கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.06.14

Page 1
දිනාමුරුසු
Lanka
Sri
SRI LANKAS
II.
tered as a News Paper
1S
Reg
TNAMURAS
 
 
 
 
 
 

in 24
E)00e) ஜூன் 14 - 20, 2007
ΤΑΜΙ ΜΕΕΚΟΥ ΕΡΤ - 716
2_s,s五丘
○ エリanエ@包 оїфgлѣзъої göал

Page 2
( ) O. O. O நிறுவர்ஜில் ஆன்மீகம் பு
O
bjóð6NGGU GONGOT 2gygy), लिक्ता இவ்வுலக வாழ்க்கையானது நிலையற்றது. கணத்துக்குக் கணம் காணமாட்டான்" (ே தான்றி மறைகின்ற நீர்க்குமிழி போன்றது என்றெல்லாம் மனித வாழ்க் நான் திரும்ப எப்படி கைக்கு உதாரணம் கூறுவதுண்டு உண்மையை அறிந்த ஞானிகளின் மறுபிறப்படைதல் எ அனுபவ ரீதியான வார்த்தைகளை ஏற்று நடப்பது எந்த அளவுக்கு வன் தனது கடர் நன்மை தருமோ என்ற ஐயப்பாட்டை அனுபவரீதியாக அறிந்துகொள்ளும் 毅 ஒருவன தனது கபு வேளைவரும்போது வாழ்க்கையில் முக்காற் பங்கு கடந்து விடும். வழியிலிருந்து விடுத ஆதலினால், அனுபவித்து உண்மை கண்டவர்களின் அறிவுரைகள் வாழ்க்குப் பயனாக இருக்குமே, அதனால் நாமும் உலகமாந்தருமினம் Jளினாலும் பாவங்: யனடையலாமே என்பதை எமக்கு திருமூலர் நினைவூட்டுவதைப் பார்ப்போமா? சொல்கிறது. பாவம் என்பதற்கு மீறுதல் என்று
"விரும்புவர் முன் என்னை மெல்லியல் மாதர் - மீறுதல் பாவம் அவனவன் தன்தன் சுய) கரும்புதகர்த்துக் கடைக் கொண்ட நீர்போல், சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது க அரும స్క్రీ ဒ္ဓိဋ္ဌိ I 14,15) ஆனபடியால் நாம் நமது வாழ்க் கரும பொததுக காஞ்சரங் காயும ஒததேனே பழைய வாழ்க்கையை களைர் [ö萎 "இளவயதில் நான் எத்தனையோ இளம்பெண்களுக்கு கரும்பின் சாறுபோல், வாழ்க்கை : ഞെ இனிப்பாயிருந்தேன். முதுமை அடைநத பின் காஞ்சிரங்காய் போல் சப்பாகத்சியம் பாவத்தை அறிக்கை செய்து மன் தேடுவாரற்ற நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டேனே' என்று வருந்துவதன் மூலம் و بنابع ನಿಜ್ಡ g க்கின் வாழ்க்கை நிலையற்றது வாழ்கின்ற குறுகிய காலத்திற்குள் முந்தளவுநன்மையைதினால் கழுவப்படும்போது மறுபடியும் பிற செய்து வாழ்வதன்றோ முறை. கடவுளுடைய இராச்சியத்துள் பிரவேசிக்க சி
என். எஸ்.ராஜா, தம்பலகமம். - ஜெt
வாழ்க்கைதான் மறு
T13
ாராட்டுக்குரிய 675Ilsa DID
சிறையில் அடைபட வேண்டிய
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி
கவிதைப் போட்டி இல716
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொ
6ľstýš 6ľst 2é pažujgú Maj
அழகு பார்க்கிறது சிறுவர்கள் மீதான பாலகர்களை
மனித உரிமை மீறல்கள், မ္လန္တိ?!ို சேர்க்க s இந்த அலங்கோலமான இப்படித்தான் சில சமயம் வேண்டாமென
கயவர்கள் வெளியே உல்லாசமாகத் திரிகையில் பச்சிளம் பாலகனை சிறையிலிட்டு
உலகம். மின்னல் போல் ஒலரா ஒட்டுண்ணு என்ன
யனனல வழியே உலகமே ஓரணியில் உலகின் கணகளைக ် ဇိုမ္ဘန္တီး நின்றாலும் ರಾಷ್ಟ್ರಣ உணரவாபோகிறார்கள் - - - - உன்மத்தம் பிடித்தோர்; ஞானம் பிறக்கும். இவர்கள் பேச்சுக்களை,
நுணாவிலூர்y க.நெ6 சாரங்கா, ༣ ཚུར་ ஏறாவூ پڑھنا۔ GILLIÚIGIÚ2, AÑADIDEGGÍ yfiš5 6a5In வயது வித்தியாசம் இ; அடைக்கப்பட்ட அறையினு: பால் வேறுபாடு ଷ୍ଟିଆ முடக்கப்பட்டு விட்டேன். பாராமல் - இந்நாட்டில் என்று மனம், கப்பம் பெறுவதற்காக தளர்ந்து விடாதே སྙི கடத்தலும் - ஆட்கள் 4CLUUCL காணாமற் போதலும் சிறையினுள் தான், நடத்தப்படும் - குழுக்களின் ஞானிகளும் மேதைகளும் அநாகரிகத்தின் தியாகிகளும், உச்சநிலையை - முரசு چوتھی۔ உருவானார்கள் என்பதைப் துணிச்சலுடன் புரிந்து கொள்! சுட்டிக்காட்டிய காட்சியிது! அனிஸா.எச் கவிக்குயிலன், சேனையூர் پڑھنا۔ காத்தான்கு
~~~~~ ~~~~
முரசு என் முச்சு! авй. எனது சோலையில் உன்னை வாழ்த்துவதற்குச் | என் ஒரு மலராகப் பூத்திருக்கும் சந்தர்ப்பம் அளித்த உனக்கு மனமென்னு தினமுரசே! நீ எப்படிப் பிறந்தாய் என் கோடானு கோடி வாழ்த்துக்கள் | மலர்த் தடா எப்படி வளர்ந்தாய் என்பது ஆர்.நவாஸ், | பூத்துக குஷ் தெரியாத வண்ணம் சாளம்பைபுரம், - பூக்களெல்ல உன்னுடைய வளர்ச்சி I um IIiiiiaiii) Din ioamm LomirTeamL தினம் ಶ್ದಿ: வேகமெடுத்து விட்டது. வாரத்தில் ஒருமுறைஈழந | உன் வளர்ச்சிக்கு வலம் வரும் தினமுரசே! ஜெ
தற்போதைய விஞ்ஞான யுகத்தில் நேர்த்திற்குப் இன்று போ போட்டியிட்டுக்கொண்டு இயந்திரம் போல இயங்கும் என்றும் மக்கள் மத்தியில் உலகில் நடக்கின்ற வெளிநாட்டு, ஜெயித்து நீ உள்நாட்டு சம்பவங்கள் உட்பட பல சுவையான நங்கையிவ அம்சங்களையும் வாரத்தில் ஒரு முறை தாங்கி வந்து நாவினாலே 6LD போன்ற உயர்தர மாணவர்களுக்குப் புத்துயிர் | வாழ்த்துப் அழிக்கின்றாய். | சூடுகிறது:
என் நடுநிலையான பணி தொடர வாழ்த்துக்கள். - இராபிரியதர்ஷினி, இரத்தினபுரி
உன் உழைப்பிலுள்ளது உன் உயர்வு எங்கள் இதயச் சுவர்களின் சுவாச நாளங்களாகி அதிலே நீ ஒட்சிஜனாய் எனக்கு அறிவுரை கூறினாய், எனக்குள் உறங்கிக் கிடக்கும் வார்த்தைகளைத் தட்டி எழுப்புகிறாய் முரசே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

still =raurerei
பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் வேதனைகளை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வ ாவான்38) இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்ன் ஏற்பாட்டை (களாவை) திருப்தியோடு ஏற்றுக்கொண்டு சாந்தமாக
&
நீக்க முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம் இருப்ப வருக்கு அய்யூப்நபியைக் குர்ஆன் உதாரணமாக எடுத்துக் பது ஒரு புதியவாழ்க்கையின் ஆரம்பம் ::* குர்ஆ ܵ 3. டுத்து
#i நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமையுடையவராகவே பிறப்பின் அனுபவம் நீங்கள் அக்கிரமங்க கண்டோம் (அவர் மிக்க) நல்லடியர் நிச்சயமாக அவர் ஒவ்வொரு வினாலும் மரித்தவர்கள் என்று வேதம் விஷயத்திலும் நம்மை நோக்கினராகவே இருந்தார்.
ர்த்தம் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை 384) .. . . . . . . ச்சையினாலே இழுக்கப்பட்டு ಶಿಕ್ಷಿಸಿ மிக்க "பொறுமையாளர் என்று இறைவனே அய்யூப் நபியை ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும். (யாக் வர்ணிக்கும் அளவுக்கு அவர்கள் தங்களின் நோயை வேதனையை கையை புதுப்பித்து வாழ வேண்டுமானால் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதற்காக தாங்கிக் கொண்டார்கள்.
ாற்ற வேண்டும். இவ்வளவு சாந்தம் குடிகொண்ட் அய்யூப் நபியைப் பற்றி அவர்களின் தீங்கான கரியங்களையும் விட்டெழித்தல் நிலையைப் பற்றி குர்ஆன் u 'இலி:இத் "லாது என்னும் இந்தியத்தின் 44 ஆம் வசனம் றாம். ஆகையால் எம்மை நாமே ஆராயநது, யிலம் எடுக்கக் ধ্ৰুপ্ত in தித்து செயல்படுவோம். ரயிலும டுத்துக் கூறுகிறது. பமனி வில்சன். -முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
கப்பக் கொடுமை | 2. s
క్ష్ స్టీ | @@@@ காவலில் வைக்கப்பட்டிருக்கும்
பல தரப்பட்டோரில் Śi இ.போ.ச. பொறுப்பதிகாரிகளின் பச்சிளம் (சுமந்கையும் ஒன்றோ!
:|பாராமுகமும் பிரயாணிகளின் கஷ்டங்களும் ஏறாவூர் i தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்,
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசாங்கத் lillIIII) பறவை f திணைக்களங்களில் வேலை செய்பவர்களாகிய
IDEMBEDIË GEBIRD! நாங்கள் பருவச்சீட்டில் வடமராட்சியிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கு தினமும் 22 மைல் பயணம் கூட்டை விட்டு வெளியே செய்கின்றோம். பறக்குதே பச்சைக்கிளி பருத்தித்துறை இ.போ.ச. பஸ் சாலையிலிருந்து கூட்டை விட்டு வெளியே புறப்படும் பஸ்ஸிற்குரிய நேரங்களை யாழ். பஸ் வரத் தயங்குதே செல்லக்கிளி நிலைய பொறுப்பதிகாரி தனது வசதிக்கேற்ப பச்சை கிளிக்கு சுதந்திரம் நேரங்களை மாற்றி விடுகிறார். இதனால் செல்லக்கிளிக்க கயாம் பிரயாணிகளாகிய நாங்கள் மிகுந்த சிரமங்களை குதுரம |எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவரிடம் இதுபற்றி கே.எஸ்.கயிலாயநாதன கேட்கும்போது தரக்குறைவான வார்த்தைகளால்
வவுனியா பேசுகிறார். தோர் பாரீரத்திர் சீநைக்குர் | மாலை வேளைகளில் சரியான நேரத்திற்கு பஸ்
டுவதில்லை. அநேகமாக பகல் 1.30க்குப்
f ஆயுள் கைதியாய் பின்னர் 330 மணிக்கு பஸ் விடப்படுகின்றது. பஸ்
'சிறுவர் உரிமை இருந்தாலும் அதைத் தாங்கள் மாலை 400மணிக்கு போராளிக்கவ வேடம் வீட்டிற்குப் போவதற்காக 200 மணிக்கு வரும்
ராளதது பஸ்ஸை மறித்து வைத்திருந்து கச்சேரி பஸ்ஸிற்கும்
அணிந்து. கடைசி பஸ்ஸிற்குமாக விட்டுவிட்டு தாங்கள் விடுதலை வீட்டிற்குப் போய் விடுகிறார்கள். ஆனால் நாங்கள் கேட்கிறது மாலை 200 தொடக்கம் 330 மணிவரை பஸ் இவன் கரு விழிகளின் நிலையத்தில் காவல் நின்று மாலை 330க்குப் அணிதிரண்டு புறப்படும் பஸ்ஸில் போகும் போது இடையில்
|இராணுவ வாகன அணிக்காக வல்லையிலோ, குஞ்சர் ாஷாத, چوتھی۔ எமஎசமுஹமத I::: நிறுத்தப்பட்டு ஒரு
" புத்தளம் மணித்தியாலத்தின் பின்னரே ப்யணம் செய்ய
6T தி அனுமதிக்கப்படுகிறது. இதனால் நாம் வீடு
A. Øቻ=//a/ செல்வதற்கு மாலை 6.00 - 6.30 மணியாகிவிடுகின்றது.
T சுதந்திரமாக வெளியே நடமாடி கோண்டாவில் சாலைக்கு எத்தனையோ முறை
பிறரால் குற்றவாளியாக்கப்பட்டு இது விடயமாக கடிதம் அனுப்பியும் சரியான
శ్ర్కీ சிறைக் கைதியாகாமல், :
க்கக்கானே சிறையிட் கஷடங்களுககாக 1) போ வரையான இ.போ.ச.
தனக்குத்தானே சிறையிட்டு ஊழியர்கள் தங்களின் வசதிக்காக காலையும்
திரமாக வாழப் பழகிக் மாலையும் தனியான ஒரு பஸ்ஸில் செல்கிறார்கள். காணடதை மக்களுக்காக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தன்னைப் போன்றவர்களுக்கு எனவே தயவு செய்து மேற்படி எமது
விளம்பரம் செய்யும் புத்திசாலிப் கருத்தில் எடுத்து மாலையில் அரை
பையன் இவன் மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் சேவையாவது சரியான அமீன், ༣ ཕྱི་ எம்ஐஎம்.சர்ஜுன், Iமுறையில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகளை செய்து 2 - 06. ஏறாவூர் தரும்படி மேலதிகாரிகளை முரசினூடாகக்
நாமம் வாழ்க முரசே!
காருகிறோம்.
ః நன்றி,
இங்ங்ணம்,
தங்கள் உண்மையுள்ள,
அரசாங்கத் திணைக்களங்களில் வேலை
வாரம் தோறும். செய்பவர்கள். ,வண்ண மலராய்! தொழில்நுட்பக் கல்லூலி மாணவர்கள் . م . கத்தில் | வானில் தோன்றும். பல்கலைக்கழக மாணவர்கள் ங்கும விண்மீனாய் TLD தமிழ் மொழியின். LS SSSSSLS SSSS நாயகனாய் மடலகள மறறும றே வண்ண முகத்துடன். ஆக்கங்கள் உட்பட சகல
வலம் வரும். தொடர்புகளுக்கும்: ) |தினமுரசே! தினமுரசு வாரமலர்,
காலம் தோறும். த.பெ.இல-1772, கொழும்பு. ற்க 60 தொலைபேசி: 0114-514282 தழ்கள் ನಿ'? தொலை நகல் (Fax)-0114513266 ᎢᏓᏝᎢ6Ꮫ06Ꮤ) வளர்க வாழ்கவென - - - - - ஈ-மெயில்: (E-mail):-
வாழ்த்தி நிற்கின்றேன்! murasUIG).slitnet.l புஹாரி நபீஸா, - கலைப்பிரியன் வேணு, அநுராதபுரம் பெரியநிலாவணை01.
Dolfi
DUG ജും ബ്, 14 - 20, 2007

Page 3
நிறுத்தஇப்பந்தம்
இலங்கையில் அதிகரித்து வரும் மோதல் கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எதிர்வரும் 21ஆம் திகதி கூட வுள்ள இணைத்தலைமை நாடுகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஆரோக்கியமாக அமுல்படுத்துவது தொடர்பாக முக்கியமாக ஆராயுமென்று நோர்வே வட்டாரங்கள் தெரி வித்தன. நோர்வேயின் தலைநகரான ஒஸ் லோவில் நடைபெறவுள்ள இந்த இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் அமெரிக் காவின் சார்பில் பிரதி இராஜாங்க செயலா ளர் ரிச்சர்ட் பெளச்சர், ஜப்பானின் விசேட சமாதானப் பிரதிநிதி யசூசி அகாசி, நோர் வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலை யிலும் மோதல்கள் தொடரவே செய்கின் றன. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புக ளும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென்று சர்வதேச சமூகம் தொடர்ச் சியாக வலியுறுத்தி வந்த போதிலும், ஆக்க பூர்வமான பிரதிபலன்கள் எதுவும் இதுவரை காணப்படவில்லையென்று இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் அக்கறை கொண்ட நாடுகள் ஆதங்கத்தை வெளி யிட்டு வருகின்றன. இந்தப் பின்புலத் திலேயே அடுத்த வாரம் நடைபெறவி ருக்கும் ஒஸ்லோ மகாநாட்டில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி ஆராயப்படவிருக் கிறதென்று நோர்வேத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
in டுத்த GITTIJIÓ Sanawigang IO
கடைசியாக நடைபெற்ற இணைத்தலைமை நா
பேச்சாளர், அமைச்ச வெல்ல கடந்த மாத தம் சீர்செய்யப்பட வே தியமை குறிப்பிடத்த இடம்பெற்று வருவதா உரிமை மீறல்களுக்கு தத்திலுள்ள ஓட்டை ணமென்று அரச தர
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்கப் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரும், ஜப்பானின் விசேட சமாதானப் பிரதிநிதி யசூசி அகாசி யும் அரச மட்டத் தலைவர்களுடன் கலந்து ரையாடிய பல்வேறு விடயங்களில் யுத்த நிறுத்தமும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான
புலிகளின் ஜெனிவா ஆர்ப்பாட்டப் பேர
பிரான்ஸிலிருந்து சென்றவர்களின் தொகை
ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 5ஆவது கூட்டத் தொடரையொட்டி புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய் திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்குப் பிரான்ஸி லிருந்து பெருமளவு தமிழர்கள் கலந்து கொள்ளவில்லையென்று பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. விசேட ரயில் மூலம் பாரிஸி லிருந்து ஜெனிவா செல்வதற்கு மேற்கொள் ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டன. எதிர்பார்த்த அளவு ஆட்கள் சேராததாலேயே கடைசி நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிய வருகின்றது. பிரான்ஸ் பொலிஸாரின் கெடுபிடிகள் அதி கரித்திருந்தமையே விசேட ரயில் பயணம் தடைப்பட்டமைக்குக் காரணமென்று தெரிய வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பாரிஸ் நகரத்திலும் அதன் சுற்றுப் புறங் களிலும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் 19 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டி ருந்தனர். இவர்களில் 14 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்னமும் தடுத்து வைக் கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் புலி கள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தமை, ஆயு தங்கள் வாங்க முனைந்தமை போன்ற குற்
றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்க ஆதரவாளர் பட்டிய லொன்றினைத் தயாரித்து வரும் பிரான்ஸ் பொலிஸார், ஜெனீவா ஆர்ப்பாட்டப் பேர ணிக்குச் செல்லும் தமிழர்களின் பயணத் தஸ்தாவேஜிகளைப் பரிசீலிக்கும் நடவடிக் கைகளை அதிகரித்துள்ளனர். இந்தக் கெடுபிடி
களின் காரணத்தினா பேரணிக்கு கலந்து ெ கள் முன்வரவில்6ை கிறது. இதற்கிடையில் போன்ற நாடுகளிலிரு சிலர் ஆட்களை ஏற்றி தெரிய வருகின்றது.
தமிழகத்திலுள்ள அகதி முச fiffffffffflu fiLព្យព្រួយោh
மண்டபம், கொட்டைப்பட்டு, இராமநாதபுரம், திருச்சி ஆகிய தமிழ் ந தமிழ் அகதிகள் வசிக்கும் முகாம்கள் அனைத்திலும் தமிழ்நாடு புலன கியூபிரிவு இரகசியப் பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் தமிழ் நாட்டிலுள்ள 105 இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் சுப மேற்பட்ட அகதிகள் வாழ்கிறார். ஆயுதக் கடத்தல்,போதைவஸ்து க விரோத நடவடிக்கைகளில் புலிகள் இயக்கம் ஈடுபட்டு வருவதாக கி. வல்களையடுத்தே அங்கு பாதுகாப்பு வேலைகள் பலப்படுத்தப்பட்டு
இலங்கையில் அரசாங்கப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலா ரித்ததையடுத்தே கடந்த ஜனவரியிலிருந்து மே மாத முடிவு வரை 1 பட்ட அகதிகள் தமிழகம் சென்றுள்ளனர். மண்டபம் முகாமில் மட்டு இலங்கைத் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழக முகாம் தமது யுத்த நடவடிக்கைக்கென ஆட்களைத் திரட்டி வருகின்றனரென் களைத் தமிழகப் புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். புலிகளி கட்டுப்படுத்துவதற்கென கண்காணிப்பு நடவடிக்கைகள் அகதி மு கப்பட்டுள்ளதால் அங்கு சென்று புலிகளால் ஆட்திரட்டல் நடவடிக்ை யாததென்று கியூ பிரிவுப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்
கிழக்கில் மீள்குடியேற்ற அமெரிக்க அதிகாரிகள் தி
கிழக்கு மாகாணத்தில் போர்ச் சூழலால் இடம் பெயர்ந்தவர்களின் அண்மைக்கால மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. புதிதாக மீளக்குடியேறும் சமூகங்களுக்குப் பாது காப்பாகவும் கெளரவமாகவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்பவர்களுக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தயாராக இருக் கிறதென்று சர்வதேச அவசரகால உதவி வேலைத் திட்ட அமெரிக்க முகவராண்மை நிறுவனத்தின் யு.எஸ்.எய்ட் பணிப்பாளரான கீ லூ தெரிவித்தார். கிழக்கிலுள்ள பல நலன்புரி முகாம்களுக்கும் மீள் குடியேற்றப் பகுதிகளுக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ் தானிகர் ரொபட் பிளேக்குடன், கீ லூ சென்று நிலைமைகளைப் பார் வையிட்டார். இவர்களுடன் யு.எஸ்.எய்ட் அதிகாரி றொபெக்கா ஹோர் ஹனும் சென்றிருந்தார்.
கீலூ இரு தினங்கள் கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்ட பின்னர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். மீளக்குடியேறுப வர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் கடந்த சில மாதங்களாக முன்னேற்றமடைந்திருப்பது எனக்கு ஊக்கத்தைத் தருகிறது. இந்த மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கு ஐ.நா.
ஜூ ன்.14 - 20, 2007
முகவராண்மை நிறுவனங்களுக்கும் தன்ன வனங்களுக்கும் உரிய நேரத்தில் அரசாங்கம் பாராட்டுக்குரியது. கிணறுகளைச் சுத்தம் திரிகளுக்கு தேவையான அவசிய மருந் போன்ற சேவைகளை மேலும் மேலும் வழா ராகவுள்ளோம். தாம் மீள்குடியேறவுள்ள நீ மக்கள் கொண்டிருக்கும் அச்சங்களை நீக் தொண்டு நிறுவனங்களுக்கும் ஐ.நா. முகவி ளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் அப்படியே இருக்கின்றனவா, மீளக்குடியேறு தாரங்கள் கிடைக்குமா? அவர்களுக்கு அத் வழங்கப்படுமா? போன்ற சரியான தகவல்கை வேண்டும் என்று கீ லூ சொன்னார். மட்டக்கள்
மீளக்குடியேறியவர்களை ஓர் ஒழுங்கான மு
செல்லப்பட்டமையும் அத்தியாவசியப் பொ மையையும் அமெரிக்கத் தூதுக் கோஷ்டியின யிட்டனர்.
ΟΠΠ.
SGOTO
 
 
 
 
 
 
 
 

டுகளின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.
கெஹெலிய ரம்புக் ) யுத்த நிறுத்த ஒப்பந் ண்டுமென்று வலியுறுத் க்கது. இலங்கையில் கக் கூறப்படும் மனித யுத்த நிறுத்த ஒப்பந் ஒடிசலகளும ஒரு கார ப்பில் கூறப்படுகிறது.
ணிக்கு
லேயே ஆர்ப்பாட்டப் காள்ள போதிய ஆட் ஸ்யெனத் தெரியவரு ஜேர்மனி, டென்மார்க் ந்து ஜெனீவாவுக்குச் வந்து இறக்கியதாகத்
TLD66flo) தீவிரம்
ாட்டிலுள்ள இலங்கைத் ாய்வுப் பொலிஸாரும் பலப்படுத்தியுள்ளனர். )ார் 60 ஆயிரத்திற்கு த்தல் போன்ற சட்ட டைத்த இரகசியத் தக ர்ளன.
ன மோதல்கள் அதிக
அண்மையில் கொழும்பிலுள்ள தற் காலிக தங்குமிட விடுதிகளிலிருந்து வடக்கு, கிழக்கு மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து ஒஸ்லோ கூட்டத்தில் பேசப்படுமா என்று கேட்டபோது, அதற்கான சாத் தியங்கள் மிகக் குறைவென்று இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார். இவ்வாறான சம்ப வங்கள் இனிமேல் நடைபெறாது என்று
உயர் மட்ட அரச தலைவர்கள் உறுதியளித் திருப்பதாலும் உயர் நீதிமன்றம் இந்த விவ காரத்தை கையாண்டிருப்பதாலும் இது குறித் துப் பேச வேண்டிய அவசியம் எழாதென்றும் அந்த இராஜதந்திரி தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை சமாதான செயலகத்தின் அதிகாரியொருவரைக் கேட்ட போது -
நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரி விக்கப்பட்டிருப்பதோடு, இவ்வாறான சம்ப வங்கள் இனிமேல் நடைபெறாதென்று உறுதி ளிக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பாரிய மனித உரிமை மீறலென்று சொல்லமுடியாது. அப்
படிப் பார்த்தால் டியகோ கார்சியாவிலிருந்து
1967ஆம் ஆண்டுக்கும் 1973ஆம் ஆண்டுக் குமிடையில் அங்கு இராணுவத்தளம் ஒன் றினை அமைப்பதற்காக பெருந்தொகை யான மக்கள் வெளியேற்றப்பட்டிருக் கின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சீனாவையும் கொரியாவையும் ஜப்பான் ஆக்கிரமித்த போது பல துயரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் சுதேசிகளும் அமெரிக்காவில் செவ்விந்தியர்களும் கால னித்துவ சக்திகளின் அடிமைகளை அழிக் கும் நடவடிக்கைளால் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இலங்கை யில் கூட வடக்கிலிருந்து மாற்றின மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார். மனித உரிமை மீறல்கள் என்று கூறப்படும் விடயங்களுக்கும் யுத்தமே காரணம் என்பதால் அதற்கு முடிவு கட்டு வதற்கான வழிவகைகளை ஆராய்வதே மேல் என்றும் அவர் சொன்னார்.
தங்கு விடுதிகளிலிருந்து தமிழ் மக்கள்
3: 韃繼奪養 ধ্ৰুপ্তঃ 羲 வெளியேற்றப்பட்டமை தவறு. இனிமேல் இடம்பெறாது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி உறுதி
கொழும்பிலுள்ள தற்காலிகத் தங்குமிட விடுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளி யேற்றப்பட்டமை தவறான செயலெனத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற் காகத் தான் மனம் வருந்துவதாகவும் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற மாட்டாதென்றும் உறுதியளித்துள்ளார். ஆசிய - பசுபிக் பிராந்திய மாநாடொன்றில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்றிருந்த சமூகசேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டது. கடந்த ஒன்பதாம் திகதி இச் சந்திப்பு இடம்பெற்றது. இது தொடர் பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:
கொழும்பிலுள்ள தற்காலிக தங்குமிட விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பிய பாரதூரமான நடவடிக்கை குறித்து ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அவர்களிடம் நேரில் எடுத்து விளக்கியிருந்தார். இது குறித்து தாய்லாந்தில் இருந்து ஏற்கனவே தொலை பேசியிலும் செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்த அவர், விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கு மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையுடனேயே கொழும்பு நோக்கி வந்திருந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். புலிகளின் நாசம் விளைவிக்கும் வன்முறை செயல்களுக்காக அப்பாவி மக்கள் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்றும், புலிகள் விடயத்தில் கையாளும் அணுகுமுறையினை அப்பாவி பொதுமக்கள் விடயத்தில் கையாளும் நிலையானது
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
9 ஆயிரத்திற்கு மேற் ம் சுமார் 5 ஆயிரம் களிலிருந்து புலிகள் று வெளிவந்த செய்தி ன் நடவடிக்கைகளைக் காம்களில் அதிகரிக் ககளைச் செய்ய முடி
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புலிகள் ஆதரவாளர்கள் நடத்திய வெல்க தமிழர் பேரணியின் போது பல நூற்றுக்கணக்கான சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு தமிழீழ இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் சுவிற்சர்லாந்தில் வாழ்வதால் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் முதலாம் திகதி சுவிஸ் மெட்றோவில் புளொட் இயக்க ஆதரவாளர்கள் நடத்திய கூட்டமொன்றின் போது புலி இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய் யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
நப்தி:
ர்வத் தொண்டு நிறு ஆதரவளித்து வருவது செய்வது, ஆஸ்பத் நுகளை வழங்குவது குவதற்கு நாம் தயா லைமைகள் குறித்து குவதற்கு சர்வதேசத் ராண்மை அமைப்புக தமது குடியிருப்புகள் வாகளுககு வாழவா தியாவசிய சேவைகள் ா மக்களுக்கு வழங்க ப்பு மேற்குப் பகுதியில் றையில் அழைத்துச் நட்கள் வழங்கப்பட்ட நேரடியாகப் பார்வை
побој DUG
ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலிருந்து கற்றுக் கொள்ளப் பாடங்கள் இருக்கின்றன -கலாநிதி குணரட்ன விளக்குகிறார்
யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாடநூல்களில் தவிர வேறெங்கும் திட்டவட்டமான வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது. சமாதான முன்னெடுப்புகளில் ஏற்பாட்டாளர்களாகப் பணி புரியுமாறு நோர்வேயை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், ரணில் விக்கிரமசிங்கவும் அழைத்திருந்தனர். முரண்பாட்டுத் தீர்வில் நோர்வேக்கு அனுபவமிருந்த போதிலும் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பல பின்னடைவுகள் இருக்கின்றன. *
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்ற தனது நூலில் கலாநிதி ஜோன் குணரட்ன இவ்வாறு குறிப்பிடுகிறார். சமாதான முன்னெடுப்புகளை இணைக்கும். செயலகத்தின் செய லாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய கலாநிதி ஜோன் குணரட்ன சிரேஷ்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரியாவார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் ரணில்
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
3.

Page 4
த. பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 PF-GLouflou: (E-mail):- murasu (CDsltnet.lk
முரசம்
தீர்வு தாமதித்தால் O OSO தவறுகள் தொடரும்!) அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம். ܢ கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களை வெளியேற்றப் போவதாகச் செய்திகள் வெளியாகியபோதே "ஆதரவு தராவிட்டாலும் வலிகளைத் தராதீர்கள்" என்ற தலைப்பில் போன வாரம் முரசம் பகுதியில் எழுதியிருந்தேன். ஆனால் நிலைமை மோசமடைந்து வலிகளைத் தருவதைத் தாண்டியும், ஆறாத காயங்களைத் தந்து விட்டன.
1988 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஆயிரக்கணக்கானவர்கள் கொழும்பிலிருந்து வட - கிழக்கிற்கு உயிர் தப்பி ஓடியது போல், இலங்கை வரலாற்றில் இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது கரும்புள்ளி வரலாறு (07-06-07) அன்று அதிகாலையில் விடுதிகளில் இருந்த தமிழ் மக்களை அள்ளி ஏற்றி வவுனியாவுக்குக் கொண்டு போனதுதான்.
தனித்தனியாக நடக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு அரசைக் குற்றம் சாட்டித் தமது அதிருப்தியை வெளிநாட்டு அரசுகள் வெளிக்காட்டிக் கொண்டிருக்கையில், தமிழ் மக்கள்ை தலைநகரிலிருந்து அப்புறப்படுத்தியதானது ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை மிக அப்பட்டமாக மீறியதாகவே அமைந்தது. இத்தகையதொரு முட்டாள்தனமான முடிவை எடுத்தவர்கள் யார்? இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை விடவும் வேறு சில நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விகள் இன்று இலங்கையில் வாழும் அனைத்து மக்களிடமும் எழுகின்றது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவு எங்கிருந்து கிடைத்தது, அவர்கள் இந்த விடயத்தை எப்படி கையாண்டார்கள் என்பதையெல்லாம் ஜனாதிபதி பூரணமாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்குமா? ஏனெனின், இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரிடமே கேட்டிருக்கிறார். தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் முழுக்கச் சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸார்தான் என்பது முதல் குற்றச்சாட்டாக இருக்கிறது.
நடந்த சம்பவத்துக்காக அரசாங்கம் வருத்தம் தெரிவித்திருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்திருந்தாலும், ஏற்பட்ட மன உளைச்சல்களையும், வேற்றுப் பிரஜைகளைப்போல் நடத்தப்பட்ட அணுகுமுறைத் தவறையும் அது ஈடு செய்யவில்லை. இது வரலாற்றில் பதிவாகி விட்டிருக்கிறது. எனினும் அரசு தவறை உணர்ந்து ஏற்றுக் கொண்டது. இனியும் இது மாதிரியான தவறுகள் நடைபெற மாட்டாது என்ற ஒரு சிறிய நம்பிக்கையைத் தந்துள்ளது.
தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட செய்தி கேட்டு கொதிப்படைந்து தமது கண்டனங்களையும், கருத்துக்களையும் அரசை நோக்கி வீசி எறிந்த அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பையும் பார்த்தபோது திருப்தியாயிருந்தது. இதேபோல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அனைத்துக் கட்சிகளும் இதே ஆக்ரோசத்தோடு பங்களிப்புச் செய்தால், நிச்சயம் அது சாத்தியப்படும். அவ்வாறானதொரு நிலை சட்ட திருத்தங்களைச் செய்யவும், சாத்தியமான தீர்வுக்குச் செல்லவும் உதவும். இல்லையெனின் காட்டப்பட்ட எதிர்ப்பு தமிழ் இனத்துக்கானது என்பதை விடவும் அரசியல் நோக்கம் கொண்டது என்பதோடு அடிபட்டுப் போய்விடும்.
தமிழர்கள் கொழும்பிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதை அரசியல் கட்சிகள் கண்டித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கையில், அதை போதுமான செயற்பாடாக பார்த்துக் கொண்டிருக்காமல் மனித உரிமை மீறலாக உயர் நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று, தமிழர்கள் வெளியேற்றப்படாமலிருப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்த மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் இயக்குநரான பாக்கியசோதி சரவணமுத்துவின் துணிச்சலானதும், அவசியமானதுமான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
எப்படி இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கும் வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் இந்த நாட்டில் தனி நபருக்கு அல்லது ஒரு இனத்துக்கு எதிராக புரியப்படுகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டிய கடினமான பொறுப்பு ஜனாதிபதியவர்களுக்கு உண்டு
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிப் போய் விட்டது, கொழும்பு தங்குமிட விடுதிகளிலிருந்து சுமார் முந் நூறுக்கு மேற்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம். இரு வாரங்களுக்கு மேல், காரணங்கள் எதுவுமில்லாமல் தற்
காலிக விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்குத் தமிழர்கள்
தமது சொந்த விருப்பின் பேரில் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பப் பயண ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததாகப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம் 7ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தினால் பாராளுமன்றம் அல்லோலகல்லோலப்பட்டது; மகேஸ்வரன் எம்பி சேட்டைக் கழற்றி வீசி எறிந்தார். கூட்டமைப்பு எம்பிக்கள் சிலர் சபைக்குள்ளேயே சட்டவிதிகளை கிழித்தெறிந்ததோடு சத்தமும் போட்டு பெரும் அமளி துமளியை ஏற்படுத்தினர். ஹெல உறுமய தவிர்ந்த அனைத்துக் கட்சிகளுமே தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டன. தாய்
லாந்து சென்றிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செய
லாளர் நாயகமும் யாழ்.மாவட்ட எம்பியுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாங்கொக்கிலிருந்து ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு, தனது கடும் ஆட்சேபனையைத் தெரி வித்தார். யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த ஆசிய - பசுபிக்
பிராந்திய நாடுகளின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
மற்றும் வலுவிழந்தோர் தொடர்பான மாநாட்டில் கலந்து
கொள்வதற்காகவே அமைச்சர் தேவானந்தா அங்கு சென்றி
ருந்தார். - - -
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தலைநகரிலிருந்து அப்
புறப்படுத்தப்படுவதை ஆட்சேபித்து திரு.பாக்கியசோதி சரவண
முத்துவின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு காரியசித்தியைக் கொடுத்தது. பலாத்காரமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்படக் கூடாதென்று பொலிஸ் மா
அதிபருக்கும் வெள்ளவத்தை, வத்தளை, புறக்கோட்டை, கொட்
டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் முப்படைத் தளபதிகளுக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்தே தலைநகருக்கு
வெளியே கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் பேருந்துகளில் திருப்பி அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். இதன் எதிரொலியாகப்
பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டதோடு இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற மாட்டாதென்றும் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் யாப்பு, எந்த இன மக்களும் எந்தப் பகுதியிலும் வசிப்பதற்கும் நடமாடுவதற்கும் வழிவகை செய்கிறது. அரசியல் யாப்பின் 11ஆம், 14ஆம் விதிகள் இதற் கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளதென்று பாராளுமன்றத்தில் சிங்களக் கட்சிகளே சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரிய
விடயம். இதனையொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையென்று
சிலர் கூற முனைந்தாலும், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்குக் குரல் கொடுத்தவர்களும் நடவடிக்கை எடுத்த வர்களும் பாராட்டுக்குரியவர்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வர்களை பலாத்காரமாக அவரவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பியதை இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையென்று வர்ணித்தால் பதினாறு வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து
எழுபத்தி ஐயாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பலாத்
காரமாக, உடுத்த உடையோடு விரட்டப்பட்டமையை என்ன வென்று அழைப்பது வடக்கிலிருந்து சிங்கள மக்களையும் புலிகள் இயக்கம் திட்டமிட்டு வெளியேற்றியது. அதனையும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையென்று தான் கடும் கோட்பாட்டு
சிங்களத் தரப்புகள் கண்டித்து வந்திருக்கின்றனர். மனிதநேய
முள்ளவர்களைப் பொறுத்தவரை, வடக்கிலிருந்து சிங்கள, முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறலாகும். இந்த நிலையிலேயே இனத்துவச் சிந்தனைகளால்
சீரழிந்து போகாத மனித நேயமிக்க மனிதர்களால் சிந்திக்க
முடியும், இன, மத, மொழி, சாதி மற்றும் சமூகப் பிரிவுகளின் காரணத்தினால் எவர் பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிராகக்
 
 
 
 
 
 
 
 

கள் மீ
குரல் கொடுப்பதே மனிதமாகும்.
பாராளுமன்றத்தில் சேட்டைக் கழற்றி வீசுவதோ, கூக்குர லிடுவதோ, சட்ட விதிகளைக் கிழிப்பதோ பிழையானதென்று நாம் கூறவரவில்லை. ஆனால் கலரிக்குவிசிலடிக்கும் பாணியில் எவரும் நடந்து கொள்ளக் கூடாது. அதிகாரிகள் சிலர் தவறு செய்ததாலேயே இந்த அநீதி நடைபெற்றுள்ளதாக பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அதிகாரிகள் கடுமையான கண்ட னத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள். புலிகளும், தமிழர் களும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்களென்பதற் காக தமிழர்கள் அனைவரையும் புலிகளென்று எந்த முட்டாளும் கருதக் கூடாது. மனித உரிமைகள் காப்பகம் இதனை அழகாக விளங்கப்படுத்தியிருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக கூட்டுத் தண்டனை விதிப்பதற்கு புலிகளின் பயங்கரவாதத்தை எவரும் சாட்டாகக் கொள்ளக் கூடாதென்று அந்த அமைப்பு தெரிவித்தி ருக்கின்றது.
