கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.06.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

La 24 ou 25.00
I. 21 - 27,2007 -下。 ΟΠΤΙΟ

Page 2
நிலையில்லாத உடலை நிலை என்று நெஞ்சில் நினைத்துக் கொண்டி
மதம், சாதி, பா கடந்து யார் துன் E. வேண்டி நிற்கிறாே -3 வல்உன் அயலவனை தானே இறைவனை துன்பத்தில் சிக்கித் தவிப்பவனுக்கு நீ உத கருத்தை திருமூலர் ஓர் இரக்கச் செயல் தியாகத்திற்குத் துணி 1燃 அயலவனின் விடிவுக்காக நீ துன் நெருக்கடியை, ஆபத்தைக் கண்டு விலகிச் செ ஆன்மீகம் என்பது ஓர் உள்ளரங்க, ! புறவளமாக மனிதர்கள் விடுதலை பெறுவல் வாடிய பயிரைக் கண்ட்போது மனம் தண்ணி ஊற்றுவதுதான் அன்புச் செயல் இ
毅
க்கிறீர்கள். எல்லா உயிர்களையும் இறைவனே படைத்துள்ளான். ஆயினும் உவமைக் கதையில் தெளிவாக வலியுறுத்தி
இது என்ன கலை?
ஆத்மா பரமாத்மாவுடன் ஒன்றி விடும் யோகமா? அகிலத்திற்கும் கற்றுக் கொடு
அனைவரும் திருந்தட்டும்.
প্ত இளங்கோ
(தழும்பு 4. -
னுடைய தன்மையைக் கற்றறிந்தவர்களே எளிதில் காணவல்லவராவர். தியாகத்தைச் செய்வது ஒவ்வொருவரின் க
என். எஸ். ராஜா, தம்பலகமம்.
H. F.
56leDji BLITL92 aFmgaonaDri gʻisig
சோதனைச் சாவடிகள் வேதனை தருவதால் சமாதான பாதையைக்கான சாகசம் செய்து சாதனை புரிய 铨、 நினைக்கின்றாரோ?
聳 ஹஸினா எ அஸிஸ், கல்முனை - 05.
தலை நிமிருமா p எண்ணத்தில் தோன்றும்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து தலை கீழ் d 6
ஆகிப்போன
தினமுரசு வார
警、
சமாதான . முயற்சி மனிதன் LOT) s
TLD........
கீழாக நின்று இப்போது மனிதன்
வாழ்க்கையில் நடப்பது தாணடவம எல்லாம் தலை கீழாய்த்தா ஆனாலும் அதனால் நானும் தலை கி தலை நிமிருமா? கிருஷ் நடக்கின்றேன். - கருஷனா, O தங்கநகர் چوتھی۔
A19
தடம புரணட உணர்னா
சமாதானம
gp2(RP/12
யோவ் என்னையா நீர் பெரிய பிரமாதம்
ஆண்டாண்டு தோறும்
தலை கீழாய் நடந்தாலும் தடம் புரண்ட சமாதானம்
மீண்டெழுந்து
செய்கிறீர் எங்கட அரசியல்வாதிகளுடன்
ఖ గల జీ வருவதுண்டோ குத்துக் கரணம் போட
多豹毅 இன்று - - - - - உம்மால் முடியுமா?
臀|@稣 s). ஸபஸா ஹஸனைன - எஸ்.பியிச கல்முனை - 5. கொழு نہ تھا۔ : குறையாநிகழ்வு உண்ை என்னதான் நீ நேராக நிற்க வேண்டும் {ಜ್ಜೈ தலை கீழாக நின்று என உலகம் நினைக்கிறது தவம் புரிந்தாலும் பூமி தலை கீழாக இருக்க ே
প্তস্থঃ ே ஏறிய விலைவாசியும் என நீ நினைக்காதே.
ଝୁଣ୍ : பெறும் பயங்கரவாதமும் இப்போது
۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ஞ்சித்தேனும் سی 4 குறையப்போவதில்லை! உலகம அயடிததான இயங் i - க.கமால்தீன். - ஆர்.இளங்ே ஏறாவூர் = 3, శ్రీ கொழும்
salaras ir a
d SCOILTUTLD அனைத்தும் பொக்கிவ எமது அபிமான பத்திரிகை தினமுரசின் 14ஆவது இதழில் எக்ஸ்ரே ரிப்போர்ட் அன்பின் முரசே! பகுதியில், மனித உரிமை மீறல்களும், மனச்சாட்சியின் கைதிகளும் என்ற வாரம் ஒரு முறை
தலைப்பில் ஈராக்கிய யுத்தக் கைதிகளை அமெரிக்க சிறை கூடங்களில் | மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்த விபரங்களையும், இலங்கையில் அவ்விதமே புலிகளும் - இராணுவத்தினரும் புரியும், சித்திரவதைகளையும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பாதுகாப்புக்குள் இருக்கும் பலவீனமான பக்கங்களை மதியூகி அலசியவிதம் அபாரம்
சிறப்பர்ய் வெளிவருகின்றாய்.
வாசக நெஞ்சங்களை மகிழ் புதுப் புது விடயங்களை அள்ள அள்ளக் குறையாமல் முஹம்மது ஹஸனி கல்முனை 07, 1 திகட்டாமல் தரும் ----------------- ஏன் இதயத்திற்குள் இடம் பி
சேவகனுக்கோர் மடல் சிே முக்
இப் பாரினில் நீ செய்கின்றாய் பல சேவைகள், அழகான உன் போர்வைக் உன் பங்கங்கள் ஒவ்வொன்று குள் அடுக்கி வரும் பல விடயங்கள் அனைவரையும் ஈர்த்துவிடுகிறது உன்பால் ஆக்கங்கள் அல்ல புதுப் புதுப் பொன்னான விடயங்களைக் கொண்டுவரும் உனக்கு எவ்வளவு | அவை பொக்கிஷங்கள் நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. எனவே பத்திரமாய்
சேமித்து வைக்கின்றேன்.
பேசித்ரா, ெ
றஷிட் எம். ஆஷிக், சாய்ந்தமருது - 16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

y Qg அழிவைத்தரும்
அயலவன் யார்? என்று கிறிஸ்துவிடம் ஒருவன் ஆடம்பரம் மனிதனுக்கு அழிவைத்தரும் என்பதில் கிஞ்சித்தும் ாது பக்கத்து வீட்டுக்காரனையே நீங்கள் ஐயமில்லை. இங்கு மட்டுமல்ல; மறுமையிலும் அது மிக்க இழிவான
ாததைககு ஒரு ஆழமான உலக வேதனையை உண்
影8 ೧ಳ್ಲು ಶಿP೮೦೩! நடைமுறைச் சாத்தியபட்டார்கள் ಇಂಗ್ಲ வேண்டும் துன்பத்தை ல்வதால் அயலவனை விடுவிக்க முடியாது அதனைக் கொண்'ேவிருந்தினரை உயிரிக்க ே னத்தளம் சந்த விடுதலை மட்டுமல்லவிருந்தினர் வந்துவிட்டால்பண்ணித ஆர்ப்பாட்ட தம் இது குறித்துநிற்கிறது.ஆட் ஆட்ள்ே ॐॐर्क्षे வாடுவதல்ல. ಛನ್ತಗ್ರಹ 6|Tipu பயிருக்குத் ம்மால் இயன்றதைச் செய் தையே கிறிஸ்து நல்ல ಆpnj'ail ಇಂಗ್ಲನ್ನು ಟ್ವಿಟ್ಟೈಟ್ಲ! x3x 'పుళఃజీ హాబీళ ருக்கிறார். எனவே அயலவன் விழவுக்காகத்வந்தாலும நமகசூச சரமம தெரியாது எததனை நாடகள அவாக
தங்கினாலும் நமக்குத் தொல்லை ஏற்படாது.
