கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.06.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ragymaint coñ. தடையை நீக்கு
குடு
 
 

LI,dj,g,Lib 2A. C5HT
සු වාරමලර් 6.07-13, 2007
புலிகள் மீதான ா? நீடிக்குமா?
OTJAI

Page 2
STADOUNIDOG SQARUANG
இறைவா எல்லோரும் இன்புற்றிருக்க அருள்வாயே! என்று கடலிலே சென் வேண்டுவது நல்லவர்கள், அறிஞர்கள் இயல்பாக இருந்து அடித்தாலும் செல்ல ே ந்த காலம்,"இது கலியுகமப்பா" என்று சொல்லில் 7|திருப்பப்படுகின்றது.கு கொள்பவர்கள் எத்தனையோ பேர் ஞானிகளாகத் தங்களை --ச |தமே சிறிய நெருப் காட்டிக் கொள் ர்டு இக்ககையவரின் அ * छुलै சின்ன ஓர் அவயவமே 擎 போல திரும்பியும் கெ னவன், சகல ஆற்றல் கொடுத்து வைத்திரு *அதே மனிதன் பிடிக் பொல்லாதவன், நயவஞ்சகன் என்றெல்லாம் இகழ் நாவு பேசினாலும் உடைபடுவது பல்லுதான் ଔଷ୍ମ எனபதை நாம மறந்து விடலாகாது இந்த நாவும் சமையல் ருசிக்கும் நெருப்பு அதிகமானால் தீய்ந்
প্ত 毅接 வீட்டையும் சாம்பலாக்கிவிடும். இறைவன் ஒருவன் உள்ளான் அவன் நடுநிலை தவறாதவன். ஆகவே யாக்கோபு 355 கூறுவதென்ன? அவள் கெடுதி செய்து இன்பங் காண்பதை அனுமதிக்க மாட்டான்; நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமை தற்காற்கு ஒன்றை இடுவதையும்; வறியார்க்கு ஈவதையும் நினையுங்கள். is பெரிய காட்டை கொளுத்தி விடுகிறது ந பிறருக்குத் துன்பம் விளைவிப்பதை மறவுங்கள் இறைவனை அடைய நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச் ச இதுவே வழி என்பதாம். கொளுத்தி விடுகிறதாயும் இருக்கிறது. ஆகவே நா என். எஸ்.ராஜா, தம்பலகமம். -ஜே.பு
கவிதைப் போட்டி இல.12
O நேர்வழி அச்சுறுத்தல், கொலை, கடத்தல், கப்பம் என்று * ஆயுதக் கலாசாரம் ஆக்கிரமித்தாலும். கருத்துக்களைக் கருத்துக்களால் சந்திக்கும் துணிச்சல் வேண்டும் உனக்கு துப்பாக்கி வேண்டாம்.
ந.இளங்கோவன்,
ళీ கொழும்பு - 14
፴/fiዕ】7
இளமையில் கல் என்றாள்
ஒளவை எண்ணத்தில் தோன்றும் துப்பாக்கி தூக்கிச் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து சுடுவதையல்ல 6 எண்ணையும் எழுத்தையும் தினமுரசு வார கற்று இதயத்தால் உலகை நேசி ஏற்றுக்கொள்கிறீர் என்பதையுந்தான். இப்போதாவது ஏற்றுகொள்கி
சீதங்கவடிவேல், சிறுவர்களையும் ܫܗ 戈擎 மட்டக்களப்பு படையில் சேர்க்கிறார்கள் எ
-எஸ்.பி UTGMsafa uTag LOTILO? 17:4* கொ
இலினி சிவநாதன், ಸ್ನ್ಯಙ್ಗಣ! வேண்டாம் விடு lisatil S. காயபப த டடன JT துப்பாக்கி ஏந்த
பருவத்தில் சிறுவர்களை உள்வாங்கி துபபாகக உனககு எதறகு SSSSSS L ல் போதும் ஐயா போராட்டம் { போரினால் அழிந்தவைகள் அதிகம் இவர்களின்
༣ ཚུར་ ஐயூப்கான், எதிர்காலம் என்னாவது?
காததநகா. -எச்.எம்.முஹம்மட் ப Se 2 2 Ľl ல்ரமைத்தன் .. நிம்மதிக்கு மனத உாமை ! வேட்டு வைத்து பேனையும் பென்சிலும்
மக்களை பிடிக்க வேண்டிய நிர்க்கதியாக்கும் C பிஞ்சுக் கரங்களில் பயங்கரவாதத்தை துப்பாக்கி. பூண்டோடு ஒழிப்பதற்கு ஒ.இது கடத்தப்பட்ட புறப்பட்டு விட்டானோ சிறுவர்க்குப் வீரமைந்தன் இவன். பலவந்த பயிற்சியா
க.கமால்தீன், நுஸ்கா ஏறாவூர் - 03 சங் پکڑگیا۔
som Tagfar a F உரிமை உரைச்சே4 முரசே, நீகுழி 6
முரசே நீ உலகில் இயற்கையைப் |உனக்கு வயதாவதில்லையே.
உறிஞ்சிப் பிழிந்தெடுத்து . . . . உணவாகத் தருவதும் நீ திரைப்படத்தில் நீ ரஜினி கமலைப்
உலா வரும் நிலவு நீ உண்மைத் தகவல்களை உதயத் தாரகை நீ உள்ளங்களையெல்லாம்
எதற்கம் ஓர் இரகசியம் உண்டு உசுப்பி விடும் உன்னைப் புகழ்ந்திட (6 உண்மைகள் சொல்வதும் நீ உவமைகள் தந்த பெருமையும் யாரிடமும் சொல்லிடாதே நீ நீடுழி உரிமைக் குரல் நீ உரிமையும் உனக்கே வாழ்ந்து என் பிள்ளைகளையும் த உணர்வுக்கு சுவையூட்டுவதும் உனக்கு தினமுரசே! U தினமுரசே! நீடுழி நீ வாழ் உணவோடு சேரும் பாத்திமா ஹனாதி | - எம். உப்பைப் போன்றதானது நீ கல்முனை - 05. உதிரும் கலைகளைச் சேர்த்து -------- لـ -----------------
உருவமாகப் படைப்பதும் நீ О மல் விழிவை O உந்தன் உரசல்களால் | முரசின் முறிே தது உள்ளங்களைக் கொள்ளையிட்டு பிரியமான வாசகன் எழுதுவது, வழிமேல் விழிவைத்துக் உச்சத்தில் இருப்பதும் நீ பிரியமான தினமுரசே! காத்திருப்பேன் உனக்காக உதித்திடும் கலைஞர்களின் படைப்புகள் புகழ் முரசாய் 9 66 பிரியமான உன்னகத்தில் கொண்டு | தின முரசாய் வாசகன நான, உலகிற்கு வெளிக்காட்டுவதும் நீ நீ வருவாய் - சஏகன், மிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வு சிறியதா? வான்மறை ாேதனையும்
வளர்புப் பிள்ளைகளும்
இன்று பிள்ளைப் பேறு இல்லாத சில தம்பதியர் பிறரிடம் இருந்து பிள்ளைகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இதில் தவறேதும் இல்லை.
ஆனால் வளர்ப்புப் பிள்ளைகளை தன ந்த பிள்ளைகளாகக்
பரியவை தேவைக்கேற்றற்கருதி வளர்ப்புத் தந்தையின் பெயருடன் அப் பிள்ளைகளின் பெயரை
விடும் கப்பல் அளவில் மிகப் பெரியது. கடுங்காற்று வண்டிய இடத்தினை அடைய சின்னஞ்சிறு சுக்கானால்
வளவு நல்லவன் திறமையஇணைத்து இன்னாருடைய மகன் அல்லது மகள் என்று கூறுவதுத்ான்
இவனைப்பிள்ளையாகப் o* தப்பு ܠܐ ܚܙܘ ܐ : $க வேண்டும் என்றெல்லாம் புகழ்வதும் அறியாமைக் காலத்தில் வளர்ப்புப் பிள்ளைகளை அவர்களுடைய ாத ஒன்றை செய்துவிட்டால், இவனும் மனிதனா? வளர்ப்புத் தந்தையின் பெயருடன் இணைத்து மக்கள் * போலவே நாவின் இதுதான்மானிட அவரது சொத்துக்களுக்கு வாரிசாக வளர்ப்புப் பிள்ளைக6ை பாலவே நாவின் செயலால் பாதிப்படைவது பழக்கமும் இருந்துவந்தது. அப்போதுதான் அல்லாஹ்வின் நெருப்பு அளவோடு நெருப்பிருந்தால்: அகிலத்தில் இறங்கியது. துவிடும் உணவும் ருசிக்காது சில வேளைகளில் வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்
உடன் இணைத்து அழையுங்கள்.
ாருங்கள் சிறிய நெருப்புப் அல்குர்ஆன் 33: ဒ္ဓိန္တိ၊ ॐ தான் : ஆகவே தத்தெடுத்துப் பிள்ளைகளை வளர்க்கும் தம்பதியினர் படுத்தி, ஆயுள் சக்கரத்தையும் வான்மறை போதனைக்கமைய வளர்ப்புப் பிள்ளைகளை வளர்த்துக்
வடக்கம் அவசியமான ஒன்று. கொள்ள வேண்டும். -” ܪ ܪ ளோரன்ஸ், கெங்கல்ல. -எம்.சி.கலில், கல்முனை - 05.
பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுவதெப்போது?
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களாக விளங்கும் நீலாவணை எல்லையில் இருந்து பொத்துவில் வரையிலான கரையோரப் பிரதேசங்களில் வாழும் மீனவர்கள் சுனாமிப் பேரலை காரணமாக தங்களின் வாழ்வாதாரங்களை இழந்ததுடன், பரம்பரை பரம்பரையாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படும் இழுவைப் படகுகள், தோணிகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பறிகொடுத்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்றும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருவதுடன் தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை
களP தூக்கிவிரு தம்பி காரணமாக பெரும் சிரமத்தையும்
எதிர்நோக்கியவர்களாகப் பொழுதைக் கழிக்கின்றனர்.
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 1206001,
விதைப் போட்டி இல715 மலர், த.பெ. இல-1772, கொழும்பு,
ன்றீர்களா அத்தனை கொடுமைகளையும் சுனாமிப் பேரலையினால் மிகவும் மோசமாகப்
அழித்து ஒழித்திட • * ሾሙዃ » பாதிக்கப்பட்ட கிராமங்களான மாளிகைக்காடு, பதை இத்தரையில் ஒரு துப்பாக்கிப்போதாது |காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி கல்முனை, பி.கணேஷ், இரண்டையும் தூக்கிவிடு தம்பி |மருதமுனை, நீலாவணை போன்ற இடங்களே பெரிதும் ழம்பு - 02, -கே.கே.மூர்த்தி, கிளிவெட்டி பாதிக்கப்பட்ட இடங்களாகும். இந்த இடங்களில்
ங்கள் ஆயுதக் 456)TeFITU மீறல் வாழும் மக்களில் 45 சதவீதமானோர் மீன்பிடித்
தொழிலையே நம்பி வாழுபவர்கள். பல அமைச்சர்களைக் கொண்டு விளங்கும் இந்த تفكك
|அம்பாறை மாவட்ட மக்களுக்கு, சுனாமியினால்
ஆயுதக் கலாசாரத்தின் ஆக்கிரமிப்புச் செயற்பாடு
சிறுவர்கள் கூட நாசமாக்கப்பட்ட மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள், சேர்க்கப்படுவதும் தாக்குதலில் வலைகள், தோணி உட்பட மேலும் பல சிதைக்கப்படுவதும் உபகரணங்களை இழந்தவர்களுக்கு மீண்டும் அதை கவிக்குயிலன், அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க இம்மாவட்டத்தில் E نہ کیجین۔ சேனையூர் உள்ள அமைச்சர்களும் பாராளுமன்ற - WAP உறுப்பினர்களும் ஏன் முயற்சிப்பதில்லை. தேர்தல் மீறல் عeDlg3'5ےFullLD ? |காலங்களில் தங்களின் வாக்குபெட்டியை
குழந்தையின் கைகளில் நிரப்புவதற்குக் காட்டும் அக்கறை ஏன் இம் மக்களின் துப்பாக்கிகளா தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டும் இனி காட்டுவதில்லை என்று மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர். தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் சுனாமி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் மிகவும்
பிரசவத் தாய்மார் விழுங்கப் போவது விட்டமின்களல்ல
துப்பாக்கிப் பாகங்களும் கஷ்டமான நிலையை எதிர்நோக்குவதாகவும், இந்த தோட்டாக்களுமே, பிரதேசத்தில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள் நதா, چوتھی۔ அசந்தியாகோ, செயல்பட்டபோதும் அதன் ஊடாக வரும்
laыр(ub). கண்டி |பொருட்களை, அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு
ழங்கி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. ஏனைய
|மீனவர்கள் தொழிலின்றி அவஸ்தைப்படுவது,
கெளரவ அமைச்சர்கள், பாராளுமன்ற
AA 2 உறுப்பினர்களுக் தெரிவதில்லை. இ ாழ்க வாழ்த்துகிறேன் :
3UTG). . . . . . . . A தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பணிவன்புடன்
2. Irrast | வண்ணங்கள் பதித்து சாய்ந்தமருது மக்கள் கேட்கின்றனர்.
წLJIT6ს)! எணணங்கள புதைதது -யூ.எல்.ஏ.மஜிட், சாய்ந்தமருது
வாரத்தில் ஒருநாள் ※ u um u - mun u ú - - வாசனைகளுடன் மலரும் 3:...s: மடல்கள் மற்றும்
ಕ್ವವಾ செய். ர் நீ ஆக்கங்கள்- உட்பட சகல
, , , , , வாரததில ஒருநாள தொடர்புகளுக்கம்:
50.60, | முழங்க
அளுதகம வாசகர் மனமோ தேனாய் த.பெ.இல-1772, கொழும்பு. இனிக்கும். தொலைபேசி: 0114-514282 சினேகிதியே உன் சேவை தொலை நகல் (Fax):-011 4-513266 மேலோங்க வாழ்த்துகளுடன் | FF-GLDuSls): (E-mail):- பிரார்த்திக்கின்றேன். : : র্ক murasu Ostnet.
எம்.ஜே.சர்மிலா, சுவில், கிண்ணியா,
微 ஜூ ன். 07 - 16, 2007

Page 3
స్టీ ------
Grūtīšargument Eğiti
உசுப்ப வேண்டாம்; ஊடகங்
யுத்தமும் இனசங்காரத்திற்கான சூழ் நிலைகளும் இந்த நாட்டில் அதிகரிக்கும் இந்தத் தருணத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் மும்மொழி ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். 1983ஆம் ஆண்டு ஜூலையில் இனவெறித் தீ கொழுந்து விட்டு எரிந்தமைக்கு ஊட கங்களும் ஒரு காரணம் என்று ஜனநாயக தமிழ் ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:
வடக்கு - கிழக்கு எல்லைகளைத் தாண்டி கொழும்பிலும் நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் மோசமான தாக்குதல்களை நடத்துவதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்பதற்கு கடந்த இரு வார காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் சாட்சி பகர்கின்றன.
பத்திரிகை விற்பனையை அதிகரிப்பதற் காகவும் இலத்திரனியல் ஊடகங்கள் தத்
தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வ தற்காகவும் செய்திகளுக்கும் விடய தானங்க ளுக்கும் உருவேற்றுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த நாட் டில் இனப்பிரச்சினை நிலவி வருகின்றது. சிங்களமும் தமிழும் தான் இந்த நாட்டு மக் களின் சுதேச மொழிகளாகும். மொழியை அடிப்படையாக வைத்தே மிகப் பிரதானமாக இந்த நாட்டில் பிரச்சினைகள் கிளப்பப்பட்டு வந்திருக்கின்றன.
சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இடம் பெற்ற கறுப்பு ஜூலை கல வரங்கள், தனிநாட்டுக் கோரிக்கை ஆக்ரோ ஷமாக எழுவதற்கு வித்திட்டது. தென்னி லங்கையில் வாழ்ந்த 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைய நிர்ப்பந்திக்கப்பட்டனர். 350இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனரென்று அரசாங் கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. சுமார் 30 அகதி முகாம்கள் இயங்கியதாகவும் அர
சாங்கத் தகவல்கள் மேற்கொள்ளப்பட்ட விளைவால் உலக கரும் புள்ளியும் கு; யாழ்ப்பாணம் தி மூன்று இராணுவ 6 சம்பவமே தென்னில ரத்திற்கு வித்திட்ட ந அமைந்தது.
பொலித்தீன் பை வீரர்களின் சிதைவுற் புக்குக் கொண்டுவ பத்திரிகைகள் எழுதி சிங்களப் படையினை அனுப்பி வைப்போம் கூட்டமைப்பின் கஜே போடுவதைப் போன் ரிகைள் சிங்கள வி ளைப் பிரசுரித்தன. “சிங்களவரின் போம்" என்று தமிழர்
ced 6Omo uī6.55 “கிழக்குச் சூரியன்’ எழுச
அம்பாறையில் முதலாவது தமிழ், சிங்கள வாரப் பத்தி ரிகைகள் வெளியிடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றது. "கிழக்குச் சூரியன்" என்ற தமிழ் வார இதழும் "நஹினஹிர" என்ற சிங்கள வார இதழும் வெளி யிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் என்ற தமிழ் தினசரியைப் புலிகள் கைப்பற்றி "ஈழநாதம்" ஆக மாற்றிய பின்னர் கிழக்குப் பகுதியான அம்பாறையிலிருந்து வெளி வந்தவிருக்கும் தமிழ், சிங்கள செய்திப் பத்திரிகைகள் இவை யென்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண மக்களை மையமாக 6 ரிகைகள் வெளியிடப்படுகின்றதென்று அதன் ஈஸ்டன் பப்ளிசர்ஸ் என்ற நிறுவனத்தினர் தெரி வாரப் பத்திரிகையின் ஆசிரியராக ஜோர்ஜ் டி யாற்றுவார். தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் பற் வெளியிடப்படவில்லை. அங்குரார்ப்பண நிகழ் வர்களும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது
இப்பத்திரிகையின் முதல் பிரதிகள் கிழக்கு 1 சிங்கள, தமிழ், முஸ்லிம் பிராந்திய நிருபர்களு
பாக்கு நீரிணையில் ஒன்றிணைந்த கூ பற்றி இலங்கை - இந்திய தரப்புகள்
இலங்கைக்கும் இந்தியாவிற்கு மிடையிலான பாக்கு நீரிணைக் கடற்பரப்பில் ஒன்றிணைந்த ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வழிவகைகள் குறித்து இரு தரப்புக ளும் பேச்சுவார்த்தைகளை விரை வில் ஆரம்பிக்குமென்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்கப் பூரில் அண்மையில் நடைபெற்ற 6ஆவது வருடாந்த ஆசியப் பாது காப்பு உச்சிமாநாட்டில் பங்குபற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்தியப் பாது காப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி
யுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே புதிய வழிமுறை ஆய்வுகளில் இலங்கை இந்தியத் தரப்புகள் ஈடுபட்டுள்ளன.
ஆயுதக் கொள்வனவு தொடர் பாக இலங்கை கொண்டிருக்கும் வெளிப்படைத் தன்மையை இந் தியா பாராட்டுவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி தெரிவித்தார். இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதங்
களைக் கொள்வனவு செய்யக் கூடாதென்றும் தேவையான ஆயு தங்களை இந்தியாவிடம் கேட்கலா மென்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்த கருத்துக் குறித்து ரோகித போகொல்லாகம சுட்டிக்காட்டிய போது இந்தியப் பாது காப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடித மொன்றில், பாக்கு நீரிணைக் கடற் பரப்பில் இலங்கை - இந்தியத் தரப்பு கள் ரோந்து நடவடிக்கையை அதிக ரிக்க வேண்டியதின் அவசியம் குறித்து குறிப்பிட்டிருந்தார். பாது காப்புச் செயலாளர் கோதபாய ராஜ பக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயத்தை வலியுறுத்தியிருந் தாா.
ஜெனிவாவில் நடைபெற
சுவிற்சர்லாந்தின் முக்கிய நகரமான ஜெனீவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள "வெல்க தமிழர் பேரணி" என்ற ஆர்ப்பாட்ட நிகழ்வைத் தடை செய்வது குறித்து சுவிற்சர்லாந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஐந்தாவது கூட்டத் தொடர் எதிர் வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகும் தருணத்திலேயே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. சுவிற்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள புலிகள்ன் அலுவலகம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு, ஜெனீவாப் பொலி ஸாரிடம் அனுமதி கோரியபோது அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கம் வன்செயல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாலும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகளில் அந்த இயக்கம் தடை
ஜூ ன்.07 - 13, 2007
புலிகளின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு
செய்யப்பட்டிருப்பதாலும் ஆர்ப் மறுக்கப்பட்டதாகத் தெரிய வருகின்ற பின்னர் சுவிற்சர்லாந்திலுள்ள 27 பதாகக் கூறிக்கொண்டு தமிழர் பேரை பிள்ளை நமசிவாயம் என்பவர் விடுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. சுவி முக்கியஸ்தர்களில் நமசிவாயமும் ஒரு வருடம் இவ்வாறான பேரணிகளைப் வருவது வழக்கமென்று சுவிஸ் வாழ் த சமூகத்திற்கு தம்மை நியாயமானவர்க புலிகள் மீதான தடையை சர்வதேச ந யுமே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை சுவிஸ் செய்திகள் கூறுகின்றன.
சுவிற்சர்லாந்தில் 40 ஆயிரத்திற்கு வாழ்ந்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 

Eğildið SECUT 2 COUTĪGSGUDGIT களுக்கு ஒரு வேண்டுகோள்!
தெரிவித்தன. திட்டமிட்டு ந்த இன சங்காரத்தின் ாடுகளில் இலங்கைக்கு தப்பட்டது.
நநெல்வேலியில் பதின் ரர்கள் கொல்லப்பட்ட ங்கையில் இன சங்கா மூலம் ரிஷி மூலமாக
ளில் சிங்கள இராணுவ 0 சடலங்கள் கொழும் ப்படுவதாக சிங்களப் தள்ளின. 40 ஆயிரம் பொலித்தீன் பைகளில்
என்று இன்று தமிழ் ந்திரன் எம்.பி.கூப்பாடு று அன்று தமிழ் பத்தி ரோத விடயதானங்க
இரத்தத்தில் நீச்சலடிப் தரப்பிலிருந்த அரசியல்
5 cell கிறது
வைத்தே இந்தப் பத்தி வெளியீட்டாளர்களான வித்துள்ளனர். சிங்கள சில்வா என்பவர் பணி றிய விபரம் இதுவரை வில் மும்மதத் தலை
மாகாணத்தைச் சேர்ந்த நக்கு வழங்கப்பட்டன.
கற்றுக் குட்டிகள் போட்ட காட்டுக் கூச்சலை தமிழ் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக் களில் பிரசுரித்தன. தமிழர்களின் தோலில் செருப்புத்தைத்துப் போடுவோம் என்று சிங் கள இனவெறியர்கள் கொக்கரித்ததை சிங்க ளப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத் துப் பிரசுரித்தன. இனக்குழப்பம் நடைபெற்ற அந்தக் காலத்தில் நான்கு, ஐந்து நாட்கள் வரை அரசாங்கம் செய்தித் தணிக்கை போட வில்லை. இப்படியான இனக் குழப்பங்களை காடையர்களும், கொள்ளையர்களுமே பெரி தும் பயன்படுத்துகிறார்கள் என்பது உலகளா விய உண்மை கொழும்பு புறக்கோட்டையில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான உணவுக் கடை ஒன்றினைத் தாக்கினார்களென்ற குற் றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டவர்கள் மூவி னத்தைச் சார்ந்தவர்க ளென்பது இதற்கு நல்ல உதாரணம்.
அரசாங்கம் செய்தித் தணிக்கையை அமுல்படுத்தினால் வாய் கிழியக் கத்தும் ஊடகங்கள், இந்த நெருக்கடியான தரு
ணத்தில் சுய தணிக்கையை அமுல்படுத்த வேண்டும். ஊடகங்கள் தமக்கான சுதந்தி ரத்தைக் கோரும் அதேவேளை மக்களின் மனித உரிமைகளை மிதிக்காமலும் நடந்து கொள்ள வேண்டும். நெருக்கடியான ஒரு தருணத்தில் நாடு இன்று இருக்கின்றது. தமிழ் தேசியத்திற்காக தமிழ் ஊடகங்களும் சிங்கள தேசியத்திற்காக சிங்கள ஊடகங்களும் குரல் கொடுப்பதில் தவறில்லை.
ஆனால் இன உணர்வுகளை உசுப்பி விட்டு மக்களை மோதவிடும் தந்திரோபா யங்கள் மிகவும் பிழையானது கண நேரத் திற்குள் நல்ல செய்திகளையும் தீய செய்திக ளையும் நாட்டின் நாலா பகுதிக்கும் சுமந்து செல்லக்கூடிய சக்தி ஊடகங்களுக்கு இருக் கிறது. எனவே "யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம்' என்ற பாணி யில் ஊடகங்கள் நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அமெரிக்காவில் புலித் தலைவர் கைது
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தார்கள், ஆயுதம் வழங்க முனைந்தார்கள், பிரசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கருணாகரன் கந்தசாமி என்பவரும் ஏனைய நான்கு பேரும் புறுக்கிளினிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கருணாகரன் கந்தசாமி புலிகளின் அமெரிக்கக் கிளைத் தலைவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான டொலர்களை இலங்கையிலுள்ள புலித் தலைமைக்கு அனுப்பி வைத்தார்களென்றும் ஆயுதங்களை வழங்கினார்களென்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனது.
நிதி திரட்டுவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் புலம் பெயர் வாழ் தமிழர்களை மிரட்டினார்களென்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
亚 邮
படு ரோந்து IT (JTWI6
இலங்கையின் வடக்கில் பந்தோ
க்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு
அட்டாளைச்சேனை ஆசிரிய் கலாசாலையில் ஆங்கிலப் பாட நெறி யினை மேற்கொண்ட 48 பயிற்சி ஆசிரியர்கள், தாங்கள் அங்கு எதிர்நோக்
பஸ்து நிலைமைகளில் கணிசமான அளவு முன்னேற்றம் காணப்பட்டிருப் பதால், காங்கேசன்துறை துறைமுக வேலைகளை இந்தியா மீள ஆரம் பிக்குமென்றும் தெரிவிக்கப்பட்டது. காங்கேசன்துறை துறைமுகம் முழு மையாக நிர்மாணிக்கப்பட்டால் யாழ்.குடா நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இந்தி யாவிலிருந்து நேரடியாக தருவிக்க முடியுமென்றும் இந்திய அமைச்சர் தெரிவித்தார்.
புலிகளின் இலகு ரக விமானத் தாக்குதல்கள் இரு நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக இருப்பதால் இலங் கையின் வான்பரப்பு பாதுகாப்பை அதிகரிப்பதற்கான அனைத்து உதவி களையும் இந்தியா மேற்கொள்ளு மென்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அன்தோனி உறுதியளித் 'தார். இது தொடர்பான வேலை களில் இந்தியப் பாதுகாப்புக் குழு வொன்று தற்போது இலங்கையில் ஈடுபட்டுள்ளது.
jib, 56OL
ாட்டப் பேரணிக்கு அனுமதி l தமிழ் அமைப்புகள் அங்கம் வகிப்
யென்ற அமைப்பின் பேரில் தம்பிப்
விண்ணப்ப பத்திரத்திற்கிணங்கவே சர்லாந்தில் செயற்படும் புலி இயக்க ர் என்பது குறிப்பிடத்தக்கது. வருடா |லிகள் இயக்கம் ஒழுங்கு செய்து ழ் மக்கள் கூறுகின்றனர். சர்வதேச ாகக் காட்டிக் கொள்வதற்காகவும், டுகள் நீக்க வேண்டுமென்று கோரி புலிகள் நடத்தி வருகின்றனரென்று
மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள்
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
கிய தங்குமிட வசதிகள், போக்குவரத்துப் பிரச்சினை மற்றும் கலாசார ரீதியான பிரச்சினைகளின் நிமிர்த்தம் தொடர்ந்தும் பயிற்சி நெறியைத் தொடர முடியாத நிலையில், தங்களை மட்டக்களப்பு ஆசிரிய கலாசா லைக்கு மாற்றம் செய்து, அங்கு ஆங்கிலப் பயிற்சி நெறியை மேற்கொள் வதற்கு உதவிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்ப தாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கூட்டாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக் காரியாலயத்தினூடாக தாங்கள், மேற்படி கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சருக்கு அனுப்பிய மகஜரைக் கவனத்திற்கு கொண்டு, பல்வேறு வேலைப் பளுக் களின் மத்தியிலும் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, பிரச்சினைகளை எடுத்துக்கூறி,மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைக்குத் தங்களை மாற்றிய துடன், மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் முதன் முதலாக ஆங்கிலப் பாடநெறிப் பயிற்சியினை ஆரம்பிப்பதற்கும் வழிசமைத்தமைக் காக தமது நன்றிகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். ܟܦ (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
செஞ்சிலுவைச் சங்க ஊழியர் கொலைக்கு பிரிப்டன் கடுமையான கண்டனம்
ருக்கின்றனர். பின்னர் வார இறுதி யில் இலங்கை செஞ்சிலுவைச் சங் கத்தின் இரு ஊழியர்கள் கொழும் பில் வைத்து கடத்தப்பட்டு மிலேச்சத்த னமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்" என்று கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில் கொட் வெளியிட்டுள்ள அறிக்கையொன் றில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிலைமைகள் சீர ழிந்து வருவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட் டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது:
பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
"கடந்த வாரம் குண்டொன்று
வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இரத் மலானையிலுள்ள ஜனசந்தடி மிக்க வீதியில் மக்கள் நடமாட்டம் அதிக மாகவுள்ள நேரத்தில் புலிகள் இயக் கத்தினராலேயே இத்தாக்குதல் நடத் தப்பட்டிருக்கிறது. தமது நாளாந்த நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண் டிருந்த ஏழு பேர் கொல்லப்பட்டி
அண்மைய சம்பவங்கள் இலங் கையில் பந்தோபஸ்து நிலைமை எவ்வ ளவு பாரதூரமாக இருக்கிறதென்ப தையும் சட்டமும் ஒழுங்கும் சீர்கு லைத்திருப்பதையும் எடுத்துக் காட்டு கின்றன. நாட்டின் வட பகுதியில் ஆயு தப்படையினருக்கும் புலிகளுக்கு (தொடர்ச்சி 22ஆம் பக்கம்

Page 4
šastroputer Sirginsufr.
த. பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: -011 4-514282
தொலை நகல் (Fax):-011 4-513266 PF-GLDuflou: (E-mail):- murasu (CDsltnet.lk
முரசம்
ஆதரவு தராவிட்டாலும்) வலிகளைத் தராதீர்கள்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று நடைமுறையில் இருக்கிறதா? இல்லையா? என்பது வெட்டித்தனமானவர்களின் விவாதப் பேச்சு, ஆனாலும் அந்தப் போர்வைக்குள்ளிருந்து அரசாங்கத்தாலும், புலிகளாலும் வெளியில் வர முடியாது. சர்வதேசத்தின் பார்வையை விட்டு வெளியேற முடியாத காரணங்களால் இவ்வாறானதொரு இக்கட்டான நிலைக்குள் இரு தரப்பும் அகப்பட்டுக் கொண்டுள்ளன. இதற்கிடையில் அடுத்தடுத்த வாரங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிப்பதா அல்லது அதை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஏதும் முன்னோடி நடவடிக்கைகளை எடுப்பதென்பது தொடர்பில் அரசு ஒரு முடிவுக்கு வரும் என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
அரசுக்கு விருப்பமாக இருந்தால்கூட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது. வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு விமர்சனங்கள், சமாதானப் பேச்சுக்குக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் விருப்பங்கள் காரணமாக, ஒப்பந்தத்தை உத்தியோக பூர்வமாக முறித்துக் கொண்டவர்கள் என்ற பழியை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதை முறிக்காமலே அதை இருப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விரைவான தாக்குதல்களைத் தொடர்வது என்ற தனது நிலைப்பாட்டையே அரசு தொடரும். ஆகவே அமைச்சரின் கூற்று அதிரடியான முடிவுகள் எதையும் தந்து விடாது என்பது கண்கூடு.
எனவே அரசு ஒப்பந்தத்திலிருந்து விலகப் போகிறதா - இல்லையா என்பது தமிழ் மக்களுக்கோ, நாட்டு மக்களுக்கோ எதிர்பார்ப்புக்குரியதல்ல. ஏனெனில் அவ்வாறானதொரு ஒப்பந்தத்துக்கு முன்னர் இருந்ததை விடவும் தற்போதுதான் நாட்டு நிலைமை மிகமிக மோசமாகி இருக்கிறது. யுத்தம் நடக்கிறது, படுகொலைகள் நடக்கிறது, ஆட்கடத்தல்கள் நடக்கிறது, கப்பப் பறிப்புக்கள் நடக்கிறது, கொள்ளைகள் நடக்கிறது, குண்டு வெடிப்புக்கள் நடக்கிறது, வெடி மருந்துகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதும் பிடிபடுவதும் நடக்கிறது. இப்படி ஒப்பந்தத்துக்கு முரணாக எல்லாம் நடக்கும் போது, ஒப்பந்தம் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.
ஒப்பந்தம் இத்து இறந்து போனதற்கு இரு தரப்புமே பொறுப்பேற்க வேண்டும்.
இதுதவிர, கொழும்பில் தமிழ் மக்களைக் குறிவைத்து எடுக்கப்படுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் சில முறைகேடான விளைவுகளுக்கும் வழி சமைத்துள்ளது. தமிழ் மக்களை அப்புறப்படுத்துவதனூடாகப் புலிகளை தூரப்படுத்தி விடலாம் என்ற நினைப்பு சிறுபிள்ளைத் தனமானதாகும். புலிகளின் பணத்துக்காக வேலை செய்பவர்கள் இன்று தமிழர்களை விடவும் பெரும்பான்மையினரே அதிகமானவர்களாக இருக்கின்றனர். படைத்தரப்பிலும் பல கறுப்பு ஆடுகள் இருந்தது கண்டு பிடிகப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழ் மக்களை மட்டும் குற்றவாளிகளின் கூண்டில் ஏற்றி விடுவது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க விடுவதாகவே இருக்கும்.
வடக்கு, கிழக்கில் நடக்கின்ற படுகொலைகள், தாக்குதல்கள் காரணமாக தமது பிள்ளைகளையும் தம்மையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கொழும்பு வந்தவர்களை காரணம் காட்டச் சொல்வது விஷமத்தனமான கேள்வியாகும். இந்த நாட்டின் பிரஜைகள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் விரும்பினால் போகவும் இருக்கவும் முடியும் என்ற அடிப்படை சட்ட விதிகளையே இந்தக் கூற்று மீறுவதாக இருக்கிறது. மக்களின் இந்தத் திரிசங்கு நிலையை புலிகளும் பயன்படுத்தலாம் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் அந்த ஒரே காரணத்துக்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அத்தகைய ஒரு நிலையை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. தமிழ் மக்களை வீரட்டுகின்ற, அதிக நெருக்கடிகளைக் கொடுக்கின்ற செயற்பாடுகள் கடந்த காலக் காயங்களை புதுப்பிக்கச் செய்வதுபோல் இருப்பது வலி மிகுந்ததாகவே இருக்கிறது.
ஆறாத காயங்களுடன் வரும் தமிழ் மக்களுக்கு ஆறுதல் தர முடியாவிட்டாலும், காயங்களையும் - வலிகளையும் ஏற்படுத்தாதீர்கள். அவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது இந்நாட்டு மக்களா நாங்கள் என்ற கேள்வியை கேட்கத் தூண்டி விடும், அத்தகையதொரு நிலையானது இனப்பிரச்சினையின் ஆரம்பப் புள்ளிக்கே இழுத்துச் செல்லும்,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
2.
ஐரோப்பிய புலிகள் மீதா நீக்குமா?
புலிகள்:இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி சுவிற்சர்லாந்திலிருந்து தமிழர் பேரவை என்ற ஒரு அமைப்பின் பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை ஆணையாளருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற் படி பேரவையின் செயலாளரெனத் தன்னை இனங்காட்டிக் கொண்டு, தம்பிப்பிள்ளை நமசிவாயம் என்பவர் இக்கடி தத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சுவிற்சர்லாந்திலிருப்பதாகக் கூறப்படும் இந்த தமிழர் பேரவை, அந்த நாட்டிலிருக்கும் 27 தமிழ் அமைப்புகளின் சம்மேளனமென்றும் அந்த நமசிவாயம் என்பவர் குறிப் பிட்டிருக்கிறார். சுவிற்சர்லாந்தில் வாழும் எமது பத்திரிகை வாசகர்கள் நடத்திய ஆய்வின்படி, தமிழர் பேரவை என்ற ஒரு அமைப்பு அங்கிருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிய வருகிறது. 21 தமிழ் அமைப்புகள் அங்கம் வகிக் கும் ஒரு சம்மேளனமென தெரிவிக்கப்பட்டிருப்பதும் பச் சைப் பொய் என்கிறார்கள். சுவிஸ் வாழ் தமிழ் இளை ஞர்கள். வெறும் லேபல் அமைப்பின் பேரால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக் கப்படுகின்றது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய பிரச்சினைகள் ஆராயப்படுவதற்குச் சரியாக இரு வாரங்கள் முன்னதாக இக்கடிதம் அனுப்பி வைக் கப்பட்டிருக்கிறது.
கிழக்கில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் புலிகளுக்குச் சார் பாக உலக நாடுகளில் அண்மைக்காலமாக மேற்கொள் ளப்பட்டு வரும் பிரசாரத்தின் ஓர் அங்கமாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. பிரான்ஸ், பிரிட்டன், ஜேர் மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அண் மைக் காலங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி முன் னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படு கொலையையடுத்து புலிகள் இயக்கம் வன்செயல்களைக் கைவிட்டு சமாதான வழிக்குத் திரும்ப வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது. அத னையும் மீறி புலிகள் இயக்கம் வன்செயல் நட வடிக்கைகளைத் தொடர்ந்த காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. அமெரிக்கா, பிரிட்டன், இந் தியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் சேர்த்து சுமார் முப் பதுக்கு மேற்பட்ட நாடுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்னமும் அமுலிலிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் 21 நாடுகள் அங்கம் வகிக் கின்றன. இவற்றுக்கு ஐரோப்பியப் பாராளுமன்றம், யூரோ எனப்படும் தனியொரு நாணயம், மத்திய வங்கி உட்பட, பல உப அமைப்புகள் இருக்கின்றன. யூரோ நாணயம், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளில் பொது நாணயமாகக் கருதப்படுகின்றது. 1950களின் முற் பகுதிகளில் நிலக்கரி சம்பந்தப்பட்ட கூட்டு நடவடிக்கை களுக்கென ஐரோப்பாவின் ஆறு நாடுகள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அதுவே படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று, ஐரோப்பிய ஒன்றியமாக உருவெடுத்து, இன்று 21 நாடுகளை உள்ளடக்கிய சக்திவாய்ந்த அமைப் பாகத் திகழ்கின்றது.
அமெரிக்காவுக்கும் சோவியத் சோஷலிஸ குடியர சுக்குமிடையிலான பனிப்போர் 1980களின் இறுதி வரு டங்களில் முடிவுக்கு வந்த பின்னர், உலக விவகா ரங்களில் அமெரிக்காவே மேலாண்மை பெறத் தொடங் கியது. இன்று அமெரிக்காவுக்குப் போட்டியாக உலக விவகாரங்களில் சரி பிழைகள் குறித்து குரல் எழுப்பக் கூடிய சக்தி மிக்க அணியாகவும் ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை, நாடுகளின் 3LDGLDGITGOLD (Confederation of states) 6T6).5 L அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். நாடுகளின் ஒன்றி யம் என்பதை இனப்பிரச்சினைத் தீர்விற்கான யோச னையாக முன்வைக்கும் சிலர், அதனைத் தீர்வுப் பத
மாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஐக்கியப்பட்ட ஒரே நாட்டுக்குள், நாடுகளின் சம் மேளனம் என்ற தீர்வுப் பதம் அர்த்தமற்றது என்பது ஒரு புறமிருக்கட்டும். இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமானால், எட்டு முன்நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தம்பிப்பிள்ளை நமசிவாயம் அந்தக் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். மாபெரும் உலக அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒற்றையரான நமசிவாயம் முன்வைத் திருக்கும் நிபந்தனைகள் பரிகாசத்திற்குரியவை. அவை வருமாறு.
* புலிகள் மீதான தடையை நீக்குதல், * புலிகள் அமைப்பை விடுதலை இயக்கமாக அங்கீகரித்தல்.
* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுதல்.
* வெளிநாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ்
6. தின
 