கொழும்பில் பத்துக்கு மேற்பட்ட தற்காலிகத் தங்குமிட விடுதிகளை அதிகாலை வேளையில் முற்றுகையிட்ட பொலி ஸாரும் இராணுவத்தினரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 386 தமிழர்களை அங்கிருந்து மட்டக்களப்பு, திருமலை, வவுனியா ஆகிய பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தங்கவைக்கப்பட்டனரென்று செய்திகள் தெரிவித்தன.
உள்வூர் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இச்சம்பவத்திற்கு கடுமையான கண்ட னத்தைத் தெரிவித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளும் இதனைக் கண்டித்தன.
இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரி வித்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இதனையொரு அப்பட்டமான மனித உரிமை மீறலென்று வர் ணித்திருக்கின்றன. தென்னாபிரிக்க நிறவெறி அரசாங்கம் நடந்து கொண்டதைப் போன்று, ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட் டதைப் போன்று தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரென்று சிங்களக் கட்சிகளே சாடும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்றிருக்கின்றது.
யார் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்பதற்கு அப்பால்
எந்த சம்பவத்திற்காக இந்தக் கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறுவதைப் போன்று, கடந்த பத்து வருடங்களாக கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சம் பந்தப்பட்டவர்களில் பலர் கொழும்பிலுள்ள தற்காலிக தங்குமிட விடுதிகளிலேயே தங்கியிருந்தன ரென்பது சில
நடத்தத்தான் வந்தார்களென்று எவராவது கருதினால் அதனைப் போன்ற முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது.
வெளிநாடுகளுக்கு விசா பெற வந்தவர்கள், விசா பெற்று வெளியே போக வந்தவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புத் தேடிச் செல்ல வந்தவர்கள், வேலைவாய்ப்பு ஏஜன்டுகளிடம் காசை அள்ளிக் கொட்டிவிட்டு கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், புலிகளுக்கு அஞ்சி வடக்கு கிழக்கை விட்டு ஓடி வந்தவர்கள் இப்படிப் பல காரணங்களுக்காக வாழ்விடங்களை விட்டு வெளியேறிய தமிழர்களே கொழும்பில் தற்காலிக தங்குமிட விடுதிகளில் தங்கியிருந்தனர். இன்னமும் தங்கியும் இருக்கின்றனர்.
வீட்டுக் கூரையில் எலி இருக்கிறது என்பதற்காக எந்த முட்டாளும் வீட்டையும், கூரையையும் எரிக்க மாட்டான். அப்படி எரிப்பவன் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியாத படு முட்டாளாகத்தான் இருப்பான். புலிகள் தற்காலிகத் தங்கு விடு திகளில் இருந்து கொண்டுதான் தாக்குதல்களை நடத் துகிறார்களென்று பொலிஸார் சந்தேகித்தால், சந்தேகத்துக் குரியவர்களைத் தேடிப் பிடித்து தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, நீதிமன்றில் நிறுத்தி, தகுந்த தண்டனை வழங்க வேண்டும். அதனை விடுத்து சகட்டு மேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைப் போன்று அனைத்துத் தமிழர்களையும் புலிகளாகக் கருதக் கூடாது.
அதிகாலை மூன்றரை மணியிலிருந்து ஆறு மணிவரை பல தங்கு விடுதிகள் முற்றுகையிடப்பட்டிருக்கின்றன. அறைக் கதவுகளைத் தட்டி, உடுத்த உடுப்புகளுடன் உள்ளிருந்தவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டிருக்கின்றார்கள். 6 வயது குழந்தை களிலிருந்து 60 வயது கிழடு கட்டைகள் வரை சந்தேகத்துக்குரி யவர்களாக பார்க்கப்பட்டிருக்கின்றார்கள். காலைக் கடன்களைக் கழிப்பதற்குக் கூட இவர்களுக் கால அவகாசம் வழங்கப்பட வில்லையென்று கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு மேல் தகுந்த காரணமின்றித் தங்கியிருந்தவர்கள் தான் பஸ்களில் ஏற்றப்பட்டார்களென்று பொலிஸ் தரப்பில் நியாயம் கூறப்படு கின்றது.
இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருப்பதற்கு தமிழனுக்கு உரிமையில்லையா என்று வெள்ளவத்தை பொலிஸ் நிலைய அதிகாரியைக் கேட்டபோது அது மேலிடத்தைக் கேட்க வேண்டிய விடயமென்று பதில் வந்தது. யார் அந்த மேலிடம் தமிழர்களைச் சுற்றிவளைக்க உத்தரவிட்ட அந்தப் பெரிய மனிதன் யார்? இதைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்ற உரிமை ஊடகம் என்ற வகையில் எமக்கு உண்டு.
வெள்ளவத்தை, மருதானை, புறக்கோட்டை, கொட்டாஞ் சேனை பொலிஸ் நிலையங்களோடு தொடர்பு கொண்டு எமது ஊடகவியலாளர்கள் கேட்டபோது பச்சைப் பொய்களே எமக்குப் பதில்களாகத் தரப்பட்டிருக்கின்றன.
ஆடு, மாடுகளைப் போல் பஸ்களில் ஏற்றப்பட்ட தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்வதென்று தெரியாமல் சில மணி நேரம் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலுமே அலைந்து திரிந்திருக்கின்றார்கள். உணவு கூட இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்று குற்றங்கள் சாட்டப்படுகின்றன. இந்த மக்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. புலி பிடிக்க முடியா தவர்கள் எலிகளைப் பிடித்து விளையாடியிருக்கிறார்கள். பூனைக் குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம் என்ற பாணியில் தமிழ் மக்களின் மனித உரிமைகளோடு விளையாடியிருக் கிறார்கள். ஜேவிபி. ஐ.தே.க, புதிய இடதுசாரி முன்னணி போன்ற சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சிகள் மிகச் சரியாகவும் ஆக்ரோசமாகவும் தெரிவித்த கருத் துக்கள் வரவேற்புக்குரியவை முஸ்லிம் காங்கிரஸும் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அவ்வப்போது மேற்கொண்டு வந்த இனஒடுக்குமுறை நட வடிக்கைகளே ஆயுத மோதலுக்கு மூல காரணமென்பது கசப்பான உண்மை. இதனை சரிவரக் கையாளத் தவறிய இருபக்கத் தரப்புகளுமே இந்த நாடு இன்று எரிந்து கொண்டி ருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அவர்க ளென்றுமே காட்டுச் சட்டங்களின் கதாநாயகர்கள். அரசாங்கமும் அரச அதிகாரிகளும் கட்டுக் கோப்புடன் நடந்து கொள்ள வேண் டும். முந்நூறுக்கு மேற்பட்ட தமிழர்களின் மனித உரிமைகளை மிதிக்கப்பட்ட ஒரு சம்பவம் சர்வதேச அளவில் அரசுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பிரதமர் உறுதியளித்ததைப் போன்று இனிமேலும் இப்படியான சம்பவங்கள் நண்டபெறக்கூடாது.
வேளைகளில் உண்மையா கவும் இருக்கலாம்.
தாக்குதல் நடத்திய அனைவருமே தற்காலிக தங்குமிட விடுதிகளில்தான் தங்கியிருந்தார்கள் என்ற கூற்றில் சில தவறுகளும் இருக்கலாம். இராணுவத் தள பதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா மீது தற் கொலைத் தாக்குதல் நடத் திய பெண்ணும் அவரது உத வியாளரும் புறக் கோட்டையிலுள்ள தங்குமிட விடுதியொன்றிலேயே தங்கி யிருந்தனர். இதைப்போன்று வேறு சில தாக்குதல்களில் I/ பங்குபற்றிய புலிகளும் தற்| காலிக தங்குமிடங்களிலேயே தங்கியிருக்கிறார்கள். அதற் காக தற்காலிகத் தங்கு விடு திகளில் தங்கியிருந்த, தங் கியிருக்கும் தமிழர் களெல்லாம் தாக்குதல்கள்
poli
DUEUR
கண்நோய், அம்மை, டெங்கு, மலேரியா ஏன் சிக்குன் குனியா எண்டுகூட ஊரே ரெண்டுபட்டுப் போயிருக்கேக்கை மாஸ்டர் வித்தியாசமான ஒரு தகவலைச் சொன்னார். புலித்தலைவர் பிரபாகரனை தொற்றுநோய் ஒன்றும் தாக்குவதில்லையாம். ஆச்சரியப்பட்டுப்போன நான், அவர் என்ன அவ்வளவு திடகாத்திரமானவரா? என்றேன். இல்லை, மனிதர் எவரையும் சந்திக்காதபடியினால் மனிதரிடமிருந்தும், காற்றுப்புகாத பங்கரினுள் இருப்பதனால் நுளம்பு இலையான், கொசு என்பனவும் அவரை நெருங்க முடியாது. பின்னர் எப்படி நோய் தொற்றும் என மாஸ்டர் - صے கேள்வி எழுப்பினார்.
குசும்பு அதிகம்தான். அதுக்காக இப்படியா?
y amar~ை வாத்தியாருக்கு
ஜூன் 14:20,2007

Page 5
ஹெல உறுமயவி
இன உறவுகளுக்
போனவாரம் ஹெல உறுமயவின் அரசியல் தீர்வுத்திட்டத்தில் தமிழர்களின் தேசியம், மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தேன். அதற்கான பல உதாரணங்களை இந்த வாரத்தில் தயார் படுத்தியபோதும் (07.03.07) அன்று கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய சம்பவம் இன்னொரு உதாரணமாக உருவாகியுள்ளது. அதாவது தமிழர்களின் பூர்வீகம் அல்லது அவர்களின் வரலாற்று வாழ்விடம் வடக்கு - கிழக்குப் பகுதிதான் என்பதை அந்தச் சம்பவம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஹெல உறுமய கூறுவது சரி என்றால், வடக்கு - கிழக்குக்கு அனுப்புவதற்குப் பதிலாக தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்பி இருக்கலாமே. ஏன் செய்ய முடியவில்லை. செய்ய முடியாது. அரசியலுக்காகவும், வெற்றுவாய் வீரத்துக்காகவும் தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனமில்லை, அவர்கள் அரசியல் உரிமை பற்றியும், அபிலாஷைகள் பற்றியும் கதைக்க முடியாது என்றும் கூறலாம். அவற்றை செயல் வடிவமாக்க முடியாது. கொழும்பிலிருந்து வடக்கு - கிழக்குக்கு அனுப்பியதற்கே உள்ளர், வெளிநாட்டு எதிர்ப்புகளும் கண்டனங்களும் தலை தூக்கவிடாமல் பொழிந்ததே என்பதைப் பேரினவாதிகள் நன்கு சிந்திக்க வேண்டும்.
அப்படியாயின் ஹெல உறுமயவின் கருத்துக்களுக்கு ஏன் இப்படியான கண்டனங்களும் எதிர்ப்புகளும் வெளிவரவில்லை என்றும் சில விதண்டாவாதிகள் நினைக்கலாம். காற்றில் கரைந்து போகிற கருத்துக்களை யாரும் கூறலாம். அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதைவிடத்து முட்டாள்தனமாக அவற்றுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுக்கப் போனால் அதன் எதிர்விளைவு மிக மோசமாக இருக்கும் என்பதை கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்ற எடுத்த முயற்சியும், செயற்பாடும் இன்று அறிவுறுத்திருக்கிறது. கடைசியில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது. இதற்குத் தனியே தமிழ், முஸ்லிம் சமுகத்தினதும், வெளிநாடுகளினதும் எதிர்ப்புகள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சிங்கள மக்களின் எதிர்ப்பும் முக்கிய காரணமாகும். ஆகவே ஹெல உறுமய தூக்கிப் பிடிக்கின்ற பெளத்த கோட்பாடுகள் சிங்கள மக்களுக்கே ஏற்புடையதல்ல என்பதையே மேற்படி
தலை நகரில இருந்து தமிழ் சனத்தை ஒட்டித் துடைச் 7: சால்தான் தாங்கள் நிம்மதியாக இருக்கலாம் எண்ட நினைப்பும் கொஞ்சப் பேருக்கு இருக்குது எண்டதை போனவாரம் நடத்த சம்பவங்கள் தெளிவு படுத்திப் போட்டுதுங்கோ, கொள்கை வகுப்பாளர்கள் செய்யிற வேலைகளாலை கொஞ்ச நாளாகவே அதிகாரத்தரப்பு மேலை அதிகாரமான கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்குதுங்கோ. உது தொடர அதிகாரமா னவர் தொடர்ந்து அனுமதிச்சால் கொள்கை வகுக்கிறவை கடைசியில குழி பறிச்சவைய ளாகுவினமுங்கோ, கண்டனங்கள் மேல கண் டனமும், எதிர்ப்பு மேல எதிர்ப்புமாக இருந்த தாலையும் நீதித்துறையும் தடை விதிச்ச தாலையும் தப்புத்தான் எண்டு அதிகாரத்தரப்பு சொல்லிப் போட்டுது. பாரதூரமான இப்படி யான சம்பவங்கள் நடக்கும் வரைக்கும் உயர் மட்டத்துக்குத் தெரியாது எண்டால், எங்கேயோ பாரிய பிழை நடக்குதுங்கோ. அப்புடியெண்டால் உதில சம்பந்தப்பட்ட அத் தனை பேரையும் தண்டிக்க வேணுமுங்கோ. உயர் மட்டம் தனக்குத் தெரியாதெண்டு சொன்னால், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் கஷ்டமாக இருக்குதுங்கோ. ஒரு கதைக்கு நாலுபேருக்குத் தெரிஞ்சதுதான் உதெண்டால், அப்ப தெரியாமல் எத்தனை அதிகாரிகள் எத்தனை விதமான காரியங் களைச் செய்வினம், அதிலையும் தமிழ்
சென்ற வாரத்தொடர்ச்சி
சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஆகவே தமிழ் மக்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்ற விளக்கங்களோ கருத்துக்களோ உண்மையான பௌத்த மக்களுக்கு எதிரானதல்ல என்ற தெளிவும் உருவாதல் அவசியமாகும்.
கதிர்காமத்தைப் பற்றி ஆய்வு செய்யவும் அதுபற்றி கருத்துப்பரிமாறவும் ஹெல
உறுமய முதலில் தயாராக வேண்டும்.
曾
ഈ ജ്.14 - 20, 2007
தமிழர்களின் முதல் கடவுள் முருகனை "கத்தரகம தெய்யோ" என்று கூறுவதனை விளக்கமளிக்க முடியும். கதிர்காமத்தில் வாழ்ந்த தமிழர்களை விரட்டியடித்து இன்று சூழப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றியும், அந்த மண்ணும், பூஜை வழிபாடும் எப்படி சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது என்பதை இவர்களால் மனம் திறந்து விளக்க முடியுமா? தமிழ்க் கடவுள் முருகனை தமிழ் பூசகர் ஒருவரினால் பூஜிக்கப்படமுடியாத ஆக்கிரமிப்பை என்ன சொல்லி நியாயப்படுத்த முடியும், கதிர்காமத்தில் பூஜை செய்யும் "கப்புறாளைகள்' எனப்படுபவர்களில் தமிழர்கள் இல்லை. அதன் நிர்வாகம் சூறையாடப்பட்டு பாவம் முருகன் "கத்தரகம தெய்யோ'வாகி நிற்கும் காட்சி தமிழ் மக்களின் வேதனையின் உச்சம், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்து கால் நடையாகவே கதிர்காமத்துக்கு வந்துபோன மக்களின் தெய்வ வழிபாடுகளுக்கு எவ்விதமான தடைகள் யாரால் இடப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா?.
இன்று விநாயகக் கடவுளை கணதெய்யோ என்றும், பத்திரகாளி அம்மனை பத்தினி தெய்யோ என்றும் பிறகு விஷ்ணு தெய்யோ என்றும் இப்படி தமிழ் மக்களின் கடவுள்களையே சிங்கள மக்கள் வழிபட்டுவருகின்றனர். அத்தோடு நின்றுவிடாமல், தேங்காய், பூ, கற்பூரம், வெற்றிலை பழவகைகள் போன்ற பூஜைப் பொருட்களைப் படைப்பதும், நேத்திகள் வைப்பது, காப்புக் கட்டுவது, காவடி எடுப்பது என்று சிங்கள மக்கள் வழிபடுவதை ஹெல உறுமய போன்றவர்களால் தடுக்க முடியுமா? தமிழர்களின் சமய அனுஷ்டானங்கள் சிங்கள மக்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரித்தாகியுள்ளது. ஆகவே பௌத்த மதத்தின் தொண்டர்கள் என்பதற்கான வரைவிலக்கணத்தை மறந்து பௌத்தத்தின் அடிப்படைக்கு முரணாக காருண்ணியம் மறந்து நடப்பது ஏற்புடையதல்ல. இத்தகைய இனவாதக்
(Hmmmmmm
வெறல உ
56  ി விதண்ட கரைந்து ຝືກ] சொல்லிக் அ6
96) கொடுக்க
மிக கொழும்பி எடுத்த அறி
மன்னிப் வந்துவிட்
வெளிநாடு பெரும் எதிர்ப்பு வெறடு பெ மக்களுக்
J என்பவர் எப்படி தனது செய்யவேண்டும் என்ப அரசியலுக்குள்ளும், பி மனிதர்களினதும் அடிப்
கூச்சல்களை பெளத்தமதம் ஒருபோதும் விடயங்களுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. பெளத்த துறவி அவமானப்படுத்துவது
மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைச் செய் வினம் எண்டதை அதிகாரமா னவர் கொஞ்சம் கூடுதலாகவே திங் பண்ணிப் பார்க்க வேணுமுங்கோ, உதில இருந்து தெரிஞ்சு கொள்ள வேண்டியது என்ன தெரியுமோ, தமிழர்களுக்கு இந்த நாட்டில பிரச் சினை எண்டது வானத்தில இருந்து விழுந்தது இல்லை. உந்தமான அதிகாரிகளாலையும், அரச தலைவர்களாலையும் நேர்ந்ததுதான் எண் டதைத்தானுங்கோ. திங் பண்ணுவியளோ,
தலை நகரில தங்கி இருக்கிற சனங்களில அதிகம் பேர் அண்டை நாட்டுக்கு அகதியாகப் போறதுக்கு முயற்சிக்கினமாம். சுவிஸ், கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகள் வடக்கில இருந்து கொண்டு விஸா கேட்ட ஒரு சில பேருக்கு மட்டும் கருணை காட்டி விஸா வழங்கியிருக்கினமாம். ஆனால் அண்டை நாடு மட்டும்தான், கெடுபிடி இல்லாம விஸா வழங்குகினமாம். கோயிலுக்குப் போறம் எண்டு விஸா வேண்டிப் போனவையும் அகதி முகாமில போய் அகதியாகத்தான் வந்த நாங் கள் எண்டு சொல்லினமாம். எண்டாலும் சனம் அகதியாகப் போக வழிதெரியாமல் நிக்கினம் எண்டதைப் புரிஞ்சு கொண்டு அண்டை நாடும் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கினமாம்.
0لاعے eع2 کو تخیلاعے
ஆயிரம்தான் மற்ற ந சினை பற்றிக் கதைச் வுற நாடு அண்டை சொல்லினம், ஒவ்வெ ளிலையும் பரிசீல6ை ணப்பங்கள் மட்டும் அ குது எண்டு சொல்லின் விண்ணப்பங்கள் ஏற்று கொடுத்தால் "பிச்ை பிடியடா’ எண்டு ஒ நிலைமையிலதான் இ உதில பகிடி எ சனத்துக்கு அடுத்தபடி ணப்பிக்கிறதில அ பான்மையினர்தானாம் இந்த நாட்டில தங்களு தங்களுக்கு இங்கு எண்டும் சொல்லினமா கக்காரரே குழம்பிப்
உதுக்கிடையில தமக்கு மிக நெரு ஸ்ராங்காகச் சிபாரிசு குடுக்கினமாம், வேை விடவும் விஸா எடுத்து லாப் போட்டுதுங்கே
தமிழர்கள் தை மககள பலவநதமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திர்வு யோசனை
றுமயவின் கருத்துக்களுக்கு ஏன் டனங்களும் எதிர்ப்புகளும் ளிவரவில்லை என்றும் சில வாதிகள் நினைக்கலாம். காற்றில் போகிற கருத்துக்களை யாரும் லாம். அதற்கெல்லாம் பதில் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தவிடத்து முட்டாள்தனமாக }றுக்கெல்லாம் செயல்வடிவம் ப் போனால் அதன் எதிர்விளைவு மாசமாக இருக்கும் என்பதை லிருந்து தமிழர்களை வெளியேற்ற முயற்சியும், செயற்பாடும் இன்று வுறுத்திருக்கிறது. கடைசியில் ாங்கம் உத்தியோகபூர்வமாக புக் கேட்கும் நிலைக்குக் கொண்டு டுள்ளது. இதற்குத் தனியே தமிழ், முஸ்லிம் சமூகத்தினதும், களினதும் எதிர்ப்புகள் மட்டுமல்ல, ான்மையான சிங்கள மக்களின் ம் முக்கிய காரணமாகும். ஆகவே உறுமய தூக்கிப் பிடிக்கின்ற ளத்த கோட்பாடுகள் சிங்கள கே ஏற்புடையதல்ல என்பதையே
மேற்படி சம்பவங்கள்
தெளிவுபடுத்துகின்றன.
துறவறத்தைச் தை மறந்து அதை
மதத்தினதும்
6
திணித்து பௌத்தத்துக்கே
ஏற்புடையதல்ல. பாராளுமன்றத்துக்குள் காவி உரியப்பட்டது பௌத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமில்லையா? அந்தச் சம்பவத்தினை எந்தத் தமிழரும்
நகைப்போடு பார்க்கவில்லை. அரசியலுக்குள்
மதத்தைக் கொண்டு வந்து கலந்து பௌத்த மதத்துக்கே களங்கம் ஏற்படுத்தியிருக்கும் ஹெல உறுமயவின் கத்துக்குட்டித்தனமான நடவடிக்கையை ஒரு எரிச்சலோடுதான் பார்த்தனர்.
ஹெல உறுமயவினர் கூறுவதுபோல் தமிழ் மக்களின் வரலாறு, அவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம், ஏன் அவர்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் ஏன் வழங்கப்பட வேண்டும் என்று விளங்கப்படுத்துவதற்கு மிக நீண்ட விவாதங்களும், ஆதாரக் குறிப்புகளும் தேவையாய் இருக்கிறது.
ஆகவே போனவாரம் தொட்டு வைத்த சில வரலாற்றுக் குறிப்புகளையும், இந்த வாரம் தொட்டு வைத்துள்ள சில வாழ்க்கைக் குறிப்புகளை நீண்ட வரலாற்றின் உதாரணங்களாகவே கொள்ள முடியும், பல விடயங்களை சுட்டிக்காட்டி விளக்கம் தர எண்ணிய போதும், ஹெல உறுமயவுக்காக கொடுக்கப்படுகின்ற விளக்கங்கள், சிங்கள மக்களின் மனதுக்கும் என்றாகி விட்டு விடலாம். ஆகவே தமிழ் மக்கள் இந்த நாட்டில் படுகின்ற அவமானம் சகித்துக் கொண்டுள்ள அநியாயங்கள், வடுக்களான
காயங்கள் என்பனவற்றையும், ஆக்கிரமிப்புகளுக்கு காட்டிவரும் சகிப்புத்தன்மைகளையும் மீண்டும் புதுப்புது இன முரண்பாடுகளை புதுப்பிப்பதாகவே அமையும், சமுகப் பொறுப்போடும், இணக்கத்தோடும் சிந்திக்கின்றவர்களால் பழைய சம்பவங்களை கிளறிக் காயப்படுத்த முடியாது. ஹெல உறுமயவினர் இந்தப் பொறுப்புணர்விலிருந்து பாராமல் கூறிய
கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு எத்தகைய
காயங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணரவேண்டும். "தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினையே இல்லை" என்று
கூறுகின்ற முட்டாள்தனமான கருத்துக்
கொண்டோரிடம் சமுக அக்கறையையும், பௌத்த சித்தாந்தத்தையும் எதிர்பார்க்க UlgUITj
எனவே தமிழர்களுக்கு என்ன பிரச்சினை உண்டு, ஏன் வடக்கு கிழக்கை தமிழ் மக்கள் தமது வாழிட பூமியாக வலியுறுத்தி வருகிறார்கள் என்பதை மிக கடைசியாக நடந்த கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும், இல்லையேல் வரலாறு புரியச் செய்யும்.
}கள் இலங்கைப் பிரச் லும் ஆபத்துக்கு உத ாடுதான் எண்டு சனம்
ந நாட்டு தூதரகங்க
க்கு எடுக்காத விண் பிரக் கணக்கில இருக் , அப்புடி ஒரு வேளை கொள்ளப்பட்டு விஸா வேண்டாம் நாயைப் தப்பிடுங்கள் எண்ட க்கினமாம். ன தெரியுமோ, தமிழ் க விஸா கேட்டு விண் கமானவை பெரும் அவை ஒப்பினாகவே கு பாதுகாப்பு இல்லை, ருக்க இஷ்டமில்லை உதைப் பார்த்து தூதர ாயிருக்கினமாம். ல உயர் மட்டங்கள் மானவைக்கு மட்டும் சய்து விஸா எடுத்துக் வாய்ப்புக் கேக்கிறதை கேக்கிறது ஒரு ஸ்டை
நகரில இருந்து தமிழ் வெளியேற்றப் பட்டி
ருக்கினம் எண்டதும், அது பிழை, மனித உரிமை மீறல் எண்டெல்லாம் தமிழ்த் தரப் புக்கள் சத்தம் போட்டதில நியாயமிருக்குது. ஆனால் பச்சைக் கட்சி, சிவப்புக் கட்சிகளும் உப்பிடிக் கத்திச்சினமே, அவைக்கு உண் மையில தமிழ் மக்கள் மீது அதிக அக்கறையோ எண்டு கேட்டால், வாத்தியார் என்ன சொல் லுறார் எண்டு தெரியுமோ? உந்தக் கட்சிகள் ஒண்டும் தமிழர்கள்பால் அக்கறையில அப்புடிக் கத்தலையாம். ஆளுங்கட்சிக்காரர் உந்த விஷ யத்தில அவசரப்பட்டு பொல்லைக் கொடுத் திட்டுது எண்டதாலை, அந்தப் பொல்லைத் தூக்கி ஆளுந் தரப்புக்கு சாத்து சாத்து எண்டு சாத்திற நோக்கத்திலதான் அப்புடிக் கத்தின வையாம். உது மட்டும் தங்கட அதிகாரத்தில நடக்காதெண்டதை ஒருவரும் சொல்லயில்லை எண்டதைத்தான் உதில பார்க்க வேணும். எதிர்க் கட்சிகள் எண்டதால எதிர்க்கக் கிடைச்ச சந்தர்ப்பத்தில எதிர்த்துப்போட்டு விடாமல், அந்தப் பிரச்சினையை பெரிதாகக் காட்டி அனு தாபப் பிரயோசனமும் அடைஞ்சிட்டினமாம் எண்டு சொல்லிப் போட்டு, எது எப்புடி யெண்டாலும் அவை அவைக்கு இருக்கிற இலாப நஷ்டக் கணக்குக்கு அப்பாலை தமிழ் சனத்துக்குத் தேவையான நேரத்தில குரல் குடுத்தது பெரிய விஷயம்தானுங்கோ எண்டும் வாத்தியார் டபுள் சைட் கோல் அடிக்கிறா
ருங்கோ, மனிசன் எப்ப எதைச் சொன்னாலும் குற்றம் சொல்லுறாரோ, போற்றிச்சொல்லு றாரோ எண்டு ஒண்டுமாத் தெரியுதில்லை யுங்கோ, ஒண்டு மட்டும் சொல்லுவன், உத்த மன்கள் மட்டும் குரல் கொடுங்கோ எண்டு பார்த்தால் ஒருவரும் இருக்க மாட்டினமெண்டு நினைச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதா னுங்கோ.
சிக்கின் குனியா வந்து ஒரு காட்டு காட்டிப் போட்டுப் போயிட்டுது எண்டு நினைச் சுக் கொண் டிருக்கேக்க, மலையகத்தில மஞ்சக்காமாலை நோய் மேளதாளத்தோடை ஊர் சுத்தித் திரி யுதாம் எண்டினம். முதல் பத்துப் பேருக்கு குறித்த நோய் வந்திருக் கெண்டால், உது பரவும் எண்டு சனத்துக்கு எச்சரிக்க வேணும், தடுப்பு நடவடிக்கை பற்றி தெளிவு படுத்த வேணும், உதுகளைச் செய்யாமல் வந்தா மருந்து வராட் டில் சாவு எண்டபடி மருத்துவத்துறையார் இருந்து போட்டினம். இப்ப மஞ்சக்காமாலை கம்பளை, ஹட்டன் எண்டு கண்டபடி காவடி எடுத்துக் கொண்டு திரியுதுங்கோ,
உதுக்கிடையில தமிழ் நாட்டில மீண்டும் சிக்கின் குனியா தலை காட்டியிருக்குதாம் எண்டு செய்திகள் பரவுது என்னவோ ஒண்டு இல்லாட்டில் ஒண்டு வந்து கொண்டு தானிருக்குது. வைத்தியத்துறை அதிகாரிகள் முன் அனுபவங்களில இருந்து கொண்டு தடுப்பு நடவடிக்கையையும், காப்பு நடவடிக்கையையும் எடுக்க வேணுமுங்கோ. சுருக்கமாகச் சொன் னால் வருமுன் காப்போமுங்கோவ். கு

Page 6
எழுத்தாளனுக்கு எதற்கு அரசியல் என்று கருத்துக்களைத் திரித்தும் தவறாகவும் வெளியிடும் வினா எழுப்பும் நிலை இப்போதும் நீடிக்கின்றது. பிரிட்டிஷ் நாளேடுகளான "தி இன்டி பென்டன்ட்", அரசியலில் ஈடுபட்டு ஒரு கோட்பாட்டுச் "தி கார்டியன்' ஆகிய ஏடுகள் மன்னிப்பு கேட்க சட்டத்துக்குள் வந்து விட்டால் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று வற்புறுத்துகிறார். என் வாயை பறிபோய் விடும் என்று சொல்லிக் கொண்டு எந்த சக்தியாலும் அடைக்க முடியாது என பறந்து சென்று இறக்கை ஒடிந்து %ਲੋ உறுதியாகச் சொல்கிறார். விழுந்தவர்களும் உண்டு. கருத்தில் தெளிவு சொல்லில் உறுதி,
ஆனால் அரை நூற்றாண்டு காலமாய் யுத்த செயலில் நேர்மை என்ற உயரிய பண்புகள் எதிர்ப்பு மனித நேயம், ஏகாதிபத்திய எதிர்ப்பு தொடர்வதால் பாராட்டுக்கள் இவரைத் தேடி என்கிற உலகப் பொதுமையான அரசியல் வருகின்றன. 1957ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய கோட்பாட்டில் நின்று கொண்டு தொய்வின்றி இவருக்கு 1962ஆம் ஆண்டிலிருந்தே பரிசுகள்
குவியத் தொடங்கின. இதற்கெல்லாம் உச்சமாகச் சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவர் பெற்றிருக்கிறார். இவர்தான் ஹெரால்ட் பிண்டர்.
லண்டனின் கீழ்க் கோடியில் உள்ள ஹாக்னியில் 1930ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி தையல் தொழிலாளர் ஒருவரின் மகனாகப் பிறந்தார் ஹெரால்ட் பிண்டர். இவரின் பெற்றோர்கள் இருவரும் யூதர்கள். அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதால், அம்மாவின் செல்லமாகவே வளர்ந்தார். இவரது இளம் வயதில் இரண்டாம் உலகப் போர் வெடித்ததால் ஹாக்னியிலிருந்து வெளியேறி கார்ன்வால் என்ற இடத்துக்குக் குடும்பமே சென்றது. அப்போது பொழிந்த குண்டு மழையின் சோகம் என்னை விட்டு அகலவே இல்லை என்று பிற்காலத்தில் அவர் நினைவு கூர்ந்தார். ஆழமாய்ப் பதிந்து போன இந்த எண்ணங்களே அவரை மிகத் தீவிர இயங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு யுத்த எதிர்பாளராக ஆக்கியது போலும் இலக்கியவாதி. பிண்டர் தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கில
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதைத் துறையில் அவர் சமரசமின்றி சாடுகிறார். அமெரிக்க அதிபர் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஃப்ரான்ஸ் கா. ஜோர்ஜ் புஷ்ஷையும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்கா, எர்னஸ்ட் ஹெமிங்வே ஆகியோரின்
பிளேயரையும் யுத்தக் குற்றவாளிகளாக்கி நூல்களையும் படித்தார். விசாரிக்க வேண்டும் என்று சொல்கிற பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் கட்டாய நெஞ்சழுத்தம் கொண்டவர் அவர், இராணுவ சேவை செய்ய வேண்டும் என்பதை ஏற்க அமெரிக்காவை எதிர்த்த போதும் நாம் மறுத்ததால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்த சோம்ஸ்கியையும், ஆர்தர் மில்லரையும் நீதிபதி இரக்க குணம் கொண்டவர் என்பதால் அமெரிக்க மக்களின் மனசாட்சிகள் என்று அபராதம் விதித்ததோடு விட்டு விட்டார். இந்த அடையாளம் காட்டுகிறார். தனது அனுபவம் இவருக்கு 1949இல் ஏற்பட்டது.
- - - - - - - - - - - - - - - - - - - - -
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy Com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு மரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
ULATIgb ப்யாணும் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு, மரியாதை கொண்ட LIT, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா,
i
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) J.P. gun
SR DURGADEV MANTTHIRIKA UTCHADA PECEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
0-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.4831
bahayau apa-88 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1950ஆம் ஆண்டு கவிதை இதழில் இவரது கவிதைகள் வெளிவந்தன. ஹெரொல்ட் பிண்டா என்ற பெயரில் இவர் கவிதைகள் எழுதினார். பிபிசி வானொலியில் பகுதிநேர நடிகராகவும் வேலை செய்தார். நாடகப் பள்ளியில் பயின்று 1951, 1952 ஆகிய ஆண்டுகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்தும் குழுவுடன் அயர்லாந்தில் பயணம் செய்தார். سی ::::
பல்வேறு நாடகக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிய நான்கு ஆண்டு அனுபவத்துக்குப் பின் 1957 ஆம் ஆண்டு "தி ரூம்" என்ற நாடகத்தை இவரே பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைக்காக எழுதினார். நான்கே நாட்களில் இதனை அவர் எழுதி முடித்தார் என்பது இதன் சிறப்பம்சம், பிபிசி வானொலியில் நடித்துக் கொண்டிருந்த இவர் 1959 ஆம் ஆண்டில் முதலாவதாக ஏ ஸ்லைட் ஏக் என்ற வானொலி நாடகத்தை எழுதினார். இப்படியாக இவர் 29 மேடை நாடகங்களையும் இதே எண்ணிக்கையிலான
後豹後
நாடகத்துறையில் நாட்டடம் கொண்ட இவருக்கு விவியன் மெர்ச்சென்ட் என்ற நடிகையே வாழ்க்கைத் துணைவியானார். 1980ஆம் ஆண்டு இவர் விவியனை விவாகரத்துச் செய்தார். பின்னர் அன்டோனியோ பிரேசரைத் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து காரணமாக எழுத்தாளரும், இசையமைப்பாளருமான தனது மகன் டேனியலை, பிண்டர் பிரிய நேர்ந்தது.
இப்படி நாடக இலக்கியத்துறையில் ஏற்றம் கொண்டிருந்த பிண்டர் இன்று புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவருக்குப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் பிறகும் இவரது படைப்புப் பணி நிற்கவில்லை. 2002ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த கொடுரத்தை போர் என்ற கவிதைத் தொகுப்பில் பதிவு செய்தார். -
ஈராக் மீது போர் தொடுத்ததற்கு எதிராக உலகம் தழுவிய விவாதம் ஒன்று 2002 நவம்பரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிண்டர் கூறியது அனைத்து மக்களையும் கவர்ந்தது. புப் சொன்னார் உலகத்தில் மோசமான ஆயுதங்கள் உலகத்தின் மோசமான தலைவர்களின் கைகளில் இருக்க நாம் அனுமதிக்க முடியாது நான் சொல்கிறேன் இது மிகவும் சரியானது. ஒரு முறை கண்ணாடி முன் நின்று பாருங்கள் அது நீங்கள்தான்.
ஈராக் மீதான யுத்தம் பற்றி இவர் வானொலிக்கு அளித்த பேட்டியொன்று மிகவும் பிரபலமானது. நமது (பிரிட்டிஷ்) நாட்டுப் பிரதமர் ஒரு சிறந்த கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் ஈராக் மீது குண்டு பொழிந்து திட்டமிட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்கிறார். இப்படி நான் சொல்லக் காரணம் இவர்கள் போடும் குண்டுகள் சதாம் உசேனைக் கொல்லப் போவதில்லை. அவர் தப்பித்துக் கொள்ள அவருக்கே உரித்தான பல வழிகள் இருக்கும். இவர்கள் கொல்லப் போவது ஏதுமறியாத மக்களைத்தானே என்ற இவரது வாதம் சாதாரண மக்களையும் கவர்ந்து சிந்திக்க வைத்தது.
அமெரிக்கா மீது வெறுப்பு
籬
கொண்டிருந்தாலும் அந்நாட்டு மக்களிடம் அவர்
ரமலர் DU. Er
வானொலி நாடகங்களையும் எழுதிக் குவித்தார். -
多※※零移 -多兮 黎義 செர்பியாவின் ஸ்லோபதான் மிலோசெவிச் ஐநா
நேசம் வைத்திருந்தார். ஆனால் அமெரிக்கர்கள்
அவருக்கு இருந்தது. இது பற்றி ஒரு
சம்பவத்தையும்இவர் தனது பேட்டியில் நினைவு
கூர்கிறார். 1986ஆம் ஆண்டு நான் நிக்கரகுவாவில் இருந்தேன். பிறகு அங்கிருந்து திரும்பி வரும் போது மியாமியில் ஒரு நாள் இரவு தங்க வேண்டியதாயிற்று. இங்குள்ள விமான நிலையத்தில் பாஸ்போர்ட், இமிகிஷேன் கவுண்டரில் ஒரு பருமனான அமெரிக்கப் பெண் அமர்ந்திருந்தார். இவரை அணுகும் போது நிக்கர குவாவில் என்ன செய்தீர்கள் என்று கேட்பார். உங்கள் வேலையை
பாருங்கள் என்று பதில் சொல்ல வேண்டும் என்று
எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அவரது மேசையருகே சென்ற போது பாஸ்போர்ட்டைப் பார்த்த அந்தப் பெண் நீங்கள்தான் ஹெரால்ட் பிண்டரா' என்றார். திகைத்துப் போன நான் ஆமாம் என்றேன். இது அமெரிக்காவின் இன்னொரு பக்கம்
என்று தெரிந்து கொண்டேன்.
1973ஆம் ஆண்டு சிலி நாட்டில் அலெண்டே சுட்டுக் கொல்லப்பட்ட பின்ள மனித உரிமைகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தினர்.
நடுவர் மன்றத்தால் கைது செய்யப்பட்ட போது அதற்குத் தூண்டுதலாக இருந்த நாடே (NATO) வை எதிர்த்துக் குரல் கொடுத்தார். குற்றவாளிகளின் நீதி மன்றத்திற்கு இன்னொரு குற்றவாளியை விசாரிக்க அருகதை இல்லையென்று முழங்கினார். இது வெறும் முழக்கமாக நிற்காமல் 2001ஆம் ஆண்டு மிலோசெவிச் பாதுகாப்புக்கான சர்வதேசக் குழுவிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
புற்று நோய் பாதிப்பு காரணமாகவே ஹெரால்ட் பிண்டர் நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ள நேரில் செல்லவில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான
நோயையும் அவர் இலகுவாக எடுத்துக் கொண்டு
நகைச்சுவையுடன் பேசுவார்.
