் செயற்பாடுகள்தான். மனித உயிர்களை மதிக்கும், மனிதத்தை மதிக்கும் மனச்சாட்சியுள்ள மனிதர்க ளுக்கும், மனவிகாரமடைந்த மனநோயாளிகளான மனித மிரு கங்களுக்குமிடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடே இது இதன் வெளிப்பாடே யுத்தம், மனச்சாட்சிகள் வெற்றியடையாத வரை மனித மிருகங்கள் தோல்வியடையப் போவதில்லை.
eo
தண்டனைகள் வழங்கப் பட்டன. இவை ஓராயிரம் சம்பவங்களில் ஒரு சில மட்டுமே. தண்டனை பெறா மல் தப்பித்துப் போனவர்கள் பலர் இருக்கிறார்கள், நீதிக்குப் புறம்பான படு கொலைகளில் ஈடுபடும் புலிகள் இயக்கம், இன்னமும் தன்னை நீதிதேவதையாகக் காட்டிக் கொண்டு, அட் டுழியங்களுக்கு ஏகபோகத் தலைமை வகிக்க முனை கின்றது. சில உதிரிகளான ஆயுதக் குழுக்களும் கூட தமது தாய் வீட்டுத் தார்ப்ப ரியங்களை மறந்து விடா மல், தமது பங்குக்கு படு| கொலைகளைப் புரிந்து வரு கின்றன. இப்படுகொலைகள் பற்றி, தவறிக் கூட யாரும் வாய் திறப்பதில்லை. திறந் தால் அவர்களுக்கும் அதே கதி ஏற்படுமென்ற அச்சம். LPGuoi .
JD UIGUE
CD 31 • ప్రోత్ హా 06, 2007
ஊறிருக்கு.
இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் க.பொ.த சாத பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்ட இறுதி அறிக்கையில் யாழ். குடாநாட்டு மாணவர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார். நாட்டின் ஏனைய பிரதேச மாணவர்களுக்கு கிடைக்கும் வளங்கள் வசதிவாய்ப்புக்களுடன் ஒப்பிடுகையில், அதனை மிகவும் குறைவாக பெற்றுக்கொள்ளும் அவர்கள், விகிதாசார ரீதியில் மிக அதிக அளவில் சித்தியடைந்துள்ளனர் என்பதே இதற்கு காரணம்
இதேவேளை சமூகவியல் பிரிவினர் மேற்கொண்ட பிறிதொரு கணக்கெடுப்பிலும் யாழ் குடாநாட்டின் இளவட்டங்கள் முன்னரைவிட '. முன்னேற்றமாம். அதுதான் காதல் ーに தனக்கென்னவோ வன்னி இளசுகளை நினைக்கையில் கண்ணி வருவதாக மாஸ்டர் சொல்லுறார்.
Page 5
இலங்கை அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மிக விரிவான வியாக்கியானங்களையோ, விமர்சனங்களையோ சமகால கட்டத்தில் செய்ய முடியாது. ஆனால் சில குறைபாடுகள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் உருவ்ாகியுள்ளது.
தற்போது நாட்டின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருதரப்பும் சண்டையில் ஈடுபட்டு தமது இழப்புகள், வெற்றிகள் குறித்து தம் இஷ்டப்படி செய்திகளை வழங்கிவருகின்றன. உண்மையான செய்திகளை சுயாதீனமாக உறுதி செய்துகொள்ள முடியவில்லை.
அதேபோல் அப்பகுதிகளில் வாழும் மக்களின் பாதிப்புகள், இழப்புகள் பற்றியும் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த காலங்களை விடவும் தற்போதைய போர்முனையில் மக்கள் சிக்குப்பட்டு தவிக்காமல் முன்னெச்சரிக் கையோடு இடம் நகர்ந்து விட்டிருப்பதால் மக்கள் மீதான பாதிப்புகள் சராசரியில் குறைவான புள்ளிகளையே கொண்டிருக்கின்றன. இதேவேளை அங்கு நடக்கும் தாக்குதல்கள் உடனடியாக வெளி உலகத்தின் கண்களில் படுவதில்லை. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் தமது பிரஜைகளை வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குப் போக வேண்டாம் என்று அறிக்கை விட்டதோடு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுவர்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் ஓரிரெண்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றாலும் அதற்கு முன்னர் வரை இலங்கையின் அபிவிருத்திப் பணிகள் முழுக்க வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலேயே இருந்தது.
எனவே புலிகளது தாக்குதல்களின் வீச்சு, வடக்கு - கிழக்குக்கு வெளியில் இருந்தால் முழுநாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும், வெளிநாடுகளின் கவனம் திரும்பும், யுத்தமொன்றின் தாக்கம் பேசுபொருளாக அமையும் என்று புலிகள் திட்டமிட்டனர்.
இத்திட்டத்தின் விளைவாகத் தென் இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அதில் இலங்கை வங்கி மீதான குண்டுத்தாக்குதல், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் மீதான அதிரடித்தாக்குதல், கொலன்னாவ எண்ணெய்த் தாங்கிகள் மீதான குண்டுத் தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் படுகொலைக்குக் காரணமான தற்கொலைத் தாக்குதல்,
ത്ത
யாழ். குடாநாட்டில சனம் சாப்பாட்டக்கு காஷ்டப் படடேக்க உதவாதவை அந்த சனத்தை நிம்மதியாய் இருக்க விடமாட்டம் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கினம் போல, உதை ஏன் சொல்றன் எண்டால் ரெண்டெ ழுத்தாரின்ர பக்கமிருந்து ஓமந்தையால கொஷ்பிற்றலுக்கு கொண்டு வரப்பட்ட அவையின்ர நோயாளிப் பெடியன் ஒருவர் சொன்ன கதையைக் கேட்டால் தலை விறைக்குதுங்கோ
ரெண்டெழுத்தாரின் பொட்டிலபோடுற பொறுப்பாளர் பொட்டன் உயர்மட்டத் தரப்புகளோட நடந்த ஒரு கூட்டத்திலை சொன்னாராம், தாங்கள் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றியே தீருவம் அதில தங்கட எட்டாயிரம் பேரும், குடாநாட்டில இப்ப இருக்கிறவையில சுமாராக ஐம்பதா யிரம் பேரும் பலியாகிறதை யாரைலை யும் தடுக்க ஏலாது எண்டும் சொன்னவ JITLD.
பாத்தியளோ கூட இருந்தவன் செத் தால் என்ன, சனம் செத்தால் என்ன தங்களுக்குத் தேவை சண்டைதான் எண்டு பிடியா நிக்கினம், உப்பிடியான தவறான முடிவுகளாலதான் கடந்த
D.31 - go 66.06, 2007
རིegti། c.
the t
24032007 அன்று கொழும்பு துறைமுகப்பகுதிக்கு அண்மையில்
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேயரட்ன, அமைச்சர் சி.வி.ரட்நாயக்கா ஆகியோர் மீதான தாக்குதல்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீதான தற்கொலைத் தாக்குதல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத்
தாக்குதல் (இவ்விரு தாக்குதல்களிலிருந்தும்
அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்) நீலன் திருச்செல்வம் மீதான தற்கொலைத் தாக்குதல் போன்ற பல தாக்குதல்களைப் புலிகள் தென்னிலங்கையில் நடத்தினர். இந்தத் தாக்குதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில், தற்போது போல்.புலிகள் தொடர்பான புரிதலோ, பாதுகாப்பு எச்சரிக்கையோ பெரியளவில் இருந்ததாகத் தெரியவில்லை. பெயரளவில் இருந்தன என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் இப்போது சக்தி மிக்க இராணுவக் கட்டமைப்பையும், வான் படையின் சக்தியையும், கடல் படையின் சக்தியையும் ஒருங்கே கொண்ட இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு புலிகளின் ஒவ்வொரு தாக்குதல்களும் சவாலாகவே இருக்கின்றன.
குறிப்பாக கொழும்பில் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும், அதை உறுதி செய்யும் வகையில், அடிக்கடி தேடுதல்கள்,
விசாரணைகள், பரிே சிறைவைப்புகள் என் கொண்டிருக்கின்றன. அடிக்கடி பெருந்தொ வாகனங்களைத் தடு வருகின்றனர். இவை தாண்டி புலிகள் வெடி தாக்குதல் அணியினல வைத்திருந்து தாக்கு நடத்துகின்றனர். அடி சம்பவங்களின் போது பாதுகாப்பு பலப்படுத்த கூறப்படுகிறது. விசார நடைபெறுவதாகவும் ஆனால் இவை எவை செயற்பாடுகளைக் கட் இல்லையே. ஏன் என் மக்கள் கேள்வி எழுப் வந்துள்ளது.
இவ்வாறு மக்கை செய்திருக்கும் அண்ை சில முக்கிய சம்பவங் 25.04.2006 அன்று இர பொன்சேகா மீது கொ தலைமையகத்துக்குள் பெண் போல் சென்ற தாக்குதல் நடத்தினா
காலத்திலையும் எங்கட சனம் அழிஞ்சதும், நாட்டை விட்டு ஓடினதும் எண்டதை இவை இன்னும் புரிந்த கொண்டமாதிரி தெரியயில்லையுங்கோ, உப்படி சனத்தையும் பலிகொடுத்து உவை
மீட்கப்போகிற யாழ்ப்பாணம் யாருக்கு
வேணும், அதாலை இவை சாதிக்கப்போற தென்ன எண்டு சனம் கேக்கினம், சனம் உப்படி பல கேள்விகளைக் கேக்குதுகள் தான். ஆனால் ரெண்டெழுத்தார் எப்பவும் பதில் சொன்னதில்லையுங்கோ. அவைக்கு பதிலா அவையின்ர துவக்குகள்தான் பதில் சொல்லுமுங்கோ. ஒவ்வொரு தடவையும் துப்பாக்கி பதில் சொல்லும் போது ஒரு வீட்டில ஒரு உயிர் பறிக்கப்படுமுங்கோ. அதாலை சனம் இவை பிடிச்சுத்தரப்போற தமிழீழமும் வேண்டாம், குடாநாடும் வேண் டாம் ஆளைவிட்டால் போதுமடா சாமி எண்டு குடாநாட்டை விட்டு வெளியேற யோசிக்கினமாம், கூட்டிக் கழிச்சுப் பார்த் தால் எங்கட சனத்தின்ர நிம்மதியைக் கெடுத்து, இருப்பிடம் தொலைச்சு அலக் கழிச்சதில பெரும் பொறுப்பு ரெண்டெ
ழுத்தாக்குத் தான்
நாட்டில் காணா நூறு முறைப்பாடுக ஆனால் அதில 8 தாங்களே காணாம எண்டு முன்னமும் ெ என்ன தெரியுமோ காணமல் போனத வையில கொஞ்சப்டே கினமெண்டு ஒரு வெளியாகி இருக்குது வன்னிக்கு போச்சி மர்மமாகவே இருக்கு போயிட்டினம் எண்டு பாடுகளை செய்திரு மில்லாமல் வன்னியி: பிள்ளைகளை காண யாம். இரவில வீட்டுக் தார் பெண் பிள்ளை மாக பிடிச்சு இழுத்து மாம். அதுகளைத் த கிற தகப்பன்மாரை போல அடிக்கினமாம் றோட்டில குடிகாரரை
மற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் பின்னர் பிடிக்கப்பட்ட படம்)
ாதிப்புகள், கைதுகள், ன நடைபெற்றுக் இவற்றுக்கு மாறாக
08:5U[[ଗ]] த்து சோதனையிட்டும் அனைத்தையும் பொருட்களையும், ரயும் கொழும்பிலேயே தல்களை க்கடி ஒவ்வொரு ம் தலை நகரின் தப்பட்டிருப்பதாகக் ணைகள் தெரிவிக்கப்படுகிறது. பும் பயங்கரவாதத்தின் டுப்படுத்துவதாக ன காரணம் என்று புகின்ற நேரம்
ள விழிப்படையச் மயச் சம்பவங்களில் களைப் பார்க்கலாம். ாணுவத் தளபதி சரத் ழும்பு இராணுவத் ளேயே கர்ப்பிணிப் பண், தற்கொலைத் , இந்தத் தாக்குதல்
OILQ6 BLQ IgGIGGWITU FÓLGUÉNGGANGİ BUITE BEDRI BibfläT UITGESTÜL UG|ÜUEüULLETS5 st|f} li|Mö| BEDLOUJGUBIGGJÖ GilliuBing II GEDRU GTGDGULLALÓ UWÉIGJ GUITÖÖ G|FUNUMBBOIS ELEÜLGISIS SÕIDUBL.
sl s b||Í slí LDŠGGT GESTIG GLÜLITO EJÓ AÍJIGI)
உண்டுங்கோ,
மல் போனதாக பல ர் சொல்லப்படுகுது. லபேர் தங்களைத் ல் போக விடுகினம் ான்னான். புதுக்கதை யாழ். குடாநாட்டில க சொல்லப்படுகிற வன்னியில நடமாடு இரகசியத் தகவல் ங்கோ, அவை எப்படி ம் எண்டதெல்லாம்
து. அவை காணாமல்
வீட்டுக்காரர் முறைப் கினமாம். அது மட்டு
உயர்தரம் படிக்கிற க்கிடைக் குதில்லை த வார ரெண்டெழுத் ளை வலுக்கட்டாய கொண்டு போயின }த்து சண்டை பிடிக் நாயை அடிக்குமாப் அது போதாதெண்டு பிடிக்கிறவை எண்ட
நாள் முதல், மரம், செடி, கொடி, ஆயுதம்
குறுப்பும் உப்பிடியான தகப்பன்மாருக்கு அடிச்சுப்போட்டு அவையின்ர காவல் துறைக்கு கொண்டு போயி னமாம், உப்பிடி அடிவாங்கினதில ரெண்டு முண்டு பிரபல மான விதானைமாரும் அடங்கினமாம், உது களைப்பற்றிச் சொன்னவை சொன்ன இன் னொரு விஷயம், பூநகரிப் பகுதியில பல மாணவர்களும், ஆசிரியர்களும் பயிற் சிக்காகப் பிடிக்கப் பட்டிருக்கினமாம். அது மட்டுமில்லாமல் 2006ஆம் ஆண்டு சாதா ரண தரம் எடுத்த மாணவர்களையும் தேடித் தேடிப் பிடிச்சிக்கொண்டு போகினமாம் தாய் தகப்பன்மார் பேய் பிடிச்சதுகள் போல ரெண் டெழுத் தாரின்ர முகாம்களுக்கு அலைஞ்சு திரியுதுகளாம் எண்டும் சொல்லினமுங்கோ. பாவம் எங்கட சனம் புறொயிலர் கோழி களை வளக்குமாப்போல தங்கட பிள்ளை களை வளர்த்து ரெண்டெழுத்தாருக்கு இரையாக்கினமுங்கோ,
போன வாரம் தலைநகருக்கு வாகரை யில இருந்து சுற்றுலா வந்த பிள்ளைகளை சந்திச்சனுங்கோ. என்ர பரம்பொருளே அந்தப்பிள்ளைகளின்ர முகத்தில என்ன வொரு பிரகாசம் பாவம் அதுகள் பிறந்த
சொல்லுறது. "மாறனும்” எண்டதுதான்
நடத்தப்பட்ட மறுநாள் 26.04.06 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு முதலாவது விமானத் தாக்குதல்
முக்கியமாக இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நகரின் முக்கிய இடங்களிலும், நுழைவு வாயில்களிலும் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஓரிரு வாரங்கள் கெடுபிடியாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களைப் பார்ப்பவர்கள் வெடிகுண்டுகளையே பார்ப்பது போல் பார்த்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பரபரப்பு தணிந்தது.
அடுத்த தாக்குதல் 26.06.2006 அன்று பன்னிப்பீட்டியவில் இராணுவ இரண்டாம் நிலை உயர் அதிகாரி பராமிகுலதுங்க பயணம் செய்த வாகனத் தொடரணி மீது புலிகள் மோட்டார் சைக்கிளில் வந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். அதில் பராமிகுலதுங்க பலியானார். அவரது மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளும் பலியானார்கள்.
சிங்கள மக்கள் மத்தியில் கோபம்
கொந்தளித்தது. புலிகள் இராணுவத் தலைமைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதாகவும், அதை எதிர்கொள்ள அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்பட்டது. கொழும்பை அண்டியிருக்கும் புறநகர் பகுதிகளிலும் தேடுதல்கள் நடைபெற்றன. கைதுகள் இடம் பெற்றன. அநேகமானவர்கள் விடுவிக்கப்பட்டனர். தங்களை அடையாளப்படுத்தத் தவறிய சிலர் தடுத்து வைக்கப்பட்டனர். இதே நடவடிக்கைகள் கொழும்பிலும் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இந்தப் பரபரப்புகளுக்குள் தலையைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சிறிது காலம் ஓய்வு எடுப்பதுபோல் இருந்து விட்டு 01.12.2006 அன்று தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ மீது கொழும்பின் பித்தளைச் சந்தியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த தற்கொலையாளி தாக்குதலை நடத்தினர். எனினும் குண்டு துளைக்காத காரில் பயணித்ததால் கோதபாய ராஜபக்ஷ உயிர் தப்பினார். முதலில் இராணுவத் தளபதி இரண்டாவதாக இரண்டாம் நிலை இராணுவ உயரதிகாரி இப்போது பாதுகாப்புச் செயலாளர் என்பதால் பாதுகாப்புத் தரப்புக்கு புலிகளின் தாக்குதலின் நோக்கமும், அதற்கான இலக்குகளை நோக்கி அவர்கள் நெருங்கிவிட்டுள்ளதையும் உணர முடிந்தது. பாதுகாப்பு விடயங்களைக் கையாளும் உயர் அதிகாரிகளினதும், முக்கியஸ்தர்களினதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்.)
கொலைகள், மிரட்டல்கள் எண்டதே வாழ்க் கையாக வாழ்ந்ததுகள் தலைநகருக்கு வந்து சனங்களையும், கட்டிடங்களையும் வாகன நெரிசல்களையும் கண்டு எவ்வளவு சந்தோஷப்பட்டதுகள். "இப்பிடியெல்லலாம் எங்கட வாகரையும் மாறுமா” எண்டு ஒ மாணவி என்னிட்டக் கேட்டாள். அந்தக் கேள்விக்கு என்னத்தையுங்கோ பதில
என்னுடைய விருப்பமும் எண்டுதான் என்
ஒண்டு போதுமுங்கோ எங்கட பிள்ளைகள் எதையெல்லாம் தவறவிட்டு, உலகப்போக் கில இருந்து எவ்வளவு அந்நியப்பட்டு போயிருக்கினம் எண்டதையும் தங்கL வாழ்க்கை முறையும், வாழ்விடமும் எந்தளவுக்கு அபிவிருத்தியடைய வேணும் எண்டது பற்றிய கனவையும் கண்டு கொள்வதற்கு, எங்கட பிள்ளைகளின் பிஞ்சு மனசில இருக்கிற ஆசைகளையும் அவர்களுக்காக நாம கையளிக்க வேண்
அடைக்குமாப்போல இருக்குதுங்கோ இதுக்கெல்லாம் தடையாக இருக்கி தேவையற்ற இந்த யுத்தம் எப்பதான் முடி வுக்கு வரப்போகுதோ யாம் அறியோம் பராபரமே.
O
Page 6
ஆண்களுக்கு அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை
சந்திப்பார். இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இடது புருவத்தில் மச்சமிருந்தால் இருந்தால் தீர்காயுள். பணககஷடமான வாழககை அமையும.
நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வறுமையான வாழககை அமையும இருப்பினும் வலகு புருவத்தில் மச்சம் இருந்தால் அதைச சமாளிக்கும் பக்குவமும் இருக்கும். அதிர்ஷ்டகரமான மனைவி அமைவார். இடது கண்ணின் வலதுப்புறத்தில்
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென மச்சமிருந்தால் சொத்து விஷயங்களில் பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். சங்கடங்களை சந்திப்பார்கள் இருப்பினும்
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் ஓரளவுக்குச் சொத்தை சேகரித்து விடுவார்கள் நண்பர்கள், உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம்
வலது கண்ணில் மச்சம் இருந்தால் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சினை
நண்பர்கள், உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள் இருப்பினும் வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில்
- Σ - . அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
முக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு, சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
முக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
প্তর্বািঞ্ছ மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான
மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீகச் வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இருப்பார்கள்.
இரு கண்களில் ஏதேனும் ஒன்றில் நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் உள்ளவர்கள் நவநாகரீக மோகமுள்ளவர்களாக அவர்கள் பல பிரச்சினைச் சந்திப்பார்கள். இருப்பார்கள். வசதியான வாழ்க்கையைக்
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற கொண்டிருப்பார்கள். ஒரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ
சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு
SLLLLLSLLLL LL LLL LLLL LLLL LLLL LLLL LLLL LL LSLL LLLL LLLL LLLLLLLLSLL LLLL LLLL LLLL LLLLLL LSLSL L LSL L LSL LLLL LLLLLLLLSLL LLLL LLLLLLSLS
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
శ్రీ
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy Com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே 堑°
வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. விண்மணித்ண்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லுண்டன் அன்பரின் மடல் எனுண்ணுரியவள் என்னுடழே வந்து தேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள், கொழும்பு அன்பூரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
னாகல் அன்பளின் மடல் ெ Tors ப்பட்ட ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள், தவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இக்காஹி அன்பரின் மடல் தந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போனுத அடினுழதனுத்திலிருந்து விடும்ட்ட்வர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஉைமதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா,
Prof.P.K.SAMY (J.D.G.A.N.) J.P. gun
L LLLLLLLLLLLLLLGLLGL GGLLLLLLLLGGG LLLLLLLL L LLLLLLL N()- 162 KOTA HENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13
(011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.4831 -
planogasun assoam-83 Daily Fair Complex 052-222 2508
ESTGOT
Ti
மிகுந்திருப்பார்கள்.
மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இடதுப் புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார். வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுத்திறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாம் அவரை வந்தடையும்.
தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
இடது மார்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறையப் பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பொறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணமும் உழைத்து வாழ விரும்பும் எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். வயிற்றில்
கீழ்ப்பக்கத்தில் மச்சம்
JIDoci
DU d'Or
இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார். வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள். முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.
பெண்களுக்கு
ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்த்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யாருக்கும், எதற்கும் அடங்கிப் போகாத
குணம் இருக்கும்.
நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கறுப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், | வேண்டாத நபர்களின்
சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.
இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள்
மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதைச் செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள். | வலது கன்னத்தில் மச்சம்
உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பர். கஷ்டமும் சந்தோஷமும் சமமாக அனுபவிப்பர்.
கழுத்தில் வலப்புறத்தில் மசசம உளளவள முதல பிரசவத்தில் ஆண் குழந்தையை /பெறுவாள் பிறந்த வீட்டுக்கும்,
புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
மே 31 ஜூன்.06.2007
Page 7
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கும் சிதண்னாபிரிக்கா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் தமிழர் விருதலைக் கூட்டணித் раолой வீ.ஆனந்தசங்கரியையும் -
அழைத்து அவர்களுடன் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டது. சுமார் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களைக் சிகாண்டது சித்ண்னாபிரிக்கா, அங்குள்ள தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆந்நிய உரையின் முதல் இரு பகுதிகளும் கடந்த இரு வாரங்களாகப் பிரசுரமாகியிருந்தன. இறுதிப் பகுதி இவ் வாரம் பிரசுரமாகிறது. ஆங்கிலத்தில் ஆந்நப்பட்ட உரையில் இலங்கை இனப் பிரச்சினையின் வளர்ச்சிப் ώδυ (τό ωοδμίύ, தீர்வுக்கான வழியையும் அமைச்சர்.
255anS/ra2u/riğu/ray» . விளக்கியிருந்தார்.
Í (ஆர்) (சென்ற வாரத் தொடர்ச்சி)
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயருக்குள் இருந்தபடி புலிகளின் பிரதிநிதிகளாக, 2004 ஏப்ரல் தேர்தலின் மூலம் இவர்கள் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள் என்பதை இச்சபையினருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுள் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வடக்கு கிழக்கின் தேர்தல்கள் எவ்விதம் மோசடி செய்யப்பட்டன என்பதை தெரிவிக்க விருப்புகின்றேன்.
"எவர் அரசாங்கத்தை அமைக்கப்போகிறார் என்பதை தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கின் தேர்தல் முடிவுகள் ஒரு முக்கிய காரணியாக இருக்குமாயின், அதன் இறுதிப் பெறுபேறு தொடர்பான சட்ட நிலைப்பாட்டினை கேள்விக்குள்ளாக்கி இருக்கும். இலங்கையின் இப்பாகத்தில் நடந்தேறிய தேர்தல் கால சம்பவங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையும், ஜனநாயகத்திற்கு நேர்மாறானவையுமாகும்."
பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்புக் குழு, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் குழு (CMEW), பவரல் (PAFFREL) அமைப்பு என்பனவும் வடக்கு கிழக்கு தேர்தலில் நடைபெற்ற வாக்குச் சீட்டு மோசடி தொடர்பில் இதுபோன்ற அவதானிப்புகளையே வெளியிட்டன. இம்மோசடிகள் விடுதலைப் புலிகளின் சார்பில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாகவே நிகழ்ந்தன.
-辍*
d
போர் நிறுத்தக் கண்காணிப்புக்
குழுவின் பாத்திரம்
ஸ்கன்டிநேவிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டுவரும் இன்றைய வன்முறைகளின்
மே 31 ஜூ ன்.06, 2007
செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்காத
ஒரு பார்வையாளர் மட்டுமே, கடந்த பத்து ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டப் பாதுகாப்புடன் செயற்படும் அதே நேரத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் உறுப்புரைகள் /12, 17, 2.1 * 12 இரு தரப்புகளும் 'எந்தவிதமான இராணுவத் தாக்குதல்களிலும் /臀 சகல விதமான இராணுவ /நடவடிக்கைகளும் முற்றுமுழுதாக
.நிறுத்தப்படவேண்டும் ހ
* 17 மற்றத் தரப்பின் கட்டுப்பாட்டுக்குள்
இருக்கக்கூடிய பகுதிகளுக்குள் ஆயுதங்களையோ,
வெடிமருந்துகளையோ, இராணுவத் தளபாடங்களையோ மறுதரப்பு கொண்டு செல்லக்கூடாது.
* 2.1 சர்வதேச சட்டத்தின்படி கப்பம் பெறுதல், சித்திரவதைகள், மிரட்டுதல், ஆட்கடத்தல், தொந்தரவு செய்தல் ஆகியவை உட்பட மோதல்கள், பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கை போன்றவற்றில் இருதரப்பும் ஈடுபடாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆகியவற்றை மீறிச்செயற்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இத்தகைய மீறல்கள் பற்றி பல தடவைகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அவதானத்திற்குச் சுட்டிக்காட்டி வந்துள்ள போதிலும் பயனேதும் ஏற்படவில்லை.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவானது, ஒரு குறிப்பிட்ட அரசியற் பணிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் அதிகாரமற்ற கைப்பொம்மையாகவே இயங்குகிறது. கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமது பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரமற்றவர்களாகவும், பொறிமுறையொன்று இல்லாதவர்களாகவும் சுயாதீனமான இயக்கமற்றவர்களாகவும் உள்ளனர். முறைப்பாடுகள் பற்றி விசாரிப்பவர்களாகவும் அதனால் அவற்றை தடுப்பதில் வல்லமையற்றவர்களாயுமே உள்ளனர்.
கண்காணிப் பணியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் இருப்பதன் காரணமாக, புலிகளுக்கு எதிரான முறைப்பாடுகளைச் செய்பவர்களின் விவரங்கள் புலிகளின் கைகளுக்கு கிடைத்துவிடுவதால் முறைப்பாட்டுக்காரர்கள் உயிராபத்தை எதிர் நோக்குகின்றனர். விசாரணைக் கட்டமைப்பு அப்படியே அர்த்தமற்றதொன்றாக இதனால் ஆகிவிடுகிறது. இக்காரணங்களால் கண்காணிப்புக் குழுவானது புலிகளுக்கு
எதிரான கட்டாயப்படுத்தி பணம் சேகரித்தல், தண்டப்பணம்
அறவிடுதல், வரி அறவீடு எனக் குறிப்பிடப்படும் சட்டத்திற்கு முரணான வசூலிப்பு ஆட்கடத்தல், வாகனக்கடத்தல் விடயங்களில் செயற்படமுடியாததாகிவிடுகிறது.
(இன்றைய கள யதார்த்தம்)
வடக்கு கிழக்கின் இன்றைய நெருக்கடிக்குக் காரணமாயுள்ளவர்கள் புலிகளே. 2006 யூன் மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு அணைக்கட்டினை மூடியமை, யாழ். குடா நாட்டினைக் கைப்பற்றும் நோக்குடன் 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி பாதுகாப்புத் தரப்பினர் மீதான தாக்குதல் மற்றும் ஏனைய தாக்குதல்களே இன்றைய வடக்கு கிழக்கின் நிலைக்குக் காரணங்களாகும்.
யாழ் குடா நாட்டிற்கும், அங்கிருந்தும் பயணம் செய்வதற்குள்ள ஏ 9 பாதை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டதாயினும், அரசாங்கம் கப்பல் மூலமாக பொருட்களை எடுத்து விநியோகிக்குமாறு தனியார் வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இவ்வாறு செய்யவிடாது புலிகள் அச்சுறுத்தல் விடுத்தனர். இது குடாநாட்டில் பொருட்களுக்கு ஒரு செயற்கையான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்களை அரசாங்கம் பட்டினிபோடுவதாகக் காட்டி சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரசாரம் முன்னெடுக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் என அவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் நிலைமையை கட்டுப்பாட்டினுள் ஓரளவுக்கேனும் கொண்டுவந்துள்ளன.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள்:-
எமது நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பங்கள்
அரசியல் தீர்வு குறித்ததாகவே இருக்கின்றது, ஐக்கிய இலங்கைக்குள் மாகாணங்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய கெளரவமான அரசியல் தீர்வு ஒன்றே இந்த விருப்பங்களாகும். வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிரந்தர இணைப்பு, அதனால் ஏற்படக்கூடிய ஒரு மொழிவழித் தமிழ் மாநிலம் என்பவற்றை ஏற்றுக் கொள்ளும் ஓர் அரசியற் தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஒத்ததாக இருக்கும். தமிழ் மொழியைப் பேசுபவர்களாகிய முஸ்லிம் மக்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண அலகிற்குள் தமது கலாசார, பண்பாட்டு, மத தனித்துவத்தைப் பேணும் வகையிலான அகச்சுயாதிக்க அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் நீண்டகால விருப்பினை கருத்திற்
தின
கொண்டே என்னால் வழிநடத்தப்படும் ஈபிடிபி இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஆரம்பத்தில் இருந்து தெளிவாக கூறிவந்துள்ளது. அத்தகைய ஒரு தீர்வு ஒன்று எந்தெந்த முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்பதை இங்கு விளக்கிக்கூற விரும்புகிறேன்.
ஈ.பி.டி.பி. கட்சி ஐக்கிய இலங்கையில் அனைத்துப் பிரிவினருடனும் சமாதான சகவாழ்வுக் கொள்கையையே முன்மொழிகிறது. நிரந்தரமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தில் சமச்சீரற்ற வகையிலான அதிகாரப் பகிர்வு அடிப்டையிலான ஆட்சி அலகு குறித்தும் மத்திய அரசில் அதிகாரப் பகிர்வு குறித்தும் ஈ.பி.டி.பி. நம்பிக்கை கொண்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில்
அரசாங்கங்களால் எமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை
நாம் மீள ஒப்படைத்தோம். எமது இத்தகைய முடிவானது எமது உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த முடியும்
முன்னெடுப்புகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம்.