 
 
 
 

ஒன்றியம்
ன தடையை
டிக்குமா?
மனிதாபிமானத் தொண்டர்களை விடுதலை செய்தல்,
* பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக் கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,
* தமிழர்களைக் கடத்திக் கொலை செய்வதை நிறுத்துமாறு கொழும்புக்கு அழுத்தம் தருதல்,
* தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை மதித்து நடக்குமாறு கொழும்பை ஊக்குவித்தல்,
* பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளுக்கு சேவையாற்றுவதற்கு எதுவித தடையுமின்றி சர்வதேச மற்றும் உள்ளுர் மனிதாபிமானத் தொண்டர் களை அனுமதிக்குமாறு ரீலங்காவுக்கு ஆலோசனை கூறுதல்,
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது விதித்த தடை யினால் நன்மைகள் விளையவில்லையென ஆரம்பத் திலேயே சுட்டிக் காட்டும் கடிதம், நன்மை ஏற்பட வேண்டு மானால், விதிக்கப்பட்ட தடையை நீடிக்கக் கூடாதென்று கேட்டிருக்கிறது. புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை, புலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பது உண்மையே. அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் தடையை மேலும் இறுக்கிக் கொள்ள வேண்டும் என்பதே உண்மையாகும். பெரும்பா லான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும், பெரும்பாலான இலங்கைத் தமிழர்களும் புலிகளைத் தமது ஏகப்பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தம்பிப்பிள்ளை நமசிவாயம் கயிறு விட்டதிலிருந்தே, கடிதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பதை வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். ஏகப்பிரதிநிதித்துவம் என்பது, ஜனநாய கம், பன்முகத்தன்மை, மனித உரிமை ஆகிய பண்பாடான விழுமியங்களையெல்லாம் மதிக்க மறுக்கின்றவர்களின் மிருக்கத்தனமான வார்த்தைப் பிரயோகமாகும்.
ஆனால், புலிகளை ஒரு வகையில் மக்கள் ஏகப்பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம், தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத அடாவடித்தனங்களையும் வன்செயல்களையும் சுமந்து நிற்கும் ஏகப்பிரதிநிதிகள் அவர்கள்த்ான்.
இந்த வன்செயல் ஏகப்பிரதிநிதிகளின் அர்த்தமற்ற நடவடிக்கைகளால் தான் தமிழ் மக்கள் இலங்கையில் அவஸ்தைகளின் சுமைதாங்கிகளாக இன்னமும் வாழ் கிறார்கள் என்பது ஐரோப்பிய சம்போகித் தமிழர்களுக்கு புரியப்போவதில்லை என்பதும் ஒரு புறமிருக்கட்டும்.
புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண் டுமென்பதும், அந்த அமைப்பை விடுதலை இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதும் தம்பிப்பிள்ளை நம சிவாயம் முன்வைத்திருக்கும் முன்நிபந்தனைகளில் முன் னுரிமை பெற்றிருக்கின்றது. புலிகள் மீதான தடையை நீக்குவதென்பது, அந்த இயக்கத்தின் சமாதானச் செயற் பாடுகளைப் பொறுத்தே இடம்பெறமுடியும், இலங்கையின் எல்லைகளையும் தாண்டிய அவர்களின் வன்செயல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்பென்ற உச்ச நிலையைத் தொட்டதால்தான் முப்பதுக்கு மேற்பட்ட நாடு களின் பயங்கரவாதப் பட்டியலில் புலிகள் இயக்கம் இடம் பிடித்துக் கொண்டது. புலிகள் இயக்கத்தை விடுதலை இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்குமா? இல்லையா? என்பதும் இலங்கையின் கள நிலைமைகள் சார்ந்த விடயம். விடுதலைப் போராட்டம் என்பது வேறு. பயங்கரவாத இயக்கமென்பது வேறு விடுதலையையும் பயங்கரவாதத்தையும் போட்டு நமசிவாயம் குழப்பியடிக்கப் பார்க்கின்றார். ஒரு தேசத்தின் இறைமை, ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றையெல்லாம் மீறி ஐரோப்பிய ஒன்றியம்
ணய உரிமையென இரு வேறு சுயநிர்ணயங்கள் இருக் கின்றன. வெளிவாரிச் சுயநிர்ணய உரிமை என்பது பிர பாகரன் முன்வைத்திருக்கும் தனிநாட்டுப் பிரகடனமாகும். உள்ளக சுயாட்சியென்பது, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் சுயாட்சியை ஏற்படுத்திக் கொள்வது. எனவே பிரபாகரன் கோரும் சுயாட்சியையா? அல்லது உள்ளக சுயாட்சியையா தம்பிப் பிள்ளை நமசிவாயம் கோருகிறார் என்பது அவருக்கே சரிவரத் தெரியவில்லை.
வெளிநாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் மனிதாபிமானத் தொண்டர்களை விடுவிக்குமாறு மற் றொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அமெ ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன் போன்ற நாடுகளில் ஆயுதக் கடத்தல், ஆட்கடத்தல், போதை வஸ்துக் கடத்தல், பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேக ரித்தல் போன்ற குற்றங்களுக்காக பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டி ருக்கிறார்கள். இவர்கள் செய்த குற்றங்களெல்லாம் மனி தாபிமான தொண்டு நடவடிக்கைகளென்று நமசிவாயத் திற்குப் பட்டால் அவரைப் பிரபாகரனின் அசல் அடிவருடி யென்றுதான் கூற முடியும், பயங்கரவாதச் செய்கைக ளுக்கும் மனிதாபிமானத் தொண்டுகளுக்கும் பாரபட்சம் புரியாத ஓர் அமைப்பல்ல ஐரோப்பிய ஒன்றியம் என்ப தைப் புரிந்து கொள்ள முடியாத நமசிவாயத்தின் கோரிக் கைகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகின்றது.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும்
அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறும், தமிழர்களைக் கடத்திக் கொலை செய் வதை நிறுத்துவதற்கு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கு மாறும் மற்றும் இரு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றன. இந்த இரு விடயங்கள் தொடர்பாகவும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் வாதப் பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. மனித உரிமை மீறல்கள் இடம்பெறக் கூடாது என்பது உண்மையே. மனித உரிமைகள் மட்டுமல்ல மனிதனின் வாழ்வுரிமையும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது அவசியத் தேவையே. ஆனால் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொலை செய்பவர்களை 'அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் எந்த முட்டாளும் அடக்க மாட்டான்.
தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை மதித்து நடக்குமாறு கொழும்பு அரசாங்கத்திற்கு ஊக்க மளிக்க வேண்டுமென்று நமசிவாயத்தின் ஏழாவது நிபந் தனை கூறுகின்றது. மனித உரிமைகள் என்பது தமிழர்க ளுக்கு வேறாகவும் சிங்களவர்களுக்கு வேறாகவும், முஸ்லிம்களுக்கு வேறாகவும் இருப்பதில்லை. தமிழர்க ளின் மனித உரிமை மதிக்கப்பட வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. தமிழர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதைப் போன்று சிங்கள, முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டுமென்று புலிகளுக்கு உபதேசம் செய்ய ஏன் நமசிவாயம் தவறிவிட்டார்? யாழ்ப்பாணத்திலிருந்து புலி களால் விரட்டப்பட்ட ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் நாடெங்கும் பரந்துள்ள நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் இன்னமும் வாழ்கிறார்கள். அப்பாவி சிங்களப் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னும் தொடர் கதையாகவே நிகழ்கின்றன. மனித உரிமைகள் என்பது இனம், மதம், மொழி, எல்லைகள் ஆகியவற்றைக் கடந்தவையாகும். யுத்தத்தில் ஈடுபடும் இருதரப்புகளுமே மனித உரிமை களை மதித்து நடக்க வேண்டுமென்று ஐரோப்பிய யூனியன் அன்றும், இன்றும், என்றும் வலியுறுத்தி வருவது, மனிதனின் வாழ்வுரிமையை மதிக்காத புலிகளுக்கு 'தபேலா அடிக்கும் நமசிவாயத்திற்கு எங்கே தெரியப் போகிறது.
சாராம்சத்தைக் கூறுவதானால், புலிகள் சார்ந்த ஒரு சர்வதேசப் பிரசாரத்திற்காக புலிகளுக்காக பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார் நமசிவாயம். இது இலங்கையில் எடு படாது என்ற காரணத்தினால்தான் தமிழ் ஊடகங்கள் எதுவுமே இது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. eo
இவற்றைச் செய்யப் போவ தில்லை. புலிகளை எவ் வாறு விடுதலை அமைப் பாக கருதமுடியும்
அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கர வாத இயக்கப் பட்டிய லைப் போன்று, ஐரோப் பிய ஒன்றியத்தின் பட்டிய லிலும் இருபதுக்கு மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. எனவே சிறு பிள்ளைத்தனமான கோரிக் கைகளை விடுப்பதில் அர்த்தமிருக்கப் போவ தில்லை. தமிழ் மக்களின்| சுயநிர்ணய உரிமையைIM ஏற்றுக் கொள்ளுமாறும் மற்றொரு நிபந்தனை கோருகின்றது. வெளி வாரிச் சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்
| චුම් හෝ.07 - 13, 2007
Gud si
DJ3
201325----
அரசியல் பணி எண்ட பெயரில ஊருக்குள்ள நுழைஞ்ச காலத்தில் புலிகள் வலுவிலாசமாய் ஒபிஸ் திறந்து கப்பம் வாங்கி றிசீட் குடுத்ததை இண்டைக்கு ஒருத்தரும் மறந்துபோகேல்லை. இண்டைக்கு என்னெண்டால் எக்கவுண்ட் நம்பர் குடுத்து அதில கப்ப பணத்தைப் போடச் சொல்லினமாம் என்ன காரணம் தெரியுமோ? காசு கலக்ட் பண்ணின நிதிப்புலிகள் பலரும் பெருந்தொகையை சுருட்டிக்கொண்டு படகில இந்தியாவுக்கும், பிளேனில கொழும்புக்கும் கம்பி நீட்டிவிட்டினமாம். இப்ப என்னடாவெண்டால் ராணுவ புலனாய்வு ஆக்கள் எக்கவுண்ட் நம்பரையும் மோப்பம் d பிடிச்சி விசாரிக்க ஆரம்பிக்க, பலபேர் " கெடிக் கலக்கத்தில இருக்கீனமாம். பாப்பம் போகப்போக என்ன நடக்குதெண்டு

Page 5
உறுமயவி
இன உநவுதருக்
இலங்கை நாட்டில் எரிந்து
கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு
அரசியல் ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதை உலகமே இன்று வலியுறுத்திவரும் நிலையில், ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவினால் கூட்டப்பட்டுள்ள
சர்வகட்சிகளின் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சர்வகட்சிகளின் கூட்டத்தொடரில் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் பங்குகொண்டு, இனப்பிரச்சினைக்குத் தாங்கள் முன்மொழியக் கூடிய தீர்வுயோசனை வரைபை சமர்ப்பித்து வருகின்றனர். தமிழ் மக்கள் சார்பில், மலையகத் தமிழர்கள் சார்பில் மலையகத்தின் பிரதான கட்சியான இ.தொ.கா., ம.ம.மு. ஆகிய கட்சிகளும், வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்பில் ஈ.பி.டி.பி.யும் தமது ஆலோசனைகளை முன்வைத்துள்ளன.
ஆளும்கட்சியான பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் மாவட்டசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது என்ற அடிப்படையைக் கொண்டதாக இருக்கிறது. இந்தக் கூற்றை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தனி நாடுதான் தீர்வு என்ற கோட்பாடு பூகோள மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவின் அனுசரணை என்பவற்றுக்கு அமைய தீர்வாக அமைய முடியாது என்பதால், இலங்கை - இந்திய அரசின் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி 18ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய உருவாக்கப்பட்ட மாகாண அரசுக்குக் கூடுதல் அதிகாரம் என்ற தீர்வுமுயற்சியை ஏற்றுக்கொள்கிறது. அதுவும் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அது ஒரு நிர்வாகமாக இருக்க வேண்டும் என்பதுவே தமிழர்களின் தற்போதைய அபிலாஷைகளாக இருக்கின்றன.
இந்த நிலையில் பேரினவாதக் கருத்தினை முதன்மைப்படுத்தி தமிழ் மக்களின் விட்டுக் கொடுப்பையும், விருப்பங்களை சிதைக்கும் கருத்தை ஹெல உறுமய கட்சி அண்மைய காலங்களில் வெளிப்படுத்தி வருகிறது.
ஹெல உறுமயவினர் சமர்ப்பித்துள்ள தமது தீர்வு யோசனையில், இந்த நாட்டில் தமிழர்கள் ஒரு தேசிய இனமே இல்லை என்றும், உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பாகப் போர்ாட்டங்களை நடத்தவோ, கோரவோ தார்மீகமாக எந்த உரிமையும் இல்லை என்றும் இன்னும்
பலவாறான விஷமத்தனமான கூற்றுக்களை குறிப்பீட்டுள்ளனர்.
ஹெல உறுமயவின் இந்த கூற்றுக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழர்கள் இந்த நாட்டுக்கு ஒரு தேசிய
ஆராயவும், அதுபற்றி 6 தமிழர்கள் தயாராக இ
தமிழர்களுக்குச் வேண்டுமாக இருந்தா நாட்டுக்குச் சென்று ே தமிழர்களின் நாடு என்
யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின்
இனம் இல்லை என்றால், சிங்களவர்களும் இந்த நாட்டின் தேசிய இனத்தவர்கள் இல்லை. ஏனெனின் இரண்டு இனங்களுமே இலங்கையில் சமமான வரலாற்றையும், வருகையையும் கொண்டவை என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு தமிழர்களுக்கு முன்னரே சிங்களவர்கள் இந்த நாட்டுக்கு வந்து குடியேறிவிட்டார்கள் என்பதை குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்துக்கு சமமானகால ஆவணம் எதையும் ஹெல உறுமயவினால் சமர்ப்பிக்க முடிந்தால் அதை செய்யட்டும். அதை
கூறுகின்றது. தமிழர்க தான் வந்தார்கள் என் சிங்களவர்களும் இந்த வந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண் தமிழர்களுக்காவது அ ஓடுகிறது. சிங்களவர்: ஓடுகிறது. அவர்கள் 6 வந்தார்கள் என்பதை ஆகாயத்திலிருந்து சிங் இலங்கையில் குதித்த ஹெல உறுமயவினரால்
தலை நகரில இருந்து தமிழ்ச் சனத்தை வெளி யேறும்படி சொன்னாப்பிறகு இரவோட இரவாக சனம் பெரும் பாடுபட்டுப் போயிட் டினம், பிறகு, இல்லை இல்லை நாங்கள் அப்பிடிச் சொல்ல இல்லை எண்டு காக்கிச் சட்டைக்காரர் சொல்லிச் சமாளிச்சுப் போட்டினம், பிறகொரு கதை வந்தது, கிழக்கில இருந்து வாற தமிழர்களை இனிப் போட்டோவும் பிடிச்சு வைக்கப் போகினமாம் எண்டு. உப்பிடி நாளுக்கு நாள் சனத்துக்குக் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தால், சனம் சணி டை பிடிக்கிறவன் தான் உவைக்குச் சரியெண்டு கதைப்பினம். உது தனிச்சு நிக்கிற சனத்தையும், சண்டைக்காரன் பக்கம் தள்ளி விடுகிற வேலையுங்கோ, அப்புடியெண்டால் வடக்கு, கிழக்குத்தான் தமிழரின்ர தாயகம் எண்டதை உவை ஏற்றுக் கொண்டுதானே இருக்கினம் எண்டும் சனம் சொல்லினமுங்கோ. ஒரு பக்கம் என்னடாவெண்டால், காவி உடைக் காரர் தமிழருக்கு ஒரு நாடுமில்லை. அவை இந்த நாட்டின்ர தேசிய இனமு மில்லை எண்டு சொல்லிக் கொண்டு
திரியினம். மறுபக்கம் காக்கி உடுப்புக்காரர் வடக்கு, கிழக்குத் தமிழ ரெண்டால் வேறு நாட் டுக்காரர் போலை பார்க்கினம். மொத் தத்தில என்னதான் நடக்குதுங்கோ, எங்கட சனம் தென்னிலங்கைக்கு வரக் கூடாதெண்டால், வேறு யாரும் வடக்கு, கிழக்குக்குப் போகக்கூடாதெல்லோ, அவை இங்க வாறதால் பாதுகாப்புப் பிரச்சினை இல்லையெண்டால், மற்றவை வEக்கு கிழக்குக்குப் போகாட்டில் அங் கையும் பிரச்சினை இல்லையெல்லோ எண்டும் எங்கட சனம் சொல்லினம், உது களுக்கெல்லாம் முதலில தமிழச் சனத் துக்கு வடகிழக்கிலேயே ஒரு அதிகா ரத்தைக் கொடுத்திட்டால், பின்ன அவை ஏனுங்கோ தென்னிலங்கைக்கு வரப் போகினம், புரியுதோ.
பார்த்தியளோ பகிடியை, இவ்வளவு நாளும் சமாதானப் பேச்சை வலியுறுத்திக் கொண்டிருந்த நாடுகள், இப்ப யார் முத லில ஆயுதம் வழங்குறது எண்டதில போட்டி போட்டுக் கொண்டிருக்கினம்.
ಇಲ್ಲಾ 6ಸೆ.07 - 13, 2007
உதவியெண் டால் கேளுங்கோ, நாங் அண்டை நாடு செ மணி நேரத்துக்குள் அடுத்த வல்லரசு மு தங்களை சத்தமில் போட்டுதெண்டு ர சொல்லினம். அது நாட்டுக்கு எதிர்ப்பு ந ரெடி, உங்க இற ரெடியோ எண்டு ே அண்டை நாட்ை எதிர்த்துக் கொண்டு விரும்பாட்டியும், அன வேண்டிய காரியங்க தானிருக்கும் எண்ட காரத்தரப்பினரின்ர சிகளின்ர போக்காம் உலக வல்லர நாட்டின்ர அறிவித்த மறைமுகமாக தங் தான் எண்டு திங் ப FIT60DL LDT60)LULUT j சப்போர்ட் ஒண்டு யோசிக்கினம் எண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 &Iಕ್೧೮
தீ வைக்கும்
விவாதிக்கவும் ருக்கிறார்கள். சுய நிர்ணய உரிமை ல், இந்தியாவின் தமிழ் காரட்டும், அதுதான் ாறு ஹெல உறுமய
உருவச்சிலை. ள் இந்தியாவிலிருந்து று கூறினால் யாவில் இருந்து தான் ஹெல உறுமய டும். டிவேர் தமிழ் நாட்டில் களின் அடிவேர் எங்கே ங்கிருந்து பும், அல்லது களவர்கள் ர்களா என்பதையும்
தெளிவுபடுத்த
தமிழர்கள் இந்தியாவிலிருந்து தான் வந்தார்கள் என்று கூறினால் சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து தான் வந்தவர்கள் என்பதை Gaps
உறுஸ்க்கள் வேண்டும்!
தமிழர்களுக்காவது அடிவேர்
தமிழ் நாட்டில் ஓடுகிறது. சிங்களவர்களின் அடிவேர் எங்கே ஓடுகிறது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும், அல்லது ஆகாத்திலிருந்து ArisGrass இலங்கையில்
குதித்தார்களா என்பதையும்
ஹெல உறுமயவினரால்
தெளிவுபடுத்த முடிந்தால் - தெளிவுபடுத்தட்டும்.
SLS SSS SSSLSSSSSLSSSSS SSSLSSLSLSSLSLSSSLLS
முடிந்தால் தெளிவுபடுத்தட்டும்.
தமிழர்கள் இந்த நாட்டின் முத்த
குடிகள் என்பதற்கான சான்றுகளாக புராதன தமிழர் தேசமென்பது புராதன காலங்களில் பிரதான மொழியாக தமிழ் விளங்கிய பிரதேசங்களான வடக்கு - கிழக்கு இலங்கை இருக்கிறது. இந்தப் பிரதேசங்கள் சங்க காலத்தில் சோழ, சேர, கொங்கு மற்றும் தொண்டை என்ற வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்துள்ளதைக் குறிப்பிடலாம். புராதன தமிழ் தேசத்தின் சமுக, அரசியல் மற்றும் கலாசார நடைமுறைகள் உட்படப் பிரதான தகவல் முலங்கள் கிறிஸ்துவுக்கு முன் நூறாம் ஆண்டுகால சகாப்தம் வரையிலான சங்க இலக்கியங்கள் ஆகியவற்றிலிருந்தும், கல்வெட்டுச்
சான்றுகள், உலோக நாணயங்கள் மற்றும் கிரேக்க, லத்தீன், சமஸ்கிருத மொழியிலான சில குறிப்புகளிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. ஹெல உறுமய கூறும் மகாவம்சம் என்பது மிகவும் காலம் பிந்திய இலக்கியமாகவே கருதப்படுகிறது. அதாவது, கிறிஸ்துவுக்கு முந்திய 848ஆவது அல்லது 488ஆவது சகாப்தத்தில் தம்பபன்னையில் விஜயனும் அவனது சகாக்களும் வந்திறங்கிய காலத்துக்கும் ஆயிரம் வருடங்களுக்கு பிந்திய காலத்தில் எழுதப்பட்டதாகும். அதை சிங்களவர்களின் குறிப்பாக வைத்துக் கொண்டு எவராவது தமிழர்களின் தேசியம் பற்றிப் பிதற்றினால் அது அவர்களின் அறியாமையாகும்.
தாதுசேன மன்னனின் சகோதரரான மகாநாம தேரோ என்ற பிக்குவினால் மகாவம்சம் கூறும் கதை சுருக்கப்பட்டு எழுதப்பட்டது.
அதுவும் கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆகவே ஹெல உறுமயவினர் கூறும் மகாவம்சக் கதைகள்
சேர்க்கைகள் செய்யவும்
வாய்ப்புக் கொடுப்பவை என்பதாலும், சிங்கள ராஜ்யங்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்டதுமாக தமிழர்களால் கருதப்படுகிறது. ஆகவே அதை ஒரு ஆவணமாக எடுக்க முடியாது.
இந்த நாட்டில் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் தமிழின் பிரசன்னம் குறிப்பிடப்பட்டதாகவே இருக்கிறது. ஆனால் எங்கே ஆரம்பிக்கப்பட்டது வரலாறு என்பது பற்றி எந்த தரவுகளும் இல்லை.
இந்தத் தீர்வு கிறிஸ்துவுக்குப் பின்னரான முதல் ஆயிரம் வருடங்களில் பல்வேறு தமிழ் மன்னர்களாலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கி.மு.21இற்கு முன்னைய சகாப்தத்தில் தென் இந்திய அரசியல் வரை படத்தின்படி அதில் இலங்கையின் கணிசமான பகுதிகள் சோழர்களின் ஆட்சியின் கீழேயே இருந்துள்ளது.
ஆகவே இலங்கையில்.சிங்களவர்களா? தமிழர்களா? முதலாவது குடியேற்றவாசிகள் என்பதை உறுதிப்படுத்துவது கடினமானது.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்.)
LSLSLSLSLSLSLSS SS
எங்களிட்டைக் 3ள் தருவம் எண்டு 'ல்லி இருபத்திநாலு ளேயே ஆசியாவின்ர தல் தொகுதி ஆயு லாமல் அனுப்பிப் கசியமாக சிலபேர் போலை அண்டை டும் உதவ நாங்கள்
க்கி எடுக்க நீங்க
5க்கினமாம்.
ட வெளிப்படையாக
எதையும் செய்ய ட கிரவுண்டில் ஆக ள் நடந்து கொண்டு துதான் எங்கட அதி |ராஜ தந்திர முயற்
1க்காரர், அண்டை ல் ஒரு வகையில் 5ளுக்கான செய்தி ன்னினமாம். அவை ன்ன விரலை நீட்டி கொடுக்கிறதெண்டு செய்தி அண்டை
நாட்டுக்குத் தெரிய வந்ததாலைதான் அவை அதிகார பூர்வமாக தங்கட ஹெல்ப்பை அறிவிச்சிருக்கினமாம். அறிக்கையோடை நிக்காமல் கடலி லையும், கைகோர்த்துக் கொள்ளவும் இணங்கி இருக்கினமாம், பாதுகாப்புத் தேவையை அண்டக் கொன்ரோலில வச்சுக் கொண்டால் அண்ட கிரவுண்ட் மூவ்மெண்டை தெரிஞ்சு கொள்ளலாம் எண்டு நினைக்கினமாக்கும்.
கடத்தப்பட்டு காணாமல் போன வைக்காகக் கப்பம் கேட்கிற செயற் பாடுகள் கொஞ்ச நாளாக சத்த மில்லாமல் இருக்குதாம். ஏன் கப்பம் வேண்டினவைக்கு கை நிறைய காசு சேர்ந்திட்டுதோ, இல்லாட்டில் காசு கொடுக்க ஏலாதவையை கருணை காட்டி விடுவிக்கப் போகினமோ எண்டு விசா ரிச்சால், திடுக்கிடும்படியான சில செய் திகள் வெளிவருகுதுங்கோ,
கடத்தப்பட்டு கனநாள் ஆகிறவையில கணிசமான ஆக்கள் கொலை செய்யப் பட்டிட்டினமாம். ஏன் எண்டால், அதிகப்படி யானவை கடத்திக் கொண்டு போய்
அடைச்சு வைக்கிறதும், அவையைப் பராமரிக்கிறதும் கஷ்டமாம்.
அது மட்டுமில்லாமல் அப்புடி நீண் நாளைக்கு ஆக்களை வச்சிருந்தால் விசாரணை செய்கிறவையும் மோப்பம் பிடிச்சுக் கொண்டு வந்துடுவினம் எண் தாலை, ஒரு கிழமை இரண்டு கிழமை இடைவெளிக்குப் பிறகு புடிச்சுக் கொண்டு போறவையை போட்டுத் தள்ளி குழியி தள்ளிப் புதைச்சுப் போட்டால் தலையிடி முடிஞ்சிடும் எண்டும் பல கொலைகள் இவ்வாறு நடந்திட்டுதாம் எண்டும் விடு பட்டு உயிர் தப்பி வந்தவர் ஒருவர் தயங் கித் தயங்கிச் சொல்லுறாருங்கோ. அப்பு டிப்போலைதான் பேராசிரியர் ரவீந்தி நாத்தையும் கொலை செய்து போட்டாங் கள் எண்டு சொல்லினம்.
வெலிக்கந்தை காட்டுப் பகுதி யிலையும், இந்துரிய காட்டுப் பகுதி யிலையும், செம்மணியில எடுத்த மாதி ஒரு காலத்தில எலும்புக் கூடுகள்தான் பொறுக்கப் போகினமெண்டு தப்பி வந் தவை சொல்லினமுங்கோ, உதுக்கு மேலையும் எப்புடிச் சொன்னால் புரியி வைக்குப் புரியுமோ தெரியல்லையுங்கோ அவைக்கு செத்தால்தான் சுடுகாடு தெரியுமாக்கும். பொறுத்திருந்து பார்ப்ப முங்கோ என்ன நடக்குதெண்டு.

Page 6
gulls in STSunLITES தொலைகின்ற சந்தோஷம்
வங்கிக் கணக்கு கொழுத்தால் வாழ்வு இருக்கிறார்களாம். இங்குள்ள இருபது வயதுக்கு வசந்தமாகி விடும் என்பதில் யாருக்குமே எந்தச் மேற்பட்டவர்களில் அனேகமாக மூன்றில் இருவர் அதிக சந்தேகமும் இல்லை. ஆனால் இதற்கு முழு எடை கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி எதிர்மாறாக உடல் கொழுத்தால் நமது தரும் தகவல்தான். எழுபதுகளின் ஆரம்பத்தில் இருந்த
வாழ்க்கையின் பல சந்தோஷங்களைத் தொலைத்து தொகையை விட தற்போதைய தொகை இரண்டு விட வேண்டி இருக்கின்றது. கொழுப்பேறிய உடல் மடங்காகி இருக்கின்றது. இத் தொகை அச்சமூட்டும் புதிய புதிய வியாதிகளின் வரவிற்கு தம் கதவுகளை வகையில் ஆண்டுக்கு ஆண்டு ஏறிக்கொண்டே போவது அகலத் திறந்து விடுகின்றது. அதை உண்ணாதே, நாடளாவிய ரீதியாக பாரிய பிரச்சினையாக
இதை உண்ணாதே என்ற வேலிகள் எரிச்சலை உருவெடுத்துள்ளது. - வரவழைக்கின்றது. உறவு சொல்லிக்கொண்டு ஒரு கடந்த வருடம் 'உலக இதய அமைப்பு நோயின் கையைப் பிடித்துக் கொண்டு புதிது வெளியிட்ட அறிக்கையில் உலகெங்கும் 300 மில்லியன் புதிதாக நோய்கள் வருவது நமக்கு நாமே ஒரு தொகையினர் எடை அதிகமானவர்களாகக் சுமையாகிவிடும் அவலத்தைக் கொண்டு வந்து காணப்படுகின்றனர் என்று கூறியிருக்கின்றார்கள். சேர்த்து விடுகின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 115 மில்லியன்
தொகையினர் இந்த எடை அதிகரிப்பால்
3)(335 9.LDLLILD 5 வயதுக்குக் குறைந்த 22 மில்லியன் பிள்ளைகள் அதிக எடையோடு இருப்பதை இவர்களது அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கின்றது. சுருங்கக 鄒 கூறுவதானால் இது - - - am ஓர் எடையான வாய்க் கொழுப்பு அமெரிக்காவிற்கு கொஞ்சம் விவகாரமாகி வருகின்றது என்பதுதான் நிஜமாகி அதிகந்தான். வேண்டாத விவகாரங்கள் பலவற்றில் இருக்கின்றது.
முககை நுழைதது முககு உடைபட பல இங்கிலாந்திலும் நிலைமை மோசமாகத்தான்
நிகழ்வுகளை நாம் உதாரணங்களாகச் சொல்லலாம். இருக்கின்றது ஆண்டுக்கு 30000பேர் எடை
இந்தக் கொழுப்போடு உடல் கொழுப்பும் இன்று அதிகரிப்பினால் உயிரை இழந்து வருவது மோசமான அமெரிக்காவுடன் இணைந்திருப்பது தலைவேதனை தகவல்தான்.
தரும் விவகாரமாகி இருக்கின்றது. இன்று உடலால் இந்த எடை அதிகரிப்பு நோயாளிகளைப்
கொழுத்தவர்கள் அமெரிக்காவில்தான் அதிகமாக பராமரிக்க 7.4 பில்லியன் பவுண்டஸ் தொகை
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
d
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWw.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு.
ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு றி துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது
ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணும் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ T6STTT35 ப்பட்ட ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பளின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந் தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பளின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்புfன் மடல் ஜாதகத்தில் கூறியது புலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூ2ை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K. SAMY(J.D.G.A.N.) JP gun
LLLLLL LLLLLLLLLL LGLL GLLGGLLLLGG LLGLG LLLLLL NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483 -
plaan Joat-33 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

its மந்திரயோகிமந்திரயோகசக்தி
அற்புத நாடிசாஸ்த்திர மருந்து மந்திர வசியயந்திர மனோதத்துவ மர்ம மருத்துவங்களினால் காரணமறிந்து தீயசக்திகளை தீமைகளை தடைகளை விலக்கி காவல்செய்து தீராத மனம்சார்ந்த உடல்நோய்கள் கணவன் - மனைவி, குடும்ப பிள்ளைகள் பிரச்சினைகளைத் தீர்த்து வெறுப்பவர்களை வேண்டியவர்களை உறவாக்கி பிரிந்தவர்களை காதலர்களை ஒன்றுசேர்த்து மறக்க வேண்டியவைகளை மறப்பித்து தாம்பத்திய உறவு பாலியல் உடல் மனநல குறைபாடுகளை நிவர்த்திசெய்து உடல் மனசக்தியும் காரியங்களில் வெற்றியும் பெற்று வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால், தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கிருந்தபடியே அற்புதசக்திகளினால் வேறுசில கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்றி அதிர்ஷ்டகரமான வாழ்க்கை |அமைத்து மகிழ்ச்சியாக வளமாக வாழுங்கள். சித்தர் பரம்பரை டாக்டர் மந்திரயோகி
Dr. r. MYLVAGANAM - RhMD, (A.D.Psycho.c) (ssiss)MBB sh (Bis so60-2655211,|(YHL) - GURUSACKTHY CENTRE - KALLADY. BATTICALQA (SRI LANKA 7:NO77-3081100, Yt குருசக்தி நிலையம் இராமகிருஸ்ணபுரம் கல்லடி-மட்டக்களப்பு டிரீலங்கள்.
(065-2224872) மனநிலை பாதிக்கப்பட்ட வசதியற்ற மாணவர்களுக்கு இலவச மனநல மருத்துவம் நோயாளர்கள் கொழும்பு வெள்ளவத்தையிலும் சந்திக்க முற்பதிவு செய்துகொள்ளலாம்.
ஆண்டுக்கு ஆண்டு அரச திறை சேரியிலிருந்து விழுங்கப்பட்டு வருகின்றது. இங்கே கூட பிள்ளைகள் கொழுப்பது உடல் ஆரோக்கியம் விடயத்தில் சிக்கல் தரும் விவகாரமாகி வருகின்றது.
கொழுத்தவர்கள் நோய்களின் காவிகள் என்ற விரும்பப்படாத நிஜம் ஒருபுறம் இருக்க, உலகின் கொழுத்தவர்கள் பற்றி சில வரிகள் தருவது இங்கே பொருத்தமாக இருக்கலாம்.
900 Club என்ற பெயரில் ஒரு விந்தையான கழகம் இயங்கி வருகின்றது. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், இருந்தவர்கள் இராட்சத எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பும் கொழுத்த மாமிசப் பிண்டங்களாக பலர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ரோமாபுரி வைத்தியர் ஒருவரின் குறிப்பேட்டின்படி
முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த Nich0machus என்பவர் தனது அதீத எடை கார்ணமாக தன் கட்டிலில் கிடந்தபடியே வாழ்ந்து மடிந்திருக்கின்றார். உரோம செனட்டர் ஒருவர் தனது பெருத்த தொந்தியுடன் நடக்க முடியாது திணறிய நிலையில், அவரது இரு அடிமைகள் பருத்த தொந்தியைக் கையில் தூக்கிப் பிடிக்க அவர் நடையழகிய கதையும் இருக்கின்றது.
இத்துடன் முடியவில்லையே.
ஒருவர் இரண்டு கைகளை அகல விரித்து நிற்கும்போது உள்ள அளவுக்கு ஒத்த அளவு கொழுத்த உடலுடன் ஓர் எகிப்திய மன்னர் முன்பு வாழ்ந்திருக்கின்றார். சாப்பாட்டு மேசையை அரை வட்டமாக வெட்டி அதற்குள் ஓர் எகிப்திய மன்னர் நுழைத்து உட்கார்ந்து செளகரியமாகச் சாப்பிட்ட ஒருவர் முன்னொரு காலத்தில் ஒல்லாந்தில் இருந்துள்ளார். தோளில் சால்வையைப் போட்டுக்கொள்வது போல தன் தொந்தியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டுதான் இவர் தன் உடலை அசைத்து நகர்வாராம் எட்டு மனிதர் சேர்ந்தும் உடலை அசைத்து படுக்கை அறையை விட்டு வெளியே வர முடியாது திணறிய ஒரு பிரெஞ்சு நாட்டுப் பெண் (1889இல்) தானாக எழமுடியாத நிலையில் படுக்கை விரிப்புகளை மாற்ற Crane இன் உதவி கொண்டு தூக்கப்பட்ட இன்னொருவர் (1789இல்) என்று வஞ்சகமில்லாமல் உடம்பை வளர்த்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.
9-6)85 சாதனையாளர்கள் பட்டியலை ಟ್ವಿಟ್ಟೈಸಿರಿ தரும கனனஸ புத்தகம் نیpx காலத்திற்குக் காலம் ை பல குண்டர்களை அறிமுகப்படுத்தி வந்திருக்கின்றது. மாமிச மலைகள் என்றே இவர்களைச் சொல்ல வேண்டும்.
1994இல் இறந்த יגיע N
গুপ্ত ট্রো, 07 - 15, 2007
a
DUr
Waltor Hudson என்ற அமெரிக்கர் குறிப்பிடத்தக்கவர். 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட இவர் எடை 197 இறாத்தல், அதாவது ஏறத்தாழ 542 கிலோ எடை இவருடையது. இவருடைய பரந்த நெஞ்சின் அளவு 106 அங்குலம் (269 செ.மீற்றர்) இடுப்பளவு 110 அங்குலம் (212 செ.மீ) இந்த மாமிச மலை இவ்வளவு எடையோடு இருந்தும் இவரது உடல் நிலை 21 வயது இளைஞனுடையது போல மிக ஆரோக்கியமாக
இருந்ததைக் கண்டு மருத்துவர்களே
வியந்திருக்கின்றார்கள். இவர் இறந்த பின்பு சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு செல்ல 12 பேர் தேவைப்பட்டு இருக்கின்றார்கள்.
இப்படியாக காலாதி காலமாக உடல் பருத்தவர்கள் நம்மிடையே தாராளமாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்றைய அவசர உலகில் அவசர உணவுகள்
அதிகரித்து விட்டதால் உடல் பருத்தவர்கள் தொகை விஷம் போல ஆண்டுக்கு ஆண்டு ஏறி வருகின்றது. இதை ஐ.நா.சபையின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பு தன் அறிக்கையில் வெளியிட்டு இருக்கின்றது. உலக நாடுகளெங்கும் ஒரு பில்லியன் தொகையினர் உடல் எடை கூடியவர்களாக இருக்கின்றார்களாம். இவர்களில் 300 மில்லியன் தொகையினர் முதற் கூறியவர்களைவிட ஒரு படி மேலே போய் அளவுக்கு மீறி உடல் கொழுத்தவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இவர்கள் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, பிரித்தானியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், பசுபிக் தீவுகள், அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் 1980இல் காணப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையினர் இன்றைய நிலையில் உடல் பருத்தவர்களாக இருக்கின்றார்களாம்.
உணவகங்களில் திடீர் உணவிலே மோகம் கொண்டுள்ள பிள்ளைகள் இப்பொழுது ஏராளமாக இருக்கின்றார்கள் பெற்றோர்களும் அடிக்கடி இப்படியான உணவகங்களுக்குப் பிள்ளைகளைக் கூட்டிச் செல்கிறார்கள். இந்த உணவு வகையறாக்களை நமது பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுப்பதைத் தவிர்ப்பது அவர்களது நல்ல ஆரோக்கியத்திற்கு ஒரு வழியாக அமையலாம்.
உலகெங்கும் 5 வயதுக்குக் குறைந்த 22 மில்லியன் பிள்ளைகள் அதிக எடை கொண்டவர்களாக
இருக்கின்றார்கள் i என்பது இந்த |அமைப்பின் கணிப்பு
இந்தத் தொகையோடு நமது பிள்ளைகளின் எண்ணிக்கையும் இணைய வேண்டுமா?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வாய்க் கொழுப்பும் வேண்டாம், உடல் கொழுப்பும் வேண்டாம்.
ஆரோக்கிய வாழ்வின் அவசியத்தை நாமும் நன்கறிந்து, நமது பிள்ளைகளும் இ|அறிய வைத்தால்
|அதை விட செல்வம்,
வேறேது இருக்கிறது. )ே