"எனது கட்டியின் மரணத்தை நான் காண்பது அவசியம் அந்தக் கட்டியோ மரணிக்க மறந்து விட்டது ஆனால் அதற்குப் பதிலாக என்னைக் கொல்ல திட்டமிடுகிறது" என்று நோயின் தன்மையையே
கவிதையாக்கினார். இப்படி நோய்வரும் போது
உங்களுக்கு புத்திசாலித்தனமான மருத்துவதும்
புத்திசாலித்தனமான மனைவியும் கிடைக்க வேண்டும். நல்ல வேளையாக எனக்கு இருவருமே இப்படி அமைந்து விட்டார்கள் என்று கூறி சிரிக்கின்றார் பிண்டர்.
மக்களுக்குப் போரால் மரணம் நேரக்கூடாது என்று ஆண்டுகள் பலவாய் குரல் கொடுக்கும் 75 வயதான ஹெரால் பிண்டர் தற்போது மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். "மரணம்" என்ற தலைப்பில் கவிதையையும் சென்ற ஆண்டு எழுதியிருக்கும் இவர், இலக்கியம் படைப்பதை
நிறுத்திக் கொள்வதாக 2005 பெப்ரவரியில் ஒரு
பேட்டியில் அறிவித்தார். 29 நாடகங்கள்
எழுதியிருக்கிறேன். போதாதா?" என்பது இவரின்
கேள்வி. இதற்குப் பொருள் ஒய்வோ மரண பயமோ
வலுத்தவர்கள் இளைத்தவர்களை எப்போதும் நசுக்கிக் கொண்டே இருப்பதைக் கண்டதால் ஏற்படும்
ஆவேசம்
ဈ၈ ဓါး, 14, 20, 2007
ஒருவேளை தன்னை வெறுப்பார்களோ என்ற ஐயமும்

Page 7
حی
کس سے ہے۔
a na இருந்தனர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் முதல் - களப்பலியான ဒ္ဓိ ၊ ဒိဋ္ဌိဒ္ဓိ ၊ பொன்சிவகுமாரனின் நினைவு தினத்தை ஈபிடிபி "வித்துக்கள் தினம்" ஆக (2006/06/05) ஆம்
பிரகடனப்படுத்தியது -
அன்றையநாளில் இந்த விடுதலைப் போராட்டத்தில் பலியாகிய அனைத்துப்
போராளிகளுக்காகவும், மக்களுக்காகவும் அஞ்சலி செலுத்தி வீரமரியாதை செலுத்தி எமது மக்கள்
GUGDEGLING) (05/06/2007) i ð][i][] fillf][Ìl līll செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்
பிரசுரிக்கப்படுகிறது.
எம் தேசத்து மக்களே!.
எம் உயிரினும் மேலான பாசமிக்க தோழர்களே. சகோதர அமைப்புகளின் நேசமிக்க தோழர்களே!. உலகெங்கும் பரந்து வாழும் எம் தேசத்தின் உறவுகளே!.
உங்களுக்கு வணக்கம்.
இன்றைய தினம் ஒரு வீரிய தினம்
சுட்டெரிக்கும் அக்கினிக்குழம்பில் நடந்து, ஆதிக்கக் கரங்களுக்கு எதிராக எழுந்த
எம் தேசத்தின் வரலாற்றை கூறும் சூரிய தினம்
மக்களுக்காகவும், நாம் வாழும் மண்ணுக்காகவும், ஜனநாயக மீட்சிக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும், அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும் அன்றைய ஆயுதப்போராட்டம் முதல் இன்றைய ஜனநாயகவழிமுறை வரை போராடி மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் தினம்
இன்றைய தினம் எம் தேசத்தின் விடுதலை வித்துக்கள் தினம்
ஜூன்.14:20, 2007
நினைவு கூருணர் அந்த
தேவானந்தா ஆற்றிய வித்துக்கள் தினமாக 2006 ஆம் ஆண்டாகிய கடந் வித்துக்கள் தின உரை ே ஆம ஆணடாகய கடநத
דL ...מ.ת. ה
வாழும் மண்ணுக்காகவும், நேசித்த மக்களுக்காகவும், சொந்த சுகங்களை இழந்து தமது இன்னுயிர்களின் குருதியை இந்த மண் மீது சொரிந்தவர்கள் எமது 'தேசத்தின் விடுதலைக்கு வித்தாகிப்போனவர்களே! / எமது தேசத்தின் விடுதலைக்காக *முதன் முதலாக தன்னை இந்த மண்ணில் விதையாக்கிக்கொண்டவர் பொன் சிவகுமாரன். தவிர்க்க முடியாத அன்றைய காலச்சூழலின் .ހ
கட்டளையை ஏற்று, ஆயுதப் போராட்டக்களத்தில் தமது இன்னுயிர்களைத் தானம் செய்த அனைத்து இயக்கப் போராளிகளும் இந்த மண்ணுக்கு வித்தாகி
the peer
தள்ளப்பட்டு, இந்த உண்மைகள் முடி மறைக்கப்பட்டு, தாம் மட்டுமே போராடப் பிறந்தவர்கள் என்றும், தமது தியாகங்கள் மட்டுமே இந்த மண்ணுக்கும் எங்கள் மக்களுக்கும் உரித்தானவைகள் என்றும் பொய்யான வரலாற்றை எமது மக்கள் மீது திணிக்கும் வரலாற்றுத்
துரோகங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதே போல் ஆயுதப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி முதன் முதலில் உயிர் நீத்த போராளி ப்ொன் சிவகுமாரன் என்ற வரலாறும் உண்மைகளை மறுப்பவர்களால் முடி மறைக்கப்பட்டு வருகின்றன. பொன். சிவகுமாரன் இப்போது இருக்கும் எந்தவொரு அரசியல் அமைப்பிற்கும் சார்ந்தவனல்ல. எல்லோருக்கும் பொதுவான போராளியாகவே
UTUT D] வர் பொன். சிவகுமாரன் போராடி மரணித்த ஒருவர் பொன். சிவகுமாரன் தன்னுயிரை மக்களுக்காக எமது மண்ணில் விதையாக்கிக்கொண்டவர்.
ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எமது இன்னுயிர் தோழர்கள் பலரையும் எமது மக்களின்
பாதையில் ழநதருககனறோம. அண்றைய ஆயுதப்போராட்டக்களத்திலும் எமது தோழர்களை - ಸ್ತ್ರ್ಯಲಿ ததாககயருககனறோம.
ஆனாலும் வரலாற்று உண்மைகளை மாற்றி விடக்கூடாது என்ற உயரிய நோக்கில், போராடி மரணித்த அனைத்துப் போராளிகளின் நினைவாகவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாகவும் பொன். சிவகுமாரன் தன்னுயிரை இந்த மண்ணுக்கு வித்தாக்கிய தினத்தையே விடுதலை
வருடம் நாம் பிரகடனப்படுத்தியிருந்தோம்.
ஆகவே. மக்களாகிய நீங்கள் எமது அரசியலுரிமை சுதந்திரத்திற்காக இந்த மண்மீது வித்தாகிப்போன எல்லாப் போராளிகளுக்கும் பொதுவான இத்தினத்தை உங்கள் மனங்களில் ஏற்றி. எம் விடுதலை வித்துக்களை உங்கள் உணர்வுகளால் போற்றி. மரியாதை செலுத்துமாறு எமது விடுதலை வித்துக்களின் உண்மையுள்ள சாட்சியங்களாக நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்!
உணர்வுகளில் ஒளி பெருக்கி, ஒளி விடும் நம்பிக்கைகளின் சுடர்களை நிலை நிறுத்தி, இந்த உன்னத தினத்தை எமது இலட்சியங்களுக்காக நாம் உறுதி எடுக்கும் தினமாக எம் தேசத்தின் அனைத்து மக்களும் ஏற்கவேண்டும் என நாம் அறைகூவல் விடுக்கின்றோம்!
நேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே. எமது தேசத்தின் விடுதலை வித்துக்களுக்கு நாம் மரியாதை செலுத்தும் இத்தினத்தில் விடுதலைக்கு வித்தாகிப்போன அனைத்துப்போராளிகளின் நினைவாகவும் உறுதி கொண்டு ஈ.பி.டி.பி. யினராகிய எங்களது உணர்வுகளை மக்களாகிய உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.
போராடுவதற்கான நியாயங்களும் அதற்கான வரலாற்று தேவைகளும் உலகெங்கும் இன்னமும் இருந்து வருகின்றன.
எமது ஒடுக்கு முறைக்கு எதிராக நாம் அன்று ஆயுதம் ஏந்திய முன்னணிப் போராட்ட சக்தியாகக் களத்தில் நின்றிருந்தவர்கள்.
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்றைய ஆயுதப்போராட்டத்தில் முன்னணிப் போராளிகளாக நின்று எமது மக்களுக்கான விடுதலையை நோக்கி எழுச்சி கொண்டு நின்றிருந்தவர்கள் நாங்கள். அதற்காக எமது இன்னுயிர் தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம்.
ஆயுதம் ஏந்திய கரங்கள் எதிரியின் குருதியில் மட்டும் நனைந்திருக்க வேண்டும்.
மாறாக எதிரி யார் நண்பர் யார் என்று தெரியாமல் சகோதரப் போராளிகளின் குருதியில் ஆயுதம் ஏந்திய புலிகள் தங்களது கரங்களை நனைத்துப் பார்த்து தங்களது தலைமை மோகத்தின் தாகத்தைத் தீர்க்கத் தொடங்கியிருந்தனர்.
தமிழரைத் தமிழரே கொன்றொழிக்கும் தமிழ் பாஸிசம் எமது தாயக தேசமெங்கும் தனது நவீன ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந்த தமிழ் பாஸிசம் பேரினவாதத்தையும் விட மிக
ಹೆಣ ಮೇ
மோசமாகவும் சுலபமாகவும் எமது சொந்த இனத்தையே கொன்றொழிக்கத் தொடங்கியது.
ஆயுதப்போராட்டம் என்பது போராடுவதற்கான நியாயங்களை மறுத்து, அதற்கான நெறிமுறைகளை மறந்து, திசைவழி மாறி தடுமாறி சென்ற போது எமது மக்களாகிய நீங்கள் விரக்தியடைந்து ஆயுதப்போராட்டத்தில் இருந்து விலகியிருக்க தீர்மானித்திருந்த போதுதான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாகியிருந்தது.
மக்களாகிய உங்களது நாடி நரம்புகளைப் பிடித்து பார்த்து, உங்களின் உணர்வுகளைத் துல்லியமாக அறிந்து, அந்த விருப்பங்களுக்கு ஏற்றவாறு நாம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாக வழிமுறைக்குத் திரும்பியிருந்தோம்!
காலத்தின் கட்டளையை ஏற்று நாம் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பியிருந்தாலும், எமது மக்களாகிய உங்களது அரசியலுரிமைச் சுதந்திரத்திற்காகவும், உங்களை அழிவுகளில் இருந்து மீட்டெடுப்பதற்காகவும் தொடர்ந்தும் நாம் உழைத்து வருகின்றோம்.
ஆனாலும், ஆயுதப்போராட்டத்தை அழிவு யுத்தமாக மாற்றிய புலித்தலைமை, தமிழீழம் என்ற கனவுலகில் நின்றுகொண்டு மக்களாகிய உங்களை அழிவுப்பாதையை நோக்கி தொடர்ந்தும் இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றது.
உங்கள் பிள்ளைகளான இளைஞர் யுவதிகளை, இளம் பிஞ்சுகளை, ஆயிரக்கணக்கில் அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்து வருகின்றது.
காணவேண்டிய அமைதித்தீர்விற்கான சந்தர்ப்பங்களைத் தாமாகவே தட்டிக்கழித்து விட்டு கொன்றொழிக்கப்பட்ட போராளிகளின் சமாதிகளை மட்டும் புலித்தலைமை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
சுயலாப அரசியலுக்காக மக்களாகிய உங்களது JLDGui
DJ H
uGÖ öljyjäTE ாகம் செய்தவர்களுக்கு
oung
நிறைந்த நாடகங்களை நடத்திக்காட்டுவதற்கும், புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் பணம்
அழிவை வைத்து தொடர்ந்தும் யுத்தத்திற்கு தங்களைத் தயார் படுத்துவதன் மூலம் புலித்தலைமை அழிவுகளை மட்டும்தான் தொடர்ந்தும் எம் மண்மீது நிகழ்த்தி வருகின்றது. சீறும் படையணி, சிறுத்தைப் படையணி,
பீரங்கிப் படையணி, கடற் படையணி, தற்கொலைப் படையணி, பொங்கி எழும் மக்கள் படையணி என்று மாயவித்தை காட்டிய புலித்தலைமை யுத்தத்தில் வெல்லமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.
இத்தனை படையணிகளையும் வைத்திருப்பதாக கூறிவரும் புலித்தலைமை எந்த இலக்கையும் இதுவரை எட்டியது கிடையாது. இருந்த நிலங்களையும் இழந்து, இதுவரை நடந்த அழிவுகளையும் மேலும் பெருக்கி, துயரம் சூழ்ந்த சூனியமான ஒரு வாழ்வையே புலித்தலைமை மக்களாகிய உங்களுக்கு உருவாக்கித் தந்திருக்கின்றது.
இறுதியாக வான்புலி என்ற வண்டவாளத்தைப் புலித்தலைமை அவிழ்த்து விட்டிருக்கின்றது. திகில்
கறப்பதற்கும் மட்டுமே இந்த வான்படை என்ற வண்டவாளங்கள் புலித்தலைமைக்கு
உதவப்போகின்றது.
இது போன்ற சாகசங்களினால் சமாதானத்தை ஒருபோதும் எட்டிவிட முடியாது.
இதனால் எமது மக்களாகிய உங்களது
அரசியலுரிமை சுதந்திரத்தை எட்டிவிடமுடியாது.
இதனால் மக்களாகிய உங்களுக்கு மிஞ்சப்போவது அழிவுகள் மட்டும்தான்.
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் பொங்கி எழும் மக்கள் படையணி என்ற அனாமதேய அமைப்பின் பெயரால் படையினர் மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தவர்கள் புலித்தலைமைதான் என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
மாவிலாறு அணைக்கட்டை மூடியதன் மூலம் கிழக்கில் பாரிய படை நகர்விற்குப் படையினரை துாண்டிவிட்டவர்களே புலித்தலைமைதான் என்ற உண்மை வெளிப்படையானது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலும், ஜெனிவாவிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் கடந்த
காலங்களைப்போல் புலித்தலைமையே அர்த்தமற்ற
நிபந்தனைகளை விதித்து அந்த சந்தர்ப்பங்களைச் சிதறடித்திருந்தனர்.
நான்கு தினங்களில் யாழ். மண்ணைக் கைப்பற்றுவோம் என்று கூறி, யாழ். நோக்கி படையெடுத்ததன் மூலம் ஏ9 வீதிக்கு மூடுவிழா நடத்தியதும் புலித்தலைமைதான் என்பது உங்களுக்குப் புரிந்த விடயம். نہ ۔ ا
ஆகவே யுத்தத்தை நிறுத்தி இதயசுத்தியோடு பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டியவர்கள் புலித்தலைமையே என்பதுதான் சர்வதேச நாடுகள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் அபிப்பிராயங்களாகும்.
ஆனாலும், புலித்தலைமை இதய சுத்தியோடு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. கடந்த கால அனுபவங்கள் தந்த படிப்பினைகள் இந்த நம்பிக்கையினங்களையே எமக்குத் தந்திருக்கின்றன. புலித்தலைமையால் ஒரு சமாதான சூழலில் உயிர்வாழ முடியாது அதற்காகவே தாம் உயிர்வாழும் காலம் வரைக்கும் யுதத்ததை நடத்திக்கொண்டிருப்பது என்ற சுயலாப அரசியல் நோக்கில் புலித்தலைமை செயற்பட்டு வருகின்றது.
தம்மிடம் இருக்கும் ஆயுதப்பலத்தை தாம் உயிர். வாழ்வதற்காக மட்டுமே புலித்தலைமை பயன்படுத்தி வருகின்றது. ஒரு கெளரவமான அரசியல் தீர்வொன்றை எமது மக்களாகிய உங்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதற்குப் புலித்தலைமை தங்களது ஆயுத பலத்தை ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை.
இந்த நடைமுறை யதார்த்தங்களுக்கு அப்பால் புலித்தலைமை பேச்சு வார்த்தை மேசைக்கு இதய சுத்தியோடு வருவார்களேயானால் அதற்கு தடையாக ஈ.பி.டி.பி. ஒரு போதும் இருக்கப்போவதில்லை.
எம் இனிய மக்களே. ஈ.பி.டி.பி. யினராகிய நாம் யுத்தத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. இந்த யுத்தத்தில் எந்த
தரப்பாலும் இறுதி வெற்றியை எட்டிவிட முடியாது.
(தொடரும்)

Page 8
மீதும் கண் வைத்த அமைப்பினர்.
தாக்குதலுக்கா அனைத்தையும் திரட் கொண்டிருந்தது.
தான் விரைவில் விடுவேன் என்ற தக
உள்ள தோழர்களுக் வைத்திருந்தார் டக்
. ~గా 2ఖడ్గాV ாக்கதல் திட்ட ஈழப்போராட்டத்தில் களப்பலியான டக்ளஸ் தேவானந்தா தமிழ் நாட்டில் முதல் பெண் போராளி யார் என்ற தங்கியிருந்தார். அவரது நேரடி எட்டியதும் சுரேஸ் பி உண்மை குறித்து பார்க்க நிர்வாகத்திலேயே அந்த அமைப்பின் விட்டார். அதற்கு மு வேண்டியுள்ளது. வரலாறுகளை உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் மந்திராலோசனைகை இருட்டடிப்பு செய்வது ஆரோக்கியமான ருந்தார். ஒன்றல்ல. தனக்கு நெருக் உண்மையான வரலாற்றை எழுதியே அழைத்து உடன் த ஆகவேண்டும்! இனி சோபாவா, மாலதியா வேண்டும் என்ற கரு முதல் களப்பலியான பெண் போராளி என்ற முன்வைத்திருந்தார். விடயத்திற்கு வருவோம்! மாலதி புலிகள் அமைப்பின் பெண் போராளி 10.10.87 இல் அவசரமான தாக்கு இந்திய அமைதிப்படையினரோடு புலிகள் நடத்திய யுத்தத்தில்தான் மாலதி தேவாத்தோழர்
கொல்லப்பட்டிருந்தார். மாலதியின் சொந்தப் பெயர் சகாயசீலி. மன்னார் ஆட்காட்டி வெளியைச் சேர்ந்தவர்.
ஆனால் சோபா கொல்லப்பட்டிருந்தது காரைநகர் கடற்படை தளம் மீதான
கூறியிருக்கின்றார். அ தாக்குதலை நடத்த கூறியிருந்தனர் உறுட்
அந்த அமைப்பிர் நாபாத்தோழர் என்று
தாக்குதலின் போது, அந்த தாக்குதல்
நடந்தது 03.05.88 இல், ஆகவே சோபா தேவானந்தாவையும், சோபாதான் ஈழப்போராட்டத்தில் அரசியல் வகுப்புகளும் அங்கு நடந்து உறுப்பினர்கள் அழை களப்பலியான முதல் பெண் போராளி கொண்டிருந்தன. ஏனையவரகளையும என்பது தெளிவாகின்றது. சோபாவின் பயிற்சியை முடித்துக்கொண்ட எஸ்.ஜி தோழர் சொந்தப்பெயர் மதிவதனி, உறுப்பினர்கள் கட்டம் கட்டமாக தளத்திற்கு டக்ெ
திரும்பிக்கொண்டிருந்தனர். தளத்தில் அப்பா தோழர் என்று
காரைநகர கடற்படைதளம | தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களும் அப்ஸ் என்றும் அவன
மீதான க்குதல்
தான தா தமிழ் நாட்டில் வைத்தே தீட்டப்பட்டன. பத்மநாபா தாய் அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ், காரை நகர் கடற்படைத்தளத்தின் தேவானந்தா தந்தை
அமைப்பின் பிரதம தளபதியாக இருந்த மீதும், குருநகர் ஐந்து மாடி கட்டிட முகாம் அந்த அமைப்பின் உ SL LL LLLL LLLL LLLL LL LL LLLLL L LL LLL L LL LLL LL LLL LLLL LLLL LLLL LLLL LL L LLLL LLLL LLLL LL LLL
எந்தவொரு அரசியல் கட்சியும் வேண்டும். அக்குழுவுக்குத் ஏனென்றால் தனிமனித ஆற்றலை வளர்ந்து வெற்றி பெறுவதற்கு மிக தலைவருக்குள்ள, திறமை, துணிவு, விளையாட்டில், இசையில், முக்கியமானவையாகக் தெளிவு, அர்ப்பணிப்பு ஓவியத்தில் காட்டலாம். ஆனால் கருதப்படுபவை அக்கட்சியை, போராட்டத்தின் இலக்கை அடைய ஒரு இயக்கம், கட்சி, புரட்சி அமைப்பை தலைமை ஏற்றிருப்பவர் தன் உயிரையும் பலியிடத் தயாராகும் என்பதில் இருக்க முடியாது. அது
மக்களின் மரியாதையையும் தியாகம் ஆகிய குணங்கள் இருக்க இருவருக்கிடையில் நடக்கும் நம்பிக்கையையும் பெறக்கூடியவராக இ குத்துச்சண்டையோ, மல்யுத்தமோ இருத்தல் அவசியம். மேலும் துணிவு, அல்ல. அது மனித குலத்துக்கான தெளிவு, அர்ப்பணிப்பு அறிவாற்றல் உள்ளவராக இருந்தாக வேண்டும். இவை எல்லாம் இருந்தாலும் அவரால் மட்டுமே கட்சியை வளர்த்து விட முடியாது. அப்படி இருந்தால் அது தனிநபர் போற்றுதலாக முடிந்து போகலாம். அவருக்குப் பக்கபலமா 69(II) நீர்வாக அமைப்புக் குழுவாக இருக்க வேண்டும். அல்லது தலைவர் தன் திறமையைப் பயன்படுத்தி தகுதியுள்ள
NGij in
போராட்டம். ஆகவே மக்களைச் சார்ந்து, மக்களுக்காக நடப்பதாக இருக்க வேண்டும்.
இந்த கோட்பாடுகளைப் பிடல் தன் புரட்சி பயணத்தில் வகுத்துக் கொண்டார். இவை அவரிடம் இயல்பாகவே இருந்தன. பீடலுடன் இணைந்து போராட முன்வந்தவர்களில் மெல்ஹெர்னான்ட்ஸ், நேட்டி ரிவுட்லா போன்றோரும் சேகுவேரா, ஆபேல், மீரட், ரால், ரோட்ரிக்ஸ் போன்றோர் முக்கியமானவர்கள் மட்டுமல்ல, வைரவாள்கள். இவர்கள் பல நூறுபேருக்கு சமமானவர்கள். இவர்களில் பலர் களத்திலேயே வீர
மரணம் எய்தினர். எஞ்சியோர் -- 3ః இன்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் 口 நிற்கின்றனர். அவர்களின் ܘ ܪ ܐ ܬܐ
வாழ்க்கையம் பிடலைப் போலவே 邱 ம்பிக்கையுள் ளவாகளைத வேண்டும். அத்தனை பேருக்கும் காவியங்களாக தேர்ந்தெடுத்து அத்தகையதொரு கலங்காமல் களத்தில் நிற்கும்
வை அமைத்துக்கொள்ள கருதப்படுகின்றன. இவர்களில் @四 தது வீரப்பண்பும் இருக்க வேண்டும், சேகுவேரா உலகமே போற்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கவனித்து வந்ததால் இவ்வாறு தளபதியும் அவரே. சுரேஸ்
அழைத்தனர் அதன் உறுப்பினர்கள். சொல்லியிருந்த மத்திய குழுவின் தகவல்கள் இது தலைமை மட்டத்தில் இருந்த தீர்மானம் என்ற தாக்குதல் திட்டம் டும் பணியும் நடந்து சிலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தது. டக்ளஸ் தேவானந்தாவிற்கு
தமிழ் நாட்டில் பயிற்சி முகாம்களிலும் மற்றும் தெரிந்திருக்கவில்லை! தளத்திற்கு வந்து அலுவலகங்களிலும் இருந்த தோழர்கள் தாக்குதலுக்கு நேரடியாகச் செல்ல பலையும் தளத்தில் விடயத்தில் அதிக கரிசனை காட்டி சுரேஸ் விருப்பம் காட்டியிருக்கவில்லை. வருவதால் இவர்களுக்கு இயல்பாகவே றொபேட் சுபத்திரனை தாக்குதலுக்குத் அந்த மரியாதை உறுப்பினர்கள் மத்தியில் தலைமை தாங்குமாறு கேட்க, அவரும் ஏற்பட்டு விட்டது. அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார்.
அந்த தாக்கத்தினால்தான் சுரேஸ் றொபேட் இராணுவ ரீதியாக பிரேமச்சந்திரன் டக்ளஸின் ஆளுமையை வலிமையானவர். அந்த அமைப்பின் குறைப்பதற்காக அவசர அவசரமாக யாழ். பிராந்தியத்திற்கான மக்கள் தாக்குதலை நடத்த வேண்டும் என்று விடுதலைப்படையின் கமிட்டியில் விடாப்பீடியாக இருந்தார். ஒருவராக இருந்தவர்.
இது மத்திய குழுவின் தீர்மானம்! தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த தாக்குதலுக்கு என்னைத்தான் பொறுப்பாக திட்டத்தின்படி கவச வாகனம் ஒன்றை விட்டிருக்கு என்றார் சுரேஸ் மத்திய அந்த அமைப்பினர் தயாரித்துக்கொண்டி குழுவின் முடிவு என்றதும் சரி என்றனர் ருந்தனர். பெரு ஸ் கோயிலடியை உறுப்பினர்கள். சேர்ந்த சுதன் பலைமையில்
ஆனால் மத்திய குழுவிலும், அதன் மானிப்பாயில் உள்ள வீடொன்றில் அரசியல் பீடத்திலும் இருப்பவர் டக்ளஸ்! வைத்து அந்த கவச வாகனம் கு அனுப்பி அதை விட அந்த அமைப்பின் பிரதம ஒழுங்கமைக்கப்பட்டது. ாஸ். தாக்குதலுக்கென தமிழ் நாட்டில் ங்களோடு டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தாவை வைத்து அதிகளவு தூரத்திற்கு
ந்தி அப்பா தோழர் என்றும் *::* 'ဗူ၊ பாரிய மோட்டர்களும், 5ரமசசநதரன முந தறகான ஷெலகளும ன் தானே தளம் திரும்பி அழைபார்கள். (UAS தயாராகிக்கொண்டிருந்தன. அவைகள் ள நடத்திக்கொண்டி னேறும அவரை வந்து சேர்வதற்கு முன் சுரேஸ்
அழைப்பதுண்டு பத்மநாபா | முந்திக்கொள்
') துடித்துக்கொண்டிருந்தார்.
கமானவர்களை க்குதலை நடத்த தாய போலவும், பதளல உண்மையில் காரைநகர் ந்தை சுரேஸ் தேவானந்தா தநதை கடற்படைத்தளம் என்பது வட பகுதியில்
6Uralseyb இருந்து அந்த இருக்கும் பலம்பொருந்திய தளங்களில் அமைப்பின் உறுப்பினர்களைக் (3 C தலுக காரணம்? 5 مح۔. III தலுக்குக் கரணம்)|": வருவதாக இவ்வாறு அழைத்தனர் அதன் வர் வரட்டும். வந்தபின் உறுப்பீனர்கள், ஒன்று. இது முகாம் அல்ல தளம் 0ாம். இவ்வாறு , , , ) -- YA என்றுதான் இதைக் கூற வேண்டும். பினர்கள். இது மட்டத்தில் மானிப்பாயில் வைத்து குள் தேவாத்தோழர், இருந்த Nyðಶ உருவாக்கபட்டிருந்த கவச வாகனத்தை தான் டக்ளஸ் ᏜᎳᏈᏑᏈᏪ)ᏍᏜ சுரேஸ் இந்த தாக்குதலுக்குப்
பத்மநாபாவையும் ந்தது. அங் பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தார். ப்பதுண்டு! წყხტჩსზენტწ. நத தாக்குதல் அணி புறப்பட்டது. கடற்படை அப்படித்தான். தாக்கத்தினால்தான் சுரேஸ் முகாமை நோக்கி முன்னேறிய
என்றும் பத்மநாபாவை பிஜரேமச்ச ன் டக்ளஸின் அணியினருக்குத் தடை ஏற்பட்டுவிட்டது. றும பதமந 级 qbil
ாஸ் தேவானந்தாவை செல்ல முற்பட்ட கவசவாகனம் ம் அழைப்ப்ார்கள். அவசர அவசரமாக நிலத்திற்குள் புதைந்து விட்டது. ர அழைப்பதுண்டு தாககுதலை நடதத தங்களை தற்காத்துக்கொண்டு கவச போலவும், டக்ளஸ் வேண்டும் என்று வானகத்தை வைவிட்டு தாக்குதல் போலவும் இருந்து விடாப்பீடியாக இரு Irij, அணியினர் பின்வாங்கி விட்டனர். றுப்பினர்களைக் நத - (FITLöfb6ĪT GÖTTLIELD_)
தியாகச் சுடராக பிரகாசிக்கின்றார். காவல் துறையிடமிருந்து தப்பித்துக் ஹர்னாண்டஸ் தனது முதுமை
இந்த வைரவாள்கள் பிடலுக்கு கொள்ள தனது வீட்டில் வந்து வரை கியூபாவில் வந்து சேர்ந்தன என்றும் கூறலாம் தங்கிக் கொள்ளுமாறும் பணியாற்றிவந்தார். இவர் புரட்சி அல்லது அவர் இந்த மனித கூறியிருந்தார். இயக்கத்தில் இணைந்து
சமுதாயச் சுரங்கத்துக்குள் தேடி சாவி கிடைத்ததும் எடுத்தவை என்றும் கொள்ளலாம். பிடல் நம்பிக்கையோடு இவர்களில் நேட்டி ரிவுட்லா வெளியேறி நேட்டியின்
வீட்டுக்குப் போனார். "ა" இதுவரை இருவரும் நேரில்
சந்தித்தது இல்லை எனினும் முதல் சந்திப்பிலேயே
நம்பிக்கையின்
அடையாளமாக நேட்டி, இருந்தார். இதுவரை பிடலின் புரட்சிகள் பற்றிக் கேள்விப்பட்ட நேட்டி
a. 覽 வ இன்றுதான் முதன் GJILLEGJITT
பார்க்கிறார். இந்தச்
எனும் அம்மையார் ஹவானாவில் சந்திப்புக்குப் பின்னர் வசித்தவர். கவர்ச்சிகரமான இருவரும் புரட்சிக்காலம் தோற்றமும் உயரமும் உடையவர். முழுவதும் சேர்ந்தே இவர் அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் பணியாற்றினார்கள். கொண்ட காலத்தில் இரவு பகல் படித்துப்பட்டம் பெற்றவர். இவரது இந்தச் செய்தி கேட்டு பாராது பணியாற்றினார் என்று கணவர் புகழ்மிக்க இருதய அறுவை மொண்டனோ, அவரது நண்பர் பிடல் இப்போதும் கூறுவது சிகிச்சை நிபுணர். மிக வசதியான போரிஸ் கோலோ மோவுடன் வந்து வழக்கம். குடும்பம். இவருக்குப் புரட்சியை சேர்ந்தார். அவர் கணக்குகளைத் எந்தப் பொழுதில் போய் யாரும் போதிக்கவில்லை. தணிக்கை செய்யும் துறையைச் அவருடன் கதைத்தாலும்
புரட்சியைப் பற்றி இவரே சேர்ந்தவர். அதைத் தொடர்ந்து அவருக்குத் தெரிந்ததெல்லாம் தேடிப்படித்தார். இந்த அம்மையார் ஆர்தோடாக்சோ கட்சியிலிருந்து புரட்சி மட்டும் தான் அதைப் பிடலுடன் இணைந்து பணியாற்ற மெல்பா, ஹர்னாண்டஸ் என்ற பற்றியே அதிகமாகப் பேசுவார். விரும்புவதாக செய்திவந்தபோது, வழக்குரைஞரும் அவருடன் எல்டா பிடல் ஆர்தோடாக்சோ கட்சி பெரஸ் என்ற பெண்மணியும் EL6) ܠܐ அலுவலகத்தில் இருந்தார். இந்த சேர்ந்தனர். தவிரவும் 23 வயது O O நேரத்தில் பட்டிஸ்டா கியூபாவின் இளம் கவிஞரான ரால் கோமஸ் I Gassist ஆட்சியைக் கைப்பற்றிய செய்தி தீ என்பவரையும் மெல்பா இணைத்துக் போல் பரவியது. அப்போது கொண்டார். அதுவரை பிடலின் பிடலை தன் தலைவராக ஆர்தோடாக்சோ கட்சி நம்பிக்கைக்குரியவர்களாக ஆனால் ஆரம்பம் முதலே தீர்மானித்துக் அலுவலகத்தில் இருந்த பீடலிடம் வெளியில் இருந்த நண்பர்களான கொண்டதாகவும் கூறுவார். கொடுக்கச் சொல்லி தன் வீட்டுச் பெட்ரோ டிரிகோ, நிகோலோபஸும் பிடல் பல கட்டுப்பாடுகளை சாவியை நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வந்து இணைந்து கொண்டனர். விதித்தார். கொடுத்தனுப்பினார். பட்டிஸ்டாவின் இவர்களில் மெல்பா (அசத்தள் தொடரும்)
sy ഈ ഭ, 14 - 20, 2007
DIH,

Page 9
கொண்டிருந்த அனைவரும் ஒருமித்து விளக்கினை நோக்கிச் சுட்டார்கள். ჯ!28 குறி சரியாக விளக்கில் பட்ட்து. பட்டவுடன் விளக்கின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. விளக்கின் ஒளியும் மங்கியது, எங்கும் இருள்
ரவியிருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட
L 畿
நுழைந்தார்கள். விளக்கின் கண்ணாடி டைந்தவுடன் முகாமிற்குள்ளிருந்த படைவீரர்கள் எல்லோரும் வெளியில் வந்தார்கள். வந்தவர்கள் விளக்கிற்கு என்ன நடந்தது என்பதைப் பார்க்க விளக்கின் பக்கம் விரைந்தார்கள். அவர்கள் விளக்கினை நெருங்கும் போதுதான் 黎 ४:'. ॐ கவனித்தார்கள், காவலுக்கு நின்ற
சுட்டு : ಘ್ವಿ படைவீரர்களைக் காணமுடியவில்லை. முகாமிற்குப் ರಾ? Jolb[B] பொறுப்பான தலைவன் நிலைமையின் விபரீதம்
செவ்வனே செய்து முடித்தார்கள். அவர்களின் ாக்ககலக்கக் கயாராகங்கள் என் துப்பாக்கிகள் மிகத் துல்லியமாக முகாமை தாககுதலு ಅನ್ಹಿಲ್ಲ: கேள் 移 கட்டளைக்குக் கீழ்ப்படிந்து
ஆயுதங்களைக் கைகளில் எடுக்க முற்படுகையில், காவல் வேலிகளுக்குள் இருந்த வியட்கொங் இராணுவத்தினர் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். சினைப்பர் துப்பாக்கிதாரிகள் இன்னும் மரத்தின் மேல் இருந்த வண்ணம் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தாக்குதல் மிகவும் இலகுவாக இருந்தது. அமெரிக்கக் கூட்டுப்படைகள் சுதாகரித்துத் தாக்குதலைத் தொடர முன்னர் வியட்கொங் இராணுவத்தினர் iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii அவர்களைச் சுட்டு வீழ்த்தினர். எழுபபாமல செய்து முடித்தது. வியட்கொங் ஒருவரையும் : விடாமல் #F இராணுவத்தினர் இப்போது முன்னரங்க அத்துடன் அவர்களின் ஆயுதங்களையும் நிலைகளில் காவலுக்கு நின்றார்கள். அடுத்து வண்டிகளினுள் ஏற்றினார்கள். தாக்குதலோடு
அவர்கள் விளக்கின் மேல் குறிவைத்தார்கள். மட்டுமல்ல, ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். விளக்கினைச் சூட்டுத் தள்ளுவது என்று முகாமிற்கு 2 கி.மீ. தூரத்தில் இன்னுமொரு துணை அவர்களின் குறியாக இருந்தது. இராணுவத் முகாம் அமைந்திருந்தது. அம் முகாமிற்கு இங்கு தொலைபேசிகளின் மூலம் வியட்கொங் தாக்கப்படும் சத்தம் கேட்டுப் படைகள் அங்கிருந்து இராணுவத்தினரை முன்னேறக் கட்டளையிட்டனர் இங்கு வந்து கொண்டிருந்தார்கள். மரத்தின் மேல் சினைப்பர் துப்பாக்கிதாரிகள். அதன்படி அமர்ந்திருந்த சினைப்பர் துப்பாக்கிதாரிகள்
இராணுவத்தினர் முன்னோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். அவர்களின் ஒவ்வொரு அடியிலும் விய்ட்கொங் விடுதலை பெற்றுவிடும் என்றே எண்ணத் தோன்றியது. முன்னேறியவர்கள் சும்மா இருந்து விடவில்லை. தங்கள் பக்கத்தில் படையினரைக் காவல் காத்துக் கொண்டும் சென்றார்கள். முகாமிற்கு அருகில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். விளக்கின் வெளிச்சத்தில் பட்டுவிடாமல் அவர்கள் நிலத்தில் படுத்திருந்தார்கள். சினைப்பர் துப்பாக்கிதாரிகள் விளக்கினை நோக்கிக் குறிவைத்தார்கள். அவர்கள் மிகத்துல்லியமாக, அனைவரும் ஒருமித்து விளக்கிற்குக் குறிவைத்தார்கள். விளக்கின் அளவு பெரிதாக இருந்ததால் இவர்கள் இப்படி ஒரு ஏற்பாடு செய்தார்கள். விளக்கின்மேல் சரியாகக் குறிவைத்துக்
இதனைக் கண்டு உடனே அறிவித்தனர்.
பலரது பாராட்டையும் பெற்ற மனோததி துவ வைதி தியம் (GENERAL PSYCHOTFERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்திை குறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்தில் வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்காலத்: அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப்ே இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லீறு கரைதல் போ வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத் துவ நிபுனர் Dr. ஆறுமுகம் அவர் களை நாடுங்கள்
Sexual Disorders (ஆண்மை சக்தி குறைவு)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல் ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவிலு சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறு சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர்க மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறல
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு Z? எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத் வைத்திய (PSYCHOTHERAPY) ஒடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்பே
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 ஜூன். 17 - 24 வரை. 2007 ஜூலை. 02 - 04 வரை. New Ahmed Tourist Inn, Bang Bang Building Vanni Inn2 ஆம் குறுக்குத் தெ 10 - 1/A, Bankshall Street, Colombo - 11. 666fiur. Tel No. 0242222074 Tel No: 5368426, 2368427. Hot Line : 0.777 569205
ஏனைய நேரங்களில். Hot Line: 0777 569205 பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்க sa analiuago: Dr. P. Arunugan, 5 1 / 5 , Koo lavady Roa
Batticaloa, Sri lanka. Resident Tel No. 065 2224019 Hot Lin
ஜூ ன்,14 - 20, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களையும் தாக்கி அழித்து விடுவோம் என்று பதுங்கியபடி ஒரு பகுதியினர் சென்றனர். அவர்கள் அடுத்த முகாமையும் தாக்கியழித்து விடவேண்டும்
தெய்வீக மருத்துவம் ། சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை * Goverment Approved Charity Regd No. HA/4/BT/219
黎 LnaéLifi LumpGamaLi S.A.IMI.P.J.P(SIL)
என்ற எண்ணம் -
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி கொண்டிருந்தார்கள். சினைப்பர் ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் துப்பாக்கிதாரிகள் அவரகளுககு திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் ர்கள் காக் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், உதவ, அவரகள த ககுதலைத வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில்
தொடர்ந்தார்கள். தாககுதல சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மிகவும் வெற்றிகரமாக மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக மைர் தி டுத் வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து அமைந ருநது, அ தத துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக முகாமையும அவரகள மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது. அழித்தனர். அதிலும் நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் ஒருவரைக்கூட உயிருடன் அல்லது தொலைபேசி ஃபத்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் விடவில் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை
L66)6O)6). நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
அதுமட்டுமல்ல, அவர்கள் அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு சென்றார்கள், ஆயுதங்களைக் கைப்பறிய அவர்கள் அமெரிக்க
eiveegam Srilanka 3:::::::::3:3: தெய்வீகம் ருரீலங்கா Head Office தலைமையகம்
Tele/Fax : 065-2224825,+94777032844. Balu, Sothidar G0 hotmail.com.