இனப்பிரச்சினைத் தீர்வானது, புலிப்பயங்கரவாத விவகாரம் போலன்றி, நடைமுறைச் சாத்தியமான வழிகளால் அணுகப்பட வேண்டியது. இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால், அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் மூலமாகவே நடைபெற வேண்டியது என்பதில் ஈ.பி.டி.பி. நம்பிக்கை கொண்டுள்ளது. தெளிந்த தொலை நோக்குடனும், நடைமுறை சாத்தியமான கண்ணோட்டத்துடனும் எமது பிரச்சினைகளை அணுகினால் மட்டுமே எம்மால் நிம்மதியானதும், வளம் கொழிக்கும் எதிர்காலத்தை பெற்றெடுக்க முடியும், அரசாங்கத்தினால்
றாண்டுகால யுத்தம்
ளைப் பெரிதும்
பாதித்துள்ளது
ஜனநாயகத்திற்கும், அரசியல் பன்முகத்தன்மைக்கும், மனித உரிமைகளுக்குமான போராட்டத்தின் காவலனாக ஈ.பி.டி.பி. விளங்குகிறது.
இலங்கையின் புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதில் ஈ.பி.டி.பி. பெரும் பங்கினை வகித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரால் இலங்கை பாராளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. சந்திரிகா அம்மையாரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட யாப்பை ஏனைய கட்சிகள் பரிசீலனைக்குட்படுத்தாமலே நிராகரித்த போதும் ஈ.பி.டி.பி. ஆகிய நாம் அந்த யாப்பை பரிசீலித்தோம் அதிலிருந்த அடிப்படை குறைபாடுகளை அரசுக்கு எடுத்துச் சொன்னோம். அதற்கிணங்க நிலம், இயற்கைவளம், நிதிக் கையாளுகை, வெளிநாட்டு உறவுகள் என்பன போன்ற அடிப்படை விடயங்களை வலியுறுத்தி, 19 பக்கத்தில் எமது ஆலோசனையை அரசிடம் கையளித்தோம், அதை ஏற்றுக்கொண்ட அரசு யாப்பின் பின் இணைப்பாகவும் சேர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆயினும் துரதிர்ஷ்டவசமாக சிங்களவர், தமிழர் மத்தியிலான சில பிரிவினர்கள் தொடர்பான சூழற்பொருத்தம் வாய்ப்பாக அமையாத நிலையில் குறித்த அரசியலமைப்பு நிறைவேறாமல் போனது,
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஓர் உடனடித் தேவை என்பதிலும் அத்தகைய தீர்வு ஜனநாயகத்தையும், அரசியல் பன்முகத்தன்மையையும், மனித உரிமைகளையும் தாரைவார்த்துப் பெறப்படும் ஒன்றாக இருத்தலாகாது என்பதிலும் ஈ.பி.டி.பி. உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எப்பொழுதுமே எம்மால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தமிழ் மக்களின் நலன்களையே பிரதிபலித்து வந்துள்ளோம். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதற்கு விருப்பம் கொண்டுள்ள எந்தவொரு இலங்கை அரசாங்கத்திற்கும் எமது ஆதரவை வழங்கி வந்துள்ளோம். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டபோது, புலிகளிடமிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கென அவ்வப்போது ஆட்சியிலிருந்த
இனப்பிரச்சினைத் தீர்வானது, புலிப்பயங்கரவாத விவகாரம் போலன்றி, நடைமுறைச் சாத்தியமான வழிகளால் அணுகப்பட வேண்டியது. இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால், அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் முலமாகவே நடைபெற வேண்டியது என்பதில் ஈ.பி.டி.பி. நம்பிக்கை கொண்டுள்ளது. தெளிந்த தொலை நோக்குடனும், நடைமுறை சாத்தியமான கண்ணோட்டத்துடனும் எமது பிரச்சினைகளை அணுகினால் மட்டுமே எம்மால் நிம்மதியானதும், வளம் கொழிக்கும் எதிர்காலத்தைப் பெற்றெடுக்க முடியும். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தீர்வும் ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் முன்னிலையில் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
JLDGuli DUG
முன்னெடுக்கப்படும் எந்தவொரு தீர்வும் ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் முன்னிலையில் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
எனவேதான் நாம் மூன்று கட்டத் தீர்வினைச் சமர்ப்பித்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் நியாய பூர்வமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் அதேவேளை, இலங்கையின் ஏனைய சமூகங்களின் ஆதரவும் அதற்குக் கிடைக்கும்.
முதலாம் கட்டமானது, இலங்கை - இந்திய உடன்பாட்டின் மூலமாக பெறப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வடக்கு கிழக்கில் முழுமையாக அமுல் செய்வது வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் அரசியல் தலைமைத்துவம் ஆட்சி செய்யும் விதத்தில் செயற்படுத்துதல்,
இரண்டாவது கட்டத்தில் அதிகளவு அதிகாரங்களைப் பிரயோகிக்கக் கூடிய மையமாக வடக்கு கிழக்கு மாகாண சபையை மாற்றும் விதத்தில் அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் 13ஆவது திருத்தத்தினை வலுப்படுத்துதல், உடன் தேவைகளுக்கான பட்டியலுடன், மாகாண சபையின் பட்டியலை ஒன்றிணைத்து செயல்படுத்துவதன் மூலம் இதனை நிறைவேற்ற முடியும், இதனை அரசிலமைப்பின் எல்லைக்குள் நின்றபடியே சாத்தியப்படுத்தவும் முடியும்
மூன்றாவது கட்டமாக அமையப் போவது, அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழு
(APRC) மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பொது உடன்பாடு கண்டு இறுதியான அரசியற் தீர்வு ஒன்றைக் காணுதல் முதலிரண்டு கட்டங்களையும் நாம் அமுல் செய்வோமாயின் இறுதித் தீர்வை நோக்கி மிகச்சுலபமாக நாடு நகரும். இத்தகைய சூழலில் விடுதலைப் புலிகளின் அமைப்பும் சமாதான அரசியற் தீர்வொன்றினை ஏற்றுக் கொள்வதற்கான நிர்ப்பந்தம் உருவாகலாம்.
தமிழ் பேசும் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாக இடம் பிடித்துள்ள அபிலாஷைகள் குறித்து ஈ.பி.டி.பி. யினராகிய எங்களது மேலோட்டமான அரசியல் கண்ணோட்டம் இதுவாகும். "ஈ.பி.டி.பி. முன்வைக்கும் நடைமுறைத் தீர்வு" எனும் தலைப்பிலான இந்த அறிக்கையை உங்கள் எல்லோரினதும் பார்வைக்காக இங்கு முன்வைக்கிறேன்.
அனைத்துக் கட்சிகளின் குழு)
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன் முயற்சியினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும் அரசியற் கட்சிகள் முன் வந்துள்ளன என்பதை இக் கட்டத்தில் கருத்திற் கொள்ளுதல் முக்கியமானது. இதற்காக அவர் இரு குழுக்களை நியமித்துள்ளார். ஒன்று அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் குழு(APRC) . இன்னுமொன்று நிபுணர்கள் குழு. இக் குழு ஏற்கனவே தனது பிரேரணைகளை முன் பிரதிநிதிகள் குழு தனது இறுதி ஆவணத்தைத் தயாரிக்கும் நிலையில் உள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் இந்த அரிய சந்தர்ப்பத்தை சரிவரப்பயன்படுத்துவதும் பற்றிக்கொள்வதும் அவசியமாகும். இது போன்ற சந்தர்ப்பங்களை நிராகரிப்பது எமது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
இறுதியாக.
இலங்கை மக்களாகிய சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்போர் கடந்த கால் நூற்றாண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், யுத்தம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பலிகொண்டு விட்டது. யுத்தம் பல்லாயிரக் கணக்கில் விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள், அகதிகளெனப் வகை தொகையின்றி உருவாக்கியிருக்கிறது. உடைமைகளுக்கான அழிவு பாரியது. எமது மக்களின் துயரங்களுக்கு ஒரு முடிவு காண வேண்டியது அவசியமாகும். தலைவர்கள் என்ற வகையில் குறுகிய கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தூர நோக்குடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும். எமது வரலாறு மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றது. இதனைப் பற்றிப் பிடித்துக் கொள்வது தமிழ்த் தலைமைகளை பொறுத்த விடயமாகும்.
இத்துடன் இந்த உரையை நான் பூர்த்தி செய்கிறேன்.
(முற்றும்)
Page 8
|shi GUÉCUBUITUITBOU கருத்தை OBIEDLDÜÜTÜ
SJGDRIU ŝia lsöhlhs BUITUITL BAIGUT GBUIULIQIBñ5 (81605 ( UITÜĞÜBÉBUTÜ. UUSIEURIBüg GUGTB6äi முறைக்கு தி ஆயுதம் ஏந்திப்
யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி போன்றவர்கள் கொண்டிருந்த u# ་་ཆག་མ་ཟིན་ཙམ་༅ (ii]] கருத స్టో: :* ரிச்சலை செயலாகவே கருதப்படுகின்றது. புலிகள் GEDDULSGI
அமைப்பும் பெண்களை ஆரம்பங்களில் இது கொடுத்திருந்தது. (ÜUT6 F
போன்ற வழமையான செயல்களுக்கே
பயன்படுத்தி வந்திருந்தனர். ÖIDDÜL G
பெண்கள் ஆயுதம் ஏந்திப்போராடுவது
யார். இந்த செல்வி என்பதை பார்ப்பதற்கு முன்பாக தேசிய
லைப்போராட்டக்கில் ', தவறு என்ற கருத்தைல்ேகள் Oglii i குறித்த பார்வையை செலுத்த அமைப்பினர் கொண்டிருந்தனர். ஏனைய GEGUÉE வேண்டியுள்ளது. ಹೆಣ್ಣು அமைப்புகள் பெண்களும் ஆயுதம்
ஏனெனில் செல்வியும் இதுகுறித்த ஏநதீப் போராட வேண்டும் எனறு கருதி குறிப்பாக ஈ.பி.ஆ அரசியல் பார்வையோடுதான் இறுதிவரை செயற்பட்டிருந்த போது புலிகள் அதை இது தொடர்பாக அத் வாழ்ந்தவர். 91 இல் புலிகள் ஏளனமாகப பார்த்திருந்தனர். செலுத்தியிருந்தது. 6 அமைப்பினரால் கடத்திச்செல்லப்பட்டு அப்போது புலிகளின் அரசியல் ஆயுதமயப்படுத்தும் தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். பின் துறைப்பொறுப்பாளராக இருந்தவர் திலீபன். நடைமுறைப்படுத்திக்ே அவர் சிறைக்குள்ளேயே ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள் அமைப்பினர். கொல்லபட்டுவிட்டதாகச் செய்தி குறித்து நக்கலும் நளினமுமாக கருத்துக் வந்திருந்தது. கூறுவார். ( பாலஸ்தீனத்தில்
அந்த சூழலில் ழரீலங்கா அரச ( ஈழப்போராட்டத்தில் பெண்கள். ) படையினர் ஆண், பெண் வேறுபாடின்றி 77 இல் ஈரோஸ்
அனைவரையும் கொன்று குவித்து பாலஸ்தீன விடுதலை
ஒரு தேசிய விடுதலைப்போராட்டத்தில் வந்தனர். பெறுவதற்காக அரசிய பெண்களின் பங்கு என்பது அன்றைய அரச பயங்கரவாதத்திற்கு கொண்ட இளைஞர் கு போராளிகளுக்கு శిఖL தைதது எதிராகவும் பெண்களின் சமுக ஒடுக்கு பாலஸ்தீனத்திற்குச் ெ கொடுப்பது, காயபடட போராளிகளுக்கு முறைக்கு எதிராகவும் பெண்கள் ஆயுதம் பத்மநாபா, டக்ள முதலுதவி శ్లోజితమిg அளிப்பது, சமையல ஏந்திப்போராட வேண்டும் என்ற உமா மகேஸ்வரன், 8 வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது என்றுதான் கருத்தியலை சில அமைப்புகள் 30 போராளிகள் பால சிலர் கருதியிருந்தனர். கொண்டிருந்தன. சென்றிருந்தனர்.
பிரியோ அடித்த கொள்ளைகள் முன்வைத்தார். அந்தக் இருப்பதாக செய்திகள் பற்றிய விரிவான பல செய்திகளை குறசசாடடில, கலகககாராகளுககு வெளிவந்தன. அம்பலப்படுத்தினார். மாளிகை, பணம் கொடுப்பது, மக்களுக்கு இச் செய்திகளைக் நீச்சல் குளம், விமான நிலையம், அத்தகையவர்களுக்குப் பதவி கேட்க ஆர்வமாக இருந்த போதும்
வழங்கியது, அவரது 180 ஏக்கர் பிடலை நினைத்துக் கவலையாக
பழத்தோட்டம், நகைகள் என்பவை தொடர்பான மோசடி விபரங்களை புள்ளிவிபரங்களுடன் வெளியீட்டார். இதற்காக பிடலின் நண்பர்கள் இரவு பகலாக உழைத்தனர். இந்த புள்ளிவிபரங்களை மேடைகளில் பேசியபோது மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் பிரீயோ அசைந்து கொடுக்கவில்லை. ஆகவே மாற்று வழியாக பிரீயோவை எதிர்கொள்ள மேற்படி விபரங்களை புகைப்பட ஆதாரங்களுடன் அரசின் டிரிப் யூனிலில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சமர்ப்பித்தார்.
இருந்தது. பிரியோவினது கைக்கூலிகளால் நாளையோ, நாளை மறுதினமோ பிடல் கொலை
நிலம் 1944 ஏக்கராக
lisij in
செய்யப்படலாம் என்று மக்கள் கூறினர்.
பிரியோவுக்கு பிடல் மீது கோபம் அதிகரித்திருந்த போதும் தேர்தல் காலத்தில் எதையாவது செய்தால் அது தேர்தல் முடிவுகளில் எதிர்மறையான விளைவைக் கொடுத்துவிடும். அனுதாப அலை ஆர்தோடாக்சோ கட்சியின் பக்கம் திரும்பி விடும் என்பதால் பிடலின் பிரச்சினையை கையாளுகின்ற வேறு வழிகளைத் தேட முற்பட்டார்.
பிரியோவின் மோசடிகளும், குற்றங்களும் அம்பலமாகிக் கொண்டிருந்ததால் மக்கள் பிரியோவின் மீது எதிர்ப்புக் காட்டத்
தனித்தனியாக ஐந்து விரிவடைந்திருப்பது என்பவற்றை
குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கியிருந்தார். இந்தக் தொடங்கினர். இந்த நிலையை சமர்ப்பிக்கப்பட்டபோது அதற்கு குற்றச்சாட்டுக்கள் வானொலியில் ஒரு பட்டிஸ்டா தனக்குச் சாதகமாக நான் குற்றம் சாட்டுகிறேன் என்று எழுத்துக்கூட விடுபடாமல் எப்படிக் கையாள்வது என்பதை ஒரே தலைப்பையே இட்டார். 1952 வாசிக்கப்பட்டது. இந்தக் திட்டமிட்டு அதற்கான நேரத்தை பெப்ரவரி 19இல் ஆறாவதாகவும் குற்றச்சாட்டுக்களால் பிரியோ அரசு எதிர்பார்த்துக் காத்திருந்தார். பிடல்
ஒரு குற்றச்சாட்டையும் பிடல் மீது கொலை வெறியோடு தனது பிரசாரத்தில் முழு
২য় தின
l
ஆனாலும் அந்த குழுவில் அன்றைய சூழலில் பெண்கள் எவரும் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கவில்லை. 84 இல் மீண்டும் ஒரு தடவை பாலஸ்தீனத்தில் ஆயுதப்பயிற்சி பெறும் சந்தர்ப்பம் ஈழப்போராட்ட அமைப்புக்களுக்குக் கிடைத்திருந்தது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அங்கம் வகித்திருந்த பாலஸ்தீன மக்களுக்கான விடுதலை முன்னணி அமைப்பின் ஒளடாகவே அந்த அரிய வாய்ப்பு கிட்டியிருந்தது. அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜோர்ஜ் அபாஸ் என்பவர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் அமைப்புகள்கள் தங்களது உறுப்பினர்களைப் பாலஸ்தீனத்திற்கு ஆயுதப் பயிற்சிக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
புளொட் அமைப்பின் போராளிகளை பாலஸ்தீனத்திற்கு தலைமை தாங்கி அழைத்து சென்றவர் அந்த அமைப்பின் உப தலைவராக இருந்த மாணிக்கதாசன் அவர்கள். இதே அணியோடுதான் மாணிக்கதாசனும் பாலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்திருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பிரதம தளபதியாகவும் அரசியல் பீட உறுப்பினராகவும் அப்போது இருந்தவர் இன்றைய ஈ.பி.டி.பி தலைவரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.
அவரே தமது உறுப்பினர்களைப் பாலஸ்தீனத்திற்கு அழைத்து சென்றிருந்தார். 11 ஆண் போராளிகளும் 3 பெண் போராளிகளுமாக 14 போராளிகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாலஸ்தீனம் நோக்கிச் சென்றிருந்தனர்.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் விமானநிலையத்தை சென்றடைந்த இவர்களை அங்கிருந்து பாலஸ்தீன போராளிகள் தங்களது தளத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். டக்ளஸ் தேவானந்தா தான் கொண்டு சென்ற உறுப்பினர்களை அங்கு ஒப்படைத்திருந்தார்.
ஏற்கனவே பாலஸ்தீன பயிற்சியாளர்களோடு பரிச்சயப்பட்டிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அதை
ஆயுதம் | ÜGI GID | Lõõi TÍLEÚ GHEDIDULESI |UGÜ GİBölü
என்று கருதி BUITE LIGGGTT SIGUILDITEGÜ dil diff கு எதிராகவும் tUDES GÉIG bs |s| UITUITL BRUGTÖBB BURDA) fia)
SITGÜLQUÉBEN. ÜCÜGTGGTG. | STUUTE ÉGODEDU ÍBÉl
ர்.எல்.எவ், அமைப்பு க அக்கறையை பண்களையும் ட்டத்தை காண்டிருந்தனர் அந்த
ஈழப்பெண்கள்.
அமைப்பின் ஊடாக
இயக்கத்திடம் பயிற்சி
6) விழிப்புணர்ச்சி விட அவர் அழைத்துச் சென்றிருந்த நழு ஒன்று போராளிகளில் பெண்களும்
சென்றிருந்தது. அடங்கியிருந்ததால் உள்ளம் பூரித்து ாஸ் தேவானந்தா, வரவேற்றிருந்தனர் பாலஸ்தீனப் போராளிகள்.
Fங்கர் ராஜூ போன்ற ஸ்தீன பயிற்சிக்காக
பாலஸ்தீன மக்களுக்கான விடுதலை முன்னணியினர் புரட்சிகரமான சிந்தனைப் போக்குடையவர்கள். அந்த அமைப்பில்
பெண்களும் பாரிய அளவில் ஆயுதப்போராளிகளாக இருந்தனர்.
டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், போராளிகளில் பெண்களும் அடங்கியிருந்ததால் பாலஸ்தீன போராளிகளுக்கு அந்த அமைப்பின் மீது ஒரு பிடிப்பு பிறந்து விட்டது. இரு அமைப்புகளுக்கு மிடையிலான பிணைப்பு மேலும் இறுக்கமாகிக்கொண்டது.
ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய
பெண்கள் எழுச்சி.
ஈழ விடுதலைப்போராட்ட அமைப்புகளுக்கு அப்பால் ஆயுதப்போராட்ட வரலாற்றிற்கு முன்பும் தமிழ் பெண்கள் மத்தியில் புரட்சிகரமான சிந்தனைகள் இருந்ததற்கான வரலாறுகளும் உண்டு.
இலங்கையின் இடதுசாரி கட்சிகளோடு அப்போது பெண்களும் இணைந்திருந்தனர். அவர்களில் தமிழ் பெண்களும் கணிசமான அளவினர் இந்திருக்கின்றார்கள். ஆரம்பங்களில் பாரம்பரிய இடது சாரிக்கட்சிகள் ஆயுதப்போராட்டத்தின் முலம் ஒன்று பட்ட இலங்கைக்குள் புரட்சி நடத்துவதுதான் தமது நோக்கம் என பிரகடனப்படுத்தியிருந்தனர்.
ஆனாலும் அதற்கான் நடைமுறை வேலைத்திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை. அரசியலில் அவர்கள் காட்டிய அக்கறையினை ஆயுதப்பயிற்சியில் அல்லது ஆயுத நடவடிக்கையில் காட்டியிருக்கவில்லை.
ஆனாலும் புரட்சிகர எண்ணக்கருத்தினை அந்த அமைப்பிற்கு ஒளடாக தமிழ் பெண்களும் கொண்டிருந்தனர் என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
வேதவல்லி கந்தையா?
1980 களின் ஆரம்பம் என்று கூறலாம், அப்போது வேதவல்லி கந்தையா என்ற பெண்ணின் பெயர் பிரபல்யமாகப் பேசப்பட்டிருந்தது.
(GFTifth GİT GÜTLLIBID.)
வந்தது.
அது ஆவேசப்பட்ட இளைஞர் கூட்டத்தின் அவசரப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடியவர்களாகவும்
ஈடுபாட்டுடன் இருந்தார். கூறுகையில் அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதங்கள் போடுவதையும் பீடல் ஒரு பிரசார பாணியாக செயற்படுத்தினார். அநேகமாக பிடல்
ஏற்கத் தொடங்கிவிட்டேன்.
தங்கியிருந்த முன்று காலப்பகுதியின் போதே நான் மார்க்சீய வழியை
அமெரிக்காவை எதிர்த்து நிற்க ஒரு
லட்சியம் தேவை என நினைத்த போது, எனக்குப் பேராயுதமாக மார்க்சீயம்தான் بیبیسی
தோன்றியது என்று
கூறியுள்ளார். இதேபோல்
g கியூபா
శిః% "", கம்யூனிஸ்ட்
ÕLEJ
வெற்றி பெறுவார். ஆர்தோடாக்சோ கட்சியும் நிச்சயம் வெற்றிபெறும்
கட்சியில் சேராததற்கு அவர்கள் கடைப்பிடித்த பழமைவாத
என்று ஆருடங்கள் கூறப்பட்டன. பட்டிஸ்டா இவை எல்லாவற்றையும் தவிடு, பொடியாக்கி விட்டு தனது சதியைச் செய்யப் போகிறார் என்பது எவரும் எண்ணி இருக்கவில்லை.
1950 முதல் 1982 வரை நடந்த அரசியல் வளர்ச்சிப் போக்குகளை ஆய்வு செய்த அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் சிலர், பிரீயோன் ஆட்சியை பட்டிஸ்டா சதிமுலம் கவிழ்க்காது அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடந்திருந்தால் அதில் ஆர்தோடாக்சோ கட்சி வெற்றிபெற்றிருக்கும். அக்கட்சியில் முக்கியஸ்தராக செயற்பட்ட பீடலும் வெற்றி பெற்றிருப்பார். ஒருவேளை இவை நடந்திருந்தால் பிடல் புரட்சிக்குழுவை நிறுவியிருக்கமாட்டார். கியூபாவும் மார்க்சீய முகாமிற்குள் தள்ளப்பட்டிருக்காது என்று கருத்துக் கூறியுள்ளனர்.
இந்தக் கூற்றுக்கு பீடல் பதில்
DUEUR
கூறியுள்ளார்.
1950 முதல் 52 வரை
விடுபட்டவராக
பொதுப்போராட்டங்களிலும்,
கடுமையான பிரசாரத்திலும்
கண்டார்.
நடைமுறையே காரணம் என்றும்
குடும்பவாழ்க்கையிலிருந்து முற்றிலும்
வழக்குகளிலும் ஈடுபட்டார். தவிரவும் வானொலி, பத்திரிகை ஆகியவற்றிலும்
ஈடுபட்டார். கூடவே ஆர்தோடாக்சோ கட்சியின் இளைஞர்களைப் புரட்சி புரட்சி புரட்சி ஒன்றே வழி என்று உரக்கப் பேசவைப்பதிலும் வெற்றி
1950 முதல் 52 வரையான
பிரியோவின் அரசிடமிருந்து ஆட்சிரயை பட்டிஸ்டா கைப்பற்றிக் கொண்ட காலம் வரையில் பிடல் புரட்சிக்காகத் தன்னைத் தயாரித்துக் கொண்ட முறையும், மிக நம்பிக்கைக்குரிய இளைஞர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்தமுறையும் ஒரு திட்டவட்டமான பாதையில் முன்னேறி
அவர்கள் இருக்கவில்லை.
பிடலின் புரட்சியைப் புரிந்து கொண்டு புதிதாகப் பலர் இணைந்து கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதற்கு ஒரு ஸ்தாபன ரீதியான அமைப்புமுறை கொடுக்க வேண்டுமெனவும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதன் வெளிப்பாடாக ஜூலை 26ஆம் இயக்கம் உருவானது. பின்னர்
LIGADIDIT 66î'L
s கேது
பிடலிஸ்டாக்களின் குழு வளர்ந்த கதையும் புரட்சிகரமானது.
பெரல்பா ஹெர்னான்ட்ஸ் என்ற பெண்மணி பீடலை விட ஏழு வயது முத்த - வழக்குரைஞர்.
(அசத்தள் தொடரும்)
CID. 31 - go 63.06, 2007
Page 9
அதன் பின் நடக்கவில்லை. நேரங்களையும் அவர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள். தாக்குதல் திட்டம் திறமையான நடத்துவதற்காக அடுத்த நாள் இரவும் அவர்கள் வந்து ரோந்து பாரததாரகள.
அவர்கள் மிகவும் சரியாக திட்டமிட்ட தாக்குதலை நடத்த வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலப்படக்கூடியதாக இருந்தது. மிகவும் துல்லியமாகத் துப்பறிந்து கொண்டு வந்து சேர்ந்தார்கள் வியட்கொங் இராணுவச் சிப்பாய்கள். அவர்களின் தகவலையும் அவர்களின் அனுமானத்தையும் வைத்துத் தாக்குதல் திட்டம் வியட்கொங் இராணுவத் தளபதியால் தீட்டப்பட்டது. இரவில்தான் தாக்குதலைத் தொடர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இரவில் தாக்கும்போது உயிரிழப்புக்களைக் குறைக்கலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். அதன்படி முதலில் சினைப்பர் ரக துப்பாக்கிகளைப் பாவித்து முன்னரங்க காவல்
|- - - - - ဦးနှီ ణ நிலையில் இருக்கும் அனைவரையும் சத்தம் இல்லாமல், முகாமை உஷார்படுத்தாமல் சுட்டு வீழ்த்திவிட்டு முகாமினுள் நுழைந்து வெறித்தனமாக முதலில் துப்பாக்கிகளைப் பாவிக்காமல் கூரிய கத்தியைப் பாவித்து வேட்டையைத் தொடர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்களும்
கொள்ள உடன்பட்டார்கள்.
ஒவ்வொரு வியட்கொங் இராணுவத்தினரும் தமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை மிகவும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற
நிலைப்பாட்டில் இருந்தார்கள்.
.2.அவர்களின்
திட்டத்தின்படியே 20: திட்டம்
தொடங்க நாள்
இ ஓட்டைகள் எதுவும்
. தென்படவில்லை. குறித்தநாள் இரவு வியட்கொங் காட்டுப்பகுதியில் அமெரிக்கக் கூட்டுப்படைகள்
இடத்தில் வியட்கொங் சினைப்பர் தாக்குதல் படையினர் அணிவகுத்தனர். மரங்களின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு தங்கள் துப்பாக்கிகளையும் மரக்கிளைகளுக்குள் மறைத்து வைத்திருந்தார்கள். பார்த்தால் மரக்கிளை போல் தெரிவது போல் செய்து கொண்டார்கள். மேலும் சிலர் மரங்கள் போல் பக்கங்களில் நின்றார்கள். அவர்கள் ரோந்து வரும் அமெரிக்க கூட்டுப்படையினரைத் தாக்குவதற்காக இருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் காட்டுப்பகுதிக்குள் ரோந்து வரும் அமெரிக்க கூட்டுப்படையினரைத் தாக்கினால் சரி என்று
அவர்களின் கட்டளை. சத்தம் இல்லாமல் வரும் 5 பேரையும் தாக்குவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். பின்னால் இருந்து ஒவ்வொருவராக வெட்டினால் சரி என்று முடிவெடுத்தார்கள். இவர்களின் தாக்குதல் முடியும் வரை வியட்கொங் இராணுவத்தினர் முன்னேறாமல் இருந்தார்கள். முனனரங்க தாகசூதல நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை அனைத்து வியட்கொங் இராணுவத்தினரும் பதுங்கியிருந்தார்கள். தொலைத் தொடர்புகருவியின்’உதவியுடன் முன்னரங்க நிலையில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். குறித்த நேரத்தில் ரோந்திற்கென்று அமெரிக்கக் கூட்டுப்படையினர் வந்து கொண்டிருந்தனர்.
பாதுகாப்புக்குள். 6ஆம் பக்கத் தொடர்ச்சி
செய்யப்படுமெனவும் கூறப்பட்டதோடு என்ற அவசர அழைப்பு இலக்கமும்
முக்கியஸ்தர்களுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகளும், எச்சரிக்கைகளும் தெரிவிக்கப்பட்டது. தலைநகரின் பாதுகாப்பு இராணுவக் கட்டமைப்புக்கு கொண்டுவரப்பட்டு பலப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அதை நெறிப்படுத்துபவர்களாகவும், செயற்படுத்துபவர்களின் பின்னணியிலும் இராணுவ பிரசன்னம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தேடுதல்கள், பரிசோதனைகள், கைதுகள் என்பன முன்னரை விடவும் தீவிரமாக்கப்பட்டது. கொழும்புக்குள் சாதாரண ஒருவர் வந்து போவதற்கே யோசிக்க வேண்டியிருந்தது. நெருக்கடிகள் தீவிரமடையவும், பதுங்கியிருந்த புலிகள் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தனர். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து இரண்டாவது தடவையாக அனுப்பப்பட்ட தற்கொலையாளியின் கைது, துறைமுகம், பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை ஆகிய பகுதிகளில் தகவல் சேகரிப்பதற்காக நடமாடிய புலிகளின் கைது என்பன நடைபெற்றன.