Page 7
"புலிகள் இரு பறவைகளைக் குறி OGUõõDTfö6” 66õD ÜLDGDÜÜ6)
கடந்த 30ஆம் திகதி த ஐலண்ட் .
ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகின்றது. GlöITLplÕLGÒ GLITTjjjLDĒñ56ĪT BLIDITSLÖ
Éle)SIGIDITT (ÖTE5 -
தாக்குதல்களை நடத்தி அப்பாவி S மக்களுக்கு உயிர் உடல்
இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் hljisllsllshlá) hl|ss) fjlsly Isshöhlhöh fllIö தாக்குதல்களைத் தூண்டி விடுவதே Lallioliisi BITöölö. 8öi p6) இனச் சுத்திகரிப்பு L5LGULQöUDEH GUITOĪDU GlööTGMG) filÖöUlfi) மேற்கொள்ளப்படுகின்றது என்று
புலிகள் பகிரத முயற்சி எடுக்கிறார்கள் தம்மை ஒரு விடுதலை இயக்கமாகக் காட்டிக்கொண்டு தம்மீது உலக நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு புலிகள் முயற்சியெடுக்கிறார்கள் என்று கூறுகிறது இந்த ஆசிரியர் | 5CDG)UÁlölÖ 6lö"LQDL ரெக்கிளமேசன் வீதியிலும் GJÖLDGUTTEDETI LIGGTTGLễ FöruflyLD ஜனசந்ததி மிக்க விதிகளில் புலிகள் நான்கே நான்கு நாட்களுக்குள் - UHMW (SJGMG (56765
தாக்குதல்களை நடத்தியதை
i öIrishi Göflui.
புலிகள் உண்மையிலேயே இறுதிக் கட்டத்தை எட்டி நிற்கிறார்கள். அவர்கள் விரும்பிய பாதையில் யுத்தம் நகர்வதாக இல்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணம் இழக்கப்பட்டமையும், அவர்களின் பெருநிலப் பரப்பிற்குள் இராணுவம் அணிவகுத்துச் செல்லும் சாத்தியத்தின் மூலம் வன்செயல் அதிகரித்தமையும் இயற்கையாகவே அவர்களுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும். நெடுந்தீவில் கடற்படை முகாம் மீது அண்மையில் திடீர் தாக்குதலை நடத்தியது போன்ற, தாக்குதல் திறமைகள் இன்றும் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் யுத்த நீடிப்பு என்பது ஆட்சேர்ப்பு ஆயுதச் சேர்ப்பு மற்றும் சர்வதேச அபிப்பிராயம் தொடர்பான அவர்களின் வேதனைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. ܥ ܀
2005ஆம் ஆண்டு தேர்தல்களைப் பகிஷ்கரிக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டபோது, ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அது உதவியது. அப்போது புதிய ஜனாதிபதி தேசியப் பாதுகாப்புத் தொடர்பாக குழப்பங்களை ஏற்படுத்தி, ஈழயுத்தம் என்று அழைக்கப்படும் அடுத்த கட்ட யுத்தத்திற்குச்
ஜூ ன்.07.13, 2007
ހ
சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு
சாதகமான சூழ்நிலைகளைப் புதிய ஜனாதிபதி ஏற்படுத்துவாரென்று பிரபாகரன் நினைத்திருக்கலாம்.
1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவின் பாதையிலிருந்த சகல தடைகளையும் நீக்கி அவர் ஜனாதிபதிப் பதவியைப் பெறுவதற்கு உதவியதைப்போன்ற, அதே பாணியிலேயே பிரபாகரன் இந்தத் தடவையும் உந்தி
முன்தள்ளுவதற்காக ஒரு வருடம் அல்லது
அதற்குள்ளேயே நாட்டைக் குழப்ப நிலைக்குள் தள்ளி விடுவாரென்று புலி இயக்க அனுதாபிகள் நினைத்தனர். அவர் அவ்வாறு செய்தார். ஆனால் புலிகள் எதிர்பார்த்ததிலும் பார்க்க குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சந்திரிகா நீண்ட நாட்களை
எடுத்தார்.
சந்திரிகாவின் தலைமையின் கீழ்,
இராணுவத்தினரின் கைகளில் ஆயிரக் கணக்கான தனது போராளிகளை பிரபாகரன் இழந்தார். தனது
2007இல் கிழக்கில் இடம்பெயர்ந்த அகதிகள் சிலரை
விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப யுத்தத்தை நடத்த சந்திரிகா விரும்பியதால் பாரதூரமான இராணுவ ரீதியான தவறுகளை இழைத்தாரென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் புலிகளினால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை.
தவறெனக் கருதப்படும் யுத்தங்களில், அரசாங்கம் வெற்றியடையவில்லை என்றால் அது தோல்வியைச் சந்திப்பதோடு, கெரில்லாக்கள் தோற்கவில்லை என்றால் அவர்கள் வெற்றியடைவார்கள் என்றும் கூறப்படுகின்றது. மரபு ரீதியான யுத்தம் வரை தன்னை உயர்த்திக் கொண்டு, தனக்கென ஒரு நாடு சொந்தம் என்று கூறிக்கொள்ளும் புலிகள் போன்றதொரு இயக்கத்தைப் பொறுத்த வரையில், இது பொருந்தாது. தோல்வியடையாவிட்டால், புலிகள் கூட வெற்றி பெறுவார்கள். இதனால் தான் இராணுவ
வெற்றிகளைப் பெறுவதற்கு தன்னால் இயன்ற
அனைத்தையும் புலிகள் இயக்கம் செய்து கொள்கிறது. தமது வெற்றி உணர்வு கட்டுப்படுத்தப்பட முடியாதென்பதைக் காட்டுவதற்காக, தமது இராணுவ இலக்கை அடையக் கூடிய வல்லமை தமக்கு உண்டென்பதை தனது போராளிகளுக்குக் காட்டுவதே புலிகளின் தேவையாக இருக்கின்றது. - தனது விமான பலத்தை நேரகாலத்திற்கு முன்னதாகவே வெளிக்காட்டுவதற்கு பிரபாகரன் எடுத்த தீர்மானம், அவரின் அந்தரித்த நிலையையே சுட்டிக் காட்டுகின்றது. இந்த விமானத் திறமை எவ்வளவு தான் மோசமானதாக இருந்தாலும், இராணுவத்திற்குப் பாரிய அதிர்ச்சியைக் கொடுப்பதற்காக தனது இறுதி யுத்தத்திற்கென பிரபாகரன் ஒரு வகையில் அதனை பிரத்தியேகமாக வைத்திருந்தார். உரிய காலத்திற்கு முன்னதாகவே தனது விமான சக்தியைப் பிரபாகரன் அம்பலப்படுத்தியதின் மூலம், அரசாங்கம் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் உந்தித் தள்ளியிருக்கிறார்.
முன்னரெல்லாம் இரவு வேளைகளில் பிரபாகரனின் நிலைகள் மீது விமானத் தாக்குதல்கள்
ΟΠ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கலவரத்தைத் EnnisTyzEsminL 6ñ pUpÕEf
நடத்தப்படுவதில்லை. ஆனால் கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின்னர், பிரபாகரன் இரவு நேர விமானத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற முன்னைய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்ததைப் போன்ற அதே பாணியில், புதிய அச்சுறுத்தலையும் சந்திப்பதற்கு நாடு மெதுவாகவும் உறுதியாகவும் தயாராகி வருகிறது.
புலிகள் இயக்கம் தனது பாதையில் சந்திக்கும் மிகப் பெரிய தடை இலங்கை அரசின் புத்துயிர்ப்பாகும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் இலங்கை அரசு பதிலடி கொடுத்து வருகிறது. புலிகள் இயக்கம், மத்திய
இயக்கத்திற்கு ஆதரவு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நோர்வே நாட்டவர்களே நோர்வே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நாம் நினைத்துப் பார்க்கலாம்.
வன்செயல் போராட்டத்திலிருந்து மீள முடியாத நிலைக்குப் புலிகள் இயக்கம் சென்றுள்ளதால் தடையை நீக்குவதற்கு தராதரம் பெறக்கூடிய அளவுக்கு அந்த இயக்கம், வன்செயலைக் கைவிட்டு விடப்போவதில்லை. அது பல எதிரிகளைத் தேடிக் கொண்டுள்ளது. அதனால் வன்செயலை விட முடியாதது அதன் தலைமைத்துவம் தப்பிப் பிழைப்பதானது, ஏனையவர்களைக் கொல்வதிலேயே தங்கியுள்ளது.
வன்செயலைக் கைவிடாமல் அந்த இலக்கை அடைவதற்கு அந்த இயக்கம் முயற்சி எடுக்க ஒரேயொரு வழிவகை தான் உண்டு. உலகிலேயே
طریقہ
முதல் படத்திலும் 1995இல் யாழ் மக்கள் இடம்பெயர்ந்து செல்வதை இரண்டாவது படத்திலும் காணலாம்.
வங்கி மீது நடத்திய மோசமான அழிவைத் தந்த தாக்குதலுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் சரிந்து விடலாமென்று நினைத்திருக்கலாம். விமான நிலையத் தாக்குதலோடு இலங்கையின் பொருளாதாரத்தை தனது காலடிக்குக் கொண்டு வந்து விடலாமென்று புலிகள் இயக்கம் நினைத்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பும் தோல்வியில் முடிந்தது.
அரசாங்கத்திற்கு மேலும் அதிர்ச்சிகளைக் கொடுக்கக் கூடிய நிலையில் புலிகள் இயக்கமில்லை. தனது பழைய தந்திரோபாயங்களை மீளவும் செய்ய வேண்டிய நிலையில் அந்த இயக்கம் இருக்கிறது.
இந்தப் பின்புலத்திலேயே ரத்மலானையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை பார்க்க வேண்டியிருக்கிறது. புலிகள் இயக்கம் அதிரடிப் படையினரை மட்டும் இலக்கு வைத்துத் தாக்கவில்லை. ஒரு கல்லில் இரு பறவைகளைக் கொல்ல அது முனைந்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் பொது மக்களும் கொல்லப்பட வேண்டுமென்று அது எதிர்பார்த்தமை, வெளிப்படையானது. இதனால்தான் மாலை நேர ஜன, சந்தடி மிக்க தருணத்தில், நடமாட்டம் அதிகமான வீதியொன்றில் பல்லாயிரக்கணக்கான உருக்குக் குண்டுகள் கொண்ட சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டொன்றினை புலிகள் இயக்கம் தாக்குதலுக்குப் பயன்படுத்தியிருக்கிறது. தென்னிலங்கையில் பதில் தாக்குதல் ஒன்றினை அது எதிர்பார்த்திருக்கின்றது.
தனது பொக்கட்டுக்குள் இருக்கும் சில பிரிட்டிஷ் எம்.பி.க்களின் உதவியுடன் தன்மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை நீக்குவதற்கான ஒரு நடவடிக்கையை புலிகள் இயக்கம் மேற்கொண்டு வருகின்றது. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகள் இருக்கும் வரை, அதன் வெளிநாட்டுக் கூட்டாளிகள் கூட இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்தி, புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க தயங்குகிறார்கள். கடந்த காலத்தைப் போலல்லாது புலிகள்
D Gud fi
DJISBir
மிக மோசமான அரசியல் ஆட்சியென்று அரசாங்கத்தைக் காட்டுவதே அதற்கு இருக்கும் ஒரேயொரு வழியாகும். உள்ளுர் ஊடகங்களைச் சேர்ந்த ஒரு பிரிவினர், சர்வதேசப் பத்திரிகைகள், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், மனித உரிமைக் குழுக்கள் மற்றும் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த இலக்கை அடைவதற்குப் புலிகள் இயக்கம் விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்து வருகின்றது. மனித உரிமை மீறல்கள் உட்பட பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் கதவோரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் எந்த வகையிலும் ஏற்றுகொள்ளப்பட முடியாதது. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதேவேளை, வன்னியிலுள்ள இரும்புத் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதும், அம்பலப்படுத்தப்பட வேண்டும். சிறுவர்கள் கடத்தப்படுவது கொலைகள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற புலிகளின் செயற்பாடுகள் குறித்து மனித உரிமைகளின் சம்பியன்கள் என்று கூறப்படுவோரினால் ஏன் பேச முடியவில்லை? எமக்குத் தெரியாமலேயே திடீரெனப் புலிகள் இயக்கம் ஜனநாயக இயக்கமாக மாறிவிட்டதா?
புலிகளைப் பாதுகாக்கும் இயக்கத்திற்கு பாரிய உந்துதல் அளிக்க வேண்டியிருக்கிறது. அது உலக அபிப்பிராயத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இன வன்செயலொன்றின் மூலமாகவே வர முடியும், தமிழ் மக்கள் மீதான ஒரு பதில் தாக்குதல், எதிர்காலத்தில் நிகழுமென்ற நோக்கில், பொதுமக்களின் இலக்குகளின் மீது புலிகள் இயக்கம் தாக்குதல்களை அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. புலிகளின் இந்த பயங்கரச் சிந்தனை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதோடு அதன் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
புலிகள் இயக்கத்திற்கு ஒரேயொரு தடவை மட்டும் தான் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
அதனை மனதில் கொள்ள வேண்டும்.

Page 8
கட்சி உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஏ.கே கந்தையா அவர்களின் மனைவிதான் வேதவல்லி கந்தையா!
சிறந்த பேச்சாளர், ஓய்வில்லாமல் பணியாற்ற முடிந்தவர். சீர்திருத்தம், சமுக சேவை, பெண்கள் மத்தியிலான அரசியல் விழிப்புணர்வை வளர்த்தல், இவைகளே வேதவல்லி கந்தையாவின் சிறப்பான விடயங்கள்.
இடது சாரி அமைப்புகளோடு சம்பந்தமான ருத்திரா கந்தசாமி, சந்திரகாந்தி சீனிவாசகம் என இன்னும் சில பெண்களை அன்றைய பெண்கள் எழுச்சி குறித்து குறிப்பீட்டு சொல்லி விடலாம்.
இது ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் தமிழரசுக் கட்சி சார்ந்த பெண்கள் அணியும் பிரபல்யமாக பேசப்பட்டிருந்தது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம், அங்கயர்க்கன்னி, போன்றவர்களின் பெயர்கள் அப்போது அரசியல் தளத்தில் பேசப்பட்டுக்கொண்டிருந்தன.
ஆனாலும் இவர்கள் பெண்விடுதலை குறித்த கருத்துக்களோடு அரசியலுக்குள் நுழைந்தவர்களல்ல.
தமிழ் பேசும் மக்கள் எதிர்
கொண்டிருந்த பேரினவாத ஒடுக்கு முறைக்கு
எதிராகவே இவர்களது செயற்பாடுகள்
இருந்தன.
ஆனாலும் அந்த சூழலில் இவர்களது
செயற்பாடுகளும் எழுச்சியான
இவர் பீடலுக்கு ஆதரவு தெரிவித்து புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். பிடலினால் புரட்சி முடியுமா, ஏன் புரட்சி என்று எந்தக் கேள்வியையும் கேட்காமல் முழு நம்பிக்கையுடன் பிடலை பின்பற்றத் தொடங்கினார். இப்போதும் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தீவிரமாக இயங்கி வருகிறார். இவர் பிடலுடன் மலைக்காடுகளில் துப்பாக்கியுடன் ஆண்களுக்கு நிகராக நின்று போராடிய பெருமையும் இவருக்கு உண்டு. குறிப்பாக மொன்கடா தாக்குதலில் இவர் ஈடுபட்டதாலும், கியூபாக்களால் அன்னை என்று கெளரவமாக அழைக்கப்படுகின்றார் இவரை அடுத்து பிடலுடன் இணைந்து கொண்டவர் மாட்
பிட்ரோ, பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர். இவர்தான் இளைஞர்கட்கு இராணுவப் பயிற்சியை இரகசியமாகத் தொடங்கியவர்.
முன்றாவதாக வந்து சேர்ந்தவர் வால்டஸ். இவர் ஆர்டமிஸில் ஒரு
s
ஆரம்பகால இலங்கை Bibystać , I
ஆயுதப்போராட்டத்தில் பெண்கள்
ஏன் இணைய வேண்டும்
எண்பதற்கான விளக்கங்களும், பெண்களுக்கான சமூக ஒடுக்கு
மூநைகள் குறித்தும் எழுச்சியான
பிடலின் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து கொண்ட இம் முவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்த்துக் கொள்ளவில்லை. ஒருவர் பற்றி மற்றவருக்குத் தெரியாது. ஆனால் முவரையும் இணைத்தது பிடலின் புரட்சிதான்.
ஆக்கங்களை செந்தணல் தாங்கியபடி வெளிவந்து கொண்டிருந்தது. செந்தணலில் சிவளிவந்து பAராலும் புதிய உத்வேகத்தோடு
உச்சரிக்கப்பட்ட இன்னொரு
எழுச்சி வரி. லிநகாய் எரியும் சிபண்கள் தணலாய் எழுதிநார்கள்! ஈழப்போரட்டத்தில் பெண்களையும் ஆயுதம் ஏந்தி
போராடுவதற்கு தூண்டிலிட்ட
பிரசார சிவளியீடுகளில்
முதன்மையானது இதுவாகத்தான்
இருக்க முடியும்
மேடைப்பேச்சுகளும் அளவினரை அன்றைய போராட்டத்திற்குள் ஈ குறிப்பீட்டுத்தான் ஆக 1953 இல் தமிழர கட்சியின் வாலிப முன் உருவாக்கிக்கொண்ட முன்னணியின் முதல் திரு.அப்பாப்பிள்ளை 1954 யூலையில் அவர்கள் அமிர்தலிங் திருமணம் முடித்திருந் கணவனுககு பககபல அவர் கொல்லப்படும் அரசியலில் தீவிரமாக பங்காற்றியிருந்தவர் : மங்கையற்கரசி அவர் வடக்கு, கிழக்கு என்று தொடங்கி தமி மரீனா பீச் வரை தெ அனைத்துப் போராட் அமரர் அமரிதலிங்கத் திருமதி மங்கையற்கர தெரிந்திருந்தது.
தனிச்சிங்களச் எதிர்த்து சத்தியாக்கி போராட்டத்தில் ஈடுபட் கணவரோடு இவரும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த6 தன் கணவனின் பின்பு தானாகவே அணி வெளிப்படுத்தியிருந்தவ மங்கையற்கரசி அவர்
என் கணவனை தொடக்கம் அவர் எங் செல்ல வேண்டிய அல நாம் இருவருமே வாழ் அரசியலில் நான் சேர்த்துக்கொண்டேன் வாழ்வில் அவர் அனு சிறுமை, பெருமைகள், என்பதற்காக நன்மை கணவரை மட்டுமல்ல வேண்டும் என்பதற்கா அவருடன் பிரியாதிருந் இவ்வாறு திருமதி அவர்கள் தன் கணவ குறிப்பொன்றில் தெரிவு ஈழப்போராட்டத்தி குறித்து சொல்லப்படும் ஆயுதப்போராட்டத்திற் சாத்வீகப்போராட்டத்தி அமிர்தலிங்கம் மங்கை மன உறுதியையும் அர் முறை நினைத்துப் பா தோன்றுகிறது.
ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டிரக்டர் ஒட்டுநருக்குச் சிறு உதவி செய்து வந்த ஆர்தோடாக்சோ கட்சியின் துடிப்புள்ள இளைஞர் இவரும் மொன்கடா தாக்குதலில் ஈடுபட்டவர்.
1952 மத்தியகாலம் வரை இவ்வாறு பீடலுடன் இணைந்தவர்களின் எண்ணிக்கை பன்னிரெண்டுதான். பிடல் இதனைக் கண்டு பின் வாங்கவில்லை. பன்னிரெண்டு பேரும் நூறுபேருக்குச் சமமாக இருந்தனர்.
இதே காலத்தில் பிடலின் தம்பி
ரால் காஸ்ட்ரோ வியட்நாமில் நடந்த இளைஞர் மாநாட்டிற்கும் அதை ஒட்டிய பயணமாக சோஷலிஸ் |நாடுகளைப் பார்க்கவும் சென்று
விட்டார். அவருக்குப் பிடலின் சமகாலத் திட்டங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதே போல் பிடலின் மனைவி மிர்தாவுக்கும் - மகனுக்கும் கூட இவைபற்றி எதுவும் தெரியாது பிடலின் புரட்சிப்பயணம் அவ்வளவு ரகசியமாக இருந்தது.
இதேவேளை ஆர்தோடோக்சோ கட்சியின் தலைமை அரசியல் மாற்றங்களுக்கேற்ப செயல்படச் சக்தியற்று இருக்கிறது என்பதை அக்கட்சியின் இளைஞர்களிடம் தெளிவுபடுத்தினார். அந்த இளைஞர்கள் பிடலின் தலைமையகத்துக்குக் கட்டுப்பட்டுப் போராட முன் வந்தால் அதற்குத் தலைமை கொடுக்க தன்னால் முடியும் என்பதை உறுதியுடன் கூறினார். இளைஞர்கள் முன்
koi: தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்களில் கணிசமான ப சாத்வீக ர்த்துக்கொண்டமையைக்
வேண்டும்! சுக்கட்சியினர் தமது ானணியை
னர். வாலிய தலைவராக இருந்தவர் அமிர்தலிங்கம் அவர்கள். திருமதி மங்கையற்கரசி கம் அவர்களைத் தவர். தன்
ஆயுதப்போராட்டத்திற்கும் சரி, சாத்வீகப்போராட்டத்திற்கும் சரி பொதுவில் தேவையானது மன உறுதியும் உணர்வும்தான்.
இந்த சாத்வீகப்போராட்டத்தின் வரலாறுகளும் அதற்கான பங்களிப்புகளும் விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை! பிறிதொரு இடத்தில் பார்க்கலாம்.
சாத்வீகப்போராட்டத்தில் இருந்து ஆயுதப்போராட்டம் தொடங்கிய சகாப்தம் என்பது பல மாற்றங்களை s உருவாக்கியிருந்தது.
DTa, Jósipi வரை
திருமதி கள். 義 கொழும்பு | ழகத்தின் TLJBg5 உங்களிலும் திற்கு அருகில் சியின் முகமும்
சட்டத்தை ரகப் டபோது தன் கைது
வர்.
மறைவிற்குப் தை ர் திருமதி
5GT, நான் மணந்த நாள் கேயாவது தனித்து வசியம் இருந்தாலன்றி }வில் பிரிந்திருக்கவில்லை.
என்னையும் . ஏனெனில் அவரது
விக்கும் கஷ்டங்கள், எனக்கும் சேர வேண்டும் யும் தீமையும் என்
என்னையும் ஆட்கொள்ள கவே நான் இறுதிவரை தேன்!
மங்கையற்கரசி ன் குறித்த மீத்திருக்கின்றார். ன் பெண்களின் பங்கு ம் போது கு முந்திய ல் ஈடுபட்டிருந்த திருமதி கயற்கரசி அவர்களின் ந்த வரலாற்றையும் ஒரு ர்க்கத்தான்
畿
` ဂျပီးျဖင့ပြီး6)ပမာ္ဘဇံရrg&#r ၏,ား##၈@ာဏ္ဍဇံrzerzဇ# '
霧
80 களின் நடுப்பகுதியில் வடக்கு
கிழக்கின் பெண்களுக்கு ஈழப்போராட்ட அமைப்புகள் மீதான பற்றுதல் ஒன்று ஏற்பட்டிருந்துது உண்மைதான். ஆனாலும் தாமும் ஆயுதம் ஏந்திப்போராட வேண்டும் என்ற உணர்வு அதிகளவில் அப்போது அவர்களிடம் இருந்திருக்கவில்லை.
அப்போது ஒரு சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதற்கு பெயர் செந்தணல்
சிவப்பு நிற முன்னட்டை அதில் பெண்கள் ஆயுதம் ஏந்தியவாறு நிற்கும் படங்கள் இருந்தன.
அந்த சஞ்சிகையின் முன்னட்டையில் எழுதப்பட்டிருந்த கவிதை வரிகள் பலரையும் கவர்ந்திருந்தது. அந்த கவிதை வரி இதுதான்.
அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம்
இது அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ், அமைப்பின் பெண்கள் அணியென குறிப்பிட்டே வெளிவந்தது.
அந்த இரு வரிக்கவிதைளை எழுதியிருந்தவர் ரமேஸ் அற்புதராஜா அந்த அமைப்பின் அனைத்துப் பிரசார வெளியீடுகளுக்கும் அவரே பொறுப்பாக இருந்தவர்.
பின்பு அந்த அமைப்பில் ஏற்பட்ட பிளவின்போது டக்ளஸ் அணியினரோடு சேர்ந்து வெளியேறி ஈ.பி.டி.பி. யின் அரசியல் செயலராக இருந்தவர்.
அந்த சஞ்சிகையில் வெளிவந்த எழுச்சிகரமான ஆக்கங்களும் அந்த கவிதை வரிகளும் பெண்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பாடசாலை மாணவிகள் தங்களது பாடப்புத்தகங்களோடு சேர்த்து செந்தணல் சஞ்சிகையையும் காவித்திரிந்தனர். ஆயுதப்போராட்டத்தில் பெண்கள் ஏன் இணைய வேண்டும் என்பதற்கான விளக்கங்களும், டெண்களுக்கான சமுக ஒடுக்கு முறைகள் குறித்தும் எழுச்சியான ஆக்கங்களை செந்தணல் தாங்கியபடி வெளிவந்து கொண்டிருந்தது.
செந்தணலில் வெளிவந்து பலராலும் புதிய உத்வேகத்தோடு உச்சரிக்கப்பட்ட இன்னொரு எழுச்சி வரி.
விறகாய் எரியும் பெண்கள் தணலாய் எழுகிறார்கள்
ஈழப்போரட்டத்தில் பெண்களையும் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு துாண்டிவிட்ட பிரசார வெளியீடுகளில் முதன்மையானது இதுவாகத்தான் இருக்க Ulqqb.
பாலஸ்தீனத்தின் விடுதலை அமைப்பிடம் பயிற்சி பெறச்சென்ற பெண்கள் அணியினர் மட்டுமன்றி, இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கிலும்
GILGOTT
ஆயுதப்பயிற்சி பெற்ற பெண்கள் அணியினர் உருவாகிக்கொண்டிருந்தனர்.
களப்பலியான முதல் பெண் போராளி
ஈழப்போராட்ட வரலாற்றில் களப்பலியான முதல் பெண்போராளி மாலதி என்கிறார்கள் புலிகள்.
அப்படியில்லை, முதல் களப்பலியானவர் சோபா என்று கூறுகின்றனர் ஏனைய போராட்ட
அமைப்பினர். (சாட்சிகள் தொடரும்)
வந்தனர். ஆதரவாளர்களும் பிடலின் பின்னால் அணி திரண்டனர். பிடல்
புரட்சியை மக்களுக்குப்
புரியவைப்பதற்கு முன்னர் அவர்களின் முகங்களில் ஒட்டிவிட விரும்பவில்லை. மக்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும்
變
கொள்கைகளை விளக்க வேண்டுமென்பதற்காக பல கூட்டங்களை நடத்தினர். அக்கூட்டங்களில் கியூபா நாட்டு மக்களால் தேசியத் தலைவர்களாகப் போற்றப்பட்ட ஜோஸ்மார்ட்டி, எடி
.
மாற்றத்தை மேலும் மேலும்
புரட்சி இயக்கத்தைக் கட்டும் பணியையும் பீடல் செய்து கொண்டிருந்தார்.
ஓரிருவராக உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருப்பதால் ஆயுதத்தையும் சேகரிக்கத் தொடங்கினர் அதற்காக,
கியூபாவின் பரந்த மக்களில்
த்தனியானவர்களிடம் இருந்த ஆயுதங்களை திரட்டினார். சிலர் அவர்களாகவே முன்வந்து ஆயுதங்களை வழங்கினர்.
இந்தச் செய்திகள் மெல்ல கசியத் தொடங்கியது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்
அதிகரிக்கச் செய்ததோடு தனது
போற்றுதலையும் வளர்த்துவிட்டது. இதேகுணம் தான் பின்னர் மொண்கடா, தாக்குதலின்போதும் மிஸ்ட்ரா மலைக்காடுகளில் போராடி
ஹவானாவுக்குள் நுழைகின்ற போராட்டம் வரை பல முன்னேற்றங்களை ஈட்டிக்
சிபாஸ9 க்குப் பின் அதன் இயல்பான அரசியல் வாரிசாக பிடல் அடையாளம் காணப்பட்டார். பிடலும் மேடைகளில் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜோஸ்மாட்டியின், கருத்துக்களையும் கவிதைகளையும் குறிப்பிட்டுப் பேசத் தவறமாட்டார். வானொலியிலும், பத்திரிகைகளிலும் அரசை எதிர்த்து பீடல் நடத்திய கடுமையான பிரசாரங்களில் மக்கள் கவரப்பட்டார்கள்.
பிடலைத் தங்களின் தலைவராக மக்கள் கருதத் தொடங்கினர். அவர் தங்களின் உரிமைக்காகவும், உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதற்காகவும் இருந்தார்.
மக்கள் மத்தியில் உருவா
DUIJFr
இவ்வாறு போராட்டப் பாதையில் ஆட்களையும், ஆயுதங்களையும் திரட்டிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஜோஸ்மாட்டி, செஸ்படஸ் ஆகியோர் முதன்மையானவர்கள். இதே பாணியில் பீடலும் சுட்டுக் கொல்லப்படலாம் என்று மக்கள் அஞ்சினார்கள். எனவே எந்த நிமிடத்திலும் பிடலும் கொலை செய்யப்படக் கூடும் என்ற அச்சம் மக்களிடம் காணப்பட்டது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாதவராக பீடல் நடத்தி வருகின்ற போராட்டங்கள் அவரைத் துணிச்சல் மிகுந்தவராகவும் மக்களிடம் நம்பிக்கையையும்,
கொடுத்தது. அவரிடம் காணப்பட்ட துணிச்சலே அவருக்குப் பேராயுதமாகவும், பெருமளவான மக்கள் கவசமாகவும் இருந்தது
ಖ್ವಾ 6吋。鲇缸 قنطقة
1982 ஆண்டு வரை ஒரு சிலர்தான் அவரது புரட்சியில் பங்கெடுத்தனர். ஆனாலும் பெருவாரியான மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
(அசத்தல் தொடரும்)
ஜூ ன்.07 - 13, 2007

Page 9
வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்!
"இருவரும் சண்டையோடுவோம்; நான் ஜெயித்தால், நீ உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?” என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க்
ஜாக்மென்.
அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புருஸ்லி, எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார்.
சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது. :::::::::
என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?
என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி கவலை இன்றி, நானும் என் கலையும் புகழ்பெற இந்த 6TUU60) உருவாக்கிக் கொண்டேன் என்றார் புருஸ்லி. 25 வயது வரை
(5ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆகவே ஆரம்பத்திலிருந்தே இலங்கை பல்லின சமுக கட்டமைப்பைக் கொண்ட நாடு என்பதே பொருத்தமானதாக இருக்கும். இதை மறுத்து ஆதாரத்துடன் விவரிக்க முடிந்தால் ஹெல உறுமய தனது கூற்றுக்கு அதைக் கொண்டு வலுச்சேர்க்கட்டும்.
இலங்கைத் தமிழர்கள் வரலாற்றுக் காலம் முழுமையாகவும் தமது மொழி, கலாசாரம் மற்றும் சமுக அரசியல் அடையாளங்களைப் பேணி வந்துள்ளனர். தமது கூட்டு
நட்சத்திரமாகப் பல
ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புருஸ்லி, உலகப் புகழ் பெற்றது அதன் பிறகே
சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சீனத் தம்பதியின் மகனாக 1940இல் பிறந்தார் புருஸ்லி, குடும்பம் சீனா
நாடகங்களில் நடித்தார். பின்னர், குங்பூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கலையையும், ச்சாச்சா எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18 வயதிலேயே பாக்ஸிங் சேம்பியன்ஷிப் வெற்றி இதையடுத்து புருஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி,
திரும்பியதும் குழந்தை
மிகக் குறைந்த க வகுப்புகள் ந சைனிஸ் சமையல் இந்தியன் சமையல் கேக் அலங்காரங்க பேஸ்ரி, பிஸ்ஸா வ Fondant Stra Paper Stractu புடிங் வகைகள் தையல் அலங்காரங் Tailoring Method. இடம்:- வெள்ளவத்தை, கொட்
6lgrT. SLuff. 6TeOrit:-
பொலிஸ் பிரச்சினை
ஒரபலரு அன்னையின் அணைப்பில் 16 فلسفہ
12
அலோசியஸ் 6
(பாலைக்குளி அடம்பன் 2ஆம்
"கர்த்தருக்குள் மரீக்கி இதுமுதல் பாக்கியவான் ஈனர்கள் உண்ணை மண் எம் சிநந்சைவீட்டு யார சாவே உனக்கு ஒரு சா
023 2232434 Graig â fflaengar 077 9781776
ஏற்படவே, பெற்றோர்
அவரை சான்பிரான்சிஸ்கோ
அனுப்பினர்.
வேலை
படிப்பை முடித்த
யூனிவர்
மாறுபட்டு வந்துள்ளது.
இன்றும் இதே நிலை தொடர்வதை, கல்லோயா, வெலிஓயாவில் நடைபெற்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களையும், இன்னும் கிழக்கில் திட்டமிட்டு நடைபெறும்
ஜூ ன்.07 - 13, 2007
அங்கே ஓர் உணவகத்தில் இ) பகுதி நேர
|பார்த்தபடியே, உயர்நிலைப்
புருஸ்லி, வாஷிங்டன்
சிட்டியில் |தத்துவம் படிததாா. கூடவே, சீனத் தற்காப்புக் 3560)660)
கற்றுத் தரத் தொடங்கினார்.
ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் லீயின் "ஜீட் க்யூ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இடையில், சினிமா நடிக்கத் தயாராக இருக்கிறேன் அறிவித்தார் புருஸ்லீ கலைை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்க எழுந்தன. வாய்ப்புகள் தாமே நாம்தான் உருவாக்க வேண்டு சினிமா மூலமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழடையும் உறுதியுடன் சொன்னார் லீ 1971இல் த பிக் பாஸ் வெளியாகி, உலகெங்கும் சக்கைப்போடு போட்டது. அத6 வெளியான ஃபிஸ்ட் ஆஃப் ஃப் ரிடர்ன் ஆஃப் த ட்ராகன், என்
: ஹெல உறுமயவின்.
அரசியல் உறுதிப்பாட்டைக் கிராமிய ஒன்றியம் மற்றும் இராஜதானிகள் என்ற மன்னர் ஆட்சி முறையினூடாக செயற்படுத்தியுள்ளனர். இவ்வாறு வாழ்ந்த தமிழர்களின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, சமுகப்பாதுகாப்பு, சமுக நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொண்டபோதும் காலத்துக்குக் காலம் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் விஸ்தீரணம்
சிங்களக் குடியேற்றங்க கொள்வது நல்லது.
இருந்த போதும் த தெற்கு அல்லது சிங்கள் யுத்தம் செய்த காலங்க வாழ்ந்த பசுமையான க அதேபோல் நெருக்கடிய சிங்கள மன்னர்களுக்கு வரலாறு தெளிவாக பதி உதாரணமாக போர்த்து எதிராகப் போரிடுவதற்கு கடைசி மன்னனாகக் க மன்னன் சீதவாக்கை ம மன்னர்களுக்கு ஆதரவ கோட்டைக்கு துருப்புக்: கூறலாம்.
இப்படி வடக்கு - க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O களும்நற்பலன்களும்
ட்டணத்தில் சமையல் டைபெறுகின்றன.
னர்கள் யாவரும் பாக்கும் தன்மை
labor (Without Block)
கடலில் இருந்து கொடியாகவும், பாறையாகவும் தை அணிவதால் தெய்வகடாட்சம் கிடைக்கும். ாபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால் 9 எண்காரர்கள்தான் அணிய வேண்டும் நிறம் சிவப்பு விலை
டாஞ்சேனை தொடர்பு கொள்ளவும். O11 2389905 0724777582
த அணி கிடைக்கும் 21
றெக்ஸ் சசிகரன் குறுக்குத் தெரு, பெற்றா மன்னார்)
3வர்கள் கள்" ணை வீட்டுப் பிரித்தாலும்
ாலும் உண்ணைப் பிரீக்கமுடியாது. வு வந்து சேராதோ?
வுடன் அப்பா, அம்மா, அக்கா,
உறவினர்கள் நண்பன் குடும்பத்தினர்.
ட்ராகன் எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்தன. |ன்டோ அவரது கனவுப் படமான கேம் ஆப் 5 டெத் நடந்துகொண்டு இருந்தபோது, !
மர்மமான முறையில் வில் இறந்துபோனார் புருஸ்லீ அவர்
எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன என்று டாக்டர்கள் சொன்னாலும், 33ஆவது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவரை விடுபடவே இல்லை.
வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றும் வெற்றியைத் தொடவே முடியாது. வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள் என்பது புருஸ்லீயின் வாழ்க்கை சொல்லும் த மந்திரம் ‘မွိုဋ် မိမ္ပိ
ளையும் நினைவிற் குடிகளாகவும, சம
'မြုံးမျိုးရွာရှူ இதைப் பேசிப் ப்ெ
அந்தஸ்தோடும் தமிழர்கள் ষ্ট மிழ் மன்னர்கள் alTýbj55 alJamp35606Tuyb, isoť stěGirsii (Blood Stone)
மன்னர்களுடன் அதற்கான சான்றுகளையும், སྤྱི་ গুপ্ত ளும், சகஜீவனமாக காலகட்டங்களையும் இது கருஞ்சிவப்புநிறம்கொண்டவை எலும்புவளர்ச்சிக்கும்,
ாலங்களும் உண்டு. கூறிக்கொண்டு போகலாம். தடல ாய் நிவர்த்திக்கும் சிறந்தவை ஆனால் அதிர்ஷ்டத்தைக் ான வேளைகளில் இதன் தொடர்ச்சியையும், கெ ు
உதவியதையும் கதிர்காமம் கத்தரகம 8
வு செய்துள்ளது. ஆனதையும், (அம்மா - க்கேயர்களுக்கு அம்மே) (அக்கா - அக்கே)
யாழ்ப்பாணத்தின் (uDIIDT - IDTGID) Aøn ருதப்படும் சங்கிலிய ஆகிப்போனதோடு, இன்னும் ့်ူ); ற்றும் கண்டி தமிழ் கடவுள்களில் சிங்கள
ாக 1845ஆம் ஆண்டு மக்களின் கோயில்களில் ளை அனுப்பியதைக் பூஜிக்கப்படுவதையும்
சுருக்கமாக அடுத்தவாரம் 8 ழக்கில் வரலாற்றுக் பார்ப்போம்.
po i DIPr