7.
T62Itö601607- I -ஆமினா ஹஸனி, கல்முனை - 0
Ea. 717
நீர், மின்சார சபைகள் "ஓட்டைப் பானையில் தண்ணீர் விடுகிறதா?"
இன்றைய காலத்தில் அன்றாடம் பொது மக்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி2606:00, 3) Jசாங்க இலாகாக்களுக்கும்
விதைப் போட்டி இல717 அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள் நீர், மலர், த.பெ. இல-1772, கொழும்பு. மின்சாரமாகும். அரசாங்கம் இதற்காக
எத்தனையோ இலட்ச ரூபாய்களைச் செலவு
LIJI தலை &lyg|Tli செய்திருந்தபோதும், இதற்கான சரியான
தலை கீழாய் பலனையடைய முடியாதிருக்கிறது. எத்தனையோ னே நின்று பார்க்கிறேன். கிராம, நகர்ப்புறங்களுக்கு மின்சாரம், நீர் ~......: தேவைப்பட்டும் அங்குள்ள மக்கள் ழாய தமிழீழம் தெரிகிறதா? துரதிர்ஷ்டவசமாக அதைப் பெறமுடியாது சசதிஸ், - ஆர்.சதாசகாயம், கஷ்டப்படுகையில், ஒரு சில இடங்களில் இவை
கிரான். پکڑگیا۔ வவுனியா, வீணடிக்கப்படுகிறது. உதாரணத்துக்குப் பொது
இடங்களில் அரசாங்கத்தினால்
O 印父 ///7 போட்டுக்கொடுக்கப்பட்டுள்ள தெருவோர
4 AA i நீர்க்குழாய்கள் உடைந்து நீர் எந்நேரமும் வடிந்த தலை கீழாய் நிற்பதும் 管、 வண்ணமிருப்பதைக் கண்டிருப்பீர்கள். இதனால்
தண்டோராப் போடுவதும் சூழல் அசுத்தமடைந்து தொற்று நோய் స్ట్స్కీ தரணியெல்லாம் இரப்பதும் பரவக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. அத்துடன்
கால் வயிற்றுக் கஞ்சிக்கு தெருவில் செல்லும் வாகனங்கள் வேறு சேற்றை காசு சேர்ப்பதற்கே. வாரி இறைக்கிறது. தெரு மின் விளக்குகளோ
சீதங்கவடிவேல்|இரவு போட்டதிலிருந்து தொடர்ந்து கணேஷ், چوتھی۔ மட்டக்களப்பு மாதக்கணக்கில் அணைக்கப்படாது எரிந்த öy - 02 | வண்ணமிருக்கிறது. இதற்கெல்லாம் யார்
D மனித உடல் இன்று காரணம்? சம்பந்தப்பட்ட இடத்தைச் சேர்ந்த
பொதுமக்கள் எத்தனையோ முறை சம்பந்தப்பட்ட
அவித்த கொழுக்கட்டை இலாகாக்களுக்குக்கும் அதிகாரிகளுக்கும்
வண்டும் தலை கீழாக நின்றேன் முறைப்பாடு தெரிவித்தும் அவர்கள் அதைக்
சாகசம் பல புரிந்தேன் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. மனித வாழ்வு கானல்நீரே! இந்நிலையில் அரசாங்கம் அடிக்கொரு முறை முடிவில் எல்லாம் பூஜ்ஜியமே குடி நீரை, மின்சாரத்தைச் சிக்கனமாகப்
குகிறது. பெருமை கொள்ள ஒன்றுமில்லை! w: 8:♚ கோவன், - கே.எஸ்.கயிலாயநாதன், | அறிவுறுத்தி வருகிறது. ಟ್ವಿಯಾ JL1 - 14 வகுளம் மனவளககை அணைபதறகும் குழாய நா 1 - 14. 8660)85 <99|60)LLILig5AD(ğ5LD 9‘LDLI5ğ5LJLULL
9Աք இலாகாக்களினால் சம்பளத்துக்கு ஆட்கள்
TE O SO |நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருந்தும்
ங்கள் also பிரயோசனமின்றி, பொதுமக்களின் $ங்கள் ZZZZZZ வரியிறுப்பாளரின் பணம்தான் விரயமாகிறது.
சம்பந்தப்பட்ட சபைகள் இதில் கவனமெடுக்குமா?
காலையில் எழுந்ததும்
-எஸ்.ராம் செய்யம் ே 義|攀綁 கொழும்பு ಗ್ಲ; வேலை செயயும போது |m mm mm mm mm mm mm விக்க சுறுசுறுபட | SSSS SLSSSLSS
வழிமேல் விழிவைத் மடலகள மறறும | "**" (3 தது ஆக்கங்கள்- உட்பட சகல
ಉಕ್ರ :॰ 9. னமுரசு வாரமலர்,
தத முரசை வாசிக்கும் போது த.பெ.இல-1772, கொழும்பு. தோன்றும் அகமகிழ்வு தொலைபேசி: 011 4-514282 )LD இவையெல்லாம் தொலை நகல் (Fax)-0114-513266
உன்னால் வந்த PF-GLouisi): (E-mail):- விறுவிறுப்பு murasu Costnet.
- திவ்வியா, நடுந்தீவு திருமலை
Loui
DJತಿ
গুত ঠোঁ, 21 - 27, 2007

Page 3
STOT DISTÖNGU SMJERNE schulbstää
மூனறு கடடங்களாக நடததபபடட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களு டனான சந்திப்புகளின் போது ஈ.பி.டி.பி. யின் சர்வதேசப் பிராந்தியங்களின் பிரதிநிதிகள், தமிழ் பேசும் மக்கள் முகம்கொடுத்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினர். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து எடுத்து விளக்கியதோடு அவைகளை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக ஜெனிவா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது.
இச் சந்திப்பின்போது சுவிஸ், ஜேர்மன், பிரித்தானியா, மற்றும் கனடா பிராந்தியங் களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். ஈ.பி.டி.பி. யின் செயலா ளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கட்சி யின் பேச்சாளர் தவராஜா ஆகியோரும் இச்சந்திப்பின்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அவர்களுடன் ஜெனீவாவில் உள்ள ஐநா, அலுவலக நிரந்தர பிரதிநிதியாகப் புதிதாக நியமிக் கப்பட்டிருக்கும் கலாநிதி தயான் ஜெய திலக்க, மற்றும் அமைச்சர் அதாவுட செனி வரட்ண ஆகியோரும் பங்குபற்றினர்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக ளைப் புலிகளின் பிரச்சினையோடு ஒப்பிட்டுப்
ULU TQ-60), LTibb TÜ GÖ(Ö) இந்தியாவிலிருந்து பொருட்கள்
அரசியலுரிமைச் சுதந்திரத்திற்கான தீர் வினை விரைவாக முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தாம் யுத்தத்தை விரும்ப வில்லை என்றும் தாம் பதவி ஏற்றதன் பின் னர் மாற்றுத் தமிழ் கட்சி உறுப்பினர்கள் மீதான புலிகளின் படுகொலைகளும், பாது காப்பு படையினர் மீதான தொடர் தாக்குதல் களும் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், மாவிலாறு அணைக் கட்டினை முடிவிட்டதன்
ஜனாதிபதியை ஈபிடிபி மின் சர்வதேச பிரதிநிதிகள் ஜெனீவ
பார்க்காமல் தமிழ் பேசும் மக்களுக்கான
மூலம் புலிகளே யுத் பாரியளவில் ஆரம்பி பதி தெரிவித்தார்.