கூட்டுப்படையினரின்
"வாழ்வினி வியையேற்றுவோம்" : "தோரும் ပp;sီး’ 'ನ್ತಿ। ಙ್ಗಣ್ಣ:
பெயரில் வருகின்ற மாதிரி இருந்தால் இவ
L606 ரென புதன் ஆதிக்கம் கொண்ட இந்த எண்ணைப் பெயராகக் கொண்டவர்க 1உச்ச நிலையை அடைந்துவிடுவர் தனது நேர்மையான குணத்தாலும் தன்து |செய்வதாலும் பெரியோர்கள் கூறுவதை ஆமோதித்து அதன்படி நடப்பதாலும் நாளுக்கு
bi p uujgÉ காண்டே பாதிப்பதில் சமர்த்தரான இ
ーs
ாகும் அந்த ஆபத்திலிருந்து தீப்பித்தபின் அதைப் பற்றி அழகாக விமர்சிப்பர்.இப்
த்மீக வாழ்க்கையில் ஆர்வத்தைக் காட்டுவர். ধ্ৰুপ্ত
ல்வேறு அனுபவங்களையும் பெற்று தூரதேசப் பயணங்களையும் ள் இருந்து கொண்டே இருக்கும் மனபலம் கொண்ட இவர்கள்
徽 ј 8 திர *ंर्क्षे ::*: Ini

Page 10
பண்ணுநற் பாவையிலும் - நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும், நண்ணிய தேவிதனை - எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
- சுப்பிரமணிய பாரதியார் கேரள மாநிலம் மூணாறில் வசித்து வந்தான் ரிக்ஷாக்காரன் பக்கிரி அவன் பெரும் ஊதாரி எவ்வளவு பணம் வந்தாலும் வீணாய் செலவு செய்துவிட்டு பின்னர் கஷ்டப்படுவான்.
அத்துடன் அவனுக்குள்ள ஒரு - கெட்ட பழக்கம் குடி, காசில்லாவிட்டாலும் கடனுக்குக் குடித்துவிடுவான்.
ரிக்ஷா ஒட்டி அவன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் வீட்டுக்குக் காசு வந்து சேராது. வீட்டில் மனைவியும் மகளும் சாப்பாட்டுக்குத் திண்டாடுவார்கள்.
ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் ரிக்ஷாவுடன் அவன் காத்துக் கொண்டிருந்த போது ஒரு லாட்டரி டிக்கெட்டை ஒருவன் பக்கிரி கையில் திணித்தான்.
பக்கிரிக்கு லாட்டரிச் சீட்டு வாங்கியெல்லாம் பழக்கமில்லை. இருந்தாலும் சின்னப் பையன் கெஞ்சுகிறானே என்று டிக்கெட்டை
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
|
\
வாங்கிக் கொண்டு, பைக்குள் பழுப்பேறிக் கிடந்த ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து அனுப்பினான்.
பக்கிரிக்கும் கொஞ்சம் யோகம் உண்டு போலும், அடுத்த நாள் நடந்த குலுக்கலில் பக்கிரிக்கு இரண்டு லட்ச ரூபாய் விழுந்திருந்தது. அவ்விஷயம் அந்தச் சிற்றுரில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரிடமும் பிரபலமும் ஆனது.
ஒரு ரிக்ஷாக்காரருக்கு இரண்டு லட்ச a பரிசு என்ற வகையில்
த6 ܟ.ܶ
குடிகாரக் கணவனுக் வந்துச்சேன்னு மனைவி மகள் மல்லிகாவுக்கும் 3 முடியவில்லை. அவர்களு மனதில் பெரிய கற்பனை வைத்திருந்தார்கள். ஆன ரூபாய் பரிசு விழுந்தை திருந்திட்டாரே என்று நில செண்பகம் மகிழ்ந்தாள்.
விடிந்ததும் நாளிதழ் குடும்பப் படமும் பேட்டிய
D இருந்தன. அதைப் பா
பக்கிரிக்கும், அவனது மகளுககும பெருமை
அநதப பெருமைய அடுத்த நாளே அழிந்து அவர்கள் அறியவில்ை அடுத்த நாள் விடி பக்கிரி வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். சாராயக கடை ச சின்னான், பலசரக்குக் ஆகிய அனைவரும் ப வேண்டிய கடன் பாக்கி ಕಯ್ಗ:
தினசரி செய்தியை அறிந்த வெளியூர்க்கார கொஞ்சமாக வர ஆர -¶
ருபக கொடுககாம6 அந்த வட்டி குட்டி பே - (၈၈ရ်၊ur၏ இருந்தது.
எலலாருடைய கL கட்டினால் அது இரண் ரூபாயூைமதாணடிவ வங்கியில் பணத்ை செய்யச் சொல்லி வங் வந்து விட்டார்கள்
இருக்கிற வயிற்ெ வங்கியில் பணம் போ( அதிகாரிகளை நல்ல : அனுப்பி வைத்தார்கள்.
ாப்பா முரசு
வர்ணம் தீட்ரும் போட்டி இல:
696
199/f,
பரிசுக்குரியவர்:
எம்.எச்.எம்.றவtல்,
ஆனால் கடன்கார
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் சொல் வது? (Upந்தியவர்
ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 19.06.2007 s
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் gs. Glu gau 1772
கொழும்பு
எல்லாம் கணக்குப் பா சுத்தமாக பணத்தைப் போய்விட்டார்கள். கை லட்சத்தையும் தாண்டி ஏமாந்து போனவர்கள் சென்றார்கள்.
அப்படி உ போகிறேன், இப்படி உ என்று சொன்ன பக்கிரி அவளுக்குப் பரீட்சைக்
புதிய வீதி, கல்முன்ை -07. பணமில்லை.
இருக்கிற ஒரே ை பாராட்டுக்குரியவர்கள்: ரிக்ஷாவையும் அடகு கோ.கிரிஷாணி, Mஜனார்த்திகா, :* இல34, வெயிலிக் குறுக்கு வீதி மட்டக்களப்பு இல31, ரொசிட்டா பஜார், கொட்டகலை வேலைக்குப் போகாதத
ஹப்ஸா ஹஸ்னைன், றின்ஷா, ఢ్ని அல்மிஸ் வித்தியாலயம், கல்முனை0 கிங்ஸ்ரன் கல்லூரி முகத்துவாரம் கொழும்பு 15 | பாஃ
ஆ.ஜெயதீபன், Kபிரசாந்தி, போய் படுத்திருந்தாள். இல,14, : DTij 89, பாபாபதி இல்லம், ரொசிட்டா எனவே குட்டீஸ், ! கிராமம், கல்குடா. வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, స్క్రీస్లో s 966.JLIGLITS (53LD55 ரொட்ணி பிச், J.P.சுதர்ஷிலா, பழக்கம், அதுவே எதிர்
2N27, சொய்சா மாடி மொரட்டுவ,
32 கோணவில் ரோட் திகன ரஜவெல்ல)
கொடுக்கும்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரிகைக்காரர்கள் டையெடுத்து வந்து கிரியைப் பேட்டி 2ண்டார்கள்,
பணத்தை வத்து பல வலைகள் Fய்யப்போகிறேன். களை நல்ல -த்தில் கட்டிக் 5ாடுக்கப் ாகிறேன். னைவிக்கு நகைகள் ாங்கிக் நாடுக்கப்போகிறேன் ன்றெல்லாம் அளந்து iளினான் பக்கிரி, க்குப் பொறுப்பு செண்பகத்துக்கும், ஆனந்தம் தாங்க ம் ஆளாளுக்கு களை வளர்த்து ால் இரண்டு லட்ச த விட, புருஷன் னைத்துத்தான்
களில் பக்கிரியின் பும் வெளியாகி ர்த்ததும் LD606016, பிடிபடவில்லை. பும் மகிழ்ச்சியும் துபோகும் என்பதை 5), ந்ததும் பார்த்தால்
நிறையப்பேர்
ாரங்கள், சிட்டை கடை பரமசிவம் க்கிரி கொடுக்க க்காக வந்து
பப் பார்த்து விவரம் ர்களும் கொஞ்சம் ம்பித்தார்கள். வாங்கி அதை
விட்டிருந்தால் ாட்டு கடன்
ன் பாக்கியையும் டு லட்ச நம் போலிருந்தது. த டெபாசிட் கி அதிகாரிகளும்
ரிச்சலில் டுவதாவது பார்த்தை சொல்லி
களுக்கு என்ன 5ள், வட்டியை ög) 60||3|T றித்துக் கொண்டு சியில், இரண்டு கடன் போனதால் சண்டை போட்டுச்
யர்த்தப் பர்த்தப் போகிறேன் கு அடுத்த நாள் bLL6ÖÖTLD GbLL
க்கிள் வைத்து கட்டணம் த்த நாள் இல்லை. ால் வீட்டில்
1ல்லாம் பகம் விதிர்த்துப்
iண் செலவைத் யயும் வைப்பதே சிறந்த ாலத்துக்குக் கை
OSO
I Lovi
(UD U9,
நெற் பயிர் வினை நாட்டில் வறுமை நோய் ஏற்படாதபடி முக்கிய உணவாகிய நெல்லை
அதிகமாகப் பயிர் செய்து நெல் உற்பத்தியைப் பெருக்கு. எஸ். நிரஞ்சலா, கண்டி -30Gbawn
Hogg Fu go also
O O O 6oTa5ilgi5jlLL LOLibLdila56ñr
உயிரற்ற சடலங்களைப் பேணிக் சடலம் இநல் நதியின் மேற்குக் கரைக்கு ாக்கின்" (" மதகுருவின் தலைமையில் பதப்படுத்தப்படும்
ற கலை ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ எகிப்தியர் அறிந்திருந்தார்கள். கூடாரத்துக்கு எடுத்துச்செல்லப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சடலத்தைத் துப்பரவு செய்து படுக்கை முன் இறந்துபோன அரசகுலத்தினரின் ஒன்றில் வளர்த்துவர். பதப்படுத்துவோரின் - ಕ್ಷ-Ni எகிப்திய பிரமிட்டுக்களில் குழுவின் தலைவா நரியின் ಊಹೀpದ್ದಿ அணிந்து சிதையாமல் பதப்படுத்தப்பட்ட வருவா, அனுபிஸ் ஏனற கடவுளின் வடிவம நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ಙ್" அவற்றை மம்மிகள் என்கின்றனர். கற்றாழிகளில் இடப்படும். மூளை வெகு
எகிப்திய பாறோ கம S SS SS SSS SSSS Hး ခြါးနှီး லாவகமாகப் பிரித்தெடுக்கப்படும் இருதயம்
LDĽ(6LĎ JL6053516Ť பிரமிட்டுகளில் • صي * , மிேகளாக அகறறாது விடப்படும். அடக்கம் உளளுறுபபுககளறற செய்தனர். சடலத்தின் Hig
} கிருமிகள் அழிய மிேகள் நன்கு கழுவப்படும்.
மனித உடல் முக்கால் பங்கு நீர் டுள்ளன. கொண்டதாகும். இந்த வறண்ட நீரைச் சடலத்திலிருந்து காற்றினால் |ိုါိါ” சூடாக்கப்படும் 6 ப்தியருக்குத் எகிப்திய oಷ್ಠೀ றநதவான முகத்தோற்றம் ರಾ? அடக்கம் வேறுபடாதிருப்பதில் செய்யப்பட்ட கூடிய கவனம எதுவித செலுத்தப்பட்டது. பேழைகளிலும் 戮 ·ಕ್ಷ್ಣ
9 L6) 666OTT6) ಸಿ » அல்லது மரத்தூள் நிரப்பப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வயிற்றிலிடப்பட்ட வெட்டுவாய் ஒரு தங்கத்
தகட்டால் மூடப்படும். கால் நகங்களும் விரல் நகங்களும் நிறந்தீட்டப்படும். கண்விழிகளாக ஓரளவு விலைமதிப்புள்ள கண்ணாடிக் கற்கள் பொருத்தப்படும். பின்னர் உடல் ஏறத்தாழ 150 யார் நீளமான நிற லினன் துணியால் சுற்றப்படும். முகம் தவிர்த்து உடல்
கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் ஆண் சடலங்களின் கரங்கள் மார்பில் வைத்திருந்த நிலையிலும் பெண் சடலங்களின் கரங்கள் நீட்டிய
காணப்படுகின்றன. றாம்
எகிப்திய மாமன்னனின் முழுவதும் பட்டுப்பூச்சிக்கூடு போல லினன் நுண்பொருட்காட்சிச்சாலையில் துணியால் பின்னப்படும். கலைததுவமான
நுணபொரு பின்னலாக அது அமையும். இவ்வளவும் உள்ளது. நிறைவேற 70 நாட்களாகும்.
எகிப்திய மம்மியாக்கக் கலையைப் பற்றிக் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹேரட்டோடஸ், கிமு 5ஆம் நூற்றாண்டில் தனது நூலில் எழுதியுள்ளார். அரச குலத்தவர் மரணமானதும் அவரின்
இறுதிச் சடங்கில் பொதியிடப்பட்ட மம்மி நிலைக்குத்தாக நிறுத்தி வைக்கப்படும். பின்னர் அடக்கம் செய்யப்படும். எகிப்திய மாமன்னர்கள் தமக்கென அமைத்துக் கொண்ட பிரமிட் கல்லறைகளில் அவர்களது மம்மிகள் அடக்கம் செய்யப்பட்டன.
கிறிஸ்தவர்கள் வாழும் மிகப் பெரிய நாடு எது 2. வியட்னாமின் தலைநகர் எது? 13 1994ஆம் ஆண்டு இந்திய நகர் ஒன்றில் பெருமளவில் பிளேக் நோய் தாக்கியது. | அது எது?
- ః 4. உலகின் வட அந்தத் தலைநகர் எது?
| இந்தியாவின் முதலாவது சமஸ்கிருதத் திரைப்படம் எது? 16 உலகிலேயே மிகச் செல்வம் நிறைந்த எழுத்தாளர் யார்? ー
11. எவரெஸ்ட்டின் உச்சியை 11 மணி "QU9TQ9||109119) FOI
தத்திற்குள் அடைநத IJI III. 'ஐநுழா8 IEleழி 6 8 போர்த்துக்கல் நாட்டிலும் பார்க்க (9ழஜேர 8 அதிக போர்துக்கேயரைக் கொண்ட "Llyfrg) si hun 'L நாடு எது? ந(9Igஐஐ 9 9. ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற "ಆಳ್ವ
முதலாவது இலங்கைப் பெண்மணி ஐமுயாடியேகு '; ஐபி கிே : (ப்ர்டி ஜூரழிபாஐே ( உலகின் பிரபல்யமான IEஐழனகுவிாழஐே ‘I உணவு நிறுவனம் எது 99 9ைழe
ஜூன் 14:20, 2007

Page 11
G 5 j (5 6\)60öiL னைச் சேர்ந்த தோட்டக் காரரான மா ரெக் ருரோவ்ஸ்கி என்ப வருக்கு ஒரு அபூர்வ மான ஆசை மேசை, கதிரை, நாற்காலி போன்ற தளபாடங்கள் கொண்ட ஒரு வாக lனத்தை ஒட்டி அதில் சாதனை புரிவதே இவரது அபூர்வ ஆசை யாக இருந்தது. லெய் செஸ்ரர்சயர் என்ற இடத்திலுள்ள லுற்றர் வேர்க் இந்த அபூர்வ வாகனத்தை 92 மைல் வேகத்தில் ஒட்டிச் சாதனை படைத்தி ருக்கிறார் இந்த
ஏழு வருடங்களுக் மீண்டும் நடக்க வேை நுட்பத்துடன் கூடிய தவாஸ்சியா என்ற ( வாங்கப்பட்ட செயற்ை அவரின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் கொன உயரமாக எழுந்து ந
அரைகுறை ஆடைகளுடன் அழகான பல பெண்களின் கவர்ச்சிப் படங்களை போடு வதென்றால் பெரு வளைத்துத் தலைக்குப் பின்னால் கொண்டு வந்து வித்தை காட்டுகிறார் இந்த வயதிலும் மயோகி பிர தற்போது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடலைத் திடகாத்திரமாக வைப்பதற்கான பயிற்சிகளை அ
ሪ
யாட்டினை புல் த விளையாடுவதே ஆனால், நீரு கோல்ப் போட்டி வில் நடத்தப்படு முதன் முதலாக டியிலான கோல் யாட்டு சீனாவி கெள மாகாணத் தவோகாய் தட நடத்தப்பட்டது விளையாட்டில் வர்கள் நீருக்கு கும் மீன்கள், ! ஆகியவற்றின் யூறுகளையும் கொள்ள வேண் கின்றது. சாதா கோல்ப் விை மைதானங்களில பெய்தால் விளை நிறுத்தி விடுவி ஆனால் மழை ( கூட நீருக்குக் கி பெறும் கோல்ப் யாட்டினை நிறுத் ဒွါဒ္ဓိ டிய தேவை ஏற் ് விண்வெளி --- .ܣ ܧ ܲܫ |கப்பல்களையும், ஆழ்கடலில் ஆட்டம் :
ー・ விண்வெளியில்
சுனிதா வில்லிய
ஜூ ன்,14 - 20, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

goo Dugo
கு முன்னர் வீதி விபத்தொன்றில் இரு கால்களையுமே இழந்த கியான் கொங்கியான் ஊனமுற்றபோதும் ண்டுமென்று அவர் விரும்பினார். அவரது உடல் வளர்ச்சிக்கு ஈடுசெய்யக் கூடியதான உயர் ரக தொழில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அவரால் நடக்கக் கூடியதாக இருக்கின்றது. சீனாவின் இடத்தில் வாழும் கியானுக்கு வயது 9. பரோபகாரிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு க கால்கள் 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு முதல் முதலாகப் பொருத்தப்பட்டது. ஆனால் அந்தக் கால்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. பெய்ஜின் புனர்வாழ்வு நிலையம் வழங்கிய உயர் ரக ன்ட செயற்கைக் கால்கள் தற்போது பொருத்தப்பட்டிருப்பதால் தனது வயதை ஒத்தவர்களைப் போன்று டக்க அவரால் முடிகின்றது.
ம்பாலான பத்திரிகைகளுக்குக் கொண் டாட்டம்தான். நீங்கள் இங்கே காணும் ஆச்சிக்கு வயது 89. காலை க்பறி ஒரு நடன ஆசிரியையான இவர், தனது 70ஆவது வயதுவரை நடனங்களைக் கற்பித்து வந் தார். ரித்து வருகின் றார்.
விளை ரைகளில் வழக்கம், ! க்கடியில் 5ள் சீனா கின்றன. நீருக்க விளை I ன் குஸ் திலுள்ள ாகத்தில் இந்த ஈடுபடுப் ள்ளிருக் | ஆமைகள் இடை எதிர் ஏற்படு 1ணமாக 7யாடும் மழை யாட்டை TJ 56T. பய்தால் ழ் நடை விளை 5 வேண்
Ö56 6000)TÖ56T
관_」
டும் இக்காலகட்டத்தில் தரையில் செல்லும் வாகனங்களையும் கடலில் பய
யுகமென வர்ணிக்கப்ப ணிக்கும் நீர்முகிழ்கிக் யுத்தக்கப்பல்களையும், வானில் பறக்கும் விமானங்களையும், ராடர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்த ல் பார்ப்பது சாதாரண விடயமாகிவிட்டது. இந்த நிலை முன்னேற்றமடைந்து விண்வெளியில் பறக்கும் ஒடங்களையும் இருந்தவாறு சகவிண்வெளி வீரரை திரையில் பார்க்க முடியும் என்றாகிவிட்டது. படத்தில் விண்வெளி வீராங்கனை ம்ஸ் விண்வெளி மையத்திலிருந்தபடி தனது சக விண்வெளி வீரரை திரையில் கண்காணிக்கிறார்.
வாரமலர்
தினமுரசு

Page 12
Gingesies - சந்திய மஞ்சள் வெயில்
வித்தியாசமான
வேல் படத்தை முடித்து விட்டு வாரணம் ஆயிரம் படத்தை முடித்துக் கொடுப்பதாக தெரிவித்தார் படத்தின் ஷட்டிங் ஆரம்பமாகியுள்ளது. சூர்யா, அசின் சம்பந்தப்பட்ட போட்டோ ஷுட் முடிந்து படப்பிடிப்பு ஹரி முற்றிலும் வித்தியாசமான தோற்றத்துடன் சூர்யாவும், அசினும் தோன்றுகின்றனர் மோகன் நடராஜன் சூர்யாவும் படு வித்தியாசமான கெட்டப்புடன் இப்படத்தில் நடிக்கின்றனர்.
நல்ல கேரக்டரில் மட்டும் நடிப்பேன் படத் தயாரிட் தமிழ் திரையுலகில் நீண்ட காலம் முன்னணி இடத்தில் இருந்தவர் நடிகை குஷ்பு பெரியார் ப பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. இது பற்றி குஷ்பு அளித்த பேட்டி வருமாறு :
நான் இதுவரை எத்தனையோ கேரக்டர்களில் நடித்துள்ளேன். ஆனால் அவற்றையெல்லாம் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது எனக்கும் அந்த கேரக்டரில் நடித்தது பெருமையாக உள்ளது இதேபோன்ற நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். இனி நான் நடிப்பை விட படத் தயார் வரையில் விருதுபடம் என்பதை விட வர்த்தக ரீதியிலான படங்களை எடுப்பதில்தான் ஆர்வம் அது
மக்கள் ரசனைக்கேற்ற நல்ல படங்களை எடுக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்
2 Q5 Âaîion shāyā. 6]][Iböl DU
இயக்குனர் ரவிக்குமாரும் கமல்ஹாசனும் தமிழ் சினிமா சரித் பழைய படங்களை மேக் ெ திரத்தில் தசாவதாரம் படம் மூலம் முத்திரை பதித்தே தீரவேண்டும்படத்தைத் தொடர்ந்து கே.பாலசந்தர் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள் படப்பிடிப்பு ரொம்பவும் மெது மன்மதலீலையில் கமல் நடித்த க வாகத்தான் நடைபெறுகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியிலும் இரண்டு இது பெரும் சவால் முதலில் தனுை அல்லது மூன்று கமல்கள் வருவதால் ஒவ்வொருநாள் பட்ப்பிடிப்பிலும் மீள முடியாமல் தவித்துக் கொண்டி மூன்று நான்கு காட்சிகள்தான் எடுக்க முடிகிறது என்கிறார்கள் படப்பிடிப்புக் நடிகர் என முத்திரை குத்தி சான்றி குழுவினர். மேக்கப் போடுவதற்கே மூன்று நான்கு மணிநேரம் கமல் தனுஷ் குட்பை சொல்ல, தற்போது செலவிட வேண்டியிருக்கிறது. உலக சினிமா சரித்திரத்தில் ஜீவா மன்மதலீலையில் நடிக்க செய்ய முடியாத சாதனையை தசாவதாரம் மூலம் படைக்க இருக்கும் தமிழ் எம்.ஏ. ராமேஸ்வரம் தெனாெ கமல் இதற்காகக் கையாளும் தொழில்நுட்பத்தைப் பார்த்து ஹாலிவுட் வருவார் என தெரிகிறது. இதில் தென கலைஞர்களே ஆச்சர்யப்பட போகிறார்கள் என்கிறார்கள் தசாவதாரம் பொல்லாதவன் படத்தில் தனுஷ படக்குழுவினர். ஜோடியாக நடிக்கிறார்.
= = = = = = = = = = Gallust நான் ജൂഖങ്ങിങ്ങെ
முன்னணி ஹிரோக்களுடன் நடிக்க மன்மதலீலையை கே.பி.யே.இயக்கு வேண்டும் என்ற கனவோடு இருந்த தோல்விகளுக்குப் பிறகு கேபிஇய கோபிகாவுக்கு அந்தக் கனவு பகல் லிங்குசாமி ெ கனவானதில் வருத்தம் விரைவில் வைத்திருந்த திருமணம் செய்து கொண்டு தேடி வரு அமெரிக்காவில் செட்டில் ஆகும் எண்ணத்தில் இருக்கிறாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனந்தத்தில் ஆர்யா ஆயிரம் கமெண்ட்களுக்குப் பிறகும் ஆர்யா கப்சிப் வாய் திறக்க வேண்டுமே, ம்ஹம் ஏதாவது வாய் திறந்து சொல்லப்போ நான் கடவுள் படத்திலிருந்து பாலா கழற்றி விட்டால் ஆயுசில் பா முடி வளர்த்ததிலேயே போய் விடுமே
நல்லவேளையாக படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் பாலா அத்துட வேறு சில நல்ல சேதிகளும் சேர்ந்து கொண்டதால் ஆனந்தத்தி இருக்கிறார் ஆர்யா,
தயாராகி பல மாதங்களாக பெட்டியில் இருக்கும் ஒரம் போ ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. ஆர்யா, பூஜா நடித்திருக்கும் இப்படத்தை புஷ்கர் காயத்திரி தம்பதி இயக்கியிருக்கிறது.
ஆர்யாவுக்கு இரண்டு ஹிட்கள் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவரது அறிந்தும் அறியாமலும் படம் ஆர்யாவை அறியாதவர் யாருமில்லை என்ற நிலைமையை உண்டாக்கியது. பட்டியல் ஆர்யாவின் இன்னொரு பக்கத்தை அதாவது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது பில்லா படத்தை அஜித்தை வைத்து எடுத்துக் கொண்டி ருக்கும் விஷ்ணுவர்தன் பில்லா முடிந்ததும் ஆர்யாவை வைத்து படம் இயக்குகிறார். ஒன்லைன் தயார் ஸ்கிரிப்ட் தயாராக வேண்டும் முக்கியமாக அதற்குள் பாலா நான் கடவுளை முடித்து, ஆர்யாவை ஷேவ் செய்ய அனுமதிக்க வேண்டும்
இவ்வளவும் நடந்தால் ஆர்யா விஷ்ணுவர் தன் காம்பினேஷனில் நல்லதொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
சூர்யா. அதை ரவிச்சந்திரனும் ஏற்றுக் கொண்டார். பிரச்சினைகள் தீர்ந்து இப்போது வேல் காரைக்குடியில் தொடங்கியுள்ளது. சூர்யா, அசின் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார் படத்தைத் தயாரிக்கிறார். மூக்குக் கண்ணாடியுடன் அசினும், முறுக்கிவிடப்பட்ட மீசையுடன்
பில் தான் கவனம் செலுத்துவேன் - குஷ்பு
டத்தில் மணியம்மை வேடத்தில் எதார்த்தமாக நடித்திருந்தார். இது அவருக்கு நல்ல
விட பெரியார் படத்தின் மணியம்மை கேரக்டர் எனக்கு பலரது
| நடிகை என்ற முறையில் ஒரு மனநிறைவைத் தந்தது. ப்பில்தான் அதிக கவனம் செலுத்துவேன் என்னைப்பொறுத்த நிகம்
| IDTDញចរិយាបាល \
சய்வது தமிழில் அதிகரித்து வருகிறது. நான் அவன் இல்லை
இயக்கிய மன்மதலீலை படமும் ரீமேக் செய்யப்படுகிறது. நாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது இயக்குநர் சிகரத்துக்கு ஷ அணுகினார்கள் ஏற்கனவே ப்ளேபாய் இமேஜிலிருந்து ருக்கிறார் தனுஷ் மன்மதலீலையில் நடித்தால் ப்ளேபாய் தழும் கொடுத்து விடுவார்கள். ஆகவே, மன்மதலீலைக்கு ஜீவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்
ஒத்துக் கொண்டாலும் படப்பிடிப்பு தொடங்க நாளாகும் வட்டு படங்களை முடித்த பிறகே மன்மதலீலைக்கு ஜீவா வெட்டு இப்போதுதான் தனது படப்பிடிப்பை தொடங்குகிறது. ஈக்குப் போக்கு காட்டிய பூனம்பஜவா இதில் ஜீவாவுக்கு
படத்தை இயக்குனர் செல்வா ரீமேக் செய்தார். ஆனால் கிறார். கல்கி, பார்த்தாலே பரவசம் பொய் என தொடர் க்கும் படம் ஹிட்டடித்தால் மட்டுமே சிகரத்துக்குச் சிறப்பு ஐயம்ரவியை வைத்து இயக்கும் படத்துக்கு மன்மதலீலை என பெயர் ர், கேபிமன்மதலீலையை இயக்குவதால் தனது படத்துக்கு வேறு பெயர் கிறார் லிங்குசாமி
ólu (ratSairiú, ó 2 Japa saou
C உதறிய வில்லண் வில்லன் நடிகர் எம்.என்.சத்யா நிஜத்தில் குத்துச் சண்டை
வீரர் இரு தடவை மாநில அளவில் தங்கப் பதக்கம்
வென்றுள்ளார். பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்
வேலைக்கு தேர்வாகி நடிப்பு ஆசையில் அதை
உதறி விட்டார். தீக்குச்சி படத்தில்
பொலிஸ் இன்ஸ்பெக்டர் வேடம்
கிடைத்துள்ளது பள்ளிக்கூடம்
வாரணம் ஆயிரம் படங்
களிலும் நடிக்கிறார்.
ஐயா, 23ஆம் புலி
கேசி, ஈ, வேட்
இவரை அறிமு கப் படுத்தியவர் எஸ்.ரவிக்குமார்
இ ை
501.14 - 20, 2007

Page 13
தனுஷ் - கயல் அகர்வால் பூொல்லாதவன்
Tai Jr. Iruña) ,
சிவாஜி கதைக்கு இணையாக அதன் ரிலீஸ் திகதி குறித்தும் நின் மே7 என இரு திகதிகள் சிவாஜி ரிலீஸாகும் தினமாகப் பேசப்பட் உண்டு ஷங்கரின் ராசி எண் எட்டு அவரது கார் எண்ணும் எட்டு இல் டாம் திகதியே ரிலீஸானது அதனால் ஷங்கர் சொல்லாமலே எட்டு ஷ கோடம்பாக்க நினைவில் பதிந்து போனது ஆனால் இதனை மறுக்கிறா எண் எட்டாக இருந்ததும் பல படங்கள் எட்டாம் திகதியில் ரிலீஸ் நடந்தவை. நான் சிவாஜியை மே 1ஆம் திகதி வெளியிட முயன் நான் ராசி பார்ப்பதில்லை என்றார். இப்போது சிவாஜி ஜூன் இதன் கூட்டுத்தொகை 6 எட்டு அல்ல. உண்மையில் சிவ ஆம் திகதிதான் ரிலீஸானது அதிபட்சமாக முயன்றி வெளியிட்டிருக்கலாம் சரியான தியேட்டர் கிை காரணங்களால் ஜூன் பதினைந்தில் படம்
17ஆம் திகதி நான் படத்தை ரிலீஸ் செய்ய வெறும் வதந்தி மேலும் படம் தயார னைந்து இருபது நாள்கள் தான் சி போயிருக்கிறது என்று விளக்கினா எட்டு ஷங்கரின் ராசி எண் இல்ல ராசி எண்தான் என்ன?
OOTCDD 6
சிவாஜியில் நடித்ததன் மூல காலத்திலேயே முன்னணி நடிகை பெரிய ஹீரோக்கள் ஜோடியாகிய சந்தோஷம் சிவாஜியும் இந்திப் பு fl6Ŝamy T GugJ, 3 J 507060BLO GALD85 சிவாஜியில் ரஜினி ஜோடியாகவும் ஆஸ்தி ஜோடியாகவும் நடித்துள் மூத்த நடிகர் சிவாஜியை போல இந்தி படத்தை எடுத்துள்ளனர். அப்படம் ரிலீஸாகிறது.
கவர்ச்சியாக நடிக்க ஆரம்பி ஜாஸ்மின் சமீபத்தில் ஒரு படப்
彎 雛 சிவாஜி யில் ரஜினி பஞ்ச் வசனம் சா
独 பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் சிவாஜி படம் வருகிற 15ஆம் திகதி சேனலில் இரவில் இருந்தே டிரெயிலர் காட்டப்படுகிறது. ரஜனி பேசும் ருசி தாயாக வரும் வடிவுக்கரசியிடம் என்னை ஏம்மா கறுப்பா பெத்தே என் உள்ளது விவேக்கிடம் சிவாஜி என்ன தப்பு செய்தார் என்று ஸ்ரேய சாகிற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும் சந்தோ கேட்டேன். தமிழ் கலாசாரத்தோட ஒரு பெண் வேணும் நம்நா
சென்னையில் சத்யம் ஆல்பர்ட் அபிராமி அன்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸாகுமென அறிவிக்கப்பட்டுள்ள
ూe + Sasebaurois) ang sa * గ్రాe <60s). St Satsai & கல்லூரி மாணவிக்கு வந்த எம்எம்எஸ்ஸில் நடிகை கிளு காட்சிகள் இருந்ததால் சைபர் கிரைம் பொலிஸில் மைலாப்பூர் தெற்கு சித்திர குளத் தெருவைச் சேர்ந்தவர் பட்டுள்ளது என்ஜினியரிங் கல்லூரியில் 2ஆம் ஆண்டு ப தினங்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்தில் உயர் ெ மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது :
நான் மதுரவாயால் பகுதியில் உள்ள என்ஜினியரிங் க வருகிறேன். என்னுடைய சொந்த உபயோகத்துக்காக எனது ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அந்த செல்போன் மூலம் என றும் உறவினர்களிடம் தகவல்களைப் பரிமாறி வந்தேன்.
எனக்கு ஒரு சில ஆண் நண்பர்களும் உண்டு அவர்களே ஜமாக பேசிப் பழகுவேன். அனைவரிடமும் எனது செல்போன் ள்ளது. அவர்கள் எனக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்புவதும் அவர் நான் எஸ்.எம்.எஸ்.அனுப்புவதும் வாடிக்கையான ஒன்று எனது களின் பெயர்களை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன். நிலையில் எனக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து எம்.எ (மல்டி மீடியா மெசேஜ் சர்வீஸ்) வந்தது. அதைத் திறந்து பார்த்த (
அந்த எம்எம்எஸ்ஸில் வந்த காட்சி என்னை அதிர வைத்தது. காதல நடிகை அசின் என்ற தலைப்பில் வந்த அந்த எம்.எம்.எஸ்ஸி
நடிகை அசின் போன்ற உருவம் உள்ள பெண் ஒரு
வாலிபருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாசக்
காட்சி இருந்தது.
இதுபோன்ற செக்ஸியாக எம்.எம்.எஸ் களுக்கு தொடர்பு கொள்க என ஒரு செல்
போன் எண் ணும் கொடுக்கப் பL Lது. அதைத
தொடர்பு கொண்டு அனுப்பியது யார் என கண்டு பிடிக்க முயன் றேன். அந்த எண் உப யோகத்தில் இல்லை என பதில் வந்தது.
என்னைப் போன்ற கல்லூரி மாணவி களின் மனதைக் கெடுக் கும் வகையில் இது போன்ற ஆபாச காட் சிகளை செல்போனில் பரப்பும் வக்கிரபுத்தி உள் ளவர்கள் மீது உரிய நட வடிக் கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியி ருந்தார்.
ეფანე II. 14 - 20, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷங்கர் எனது கார் ானதும் ஏதேச்சையாக 呜呜呜 5இல் ரிலீஸாகிறது. ாஜி போன மாதம் 16 நந்தால் 25ஆம் திகதி டப்பது போன்ற சில லிஸாகிறது. ஆகவே, முயன்றதாக கூறுவது ாகி அதிபட்சமாக பதி வாஜி ரிலீஸ் தள்ளிப் 首。 லயென்றால் அவரது
யாழ்ப்பானம் பலாலி நவிண்டிலைச் சேர்ந்த ரொபின்சன் அருந்தமிழ்ச்செல்வி தம்பதியரின் செல்வப் புதல்வன் கபிலேவத் 1-06-2007 அன்று தனது 1ஆவது பிறந்த தினத்தை ஜேர்மனியில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, அம்மா, அண்ணா சந்தோவி, அக்காமார் அபிநயா, அதிசயா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா செல்லத்துரை அம்மப்பா, மாமாமார் மாமிமார் சித்தப்பாமார், அத்திமார், பாட்டன்மார், பாட்டிமார் மற்றும் லண்டனில் இருக்கும் ஆசை மாமா பரமேஸ்வரன், அத்தை மஜீதா கமல் சித்தப்பா லண்டன், சத்யா மாமா (பிரான்ஸ்) கொழும்பில் இருக்கும் ஐரேன் ஹாமா, கர்னன் மாமா குடும்பத்தினர், அருமைக்கிளி ரிச்சர் மற்றும் உற்றார், உறவினர்கள் பல்கலையும் பெற்று பகவான் அருளால் நீடுழி நலம் வாழ வாழ்த்துகிறார்கள்
fòGULLIT
ம் ஸ்ரேயா குறுகிய யாக வளர்ந்துள்ளார் ள்ளனர். இன்னொரு Lமான ஆவாரப்பனும் பட்ஜெட் படங்கள் இந்தியில் இம்ரான் ார். இம்ரான் பிரபல வே அதிக செலவில்
உலகம் முழுவதும் தகவல்- அபரமேஸ்வரன் (லண்டன்)
திருக்கிறார் மீரா பிடிப்பில் நீச்சல் உடையில் இவர் இருந்ததைப் பார்த்து யூனிட்டே வியப்பில் ஆழ்ந்ததாம்
கிற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்!
ரிலீஸாகிறது. டிரெயிலர் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது. சி.என்.என்.ஐ.பி.என்.டி.வி. கர வசனங்களில் சில ரெயிலரில் இடம் பெற்றுள்ளன. பஞ்ச், காமெடி வசனங்களும் உள்ளன. ஒரு சீனில் று கேட்கிறார். அதற்கு வடிவுக்கரசி வெளுப்பா இருந்த அழுக்காயிடுவான்னுதான் என்பது போல் வசனம்
ஆவேசமாக கேட்கும் வசனமும் டிரெயிலரில் உள்ளது. ஷம்தான் முக்கியம் நான் பிசினசுக்கா பெர்மிஷன் கேட்டேன், ஏழை மக்களுக்கு சர்வீஸ் பண்ணத்தானே ட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை என்று ரஜினி பேசும் வசனங்களும் டிரெயிலரில் அனல் பறக்கிறது. அபிராமி பால அபிராமி உதயம் சூரியன் கமலா ஏவி.எம்.ராஜேஸ்வரி பாரத் மகாராணி ஆகிய 粤
& ஆலே தசாவதாரத்தில் சுனாமி
ജ கமல் பத்து வேடங்கள் பண்ணும் தசாவதாரத்தை ஆகஸ்டில் S&S). 敬}等 ரிலீஸ் செய்ய கருதி படப்பிடிப்பை வேகமாய் நடத்துகின்றனர். சுனாமி வந்து கப்பல் மூழ்குவது போல ஒரு சீன் எடுக்கின்றனர். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து டைட்டானிக் படத்தில் வேலை செய்த ஆர்ட்
புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை பரிமளா (வயது19) பெயர் டைரக்டர்களை அழைத்து வர யோசனை உள்ளதாம். SSSS SS SS SSSSSLSSSSS SSSS SSSLSSSSLS
டித்து வருகிறார். இவர் கடந்த சில பாலிஸ் அதிகாரியை சந்தித்து புகார் அஜீத்தை இயக்கும் figuess IT
விஜய்யை வைத்துப் போக்கிரியை இயக்கிய பின் தெலுங்கு பக்கம் ல்லூரியில் 2ஆவது ஆண்டு படித்து ஒதுங்கினார் பிரபுதேவா, சிரஞ்சீவியுடன் சேர்ந்து சங்கர் தாதா ஜிந்தா தந்தை விலை உயர்ந்த செல்போன்" பாத் படம் பண்ணுகிறார். அதை முடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு து தோழிகள் மற் வருகிறார். அஜித்குமாரை வைத்து புது படம் இயக்க பேசி வரு கிறார். அஜித் மலேசியாவில் படப்பிடிப்பில் உள்ளார். அவர்
அசின் காதலருடன் கொஞ்சம் கிளு
ITGB 3.3, திருமபியதும் முடிவு செய்கிறார்கள்
நம்பர் I - - - - - -
களுக்கு மழை நாயகி ஒரு விஷயத்தில் இந்தி நடிகை மனிஷா நண்பர் கொய்ராலாவின் சிஷ்யை மனிஷாவைப் போல இந்த ஷட்டிங் ஸ்பாட்டில் புகை விடுவது மழை
b.616). நாயகியின் தவிர்க்க முடியாத வழக்கம்
போது உதடு கறுத்துவிடப்போகிறது.