Page 10
மண்ணினுட் கனிகளிலும் - மலை வாய்ப்பிலும் வார்கட வாழத்திலும், புண்ணிய வேள்வியிலும் - உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும்
- கப்பிரமணிய பாரதியார்
ஒருமுறை ராஜகுருவை அடிவாங்க வைத்தான் என்பதற்காகக் கோபம் கொண்ட அரசர், தெனாலிராமனுக்குக் கொலை தண்டனை விதித்தார்.
கொலைகாரர்களுக்கு பணத்தைக் கொடுத்து தப்பித்தான் ராமன், வீட்டிற்குள்ளேயே மறைந்து வாழ்ந்தான். ராமன் கொலையுண்ட செய்தி அறிந்த ஊர்மக்கள், ஒரு அந்தணனை இப்படிக் கொல்லலாமா? என்ன தீங்கு வரப்போகுதோ? என்று சொல்லி நாடு முழுவதும் பேசிக் கொண்டனர். இது அரசனின் காதில் விழவும், அரச குலப் பெண்கள், அரசருக்கு ஏதும் தீங்கு வந்துவிடப் போகுதோ என்று பயந்தனர்.
அரசரும், தான் அவசரப்பட்டு இப்படிச் செய்து விட்டோமோ என்று நினைத்து வருந்தினார். எனவே, அலைந்து கொண்டிருக்கும் தெனாலிராமன் ஆவிக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார். -
அகால மரணமடைந்த தெனாலிராமன் ஆத்மா அலைந்து கொண்டிருக்கும், அதற்கு நாளைய அமாவாசை நள்ளிரவில்
மயானத்திலுள்ள ஆலமரத்தினடியில் ஒரு பூஜை செய்யுங்கள் என்றார்.
நள்ளிரவு பூஜை என்றதும் பயந்தார் ராஜகுரு, அரச கட்டளையைத் தட்ட முடியுமா? இவன் உயிரோடு இருந்தபோது தான் தொல்லை என்றால்.இறந்தும் தொல்லை தருகிறானே என்று
২াির্ক
அன்று அமாவ பயத்துடனே ராஜகு புரோகிதர்களும் மய ஆ ஒரே கும் இரு அலறின. பயத்துடே அக்கினி வளர்த்து, ! மந்திரம் ஜெபித்தனர் ஓதெனாலிராமனின் வானத்தைப் பார்த்து அப்போது ஹா சத்தத்துடன், ஆலம என்னையா கூப்பிட்டீ கேட்டபடியே கன்னங் உருவத்தில் விழிகளு உருவம.
ஐயோ.பிரம்ம கத்தியபடியே ஓடினர் இருந்த அரசனை எ கூறினார் ராஜகுரு,
மறுநாள். பிரம்மராட்சஷ6 தெனாலிராமனை அ ஆயிரம் பொன் பரிசளிக்கப்படு உத்தரவிட்டார் மன்னர் யாரு இரண்டு நாட்களுக்குப் பிறகு, நீண்ட தாடியுடன்,
அரசே.தங்களது அறிவி வந்தேன், தெனாலிராமன் பிரபு ட்டுப்படுத்துகிறேன். அதற்கா
first
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் :
உங்களுக்கு எவ்வளவு பண தருகிறேன். ஆனால், நீங்க எப்படிப் பட்டதோ என்று நில மன்னர்,
அதெல்லாம் இல்லை ஆட்சிக்கு நன்மைதான் கிை இல்லை என்றார் துறவி
சரி.முதல்ல பிரம்ம ர அடக்குங்கள். அப்புறமா தெ கொல்லும்படி உத்தரவு இட் ஏற்பட்டுள்ள பயத்தை போக் அரசர்.
கவலையே வேண்டாம் கொல்லப்படாததாகவே செய துறவி,
அது எப்படி முடியும் உயிருடன் எழுப்ப முடியுமா
நீங்கள் விரும்பினால் அவன் உயிருடன் வந்து ய மீண்டும் விஷமத்தனமான ே செய்வான் என்றார் துறவி
རྣམས་ மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.06.2007
வர்ணம் தீட்டும் போட்டி இவ.
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் G8IIIT L9 geo: 695 ်ဒ္ဓိ பரிசுக்குரியவர்:
முஸ்னா ரஷிகா, புதிய வீதி, கல்முனை-07
பாராட்டுக்குரியவர்கள்:
199/C)
MFjạ10ại, மு.பிரியா, இல730A, கரம்பை, பாலாவி, ஜம்பட்டா வீதி, கொழும்பு-13
உறம்யா,
1.மயூரன்,
பலாலி வீதி, யாழ்ப்பாணம்,
இல4l ARH குணவர்த்தன மாவத்த பதுளை,
இருக்கு.எதையாவது சொ6
அவனால் எல்லோருக்கும் !
அவனைக் கொன்ற பாவம்
செய்யட்டுமா? என்றார் மன்
தெனாலிராமனை உயிர்பிக்
ಆಗ್ಬೇನಿ
கொண்டிருந்தான்.
"உண்மைலேயே
நடந்த விஷயத்தைக் கூறில்
தண்டனையில் இருந்து தப்
அதோடு விட்டானா, ஆயிர
அ.கவியரசன்,
Sமேனுசன்,
பொத்துவில் மேற்கு, அம்பாறை.
இல8 மேட்டுத்தெரு தோணிக்கல் வவுனியா
அவன் இல்லாமல் அ
என்றார் மன்னன். ராஜகுரு முடியவில்லை. எதற்கு இந்:
இறந்ததாகவே இருக்கட்டும் மன்னனோ, பாவம் பி.
அல்லவா? நள்ளிரவு பூஜை E UITUUIT spJö
இங்கேயே.அதற்கான செய்கிறேன். பிரம்ம ராட்சவ
இது முடிகிற காரியம பீதியுடன்
தாடியை நீக்கி, சந்தியாசி கலைத்தார். அங்கே தென
அவனைக் கண்டதும் கல்லாக சமைந்தார்.
கேட்டனர் அனைவரும்.
ஆமாம். இதிலென்ன
Tea ஆளடா நீ என் விழுந்து சிரித்தார். தன்னை
சேவகர்களையும் மன்னிக்கு இதுதான் நான் கேட்கும் வ
தருவதாக அரசன் பறை அ அதன் பிறகு அரசனால் ெ
முடியுமா என்ன?
ஆயிரம் பொற்காசுகளு வீட்டுக்குச் சென்றான் ராம
மு.ஹரிணி, சு.சுதர்சினி,
19. பன்சல வீதி இராகலை ஆள்கரனோயா,
கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்,
ΊΌ
வயிற்றெரிச்சலுடன் இவலை கட்டுவது என்று நினைதது: வீட்டுக்குச் சென்றார்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நுண்மை நுகரேல்
நீ சிற்றுண்களை விருப்பம் காரணமாக உடலுக்கு நோயை உண்டாக்கக் கூடிய வகையில் கண்ட கண்ட நேரங்களில் உண்ணாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி -90CDawn)
1றுசேமிப்பே சிறப்பு
J UTGITT, சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு மலைப்பில்லாமல் உண்ணும் சீரைப்
ம்ே ပt: ?y::"ပ္ပ தடிச செயவதே சககன வாழவு சஞ்சாயிகாவில் சேரும் பணமும் திட்டமிட்டுச் செலவிடும் உள்ளம் அஞ்சலகத்தில் வளரும் நிதியும் 'ಘೀ மட்டில்லா பேரின்பம் தங்கும் இல்லம் : வங்கியில் வைப்பு நிதியும் முதிர்வடைய வக வேகமாக கடன் பட்டுக் களி நடனமாடினால் آئس لیے முதிர் வாழ்வில் சதிராடி மகிழலாம் முடிக்கும் தருவாயில் உடன் தங்கும் வறுமை ஓடோடி சிக்கனமும் சேமிப்பும் ஆவியே என்று வரும খেলে: ཉ) நம்மை தக்கபடி வாழவைக்கும் கூப்பிட்டனர், சிற்றெறும்பைக் கொஞ்சம் நோக்கி : ,' அருமை சேமிப்பு வீட்டின் வறுமை என்ற பெரும் சிறுகச் சிறுகச் சேர்க்கும் அதன் హஇல் நீக்கும்
அழகைப் பார் سنتاج ஊரு போற்றும் பெருமை உன்னைச் சுரேல் என்ற 2*****- -- SSL SS LSL SLSL SS SSLSLSS LSLSLS டன் குதித்தது ஒரு -།།
L. L. H6Og.539 fu 2D 16 o 351 D
ஆழ்ந்த தூக்கத்தில்
ழப்பி நடந்ததைக்
ாக மாறியுள்ள
க்குபவர்களுக்கு ம் என்று b முன் வரவில்லை.
துறவி ஒருவர் வந்தார்
ப்பை கேட்டு இங்கு
மராட்சஷனை நான்
ன பரிசுப் பொருளை
9(5 6 JLD 5's
ட்சஷனையே அடக்கும் ம் வேண்டுமானாலும் ர் கேட்கப்போகும் வரம் னெக்கையில்.என்றார்
அரசே, உங்கள் டக்குமே தவிர தீமை
ாட்சஷனை
னாலிராமனைக் டதனால் எனக்கு குங்கள் என்றார்
தெனாலிராமன் கிறேன் என்றார்
ராமனை உங்களால் என்றார் அரசர். முடியும். ஆனாலும் ருககு எனன லாபம. வடிக்கை எல்லாம்
சவையே வெறுமையா லி சிரிக்க வைப்பான் க்கு ஆத்திரம் தாங்க
வீண்வேலை. ரச்சினைதான். அவன் என்றார். ழத்து போகிறான். என்னை விட்டு போகும் கு ஏற்பாடு
சிறுகதை)
面, ஏற்பாடுகளைச் னை விரட்டி, றேன் என்றான் துறவி, என்றார் ராஜகுரு
தன்னுடைய நீண்ட வஷத்தைக் பிராமன் நின்று
ாஜகுரு அப்படியே
மன்தானா? என்று
ந்தேகம், என்ற ராமன் ன்
அரசர் விழுந்து, கொலை க்க விட்ட இரண்டு படி கூறினான். ம் என்றான் ராமன், பொற்காசுகள் வித்தார் இல்லையா? டுக்காமல் இருக்க
ன் இன்பமாக
ராஜகுருவோ எப்படி ஒழித்துக் கொண்டே தன்
I Lovi DUEUR
O கோலோசியம் கோலாசியம் என்பது திறந்தவெளி அரங்கு கி.பி.80இல் பொம்பை ரோமசாம்ராச்சியத்தின் ஒரு என்றவிடத்தில் கோலாசியம் கற்களால் விளையாட்டு அரங்கு, அங்கு கட்டப்பட்டது. நீள்வட்ட வடிவில் 180மீ x137மீ விலங்குகளும் ۔--~~~~۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔*
விலங்குகளும்
மோதிக்
கொண்டன.
விலங்குகளும் மனிதர்களும்
மோதிக்
கொண்டனர்.
மனிதர்களும்
மனிதர்களும்
மோதிக்
கொண்டனர். 3 அவர்கள் மோதி பூஆஸ்க ---
எவராவது ஒன்று அல்லது ஒருவர் வட்ட அளவில் 50 ஆயிரம் இறக்கும் வரை வெறியோடு பார்த்து இருக்கைகளுடன் அமைக்கப்பட்டது. நீரோ
மகிழ்வது ரோமனியர்களின் மன்னனின் தங்க மாளிகைக்கு அருகில்
பொழுதுபோக்காக அமைந்திருந்தது. இது கட்டப்பட்டது. மத்தியகால ஏழு கோலோசியம் 69(5 நீள்வட்டமான அதிசயங்களில் கோலோசியமும்
6LLD. 21 மையத்தின் தளத்தில் ஒன்றாகும். ரோமசாம்ராச்சியம் பரவியிருந்த
மணல் பரப்பிய நாடுகளிலும்
வில் இவ்வாறான
6) கட்டமைப்புக்கள்
மைதானத்தைச் இருந்தன.
இருக்கைகளில்
குவிந்திருப்பர். அது ஒரு மையவட்டத்
விஞ்ஞானரீதியாக மருத்துவத்தை அணுகிய கிரேக்க அறிஞர் யார்?
2. ஹாலிவூட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
3. அமெரிக்க ஜனாதிபதி ரிப்பிளிக்கன் கட்சியின் சார்பாக அரசியலுக்கு வந்தவர், | 1865ஆம் ஆண்டு அடிமைகளுக்குச் சுதந்திரம் வழங்கிய தலைவர் யார்?
4.15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியின் வான்பரப்பில் தோன்றும் வால்நட்சத்திரம்
6ਲੂ ܢ
15. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் யாது?
இதனைத் தாதா சாகிப் பால்கே தயாரித்திருந்தார்.
हैं
எவை?
1. இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக 10904)(u09'
மாற்றப்பட்டது எத்தினத்திலாகும் 8 ரஷ்யப் புரட்சியை நடத்தியவர்கள் '99 TQ9 'FQ9IUs) "1949(9) '8 glaso 90' ܢ ழா998 96| | fņPip 1909ņ9ņ ர்ேப0ாயகி பாழ0ஜன பாதி909ஐயஜேர்டு 9 Irழாடு பயிே g "gsifiegio9 list9 Q9q9(US) '
19Pfig9 qLPsystg C ர்டுகளைப் பே "eIULIOJUJEJO pỊ0 UI "Z - "Q191 fig)g Lng) ICUS "I
ஜனாதிபதி யார்? 99P coege
oooooooooooooooooooooooooooooooo
ஜூன்.07.18, 2007
616)]] }
@စဖိအံ့၍ ஞ்சலோ என்ற மாபெரும் | ஓவியனின் புகழ்பூத்த ஓவியப்
படைப்பு யாது
10. 1945இல் ஹீரோஸிமா, நாகசாகி
ܢ 6. தென்கிழக்காசிய நாடுகள் நிறுவனத்தின் (ASEAN) தாபன உறுப்பு நாடுகள்
签鹅 ஆகிய நகரங்களுக்கு அணுக்

Page 11
இங்கிலாந்தின் கிழ சசெக் என்ற பகுதியிலும் காஸ்திங்ஸ் என்ற இ தைச் சேர்ந்த கிறிஷ் ெ பாட் என்ற இந்த இ6ை ருக்கு வயது 25 மட்டு ஆனால் அவரது எடைே 250 கிலோ. கிட்டத்தட்ட இறாத்தல்களுக்கு மே சக்கர நாற்காலியிலே இவர் தனது வாழ்நாை கழித்து வருகின்றார். த6 வீட்டின் வாசல் கதவைத் த |வெளியே சென்று உடற் ப |செய்வதற்குத் தனது உடற் ப இடம் கொடுக்கவில்லை : |கவலைப்படுகிறார் இந்த இளை அடிக்கடி சாப்பிடுவதே இ உடற்பருமனுக்குக் காரணம். வோர் நோய், எவ்வளவு தின்ற அடங்க மாட்டாது என்கிறார் இளைஞர் வருடாந்தம் இ உணவுக்காக மட்டும் 9 ஆயிரம் லிங் பவுண்கள் முடிகிறது : இவரது தாயாரான ஆன் கூறுகி இலங்கை கணக்கில் கிட்டத்தட் இலட்சம் ரூபா செலவழிகிறது றால் பாருங்களேன்.
நீருக்கு அடியில் மீனைப் போன்று இருந்து கொண்டு மனிதன் சுவாசிக்கும் போது வெளிவரும் குமிழிகளை அளவிடும் கருவியை படத்தில் காண்கிறீர்கள். மனிதனின் முதுகில் மீன்களைப் போன்று செட்டைகளோ அல்லது முகமூடியோ எதுவுமில்லாமல் நீருக்குக் கீழ் இருக்க இந்தக் கருவிகள் உதவி செய்கின்றன. நீருக்குக் கீழ் அமிழ்ந்திருப்பவர்கள் சுவாசிப்பதற்கு வழி செய்யும் வகையில் காற்று நிரப்பப்பட்ட கருவிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இரண்டரை மீற்றர்களுக்குக் கீழ் நீருக்குள் செல்லக் கூடாது. சென்றால் அது உயிராபத்தை ஏற்படுத்தி விடும்.
அடிமைகளை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட் |பெயர். 1783ஆம் ஆண்டு அமெ |கீழாக கஸ்கலொற் என்ற இ |வீசப்பட்டிருக்கிறார்கள். 200 ஆ
ராபல்க அரங்கம் பிரசித்தமான இடமாகு சாதாரண ஒரு லண்டன் வா தனது வாழ் நாளில் எத்தை கோப்பைத் தேநீரை அருந் கிறார் என்பதைக் காட்டுவதற்கா இந்தத் தேநீர் கோப்பைக இங்கே அடுக்கி வைக்கப்பட் ருக்கின்றன. 74802 தேநீர் கே பைகள் இங்கே பரப்பி வைக்க பட்டிருக்கின்றன. அதாவது இந் ளவு கோப்பை தேநீரை ஒரு ல6 டன் வாசி தனது வாழ்நாளி குடிக்கிறாராம் பிரபஞ்சத்தில் ம தன் ஏற்படுத்தும் தாக்கத்தை காட்டு வதற்காகவே இந்த நிகழ் சியை ஒழுங்கு செய்ததாக றி வற்ஸ் என்பவர் கூறுகிறார். பிரி டன் வாசி ஒருவர் தனது வா நாளில் 15 ஆயிரம் மைல்க நடக்கிறார் என்றும், 4200 தடை கள் பாலியல் உறவு கொ கிறார் என்றும் 10354 சொக்லே டுகளையும் 5272 அப்பிள் ளையும் உண்ணு கிறாரென்று | நிக் வற்ஸ் கூறுகிறார். 17 ஆயிர சிகரெட்டுகளை ஊதித் தள்ளு கிறாரென்றும் அவர் கூறுகின்றா
ன்.07 - 13, 2007
 

அருகி வரும்.
இரவு நேரங்களில் வெளவால்களைக் கண்டறியும் கருவிகளின் உதவியுடன் வெளவால்களின் து: எண்ணிக்கை பற்றி கண்டறிவதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தொண்டர்களுக்குத் தேவையான ஸ்ரேவிசேட உபகரணங்கள் வழங்கப்பட்டு மே மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை வெளவால்களைக் என்று கண்டறியும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. "தேசிய நம்பிக்கை மற்றும் இயற்கை இங்கிலாந்து' என்ற றோர் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்களே இந்த ஆய்வை நடத்தினர். ஐரோப்பிய நாடுகளில் பார்பாஸ்ரெல் L 20|என்ற வகையின வெளவால்கள் அருகி வருகின்றன. காட்டுப் பகுதிகள் குறைந்து வருவதாலும் மனிதர்கள் ଗଯାଁ ஏற்படுத்தி வரும் இடைஞ்சல்களாலும் பூச்சி, புழுக்கள் குறைந்து வருவதாலுமே இந்த இன வெளவால்கள்
குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்யும் வர்த்தகம் ஒழிக்கப்பட்டு 200 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அடிமைகளை ஏற்றிச் சென்று வர்த்தகம் - கப்பலைப் போன்ற மாதிரிக் கப்பலொன்றினையே படத்தில் பார்க்கிறீர்கள். கஸ்கலொற் என்பது இந்தக் கப்பலின் ரிக்காவின் அடிமை வர்த்தகம் ஒழித்துக்கட்டப்பட்டது. கோபுரப் பாலம் என்றழைக்கப்படும் பிரசித்திபெற்ற பாலத்திற்குக் இந்தக் கப்பல் செல்லுவதைப் படத்தில் காண்கிறீர்கள். இதேயிடத்தில் 133 அடிமைகள் கடலுக்குள் தூக்கி ண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

Page 12
S S S S S S S S S S S S S
தேவதாசி ਭੰਡੀ ਛੰਡੀ ■
பொய் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலராமன் தற்போது மலையாளப் பேட்டி கேள்வி - தமிழில் நடிக்காமல் மலையாளத்துக்குப் போய் விட்டீர்களே
பதில் பொய் படத்துக்குப் பிறகு தமிழில் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அப்போது மை
பத்தில் நடித்து விட்டு திரும்பிவிடலாம் என்றுதான் போனேன். ஆனால் அடுத்த
பயன்படுத்திக் கொண்டேன் சாஜி கைலாஸ் இயக்கத்
நடித்துள்ளேன். அதில் எனக்குப் பு
கிறது. பிரன்
 
 
 
 

to a Ē Gleistungst HSu LList: 、。 GUTJejratů suš(ješilipni
ஹிட்டாகக்கூடிய கமர்ஷியல் மசாலா கதைகளைத் தேர்வு செய்வதில் விஜய் கில்லிதான் சாதாரண டான்ஸராகத் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்த லாரன்ஸ் அதன்பிறகு டான்ஸ் மாஸ்டர் நடிகர், இயக்குனர் என விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளார். இன்று அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை
தெலுங்கில் 'ஸ்டைல் தமிழில் முனி என அவர் இயக்கும் படங்கள் சொல்லி வைத்தாற்போல் வெற்றிபெற்று வருகிறது. இப்படியொரு கைராசிக்காரருடன் கமர்ஷியல் கிங் விஜய் கைகோர்த்தால் எப்படியிருக்கும் விரைவில் இது நடக்கப்போகிறது.
தற்போது தெலுங்கில் நாகர்ஜூன் நடிக்கும் டான் படத்தை இயக்கிவரும் லாரன்ஸ் அந்தப் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் டான் படத்தின் கதை பற்றி விஜய்யின் காதில் யாரோ பாஸிட்டிவ்வாக சொல்ல கதை கருவை கேட்டிருக்கிறார் விஜய் விஜய்க்கு அந்த லைன் பிடித்துப்போகவே லாரன்ஸை தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிகிறது.
அதன்படி டான் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. லாரன்ஸ் தற்போது இயக்கிவரும் டான், விஜய் நடித்துவரும் அழகிய தமிழ்மகன் படங்கள் Gui யானதும் படத்தை ரீமேக் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கண்ணாமூச்சி ஏனடா என்ற புதிய படத்துக்காக எம்.ஜி.ஆர்சரோஜாதேவி நடித்த பெரிய இடத்து பெண் படத்தில் இடம்பெற்ற அன்று வந்ததும் அதே நிலா. இன்று வந்ததும் அதே நிலா என்ற பாடலை யுவன் சங்கர்ராஜா ரீமிக்ஸ் செய்து இருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் பிருதிவிராஜ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக
நடிக்கிறார்கள்
- SillaGNITUITLOGOT படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த
யாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது ஒரு டுத்து 3 படங்களில் வாய்ப்பு வந்ததால் அதைப் தில் சுரேஷ்கோபியுடன் டைம் என்ற படத்தில் க்காரி வேடம் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஒடு யகாலம் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள் ளேன். உதய்ஆனந்த் இயக்கியுள்ளார். ஜூன் முதல்வரம் படம் ரிலீஸாகிறது. தமிழ் தெலுங்கிலும் இப்போது நிறைய வாய்ப் புகள் வருகிறது.
கோட்டை கொத்த எங்களை கதைக் களமாக கொண்ட தேவதாசி மாதிரி யான கேரக்டரில் நடிக்க . . " ஆசை சினிமாவில் கவர்ச்சி என்பது சாப்பாட்டில் உப்பு ...' . மாதிரி உப்பை சாப்பாட்டில் சேர்த் ' துக்கொள்ளலாம். ஆனால் உப்பே | STÚLTLTá. GillTg állaltipjáig ,
என் உதாரணம் இதுதான்.
------ . . . . . நான் ரொம்ப பிஸி
விநியோகஸ்தர்களுக்காக பொக்கி ஷம் என்ற படத்தை எடுத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சேரன், அதைத் தொடர்ந்து இரண்டு படங்கள் எடுக்கிற ப்ளா னில் இருக்கிறார். அதில் ஒன்று ஆட்டோகிரா ...
பார்ட் 2 அதற்காக ஏற்கனவே படத்தில் : ' நடித்த நட்சத்திரங்கள் அத்தனை பேரிடமும் கால்ஷிட் கேட்க ஆரம்பித்திருக்கிறார் சேரன் முதல் போனிலியே ஸ்நேகாவும் மல்லிகாவும் எப்ப ' விக்கின்ற வேண்டுமானாலும் திகதி கொடுக்கத் தயார் என்று இாலிவுட்' சொல்லி விட்டார்கள் ஆனால் கோபிகா நான் ரொம்ப K
ს-სეუჩ S S S S S S S யிருக்' பிஸியாக இருக்கேன் என்னால் திகதி கொடுக்க துக்கு முடியாது என்று சொல்லி விட்டாராம்
onašS *இல0ல்
தமிழ் படம் ஒன்று உலகப்பட விழாக் களைக் கலக்கிக் கொண்டிருக்கிறது எஸ். பிக்சர்ஸ் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய வெயில் இந்த மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது குறித்து பேசிய வசந்தபாலன், வெயில் திரையிட்டபோது அறுநூறு பேர் அரங்கில் அமர்ந்திருந்தனர். சட்டை போடாத சிறுவர்கள், அவர்களின் விளையாட்டுக்கள், அன்பு என்ற பெயரில் பெற் றோர்கள் குழந்தைகளை அடக்கி வைப்பது ஆகியவற்றை வெளிநாட்டு ரசிகர்கள் ஆர்வத் துடன் ரசித்தனர் என்றார்.
வெயிலை சீன மக்களும் ரசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீனா வில் ஷாங்காய் நகரில் ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க வசந்தபாலனின் வெயில் தேர்வாகியுள்ளது. சர்வதேச ரசிகர்களை வெயிலின் எந்த அம்சம் கவர்கிறது என வசந்தபாலனிடம் கேட்டோம். அதற்கு அவரது பதில், முதல் முறையாக தோல்வியடைந்த ஒருவரின் கதையை படமாக் கியதே பரவலாக எல்லோரையும் கவர்ந்தது என்றார்.
" ܠܐ ܢ¬ ܀
| aT. 07 - 13, 2007

Page 13
"Eflaume 196lyuna)İ
ஏம்மா என்னை கறுப்பா பெத்த வடிவுக்கரசியிடம்
கேட்கிறார் ரஜினி அதற்கு அவர் வெளுப்பா பெத்தா
L அழுக்காயிடுவேனுதான் என்கிறார்.
i. நீங்கள் படித்தது சிவாஜி ட்ரெயிலரில் இடம் பெறும்
9. காட்சி எஸ். சிவாஜி ட்ரெயிலரை இன்று முதல் உங்கள் | Lis. திரையரங்குகளில் பார்க்கலாம். வீட்டிலிருந்தே
பாப்பேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு இருக்கவே இருக்
கிறது சிஎன்.என்.செய்தி சானல்,
சூப்பர் ஸ்டார் ரஜினி என ஆங்கில எழுத்துக்கள் ஒளிர நிரையில் பிரவேசமாகிறார் ரஜினி பின்னணியில் ஒரு கூடை
ன் லைட் பாடல் இது தவிர ரஜினியின் நீக்ரோ கெட்டப் அரச கெட்டப் என சகல கெட்டப்புகளும் ட்ரெயிலரில் இடம்
பெற்றுள்ளது
ஸ்ரேயா ரஜினியிடம் உங்க முகத்தைப் பார்க்க பிடிக்
கலை என கதவைச் சாத்தும் சீனும் ட்ரெயிலரில் உண்டு
சண்டைக்காட்சிகளின் சிறு துணுக்கை காட்டுகிறார்கள்
அதுவே அபாரம் என சொல்ல வைக்கிறது. வடிவுக்கரசி, ஸ்ரேயா, விவேக், சுமன் என அனைத்து முக்கிய கதா பாத்திரங்களும் ட்ரெயிலரில் இடம் பிடித்திருக்கிறார்கள்
மொத தத்தில சிவாஜி மீதான Si gli USOL உச்சகட்டத் திற்கு கொண்டு சென்றுள்ளது
សញ្ញាណញ្ញា a
நடிப்பு வேண்டாம் இயக்கம் போதும் என ஒதுங்கினாலும் அவரை விடுவதாயில்லை இயக்குநர் சமுத்திரக்கனி சில வருடங்கள் முன்பு அமீரிடம் கதை சொன்னார். இரண்டு குழந்தைகளின் அப்பாவை பற்றிய கதை அமீருக்குப் பிடித்திருந்தது ஹீரோவாக நடிக்கச் சம்மதித்தார். ஆனால் அந்த புரஜெக்ட் தள்ளிப்போனது பருத்திவீரன் ரிலீஸான பிறகு அமீர் ஹீரோவாக நடிக்க ஏகப்பட்ட ஆயர் கள் ஒன்றும் வேண்டாம் என ஊட்டி பக்கம் ஒதுங்கினார் கண்ணபிரான் பட ஸ்கிரிப்டும் வேகமாகத் தயாரானது இந்நிலையில் பொறி இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அடுத்து ஒரு படத்தை இயக்குகிறார் மம்முட்டி நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற பிக் பி படத்தின் ரீமேக் இது நம்முர் பாலா வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். டூயட் பாடாமல் அமைதியாக இருந்து காரியம் சாதிக்கும் அழுத்தமான வேடம் மம்முட்டிக்கு இந்தக் கேரக்டரில் நடிக்க அமீரை அணுகியிருக்கிறார் சுப்பிரமணியம் சிவா. அமீரும் பாஸிட்டிவான பதில் சொன்ன தாகத் தகவல் சீமானையே நடிக்க வைத்த வர் சுப்பிரமணியம் சிவா, அமீர் அசைந்து கொடுப்பாரா?
கன்னட நடிகருடன் KRITORII || ||BT||gl |
13 ... மீனாவுக்கு இன்னொரு முறை கல்யாணம் ேே செய்துவைத்து விட்டது மீடியாக்கள் கல்யா ܘܬܐ ܘܕ ¬,¬.
硫 战- னமாகிவிட்டால் கலையுலகைப் பிரிய வேண்டுமே என்ற An\- قلتكنل پاس ثم أتيكية الد கவலையோ என்னவோ இன்னும் செல்வியாகவே இருக்கிற మని மீனா, ஜப்பான் மாப்பிள்ளையுடன் திருமணம் தெலுங்கு من الليلين གནད་ للالكريع اما بالا با این AMBANG ရှူL၏ கருடன் லவ் என்றெல்லாம் மீனாவை குறிவைத்து தாக்கிய نام آلاشا نام 、鲇 ورؤسلامي كلاوعية ჭ, ხ, ჯ, 16ჩენს ಶಿಮ್ಟಿ ମୁଣ୍ଡ ଶ୍ରେଣୀ * கிசுக்கள் ஏராளம் இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப்பு * - தோழி ஆ" ஆலில்லி மீனாவுக்கு கல்யாணமாகிவிட்டத செய்திகள் கசிய மீனா தரப்பி GUITšJITS GUTEL 9iršá,
இந்த செய்தி கசிந்ததன் பி னணி சுதீப்பும் மீனாவும் இரண் கன்னட படங்களில் இணைந்து நடித்ததுதான். அதற்குள் அவர் களை இணைத்து செய்திகள்
a gig)LD IGigi lőtt வுக்குப் போனை போட்டால் நம் பர் பிஸி நீடித்தது சுதீயின் நம்ப ரைத் தேடிப்பிடித்து தொடர்பு கொண்டபோது.
நான் சுதீப் பேசு றேங்கமீனாவை நான்
திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானதைக் கேள்
விப்பட்டு அதிர்ச்சி அடைந்
தேன் என் வளர்ச்சியைப்
பிடிக்காத யாரோ கிளப்பி
விட்ட புரளிதான் இது
எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகி விட்டது மனைவியும் மூன்று வயதில் பெண்குழந்தையும் @ó品á咖i亞á என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

asson D
G 劈

Page 14
ణభ
போர் விளைவால் புண்ணான மனதுடனே
போர் அற்ற மைதித் தீர்வொன்றே போதும் |
খৃষ্ট
தூரப்படுதல் என்பது காதலில் மட்டும் தான் மிகக் கொடிது
سلسہہ نہیبسببیہ سببر
வெகு நீண்ட வலிகளின் ரணம் மனதை சூழ்ந்து அழுததமாய ஆழப்பதியமிடும்!
விழிகள் திசைப் புரண்டபடி நினைவுகளின் மீட்புப் பணியில் ஆறுதல் நிவாரணம்
- ಜ್ಯ சதாவும் کرچکیہ
இரவுகளின் இம்சிப்பு கோரமாக உறக்க நிலை கன(ண)க்கும் என் தலையணைக்கும் ~~ தவிப்பெடுக்கும். (~ పెకల్ట్ ويعتبعيته " மறுபுறம் தின விடியல் துயரக் கதிர்களை வீசியெறிகிறது விழிப்பை மறந்து விரிப்பில் கிடக்கவே மனசு நாடு(து)கிறது.
பு: ஏனெனில் .ெ கனவுகள் ";, s4ޗގޯة% நரகின் அழைப்பிதழ் போல் வாழ்வின் தோற்றம்! உனை நீங்கிய தற்காலிக பொழுதுகளே இந்நிலைக்குக் காரணம்.
ஏ.ஆர்.எம்.நதார் நுஸ்கா, ஜின்னாநகர்.
மானிட சாசனம்
குரங்கில் இருந்துதான் மனிதன் பிறந்திருக்கிறான் மதம் விட்டு மதம் தாவுகிறானே வேறு கிரகத்திலும் போர் மூளும் வாய்ப்புண்டு மனிதன் அங்கும் நுழைந்து விட்டானே.
சிலப்பதிகாரம் மணிமேகலை ,
2ே நூலகங்களிலும் இல்லை
சுவாரசியம் என்று ஊடகங்களில் நிர்வாணங்களின் தொல்லை.
விஞ்ஞானம் வளர்ந்தது - எங்கள் வீதிகளின் விளக்கெரிந்தது வீடுகளைத் தான் . அமாவாசை ஆள்கிறது.
ஜ ஆளகறது ‘ෆ. ஐ.நா.சபை நம் நாட்டுக்கு ”
அங்கீகாரம் கொடுத்தது அகதிகளுக்கு.
சமுதாயப் பிரதிநிதிகள் சர்ச்சைகளைத் தூண்டி சவக் கிடங்குகளையே தோண்டுகிறார்கள் அதிகாரத்தைக் கையில் ஏந்தி அராஜகத்தையே வளர்கிறார்கள்.
பதவிக்கு வருமுன் பட்டப்படிப்பு என்று அலைந்தவர்கள்
பதவிக்கு வந்ததும் சட்டத்திற்கு புறம்பாகிறார்கள்.
s స్థళ
தேடி வந்தவர்கள் எல்லாம் தேள்களாக கடித்து விலகி விடுகிறார்கள் சீதையைக் கடத்திய அரக்கர் பரம்பரையும் இன்னமும் அழியவில்லை சிலுவையை சுமத்திய யூதர் பரம்பரையும் இன்னமும் ஒழியவில்லை.
விமுகிலன், நெடுந்தீவு - 13.
: يسميجيصبحصر *్య ...............
ஆறு கடினமானது ஆ|
*x‘ می
" தோள் கொடுப்போம் - என்று 颚|
6.26 - (8. G66flute Gatsbourg-T6 கவிதைக்குப்
 

ku m m m m mm m 零 蠶
ஒரேயொரு முத்தம் கார ணமாக படு பாதாளத்தில் போய் விழுந்தவர் பிரபல பொலிவுட் நடிகை ஷில்பா
N கலாசார சீரழிவுகள் | Nதொடர்பில் ஒன்றன்பின் ஒன் s றாகக் குற்றச்சாட்டுக்கள்
எழுந்தன.
இவை அத்தனையை ரீயும் இன்று தவிடு பொடியாக் கிவிட்டு மேன்முறையீட்டு Nநீதிமன்றம் இவரைக் காப்
Nபாற்றி இருக்கிறது.
அதாவது அந்த முத்தத் திற்காக ஷில்பா செட்டிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதாம்.
-- ஒ. வழக்குகளையும்
NRK ಜ್ಷರು ಆಶಿಸಿರಿ ಡಿ5|| XX
(தண்டனை
9 Son GOT W o80) p5 கைதிகளைப் போலவே தன் னையும் நடத்தும்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபலப் பாடகி பெரிஸ் ஹில் டன் கேட்டுக் கொண்டுள் | ளார்.
அதாவது சிறைக்குள் தனக்கு கெடுதிகள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற சந்தேகத்திலேயே இவர் இக் கோரிக்கையை முன்வைத் துள்ளார்.
இரண்டு முறை குடி போதையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக இம் முறை இவர் 45 நாட்க ளுக்கு சிறைவாசம் அனுப் பப்பட்டார்.
x * * பிரபல மொடல் 3. கியம் ഞ5
*அழகயுமநடி
:யுமான விக்டோரி 臻。 Rயாவும் அவரது |
BN கணவரான கால் N பந்து வீரர் டேவிட்
பெக்கமும் அமெ
i ரிக்காவில் பெவர்லி - ஹில்ஸ் பகுதியில்
*புதிதாக ஒரு வீட்
முழு நகருமே தெரியக் கூடிய > வகையில் மாபெ ဦး '?! (၅Iဂံ மாளிகை '. யாகக் காட்சிதரும் N:இந்த வீட்டின் பெறு
N-மதி, எமது நாட்டுப்
། பெறுமதியில் 250 |
AT கோடி ரூபாவாகும்.
šu š
பிரபல நடிகை லின்ட்சே |லொஹான் நடித்துள்ள புதிய திரைப் டம் "ஜோர் ஜியா ரூல் என்ற பெய ரில் அண்மையில் அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் மூன்று பரம் பரையின், மூன்று பெண்களின் அபூர் வமான மோதல்களையும் உறவு களையும் கொண்டதாக இத்திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூ ன், 07 - 13, 2007