இச்சந்திப்பின்பே களின் தீவிர ஆ:ே பேசும் மக்களுக்கான குறித்த சில விடயா UCL601,
ஜெனீவா மாநாட் முகமாக ஜனாதி ஜெனிவா சென்றி
தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டதை யடுத்து சந்தையில் பொருட்களின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. வர்த்தக நோக்கில் மொத்தமாக கொள்வனவு செய் வோருக்குப் பொருட்களை வழங்க வேண்டா மென்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்க ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் ஊழல், மோசடிகளைப் பெருமளவில் குறைக்கக் கூடி யதாக உள்ளதென்றும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை - இந்திய கடற்பரப்பில் இரு நாடுகளும் ரோந்து நடவடிக்கைகளை அதிக ரித்துள்ளதையடுத்து, பயமின்றி அத்தியா வசியப் பொருட்களைத் தமிழகத்திலிருந்து
நேரடியாக யாழ்.குடாவுக்கு எடுத்துவரக் கூடியதாக இருப்பதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் புலிகள் ஏ9 பாதையிலுள்ள முகமாலை முன்னரங்கப் பகுதியிலுள்ள இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, யாழ்ப் பாணத்துக்கும் பெருநிலப்பரப் புக்குமிடையிலான தரைவழிப்பாதை மூடப்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட் களுக்கு பெரும் கட்டுப்பாடு ஏற்பட்டது.
La pampalaiLji ya தரைக்குள் பதுங்கியிருக்கும் bdfill LID66 -இந்தியப் பேராசிரியர் அக்தார் மஜீத் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சமஷ்டி என்ற வார்த்தை என்றுமே பயன்படுத்தப்பட்ட தில்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்றே வெகு சர்வ சாதாரணமாக இந்தியாவில் அழைக் கப்பட்டது. நாட்டினதும் மக்களினதும் ஐக் யமே அரசியலமைப்பை வகுத்தவர்களின் மனங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்தி ருந்தது. வன்செயல் பாணியில் நாடு பிரிக் கப்பட்டமை போன்ற வரலாற்றுக் காரணிகள் இருந்ததாலேயே இவ்வாறானதொரு நிலைமை எழுந்தது என்று இந்தியாவின் கம்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அக்தார் மஜித் கூறினார். மேற்படி பல்கலைக் கழகத்தில் சமஷ்டி கற்கைகளுக்கான நிலை யத்தின் பணிப்பாளராக பேராசிரியர் மஜீத் கடமையாற்றி வருகிறார்.
கனடாவைச் சேர்ந்த சம்மேளனங்களின் பேரவையென்ற சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனமும் மாற்றுக் கொள்கைக ளுக்கான நிலையமும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்னர் களுத்துறையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவுஸ்திரே லியா, தென்னாபிரிக்க பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
uIITUp- LDITG>IITLL--
மக்கள் தொகை க
யாழ்.மாவட்டத்திலிருந்து கடந்த 25 வருட காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தும் மாவட்டத்திற்கு வெளியே இடம்பெயர்ந்தும் வாழும் நிலையில் திடீரென குடிசன மதிப்பீடொன்றினை மேற்கொள்வதற்கான காரணம் என்னவென்று பல்வேறு வெகுஜன அமைப்புகள் கேள்வியெழுப்புகின்றன. 2001ஆம் ஆண்டு நாட்டின் ஏனைய பகுதிகளில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. 1981ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்த சூழல் நிலவிய பகுதிகளில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பவில்லை. தற் போது யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுவது குடிசன மதிப்பீடு அல்ல என்று கூறும் யாழ்.மாவட்ட அதிகாரிகள் கொழும்பிலுள்ள மேலிடத்து உத்தரவிற்கிணங்கவே தற்போதைய கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். தேர்தலொன்றினை எதிர் பார்த்து இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதா? என்று கேட்கப்பட்ட போது அப்படி எதுவும் மேலிடத்திலிருந்து கூறப்படவில்லை யென்றும் தெரிவிக்கின்றனர். யாழ்.மாவட்ட தேர்தல் இடாப்பினைப்
சிசக் சீருடை விவகாரம் சீ.ஐ.டி. விசாரணை
2PM RP2P/S R D
இராணுவப் பாணியிலான சீருடை களுடன் சிக்கிய செக் நாட்டவர்கள் பணி புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம்
பற்றி விசேட புலனாய்வுக் குழுவொன்று
விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது. மட்டக் களப்பில் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வந்த இரு செக் நாட்டவரிடமிருந்தே இந்தச் சீருடைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தன்னார
வத் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து
வந்த தமிழரான அதிகாரி ஒருவர் இரகசியப் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார். செக் நாட்டிலிருந்தும் யுத்த உபகரணங்களை புலிகள் இயக்கம் நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாமென்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், இந்தச் சீருடை விவகாரம் புதிய திருப்பம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.
ఇతి 6, 21 - 27, 2007
O சிறுவர்க மீண்டு சிறுவர்களை தய போவதாகவும் இவ்வ அனைத்துச் சிறுவர் : தெரிவித்தள்ளது. கL இந்த அறிக்கையை டங்களுக்கு முன்னர்
அமைப்பான யுனிெ 1998ஆம் ஆண்டு யிருந்தமை குறிப்பி புலிகளின் இந்த வெளியிடவில்லை, ! 1591 வயது குறை வித்திருந்தது. இவர் 18வயதிற்கு குறைவ அவர்கள் 18 வய
தெரிவித்திருந்தது.
பலவநதமாகப வலுக்கட்டாயமாகப் சர்வதேச சமூகம் க விடு வித்திருப்பதாக
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில் சந்தித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட படம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் காணப்படுகிறார்.