குடன்
ଶ୍ରେ)
· මගේ් - ട്ടെ!
s
ܠ. ܓܐ

Page 14
தெருவெங்கும் ஊர்வலம் திரள் திரளாய்த் திருவடி பதித்துச் செலும் தேச பக்தர் நெஞ்சமெலாம் பெருங் குதூகலம்
لي ஆங்கில ஏகாதிபத்திய’ ஆக்கினையில் முடிவாக அடிமைகளின் விடிவாக அரும்பின்ற சுதந்திரத்தின். அந்த நாள் நினைவாக. அரைக் கம்பத்தில் கொடியேற்றி ஒரு நாள் விடுமுறையில்
பெருங் கொண்டாட்டம் ,
கட்சிக் கொடி பறப்பதும்,”
குரல் நான் தெறிக்க, கோஷங்கள் பிறப்பதும் ஆண்டாடு காலமாக அரங்கேறும் அபிஷேகம்! சுதந்திர தேவிக்கான பட்டாபிஷேகம்
خیعید’’ ‘‘ چچ
தொண்டுணர்வைச் சுமந்து
தோள் புடைக்கும் தேச பக்தர்களே. ^^
நீவிரெல்லாம், ့ရွှီလှီ பட்டினப் பாக்கத்தை விட்டு, ”
சட்டெனத் திரும்பி, சற்று, சேரிப்புறம் வாருங்கள் - அங்கு - ஆடையின்றி, வாடையில் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்தி கண்ணீரில் விறைக்கும் அகதிகளைப் பாருங்கள் அப்போது புரியும். சத்தி முத்திப் புலவரின் சந்ததிகள் கொண்டாடும் ) ஆனந்த சுதந்திரம் ံရွှီလှီ ,அனலக்தர் فنطح م
'ঠেঙ্গ ஏறாவூர். ởifeqø6 Hsuusí $ஒஜி பழகிய பொழுதுகளின் st- மீட்புப் பணியில்
நினைவுகளின் ஆரம்பம்
எப்போதும் స్ట్రి இரவின்(ல்) இருளுக்கும் எனக்கும் மெளனச் சமர் ఫ్లెక్ట్రో தொடர் கதையாக. శjā}
鲨 உறக்கம் தூரப்படும்
வரப்(ம்)புடைந்(த்)த ஒடும் நீராக கண்ணீரை விழிகள்
வாரி இறைக்கும் . . .
స్ట్రేణిமரண விளிம்பில்(ன்)"
B_ຫ້(ງ ஊசலாடும் கனங்கள்
அருந்து விழ துடிக்கும்!
உடலங்களை ஒடித்து உணர்வுகளை உரு(க்)குலைக்கும் விஷம் போன்றது
ந்தப் பிரிவு "Frui. స్ట్రి* இந்த མེ། స్ట్రి * அது தற்காலிக பொதுது
எனினும் தாங்கொணா வேதனை மகா கொடிது! స్త్రీల్లో நுஸ்கா நதார், స్క్రీ- மாத்தளை.
உாக்காய் என்றும்
. இதயத்தில் இன்னொரு . தாஜ்மஹாலோடு 9ே, என் ரகசிய இளவரசிக்காய் கற்பனைகள் உள்ளத்தில் அலைபாய விழிகள் உறங்காத பல கனவுகள்.
இத்தனையும் உனக்காய் ஒவ்வொரு நாளும் என் இதயத் தபாலில் அஞ்சல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மடலும் உனது பெயர் கூறி அதிகாலை கூவிடும் சேவல் கூட உனது இனிய குரல் கொண்டு என்னை விழிக்கச் செய்யும் 9, ஏதோ ஞாபகம்.
அன்பே - இதயத்தில் . இடம் பிடிக்கும் * தவிப்போடு நித்தமும்
நான் சாகடிக்கப்படுகிறேன் 尊
சம்மதம் எனும் காதலை *'
உயிர்ப்பிக்க வருவாய் விரைந்து
சமீம் எம் சனிம், மூதூர் - 01. மலையகத்தில் பிறந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம்
இயற்கை எழில் கொஞ்சும் இடமாம் மலையகம் இயற்கையே எமனாக மாறும் இடமும் LD606)USLD மலையகத்தின் மாணிக்கமெல்லாம். மண்ணுக்குள்ளே புதையுண்டு போகின்றன.
நாட்டுக்கு வருமானம் தேடிக் கொடுப்பவர்களே நாட இடமின்றி வாழ வழியின்றி தவிக்கின்றனர் வாடிய மல்லிகையின் மலரிதழ் போல. வாடியே இவர்களின் வாழ்நாள் கழிகிறது
ஊழியத்தை அளித்து விட்டு ஊதியத்திற்காக ஏங்கியே. பழுதிலா இவர்கள் பகடைக் காயாய் மாறிவிட்டனர்!
உடலையும் உயிரையும் ஊட்டி இம் மண்ணை உயிர்ப் பெறச் செய்தவர்களுக்கு - இங்கு உள்ளம் கசிந்து உண்மையான அன்பை வழங்குவார் எவருமில்லை!
முற்றிலும் கிரகணத்தின் மூழ்கும் தினகரன் போல. குற்றமில்லா மலையக மைந்தர்கள் சருகாகின்றனர்
விடிவு பிறக்கிறது. பிறக்கிறது என்று
கூறிக்கொண்டே செல்கிறது இந்த FLDSTG)ib,
கு.அனிலா, தலாத்துஒயா.
용ي: "لمسة في
தீயும் ெ
தெ6
என்னை
எனக் - ܨܰܠܶܠ -2 g;
தணிந்து
நேற் நிம்மதிை என்மேலே நெஞ்சம் (GUITG
உனது உர ஸ்பரிசங் ~ எதிர்
நெருப்புக் நெஞ்சக் ே
പ~
ஒ.நானெ நீெ
SLDITST6015
இரு தச இடிபாடுகளு இன்னு வாழ்கி
-

Page 15
டைமுறைகள் பழக்கத்திற்கு வந்தன. ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் எந்த அளவுக்குப் பாதுகாப்புடன் நடந்து கொள்கிறோம்?
ஆரோக்கியமான நமது தோலில் எண்ணிலடங்காத பாக்டீரியா, பூஞ்சனம் மற்றும் வைரஸ் நுண்ணுயிர்கள் உள்ளன. இவை நிரந்தரமாகத் தங்குபவை, பரவுபவை என இரண்டு வகைப்படும்.
தங்கியிருக்கும் நுண்ணுயிர்கள் நமது தோல் பகுதியிலேயே அதிக
ண்ணிக்கையில் தங்கியிருந்து பெருகிக் %
கொண்டே இருப்பவை. இந்த
வெடிப்புகளின் வழியாக உடலுக்குள் செல்லும் போதுதான் நோயை ஏற்படுத்துகின்றன. விரல் நகங்கள், அதைச்சுற்றியுள்ள பகுதிகள், விரல் மடிப்புக்கள், வியர்வை நாளங்கள் மற்றும் மயிர்க்கால்களிலும் இவை தங்கியிருக்கும்.
இந்த நுண்ணுயிர்கள் எப்போதுமே நம் உடலில் தங்கியிருப்பதால் நமது தோல் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க
முடிவதில்லை. தோலை அழுத்தி
தேய்ப்பதன் மூலம் தோல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தையும்
நீக்க முயல்வது சாத்தியமில்லை.
இந்த நுண்ணுயிர்களை நீர், சோ போன்றவை மூலம் எளிதில் நீக்க
மோசமான கழிவறை
வேண்டும்.
பரவும்
நுண்ணுயிர்கள் தோலிலேயே தொடர்ந்து |
தங்கியிருப்பதில்லை.
இவை தோலின் மேல் பகுதியில் பரவலாகத்
தங்கியிருந்து நோய்களைப் பரப்பும், கையில் இவை குறைந்த நேரமே உயிர்வாழும். கைகளின் நேரடித் தொடர் 3.
பரவும் இவை நுனிகளிலேயே அதிக நுண்ணுயிர்கள் நமது தோலில் ஏற்படும்
எண்ணிக்கையில்
விழிப்புணர்வு இன்
பெண்களிடம் ஆய்விலிருந்து கt
இருக்கும் பரவக்கூடிய
முடியும்.
பழக்கவழக்கங்கள் காரணமாகவும், கைகளின் மூலமும் இக்கிருமிகள்
பரவலாம். எனவே உணவு"
உண்ணும்போது கவனத்துடன் இருக்க
நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் B_6វិស្ណុ உட்கொள்ளும் போது, எளிதில் நம் உடலுக்குள் சென்று விடுகிறது . சுத்தப்படுத்து
மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிதன் அவசியம் பற்றிய
பயன்படுத்தும் பென பேர் மற்றொரு ே இருந்தால் மட்டுமே கழுவி சுத்தம் செ
பெ
வந்தது. மேலும் கு பின் கழுவி விடும் அதிகளவில் நோய்;
பாக்டீரியாக்கள் இரு கண்டறியப்பட்டுள்ள
நமது கைகளை
வைத்திருக்க இன்று வந்துள்ளன. அழுக்
கைக்குட்டைகளைப்
போன்றவற்றாலும் 8
கைகளை ஆக்கிரமி சுத்தமாக வைத்திரு அவசியத்தை நாம்
க்கையில் ஆே
இதுபோன்றவற்ை மேற்கொள்ள முடிய கழிவறையை உ வழக்கமாக இடது 6 பயன்படுத்துவதால்,
62nrib gods sig55-62s
கேள்வி இல்லை! பதில் இல்லை$1 பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
「ーーーーーーーーーーーーーー سیتی تحت - -
அ? ஒவ்வெ அதர் வர் டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
1 Θ - (206 - 2 (2002) 7
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு g5.6lu.
கொழு
பரிசுப் போட்டி இல - 7
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
489, ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்த
seo aiši. 14 - 20, 2007
" அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
oDITTU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லும் வரவில்லை. மேற்கொள்ளப்பட்ட வறையைப்
போகின்ற பெண்கள் வரை இன்று பல பெண்கள் கண்ணாடி முகத்துடன் வலம்
60 எங்கு ஆரம்பிக்கிறது என்றால்.இவர்களுக்கு மாப்பிள்ளை
பார்க்கின்ற போது கண்ணாடியிலிருந்து பூதம் கிளம்புகின்றது. பெண்ணுக்குக்
வருகிறார்கள். இவர்களுக்குப் பிரச்சிை
δαπή απΠπιφάδων
படிக்கும் பெண்களிலிருந்து பணிக்குப்
இனிமேல்வராது, ணு100 என்கிற புதிதாக வந்திருக்கின்ற கண் மருத்துவ சாதனத்தில் லாஸிக் முறையில் லேசர் சிகிச்சை செய்து கொண்டால் கண் குறைபாடுகள் முற்றிலும் நீங்குவதோடு, ஆயுளின் அந்திவரை மூக்கின் மேல் கண்ணாடி அணியும் கட்டாயம் இருக்காது.
ர்களில் 90 சதவிகிதம் ஸ்மணி அந்த இடத்தில் தங்களது கைகளைக் கின்றனர் என்று தெரிய ழந்தைகள் மலம் கழித்த பெண்களின் கையில் 5 தொற்றை ஏற்படுத்தும் }ԱԱՖID ಜ 驯,
சுத்தமாக நவீன சாதனங்கள் *6}}
பயன்படுத்துவது ருமிகள் மீண்டும் க்கும் உறுப்புகளைச் க்க வேண்டிய உணர வேண்டும் நமது
கண்ணில் என்ன கோளாறோ? ஆயுட்காலம் வரை இந்தக் கண்ணாடி மூஞ்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்கிற சந்தேகம் கொக்கி போட.பல மாப்பிள்ளைகள் இந்த பெண் எனக்கு வேண்டாம் என்று தலைதெறிக்க ஒடுவர்கள் அடுத்து கட் சம்பந்தமான வேலைகள், மற்றும் நுட்பமான பணிகளுக்கு இவர்கள்
விண்ணப்பித்தால் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு இருக்கும் தூரம் அல்லது கிட்டப்பாவை கோளாறு
லது கையையும் வசியமாகும்.
ஸாரி.நீங்க போய்ட்டு வாங்க என்று சொல்லிவிடுவார்கள்.
இத்தகைய கண்ணாடிப் பெண்களின் வாசலில் Z100 என்கின்ற அதி நவீனக் கருவி வந்துள்ளது. இது கண் அறுவை சிகிச்சையில் இருக்கின்ற அனைத்துக் குறைபாடுகளையும் ஓட ஓட விரட்டும். மைனஸ், பிளஸ் மற்றும் சிலிண்டர் பவர் அனைத்தையும் இதன் மூலம் துல்லியமாகச் சரி செய்துவிடலாம்.
கிட்டப் பார்வை, தூரப் பார்வை, ஆஸ்டிமேஸ்டிஸம் போன்ற கண்
றைபாடுகளுக்கு இதுவரை இருந்த ர்வு என்னவென்றால். இவர்கள்
கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.
பாட்டி
ாரு வாரமும் குலுக்கல்
இல்லை காண்டாக்ட் லென்ஸ் அணிந்து ர்ந்தெடுக் கப்
கொள்ள வேண்டும். இரண்டிலும் பல
தொந்தரவுகள் உள்ளன. நாம் முன்பே சொன்னது போல திருமணத் தடைகள், சில குறிப்பிட்ட பணிகளுக்குச் செல்ல முடியாமை போன்ற தொந்தரவுகள்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
}ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
1ணிடிய முகவரி
{းဇူး-### தேவையான பொருட்கள் TL2 - ikalınıriıdakı - Akmran LTJ LOGOT உருளைக்கிழங்கு கால் கிலோ
பச்சை மிளகாய் - 4
- 1 சிட்டிகை நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு கறிவேப்பிலை சிறிதளவு எலுமிச்சை - 1 உப்பு - தேவையான அளவு
இவர்களது கண்களை காட்டிக் கொடுக்க, |
gods
Faco T(g Ifð தொகுத்துத் ഉഗ്രെ -GQ2TLITஉருளைக் கிழங்கு பொடிமாஸ்
செய்முறை :-
துப் பிசைந்து கொள்ளவும். வாணலியில்
Z100 கண் சிகிச்சையை 18 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். திருமணத்திற்குத் தடையாக இருந்த கண்ணாடிக்கு நிரந்தர லீவு கொடுத்து விட்ட அந்த மணப்பெண்ணைப் பார்த்து அவரது வீட்டினரின் கண்களில் எல்லாம் உண்மையிலேயே ஆனந்தக்கண்ணீர்.
ஏனெனில் முப்பது வயதான அந்த பெண்ணின் கல்யாணத் தடைக்கு மூலநட்சத்திரமோ, கேட்டை நட்சத்திரமோ காரணமாக இருக்கவில்லை. அந்தப் பெண் அணிந்திருந்த கண்ணாடிதான். இனி இந்த கவலை இல்லை.
உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் எடுத்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த
எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கறிவேப் பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிள காய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக் கவும். பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்குவதற்கு முன் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கொள் 676); b,

Page 16
பாலிஷ் செய்யப்பட்டு, வெள்ை நிறத்தில், உலர்ந்தனவாக இருந்தன. சில பிரமாண்டமான அடி மரங்கள் - அலைகளால் உருட்டித் தள்ளப்பட்டவை எவ்வளவு காலத்துக்கு முந்தியதோ கடவுளுக்கே வெளிச்சம்.
கற்களின் மீது ஒரே உயரத்தில் இரண்டு மர முளைகள் அடித்து வைத்தார்கள். பெரும் இறைச்சிகளைச் சுழற்றி வேக வைப்பதற்கான முளைகள் இவை, மல்லாத்திப் போடப்பட்ட நாலு கடலாமைகள், முப்பதுக்கு மேற்பட்ட உயிருள்ள உடும்புகள் - எல்லாமே பெரியவை - கால்களையும் நகங்களையும் சேர்த்துக் கட்டியிருந்தார்கள் தப்பி ஓடிவிடாதபடி, இரண்டு ஆடுகள். இவ்வளவு இறைச்சியும் தயாராய்க் காத்திருந்தன - தலையைத் தட்டி விட்டுத் தின்ன வேண்டியதுதான். இவற்றைத் தவிர, குறைந்த பட்சம் இரண்டாயிரம் கடலாமை முட்டைகள் வேறு
ஒரு நாள் காலையில் பதினைந்து பேர் குதிரையில் வந்தார்கள். எல்லோருமே சிவப்பிந்தியர்கள். கழுத்தில் சங்கிலி, அகன்ற தொப்பி, கோவணம், ரோமம் உட்புறம் இருக்கும்படி தைக்கப்பட்ட ஆட்டுத்தோல் ஜாக்கெட்டுகள் - கையில்லாதவை பாதம், கால், புட்டம் - எல்லாம் நிர்வாணம், எல்லோருமே இடுப்பில் பெரும் பிச்சிவாக்கள் வைத்திருந்தார்கள். இருவரிடம் இரட்டைக் குழல் துப்பாக்கி இருந்தது. அவர்களுடைய தலைவன் ஒரு ரிப்பீடிங் ரைஃபிள் வைத்திருந்தான். அருமையாக கறுப்புத் தோல் ஜாக்கெட் - கை வைத்தது அணிந்திருந்தான். இடுப்பில், தோட்டாக்கள் நிரம்பிய பெல்ட்
குதிரைகள் அழகாயிருந்தன. சிறியவைதான். ஆனால், தசை
^ முழு வேகத்தில் வந்து கொண்டிருந்ததால் வெகு விரைவில் எங்களை அடைந்துவிட்டார்கள். அவர்களுடைய தலைவனைப் பார்த்தபோது ஜாடோவையும், அவனுடைய சகோதரர்களையும் சற்றுக் கிழட்டு உருவத்தில் பார்க்கிற மாதிரி இருந்தது. தன் நேர்த்தியான குதிரையிலிருந்து அவன் இறங்கி ஜாடோவிடம் வந்தான். ஒருவரையொருவர் தோளைத் தொட்டுக் கொண்டார்கள். அந்தத் தலைவன் குடிசைக்குள் தனியாக நுழைந்து, குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். எல்லோரையும் நோக்கி அதைத் தூக்கிக் காட்டினான். பிறகு ஜாடோ செய்தது போலவே தானும் செய்தான். சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில், குழந்தையை உயர்த்திப் பிடித்த பின்னர், இடது கையின் கீழே அதை மறைத்துக் கொண்டு குடிசைக்குள்
திரும்பினான்.
பின்னர் மற்ற எல்லோரும் கீழே இறங்கினார்கள். குதிரைகளைச் சற்றுத் தூரம் அழைத்துச் சென்று வைக்கோல் கட்டுகளை அவற்றின் கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள். நடுப் பகல் நேரத்துக்கு, அவர்களைச் சேர்ந்த பெண்களும் வந்து சேர்ந்தார்கள் - நான்கு குதிரைகள் பூட்டிப் பிரமாண்டமான வண்டியில், ஜொரில்லாதான் ஒட்டிக் கொண்டு வந்தான். வண்டியில் குறைந்தபட்சம் இருபது இளம் பெண்கள் இருந்தார்கள். ஏழெட்டுக் குழந்தைகள், எல்லோரும் பையன்கள்.
ஜொரில்லா வருவதற்கு முன்பே நான் எல்லாக் குதிரைக்காரர்களுக்கும்
புடைத்தவை. அருமையான பழுப்பு நிறம், அடி வயிற்றில் வைக்கோல் கட்டுகளைச் சுமந்து கொண்டிருந்தன.
ரொம்பத் தூரத்தில் வந்து கொண்டிருக்கும்போதே துப்பாக்கிகளை முழக்கி, தங்கள் வருகையை அறிவித்தார்கள் அவர்கள். ஆனால்
அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். முதலில் தலைவனுக்கு அறிமுகமாயிற்று.
ஜாடோ, தன் இடது பாதத்தில் விரல்கள் ஒன்றின் மேல் ஒன்று இருக்கிற மாதிரி வளைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினான். அவன்
சகோதரனுக்கும் அதே மாதிரி இருந்தது.
இப்போது வந்திருந்த பாதமும் அதே போ சுட்டிக் காட்டிய பின் எல்லோருக்குமே ை கறுபLத தழுமபு - I இருப்பதைக் காட்டின வந்திருப்பவன் ஜாே என்று இதிலிருந்து ர கொண்டேன்.
ஜாடோ குத்திக் பச்சையை - குறிப்ப தலையை - அத்தை பாராட்டினார்கள். வர அனைவரும் தங்கள் உடம்பிலும் பல வை கோலங்கள் இட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கழுத்தி மாலைகளை அணிவு மற்றவர்களுக்குக் கி போட்டாள். ஒரு சிவ மிக அழகாக இருப்பு பொதுவாக அவர்கள்
சற்றுக் குள்ளமாயிரு س۔
சிறிது உயரமாக இரு வசத்தில் பார்க்கும்பே பெண் போல இருந்த
கூந்தல் நீலக் கறுப்ப
மரகதப் பச்சை நிறமு விழிகள். அழகுற வ சிவப்பிந்தியப் பாணிய அலங்கரித்திருந்தாள் எடுத்து, பின்னலிட்டு, இருபுறமும் காதை ம தொங்கின. கழுத்துக் மாதிரி வெட்டப்பட்டிரு
மார்பு ஒன்றோடொன்
பெரிதாயும், உறுதியா
லாலி என்னை அறிமுகம் செய்து ை ஜொரைமாவும், லாலி வீட்டுக்குள் அழைத்து இன்னொரு பெண் சி பிரஷ் மாதிரி ஒன்றும் கொண்டு வந்தாள். 6 பெண்களுக்குக் கோ6 இடுவதற்காகத்தான் ! வந்திருந்தார்கள் என் கொண்டேன்.
லாலியின் உடம் ஜொரைமாவின் உடம் சித்திரக் கோலங்க6ை அந்த அழகிய பெண் கொண்டேயிருந்தேன். நுனியில் உல்லன் நு அதைத்தான் பிரஷாக பயன்படுத்தினாள் அெ வண்ணங்களில் அதை தோய்த்துப் படங்க6ை
பிறகு நான் என் லாலியின் தொப்புள் வரைந்தேன். மார்பின் தொடுகிறாற் போல் இ கிளைகளை வரைந்து இதழ்களைத் தீட்டி, பூ மஞ்சள் நிறம் கொடு; மலர்ந்த பூக்கள் போ ULD.
அதே போன்ற சி தாங்களும் வரைந்து வேண்டுமென்று மற்ற பட்டார்கள்,
6)I I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைவனின் இடது ல் இருந்தது. இதைச்
னர்,
கயின் கீழே ஒரு
)ச்சம் மாதிரி
ான். புதிதாக
-ாவின் சகோதரன்
நான் புரிந்து
கொண்டிருந்த
ாக அந்தப் புலித் ॐ श्र्
ன பேரும் வியந்து * , , , ); rass
ந்திருந்த பெண்கள் பின்பு அவர்களுடன் கூட்டிணைந்து, மலையக மக்களின் விடிவுக்காக
முகங்களிலும், அவர்களது வாழ்வின் மேம்பாட்டுக்காக செயல்பட்டுள்ளனர் என்பதனை வரலாறு
ண்ணங்களில் செயற்பட வேண்டும். இதற்கு மாறாக படம் பிடித்துக் காட்டுகிறது. அவர்களின்
திருச்சபை தனது திட்டங்களை சேவையானது நிறைவு
லாலி சில அவர்களிடம் திணித்து அமுல்படுத்த பெறாததொன்றாகவும், அவர்களின்
ல் பவள முனையும்போது பலனற்ற குழுவிற்குள்ளேயும் வெளியேயும்
பித்தாள். செயற்பாட்டினை செயற்படுத்துவது போட்டியும் பொறாமையும் பண ஆசை
ளிஞ்சல் சங்கிலிகள் போன்ற தோல்விகளிை நீதிக்க போன்ற புறக்காரணிகளினால் சேவை
ப்பிந்தியப் பெண் நேரிடும். இதுவே வரலாறு எமக்கு செய்யவும், இலக்கை அடையவும்
தைக் கவனித்தேன். கற்றுக் கொடுத்த முக்கிய பாடமாகும். முடியாமல் உள்ளனர். எனவே தனது
எல்லோரும் * உயிரையே நன்கொடையாக வழங்கக்
: இயேசுவும் பணிக்களமும் கூடிய பதவி அதிகாரம் போன்ற
சைகளைச் ந்க இயேசு போன் கிறிஸ்து தமது திருப்பணியின் :ே" காலத்தில் முன்னேற்பாடு திட்டங்களுடன் தேவைப்படுகின்றனர். சென்று தனது திட்டங்களை ஸ்தாபிக்க மேற்குறிப்பிட்டவைகள் இயேசு
ன் வரவில்லை. கலிலேயாவில் கிறிஸ்துவின் பணிக்களத்தின் மூலம்
t
ந்த போது, அவள்
நநதாள, குறுககு
பாது இத்தாலியப்
ாள். அவள்
ாக இருந்தது pள்ள அகன்ற = get = பணியாற்றினார். திருச்சபைக்கு சவாலாகக்
ளைந்த புருவங்கள். இயேசுகிறிஸ்து எங்கெல்லாம்
காணப்படுகின்றது. அன்று உசியா பில் கூந்தலை சென்றாரோ அங்கு அவர்களின் சூழலை
மரணம் அடைந்ததும் ஒழுங்கான
நடு வகிடு உற்றுநோக்கி ஆராய்ந்து பார்த்து தலைவன் இல்லை என
முகத்தில் அவ்விடத்துகேற்ற திருப்பணியை இறைவாக்கினால் ஏசாயாவிடம் இறைவன் 1றைத்தாற் போல் செய்தார். எந்த மனிதர்கள் கேட்டார்.(ஏசா 6:1) யாரை நான் குப் பாதி வருகிற தேவைகளோடு காணப்பட்டனரோ அனுப்புவேன்? யார் நமது காரியமாகப்
ந்தது. அவளுடைய அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் போவர்? இன்றும் இதே கேள்வியை பூர்த்தி செய்தார். ஒடுக்குபவர்களையும், திருச்சபையிடம் இவ்வாறு கேட்கிறார். Gifu நசுக்குபவர்களையும் வன்மையாகக் தேயிலைத்தோட்டப் பெண்களின்
கணடிததா. உணமை, நீதி, நியாயாம் விடுதலைக்காக நல்ல தலைவர்கள் VoJÉ0 போன்ற இறைபண்புகளைப் போதித்தும் இல்லாதபடியால் யாரை நான்
: அனுப்புவேன்? 608, 6O)N36) 1660, 60 “"", , , :::::::::::::... -: று நெருக்கமாகவும்:" இதற்கு திருச்சபையின் மற்றுத் fպID இருந்தது. அதற்காக தனது ஜீவனையும் தியாகம் தரத்தில் தான் பெண்களின் சுபிட்சம்
அவளுககு செய்ய முன்வந்தார். எந்தப் தங்கியுள்ளது. மேலும் இந்த சிறியரில் வததாள. جمعیر பணிக்களத்தில் சேவையாற்ற வந்தாரோ எவருக்கும் எதை செய்தீர்களோ
யும் அவளை அதே பணிக்களத்தில் அவர்களின் அதனையே எனக்கு செய்தீர்கள் என்று வந்த புதுவாழ்வின் ஆரம்பத்திற்காக தனது இயேசு கூறினார். (மத்2540) இன்று று இயங்களும், உயிரையும் நன்கொடையாக இயேசு கிறிஸ்துவின் வடிவங்களாகக் எடுத்துக் வழங்கினார். அவரது குருதியில் காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டப் 1ங்கள் கிராமத்துப் திருச்சபையை உருவாக்கி அதே பெண்களுக்கு திருச்சபை என்ன செய்யப் லம = பணியைச் செய்ய ஊக்கமளித்தார். போகின்றது?
அந்தப் பெண்கள் அவரது மாதிரியைப் பின்பற்றி இன்று தேயிலைத் தோட்டத்திலுள்ள
D தெரிந்து வாழும் திருச்சபைகள் செல்ல வேண்டும் திருச்சபை முன்னதாக பல சவால்கள், பிலும் ஆதிருச்சபையின் வித்தாக அமைய நிறைந்த திருப்பணியாகக் ம்ே ஆான "ஐ ஆது தேயிலைத் :" ா வரைநதாள தோட்டத்தில் இன்று u60 O1, எழுத்தறிவிலும் குடியுரிமைக்
நான் பார்த்துக் வேன்ேறால் அவ SttS LEL S LLLLS S0SKSS D S ALLqSSSSLSSSSSS LEESSSSLSLS0SS0SS ஒரு குச்சியின் േ ே குறிப்பிடத்தக்க லைச் சுற்றி அம்மக்களுடன் இணைந்த ஒன்றாக pēGb U. காணப்படும் தனித்துச் சேவை முன்னேற்றம் அடைய வேண்டும். பள். பல்வேறு செய்யாமல் அச்சமூகத்தில் 02. கல்வியின் ஒவ்வொரு நத் தோய்த்துத் வாழ்பவர்களையும் சேர்த்துக்கொண்டு மட்டத்திலும் சம வாய்ப்பினையும் ா வரைநதாள. அவர்களின் விடுதலைக்காகப் போதித்தும் பெண்களுக்கக் கட்டாய ஆரம்பக் பிரஷை எடுத்து சாதித்தும் செயல்படுவார். இவ்வாறு பணகளுககுக கடடாய ஆரமபக அருகே ஒரு செடி தேயிலை தோட்டப் பெண்களின் பூரண கல்வியினையும் ஏற்படுத்த வேண்டும்.
அடிப்புறத்தைத் விடுதலைக்காக கிறிஸ்துவாக 03. பெண்களுக்கு
இரண்டு போதித்தும் சாதித்தும் செயல்படுவார். வேலைவாய்ப்பினை அதிகப்படுத்த
சிவப்பு the தேயிலைத் தோட்டப்பெண்களின் வேண்டும். வேலையில்லாத்
நுனிகளுக்கு - பூரண விடுதலைக்காக கிறிஸ்துவாக திண்டாட்டத்தை குறைக்க வேண்டும்.
த்தேன். பாதி மாற வேண்டிய நிலையில் ஒவ்வொரு வேலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை
லிருந்தது அந்தப் திருப்பணியாளர்களும், கிறிஸ்தவர்களும் அகற்ற வேண்டும்.
காணப்படுகின்றனர் (கிறிஸ்து என்பது - 04. மருத்துவக்கல்வி, சுகாதாரம்
ಜ್ಷಣ 29 விசேட பணிக்காக ஊட்டச்சத்து, குடும்பநலத்திட்டம்
ᏧᏏlᎢ6lI6lᎢ
பிரித்தெடுக்கப்பட்டவர்) - - - - - - - - - - மூவரும் ஆசைப் எஸ்.தொண்டமான், செல்லசாமி, ஆகியவைகளின் ஆக்கப்பணிகளை (ப்பூச்சிறக்கும்) சந்திரசேகரன் போன்றோர் எந்த அளவில் அதிகப்படுத்த வேண்டும் துளிர்க்கும்)
ஜூ ன்.14 - 20, 2007

Page 17
தேவையில்லாத ரோஜா இலைகளையும், வாடிப்போன இதழ்களையும், வெட்டி எறிவதைப் போல உபயோகமற்ற மனைவியை எரிப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணத்தை இந்தக் காட்சியின் மூலம் சாப்ளின் காட்டினார்.
இது பல விமர்சகர்களைக் கவர்ந்தது. அந்த நேரத்தில் இறந்து போன மனைவியின் பெயரில் போஸ்ட்மேன் ஒரு பார்சலைக் கொண்டு வருகிறான். மனைவி குளித்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லி அவளுடைய கையெழுத்தை இவனே போட்டு வாங்கிக் கொள்கிறான். அதில் 60,000 பிராங்குகள் (Franc) - பிரெஞ்சு நாட்டின் நாணயத்திற்குப் பிராங்கு என்று பெயர்) இருந்தன. முன்னாள் புது மனைவியுடன் பாங்கிற்குச் சென்று அவளுடன் தந்திரமாகப் பேசி அவள் கணக்கிலிருக்கும் அந்த ரொக்கத்தை அவளையே வாங்கச் செய்து, அவளைத் தீர்த்துவிட்டு அந்தப் பணத்தை அவள் பெயருக்குப் பார்சலாக அனுப்பி விட்டான்.
கொலை செய்யப்பட்ட அந்த மனைவியின் குடும்பத்தினர் திருமணத்திற்குப் பிறகு பல மாதங்களாக தங்கள் பெண்ணைக் காணவில்லையே
என்ற கவலையோடு பொலிஸில் புகார் கொடுக்கிறார்கள். அவர்கள் கையில் முதல் சந்திப்பின் போது வேர்தோவுடன் கட்டிப் பிடித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படமிருந்தது. பொலிஸ்காரர்கள் இது போலவே சில புகார்கள் வந்துள்ளன என்று சொல்கிறார்கள்.
பெண்களைக் கொலை செய்து கிடைத்த பணத்தை அவன் பங்கு மார்க்கெட்டில்
அதில், அவருக்கும் எனக்கும் ஆளுக்கு ரூபா. 50 ஆயிரம் பண முடிப்பு வழங்கினார்கள். லதா, அவருக்குக் கிடைத்த பண முடிப்பை நான் தொடங்கியிருந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி விட்டார்.
விபத்தில் தாயார்
1996 அக்டோபர் 14ஆம் திகதி, கொல்கத்தாவில் ஒரு பெரிய நிகழ்ச்சியில் நானும், லதாவும் பங்கு கொள்ள ஏற்பாடாகி இருந்தது. இதற்கு மூன்று நாட்களுக்கு முன் என் தாயார் ஒரு விபத்தில் சிக்கி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுபற்றி நான் லதாவுக்கு தெரிவித்து, இசை நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையில் இருப்பதைச் சொன்னேன். அவரும், "நீங்கள் வர வேண்டாம். தாயாரைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
இதுபற்றி அறிந்த என் தாயார், "இசை நிகழ்ச்சிக்கு ஏராளமான பேர் வந்திருப்பார்கள். அவர்களை ஏமாறச் செய்யக்கூடாது. நீ
புதைத்திருந்தான். பங்குகளின் விலை வேகமாகச் சரிந்து கொண்டு வருகின்றன என்ற பத்திரிகைச் செய்தி வேர்தோவை திடுக்கிட டிவைக்கிறது. உடனடியாக, 50,000 பிராங்குகளைப் புரட்டினால் தவிர அவனுக்குப்
பலத்த நஷ்டம் ஏற்படும் "நிலைமை, தன்னுடைய - பெண்களின் விலாச S புத்தகத்தைப் புரட்டுகிறான். அதில் வேறொரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும்
FELL
இன்னொரு மனைவியின் விலாசம் எழுதப்பட்டிருந்தது.
அவளைச் சந்தித்து அவள் பாங்கில் வைத்திருக்கும் பணத்தைத் தந்திரமாக எடுக்கச் செய்து அன்று இரவே அவளைத் தீர்த்து விடுகிறான். இப்படி, பல மனைவிகள் பல ஊர்களில்.
இதற்குள் இரண்டாவது உலகப் போர் தொடங்குகிறது. பங்கு மார்க்கெட் இடிந்து விழுந்து விட்டது. வேர்தோவின் சொத்தும் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டது.
இதற்கிடையில் பொலிஸ்காரர்கள் பாங்க் குமாஸ்தாவைத் தேடுகிறார்கள். கடைசியில் பிடிபடுகிறான். செய்த கொலைகளுக்காகத் தன் உயிரையே இழக்கிறான். .
தூக்குமேடை ஏறுவதற்கு முன்பு கொடுத்த ஒரு பத்திரிகை பேட்டியில் அந்த குமாஸ்தா
மொத்தம் 70 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தார்கள். லதா பேசும்போது, என் தாயார் உடல் நலமின்றி இருப்பதைக் கூறி, அதையும் மீறி நான் பாட வந்திருப்பதாகச் சொன்னார். என் தாயார்
Stt S M eO OOe S S S S TMO ee C ZLLkO e OO S LOLOLLL S భః ?#. భ#భ భ######ణి,
விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கும்படி
அன்பு என்னை நெகிழச் செய்துவிட்டது.
தேசிய விருது
"ஏக்துஜே கேலியே" படத்தில் பாலு
8&;:&;
袭
*
*ణభఃఖ జిభిఃt".
கொல்கத்தாவுக்குப் போய் வா. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்றார். அதன் பேரில் நான் கொல்கத்தா சென்று இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
ஜூ ன்.14:20, 2007
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் இசை அமைப்பாளரானார், நடிகரானார்.
|பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமாக
அமைந்தன்,
சிறந்த பின்னணிப் பாடகர் என்று, 1979இல் "சங்கராபரணம்' தெலுங்குப் |படத்துக்காகத் தேசிய விருது பெற்ற அவர்,
தனது இரண்டாவது தேசிய விருதை 1981இல்
ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார். அவருடைய
|"ஏக்துஜே கேலியே" படத்துக்காகக் |பெற்றார்.
கதாநாயகன் ஆனார்
"கேளடி கண்மணி மூலம் கதாநாயகன் ஆனார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மூச்சு
விடாமல் பாடி சாதனை செய்தார்.
பின்னணி பாடகராக சாதனை படைத்த
தொடரும்
টীকা (60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்கிறான் "உலகப் போர். இருவருக்கும்
ஆண்டு 1950 உதயமாகும்
சண்டை. இவை எல்லாமே வியாபாரம்தான். காலகட்டத்தில் சாப்ளினின் ஒருவனைக் கொன்றால் அவன் கொலைகாரன். வாழ்க்கையில் பல தொடரும் போரில் பல்லாயிரக்கணக்கான மக்களை வெடி தொல்லைகள் தோன்ற குண்டுகளினால் தீர்த்துக் கட்டுபவன் சரித்திர ஆரம்பித்தன. அமெரிக்கப் பெண்களை நாயகன் ஆகிறான். இருவருடைய கொள்கையும், அழிக்கும் ஒரு காமாந்தக்காரர். இளம் செயலும் ஒன்றுதான். பிணங்களின் பெண்களைத் தன் 3. எண்ணிக்கைதான் அவனைப் போர் வீரனாக்கியது. வலையில் சிக்க "மோக்கியோ வேர்தோ' வசூல் ரீதியில் வெற்றி வைப்பவர்.
பெறவில்லை. நகைச்சுவையை எதிர்பார்த்தவர்கள் ஏழையாக பெருமளவில் ஏமாற்றம் அடைந்தார்கள். மனிதனின் அமெரிக்காவிற்கு
வந்து ஏறத்தாழ H BTjug) -
வருடங்கள் கோடிக் கணக்கில்
புகையும்
தேன.
கெட்ட குணங்களை உயர்வாகக் காட்டுகிறது என்று இந்தப் படம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. பல ஊர்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் (Roman Catholics) 56)jugiga,6isi
ளையும் குவித்து அந்த மண்ணின் பிரஜையாகச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளாமல் பிரிட்டிஷ் பிரஜையாகவே இருந்து வருவது. கம்யூனிஸ்ட் கொள்கைகளைத் தாரக மந்திரமாக ஜெபிப்பது. இப்படி பல வகையான குற்றச் சாட்டுக்கள் சாப்ளினின் மீது வீசப்பட்டது. சாப்ளினே வெளியேறு என்று போஸ்டர்கள் அச்சிடப்பட்டு திரையரங்குகளுக்கு முன்னால் பலர் காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இவையெல்லாம் போதாதென்று வருமானவரி பாக்கி செலுத்தவில்லை
முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். என்ற தொல்லைகளும் தரப்பட்டன.