Page 15
|ZAZ7 277
சோளி மெல்லியதாக இருக்க வேண்டும். இலேசான வண்ணத்தில் புடவை அணியும்போது அதே வண்ணத்தில் சற்று அழுத்தமாக உள்ள உள்பாவாடையும், சோளியின் நிறம் சற்று இலேசாகவும் இருந்தால் உள்பாடியின் நிறம் 28 அதே வண்ணத்தில் சற்று அழுத்தமாகவும் இ இருக்க வேண்டும்.
ః அணியும் புடவைகள் சில்க் ரகமாக
இருந்தால் உள் பாவாடை காட்டன் துணியாக
* இருந்தால் புடவை பளிச்சென்று
காட்சிதரும்
புடவைகள் அணிவது ஒவ்வொரு பெண்ணின் ரசனை, விருப்பம், குடும்பச் சூழல் இவைகளை ஒட்டியதாக 3= இருப்பதால், அவரவர்களே தங்களுக்கேற்ற புடவைகளை ஆராய்ந்து உடுத்திக் கொள்வது" நல்லது. பட்டுப்புடவை போன்ற * விலை உயர்ந்த புடவைகளை வாங்கி அணியக் கூடிய பொருளாதார வசதிக் குறைவான பெண்கள் அந்த
மிகவும் எடுப்பாகத் ே சற்றுப் பழசாக இருந் போன்ற தோற்றத்தை புடவையின் அழ என்னதான் மிக உய புடவையை அழகாக அணியாவிட்டால் அல அணியும்போது அதன் அமைத்துக் கொள்வ கொசுவத்தின் ம வேண்டும் கொசுவத் தொடுவதாக இருக்க கொசுவப்பட்ட பகுதி இடையூறு செய்யக்கூ புடவையின் தை டிசைன் உள்ளதாகப் கொள்ள வேண்டும், ! வேலைப்பாடு உடைய
நிலையை எண்ணி மனம் சோளி மெல்லிய குமையக்கூடாது. துணியாகவும், இலேசான
மிகச் சாதாரணக் வண்ணமுடையதாகவும் கைத்தறிப் இருந்தால், உள்பாடி லேஸ் புடவைகளையே இணைத்தோ அல்லது சித்திர சரியானபடி வேலைப்பாட்டுடனோ இருந்தால், தேர்ந்தெடுத்தால் சோளி மிகவும் எடுப்பாகவும்,
மிகவும் கவர்ச்சிகரமாக * உடுத்திக் கொள்ளலாம். : நமது நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் ஏற்றவை கைத்தறிப் புடவைகள்தான். கைத்தறிப் புடவைகளை அணியும்போது துவைத்து உலர வைத்த துணியை அப்படியே அணிந்தால் எடுப்பாக ※ இராது. கஞ்சி 姿、 போட்டுச் சலவை செய்த புடவைகளை அணிவதுதான் அழகாக இருக்கும்.
அடிக்கடி சலவைக்குக் கொடுத்து வாங்க இயலாதவர்கள், புடவையைத் துவைத்த பின் இலேசாகக் கஞ்சி போட்டு, பிழியாமல் தண்ணீர் சொட்டச் சொட்ட நன்கு விரித்துக் காய வைத்து எடுத்து உடுத்தினால் எடுப்பாக இருக்கும், வீட்டில் இஸ்திரிப் பெட்டி இருக்குமானால் இஸ்திரி போட்டுக் கொள்ளலாம். கைத்தறிப் புடவைகளில் தனி வண்ணட் புடவைகளை விடக் கட்டங்கள் போட்ட அல்லது பூக்கள் போட்ட புடவைகளே கவர்ச்சிகரமாக இருக்கும்.
அணியும் புடவை மெல்லியதாகவும், இலேசான வண்ணமுடையதாகவும் இருந்தால், அணியும் சோளி சற்று அழுத்தமானதாகவும் கெட்டியான வண்ணம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
அழகாகவும் காட்சி தரும். சிறப்பாக
அணியும் புடவை பகடான : வாஜா டிசைனகள உளளதாக கூடியதாகவோ ಟ್ಗ இருந்தால், அணியும் சோளி பூ புதுகு | வேலையோ கோடுகளோ விடாதபடி சோளியின் 1இல்லாத இலேசான வண்ணத். அலலது |းူး ஊசி
துணியினால் தயார் ನಿವಾಸ್ಥ್ಯ :* வண்::
வாசசயாக இருககும. .
சாதாரணமாகப் பெண்கள் 1ಣ್ರ : புடவைகரும அதறகும புடவைக்கும் பொருத்த வண்ணப் பொருத்தம் பார்த்து ܚܝܵܐ அணிவதில்லை. பாவாடை * உட்புறம் இருப்பதுதானே, எந்த வண்ணத்தில் இருந்தால் என்ன என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். அது கூடாது. புடவையை எந்த வண்ணத்தில் அணிகிறோமோ அதே வண்ணத்தில் பாவாடை அணிந்தால்தான் புடவை எடுப்பாகக் காட்சி தரும். அவ்விதம் பொருத்தம் பார்க்காமல் ஏதாவது ஒரு வண்ணப் பாவாடை அணிந்தால் சில புடவைகளின் இயற்கை வண்ணம் சற்று மங்கலாக இருப்பது போலத் தோன்றும்,
இது பழைய புடவையை உடுத்தியது போன்ற தோற்றத்தை உண்டாக்கிவிடும். சில்க் புடவைகள், மெல்லிய வாயில் புடவைகள் போன்றவற்றை உடுத்தும்போது பாவாடையின் வண்ணம் புடவையின் வண்ணத்துக்கு ஒத்ததாக இருந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் புடவையின் சிறப்பு எடுபடவே செய்யாது.
மெல்லிய ஒரே வண்ணப் புடவை அணியும்போது பாவாடை லேஸ் இணைத்தோ பூ வேலைகள் செய்ததாகவோ இருந்தால் புடவை
இதே போலப் புடவை கனமாக இருந்தால்
an
62nrib gigs e.g5 65
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை! பதில் இல்லை$1 பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
அ? ஒவ்வெ அதர் ஷ்டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி LDT60TöI. (L'Ja 6ha5ITGír 6ITÜıILILLDITt
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
g.bu.e. கொழு
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
12 . ᏬᎾ . 2ᏬᏬ7 , ;
"ரஸ்மியா மன்சில் 145, குன்னேப்ப
மடவள பஸார் 20260 லி உடனடியாக எம்முடன் தொடர்பு
பரிசுப் போட்டி s - 78
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி அதிர்ஷ்
· ඉංග්‍රාම යෝ.07 - 13, 2007
0)ITI U
(6) (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாற்றமளிக்கும். புடவை
நால் கூடப் புதிதாக இருப்பது
உண்டாக்கும். கும், சோளியின் சிறப்பும் ந்ததாக இருந்தாலும் கவர்ச்சியாக வ எடுபட மாட்டாது. புடவை
கொசுவத்தைச் சீராக த ஒரு தனிக்கலை, }ப்பு ஒரே அளவாக இருக்க ன் அடி முன் பாதங்களைத் வேண்டும். நடக்கும்போது 5ால்களில் சிக்கி நடப்பதற்கு ITSJ, (ப்பு நல்ல கவர்ச்சியான பார்த்துத் தேர்ந்தெடுத்துக் லைப்பு ஐரிகை தாக இருந்தால் மிகவும் லைப்பு நல்ல டிசைன் கை வேலைப்பாட்டுடன் ால் அந்தப் பகுதியை ர்த்தி அது கீழே நழுவி தோள் பட்டையில் பின் களைப் பயன்படுத்தி குந்த கவர்ச்சி தரும், புடவைக்கு ஏற்ற கைவசம் இல்லை என்றால், ட வேண்டாம், வெள்ளை ந்து கொள்ளலாம். எல்லா வண்ணப் மாக இருக்கும், தூய வெள்ளை நிறத்தில் சோளி
அணிந்து கொண்டால் சாமானிய கைத்தறிச்
சேலையிலிருந்து மிகவும் விலை
உயர்ந்த பட்டுப் * புடவை வரை எது
அணிந்தாலும்
கவர்ச்சியாக
இருக்கும்.
- S SS SS SS SS SS SS SS SSSS
1厂
ལྷ་
N UTÓNOU ! i
oః ܬܐܬܐ ܀
- - - - LITLlg. புதுச் செருப்பு
சாதாரணமாகப் புதிதாகச் செருப்பு வாங்கினால் செருப் கால்களைக் கடிக்கும். அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் எச்சிலை பறலாம்!! விரலால் எடுத்துச் செருப்புக் LITLL2 - I Lj5si
மீது தடவுங் கள். இரண்டு ாரு வாரமும ! ရှူးမျို காயம் குலுக் கல் காய்ந்து
விடும்.
ர்ந்தெடுக் கப்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LITI).
ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
1ணிடிய முகவரி
jlijGj:LefTail Lump -75
-- 1772 thւկ.
ன் மடிகே
கொள்ளவும்.
lai
கால்களில் கொலுசு அல்லது பாதசரம்
களின் பழைய வழக் கம். இடைக் காலத் தில் இல்லாதிருந்த இந்தப் பழக்கம் இப் போது மீண்டும் உயிர் பெறத் தொடங்கியுள் ளது. பாதசரம் அணிந் தால் பெண்களுக்கு மிகவும் அழகாகவே இருக்கும். இளவயதுப் பெண்கள் என்ன மாதி ரியான உடல் தோற் 1றமோ நிறத் தோற் 1றமோ பெற்றிருந்தா லும் கொலுசு அணிந் தால் நிச்சயமாக அது ஒரு தனி தான் இருக்கும். l ’ ” gr၍း၏ அகன்றும் சதைப் பிடிப்புட்னும் உள்ள பெண்கள் பட்டைக் கொலுசு அணிந்
அழகாகத்
வீட்டுக்குறிப்புகள்
கா ல்களுக்கு அழகூட்டும் ஒ காலுசு
அணியும் வழக்கம் தமிழ் நாட்டுப் பெண்
தால் அழகாக இருக்கும்.
உயரமான, சதைப்பிடிப்பு இல்லாத ட பெண்கள் சங்கிலி போன்ற மெல்லிய கொலுசு அணிந்தால் பார்க்கப் பாந்தமாக இருக்கும்.
குடும்பச் சிறப்பு நிகழ்ச்சி களில், திருமண விழாக்களில், தேநீர் விருது போன்ற சந்தர்ப் | பங்களில் சலங்கைகள் அமைக் கப் பெற்ற இன்னிசை எழுப்பக் கூடிய கொலுசுகளை அணிய லாம். சலங்கைகள் அமையப் பெற்ற கொலுசு வகைகளை மணமாகாத இளம் பெண்கள் அணிந்து கொள்வதுதான் சிறப் பாக இருக்கும். முதிர்ந்த வய துப் பெண்களும், இளம் வயதா னாலும் மணமான பெண்களும் இந்தச் சலங்கைக் கொலுசுகளை அணிந்தால் ஒரு மாதிரியான செயற்கைத் தோற்றத்தை அளிக்கும்.
கோடை காலத்தில் கோழி முட்டை கள் விரைவில் கெட்டு விடும். ஆனால் வேப்பிலைக்குள் முட்டைகளைப் போட்டு வைத்தால் அதிக நாள் கெட்டுப் போகா மல் இருக்கும்.
தேவையான பொருட்கள் கடலை மா - 400 கிராம் எண்ணெய் - 500 கிராம் கேசரிப் பவுடர் - கொஞ்சம் நெய் = 1 மேசைக்கரண்டி சர்க்கரை - 500 கிராம் முந்திரிப் பருப்பு - கொஞ்சம் சமையல் சோடா - கொஞ்சம் செய்முறை :
சர்க்கரையில் நீர் விட்டுக் காய்ச்சி, கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். கேசரிப் பவுடர் சேர்த்து இறக்கி சீரா ரெடி செய்து கொள்ளவேண்டும். முந்திரிப் பருப்பை ஒடித்து நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடலை மாவுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா
BIULGOL (ISLIDolji)
لا DC: gags
தொகுத்தத் தருவது -(62TLIT
பூந்தி
சில சமயம் முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குச் சேர்ந்து முகம்
கண்ணாடியைத் தேயிலைத் தூளைக் கொண்டு நன்றாகத் தேய்த்துச் சுத்தப்ப டுத்தினால் கண்ணாடி பளிச்சென்று இருக் கும். முகம் தெளிவாகத் தெரியும்.
சாம்பார் வைக்கும்போது
சாம்பார் வைக்கும்போது துவரம் பருப்பு | தேவையான அளவு இல்லை யென்று | ಹಾನಿ; ஒரு கரண்டி கடலை மாவைக் கரைத்து விட்டு, அரைத் தேக்கரண்டி |சர்க்கரை ಛೀ கொதிக்க வைத்தால் JTDUT 56ńcóUT36 b LD500 LDT56b ------------ قائش 2
சட்னிக்குத் தேங்காய் Sabarish LITG) சட்னி அல்லது துவையலுக்குத் தேங்காய் இல்லாது போனால் சேனைக் |கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி துவை
யலுடன் சேர்த்து கொள்ளலாம்,
கலந்து கரைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் காய வைக்க வேண்டும். காயும் எண்ணெயின் மேல் பூந்திக் கரண்டியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். மாவைப் பூந்திக் கரண்டியில் ஊற்றித் தேய்த் விட வேண்டும். 攀
எண்ணெயில் விழும் பூந்தி நன்றாக வெந்து விட்டால் சிவக்கும். உடன் ஜல்லித் கரண்டியால் அரித்து எடுத்து ஜிராவில் போட் வேண்டும். :
மா முடியும் வரையும் இதே மாதிரி தேய்த்து எடுத்து, ஜிராவில் போட்டு ஊற விடவேண்டும். கரண்டிக் காம்பால் அப் போதைக்கப்போது ஜீராவை நன்றாகக் கிளறிக் கொடுத்து, பூந்தி நன்கு ஊறுமாறு செய்ய
வேண்டும்.

Page 16
தலையைச் சிறிதும் அசைக்கவில்லை. கண்ணாடியில் நான் காட்டிய படம் அப்படியே வராமல் கெட்டுவிடப் போகிறதென்ற பயம் அவனுக்கு
ரேஸர் கத்தியினால் கோடுகளை இழுக்கத் தொடங்கினேன். இரத்தம் சிறிது கூட வரவில்லை.
எப்போதேனும் ஒரு பொட்டுத் தென்பட்டால் உடனே அதைத் துடைத்து விட்டேன்.
மொத்தப் படத்தையும் வரைந்து முடித்தானபோது, மெல்லிய சிவப்புக் கோடாகப் படம் வெளிப்பட்டது. நீல மசியினால் மார்பு முழுவதையும் ஒற்றினேன். எங்கே ஆழமாகக்
படிந்தது. ஏறத்தாழ படம் மொத்தமும் அற்புதமாக அமைந்து விட்டது.
ஒரு வாரத்தில் தலைவன் ஆசைப்பட்டபடியே வாய் திறந்த புலி - சிவப்பு நாக்கும், வெள்ளைப் பற்களும், கறுப்புக் கண்களும், நாசியும் மீசையுமாக அவனுக்குக் கிடைத்து விட்டது. என் கைவண்ணத்தைக் கண்டு எனக்குத் திருப்தி ஏற்பட்டது. நான் குத்திக்கொண்டிருந்த பச்சையைக் காட்டிலும் நன்றாக அமைந்து இருந்தது. வண்ணங்கள் ஜீவனுடன் இருந்தன. பொக்கு உதிர்ந்த பின்னர்
ஊசிகளுடன் மறுபடியும் சில இடங்களைச் சரி செய்தேன். தலைவனுக்கு ஏகப்பட்ட திருப்தி, மேலும் ஆறு கண்ணாடிகள் வரவழைக்கும்படி ஜொரில்லாவிடம் கூறினேன்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. நான் இங்கு வந்து நான்கு மாதங்களாகிவிட்டன. அருமையாயிருந்தது என் உடல் நலம், நான் பலசாலியாக இருந்தேன். வெறும் காலுடன் நான் நடக்கப் பழகிவிட்டதால், களைப்பு ஏற்படாமல் நீண்ட தூரங்களுக்குப் போய்ப் பெரிய பச்சை உடும்புகளை வேட்டையாட முடிந்தது. இருந்தாலும் இங்கிருந்து வெளியேறச் சமயம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
பார்த்துவிட்டு வந்ததுமே
கீறியிருந்தேனோ, அங்கே மட்டுமே மசி
சொல்ல மறந்து விட்டேன். முதல் தடவை மருத்துவனைப்
அயோடின் பெராக்ஸைடு, பஞ்சு, பாண்டேஜ் துணி, கொயினா மாத்திரை, ஸ்டொவர்ஸால் மாத்திரை ஆகியவை வாங்கி வரும்படி ஜொரில்லாவிடம் கூறினேன். அவையும் வந்து சேர்ந்தன.
மருததுவனுககு இருந்த மாதிரியே ஒரு சீழ்ப் பிடித்த ரணத்துடனிருந்த ஒரு கைதியை நான் ஆஸ்பத்திரியில் பார்த்திருந்தேன். ஆஸ்பத்த் ஆர்டர்லியான சாடால், ஒரு ஸ்டொவர்ஸால் மாத்திரையைப் பொடி செய்து அந்த ரணத்தின் மீது அழுத்துவதையும் கண்டிருந்தேன்.
சின்ன மரக்கத்தியை மருத்துவனுக்குக் கொடுத்தனுப்பினேன். நான் வரலாமென்று கூறி அவன் தனது கத்தியை அனுப்பினான். ரணத்துக்கு மருந்து போட்டுக்கொள்ள அவனை இணங்கச் செய்வதற்குள் போதும்
போதுமென்றாகி விட்டது. அதற்குப் பல நாட்களாயின. ஆனால் சில நாள் மருந்து
ரணம் பாதியளவுக்குச் சின்னதாகிவிட்டது. பிறகு அவன் தானாகவே மருந்து போட்டுக் கொள்ளத் தொடங்கினான். திடீரென்று ஒரு |நாள் அவன் தன பெரிய கத்தியை அனுப்பினான். நான் அங்கே வந்து, ரணம் முழுதும் ஆறிவிட்டதைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தான்.
அவன் புண்ணைக் குணப்படுத்தியது நான்தானென்று
யாருக்குமே தெரியாது.
என் மனைவிகள் என்னை ஒருபோதும் விட்டகலவில்லை. லாலி முத்துக் குளிக்கச் சென்றால் ஸொரைமா என் அருகில் இருப்பாள். ஸொரைமா கடலுக்குச் சென்றால், லாலி எனக்குத் துணையிருப்பாள்.
ஜாடோவுக்கு ஒரு பிள்ளை
பிறந்தது. நோவு எடுக்க ஆரம்பித்ததும் அவன் மனைவி கடற்கரைக்குப்
போனாள். யார் கண்ணிலும் படாதபடி ஒரு பெரிய பாறையின் பின்னே போய் இருந்து கொண்டாள். ஜாடோவின் இன்னொரு மனைவி சோள அடைகள், சுத்தமான நீர், ஐந்து பவுண்டுக் கட்டிகளாகக் கருப்பட்டி வெல்லம் - ஆகியவற்றை வைத்து எடுத்துச்
சென்றாள். அவளுக் நாலுமணி சுமாருக்கு பிறந்திருக்க வேண்டு சூரியாஸ்தமன சமய குழந்தையை உயர: பிடித்தபடி கூவிக் செ நோக்கி வந்தாள் அ அவள் வருமுன்பே குழந்தையென்று ஜா விட்டது. அது பெண் அவள் அப்படித் தூ8 கொண்டு சந்தோஷத் மாட்டாளாம். ஒசைப் வந்திருப்பாளாம். இ பிற்பாடு லாலி சைக விளக்கினாள்.
குழந்தையைத் ஜாடோவின் மனைவி நின்றாள். ஜாடோ ஏ தன் கைகளை நீட்டி எழுந்து வரவில்லை. மறுபடி சிறிது தூரம் குழநதைை
கத்தினாள் பின்னர்
ஜாடோவும் தன் குடி இம்மியும் நகரவில்ை வாசலின் முன்னே நீ அவனுக்கு இப்புறமு! மற்றவர்கள் நின்றிரு தப்படி தூரம் இருக்கு தாய தன குழநதை6 பிடித்துக் கொண்டு 6 இப்போது ஜாடோ மு தன் கைகளில் குழந் கொண்டு தானும் ஒரு தூக்கினான். ஏதோ மூன்று முறை தூக்கி கூச்சலிட்டான். பிறகு குறுக்காக வலது ை கொண்டு, அதன் தன
அக்குளுக்குள் அமுக்
இடது கையில் அதை கொண்டான். பிரதான குடிசைக்குள் நுழைந் திரும்பிப் பாராமல், பு அவன் பின்னே சென் குழந்தையின் தாய் ! சென்றாள். புளித்த ப என்னென்ன இருந்தே அந்த வாரம் பூர குடிசைக்கு முன்னாலி தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள் பெண்களும். தொம் குதித்துப் பண்படுத்தி
சிவப்புக் களிமண் த6 மறுநாள் எருதுத் ே கொண்டு பெரும் கூட போட்டார்கள். விருந்து போகிறதென்று ஊகித்
கூடாரத்தினுள் இ நிறையத் தங்களுக்கு பழச்சாறு நிரப்பி வை பெரிய கற்களைக் ெ வைத்தார்கள். அவற்6 தினந்தோறும் மரக்கட் குவித்தார்கள். உலர் பச்சைக் கட்டை - எ6
நாள் குவியல் வளர்ந்
கட்டைகள் பெரும்பாலு அலைகள் ஒதுக்கித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு பிற்பகல் க் குழந்தை ம். ஏனெனில், த்தில், ஒரு த்தில் தூக்கிப் காண்டே கிராமத்தை |வள். அருகில் அது பிள்ளைக் டோவுக்குத் தெரிந்து ணாயிருந்தால் க்கிப் பிடித்துக் ந்துடன் கூப்பிட்டிருக்க ULTLD6) தையெல்லாம் கள் மூலம்
8
இதற்கு மாறாக விசேடமாக பெண்களை அடக்கி ஒடுக்குகிறது.
இதனால் மனித விடுதலைக்கும், மாண்புக்கும் மேம்பாட்டுக்கும்
முன்னிலையில் மதம் செயலற்றதாக
உள்ளது. வாழ்வும் வழிபாடும்
ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. இங்கு சமயம் என்ற போர்வையில் பல
தூக்கிப் பிடித்தபடி வந்தாள். பிறகு தோ கூச்சத்துடன் னான். ஆனால் பிறகு அவள் வந்தாள்.
அநீதிகள் பெண்களுக்கு
இழைக்கப்படுகிறது. இன்று தேயிலைத்
தோட்டங்களில் நடைபெறும்
திருவிழாக்களில், மது அருந்தின ஆண் வர்க்கத்தின் மத அனுட்டானம்
நடைபெறுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள், சமூகத்தில்
ஏற்படும் அனர்த்தங்கள் அதிகமாக
வேற்றுமை மத்தியில்
இருக்கவில்லை. ஆண் - பெண் என்ற
ஒற்றுமையாளவர்களாக இருத்தல் வேண்டும்.
இப்படியானதொரு இறையரசு மலையகத்தில் உருவாக்க செயல்பட வேண்டும். உலக அரசின் அமைப்புக்களினால் ஒடுக்கப்பட்டுள்ள தேயிலைத் தோட்டப் பெண்கள் விடுதலை பெற்று இறையரசின் விழுமியங்களுடன் பரிணமிக்க பாடுபடவும், திருப்பணியாற்றவும் வேண்டும்.
திருச்சபையும் தேயிலைத் தோட்டப்
பெண்களும் திருச்சபை என்றால் அனுப்பப்படுதல் என பொருள்படும். எதற்காக
அனுப்பப்படவேண்டும் எனும்போது இயேசுவின் திருப்பணியை செய்வதற்கு அனுப்பப்படவேண்டும் எனக் கூறப்படுகிறது. எப்படியாக அத்திருப்பணி செய்ய வேண்டும் எனும்போது சமூகத்தில் வாழ்பவர்களுக்கு நித்திய நிழலினை வழங்குவதற்கு அதன் மத்தியில் வேரூன்றி செயற்பட வேண்டும்.
இதனைச் செயற்படுத்த அடித்தளமாக அமைவது, திருச்சபை என்ற வித்தானது
நிலம் என்ற மக்கள் மத்தியில் தன்னைத்
وفية التأسيسي للعلم عن அன்று -'-܀" போர்வையில் பெண்களின் வாழ்வில்
சை வாசலை விட்டு
கட்டிவைத்திருந்தன. இப்பிழையான ல. பிரதான கருத்தியல் கோட்பாடுகளை உடைத்து ன்றிருந்தான். தகர்த்தெறிய இயேசு கிறஸ்து D அபபுறமும செயற்பட்டார் என விவிலியத்தில்
ந்தார்கள். ஏழெட்டுத் உள்ளது. மனிதகுலத்துக்கு ஊறு 5ம்போது அந்தத் விளைவிக்கும் கட்டமைப்பானது Diju, 2 LLLJJL ஆணாதிக்கம் மூலம் உருவான கத்தினாள். பெண்களின் கண்ணீர் மலையகம்
>ன்னே சென்றான். முழுவதும் நிறைந்துள்ளது. இவைகள்
தையை வாங்கிக் சமயத்தின் மூலமாக அகற்றப்பட 5 முறை மேலே வேண்டும். மனிதனின் உள்ளத்தையும் கத்தினான். இப்படி புறத்தையும்
முன்று முறை தூய்மைப்படுத்தி அதை மார்பின் வலிமைப்படுத்தி கயில் வைத்துக் - நல்வாழ்விற்கு
லையைத தன நேராக - க்கிக் கொண்டான். நெறிப்படுத்தும்
த வைததுக ஒன்றாக சமயம்
வாசல் வழியாகக் காணப்பட
தான் சிறிதும் வேண்டும்.
மறற அனைவரும இவைகளைக்
றாரகள. கருத்திற்கொண்டு
கடைசியாகச் மலையகத்தை ழச்சாறு நோக்கும்போது தா குடித்தோம் சைவசமயம்
ா ஜாடோவின் மலையக
ருந்த நிலத்தில் சமூகத்தில்
များ ~ ၈!!!!!!ßß"မြွ!!!
ஆணகளும, மாண்டு போனதொன்று போல மனித
தொம்மென்று செயற்பாட்டில் காட்சியளிக்கிறது.
பதில், கெட்டியான கடவுள் இவ்வுலகை படைத்தபோது
அனைத்தும் நல்லதாக இருந்தாலும், பாவத்தினிமிர்த்தம் திரிபடைந்தன. உலகத்தில் கடவுளின் பரிபாலனம், பாவத்தின் பிரதிபலன்களின் பரிபாலனத்திற்குற்பட்டது. இதனால்
இறைவன் தனது விடுதலை சரித்திரத்தில்
Ö) 6İM)LLL95).
':ತಿ | (HartgeSnitche) SGuði ásssög) (y6)tb ாரமொன்று மனுக்குலத்தில் ஊடுருவி அவரது து நடைபெறப் படைப்பின் முதல் நிலைக்கு மாற்ற ந்தேன். தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ருபது பெரிய ஜாடி - ஒலித் மனிதனின் வாழ்விலும்
பிடித்தமான கடவுளின் சித்தம் முழுமையாக் த்தார்கள் பெரிய நடைபெற வேண்டும். அவன் முழு ததரகள. மனிதனாகவும், இறைவனுடன் நேரடி காண்டு வநது ೭-೫೩ நிறைவாகப் பெற்று நல்வாழ்வு തൃ சுற்றித் வாழ வேண்டும் என்பதே இறையரசின் டைகளைக் வாழ்க்கை குறிக்கிறது"கடவுள் நத கடடை, நல்லதாக கண்ட உலகத்தினை
லலாமாக நாளுக்கு பரிபாலனம் செய்ய வேண்டியவன் தது. இந்தக் மனிதனாக காணப்பட்டான். இறைவனின் லும் கடல் ஆட்சிக்குள் மேலானவன் கீழானவன் தள்ளியவை. என்றோ, அதிகாரி - அடிமை என்றோ (ட்பபூச்சி பறக்கும்) இருமை நிலை (Duai)
bon)
U &UEr
ஆரம்ப இறுதிவரை மத அனுட்டானங்கள்
தியாகம் செய்யவேண்டும். இயேசு கிறிஸ்து கூறுகிறது போல (யோவான் 12:24) 'கோதுமைமணி நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" திருச்சபை காணப்பட வேண்டும். இப்படியாக இல்லாவிட்டால் திருப்பணியில் பலன் இல்லை. ン
இன்று தேயிலைத் தோட்ட மண்ணில் வாழும் இப்பெண்களுக்காக அங்கு காணப்படும் திருச்சபை எனும்போது இயேசுவை மாதிரியாகக் கொண்டு பின்பற்றும் கூட்டமும், அதன் தலைவரான அருட்பணியாளரினையும் குறிக்கிறது. இவர்கள் அவர்களோடு தங்களையும் அடையாளப்படுத்திக்
கொண்டு அப்பெண்களின் விடுதலைக்காக "கோதுமை மணியைப்" போன்ற நிலையில் தியாகம் செய்யவேண்டும். இன்று தேயிலைத் தோட்டத்தில் வாழ்கின்ற திருச்சபையானது, அதனை சூழ வாழ்கின்ற பெண்களுக்கு எந்த வகையில் பணியாற்றுகின்றது? எனும்போது எதனையும் இலகுவில் கூறமுடியாதுள்ளது.
எ முகன் உ
தூய பவுல் புறவினத்தாரிடம் நற்செய்தியினைப் பரப்பும்போது சில யூத முறைகளை தியாகம் செய்ய முன் வந்தார். விருத்த சேதனம் அதில் பிரதான இடம் வகிக்கின்றது.
எனவே திருச்சபை தனது பணியினை ஆரம்பிக்க செல்லும்போது, சபையின் கொள்கைகள் மட்டுமல்ல தங்களையும் தியாகம் செய்யவும் தனது சித்தாந்தங்கள், கொள்கைகள் போன்றவற்றை விட்டுக்கொடுக்கவும் முன்வர வேண்டும். திருச்சபை அங்கு சென்று அவர்களின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். (துளிர்க்கும்)
ஜூ ன்.07 - 13, 2007