அமைச்சர்களோடும் ஈ.பி.டி.பி. யின் பிரதிநிதிகள் தனித் தனியான சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்புகளில் ஈ.பி.டி.பி. யின் சர்வ தேச அமைப்பாளர் மித்திரன், சுவிஸ் பிராந் திய அமைப்பாளர் திலக், பிரித்தானியா அமைப்பாளர் அசோக், ஜேர்மன் அமைப்பா
நத்தை முதன் முதலில் த்தனர் என்றும் ஜனாதி
ாது ஜனாதிபதி அவர் லாசனைக்காக தமிழ்
முழுமையான தீர்வு ங்களும் முன்வைக்கப்
டில் கலந்துகொள்ளும் ளர் மார்ட்டின் ஜெயா உட்பட அனைத்து பதி அவர்களுடன் பிராந்தியங்களின் உறுப்பினர்களும் முக்கி ருந்த மேலும் பல யஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விஷேட தூதுக் குழுவினர் ஐரோப் பிய ஒன்றியத்தின் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் மட்ட பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித் தும் பேசப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் அரிசியலுரிமைத் தீர்விற்கான முயற்சிகள்
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
சுவிஸ்ல் புலிக் கொடி இலங்கை அரசு ஆட்சேபனை
சுவிற்சர்லாந்து மண்ணில் தமிழீழக்கொடி ஏற்றப்பட்டமை குறித்து அந்த நாட்டிலுள்ள வெளிவிவகார அமைச்சு சுவிஸ் அரசாங்கத்திற்கு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. இலங்கை இறைமைமிக்க ஒரு நாடென்றும் தேசத்தின் ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர் குலைக்க முனையும் பயங்கரவாத சக்திகளுக்கு சுவிஸ் அரசாங்கம் இடமளிக்கக் கூடாதென்றும் அந்த ஆட் சேபனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் புலிகள் நடத்திய
த்தில் திடீரென
பொறுத்தவரை இறந்து போனவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை நீக்கப்படுமென்றும் கூறிய அதிகாதிகள், ஜூன் மாதம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெயர்களை மட்டுமே பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
உயர் பாதுகாப்பு வலையங்களிலிருந்து 21 ஆயிரத்திற்கு மேற் பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக தெரிய வருகின்றது. இவர்களில் கணிசமானோர் யாழ்.மாவட்டத்தை விட்டும் வெளியேறி யிருக்கலாம். கடந்த வருடம் ஆரம்பமான மோதலையடுத்தும் கணி சமானோர் வெளியேறியதாகவும் தெரிய வருகின்றது. ஏற்கனவே சனத்தொகைக்கு ஏற்ப, எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் செய்த இந்த மாவட்டத்தில் தற்போது 9 எம்பிக்களே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மக்கள் சனத்தொகையின் அடிப்படையில் வளப்பங்கீடு, வேலை வாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதி போன்றவற்றில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய நிலைமைகள் உள்ளதாக யாழ்.அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. ளை விடுவிக்கப் போவதாக ம் புலிகள் து படையணிகளுக்கு பலவந்தமாக சேர்த்துக் கொள்வதை நிறுத்தப் ாண்டு இறுதிக்கு முன்னர் தமது படையணிகளில் சேர்க்கப்பட்டுள்ள றுமியர்களையும் விடுவிக்கப்போவதாகவும் புலிகள் இயக்கம் மீண்டும் ந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை உறுதிமொழியைத் தெரிவிக்கும் வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு உறுதிமொழியை 9 வரு புலிகள் இயக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா.சிறுவர் ாப்பின் அப்போதைய விசேட பிரதிநிதி ஒலரா ஒட்டுண்ணுவுக்கு இவ்வாறான உறுதிமொழியொன்றினை புலிகள் இயக்கம் வழங்கி த்தக்கது.
அறிக்கை தொடர்பாக யுனிசெப் அமைப்பு எவ்வித கருத்தையும் ஆனால் இவ்வருட மே மாத இறுதிவரை புலிகளின் படையணிகளில் ந்த சிறுவர்கள் இருந்ததாக யுனிசெப்பின் இணையத்தளம் தெரி 5ளில் 500பேர் 18 வயதிற்குக் குறைந்தவர்களென்றும் 1085 பேர் ாக இருந்தபோது பிடித்துச் செல்லப்பட்டவர்களென்றும், இப்போது தை தாண்டியிருக்கலாமென்றும் யுனிசெப் இணையத்தளம்
பிள்ளைகளை யுத்ததிற்கெனப் பிடித்துச் செல்லுதல், கடத்துதல், பயிற்சியளித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக புலிகள் இயக்கத்தை 0ண்டித்து வரும் நிலையில் 135 சிறுவர், சிறுமிகளை இந்த வருடம்
அந்த இயக்கம் தெரிவித்திருக்கிறது.
D Gud i
DUG;
ஆர்ப்பாட்டத்தின்போது சிறிஸ்கந்தராஜா என்பவர் தமிழீழக் கொடியை ஏற்றி வைத்தமை குறிப்பிடத் தக்கது.
ஜெனீவாவிற்கு விஜயம் செய்த ஜனாதி பதியைச் சந்தித்த இந்த விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழீழமென்ற தனிநாடு ஒன்று இருப்பது போன்ற பிரமையை இந்தக் கொடி யேற்ற நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டி ருக்கிறது. அல்குவைதா போன்ற அமைப்பு களுக்கோ அதன் முகவர்களுக்கோ சுவிஸ் மண்ணில் கொடியேற்றவோ கூட்டங்கள் நடத்தவோ சுவிஸ் அரசு அனுமதிக்குமா என்று மாற்றுத் தமிழ் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் கேள்வியெழுப்பியிருக் கின்றனர். இதற்கிடையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் வெளிவிவ காரச் செயலாளர் கலாநிதி பாலித கொஹன சுவிற்சர்லாந்து அரசாங்கத்திற்கு இது தொடர் பாக ஆட்சேபனைக் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
நிறைவேறியது
ரூபா குறை நிரப்பு மதிப்பீடு கோரி சமர்ப் பிக்கப்பட்ட பிரேரணை 20 மேலதிக வாக்கு களால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன் னணி, ஜே.வி.பி ஆகியவை எதிர்த்து வாக்க ளித்திருந்தன. இந்தக் குறைநிரப்புப் பிரேர ணையை நிதிச் சட்ட மூலமாக சமர்ப்பிக்கு மாறு ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தியமை குறிப் பிடத்தக்கது.
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லது நிதிச் சட்ட மூலமொன் றில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால் ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்ற நோக் கிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது. இப் பிரேர ணையை ஆதரித்து வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலுள்ள சகல எம்.பி.க்களையும் அரசாங்கம் நாடு திரும்புமாறு அழைத்திருந்
தமை குறிப்பிடத்தக்கது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 F-GlLouilsi): (E-mail):- murasu (CDsltnet.lk
முரசம்
கால அவகாசம்
மே! வறும கால தாமதமே!
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். மட்டக்களப்பில் இதுவரை பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உள் கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்ற செய்திகள் மகிழ்ச்சிக்குரியவை. ஏனெனின், நாடு நல்ல நிலைக்கு வந்தபின் குடியேறலாம் என்று அகதிகளாகவே இருந்தவர்கள், பல ஆண்டுகளாக இன்னும் சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாகவே மீள் குடியேற்ற நடவடிக்கைகளை எடுத்ததும், அந்த மக்களின் அத்தியாவசியத் தேவைகள், உள் கட்டுமானப் பணிகள் தொடர்பில் அக்கறை செலுத்துவதும் மக்களுக்கு நன்மைதான்.
மக்கள் மீளக் குடியேறிய பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் முதல் செய்தியே பால் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதுதான். எனவே, எதிர் காலத்தில் அந்த மக்கள் தமது தொழில்களில் அபிவிருத்தியடையவும், நிம்மதியாக வாழவும் அரசின் சார்பில் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் காலம் தாமதிக்காமல் செய்ய வேண்டும்.
வாகரையில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுகின்றபோதும் சில கட்டுமானப்பணிகளில் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதை அரசு கவனமெடுத்துச் சீர் செய்ய வேண்டும். அதேபோல் சம்பூர் மக்களும் தமது சொந்த இடங்களில் குடியேறி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களை அரசரமாக குடியேற்றுவதில் அரசுக்கு வேறு அரசியல் தேவை இருக்கிறது என்று கூறுபவர்களுக்கும் மக்கள் அகதி முகாம்களில் ஐயா சாமி என்று அவர்களின் காலைப் பிடித்துக் கொண்டு கையேந்தி நிற்க வேண்டும் என்ற சுயலாபம் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே, மீள்கட்டுமானம், மீள் குடியேற்றம் என்கின்றபோது, அதை 100 வீதம் சரியான தளத்திலிருந்து எதிர் பார்க்க முடியாது என்ற யதார்த்தம் உணரப்படுகின்றது. அதற்காக குறைபாடுகளை ஏற்றுக்கொண்டதாக எவரும்" கருதி மந்தச் செயற்பாட்டை ஊக்குவிக்கக் கூடாது. எதிர்ப்புக்களைத் தெரிவித்துக்கொண்டு அரசியல் செய்கின்றவர்களுக்கு மத்தியில் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கான நலன் சார்ந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுவே எமதும், மக்கள் நலன் விரும்பிகளினதும் நிலைப்பாடாகும். இனப் பிரச்சினைக்கான நெருப்பு அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கையில் இவ்வாறான மீள்குடியேற்ற நிகழ்வுகள் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றி விடாது என்பதையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இனப் பிரச்சினைக்கு கெளரவமான அரசியல் தீர்வை நியாயமான பரிந்துரைகளோடு அரசு முன்வைக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அனைத்துக் கட்சி மாநாட்டின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண 18.06.2007 அன்று இன்னும் ஆறு வாரகாலத்துக்குள் இறுதித் தீர்வு வரைவை பூர்த்தி செய்துவிட முடியும் என்று கூறியிருக்கிறார்.