இந்த நிலையில் கால் நடையாகவும், வாகனங்களிலும் சற்று கவனம் எடுக்கப்பட்டபோது,
படையினரின் உஷார் நிலையில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தவும், வன்னியில் தொடரும் அரசின் விமானத்தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கமாகவும், சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்பவுமாக 28.03.07 அன்று அதிகாலை 12,40க்கும் - 123க்கும் இடைப்பட்ட அதிகாலைப் பொழுதில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள படையினரின் விமானத்தளம் மீது புலிகளால் சிலிம் ரக இலகு விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இத் தாக்குதல் நடத்தப்பட்ட போது முதலில் எவரும் நம்பவில்லை. எனினும் அரசு, புலிகள் விமானம் கொண்டு தாக்கியதாக அறிவித்தது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயங்கரவாத எதிர்ப்புகள், ராடார் கருவிகள் எதிர்ப்பு விமானச் செயற்பாடுகள் என்பன போன்ற பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்தன. இதுபற்றி 27.03.07 அன்று ஜனாதிபதி தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அரசு கவனம் எடுத்து வருவதாகவும் இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் ஏற்பாடுகள்
60, 31- ಇಲ್ಲಾ (ಸೆ.06, 2007
வழங்கப்பட்டு சந்தேகத்துக்கிடமான விமானங்கள் தொடர்பில் பொதுமக் அறியத் தருமாறும் கூறப்பட்டது. மச் மத்தியில் எழுந்த அச்சத்தை நிரந்தரப்படுத்தவும், எச்சரிக்கைச் செயற்பாடாகவும் ஒரு மாத இடைெ 28-04-07 அன்று இரண்டாவது தடவையாகவும் புலிகள் விமானத் த நடத்தினார்கள், முத்துராஜவெலவி கொலன்னாவவிலும் புலிகள் விமானத்தாக்குதல் நடத்தினார்கள் தாக்குதலின் நோக்கம் பொருளாதா அழிக்கும் நோக்கம் என்று கூறப்பட் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஆகாயத்தையே பார்த்துக் கொண்டி நிலையில் 24-06-07 அன்று கொழும் துறைமுகப் பகுதியில் ரெக்ளமேஷன் இராணுவ பஸ் வண்டியை இலக்கு புலிகளால் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஒரு படைவி பலியானதுடன் முன்று படையினர் உ ஆறு பேர் படுகாயமடைந்தனர். அே 28.05.2007 அன்று மாலை 5.40 மணி இரத்மலானை பெலக்கடைச் சந்தியி அதிரடிப்படையினரின் ட்ரக் வண்டிை இலக்கு வைத்து கடையொன்றின் பெயர்ப்பலகைக்கு பின்னால் மறைத் வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண் வெடித்ததில் ஒரு அதிரடிப்படை வீர பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் வரை படுகாயமடைந்தனர். இப்போ:
o
தின
டாக்டர் மந்திரயோகிமந்திரயோகசக்தி
அற்புத நாடிசாஸ்த்திர மருந்து மந்திர வசியயந்திர மனோதத்துவ மர்ம மருத்துவங்களினால் காரணமறிந்து தீயசக்திகளை தீமைகளை தடைகளை விலக்கி காவல்செய்து தீராத மனம்சார்ந்த உடல்நோய்கள் கணவன் - மனைவி, குடும்ப பிள்ளைகள் பிரச்சினைகளைத் தீர்த்து வெறுப்பவர்களை வேண்டியவர்களை உறவாக்கி பிரிந்தவர்களை காதலர்களை ஒன்றுசேர்த்து மறக்க வேண்டியவைகளை மறப்பித்து தாம்பத்திய உறவு பாலியல் உடல் மனநல குறைபாடுகளை நிவர்த்திசெய்து உடல் மனசக்தியும் காரியங்களில் வெற்றியும் பெற்று வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால், தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கிருந்தபடியே அற்புதசக்திகளினால் வேறுசில கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்றி அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமைத்து மகிழ்ச்சியாக வளமாக வாழுங்கள். சித்தர் பரம்பரை டாக்டர் மந்திரயோகி,
oF. or. T. MYLvao ANAM -- RhMD, (A.D.P C) (sassirrirassaais)MBIB Sh. (asföygäujirr). GURUSACKTHY CENTRE - و 1 265521-060حے 2NO77-30811 OO, Y E
எண்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கின்றதோ, அதைப் போன்று கற்களுக்கும் நன்மையளிக்கும் சக்தி இருப்பதை நம்முன்னோர்கள் அறிந்தே அதை நகைகளாக்கி அணிந்து வந்துள்ளனர். அதைச் சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து யாருக்கு எந்தக் கல் நற்பலனை அளிக்கும் என்பதைக் கண்டறிந்தனர்.
தற்போது ஆங்கிலேயர்கள் கல் வகைகளை அணிவதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நான் ஒரு சமயம் சிங்கப்பூரில் சீன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்பொழுது அமெரி
ன் 1000 சிங்கப்பூர் டாலர் பார்த்தவர்கள் மோதிரத்தின் iன? என்று கேட்டதற்கு ஒரு இலட்சம் சிங்கப்பூர் iறு அவர் அளித்த பதில் எல்லோரையும் அதிர
இராணுவத்தினர் மெல்ல அசைந்து அவர்களின் பின்னால் சென்றார்கள். முதலில் பின்னால் சென்ற ஒருவனை மிகவும் துல்லியமாகத் தாக்கினான் ஒரு வியட்கொங் படைவீரன், அவனின் கழுத்தைக் கூரிய சயனைட் தடவிய கத்தியின் உதவியுடன் வெட்டினான். சத்தம் எதுவும் இல்லாமல் அவன் இறந்தான். முன்னால் சென்றவர்கள் அவனைத் தேடவில்லை. அவர்களின் பாட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அதே போல் ஒவ்வொருவராக போட்டுக் கொண்டு வந்தார்கள் :గళ్లు: 棘 கடைசி தோழர்களின் ந்துவிட்டது என்றும் கூறுகின்றனர். ရွှံ့နှဓား၊r၍ எண் 3355 LD (585LbTLD6) 3(hLDLL UTT3535T601. భశ్లేట్ల ৪: ব্লগ: * স্ট্রে
o: ரதத ಙ್ : ಙ್ தரும்: காணமுடியவில்லை. இவர்களுக்கு என்ன ஆனது நான எழுதிய அ 1ಣ್ಣLDತಿ! ககும அதச கறகள என்று தெரியாமல் அவன் வந்த பாதைவழியாக தகத்தின் வாயிலாகக் கற்களைப் பற்றிய சிறநத திரும்பச் சென்றான். ஒரு இடத்தில் தனது i தோழன் ஒருவன் இறந்து கிடப்பதைக் கண்டான். ஏதோ விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த அவன் திரும்ப முகாமிற்கு ஓட முற்பட்டான். அதன்கிடையில் அவனையும் கற்களில் மோதிரம் செய்வோர், கை விரலில் படும்படி வெட்டினார்கள். ஒருவழியாக ரோந்து அணியவேண்டும் எண் கணித முறைப்படி பிறந்த திகதி நடவடிக்கையில் இருந்து அவர்கள் தீப்பினார்கள் எண்களுக்குப் பொருத்தமான கற்களை மட்டும் அணிய இனி மிகவும் வேகமாக தாக்குதலைத் தொடர வேண்டுமே தவிர, அழகுக்காக பொருத்தமற்ற கற்களை வேண்டும் என்று முாகமின் வாயிற் கதவில் - நின்ற ஒவ்வொரு படையினராக சினைப்பர் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு வந்தார்கள். கடையில் கடமையில் இருந்த அனைவரையும் சினைப்பர் துப்பாக்கிதாரிகள் மிகவும்
மரங்கள் போல் நின்ற வியட்கொங்
துல்லியமாக சுட்டார்கள். (தொடரும்)
116 மீண்டும் தலை நகரின் பாதுகாப்புத்
தொடர்பில் பலப்படுத்தல்களும், பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 3ள் வாகனப் பரிசோதனைகள் கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்தாலும் புலிகளின் தாக்குதல்களும் தொடர்ந்த ாக்குதல் வண்ணம் இருக்கின்றன. என்ன காரணம், yib, பாதுகாப்புத் தொடர்பில் உண்மையில்
எத்தகைய நடவடிக்கைகள், வியூகங்கள் 戀 இத் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்படும் த்தை திட்டங்கள் சரியாக தன்மையையும் கொடுக்க வல்லது நீலக்கல் இதை சனி து. அமுல்படுத்தப்படுகின்றதா? அப்படி |ஆதிக்கம் கொண்ட 8 எண்காரர்களே அணிய வேண்டும்.
அமுல்படுத்தப்பட்டால், எங்கே தவறு நடக்கிறது. பாதுகாப்புச் செயற்பாடுகளை -
அதோடு குற்றமற்ற நீலக்கல் அணியவேண்டியது அவசியம் கட்டளைகளுக்குப் பிறகு கண்காண்ப்பவர்கள்
தவறாக அணிந்தால் பலன் தலைகீழாக மா
� -- 16 நூல் உள்ள கற்கள் கிடைத்து 8 எண் யார் அல்லது பாதுகாப்புக்குப் பொறுப்பான 羲 ইষ্ট :* பகுதி தரப்புகளின் கவலையினமான செயற்பாடால்? அணிந்தால் மிகச் சிறப்பாகும் விலை உயர்ந்தவை.
நந்த
வதது ܕܩܪܬܰ MOTSGIT IT? 696
: வெளி நீக்கல் LIL- தடவை சொன்னது போல் 9. படையின் மேற் குறிப்பிட்ட நீலக்கல்லி தன்மையைக் கொண்டே பாதுகாப்புச் செயற்பாடுகள் ஒரு வரம் இந்தக் கல்லை 4 எண்காரர்களே அணிய வேண்டும் பளவில் அல்லது இரண்டு வாரத்துக்குத்தான் இதிலும் 6 நூல் உள்ள கல் உள்ளது. இது சூப்பர் பவர்
செம்மையாக அமுல் படுத்தப்படுகிறதா கொண்டவை. விலை உயர்ந்தவை. விசேட என்ற கேள்விகள் பதிலில்லாமலே 懿鹅
நீளுகின்றன. இன்னொரு தாக்குதல் இதன்
நீளத்தை அதிகரிப்பதோடு பாதுகாப்பு pl பலப்படுத்தலையும் கேள்விக்குள்ளாக்கும். 鹦 5 அரசின் கவனம் இந்தக் கேள்விகள் மீது 5. jib 7 திரும்பி, பாதுகாப்புக் குறைபாடுகள் 48Guy தீர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படுமா?
()0) |
DUU
Page 10
Page 11
உலகிலேயே மிக அரங்கில் தயாரிக்கப் | வெட்டி, அதன் இடைய | இந்த சான்ட்விச் இ f மேற்கு உலக
சீட்டு விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் அட்டைகளைப் பயன்படுத்தி அரண்மனையொன்றினை அமைத்து உலக சாதனையொன்றை و و வாக்கியுள்ளார் பிரையன் பேர்க் என்ற அமெரிக்கர். சீட்டு அட்டைகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை வடிவம் இதுதான். வோல்ட் டிஸ்னியின் அற்புத உலகம் அமைந்திருந்த பகுதியில் ஒரு மாத |Է: காலமாக முயற்சி செய்து இந்த அரண்மனையை உருவாக்கினார் பேர்க் | மூவாயிரம் மாடிகளைக் கொண்ட அட்டைகளால் உருவாக்கப்பட்ட இந்த | அரண்மனையை உருவாக்குவதற்கு பிசினையோ அல்லது ஒட்டுவதற்குப் | பயன்படுத்தப்படும் ரேப்புகளையோ பாவிக்கவில்லை. 14 அடி 2) LLLJJ(UPID | 14 அடி சதுரமும் கொண்ட இந்த அரண்மனைக்குள் அகழிகளையும் அவர் உருவாக்கினார். இவரின் மாளிகைக்குள் அணிலொன்று ಛೀಳ್ಗತಿ மாளிகையின் ஒரு பகுதியைச் சேதமாக்கி விட்டது. _ ஹொலிவூட் திரைப்படா
கப்டன் ரொப் என்று
3. ః 6ረ
முதியவரால்கூட சாதனை நிகழ்த்த முடியுமென்பதை நிரூபித்திருக்கிறார் 57 வேர்ஜினியா விஞ்ஞ வயதான மன்யித் சிங், 75 தொன் எடையுள்ள, 4 பயணிகள் பயணம் செய்யக் |யகத்துக்கு வெளியே பார் கூடிய விமானமொன்றினை தனது காதுகளில் கட்டி இழுத்திருக்கிறார் இந்த பலே பூமியைப் போல் சுழன்று ஆசாமி. டெர்பியிலுள்ள கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இந்த சாகஸ அடி விட்டமும் 29 தொன் நிகழ்ச்சியை அவர் புரிந்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு மீற்றர் தூரத்திற்கு இந்த |யூகோள வடிவம் ஒவ்வொ விமானத்தை அவர் இழுத்துச் சென்றிருக்கிறார். மனதைக் கட்டுப்படுத்தும் துணிச்சலும், தடவை 24 பாகையில் உடலில் பலமும் இருந்ததாலேயே இச் சாதனையைப் புரிந்தார் இம் முதியவர். உலக சாதனைதான்
மே 31 - ஜூ ன்.06, 2007
கப் பெரிய சான்ட்விச் என்ற உணவு பதார்த்தம் மெக்சிக்கோ நகரிலுள்ள சோக்காலோ என்ற பட்டது. அதாவது சான்ட்விச் என்பது றொட்டி அல்லது பாண் போன்றவற்றைத் துண்டுகளாக பில் வெண்ணெய் அல்லது இறைச்சி என்பனவற்றை வைத்து தயாரிக்கும் உணவு பதார்த்தம்தான் ந்த உணவை 8 பேர் சேர்ந்து தயாரித்தனர். சான்ட்விச் என்ற உணவுப் பதார்த்தம் பொது
நாடுகளிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றது.
று அழைக்கப்படும் ரொபேட் மக்டொனால்ட் என்பவர் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர். தற்போது சித்து வருகின்றார். இவர் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ஐஸ்கிறீம் குச்சிகளைச் சேகரித்து கப்பல் சின்னமொன்றைத் தயாரித்து வைத்திருக்கிறார். இதன் நீளம் 50 அடியாகும். அதாவது இவர் ங்களில் சண்டை மற்றும் சாகஸ காட்சியில் நடித்து வருபவர்.
ன அரும்பொருள் காட்சி ய பூகோள வடிவமொன்று, கொண்டிருக்கிறது. ஒன்பது எடையும் கொண்ட இந்தப் 56 செக்கன்களுக்கு ஒரு ழல்கின்றது. இதுவும் ஒரு
வாரமலர்
தினமுரசு
Page 12
െട് ബ േഖi, soli
= 9 இந்தியில் "பிதாமகன் சினிமா பிரபலங்களை எட்ட நின்றே ரசிக்க வைத்த படம் பாலாவின் பிதாமகன் வசனம் ஏதுமின்றி மி சாயலில் விக்ரம் தனது நடிப்புத் திறமையை மிளிர வைத்த படம் சிறிது பிசகினாலும் சிக்கலாகி விடும் சித் கேரக்டர் தொட்டால் ஷாக்கடிக்குமோ என்று இதுவரை எட்ட நின்றே ரசித்தார்கள்
முதல் முறையாக பிதாமகனை இந்தியில் ரீமேக் செய்ய சில முயற்சிகள் பாலாவின் படம் இந்தி செல் இது முதல் முறையல்ல. சேது படம் தேரே நாம் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விக்ரம் வேடத்தில் நடி சல்மான்கானுக்கு தேரே நாம் வெற்றிப்படமாக அமைந்தது.
பிதாமகனை இந்தியில் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. பாலிவுட் தயாரிப்பாளருடன் இணை பாலா தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது. விக்ரம் நடித்த சித்தன் வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்ட அஜய்தேவ்கான் சூர்யா வேடத்தில் அபிஷேக் பச்சன் அவர் நோ சொல்லும் பட்சத்தில் வேறொருவர். இந்தி பிதாமகனை ஒளிப்பதிவாளர் திரு இயக்குவார் என தெரிகிறது. திருவுக்கு இது இயக்குநராக முதல் படம் ܝ ܐ வெற்றிபெற வாழ்த்து வோம்
آقازق اguag 蠶 。 سالم وق
ଈ} give it
பரத் அக்காவாக கு
ஆக்ஷன் கதைக்கு நடுவில் அக்கா, அம்மா சென்டிமென்ட் ஊறுகாயை வைத்து செஞ்சுரி அடிப்பதில் இயக்குநர் பேரரசு சினிமா சச்சின் திருப்பதி, தர்மபுரி சறுக்கல்களுக் குப் பிறகு இவர் இயக் கும் பழநியிலும் வருகிறது ஒரு வெயிட்டான அக்கா ரோல் கதாநாயகன் பரத் தின் அக்காவாக வரும் இந்த கேரக்டரில் நடிப்பவர் குஷிபு
அக்கா அண்ணி, அம் மா ரோல்களை ஒதுக்கி வந்த குஷ்பு பழநி கதையில் கிறங் கிப் போய் அக்காவாக நடிக்க சம்மதித்தாராம் அதுவும் பால்ம ணம் மாறாத பரத்தின் அக்கா என்பதும் பிரதான காரணம்
இந்தப் படத்தை ஷக்தி சிதம்பரத்தின் சினிமா பரடைஸ் தயாரிக்கிறது. இசை, பேரரசுக்குப் பிடித்த ரீகாந்த் தேவா, ஏ.வெங்க
ஷ்புட
டேஷ் இயக்கத்தில் நடிப்பதாக
இருந்த ஆக்ஷன் படம் கில்லாடி " கைவிடப்பட்டதால் பழநியில் அதிக a * கவனம் செலுத்துகிறார் பரத் இந்தப் രി قال اسمه
படத்தில் பரத்துக்கு ஜோடி காஜல் Են
த்த பெரியார் படத்தைப் பார்த்த தங்கர்
。 பச்சான் குஷ்புவின் நடிப்பைப் பாராட்டினாராம் இதைத் ந்து தொடர்ந்து குரங்கும் சிரங்குமாக இருந்த இவர்கள் GUT இப்போது நண்பர்கள் ஆகிவிட்டார்கள். படப்
பிடிப்பின் போது குஷ்பு நடித்த பகுதிகளை ஒளிப்பதிவு செய்ய மாட்டேன் என்று புறக்கணித்த வர்தான் இந்த தங்கர்
ஏரியில் மூழ்கிய நடிகை :
ஜில்லென்றிருக்கும் கொடைக்கானல் ஏரி அதன் கால் தொட முடியாத பதினைந்து அடி ஆழம் இதில் ஒருவர் தவறி விழுவதை கற்பனை செய்து பாருங்கள் தண்ணி படாமலே உடம்பு தி: அப்படியானால் ஏரியில் நிஜமாக விழுந்த அதிசயாவுக்கு எப்படியிருக்கும்
காலைப் பனி என்ற சஸ்பென்ஸ் த்ரில்லரை ராஜேஷ் ஆர்.என்ற இயக்குநர் எடுத்து வருகிறார். தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளைக் கதாநாயகன் துப்பறிவதாகக் கதை நாயகனாக புதுமுகம் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிசயா இவர் வட்டாரம் படத்தின் செகண்ட் ܝ இ ஹீரோயின் கொடைக்கானல் ஏரி அருகே நிற்கும் மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும்
அதிசயா செல் போனில் கதாநாயகனுடன் பேசுவதாக ஒரு காட்சியை எடுத்தார் இயக்குநர் அப்போது மரத் திலிருந்து தவறிய
அதிசயா நேராக
விழுந்தது ஏரியில், ஜில்லென்ற குளிர்
பதினைந்தடி ஆழம். அதிசயா விழுந்த அடுத்த கணம் ஆழத்தை நோக்கி செல்ல செய்வதறியாமல் GUATNYTNING ஸ்தம்பித்தது படபூனிட்
தெலுங்குக்கு அதிசயாவின் நல்ல நேரம், இயக்கு
Ju驮 திருவில் 'பாற்றினார். அதிசயாவுக்கு நீச்சல் தெரியும் * இ" என்றாலும் மேலிருந்து விழுந்த பயத்தில் கை, 'ா என்ன கால் ஸ்தம்பிக்க நிறைய தண்ணீர் குடித்திருக்கிறார்.
წიგნეზ10 勁 D குடித்திரு
リQ" இதிலிருந்து கிடைக்கும் நீதி, வாகனம் ஒட்டும்
மட்டுமல்ல, மரத்தில் இருக்கும் போதும் செல் (ReR | öUT
னில் பேசக்கூடாது. ÑAN A A NA S. ܢ% S SS SS SS SS SS SSSS SS SS SS
NANN NAYAN ya சூைர்யா ஜோ அேேன S
Á:5ý ólösá yf SUöGyí
வானம் ஆயிரம் படத்துக்குப் பிறகு ஹரியின் வேல் = படத்தில் நடிக்கிறார் சூர்யா இதில் சூர்யா ஜோடியாக உண யார் நடிப்பது என்பதில் முதலில் அசின் என்றார்கள் பிறகு = தசாவதாரம, இந்தி கஜினி என அசின் பிஸியாக இருப்பதால் ை அவர் நடிக்கவில்லை என்றார்கள். தவிர, சூர்யாவுடன் அசின் = ஜோடி சேர்வதை ஜோதிகா விரும்வில்லை, அதனால் ஜோதிகாவின் நிர்ப்பந்தத்தால் அசினை நீக்கி விட்டதாக வதந்தி ைை கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா, த்ரிஷா, நயன்தாரா என =கை ஒர்கள் அலசப்பட்டன. சூர்யா ஜோடியில் - இத்தனை குழப்பமா? உண்மைதான் என்ன? இயக்குநர் ஹரியி Nama டமே இது குறித்து கேட்டோம்
வாரணம் ஆயிரம் முடிந்ததும் வேல் படத்தை தொடங்கு வதா இருக்கோம் ஸ்கிரிப்ட் எல்லாம் பக்கவா தயாராயிடுச்சு ஏற்கனவே சொன்ன மாதிரி அசின்தான் சூர்யா ஜோடி இன் னைக்கு வரைக்கும் இதுல மாற்றமில்லை.
அதாவது இன்னைக்கு வரைக்கும்தான் மாற்றமில்லை. நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் படம் வெளியாகும் வரை சூர்யா ஜோடி மர்மம் விலகாது போலிருக்கு
അ
---
தமிழ் கதாநாயகிகளின் தொப்புளில் பம்பரம் விட்டார்கள் ஆம்லெட் சுட்டார்கள் விட்டால் பருப்பு போட்டு பாயாசமே காய்ச்சியிருப்பார்கள். இந்நிலையில் ஸ்ரேயாவின் தொப்புளைத் தொடுவதற்கே ரஜினிக்கு அனுமதி மறுத்திருக்கிறது தணிக்கை குழு
〔。 リ31-リ62007
Page 13
TulaÁSuurTaśmpTñi தரிவடிா
சிவாஜியை சிறப்பாக முடித்து விட்டு ஹிஸ்டாரிகல் ஹிட்டுக்காகக் காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை கவிதாலயா மற்றும் சத்யா மூவி ஸுக்கு இணைந்து வழங்கவுள்ளார். இவர் கள் தவிர பஞ்சு அருணாச்சலத்தையும் தயாரிப்பில் இணைக்கவும் திட்டமிட்டுள
6TTT.
தனது அடுத்த படத்தின் மூலம் ) கே.பாலசந்தர், ஆர்.எம்.வீரப்பன், பஞ்சு 7 அருணாசலம் ஆகியோரை கெளரவிக்
கும் திட்டத்தில் உள்ளார் ரஜினி அத னால்தான் இந்த மூன்று பேரையும் தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர்
னியின் அடுத்தப் படத்தை அவருக்கு மிெகவும் பிடித்த கேஎஸ்.ரவிக்குமார் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் ஆகி யோரில் ஒருவர் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தி வாரமே திரிஷாவிடம் ரஜினியே சொல்லி விட்டாராம் அடுத்த படத்துக் தரையிலிருந்து பத்து அடி மேலேதான் மிதந்து கொண்டிருக்கிறாராம்
V A ஆரம்பித்துள்ளாராம் V உண்மையில் ரஜினி படத்துக்காகத்தான் இப்படி விலகல் முடி
இல்லையாம். பீமா படத்துக்காகச் சில காட்சிகளில் நடித்துக் கொடு கோரியுள்ளாராம்
சூப்பர் ஸ்டாருடன் இணையப்போகும் சந்தோஷத்தில் இப்போ ਪੰ திரிஷா என்கிறார்கள் உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருடன் இ வாய்ப்பு கிடைத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலை ரெண் ܢ ܒ ܝܒ ܗ = = ܚ த முகப்பில் ¬ ܓ பட்டாலும் படலாம் ழக்கு 6.
ரஜினி - Grö GJUJIT محصے S SSSSS SSSSSSSSS
ܐ = ܚ- -- -- - ܔ ܔ
நிலநடுக்கத்தின் நடுவே ஒரு டூயட்!
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நிலநடுக்கம் சுனாமி பீதி
என்றெல்லாம் தினசரியில் படித்திருப்பீர்கள் இரண்டு நிமிடம் நீண்ட பாங்கொக் நிலநடுக்கத்தின் போது டூயட் பாடிக் கொண்டிருந்தனர் தனுஷம் S நயன்தாராவும் எங்கு நிலநடுக்கம் நிகழ்ந்த அதே பாங்கொக்கில்
யாரடி நீ மோகினி படத்தின் டூயட் பாடலை எடுக்க தனுஷ் நயன்தாரா,
இயக்குனர் ஜவஹர் ஆகியோர் பாங்கொக் சென்றனர். சதான் என்ற V
இடத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பாடல் ஷட்டிங்
தனுஷம் நயனும் மெய்மறந்து ஆடிக் கொண்டிருக் ை கையில் கட்டிடமும் சேர்ந்து ஆடியிருக்கிறது. அவ்வளவுதான்,
யூனிட்டே அலறி விட்டது. இரண்டு நிமிடங்கள் நீடித்த அந்த பூமி அதிர்ச்சியில் அதிர்ந்து போனவர்கள் அப்போதே பேக்கப்பாகி புக்கட் தீவில் அடைக்கலமாயினர்.
கடலும், பூமியும் தற்போது சாந்
தியடைந்திருப்ப தால் வெற்றிகர LOTå UILF. HTC சியை எடுத்து முடித்திருக்கிறார் ஜவஹர்.
பிரகாஷ்ராஜ் s
a. Giriji படத்தில் த்ரிஷா) ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாக த்ரிஷாவிடம் கால்ஷிட் வாங்குவது எளிதா திருப்பதி அதை ஒரமாக வர்கட்டு வே வெங்கடாஜலபதியிடம் கால்ஷிட் பெறுவது எளிதா' என்று மிஷ்கினின் அந்த வேறு பட்டிமன்றம் வைத்தால் பாப்பையா யோசிக்கவே மாட்டார் தீர்ப்புத் விஷாலின் அண்ணன் விக் த்ரிஷா என்றே இருக்கும் அந்தளவுக்கு மேடம் பிஸி வேறு யார் விஷால்தா
பிரகாஷ்ராஜ் த்ரிஷாவின் பெஸ்ட் பிரெண்ட் இருந்தும் இல்லை என்று சொல்லி விட்டார். எதை வேறு எது கால்ஷிட்தான்.
பிரகாஷ்ராஜின் டூயட்மூவிஸ் தயாரிக்கும் வெள்ளித்திரை படத்துச்
ಘ್ನ? R U' : 'UART", இல்லாததால் கால்ஷிட் கொடுக்கவில்லை த்ரிஷா, Gji Gi. டூயட் மூவிஸ் வெள்ளித்திரைக்குப் பிறகு மேலுமொரு படம் ܒ=ܒܒ ைை தயாரிக்கிறது இயக்குகிறவர் மொழி ராதாமோகன் மொழி மாதிரியே ஹீரோயின் சப்ஜெக்ட் இந்தப் படத்துக்கு கால்ஷிட் கேட்டதும் ܔܤܒܒ உடனே ஒத்துக் கொண்டுள்ளார் த்ரிஷா காரணம் படத்தின் ܓܔܒ-- ைைல் கதை மற்றும் இயக்குநர் ராதாமோகன், s இந்தப் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க் வேகமாக -ணவு நடந்து வருகிறது. படத்துக்குப் பெயர் இன்னும் தேர்வு
செய்யப்படவில்லை. ஹீரோ யார் என்பதும் முடிவாக ゴーニ வில்லை. ராதாமோகன் இயக்கம், த்ரிஷா நாயகி
பிரகாஷ்ராஜ் தயாரிப்பு என்பவை மட்டுமே இப்போ தைக்கு முடிவான விஷயங்கள்.
முன்பெல்லாம் சென்னையில் ஷட்டிங் என்றால் கிரீன்பார்க் ஹோட்டலில்தான் ரூம் போட சொல்வார் பாவனா இப்போது வரிசை யாக அவர் நடித்த படங்கள் ஊற்றிக் கொண் டதால், எந்த ஹோட்டலில் ரூம் போட்டாலும் ஓகே என்கிறார்.
SSSSSSSSSSLS வாரணம் ஆயிரம் படத்துக்கு மீண்டும் சிக்கல், இயக்குநரின் கதை கதாநாயகனுக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லையாம். இதனால் நாயகன் கதையை மாற்றச் சொல்லியிருக்கிறார். அந்த கேப்பில் சிக்ஸ் படத்தை இயக்கியவரின் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்
ED3-2006, 2007
ട്ര9ടങ്ങി - son :
மைடியர் ஃபாதர்
:
ܠܢ ܠ
ரஜினியின் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்தோஷச் செய்தியைக் கடந்த த் தயாராக இருங்கள் என்று ரஜினியே சொல்லி விட்டதாகத் தெரிகிறது. இதைக் கேட்டது முதல் திரிஷா, ரஜினி படத்தில் நடிப்பதற்காக தான் ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை வேண்டாம் என்று சொல்ல
வை எடுத்துள்ளாராம் திரிஷா, இப்போதைக்கு திரிஷா கையில் புதிதாக படம் ஏதும் க வேண்டியுள்ளதாம் அதையும் கூட வேகமாக எடுத்து முடிக்குமாறு
த ஆயத்தமாக ஆரம்பித்து
- B25 at
C இயக்கத்தில் விஷால்
சித்திரம் பேசுதடி மிஷ்கினை நினைவிருக்கிறதா? மனிதர் படம் இயக்குவதை கைவிட்டு என பலருக்குச் சந்தேகம் அந்தளவுக்கு நீண்ட இடைவெளி மிஷ்கினின் நந்தலாலா ஸ்கிரிப்டை இருந்து கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. மேலும் அந்த ஸ்கிரிப்ட் பலருக்கு பிடிக்கலை அதனால் று கதை பண்ண ஆரம்பிச்சேன் கதையை யார் தயாரிப்பது யார் நடிப்பது என்பதுதான் கேள்வி கடைசியாக கிடைத்த தகவல்களின்படி
கிருஷ்ணா தனது ஜிகேபிலிம்ஸ் சார்பில் மிஷ்கினின் படத்தை தயாரிக்கிறார். சரி ஹிரோ
மலைக்கோட்டை சத்யம் என்று விஷாலின் முன் சூடாக இரண்டு ப்ராஜெட்கள் இருக்கின்றன.
Page 14
சமாதானப்
விஸ்வ
t్వన్లో வாடவில்லை :( * மேசையில் :( கடதாசிப்பூக்கள்.
புற்றுநோய் மருத்துவமனை கைநிறைய ரோஜாக்கள்.
තී. కొళ్ల முத்தப்பரிமாற்றம் X"
விமானம் மேற்கே
காலமாற்றம் ܪܐ ܐ ܐ ܐ ܪ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝ*. -
பேருந்தில்
கலைந்தது வானம் கிணற்றுக்குள் வாளி
கிணற்றைப் போல் தொட்டிக்குள்ளும்
స్ధా ਸੰ606)।
{
கொறித்துப் போட்டது எலி,
வேலிக்குப் பின்னால் அசைந்தது.
எச்சரிக்கை சிகரட் பெட்டியில் உண்டு
స్థా *ಠಣ-ಫ್ಲಿ-
یخچه جایگاهی
స్ట్రిక னே ఫ్లో கிணற்றுத் தவளைகள்.
ஞா.ஸர்வவேஸ்வரன், LD660/III,
«9 g? at 56.5/s என்றும் இதயத்தில் இன்னொரு ) தாஜ்மஹாலோடு "~هށްހޝޯޓްg என் ரகசிய இளவரசிக்காய் கற்பனைகள் உள்ளத்தில் அலைபாய விழிகள் سہہسپر~s உறங்காத `: பல கனவுகள். أنه
இத்தனையும் உனக்காய் ஒவ்வொரு நாளும் என் இதயத் தபாலில் அஞ்சல் செய்யப்பட்டுக் ூதி கொண்டிருக்கிறது. ۔۔۔۔
ஒவ்வொரு மடலும் உனது பெயர் கூறி அதிகாலை கூவிடும் சேவல் கூட உனது இனிய குரல் கொண்டு என்னை விழிக்கச் செய்யும் ஏதோ ஞாபகம் அன்பே இதயத்தில் இடம் பிடிக்கும் தவிப்போடு நித்தமும் ..................................... நான் சாகடிக்கப்படுகிறேன் ட சம்மதம் எனும் மருந்தை
தந்து என்னை உயிர்ப்பிக்க வருவாய் விரைந்து
*சலிம் எம்.சனிம்,
மூதூர் - 01.