Page 17
பல நாள் கள்வன் ஒரு நான் பிடிபடுவான் என்பது ஒரு பழமொழி பாரிஸ் நகரத்தில் ஒரு முப்பது வயதைத் தாண்டிய ஒரு பெண்ணைச் சந்தித்த லான்ட்ரு, அவளை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உறவாடினான். திருமணம் நடப்பதற்கு முன்பு அந்தப் பெண்ணின் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றவே, அவள் அதிகாலை நேரத்தில் அரை நிர்வாணமாகவே அறையை விட்டு வெளியேறினாள். தூங்கி எழுந்த லான்ட்ருவிற்கு பலத்த ஆச்சரியம் ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.
அடுத்த பெண்ணைப் பாரிஸ் நகரத்தின் வீதிகளில் தேடத் தொடங்கினான். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போர் முடிந்து கொண்டிருந்தது. ஒரு கடையிலிருந்து வெளியே வந்த அந்தக் கெட்டிக்காரப் பெண் லான்ட்ரூ வேறு ஒருத்தியுடன் அணைத்தபடியே நடந்து செல்வதைப் பார்த்தாள் உடனடியாகக் கூக்குரலிட்டாள் லான்ட்ருவைத் துரத்தத் தொடங்கினாள். அவளைப் பார்த்த லான்ட்ரு திடுக்கிட்டு ஒடத் தொடங்கினான். ஆனால்
ॐ ఫిష్త
உடனடியாகப் பிடிபட்டான். பொலிஸார் அவனைக் கைது செய்தார்கள்.
ஹென்றி லான்ட்ரூ கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு என்ற பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். ஹென்றி லான்ட்ரூ என்ற பெயரில் வழக்கு உலகப் புகழ் பெற்றது. நீதிமன்றத்தில் வேடிக்கை பார்க்கும்
இதுபற்றி பாலு கூறியதாவது: லதாஜியுடன் முதன் முதலில் நான் 1979இல் பாட ஆரம்பித்தேன்.
ஏக்துஜே கேலியே படத்துக்காக நாங்கள் டூயட் பாடியபோது, அந்த இந்திப்பாடலின் இடையே கமலுக்காக நான் சில தமிழ் வார்த்தைகளைப் பேசினேன். பாடலின் இடையே "நீ ரொம்ப நல்லாப் பாடுறே" என்று தமிழில் நான் சொல்லுவேன். "இதற்கு என்ன அர்த்தம்" என்
భిజ్ఞ##### - ఓణిణీణిస్తt, லதா என்னைக் கேட்டார். நான் அர்த்தத்தைச் சொன்னதும், வாய் விட்டுச் சிரித்தார்.
என்னுடைய முதல் பாடலின்போதே, அவரிடம் இந்த வார்த்தையைக் கூற நேர்ந்தது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன்.
( எதிர்பாராத நிகழ்ச்சி
இந்த முதல் பாடல் பதிவின்போது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஒத்திகை நேரத்தில் எங்களுக்குக் காபி கொடுக்கப்பட்டது.
நான் மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். அதன் காரணமாக, என் கோப்பையில் இருந்து ஒரு துளி காபி, அவரது வெள்ளைப் புடவையில் பட்டு கறையாகி விட்டது. எனக்கு ஒரு பயம், நம்முடைய இந்திப்படப் பிரவேசம் இதோடு அஸ்தமனம் ஆகிவிடப்போகிறது என்று நினைத்தேன்.
ஆனால், லதாஜி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிகச் சாதாரணமாக
ஜூ ன்.07 - 13, 2007
ຫຼົງມາ அமெரிக்கத்
லதாஜி என்னை அப்படி அறிமுகம் செய்தது என்
மக்கள் நிற்கவே இடம் இல்லை. உலகின் பல இடங்களிலிருந்து பத்திரிகைக்காரர்கள், புகைப்பட
நிபுணர்கள் நீதிமன்றத்தில்
குடியிருக்கவே தொடங்கி
விட்டார்கள். முடிவில் லான்ட்ரூவின் தலை இ_துண்டிக்கப்பட்டது. ஆனால் அவனுடைய இழிந்த புகழ் மட்டும் நிரந்தரமாக நின்றது
லான்ட்ருவைப் பற்றிப் புத்தகங்கள், நாவல்கள் பல
எழுதப்பட்டன. பிரான்ஸில் ஒரு பிரபலமான திரைப்படமும் எடுக்கப்பட்டது.
இந்த ஹென்றி லான்ட்ருவின் வழக்கு ஹொலிவுட்டில் இரு திரையுலக மேதைகளின் கவனத்தைக் கவர்ந்தது. அதில் ஒருவர் பல வல்லுநர்களால் திரைப்பட உலகின் மேதை என்று புகழப்படும் ஆர்ஸன் வெல்ஸ் (Orson Welles). QJ68öILIT6Ag மேதை சாப்ளின், ஜான் பேரி (GLDITj (John Barrymore) V Gip) திரைப்பட 'சூப்பர் ஸ்டார் (Super Star) - அவரே ஒரு முறை திரையுலகின் வெல்ஸ், சார்லி சாப்ளின் என்றார்.
ஆர்ஸன் வெல்ஸ் லான்ட்ருவின் வாழ்க்கையை மையமாக வைத்துப் படமெடுக்க வேண்டுமென்று திட்டமிட்டார். ஆனால் அது பல காரணங்களால் நிறைவேறவில்லை. அதைப் பற்றித் தன் அருமை
நினைத்தார். 'இந்திப்பட உலகில் உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று வாழ்த்தினார். அவர் மிகுந்த பெருந்தன்மையானவர். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார்.
இசை நிகழ்ச்சி
லதாவுடன் எத்தனையோ படங்களில் பாடிவிட்டேன். இசை நிகழ்ச்சிகளிலும் இணைந்து பாடுகிறோம்.
முதன் முதலான அவருடன் துபாய் சென்றபோது, 20 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது நான் மதிக்கும் சிறந்த பின்னணிப் பாடகர் என்று குறிப்பிட்டார். சரஸ்வதிதேவியின் சொரூபமாக நான் நினைக்கும்
பாக்கியம்,
தெலுங்குப் பின்னணிப் பாடகர்களில் என்
முன்னோடியான கண்டசாலாவுக்கு நான் 1990இல்
சிலை அமைத்து, அதைத் திறந்து வைக்கும்படி
ఓభళ్ల லதா &#' &&&#$.ଛି - భీణిఃణఊబణణ#aa. லதாவிடம் கேட்டுக் கொண்டேன். என் வேண்டுகோளை ஏற்று, சிலையைத் திறந்து வைத்து பெருமைப்படுத்தினார்.
விஜயவாடாவில் எனக்கும் லதாவுக்கும் ஒரு
பெரிய பாராட்டு விழா நடந்தது.
தொடரும்
தி
6C)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AA
R நண்பனான சாப்ளினிடம் கூறினார். அவருக்கு அது தவறே இல்லை. இது அந்த 每铉° மிகவும் பிடித்து விட்டது. ஒரு தனி மனிதனிடம் குமாஸ்தாவின் ဖိုး၏a. 56 எத்தனை வகையான குணாதிசயங்கள் கவர்ச்சிகள் ேேதையும் என்பவை சாப்ளினைச் சிந்திக்க வைத்தன. இரண்டு இருந்தது. வருட நீண்ட காலம் யோசித்து பலமுறை அவர்களுடன் திரைக்கதைகளை எழுதி, மாற்றி மீண்டும் எழுதி வசதியாக வாழ
6 7 • • Y ) 5}|6)]6)|ჭ5(მჩჭნ 1946இல் மேன்சியோ வேர்தோ (Monsieur கி சம்பளம் Verdoux) என்ற தலைப்பில் உருவாக்கினார். போதாது. கடன்
வாங்கினால் அதைத்
- ப்பிக் சிரிப்பும்: LILLD, கொடுக்கா விட்டால் அது ஒரு நல்ல
660)6OT ஏமாற்றுவதாகும் அதுவும் அவனுக்குப் பிடிக்காது. ஆகவே ஒரு பணக்காரப் பெண்ணை வலையில் சிக்க வைத்து _அவளுடைய பணத்தைப் பறித்து,
அவளைத் தீர்த்து விடுவதுதான் அவனுக்கு நல்லதாகத் தோன்றியது. அவளிடம் கிடைக்கும் பணம், தன் மனைவி குழந்தையைக் காப்பாற்றும் ஒரு நல்ல காரியத்திற்காக உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆகவே அதில் தவறே இல்லை. பெண்களை அவன் காதலித்ததுமில்லை! ஏனென்றால்
படத் தலைப்பிற்குரியவன் ஒரு
பாங்க் குமாஸ்தா. பகட்டாக ஆடைகளை அணிந்து அவன் திருமணமானவன், கொண்டு பெண்களைக் கவரப் பவனி வருபவன். படத்தின் தொடக்கத்தில் பிரான்ஸில் ஒரு அவனுடைய எண்ணம் பெண்களைக் கொலை சிறிய ஊரில் உள்ள தன் வீட்டில் இருக்கும் செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிப்பது ரோஜாச் செடிகளைக் கத்தரிக்கோலினால் அதாவது சாப்ளினின் பாங்க் குமாஸ்தா ஹென்றி வாடிப்போன இலைகளை, பூக்களை வெட்டிக் லான்ட்ரூவின் மறு அவதாரம், கொண்டிருக்கிறான். வீட்டிற்குப் பின்னால் ஒரு
வேர்தோ கொலையை ஒரு வகையான பெரிய புகைக் கூண்டு அதிலிருந்து சுருள்,
வியாபாரமாகவே கருதினான். பிறப்பவன் இறக்கிறான். அவனைப் புனிதமாக அனுப்புவதில் மற்றொருவனுக்கு இலாபம் கிடைக்குமானால் அதில்
சுருளாக புகை வந்து கொண்டிருக்கிறது. அந்தப் புகைக்குக் காரணம் எரிந்து கொண்டிருக்கும் மனைவியின் பிணம் தொடரும் Somala 1 1/2 Gaism |21)|LGVO62|L– 15|9č5 Uč5ČU QL50 g
O O கொடுத்து முத்தமிட்ட ரசிகை ரசிகர்களின் உள்ளங்களைக் 刻 கொள்ளை கொண்ட பிரபலங்கள், L
நடிகர்கள் பயன்படுத்தும் உடைகளிலிருந்து கைக்குட்டையி
ಙ್ಗಣ್ಣ ம கலாசாரம பரவ வருகிறது. ஆனால் அமெரிக்காவில் iစ္"ါူ့် நடிகரை முத்தமிட ஏலம் விடப்பட்டது ரசிகைகள் போட்டி போட்டு ஏலத் தொகையை ஏற்றி னர். அமெரிக்காவில் எய்ட்ஸ் விழிப் புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. உலகம் முழுவதும் கோடிக் கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிக Iரும் இயக்குநருமான ஜார்ஜ்
குலூனி கலந்து கொண்டார். அப்போது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டுவதற்காக ஏலம் ஒன்று நடத்தபடடது. குலூனியை ரசிகைகள் முத்தமிடுவதற்காகத்தான் அநத ஏலம. ஏலத்தில் வெல்பவருக்கு குலூனி முத்தம் |ಫಿಲ್ಟನ್ಜಿ அந்த ரசிகையும் பதில் முத்தம் தரலாம்" என்று அறிவிக்கப்பட்டது. ஏலம் ஆரம்பித்தவுடன் ரசிகைகள் குலூனியை முத்தமிடும் ஆர்வத்தில் போட்டி போட்டு ஏலத் தொகையை கேட்டனர். இறுதியில் ஒரு பெண் ரூ. 12 கோடி தருவதாக அறிவித்து ஏலத்தில் வென்றார்.அந்த ரசிகைக்கு குலூனிமுத்திம் கொடுக்க, பதிலுக்குத் தானும் முத்தம் கொடுத்து பரவசமடைந்திரம் அந்தர்சிகை
HTL L L L L L L L L L L L L L L L L L ML LL LLL LLL LLL LLL LLLLLLL ML S
|டைட்டாணிக்கைமுந்தியஸ்பைடர்மேன்-3இந்தியசினிமாவர்த்தகத்தில்
முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது
ஹாலிவுட்டின் ஸ்பை |டர்மேன்-3 திரைப்படம். இந்தத் திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங் களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பா ளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தி
ബg).
ஸ்பைடர்மேன்-3 படத் துக்கு, எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 58 பிரிண்டுகள் நீதியாவில் போடப் பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261 தெலுங்கு * மற்றும் போஜ்புரி மொழி ,Iகளில் தலா 6 பிரிண்டுகள்: چیز ః } பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்குப் போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பைடர்மேன்3 இதுவர்ை இந்தியாவில் 57 கோடிகளை வசூலித்துள்ளது. இது டைட்டானிக் திரைப்படத்தின் இந்திய வசூலை (555கோடிகள்) விட அதிகம். இன்னும் இப்படம் சில கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெகா வசூல் காரணமாக ஹாலிவுட் சினிமாவின் டாப்-10 மார்க்கெட் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் சினிமாவின் ஆக்ட்பஸ் கரங்கள் இந்திய சினிமா வர்த்தகத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதற்கான அறிகுறியே ஸ்பைடர்மேன்-3யின் இந்த வெற்றி, - ܘ -
Dadi DUBr : r

Page 18
৪
முட் பாதையில்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
வி.பி.சிங் பங்குபற்றிய கூட்டத்தில் ஒரு ஒத்திகை நிகழ்வு
10ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் சிவராசன் இரு இளம் பெண்களைச் சென்னைக்குக் கூட்டி வந்தான். சுபா, தனு என்ற பெயர்களைக் கொண்ட இந்த இரு யுவதிகளும் வார இறுதி நாட்களை நளினியுடன் கழித்தனர். தாய் பத்மாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வேறொரு வாடகை வீட்டில் வசித்து வந்த நளினி, முருகனின் ஆலோசனைப்படி வில் லிவாக்கத்திலுள்ள தாய் வீட்டுக்குத் திரும் பிச் சென்றார். அந்தக் காலப் பகுதியிலேயே சுபாவும் தனுவும் வாரநாட்களை நளி னியின் வீட்டில் கழிக்கத் 38 தொடங்கினர். வாரநாட் ఘ களில் சுபாவையும் தனுவையும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இடங்களைக் காண் பித்தார் நளினி
சென்னையிலுள்ள நந்தவனம் என்ற இடத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பி.வி. சிங் பங்குபற்றுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்துக்கு சிவராசனின் உத்தரவின் பேரில் சுபா, தனு, நளினி, முருகன், ஹரிபாபு, அறிவு ஆகியோரும் சென்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் ஒத்திகை பார்க்கும் வண்ணமே அவர்கள் சென்றிருந்தனர். மாலையுடன் சென்ற சுபாவும் தனுவும் அதனை வி.பி.சிங்குக்குப் போட வேண்டு மென்றும், அந்த நிகழ்ச்சியை நளினி புகைப்படம் பிடிப்ப தற்கும் ஏற்பாடாகியிருந்தது. கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்ததால், சுபாவும் தனுவும் வி.பி.சிங்கை நெருங்கிச் செல்வதற்குப் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சனக்கூட்டத்தைச் சமா ளித்துக் கொண்டு சுபாவும் தனுவும் வி.பி.சிங்கை நெருங் கிய போதிலும் மாலையிட முடியவில்லை. வி.பி.சிங், தனுவின் கையிலிருந்து மாலையை வாங்கிக் கொண் டார். இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதற்கு நளினி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. புகைப்படம் எடுக்கத் தவறியமைக்காகச் சிவராசன் நளினியைக் கடிந்து கொண்டார். சனக்கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால்
8ಣ್ಣ: क्ष সৃষ্ট இராமேஸ்வரம் வந்து சேரவில்லை. இதனால் ஒரு வாரத்
துக்குள்ளேயே முருகன் சென்னை திரும்பினார். அவர் யாழ்ப்பாணம் செல்லவில்லை.
காந்தன் என்ற புலி இயக்க உறுப்பினர், ரமணன் என்ற பெயர் கொண்ட இளைஞர் ஒருவரை அழைத்து வந்தார். ரமணனுக்கும் ஒரு கண் பார்வை குறைபாடாக இருந்தது. சென்னையில் றொபட் பயாஸ் என்ற இலங்கை இளைஞன் வீட்டில் ரமணனுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ரமணன், காந்தனின் வயலெஸ் ஒப்பரேட்டராகச் செயற்பட்டார். காந்தனும் றொபட் பயாஸ் வீட்டிலேயே தங்கியிருந்தார். காந்தன், ரமணன், றொபட் பயாஸ் ஆகிய அனைவரும் அடிக்கடி பாக்கியநாதனின் வீட்டுக்கும் நளினியின் அலுவலகத்திற்கும் சென்று வந் தனா.
சிவராசன் அடிக்கடி இலங்கையிலிருக்கும் பொட்
அறிவு தனது பெயரிலும், பத்மாவின் முகவரியைக் கொடுத்தும் இந்த மோட்டர் சைக்கிளைக் கொள்வனவு செய்து சிவராசனிடம் வழங்கினார். மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கான பணத்தை சிவராசனே கொடுத்திருந்தார். சிவராசனின் நவீன வயர்லெஸ் கருவியின் பாவனைக்கென பற்றரி ஒன்றினையும் அறிவு கொள்வனவு செய்து கொடுத்தார். இந்த பற்றரியைப் பயன்படுத்தி வெடி பொருட்களையும் வெடிக்க வைக்க முடியும். கோல்டன்
Googll Gregols த. சபாரத்தினம்
H ODIS LIDeseg
பவர் 9 வோல்ட் பற்றரியொன்றும் கொள்வனவு செய்யப் பட்டது. இந்த பற்றரியே தற்கொலைக் குண்டுதாரி தணு வினால் பின்னர் குண்டினை வெடிக்க வைக்கப் பயன்ப டுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிவராசன் பயன் படுத்திய மோட்டார் சைக்கிள், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் பாக்கியநாதன் பயன்படுத்தி வந்த அச்சகத்திலிருந்து மீட்கப்பட்டது.
மிகக் கவனமாக திட்டமிட்டு வேலைகளைக் கையா
1991ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி சென்னை நந்தவனம் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விபிசிங் பங்கு புற்றினார். இக்கூட்டத்தில் பங்கு புற்றிய ஒற்றைக் கண்ணன் சிவராசனை( வட்டமிடப்பட்டவர்) படத்தில் காணலாம்.
தன்னால் புகைப்படமெடுக்க முடியவில்லையென்று கூறி நளினி சமாளித்துக் கொண்டாள். தனு மாலையிடுவதை, அல்லது மாலையிட வி.பி.சிங்கை நெருங்கி நிற்கும் காட்சியைப் படம்பிடித்து, இலங்கையிலுள்ள புலி இயக் கத் தலைமைக்கு அனுப்புவதற்குச் சிவராசன் திட்ட மிட்டிருந்தார். இதன் மூலம் தானும் தனது ஆட்களும் திறமையாகச் செயற்படுவதாகப் புலி இயக்கத் தலைமைக்குக் காட்டிக் கொள்வது சிவராசனின் திட்ட மாகவிருந்தது. இதனாலேயே அவர் ஆத்திரமுற்றார்.
இச்சம்பவத்தை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணத் திற்குத் திரும்புமாறு புலி இயக்க தலைமையிடமிருந்து முருகனுக்கு அறிவுறுத்தல் வந்தது. முருகன் யாழ்ப்பா ணம் செல்லவிருக்கும் தகவல் கிட்டியதும் பாக்கிய நாதனும் அறிவும், பேபி சுப்பிரமணியத்திற்கென சில
(அரசியல் தொடர்) பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினர். அத்துடன் சென்னையில் தனது வேலை முறைகள் பற்றி விரிவான குறிப்புகளையும் முருகனூடாக பாக்கியநாதன் அனுப்பி வைத்தார். புலிகளின் இலட்சியத்திற்காக இறுதிவரை தியாக உணர்வுடன் செயற்படுவேன் என்றும் பாக்கியநா தன் அந்தக் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தார். மே மாதம் 11ஆம் திகதி முருகன் சென்னையை விட்டுப் புறப்பட்டார். புலிகளின் படகு மூலமே களவாக யாழ்ப்பா ணம் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர் பார்த்ததைப் போன்று புலிகள் இயக்கத்தின் படகுகள்
S.
ளுமாறும், இயன்றவரை கொலை முயற்சியில் பயன்ப டுத்தப்படும் புலி இயக்க உறுப்பினர்களைப் பாதுகாக் குமாறும் பொட்டம்மான், சிவராசனுக்கு அறிவுறுத்தினார். கொலை நடந்த பின்னர் எந்தவொரு தடயத்தையும் விட்டு வைக்கக் கூடாதென்றும் பொட்டம்மான் தெரிவித் திருந்தார். மே 18ஆம் திகதி பொட்டம்மானுக்கும் சிவராச னுக்குமிடையில் நடைபெற்ற வயர்லெஸ் உரையாடலின் போது, தாம் எடுத்திருக்கும் சகல நடவடிக்கைகள் பற் றியும் சிவராசன், பொட்டாம்மானுக்கு விளக்கினார்.
மே 21ஆம் திகதி தேர்தல் பிரசாரக் கூட்டங்க ளுக்காக ராஜிவ் காந்தி சென்னை வந்து சேருவதற்கு முதல் நாள், பாக்கியநாதனின் வீட்டில் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. மே 20ஆம் திகதி
நடைபெற்ற இந்தக் கூட்டம் சிவராசன் தலைமையில்
நடைபெற்றது. பாக்கியநாதன், அறிவு, முருகன், நளினி,
ஹரிபாபு ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கு பற்றினர்.
அடுத்த நாள் ரீபெரம்புதூர் கூட்டத்திற்கு ராஜிவ் காந்தி வரும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அக்கூட்டத்தில் சிவராசன் விளக்கினார். தற்கொலைத் தாக்குதல் நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதற்காக கொடாக் புகைப்படப் பிலிம் சுருள் ஒன்றினை ஹரிபாபுவிடம் சிவராசன் வழங்கினார். தனுவும் சுபாவும் செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
(தொடர்ந்து வடியும்.)
G)ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலை வெளியில் எடுத்தபோது நிலைமை இன்னும் மோசமாயிருந்தது. அவனது கட்டை விரலைக் காணவில்லை. யாரோ வெட்டி எடுத்த மாதிரி இருந்தது. அதிலிருந்து இரத்தம் பீறிட்டுக் பக்கத்திலிருந்த : உருமா கடடியருந்த துண்டை அவழததுக கழதது அவனது காலில் கட்டுப் போட்டான்.
விரலை இழந்தவன் தளர்ந்து மயங்கி விழுந்தான். மற்றும் சிலர் அவனது கால் : மற்றப் பகுதகளையும தேடித தேடிய பாரததாரகள.
எல்லா இடத்திலும் தரை
கட்டாந்தரையாகவே
டுந்தது.
"என்னய்யா நடந்தது" சைமன் மற்றவர்களைக் கேட்டான்.
"யாரோ கால்கட்டை விரலைப் பிடித்து இழுப்பதாகச் சொன்னான். கீழே குனிந்து பார்த்தபோது ஒரு கையின் மணிக்கட்டுக்கு கீழ்ப்பகுதி மட்டும் தெரிந்தது. அது என்னவென்று நிதானப்படுத்திக் கொள்வதற்குள் கால பூமிக்குள்
கொண்டிருந்தது.ஐயோ ஐயோ என்று அலறினான்" மற்றவன் விளக்கினான்.
இந்த ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பார்க்கச் சொல்லுங்க" மற்ற வேலைக்காரர்களிடம் சைமன் கூறினான். இதற்குப் பிறகு வேலை செய்ய
சம்பந்தமான தொடவே தயக்கமாக இருந்தது.
భ
"சரி, நீங்கல்லாம் என்ன பண்ணப் போlங்க" சைமன் கேட்டான். மேஸ்திரி மற்றவர்களை ஒதுக்கிக் கொண்டு முன்னால் வந்தான். பொதுவாக |இந்த மாதிரி பங்களாக்களை இடிக்கும் வேலைக்கு |பரமேஸ்வரன் மேஸ்திரியைத்தான் சைமன் கூப்பிடுவது வழக்கம் அறுபது வயதான பரமேஸ்வரனுக்கு மந்திர தந்திரத்தில் கொஞ்சம் பழக்கமுண்டு தேவைப்பட்டால் சின்னச் சின்ன பிர்ச்சினைகளையெல்லாம் அவனே பார்த்துக்
DUBS
வீட்டில் நிறைய சக்திகள் குடியிருக்குது உயர்ந்த
கொள்வான் ஹோமம் செய்து பரிகாரம் செய்வதுவரை அவனுக்குத் தெரியும். பொதுவாக பரமேஸ்வரனால் முடியாத பொழுதுதான் பாஸ்கரன் வருவான். ஆனால் வல்லிக்கோட்டை பங்களாவைப் பொறுத்தவரை ஏற்கனவே கேட்ட கதைகளை வைத்து சைமன் நேரடியாகவே பாஸ்கரனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டிருந்தான்.
"நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ, இதுக்கு ஒரு ஏற்பாடு செய்யாம
இனிமேல் மேற்கொண்டு வீட்டைப் பிரிக்கிற
விஷயமா ஒண்ணும் செய்வதற்கில்லை"
பரமேஸ்வரன் உறுதியாகப் பேசினான்.
மேஸ்திரி பேச்சைக் கேட்ட சைமன்,
பாஸ்கரனைத் திரும்பிப் பார்த்தான்.
"அதுக்கென்ன செஞ்சிட்டாப் போகுது" . பாஸ்கரன் ஒப்புக் கொண்டான். 3.
"என்னதான் நடந்தாலும் சரி, வீட்டை இடிக் நான் சம்மதிக்கப் போறதில்லை" - அனந்தராமன் ਉ60)L bਨੂੰ6ਹੀ
'தம்பி, பொறுமையா இரு நீ இந்த வீட்டுப் பழைய முதலாளிக்கு எப்படி வேணும்னாலும் பிள்ளையாகப் பிறந்திருக்கலாம். நான் இல்லேங்கலை வீணா வம்பு பண்ணாத, உன் பங்கு என்னன்னு சொல்லு எவ்வளவு கேக்கிறாயோ
தந்திடறேன்.” சைமன் உபதேசித்தான்.
"பங்கு வாங்குறதுக்காக நான் வரலை. இந்த
புவுாேநாத்
தSஇல்
diflaneir u7 தேவன், தேவிகள் வசிக்கிறார்கள். நெடுங்காலமாக வழிபட்டு, வழிபட்டு அவர்களை இங்கே வசிக்க வச்சிருக்காங்க. அவங்களுக்கு எந்தவிதத்
தொல்லையும் ஏற்படக் கூடாதுங்கறதுக்காகத்தான் என்னை இங்க வரவழைச்சிருக்காங்க."
"அதெல்லாம் சரிதான். வீட்டுக்குச் சொந்தக்காரரே வீட்டை வித்துட்டேன்னு பணம் வாங்கிட்டு பத்திரம் எழுதிக் கொடுத்திருக்காரு. பார்க்கிறியா இன்னொரு பிரதி ரிஜிஸ்ரர் ஆபிசிலயும் இருக்கு" - சைமன் பேசியபடியே எட்வர்ட்டைப் பார்த்தான்.
எட்வர்டு பங்களாவிற்குள் நுழைந்து கையில் ஒரு சூட்கேஸுடன் திரும்பினான். அதை வாங்கிய சைமன் திறந்து பத்திரப் பிரதியை வெளியில் எடுத்தான். (லும்தறல் தொடிடும்)
ஜூ ன்.07 - 13, 2007

Page 19
பாதுகாத்து வையுங்கள். பணம் தேவைப்படுவதைப் போலவே அவைகளும் பிற்காலத்தில் தேவைப்படும். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்க முடியாத வேளைகளில், கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க இது உதவும்.
கவலை தோய்ந்த ஆண்டுகளைச் சற்றே மறந்து, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டு மகிழ இது உதவும்.
ஆகவே உங்களுக்கென்று ஒரு நினைவு வங்கியை உருவாக்குங்கள். அதில் இனிமையான நினைவுகளைப் போட்டு வையுங்கள். புதிய இனிய நினைவுகளை மேலும் மேலும் அதில் சேமித்துக் கொண்டே இருங்கள். மகிழ்ச்சி அல்லாத நினைவுகளை அதில் போட்டு வைக்காதீர்கள். அது உங்கள் நினைவு வங்கியில் நஷ்டக்கணக்காகி மகிழ்ச்சி இருப்பைக் குறைத்து விடும்.
நினைவு வங்கியை எப்படி ஆரம்பித்து செயல்படுத்துவது என்பதற்கு இதோ சில வழிகள்,
1) இப்போதே தொடங்குங்கள், இன்றைக்கே இன்னொரு நாளைக்கு என்று ஒத்திப் போடாதீர்கள்.
2) உங்களுடைய மகிழ்ச்சியான நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்யுங்கள். அவற்றில் புகைப்படங்கள், நல்ல நண்பர்களைப் பற்றிய குறிப்புகள், நீங்கள் பங்கேற்ற இனிய விருந்துகள் போன்ற, கடந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்த அனைத்துமே இடம் பெறட்டும். எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டு விடலாம் என்று எண்ணாதீர்கள்.
'வயோதிக ஆண்டுகளுக்காகப் பணத்தைச் சேமித்து வைப்பது, தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்வதின் ஒரு முக்கிய அம்சமாகும். சேமித்த பணத்தை பத்திரமாக வைத்திருங்கள்.
வயோதிகப் பருவத்துக்காக பணத்தைச் சேமித்து வைப்பது மட்டும்
இனிமையான நினைவுகளையும் சேமித்து வையுங்கள் நிறையச் சேமித்து வையுங்கள் பத்திரமாக அவற்றை
திகதிகள், பெயர்கள்,
மறந்து விடுவீர்கள். ஏ மறந்து விடுவீர்கள். வ பழைய நினைவுகள் ப போகும். ஆனால் அந் இனிய நினைவுகளை வேண்டிய நேரமாக இ சிறிய நோட்டுப் புத்தக நினைவுகள் அனைத்ை வையுங்கள். குறிப்புகள் போட்டு வைக்காதீர்கெ விஷயங்களை வகைப் சாதனம், குறிப்புப் புத் புரட்டும்போது பழைய பசுமை பெற்று உங்கt ஆழ்த்தும்
3) கடந்த காலத் செல்லுங்கள். கவனத்; நினைவுகள் அனைத்ை புத்தகத்தில் நினைவு
புத்தகத்தில் - பதிவு ெ
காலதாமதம் செய்யாத் மகிழ்ச்சியான நினைவு மதிப்புள்ள இந்த விஷ வைத்துக் கொண்டு வி எண்ணாதீர்கள். ஒவ்6ெ நினைவுகள் மங்கிக் ெ தன்மை படைத்தவை.
4) எழுதி வைத்த நினைவு வங்கியில் டே அவ்வப்போது குறித்து மறக்காதீர்கள், வங்கிய
வைப்பதைவிட நினைவி
எண்ணங்களைப் போட்
5) நினைவுகள் உ மிக முக்கியமானது. ப கூடியதுமாகும். பணத்ெ போடும்முன் நீங்கள் ப அவசியமாகிறது. நிலை போன்றதுதான். நினை வங்கியில் சேமிக்கும் ( நீங்கள் ஏற்படுத்திக் ெ நினைவில் வைத்துக் ( சம்பவங்கள் நிகழ்கின்ற நினைவில் வைத்துக் ( கவனம் செலுத்த வேை
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
குறுக்கெழுத்தப்பட்டி இ2ை0கா EF" gill: 250 egun Lugo Guptbé S.சரவணபவன், இல.28, 42ஆவது
ாட்டுப்பெறும் 10 அதி 1. ப. செல்லத்தம்பி, 'செல்வி அகம் கல்முனை -08
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
2 Kநிரஞ்சன் பிரதிபிம்ரா விதி, களுபோவில தெஹி 3. அபனுசா, 18A பசார் வீதி, வ 4 MNபாத்திமா றஷிகா ஆஸ்மி 16A மார்க்கட்
T.
inimumunumai 5. செல்வி M.S. பாத்திமா சியானா, 541, பெண் பாட
O O O 6. பூபதி தாமோதரம்பிள்ளை, தபால் கந்தோர் வீதி, குறுக்கெழ்த்தப் போட்டி 1. யூ.என். இஸ்ஸதீன், நடுத்தீவு 0, மூதூர்,
8. S. சஜிகிர்தனா, 105, கல்லூரி வீதி, திருகோணமை
1. 2 3 4. 5 6 9. எஸ். றியாஸ், இல. 680 புன்னக்குடா வீதி, ஏறா6
10. Aசிவானந், தோம்புதர் வீதி, பாண்டிருப்பு -01 க
1. வணக்க
ஸ்தலமொன்று. (குழம்பியுள்ளது)
(திரும்பியுள்ளது) 28பணம் அல்லது இதற்குரிய விடையைக் கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 12.06.2007 க்கு பொருள் என்று முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : பொருள்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-222 31.தமிழ் இலக்கணப்
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, பகுதியொன்று.
கொழும்பு. (குழம்பியுள்ளது) தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 35இரத்தக்
சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
४० व्ी. 07 - 13, 2007
குறைபாட்டால் ஏற்படும்
நோய் (திரும்பியுள்ளது)
இடமிருந்து வலம் [೮]ಹಿದಿಹ
220.
2
Y)
7 8
ܝܬ
மேலிரு 1. கிருஷ்ணருடன் ெ 2. சிரார்த்ததினம் அல் 3. நெற்குவியலை இ
(குழம்பியுள்ளது) 5. பெருமை அல்லது
பொருள்படும்.
6. இலங்கையிலுள்ள 16. வர்ணம் என்றும் 20. குளம் அல்லது | 29. சிறையில் இருப்பு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன், நிகழ்ச்சிகளைக்கூட யதாக வயதாக 2றந்து கொண்டே த நேரம்தான் பழைய எண்ணிப் பார்க்க ருக்கும். ஆகவே ஒரு த்தில் இனிய தயும் குறித்து ளை கோப்புகளில் ர், கோப்புகள் என்பவை படுத்துகின்ற ஒரு தகமாக இருந்தால் நினைவுகள் மீண்டும் ளை மகிழ்ச்சியில்
துக்கு இப்போதே திற்கு வருகின்ற இனிய தயும் குறிப்புப்
வங்கி குறிப்புப் சய்யுங்கள். ர்கள். உங்களுடைய கள் பொன்னானவை. யத்தை நினைவில் டலாம் என்று வாரு நாளும் பழைய காண்டே வரும்
குறிப்புகளை உங்கள் ாட்டு வையுங்கள்.
வைக்க பில் பணத்தைப் போட்டு பு வங்கியில் இனிய டு வைப்பது சிறந்தது. உருவாகட்டும். இதுவே யனளிக்கக் தை வங்கியில் ணத்தைத் தயாரிப்பது 1வுகளும் அது வுகளை நினைவு முன், நினைவுகளை காண்டுவிட வேண்டும். கொள்ள வேண்டிய ]ன. ஆனால் அவற்றை கொள்வதில் நீங்கள் ன்டும். அவற்றை
வளை,
றோட் சாய்ந்தமருது, சாலை ஏறாவூர் 03 DiGTj.
6),
gjigj Bumig.
தாடர்புடைய பறவை. }லது நாள் என்று கூறலாம். வ்வாறு குறிப்பிடுவர்.
சக்தி என்றும்
LDTG)). Lib,
கூறலாம். (குழம்பியுள்ளது) நீர்நிலை என்று கூறலாம்.
வன். (தலைகீழ்)
Juli Ј) И Ј.
இடங்கள் ஆகியவற்றை
குறித்து
நிபுணராக இருப்பார். அவரிடம் அந்த விஷயத்தைப் பற்றிக் கேட்கலாம். அநேகமாக அவர்கள் உற்சாகமாக உரையாடுவார்கள். ஒருவேளை
அவ்வப்போது நினைவு வங்கிக் குறிப்புப் புத்தகத்தில் பதிவும் செய்ய வேண்டும். ஆண்டுக் கணக்கில் நினைவில் நீங்கள் போற்ற விரும்பும் நினைவுகளை கவனமாகவும் திட்டமிட்டும் காப்பாற்றுவது சுவாரஷ்யமான விஷயமாகும். எப்படி என்று பார்க்கலாம். அ) உற்சாகம் 2T Lidalgul நினைவில் நீங்காது இருக்கக்கூடிய இடங்களுக்குச் செல்லுங்கள். அவற்றைப் புகைப்படம் எடுங்கள். அங்கு கிடைக்கும் நினைவுப் பொருட்களை சேமியுங்கள். திகதி குறிப்பிட மறக்க வேண்டாம். நான் இப்படிப்பல இடங்களுக்குச் சென்று இருக்கிறேன். ஆனால திகதிகளைக்
வைக்காததால், எப்போது எங்கே சென்றேன் என்று எனக்கு நினைவில்லாமல் போய் விட்டது. அந்தச் சமயத்தில் அது முக்கியமான விஷயம் போல எனக்குத் தோன்றவில்லை. ஆனால் பின்னர் யோசிக்கும் போது, அது எப்போது நிகழ்ந்தது என்று தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியிருக்கும்.
ஆ) உற்சாகம் ஊட்டக்கூடிய, நினைவில் நிற்கக்கூடிய, சற்றே வினோதமான காரியங்களைச் செய்யுங்கள். அசந்தர்ப்பமானதாகவும், முட்டாள் தனமானதாகவும் கூட அப்போது அது
தோன்றலாம். இப்படிச் செய்ய துணிச்சல் வேண்டியிருக்கும். ஆனால் வாழ்க்கை பூராவும் நினைவில் நிற்கக்கூடிய விஷயமாக இருக்குமானால், தாராளமாகச் செய்யுங்கள். "யானையின் மீது நான் ஏறிப்பார்த்த அந்தச் சம்பவம், அந்நிய நாட்டவர் ஒருவரை என்னுடைய மொழியில் பேசச் சொல்லி, அதைப் பார்த்து நான் ரசித்தது, அந்தத் தலைவர் எனக்கு எழுதிய மறக்க முடியாத அந்தக் கடிதம்." என்று எத்தனையோ விஷயங்கள் நினைவுக்கு வரும்
இ) சுவாரஷ்யமான மனிதர்களைச் சந்தித்து உரையாடுங்கள் (உங்கள் நினைவு வங்கி குறிப்புப் புத்தகத்தில் தவறாமல் திகதியைக் குறிப்பிடுங்கள்) இத்தகைய மனிதர்களைச் சந்தித்துப் பேசுவது சுவையானதும் நினைவில் நிற்கக்கூடியதுமாகும்.
உரையாடலைத் தொடங்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் இந்தப் புத்தகத்தில் சொல்லுவது சாத்தியமில்லை.
அவர்கள் கோபித்துக் கொண்டு சுடுமொழி சொன்னாலும் அதுவும் சுவையாக நின்ைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விஷயம்தான்.
ஈ) சுவாரஷ்யமான மனிதர்களைச் சந்திக்க முடியாவிட்டால் அவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள். கடிதம் மரியாதையான வாசகங்களிலும், பாராட்டுகின்ற விதமாகவும் அமையட்டும் சாதாரணக் கடிதமாக உங்களுடைய கடிதம் அமைந்து விட்டால், அதை அவர் அங்கீகரித்து ஒரு வரியில் எழுதக்கூடிய பதில் நினைவு வங்கியில் இடம் பெறத்தக்கதாக இருக்க முடியாது. ஆகவே தகவல் கேட்டோ அல்லது அபிப்பிராயம் கேட்டோ கடிதம் எழுதுங்கள். அப்போது உங்களுக்கு சுவாரஷ்யமான பதில் கிடைக்க வாய்ப்புண்டு.
நினைவு வங்கியில் போடப்படும்
விஷயங்கள் அந்தரங்கமானவை. ஆகவே அதைப்பற்றி நான் விரிவாக ஆலோசனைகள் சொல்லுவது சரியாக இருக்காது. ஒன்றை மட்டும்தான் அழுத்தமாகச் சொல்ல முடியும், நினைவு வங்கியை இன்றே தொடங்குங்கள். அதில் சேமித்து வைக்கச் சுவையான அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டே இருங்கள். மேலே சொன்ன வழிகளைக் கையாண்டால் நினைவு வங்கியில் சேமித்து வைப்பதற்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பயணத்தில் அசை போடுவதற்கு இனிமையான நினைவுகள் நிறைய ஏற்பட்டு விடும், வயோதிகப்
பருவத்தில் வெறுமையான நேரத்தை
நீங்கள் கழிக்க வேண்டி இருக்காது. ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிடலாம். உங்களின் முதுமைக்காலம் இனிமையான
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நினைவுகள் நிரம்பியதாக மாறி விடும்.
குழந்தை பிறந்தவுடன் கிடைக்கும் யாட்டிக் சவ்வுக்கு கிருமிகளிடம் இருந்து தொப்புள் கொடி ரத்தத்தில் ஏராளமான காப்பாற்றி காயங்களை குணப்படுத்தும் மருததுவ குணங்கள - உண்டு. எனவேதான் சக்தி 3. ருபதால, அதனைக க்கவர்கள் கற் 1: காயங்களுக்கு கட்டுப்போட மருத்துவர்கள் தற்| ۔ ۔ ۔ ۔ போது கர்ப்பிணிப் மருத்துவர்கள் பயன்படுத்து பெண்களின் அனுமதி கிறார்கள். கண் அறுவை யுடன் தொப் បុរី சிகிச்சை முதல் தீக்காயங்கள் கொடியை பெற்று |வரை அனைத்து விதமான அதில் இருக்கும் | | காயங்களும் ஆம்னியாட்டிக் ஸ்டெம் செல்களைப் சவ்வு மூலம் ஆறிவிடுகிற பெற்று, நோய்களைக் |தாம். குழந்தை பெற்றெடுக் ಲಕ್ಷ್ g கும் தாய் மார்களின் றாகள. S SS SS SS SS SSLS SS LS SS SS SS பில் காப்பையில் |ಙ್ குழந்தையை சுற்றி பாதுகாப்பு அடுக்காக இருக்கும் 6TB கு வெபப கெட்டு ஆம்னியாட்டிக் சவ்வு 0moimen போகாமல் சேமித்து வைக்கிறார்கள். இது bine அதிசயிக்கும் மருத்துவ குணங் சம்பந்தமான ஆய்வுகள் மேலும் நடந்து கள் நிறைந்ததாக உள்ளது. ஆம்னி வருகின்றன.