அந்த வரையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதையும் கூறியிருந்தார். இதில் வடக்கு - கிழக்கு தமிழர்கள் சார்பாக ஈ.பி.டி.பி. மட்டுமே தமது பரிந்துரைகளை முன் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஆளும் சுதந்திரக் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறிய வகையில் சர்வகட்சி மாநாட்டினால் ஒரு வரைபை வரைய முடியுமா என்பது சவால் மிகுந்ததாகும்,
எனவே இறுதித் தீர்வுக்கான வரைவு தமிழர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அடிப்படைகளைக் கொண்டிருக்குமா என்பது சந்தேகமே, பேரினவாதக் கட்சிகளின் வற்புறுத்தல்களை எதிர்த்துக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படுவது சாத்தியமானதாகத் தெரியவில்லை.
ஆகவே, நிபுணர் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சிபாரிசு செய்த தீர்வுக்கான யோசனைகளை ஒரு ஆரம்பமாகக் கொண்டு பேச்சுக்களை ஆரம்பிப்பது வரவேற்கக்கூடியது. இல்லாமல், வரைபுக்கு ஆறுவாரம், அது விவாதிக்கப்படுவதற்கு ஆறு மாதம், இறுதித் தீர்வுக்கு எல்லை இல்லா கால அவகாசம் என்று இழுத்தடிப்பது நாட்டுச் சூழலை இன்னும் மோசமாக்கவே செய்யும்.
ರಾಜ್ಯ மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
б.а. алында Салт ыр.
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐநா தலைமை யகத்திற்கு முன்னால் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தி மூன்று நாட்கள் கடந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் ஜெனீவா சென்றிருக்கின்றனர். புலிகளின் ஆதரவாளர்கள் ஐ.நா.செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தி, புலிக் கொடியை ஏற்றி, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமுனின் பிரதிநிதியான அய்டா றெயாட்டிடம் மகஜர் ஒன்றினையும் கைய ளித்திருக்கின்றனர். ஐநா மனித உரிமைகள் பேரவையின் அலுவ லகம் அமைந்திருக்கும் பளய்ஸ் டிவில்சன் என்ற மாளிகைக்கு முன்பாக வைத்தே இந்த மகஜர் கையளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டரை மணியளவில் தம்பிப்பிள்ளை நமசிவாயம் என்பவர் இந்த மக ஜரைக் கையளித்த அதேநேரம் சில கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள குறோப்பெர் பூங்காவிலிருந்து ஊர்வலம் ஆரம்ப மானது, பிற்பகல் மூன்றேகால் மணியளவில் இந்த ஊர்வலம் ஜெனீவா ஐநா செயலகத்திற்கு முன்பாகவுள்ள மைதானத்தை வந்தடைந்தது. சூரிச்சிலுள்ள புலிகள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அனுமதி கோரி ஏற்கனவே விடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை யின் செயலாளர் நாயகமென தன்னை அழைத்துக் கொள்ளும் தம்பிப்பிள்ளை நமசிவாயம் இந்தப் பேரணிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
சுவிற்சர்லாந்திலுள்ள 21 தமிழ் அமைப்புகளின் சம்மேளனமே சுவிஸ் தமிழர் பேரவை என்று கோடிட்டுக் காட்டியே தம்பிப்பிள்ளை நமசிவாயம், இந்த விண்ணப்பத்தைச் செய்திருந்தார். சுவிற்சர் லாந்தில் 21 தமிழ் அமைப்புகள் கிடையாது என்கிறார். சுவிஸ் ரஞ்சன் என்றழைக்கப்படும் எஸ்.கணேசலிங்கம். மே மாதம் 22ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை ஆணையாள ருக்கு தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதனால்தானோ என்னவோ, சுவிஸ் தமிழர் பேரவையில் 21 தமிழ் அமைப்புகள் அங்கம் வகிப்பதாக புலி இயக்க உறுப்பி னரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் "கரடி விட்டுள்ளார் என்று கூறுகின்றனர். சுவிஸிலுள்ள மாற்றுத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்குதல், புலிகளை விடுதலை இயக்கமாக அங்கீகரித்தல், வெளிநாடுகளில் சிறை வைக்கப்பட்டி ருக்கும் தமிழ் தொண்டர்களை விடுதலை செய்தல் உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அந்தக் கடிதத்தை தம்பிப்பிள்ளை நமசிவாயம் எழுதியிருந்தார்.
குரோப்பெர் பூங்காவிலிருந்து ஊர்வலம் ஆரம்பமானபோது சுமார் ஆயிரம் பேருக்கு மேல் அங்கு காணப்பட்டனர். கூட்டம் நடைபெற்ற ஐ.நா.செயலக முன்றலில் சுமார் மூவாயிரம் பேர் வரையிலானவர்களே கலந்து கொண்டனரென்று சுவிஸ் பத்திரி கைகள் எழுதியிருந்தன. புலிகள் பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்டனரென்று கூறினாலும் நான்காயிரத்துக்கு குறைவான வர்களே கலந்து கொண்டனரென்று பொலிஸார் தெரிவித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் மக்களை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிக்கொடிகளோடு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தேசியக் கொடிகளையும் வைத்திருந்தமையையும் காணக்கூடி யதாக இருந்தது.
ஜெனீவாவிலுள்ள ஐநா.செயலகத்தில் ஐநா மனித உரி மைகள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் கடந்த 11ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை நடைபெறுவதை முன்னிட்டே புலிகளின் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது. வருடாவருடம் புலிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்ட இயக்கத்தின் ஓர் அங்கமாகவே இம்முறையும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெல்க தமிழர் பேரணி என்ற நாமத்துடன் இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் எதிர் பார்த்தளவுக்கு அது சோபிக்கவில்லையென்றே கூற வேண்டும், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மூன்றாவது வருடமாகவும் இவ்வாண்டு ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கவிருக்கும் தருணத்திலேயே தடையை நீக்கக் கோரி புலிகள் நடத்திய இந்த வெல்க தமிழர் பேரணி தோற்றுப் போயிருக்கிறது. கடந்த
 
 

வெல்க தமிழர் பேரணி
கிருஷ்ணா அம்பலவாணர்,
ாட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படம்.