Rస్త్రిక్టో
III) விழுந்து நெ
வெந்து ே நாளை அப்பாவிப் வருவதெல்லாம்
புது வசந்தம் இன்று நீங்கள் நுகர்வதெல்லாம் அதன் சுகந்தம்
- விடாப் பிடி இனவாதத் தி
* *
க' கெளரவ யு
ಳಿ"
கண்ட மனிதப்
அடுக்களைக்களேபரம் (A உயிர்க அயல் வீட்டில்! .۲ 60L60LDE அவியல், துவையல். g ཕྱི་ வறுவல், பொரியல். * நசியல், மசியலென. ஒ& நெய் மணக்க, நானாவித
3 படையல்.பரிமாற்றம்
பிரமுகன் வருகைக்கு
gy பிரமாதமான வரவேற்பு 3.
பின்னே வேளைதான் "இன்" எல்லோரா பிரசங்க மேடை 驚 பே w 600TT6
ॐ அண்டையில் சிரிக்கும் புாநது
அகதி முகாமில் அரைப்படி அரிசியில்
வடிக்கும், SW அன்னக் கூழுக்கு *, . தீவி bpyGulf GTIgãyms: 733 - || 36;
அல்லாட்டம்
தெரிந்தும் மீறப்பு
ஆயினும், தாராள மனம் படைத்த தென்றல் திருடி வரும் தாழித வாசனையில் தாய்மை உள்ளங்கள் திருப்தி காணும். தமக்கும் காலம் வருமென்று.
அந்தி சாயும் நேரம் ஆற்றங்கரை யோரம்
அழகான பேச்சரங்கம் 愈 அகதிகள் துயர் தீர்க்க 2 Aا శ* மூன்றாம் ந
நாளை வருவதெல்லாம்
புது வசந்தம் ஒரு போத்த
” {?"? நீங்கள் நுகர்வதெல்லாம் 3' $5 வயதை
அதன சுகநதம. இரண்டு
ர் அனலக்தர். 56)6OLDTL,
ஏறாவூா அனலகதா கால் மாட்டி
ஒரு ஊதுவ
நேற்றைய நெருப்பு
நேற்றைய 器 స్థాన్లో பிற
- நருப்பின்னும் ,
நெஞ்சைச் சுடுகிறது. لاتي؟ இயற்கை மர
G முப்பத்தி இன்னுமோர் ಅಞ್ಞಣ್ಣ நெருப்பின்னும் 5 ಸ್ಥಿಣ್ಣೆ
எதற்காக இங்கே. தனியாய்
அக்காவுக்கு பிளாஸ்ரிக் ம சுவரி:
ہتھوڑیپیشہ நெருப்பாலே & ž நாட்டை هيلا
நீறாக்கவே முடியும்.
ஒரு வருஷ; மனிதத்தைக் குடித்து வரும ஆ மண்டையோடுகளை விதைத்து ஏழை எளிய எலும்புக் கூடுகளை மட்டுமே ஒரு சிறிய
எச்சங்களாய்ப் போட உன் ெ
இதனால் முடிந்தது. *
இறந்த நாள் நி6ை G تشان
ఫణి அதிர்வுகள் உதிர்வுகள்
எரிவுகள் சரிவுகள் இடிபாடுகள் எல்லாமே போதும்,
ஓ.நேற்றைய நெருப்பினை அணைப்போம்
நெருப்பு முளாது பூச் 2 தவிர்ப்போம். పన 『
சரஸ்வதி புத்திரன், ெ
எருவில்,
நா
ணமானது தரபடிம
5 JULLD செய்த நிறுத்தம்
தழிவெட்டி கபபடடது த தரபழ பேச்சு மேசை
ருபமானது யை தளர்த்த விரம் இதனால் ாந்து - மனம் 貓
. வளர்ப்புக்காக தத்தெடுத்துக் கொண்டுள்ள வியட்நாமியக் குழந்தையுடன் oLITg) | ‘ෆ; எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இரண்டு மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை த்தம் மூண்டு *”国Q流 ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜொலி மு ன்று வருகிறார். (எமது நாட்டுப் ள - இங்கு பெறுமதியில் சுமார் 21 கோடி ரூபா). UGOTL606i இந்தப் படத்தை பீபல் சஞ்சிகை விலை கொடுத்து வாங்க உள்ளது. பேரவலம் இந்த நிதியை தர்ம காரியங்களுக்காக இவர் செலவு செய்வார் என ஜொலியின்
நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
ள் இழப்பு இதனிடையே ஏஞ்சலினா ஜொலி - பிரட் பிட் தம்பதியினர் இரு எத்தியோப்பிய ள் அபகரிப்பு குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ழந்து தவிப்பு O d56)Telly)
ம் செய்
திருமணம் முடித்து
இரண்டு முறை விவாகரத்துப்
நள் வீழ்ந்தது பெற்று தனிமரமாக நிற்கும் ப்யப்பட்டதும் தான், இனி ஒருபோதும் லும் - முன்பு திருமணம் செய்து கொள்ளப் : சப்பட்டதுமான போவதில்லை என்கிறார் பு ஒப்பந்தம் ஒஸ்கார் விருது பெற்ற
நடிகை ஹெலிபெரி டடது ஒப்பந்தம் என்றாலும் தனது
த்தீர்வை பிள்ளைகளை வளர்த்தெடுப் இனவாதத் பதே தனது ஆசை என்றும்
D கூறுகிறார்.
க்குயிலன், பொதுவாக, மேலைத்
' தேய நாடுகளில் திருமணத்திற்கு முன்பதாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்பது
f Agy A/ அவர்களது கலாசாரத்திற்கு பாதிப்பாகாது
tjரி எனினும் குழந்தைகளைப் பெற்றெடுத்துக்கொண்ட உடனேயே இவர்கள் திருமணம்
செத்தா కో செய்து கொள்ளத் துடிக்கின்றனர். ஹெலி பெரியின் கூற்று இந்த கலாசாரத்தில் இருந்து
స్ధా LOT
சய்வாய். றுபட்டதாகவே விளங்குகிறது து ஊரையே
தான்! ார்த்த பதில்! ধৃ கரியம். స్ట్రి பிரபல மொடல் அழகியான கிறிஸ்லி அழுகை டர்லினும் இப்போது சமூகப் பராமரிப்பு பட்டினி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார். ாள் வரும்! பெருந்தொகையிலான எய்ட்ஸ் றககு. స్లో நோயாளர்கள் வாழ்ந்து வருகின்ற ல் பசுப்பால் ஸ்வாஸ்லாந்து நாட்டில் லுக்கு இவர் எய்ட்ஸ் நோய்த் கற்பூரம் தடுப்பு நடவடிக் லொன்று. கைகளில் ஈடுபட்டு லொன்று. : வருகின்றார்.
స్థాన్లో பிரபலங்கள் கு எல்லோருமே இப்ப ணமென்றால் டியான சமூக நற் யொன்று பணிகளில் ஈ ணமென்றால் (6 யான்று. படடால எவவளவு JT85., நல்லது? இருக்கும்! 560600TLT8... 1லையோடு. டி ð É!
தின் பின்." ண்டமுது 魏
ಗೃಹಾಲ್ರಹಲ್ವ பிரபலப் பாடகி பியோன்ஸே புதியதொரு மை சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதா ဖါးဖါးg၆၈.၅. வது முதற்தடவையாக ஸ்பானிய மொழிப் பாடல்" ரும். களைக் கொண்ட அல்பமொன்றை இவர் வெளி A. கள்! யிட உள்ளார்.
' ' ' ' ' . . స్ట్రి இதற்கு முன்பதாக ஜெனிபர் ರಾ। லோபஸ் கிறிஸ்டினா ஒலியூலேரே ஆ
a . போன்ற பாடகிகள் ஸ்பானிய மொழிப் ನಿ =U[[၏ கள் அடங்கிய அல்பங்களை வெளியிட்டுள்
- எனர்.
மயில் $ట్టి ஸ்பானிய மொழியில் தன்னால் பாடல்களைப்
னே. స్ధా urTL முடிந்த போதிலும் அவை தனக்கு விளங்கு
Bib! Lவதில்லை என்று கூறும் பியோன்ஸே வெகுவிரை ல்லத்தம்பி பிரதீபன், வில் ம்ெ வஃக் (வில் r மாணிக்கமடு, வில் இந்த அல்பத்தை வெளியிட உள்ளாராம்
Page 15
* மெழுகையும், கடுகு எண்ணெயையும் சம அளவில் கலந்து பாதங்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தினமும் தவறாமல் தடவ வேண்டும். பிறகென்ன?.முத்தமிடும் அளவுக்குப் பாதங்கள் மென்மையாக
சந்தனப்பவுடரைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவிடவும். அதோடு மருதாணிப் பொடியும் சிறிது கத்தக் காம்பையும் சேர்த்து இரவு முழுவதும் மூடி வைக்கவும். காலையில் இந்த
13 மணி நேரம் ஊறிய பிறகு
ந்தலை அலசவும்.
|* நான்கு கற்பூரக் கட்டிகளைப்
பொடி செய்து ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். இதை உடம்பில் தேய்த்துக் குளித்தால் மிருதுவான பளபளப்பான சருமம் ஏற்படும்.
* முகத்திலுள்ள நுண்ணிய துவாரங்களைப் போக்க முட்டையின் வெண்கருவை அடிக்காமல் முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் தடவ வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் நல்ல பலன் தெரியும்.
* 9-5 (6ë FTULü (Lipstick), நகப்பாலிஷ் (nail polish), கூந்தல் தைலம் (hairol) நீண்ட நாள் கெடாமல் இருக்க குளிர் சாதனப் பெட்டியில் (ரெஃப்ரிஜிரேட்டர்) பாதுகாக்கலாம்.
* பற்பசையில் ஒரு சிட்டிகை
* முடியை நல்ல சீராக வைக்கப் பசளைக் கீரை சிறந்தது. கசக்கிய கீரையைத் தலையில் தடவி முடியைக் கழுவலாம்.
* பேரீச்சம்பழத்தை அரைத்து முகத்தில் தடவி வநதால முகச சுருககம குறையும, நீண்ட நாட்களுக்குச் சுருக்கம் விழுவதைத் தள்ளிப் போடலாம்.
உப்பைத் தூவிப் பல் தேய்த்தால் பற்கள் வெண்மையாகப் பிரகாசிக்கும்.
* தினமும் முகத்தில் தேன்
தடவினால் சருமத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.
* முடி செம்பட்டை நிறமாக இருக்க வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி.
விழுதைத் தலையில் தடவி 2 அல்லது
ерсе старте.
* இரவு படுப்பதற் திராட்சைச் சாறை முகம் அழகாகத்
* புருவங்களை சூடான நீரில் நை
நிமிடங்கள் அந்தப்
அழுத்தவும், துளை புருவங்களைச் சீர வலி குறையும்.
* பழுத்த வாழை துளி தேன் சேர்த்து தடவினால் கண்க கருவளையம் போ
* மற்றொரு குறி போக்க புதினா இ கண்களைச் சுற்றித்
* நகங்களைச் சீ பயன்படுத்தும் (Fa முகத்தைச் சுத்தம பஞ்சைத் தோய்த்து தடவினால் அவை வெட்டுவது எளிது.
* எண்ணெய் வழ ஆப்பிள் சாறை ச
* புருவங்களில் எண்ணெய் தடவவு அடர்த்தியாகவும்,
í
கேள்வி இல்லை! பதில் இல்லை$1 ólu (arabč ólæ5 strøñSAJørøg 69 SAJé6FuuɓesüsøpøHL M00LL TS LLLkLTLs MMA0LLTLGGLCLTT Mh0SGGkSkmkTTG GTTtmT TA
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
=======
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
Ꮼ5 . Ꮼ6 . 2ᏬᏬ7
அ? ஒவ்வெ அதர் ஷி டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்ப மானது. (பிரத கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
ഖത്ത് ഉ ക முரசு பரிசுப் தினமுரசு
த.பெ.இ6 கொழு
பரிசுப் போட்டி இல - 72
பரிசு பெறும்
செ.குலசேகரட 27/2, கிருஷ்ணா வீதி, பாண்டிருப்பு:01, !
ogo LaFras
GID, 31.go sö.06, 2007
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
6ᎠlᎥᎢ J (0)
]கு முன்பு புளித்
முகத்தில் தடவவும்.
தோற்றமளிக்கும்.
சீராக்குவதற்கு முன்பு
னத்த டவலால் சில
பகுதியில்
Tகள் விரிவடைவதால்
ாக்கும்போது ஏற்படும்
ப்பழத்தை மசித்து 4
து கண்களைச் சுற்றித்
ளைச் சுற்றி ஏற்படும்
கும.
ப்பு கருவளையத்தைப் லைகளைக் கசக்கி
) தடவலாம்.
ராக்க - முகத்துக்குப்
cial cleanser) ாக்கும். க்ரீமில் து நகங்கள் மீது
மென்மையாகும்.
ஜியும் சருமமா?
ருமத்தில் தடவலாம்.
சிறிது ஆலிவ் ம், புருவம் கருமையாகவும்
LIT".
usly assrtbt I
பாட்டி :
. அதிகம் சப்பிட்டு
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
டையில் மட்டும் னால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
நிர்வர்டசாலி Bumg -73 hITIJ LOGËT Ꭿ - 17Ꮴ72
յնպ.
D., ட்டக்களப்பு
கொள்ளவும்,
Sou) ||
ர்ள கூப்பனை என்றாலும், மற்ற
SSLLSLLSLSzLSLSSLSLSSLSSLSSLLSLSLSzTTSTSLSSSLSSLSLSSLSLS
கொஞ்சம் கொஞ்சலாம் என்று இழுத்தணைக்க வருகின்ற கணவர், உங்கள் வாய் துர்நாற்றம் தாங்க முடியாமல் தூர ஓடிவிடுவின்றாரா? மனம் விட்டு தோழியிடம் கூட பேச முடியாமல் இது என்ன தொல்லை என்று பிலாக்கணம் வைப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்திகள், படியுங்கள்.
நீங்கள் எதற்காகவும் எந்த மாத்திரை மருந்து சாப்பிடாத போதும் உங்கள் வாயில் துர்நாற்றம் என்றால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது உங்கள்
உங்கள் கணவர் ஓடுகிறா?
அளவில்தான் நமது உடலில் சேருகின்றன. கேரோட்டின் ஹெச் 13 என்கின்ற சத்து நமது உடலில் சேருகின்றன, கேரோட்டின் ஹெச் 13 என்கிற சத்து நமது உடம்பிற்கு 0.230 ஆர்.பி.அளவிற்குத் தினமும் தேவை. ஆனால் இந்த கேரோட்டின் ஹெச் 13 சத்துள்ள உணவு சில வகையான உணவுப் பொருட்களில் மட்டும்தான் இருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை நாம் அரிதாகத்தான் உண்டு வருகின்றோம். இதனால்
வாயை அல்ல; உங்கள் குடலை,
அதிகமாக காரம் சாப்பிடுவது, குடலில்
பைலேட்டரல் சின்க் என்கின்ற கிருமித் தொல்லை இருப்பது, வயிற்றில் புண், குடல், வெப்பம், குடல் அழற்சி போன்ற காரணங்களினால் கூட வாய்
நாற்றமடிக்கலாம். அண்மைக்கால
ஆராய்ச்சியில் ஒயிட்டிஸ் சார்ஜ்
எனப்படுகின்ற வெள்ளைப்படுதல் இருக்கின்ற பெண்களுக்கு வாயில்
துர்நாற்றம் எடுக்கலாம் எனத் தெரிகிறது. இதுபோன்ற தொந்தரவுகள் வாய்
துர்நாற்றமடிக்கிற உங்களுக்கு இருக்கிறதா
என்று முதலில் பரிசோதியுங்கள்.
அடுத்து வாய் துர்நாற்றத்திற்கு, இன்னொரு முக்கிய காரணம் மலச்சிக்கல்,
மலச்சிக்கல் இருந்தாலும் வாய் நாறலாம்.
மலச்சிக்கலை ஒழிக்க வாய் துர்நாற்றமும்
ஓடிவிடும்.
இப்போது இன்னொரு மருத்துவ
உண்மையையும் கண்டு பிடித்துள்ளனர் உணவு ஆராய்ச்சியாளர்கள். புரதம்,
கார்போஹைடிரேட் போன்ற சத்துக்கள்
அதிகம் இருக்கின்ற உணவைத் தான் நாம்
வருகின்றோம்.
மற்ற சத்துகளும் நமது உடம்பிற்குத் தேவைதான்
சத்துக்கள் குறைவான
தேவையான பொருட்கள் -
gold: gags
தொகுத்துத் தருவது -ஷோபாஉருளைக்கிழங்கு பொடிமாஸ்
செய்முறை :-
நாளடைவில் இந்த கேரோட்டின் ஹெச் 13 சத்துக் குறைபாடு உடம்பில் சேர்ந்து விடும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாவிட்டாலும் வாயில் துர்நாற்றமடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
சரி, இந்த கேரோட்டின் ஹெச் 13 சத்தினைப் போதுமான அளவு நமது உடம்பில் சேர நாம் என்ன செய்ய வேண்டும்? ரொம்ப சிம்பிள், காரட், அன்னாசிப்பழம், பப்பாளி, தேங்காய் போன்றவற்றை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் போதும் வாய் துர்நாற்றம் போயே போய்விடும். இது தவிர வாய் நாற்றப் பேர்வழிகள் இளநீர், பதநீர், போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். சப்போட்டாப் பழம் வாய் துர்நாற்றக்காரர்களுக்குப் பெரிய சப்போர்ட் என்பது பலருக்குத் தெரியாது. சப்போட்டாவை பழமாகவோ அல்லது சாறு பிழிந்தோ சாப்பிட்டாலும் வாய் துர்நாற்றம் அகலும். இவர்களுக்கு இன்னொரு அட்வைஸ்.இவர்கள் கொஞ்ச நாட்களுக்கு எலுமிச்சைச் சாறு,
சுடுநீர், காரமான உணவுகள், பாகற்காய் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவை ഖ[i] துர்நாற்றத்தை அதிகப்படுத்தும்,
உருளைக்கிழங்கை வேக வைத்துத்
உருளைக்கிழங்கு - கால் கிலோ இஞ்சி 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் , 4 கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் பொடி 1 சிட்டிகை எலுமிச்சை - 1 நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு
தோல் எடுத்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண் ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்குவதற்கு முன் எலுமிச்சைச் சாற்
றைப் பிழிந்து கொள்ளவும்,
il 5
Page 16
}}ổ.
தி,
அதன் ருசி எப்போதுமே அலா நீறு பூத்த நெருப்புக்குள் ஓர் ஐந்து பவுண்டு மீனைச் செருகி வைத்தேன். அதன் மென்மையான சதை பிரமாதமாயிருக்கும்.
கண்ணாடி ட்ரேஸிங் பேப்பர், கார்பன் பேப்பர் எல்லாம் வந்து சேர்ந்தன. கோந்து ட்யூப் ஒன்றும் நான் கேட்காமலேயே வந்திருந்தது. அதுவும் சமயத்தில் உபயோகமாயிருக்கும், நடுத்தரப் பருமனுள்ள பல பென்சில்கள், மசிப் புட்டி, பிரஷ் ஆகியனவும் வந்தன. நான் தரையில் உட்கார்ந்திருக்கும் போது என் மார்பு தெரிகிற மாதிரி கண்ணாடியை மாட்டினேன். என் மார்பில் பச்சை குத்தியிருந்த புலித் தலை - எல்லா விவரங்களுடனும் தெளிவாகத் தெரிந்தது. துறுதுறுப்பும் அக்கறையும் கொண்டவர்களாக லாலியும் ஸொரைமாவும் என்னையே கவனித்தவாறிருந்தனர். புலித் தலையின் கோடுகளைக் கண்ணாடியின் மீது வரையத் தொடங்கினேன். மசிவழிந்து ஓடவே, கோந்தையும் அத்துடன் கலந்தேன். அதன் பின் நன்கு வரைய முடிந்தது. மூன்று முறை அவ்வாறு உட்கார்ந்து - ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் - கண்ணாடியின் மீது புலித்தலையைக் கச்சிதமாக நகல் செய்து விட்டேன்.
கிராமத் தலைவனை அழைத்து வருவதற்காக லாலி சென்றாள்.
ஸொரைமா என் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவள் மீது வேதனையுடனும் ஏக்கத்துடனும் இருந்தாள். அவள் கண்களில் காதல் நிறைந்திருந்தது. என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் அவளை அந்தக் குடிசையின் நட்ட நடுவே அணைத்துக் கொண்டேன். அவள் சிறிது முனகினாள். ஆனால் மகிழ்ச்சி மிகுதியினால் அவள் தேகம் விறைத்துக் கொண்டது. என்னை இறுக அணைத்துக் கொண்டாள். என்னை விடவே மறுத்தாள். மெல்ல அவளிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டு கடலுக்குச் சென்றேன் குளிப்பதற்காக, என் உடம்பெல்லாம் ஒரே மண்ணாக இருந்ததுதான் காரணம், ஸொரைமாவும் என் பின்னாலேயே வந்தாள். இருவரும் சேர்ந்தே குளித்தோம். நான் அவள் முதுகைத் தேய்த்து விட்டேன். அவள் என் கைகளையும், கால்களையும் கழுவி
6.
கதவு வழியாக வெளியே
தலையையும், என் ! மாறிப் பார்த்தார்கள். லாலியை மே:ை வைத்தேன். அவள் துணியினால் துடைத் துண்டுக் கார்பன் கா விரித்தேன். அதன் ே வரைந்த காகித்ததை
கோடுகளை இழுத்:ே
ஒரு சிறு பகுதி லா6 பதிந்திருப்பதைக் கல அவர்களுக்கு ஒரே பிறகுதான் தலைவன் கொண்டான். அவன் நான் இத்தனை பாடு நாகரீக மனிதர்க கள்ளங்கபடுகளை அ இவர்கள். என்ன நட புரிந்து கொண்டதும் முறையில் தங்கள் : வெளிப்படுத்திக் கொ தாங்கள் மகிழ்ச்சிய6
கோபமாக இருப்பதை
விட்டாள். இருவரும் சேர்ந்தே வீடு திரும்பினோம்.
நாங்கள் படுத்திருந்த இடத்தில் லாலி உட்கார்ந்திருந்தாள். நாங்கள் வந்ததும் என்ன நடந்ததென்று புரிந்து கொண்டு விட்டாள். எழுந்து வந்து என் கழுததை கைகளால வளைத்துக் கொண்டு அன்புடன் என்னை முத்தமிட்டாள். பின்னர் தன் தங்கையின் கையைப் பிடித்து, என்
செல்லும்படி செய்தாள். பிறகுதான் திரும்பி வந்து, தன் கதவு வழியே வெளியே சென்றாள். வெளியே ஒசைகள் கேட்டன. போய்ப் பார்த்தேன். லாலியும், ஸொரைமாவும் இன்னும் இரண்டு பெண்களும் சேர்ந்து ஓர் இரும்புக் கடப்பாரையால் சுவரில் துவாரம் போட முயன்று கொண்டிருந்தனர். குடிசைக்கு நாலாவது கதவு வைக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். கதவு
வைக்கப்படும் இடத்தைத் தவிர, வேறு இடத்தில் விரிசல் ஏற்படக்
கூடாதென்பதற்காக வாளியினால் தண்ணீர் கொட்டி ஈரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் கதவு வைக்கப்பட்டு விட்டது. இடிபாடு குப்பைகளை ஸொரைமா வெளியே கொண்டு போய்க் கொட்டினாள். இனி இந்த வாசல் வழியேதான் அவள் போய் வருவாள் - என் வாசலை ஒரு போதும் உபயோகிக்க மாட்டாள்.
கிராமத்தலைவன் மூன்று சிவப்பிந்தியர்களுடனும் தன் சகோதரனுடனும் வந்தான். அவன் கால் ஏறத்தாழக் குணமாகி விட்டது. கண்ணாடி மீது வரையப்பட்டிருந்த சித்திரத்தைக் கண்டான். தன் பிரதிவிம்பத்தையும் பார்த்தான். புலிப் படம் அவ்வளவு நன்றாக வரையப்பட்டிருப்பதையும், தன் சொந்த முகத்தையும் கண்டு அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நான் என்ன செய்ய நினைத்திருக்கிறேன் என்பதை அவனால் புரிந்து கொள்ள
முடியவில்லை. படம் நன்றாக உலர்ந்த
பிறகு கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்தேன். அதன் மீது டிரேஸிங் பேப்பரை வைத்து நகலெடுக்கத் தொடங்கினேன். ரொம்பச் சுலபமாகவே முடிந்தது - கோடுகளின் மீது வேகமாக என் பென்சில் ஓடியது.
அனைவரும் சுவாரஷ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அரை மணிக்குள் அசலைப் போலவே அருமையான படத்தை வரைந்து முடித்தேன். ஒவ்வொருவராக அந்தக் காகிதத்தைத் தங்கள் கையில் எடுத்துப் பார்த்தார்கள், பரிசோதனை செய்தார்கள், காகிதத்தில் இருந்த புலித்
வருத்தமாயிருப்பதைே இருப்பதையோ, இல்ல அவர்கள் அப்போதை வெளிக்காட்டி விடுகிற
இந்த கோவாஜிக் போலத் தூய இரத்த சிவப்பிந்தியர்கள் நிச் காட்டிலும் மேலானவர் நம்மை விஞ்சி நிற்கி ஒரு முறை ஒருவனை என்று ஏற்றுக் கொண் அப்புறம் அவர்களுக்கு சொந்தமானதெல்லாம்
சொந்தம்தான். அவன்
ஒரு அற்பக்காரியம் ெ உடனேயே அவர்கள் அசாதாரணமான முை நெகிழ்ந்து போகிறார்
முக்கியமான கே ரேஸரினால் பதிவு :ெ செய்தேன். அப்படிச் ( பச்சை குத்துவதற்குத் முக்கியமான அம்சங்க தடவையிலேயே பதிந் பிற்பாடு ஒரு குச்சியா ஊசிகளைப் பொருத்தி
எழுதியது ெ
ffilig: Táil
கொண்டு மறுபடி ஒரு எல்லாவற்றையும் பச்6 கொள்ளலாம்.
மறுநாளே வேலை தொடங்கினேன்.
தலைவன் மேஜை சற்றுக் கெட்டியான ெ காகிதத்தில் சித்திரத்ன கொண்டேன். அவன் மாற்றினேன். மார்பில் களிமண்ணைப் பூசி உ வைத்திருந்ததால், அ; ஆழமாகவும், தெளிவ பதிவாயிற்று முழுதும் வைத்தேன்.
மேஜை மீது உட நீட்டிப் படுத்திருந்தான்
(
o). IJI
தினமு
மார்பையும் மாறி
ஐ மீது படுக்க வயிற்றின் மீது ஈரத் துவிட்டு, ஒரு கிதத்தை மல் நான் படம்
வைத்தேன். சில தன். சித்திரத்தின் லியின் வயிற்றில் ண்டதும்
ஆச்சரியம். ー :xxxxxooשש>x>> ܕ ܐ 貂媛毅
புரிந்து இப்பகுதியில் இயேசு கிறிஸ்து இயங்கும் தலைவிகளின் நிலைமையும் பொருட்டுத்தான் உறுதியான நிறைவுமிக்க இவ்வாறே உள்ளது. இந்நிலையில் ம் பட்டேனென்று. வார்த்தைகளைத் கூறுகிறார். சமத்துவம் சகோதரத்துவத்தினை ளின் அன்று கலிலியோவாக வளர்க்க முடியாது. எனவே இயேசு றிந்திராத மக்கள் காணப்பட்டது. இன்று தேயிலைத் கிறிஸ்துவின் முன் மாதிரியைப் பின் க்கிறதென்பதைப் தோட்டமாக அடையாளப் ፭ - - -----ምኔ ` -- • பற்றி செயல்பட்டால் விடுதலை
படுத்தப்படுகிறது. இலங்கை மண்ணில் உண்டு.தாழ்மை, தியாகம், அன்பு, பிற
|l (Éဤ၍၊jးါ உள்ளது. இவர்களையே நலஉணர்வு, நசுக்கப்பட்டவர்கள் மீது ள்கிறார்கள். இயேசு கடவுளின் பிள்ளைகள் எனவும் கரிசனை, நீதி நியாயம், சமாதானம் டைந்திருப்பதையோ, இறையரசுக்குரியவர்கள் எனவும், போன்ற நற்காரியங்களுக்குக் குரல்
மலைப்பொழிவு மூலம் காண்பிக்கிறார்.
கொடுத்தல் போன்றவற்றை
2. ఫః 3. சமுதாயத்தில் தகுதியற்றோர், நிலைநாட்டும் தலைவிகள் மதிப்பிழந்தோர் என்று கணிக்கப்படுவோர் எழும்பவேண்டும் . இத்தலைமைத்துவ கடவுள் முன்னிலையில் தகுதியுள்ளவராக மாதிரியை பின்பற்றுவதுடன் மூலம் காணப்படுகின்றனர். மத்தேயு 2131 இவ் துன்புற நேரிட்டாலும் விடுதலை மீட்பு விலைமாதர்களும் . கடவுளரசினுள் கிடைக்கும் இழப்பினை விட பூரண
செல்லுகிறார்கள். அவ்வாறே எல்லா விடுதலை சிறந்ததாகையால் சிறிது நிலைமைகளிலும் புறக்கணிக்கப்பட்ட 85T6)LD துன்புறுவதினால் நீடிய கால தயோ, பெறுமானமற்றவர்கள் என்று சமூகம் சமாதானம் நிறைந்த வாழ்வு பெறலாம் .
நிர்ணயித்தாலும் இறைவன் அவர்களை சத்தியத்தையும், தர்மத்தையும்,
யா, அக்கறை
0ாததையோ . நிறைமங்கையராகவும், நீதியையும் போதிக்கின்ற பிரதான க்கப்போது இறையரசுக்குரியவர்களாகவும் சமயங்களில் வாழும் ஆசியா ' ார்கள். கணிப்பிடுகிறார் என அறியக் கண்டத்திலே, அசத்தியமும், அதாமமும, காரர்களைப் கூடியதாயுளளது. அநீதியும், அநியாயமும் வேறுன்றி ம் படைத்த இயேசுவின் பார்வையில் அரசியலும் கிடப்பதை நாம் தெட்டத்தெளிவாக சயம் நம்மைக் சமயமும் விவிலியத்தின் "இறைமகன் காணமுடிகிறது. பல சமயங்கள் சயம நமமைக கிறிஸ்து அரசியலுடன் காணப்படும் இலங்கை இன்று இரத்த கள் எதிலும் சம்பந்தமுள்ளவராக இருந்தார்" என கறை படிந்துள்ளது. இதிலிருந்து மார்கள் இவர்கள். காணலாம். பல தடவைகள் அரசியல் சமயசாத்தியங்கள் வாழ்வோடு ஒன்றோடு த (மத்தேயு 2025) பற்றி கதைக்கிறார். கலக்காமலிருப்பதே முக்கிய காரணம் டு விட்டால், ஆதிகாரிகள் இறுமாப்பாய் அதிகாரம் எனலாம். - தச 3. சமய அடிப்படையில் ஓய்வு நாளில் எதையும் செய்லாகாது ಙ್ಗ என்ற நிலை இருந்தது.
செயது அந்நாளில் இயேசுவின் சீடர்கள் : கதிர்களைக் கொய்தனர்.
ಡಾ. D60TLD இதைக் கண்ணுற்ற
ாடுகளை சமயவாதிகள் கண்டித்தனர்.
ܦܘܡܗ (மாற்கு2:23-28) அதற்கு இயேசு ಸ್ಖಾ ഗ്രൂഖ 毅 கிறிஸ்து கூறினார். மனிதன் செயதாலதான :: *s
தோதாக 邸※ ஓய்வு நாள் மனிதனுக்காக
ཉ துெ மக்களை ஆறன என்ற
உண்டாக்கப்பட்டது. இதில்
5ள் முதல் மனிதன் மிக மக்கியமானவன் என்
போகும். அதன் கூறுகிறார். அதேவேளை பணிவிடை தன மகமு 队。
" செய்வதே எமது பணி மத் 03) கருத்தைத் தெளிவுபடுத்தி இயேசுகிறிஸ்து
காட்டுகிறார்.