Page 20
சூரியன் என்ற ஒன்று இருப்பதன் போக்க அதில் ஒளிபுக பண்புள்ள, செல்வந்: தயவினால் தமது பகல் பொழுதினைப் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டைக் இதைப்பற்றி ஆராய படபடப்புடன் கழிக்கும் அக் கிராம கற்களுக்குள்ளால் வெளிவரும் புகை, விடுதலையைப் பெற்
வேண்டுமென விரும் முயற்சிகளுடன் இக் நுழைந்தான். அக்கிர
மக்களுக்கு சூரிய அஸ்தமனம் என்பது ஒரு கொலைக் குற்றவாளியைத் தூக்கிலிடும் தருணம் போன்றது. இதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. 厂 சூரியனின் மறைவு அக் கிராமத்திற்கே இருளை அள்ளித் தெளித்துவிடும். சாமமானதும் உண்டாகும் மை இருட்டின் நடுவே தத்தளிக்கும் மக்களுக்கு, கிராமத்தின் மையப்பகுதியிலுள்ள அந்த பங்களா படபடப்பைக் கூட்டியது. பயத்தை மட்டுமே தமது சொத்தாக வைத்திருக்கும் அக்கிராம மக்களின் கண்பார்வைக்கு அந்த பங்களா புலப்பட்டபோதிலும் அம் மக்கள் அதைப் பார்க்கவே பயந்தனர், ! யாரும் அதை நெருங்க முன் வரவில்லை. அந்தளவிற்கு துணிவும் இல்லை.
இருட்டைக் கண்டவுடனே பயந்து தூங்கிவிடும் அம்மக்கள், நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்மைத் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள். தூக்கம் என்ற பெயரில் இருந்து கொண்டு பங்களாவிலிருந்து கேட்கும் ஒசைகளுக்கு காது கொடுப்பதில் தமது மனதைப்
பயந்து பாழடைந்த ஏழைகளின் கண்ணுக்குத் தெரிவது என்னவோ பேயாகவே இத்தனையும் தினமும்
t
( {
பழக்கப்படுத்திவிட்டனர். நடக்கும் இக்கிராமத்தில் இதை அறிய ஆர்வத்திலே.
சாமம் பதினொரு மணியைத் யாரும் முன்வரவில்லை. அதற்குக் தமது ஊரிலே பி தாண்டியவுடனே அந்த காரணமும் இருக்கத்தான் செய்கிறது. மரியாதைக்கும் உரி பங்களாவினுள்ளிலிருந்து ஒரே மர்மச் இந்த பங்களா பற்றி ஆராய வந்த இரு சொந்தக்காரர், தொ சத்தங்கள் பல வருடங்களாகவே கேட்டு இளைஞர்கள் மர்மமான முறையில் இடத்தில் அரசின் க; வருகின்றமையே அக் கிராம மக்களைப் காணாமல் போயிருந்தனர். சுழற்றுபவர், மனைவி பயத்தில் உறைய வைக்கின்றது. அது இத்தனையும் பற்றி அறிந்திருந்த மகனிற்கு நல்ல தந்
மட்டுமா? பங்களாவின் மை இருட்டைப் பட்டணத்தில் வசிக்கும் படித்த, இதெல்லாம்.நினைத்
பரிவட்டங்
மனம் முழுதும் மனிதத் தேள்களின் மதுரங்கள்.
மே நிரம்பிய நரகமாய் அந்த சமூக அமில வார்த்தைகளுக்கு அஞ்சி நிம்மதிகளையெல்லாம் நிர்முலப்படுத்துகிறது : எத்தனை வதைப்புக்கள், எத்தனை அத்துமீறல்கள் அதிகமாகத்தான் அவளைப் பாடுபடுத்தினார்கள் இதுவரையுமே என்னை இங்கிதமின்றி இம்ஷித்து உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இருக்கிறது தெரியுமா? நானும் ஒரு சராசரி அவளும் திருமணத்திற்கு எதிரானவள் கிடையாது. பெண்தானே. 6 குமட்டும் ஏன் இத்தனை சந்தியாசி விரதம் காப்பதில் அவளுக்கு உடன்பாடு வதைப்புகள் புரியாமல் குழம்பிப் போகிறாள் கிடையாது. எல்லாவற்றிற்கும் நேரம் பொருந்தி வர
W வேண்டுமே இதில் யாரைச் சொல்லி என்ன பயன் மன்மையானவள் மட்டுமல்ல என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு நிதானமாக குணத்தில் மேன்மையானவளும் கூட இவை பயணித்துக் கொண்டிருந்த துேதான் ஹரிணிக்கு
விட பொறுப்புமிக்க ஆரம்பக் அந்த திெ கிட்" " எ மாறு ஹரி என்னம்மா உன்னோட கொஞ்சம் விடயங்கள் வந்து சேர வேண்டும் என்பதுதாே
சமூக நியதி, ஹரிணி திருமண பருவத்தில்
கடந்து போனவைகளுக்காக கலங்கி இனி பலன்
తి நீ எந்த நல்லது கெட்டதிலும் கலந்துக் கொள்ளாமல் இருப்பதுதான் நல் என்று இழுத்தார் பார்வதி
3. ரியல.இல்ல நம்ம ஸ்நேகாவோட
 
 
 
 
 
 
 
 

தனான சுரேஷ் வும், மக்களுக்கு றுக் கொடுக்கவும் பினான். அதற்கான
கிராமத்தினுள் ாம மக்களிடம் அதுபற்றி கேட்டறிந்த அவன் அன்றிரவே தன் வேலையை ஆரம்பித்தான். சாமம் பதினொரு மணியைக் கடிகார முட்கள் தொட முன்பே பங்களாவை நெருங்கினான். ഞ്ഞുഖങ്ങിങ്ങ് நினைத்துக் கொண்டும் மனதை இறுகவைத்துக் கொண்டு பயம் கலந்த நடுக்கத்திலும் துணிவுடன் சென்ற சுரேஷிற்கு காத்திருந்தது ஒரு
பாரிய அதிர்ச்சி.வெளியே சமூகத்திலே போதைக்கு எதிரான போர்க்கொடி தூக்கும் சுரேஷின் தந்தை, உள்ளே தனது சகாக்களுடன் கஞ்சா தயாரிக்கும்
பிறரின் மதிப்புக்கும் யவர். பணத்திற்குச் Nல் புரியும் திரையை க்கு நல்ல கணவர், தை து அதிர்ச்சியிலே
வீட்டு அழைப்பு மணி ஒரு நிமிடம் அலறி நிசப்தம் கண்டது. அவளின் மனதைப் போல அங்கே புன்னகையுடன் தோழி நிலா நின்றிருந்தாள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நிலாவிடம் நிறைய
2.
சுரேஷ் தினமும் இரவு வேலைக்காக தன் தந்தை செல்வதாக நினைத்து வாழ்ந்த சுரேஷிற்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. போதை வாழ்விற்கு அடிமையாகி அழகிய வாழ்வைத் தொலைத்துவிட வேண்டாம் என தனக்கும் ஊருக்கும் தம்பட்டம் அடித்த தகப்பனின் நிலையை நினைத்துக் கொண்டு கொஞ்சம் உள்ளே செல்லும் எண்ணத்துடன் காலடி எடுத்து வைத்த சுரேஷைக் கண்ட அவனது தந்தை சரவணன், செய்வதறியாது திகைத்து நின்றார். ஏனென்றால் ஆராய்ச்சி செய்யப்போவதாக மகன் கூறியபோது அதை காதில் எடுக்கவுமில்லை. அது என்ன ஆராய்ச்சி என்பது பற்றி அறிந்திருக்கவுமில்லை. சுரேஷ் தான் என்றோ ஒருநாள் ஆராய்ச்சியில் ஈடுபடப்போவதாக கூறியிருந்த அக்கணம் மட்டும் சரவணன் கண்முன் மின்னல் கீற்றாக வெளித்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்த சுரேஷை, சரவணனும்
அவனது நண்பர்களும் உற்று
நோக்கினார்கள். அடுத்து செய்வதறியாது தவித்த சரவணனை நோக்கிய சுரேஷ், அப்பா நீங்கள். என்ற கேள்விக்கணையை தொடுத்த மறுநொடியே சரவணன் குறுக்கிட்டு கால ஓட்டத்தில் காசு பணம் இல்லையென்றால் வாழ்வது எப்படி என எண்ண ஆரம்பித்த நாள்முதல், இத் தொழிலை என் சகாக்களுடன் ஆரம்பித்தேன். இதற்கேற்ற இடத்தை தேடிய போது தான் இப் படிப்பறிவற்ற, உலகறிவு எதுவுமற்ற குக்கிராமத்தை அறிந்தேன். இந்த அப்பாவிகளை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்தேன். எனது நோக்கம் வெற்றிபெற்றுவிட்டது. தற்போது பல நாடுகளுக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை விஸ்தாரப் படுத்தியுள்ளேன் என்று எந்தத் தயக்கமுமின்றி கூறிய நாகரீகமற்ற தந்தையைப் பார்த்து வெட்கிய சுரேஷ்
இக் குக்கிராம மக்களின் விடுதலையையும், இன்னும் இப்படிப்பட்ட சில குழுக்களையும், தலைவர்களையும் நல்லவர்கள் என நம்பி ஏமாறும் சமூகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டும் எண்ணத்துடன் மறுநாள் காலையே படித்தும் படிக்காத பாமரமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கூற சமூக விழிப்புணர்வு மன்றத்தை நோக்கி விரைந்தான். அங்கேயும் உள்ளே நுழைந்த சுரேஷிற்கு காத்திருந்தது மேலுமொரு அதிர்ச்சி. அது வேறொன்றுமில்லை விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர், தனது தந்தையுடன் இணைந்து போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய கூட்டாளி ஏதும் பேசாமல் தன்னை உயிருடன் விட்டாலே போதுமென்ற எண்ணத்துடனும் அக்கிராம மக்களின் பயத்திற்கும், நிம்மதியற்ற வாழ்விற்கும் காரணமாக இருந்தது, இருப்பது இவர்களைப் போன்ற அப்பாவிகளை ஏமாற்றி தாம் பிழைக்கும் சில கும்பல்களே. அதில் தன் தந்தையும் முக்கிய பங்காற்றிவிட்டாரே என்ற குழப்பத்துடனும் தமது தந்தை சரவணனின் நடத்தையால் தன் குடும்பத்தின் எதிர்கால நிலையையும் நினைத்து மனமுடைந்த நிலையில் விழிப்புணர்வு மன்றத்தை விட்டு வெளியேறிய சுரேஷின் காதில் ஒலித்தது "இது ஆவிகளின் உலகமல்ல அப்பாவிகளின் உலகம்'
என்று. அப்பாவி மக்களுக்கு விடுதலை
பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஆராய்ச்சியை ஆரம்பித்த சுரேஷ் தனக்கொரு விடுதலை உண்டா? என சிந்தித்தபடி மீண்டும் தம் சொந்த ஊருக்கே திரும்பியவன், இனி தன் முயற்சியால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற
எண்ணத்துடன் வீடு சென்றான்.
யாரும் கிடையாது, நிதான் வந்து எல்லாவற்றை
று செய்து தர வேண்டும் என்று
அழைப்பிதழைக் கையில் திணித்து விடை
ଗlij
பேசினாள் மனம் முழுதும் நிரம்பி வழிந்த நரகங்களின் தேக்கங்கள் எல்லாம் தெளிர்
நீரோடையாய் அப்போதுதான்
பித்தது.
நிலாவாக சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்
கொண்டாள் நிலா.
* ܀
எஸ்.மனோஹரன் grOLL607.
இ* ష్ర
இங்க பாரு ஹரி, நீ உனக் என்ற சிந்தனையோடு வானை பார்க்கிறாள் பழகிக் கொள் நீ யாருக்காவும் படைக்கப்பட்டவள் ஹரிணி மேகங்கள் திரண்டு மழையைப் பொழிய கிடையாது உண்மையைச் சொல்ல தயாராகிக் கொண்டிருந்தது பூமியெங்கும் எஞ்தி வேண்டுமானால் யாருமே யாருக்காக நிற்கும் மனிதங்களுக்காய் O п ш05і DU JUU
to air.07. 13, 2007

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
O சிந்தித்துப் பார்க்க. ()
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
}}
எதுக்கெடுத்தாலும் வெல்லலாம், அது அந்த நேரத்தில் யோசிக்கலாம், ※青、● இப்ப இருக்கிறதைப் பார்ப்போம் என்று அனேகர் கூறுவதைக் கேட்டி 9,616)
க்கிறோம். அப்படியான எண்ணங்கள் அதன் அடிப்படையில் வெளிவரும் வார்த்தைகள், இது எவ்வளவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை
உந்தப்பட்டவள், அவசரஅவசரமாக அவள் தந்தையின்
அவர்கள் சிந்திப்பதே இல்லை. இதற்குக் காரணம் ಟ್ವಿ-ಡಿಗ್ಹ..! ಜ್ನ
அவசரம், அறியாமை, சிந்தனை இன்மை, இவைதான் முதற் கார ணங்களாக இருப்பது புலனாகும். சிந்திப்பவர்கள்கூட இதில் கவனமாக " இருக்க வேண்டும் என்பதைக் கூறவந்த வள்ளுவப் பெருந்தகை என்ன
கூறுகிறார் பார்ப்போமா?
“சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியில் தங்குதல்
ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன், அதனால் ஏற்படக்கூடிய நல்ல பலனைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். அதன் பின் அதனை ஆராய்ந்து ப்ே
y
(குறள் 671)
முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவைச் செயற்படுத்தாது காலந்தாழ்த் விட்டாய் * எ று
துவதால் தீமையே தரும்.
அனபு ) ل= = = = = = -------------------
212 சிந்தியா, ஹெல உறுமயவினர், தமிழர்கள் தொடர்பாகக் கூறிவரும் கருத் துக்கள் தொடர்பாக உமது கருத்து என்ன? - சிபத்மன்,
LDTafüLITL. புனிதமான பௌத்த மதம். அதன் பெய ரால் அரசியல் செய்யும் இவர்களைப் போன் றவர்களால் தனது கீர்த்தியை களங்கப்ப
டுத்திக் கொள்கிறது. கௌதம புத்தர் என்ற
சித்தார்த்தனே இந்தியாவிலிருந்துதான் வந் தார் என்பது வரலாறு. இவர்கள் இதை மறுக்க முடியுமா? விரும்பினால் தேசியத்தின் அடிமுடி தேடி இந்தியாவுக்கே போகட்டும்.
பெளத்தத்துக்கும் இவர்களுக்கும் பெரிய முரண்பாடு உண்டு. அதாவது, கௌதம புத்தர் அரச சுக போகங்களையெல்லாம் துறந்து பரிநிர்வாணமாகி இன்று வணக்கத்துக்குரிய வராக இருக்கிறார். இவர்கள் துறந்ததை
use Sessin
யெல்லாம் மீளப் பெற்று அரச சுகபோகம் அனுபவிக்க அரசியல் செய்கிறார்கள். பெளத்த மதத்துக்கு எதிரானவர்கள் இவர் கள்தான்.
4ákštáře 2 சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் தொடங்கவுள்ள கலைஞர் டி.வி. சரியான போட்டியாக அமையுமா?
- விஆதவன், புத்தளம் ஃபோபர்ஸ்.கொம் இணையத்தளம் கூறும் விபரப்படி சன் டி.வியின் சாம்ராஜ்யம் மிகப் பெரியது. அதற்கு உடனடிப் போட்டி என்பது முடியாத காரியம்தான். சன் டி.வி. யின் சாம்ராஜ்யம் தருகின்ற தகவல்படி,
"பூமாலை" என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட வீடியோ பத்திரிகைதான் பின்னர் "தமிழ் மாலை" என்ற பெயரில் சில மணி நேர நிகழ்ச்சிகள் நடத்தி அதன் பின்னர் சன் டி.வி.யாக வளர்ந்தது. இப்போது சன் டி.வியின் குழுமத்தில் சன் டி.வி.போல் இரு பது சனல்கள், ஏழு எப்.எம். வானொலிகள், நாளிதழ்கள், வார இதழ்கள் என சன் டி.வி. குழுமம் ஆலமரமாய் விரிந்து பரந்து நிற் கிறது. இதன் 90 சதவீத சொத்து மதிப்பை கலாநிதிமாறனே வைத்திருக்கிறார். சன். டி.வி.யின் தற்போதைய சொத்து மதிப்பு
சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இந்திய ரூபாயில் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடிகள்) மிச்சத்தை நீங்களே கூட் டிப் பெருக்கிப் பாருங்கள்.
4Re, &#f9 212 இலங்கையில் எத்தனையோ முறை முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், தமிழ் சினிமாவை ஒரு அடிகூட முன்னுக்குக் கொண்டுவர முடியவில்லையே?
- Tசிவராஜ் சிலாபம், முயற்சிப்பது தப்பில்லை. சினிமாவைப் பற்றியும், அதன் நுணுக்கங்கள் பற்றியும் சரியாகத் தெரியாமலும், தெரிந்தவர்களை ஓரம் கட்டிக் கொண்டும் முயற்சிக்கப் படுவ தில் அர்த்தமிருக்காது. சினிமா பற்றி தென் னிந்தியாவில் விஷேட ஏற்பாடுகள் செய்யப் பட்டு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜூ ன்.07 - 13, 2007
யங்கள், உயர் பதவிகள், பணக்காரர்கள்
சின்ன உதாரணத்துக்கு சினிமாவைப் பற்றி பிரபல ஒளிப்பதிவாளர்களில் ஒருவ ரான ராஜிவ் மேனன் ஒரு சஞ்சிகையில் தெரிவித்த கருத்துக்கள் பிரமிப்பானவை.
அதாவது, "சினிமா கலைடாஸ் ஸ்கோப் மாதிரி. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு அழகு தெரியும். உண்மையில் உள்ளே இருக்கிற கண்ணாடித் துண்டுக மாறாது. ஆனால் அவை இடம் மாறும் போது, புது வடிவம் கிடைக்கிறது. இதே மாதிரி காதல், மோதல், சாதல், புரித 3. என கலந்து மாறி மாறி வரும்போது, அது * புதிய சினிமாவாக உருவெடுக்கிறது. இது தான் அடிப்படை” என்கிறார். இது ஒளிப்பதி வாளரின் கருத்து. நமது சினிமாவுக்காக :Xడ: முயற்சிப்பதாக கூறுபவர்களின் கருத்து திரி என்ன என்று யாருக்குத் தெரியும். என்ட
4-5త్ర, &
2x புலிகளைப் பலவீனப் படுத்தினால் தான் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வரு வார்கள் என்று ஜனாதிபதி கூறுகிறாரே, அது
நடக்குமா?
தெரியாதவ
வினவினாள்
எஸ்.பிரபாகரன்,
பயங்கரவாதத்துக்கு ஒரு உருவமோ, ಛಿಜ್ಜಿ: ಜಿಜ್ಜಿ
அடையாளமோ இல்லை. எந்த இத்திலும் எனறதுமமரகதவல எந்த வகையிலும் பயங்கரவாதம் தனது அகல விரிந்தன. உ விளையாட்டைக் காட்டிக் கொண்டே இருக் தந்தையின் முன்னா கும். ஆகவே அதை பலவீனப்படுத்தும்வரை என்றுகூடப் பாராமல் சமாதானத்துக்கு இடமே இல்லை என்பது என்னப்பா துரதிர்ஷ்ட வசமானது. பயங்கரவாதத்தை விட்டாள். எதிர் கொள்வது ஒரு பக்கமாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு நியாயமான அவளி தீர்வைக் காண்பது மறு பக்கமாகவும் நடந் கொண் தால் அது பாராட்டுக்குரியது. புலிகளைப் ண்டும் பலவீனப் படுத்துவது என்பது தமிழர்களைப் பிடிக்கவில் பலவீனப்படுத்துவது என்று ஒரு கருது : தும், கோளை ஏற்படுத்தக் கூடாது. ရွှံj၏မြိုါL வெவ்வேறானவை.
తణిత్ర, & Sha 2 கொழும்பில் தமிழர்கள் இல்லாவிட் டால் எப்படி இருக்கும்
- ஏ.மனோஜ், மொரட்டுவ, கற்பனை பண்ணவே முடியவில்லை. மாடிமனைகள், பிரபலமான வர்த்தக நிலை
என்று ஒரு பட்டியலிட்டால் முதலிடத்தில் தமிழர்கள்தான் இருப்பார்கள்.
ஒருவேளை, வடக்கு, கிழக்கு சுதந்திர பூமியாகி, இங்குள்ள தமிழர்கள் கொழும்பி லிருந்து தமது வேர்களை அறுத்துக் கொண்டு சொந்த இடங்களுக்குப் போய் விட்டால், வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டமும் சின்னச் சின்ன கொழும்பாக மாறிவிடும். கொழும்பு பாழடைந்த பழைய மாவட்டமாக மாறிவிடும் என்று நினைக் கிறேன்.
డ భక్ట్రె
&âte35ŵer (Shia தேவையா 2 சிந்தியா, செல்போன் கட்டணத்தை நேரங்களில் போனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று ஐடியா வைப்பது ஒன்று சொல்லவும். da மசஞ்சீவன், SISA DMLabasu
கல்ல. தொண்டுப்பணியாளர்
மிகக் கடினமான யோசனைகள் மூன்று. குறித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செல்போன் பாவிப்பதாக யாருக்கும் சொல்ல வேண்டாம்.
9 உங்கள் தொடர்பு இலக்கத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
இல்லாத ஒரு சூழலி இதன் விளைவு எப்ப
நீங்கள் குறிப்பிட் மட்டுமல்ல, இந்த
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

عمر ۶ مراسم
ܐܝܬ
LSASqS S LSASA SqTSS qqSSAAAS SAAA SLASAS qLS
நிலைமையைச் சொல்லவே வேண்டாம். எதைச் சொல்வது என்ன சொல்வது?
என்று தடுமாறினாள். இப்படியானதொரு சங்கடத்தில் மாட்டி விட்டிருக்கிறாரே
ர் எதையும் சொல்லி மாட்டிக் கொண்டால்
என்ன செய்வது என்ற தயக்கம் மறுபுறமாகத்தவித்துக் கொண்டிருந்த வேளை, மகளே ஏன்
பேசாமலிருக்கிறாய்" என்று கேட்டதும்,
"அப்பா நீங்கள் என்ன கூறினீர்கள்
என்று சொல்லுங்களப்பா" என்று
மரகதவல்லி கேட்டு விட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள். இனியும் பதில் கூறாமலிருந்தால் அழுது விடுவாளோ என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியதோ என்னவோ "மகளே நான் எனது சம்மதத்தைத் தெரிவித்து விட்டேன். ஆனாலும்", "என்னப்பா ஆனாலும்" என்று மரகதவல்லி கேட்டபோது அவள் மனதில் தோன்றிய ஆர்வமும், அவசரமும் பார்த்தபோது அவரை அறியாமலே அவருக்குச் சிரிப்பு வந்தது. அவரால் அதை அடக்க முடியாமல் போனதும் பலமாகவே சிரித்து விட்டார்.
இதைக் கேட்டதும் மரகதவல்லிக்கு
வந்த கோபத்தையெல்லாம் வைத்துக்
வரசர் விக்கிரமன் கட்டு வந்தார்" லியின் கண்கள் ற்சாக மிகுதியால் ல் நிற்கிறேனே
"அதற்கு நீங்கள் ர்" என்று கேட்டு
நேரத்துக்குள் சியைப் புரிந்து
அவள் ஆவலைத் "ஏனம்மா உனக்குப் என்று அவர் ஸ்லியின்
பிரஜைக்கும் இன்று பாதுகாப்பு 2 கேள்விக் குறியாகத்தான் இருக் கிறது. யாரிடம் போய்ச் சொல்வது. யார் மக்களின் பாதுகாவலன் என் பதைப்பகுத்தறியத் தெரியாமல் மக்கள் இருக்கிறார்கள். விளைவு மாறாத வடுக்கள்தான்.
తడవర్ర, 	 2 சிந்தியா, நாம் எதையா 2வது நினைத்துக்
போது வேறு ஏதோ நடந்து விடு கிறதே. ஏன்?
- பவித்யா, தெமடகொடை நீங்கள் எதை நினைத்துக் கொண்டு இதைக் கேட்கிறீர்களோ தெரியாது. ஆனால் உண்மையும் அதுதான். நாம் நினைப்ப தொன்று, நடப்பதொன்றாக இருக் கிறது. ஒப்பந்தத்துக்குப் பிறகு A சமாதானம் வரும் என்று நினைத் -Nதோம். சண்டை வந்தது போல்.
沙 கரணி سنة உதயதாரா கருப்பசாமி குத்தகைதாரர்
ன நேரம் தவிர்ந்த
- - - 4ă-35Sg. 45' சுவிச் ஒப் செய்து 2 யசூசி அகாசியின் வருகை ஏதா வது முன்னேற்றத்தைத் தருமா? அல்லது 1ல்ல வழமையான வருகைதானா? 1லாளரகளுககும, - எஸ்.வாசன், களுககும பாதுகாபபு யாழ்ப்பாணம்.
தோன்றியுள்ளதே. முன்னர் ஒரு தடவை பிரதமர்ரட்ணசிறி
டியிருக்கு: பார்வதி விக்கிரமநாயக்கா சொன்னது போல், யசூசி நிர்வாறு அகாசியின் நாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற
படி, அவர் வருகிறார். மற்றப்படிக்கு ஜப்பான்
L இரண் ப்பக்
இரண்டு தரப்புக்கு உதவியை வழங்கும் என்று ஏற்கனவே அறி
நாட்டின் ஒவ்வொரு
கொண்டு "கூறுங்களப்பா' என்று
அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு
சிறு குழந்தை அடம்பிடிப்பது போல்
கெஞ்சத் தொடங்கி விட்டாள்.
அதுவரையில்
மரகதவல்லியின் பொறுமையைச் சோதிக்க நினைத்தாரோ 犯 என்னவோ அவள் தந்தை "மகளே இதுவரையில் நீ எதையும் ஆசைப்பட்டதுமில்லை, அடம்பிடித்ததுமில்லை. இளவரசர் விக்கிரமனைத்
ஆவல் ததும்ப அழைத்தபோது நன்றிப் பெருக்கால் அவள்
"எழுந்திரு மகளே என் ஆசிர்வாதம்
ததும்பிய நீரை மெதுவாகத் துடைத்து விட்டார். கடந்து செல்கின்ற ஒவ்வொரு
நொடியும் விக்கிரமனுக்காகக் காத்திருந்து ஏமாந்த நொடிகளாகவே இருந்தது மரகதவல்லிக்கு கண்கள் ஏனோ உறக்கத்தை மறந்து விட்டன. கற்கண்டோ கசந்தது. காதல் என்பது இத்தகைய கொடுமையானதா?
இத்தகைய கொடுமையை இவர்
செய்கிறாரே என்று எண்ணும் போதெல்லாம், விக்கிரமன் மேல் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது அதைத் தீர்த்து வைக்க அவன் வருவானா?
شعه))
"yi si
(குறள் 1222)
mm mm m வித்திருப்பதால், அரச மட்டத்தில் வரவேற் புக்குரிய வருகைதான். ஆனால் இதனால் சமாதானம் ஏதாவது அடி எடுத்து வைக்குமா என்றால், இல்லை.
4-లై, & 22 சிந்தியா, கரணின் "கருப்பு சாமி” பார்த்தீரா?
வசீரன், தாண்டிக்குளம், ஊரைக் காக்கிற கறுப்பு சாமிகள் போல் இல்லாமல் சைக்கிள்களை காவல் காக்கிற கறுப்பு சாமி இவர் "கொக்கி" க்குப் பிறகு தன்னையும் ஹீரோக்கள் வரிசையில் தனித் துக் காட்ட முயற்சித்திருக்கிறார். வைகைப் புயல் மட்டும் நம்மை அடிக்கடி தாக்கா விட்டால் கறுப்பு சாமி வெறுப்பு சாமிதான். கறுப்பு நாகேஷ் வடிவேலுவால் கறுப்பு சாமி தப்பித்தார் திரையில், -
:ேஇகு, இரடு 20 சிந்தியா, எண் ஜோதிடப்படி எனது பெயரை மாற்றிக் கொண்டால் வாழ்க் கையில் முன்னேறலாம் என்று கூறுகிறார் களே. உண்மையா?
- எம்.சாரங்கன், வத்தளை.
அப்படி நினைத்துக் கொண்டால் அதை நான் ஏதும் சொல்லித் தடுத்து விட முடி யாது. அதை நோக்கி உங்களைத் தள்ளி
விட்டால் யாருக்கோ உழைத்துக் கொடுத்து
அவரை வாழ்க்கையில் முன்னேற்றப் போகி றிர்கள். பி.கு. வாசகர்களுக்கு இந்த வாரச் சிரிப்பும் இதுதான்.

Page 22
புலிகள் இயக்கத்திற்குத் தேவையற்ற சாதகமான நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுத்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் திருத் தப்பட வேண்டும். அப்போதுதான் சமாதா னத்தை ஏற்படுத்த முடியும். வடக்கு, கிழக்கில் மனித உரிமைகள், அரசியல், பன் முகத் தன்மை, ஜனநாயகம் ஆகியவை பேணப்பட வேண்டுமென்று விரும்பும் பெரும்பாலான தமிழர்களுக்கு இந்த ஒப்பந் தம் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென்று சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆங்கில வார இதழான 'சண்டே ஒப்சேவர்' பத்தி ரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் பல தரப்புகளிலிருந்து எழுந்திருக்கும் பின் புலத்திலேயே அமைச் சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த
ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமானது, அரசியல் பன்முகத் தன்மைக்கு அது இடமளிக் வில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த ஒப்பந் தம் ஒரு தலைப்பட்சமானதென்று ஊடகங்க ளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கும் நாம் கூறி வந்துள் ளோம். அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் பிழையானது. அதனைத் திருத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி அரசாங்கக் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குப் புலிகள் வர முடியும். ஆனால் புலிப் பகுதிகளுக்கு அரச கட்டுப் பாட்டுப் பகுதிகளிலிருந்து யாரும் போக முடியாது.
இந்த ஒப்பந்தம் புலிகளின் இராணுவத் திறனை அதிகரிக்க வழி செய்கிறது. தற் பாதுகாப்பிற்கு மாற்றுத் தமிழ் அரசியல் கட்சி கள் கொண்டிருந்த அடிப்படைப் பாதுகாப்
பைக் கூட இது இல்லாமல் செய்து விட்டது.
மாற்றுக் குரல்களை ஒழித்துக் கட்டுவதற்கு மட்டுமல்ல, இவ்வாறான மாற்றுத் தரப்புக்
களை துணைப்படைச பிக்குமளவிற்கு இந்: ருக்கின்றது. அதாவது டத்தில் தேவையற்ற : கருத்துக் கொண்டவ கிறார்கள்.
மிஞ்சியிருக்கக் அரசியல் கட்சிகள் ெ தமிழர்களின் பிரச்சி
தீர்வு காண்பதற்கும்
படுத்துவதற்கும் அவ களெல்லாம் பரிபூர6 கப்பட்டிருக்கின்றன. அ படைகளென்று கூறி
செய்யப்பட்டிருக்கிறார் பரீட்சார்த்த யுத்த நிறு: பாதிக்கப்பட்டது தமிழ அரசியல் கட்சிகள் வ திரமாகச் செயற்பட மு ருக்கிறது. புலிகள்
ஜெனிவாவில்.
( 3ஆம் பக்கத் தொடர்ச்சி) இலங்கையின் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் அங்கு வாழ்ந்து வருவதால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி வன்செயல் நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கலாமென்று சுவிற்சர்லாந்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மாற்று கருத்துகள் கொண்ட தமிழர் தரப்புகள் புலிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் ஜெனீவாப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த மே தினத்தன்று சூரிச்சிலுள்ள மெற்றோ நிலையத்திற்கு முன்னால் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் புலிகளால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலி ஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சுவிஸ் ரஞ்சன் என்றழைக்கப்படும் எஸ்.கணேசலிங்கம் என்பவர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த அனுமதிக்க வேண்டாமென்று ஜெனிவாப் பொலிஸாருக்குக் கடித மூலம் அறிவித்துள்ளார். குலம் என்றழைக்கப்படும் செல்லையா குலசேகரசிங்கம் என்ற புலி இயக்க முக்கியஸ்தர் ஒருவரும் மேலும் நால்வரும் தன்னை மோசமாகத் தாக்கினார்க ளென்றும் தான் மயிரிழையில் தப்பினாரென்றும் சுவிஸ் ரஞ்சன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிலர் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குலமும் ஏனைய நால்வரும் இனம் காணப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணையின்றி விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் சுவிஸ் ரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு புலிகள் இயக்கம் ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமது ஆதரவாளர்களைக் கோரியுள்ளது.
இதற்கிடையில் நிராக் டேவிட், கிஸ்ணா அம்பலவாணர், திருமதி தில்லையம்மா, வேதநாயகம் பாண்டியன், தவராஜா சண்முகம் போன்ற சுவிற்சர்லாந்திலுள்ள புலி இயக்க முக்கியஸ்தர்களின் நடவடிக்கைகள் பற்றி சுவிஸ் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாகவும் இதனால் ஏற்படக் கூடிய பயங்கர விளைவுகள் பற்றியும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்கு சுட்டி காட்டிக் கேட்டபோது, உரிய புகார்கள் ஜெனிவாவிலுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படு மென்றும் பதில் தரப்பட்டது.
GJITQËHEID
இலங்கையில் அ திட்டமொன்றினை இ6 வாளருமான வீ.சண்மு செலவைக் குறைக்க மொன்று முன் வைக் வாழ்க்கைச் செலவை ஜனாதிபதியிடம் ( றும் பழ மரங்கள் ( மலையகப் பகுதிகளில் வேண்டுமென்றும் அவர்
தடுக்க முடியுமென்றும்
9Јjina I.
மிடையிலான மே இடம் பெற்றிருக்கின் ஊழியர்களின் படுகொ குடும்பத்தவர்களுக்கு தெரிவித்துக் கொள்கி மற்றவர்களின் இன, உறுதி பூண்டுள்ள செஞ மிக மோசமான செய வன்செயலும் நாட்டுக் வரை பேச்சுவார்த்தை மேலும் மேலும் விலகி மேலும் தெரிவித்துள்ள
பிரளல்ஸ், ஜெனிவா கய்டங்களுக்கு மு செஞ்சிலுவை ஊழியர்கள் கொல்லப்ய்மை
திப்பம்
இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டு அரசாங்கத்திற்கு இடைஞ் சலை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகள் மீறப்படுகின்றன வென்று அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்குமே அக்கறை கொண்ட சில சக்திகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள் இருவரை கடத்திப் படுகொலை செய்துள்ளனரென்று எகெட் என்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் முக்கிய பிர முகரான சிதம்பரப்பிள்ளை ரகுநாதன் தெரிவித்தார்.
பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸல்ஸில் ஐரோப்பியப் பாரா ளுமன்றத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் கொழும்பிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கும் அப்பால், ஜெனீவாவில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான கூட்டம் 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு 10 நாட்கள் முன்னதாகவே இந்த ஊழியர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே
இவ்வாறான சர்வதேச அமைப்புகளின் இலங்கை தொடர்பான (
முக்கிய கூட்டங்கள் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் செஞ் சிலுவைச் சங்கத் தொண்டர்களை அரசாங்கமோ, பொலிஸாரோ கடத்திக் கொலை செய்திருப்பார்களென்று எவரும் நம்ப முடியாது. ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுத்தம் நடைபெறும் நாடுகளில் அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றது. இலங்கையில்கூட ஏ9 முன்னரங்க நிலைகள் உட்பட பல்வேறு நிலைகளில் நிலைகொண்டு சேவை யாற்றி வருகிறார்கள். மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்க கிளை யோடு இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பணி யாற்றி வருவதாக மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரி.வசந்தராஜா குறிப்பிடுகின்றார். கொல்லப்பட்ட இருவரும் கடந்த எட்டு வருடங் களாக தொண்டர் பணிகளில் ஈடுபட்டு வந்தார்களென்று அவர் தெரிவித்திருக்கிறார்.
22
வெள்ளை வானில் வந்தவர்கள் தம்மை கூறி, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கொ யும் கடத்திச் சென்றிருக்கின்றனர். தன்னார்வ கடத்திக் கொலை செய்து அரசுக்கு அபகீ வேண்டிய தேவை இரகசியப் பொலிஸாருக்குக் புத் துறைமுகம், ஜனாதிபதி செயலகம் ஆகியன நகரின் மையப் பகுதிக்குள் ஊடுருவி தாக்கு நிலையில் புலிகள் இருக்கிறார்கள். அரசுக்கு அ துவதற்காக அவர்களே இந்தத் தாக்குதல்க6ை ளென்றும் அவர் சொன்னார்.
புலிகள் இயகத்தின் மீதான தடையை நீக் அளவில் முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கும் யில் ஓர் இனக் கொந்தளிப்பை ஏற்படுத்துவதற்: வருகிறார்களென்றும் அவர் சொன்னார்.
வடக்கு முஸ்லிம்கள் விரட் குறித்து ஆராய
வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்க சம்பவங்கள் தொடர்பாகவும், கிழக்கில் முஸ்லிம்க அநீதிகள் தொடர்பாகவும் விசாரித்து உண்மைகளைக் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென்று மோத6 முஸ்லிம்கள் தொடர்பான ஆசிய அறிக்கையில் தெரி இலங்கையில் இடம்பெற்று வரும் ஆயுத மோதலில் ச மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் நோக்கியிருக்3 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துட6 சேம நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பல் அந்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன
தின
 
 
 
 
 
 
 
 
 
 