ஆனால் பல விமர்சகர்கள், திரைப்பட ஊனாவை மணந்தது அவர் வாழ்க்கையில் வல்லுநர்கள் சாப்ளின் எடுத்த படங்களிலேயே ஒரு சந்தோஷகரமான பகுதியாக இதுதான் சிறந்தது என்றார்கள். இன்றைய இருந்தபோதிலும், அதையும் ஒரு சாட்டையாக அளவிலும் பலர் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வைத்து அவரைத் தாக்கினார்கள். கணவன், செய்கிறார்கள். ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் மனைவி இடையே உள்ள வயது வித்தியாசத்தைக் குறைவு பார்த்து ரசித்தவர்கள் அதை விடக் காட்டி ஏளனம் செய்தார்கள். சாப்ளினின் குறைவு. திருமணத்தின்போது நடந்த ஒரு வேடிக்கையான
சாப்ளினின் படங்களைப் பற்றி அறிந்தவர்கள் நிகழ்ச்சி ழ்ச்சியை ஒரு நகைச்சுவைத் துணுக்காகவே ۔ ۔ ۔ ۔ ۔ స్టీని இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதே பத்திரிகைக்காரர்கள் பரப்பினார்கள்.
6)606).
ii iiiiiii
OLGTBarrissi gó su pén பெற்றிருந்தன என் ஆய்வுகள் C
சில டைனசோர்கள் நீந்தக் கூடியவை என்ப தற்கு, இதுவரை காலத் தில் இல்லாத அளவுக்கு மிகவும் பலமான ஆதாரத் தைத் தாம் கண்டுபிடித்துள் |ளதாக சர்வதேச விஞ்ஞா னிகள் குழு ஒன்று கூறியுள் 611g),
வடக்கு ஸ்பெயினில்
இகமரோஸ் படுகையில் பணி யாற்றும் விஞ்ஞானிகள்
டைனசோரின் கால் நகப் பதிவுகளின் தொடரை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர். -
அந்த ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் லொயிக் கொஸ்டர் அவர்கள், தாம் 60 சென்டிமீட்டர் நீளமான ಕ್ವAQಶಿ தடத்தைப் பார்த்ததாகவும், அது சாதாரண காலடித்தடங்களில் இருந்து வேறுபட்டது என்றும், நீரில் வாவியின் அடித்தளத்தில் காலால் சுரண்டும் மிருகங்களின் செயற்பாட்டால் இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
L TLL LLL LL LLL TLLT TLeL L L L L L L L TL L L L L L L L L L L L L |ஐஸ்கிரீம் சாப்பிடுங்க.ஜாலியா இருங்க. )
ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகள் முகத்தை நன்றாகக் கவ னியுங்கள். அவர்கள் முகம் செந்தாமரை மலர் போல ஒரு பிரகாசமும், இணையில்லா மகிழ்ச்சியும் காணப்பட்டது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? எல்லாம் மூளை செய்யும் வேலை தான். நம் எல்லோருக் கும படிததமான ஐஸ்காம முளைகசூம படிததமாக இருககிறது. பிடித்தமான ஐஸ்கிரீம் க்கும் பிடித்தமாக இருக்கிறது அதனால் தான் ஐஸ்கிறீம் சாப்பிட்டதும் முகத்தில் மகிழ்ச்சி குடி கொள்கிறது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மனதுக்குப் பிடித்தமான இசை அல்லது லாட்டரியில் |கோடி ரூபாய் அடித்து உள்ளது என்று கேள்விப்பட்டதும் எந்தளவுக்கு சந்தோஷப்படுவோமே அந்த சந்தோஷத்தை ஐஸ்கிரீம் நமக்குத் #೮೫15 அவர்கள் தெரிவித்து உள்ளனர். -
லண்டனில் உள்ள நரம்பியல் நிபுணர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்க loi மூளையை எம்ஆர்ஐஸ்கேனிங் கருவி உதவியுடன் படம் | பிடித்தனர். அப்போது ஐஸ்கிரீமை உள்ளே விழுங்கும்போது மூளையில் செயல்திறனுக்குப் பொறுப்பான பல பகுதிகளில் ஒரு மின்னல் வெட்டி |யதைப் போன்ற சுறுசுறுப்பு ஏற்படுவதை அறிந்தனர். குறிப்பாக | மூளையின் முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்ட் கார்டக்ஸ் பகுதியில் இயக்கம் வேக வேகமாக காணப்பட்டது. மூளையில் ஏற்படும் இந்த விந்தையான மாற்றங்கள் தான் மனிதர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் சோகமாக இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கிறது என்று ஆராய்வதற்காக நரம்பியல் நிபுணர்கள் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் பேராசிரியர் பீட்டர் ஹலிகள் 12 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு ஆராய்ச்சி மையத்தை நிறுவி வருகிறார். இந்த மையத்தில் நிறுவப்படும் கருவிகள் மூலம் மனிதர்கள் பொய் சொல்கிறார்களா? நோயில் விழுந்தது போல நடிக்கிறார்களா? என்பதையெல்லாம் தெளிவாக கண்டுபிடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
க்கு முற்பட்ட
r

Page 18
6აფ எழுத்தாளர்கள் 55 எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொலையாளிகள் திருப்பதிக்குச் சென்றனர்.
சிவராசன் மே மாதம் 2ஆம் திகதி சுபாவுடனும் தனுவுடனும் சென்னை வந்து சேர்ந்த போது முதலில் அவர்களை ஜெயகுமாரின் வீட்டிற்கே அழைத்து வந்தார். ஜெயகுமார் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர். ஜெயகுமாரின் மைத்துனரே ரொபட் பயாஸ் ஆவார். 1987ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜெயகுமார் புலிகள் இயக்க வேலைகளுக்கென முதன்முதலாக சென் னைக்கு அனுப்பி, வைக்கப்பட்டிருந்தார். சில காலங்களின் பின் னர் இலங்கை சென்றி ருந்த அவர் மீண்டும் புலி இயக்க வேலைக ளுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். சென்னையில் சாந்தி என்ற இந்தியப் பெண்ணை ஜெயகு 2 மார் காதலித்து மணமுடித்திருந்தார். ஜெயகுமாரின் சகோதரியை ரொபட் பயாஸ் மணமுடித்திருந்தார்.
ஜெயகுமாருக்கு சென்னையில் கோப்பி அரைத்துக் கொடுக்கும் கடையொன்றினை புலிகள் இயக்கம் ஏற் பாடு செய்து கொடுத்திருந்தது. அந்தக் கடையில் தொலைபேசி ஒன்றினைப் பொருத்துவதற்காகவும் விண் ணப்பம் செய்யப்பட்டிருந்தது. புலிகள் இயக்கத்தவர்களின் தொலைத் தொடர்பு வேலைகளுக்காகவே தொலை பேசிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. மே மாதம் 16ஆம் திகதி சிவராசனின் உதவியாளரான சுதந்திரராஜா என்பவரும் ஜெயகுமாரின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தார். ரொபட் பயாஸும் புலிகளின் தீவிர ஆதரவாளரான ரவி என்ற இந்தியர் ஒருவரும் அடிக்கடி சிவராசன் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சென்றனர். மே மாதம் 2ஆம், 3ஆம் திகதிகளில் ஜெயகுமார் வீட்டில் தங்கி யிருந்த சுபாவும் தனுவும் வேறொரு இடத்திற்கு மாற் றப்பட்டனர். சிவராசனும் சுதந்திரராசனும் தொடர்ந்தும் ஜெயகுமாரின் வீட்டிலேயே தங்கியிருந்தனர். ஜெயகு
:কৃপ্ত
ஜெயக்குமார்
மாரின் வீட்டிலிருந்தே சிவராசன் மே 21ஆம் திகதி ராஜிவ் காந்தியின் ரீபெரம்புதூர் கூட்ட மைதானத்திற்குப் புறப்பட்டார்.
நளினியும் வேலைத்தலத்திலிருந்து அரைநாள் லீவு பெற்றுத் தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். மே மாதம் 21ஆம் திகதி மாலை மூன்றரை மணியளவில் சிவராச னும், தனுவும், சுபாவும் நளினியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தனு பச்சை, ஒறேஞ் நிறத்திலான சல்வார் கமிஸ் அணிந்திருந்தார். பின்னர் இவர்கள் அனைவரும் சென்னையின் பரிஸ் கோர்னர் என்ற இடத்திலுள்ள பஸ் நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு ஹரிபாபு நின்று கொண்டுடிருந்தார். ஹரிபாபுவிடம் கமராவும் சந் தன மாலையொன்றும் இருந்தது. அங்கிருந்து பஸ் ஒன்றில் புறப்பட்ட இவர்கள் அனைவரும், இரவு ஏழு மணியளவில் ரீபெரம்புதூரை வந்தடைந்தனர்.
நளினியின் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர், தனு இன்று சரித்திரம் படைக்கப் போகின்றாள் என்று சுபா, நளினியிடம் சொன்னார். துரோகி ராஜிவ் காந்தியை தனு கொல்லப் போகிறார் என்றும், தம்மோடு வருமாறும் நளினியை சுபா அழைத்தார். இதன் பின்னரே நளினி அவர்களோடு சேர்ந்து பயணமானார். தனுவின் உடலில் சில கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததை நளினி கண்டு கொண்டார். நளினி, சுபா, தனு ஆகிய மூவரும் ரீபெரம் புதூர் கூட்ட மைதானத்தை அடைந்ததும் ரீபெரம்புதூர் கூட்ட மைதானத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட் டிருந்த பகுதிக்கு முதன் முதலில் சென்றனர். அங்குதான் லதா கண்ணனையும் அவரது மகள் கோகிலாவையும்
S.
சிநேகம் பிடித்துக் கொண்டனர்.
ராஜீவ் காந்தி கூட்ட மைதானத்திற்கு வருகின்ற நேரம் நெருங்கியதும், தனுவும், சிவராசனும், ஹரிபாபுவும் ராஜீவை வரவேற்க முக்கியஸ்தர்கள் சிலர் காத்திருந்த செங்கம்பள விரிப்புப் பகுதிக்குள் நுழைந்து கொண்டனர். ராஜிவ் காந்தி வந்து சேர்ந்ததும், சிவராசனை விலகிச் செல்லுமாறு தனு வேண்டிக்கொண்டார். குண்டு வெடிப்பை யடுத்து நளினியும் சுபாவும் கூட்ட மைதா னத்திற்கு அருகேயிருந்த இந்திரா காந்தி சிலையருகே ஓடி வந்து சிவராசனைச் சந்தித்தனர்.
காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டதென்று கூறிய சிவராசன், தனுவும் துரதிர்ஷ்ட வசமாக ஹரிபாபுவும் இறந்து விட்டனரென்று தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறிய அவர்கள் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவரிடம் தண்ணீர், கேட்டு :-3-3 "வாங்கிக் குடித்தனர். பின்னர் முச் சக்கர வண்டியொன்றில் ஏறி அணி மையிலிருந்த பூணாமலை என்ற இடத் திற்கு வந்து சேர்ந்தனர். மேலும் இரண்டு முச சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி, அங்கிருந்து சென் னையின் சுற்றுப்புறப் பகுதியான கொடுங்கை யூரிலுள்ள சிவராசனின் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
மே மாதம் 21ஆம் திகதி குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினத்தன்று பாக்கியநாதனும் அறிவும் இரவு படக் காட்சிக்குச் சென்றிருந்தனர். முருகன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நித்திரைக்குச் சென்று விட்டார். பாக்கியநாதனும் அறிவும் இரவு படக்காட்சி முடிந்து வீடு திரும்பும்போது, ரீபெரம்புதூர் குண்டு வெடிப்புப்
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
oppose
பற்றியும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டமை பற்றியும் அறிந்துகொண்டனர். படக் காட்சி முடிந்து வீடு திரும்பிய பாக்கியநாதனும் அறிவும், முருகனை நித்திரையில் எழுப்பி ராஜிவ் கொலையுண்ட சம்பவத்தைத் தெரிவித் தனா.
கொடுங்கையூருக்கு வந்த சிவராசன், சுபா, நளினி ஆகிய மூவரும் சிவராசனின் நண்பரின் வீட்டிலேயே அன்றைய தினத்தைக் கழித்து விட்டு மறுநாள் காலை பக்கத்து வீட்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குண்டு வெடிப்புச் செய்திகளைப் பார்வையிட்டனர். சிவராசனின் உதவியாளரான சாந்தன் என்றழைக்கப்படும் சுதந்திர ராஜா 22ஆம் திகதி காலை புதினப் பத்திரிகைகளைக் கொண்டு வந்தார்.
பத்திரிகைகள் எல்லாம் ராஜிவ் காந்தியின் படு கொலைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளைப் பிரசுரித்திருந்தன. அன்று காலை சிவராசன், நளினியை ஆட்டோ ஒன்றில் நளினி வேலை செய்யும் அலுவல கத்திற்கு கூட்டிச் சென்று விட்டு விட்டார். நளினியும் கொலைச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாதவர் போல் தனது அலுவல்களைக் கவனித்து விட்டு வீடு திரும்பினார். 22ஆம் திகதி தமிழ் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது, நளினியைப் போன்று பாக்கியநாதன், அறிவு, முருகன் ஆகியோரும் ஒன்றையும் அறியாதவர்கள் போன்று தத்தம் வேலைகளைக் கவனித்துக் கொண்டி ருந்தனர். பாக்கியநாதன் வீட்டிலிருந்த புலி இயக்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை அறிவு அப்புறப்படுத்தினார். 23ஆம் திகதி காலை பாக்கியநாதன் வீட்டுக்கு ೧ಙ್ಗಃ |
சிவராசன், தனுவும் ஹரிபாபுவும் கொல்லப்பட்ட சம்ப
வத்தை அவருக்கு அறிவித்தார். ஹரிபாபுவின் குடும் பத்திற்கு பண உதவி செய்யுமாறு சிவராசன் பாக்கிய நாதனிடம் கூறினார்.
ஹரிபாபுவின் தாயாரிடம் பாக்கியநாதன் ஆயிரம் ரூபா கொடுத்தார்.
மே மாதம் 24ஆம் திகதி தற்கொலைக் குண்டுதாரி
(அரசியல் தொடர்) தனுவின் புகைப்படம் "த ஹிந்து என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்ததைக் கண்டு கொலையாளிகள் அச்சமடைந்தனர். மே மாதம் 25ஆம் திகதி திருப்பதிக்கு யாத்திரை செல்வதற்கு பாக்கியநாதன் டாக்சி ஒன்றினை ஒழுங்குபடுத்தினார். சிவராசன், சுபா, நளினி முருகன், ! நளினியின் தாயாரான பத்மா ஆகியோர் திருப்பதிக்குச் சென்றனர். சிவராசனின் வேண்டுதலின் பேரிலேயே இந்த யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டது.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு நன்றி தெரிவிப்ப தற்காகவே இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. திருப்பதியில் முருகன் நளினியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டார். அப்போது நளினி இரண்டு மாதக் கர்ப்பி ணியாக இருந்தார். மறுநாள் இவர்கள் சென்னைக்குத் திரும்பினர். முருகன் பயம் காரணமாக பாக்கியநாதனின்
அச்சுக் கூடத்திலேயே தங்கினார். , , رفيعه
தின் 60)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இந்தா தம்பி படிச்சுப் பாரு நிதானமாகவே அறையில் லதா அவனுக்குக் காலை டியன்
ua." அனந்தராமன் கையில் கொடுத்தான். தயார் செய்து வைத்திருந்தாள். இவ்வளவு
ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அந்த பங்களாவைக் நேரத்தில் எல்லாமே ஆறிப் போயிருக்கும் லதா
கிரயம் செய்ததற்கான விவரங்கள் துல்லியமாக சொன்னாள்.
இதில் குறிக்கப்பட்டிருந்தது. இந்த பங்களாவிற்கு "பரவாயில்லை. காலையிலேயே ஒரு பெரிய
வேறு எந்த விதமான வம்சமோ, வாரிசோ
660)6Otol U60TUGLD (996) 6)|35 ཕྱི་ཡི་ யென்பதும் அ 0 தெளி இருந்தது. பத்திரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அனந்தராம்ன் உன்னிப்பாகக் கவனித்து வந்தான். ஒரு விஷயம் விளங்கியது.
பத்திரத்தில் எங்கேயும் அவரது கையெழுத்து இல்லையே? இது எப்படிச் செல்லுபடியாகும்" அனந்தராமன் சைமனைப் பார்த்துக் கேட்டான்.
"என்னய்யா உளர்றே. சைமன் பரபரப்புடன் கிரயப் பத்திரத்தை - முழுவதுமாய ஆராயநதான உணமைதான
அந்தப் பத்திரத்தில் எங்கேயும் கையெழுத்தில்லை."
"இதென்னய்யா ஒரே மாயமா இருக்கு, நம்ம முன்னாடித்தானே அந்த ஆள் கையெழுத்து போட்டார். வெறும் 605lou (p53, LDL(BLDITZ 35L60L 6),606)ULD யெழுத்து மட்டுமா? கட்டை விரலையும் : தொட்டு அழுத்தி வச்சாரே. அதிசயமா இப்போ எதுவுமே பத்திரத்தில் இல்லை ரிஜிஸ்டர் ஆல்ே போப் பார்த்துடலாமா?
"இந்த நிலைமையைப் பார்த்தா ரிஜிஸ்ரர் ஆபீஸில் இருக்கிற பேப்பர்லயும் கையெழுத்து இருக்காதுன்னுதான்
அனந்தராமன் பேசினான். சைமன், எட்வர்டை பொருள் செறிவோடு உற்றுப் பார்த்தான். அவனுககும அதன அரததம கையெழுத்து இல்லை. எல்லாமே ஒரே
விவாதம் கடைசியாக அவர்கள் எழுதி வாங்கிய
புரிந்தது. பத்திரத்தில் கையெழுத்து இல்லை பித்தலாம் ஏமாற்று வேலை' 'பேசியபடியே
என்பதைத் தெரிந்து கொண்டவன் இவன் ஒருவன் டியன் சாப்பிட ஆரம்பித்தான்.
உயிருடன் இருக்கிறான். கவனித்துக் சாப்பிட்டு முடிந்ததும் வாசலுக்கு வந்து
காள் என்பது அந்தப் பார்வையின் அரததம திண்ணையில் உட்கார்ந்தபடி பங்களாவைப்
அதற்கான முடிவை அப்பொழுதே சைமன் தீர்மானித்து விட்டான்.
பார்த்தான். கூட்டமாக நின்று கொண்டு அவர்கள் எதையே திட்மிட்டுக் கொண்டிருந்தார்கள். "இன்றைக்கு இரவுக்குள் அவன் இருக்கக்கூடாது. அவன் உயிருடன் இருந்தால் நமக்கு எப்பொழுதும் பிரச்சினைதான். அவன்
பிணத்தை இந்தக் காம்ப்பவுண்டிலேயே புதைத்து விடுங்கள். பத்திரத்தில் கையெழுத்து இல்லை என்பதை அவன் தெரிந்து கொண்டது நமக்கு "மேற்கொண்டு என்ன செய்யப் போlங்க" . அவ்வளவு நல்லதல்ல." - சைமன் விவரித்தான். அனந்தராமன் கேட்டான். "சைமன், பத்திரத்தில் நம்ம முன்னாலதான் "அதைப்பற்றி யோசிப்போம். இந்த பங்களாவை அவர் கையெழுத்து போட்டார். அப்புறம் எப்படி நான் விலை கொடுத்து வாங்கினது வாங்கினதுதான். மறைந்தது? இதில் ஏதோ இந்திரஜால இது போல எத்தனையோ பங்களாக்களை நான் வித்தையிருக்கு இந்த பங்களாவில இருக்கிற வாங்கி அனுபவப்பட்டவன். இந்த பங்களாவை சக்திகளை எல்லாம் அழிச்சாதான் நம்ம இடித்து இதிலுள்ள பொருட்களை நான் எடுத்துக் விஷயங்கள் சரியாகும்." - பாஸ்கரன் தூண் கொண்டு போகப் போவதும் திட்டம். இதில் எந்த } கும. ரன தூணடி மாற்றமுமில்லை" சைமன் உறுதியுடன் பேசினான். டான , , ,
"உங்க முடிவு அதுதான் என்றால் நான் என் எது எப்படியானாலும் இன்று இரவுக்குள் அவன் வழியைப் பார்த்துக் கொள்கிறேன். பிணமாக வேண்டும். அதற்குப் பிறகுதான் மற்ற சொல்லியபடியே தன்னுடைய இருப்பிடம் நோக்கி எந்த வேலையும். சைமன் உறுதியுடன் பேசினான். நடந்தான் , (wல்தரல் தொடல்ே)
ID6) Íi తి జ14-20, 2007
DUBr

Page 19
ஐம்பதாவது வயதில் வேலையில் இருந்து நான் ஓய்வு பெற்றேன். என்னுடைய முழு நேரத்தையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கழிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம், எத்தனையோ திட்டங்களை மேற்கொண்டு பணியாற்றினேன். அவற்றையெல்லாம் வர்ணித்துக் கொண்டிருப்பது இந்தப் புத்தகத்தின் நோக்கம் அல்ல. ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிடுவது அவசியமாகிறது. நம்மில் பலர், அநேகமாக எல்லோருமே மகிழ்ச்சி அளிக்காத விஷயங்களிலும், பிரச்சினைகளிலும், கஷ்டங்களிலும் எப்படியோ அகப்பட்டுக் கொண்டு விடுகிறோம். மனிதர்களிடம் உள்ள இயற்கையான குறைபாடு போலவே இது தோன்றுகின்றது.
எனக்கே அப்படி ஏற்பட்ட சம்பவங்களைப் பற்றி நான் பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு எனக்குத் தெரிந்தவர்களின் அனுபவங்களையும், புத்தகங்களில் படித்த அனுபவங்களையும் சேர்த்துக் கொண்டேன். ஆராய்ச்சிக்கு நான் எடுத்துக் கொண்ட அனுபவங்கள் பலதரப்பட்டவை என்று சொல்ல வேண்டியதில்லை. உங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில நல்ல முடிவுகள் எனக்குக் கிடைத்தன.
பல்வேறு மனநிலை காரணங்களால் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில் அவர்களை எப்படிச்
iறு பார்க்கலாம்.
தொல்லைகளில் மாட்டிக் கொள்ளும்
முக்கியமாக நமக்குத் தெரியாமலே
விஷயத்தை இப்போது கவனிக்கலாம்.
நன்றாக ஆராய்ந்து பார்த்த பிறகு, தவிர்க்கக்கூடிய தொல்லைகளில் நாம் அகப்பட்டுக் கொள்வதற்கு நாமேதான் காரணம் என்பது தெளிவாகிறது. எந்த விதமான உள்நோக்கமும் இன்றி நாம் செய்கின்ற காரியங்கள், பேசுகின்ற
பேச்சுகள், எழுதுகின்ற எழுத்துக்கள் ஆகியவை பின்னர் விளையும் தொல்லைகளுக்குக் காரணமாகி விடுகின்றன. அல்லது தொல்லை கொடுக்கும் தன்மை கொண்டவைகளை நிஜமான தொல்லைகளாக நாமே ஆக்கிக் கொண்டு விடுகிறோம். ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்பட, தொல்லைகள் தொடர்வதோடு அதிகரிக்கவும் செய்கின்றன.
விஷயங்களை இருக்கின்றபடியே
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
1, M.B. 9dasi,
2.
3,邦
6. ஸ்ரெலா அந்தோனி,
7.
1. 2 3.
9, 10. MIM 96,Jü 489,
1 தமிழர்களுக்கு
கொடுரமான
பதிவுகளை விட்டுச்
சென்ற காலம்
ஒ(குழம்பியுள்ளது) 813முகத்திற்கு அழகு
கொழும்பு.
இதற்குரிய விடையைக் கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 19.06.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-223 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
சேர்ப்பது
(குழம்பியுள்ளது)
23.கடவுள் என்றும்
கூறலாம்.
3.சித்திரம்
வரைவதற்கு
அவசியமானது
ജൂം ബി. 14 - 20, 2007
அமீனா
1. இராசிகளில் ஒன்று
விட்டுவிடுகின்ற கை
கொள்ளவில்லை.
தவிர்க்கக்கூடிய நம்முடைய இரண்டு மூலம் நாமே ஆரம் தேவையில்லாமல் த தேவைக்கதிகமாகத் தேவையில்லாமல் பி ஈடுபடுவது அல்லது
பிரதிக்கிரியையில் ஈடு வழிகளிலும் தவிர்க்க நாம் எவ்வாறு அகப்ப என்பதைச் சுருக்கமாக
(1) தேவையில்ல அல்லது தேவைக்கதி
எல்லாப் போராட் கலந்து கொள்ள வே பிரச்சினைக்குரிய விவ கட்சியின் சார்பாக நி3 அவசியமில்லை. அப்ட
சமாளிப்பது என்
4: AMM juj, pavi slog Gij, AK 5. M.J. QuijsOTTSÁGLIT, 30/31 G
18 ஹல்காஸ்வத்த பசல்
61/All,
சாய்ந்தம்
இடமிருந்து வலம் குறுக்ெ
221
岛 als s' "Is
மேலிரு
1. ஒரு வகைத் தா6 |2 விளையாட்டுத்தன
(குழம்பியுள்ளது) 3. புரதம் நிறைந்த குழம்பியுள்ளது) 4. புதுமை என்றும் |6 வயிற்றில் ஏற்படு
(தலைகீழ்) 23 நாய், பன்றி பே 25. கடலிலிருந்து கி என்றும் பொருள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GT5 ĝisnjŭL GŭLigi?
Uயை நாம் கற்றுக் விரோதிகளின் எண்ணிக்கையினை
அதிகரிக்கிறோம் என்று பொருள். சில நண்பர்களையும் பெறுகிறோம் என்பது உண்மைதான். ஆனால் நண்பர்கள் ஏதோ பழக்கமானவர்கள் என்கிற நிலையோடு நின்று விடுவார்கள். ஆனால் உருவான விரோதிகள் மட்டும் தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருப்பார்கள். தவிர நண்பர்களை - ஏற்படுத்திக் கொள்ள
எத்தனையோ சுலபமான, சிறப்பான வேறு வழிகள் இருக்கின்றன.
இருப்பதை இருக்கிறபடியே விட்டுவிடுகின்ற பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க
தொல்லைகளை நடவடிக்கைகளின் த்து வைக்கிறோம். (1) லையிடுவது அல்லது தலையிடுவது (2) ரதிக் கிரியையில் தேவைக்கதிகமான
ஈடுபாடு கொள்வது நம்முடைய நேரத்தையும் சக்தியையும் விரயமாக்குவதோடு, நம்முடைய வாழ்க்கை
ఫి 3. வணடியதலலை. நமக்கு அவை அளிக்கப்பட்டாலும் சரி அல்லது நம்மீது திணிக்கப்பட்டாலும் சரி, பத்தொன்பதாவது அத்தியாயத்தில் சொல்லி உளளபடி நமமுடைய தளளுவணடியை நாம தலைகீழாக ஒட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
இருகின்றவைகளை இருக்கின்றபடியே விட்டுவிட நாம் கற்றுக் கொள்ள வேண்டும், - பயிற்சி செய்ய வேண்டும். :" (2) தேவையற்ற பிரதிக்கிரியை அல்லது விகள்====தேவைக்கதிகமான பிரதிக்கிரியை
அநேகமாக நம் எல்லோரிடமும் எந்தக் காரியத்திற்கும் நம்முடைய பிரதிக்கிரியை வெளிப்படுத்துகின்ற சுபாவம் இயற்கையாகவே இருக்கிறது. பிரதிக்கிரியை என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் தொல்லைகளுக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்கிற ಅನ್ಲಿ. சில சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கலாம். பிரதிக்கிரியை உன்னதமான மகிழ்ச்சிக்கும் நம்மை அழைத்துச் செல்லலாம். வன்முறை கொண்ட எதிர்ப்புக்கும் நம்மை அழைத்துச் செல்லலாம்.
நம்முடைய முக்கியத்துவ உணர்வை மற்றவர்கள் தாக்கும்போது நம்மிடம் ஏற்படுகின்ற பிரதிக்கிரியைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம். நம்முடைய முக்கியத்துவ உணர்வை பாதுகாத்துக் கொள்வதற்கு இது ருது 01. இயற்கையாகவே ஏற்படுகின்றது.
-Tநமக்குச் சரி என்று தோன்றுகின்ற, sung கேலி அவமானப்படுத்தல், பயமுறுத்தல் போன்ற ஏதோ ஒன்றை விடைகள் பிரயோகிக்கின்றோம்.
J
இதன் மூலம் தொல்லையை
படுவது. இந்த இரண்டு க்கூடிய தொல்லைகளில் ட்டுக் கொள்ளுகிறோம் ப் பார்க்கலாம். ாமல் தலையிடுவது கமாகத் தலையிடுவது: டங்களிலும் நாம் ண்டிய அவசியமில்லை. ஓயங்களில் ஏதோ ஒரு
M வீதி, ஏறாவூர் -08
Du -13 லேன், மாவத்த கொழும்பு-08
y
தொல்லைகளைத் தவிர்த்துவிட முடியும்.
- - - - - - - - - - - - - - - - -
அதிகப்படுத்துகிறோம். தேவைக்கதிகமான இந்தப் பிரதிக்கிரியை வெளிப்படும் போது தொல்லைகளை பெரிதாக்கிக் கொள்ளுகிறோம்.
இதன் மூலம் ஓர் எதிரியை உருவாக்குகிறோம். அந்த எதிரியின் பிரதிக்கிரியை தேவைக்கதிகமானதாகவும் இருந்து விடலாம். ஒரு பொறியாகத் தோன்றியது பெரிய நெருப்பாகவும், பின்னர் தீப்பிழம்பாகவும் மாறிவிடுவதுண்டு.
என்ன காரணம்? தேவையற்ற முறையில் ஏற்பட்ட பிரதிக்கிரியை அல்லது இன்னும் மோசமாக ஏற்பட்ட தேவைக்கதிகமான பிரதிக்கிரியையே காரணம்.
தொல்லை வளராமல் பார்த்துக் கொள்வதற்கு ஒரே வழி, தொல்லையை நீங்கள் வளர்க்காமல் இருப்பதுதான். யாரோ நெருப்பை மூட்டி விட்டார்கள் என்பதற்காக, அந்த நெருப்பில் நீங்கள் பெட்ரோலை ஊற்றத் தேவையில்லை. நீங்கள் சும்மா இருந்தால் போதும், அப்போது உங்கள் எதிரியினுடைய விரல்களைச் சுடுகின்ற நெருப்பாகவே அது இருந்து விடும்.
சரியான பிரதிக்கிரியை, தொல்லை கொடுப்பவர்களை முழுமையாக அலட்சியப்படுத்தி விடுவதுதான். நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால் அடுத்தவர்களின் ஆத்திரம் தானாகவே அடங்கிப் போகும். கோபப்படுவதை விட அலட்சியமாக இருந்து விடுவது சிறந்த வழி. சச்சரவை அது தவிர்த்து விடுகின்றது. ஒருவன் தனக்குத்தானே சண்டை போட்டுக் கொள்ள முடியாது. உங்கள் அலட்சியம் இதயப் பூர்வமானதாக இருக்க வேண்டும். உங்கள் அமைதியினை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கோபத்தில் பிரதிக்கிரியையை வெளிப்படுத்துவதோ, தேவைக்கதிகமாக வெளிப்படுத்துவதோ கூடாது. சச்சரவில் நீங்கள் ஈடுபடாதபோது அது வளர்வதற்கு வழியில்லை. முழுமையாக அலட்சியப்படுத்துங்கள்.
தொல்லைகளைத் தவிர்க்க வழி, இருப்பதை இருக்கின்றபடியே அலட்சியப்படுத்தி விட்டுவிடுவதுதான். குறிப்பாக எந்தச் சூழ்நிலைகளில் இதைச் செய்ய வேண்டும் கீழே இரண்டு உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. இந்தச் சோதனையைச் செய்து பாருங்கள் இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
(அ) மக்கள் இலாபம் அடைய போட்டி இடுகிறார்கள். நஷ்டத்தைத் தவிர்க்க சண்டை போடுகிறார்கள். மற்றவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்ற எதையும் செய்யாதீர்கள்,
பேசாதீர்கள், எழுதாதீர்கள்.
(ஆ) மற்றவர்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தா விட்டாலும் குறைப்பதற்கு முயற்சிக்காதீர்கள்.
இந்த இரண்டையும் நீங்கள் கடைப்பிடித்தால் எத்தனையோ
மருந்துதான்
ந்து கீழ்
ub, ம் அல்லது நகைச்சுவை,
உணவுப் பொருள்.
பொருள்படும். (தலைகீழ்)
உளைவு நோய்,
ன்றவற்றின் குட்டி டைப்பது சங்கு இனி வரும் காலங்களில் படும். வோர்கள் சங்கம் வந்தாலும் 棘
Joovi JDUIJF
அழுகையும்
வள்ளுவர் சொன்னார். துன்பம் வரும்போது அழுங்க என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் பலவீனமானவர்களும், அழுவார்கள் என்பது பொதுவான கருத்து ஆனால் அழுகை மனிதனை மனதளவில் பல முள்ளவனாக மாற்றும் என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிரிப்பது எப்படி நம் உடலுக்கும் மனத்திற்கும் நல்லதோ அதைப் போன்று அழுவதும் நல்லது நாம் அழும்போது நம் உடலில் றங்கள் ஏற்படும்.
அழும்போது நமது மனதில் புதைந் திருக்கும் கோபம், மன அழுத்தம், டென்ஷன் போன்ற தேவையற்ற உணர்வுகள் வெளி ইষ্ট "யேற்றப்படும். எனவே அழுது முடிந்த பிறகு உடலும், மனமும் புத்துணர்வைப் பெறும் சிரிப்பின் நன்மையைப் பெற நகரங்களில் குழுவாக இணைந்து தினமும் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு சிரிப்பவர்கள் சங்கம்
அழுகையின் மகத்துவத்தை ப்படுவதற்கில்லை
துன்பம் வரும் போது சிரிங்க என்று
ளுமதான
வேதியல் மாற்
ாந்து அழு

Page 20
ஒவியா ஒட்டமும் நடையுமாய், அந்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தாள். சற்று நேரத்திற்குள், ஓர் மின்னல் தாக்கிய உணர்வில், வலியில் பயத்தில் தடுமாறி பக்கத்து தந்தி போசில் விழுந்து தடுமாறி எழும்பிய வேளை, வாயில் இருந்து உதடு உரசி இரத்தம் வழிந்தது. அப்பொழுதுதான் அந்த கம்பீரமான குரல் சொரி, சொரி நான்தான் பார்க்காமல் வந்து இடித்துவிட்டேன் என்றான். அவள் பயத்தில் நிமிர்ந்து பார்த்தாள். தாராளமான உயரம், கம்பீரமான தோற்றம், கண்ணியமான பார்வை, மொத்தத்தில் ஓர் ஆணுக்குரிய இலட்சணங்களுடன், விஷ்ணு நின்றிருந்தான். அதையெல்லாம் ஆராயும் நிலையில் அவள் இல்லை. அவள் உதட்டில் வழியும் இரத்தத்தை அவன் துடைக்க எத்தனித்த வேளை, அவள் பயந்து விலகினாள். பார்த்து விழப்போறியள் என்ற அவன் வார்த்தைக்குச் செவிகொடுக்காமல், விரைவாக சென்று பஸ்ஸில் ஏறிபோய்விட்டாள். தன்னுடைய மன்னிப்புக்கு செவிகொடாமல் அக்கறைக்கு மதிப்பு கொடாமல் மனதை சங்கடப்படுத்திய அவள் முகம், கார் ஒட்டவிடாமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்தது. விஷ்ணு வீடு சென்று காரை நிறுத்திவிட்டு வாசல் வந்த போது அப்பா என்று கட்டிகொண்டாள் மான்சி மான்சி யார்கூடவும் பேசமாட்டாள், பழகவும் மாட்டாள். மொத்தத்தில் அவளுக்கு யாரைப் பார்த்தாலும் பயத்தில் ஓடிசென்று ஒளியும் சுபாவம். இது தானாய் வந்த பழக்கமில்லை. ஒரு கொடுரசம்பவத்தில் ஏற்பட்ட பிஞ்சு நெஞ்சின் தாக்கம் ஆறு வருடத்திற்கு முன் லண்டனில் இருந்த வேளை ஒரு விஷேசத்திற்காக தாய், தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தவேளை, ஓர் பெரிய விபத்தில் தன் கண்முன்னே துடிதுடித்து இறப்பதைக் கண்ட கொடுமையால், அந்த பிஞ்சின் மனம் பாதிக்கப்பட்டது. தனது பெற்றோரை இழந்து, அனாதையாய் நின்ற வேளை, தகப்பனின் சாயலில் இருந்த (அவர் தமையனின் சாயலில் இருந்த விஷ்ணுவையே) தகப்பனாய் நினைக்க ஆரம்பித்தாள். தனக்கு ஒரே உறவான தமயன் குடும்பத்தை இழந்து அனாதையாய் நின்ற வேளை, மான்சியின் முகமே அவனையும் வாழவைத்தது. ஒரு மாறுதலுக்காய் அவன் அத்தை குடும்பத்துடன் கொழும்பில் இருக்கும் அவன் பழைய வீட்டிற்கு வந்தான். அங்கும் மன நிம்மதி கிடைக்க முடியாத நிலையில் இருந்தான். அவன் அத்தையின் ஒரே மகளாக டயானா லண்டன் அநாகரிமுறைகளை நாகரிகமாய் நினைத்து மாறிவிட்ட அவளிடம் பண்பு இல்லை, பணிவு இல்லை கலாசாரம் எதுவும் துணியில் கூட பார்க்க முடியாத நிலை, பாசமான ஓர் வார்த்தை கூட அவள் நாக்கில் வராது, நுனி நாக்கு ஆங்கில பேச்சை தவிர, வேறு எதுவும் வராது. அத்தை அடிக்கடி நினைவு
படுத்துவாள் என்டா விஷ்ணு யாழ்ப்பணத்தில முந்தி நடந்த பெரிய கலவரத்தில ஒரே நேரத்தில உண்ட அம்மா அப்பாவையும் இழந்து நின்ற உன்னையும், உன் அண்ணன் ராமுவையும் காப்பாத்தி லண்டன் கொண்டுபோய், இப்படி வசதியான வாழ்க்கைக்கு இந்த அத்தைதானே காரணம். அன்றைக்கு நீங்கள் அனாதையாய்
சொல்லமுடியா மென்பை பல மொழி உரைத்திடும் போல் அவள் விழிகளில் உணர்ந்தவேளை, ஒ அ சொரி சொன்ன வேளை பேசாமல் போய்விட்டாள் பேசாத பெண்ணைத் தப்
நின்றபோது, நான்தான் உதவினேன் என்பாள்.