மனுக்குலம் உலகில் இல்லையெனில் உலகத்தில் இருப்பவைகளுக்கும் கடவுளுக்கும் பெறுமதியில்லை எனலாம். ஏனெனில் மனித சமுதாயத்தினுள் மட்டுமே மதம் அல்லது சமயம் காணப்படுகின்றது.
வைத்துக் என்பதை சுட்டிகாட்டுகிறார் நீதியின்படி,
ஏற்றத் தாழ்வின்றி, ஏழை
பணக்காரனின்றி சமத்துவம் நிறைந்த சமுதாய கட்டமைப்பை உருவாக்க இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.
இவ் அரசியல் அமைப்பு உலகில் எங்கும் இல்லை எனலாம். இயேசு முறை கிறிஸ்து அன்று காணப்பட்ட அரசியல் மனிதனுக்கு வாழ்வையும் சை குத்திக் அமைப்பினால் எளியவராகவும் விடுதலையையும் அளிக்கும் வரையும்
மறைக்கப்பட்டவராகவும் பாதுகாப்பின்றி eta ன் உ
தனித்து விடப்பட்டவராகவும் ü ... * F°እ · 8 8 : ::::: d காணப்பட்டாலும், தனது சேவையும் சமயத்தின் புனிதத்தன்மையும்
0யைத்
பத்தான் மனப்பான்மையும் மிகுந்த தனித்துவமும் போற்றப்படும். எனவே "ரேஸ் செய்து தலைமைத்துவத்தின் மூலம் அவர் வாழ்விழந்தவர்களுக்கு வாழ்வு அளிப்பது சருமத்துக்கு சாதிக்க வேண்டியவற்றை சாதித்து மதம் ஆகும். அது மனிதனை வெள்ளைக் முடித்தார். இது அவ் அரசியலுக்கு அடிமைப்படுத்தவும், பிரிவினை
-6)) மட்டுமல்ல அனைவருக்கும் சவால் உண்டாக்கவும், நசுக்கவும் நன் மீது சித்திரம் விடுகிறதொன்றாக காணப்படுகிறது. தொடங்கும்போது அது மதமாக
ாகவும் இன்று காணப்படும் அரசியல் இருக்கமுடியாது. இந்நிலையில்
உலரும்படி விட்டு அமைப்பில் உள்ள தலைவர்கள் பணம், A.
பலம் படைத்தவர்களாக சேவைகளினைப் மலையகத்தில் மனித விடுதலை அல்லது
ம்பை விறைத்து போன்று போலிவேடமிடுகிறவர்களாக மனிதனின் விடுதலைக்கு உந்தித்தள்ளும்
தலைவன், உள்ளனர், தேயிலைத் ஒரு சக்தியாக மதம் அல்லது சமயம்
பழச்சி பறக்கும்) தோட்டப்பெண்களின் விடுதலைக்காக காணப்படவில்லை. (துளிர்க்கும்)
S. CID. 31 - go Gör. 06, 2007
Page 17
ஐரோப்பாவில் பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. ஹிட்லரைத் தாக்குவதற்கென்றே தயாரிக்கப்பட்ட படம் என்று கூட சிலர் கருதினார்கள். ஆனால் சாப்ளின் இந்தப் படத்தை யூதர்களுக்காகவே தயாரித்ததாகச் சொன்னார். படம் வசூலில் சோடை போகாவிட்டாலும் வழக்கமான சாப்ளின் படங்களைப் போல் வசூல் ஆகவில்லை. சாப்ளின் படமென்றால் அதில் நகைச்சுவை மேலோங்க வேண்டும். இந்தப்படத்தில் சிரிப்புக் காட்சிகள் இருந்தபோதிலும் அது அவ்வளவாக எடுபடவில்லை.
தி கிரேட் டிக்டேக்டர் முடிந்தவுடன் சாப்ளினுக்கும் பாலெட்கார்டெக்கும் இருந்த உறவு முறிந்துவிட்டது. இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினார்கள்.
பாலெட்டை மையமாக வைத்து ஒரு நாவலின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் சாப்ளின் இரண்டாவது உலகப் போரின் நெருக்கடி. பாலெட் தன்னை விட்டுப் பிரிந்து செல்லுதல் இவைகளால் அந்த முயற்சியைக்
கைவிட்டார் சாப்ளின்,
சாப்ளினின் அடுத்த படம் 1947 இல் தான் வெளிவந்தது. இதற்கிடையே அவருடைய வாழ்க்கையிலே பல பிரச்சினைகள், காதல் விவகாரங்களில் தொல்லைகள். சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்று அமெரிக்காவில் பரவிக் கொண்டிருந்த வதந்திகள். இவைகளுக்கெல்லாம் தூபம் போடுவது போல சாப்ளின் அமெரிக்க
காதலியைப் பிரிந்த பாலு, "தேவதாஸ்" ஆனார். தாடி வளர்த்தார். சோகமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். நண்பர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அவர் சோகத்தில் இருந்து மீள முடியவில்லை.
மனைவி, ః 影 تعمیر భీణిణి XAATF GTI ŠEPK:ssa Sri Rafik Ada,
காதலியை மீட்டார்
திடீரென்று ஒரு நாள், காதலியை மீட்டுத் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்யதார். ஒரு நண்பரிடம் கார் வாங்கிக் கொண்டு, பெங்களுருக்குச் சென்றார். பெங்களூரில் ஒரு ஒட்டலில் தங்கிக் கொண்டு, ஒரு ஆள் மூலம் சாவித்திரிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.
கடிதம் கிடைத்ததும், ஹோட்டலுக்குப் போன் செய்து பாலுவுடன் பேசினார் சாவித்திரி “காலையில் வீட்டு வாசலில் தயாராக இரு நான் காரில் வந்து அழைத்துச் செல்கிறேன்" என்று பாலு கூற, சாவித்திரி சரி என்றார்.
அதன்படியே, காரில் சென்று சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையை நெருங்கியபோது, மனதில் ஒரு பயம் வந்தது. "சென்னையில் தங்கினால், சுலபமாகக் கண்டு பிடித்து விடுவார்கள். எனவே, பத்திரமான வேறு இடத்துக்குப் போய்விட வேண்டும்" என்று பாலு நினைத்தார்.
is
LS
பாலுவும், சாவித்திரியும் பெற்றோர் வீட்டுக்குச்
இதனால், அங்கே பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.
GID.: 31 - go arr... 06, 2007
அரசாங்கத்துடன் பல பூசல்கள். இப்படிப் பல வகையான காரணங்கள் அவருடைய அடுத்த படம்
துவங்குவதற்குத் தடையாக இருந்தன. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சாப்ளின் அமெரிக்காவில்
நிரந்தரமாக வாழ்ந்து பல "கோடி கணக்கில் . டாலர்களைத் தன் பையில் S நிரப்பிக் கொண்டது.
இருந்தாலும் அமெரிக்கக் குடிமகனாக இருக்க மாட்டேன்
L
என்று அடம் பிடித்தார். இதுவும் அவர் வாழ்க்கையைப் பாதித்தது. |இதற்குள் சாப்ளினுக்கு ஜோன்பேரி (Joan Barry ) 6T6 ) (5 36TLD |பெண்ணுடன் தொடர்பு வந்தது.
இந்தக் காதல் விவகாரம் சாப்ளினின் வாழ்க்கையில் ஒரு பெரும் பூகம்பத்தையே உருவாக்கியது.
இரண்டாவது உலகப் போர் 1939 - 1945) கால கட்டத்தில் பிரான்ஸ் ஹிட்லரின் கைப்பிடியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வெடி குண்டுகளுக்கு இரையாகி இறந்து கொண்டிருந்தார்கள். பிணங்களை அப்புறப்படுத்த நேரமில்லாததால் பிரான்ஸ் நாட்டுத் தெருக்களில்
ప్రశస్త్రపడ్డ
முக்கியமாக பாரிஸ் நகரத்தில் பிணங்கள் சாலைகளில் காணப்பட்டன. மக்கள் மறுநாள் சூரியோதயத்தைப் பார்ப்போமோ என்ற பயங்கரமான
அதன்படி, சென்ரலில் இருந்து, ரெயில் மூலம் விசாகப்பட்டினத்துக்கு பாலுவும், சாவித்திரியும் சென்றனர். துணைக்கு பாலுவின் நண்பர்கள் உடன் சென்றார்கள்.
விசாகப்பட்டினம் அருகே, சிம்மாசனம் என்ற ஊர் இருக்கிறது. அங்குள்ள நரசிம்மசுவாமி கோவிலில் பாலுவும், சாவித்திரியும் திருமணம் செய்து கொண்டனர்.
2 நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய
சென்றால் பிரச்சினைதான் என்பதை உணர்ந்து ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினார்கள்.
தென்னிந்திய மொழிகளில் மட்டும் அதுவரை பாடி வந்த பாலு, முதல் முறையாக இந்திப் படத்துக்குப் பாடினார்.
இந்திப்பட உலகில் பிரபல பாடகர்களாக இருந்த முகமது ரபி, முகேஷ், கிஷோர்குமார் ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக மறைந்தனர்.
அந்த வெற்றிடத்தைப் பாலு பூர்த்தி செய்தார்.
#####భణీళ్ల శ్రీ* š - sigas భ్యభిఃణీణిణీథఃళ్ల భ#్కట్స్ , ఫీ, ఖ##hణ భక్ష్యఖ్య er. Kiš. Kristik 83 Briggs 2. sive 38 åskåB88.
லதாவுடன் சேர்ந்து பாடினார்.
"இந்தியாவின் இசைக்குயில்" என்று புகழ் பெற்ற லதா மங்கேஷ்கருடன் பாலு இணைந்து பாடினார். தொடரும்
நிலைமையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கிருந்தவர்கள் பலர் நாளைக்கில்லை.
கொலைகார லாண்ட்ரு
இந்தக் கடுமையான பயங்கரமான சூழ்நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒருவர் வேறொரு வகையான சரித்திரத்தைப் படைத்தார்.
நேரங்களிலேயே திருமணமும் செய்து கொண்டார்கள்.
லான்ட்ரூ பெண்களை அடைய மணக்கவில்லை. 冢 அவனுக்குத் தேவை பணம். தேன்நிலவு முடிந்தவுடன் அவன் தந்திரமாகத் தன் மனைவியுடன் பேசி
క్ష్యా يقة 3
966). GLJLJ (06) 063ij 60168.05 (Henry Landru) அவர்களிடம்
நாற்பது வயதைத் தாண்டிய இவன், வழுக்கைத் இருக்கும் காசு,
தலையும் தொப்பையும் தொந்தியுமாக இருந்தான். நகைகள், சொத்து எல்லாவற்றையும்
தந்திரமாகப் பிடுங்கிக் | FILL0:2; |
கழுத்தை
ழகையுமாக:
அவனுக்குக் கைவந்த கலை ஆகிவிட்டது இரவும் பகலுமாக ஜென்மனிக்காரர்கள் வெடிகுண்டுகளை பிரான்ஸ் மீது வீசிக் கொண்டிருந்ததால் தான் கொலை செய்த மனைவிகளின் பிணங்களை அப்புறப்படுத்த மிகவும் சுலபமாகவே இருந்தது. சில பெண்களை நிர்வாணமாகவே தெருவில் எரித்து விடுவான். அதற்காக வெடிகுண்டு (Bomb) தாக்குதல்களினால் எரிந்து கொண்டிருந்த இடங்களைத் தேடி அலைவான்!
சிலர் கணக்கு, லான்ட்ரு நானூறுக்கும் மேற்பட்ட பெண்களைச் சந்தித்து, உறவாடி, மணந்து, கொலை =செய்து அவர்களுடைய பிணங்களை எரித்து விட்டான் என்பது
பல பெண்கள் தங்கள் சகோதரிகள், அத்தைகள் போன்றவர்களைக் காணவில்லையென்று பொலிஸில் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தாங்கள் உயிருடன் இருந்தால் போதும் என்ற நிலைமையில் இருந்தார்கள் பொலிஸ்காரர்கள் ஆகையால் புகார்களை விசாரிப்பதில் அவர்கள்
ஆனால் இவன் கண்களில் வீசியதாகக் கூறப்பட்ட ஒரு காந்த ஒளி பல பெண்களை அவனுக்கு அடிமையாக்கின. பல பெண்கள் ॐ हैं சாவதற்கு முன் மணந்து கொண்டு கணவனுடன் வாழ்க்கை நடத்தி விட வேண்டும் என்று வெறியோடு அலைந்தார்கள். நடந்து கொண்டிருந்த போரில் பல ஆண்கள் மடிந்து விட்டதால் பிரான்ஸில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. லான்ட்ரூவின் கவர்ச்சிக்கு இதுதான் முக்கிய காரணம். பிணங்கள் சிதறிக் கிடக்கும் தெருக்களில் இவன் நடமாடும் உயிருள்ள ஆண், அதுபோதுமென்று பெண்கள் அவனைக் கவனம் அதிகமாகச் செலுத்தவில்லையென்றால் கட்டிக் கொண்டு சந்தித்த சில மணி அதில் ஆச்சரியமே இல்லை. =شائ ம்
Sisotyessosoté ésissä5šši 2gsiä S2 nssä
ረ ܬܐܘܗܝ ܀ அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மகள் பார்பரா, யேவ் பல்கலைக்கழகத்தில் பார்பரா படித்துக் கொண்டிருந்த போது அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவனே ஜேபிளவுண்டு இவருக்குமே காதல் ஏற்பட்டது. ஜேபிளவுண்டு அந்தப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர். அதே ஆண்டில் சிறப்பு ஆணழகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றினார்கள். சில நாட்களாக இவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டது. இருவரும் சந்திக்காமல் இருந்தனர். இப்போது மீண்டும் அவர்களது காதல் தொடர்ந்தது. சமீபத்தில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அமெரிக்கா சென்ற போது வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் ஜோர்ஜ்புஷ் விருந்து கொடுத்தார். இதில் தனது காதலர் ஜேபிளவுண்டையும் பார்பரா அழைத்திருந்தார். இருவரும் ஒன்றாக விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதே விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு பெண் மந்திரி கண்டலிசாரைஸ் தன்னுடன் ஜின் வாஷிங்டன் என்பவரை அழைத்து வந்திருந்தார். ஜீன் வாஷிங்டன் முன்னாள் கால்பந்து வீரர். இந்த இருவரையும் பற்றியும் ஏற்கனவே கிசு கிசு உள்ளது. - கவர்ச்சி நடனம் இலண்டனில் நடைபெற்ற பிக் பிரதர் டிவி நிகழ்ச்சிக்குப் பிறகு ஷில்பா ஷெட்டி ரொம்பவே பிரபலமாகி விட்டார் என்பதற்கு இன்னொரு ஆதாரம் ನಿ! நடிதது சமீபத்தில் திரையிடப்பட்ட "மற்ரோ" என்ற இந்திப் LLID மும்பையில் மட்டுமல்ல இலண்டனிலும் சக்கை போடு போடுகின்றதாம்.
இதேவேளை இந்தியத் திரை உலகில் மிகப்பெரிய விருதான கிரிமோனி விருது வழங்கும் விழா பிரிட்டனில் நடந்தது. இதில் பாலிவுட்டின் பரபரப்பு நாயகி ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டு மேடையைக் கலக்கியுள்ளார்.
ஷில்பாவின் ஆட்டத்தைப் பார்த்து பிரிட்டனின் ரசிகர்கள் உற்சாக மடைந்தனர். அதன் பின்னர் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ஆரவாரம் செய்தனர். இது மிகவும் மகிழ்ச்சி தரத்தக்க நிகழ்ச்சியாக இருந்தது என்று ஷில்பா தெரிவித்தார். - ဗျွိ ဖျွိဒ္ဓိ၊ မွို
தங்கள் வீட்டு மகாராணி தொடர்ந்து சினிமாவில் நடிக்க எந்தத் தடையும் இல்லை என்று பிக் பி குடும்பம் பச்சைக் கொடி காட்டி விட்டதால் ஜஸை விட பாலிவுட்காரர்கள்தான் ரொம்ப சந்தோஷமாக உள்ளனர்.
கல்யாணத்திற்கு முன்பு ஐஸ்வர்யா நடிக்க ஒப்புக் கொண்ட படம் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கவுள்ள அக்பர் ஜோதா படம் இதையடுத்து கேத்தன் மேத்தாவின் தயாரிப்பில் ஜான்சி கி ராணி என்ற படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா.
ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இதில் ராணி லட்சுமிபாயாக நடிக்கிறார் ஐஸ்வர்யா. இந்தப் 3த்துக்காக மெனக்கெடவும் ஆரம்பித்துள்ளார்.
ராணி லட்சுமிபாய், சண்டைப் பயிற்சிகளில் சிறந்து விளங்கியவர் என்பதால் கேரக்டரின் தத்ருபத்திற்காக ஐஸ்வர்யாவும் , சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். அதாவது குதிரையேற்றம், வாள் சண்டை என பலவித சண்டைகளிலும் Iற்சி மேற்கொள்ளவுள்ளாராம் ஐஸ்வர்யா, & இந்த ஆண்டு கடைசியில் படப்பிடிப்பைத் தொடங்கத் | திட்டமிட்டுள்ளார் கேத்தன் மேத்தா இந்தியர்களின் ராணியாக |கலக்கிய ஐஸ்வர்யா, ஜான்சியின் ராணி லட்சுமி பாய் வேடத்திலும்
கலக்குவார் என நம்பலாம்.
nai [DJIBEr
Page 18
@gm எழுத்தாளர்கள் Geise எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
வன்னியில் பிரபாகரன் - வைகோ சந்திப்பின்போது கொலைபற்றிப் பேசப்பட்டதா?
முருகன் சென்னைக்கு வந்து சேர்ந்து இரண்டு வாரங்களின் பின்னர் முத்துராஜாவும் நிக்ஷனும் யாழ்ப் பாணத்திற்குச் சென்றனர். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பேபி சுப்பிரமணியத்துடன், சென்னையில் தமது நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் மாறக்கூடிய நிலை இருப்பதால்,
முட் பாதையில் மரித்த மிதவாதம்
அங்கம் வகித்தவர். இதைப் போன்று புலி இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த சுகி, தீபா, இமெல்லா, வசந்தி ஆகியோரும் ரெலோ இயக்கத்திலிருந்து புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களே.
மார்ச் மாதம் 1991ஆம் ஆண்டு முருகன், ஒற்றை கண்ணன் சிவராசனை பாக்கியநாதனின் வீட்டிற்கு அழைத்து வந்தார். சிவராசன் அப்போது புலிகளின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்தார். முருகன் அங்கம் வகித்த புலனாய்வுப் பிரிவுக்கு சிவராசனே பொறுப்பாக இருந்தார்.
இதற்கிடையில் 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாத வாக்கில் யாழ்ப்பாணம் சென்றிருந்த முத்துராஜாவும் நிக்ஷனும் பேபி சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேசினர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சிக்கு எதிராகவும், புலி இயக்க |
உறுப்பினர்களுக்கு
நிலைமைகளை எவ் வாறு கையாள்வது என்பது குறித்துக் கலந் துரையாடினர். கருணா நிதியின் தலைமை யிலான மாநில அர சாங்கம் கலைக்கப்பட்ட தால், சென்னையில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நிக்ஷன் விளக்கினார்.
புலி இயக்க உறுப்பினர்கள் பலர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக் கப்பட்டிருந்த நேரமது இது தொடர்பாகவும் பேபி சுப்பிர மணியத்துடன் கலந்துரையாடப்பட்டது. சிவராசன் என்பவர் சென்னையில் இருப்பதாகவும், அவரின் உத விகளைப் பெற்றுத் தேவையான புலனாய்வு வேலை களைச் செய்யலாமென்றும் பேபி கூறினார். சிவராசன் ரெலோ இயக்கத்தில் அங்கம் வகித்தவர். அந்த இயக்கத்திற்குள் இடம்பெற்ற உட்கட்சி மோதல்கள், கொலைகளால் ரெலோ இயக்கம் பலவீனமடைந்தி ருந்தது.
1984ஆம் ஆண்டு ரெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இயக்கத்திற்குள் எதிர்ப்பலைகள் கிளம்பின. அப்போது ரெலோ இயக்கத்தின் இராணுவப் பொறுப்பாளரான சுதாவும், அரசியல் பொறுப்பாளராக இருந்த ரமேஷம் இயக்கத்திற்குள் ஜனநாயகம் கோரிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். இந்த முரண்பாடுகளைப்
கருணாநிதியுடன் அன்ரன் பாலசிங்கமும் யோகியும். பிரபாகரன் பயன்படுத்தினார்.
குட்டிமணியின் சகோதரரான குலம் என்பவரை ரெலோ இயக்கத்தைப் பிளவுபடுத்த பிரபாகரன் பயன்படுத்தினார். சுதாவுக்கும் ரமேஷிற்கும் குலத்தின் ஊடாக பிரபாகரன் ஆயுதங்கள் வழங்கினார் என்று அப்போது செய்திகள் பரவலாக அடிபட்டன. இதனால் ஆத்திரமுற்ற சிறிசபாரத்தினம் சுதாவையும், ரமேஷை யும் கைது செய்து சிறையில் அடைத்தார். இச்சம்பவம் சென்னையில் நடைபெற்றது. தமிழகப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து சிறிசபாரத்தினம் இருவரையும் விடுவித்தார். சுதா இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ரமேஷ் புலிகள் இயக்கத்துடன் இணைந்து ரீசபாரத்தினத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரெலோ முகாம்களுக்குச் சென்று சிறிசபாரத்தினத்திற்கு எதிராக உறுப்பினர்களைத் தூண்டி விட்டதோடு, புலி இயக்கத்திற்கு ஆட்கை அணி திரட்டவும் தொடங்கினார். இதனையடுத்து சிறிசபாரத்தினத்திற்குச் சார்பான உறுப்பினர்கள் ரமேஷைக் கடத்திச் சென்று இரகசியமாகக் கொன்று விட்டனர். அக் காலகட்டத்திலேயே ஒற்றைக் கண் சிவராசன் ரமேஷின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தார். ரெலோ இயக்கிற்குள் ஏற்பட்ட உள் இயக்க முரண் பாட்டைப் பயன்படுத்திக் கொண்ட புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்த ரெலோ முகாம்களை தாக்கிப் பலரைக் கொன்றது. 1986ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவிலில் வைத்து சிறிசபாரத்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னைக் கொல்ல வேண்டாமென்று சிறிசபாரத்தினம் கையெ டுத்துக் கும்பிட்டு மன்றாடியபோதும் அப்போது புலிக ளின் தளபதியாக விளங்கிய கிட்டு அவரைச் சுட்டுக் கொன்றார்.
இக் காலகட்டத்தில் ரெலோவிலிருந்து விலகிக் கொண்ட ஒற்றைக் கண்ணன் சிவராசன் புலிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டார். புலிகளால் அமைக்கப் பட்ட முதலாவது மகளிர் படையணியின் தலைவியாகச் செயற்பட்ட சோதியாவும், முன்னர் ரெலோ இயக்கத்தில்
ERI
எதிராகவும் மத்திய
ஆதரவாளர்களோடு | உள்ள தொடர்புகளை வெளியே காட்டிக் கொள்ள வேண்டா மென்று பேபி சுப்பிர மணியம் கேட்டுக் கொண்டார். வைகோ என்றழைக்கப் பட்ட வை, கோபாலசாமி அப்போது திமுகவில் அங்கம் வகித்தார். வைகோ 1989ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி களவாகப் படகு மூலம் வன்னிக்குச் சென்றி ருக்கின்றார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கோ மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளுக்கோ தெரியாமல் வைகோ களவாக வன்னிக்கு மேற்கொண்ட விஜயம், தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமாத காலம்
இணைந்து எழுதுவது &5. GFLIJébéBGOTrip
6b D.ga
வன்னியில் தங்கியிருந்த வைகோ பிரபாகரனையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அப்போதெல்லாம் இலங்கையின் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டிருந்த
இந்தியப் படை வன்னிக் காடு வரை புலிகளை ஒரங்கட
டியிருந்தது. வைகோவைச் சந்தித்துப் பேசிய பிரப்ாகரன், ராஜிவ் காந்திக்கும் இந்தியப் படைக்கும் எவ்வாறு நெருக்கடி கொடுப்பது என்பது பற்றி கலந்துரையாடி யதாகவும் தெரிய வருகின்றது.
13 வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியிருந்த நேரமது வைகோ வன்னிக்கான விஜயத்தை மேற்கொண்டபோது கருணா நிதிக்கு அறிவிக்காமல் செல்வதற்காக மன்னிப்புக் கோருவதாக கருணாநிதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்து விட்டுச் சென்றார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் புதுடில்லி சென்ற கருணாநிதி, அப்போதையப் பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதையின் நிமித்தம் சந்தித்தபோது இத்தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்திய அரசின் பிரதிநிதியாக வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பேசி அவரை சமாதான வழிமுறைக்கு வரச் செய்யுமாறு ராஜீவ் காந்தி, கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார். தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ களவாக வன்னிக்குச் சென்று சமாதான முயற்சிகளை குழப்பியடித்து விட்டாரென்று அப்போதே கருணாநிதி பதிலளித்திருக்கின்றார். வைகோ, பிரபாகரனை வன்னியில் சந்தித்தமை இந்திய அமைதிப் படைக்கு எதிரான நடவடிக்கையென்று பரவலாகக் கருதப்பட்டபோதிலும் கருணாநிதி, வைகோவை தனது கட்சியிலிருந்து வெளியேற்றவில்லை.
1991ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர், 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப் பட்டார். இதற்கிடையில் 1991ஆம் ஆண்டு சென்னை வந்து சேர்ந்த சிவராசன், வைகோவை சில தடவைகள்
(அரசியல் தொடர்) சந்தித்துப் பேசினாரென்று ஊர்ஜிதமற்ற தகவலொன்று கூறுகின்றது. பாக்கியநாதன் வீட்டில் தங்கியிருந்த ஒற்றைக் கண் சிவராசன் உள்ளிட்ட புலி இயக்க உறுப்பினர்கள், தூரதர்சன் தொலைக்காட்சியில் பரப்பப்படும் இலங்கை தொடர்பான நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து வந்தனர்.
முத்துராஜா வன்னிக்குப் புறப்படுவதற்கு முன்னர் மேற்கு மாம்பழத்திலுள்ள தனது வீட்டில் வைக்கப் பட்டிருந்த புலி இயக்கப் பிரசுரங்களை வேறு பாதுகாப் பான இடத்திற்கு மாற்றுமாறு பாக்கியநாதனுக்கு அறி வுறுத்தியிருந்தார். பாக்கியநாதன், அறிவு, ஹரிபாபு ஆகியோர் இணைந்து மேற்கு மாம்பழத்தில் முத்துராஜா வின் வீட்டிலிருந்த புலி இயக்கப் பிரசுரங்கள் மற்றும் வேறு சில பொருட்களையும் சென்னையில் -ിങ് புலி ஆதரவாளர் ஒருவரின் வீட்டிற்கு மாற்றினர்.
(தொடர்ந்த வடியும்.)
தின
'யாரோ முக்கியமானவங்க படமாகத்தான் இருக்கணும் சைமன் இந்தப் படத்தில எந்த இடத்தில் நீ சுட்ட" - எட்வர்டு கேட்டார்.
"அதில் எங்கேயும் குண்டு பட்ட அடையாளம் தெரியலையா?
"குண்டு இது பக்கத்தில வந்த மாதிரியே தெரியலையே'
t s
"குண்டு வெடிச்ச சத்தத்தை நீங்கதான் கேட்டீங்களே? குண்டு காத்தில கரைஞ்சு போயிருக்கும்" - கோபத்துடன் கேட்ட சைமன் மறுபடியும் அந்தப் படத்தை நோக்கிச் சுட்டான். அந்த அறையே வெடிச் சத்தத்தில் அதிர்ந்தது. ஆனால் அந்தப் படம் மறுபடியும் எந்தப் பாதிப்பும்
இல்லாமல் அப்படியே இருந்தது.
"அந்தப் படமே இங்க வேண்டாம் எடுத்திட்டுப்
போங்க" சைமன் அலறினான்.
எட்வர்டு தன்னுடைய முழுப் பலத்தையும் பயன்
படுத்தி அந்தப் படத்தைச் சுவரிலிருந்து பெயர்த்தெடுத்தான். அந்தப் படத்திற்குப் பின்னாலிருந்து ஏகத்துக்குப் பல்லிகளும் சிலந்திகளும் நான்கு புறமும் விரைந்தன.
"சைமன் நீ இங்கே படுக்க வேண்டாம். உள்ளே எங்கேயாவது படுத்துக்க" - பாஸ்கரன் ஆலோசனை கூறினான்.
sTGITTILITÉ
S00لاطقی
சைமன் சம்மதித்தான் மற்றவர்களும் அவனுடன்
துணையாகப் படுத்துக் கொண்டனர்.
மறுநாள் அந்த பங்களாவின் ஒடுகளை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கியது. அதற்காக வந்திருந்த வேலைக்காரர்கள் தயாரானார்கள். கொஞ்சம் ஒடுகளைத் தள்ளிவிட்டபோது அனந்தராமன் ஓடிவந்தான்.
"பங்களாவை இடிக்கக்கூடாது - அனந்தராமன் எச்சரித்தான்."
"அதைச் சொல்ல நீ யார்” கேட்ட சைமனின் துப்பாக்கி அனந்தராமனைக் குறி பார்த்தது.
"துப்பாக்கியை காட்டி மிரட்டிறதெல்லாம் என்கிட்ட வேண்டாம். அந்தத் துப்பாக்கியை இங்கிருந்தே நான் உன்கிட்டயிருந்து பிடுங்க முடியும் பார்க்கிறியா?" - பேசியபடியே அனந்தராமன் இடுப்பிலிருந்த சுருளை உருவினான். கண்ணிமைக்கும் நேரத்தில் சுழற்றினான். சைமன் கையிலிருந்த துப்பாக்கி அனந்தராமன் கைக்கு வந்தது. D6 i
IE
"சும்மா இல்ல தம்பி விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம். உனக்கு இதில ஏதாவது உரிமை இருக்குன்னா ஏதாவது வாங்கிட்டு வழிவிடு. வீணா நேரம் கடத்தாத சைமன் அனந்தராமனிடம் ஆறுதலாய் சொன்னான்.
"நீங்க எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்தாலும் இந்த பங்களாவை இடிக்கிறதுக்கு நான் ஒப்புக் ) கொள்ள முடியாது. இந்த :பங்களாவிற்குள் எங்கள்
குடும்பத்திற்குச் சொந்தமான மனித தெய்வங்கள் |இருக்கிறாங்க பரம்பரையா |குடி இருக்கிறவங்க"
அனந்தராமன் நிதானமாகச் சொன்னான்.
"பெரிய மனித தெய்வங்கள். நீங்க ஓட்டைப்பிரிக்க ஏன் வேடிக்கை |பார்க்கிறீங்க" - சைமன் | வேலைக்காரர்களுக்கு |உத்தரவிட்டான்.
அதே சமயம் அந்தப் | பங்களாவின் பின்புறத்திலிருந்து "ఇ జి ஒர அலறல எழுந்தது. எல்லோரும் அலறல் வந்த திசைக்கு ஓடினார்கள். பங்களாவின் பின்புறத்தில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன்தான் அலறினான். அங்கே நிலைமை விசித்திரமாக இருந்தது. ஒரு தொழிலாளி நீண்ட கொம்பை வைத்துக் கொண்டு உயரத்திலுள்ள ஓட்டை நெம்பிக் கொண்டிருந்தான். அவனது வலது கால் முழங்கால்வரை மண்ணிற்குள் இறுக்கமாகப் புதைந்திருந்தது. இடது காலை மடக்கி உட்கார்ந்திருந்தான்.