மைச்சர் டக்ளஸ் தேவானந்த
ளென்று அர்த்தம் கற் த ஒப்பந்தம் சென்றி தமிழர்களின் போராட் தரப்புக்களாக மாற்றுக் ர்கள் ஆக்கப்பட்டிருக்
கூடிய மாற்றுத் தமிழ் செய்த தியாகங்களும் னைகளுக்கு இறுதித் சுமுக நிலையை ஏற் ர்கள் எடுத்த முயற்சி ணமாகவே நிராகரிக் அவர்களைத் துணைப் அவர்கள் நிந்தனை கள் யுத்தத்தினாலும் த்த ஒப்பந்தத்தினாலும் ர் சமூகமே. ஏனைய டக்கு கிழக்கில் சுதந் டியாத நிலை ஏற்பட்டி மேற்கொண்டு வரும்
மிரட்டல், அச்சுறுத்தல், தாக்குதல், ஆட்கடத் தல் ஆகியவற்றின் காரணத்தினால் இத்த கைய கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் ஜனநாயகமும் அரசியல் பன்முகத் தன்மை யும் புலிகளினால் திட்டமிட்டு அழிக்கப்பட் டுள்ளது.
"நடமாடும் சுதந்திரம்” என்ற தலைப் பின் கீழான ஒப்பந்தம் மற்றொரு பின்னடை வாகும். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வருவதற்கு அப்பட்டமான உரிமையை இந்த விதி புலி இயக்கத்தவர்களுக்கு வழங் குகின்றது. ஆனால் மற்றத் தரப்பினருக்கு இதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப் படவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ அல்லது ஏ-9 பாதையூடாக பயணம் செய்வதற்கோ புலிகளின் கருத்துக் களோடு ஒன்றிப் போகாதவர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. மாற்றுத்
தமிழ் அரசியல் கட்சிகளின் அங்கத் தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. புலி உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதி களில் நடமாடுவதற்கு யுத்த நிறுத்த ஒப்பந் தம் பூரண சுதந்திரம் வழங்கியிருக்கின்றது. புலிகளின் முகவர் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும்கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந் திரமாக நடமாடுவதற்கு அனுமதியளிக்கப்படு வதில்லை.
புலிகள் இயக்கத்தோடு அரசியல் ரீதி யாக இணங்கிப் போகாதவர்களின் நிலையை யுத்த நிறுத்த ஒப்பந்தம் கவனத
தில் கொள்ளவில்லை. இந்த விடயங்கள்
குறித்து திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டால், யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேலும் காத்திரமானதாக அமையும் என்றும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
Ehöf 6f6UGDGIË (GjGDDöhh
Gil Dj jLLI திகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு 15 அம்சத் Uங்கையிலுள்ள லிபரல் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் ஆய் கநாதன் என்பவர் முன் வைத்துள்ளார். உடனடியாகவே வாழ்க்கைச் முடியாதென்றும், இதற்கென கட்டுப்பாடான முறையில் செயற் திட்ட கப்பட்டால் ஒன்றரை வருடத்திலிருந்து மூன்று வருடங்களுக்குள் க் குறைக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கையளிக்கப்பட்ட இந்த 15 அம்சத் திட்டத்தில் தென்னை, மா மற் போன்றவற்றை வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் மரக்கறிச் செய்கைக்குப் பதிலாக பழ மரச் செய்கை ஊக்குவிக்கப்பட ஒரு யோசனையைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மண்ணரிப்பைத்
அவர் தெரிவித்துள்ளார்.
O
5. ( 3ஆம் பக்கத் தொடர்ச்சி)
ாதல்கள் அதிகரித்துள்ள பின்புலத்தில் இந்த இரு சம்பவங்களும் றன. இரத்மலானைக் குண்டு வெடிப்பும் செஞ்சிலுவைச் சங்க லையும் பயங்கரமான செயற்பாடுகளாகும். கொல்லப்பட்டவர்களின் ம் நண்பர்களுக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் lன்றேன். வலுவாக நடுநிலைமையை கடைப்பிடிக்கின்ற மற்றும் மத, மூலங்களை ஆராயாமல் தேவைப்பட்டவர்களுக்கு உதவ ந்சிலுவைச் சங்கத்திற்காக பணி புரிந்தவர்களை இலக்கு வைத்தமை லாகும். இலங்கையின் உள்முரண்பாடு அதனோடு சம்பந்தப்பட்ட குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றது. வன்செயல்கள் தொடரும்
மூலம் நீடித்த தீர்வு காணும் சூழ்நிலைகளிலிருந்து இலங்கை ச் செல்லுமென்று பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில்
|தேர்தல் மறுசீரமைப்பும் சீர்மைனக் கட்சீகரும் தேர்தல் மறுசீரமைப்பு முறை தேசத்தின் இனப்பிரச்சினைத் தீர்வோடு தவிர்க்க முடி யாமல் சம்பந்தப்படும். வடக்கு கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமி
৪ ৪ঃপ্তঃ
சீஐடியினர் என்று ல்லப்பட்ட இருவரை
த் தொண்டர்களைக் ர்த்தியை ஏற்படுத்த கிடையாது கொழும்
வ அமைந்திருக்கும்
தல் நடத்தக் கூடிய பகீர்த்தியை ஏற்படுத் ள நடத்தியிருப்பார்க
கக் கோரி சர்வதேச
புலிகளே இலங்கை காக முயற்சி செய்து
ள் விரட்டியடிக்கப்பட்ட ளுக்கு இழைக்கப்பட்ட கண்டறிய ஜனாதிபதி லில் சிக்கிய இலங்கை விக்கப்பட்டிருக்கின்றது. ம்பந்தப்படாத முஸ்லிம் கிறார்கள் என்று அந்த ன் முஸ்லிம் மக்களின் வேறு யோசனைகளும்
LIDGuoi
DB9
ழர்கள் ஆகிய சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவ முறையை நீதியான முறை யில் தீர்மானிப்பதாக தேர்தல் மறுசீரமைப்பு அமைய வேண்டும். தொகுதி வாரியாக 140 பேரும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை யில் 70 பேரும் தேசியப் பட்டியலினூடாக 15 பேரும் தெரிவு செய்யப்படுவார்களென்று தேர்தல் மறுசீரமைப்புக் குழுவின் யோச னையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கைப் பொறுத்தவரையில் தொகுதி வாரியோ, விகிதாசாரப் பிரதிநிதித்துவமோ பாரிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் மலையகத்தையும், கிழக்கையும் பொறுத்தவரை பிரச்சினைகள் எழவே செய்யும், சட்ட நிரூபணக் காலத்தில் இனத்துவப் பெரும்பான்மை முன்வைக்கப் பட்ட போது தமிழர் தரப்பிலிருந்து ஐம்பதிற்கு ஐம்பது கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது நிராகரிக்கப்பட்டு இலங்கை சுதந்திரம் பெற்றபோது தொகுதி வாரித் தேர்தல் முறை அமுல்படுத்தப்பட்டது. அதுவும் நிராக ரிக்கப்பட்டு 1978இல் விகிதாசார பிரதிநிதித் துவ முறை கொண்டு வரப்பட்டது. இன்று அதிலும் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இத் தருணத்தில் சிறு பான்மையினக் கட்சிகள் தமது யோசனை களை முன் வைத்துத்தான் ஆகவேண்டும்.
O Dstaaf (56. ( 3ஆம் பக்கத் தொடர்ச்சி)
மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசா லையில் ஆங்கிலப் பாட நெறியை ஆரம் பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழி அமைத்ததின் மூலம் மஹரகம போன்ற தூரப் பிரதேசங்களுக்குச் செல்வதற்குப் பதி லாக இந்த வருடம்முதல் மட்டக்களப் பிலேயே பயிற்சியை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளமைக்கு அமைச்சரின் அயராத முயற்சியே காரணமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு இசை, நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைக் கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பலர் இருந்தும், யாழ். மாவட்ட எம்.பியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான முயற்சியை மேற்கொண்டமை குறிப்பிடத் தக்கது.
சிங்கப்பூரில் நடைபெற்ற 6ஆவது ஆசி யப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைகளை முறியடிப்பதற்கு உதவி செய்வ தற்கு உறுதியளித்துள்ளனவென்று வெளி விவகார அமைச்சர் போகித போகொல்லா கம தெரிவித்தார். புலிகள் தமது பயங்கர வாத நடவடிக்கைக்கும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றிற்கும் தெற்காசிய நாடுகளைத் தளமாகப் பயன்படுத்துகின்றனவென்று இலங் கைத் தரப்பில் அங்கு சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.
கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், மியன்மார், சீனா, இந்தியா, பிரிட்டன், சிங் கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் பாது காப்போடு தொடர்புபட்ட அமைச்சர்கள், அதி காரிகள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புறக்கோட்டை தங்குமிட Elsöú lyfflammies
கொழும்பு நகரின் மத்திய பகுதியான புறக் கோட்டையிலும் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதி யான இரத்மலானையிலும் ஒரு வார காலத் திற்குள் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து புறக் கோட்டை யிலுள்ள தங்குமிட விடுதிகளிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் தமிழர்கள் கொழும்பின் சுற்றுப்புறத் திலுள்ள வத்தளை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகத் தெரிய வருகின்றது.
இதற்கிடையில் புறக்கோட்டை விடுதிகளுக் குத் தங்க வரும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களைப் புகைப்படம் எடுத்து அவர்களின் பெயர், விபரங்களோடு தங்குவதற்கான அனுமதி பெறும் வேலைகளை விடுதி முகாமையாளர்களே செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது.
gಠಿ (ಸೆ.07-13, 2007

Page 23
L L L L L L L LLLLL LL LL LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL L L L L L L L L L L L L L L L L L LS வில்வெறல்ம் கான்ர தமது இந்தக் தற்செயலான கண்டு 1845 a. 1923) புலங்களால் (Mag
பிடிப்பினால் பெரிதும் மனக் கிளர்ச்சியுற்ற கோட்டமடைவதில்ை ராண்ட்ஜென், தன்னுடைய மற்ற எல்லா முடியாத பல பொருள்களின் வழியாக ரான்ட்ஜென் எ ஆராய்ச்சிகளையும் கைவிட்டுவிட்டு, எக்ஸ் கதிர்கள் தம் தசைகளின் வழியாக தமது முதலாவது எக்ஸ்-கதிர்களின் குண இயல்புகளைக் ஊடுருவிச் செல்வதையும், ஆனால், 1895ஆம் ஆண்டு டி கண்டுபிடிப்பதில் முழுக் கவனத்தையும் எலும்புகள் அக் கதிர்களைத் தடுத்து இக்கட்டுரை எதிர்பா செலுத்தினார். சில வாரங்கள் தீவிர விடுவதையும் அவர் கண்டார் எதிர்மின் பேரார்வத்தையும், ! ஆராய்ச்சி நடத்திய பிறகு அவர் கதிர் குழலுக்கும் இருளில் ஒளிரும் உண்டாக்கியது. சில பின்வரும் உண்மைகளைக் கண்டறிந்தார். திரைக்குமிடையில் அவர் தம் கையை மாதங்களுக்குள்ளே
விஞ்ஞானிகளின் எ8 தீவிரமாக ஆராய்ச்சி
覽 نکیتابھ ع
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 三*
வைத்துப் பார்த்த போது, திரையில் அவருடைய கை எலும்புகளின் நிழல்
(1) எக்ஸ்-கதிர்கள், பேரியம் பிளேட்டினோ
சயனைடை மட்டுமன்றி, வேறுபல G జ
தரிவதைக் கண்டார் (3) எக்ஸ்-கதிர்கள் வேதியியற் பொருள்களையும் இருளில் நேர் கோடுகளில் செல்லுகின்றன தி ஓராண்டுக்குள்ளேயே ஒளிரச் செய்யக்கூடியவுை (2) மின்னேற்றம் பெற்ற துகள்களைப் ஆயிரம் ஆய்வுக் க வழக்கமான ஒளி ஊடுருவிச் செல்ல போலன்றி, எக்ஸ்-கதிர்கள் மின்காந்தப் வெளியாயின. ரான்ட்
SALLLLLLL LLL LLLL LLLLLLLLLLL LL LLLLL LL LLL LLLLLL கண்டுபிடிப்பினால் த
9 நேரடிச் செயல் நோ ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம விஞ்ஞானிகளில் ஒரு ஞானயோகி. டாக்டர் ப.இசக்கி BAMRMPDSM 11ஹென்றி பெக்கரல்
தமிழ்நாடு, இந்தியா Becquerel) umj.
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் கதிர்கள் பற்றி ஆரா திருவருளலும் சித்தர்களின் அணுக்கிரத்திலும் ஆன்மீகம் திப்ளம் மணி மந்திரம்மருத்துவம் முனைந்து, அதைவி ಕ್ಲಿàಊರು ಇಂಕ್ತ ೨ಕ್ವಿನಿ ಹನ್ನು ತಿಣ್ಣನಿಟ್ಟೈತರು ಇಂಗ್ಲಿಸಿà: ಒಂà|| நிகழ்வாகிய கதிரியக் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள்| tivity) கண்டுபிடித்தார்
ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும். "பொசள |தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எ பொதுவாக, ஒரு தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும் உயரநத ஆறறல வ | tôại[Dảig,6i (High-er
பாதரச மணி. நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மந்திர்ப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் - சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னை தாக்கும் போது எக்ள பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம் மந்திரம் இவைகளில் எளிதில் சித் உண்டாகின்றன. எக் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் எதிர்மின்மங்கள் அட
3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர எந்திர தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு|| J மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல கரிய சித்தி உண்டாகும். - - - - மாறாக, மின்காந்த
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கபLடது சகல விதமான Syng வசியத்தை உண்டு செய்து சக அடங்கியுள் ଗୋର0], ଗଣା கரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அவை கட்புலனாகும் BTTTk ku u kTkk ky ku Tkk kkk kk kkkSkkk kik SYSYSSSTTTTS yy TsT
$ஜோதிடம்ஜெனன ஜதகம் பிரசன்னம் பெயரியல் எண்ணியல் எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான USTUS656) போன்றனவேயாகம் அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, னறன கும. சிங்கப்பூர் லண்டன் விட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்அருள்வத்குசொல்வர்களும் தொழில்அதிர்களும்| கதிர்களின் அலை நீ கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர். lengths) fidd (503. சுபமஸ்து எக்ஸ் கதிர்களில்
பயன்பாடுகளிலேயே lisha Allylisha Banuli blisha Sudar MulgaiNambi, Mani Manhira Valiya Jolisa Galagnani | DUbijajb)b, US Gnanayohi Dr. p. Esakki, IBAM, RMP, DISIM 18(2SBV), Pulawar Street, Krishnapuram, Kadayanalur -627759 கண்டுபிடிப்பதிலும் 9}
ThrunevelDistrict, Tamil Nadu>India, Phone For ISD-009-4633-243029, Tele Fax04688243029 ஆகும்.
Cell.98425-2969198425-10578, Fax. 04633-240890, Email Paramasivanesakki Gyahoo.com Website:www.gnanayohicom Consultation by appointment only
வியப்புகள்
Sjamassius
(07062016jLfll:3062016II)
மேவும்:- மேஷராசி அன்பர்களே, சுக்கிரன் மிதுனம் மிதுரைச் அன்ர்களே வியாழன் சிம்மம்:- சிம்மராசி அன்பர்களே, சனியே KA N நன்மை தரும் கிரகமாகும். கணவன் நன்மை தரும் கிரகமாகும். புதிய பெரிய நன்மை தரும் கிரகம் ஆகிறார். காதல் மனைவி உறவு சுமாராக இருக்கும். மனிதர்களைச் சந்தியீகள், வங்கிகள் மூலம் பீஷயங்களில் கவனம் தேவை புதிய XT வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். மாமன் நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் (
25/சில லாபம் கிடைக்கும் உத்தியோகத் வழி மூலம் சில ஆதாயம் அடைவீர்கள். நல்லது உடம்பில் காது சம்பந்தமான துறையினர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் உறவினர் வரவால் சில பிரச்சினைகள் வந்து உபாதைகள் வந்து போகும் பெரிய மனிதர்கள் சந்திபால் நல்லது அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி போகும். வீடு மாற்றம் உண்டாகலாம். கமிஷன் தரகு, மன மகிழ்ச்சி உண்டாகும் தேவையற்ற காரியங்களில் கிடைக்கும் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு தீராத நோய்க்குப் காண்டிராக்ட் தொழில் செய்வேர் பூசைப் பொருள் வியா தலையிட்டுச் சிக்கலில் மட்டிக் கொள்ள வேண்டாம் புதிய புதிய மருத்துவச் சிகிச்சை மூலம் விடை காணுவிகள் ஆலயத் பார்கள், கோவில் திருப்பணிசெய்வோர் லாபம் அடை கார் மற்றும் வாகனங்களை வாங்குவதைத் தள்ளிப் போடவும் வா: திருப்பணிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. சமுதாய வார்கள். சூதாட்டத்தைத் தவிர்க்கவும் நண்பர் மற்றும் தந்தை மகன் உறவில் சில பிரச்சினைகள் வந்து தீரும் யப் நல்லிணக்கத்திற்காக உழைக்கக்கூடிய வாரமாகும். வீட்டில் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழில் செய்வேர் கிை கவனமுடன் இருத்தல் திருடு போவதைத் தவிர்க்கலாம் தித்த மனநிம்மதி அடைவிகள் வராத பணம் பிள்ளைகளால் கள் லம் அடைவர்கள் தன் உடல்நிலையில் நல்ல யாத்திரையால் மனநிம்மதி உண்டாகும். பொதுவாக இது ஒரு திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது பொதுவாக இது முன்னேற்றம் காணப்படும் பொதுவாக இது நற்பலன் தராத இது
அல்
சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். ஒரு நற்பலன் தரும் வாரமாகும். வாரமாகும். இரா இராசியான எண் 6 இராசியான எண் 3 $j('#uଶା ଶଙ୍ଖ { இரா இராசியான நிறம் வெள்ளை இராசியான நிரம் மஞ்சள் இராசியான நிறம் நீலம் T இராசியான திசை தென்கிழக்கு இராசியான திசை வடகிழக்கு இராசியான திசை தென்மேற்கு ufas பரிகாரம் மஹாலஷ்மி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் பரிகாரம் சிவவழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் பரிகாரம் ஐயப்பன் வழிபாடு செய்து நீல வஸ்திரம் ஆடை சய்யவும். செய்யவும் தானம் செய்யவும். டிம்:- ரிஷபராசி அன்பர்களே, செவ்வாய் கடகம்:- கடகராசி அன்பர்களே, சனி கணினி: கன்னிராசி அன்பர்களே, நன்மை தரும் கிரகமாகும் பொருளாதார நன்மை தரும் கிரகமாகும் உறவினர்களால் யாழன் நன்மை தரும் கிரகமாகும். நெருக்கடி ஏற்படலாம் நண்பர் உதவியால் ஆதாயம் அடைவிகள் திருமணமாகாதவர் வியாபாரத்தில் திடீர் ஒப்பந்தம் மூலம் நல்ல சிறிது பண உதவி கிடைக்கும். காதல் களுக்கு மணமாகின்ற காலமாகும் பங்க லாபம் கிடைக்கும் புதிய தொழில் மாற் விஷயங்களில் பிரச்சினைகள் வரலாம். உடம்பில் வயிறு விகளால் ஆதாயம் உண்டு செய்தொழிலில் நம் செய்யலாம் வேலையாட்களில் ஆதாயம் உண்டு புதிய
சம்பக்கமான பாகைகள் வந்து போகம் கலைஞர்களுக்கப் கவனம் தேவை துலைதூரப்பயணங்களில் சுமாரான நிலம் மற்றும் வீடு வாங்கத்திட்டம் போடுவிகள் யத்திரையின் :": ேெது: :ே வர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். புதிய ஆடை உண்டாகும் குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் ஏற்படும் ஞக்கு வீண் பொருட்செலவு செய்வதைத் தவிர்க்கவும் முன் , லன்கள் வாங்குவதைத் தள்ளிப் போடவும். பழைய கட்டிங் பொது நலக் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது கோபத்தைத் தவிர்த்தல் உகந்ததாகும் ரேஸ், லாட்டர் மூலம்
"r""","b" "T" பொருளாதாரம் சுமாராக இருக்கும் கலைத்துறை திடீர் தன்வரவு ஏற்படலாம். பள்ளிக்கூடங்கள், அநாதை " களைப் புதுபித்துக்கீட்டுவீர்கள் மனநிம்மதிக்காக் உல்லாசப் ' ܝܳܝܐ - ܐ.ܫܢ
கள் செல்லவிர்கள். வேர் $36,776) Lb யினர், மற்றும் அழகுசாதானப் பொருள் வியாபாரிகள், விடுதிகள் நடத்துவோர்கள், சமுதாய தலைவர்கள், அறநிலை ULala ಟ್ಲಿ வேறு மதத்தவரால் ஆதா கலைத்துறை சம்பந்தமான பொருள் விற்பனை செய்வோர் யத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள் பொதுவாக " p. 66. பொதுவாக இது ஒரு நறபலன தரும வாரமாகும. கள் லாபம் அடைவார்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். நற Qyn ffilwyrair எண் 9 தரும் வாரமாகும். இராசியான எண்: 3 இராசியான நிறம் சிகப்பு இராசியான எண்:8 இராசியான நிறம் மஞ்சள் இரசியான திசை தெற்கு இராசியான நிறம் நீலம் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் முருகன் வழிபாடு செய்து செவ்வாடை தானம் இராசியான திசைதென்மேற்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் GüLGb, ரிகரம் சீஸ்வர வழிபடு செய்து கறுப்பு ஆடை தளம் செய்யவும் செய்யவும்
ஜூ ன், 07 - 13, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| O | O | O | O COC LL LLL LLL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L LG
a কে ாட் கதிலை ஆகந்தசாமி
etic fields) )6).
C3b oasino and 6obago
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
bஸ்-கதிர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சம்பரில் எழுதினார். ர்த்தது போலவே, ரபரப்பையும்
வணக்கமுங்கோ!
போனவாரம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுவும் இரவு பதினொரு மணிக்குப்பிறகு, பதறி அடிச்சு எடுத்து காதில வச்சால் எதிர்முனை யில என்ர மச்சான் சிதம்பரம்தான் கதைச்சான்.
என்னடாப்பா இந்த நேரத்தில என்ன விஷயம் சொல்லு எண்டன், அதுக்கு எடே மச்சான் உங்க லொட்ஜில இருந்து இரவோடை இரவாக வெளி யேற வேணுமெண்டு பொலிஸ்காரர் சொல்லியிருக் கினமாம். அதுவும் பன்னிரெண்டு மணிக்கு இடை யில போகவேணுமாம். எங்கயடாப்பா போறது. ஒருக்கால் வரமாட்டியோ எண்டார்.
என்னடா இது வெளிமாவட்டங்களில இருந்து வந்து லொட்ஜில் தங்கி இருக்கும் மக்களை ப்ோகச் சொன்னால் அதுவும் தமிழ் மக்களை மட்டும் எண்ட வுடன் எனக்கு ஒண்டும் பிடிபடயில்லை. இப்ப நேரம் போயிட்டுது மச்சான் என்னெண்டாலும் காலையில பார்ப்ே நீங்கள் உங்கையே இருங்கோ, பொலிஸ் வந்தால் உடனடியாக வெளியில் போக முடியாது எண்டு சொல்லிப் பாருங்கோவன் எண்டன் மச்சான் உந்த சனத்திற்ற வாங்கோவன் - பொலிஸில போய் கதைப்பம் எண்டு கூப்பிட்டன், வரமாட்டன் எண்டு பயப்பிடுகினமடா, நீ ஒருக்கால் என்ன ஏது எண்டு கேட்டால் பொலிஸ்காரன் ஒரு பதிலைச் சொல்லுவானெல்லோ எண்டு மச்சான்
D
யே நூற்றுக்கணக்கான 5ஸ்-கதிர்கள் குறித்துத்
செய்யலாயினார்.
எக்ஸ்-கதிர்கள் பற்றி
விடுமாப்போலை இல்லை.
器 ப்ச்சிக் சரி எண்டிட்டு பொலிஸ் ஒ.ஐ.சி. நண்பர் மது ஆராய்ச்சிக்கு ஒருவருக்கு போன் பண்ணிக் கேட்டன், அவர் ஒழுங் ககம பெற்ற காப் பதில் சொல்லுமாப்போலை இல்லை. அது வர் ஆன்டோன் இதெண்டு இழுத்துக் கொண்டிருந்தார். அவர் Antoine Henri இழுத்தடிக்கட்டும் நாம விஷயத்தை சொல்லுவ பெக்கரல், எக்ஸ்- மெண்டு சொல்ல வெளிக்கிடேக்க காலையில ய்ச்சி செய்ய கதைப்போமே எண்டு வச்சுப்போட்டார்.
மிக முக்கியமான இனி என்ன செய்யிறது எண்டிட்டு இரவெண்
கத்தைக் (Radioacs
டும் பாராமல் அமைச்சர் டக்ளஸின்ர தொலை பேசிக்கு நம்பரைச் சுழற்றினேனுங்கோ, அந்த நேரத்
பொருளின் மீது திலையும் மூன்று ரிங்கிங்கிலேயே எடுத்து ஹலோ ாய்ந்த எதிர் வணக்கமெண்டார். ܘ ܓ ܘ ergeton) ஐயா வணக்கமுங்கே நான் இந்த நேரத்தில ஸ்-கதிர்கள் ಙ್ಗಸುಖ பண்ணிப் போட்டனோ எண்டு
MA ჭნLL6)I, ಸ್ಧಿ: அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. என்ன விச ங்கயருககவலலை. அவரசமோ எண்டார். இல்லையுங்கோ லொட் ஆலைகள தாம ஜுகளில தங்கியிருந்த தமிழ் மக்களையெல்லாம் வே, அடிப்படையில் இரவு பன்னிரெண்டுமணிக்கு முன்னர் வெளியேறி கதிர்வீச்சைப் விட வேண்டுமென பொலிஸ்காரர் சொல்லி இருக் லகளை) கினமாம். சனம் என்ன செய்யிறது, யாரிட்டபோய் ஆனால், எக்ஸ்- சொல்லுறது எண்டு ஒண்டும் தெரியாமல் நிக்கினம் SITE.56i (Wave அதுதான் உங்களிட்ட ஏதாவது செய்யச் சொல்லி 6)6O1606), கேப்பமெண்டு எடுத்தனான் எண்டு சொல்லவும். t ஓம், நானும் அந்தச் செய்தியைக் கேள் தலையாயது விப்பட்டனான். அது சம்பந்தமாக அதிகாரிகளோடை நோய்க் குறிகளைக் கதைச்சிருக்கிறன். அவை அந்த செய்தியை மறுக் தன் பயன்பாடு கினம் எண்ட மாதிரி சொல்லிச்சினமாம்.
என்ன சொன்னிங்கள் எண்டு கேட்டதுக்கு
தொடரும்) UITGEGEVULDÖD SÖLUBOMO
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
காதில பூ கந்தசாமி
யாழ்ப்பாணத்துக்குப் போறதெண்டால் அது சாத் தியமில்லை. அது தவிர திருமலை, வவுனியா, மட்டக்களப்புக்குப் போறதெண்டாலும் உடனடியாகப் போகமுடியாது. இந்த நிலையில் சனம் என்ன செய்ய முடியும் எண்டு டிஐஜியிற்றக் கேட்டுக் கதைச்சவராம். பிறகு அந்த நெருக்கடிகள் தலை தூக்கயில்லை. பொலிஸ்காரரும் வந்து போகச் சொல்லவும் இல்லை.
திடுதிப்பெண்டு உப்பிடியொரு செய்தியாலை சனம் ரொம்பவும் தவிச்சுப்போச்சுதுகள், 1983ஆம் ஆண்டும் உப்பிடித்தான் வன்முறைகள் அதிக ரிக்கவும் கொழும்பில இருந்த எங்கட சனம் கப்பல் ஏறி யாழ்ப்பாணத்துக்குப் போனதுகள். அதுபோலை தான் போனவாரமும் எங்கட சனம் உணர்ந்தது களாம். ஒண்டு கேட்கவேணும் தாக்குதலுக்கு வார வன் சாதாரண லொட்ஜுகளிலையே இருப்பான். அவையை வீடுகளில வச்சப் பராமரிக்க ஆக்கள் இருக்கினம், எம்.பி.மார் இருக்கினம் அதுவும் இல்லையெண்டால் ஸ்டார் ஹோட்டல்கள் இருக் குது. அதுகளையெல்லாம் விட்டுப் போட்டு லொட் ஜிகளைக் குறிவச்சால் சனத்துக்குத்தானுங்கோ சிக்கல்.
இப்படியெல்லாம் சனத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டால் அது இயக்கத்துக்குச் சாதகமான விஷயம் தானுங்கோ, அவை எதிர்பார்க்கிறதை அரசாங்கம் செய்யிற மாதிரித்தானுங்கோ முடியும் அது தவிரவும் கொழும்பில இருந்து தமிழ் மக்களை வெளியேற்றினால் மட்டும் பாதுகாப்புக்கு உத்தர வாதம் எண்டு யாரும் தப்பாக நினைச்சுக் கொண் டும் உப்பிடி மக்களுக்குப் பிரச்சினை குடுக்கக் கூடாதுங்கோ,
ஹெல உறுமயக்காரர் இப்பவெல்லாம் அடிக்கடி தமிழர்கள் ஒரு தேசிய இனமேயல்ல, அவை உரிமைவேணுமெண்டால் தமிழ்நாட்டுக்குத்தான் போகவேணும் எண்டும் சொல்லி வருகினம். இந்த நிலையில தமிழ் மக்களை வெளியேறும் படி சொல்வதும், மொத்தத் தமிழ் மக்களையும் பயங் கரவாதிகளாகப் பார்க்கிறதும் ஆரோக்கியமான தில்லையுங்கோ.
இனப்பிரச்சினையின்ர ஆணி வேர்களைப் பிடிங்கி எறியாமல் அவற்றைப் பாதுகாக்கிறமாதிரி கருத்துகள் சொல்லப்படுகிறதும், நடந்து கொள் ளுறதும் இருக்கக்கூடிய நம்பிக்கைககளையும் தகர்த்துப் போடுமுங்கோ. எனவே இனியெண்டாலும் பிரச்சினைகளின்ர சூத்திரதாரிகளாக அப்பாவி மக்களை நடத்தாமல் அந்தரிக்கவிடாமல் உண் மையான குற்றவாளிகளைப் பிடிக்கவும் தண்டிக்கவு மான வழியைப் பாருங்கோ. சொல்லிக் கொள்ளுற னுங்கோ, இனியொரு தடவை உப்பிடி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாதெண்டதை சம்பந்தப்பட்ட தரப்பு கள் உறுதிப்படுத்திக் கொண்டால் நன்மையுங்கோ,
O
m
LLLLL. - Se Föda
துலம்:- துலாராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் அடிமையாட் களால் ஆதாயம் இல்லை. குடும்பச் சொத் துக்கள் கிடைக்கும். கொடுத்தவாக்கைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள் கல்வித் துறை நன்மதிப்பை பெறுவர் மனதைரியத்துடன் எடுத்த காரியத் செய்து முடிப்பீர்கள் உறவினர் வரவால் பொருட்செலவுகள் டாகும் மருத்துவச்செலவுகள் குறையும் ஆடு மாடு போன்ற ளத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள், ஆல E மற்றும் மன நல விடுதி சார்ந்தவர்களுக்கு நல்ல பலன் க்கும். விவசாயிடம் சுமாரான பலன் காணப்படும். ஆடம்பர ங்காரப் பொருட்களை வாங்க எண்ணுவீர்கள். பொதுவாக ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். fயான எண். 9
யான நிறம் சிகப்பு போன திசை தெற்கு ரம் துர்க்கை வழிபாடு செய்து சிகப்பு ஆடை தானம்
செய்யவும்
ULSD, விருச்சிகம். விருச்சிகராசி அன்பர்களே, சுக்கீரன் நன்மை தரும் கிரகமாகும் வங்கி களிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மனநிம்மதி அடைவீர்கள் வீட்டைத் திருத்திக் கட்ட Lத் திட்டங்கள் நிறைவேறும் விபரீத எண்ணங்களை கவும் இணையதளம் தொலைக்காட்சி, வானொலி நடத்து கள் லாபம் அடைவர் தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி க்கும் யாத்திரைகளை விலக்குதல் நல்லது புதிய கலன்களை வாங்குவீர்கள், கலைத்துறையினர் மற்றும் பல்வாதிகள் ஆதாயம் அடைவர் கிழக்குத் திசையிலிருந்து செய்திகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன்
வாரமாகும். #utଖ ଗଙ୍ଗାi-6 யான நிறம் வெள்ளை யான திசை தென்கிழக்கு ரம் மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்.
தனுசு:- தனுசுராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். அடுத்த மதத் தவரால் ஆதாயம் உண்டு குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் சில தடைகள் வந்து விலகும் சகோதரர்களால் ஆதா யம் உண்டு மன சஞ்சலங்கள் தீரும் பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும் தொழிற்சாலைகளை விருத்தி செய்வீர்கள். உடம்பில் ஜூரம், மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து தீரும் திரவ சம்பந்தமான பொருட்கள், அழகுசாதனப் பொருள் வியாபாரிகள், ஏற்றுமதி இறக்குதி தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும் கண்களில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும வாரமாகும, இராசியான எண்: 5 இராசியான நிறம் பச்சை இராசியான திசை வடக்கு பரிகாரம் மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்
மகரம்:- மகரராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கேட்ட இடத் தில் பணம் கிடைக்கும் தூரத்து யாத்திரை களை விலக்குதல் நல்லது சகோதரர் களால் ஆதாயம் உண்டு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்க்கவும், விருந்தினர் வரவால் பொருட்செலவு உண்டாகும். சினிமா, நாடகம், போன்ற துறை சார்ந்தவர்கள் எலக்டிரீக் மற்றும் பொலிஸ் துறை சார்ந்தவர்கள் லாபம் அடைவர். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். சம்பந்தமில்லாத நபருடன் பிரச்சினைகள் வரலாம். கடல் யாத்திரை வெற்றியளிக்கும்பிறருக்காக உதவிக்கரம் நீட்டுவிகள் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 1 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை மேற்கு பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து அரிசிதானம் செய்யவும்
签移
51DULO: சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராக இருக் கும். இருப்பிடம் சம்பந்தமான பிரச்சினைகள் எழ லாம் உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிக ளுடன் பிரச்சினைகள் உண்டாகும் பூர்வீகச் சொத் துக்கள் கிடைக்கும் புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப்போடவும் குல தெய்வ வழிபாடு செய்து வரவும் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும் பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு மனைவியால் பொருள் வரவு உண்டு தந்தை மகன் உறவால் பிற பிரச்சினைகள் வந்து நீங்கும். பழைய வாகனங்களைப் பழுதுபர்க்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 1 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை கிழக்கு பரிகாரம் சில வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.
மீனம்:- மீனராசி அன்பர்களே, புதன் கேது நன்மை தரும் கிரகமாகும் விட்ட பொருள் திரும்பக் Lக்கும். சகோதரர்களுடன் பிரச்சினைகள் உருவாகும். தாயின் உடல் நிலை சற்று பாதிப் படையும், விநோத விளையாட்டுத்துறை சார்ந்த வர்கள், தபால் தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள் வாய், பல், காது, சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். பூர்வீக இடங்களை விட்டுப் பெயர்ந்து செல்லுவீர்கள். வெளிநாட்டு பயணம் நன்றாக இருக்கும் பங்காளிகளால் ஆதாயம் உண்டு மனைவியின் உடல் நிலை பாதிப்படையும் வித்ஞானிகள் வெற்றி பெறுவர். யாத்திரைகளில் புதிய செல்வந்தர்கள் சந்திப்பால் சில காரியங்களை நிறைவேற்றுவிகள் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்: 31 இராசியான நிறம் பச்சை, கருஞ்சிகப்பு இராசியான திசை வடக்கு பரிகாரம் மஹாவிஷ்ணு, பிதுர் வழிபாடு செய்து வரவும்

Page 24
Regd, as
垩
ଶ୍ରେ:
नीना
Canada - Monreal இல் வசிக்கும் ஏர்னஸ்ட் - ரொசானி தம்பதியரின் செல்வப் புதல்வி கிறிஸ்திபா 10.06.2007 அன்று தனது முதலாவது பிறந்த தினத்தைக் கனடாவிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார். இவரை Canada விலுள்ள அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, மாமிமார், மாமாமார்கள், France இலுள்ள பெரியப்பா குடும்பத்தினர் Vancouwer இலுள்ள பெரியப்பா குடும்பத்தினர், Srilanka Diyatalawa வையிலுள்ள அம்மம்மா, தாத்தா, சித்திமார்கள், மாமாமார்கள், India விலுள்ள மாமி குடும்பத்தினர் Srilanka - Colomb0 இலுள்ள மாமிமார்கள் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கிறிஸ்துவின் ஒளியாக ஞானத்திலும், அன்பிலும் பண்பிலும் சிறந்து பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் இறைவனின் அருளால் வாழ்கவென கிறிஸ்திபா குட்டியை வாழ்த்துகின்றோம்.
தகவல் - ஏர்னஸ்ட் தேவசகாயம் (அப்பா)
ΟaΠada MOIntreal.
@
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
கொவித
ਗLLਤਰ வெல்லுங்கள்
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
இாவித அதிக எண்ணிக்கையான
கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
gas 2007
S
0ܒ)
ܓܒ ܐ
மெக்ளிக்கோவின் தலைநகரான மெக்ஸிக்கோ சிற்றியில் கடந்த 28ஆம் திகதி இரவு நடைபெற்ற 2007ஆம் இஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஜப்பானிய அழகியான றியோ மொரி வெற்றி பெற்றமை தெரிந்ததே ஜப்பா இனின் மவுண்ற்ட் புஜி என்ற இடத்திலுள்ள சிசுக்கா என்ற இடத்தைச் சேர்ந்த மொறி ஒரு நாட்டியத்தாரகையாவார். 20 வயதான இந்த அழகிக்கு இரண்டரை இலட்சம் டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் பிளே போய் 醬 என்ற சஞ்சிகைக்கு மேடையில் வைத்தே போஸ் கொடுத்தார். பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்த மேடையில் அமெரிக்க இ அழகியான ரச்சேல் ஸ்மித் இடறி வீழ்ந்தாலும் நான்காவது இடத்தைத் தட்டிக் கொண்டார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஜப்பான் இம்முறையே இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது. 1959ஆம் ஆண்டு அக்கிகோ கொஜிமா என்ற ஜப்பானிய யுவதி பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய நாடொன்றிலிருந்து முதன் முதலாக பிரபஞ்ச அழகி தேர்ந்தெடுக்கப்பட்டமை அந்த வருடத்தில் தான்
படத்தில் காண்பது செயற்கை இருதயம் இதைப் பொருத்திக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ்பவர் பிரிட்டனைச் சேர்ந்த பீற்றர் கெளற்டன் பிரிட்டனின் ஒக்ஸ்போர்டிலுள்ள ஜோன் ராட்கிளிப் ஆஸ்பத்திரியில் 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி இவருக்கு இதயத்தில் செயற்கையான பம்பி பொருத்தப்பட்டது. படு மோசமான மாரடைப்பை அடுத்தே இவருக்கு இந்த செயற்கை பம்பி பொருத்
தப்பட்டது.
டிக்கடையிலிருந்து ர்த்தகத்துறைக்கு.
சீட்டிழுப்பில் முதன்மையாளர்
*4. FLINGGI DITUM EFEINILI リ
纵 234/2, காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு 2433631 SGOGOTug56Tib: www.nlb.lk
5. O7 - 3, 2007