நவம்பர் மாதம் பிரபாகரன் தமிழீழத்திற்கான யுத்தப் பிரகடனத்தை விடுத்ததையடுத்தே இலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடைந்தன. யுத்தத்தின் காரணமாக நாட்டு மக்கள், குறிப் பாகத் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித் தார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்தே ஏ9 பாதை மூடப்பட்டது. இதனையடுத்து யாழ்.குடாவுக்கான தரைவழிப் பாதை மூடப்பட்டதால், யாழ்.மக்கள் பலத்த கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
கொழும்பிலும் சிங்களப் பகுதிகளிலும் புலிகள் குண்டுத் தாக்குதல்களை விஸ்தரித்ததால், சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பலத்த நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. கிழக்கில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாக இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் யுத்த நெருப்பினால் தவித்துப் போனவர்கள் தமிழ் மக்கள் தான். ஐரோப்பிய நாடுகளில் சொகுசாக வாழும் பொருளாதார அகதிகளைப் போலன்றி இலங் கையில் வாழும் தமிழ் மக்கள் சொகுசு, சுகம் அத்தனையையும் இழந்துதான் வாழ்கிறார்கள். இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமிழீழம் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கு நீதியான, கெளர வமான தீர்வையும் நிம்மதியான வாழ்வையுமே கோருகிறார்கள். ஜெனீவாவில் புலிக்கொடி ஏற்றுவதும் தமிழீழக் கோஷம் எழுப்புவதும் பெரும் சாதனையான விடயங்களல்ல. இலங்கையில் அவதிப்படும் தமிழ் மக்களின் அந்தர நிலையைப் பாவித்து, அகதி அந்தஸ்துப் பெற்று, ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையில் யுத்தம் நீடிக்க வேண்டு மென்ற தேவையிருக்கிறது. புலம்பெயர்ந்த சகல தமிழ் மக்க ளுக்கும் இந்தத் தேவையிருக்கிறதென்று நாம் கூறவரவில்லை. யுத்தத்தின் சத்தம் கேட்காத ஒரு நாடே தேவையென்று இலங்கை வாழ் தமிழர்கள் அங்கலாய்க்கிறார்கள். புலிகள் இயக் கத் தலைவர்களின் பிள்ளை, குட்டிகளெல்லம் ஏன் மனைவி மார்களும் கூட ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிறார்கள். இங்கே அன்றாடம் உழைத்துண்ண முடியாத ஏழை மக்களின் பிள்ளைகள் யுத்தத்திற்னெக் கடத்திச் செல்லப்படுகிறார்கள். சுவிஸ் தமிழர் பேரவையின் போஷகர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கிருஷ்ணா அம்பலவாணர் அங்கு உரையாற்றுகையில், "எங்கள் தேசம் தமிழீழம், என்றும் எங்களுடையதே என்று சிங்கம் போல் கர்ஜித்தபோது பலர் கை தட்டவும் செய்தார்கள். 15 வருடங்க ளுக்கு முன்னர் இலங்கையை விட்டுப் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு உல்லாசப் பயணங் களில் ஈடுபடும் கிருஷ்ணா அம்பலவாணருக்கு யுத்தக் கொடு மையால் இலங்கை வாழ் தமிழ் மக்கள் படும் அவஸ்தைகள் தெரியாதென்று கூற முடியாது. லண்டனிலிருந்து பெருந்தொகை யூரோக்களை வாங்கி, தனது பொக்கற்றுக்குள் போட்டுக் கொண்ட கிருஷ்ணாவும் நமசிவாயமும் இந்த வெல்க தமிழர் பேரணி தோற்றுப் போனமைக்காக லண்டன் புலிகளுக்கு என்ன சொல்லப் போகிறார்களோ தெரிய
Ο O O
பிரேமதாஸாவையும் புலிகள் இயக்கம் கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறதே என்று மற்றொரு ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோது மெளனமே பதிலாக வெளிவந்தது.
போராட்டத்தில் பலதும் நடக்கத்தான் செய்யும் என்ற பதிலோடு அவர் மெளனமாகி விட்டார். நாளாந்தம் இலங்கை அரசாங்கம் 10 தமிழர்களைக் கொல்கின்றதென்று தம்பிப்பிள்ளை நமசிவாயம் அங்கு உரையாற்றியபோது கூறியதை சுட்டிக் காட்டிய மற்றொரு பத்திரிகையாளர், புலிகள் ஒருவரையும் கொல்வதில்லையா என்று பதிலடி கொடுத்தார். அவுஸ்தி ரேலியாவில் பணி புரியும் டாக்டர் பிரையன் செனவிரட்ன, இந்தியாவிலிருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன், பிரான்ஸிலிருந்து வந்த புலி இயக்க முக்கியஸ்தர் வீ.கிருபாகரன் ஆகியோரும் அங்கு உரையாற்றினர். இவர்களின் பயண மற்றும் அனைத்துச் செலவுகளையும் புலிகள் இயக்கமே ஏற்றுக் கொண்டது.
இதற்கிடையில் சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஜெனீவா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமூக சேவைகள், மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர் பல சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து இலங்கை நிலைமைகள் பற்றி எடுத்து விளக்கினர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பருடன் நடைபெற்ற சந்திப்பின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரம் பற்றி எடுத்து விளக்கப்பட்டது.
2003ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது சமஷ்டித் தீர்வுக்கு இணங்கிக்
கொண்ட புலிகள், பின்னர் அரசியல் தீர்வு முயற்சிகளிலிருந்து விலகியமை பற்றி சுட்டிக் காட்டிப் பேசியதோடு, புலிகள் இயக்கம் மேற்கொண்ட கொலைகள், பற்றிய விபரங்களையும் சமர்ப் பித்தனர். சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர் வொன்றினைக் காண்பதற்கு ஒஸ்லோ பிரகடனத்தில் இணக்கம் தெரிவித்த புலிகள், தீர்வு முயற்சிகளில் பின்வாங்கியது குறித்தும் எடுத்து விளக்கப்பட்டது.
சுவிற்சர்லாந்தில் மட்டும் 40 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றார்களென்று சுவிஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் சுமார் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் பெரும் எடுப்புடனும், பாரிய முன்தயாரிப்புக்கள், பிரசாரங்கள் ஆகிய வற்றுடனும் நடத்தப்பட்ட புலிகளின் பேரணி பிசுபிசுத்துப் போனது தான் மிச்சம், ஐரோப்பிய ஒன்றியமோ, புலிகள் இயக்கத்தை தடை செய்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளோ புலிகள் இயக்கத்தின் மீதான தடைகளை நீக்கப்போவதில்லை. கடந்த வருடம் மே மாதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்தமை தொடர்பாக கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.
"ஐரோப்பிய ஒன்றியம் சமாதானச் செய்முறை தொடர்பாக அர்ப்பணிப்பையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துமாறு சகல தரப்பினரையும் கேட்டுக் கொண்டதுடன், மோதலுக்குச் சமாதான வழியில் அரசியல் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டது. துரதிர்ஷ்டவசமாக புலிகளைத் தடைசெய்யும் பட்டியலில் இணைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு, அந்த அமைப்பின் நடவடிக்கைகளைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே சொல்லிலும் செயலிலும் வன்செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் கைவிட்டு, அரசியல் தீர்வு காணும் வழிமுறைக்கு புலிகள் இயக்கம் திரும்பாதவரை ஜெனீவாவில் அல்ல, இமயமலையில் ஏறி நின்று புலிகள் கூத்தடித்து, கும்மாளமிட்டாலும் அவர்கள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கப் போவதில்லை
வில்லை.
இந்த ஆர்ப்பாட்டப் பேர
ணிக்குப் பின்னர் ஊடகவிய
லாளர்கள் மத்தியில் பேசிய
இலங்கை அரசாங்கம் தமி ழர்களை அழித்து, இனச் சுத் திகரிப்பில் ஈடுபடுகின்றதென்று கூறியபோது சுவிஸ் ஊடக வியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியினால் திக்குமுக் காடிப் போனார். புலிகள் இயக்கம் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் மட்டுமல்ல தமது கருத்துகளோடு ஒன்றிப் போகாத ஆயிரக்கணக்கான தமிழர்களையும் கொன் றார்களென்று குற்றம்சாட் டப்படுகிறதே என்ற கேட்கப் பட்டபோது அது வெறும் பொய்ப் பிரசாரமென்று பதில ளித்தார்.