貓貓 -- - 芬 "என்னய்யா இது? எட்வர்டு அலறினான். "என்னுடைய வலது கால் கட்டை விரலை மண்ணுக்குள்ள இருந்து யாரோ பிடித்து இழுத்த மாதிரி இருந்தது எவ்வளவோ உதறியும் அந்தப் பிடி நழுவலை கால் அப்படியே மண்ணுக்குள்ள இறங்கிடுச்சு. இப்போ எடுக்க முடியவில்லை." மேலும் அமிழுமோ என்கிற பயத்தில் அவன் விளக்கினான். தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தான். -
கடைசியில் எட்வர்டு ஒரு வகையாக அவனைப் பிடித்து இழுத்து காலை மண்ணிலிருந்து உருவி எடுத்தான். (wல்தரல் தெsல்ே)
GD.31 -gం 6.06, 2007
Page 19
வாழ்ந்திருப்பது அல்லது நிலைத்திருப்பது பற்றி இப்போதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆபத்தில் தப்பிப் பிழைத்திருப்பது, எத்தனையோ வகை ஆபத்துக்கள் - கேட்கும்போதே அச்சமாக இருக்கிறது.
இன்றைய அமைப்பில் நாமும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளுவது அவசியமாகிறது.
வரலாற்றை கண்ணோட்டமிட்டு, உயிர் வாழ்தல் எப்படி
நடைபெற்றிருக்கிறது என்று பார்க்கலாம்.
நிலப்பரப்பில் உயிர் இனங்கள் தோன்றிய காலத்திலிருந்து ஆரம்பித்துப் பார்க்கலாம்.
காலம், காலமாக உயிர் வாழ்வதற்கு இரண்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
1. இருக்கின்ற சூழ்நிலைக்கு சரிசெய்து கொள்ளுதல்,
2. சரி செய்து கொண்டபிறகு இருப்பதை மேலும் சிறப்புடையதாக ஆக்கிக் கொள்ளுதல்.
கடந்த காலத்தில் இந்த இரண்டு நடவடிககைகள எபபடி நடநது இருக்கின்றன என்பதனையும் தற்காலத்தில் எப்படி அது செயல்பட முடியும் என்பதனையும் பார்க்கலாம்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரிசெய்து கொள்ளுதலைப் பற்றி முதலில் பார்க்கலாம்.
வரலாற்றுக் காலத்திற்கு முன்பும், பரிணாமம் தொடர்ந்த காலத்திலும், தாவரங்களும் சரி, பிராணிகளும் சரி, சூழ்நிலைக்குத் தங்களை சரிசெய்து
கொண்டவை மட்டுமே
வாழ்ந்திருக்கின்றன.
வெப்பநிலை, மண்வளம், ஈரப்பசை, வளர்ச்சிக்கான இதர தேவைகள் ஆகியவற்றுக்குச் சரிசெய்து கொள்ள முடியாத தாவரங்கள் உயிர் வாழ்ந்ததில்லை. சரிசெய்து கொள்ள முடிந்தவை, உயிர் வாழ்வதற்குத் தேவையான முதல் படியில் அடி எடுத்து வைத்தன.
மிருகங்களின் நிலையும் இதுதான். ஒரே சூழ்நிலையில் பல மிருக இனங்கள் ஒன்றாக வாழ வேண்டியிருந்தது. இந்த நிலையில் பிற மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுகின்ற திறமை பெற்றவைகளும், மற்ற மிருகங்களை வெல்லக் கூடியவைகளும் அல்லது அமைதியாக இணைந்து வாழக் கற்றுக் கொண்டவைகளும் மட்டுமே உயிர் பிழைத்தன.
சூழ்நிலைக்குச் சரிசெய்து கொண்டபிறகு தோன்றுகின்ற இரண்டாவது கட்டம், இருப்பதைத் தொடர்ந்து சிறப்புடையதாக ஆக்கிக் கொள்ளுவதாகும். இதைக் காட்டுச் சட்டம் என்று கூறலாம். இது உயிர்வாழ்தலின் அடிப்படை விதியும் ஆகும். உயிர் வாழ்தல் என்பது, சரி செய்து கொள்ளுதலைப் பொறுத்த விஷயம் மட்டுமல்ல. இருப்பதை மேலும் சிறப்பானதாக ஆக்கிக் கொண்டு போட்டியைச் சமாளிப்பதும் ஆகும்.
உதாரணமாக, ஒரு அழகிய சிறிய மலர் பருவகால சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைச் சரிசெய்து கொள்ளும் ஆற்றல் பெற்றதாக இருக்கலாம். ஆனால் பெரிதாகவும், கனமாகவும், விரைந்தும் வளரக்கூடிய இதர தாவரங்களால் அமுக்கப்பட்டு அழிந்து போகலாம். ஆகவே அந்த மலர் உயிர் வாழ வேண்டுமானால் இவற்றைத் தாக்குப் பிடிக்கும் சக்தியை அது வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது.
ஒரு மிருகம் இயற்கை
சூழ்நிலைகளுக்கும் இணைந்து வாழ்வதி செய்துகொள்ளும்டே உயிர் வாழ்க்கைை ஆனால் போட்டியிடு இணையாகவோ அ
அது தன்னுடைய ச8 கொள்ளத் தவறி வி தாழ்ந்த நிலையினை போட்டியில் வாழ மு பெற்று விடுகிறது.
தாவரங்கள், மிரு ஆகியவற்றின் பரிண பார்க்கும்போது, உயி முன்னர் குறிப்பிட்ட 8 நிலப்பரப்பில் உயிரில காலத்திலிருந்து இன்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
േ uma ge2.198
3.gül 250 ensur ulai Guybe: வ.ரூபநந்தினி, 164/4A, லோவர் வீதி, உப்
பாட்டுப் பெறும் 10 அதி 1. க. கார்த்திகேசன், பாபாபதி இல்லம் 69, ரொசிட்டா
2. அசந்தியாகோ, 34I2. அம்பிட்டிய ரோட், தென்ன 3. சீ. தங்கவடிவேல், 9, பயினியர் வீதி, மட்டக்களப்
4. எம்.எம்.ஜெஸ்மின், மொபைல் மார்ட் (கொம்) பிர;
5. M. சிவராஜா, 3-168, மெஜெஸ்டிக்சிட்டி, 10, புகைய
6. திருமதி இந்திராணி பத்மராஜன், 866 டன்பார் வி
1. இவீரசிங்கம், 92, இராசதுரை ஒழுங்கை, வைரவ
15
21
8, Gg, 676ù,67ë, GILDSTT SWITSOTT, 12, GILDII Givä (36V63, GAIL
9. Sசரவணபவன், இல38, 42ஆவது லேன் கொழும்
1. இலங்கை -
10. திருமதி, பைசுல் அமீனா ஜலீல், 6IAI மகாபு
11 இடமிருந்து வலம் குறுக்கெ 219)
பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கடைசியாக ஒருநாள் தொடர் நடைபெற்ற இடம்.
18
23 24
27
1போலியற்றது என்று பொருள்படும். (குழம்பியுள்ளது) 1சுமன் நடித்த
29 30
இதற்குரிய விடையைக்கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில்ஒட்டி05.06.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-220 தினமுரசு வாரமலர், த.பெ. இல, - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ருபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
13.உடல் என்றும்
26.கனவு, (குழம்பியுள்ளது) 31. இலக்கு என்றும் பொருள்படும். 35கெடுதி அல்லது இடைஞ்சல் என்று கூறலாம்.
மே 31 ஜூன்.06, 2007
திரைப்படம்(குழம்பியுள்ளது)
கூறலாம்(குழம்பியுள்ளது)
2
1. தெய்வீகக் குரல் 2. பழைய காலத்து (குழம்பியுள்ளது)
3. உயர்ந்த அல்லது பொருள்படும். (குழம் 18.அங்கம் அல்லது 23.அங்கயீனம் அல்ல 26. தோல் நோயொ
o தின
Tă blăIGGIlăGI
அவசியமானதாகவே இருந்து வந்திருக்கின்றது.
ஆகவே இந்தக் காலத்தில் உயிர்வாழத் தேவையான இரண்டும் பல்வேறு சூழ்நிலைகளுக்கும் எவ்வாறு பொருந்துகிறது என்பதை உங்களை
இதர மிருகங்களோடு லும் தன்னைச் சரி ாது, தற்காலிகமாக ப அது பெறக்கூடும். ம் மிருகங்களுக்கு ல்லது அதிகமாகவோ
உதாரணமாக வைத்தே பார்க்கலாம்.
உயிர் வாழ்வதற்குத் தேவையான முதல் நிலை, சூழ்நிலைக்கு சரி செய்து கொள்வதாகும். உங்களின் குடும்பம், வசிக்கும் இடம், தொழில், வர்த்தகம் ಫಿ: எந்தச் ಇಂಟ್ಯೇ,
ங்கள பொருததமானவராக, சர செயது கொள்ளுகின்றவராக, ஒத்துழைப்புக் கொடுக்கின்றவராக, இருப்பதை ஏற்றுக் எங்கள் தோன்றிய கொள்ளுகின்றவராக உங்களை றுவரை வைத்துக் கொள்ளுவது அவசியமாகிறது.
"என்ன? ஒரு சுதந்திர நாட்டில் ான் நினைப்பகைச் செய்ய
த முடியாதா? விரும்புகின்றபடி நடந்துகொள்ள முடியாதா? . பழக்க வழங்கங்களில் இருந்து
நான் மாறுபட முடியாதா? என்னுடைய தனித்தன்மையினை நான் வெளியிட முடியாதா? நான் எதற்காக சரி செய்துகொள்ள வேண்டும் பழக்க வழக்கங்களுக்குக் கொட்டகலை, கட்டுப்பட வேண்டும்"
இதற்கான பதில் எளிமையானது. சுலபத்தில் சொல்லிவிடலாம். முதலில் நீங்கள் இருக்கின்ற இடத்திற்குப் பொருத்த வேண்டும், சரிசெய்து கொள்ள வேண்டும், அனுசரித்துப் போகவேண்டும். ஏன் தெரியுமா? உயிர் வாழ்வதற்காக
உயிர் வாழ்தல் என்று சொல்லுகின்ற போது, உயிருடன் இருத்தல் அல்லது இறந்து போதல்
என்பது பொருளல்ல. சில ஜத்துப் போட்டி சமயங்களில் அதுவும் நேரலாம்.
O உயிர் வாழ்தல் என்பது பயனுடைய, Glien LEG மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய
இணக்கமான மனிதராக வாழ்வது என்பதுதான்.
முதலில் நீங்கள் பொருந்த டுரி வேண்டும். சரியென்று கொள்ள
18 வேண்டும். ஒததுழைகக வேண்டும்.
பங்கேற்க வேண்டும். நடைமுறையை ஏற்க வேண்டும் குடும்பத்தாருடன், அக்கம் பக்கம் வசிப்பவர்களுடன், உத்தியோகத்தில், வர்த்தகச் சூழ்நிலையில், ஆம் அனைத்திலும் மறறவரகள உங்களை ஏறறுக கொள்ளும்படியாக முதலில் நீங்கள் உங்களை சரி செய்து கொள்ள வேண்டும். அது இணக்கமான சூழ்நிலையில் உங்களை வைக்கும்.
திேயை வளர்த்துக்
டுமானால், சீக்கிரமே
அடைந்து
டியாத நிலையைப்
நகங்கள் ாம வரலாற்றைப் ர் வாழ்வதற்கான இரண்டு நிலைகளும்,
summamama jailfinal. வர்மலை திருகோணமலை,
ான வீதி, ஏறாவூர்,
தி, அட்டன்,
ந்து கீழ்
என்றும் கூறலாம்.
அளவை முறையொன்று. நீங்கள் நடந்து
காணடால உங்களை மறறவரகள
ஏற்க மாட்டார்கள். எதிர்ப்பைத்தான் தெய்வீகப் பிறப்பு என்று சம்பாதித்துக்கொள்வீர்கள்
தொல்லைகளை அறுவடை செய்வீர்கள்.
சூழ்நிலைக்குத் தேவையானபடி நீங்கள் அனுசரித்து நடக்கும்போது, - வரவேற்கத் தக்க மனிதராக
பியுள்ளது) குதி (குழம்பியுள்ளது) து முடம் (தலைகீழ்)
III, sar li DU39;r
சமுதாயத்தில் இடம் பெறுகிறீர்கள். இப்போது உயிர் வாழ்தலின் இரண்டாவது நிலையில் கவனம் செலுத்தலாம்.
அதாவது உங்களிடம் இருப்பதை மேலும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ளலாம்.
இரண்டாவது நிலையை தகுந்த உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். உங்கள் தொழிலில் நிர்வாகப் பொறுப்புக்கு நீங்கள் பதவி உயர்வு பெற்று விட்டதாக வைத்துக் கொள்வோம். புதிய சூழ்நிலைக்கு உங்களைச் சரி செய்து கொள்ளாமல் நீங்கள் உங்கள் பணியைத் தொடங்கினால் உங்களுக்குப் பதவி உயர்வு கொடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அனுசரணையாக நீங்கள் நடக்காமல் போனால் . அந்த நிர்வாக அமைப்பில் பணியாற்றுகின்ற மற்றவர்கள் ஏற்கின்ற நிலைக்கு உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளாமல் போனால் - புதிய பொறுப்பில் நீங்கள் 'உயிர் வாழ முடியாது. ஏனென்றால், சூழ்நிலைக்குச் சரிசெய்தல் என்கிற முதல் நிலைக்கு முரணாக நீங்கள் செயல்பட்டு விட்டீர்கள்.
அப்படி அல்லாமல் வாழ்வதற்குத் தேவையான முதல் கோட்பாட்டின்படி நீங்கள் நடப்பதாக வைத்துக் கொள்வோம். புதிய பொறுப்பின் சூழ்நிலைகளுக்கு உங்களை சரி செய்து கொண்டு விடுகிறீர்கள். உங்களுக்குப் பதவி உயர்வு கொடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக நடந்து கொள்ளுகிறீர்கள். நிறுவனத்தின் கொள்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புத் தருகிறீர்கள். நிறுவனத்தின் நடவடிக்கை அனைத்திலும் உற்சாகமாகப் பங்கு பெறுகிறீர்கள். அப்போது அந்த நிறுவனத்தில் வரவேற்கத் தக்க ஒரு மனிதராக நீங்கள் ஆகி விடுகிறீர்கள். புது உத்தியோகத்தில் 'உயிர் வாழும் தகுதி இயற்கையாகவே உங்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்து, உயிர் வாழ்தலுக்குத் தேவையென்று நிரூபிக்கப்பட்டுவிட்ட முதல் கோட்பாட்டினை நீங்கள் அனுசரித்து நடந்ததுதான் காரணம்.
இப்போது இரண்டாவது கோட்பாட்டினை பயன்படுத்தும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். சூழ்நிலைக்கு உங்களைச் சரிசெய்து கொண்ட பிறகு, உங்களிடம் இருப்பதை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளுவது அவசியமாகின்றது. உங்கள் வேலைத் திறமையை வளர்த்துக் கொள்ளுகிறீர்கள். நிர்வாகத்தோடு உங்களுக்கு உள்ள உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளுகிறீர்கள். நான் மேலும் எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியும்0 - இதை உங்கள் குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
எதற்கும் ஒத்துப் போகாதவர்கள் மற்றவர்களின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதில் வெற்றி பெறலாமே தவிர, மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற நிலையைப் பெறுவது முடியாது. தங்களை மற்றவர்கள் மீது திணிப்பவர்கள் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள படிப்பினைகளை ஏற்க மாட்டார்கள்.
நிலப்பரப்பில் உயிரினங்கள் தோன்றியபோதே உருவான நிலைகள் இன்றைக்கும் செல்லும்படி ஆகக்கூடியவையாகவே இருந்து வருகின்றன. ஆகவே இவற்றை நீங்கள் கவனமுடன் பரிசீலிப்பது அவசியம். இந்த நிலைகளை வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களிலும் நீங்கள் பரிசீலித்துப் பார்த்தது உண்டா?
சூழ்நிலைக்கு சரிசெய்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் வாழுகின்ற சமுதாயம் அல்லது அமைப்பின் நடைமுறைக்குக் கட்டுப்படுங்கள். இவற்றை செய்த பிறகு உங்களிடம் உள்ளதை மேலும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள தொடர்ந்து முயலுங்கள்.
என்ன ஆரம்பித்து விட்டீர்களா? e
V
Page 20
அம்மா ணே, முதுகில என்னவோ கடிக்குது. ஒருக்காச் சொறிஞ்சுவிடன.
ஓமடா, உன்ர முதுகைச் சொறியத்தான் எனக்கிப்ப நேரம் கிடக்கு, எழும்படா. வெய்யில் குண்டில அடிக்குது இன்னும் நீ படுத்திருக்கிறா. எழும்பிக் குளிச்சிட்டு பள்ளிக் கூடம் போற அலுவலைப்பார்.
இல்லயண அம்மா, என்னவோ பயங்கரமாக் கடிக்குது. ஒருக்காப் பாரண,
சரி திரும்படா. என்னடா முதுகெல்லாம் சிவந்துபோய்க் கிடக்கு, ஐயோ கடவுளே எல்லா இடமும் மசுக்குட்டி மயிர். ராத்திரி மசுக்குட்டியொண்டு உன்ர படுக்கையில விழுந்திருக்கு,
ஐயோ மசுக்குட்டியோ போர்வையை உதறித் தள்ளிக்கொண்டு பாயை விட்டு வெளியே பாய்ந்தேன்.
அம்மா அடுக்களைக்குப்போய் சிறிய கத்தியொன்றை எடுத்து வந்து என் முதுகிலுள்ள மசுக்குட்டி மயிர்களை வழித்தபடியே பூவரசைப் பற்றி புறுபுறுத்துக் கொண்டிருந்தா.
இந்தப் பெரிய பூவரசைத் தறியுங்கோ தறியுங்கோ, இதாலதான் வீட்டுக்குள்ள மசுக்குட்டி வருகுதெண்டு எத்தனை தரம் சொல்லியிட்டேன். இந்த மனிசன் கேட்டால்தானே!
ஐயா அம்மாவின் வாதத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். இந்தப் பூவரசாலதான் உனக்கு மசுக்குட்டி வருதுபோல. உன்ர சொல்ப்படி பாத்தால் சுத்திவர வேலியில நிக்கிற மரம் எல்லாத்தையுமல்லோ தறிக்கவேணும். இந்த ஒரு மரத்தால வாற குழையே ஐநூறு கண்டுத் தோட்டத்துக்கு தாக்கக் காணும். அந்தச் சீதேவியைத் தறிக்கச் சொல்லுறா என்பார் ஐயா,
மசுக்குட்டித் தொல்லை மட்டுமே இந்த மரத்தால, காகம் கூடு கட்டுது. எங்கயோ கிடக்கிற முள்ளுகளையெல்லாம் இஞ்ச கொண்டந்து போடுது. குஞ்சு பொரிக்கிறநேரம் ஒருதரும் முத்தத்திலகூட நடமாடேலாமல் காகம் குட்ட வருது, சோழகக் காத்தடிச்சால் இந்த மரத்தின்ர சருகுகள்தான் வளவு முழுக்கவும், கூட்டி ஒழியாது. அம்மாவுக்கு அந்தப் பூவரசம் எப்போதும் இடையூறாகவே தெரியும்.
சின்ன வயதில் இரவுகளில் இந்த
மரம் என்னைப் பயப்படுத்தியுமிருக்கிறது. எப்படித்தான் எனக்கு அப்படியொரு பேய் பிசாசுப் பயம் வந்ததோ தெரியாது. அப்போது எங்கள் ஊருக்கு மின்சாரம் வந்திருக்கவில்லை. வீட்டில் அரிக்கன் லாம்பும் போத்தல் குப்பி விளக்குகளும் மட்டும்தான். எங்களிடம் ஒரு பெற்றோல் மாக்ஸ் விளக்கு இருந்தது. அது ஏதும் வருசம், நத்தார், கோயில் பெருநாள் அல்லது வீட்டில் ஏதும் சடங்குகள் நடந்தால் மட்டும்தான் அதைக் கொளுத்துவோம். இருட்டென்றால் அதற்குள் ஏதோ பேய் ஒழிந்து நிற்பதாக எனக்கு நினைப்பு இருட்டுக் காலத்தில் உள்ளே அரிக்கன் லாம்போ அல்லது போத்தல் விளக்கோ எரிந்துகொண்டிருந்தாலும் வெளியே கும்மிருட்டாகத்தானிருக்கும். அப்படியான நேரங்களில் திறந்திருக்கும் யன்னல்பக்கம் பாக்கவே மாட்டேன். யன்னலுக்கு வெளியே இருட்டில் நின்று பேய் ஒன்று என்னை அவதானிப்பதாய் நினைப்பேன்.
ஒரு நாள் கும்மிருட்டு இரவில் படித்துக் கொண்டிருக்கும்போது தற்செயலாக யன்னல் பக்கம் பாத்தேன். ஏதோ ஒன்று என்னை வா வா என்று கை காட்டியது. நான் வீரிட்டபடியே ஓடிப்போய் அம்மாவின் முதுகுப் பின்னால் ஒழித்தேன்.
அம்மா என்னடா! என்னடா!.என்று துடித்துப்போனா,
கொஞ்ச நேரம் எனக்குப் பேச்சே வரவில்லை. பிறகு சொன்னேன். யன்னலடில ஏதோ ஒண்டு என்னை வா வா எண்டு கூப்பிடுதம்மா.
ஐயா ரோச் லைட்டை அடித்துப் பார்த்துவிட்டு கெக்கட்டமிட்டுச் சிரித்தார். அதோடு சேர்ந்து என் சகோதரர்களும்,
இஞ்ச பார் உன்னை வா வா எண்டு கூப்பிட்டது என்னெண்டு.
பெரிய பூவரசிலிருந்து முறிந்து தொங்கிய கிளையிலிருந்து யன்னலுக்கு அருகாக இருந்த பழுத்த இலையொன்று காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. அது என்னவென்று தெரிந்த பிறகும் என் நெஞ்சிடி அடங்க அதிக நேரம் பிடித்தது.
இந்தப் பேய்ப்பயம் எனக்கு வருவதற்கு அம்மாவும் ஒரு காரணமாயிருந்திருக்கலாம். இரவில் நாம் குடும்ப செபமாலை சொல்லும்போது நான் நித்திரை தூங்கினால் அம்மா
சொல்லுவா நீ நித்த தூங்கினியெண்டால் உன்னைச் சங்கிலிய இழுத்துக்கொண்டு ( வெருட்டலைத்தான் சொல்லுவா, அவள் கிறங்கமாட்டாள்.
பூவரசு பூக்கும் பூவரசில் குழல் மா; மரத்தைச் சோடித்த: அழகாக இருக்கும். அவற்றை ஏறி நின்று ஆனால் தங்கச்சி இ மினக்கெடமாட்டாள். பிடித்துப் பிடித்து மர பிறகு பூவுக்கு அவ6 கெஞ்சவேண்டும்.
ஏதும் வருசம் ந சுடும்போது பூவரசம் மாவை சின்ன சின்ன வைப்போம். தமிழ் 6 மருத்துத் தூள்களை தருவதற்கும் அம்மா இலைகளைத்தான் L சிலநேரம் எங்களுக் பூவரசம் கம்புகள்தா பயன்பட்டிருக்கின்றன பாண்டில் வைத்து கு
அடிப்பதற்கும் பூவரச
எனக்கு 17 - 18 இருக்கும்போது ஒரு வெட்டுவதற்காக அர ஏறினேன். அதன் உ பார்த்தால் அயலட்ை முற்றம், கிணற்றடி, தெரியும். நான் குை கிளைகளை வெட்டிச் மொட்டையாக்கிக் ெ
மூன்றாவது வீட் அடுக்களையிலிருந்து வெளியே வந்த டெய கணம் நிமிர்ந்து பார்
பக்கத்திலிருந்த தெ6
கழிவுநீரை ஊற்றிவிட போய்விட்டாள். ஏதே பார்த்தாளாக்கும் என் நினைத்தேன். பார்த்த போனவள் பாத்திரத்த மீண்டும் வெளியே வி தயக்கத்தோடு மீண்டு பார்த்தாள். அக்கம் ! மீண்டும் என்னைப் ப தலையைக் குனிந்தா
வீரசிங்கத்தாருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். ஒலை வீடு தரை கொத்தி தோட்டம் செய்து தான் சீவியம் நடத்துகிறார். அன்றாடம் கிடைக்கும் வருமானத்தில் தான் சீவியம் . அங்கை மாறி இங்கை மாறி ஏதோ காலம் போகின்றது அசுரவேகத்தில், மூத்தவன் கலியான வயதை ஏறிவிட்டான். பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகின்றது. சின்னப்பு தன் மகளுக்கு கலியாணம் பேசி வீரசிங்கத்தாரிடம் வருகிறார். மனிசியின் அடகு வைத்த தாலிக் கொடியை மீட்க வீரசிங்கத்தாரு பணம் தேவைப்பட்டது. பெண் பார்ப்பு, சீதனப் பேச்சு இவை யாவும் முடிந்து கல்யாணம் முடிந்தது. காலம் கரைகிறது பொடியனுக்கும் ஒரு வேலையும் இல்லை. கால ஓட்டத்தில் மகளுக்கும் பிள்ளைகள் மாமிக்காரிக்கு மருமகனை வெளிநாடு அனுப்பும் யோசனை உதித்தது. அங்கை இஞ்சை காசு மாறி மாமிக்காரி மருமகனை வெளிநாடு அனுப்பிவிட்டார். மகனின் வெளிநாட்டுப் பணம், வீரசிங்கத்
வீரசிங்கத்தாரிட்டை காதோடு காதாக இஞ்சாரப்பா இனி தோட்டம் செய்யிறதை விட்டிடுங்கோ முத்தவள் சொல்லுகிறாள் மரியாதை இல்லையாம், அவளுக்கும் இனி, எங்கையும் பார்க்க வேணும். தோட்டவேலையும் கைவிட்டாச்சு
கொடுத்தாச்சு, மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி இத்தியாதி வசதிகள் வீரசிங்கத்தின் அந்தஸ்தை மேலும் உயர்த்தின.
வீரசிங்கத்தின் மனையாள் சின்னத்தங்கச்சி ஒருநாள்
எங்கையாவது போற வாறது என்றால் முத்தவளின் மோட்டார் சைக்கிளில தான்.
ஒரு நாள் மருமகள் வீட்டில் இருந்து செய்தி வருகின்றது மருமகளுக்கு சுகமில்லை,
சிஅருணாசலம் வரணி
Y Y on R.
ஆஸ்பத்திரியிலை விட்டிருக்கம் என்று வீரசிங்கத்தாரும் மனைவியும் கடமைக்கு ஆஸ்பத்திரிக்குப் போகின்றனர். அங்கு நின்ற ஒருத்தி கூறுகிறாள், சாடையாய் மூளையில அடிச்சுப் போட்டுது இண்டைக்கு மூன்று நாளாகின்றது.
நிரை
பேய் வந்து பால் கட்டி நரகத்துக்கு போயிடும் என்று. இதே அம்மா தங்கச்சிக்கும் இதற்கெல்லாம்
காலத்தில் பெரிய திரி மஞ்சள் பூக்கள் துபோல் பார்க்க
கீழே நின்று று ஆயப் பாப்பேன். ப்படியெல்லாம்
கிடுகு வேலியைப் த்தில் ஏறிவிடுவாள்.
ரிடம் நான்
த்தாருக்கு அரியதரம்
இலைகளில்தான் ாதாக உருட்டி வைத்தியர் தரும்
தேனில் குழைத்துத் பழுதத பூவரசம JJ6TL1356.JT. கு அடிப்பதற்கும் 50
சின்னனில் ரப்பர் குறிபாத்து ம காமபுகளதான,
வயது நாள் குழை ந்தப் பூவரச மரத்தில் ச்சியிலிருந்து டயிலுள்ள வீடுகளின் கோடி எல்லாம் ழகளுக்காக
சாய்த்து மரத்தை காண்டிருந்தேன். டின்
கழிநீரை ஊற்ற ப்சி என்னை ஒரு த்துவிட்டு ன்னம்கன்றின் அடியில் ட்டு மீண்டும் உள்ளே T 67(5&603 (UTCSL) 1று நான் 5ல் உள்ளே தை வைத்துவிட்டு பந்தாள். ஒரு }ம் என்னை நிமிர்ந்து பக்கம் பார்த்துவிட்டு ார்த்தாள். ள், நிமிர்ந்தாள்.
உள்ளே போனாள் வெளியே வந்தாள் கழித்து மீண்டும் ஊருக்கு வந்தபோது
என்னைப் பார்த்தாள். அடடா என் அவளுக்குத் திருமணமாகியிருந்தது. நெஞ்சமெல்லாம் ஏதோ பரவசம் இந்த தூரத்திலிருக்கும்போது வேப்பங் அழகான டெய்சிக்கு என்னைப் காய்கூட மனதுக்குத் தேன்தான். பிடித்திருக்கிறதோ அவளுக்கு அருகில் இருக்கும்போது தேன்
இனிப்பதைக்கூட நாம் அதிகம் உணருவதில்லை. ஒன்றின் அருமையை
அறிய பிரிவுகள் கூட அவசியம்தானோ! அழகானவள். வழி தெருவில் பார்த்தால் சரி எங்கள் வீட்டுப் பூவரசமரத்துக்கு
நிமிர்ந்தும் பாக்கமாட்டாள். இன்றைக்கு என்ன ஆனதென்று நான் மட்டும் இவளுக்கு என்ன வந்தது சொல்லவில்லை"ே9இல் எங்கள் 9LDDT மத்தியானச் சாப்பாடு * கிராமமும் அயலிலுள்ள கிராமங்களும் தேடியபோதும் நான அநத மரத்தில்தான் இராணுவத்தின் செல் வீச்சுக்கு இருந்தேன். உள்ளானபோது அங்கிருந்த மக்கள்
என்னைவிட ஒரு வயது குறைவாயிருக்கலாம். நல்ல சிவப்பி,
சின்னத்தங்கச்சி - : 3 ܬܐܬܐ ܡܢ ܩܪܝܬܐ ܕܡܕܝܢܬܐ ܘܗܐ ܡܠܒܒ ܕܡ1ܒܚܐܦ. டேய் இவ்வளவு நேரமும் உந்த எல்லோரும் பாதுகாப்புத் தேடி வெறும் மரத்தில என்ன நித்திரையேடா கையோடு வேறு இடங்களுக்கு கொள்ளுறா? இறங்கி மேலைக் காலைக் ஓடிப்போனார்கள் இன்றுவரை யாரும் கழுவிப்போட்டு வாடா சாப்பிட என்று ஊருக்குப் போகும் சூழ்நிலை இல்லை! அம்மா அதட்டிய போதுதான் இறங்கிப் அதற்கு முன்பாகவே நான் ஊரைவிட்டுப் போனேன். பிரிந்து போனேன்.
அதன் பின் அவளைப் பதினெட்டு வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறாளா சமீபத்தில் யாழ்ப்பாணம் சென்றபோது இல்லையா என்று அனுமானிக்க எங்கள் வீட்டைப் பார்க்கப் போக
முடியாதபடி பார்த்ததும் பார்க்காதுமாய்ப் அனுமதி தருமபடி யிடம் கேட்டேன் போவாள். சில நேரம் பெரிய இராணுவமுகாம் அதிகா Lம கேடடேன. அப்படி எந்த விடும் அங்கே இல்லை.