செய்த உதவியை, சொல்லிசொல்லியே விஷ்ணுவின் முழுசொத்தையும் அடைவதுதான் அவள் குறி என்பதை அறிவான் விஷ்ணு. செய்நன்றிக்காய் அவள் சொல்லைத் தட்டாமல் இருக்கவே நினைத்தான். அன்று வெள்ளிக்கிழமை அவன் கோயில் சென்றான். சாமிதரிசனத்திற்காய் காத்திருந்த வேளை, அதே பெண் மேகநீல சல்வாரில் தென்றல் தழுவுவது போல் மேகத்து தேவதையாய் வந்து கொண்டிருந்தாள். அவள் வருகைக்காய் காத்திருப்பது போல் அந்த கோயில் வாசல் மரங்கள் காற்றின் அசைவோடு மஞ்சள் பூமழை பொழிந்தது. அந்த மலர்களின் தாக்கத்தால் அவள் முகம் மலர்ந்தது. தன் காலடியில் இருக்கும் மலர்களை மிதிக்காமல் செல்வதிலேயே கவனமாய் இருந்தாள் அவள், அவள் கூட வந்த சிறுவன் ஏதோ சொல்ல எத்த்னித்த வேளைதான் கவனித்தான் அவள் ஒரு ஊமையென்று. அவள் செய்கையால் அந்த சிறுவனுடன் ஏதோ சிரித்துப் பேசிகொண்டு தொலைவாக சென்று விட்டாள். அடப் பாவமே, இப்படி செதுக்கிய சிலையாய், எத்தனை அழகு இவளுக்கா இந்த குறை என நினைத்துக் கொண்டான். மனம் ஏனோ அவளுக்காய் கலங்கியது. அவள் விழிகளின் அழகு
அழகான டீச்சர் அப்பா,
இனிபெல்லாம் கொடுத்த அம்மாவின் சேப் தெரியு அப்படியே என்ர அம்மா
சொல்லி சந்தோசத்தில் விஷ்ணுவுக்கும் அன்றுத சந்தோஷம், எப்பவும் பய மான்சி முதல் முறையாய சிரிப்பதை பார்ப்பதில் இ நகர்ந்தன. அவள் ஒவ்6ெ குறிப்பிட்ட டீச்சரின் அன் பற்றியே எப்போதும் பேசு விஷ்ணுவிடம் இருக்கும்
டிச்சரிடமும் பிரியமுடன் நீங்கள் எப்பவுமே என்ட
மிஸ்பண்ணிறீங்க. இந்த
என்னுடைய டீச்சரைப் ப அடம் பிடித்தாள். அவனு இருக்கும் டயானாவால் தரும் அந்த டீச்சர் யார் கோகுலம் வந்து சேர்ந்த கைப்பிடியில் இருந்து த6 உதறி ஓடிச் சென்று டீச் என்று ஒவியாவை கட்டிக் இவர்தான் என்னுடைய
கதாசிரியர்களி வாசகர்கள் சிறுகதைகளை எழுதுவதை முரசு தொடர்ந்தும் ஆதரித்துக் களம் தரும் உங்கள் சொந்த ஆக்கங் செய்து எமக்கு சிலர் அனுப்பி வைப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அத்தகையவர்களை எமது வாசகர்கள்
SLLLLLLS LL SLLLLLLSLLLLLSLLLLLLLS LLLLLSLLLL LLLLLLLLS LL SLSL LSLSLLLLLSLLLSLLLLLLLL LL LSLSL L SSL L LSL L LSL SLL LSLSL
লক্ষ্ম அன்று ஞாயிறு காலைப் பத்திரிகையைப் O
சில் ஓெ C
படிக்கத் தொடங்கினான். ஞாயிறு ஒன்றுதான் அவனுக்குக்
வைத்துக்கொண்டு மேலும் நெருங்கிப்பழகி, தன் மனதிலுள்ள
கொஞ்சம் ஓய்வு நாள் மற்றைய நாட்களில விடிய
எழும்பியதும் முகம் கழுவி குளித்து, சாமி கும்பிட்டு
காதலை எப்படியும் வெளிப்படுத்தி விடுவது என்று திட்டம் போட்டான். குறித்த அந்த நாளும் வந்தது. வழமை போல்
அவசரமாகச் சாப்பிட்டு காரியாலயத்துக்குரிய டிரஸ்ஸைப்
போட்டுக் கண்ணாடியைப் பார்த்து தலைவாரி வாரிய மயிரை
இப்படியும் அப்படியுமாகச் சிலுப்பிவிட்டுக் குழப்பி,
கோலங்களில் வரும் ஆதி மாதிரி டையையும் கழுத்தில்
இழுத்துத் தொங்கவிட்டுப் பெரும் தோரணையில்
பஸ்தரிப்புக்கு வருவான் தன்னை அங்குள்ள பெண்கள் தன்னை அலங்கரித்துக்கொண்டு புறப்பட்டான் வீடு வந்ததும்
வேலைக்குப் போகும் டீன் ஏஜ் பெண்கள் பார்க்க வேண்டும் வாசல் கதவு சாத்தியிருந்ததால், வ்ாசலில் உள்ள அழைப்பு
என்று அவன் நினைப்பு பத்திரிகையைப் படிக்கும்போது மணியை அழுத்தினான். ஒரு நடுத்தர வயதான பெண்
முதலில் காட்டுன்கள், துணுக்குகள், சிறுகதைகள் இவற்றை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் வந்த அந்தப்
ஒருபடி அலசிவிட்டுத் தொடர்கதைகளைப் படிப்பான். அன்று பெண் தாரிணிக்கு ஏதும் உறவாயிருக்கலாம் என்று
ஊகித்துக் கொண்டான் யார் நீங்கள் என்று அந்தப் பெண்
கேட்கவும் நான் தான் சந்துரு தாரிணி எழுதும் கதைகளைப் படிப்பவன் ரசிகனும் கூட இன்று என்னை வரும்படி சொன்னா என்றதும், நீங்கள் தானா அந்தச் சந்துருவென்பது?
நேர்காணல் பேட்டியா ஆமாம் என்று அவன்
அந்தப் பத்திரிகையில் தொடர்கதை எழுதும் எழுத்தாளர்
தாரிணியின் படத்தைப் போட்டு அறிமுகம் என்ற முறையில் அவள் பற்றிய சிறுகுறிப்பும் பெட்டிச்செய்தியாகக் கதையின் ஆரம்பத்தின் மேலே போட்டிருந்தது. சந்துரு அந்தப் படத்தைப் பார்த்தான் அழகே உருவாக எழுத்தாளர் தாரிணி தோற்றமளித்துக் கொண்டிருந்தாள். அது அவனைச் சுண்டியிழுத்தது. அது முதல் அவளின் கதைகளைத் தொடர்த்து படித்து அவளின் நினைவில் மூழ்கலானான். நேயர் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு அவளின் இருப்பிடத்தை அறிந்து கொண்டான். அது முதல் அவளின் கதைகளைத் தான் ரசிப்பதாயும் அதற்காகவே பத்திரிகை வாங்குவதாயும் வாசகர் கடிதத்தில் எழுதி அவளைப் பாராட்டவும் செய்தான். அதன்பின் எழுத்தாளர் தாரிணியின் கடிதம் நேயர் கடிதத்தில் வந்தது. தன் கதைகளைப் படிப்பதால் தனக்கு மகிழ்ச்சியென்றும் அதிலுள்ள குறைநிறைகள் அதுபற்றிய அபிப்பிராயங்களைத் தயக்கமின்றி தெரிவிக்கலாமென்றும் இருந்தது. இது மேலும் அவளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பளித்தது
அன்றொருநாள் தாரிணியைப் பார்ப்பதற்காகத் தனக்கு ஒரு நாள் ஒதுக்கித் தருமாறு கடிதம் எழுதினான் தாரிணியும் சம்மதித்து நேர்காணல் பேட்டிக்கு நாள் குறித்து அனுப்பினாள் அதைக் கண்ட சந்துருவுக்குச் சந்தோஷம்
தலையாட்டினான். உள்ளே வாருங்கள் என்று கூப்பிட்டு அமரச் செய்து சற்று நேரம் மரியாதைக்கா அவனுடன்
பசத்தொடங்கினாள் தம்பி என மகள் தான் எழுத்தாளர் தாரிணி பட்டதாரி கதை கட்டுரை என்று எழுதுவாள் அதில் சில கதைக்கு விருதும் வாங்கி இருக்கிறா. எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது என் கண்வர் ஒரு பட்டதாரி ஆசிரியரும் ஒரு கல்லூரிக்கு அதிபரும் கூட சுகவீனமாய்ப் படுத்ததுமில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலன் கொண்டுபோய்விட்டான். அவருடைய பென்சனில்தான் நாங்கள் வாழ்க்கை நடத்துகிறோம். சரி தம் தாரிணியை அழைத்து வருகிறேன் என்றுவிட்டு உள்ளே போனாள் அதுவரை அங்கிருந்த புத்தகத்தையெடுத்துப் பார்க்கத் தொடங்கினான். சற்று நேரம் கழித்து அந்த தாரிணியின் தாய் ஒரு யுவதியைச் சக்கர நாற்காலியில் பின்னுக்கு நின்று தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு மீண்டும் உள்ளே போனாள் வந்த அந்த அழகான யுவதியை அவன் பார்த்ததும் அவள் வணக்கம் சொன்னாள் பதிலுக்கு இவனும்
கூறினான். சற்று நேரம் அமைதி நிலவியது. இனித்தான்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யான கவிதை கண்ணே
அகன்ற மயில் தோகை கண்டுண்டதை அவன் துதான் அன்று அவளிடம் பும் அவள் எதுவும்
பாவம் நாம் தான் வாய் ா நினைத்துவிட்டேன். மனதை தேத்திவிட்டு சாமிதரிசனம் முடித்து வீடு வந்து சேர்ந்தான். அப்பொழுது இதோ பார் விஷ்ணு உன் செல்ல பொண்ணுக்கு பரதநாட்டிய வகுப்புக்குப் போக வேண்டுமாம். இந்த எட்டு வயதில் இது எல்லாம் தேவையா? என்ன செய்ய நானும் மகள் டயானாவும் சென்று பக்கத்தில் இருக்கும் கோகுலம் பரதநாட்டிய வகுப்பில் சேர்ந்து விட்டோம் என்றார் சலிப்பாய், அப்படியா? செல்லம் எப்படி இருந்தது கிளாஸ் என்று விசாரித்தான். அப்பா அப்பா அங்க ஒரு அவங்க வந்து பொங்கல், 1ங்கள். அப்படியே எங்கL 2ா? அவங்கட கண் வந்து கண் மாதிரி என்று சிரித்தாள் மான்சி ன் மனநிறைவான ந்து பயந்து ஒதுங்கும் மனம் விட்டு பேசிச் படியே நாட்கள் வாரு இரவிலும் அந்த பை விபரிப்பாள். அவரை வாள். மொத்தத்தில் பிரியம் போல் அந்த காணப்பட்டாள். அப்பா டிச்சரை சந்திக்க தடவை கண்டிப்பா ார்க்க வேண்டும் என்று க்கும் ஆசைதான். கூட தரமுடியா அன்பைத் என்று ஆவலுடன் வேளை, விஷ்ணுவின்
கையை அவசரமாய் சர் நான் வந்திட்டேன் கொண்டாள் மான்சி அப்பா என்றாள் மான்சி,
வணக்கம் என்று சொன்னவேளை விஷ்ணுவுக்குப்
பெரிய அதிர்ச்சி. நீங்கள் எப்படி இங்க, எப்படி பேசிறீர்கள் என்று உளறியவேளை, அன்று நீங்கள்தானே என்மேல் மோதியது. ஒ நீங்கள் ஊமை என்றுதான் நினைத்து விட்டேன் சொரி என்ற போது, ஒ அதுவா ஒரு சின்ன பொடியனோடு சைகையால் பேசுவதை பார்த்தீர்களா, அவன் கெட்டிக்காரப் பொடியன், ஆனால் பிறவி ஊமை, நல்லா பரதம் ஆடுவான். நாங்கள் நல்ல பிரண்ட்ஸ் என்னோடு கோயிலில் பார்த்திருப்பீர்கள், ஒ என்றான் ஆச்சரியமாய்,
இப்படியே அவர்கள் பேச்சும் நட்பும், பாசமும் வளர்ந்தது. விஷ்ணுவின் கலகலப்பான பேச்சிலும் கண்ணியமான பார்வையிலும் அவன் நல்ல மனம் தெரிந்தது. செய்த நன்றியை மறக்காத குணம், அடுத்தவருக்கு உதவி செய்யும் குணம், எப்பவும் துறு துறு என்று செயல்படும் வேகம் அவனின் துணிச்சலான தைரியம் என்று சொல்லிகொண்டே போகலாம். அவன் குணங்களில் அவன் நட்பில் ஒவியா சற்று தன்னை மறந்துதான் போனாள் ஒரு நாள் எங்கட வீட்டிற்கு வாங்க மச்சர் என்று பாசமாய் அழைத்த மான்சியின் வார்த்தையைத் தட்டாது அவள் வீட்டிற்குச் சென்றாள். என்ன பெரிய வீடு அவள் வீட்டை அந்த வீட்டின் ஓர் அறையில் அடைத்து விடலாம் போல் பெரிய வீடு என்பதை விட மாளிகை என்றே சொல்லலாம்.
வாங்க டீச்சர் என்று கட்டி கொண்டாள் மான்சி விஷ்ணுவும், வந்து வரவேற்றான். யார்
இது என்று அத்தையும் அவள் மகள் டயானாவும்
அவசரப்பட்டனர். அதில் ஆத்திரமும் பொறாமையும் தெரிந்தது. இது என்ட அம்மா என்று மான்சி கூற என்ன விஷ்ணு இது
விளையாட்டு என்று கோபமாய் கத்தினாள்
அத்தை வட் விஷ்ணு என்று அதட்டினாள் டயானா, மான்சியின் அந்த அம்மா என்ற வார்த்தையை எதிர்பார்க்கவில்லைதான். ஒவியா திகைத்து தடுமாறியவேளை, விஷ்ணு ஒன்றுமில்லை அத்தை அவங்க டான்ஸ் டீச்சர், மான்சியை அன்பா பார்த்ததாலும் பழகினதாலும் அப்படி கூப்பிட்டிருப்பா என்ற போது, எப்படி கூப்பிட முடியும் உங்களை அப்பா என்று கூப்பிட்டா என் மகளைத்தான் அம்மா என்று கூப்பிட வேண்டும் தெருவில் போறவளையெல்லாம் அம்மா என்று கூப்பிடுவதா? என்று மான்சி கையை பிடித்து தன் பக்கம் இழுத்தாள் டயானா, அவள் பிடியின் பலத்தால் அந்தப் பிஞ்சு கையில் நகம் பட்டு தோல் உரிந்து, இரத்தம் வந்தது. வலியில் துடித்த போது ஒவியா பதறி அவளை விடுவித்து கையைத் தடவி அணைத்துக்கொண்டாள். ஒ இப்படிதான் நடிச்சு நடிச்சு பணக்கார பொடியளை வளைத்து போட்டியா? என்று வந்த அவள் அநாகரிக்க வார்த்தையில் துடிதுடித்து போனாள் ஒவியா, அவளின் பேச்சின் கொடுமையால் அவளின் கண்ணீர்தான் பதிலாய் உரைத்த வேளை, வாயை
கவனத்திற்கு
களை மட்டும் எமக்கு அனுப்புங்கள். பிறருடைய கதையையோ, அது உள்ளடக்கிய கருத்துக்களையோ, சிறுமாற்றம்
ம்பலப்படுத்தினால் அது நாகரீகமாக இருக்காது என்பதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ளவும் (ஆர்)
னு ஒரு காதல்
முடுங்கோ என்ன பேசுறியள் என்று விஷ்ணு அதட்டிய வேளை, என்ன இவள் உன்ட, காதலியா அல்ல பொண்டாட்டியா? அவளை சொன்னா உனக்கேன் கோபம் வரவேண்டும் என்ற கேள்விக்கு, யாரும் எதிர்பார்க்காத பதில் ஒ நான் ஒவியாவை காதலிக்கின்றேன். இவள்தான் என் மனைவி என்ன செய்வியல், உங்கL மிரட்டலுக்கெல்லாம் என்னால் பயப்படவோ எதுவும் செய்யவோ முடியாது.
இதுக்கு மேலும் நான் இருக்கமாட்டேன் மம்மி என்றாள் டயானா, இதப்பார் நீ நல்லாவே இருக்க மாட்டாயடா என் வயிற்றெரிச்சல் உன்னை வாழவிடாது என்று சாபம் போட்டுவிட்டு அவளும் மகளும் தங்கள் சாமான்கள் ஒன்றும் விடாது கவனமாய் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு இனி இந்த வீட்டு பக்கம் வரமாட்டோம் என்று சென்று கொண்டிருந்தார்கள்.
ஒவியா, நான் பேசினதை தப்பா எடுக்க வேண்டாம் என் உயிர் மான்சி அவள் மன ஆறுதலுக்காய் தான் நான் கஷ்டப்பட்டு பழகின பொக்கிஷங்களையும் அதற்காக நான் ஆரம்பித்து கற்றுகொடுத்த என் பொக்கிஷிங் வகுபான என் நிறுவனம் என்ர அண்ணனுடைய கம்பனிகள் பொறுப்பெல்லாம் அப்படியே ஊழியர் பொறுப்பில் விட்டுவிட்டு இங்கு வந்து இருக்கிறேன் என்றால், எங்கள் மனநிலையை கொஞ்சம் புரிஞ்சுகொள். அனைத்தும் இழந்து அனாதையாய் இருந்த பொழுது மான்சிக்கு தாய் அன்பை கொடுத்தவள் நீதான். அவளை பொறுத்தவரை அவள் அறிந்த தாய் நீதான். நீ இல்லாத அவள் வாழ்வை என்னால் சரி செய்ய முடியாது. அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் உன் அன்பு முழுமையாய் வேண்டும். நான் உன்னைக் காதலிக்க மட்டுமல்ல, தாயாய் மொத்த உறவுமாய் உனைத்தான் பார்க்கின்றேன். மான்சிக்கு தாயாய் எனக்கு மனைவியாய் வர உனக்கு விருப்பமா. உன் முடிவில் எங்கள் எதிர்காலம் உள்ளதை மறக்காதே என்றான் உறுதியாய் அவர்களின் கண்களில் கண்ணீர் துளி மண்ணில் புதிதாய், பிறந்த மழலையின் ஏக்கம் அழுகை தான் அன்புக்கே, அதே நிலையில் இருந்த இருவரையும் ஒவியாவால் ஏமாற்ற முடியாது அன்பிற்கு அடிபணிந்தே அவள் அவர்கள் அன்பில் தோற்றாள். சம்மதமாய் மான்சியை கட்டிகொண்டு அழுதாள். இனி என்னை அம்மா என்றே கூப்பிடலாம் என்றாள். உனை மட்டும் என்னால் பிரியத்தான் முடியுமா? என்ற கேள்வியிலே அனைத்தும் , அடங்கியது. உணர்ந்து விஷ்ணு அவள் வீடு சென்று அவள் வீட்டின் பெற்றோர், உட்பட சகோதரர்கள் அனைவரின் ஆதரவோடும் ஆசியோடும் திருமணத்திற்குப் பிள்ளையார் சுழிபோட்டான். அவன் அந்த வீட்டின் சிறுவர் முதல் பெரியவர்வரை மனதில் இடம் பிடித்தான். அந்த வீட்டின் ஓர் பிள்ளையாய், மாறிவிட்டான். அனைவரின் ஆசிர்வாதத்தோடு இனிதாய் அவர்கள் திருமணம் நடந்தது. மான்சியின் தாயானாள் முழுமையாய் ஒலியா, அவர்களின் பாலைவனம் அவள் வரவால் அழகிய பூஞ்சோலையானது. மறுபடியும் ஓர் தாயின் அரவணைப்போடு லண்டன் போய் சேர்ந்தார்கள் அவர்கள். இனி அவர்களின் லண்டன் நகரவாழ்க்கை உண்மையின்பால் சொர்க்கமாய் ஆனது என்பதில் சந்தேகம் இல்லை.
தாரிணியை கூட்டிவரப் போகிறா அவளின் தாய் என தொடங்
நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண்மணி
கையில் ஒரு தட்டில் தேநீர் தயாரித்து மூன்று கிளாசில்
னான் என்ன தம்பி தாரிணியையா? இவதான் தாரிணி கதை எழுதுகிறவ. நீங்கள் பார்க்க வந்தது இவவைத்தான். அது சரி ஏன் வீல்சேரில் என்று அவன் | தொடங்கினா
வானில் ஒரு கல்யாண வீட்டுக்குப் போய்விட்டுத் 3 திரும்பும்போது எதிரே கட்டுப்பாடில்லாமல் வேகமாக வந்த பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் என் மகன் ரகு, அதுதான் இவளின் தம்பி அந்த இடத்திலேயே
இறந்துவிட்டான். இவள் தப்பிப்பிழைத்தாலும் ஒரு கால் துண்டிக்கப்பட்டுவிட்டது ஆஸ்பத்திரியில் நீங்கள் இவளை விரும்புவதாயும் மணம்செய்ய எண்ணமிருப்பதாயும் எழுதினீர்களாம் எனக்கும் சந்தோஷம் தான். இவளை ஒருவனிடத்தில் கரை சேர்த்துவிட்டால் என் ஆன்மாவும் அமைதியுடன் போகும் என்று கூறினாள் சந்துரு திகைத்துப்
நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. நாங்கள்
போனான். இப்படித் தனக்கு ஏமாற்றம் தரும் என்று அவன்
எண்ணவில்லை. நீங்கள் போய்ச்சரி ஆற அமரயோசித்து இது பற்றி எங்களுக்குக் கடிதம் போடுங்கள். இவள் பேரில் விடும் காணியும் இருக்கு நகைகளும் வங்கியில் இவளின் அ
போட்டுவைத்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே போனாள் இவளின் இப்போதைய வாழ்வுக்கு இதுதான் நடக்க ஊன்றுகோல். ஆனால் இவளின் இல்லறவாழ்வுக்கு
ஊன்றுகோல் ஒன்றை கடவுள்தான் கொடுக்க வேண்டும் என்று கலங்கிய படி அவனிடம் தாய் கூறிமுடித்தாள் சந்துரு
плиоa i
DJ Her
மூவருக்குமாக எடுத்துக் கொண்டு வந்து ஒரு கிளாசை அவனிடம் நீட்டித் தம்பி தேத்தண்ணி குடியுங்கோ என்று கொடுத்துவிட்டு தான் அழைத்து வந்த அந்த யுவதிக்கும் கொடுத்துவிட்டுத் தானும் தேநீர் கிளாசுடன் உட்கார்ந்தாள் சந்துரு குடிப்பதுபோல் கொஞ்சம் பாவனை செய்து கொண்டு உங்கள் மகள் தாரிணியை எங்கே காணவில்லை என்று
இதற்கென்ன பதில் சொல்வதென்று பேசவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தயங்கிக் கொண்டிருந்தான். ஒரு இளந்தென்றல் காற்று சில்லென்று உடலில் பட்டு இன்பம்
கொடுத்துவிட்டுப் போனதுபோல அவனது மனதையும் இன்பக்கனவுகள் சில்லென்று வந்து தொட்டுவிட்டுப் போனதை அப்போ அவன் உணர்ந்தான் 2 ܀
14-20, 2007

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
வாய்மை எனப்படுவது என்ன என்ற கேள்விக்கு ஏராளமான பொருள்களும், பதில்களும் இருந்தபோதிலும், வாய்மை எனப்படுவது உண்மை பேசுகின்ற அறமானது. இன்று எத்த கையவரிடத்தில் இது இருக்கிறது என்ற கேள்வி எழுமானால், வாய்மையோடு வாழ்பவரால் கூறப்படுவதும் பொய்மையாகிப் போக வாய்ப்பிருக்கிறது. காரணம், கேட்பவரிடத்தில் வாய்மையில்லாததுதான் என்று கூறலாம். நம்பத்தகாதவைகள், தக்கவைகள் என்பது அவரவருக்கு இருக்கின்ற ஆற்றலை வைத்துக் கொண்டுதானே அளவிடப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், பொய்மையைப் போர்வையாகக் கொண்டு வாழ்பவரிடத்தில் வாய்மை எடுபடுவதில்லை. இதற்குச் சான்றாக, "தான் கற்றி பிறரை நம்பான்" என்றொரு பழமொழி உண்டல்லவா? ஆதலின் மனத்தளவே தூய்மையானவரைப் பொறுத்தே வாய் மையும், பொய்யும் போற்றப்படுகின்றன என்பதற்கு வள்ளுவப் பெருந்தகை கூறுவதென்ன?
“புறத்தூய்மை நீரான் அமையும் வாய்மையால் காணப்படும்”
அகத்துாய்மை
(குறள்: 298)
புறத்தே உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு நீர் பயன்படுவது போல் அகத்தே (உள்ளத்திலே) உள்ள அழுக்கைப் போக்குவதற்கு வாய்மையோடு வாழ்தலே பொருத்த
மானதாகும்.
4šákš5šeář
சிந்தியா, கொழும்பு எப்படி இருக்கிறது? - வ.மலர்விழி, நல்லூர் திருமண வீடொன்றுக்குப் போன எதிர்க் கட்சித் தலைவர் பொட்டு வைத்துக் கொள் ளப்பயப்படும் அளவுக்கு கொழும்பு ரொம்பக் கொழுப்புப் பிடித்து இருக்கிறது. பொட்டு வைத்துக் கொண்டால் தன்னையும் தமிழர் என்று வன்னிக்கு அனுப்பி விடுவார்கள் என்று சொல்லி ஜோக் அடிச்சவராம். அந்தளவில்தான் கொழும்பு இருக்கிறது. அது ஒரு பக்கமிருக்க, நான் ஓடி விளையாடித் திரிந்த நல்ல ஊர் அதுதான் நல்லூர். இப்போது எப்படி
இருக்கிறது?
43 SNS, e AG) a 2 போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்வு உயர்ந்து கொண்டிருக்கிறதே நீர் எப்படி பட்ஜட் போடுகிறீர்?
- எம்.வேந்தன், காத்தான்குடி, டீசல் விலையேற்றம், மின்சார விலை யேற்றம் இரண்டுமே பிரதான விலை யேற்றங்கள். பாரை மீன் கிலோ 640 ரூபா, அரிசி கிலோ 44 ருபா, ஒரு இறாத்தல் பாண் 27 ரூபா, ஒரு லக்ஸ் சோப் 22 ரூபாய். இப்படி எல்லாமே எகிறிக் கொண்டு போய் விட்டது. பட்ஜட் போட்டு வாழ முடியாது. கிழமைக்கு ஒரு தடவை விலையேற்றங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. பட்ஜெட் உதைக்கிறது.
re.
4-3g, • 579 2 தவறுகளைச் செய்து விட்டு, தவறுத லாக நடந்ததாக ஒரு அரசாங்கம் பதிலளிப்பது பற்றி உமது கருத்து என்ன?
- எம்.தேவநேசன், குருனாகல், தவறுகள் உணரப்படுதல் நல்லது எதிர் காலத்தில் அது மாதிரியான தவறு நடை பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறு பக்கத்தில் சொன்னால், 1983இல் நடந்த இன வன்முறைக்காக ஐக்கிய தேசியக் கட்சியோ, 1990இல் வடக்கு முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைக்காகப் புலிகளோ தெரிவிக்காத வருத்தத்தை இந்த அரசு தெரிவித்ததை ஒருவகையில் துணிச்சல் என்றும் சொல்லலாம்.
44ంత్ర, &&*? 2 இறுதி யுத்தம், தற்காப்பு யுத்தம், சமாதானத்துக்கான விருப்பம். இதில் புலிகளின் தெரிவு தற்போதைய நிலையில் எதுவாக இருக்கும்?
- விகஜேந்திரன்,
மருதானை
சமாதானத்துக்கான விருப்பம் உண்டு என்று சொல்லிக் கொண்டு தற்காப்புக்காக நடத்தும் இறுதி புத்தம்தான் புலிகளின் தெரி வாக இருக்கும். கஜேந்திரன் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தப் பிரச்சினையும் ஒன்றை விட்டு இன்னொன்று தனியானதில்லை. ஒன்றுடன் இன்னொன்றுக்குத் தொடர்பு உண்டு
airs, eate 2 அவ்ரோ - ஆசிய அணியின் ஆபி ரிக்க அணிக்கு எதிரான வெற்றியையிட்டு நாம் பெருமை கொள்ளலாமா?
- எஸ்.வாகீஷன், மன்னர் டோனியும் - மஹேலவும் ஆறாவது விக்கெட்டுக்காக 216 ஓட்டங்கள் குவித்து சாதனை செய்தது சந்தோஷம்தான். ஆனால் இந்த வெற்றிகளால் பெருமையடைய முடியவில்லை. "கிரிக்கெட்" என்று நினைத் தாலே கங்காரு மிருகம் அடிக்கடி ஞாபகத்தில் வந்து நிற்கிறதே.
&aks, 24977 2 சிந்தியா, நீர் குடிமகனா?
விமஞ்சுளா,
மட்டக்களப்பு
ஆண்களை "குடி மகனா" என்று
கேட்கலாம். பெண்களை "குடி மகளா' என்று
கேட்கலாமா? எனக்கு மதுப்பழக்கம் இல்லை
யென்பதாலும், எந்த வேளையிலும்
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு
அப்புறப்படுத்தப்படலாம் என்பதாலும் நான்
அஜித் - ஷாலினி )
"சிறந்த குடி இல்லை என்றுதான் நினைக் கிறேன்.
4%ENత్ర,	 21x இலங்கையில் மனித உரிமைகள் பற்றி சர்வதேசம் குரல் கொடுப்பது நமக்கு நல்லது. ஆனால் ஈராக்கில் தொடரும் அழி வுகள், மனிதப் படுகொலைகள் பற்றி இந்தச்
சர்வதேச சமூகம் வாய் திறப்பதில்லையே. ஏன்?
எம்.எஸ்ரம்மியா,
கல்முனை,
ஈராக்கில் நடக்கும் சம்பவங்களுக்குச் சர்வதேச நாடுகள் பல பங்காளிகள் என்பதாக இருக்கலாம். அமெரிக்காவை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இருக்க
ஜூ ன்.14 - 20, 2007
பெரிதும் வாட்டியது. அமரப் போகும் நா போதெல்லாம் பரவ போதும், அரண்மை விக்கிரமன் தன்னை போனதை எண்ணும் மனதுக்குள்ளே அவ கொண்டாள். காதல காலமெல்லாம் காத்
கணவனாக வந்தபி ஏங்க வைத்து விடு அவள் பேதை உல தவித்தது.
தந்தை குறித்த இன்னும் இருபத்தே வேண்டுமே என்று அவளுக்கு இருபத் போலல்லவா இருந் அன்றொருநாள் வருகைக்காக எதிர் கண்ணயர்ந்து விட் இரண்டாம் ஜாமத்ை இருந்தது. சாரளத்தி நுழைந்த பனிக்காற் சுகத்தைத் தந்தது. தொடங்க மெதுவா திறந்தாள். என்ன , அவள் உறங்குவை மனமில்லாமல், அ6 உற்று நோக்கியவ அவள் முகத்தில் ே பாவங்களை ரசித்த நின்றிருந்ததைக் க
6
பார்க்க சந்தோசமாக ஆண்டு திருமணமா வருடங்கள் கழித்து செய்தியைத் தந்திருச் செய்தி ஜோதிகாவும்
da
212 சிந்தியா, ெ
டெடுக்கப்பட்ட ஒன்பது யதாக இருக்கும்
வேற்றுக் கிரக வ யாது. எனக்கென்னே வர்களாகவும் இருக்கல தோன்றுகிறது. நாளு
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SA SASS qSA SASS qqSSASSASS AAASS AAASS AASASASS LSqSAS
தனிமை அவளைப்
மணவறையில் ளை நினைத்த *க் கடலில் மூழ்கிய ன வரை வந்த * சந்திக்காது
போது னைக் கோபித்துக் னாக இருந்த
ன் தன்னை மேலும் வாரோ என்றெல்லாம் 1ளம் ஏங்கித்
திருமண நாள் வர ழு நாட்கள் கடந்தாக நினைக்கும் போது தேழு வருடங்கள் தது.
விக்கிரமனின் பார்த்திருந்தவள் ாள். நேரமோ தத் தாண்டி தின் வழியாக று இதமானதோர் லேசான குளிர் படரத் கக் கண்களைத் ஆச்சரியம் விக்கிரமன் தக் கலைக்க வள் முகத்தையே று உறக்கத்திலும் தான்றி மறையும்
வண்ணம் ண்டதும், "அத்தான்
திருக்க வைத்தவர்,
攤
سمص۔^۔م۔م۔م۔م۔۔۔سمبر ح
qAAAAAAAAS AASS AM SS SAAASAAASSSS SSASAA SS SAAA SSASS AAASS SAASAAASS AASAS
ܐܝܣܬ ܝ ܙܝܬܐ - ܚܬ ܝ -ܓܠ محم۔
வந்து வெகுநேரமாகி விட்டதா" என்று கேட்டவாறு எழுந்து அவள் கைகளையும்
பற்றினான்.
மரகதவல்லியின் காந்தக் கனல்
பறக்கும் கண்கள் அவன் முகத்தையே
உற்று நோக்கின. முறுவலித்தானவன். மோதுண்ட கண்பார்வை அவர்கள்
உடலெங்கும் ஊடுருவித் தாக்கியது.
உலகத்தையே மறந்தனர்.
ஓரிரு வினாடிகளா?
நிமிடங்களா? மணிக்கணக்காகத் தங்களையே மறந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காதல் உள்ளங்கள் மயக்கத்திலிருந்து மீளவில்லை
y என்பதற்கு அவர்கள் Mவாய்மொழிகள் "சாட்சியமளித்தன.
ஆடை தழுவியிருந்த இடங்களெல்லாம் |அவன் அங்கம்
|படர்ந்து ஆக்கிரமித்து
| lஅரை
|சொற்கள் தடுமாறின. ஆசையில் தோய்ந்திருந்த
உள்ளங்களின் அரவணைப்பு மோகமென்பது முற்றுப் பெறுவதில்லையே அதன் ஆக்கிரமிப்பு உடலுக்கு இன்மை தந்தது. "அத்தான் இப்படியே இருந்து விட்டால்" என்றவள் சொல்லும் போது, "இருவரும் மட்டும் இருந்து விட்டால் இரவு பகல் இல்லாமற்
போய்விடாதா” என்றான். போகட்டுமே! போதையில் வரும் வார்த்தைகள் பொழுது புலர்ந்து விட்டால் என்னாகும் என்பது புலனாகியதா அவர்களுக்கு பொங்கி நிற்கும் இளமையின் நர்த்தனங்கள், பொறுமைக்கு ஏது நேரமங்கு துடித்துத் துவண்டு போன உடல்கள் சோர்வுற்ற நிலையில் புலர்ந்த பொழுது புன்னகைத்தான் அவன்.
என்றாள் அவள்.
"போங்கள் பொல்லாதவர் நீங்கள்"
விக்கிரமன் மாளிகையை விட்டுப்
புறப்படும்போது, "அத்தான் மீண்டும்"
qSA SqqSS qSqSA SqqqqSSS qqSSMA SqqSSSS SSqqSqSMS
என்றபோது, அவள் கண்களின் ஓரத்தில் லேசாகக் கோர்த்திருந்த முத்துக்கள் அவள் உள்ளத்தில் கொந்தளிக்கும் வேதனையை வெளிப்படுத்தி நின்றது. அதைப் பார்த்ததும் விக்கிரமனுக்கு உள்ளமெல்லாம் நொந்தது. ஆனாலும் காதலுக்காக வாழ்க்கை என்பதை விட, வாழ்க்கைக்காகக் காதல் என்பதுதானே பொருந்தும் என்பதில் அவன் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதை அவளும் அறிந்திருந்தாள் என்பதால் "மரகதவல்லி உன்னைப் பிரிவதில் எனக்கு மட்டும் துன்பமில்லையா? வெகு விரைவில் உன் தந்தையின் சம்மதத்தோடு எமது திருமணம் நடக்கும். அதுவரை நீ இப்படியெல்லாம் கலங்கக் கூடாது' என்று அவளுக்குக் கூறியபோது, அவளின் நெஞ்சிலிருந்து புறப்பட்ட நெடு மூச்சு அவன் இதயத்தையே ஊடுருவி மறைந்தது. புரவியில் அமர்ந்திருந்தவன் அதை விட்டு இறங்கி வந்து மரகதவல்லியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவள் உச்சியில் முத்தமிட்டான். "மரகதம் உன் கண்ணில் ததும்புகின்ற ஒவ்வொரு துளியும் என் இதயத்திலிருந்து சொட்டுகின்ற செந்நீர் ஆகிவிடுகின்றது என்பதை நீ இதுவரையில் அறியவில்லையா? என்ற போது அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், அத்தான் நான் கலங்க மாட்டேன். தைரியமாகப் போய் வாருங்கள் என்று கூறியதும், அவள் கன்னத்தில் முத்த மழை பொழிந்தான் விக்கிரமன், பதிலுக்கு அவளும் தன் பங்கைக் கொடுத்தாள். அணைப்பிலிருந் மார்பிரண்டும் பிரியத் தொடங்கிக் கைகள் வரை வந்து பிரிந்தன.
விக்கிரமன் புரவியிலேறி அமர்ந்து கொண்டு கையை அசைத்தான் பதிலுக்கு அவளும் கையசைத்தவள், அவன் சென்ற வழியையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
இது போன்ற கடந்த கால சம்பவங்களை எண்ணியே தன் தனிமைக்கு இனிமை சேர்த்த வண்ணம் நாட்களைக் கழிக்கப் போகிறாளா மரகதவல்லி, இல்லை மணமேடை ஏறும் நாள் அண்மித்துக் கொண்டிருக்கிறது. அது அவள் மனக் கண்ணின் முன் தோன்றி நிழலாடிக் கொண்டிருக்கிறது.
"உள்ளுவன் மன்யான் மாறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்”
(குறள்: 1125)
உருக்குலைந்து போவதால் அடையாளம் காண்பதில் சிக்கலான வாய்ப்பு உண்டு.
0ாம். எப்போதும் ஊருக் குத்தானே உபதேசம், அப்படித்தான் சர்வதேச pLb.
త2:$త్ర, &40ja 22 அஜித் - ாலினி இனி அம்மா . அப்பா என்பதை நினைத் ப் பார்க்க எப்படி இருக் றது?
தராஜா, வததளை, சாலினியைக் குழந் தயிலிருந்தே தெரியும் ன பதால அவரை ாயாக நினைத்துப் இருக்கிறது. 24-04-2000 இந்த ஜோடி ஏழு இந்த மகிழ்ச்சியான கிறார்கள். இன்னொரு கர்ப்பமாகி இருக்கிறார்.
t வன்னப்புவையில் கண் சடலங்கள் யாருடை
- எம். ரமணன், வெள்ளவத்தை, ாசிகளாக இருக்க முடி ா காணாமல் போன ாம் என்றுதான் எண்ணத் $கு நாள் சடலங்கள்
4ce, 	
22 மலையகத்திற்கு பெரும் தொகை யான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், எதிர் காலத்தில் கல்வியில் மேம்பாடு காணப்
படுமா?
- எஸ்.ரவி, கினிகத்தேனை
ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியதுதான். நியமனம் கிடைத்த இளைஞர், யுவதிகள் தனித்தனியாக வெவ் வேறு ஊர்களில் வாழ வேண்டிய நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளது. அது வேறு விதமான சமூகப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடுமோ என்ற ஒரு வகை அச்சம் பெற்றோர்களிடம் காணப்படுகின்றது. இதையெல்லாம் இளைஞர், யுவதிகள் மனதில் நிறுத்தி தமது இலக்கை எட்டினால் நமது நல்லாசிகளும் எப்போதும்
உண்டு.
4ణSRg, &(తె
212 சிந்தியா, "நாம் இருவர் நமக்கு இருவர்” என்று சொன்ன இந்தியாவில், இப்போது "நாம் இருவர் நமக்கு ஒருவர்"
என்றாகியுள்ளதே,
சொல்வார்கள்?
எதிர்காலத்தில் என்ன
- சிவைத்தியன், சிலாபம்,
"நாம் இருவர் நமக்கெதுக்கு இன்னொ' ருவர்" என்று சொன்னாலும் ஆச்சரியப்பட
பெர்
ஒன்றுமில்லை. சீனாவில் ஒரு குழந்தைதான்
க் கொள்ள அரசு உத்
போட்
டுள்ளது. அநேகமானவர்கள் அந்த ஒரு குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண் டுமென விரும்புகிறார்கள். இதனால் பெண் குழந்தைகளை சிசுவிலேயே கொன்று விடவும் செய்கிறார்களாம். நம் நாட்டில் ஒரு ஆண் - பெண் சராசரியில் ஆண்கள் விகிதம் மிகப் பெரும் வீழ்ச்சியிலுள்ளது. பெண் சிசுக் கொலை யில் சீனா இன்னொரு உசிலம்பட்டி என்கி றார்கள் இந்தியர்கள். இந்தியாவும் சீனாவும் என்னதான் சனத் தொகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் பெருகிக் கொண்டே போகிறது சனத் தொகை, இரு நாடுகளுமே நூறு கோடிகளைத் தாண்டி விட்டன. ஒரு வகையில் சனத் தொகைதான் இரு நாட்டுக்ளகும் பலம்,
as estan 21x இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி சிந்தியாவின் அபிப்பிராயம் என்ன? - என்.சுதா, திருகோணமலை, அப்துல் கலாம் பற்றிய என் புல்லரிப்புக் கள் ஒரு பதிலுக்குள் அடக்கி விட முடியா தவை. சுருக்கமாகச் சொல்வதானால், கவிப் பேரரசு வைரமுத்து குறிப்பிட்டவை என் ஆமோ திப்புக்குரியவைதான். பதவிக்குள் சூரியனாய் நுழைந்து சிலர் நிலவாகத் திரும்புவார்கள்
கறையோடு, நீங்கள் சூரியனாகவே நுழைந்து
சூரியனாகவே வருகிறீர்கள் ஒளியோடு
குழந்தைகளால் புரிந்து கொள்ளப்பட்ட அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ளப்படாத குழந்தை. உங்களுக்கு முதல் குடிமகனாக ஆளவும் தெரியும். கடைசிக் குடிமகனாக வாழ வும் முடியும், கலாம் கண்டம் கடந்ததும் கற்றுக்
கொள்ளப்பட வேண்டிய பல்கலைக் கழகம்,

Page 22
தொப்பிகலயிலிருந்து
ஜசீரா தொலை
ஒசாமா பின் லேடனின் பேட்டிகளையும் சர்ச்சைக்குரிய விவகாரங்களையும் ஒளி பரப்பி புகழ் பெற்ற அல் ஜசீரா தொலைக் காட்சி, புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வந்த சிறுமிகளைப் பேட்டி கண்டுள்ளது. அத்துடன் கடந்த டிசம்பரில் கடத்திச் செல் லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத்தின் மக ளையும் பேட்டி கண்டுள்ளது.