இந்தியப் பிரதமர் ஒருவ ரையும் இலங்கை ஜனாதிபதி
LD3n`i
DUUGr
CO)363----
தாங்கள் மக்கள் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொள்றவையள் ஊர்ப்பக்கம் தலை வைச்சுப் படுத்தே பலகாலமாகிப் போச்சுது நேரில காணுறதெண்டது குதிரைக்கொம்பு ரெலிபோன் எடுத்தாலும் ஒருத்தரும் லைனுக்கே வரமாட்டினம். அதுவும் கொழும்பில றவுண்ட் அப் தேடுதல் நடக்கேக்கை வடக்கு கிழக்கு பிரதிநிதிகள் மாயமாய் மறைஞ்சிடுவினம் ஆனால் பத்திரிகைகளில் தங்கL பெயரும் போட்டோவும் அடிக்கடி வர்ற மாதிரி ஏற்பாடு மட்டும் செய்து போடுவீனம், ஆனா பிபிஸியில இருந்து விடைபெற்றுச் சென்ற அன்பரசன் சொன்னமாதிரி எப்பிடி கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுறதில மட்டுமில்ல, எப்பவும் சந்திச்சு, டக் எண்டு பேசக்கூடிய ஒரே ஆள் தேவமானவர்தான். யார் சொன்னது தெரியுமோ? நான் முதலில சொன்ன அதே பிரதிநிதிகளில முத்தவர்தான்.
භූම කේ.21-27, 2007

Page 5
மட்டக்களப்பு மாவட்டத்தில் துரித கதியில் நடைபெற்று வரும் மீள் குடியேற்ற ந்டவடிக்கைகளுக்கு மத்தியில் தொப்பீகல காட்டுப் பகுதியில் கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாவிலாறு அணைக்கட்டை முடி புலிகள் தண்ணீரை தடுத்ததில் தொடங்கிய மோதல்களின் விளைவாக முதூர், தோப்பூர், சம்பூர் போன்ற பகுதிகளிலிருந்து பின்வாங்கிய புலிகள், தளபதி சொர்ணம் அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் உட்பட்ட முக்கியஸ்தர்களை திருமலை காட்டுவழியால் வன்னிக்கு ஓடச்செய்துவிட்டு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை வாகரையில் உள்ள தமது கட்டுப்பாட்டுத் தளத்துக்கு நகர்த்தினர். படையினர் வாகரைக்கும் முன்னேறியதைத் தொடர்ந்து மக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு சண்டையிட்ட போதும் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஓடி வந்தனர். அதைத் தொடர்ந்து புலிகளும் வாகரையை விட்டுப் பின்வாங்கினர். தமது ஆயுதங்களை மறைத்துவைத்து வீட்டு குறிப்பிட்ட ஆயுதங்களை மட்டும் தரவை ஊடாக கொக்கட்டிச்சோலை முகாமை நோக்கி நகர்த்தி மட்டக்களப்புக்குச் சென்றனர். திருமலையிலிருந்து சென்ற புலிகளும், மட்டக்களப்பிலிருந்த புலிகளுமாக கொக்கட்டிச் சோலையை பாதுகாப்பது என்ற திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றவும், தாக்குதல்களை எதிர்கொள்ளவும் வன்னியுடனான விநியோகப் பாதை ஒன்று அவசியமாகப்பட்டது. இதை உணர்ந்து கொண்ட படையினர் காட்டுப் பாதைகளையும், கடல் வழிப் பயணங்களையும் கண்காணிக்கத் தொடங்கியதோடு அதனூடாக பயணித்த புலிகள் மீது கடும் தாக்குதல்களையும் நடத்தினர். இதனால் விநியோக மார்க்கம் தடைப்பட்ட நிலையிலும், வழிநடத்த தளபதிகள் இல்லாத நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகப்பட்ட புலிகளை படையினர் எதிர்கொள்வது இலகுவானது என்ற கணிப்பில் கொக்கட்டிச்சோலையைக் கைப்பற்றும் தாக்குதல்களைத் தொடங்கினர். கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து புலிகள் கொக்கட்டிச்சோலையிலிருந்தும் பின்வாங்க வேண்டியதாக இருந்தது. தமது பாவனைக்கு இருந்த வாகனங்கள், தளபாடங்களை எடுத்துவிட்டு கணனிகள் போன்ற முக்கிய பொருட்களை விசுவாசிகளின் வீடுகளில் மறைத்து வைத்துவிட்டு கரடியனாறு ஒளடாக தொப்பிகல காட்டுக்குள் ஒடித்தப்பினர். ஒருவகையில் படையினர் எதிர்பார்த்ததும் இதைத்தான்.
தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் வரும் புலிகள் வெளியேறும் வழிகளை ஏற்கெனவே திட்டமிட்டபடி படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தினர். சில காட்டுப் பாதிைகள் குறித்து படையிருக்குத் தெரியாமல் இருந்தபோதும் அவற்றை
தயார் நிை
ஏற்கெனவே தெரிந்தவர்கள் வழங்கிய தகவல்கள் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்னும் கூட புலிகள் தலைக்கறுப்பை வெளியில் காட்ட முடியாமல் அகப்பட்டுப் போயிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம், புலிகளின் வரலாற்றில் தோல்விகளையே சந்தித்து வருவதற்கு பிரதான காரணம் சகோதர இயக்கங்களை கொலை செய்து எதிரிகளாக்கியதும், கூட இருந்த போராளிகளை பலியிட மட்டும் பயன்படுத்தியதும், சொந்த மக்களையே அரணாகப் பாவித்து எதிரியின் கொலைக் கருவிக்கு பலி கொடுத்ததுமாகும். அந்த பழிபாங்களே புலிகளை முக்கியமான கட்டங்களில் தனிமைப்படுத்தவும், தோல்வியடையவும் வைத்து விடுகிறது. மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்திலும் தற்போதும் புலிகள் அனுபவிப்பதும் இதுவேயாகும்.
எதிரியையும், நண்பனையும் புரிந்து கொள்ள முடியாமல், புலிகள் நடத்தும்
கிழக்கில் கள நிலைமைகளை ஆராய்வதற்
போராட்டம் இன்று அவ தனிமைப்படுத்தியிருப்ப எதிரிகளாகி புலிகளின் கிழிக்கும் சூழலை தோ கிழக்கில் அதுதான் நட தொப்பிகல காட்டு குகைகளுக்குள் பதுங் இருநூறு பேர் வரையா காட்டைவிட்டு வெளியே உள்ளனர். எனினும் 9 வன்னிக்கு வருமாறு பு கூறியிருக்கிறது. இந்த சரி, தமிழ் மக்களின் எ முன்னேறுகின்ற வழிகை சொல்லி வழிநடத்துகி இயலாமை வெளிப்படுகி இந்தக் காடுகளில் ஓடி ஏந்தித் திரிந்தவர்களின் திறனையும் புலித்தலை கணக்கு பார்த்து விட்ட கிழக்கின் இருப்புக்கே
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
போனவாரம் அண்டை நாட்டுத் தூதரகத்தில யாழ்ப் பாண நூலகங்களுககு புதத கங்களை வழங்கும் வைப வம் ஒண்டு நடைபெற்றது. அதில எங்கட கூத்தமைப்பு எம்.பி.மார் பிரேமை பிடிச்ச
வடக்கும் - கிழக்கும் இ ைண ஞ சது தா ன தமிழரின்ர வாழ்விடம் எண்டு தமிழர் தரப்புகள் சொல்லிக்
சுரேஸும், மாவையாரும் வந்திருந்தவை. மாவையார் ஏதோ கிணத்துக் கட்டில குழந்தையைக் கிடத்திப் போட்டு வந்தவர் போல நிணி டார், சுரேஸார்தான் துடினமாகத் திரிஞ்சார் தூதுவருடன் கதைக்கேக்க ஒரு உண்மையைச் சொன்னாருங்கோ எண்பத்தியோராம் ஆண்டு யு.என்.பி. அரசாங்கம் யாழ். லைபிறறியை எரிச்சு அழிச்சுதாம். பிறகு இரண்டாயிரத்திரெண்டாம் ஆண்டு ரெண்டெழுத்தார் வந்து தங்கட பிள்ளை களுக்குப் படிக்கப் புத்தகம் எண்டு சொல்லி, நல்ல புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டுபோய் அழிச்சவை யெண்டும் சொன்னவர். அண்டை நாட்டுத் தூதுவரும் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். நல்லபிள்ளையாக நடிக்கிறதுக்காக ரெண்டெழுத்தாரைப் போட்டுக் குடுக்கிற பொலிரிக்ஸ் அவருக் குத்தானுங்கோ கைவந்த கலை, புரி யுதோ.