பூவரசமரத்தின் உச்சியில் ஏறி நின்று என்று அவர் சொன்னார். பார்ப்பேன். எப்போதாவது மட்டும் அவள் இல்லை அந்த மண்ணையாவது என் பார்வைக்குத் தென்படுவதுண்டு. நான் பார்க்கவேண்டும். என்று அவரிடம் ஆனால வெறும் பார்வை மட்டும்தான். மன்றாடி அனுமதி பெற்று அவர்கள் அது காதலா கத்தரிக்காயா என்று வழிகாட்டலில் சென்றேன். அப்போது விளங்கவில்லை. கேட்பதற்கு எங்கள் ஊர்? ஐயோ! அதை எழுத துணிவுமில்லை. அன்று நாட்டில் இன்னும் ஆயிரம் பக்கங்கள் வேண்டுமே! ஏற்பட்டிருந்த அரசியல் சூழ்நிலை எங்கள் வீடிருந்த சுவடுமில்லை, என்னை இரண்டுவருடம் வீட்டைவிட்டு சுத்தியிருந்த மரங்களுமில்லை. அந்தப் பிரித்து வைத்திருந்தது. இரண்டு வருடம் பூவரச மரமும்தான் O
ந்தும் செய்யும்
வீரசிங்கத்துக்கு தலை சுத்தியது. வைத்திருந்தால் எங்களுக்கும் பணம் வந்ததோடை அவன்ரை மருமகளை சந்தேகக் கண்ணுடன் மரியாதையில்லை. அவள் அங்கை குணமும் மாறிப்போச்சு பெருமூச்சு சுகம் விசாரித்து விட்டு வீட்டுக்கு தாயுடன் இருக்கட்டும் அவளோடை விட்டாள் சின்னப்பிள்ளை, வருகின்றனர். வீட்டுக்கு வந்தவுடன் ரெலிபோனிலை எனி கண்டபடி கொஞ்ச நாளைக்குப் பிறகு
மனைவியை பாய்கிறார். கல்யாணம் பேசேக்கை நல்லாய் விசாரிக்க இல்லை. எங்களை ஏமாற்றி விசரியை மகனுக்குக் கட்டி தந்திட்டாங்கள். அப்ப சொன்னநான் சொன்னது சரிதான் போலை தானே நல்லாய் விசாரித்து பாருங்கோ என்று உங்களுக்கு
கதையாதை தொடர்பை விட்டிடு வீரசிங்கத்தாற்ரை மருமகளை மகனுக்கு மூளை வேலை கொடிகாமம் சந்தையிலை செய்கிறது என்னை ஏமாத்திப் காணுகிறாள் சின்னப்பிள்ளை போட்டாங்கள் போல, அப்பர் அக்கா என்னடிபிள்ளை எப்படி
சுகம் விசாரிக்கிறாள் சின்னப் பிள்ளை அக்கா எனக்கென்ன மாமி நல்ல சுகம் அவர் என்னை
அப்பனின் வேதவாக்கை செயற்படுத்தினான் மகன்.
காசுதான் அவசரப் பெட்டையை இங்கை கூப்பிட்டால் எனக்கும் விட்டிட்டு வெளிநாடுபோய் பற்றி விசாரிக்காதது உங்கடை மரியாதையில்லை. போதாக்குறைக்கு ஆறுவருடம் என்னை கூப்பிடுகிற பிழைதான் இது மனைவிக்காரியின் தாயும் தங்கைமாரும் வத்தி எண்ணமும் இல்லை. பணம் பணம் பதில் சும்மா விசர்க்கதை வைத்தனர். மகன் மனம் மாறி என சனம் அலையுது. ஒண்டாய் கதையாதை மனிசிக்காரியைப் விட்டான். இருக்கிற மாதிரி வருமே ஒரு நாள் பார்த்து முறைக்கிறார் வீரசிங்கத்தார். காலவோட்டத்தில் இதை யோசிச்சாப் போல ஏங்கிப் வீரசிங்கத்தாருக்கு மூளை வீரசிங்கத்தாரின் முத்தமகனுக்கும் போனன் அம்மாவை என்னை கடுமையாய் வேலை செய்தது. கலியாணம் நிறைவேறியது. சுகமில்லை எண்டு ஆசுப்பத்திரியில
மகனுக்கு ரெலிபோன் எடுக்கிறார் கலியான வீட்டில் மருமகளைக் விசயத்தை கூறுகிறார். ஏமாத்தி உன்னையும் ஏமாத்திப் வீரசிங்கத்திடம் என்ன மருமகளைக் போட்டாங்கள். அவளுக்கு காணவில்லை என்ன சங்கதி
சாடையாய் விசராம்,
ஆஸ்பத்திரியிலை போய் பார்த்தனாங்கள். நீ அவளை கூப்பிடுகிற எண்ணத்தை இனி விட்டிடு விசரியை அங்கை கூப்பிட்டு உனக்கும் மரியாதை இல்லை. நாங்களும் அவளை இங்கை
கொண்டு போய்விட்டவை இப்ப கொஞ்சம் சுகம் ^{s
சின்னப்பிள்ளைக்கு சந்தேகம் விளங்கிவிட்டது. இது வீரசிங்கத்தின்ர மருமகளுக்கு விசரில்லை. வீரசிங்கத்துக்கு தான் விசர் அவனும் காசைக்கண்டவுடனை கணக்க மாறிவிட்டான். மருமகளின்ர சீதனக்காசிலை தானே அவன்
என்னையும் காணாத சின்னாச்சி அக்கா
அவளுக்கு விசர் அவளை இங்கு கூட்டி வந்தால் எங்களுக்கும் மரியாதை இல்லை. சனங்களும் நாக்கு வழிப்பினம் ஒரு : சொல்லி நிப்பாட்டிப் போட்டம் இது
வைத்திருக்கிற எண்ணம் இல்லை. பொடியளை வேண்டும் என்றால் மட்டும் கூப்பிடு இங்கை
I Jiponi
(UDJ Jr.
Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O > Fribo3535i umiňá55. KO
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
மண்ணுலகில் கோடானுகோடி மனிதர்கள் பிறந்து மறைகின்றார்கள். அதில்
எத்தனையோ கோடி மனிதர்கள் பணம் படைத்தவர்களாக இருந்தும் மறைந்து போனார்கள். பொருட் செல்வத்தைப் பெற்றவர்களில் இறந்த பின் இன்னும் நினைவிலிருக்கிறார்கள்
என்றால் மிகக் குறைந்தவர்களே உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்தால், அவர்கள் பொருட் செல்வத்தைக் கொண்ட போதிலும், பொருட் செல்வம் மட்டுமிருந்ததால் மக்கள் மனதில் இடம் பிடிக்க எல்லோராலும் முடியவில்லை. மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களெல்லாம் அருட் செல்வத்தின் துணையோடுதான் அக் காரியத்தைச் செய்ய முடிந்தது. பணம் படைத்தவர் ஏழையாவதும், ஏழை பணக்காரனாவதும் சாதாரணமாக
நிகழக்கூடியதுதான். பொருட் செல்வம் தீயவரிடத்தில் இருந்தபோதிலும், அது அவருக்குப் புகழ் தராது. அருள் உள்ளவரிடத்திலுள்ள போதுதான் புகழ் தரவல்லது எப்படி? 4 ܝ
“பொருளற்றார் பூப்பர் ஜிங்கால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அ
(குறள்: 248)
பொருளற்றவருக்கோ என்றோ பொருள் கிடைக்கும். அருளென்னும் பண்பு இயல் பாகவே இல்லாதவருக்கு என்றுமே வரப்போவதில்லை. அருளில்லாதவருடைய பொருளால்
யாருக்கென்ன நன்மை என்றார் போலும்,
லெபனான் அரசு இஸ்லாமியத் தீவிர வாதிகளுடன் சண்டையிட்டு வரும் நிலையில் லெபனான் அரசுக்கு அமெரிக்கா ஆயுத தள பாடங்களை வழங்கி வருவதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும்?
- எம்.எம்ஹில்மி அஹமட் அக்கரைப்பற்று அண்மையில் இஸ்ரேல், லெபனான் மீது பயங்கரவாதத்தின் பெயரால் நடத்திய தாக்கு தல்களைப் பார்த்துக் கொண்டிருந்த அமெ ரிக்கா, இப்போதும் இஸ்ரேலின் நிகழ்ச்சித் திட் டத்துக்கு ஏற்பவே செயற்படுகிறது. அதாவது, இஸ்ரேலின் எதிரிகளான இஸ்லாமிய தீவிர வாதிகளை லெபனான் அழிப்பது நல்லது. ஆகவே அதற்கு உதவுவது. நாளைக்கு லெப னான் தனிமைப்பட்ட பின்பு தேவையிருந்தால் தாக்குவது சுருக்கமாகச் சொன்னால், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை வளர்த்தவர்களே தாக்கியழித்தது போல அமையும். நண்பனுக்கு இன்னொரு நண்பன் செய்யும் சிறிய உதவி இது.
astash 2x இந்தியாவில் ஒரு கட்சியை இன் னொரு கட்சிக்காரர் விமர்சிப்பது போல் இலங் கையில் அரசியல் நாகரீகம் வளர்ந்ததாகத் தெரியவில்லையே?
- எஸ்.சிவபாலன், கொச்சிக்கடை
உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதால், அரசியல் விமர்சனங்கள் ஆச்சரியத் துக்குரியதல்ல. நமது நாட்டில் அரசியல் எதிரி களை ஜென்மப் பகையாளிகள் போல் பார்க் கின்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தென் னிலங்கையில் ஒரு கட்சி ஆதரவாளர் இன் னொரு கட்சிக்காரரைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றதில்லை, துப்பாக்கி நபர்களை அனுப்பி மிரட்டுவதுமில்லை.
வடக்கு, கிழக்கில் பிரதிநிதித்துவப்படுத் தும், தமிழ் கட்சிகளில் புலி சார்புக் கட்சியா ளர்கள், மாற்றுத் தரப்பு ஆட்களைக் கொலை செய்யவும், மிரட்டவும் வேண்டுமென தமது ஆயுதக்கரங்களுக்கு வலியுறுத்துவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. அடிப்படை நாகரீகமே தெரி யாதபோது அரசியல் நாகரீகம் பற்றிப் பேசு வது பெரும் மடைத்தனம்.
4 MkISIN EASyn 212 கிளிநொச்சியில் தற்கொலை செய் வோரின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதே. என்ன காரணம்?
- எம்இரத்தினம், வவுனியா, மனைவி திட்டியதற்காகவும், நண்பர்களு டன் தகராறு காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும்கூட சிலர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகமா னவை தூக்கில் தொங்குவதாகவும், விஷம் அருந்துவதாகவும் இருக்கிறது. அப்படிப் பார்த் தால் வன்னியை விட இலங்கையின் மற்றப் பகுதிகளில் வாழும் மக்களிடம் மனைவி திட்டு வதோ, நண்பர்களுடன் தகராரோ, மன உளைச்சலோ ஏற்படவேயில்லையா, வன் 'னியை விட பல மடங்காக இந்த மரண விகிதம் அதிகரித்திருக்க வேண்டுமே. ஆகவே நடக் கின்ற சம்பவங்களையும், அதன் சூத்திரதா ரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தாதவரை
உண்மைகள் தெரியாது. பொதுப்படையாக எல்லாம் தற்கொலை என்பதோடு சரி.
2x படைத்தரப்பும் - புலிகளும் தமது இழப்புக்களைக் கூறும்போது மிகைப்படுத்திக் கூறுகின்றனவே. உண்மை நிலையை எப்படித் தெரிந்து கொள்வது?
- விதனசேகர்,
வெலிமட்ை எல்லாம் மனக்கணக்குத்தான். உதார ணத்துக்கு நெடுந்தீவில் நடந்த தாக்குதலில் 35 படையினர் பலியானதாகப் புலிகளும், 10 படையினர் காயமடைந்ததாகப் படையினரும் கூறியிருக்கிறார்களே.
அந்தச் செய்தியில் அண்ணளவாக 35இல் பாதியை கொல்லப்பட்டதாகவும், 10 பேரில் ஏழுபேரை காயமடைந்தவர்களாகவும் நினைத் துக் கொண்டு நமது வேலையைப் u கொண்டு போகவேண்டியதுதான். யாரும் உண்மை சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்ப தெல்லாம் வேலைக்கு உதவாது.
ఊలు 243 சிந்தியா, எங்கள் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தற்போதைக்கு என்ன செப்
கின்றனர்?
ஏ.ஆறுமுகம்
LDLL5567TUL. மட்டக்களப்புப் பக்கம் ஆட்களைக் காண வில்லையே என்று நேரடியாகக் கேட்காமல்
| கேட்கிறீர்கள் -
தற்போதைக்கு ஒவ்வொரு வாரமும் ஒருவர்
போய் தொலைக்காட்சியில் முக்குடைபட்டு
மொல்ல மாரியாவது எண்டு அட்டவணை போட்டு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வரு கிறார்கள். அவர்களில் ஒருவரை வார்வரம் தொலைக்காட்சியில் பாருங்கள். மரநிழல் களுக்குக் கீழ் நின்று பார்க்க வேண்டாம். மின்
னல் தாக்கி விடும். வீடுகளுக்குள் பார்த்துச் சிரியுங்கள்.
இருந்து
says 28 சிந்தியா ஒரு சிலரின் உயிரிழப்பை மட்டும் ஈடு செய்யமுடியாத இழப்பு என்று கூறு கிறார்களே. ஏனையோரின் இழப்பு அத்தகையது இல்லையா?
- எஸ்.சிவனேசன், யாழ்ப்பாணம், அந்த சூட்சுமம்தான் எனக்கும் புரிய மாட் டேன் என்கிறது. அதிலும் பூசாரிமார், பேராசி ரியர்மார் எழுத்தாளர்கள் என்றால் இப்படித்தான் சொல்கிறார்கள் என்னைப் பொறுத்தவரை, நான் அன்போடு வளர்த்த நாய்க் குட்டிகளின் இழப்பும் இன்னொரு நாயால் ஈடு செய்யமுடியாததுதான்.
மே 31 - ஜூ ன்.06, 2007
கண்விழித்தெழு காலைக் கதிரவனின் பட்டுத் தெறித்துத் த மருங்கெல்லாம் ஒளி கொண்டிருந்தது அவ
அரைகுறையாக அ6
மெல்லிய பட்டாடை
கொண்டிருந்தது அ கொள்வதும் ஒரு ே
விட்டிருந்தது. இயற்ை வாசனைத் திரவியங் மேனியில் தடவியிருந் வகைகளை கொட்டித் ரம்மியப்படுத்தியிருந்த சூழலையே சொர்க்க ஆனாலும் விக்கிரமன பார்க்க முடியவில்லை மரகதவல்லியின் முக பிரதிபலித்தது. தடாக வெளியேறி ஒப்பனை புகுந்தவள் நிலைக்க நின்றபோது, அவள்
விக்கிரமனின் குறும்பு நினைவுபடுத்தியது தடாகத்தினுள் அவள்
விக்கிரமன் திடீரெனப்
அவள் நிலை குலை நின்றதும், அதைப் ப ஆடையைப் பிடுங்கிக் வெளியேற விடாமல் ஞாபகத்துக்கு வந்தது | 1976)||0||60| 6600/600||5 தன்னையே மறந்து விட்டாள்.
விக்கிரமன் தன்
செய்யும்படி சேவகை தளபதிகள் இருவரை காவலனுககுக கட்ட6 தளபதிகள் ஒருவர் பி விக்கிரமனின் சந்திப்
நுழைந்ததும் விக்கிர 36DLu
2_சர்வகட்சி கு நாட்டில் நிரந்தர சமாதிர் ஏங்கிக் கொண்டிருக்கு களின் நம்பிக்கை க்ை
சமாதான விரும்பிக பிடுவது மக்களைத்தான கொள்வதற்கான ஏது நி நாட்டில் தென்படவில்ை வேன்.
212 சிந்தியா, தெ
விட்டுள்ள தாக்குதல்க வைக்குமா?
qAAAAAAAA AASS qA qqSS qAASS MAASSMSS
பக்கத்துணையாக வர வந்து கொண்டிருந்த விக்கிரமன், நேராக மரகதவல்லியின் தந்தைக்கென தனியாக அமைக்கப்பட்டிருந்த மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட மரகதவல்லி, விக்கிரமன்
தவளின் மேனியில் வண்ணம் "வாருங்கள் நீங்கள் இருவரும் தளபதிகள் இருவரும் செம்மஞ்சள் ஒளி இன்று என்னோடு வரவேண்டும்" என்று
டாகத்தின் கூறியதும், தளபதிகள் இருவருக்கும்
பரப்பிக் "என்ன இவர் இதுவரையும்
ள் மேனி அழகு. இல்லாதவாறு துணை தேடுகிறாரே'
ள் அணிந்திருந்த என்று எண்ணியபோது ஓர் ஆச்சரியம்
நீரில் அலைந்து தோன்றினாலும், ஆகட்டும் அரசே என்று
தச் சரிசெய்து ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு
1லையாகி
శక్ట్రెణ్ణి க மணங்கமழும் sளை அவள் தாலும் பன்னீர் தடாகத்தை ತ್ರಿ ಡಿ.೧] ನ್ನು மாக்கி இருந்தது. பின் முகத்தைப் யே என்ற ஏக்கம் த்தில்
அறைக்குள் ண்ைணாடியின் முன் எண்ணம் - களையே அன்றொருநாள்
நின்றிருந்தபோது பிரவேசித்தது, ந்து போய் யன்படுத்தி அவள்
கொண்டு அவளை அலைக்கழித்ததும் 1. அந்தப் பகளில் அவள் ஒரு கணம் நின்று
ரதத்தைத் தயார் னப் பணித்துவிட்டுத்
அழைத்து வரும்படி ளையிட்டதும், ன் ஒருவராக க் கூடத்தினுள் ன் தன் பில் செருகிய
Natan வின் ஒத்துழைப்புடன் ாம் மலர மென b சமாதான விரும்பி \டுமா?
- கே.சுதாகர், திருமலை, ர் என்று நீங்கள் குறிப் என்றால் நம்பிக்கை லகள் இப்போதைக்கு n) என்றுதான் சொல்
Mé, uAST கில் புலிகள் முடுக்கி அரசை அடிபணிய
ஜி.கருணாகரன், வத்தளை,
::د.
t
--- இனம்புரியாத ஏக்கம் தாழ்வாரத்தை
அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
விக்கிரமன் பரிவாரத்தோடு கோட்டை
வாயிலை வந்தடைந்ததும் மாடத்தில் நின்றிருந்த மரகதவல்லியின் முகம் மலர்ந்தது. ஆயினும் வழக்கத்துக்கு மாறாக பரிவாரங்களோடு :வந்திருக்கிறாரே. உடனே திரும்பிவிடப்
போகிறாரோ என்ற எண்ணம் s: தோன்றியதும், அவள் மலர் முகம் வாடிவிட்டது. மனதில் ஏதோவொரு
நெருங்கி வந்தவள் மெதுவாகத்
தலையை நிமிர்த்திய போது, தேரை விட்டிறங்கிய விக்கிரமன் அண்ணாந்து மாடியை நோக்கியதும் மரகதவல்லியின் முகம் அவன் கண்ணில் பட்டது. அவளைக் கண்ட மாத்திரத்திலேயே பெரும் உற்சாகத்தோடு முறுவலித்தான் அவன். மரகதவல்லியின் வாடிய முகம் மறுவினாடியே மலர்ந்தது. அந்த மகிழ்ச்சியில் அவள் முத்துப் பற்கள் ஓர் முறை பிரகாசித்து மறைந்தது. அதன் வேகம் அவளுக்கு வேறு ஏதும் கூற அவளால் முடியவில்லை. உற்சாக மிகுதியால் மாடிப் படிகளிலிருந்து கிடுகிடுவென வரவேற்புக் கூடத்தை வந்தடைந்து விட்டாள்.
அப்படியென்றால் வடகிழக்கில் படையினர்
பணிந்து என்றா கூற வருகிறீர்கள். வன்முறையிலி"யாரும் யாரையும் அடிபணிய வைக்க முடியாது.
4Mk36N e Ayu 28 சிந்தியா, இனி எப்போது புலிகளின் விமானம் பறக்கும் என்று ஆரூடம் கூற முடி uDIT?
- எஸ்தினேஷ், கண்டி, கிளைமோர்களைத் தேடும் பணிகளில் மூடிய கடைகள், வாகனங்கள் என்று தேடுதல் தீவிரமடையும் போது, ஆகாயத் தாக்குதலில்
அடுத்த அதிர்ச்சி இடம் பெறலாம்.
assuash 2x சிந்தியா, நீர் ஆணாக மாறினால் சந்தோஷப்படுவீரா? வருத்தப்படுவீரா?
- எஸ்.காயத்திரி, கல்முனை, பெண் ஆணாக மாறுவதும், ஆண் பெண் ணாக மாறுவதும் இன்று சர்வ சாதாரணம். ஆண் ஆணாக மாறுவதும், பெண் பெண்ணாக மாறுவதும்தான் அசாதாரணம்,
நல்ல மாற்றங்கள் துக்கத்துக்குரியதல் லவே, அது சரி, உங்களுக்கு ஆண் பெண் ணாக மாறுவது, பெண் ஆணாக மாறுவது பற்றி இன்னும் என்னவெல்லாம் தெரியும்.
assuayo
21x இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் வெற்றிகளைப் பாராட்டலாமா?
பிதுஷ்யந்தன்,
மருதானை.
ம் ஹும்.
விரும்புகிறார்" என்று தளபதிகளில்
கூறியதும், "அவர்கள் விரும்புகிறார்கள் என்றாலும் வழக்கம், சம்பிரதாயம் என்
அதுதானே எங்கள் பழங்கால தர்மம்"
நடத்தி வரும் தாக்குதல்களில் புலிகள் அடித்
தன்னைச் சந்திக்க வராமல் அவள்
தந்தையைக் காணச் செல்கிறாரே என்று
* KK 1எண்ணியவளுக்கு ஆரம்பத்திலிருந்த
தங்கள் மகளை அரசர் மணக்க
ஒருவர் கூற “அதற்கு நான் என்றும் மறுப்பில்லையே. அவர்கள் இருவரும் மனதார விரும்புகிறார்கள் என்பதை நா அறிந்து வைத்திருக்கிறேன்" என்று அவ
ஒன்று இருக்கிறதல்லவா. மன்னனாக இருந்தாலும் மாமனார்க்கு மருமகன்தானே. அதனால் தங்கள் அனுமதி பெற்றுத்தானே ஆக வேண்டும்
என்று தளபதியார் கூறியது, மன்னரின் பண்புக்கு எனது மனமார்ந்த நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். "என் மகள் மரகதவல்லி கொடுத்து வைத்தவள். அவள் விருப்பத்தை நான் என்றும் தடை செய்ததில்லை. ஏனெனில் அவள் எப்பவும் நல்லதைத்தான் செய்வாள். அடுத்த பெளர்ணமி தினத்துக்கிடையில் முகூர்த்தத்தை வைத்து விடலாம்" என்று கூறியதும், மூவரும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். மரகதவல்லியின் மனதில் நீண்டநாளாக இருந்த ஏக்கம் கலையும் நாள் அண்மிக்கிறது என்பது விக்கிரமனின் பார்வையிலிருந்து அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
“காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்"
(குறள் 1168)
8MkISNE, LASyn 4. பண்ம் இருந்தால் உலகில் எல்லாத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம் என்று எனது நண்பன் கூறுகிறான். ஏற்றுக் கொள்வீரா?
- தமனோகரன், அனலைதீவு இல்லை. "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந் தா வாங்கலாம்.
அம்மாவை வாங்கமுடியுமா” "பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம்" இந்த வரிகளைப் பற்றி உங்கள் நண்பர் என்ன சொல்கிறார் என்று நீங்கள் கேட்டுப் பாருங்களேன்.
dakistash 2 சிந்தியா, "மதுரை வீரன்" பார்த்து விட்டீர்களா?
- எம்.ஏப்ரஹாம், பண்டாரவளை, ரமேஸின் ஜித்தன் படம்தான் மீண்டும் மீண் டும் ஞாபகம் வருகிறது. அப்பாவியான முகம் அவ்வளவுதான் அவரது அடையாளமாக இருக் கிறது. ரமேஸின் தம்பி ஜீவா நல்ல கதையைத் தேடி திரிகின்ற அளவுக்கு ரமேஸ் தேடல் குறைந்தவராக இருக்கின்றார். அடுத்த படத் தையாவது தேடலோடு நடிக்காமல் விட்டால், இவரின் அடையாளம் ஜீவாவின் அண்ணன் அவ்வளவுதான்.
Page 22
புலிகள் இயக்கம் விடுதலை அமைப் பாக அங்கீகரிக்கப்பட வேண்டும், அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண் டுமென்று கோரி, தமிழர் பேரவையென்ற பெயரில் சுவிற்சர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மகஜரை ஐரோப்பிய யூனியன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் போவ தில்லையென்று ஐரோப்பிய ஒன்றியச் சபை யின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். எட்டு அம்சக் கோரிக்கைகளடங்கிய இந்த மகஜர், கடந்த 22ஆம் திகதி பெல்ஜியத்தின் தலை நகரான பிரசல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றி யத்தின் பொதுச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்திலுள்ள இருபத்தியேழு தமிழ் அமைப்புகளின் சம் மேளனச் செயலாளரெனத் தன்னைக் குறிப் பிட்டு, தம்பிப்பிள்ளை நமசிவாயம் என்பவர் இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளார். சுயாட்சிக் கான தமிழர்களின் நியாயமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வெளி நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமி ழர்களான மனிதாபிமானத் தொண்டர்கள் விடு விக்கப்பட வேண்டுமென்ற மேலும் இரு கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்ட இந்த மகஜர் ஐரோப்பிய ஒன்றியத் தலை வருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
"இலங்கை அரசும் புலிகள் இயக்கமும் 2002ஆம் ஆண்டு செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் புரிந்துணர்வு ஒப் பந்தத்தையும் இரு தரப்புகளுமே மதித்து நடக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய ஒன்றி யத்தின் விருப்பமாகும். மகஜரில் குறிப்பி டப்பட்டதைப் போன்று எந்தத் தரப்புக்கும் நாம் பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. பெரும்பாலான யுத்தநிறுத்த மீறல்களில் புலிகள் இயக்கமே ஈடுபட்டு வந்ததாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்த
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி குறித்து கருணாநிதி தீவிர ஆலோசனை
இந்தியாவின் பதினொராவது ஜனாதிப தியான அப்துல் கலாமின் பதவிக்காலம் எதிர் வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி முடிவடை வதால், அடுத்த ஜனாதிபதி இன்னும் இரு வாரங் களுக்குள் தெரிவு செய்யப்பட்டு விடுவாரென்று இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக முதல்வர் கருணாநிதியின், தி.மு.க. மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும். இந்த வகையில் புதுடில்லிக்கு சில தினங்களுக்கு முன்
னர் வருகை தந்திருந்த முதல்வர் கருணாநிதி,
கடந்த 28ஆம் திகதி காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பிரகாஷ் கரட், தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்து கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கருணாநிதி அடுத்த வாரம் புதுடில்லி வரவிருக்கிறார். அடுத்த ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி, கரண் சிங், சிவராஜ் படேல், விவசாயத்துறை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் பேர்கள் அடிபடுகின்ற போதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறுபவரே அடுத்த ஜனாதிபதியாக வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறதென்று அரசி யல் நோக்கர்கள் கருதுகின்றனர். தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த வறிய மீனவர் குடும்பத்தில் பிறந்து தனது கடும் உழைப்பினால் அணு விஞ்ஞானியாக உயர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
| பிரசல்ஸிலுள்
ஐரோப்பிய ஒன்றிய த6ை
வேளைகளிலெல்லாம் புலிகள் வன்செயல் களைக் கைவிட்டுச் சமாதான மேசைக்குத் திரும்ப வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறோம். இரு தரப்புகளுமே அரசியல் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டு மென்றும், மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டுமென்றும் வற்புறுத்தி வந்திருக் கிறோம்" என்று தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன் னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதையடுத்து எமது ஒன்றியம் விடுத்த அறிக்கையில், புலி கள் இயக்கம் வன்செயல்களைக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தோம்.
வில்லை. அவர்கள் ச களுக்கு முக்கியத்துவ பதற்காக போதிய அவ அந்த முடிவெடுக்கப்ப செயல்கள் ஓய்ந்தபாடில் கள் மீதான தடை மே புலிகள் இயக்கத்தின் ச களையும் வன்செயல் பொறுத்தே அந்த இயக் நீடிக்கப்படுமா, இல்ை எதிர் வரும் காலங்கள் கப்படும். இறைமையுள் அதற்கு எதிராகப் பே பிற்கும் வேறு பாடுக6ை புலிகள் இயக்கத்தை
தீர்மானத்தை நான் அவசரப்பட்டு எடுக்க
தீர்மானம் எடுக்கப் பட் எந்தவொரு நாட்
ஜெயானந்தமூர்த்தி LDTiblohol) of LLQ
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்தமூர்த்தியின் மாதி:ெ உறவினர்களும் தெரிந்தவர்களும் அடிக்கடி வந்து போவதாகத் ெ அண்மையில் நோர்வே சென்று திரும்பியவர் ஜெயானந்தமூர்த் நோர்வேயிலோ மற்றும் ஐரோப்பிய நாடுகளிலோ வதிவிட உரிை முயற்சிகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வ நாடுகளுக்கு இளைஞர், யுவதிகளை அழைத்துச் சென்று வதிவிடங்கள் ஆளுக்குத் தலா இருபது, இருபத்தி ஐந்து இலட்சம் ரூபா வரை இ ஆட்கடத்தல்காரர்கள் பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. எம்.பி.க்க அரசாங்கம் மாதிவெலவில் வீடுகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பது கு
புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும்
அதிகாரப் பகிர்வையே இந்:
சரத் பவாரிடம் அமை
ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி போன்ற தமிழ் மிதவாதத் தலைவர்களையும் அமைச்சர் திஸ்ஸவித்தாரண போன்ற சிங்கள மிதவாதத் தலைவர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய விதத்தில் அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென்று இந்திய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சரத் பவார் இவ்வாறு வலியுறுத்தினாரென்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது. 1987ஆம் ஆண்டின் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை ஓர் அதிகாரப் பகிர்வு அலகாக ஏற்றுக் கொண்டதையும் சரத் பவார் சுட்டிக்காட்டினார். -
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசிய போது சமஷ்டி அடிப்படையிலான இனப்பிரச்சினை தீர்வின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு - கிழக்கை இணைத்து ஓர்
தமிழ் பேசும் மக்களின் கெளரவமான அரசிய
EFE) GLéFl LonTHITL26Ö FF.Él.L.2.Öl.
மனிதப் படுகொலைகள், மரண அச்சுறுத்தல், கடத்தப்படுதல், காணமல் போதல் என தொடரும் மனித உரிமை மீறல்களையே யுத்தம் எமது மக்களுக்கு மிச்சமாக தந்திருக்கின்றது. இத்தகைய அவலங்களில் இருந்து விடுபட்டு, வன்முறைகளற்ற இனிய வாழ்வை அனுபவிப்பதற்கு அரசியலுரிமைச் சுதந்திரத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டியுள்ளது என்ற அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சர்வகட்சி மாநாட்டின் மூலம் எமது மக்களுக்கான அமைதியானதும் கெளரவமானதும், சுதந்திரமானதுமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதற்கு நாம் கடுமையாக உழைத்து வருகின்றோம். சர்வகட்சி மாநாட்டில் சகல கட்சிகளும் தங்களது தீர்வு யோசனைகளைச் சமர்ப்பித்திருக்கின்றன. ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தீர்வு யோசனை ஒன்றை சமர்ப்பித 'திருக்கிறது. எனினும் அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குத்
தீர்வு காண முடியாத தேவானந்தா ஜனாதி சர்வகட்சி மாநாடுதான் தனது கட்சி சார்ந்த கூறியிருக்கின்றார். ஈ. சர்வகட்சி மாநாட்டில் சுயாட்சி எமது மக் அதிகாரங்கள் இணை அகச்சுயாதிக்க அலகு
ம் புவிகள் மீதான
--------
漆 খ্রিষ্ট্র
段
sa A
றையும் படங்கள் காட்டுகி
மாதானச் செயற்பாடு )ளிக்க வேண்டுமென் காசமளித்த பின்னரே டது. ஆயினும் வன் லை அதனால் அவர் லும் நீடிக்கப்பட்டது. மாதானச் செயற்பாடு நடவடிக்கைகளையும் கத்தின் மீதான தடை Uயா என்பது குறித்து பில் தீர்மானம் எடுக் 1ள ஒரு நாட்டிற்கும் ாராடும் ஓர் அமைப் ாப் புரிந்து கொண்டே த் தடை செய்யும் டிருக்கின்றது.