தொப்பிகல காடுகளில் யுத்தம் புரிந்த புலிகள் இயக்கச் சிறுமிகள் 6 பேர் பற்றி அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண் டுள்ளது. 14 இற்கும் 16 ற்கும் இடைப்பட்ட இந்த 6 சிறுமிகளும் புலிகள் இயக்கத் தினரால் கடத்திச் செல்லப்பட்டு யுத்தப் பயிற்சியளிக்கப்பட்டவர்களாவர். அல் ஜசீரா தொலைக்காட்சி நிருபரான ரொனி பேர்ட்லி என்பவர் இந்த 6 சிறுமிகளையும் கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலைய மொன்றில் வைத்து படம் பிடித்துள்ளார். கட்டையாக வெட்டப்பட்ட தலை முடி இவர்களை புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகளாகக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் புலிகள் இயக்கத்தினர் தன்னை பலவந்தமாக கடத்திச் சென்று போர் பயிற் சியளித்ததாக புஸ்பா என்ற 14 வயதுச் சிறுமி தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். எனது பாட்டியைப் பார்ப்பதற்காக அம் மாவுடன் சென்று கொண்டிருந்த போது நான் கடத்திச் செல்லப்பட்டேன். புலிகள் அம்மாவைத் தாக்கிவிட்டு என்னைக் கடத்
ॐ
தொப்பிக்கலயில் புலிகளினர் பி 4/எப்ப7 என்ற 14 வயது
திச் சென்றனர். தொப்பிகலயில் யுத்தம் இயந்திரத் துப்பாக்கிகளைப் பாவிப்பதற்கும் எமக்குப் பயிற்சியளித்த புரியுமாறு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பதுங்கு குழிகளை வெட்டுவதற்கும் புலிகள் அல் ஜசீரா தொலை:
eeT55. SemilJáffienen Estilamgsleio insatóTEnlil s O O O - O - சுவாமி பூனரீ ரவிசங்கர் நம்பிக் எமது அண்டை நாடான இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்து வரும் முயற்சிகள் விரைவில் பலனளிக்குமென்று தமக்கு நம்பிக்கையிருப்பதாக சுவாமி பூரீ ரவிசங்கர் தெரிவித்தார். இந்தியாவின் பெங்களுர் நகரில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான சர்வதேச மகளிர் சங்க மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அர்ப்பண சிந்தனையுடன் செயற் படுவதாகவும் சுவாமி குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக சர்வ கட்சி மகாநாட்டின் ஊடாக ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியைப் பாராட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைமூலம் தீர்
வொன்றினைக் காண்பதற்காக பொது இண ஏற்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு னிலங்கை கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படுத்த பொது இணக்கப்பாடுகள் இன்னும் இரண்டு யிடப்படுமென்று சர்வகட்சி பிரதிநிதிகள் கூட் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸவித்தாரண பிட்டிருந்தார். பாராளுமன்றத்திலும் சர்வகட்சி டத்திலும் அங்கம் வகிக்கும் 13 கட்சிகள் த. முன்வைத்திருக்கின்றன. இந்த சர்வகட்சிக்குழு வகிக்காத சில கட்சிகளும் தமது யோசை திருப்பது குறிப்பிடத்தக்கது. jjfLLI 6066 JTLI Li Jiffi JDEJTj fi
O O O - ஐரிஸ் சமாதானப் பேச்சாளர்க இலங்கையில் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிவில் சமூகம் உட்பட சகல தரப்பினரையு வேண்டும். 30 வருடங்களுக்கு மேற்பட்ட அயர்லாந்து மோதலுக்குத் தீர்வு காண்பதற்கான ஐரிஸ் சமாதானப் ( வலுவான சிவில் சமூகமும் ஈடுபடுத்தப்பட்டது. இதனாலேயே இறுதியில் ஐரிஸ் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டெ வந்திருந்த ஐரிஸ் சமாதானப் பேச்சுவார்த்தையாளர்களான கலாநிதி டேவிட் போர்ட்டரும், டெரிக் பூலும் தெரிவித் பிரச்சினைக்கான வரலாற்றுக் காரணங்களையும், கள நிலைமைகளையும் கவனத்தில் கொண்டு தீர்வுகள் 6 இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையை மையமாக வைத்தே தீர்வு தேடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூ மோதல்கள் நடைபெற்றிருக்கும் போதே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும், அயர்லாந்துப் பிரச்
இடம் பெற்றது. குண்டுகள் வெடிக்கும் போது சிவில் சமூகம் பாராமுகமாக இருந்தால், அடிமட்ட மக்கள் பிரச்சினை முயற்சியெடுக்க வேண்டும். கசப்புணர்வுகள், வன்செயலாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வலி
வன்செயல்கள் வெடிக்கவே வழி வகுக்குமென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
(3ஆம் பக்க இலங்கையில் நா6 கொலை செய்யப்படு
O O C. Si Sj gj GTA Giulias பிரிட்டன் தமில்டன் கிறசன்ற், கரோ மென்றும் அவரது மருமகனான மகேந்திரன் என்ற இடத்தைச் சேர்ந்த கந்தையா தங்க என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜா என்ற அறுபது வயது முதியவர்
கடந்த வாரம் விபத்தில் சிக்கி மரண மடைந்தார். இவர் கொலை செய்யப் பட்டாரென்று நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் சில இணைய தளங்கள் தெரிவித்த செய்தியை அவரது குடும்பத் தினர் மறுத்துள்ளனர். வீதியில் சைக்கி ளோட்டி ஒருவரால் மோதப்பட்ட இவர், வீழ்ந்து காயமடைந்ததையடுத்து வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.
தமது மாமனார் இறந்தமை தமது குடும்பத்திற்கு பெரும் துயரமாக இருக்கிற தென்றும், அந்தத் துயரத்தைத் தீய பிர சாாங்களுக்கப் பயன்படுக்க வேண்டா
22
தமிழக முகாம்களிலிருந்து தப்பிச் செல்லவில்லை
தமிழக அகதி முகாம்களிலிருந்து அண்
மைக் காலமாக காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைத் தமிழ் அகதிகள் வேறு இடங்களுக்குச் சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தமிழக பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார். அகதி முகாமி லிருந்து சுமார் 2500 பேர் காணாமல் போயுள்ளனரென்று அண்மையில் செய்திகள் வெளிவந்தன. தமிழக அகதி முகாம்க ளிலிருந்து தப்பிச்சென்று புலிகள் இயக்கத் துடன் சேருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
பாட்டத்தை ஒழுங்கு ெ நமசிவாயம் என்பவர் 8 செய்திகளை சுவிஸ் லித்துள்ளன. இலங்ை தமிழ் பெண்கள் கற்ப னாபிரிக்காவில் புலிக வரும் பொய்யான பிர இதுவும் அப்பட்டமான கைத் தூதரக அதிகாரி ருந்தார். வருடா வரு நடத்தி வரும் இந்த சோபிக்கவில்லை என் தெரிவித்தன.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ij neuт, и சிறுமிகள்
டியிலிருந்து தப்பியோடி /ச் சிறுமியின் படம்.
தான் தப்பியோடி வந்ததாக அச் சிறுமிகள் குறிப்பிட்டனர். தாங்கள் அப்பாவிகளென்றும் பாடசாலைக்குச் செல்ல விரும்புவதாகவும் அவர்கள் தெரி வித்தனர். முதலில் தாம் சிறைக்கோ அல்லது புனர்வாழ்வு முகா முக்கோ அனுப்பி வைக்கப் படலாமென்றும் இச்சிறுமிகள் கூறினர்.
அல் ஜசீராவுக்குப் பேட்டியளித்த மற்றொரு தமிழ் பெண்மணி முச்சக்கர வண் டிச் சாரதியாகப் பணியாற்றிய தனது 29 வயது மகனை இருவர் ஒருவருடத்திற்கு முன் னர் கடத்திச் சென்றதாகவும் அன்றிலிருந்து இன்றுவரை தனது மகனைப் பற்றிய தகவல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத்தின் உறவினர்க ளையும் அல் ஜசீரா பேட்டி கண்டுள்ளது. அல் ஜசீராவின் நிகழ்ச்சியில் பேராசிரியரைக் கடத்திய ஆயுதக்குழு எதுவென்று குறிப்பிடப் படவில்லை. "அப்பாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்கூட கிடைக்க வில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றோ அல்லது அவர் உயிருடன் இருக்கிறாரா இல் லையா என்பது கூட எதுவும் எமக்குத் தெரி யாது என்று பேராசிரியர் இரவீந்திரநாத்தின் மகளான துஷ்யந்தினி மலரவன் தெரிவித்தார். ஆனால் அவர் உயிருடன் இருப்பாரென்றே நம்புகின்றோம். அவர் மிகவும் அன்பான மனிதர், மிகவும் மரியாதையானவர், அதிகம் பேசமாட்டார். அவரைப் பற்றிச் சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை என்று தழு
ார்கள் என்று புஸ்பா $காட்சிக்கு அளித்த
பேட்டியில் குறிப்பிட்டார். புலிகள் இயக்
இயக் தழுத்த குரலில் துஷ்யந்தி கூறியதை அல் கத்துடன் வாழ்வது கஷ்டமாக இருந்ததால்,
ஜசீரா பேட்டி கண்டது.
LITT
56OC55
க்கப்பாடொன்றினை } வருகின்றது. தென் ப்படவிருக்கும் இந்த மாதங்களில் வெளி டத்தின் தலைவரான அண்மையில் குறிப் ப் பிரதிநிதிகள் கூட் து யோசனைகளை கூட்டத்தில் அங்கம் னகளை முன்வைத்
បាល II][[Իլի
56T
ம் அதில் ஈடுபடுத்த பச்சு வார்த்தையில் தன்று இலங்கைக்கு தனர். ஒரு நாட்டின் ட்டப்பட வேண்டும்.
னர்.
னையும் அவ்வாறே யைத் தீர்ப்பதற்கான செயல்கள் மேலும்
O 6)--- தொடர்ச்சி) ாந்தம் 10 தமிழர்கள் தாக இந்த ஆர்ப் சய்த தம்பிப்பிள்ளை றியதாக வெளிவந்த த்திரிகைகள் மறுத கயில் 70 ஆயிரம் க்கப்பட்டதாக தென் இயக்கம் செய்து ாரத்தைப் போன்றே பொய்யென்று இலங் யொருவர் குறிப்பிட்டி ம் புலிகள் இயக்கம் நிகழ்வு இம்முறை சுவிஸ் தகவல்கள்
தங்கு விடுதிகளிலிருந்து. (3ஆம் பக்கத்தொடர்ச்சி)
ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்பதையும் எடுத்து விளக்கியிருந்தார். இதன்போது கருத்து தெரிவித்திருந்த கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நடந்த தவறு குறித்து தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் இதற்கான விளக்கத்தை தான் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாது தடுப்பது குறித்து தான் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இச்சந்திப்பின் போது விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் படும் அவலங்கள் குறித்தும், இன்னமும் கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்த மக்களின் அச்ச உணர்வு குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது. கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு மலையகம் சார்ந்த மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் விடுதிகளில் வந்து தங்குவதற்கான ஒழுங்குகளைத் தாம் மேற்கொள்வதாகவும் இணக்கம் தெரிவித்தார். இதன் பிரகாரம் விடுதிகளிலிருந்து வெளியேற்றபட்டவர்கள் மீண்டும் கொழும்பு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. சாதகமான தீர்மானத்தை எடுத்திருந்த ஜனாதிபதி அவர்களுக்கும், நியாயமான தீர்ப்பின் படி வெளியேற்ற உத்தரவு குறித்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த நீதிமன்ற தீர்ப்பிற்காகவும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தனது நன்றியையும் தெரிவித்தார்.
இது போன்ற ஒரு வெளியேற்ற உத்தரவு புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக 1997 இல் நடந்த போது, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானுந்தா அவர்கள் அன்றைய அரசுடன் பேசி, வெளியேற்றப்பட்ட மக்களுக்கான உரிய ஏற்படுத்தி மீண்டும் அந்த மக்களை விடுதிகளில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ரு அகாசீக்கு மலையகத் தமிழர் மகஜர்
இலங்கை சனத்தொகையில் 7.4 சத வீதத்தைக் கொண்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிற்துறை தமிழர் சமூகம் எதிர் கொள் ளும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சி னைகளை விளங்கப்படுத்தும் மகஜ ரொன்று ஜப்பானின் விசேடப் பிரதிநிதி யசூசி அகா சியிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இலங் கையின் யுத்தத்தோடு சம்பந்தப்படாத தரப்
பினராக மலையகத் தமிழ் சமூகம் இருந் தாலும் தாம் எதிர்கொள்ளும் யுத்த பாதிப்பு கள் பற்றியும் அந்த மகஜரில் விளக்கப்பட்டி ருக்கின்றது. 1958, 1977, 1981, 1983 ஆகிய வருடங்களில் இன வன்செயல்களால் மலை யகத் தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றியும் அந்த மகஜரில் விளக்கப்பட்டி ருந்தன.
ரமலர் LDUIJEr
ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலிருந்து.
- (3ஆம் பக்கத்தொடர்ச்சி)
விக்கிரமசிங்கவின் ஐ.தே.மு. காலத்திலிருந்து 2005 நவம்பர் மாதம் வரையிலான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலம் வரையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த நூலில் கலாநிதி குணரட்ன விளக்கியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் அடுத்த வாரம் வெளியிடப்படவிருக்கிறது.
வன்செயல் அதிகரித்து, முரண்பாடுகள் குறைந்திருந்த போதிலும் நடைபெற்ற 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பயன்மிக்க விளைவுகள் எதனையும் தரவில்லையெனக் கூற முடியாது. இந்தப் பேச்சுவார்த்தைகளும் அவற்றோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் சரியான நிலைகளுடன் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் இந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் செய்யப்பட்ட வேலைகளை மதிப்பிடுவதன் மூலம் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கு வழி காட்டுதல்களைப் பெற முடியுமென்று கலாநிதி குணரட்ன குறிப்பிடுகின்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஏற்ற இறக்கங்கள், சாதக, பாதகங்கள் இருக்கின்றன. ஏற்பாட்டாளர்களின் வரையறைகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் உரிய விடயதானங்கள், சமாதான முன்னெடுப்புகளில் இலங்கை அரசியல், கலாசாரத்தின் தாக்கம், நிறை வேற்றப்படாத சுனாமிக் கட்டமைப்பின் தாக்கம் என்று பல்வேறு விடயங்களை அவர் தனது நூலில் ஆராய்கின்றார்.
ജും ബ്. 14-20, 2007

Page 23
GL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL
ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவ முறையிலும் (Radiotherapy) எக்ஸ்.
1845 a. 1923) தீவிரமாக ஆராய்ந்த
பெக்கரலுக்கும், மற்
கதிர்கள் பயன்படுகின்றன. இந்த வானியல் வரையில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களு முறையில், புற்றுக் கழலைகளை ஆராய்ச்சியின் பல்வேறு துறைகளிலும்கூட பிடிப்பு சிறந்த வழிக (Maignant fiers) அழிப்பதற்கு அல்லது எக்ஸ் கதிர்கள் பயன்படுகின்றன. அணு ஆனால், ரான்ட் அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு மற்றும் மூலக்கூற்றுக் கட்டமைப்பு குறித்து முக்கித்துவத்தை எக்ஸ் - கதிர்கள் பயன்படுகின்றன. ஏராளமான தகவலகளை அறியவும் மதிப்பிட்டு விடலாகா
தொழில் துறையில் எக்ஸ் கதிர்கள் விஞ்ஞானிகளுக்கு எக்ஸ் - கதிர்கள் கதிர்களின் பயன்பா(
பல வகையிலும் பயனாகின்றன.
எடுத்துக்காட்டாக, சில பொருள்களின் கனத்தை அளவிடுவதற்கும், கண்ணுக்குத் தீயவராவர் அவர் தன்னந்தனியாகப்
தெரியாத வெடிப்புகளைக் கண்டு பிடிப்பதற்கும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகிறார்கள். உயிரியல் முதல்
துணை செய்துள்ளன. பயனுடையவை என்
எனினும், ஃபாரடே 8 மின்காந்தத் தூண்ட6
எக்ஸ் , கதிர்களைக் கண்டு பிடித்த முழுப் பெருமைக்கும் ரான்ட்ஜென்
பணியாற்றினார். அவருடைய கண்டுபிடிப்பு f செய்தது சறறும எதிர்பராமல் நிகழ்ந்தது. அதை கதிர்கள் நமது தொ அவர் மிகத் திறமையுடனும் தொடர்ந்து முழுவதையும் அடியே
ஞானயோகி. Lsról Lu. Qasid IBAM, RMP, DISM
கோட்பாட்டில் எக்ஸ் கண்டுபிடிப்பு உண்ை முக்கியத்துவம் வாய் தமிழ்நாடு, இந்தியா முடியாது"கட்புலனா
9 ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம
தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும்.
othiha Athithya, Jahisha Baruhi, lohisha Sudar
பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி, ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னை பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சகல காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
5ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை
சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
Gnanayohi Dr. p.Esakki, BAM RMP , DISM IS(25B\l), Pulawar Street, Krishnapuram, Kadayanalur -627759 Thrunelwell District, Tamil Nadu>India Phone For SD-009-4633-243029. Tele Fax04688243029
Cell-9S425-2969,98425-10SS, Fax. 04633-240390, Email Paramasivanesakkiyahoo.com Website-wignanayohicom Consultation by appointment only
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹாரிஷியின் விடக் குறுகிய அ6ை |திருவருளலும் சித்தர்களின் அணுக்கிரத்திலும் ஆன்மீகம் திப்ளம் மணி மந்திரம்மருத்துவம் கொண்ட புறஊதாக்
ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கண்ம வழியில் லோக மேஷத்தின் Violet rays) 905 BT
மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும் 6) தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது அலைகளை ஒத்திரு
கண்டு பிடிக்கப்பட்டிரு
அவற்றை விடக் குறு நீளங்களையுடைய எ இருந்தன என்பது, LJt கட்டமைப்புக்குள் எளி
கூடியதே ஆகும். மெ முக்கியத்துவம் மிக்க செய்த பெக்கரலுக்கு ரான்ட்ஜெனுக்கு இட நியாயமானது என ந ரான்ட்ஜெனுக்குச்
இல்லை. எனவே, ரா ஒரு மகளைத் தத்து கொண்டனர். 1901ஆ ನಿ! நாபல பரசு ராண்ட வழங்கப்பட்டது. 1923 ஜெர்மனியிலுள்ள மு ரான்ட்ஜென் காலமா
எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா,
&LLD65. Contact Muligai Nambi, Mani Manthira Vaithiya Johisa Galagnani
வியப்புகள்
gö5 ShImyb GRIG Tail
(OGao பேசி அன்ர்களே கத்திரன்
N நன்மை தரும் கிரகமாகும், வீட்டில் கவன محصہ ^) முடன் இருத்தல் நல்லதாகும் உத்தியோகத் துறையினர் எச்சரிக்கையுடன் பணியை மாற்ற
இ7வும் அண்டை அயல் வீட்டுக்காரருடன் சச்சர வுகள் வந்து விலகும். மண மாகாதவர்களுக்குப்புதிய தொடர்புகள் மூலம் பெண் கிடைக்க வாய்ப்புள்ளது காணமற் போன பொருள் திரும்ப கிடைக்கும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள் அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவர்கள். கலைத்துறையினருக்கு பரிசு மற்றும் பாராட்டுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். கோர்ட் வழக்கு விடயங்களில் நல்ல தீப்பை எதிர்பார்க் கலாம்.இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். Aynıfkı ATG GT6nis! 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்
ரிஷபம்:- ரிஷபராச் அன்பர்களே, செவ்வாய்
Z நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி களில் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற
வேண்டாம் விட்டுப்போன பழைய ஆல قر
யங்கள் மற்றும் வீடுகளைப் புதுப்பித்துக் கட்டு விகள், கடன் கொடுத்த பணம் திரும்பி வரச் சற்று கால தாம தாகும். புதிய கடன் கொடுப்பதைத் தள்ளிப் போடவும் வங்கி களால் ஆதாயம் இல்லை, சமுதாயத்தில் நற்பெயர் புகழ் உண்டாகும் பங்காளிகளுடன் பிரச்சினைகள் உருவாகும் செய் தொழிலில் கவனம் தேவை யாத்திரைகளில் சுமாரான நற்பலன் கிடைக்கும் காதல் விடயங்களில் வெற்றி உண்டாகும். தென் திசையிலிருந்து பொருள் வரவு உண்டாகும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண். 9 இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தெற்கு பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும்.
மீதும். துேரைசின்ர்னேலிய ழன் நன்மை தரும் கிரகமாகும் வாகனங் களினால் சிறிய கண்டங்கள் வந்து விலகும். சகோதரர்களால் ஆதாயம் சார்ந்தவர்கள், இணையத்தளத்தவர்கள் உண்டு கடல் யாத்திரைகள் வெற்றித் நற்பலன் அடைவர்கள் உடம்பில் நரம்பு தேடித்தரும் மாமன்வழி மூலம் சில் உதவிகள் கிடைக்க வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் தித்தயாத்திரை வாய்ப்புள்ளது கணவன். மனைவி உறவு நன்றாக சென்று ఫీ ಶಿಗ್ಗಿ! இருக்கும். உடம்பில் மூலம், முதுகு வலி சம்பந்தமான லிமிதமிகமி நிசாகதையுடன்
வந்து நீங்கும் క్ష్ ig : னைகள் ஏற்படலாம் வங்கிக்கடன்கள் கிடைக்க வாய்ப் ' நெருக்கடி வந்து விலகு yy yyyy yyyyykyyySSukSkukik SukuSkSkSuu விக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும் பொதுவாக இது வரவால் பண வரவு உண்டாகும். பொதுவாக இது ஒரு ஒரு மரான நரபலன தரும வாரமாகும். நற்பலன் தராத வரமாகும். இாசியான எண் 3 இராசியான எண் 1 இராசியான நிறம் மஞ்சள் - - இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை வடகிழக்கு இரசியான திசை கிழக்கு பரிகாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் பர்கரம் சிவ வழிபாடு செய்து வரவும்
ஆம்- கடகராதி அன்ர்களேத்திரன் கள்ளி:- கன்னிராசி அன்பர்களே, நனமை தரும் ಫ್ಲಿಂಗಶ್ವರಿ விரீதமான புதன் நன்மை தரும் கிரகமாகும். எண்ணங்களை விட்டொழித்துகரியத்தில் ாட்பட்ட நோய்க்கு புதிய மருத்துவர் கண்ணாயிருங்கள் மனைவி வழி மூலம் களின் உதவியால் தீவு கிடைக்கும். தள வரவு உண்டாகும் பிள்ளைகளல் சிறிது குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து மனநிம்மதி உண்டு சகோதரர் குடும்பத்தில் நீங்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளாகி வெளியூப் பயணம் பேகரியநிகழ்ச்சிகள் நடக்கும்.மருத்துவத்துறைசந்த உண்டாகும் குல தெய்வ ஆலயப் பணிக்ளில் டு மருத்துவர்கள், மருந்து விபர்கள், ஜவுளிநூல் விர வாய்புள்ளது தந்தைமகன்றல் கவனமுள்ல்ெ பார்கள் நற்பலன் அடைவர் பொருளாதர விடயங்களில் பவும் துெ தொண்டுகளைப் பின் ப்ெ மனநிம்மதி கோர்ட் வழக்கு விடயங்களில் வீர்கள், காய்கறி பூ பழம், இலை, கீரை சம்பந்தமான திரத் முன்தேதித்து தொழில் :ெள்ளேல் uuS uSuSSkSZSSyySy kyS SkS ATTT TT yiy yy TTyy yyyy
* இது မုံဖုံ நற்பலன் தரும் வாரமாகும். H சுமாரான நறபலன தரும வாரமாகும,
WBZTGGGDI- 2 -
பரிகாரம், அம்மன் வழிபாடு செய்து வரவும். பரிகாரம் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்,
GJILLÄ 2006 2007 Gem) -
Ni Aniini சிம்மராசி அன்பர்களே, சூரி யன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு இராணுவம் பொலிஸ் துறை
ஜூ ன், 14 - 20, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOK KYK OOOOOOOOOOOOOOOOOOOOOC
AA
காதிலை ஆகந்தசாமி
T
ர். மேலும்
கும் அவரது கண்டு ட்டியாக அமைந்தது. ஜெனின் அளவுக்கு அதிகமாக து. எக்ஸ் - கள் மிக்க து உண்மைதான். ண்டுபிடித்த ) (Electromagnetic
போன்று எக்ஸ் - Nல் நுட்பம் ாடு மாற்றி அறிவியல் - கதிர்களின் மயில் அடிப்படை ந்ததெனக் கூற தம் ஒளியினுடையதை ) நீளங்களைக் 35566ir (Ultraற்றாண்டுக்கு முன்னரே நதன. புறஊதா க்கின்ற, ஆனால் கிய அலை க்ஸ் - கதிர்கள் ழைய இயற்பியலின் Iதில் அடங்கிவிடக் ாத்தத்தில் அடிப்படை
கண்டு பிடிப்பைச் வெகுவாகப் பிற்பட்டு மளிப்பதே ான் கருதுகின்றேன். இநஇத, ன்ட்ஜென் தம்பதியர் எடுத்துக் ம ஆண்டில 2ங்கப்பட்ட முதலாவது ஜனுக்கு ஆம ஆண்டில னிக் நகரில் TTj.
தொடரும் )
8:ജ്ഞ
வணக்கமுங்கோ!
போனவாரம் கொழும்பு நகரம் பெரும் அல்லோல கல்லோலப்பட்டுப் போயிட் டுதுங்கோ. லொட்ஜுக்களில இருந்த தமிழ ரையெல்லாம் இரவோட இரவாக பஸ்களில அள்ளி ஏத்தி அனுப்பினமாம் எண்ட செய்தி உள்நாட்டிலையும் வெளிநாட்டிலையும் காட்டுத்தீ போலை பத்திக்கொண்டு எரி யுதுங்கோ. வெளிநாடுகளில இருந்து கேக் கினம் கொழும்பில இருக்கிற தமிழ ரையெல்லாம் விரட்டினமாமே, இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள் எண்டு. நான் பயந்து போட்டனுங்கோ. என்னடா இது இரவோடை இரவாக வீட்டோடை தூக்கிக் கொண்டு போய் வடகிழக்கில எங்கையும் போட் டிட்டாங்களோ எண்டு வெளியால ஓடிவந்து பார்த்துத்தான், கொழும்பில இருக்கிறம் எண்டதை உறுதிப்படுத்திக் கொண்டனுங்கோ. சரியெண்டிட்டு வெள்ளவத்தைப் பொலிஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப்போனன். அங்கயும் ஒருவருமில்லை. என்னாச்சு எங்க பிடிச் சவையள் எண்டு கேட்டதுக்கு அவையைப் பிடிக்கயில்லை. அவையின்ர விருப்பத்தில தான் ஏற்றிக் கொண்டு போன நாங்கள். பேலியேகொடையில அவையை தங்க வச்சிருக்கினம் எண்டிச்சினம், உதையும் ஒரு அதிகாரி சொல்ல இல்லையுங்கோ. சரி யெண்டிட்டு பேலியேகொடைக்குப் போய் உங்கத்தேய எச்குவையிற்ற விபரத்தைக் கேட்டன். அவையை எங்க வச்சிருக்கிறியல், அவையை என்ன செய்யப்போறியல், அவை யின்ர சாப்பாடு ஒழுங்குகள், மலசலகூட வச திகள், எல்லாம் எப்புடி இருக்கு, அவையை கைது செய்தது தொடர்பாக உறவினர்க ளுக்குத் தெரியப் படுத்தினியளோ எண்டு மூச்சுப் பிடிச்சுக் கேட்டதுக்கு, அவர் சொன்ன பதில் என்ன தெரியுமோ? உப்பிடி ஒரு விஷ யமே எனக்குத் தெரியாதே. உங்களைப் போன்ற சிலர் என்னிடம் உப்பிடிக் கேட் கிறார்கள். அப்படியெதுவும் நடக்கவில்லை. எனது கட்டுப்பாட்டுக்குள் அப்படி எந்த
இளைஞர்களையும் கொண்டு வந்து
வச்சிருக்கவில்லை. பிறகு தனக்கே சந்தேகம் வந்து ஒரு டீமை அனுப்பி பேலியேகொடைப் பகுதியில விசாரிச்சுப் பார்த்தும் அப்புடி ஒரு தகவலும் கிடைக்கவில்லை எண்டு ஏதோ சிறுபிள்ளைத்தனமாக கதை சொல்லுறா ருங்கோ. அப்பதான் எனக்கு இன்னொரு அழைப்பு வந்தது. அதில நண்பர் ஒருவர் சொன்னார். வவுனியா காமினி மகாவித் தியாலயத்துக்கு ஆக்களைக் கொண்டு
二 UITGib 5SJULLIosip BisjLiemen
STEELLIG
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.
காதில பூ கந்த
CSport oasind load 6Ogbo
FITó
as Solo வருகினமாம் எண்டு பிறகு அதே அதிகாரிக்கு உதை தெரிஞ்சு கொள்ளுங்கோ எண்டு சொல்லிப் போட்டு கொழும்புக்கு வந்த னுங்கோ.
உப்பிடி பொறுப்பில்லாமல் பதில் சொல் லுற அதிகாரிகள் எண்டால், எங்கட சனத்தை நித்திரையால எழுப்பினதிலையும், உடுத்த உடையோடை ஆண், பெண் எண்டு பார்க்கா மல் ஏத்தினதிலையும், எந்தளவு பொறுப் போடை நடந்து கொண்டிருப்பினமெண்டதைப் புரிஞ்சு கொள்ள வேணுமுங்கோ,
எடே நான் ஒரு பத்திரிகைக் காரனாக போய்க் கேட்டதுக்கே உப்பிடி அசட்டை யீனமான பதில் சொல்லினமே, சாதாரண மக்களுக்கோ குற்றவாளி என்று கைது செய் யப்படுறவைக்கோ உவை எப்புடி பதில் சொல்லுவினம், அவையை எந்தளவுக்கு மதிப்பினம்.
நாட்டின்ர சட்டம் என்ன எண்டதை சொல்லி மற்றவையை ஒழுங்குபடுத்த வேண் டியவையே சட்டங்களை மீறி நடந்து கொள்ளேக்க சாதாரண சனம் என்ன செய்ய லாமுங்கோ, சனம் விரும்பித்தான் போனதுகள் எண்டு சொல்லினமே, விரும்பிப் போற சனத்தை உவை ஏன் பஸ் வண்டி விட்டு ஏத்தினவை. நித்திரப்பாயில, உடுத்த உடை யோடை ஏத்தினவை ஏன் எங்கட சனத்துக்கு போகத் தெரியாதோ, இல்லாட்டில் பஸ்ஸுக் குக் காசு இல்லாமல் உவையிற்ற கையேந்தி நிண்டதுகளோ இல்லாட்டில் உடுதுணி மணி இல்லாமல் மாற்று உடுப்பு இல்லாமல் கிடக் கினமோ. இவை யாருக்குக் கதை சொல்லி னமுங்கோ,
அது மட்டுமில்லையுங்கோ, இண்டைக்கு லொட்ஜில இருக்கிறவை, நாளைக்கு வீடு களில இருக்கிறவை எண்டு உவை கை வைக்கலாம். ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்க வேணும் எண்டு சொல்லிக் கொள்ளுறனுங்கோ.
உது கட்சியின்ர பிரச்சினை இல்லை யுங்கோ, ஒட்டுமொத்த மக்களின்ர பிரச்சினை எண்டதாலை தமிழ் மக்களின்ர தலைமைகள் எண்டு சொல்லிக் கொள்ளிற அத்தனை பேரும் ஒரு தீர்மானத்துக்கு வரவேணு முங்கோ. அவை அவை தெரிவு செய்திருக் கிற பாதைகள் வேறுவேறானதாக இருந் தாலும் முடிவு தமிழ் மக்களின்ர பாதுகாப் பையும், மானத்தையும் உறுதிப்படுத்து வதற்காக இருக்க வேணுமெண்டதுதான் என்ர வேண்டுகோளுங்கோ, செய்வினமோ.
m
প্ত
LI 5T -- Lis F5.
வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் வட்டித்தொழில், தங்கம், |ள்ளி போன்ற நகை வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந் ர்கள், மருத்துவர்கள் லாபம் அடைவர்கள். வேலையாட் ால் மனநிம்மதி உண்டாகும். புதிய விளை நிலங்கள் ம் லாபம் கிடைக்க உள்ளது. உடம்பில் வயிறு, மற்றும் ம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் பூர்வீகச் ாத்துக்கள் கிடைக்கும் குலதெய்வவழிபாடு செய்துவருதல் லது தந்தையின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வாய்ப்புள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் ரமாகும். TáITGT Gui-9 காரம் முருகன் வழிபாடு செய்து வரவும்.
விருச்சீகம்: விருச்சிகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தடைப்பட்ட கட்டிட வேலைகள் நடை பெறும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகத்துறை சார்ந் ர்கள் நற்பலன் அடைவார்கள் எதிர்பார்த்த பணம் கை து சேரும் அனாதைச் சிறுவர்களுக்கு உதவுவதால் மன ழ்ச்சி அடைவீர்கள் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் ாருட்களை வாங்குவதில் பொருட் செலவு உண்டாகும். த்தவர் விடயத்தில் அக்கறை எடுத்து அவமானப்பட நேரிட ம் எச்சரிக்கை தேவை கைவிட்டுப் போன பொருள் சம்பந்த லாத நபர்களால் வீடு வந்து சேரும்பொதுவாக இது ஒரு பலன் தரும் வாரமாகும். TÁLTa sza: 6 ாசியான நிறம் வெள்ளை ாசியான திசை தென்கிழக்கு நரம் மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்
3392 S
லு: தனுசுராசி அன்பர்களே புதன்
நன்மை தரும் கிரகமாகும் தண்ணீர், கூல்டிரிங்ஸ், மற்றும் பழ வியாபாரிகள், கணிதத்துறை சார்ந்த அறிஞர்கள், தபால் தந்தித் i ATLibya). வார்கள். தந்தை வழிச் சொத்துக்கள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் நற்பெயர் எடுப்பார்கள் அரசியல் வாதிகள் கவனமுடன் செயல்படவும் யாத்திரைகளை விலக்குதல் நல்லது திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் கிடைக்கும் பிறமதத்தவரால் ஆதாயம் உண்டாகும் தேசியத் தொண்டுகளில் பிரியமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்விகள் உடம்பில் இதயம் மற்றும் இரத்தத் தொடர் பிணிகள் வராதவாறு கவனிக்கவும் திருமணகாரியங்களித் தள்ளிப்போடுதல் நல்லது பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும் இராசியான எண் 5 இராசியான நிறம் பச்சை இராசியான திசை வடக்கு பங்கரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்
மகரம்:- மகரராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் தலை, மற்றும் முகம் சம்பந்தமான உபா தைகள் வந்து நீங்கும் நெருப்பு மின்சாரங் களில் கவனம் தேவை. கர், லரிபோன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர் இவற்றில் பணி புரிவோர் நல்ல லாபம் அடைவர்கள். தாய், மகன் உறவில் சில பிரச்சினைகள் உருவாகலாம். சுபகாரியச் செலவுகள் உண்டாகும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்ட கும் புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்.புதிய நிலம் சம்பந்தமான பேச்சுக்களை தள்ளிப்போடவும் பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும் பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும் Ayu Aura Gali: 8 இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு பரிகாரம் சனீஸ்வர வழிபாடு இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தெற்கு
கும்பம்:- கும்பராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தாய் வழிச் சொந்தங்களுடன் சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது புதிய வீடு சம்பந்தமான காரியங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது கட்டிட சம்பந்தமான கல், மணல், மண், செங்கல், வியாபாரிகள் மற்றும் அறநிலையத் துறை சார்ந்த வர்கள் நற்பலன் அடைவார்கள், பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும் பொதுகாரியங்கள் சம்பந்தமாக போட்ட திட்டங்கள் நிறை வேறக் கூடிய வாய்ப்புள்ளது நண்பரின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள் வாய் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும் கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்ய பணி உதவிகள் கிடைக்கும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் இராசியான எண். 8 இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு பரிகாரம் ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்
மீனம்: மீனராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும் வீட்டைப் ர்த்து கட்டுவீர்கள் வழக்கு விடயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். வீடு நிலம் சம்பந்த மான அரசுக் கடன், மற்றும் உதவித்தொகைகள் கிடைக்கச் சற்று காலதாமதமாகலாம். முத்த சகோதர்களால் லாபம் உண்டு விவசாயிகளுக்கு எதிர்பார்த்தை விட நல்ல லாபம் தரும்.உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் தொலைதூரப்பயணங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் விபரீத எண்ணங்களால் காவல்துறை தண்ட னைக்கு ஆளாக நேரிடும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்

Page 24
இ அதிகூடிய வட்டிவிகிதத்துடன் பாரிய வைப்புக்களுக்காக விசேட வட்டி விகிதம் இ கணக்கு மீதி மற்றும் வட்டிக்கு வரிவிலக்கு 0 கணக்கில் வைப்பிலிடப்படும் பணம் கட்டணங்கள் இன்றி வரவு வைக்கப்படும் இ) கணக்கு மீதியின் அடிப்படையில் உங்களுக்கு சர்வதேச கடன் அட்டை வசதி இ விதேசிகா கடன் வசதித் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில்
வீட்டுக்கடன் மற்றும் சுயதொழில் கடன் வசதிகள்,
வெளிநாடுகளுக்கு தொழில்புரிய as வங்கியின் எத்தெர இகர NRFC கன NRFC esseroräs alsógörög Gunsoffissò Luis
எத்தெர இகர NRFC கணக்கின் விசேட அனுகூலங்கள்
NRFC கணக்கு மூலம் கணக்கினை வெளிநா வட்டியும் வெளிநாட்டு
வெளிநாட்டிற்கு தொழி மாதங்களினுள் 100 ெ ஒரு வருடத்தினுள் கை மேலும் 5 டொலர் பரி
மக்கள் வங்கி RFC பிரிவு வெளிநாட்டு கொடுக்கல் வங்கல் சேவை .ே உஆ TS MMMSSSYSSYS S S0SeSGSSeLSSS S T TT TT TT S SSS0 S SS0000S0SS
 
 

a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
லும் உங்களின் முயற்சியை பிரகாசிக்கச் செய்யும் மக்கள் க்கினை திறக்க ஒரு சதமேனும் தேவையில்லை. எத்தெர இசுர assi.
ം
உங்கள் குடும்பத்தவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி
ட்டு நானயததில் கொண்டு செல்ல முடியும் என்பதுடன்
நாணயத்திலேயே வழங்கப்படும்.
ல்புரிய செல்லும் முன் கணக்கினை ஆரம்பித்து 03
டாலரினை வைப்பிலிடும் போது 5 டொலர் பரிசு.
னக்கு மீதி 1000 டொலராக அதிகரிக்கும் போது
விஜேவர்தன பாவத்தை கொ