டினதும் ஐக்கியம்,
ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகிய வற்றை கவனத்தில் கொண்டே அதற்கு எதிராக போராடும் ஓர் ஆயுத அமைப்பு விடுதலை அமைப்பா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகின்றது.
இந்த வகையில் புலிகள் இயக்கத்தை விடுதலை அமைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எவரும் கோருவது தவறா னது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமானது. ஆனால் அது தனிநாடாகப் பிரிந்து செல்லும் நோக்கத் தைக் கொண்டிருக்கக் கூடாது. வெளிநாடு களில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளின் சட்டவிதிகளுக்கு முர ணாக நடந்து கொண்ட காரணத்தினால், நீதி விசாரணைகளின் பின்னரே தண்டிக்
கப்பட்டிருக்கிறார்கள். ஆயுதக் கடத்தல், போதைவஸ்துக் கடத்தல், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சேகரித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப் பட்டவர்கள் மீது தண்டனையை விதித்தது ஐரோப்பிய ஒன்றியமல்ல. எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு கோருவதற்கான உரிமை எமக்குக் கிடை (UTS).
எதிர்காலத்தில் அரசியல் தீர்வொன்றை முன்வைத்து சமாதான வழிக்கு புலிகள் இயக் கம் திரும்புமேயானால் சுவிற்சர்லாந்திலிருந்து விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் எமது அமைப்பினால் பரிசீலிக்க முடியும் என்றும் சொன்னார்.
1ultiji ៦.
வல வீட்டில் அவரது தெரிவிக்கப்படுகின்றது. தி. இவர் மூலமாக D பெற்றுக்கொள்ளும் ருகின்றது. ஐரோப்பிய பெற்றுக் கொள்வதற்கு லங்கைச் சந்தையில் ள் குடியிருப்பதற்கென றிப்பிடத்தக்கது.
ili 1 ili bilji i ஜேர்மனியிலும் சுற்றிவளைத்துத் தேடுதல்
பிரான்ஸின் தலைநகரான பாரிஸிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிரான்ஸ் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டைகளின் போது கைது செய்யப்பட்ட 19 இலங்கைத் தமிழர்களில் 14 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேக
O O O நியா வலியுறுத்த வேண்டும் O O O O O GF GTG GT65) நிர்வாக அலகை ஏற்படுத்துவதின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால் அனைத்து இன, மதகுழுமங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீதியான, கெளரவமான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டியதின் அவசியத் தையும் வலியுறுத்தியிருந்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கென மாவட்டங்களையும், கிராமங்களை யும் அடிப்படை அலகாகக் கொள்ளும் யோசனையை ஆளும் கட்சி யான சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கின்றது. இதனை ஆரம்ப முன் யோசனையென்றும் சுதந்திரக் கட்சி தெரிவித்திருக்கின்றது. அரசின் பங்காளிக் கட்சியாகத் திகழும் ஈ.பி.டி.பி.தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாண சபையை பலப்படுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மூன்று கட்டத் திட்டத்தை முன்வைத் திருக்கிறோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் விளக்கினார். அரசின் பங்காளிக் கட்சியாக ஐக்கியத்துடன் செயற்படும் அதேவேளை தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் நியாயமான அணுகுமுறைகளை முன்னெடுத்துச் செல்வோமென்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
fi:
ரித்தார்கள், ஆயுதங்கள் வாங்க முனைந் தார்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத செயற் பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட் டுக்களின் பேரில் இவர்கள் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். -
தமிழர் ஒருங்கிணைப்பு நிலையம், தமி ழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் தொலைக் காட்சி வலைப்பின்னல் ஆகியவற்றின் அலு வலகங்களிலும், சில புலி இயக்க முக்கியஸ் தர்களின் வீடுகளிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் கைது செய் யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தக வல்களையடுத்து பிரான்ஸின் உயர் மட்ட பொலிஸ் கோஷ்டியொன்று ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்கு விஜயம் மேற்கொள் ளத் திட்டமிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள பயங்கர வாதத் தடுப்புப் பொலிஸாருடன் கலந்துரை யாடி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுமென்று தெரிய வருகின்றது. ஜெர்ம னியிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் கமிட் டியின் தலைவர் வாகீசன் மற்றும் நிர்வாகத் தலைவர் சசி ஆகியோர் ஜெர்மன் பொலிஸா ரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர்.
லுரிமைச் தந்திரம். குறித்து
வகையில் அமைந்திருப்பது கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தி மகிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன்போது, அதற்கான இறுதி முடிவை எடுக்கும் என்றும், ரீலங்கா சுதந்திரக்கட்சி யாசனைகளை மட்டுமே சமர்ப்பித்திருக்கின்றது என்றும் ஜனாதிபதி டி.பி. யினராகிய நாம் எமது மக்களுக்கான தீர்வு யோசனைகளை ற்கனவே சமர்ப்பித்திருக்கின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் 5ளின் வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கிற்கு விஷேட த வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சகோதர மக்களுக்கான இதுவே நாம் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடாகும் என்று கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் அமைச்சர் சமரசிங்க
அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க
எதிர்வரும் 5ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்
தலைவர்களுக்கு, இலங்கையில் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த எடுக் கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விளக்க விருக்கிறார். அமைச்சருடன் செல்லும் சொலி ஸிட்டர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஐசந்த கோட்டா கொட ஆகியோரும் அங்கு செல்கின்றனர். இலங் கையில் போர்ச் சூழலால் ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அமைச்சர் மகிந்த சமரசிங்க விளக்கமளிப்பார்.
மே 31 - ஜூ ன்.06, 2007
Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL L L LL LL LL L LL L LL LL S
AA AA.
பில்வெறல்ம் கான்
(ਪੰ. 184 19)
பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வுக் மின்வாய்களுக் கூடத்தில் இயற்பியல் பேராசிரியராகவும், ஓர் ܐܬܐ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார் w:செலுத்து அங்குதான, இவர் தமகத உலகப புகழ எதிர்மின்ம ஓட்டம் ! தேடிக் கொடுத்த ஊடுகதிரை 1895ஆம் எதிர் மின் கருவிகளு ജൂങ്ങിബ கண்டு பிடித்தார். ஊடுருவும் திறன் இ
1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் மீற்றர் காற்றினால்
நிறுத்திவிடலாம். ஆ தம் பரிசோதனையில்
&
எக்ஸ் - கதிர்கள் எனப்படும் ஊடுகதிர்களை (X-ray) கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் (Wilhelm Conrad Rontgen) auj. 36.5 1845ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள லென்னப் என்ற நகரத்தில் பிறந்தார். சூரிச் பல்கலைக் கழகத்தில் பயின்று 1869ஆம் ஆண்டில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். அடுத்த 19 ஆண்டுக்
- * ர த
நாளன்று எதிர்மின் கதிர்களை (Cathode rays) கொண்டு பல பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தார். எதிர்மின் கதிர்களில் ஓர் எதிர்மின்ம (Electron)
காலத்தில், ரான்ட்ஜென் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றினார். அப்போது ஒரு சிறந்த விஞ்ஞானியாகப் படிப்படியாகப் புகழ் பெற்றுவந்தார். ட்டம் அடங்கியிருங்கக. கார் மையாகப் பொத 1888ஆம் ஆண்டில் இவர் உர்ஸ்பர்க் : SALA L DL D L L D L L DL DL DLSL S LSLS LS L S L L S L S uL S S S M S L ML S M S L L L L பாய்ச்சியபோதுங்கூட
சூழலிலிருந்து ஒளி
இருந்: எதிர்மின் கதிர்க் குழ மின்னோட்டத்தைச் ெ அருகில் வைக்கப்பட் 96fc5lb (Fluorescen அதற்கு ஓர் ஒளி உ போன்று, ஒளி வீசத் அக்குழலில் மின்னே நிறுத்தியதும், (இருளி
பிளேட்டினோ சயனை
கதிர்ச் சூழலை கன
後
ஓம் சக்தி ရွှံ့စီ၊၂၉၊ ஓம் அகத்தீஸ்வராய நம GTGCTGUITA. LAról Lu. QJibda IBAM, RMP, DISM தமிழ்நாடு, இந்தியா
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள், ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும்
tதியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எ தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப்
பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு
பூசப்பட்டிருந்தது) தி: நிறுத்தியது எதிர்மின் முற்றிலும் மூடப்பட்டி
மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும். அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும். சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம் பெயரியல், எண்ணியல் எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன் அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து Contact Muliga Nambi, Mani Manthira Walthiya Johisa Galagnani
62.59
மின்னோட்டம் பாயும் குழலிலிருந்து கண்ணு ஏதோவொரு கதிர் வி வெளிப்பட்டிருக்க வே
ரான்ட்ஜென் உணர்ந் கதிர்வீச்சின் மர்மமாெ கருதி, உட்புலனாகா கதிர்வீச்சுக்கு "எக்ஸ் அவர் பெயரிட்டார். " கணிதத்தில் அறியப்ப பயன்படுத்தப்படும் ஒ
( வியப்புகள்
0thisha Athithya, Johisha Baruth, Jolishi Suda
Gnanayohi Drp Esakki, IBAMRMP, DSM 1825BV), Pulawar Street, Krishnapuram. Kadayanallur
LLLLLLLLLLLSLLLLLLLYLLLL0SLLELLLLLLLL0SLL0LLL0LLLLLLL0LLLL0L
Cell.98425-2969,98425-10SS, Fax. 04633.240890, Email Paramasivanesakki Gyahoo.com Website-wignanayohicom Consultation by appointment only
இந்த Glmiyib TeGi
CGICEOrsilicosacola.
சிம்மம்:- சிம்மர கிரன் நன்மை தரும் கிரகமாகும். தடைப்பட்ட கட்டிட வேலைகள் நடை பெறும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள் எதிர்பார்த்த பணம் :
மிதுனம்: மிதுனராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வீட்டைப் பழுதுபார்த்து கட்டுவீர்கள் வழக்கு விடயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். வீடு நிலம் சம்பந்தமான அரசுக் கடன், மற்றும் உதவித் தொகைகள் கிடைக்கச் சற்று காலதாமதமாகலாம் முத்த
மேலும்- மேஷராசி அன்பர்களே, சனி Y நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் سمي 7 தலை, மற்றும் முகம் சம்பந்தமான Y) உபாதைகள் வந்து நீங்கும் நெருப்பு மின்சாரங்களில் கவனம் தேவை, கார், லாரி
போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர் இவற்றில் பணி புரிவோர் நல்ல லாபம் அடைவார்கள். தாய்
விேல் சில பிக்கிலம்: கோதரர்களால் லாம்"ண்டு விவசாயிகளுக்கு கை வந்துருேம் அளதைச் சீர்களுக்கு உதவுவதால் துவ ಙ್ : இடமாற்றம் விட நல்ல வகம் స్లో D6 அடைவீர்கள். } 器 உண்டாகும். புதிய ஆடை அணிகலன்கள் வா நரம்பு நிறம் இரத்திசம்பந்தரனணிகள் வந்து அலங்கர ரெட்களை இங்குதில் பொருட்செலவு எதி குவித்தோ க்ேகளை தள்ளி நீங்கும் திெரைப்யணங்கிளில் தீபர்த்தலம் உண்டாகும் அடுத்தவர் விபத்தில் அக்கறை எடுத்து : இடம் "செத்து சம்பந்தமான நீண்ட் நாள் கிடைக்கும் விபரீத எண்ணங்களால் காவல் துறை அவமானப்பட நேரிலம்:ச்சரிக்கை தேவை கைவிட்டுப் தள் பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும் பொதுவாக இது தடைஇனக்கு ஆாக நேரிடும் பொதுவாக இது போன பொருள் சம்பந்தமில்லாத நாகளால வீடு விந்து மரு ஒரு நற்பலன் தராத வாரமாகும். ஒரு நற்பலன தரும வாரமாகும். சேரும்பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்
pfl:LIFGW STRI 8 இராசியான எண் 3 இராசியான எண் 6 Aya இராசியான நிறம் நீலம் இராசியான 懿 மஞசள இராசியான நிறம் வெள்ளை y இராசியான திசை தென்மேற்கு இரசியானதிசை வடகிழக்கு இராசியான திசை தென்கிழக்கு Ayn பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும் பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும் --------- பரிகாரம் மஹாலெஷ்மிவழிபாடுசெய்து வரவும் ufa
ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, சனி கடகம்:- கடகராசி அன்பர்களே, :கன்னிராசி அன்பர்களே, புதன் 4ANநன்மை தரும் கிரகமாகும் தாய் வழிச் செவ்வாய் நன்மைதரும் கிரகமாகும் ன்மை தரும் கிரகமாகும் தண்ணீர், சொந்தங்களுடன் சிலப் பிரச்சினைகள் வர கணவன் மனைவி உறவு நன்றாக ல்டிரிங்ஸ், மற்றும் பழ வியாபாரின், வாய்ப்புள்ளது புதிய வீடு சம்பந்தமான இருக்கும். வட்டித்தொழில், தங் கணிதத்துறை சார்ந்த அறிஞர்கள், 7 கரியங்கள்ை சற்று தள்ளிப் போடுதல் கம்வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், NC/ தால் தந்தித்துறையினர் லாபம் அடை நல்லது கட்டி சம்பந்தமான கல்ல்ை மண், செங்கல் நீர்வளத்துறை சார்ந்தவர்கள் மருத்துவர்கள் லம் வர்: த்ெதுக் கிடைக்கும் வா விபரிகள் மற்றும் அறநிலையத்துறைசார்ந்தவர்கள் நற்பலன் அடைவர்கள் வேலையாட்களால் மனநிம்மதி உண்டா வாகன் கல்வியில் நற்பெர் எடுபர்கள் அரசியல் வாதிகள் அடைவார்கள் பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் கும் புதிய வினை நிலங்கள் மூலம் லாபம் கிடைக்க கவனமுடன் செயல்படவும் இதில் காடி உண்டாகும் பொதுக்காரியங்கள் சம்பந்தமாக்போட்டதிட்டங்கள் உள்ளது. உடம்பில் வயிறு மற்றும் ஜூரம் சம்பந்தமான இது தின் அதிர்ஷ்டம் மூலம் ܢܹܐ மேத் இரு நிறை வேறக் கூடிய வாய்ப்புள்ளது நண்பரின் சுபகாரிய பிணிகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் ே #### தொ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள் கிடைக்கும். குலதெய்வவழிபாடு செய்துவருதல் i s ರಾ? ப்ே பிணிகள் வாக வ மற்று வாய், மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நல்லதுதந்தையின் உடல்நிலையில் சில பாதிப்புகள் :: :: தே கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்ய பண உதவிகள் கிடைக்கும் வர வாய்ப்புள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் நல்லது திெ: இது ஒரு சுமரன் நற்பலன் தடும் : பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் லாரமாகும். தரும வாரமாகும. வாரமாகும். தரா இராசியான எண். 8 இராசியான எண் 9 இராசியான எண் 5 இர இராசியான நிறம் நீலம் இராசியான நிறம் சிகப்பு இராசியான நிறம் பச்சை இரா இராசியான திசை தென்மேற்கு இராசியான திசை தெற்கு இராசியான திசை வடக்கு ôlyn பரிகாரம் ஐயப்பன் வழிபாடு செய்து வரவும், பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் ull;
மே 31 ஜூன் 06, 2007 ຫົວນີ້
CD O O. O. O. C. LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LL LLL LL LL LLL LLL LLL LLLL LL LLL LLG
-
ன் இரு முனைகள் வக்கப்பட்டுள்ள
Electrodes) 380LGu | மின்னழுத்தத்தைச் வதன் மூலம் இந்த உண்டாகின்றது. இந்த ருக்குத் தாமாக ல்லை. சில சென்டி இவற்றைத் தடுத்து னால், ரான்ட்ஜென் ல் தமது எதிர்மின்
இப்ப கொஞ்சநாளாகப் படுத்தால் நித்திரை வருகுதில்லையுங்கோ என்ன தான் திரும்பித்திரும்பிப் படுத்தாலும் தூக்
கம் வருகுதில்லையுங்கோ,
என்னடா செய்யிறதெண்டு பாமசிக்குப் போய் தூக்கமாத்திரை வேண்டிக் கொண்டு வந்து ரெண்டு போட்டுட்டுப் படுத்ததால் தான் தூக்கம் வருது, ஆனால் அந்தத் தூக்கத் தில் கனவுப் பிரச்சினையுங்கோ. பல கனவு கள் கண்ட நான். பாம்பு, பல்லிகள், ஓணான்கள் எண்டு என்னவோவெல்லாம் வந்துபோனதுதான். அதில முக்கியமான கனவெண்டால், எங்கட அமரர் ரவியான வர் கனவில வந்து அழுத முகத்தோடை நிண்டு காட்சி அளித்த கனவுதானுங்கோ இன்னும் மறக்க முடியாம இருக்குது.
தனர கூடடமைபபு சகாககள தனர சாவு வரைக்கும் தன்னை வச்சு அரசியல் பண்ணினாங்களாம். இப்ப அவர் இல்லாம குடும்பம் படுகிற பாட்டை ஒரு பயலும் போய் என்ன ஏது எண்டு கேக்கினமில்
த்த கறுப்புத்தாளில் நிந்து வைத்திருந்தார்.
+ லையாம். என்னதான் கொம்பனாக, கோடாலியாக இருந்தாலும் செத்தாப் ಇಂ" பிறகு அவ்வளவு தானுங்கோ. நான் உயி ல் ரான்ட்ஜென் ரோட இருக்கும் வரைக்கும் மனிசியையும், செலுத்திய மேசைக்கு பிள்ளைகளையும் பற்றிக் கவலைப்பட் டிருந்த இருளில் டதை விடவும் அரசியல் பற்றியும், சகாக்க () ஒரு திரை, ளின்ர தூண்டுதல்கள் பற்றியுமே அதிக யிர்ப்பூட்டியதைப் ಊಗ್ರಹ யோசித்துப் போட்டன். அதுகளை தொடங்கியது. அவர் இப்ப நினைச்சால் அழுகையாகத்தான் ாட்டத்தை இருக்குது.
ல் ஒளிரும் பேரியம் சில நண்பர்களை நினைச்சால் சிரிப்
டு என்ற பொருள் பாக கிடக்குதுங்கோ, ரவிராஜை அரசு ரை ஒளி வீசுவதை தான் கொலை செய்தது எண்டு சொல்லு கதிர்க் குழல் றாங்கள். அப்புடிச் சொல்லுறதில என் ருந்தமையால் மேலான அநுதாபம் ஒண்டுமில்லை போது அந்தக் யுங்கோ, அது அரசாங்கத்துக்கு எதிரான
றுக்குப் புலனாகாத
சொற்பிரயோகம் மட்டும்தான். இந்த நிலை ii), (Radiation)
யில தான் இருக்குது இவங்களின்ர இந்த
|ண்டும் என்பதை மாதிரியான சுயநலமும், சிறுபிள்ளைத் தார். இந்தக் தனமானதுமான செயற்பாட்டை யோசிச் 1 இயல்பினைக் சால் சிரிக்கவும் அழவும் தான் முடியும். த ஆதக அதுமட்டுமில்லாமல் சாவுகளைப் கதிர்கள் என்று பார்த்து சந்தேகப்படுவது எத்தகையதொரு கொடுரமானது எண்டு தெரியாமலே
ாம்ை இருந்கிட்டன், எனக சகாக்கள் 'ಸ್ತ್ರ್ಯ" : BIಣರು ಡೀ5ಣೆ @
தொடரும்
o m UITGAU IEDLULIIDULUI CUILIBURU
இன்னும் இருக்கினம். அவைக்கும் சாவு நிச்சயம் எண்டதை அடிக்கடி மறந்து போயிட்டாங்கள். .ܝ
பாராளுமன்றத்தில் நானும் பல பிரச்சி னைகளைப் பட்டுத்தான் இருக்கிறன். அதி லயெல்லாம் ஒரு விவேகம் இருந்தது. ஆனால் இப்ப இவனுகள் நடத்திற காத்த வராயன் கூத்துக்களைப் பார்த்தால், முறை தவறி வந்ததாலதான் பாராளுமன்றத் துக்குள்ளையும் முறை தெரியாமல் நடந்து கொள்ளினமெண்டது ஒப்பினாத் தெரியுது. பாவம் தமிழ் மக்கள். யாரை நம்புறது யாரை ஒதுக்கிறது எண்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் துவக்கை தூக்கியிருக்கிற எல்லோரையும் நம்புதுகள், ஒடுங்குதுகள் எண்டு சொல்லி ரவிராயர் அழுறதைப் பார்த்து எனக்கும் கண்கலங்கியது உதைப் படிச்சுப்போட்டு பொய்யெண்டு நினைப் பியல், என்னடா இது ரவிராயர் தன்ர குடும்பத்தின்ர கனவில வராமல் போயும் போயும் காபூவின்ர கனவிலேயே வந்து கண்ணீர் விட்டு அழவேணுமெண்டு நான் கதை விடுறன் எண்டு நீங்கள் நினைப்பியல் எண்டு நான் அவரிட்டையும் கேட்ட னுங்கோ, அதுக்கு அவர் என்ன சொன்ன வர் தெரியுமோ,
காபூ.கா.பூ.உம்முடைய கனவில நான் வாரத்துக்கு முன்னம் என்ர சகாக்க ளின்ர கனவில பல தடவை போய் சொல் லிப் போட்டன், அவையல் காதில வாங்கின மாதிரி இல்லையுங்கோ, அவுங்கள் அப் படித்தான். நான் உயிரோடை இருக்கேக் கையே சொல் வழி கேக்க மாட்டாங்கள் தறுதலைகள். இப்ப நான் உயிரோடை இல்லையெண்டதாலை எப்புடி சொல்லுக் கேட்பாங்கள். அதாலதான் எதையும் இரக சியமாக வச்சுக்கொள்ளத் தெரியாத மனி சன் எண்டுமதிச்சு உம்முடைய கனவில வந்தனான். உமக்கு இன்னொண்டு தெரி யுமோ, கனவில கூட இன்னும் பிரபாக ரனின் கனவில் என்னால போக முடி யல்லை. அவரின்ர தூக்கத்தைக் கெடுக் கிற பலபேர் நீண்டவரிசையில நிக்கினம் எண்டும் சொன்னவருங்கோ, நம்புறவை நம்பிச் சிரிங்கோ. நம்பாதவை நம்பாமல் சிரிங்கோ. முதலில ஆளை விடுங்கோ,
s
LLLLL. - GF
SÒTI: Angrå அன்ர்களே, அன்பர்
தனுசு:- தனுசுராசி அன்பர்களே, புதன்
களே சந்திரன் தன்மை தரும் கிரகமாகும். விபரீதமான எண்ணங்களை விட்பொழித் காரியத்தில் கண்ணாயிருங்கள் மனை வழி மூலம் தன வரவு உண்டாகும். பிள்ளைகளால் சிறிது மனநிம்மதி உண்டு ாதரர் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும், மருத் த்துறைசார்ந்த மருத்துவர்கள், மருந்து வியாபாரிகள், ஜவுளி ', வியாபாரிகள் நற்பலன் அடைவர். ಖ್ವಣ್ಣ விஷயங்க மன நிம்மதி உண்டாகும் கோர்ட் வழக்கு விடயங்களில் பார்த்த முடிவுகள் கிடைக்கும் உத்தியோகத் துறையினர்கள் ம் அடைவார்கள் புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் னிப் போடவும், கண், மற்றும் காதுகளில் நோய் ஏற்பட்டு த்துவச் செலவுகள் உண்டாகலாம். பொதுவாக இது ஒரு லுன் தரும் வாரமாகும்.
tauna aalis 2 சியான நிறம் வெள்ளை சியான திசை மேற்கு
ரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்,
விருச்சிகம்:-லிருச்சிகராகி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, ராணுவம், பொலிஸ் துறை சார்ந்தவர்கள், இணையதளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள் உடம்பில் நரம்பு, பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் தீர்த்தயாத்திரை iறு வருவீர்கள் சில வீடு மாற்றம் உண்டாகக் கூடிய மாகும் கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் த்தல் நல்லது விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் டர வாய்புள்ளது பொருளாதார நெருக்கடி வந்து விலகும், ரவர்களுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வையற்ற காரியங்களைத் தவிர்த்தல் நல்லது உறவினர் பால் பண வரவு உண்டாகும் பொதுவாக இது ஒரு நற்பலன் த வாரமாகும். சியான எண் 1 சியான நிறம் வெள்ளை சியான திசை கிழக்கு ாரம் சிவ வழிபாடு செய்து வரவும்.
நன்மை தரும் கிரகமாகும் நாட்பட்ட நோய்க்கு புதிய மருத்துவர்களின் உத வியால் தீவு கிடைக்கும் குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளாக வெளியூர்ப் பய ணம் உண்டாகும் குல தெய்வ ஆலயப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது தந்தை மகன் உறவில் கவனமுடன் செயல் படவும் பொதுநலத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள் காய்கறி, பூ பழம், இலை, கீரை சம்பந்தமான தொழில் செய்வோர்கள் இலாபம் அடைவர்கள். நண்பர்களால் உதவிகள் ஏதும் இல்லை. வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தாய்க்கு உடல் நிலையில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்: இராசியான நிறம் பச்சை இராசியான திசை வடக்கு பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்
மரம்- மகராச் அன்பர்களே, சுக்கீரன் நன்மை தரும் கிரகமாகும். வீட்டில் கவ முைடன் இருத்தல் நல்லதாகும். உத்தி யோகத் துறையினர் எச்சரிக்கையுடன் பணியை மாற்றவும் அண்டை அயல் விட் டுக்காரருடன் சச்சரவுகள் வந்து விலகும் மணமாகாதவர் களுக்கு புதிய தொடர்புகள் மூலம் பெண் கிடைக்க வாய்ப் புள்ளது காணமற்போன பொருள் திரும்ப கிடைக்கும் உறவி னர்களால் ஆதாயம் உண்டாகும் வீட்டைத் திருத்திக் கட்டு விகள், அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள் கலைத் துறையினருக்கு பரிசு மற்றும் பாராட்டுகளுடன் புதிய ஒப்பந் தங்கள் உண்டாகும் கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். கோர்ட் வழக்கு விஷயங்களில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலெஷ்மி வழிபாடு செய்து வரவும்
தும்பம்: கும்பராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் ரேஸ், லாட்டரிகளில் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற வேண்டாம் விட்டுப்போன பழைய ஆலயங்கள் மற்றும் வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவிகள் கடன் கொடுத்த பணம் திரும்பி வரச் சற்று கால தாமதாகும். புதிய கடன் கொடுப்பதைத் தள்ளிப் போடவும் வங்கிகளால் ஆதாயம் இல்லை. சமுதாயத்தில் நற்பெயர், புகழ் உண்டாகும் பங்காளிகளுடன் பிரச்சினைகள் உருவாகும். செய்தொழிலில் கவனம் தேவை. யாத்திரைகளில் சுமாரான நற்பலன் கிடைக்கும். காதல் விடயங்களில் வெற்றி உண்டாகும். தென்திசையிலிருந்து பொருள் வரவு உண்டாகும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:9 இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை:தெற்கு பரிகாரம்முருகன் வழிபாடு செய்து வரவும்,
மீனம்:- மீனராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வாகனங்களினால் றிய கண்டங்கள் வந்து விலகும் சகோ தரர்களால் ஆதாயம் உண்டு கடல் யாத்தி ரைகள் வெற்றித் தேடித் தரும் மாமன் வழி மூலம் சில உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது கணவன் . மனைவி உறவு நன்றாக இருக்கும். உடம்பில் மூலம் முதுகு வலி சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும் யாத்திரையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம், வங்கிக்கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் தனவரவு உண்டாகும் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும் இராசியான எண் 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்
Page 24
fasi 2 uJUJUDIT GOT Iš சீனாவிலுள்ள சிச்சுவான் என் ணத்தில் செதுக்கப்பட்டது. இது புத்தர் சிலையென்று அழைக்கப்ப அதாவது 8ஆம் நூற்றாண்டில் மிக ஒரு மலையைக் குடைந்து இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. இத6 233 அடி தற்போது இந்த புத்தர் V. அதன் சுற்றாடற் பகுதியும் யுனெஸ்ே உலக பாரம்பரிய இடம் என பிரக தப்பட்டு
உலகிலேயே அதிக யுத்த விமானங்களைக் கொண்ட மிகப் பெரிய விமா படை அமெரிக்காவினுடையதாகும் மொத்தம் 6042 விமானங்கள் அமெரிக்க விமானப் படையிடம் உள்ளது. இது 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளுள் இவற்றுள் 182 குண்டு வீச்சு விமானங்களும் 2806 தாக்குதல் மற்றும் யுத்த விமானங்களும் உள்ளன. அமெரிக்காவின் விமானப்படை பினரும் தரைப்படையினரும் அமெரிக்காவின் பாதுகாப்பு விடயங்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை விடவும் அதிகமான துருப்புக்களை உலகின் பல்வேறு பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளது அமெரிக்கா, குறிப்பாக ஜப்பான், இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுவட்டாரத்தில் பெரும் தொகையான படைக்குவிப்பை அமெரிக்கா பராமரித்து வருகிறது. இப் படைகளுக்கு பக்க பலமாக விமானங்களை ஏந்திச் செல்லக் கூடிய விமானந் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளது. அக் கப்பல் ஒன்றில் சுமார் 30இற்கும் மேற்பட்ட யுத்த விமானங்களும், இேற்கும் மேற்பட்ட உலங்கு வானூர்திகளும், அவை தரையிறங்க வசதியாக ஓடுதளங்களும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான
வெல்லுங்கள்
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
66 அதிக எண்ணிக்கையான
கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
56OULOU
a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007
O DI 35
"ப்ரஸ் என்றழைக்கப்படும் இயந்திர மனித ஆாக்களை உருவாக்கியிருக்கிறார்கள் ஜப்பானியர் கள். இவைகளுக்குச் சுற்றாடலையும் மனிதர்களையும் கண்டறியக் கூடிய இரண்டு கமரா கண்கள் பொருத்தப் பட்டிருக்கும். உரையாடல்களைப் புரிந்து கொள்வ தற்கு 8 மைக்கிரோ போன் காதுகள் உள்ளன. அத னைத் தொட்டால் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன் பது உணர்கருவிகள் இருக்கின்றன. முவாயிரம் வர்த் தைகளை இந்த இயந்திர மனிதனால் பேச முடியும் இந்த இயந்திர மனிதர்களால் பராமரிக்கப்படும்பிள்ளை கள் உயர் சக்தி வாய்ந்த அலை கடத்திகளையும் வயர்கள் இல்லாத மைக்ரோ போன்களையும் அணிந் திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இயந்திர மனிதர்களால் பிள்ளைகளை இனங்கண்டு கொள்ள
குடிப்பதை இந்தப் படம் காட்டுகின்றது. ாய்லாந்தின் சாந்தாபுரி மாகாணத்தி லுள்ள காட்டுப்பகுதி ஒன்றில் அமெரிக்க, ாய்லாந்துப் படை வீரர்கள் கூட்டாக மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளின் போது காட்டுக்குள் இருக்கும் விஷ ஜந் துக்களைக் கொல்வது பற்றியும் பயிற் சியளிக் கப்பட்டது. காட்டுப் பகுதிகளில் படை வீரர்கள் உயிர் தப்பி வாழ்வது எப் படி என்பது பற்றி இந்தப் பயிற்சி வழங்கப் LILL).
டிக்கடையிலிருந்து பர்த்தகத்துறைக்கு.
முதன்மையாளர் og Egg FLNI GRADITÖKUM FAMILI Q笠狄 2342 காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி 247O662, 247O663
அவசர தேவைக்கு 2433631 S600Tugb&Tib. www.nlb.lk
EID. 31 - 22:260.06, 2007