ஜூ ன்.21 - 27, 2007
கொண்டிருக்கேக்கையே அதை ரெண்டாக் கினம் ஆளுனர்மார் அதிகாரத்தில தனித் தனிக் கொடிகள் தயாரிப்பும் நடந்தது. உது தமிழர் தரப்பு மட்டத்தில சுத்தமாகப் பிடிக் கயில்லை எண்டது தெரியுது. ஆனாலும் பாருங்கோ சில தமிழ் அதிகாரிகள் தங்க ளைப் புதிய பதவிகளில நியமனம் செய்ய முடியுமோ எண்டு அமைச்சர்களைப் பிடிச்சுக் கொண்டும் திரியினமாம்.
பொலிரிக்ஸ் தரப்புக்குத்தான் உது பிரச்சினை. அதிகாரிகள் தரப்புக்கு இல்லை எண்ட கணக்கா, அவை பதவிகளுக்காக அலையினம். உது உப்பிடியெண்டால் ரெண்டு மாகாணத்துக்கும் வெவ்வேறாக தேர்தலை நடத்தவும் சில முன் ஆயத் தங்கள் நடைபெறுகுதாம் எண்டும் சொல்லு கினம்.
உதில ரெண்டு மாகாணத்துக்கும் எண்டு சொன்னாலும் வடமாகாணத்துக்கு நடைபெறும் எண்டு நம்ப முடியாது. ஆனால், கிழக்கு மாகாணத்துக்கு ஒரு
தேர்தல் நடக்கக் கூடும் எண்டு நம்பிக்கை
யான தரப்புக்கள் சொல்லினம்,
உதை சில முக்கி விரும்பவில்லையாம். சியாகவே முறைப்படி
தேர்தல் நடத்தத்த வற்புறுத்துகினமாம். கி தலை தூக்க வேணு அவசரப்பட்டுத் தமிழ்
யிலையே கையை
தையுங்கோ எண்டதை யுங்கோ சொல்ல மு
மீன் பாடும் நா குடியேற்றங்களில கொள்ள முடியவில்6ை பில இருக்கினமாம் எம்.பி.மார், தங்களை எடுக்காமல் உதுகள் வெறுப்பில இருக்கில குடியமராதையுங்கோ சொல்லியும் சனம், இ6 கேட்டுக் கொண்டு க கொண்டு கிடக்க ஏல இடங்களுக்கே குடியே எண்டால் உவையள் எண்டினம் சரி எங்களு என்ன எண் டதை
olli II தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லயில் படையினர் நிலையில் புலிகள்
பர்களை தோடு நண்பர்களும் முகமுடியைக் ற்றுவித்துள்ளது. டக்கிறது. க்குள் மலைகளில் கியிருக்கும் சுமார் ன புலிகள் பற முடியாமல்
வர்களை வெளியேறி
லீத் தலைமை ஒரு விடயத்திலும் திர்காலத்திலும் சரி ளைக் காட்டாமல் வரச் ன்ற புலிகளின் றது. ஏற்கெனவே
விளையாடி, ஆயுதம் ஞாபகங்களையும், மை மிகக் குறைவாக தன் விளைவு இன்று ஆபத்தாக
இறுதி
முடிந்துள்ளது. தொப்பீகலயில் இருக்கும் புலிகளுக்கு எல்லா வழிகளும் தடுக்கப்பட்ட நிலையில் வழிகாட்ட முடியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறது. இதைத்தான் பாம்பின் கால் பாம்பு அறியும் என்று சொல்வார்கள்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது எறிகணைகள் தொப்பிகலை காட்டுப்பகுதியை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது. படையினர் உற்சாகத்தோடு காணப்படுகின்றனர். படையினரின் கூற்றுப்படி ஜூலை மாதத்தின் நடுப்பகுதியளவில் தொப்பிகலை காட்டுப்பகுதியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியும் என்று கூறுகின்றனர்.
அது எப்படி நிகழப்போகிறது. புலிகள் இதில் கொல்லப்படுவார்களா அல்லது படையினரிடம் சரணடைவார்களா? என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் நாளுக்கு நாள் படையினரிடம் சரணடையும் புலி
உறுப்பினர்கள், அனுபவமில்லாதவர்க ளாகவும், கட்டாயமாக பிடிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டவர்களாகவுமே இருக்கின்றனர். அப்படிப் பார்த்தால் புலிகளிலிருந்து பல இளைஞர் யுவதிகள் சரணடைய விருப்பங்கொண்டுள்ள போதும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். புலிகளில் பெருமளவானோர் சரணடைய முற்பட்டால் அது இன்னும் பின்னடைவை ஏற்படுத்தும், புலித்தலைமை எந்த வழியால் என்று கூறாமலே வன்னிக்கு வரும்படி கூறியிருக்கிறது. தொப்பிகல கல்மலைகளுக்குள் அகப்பட்டிருக்கும் புலிகளின் சில சிறிய முகாம்களான அக்கரை தீவு, வேப்பம் வெளி இப்பம் விலை, மாவடி ஓடை போன்ற முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ள நிலையிலும், பெருந்தொகை ஆயுதங்களை பறிகொடுத்த நிலையிலும் நாளாந்தம் படையினரின் முன்னேற்றமும், எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல் என்பன காரணமாக கல்குகைகளுக்குள் அகப்பட்டுள்ள புலிகள் விரும்பினாலும் வன்னிக்குள் போக முடியாமல் இருக்கின்றனர் என்று தப்பி வந்த புலிகள் கூறுகின்றனர். இவர்கள் கூறும் முக்கிய விடயம் உயிர் போகப்போகிறது
என்பது தெரிந்த விடயம் என்றாலும் உணவு, குடி தண்ணீர், மருந்து என்பவை இல்லாததால் குண்டுபட்டு சாவதற்கு முன்னர் சும்மாவே இறந்து போகவும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர். ஆகவே படையினர் எல்லா வழிகளையும் தற்போது தடுத்து இருப்பதுபோல் இன்னும் ஓரிரெண்டு மாதங்களுக்கு இருந்தாலே போதும், புலிகளின் நிலை மோசமடைந்துவிடும் என்கின்றனர். ஆனால் படைத்தரப்பைப் பொறுத்தவரை குளம் வற்றி கொக்கு செத்த கதையாக புலிகளின் கதையும் ஆகும் வரை காத்திருக்க முடியாது.
ஏனெனில் கிழக்கின் பிடியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசரத் தேவையாக இருக்கிறது.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்.)
2 có%é 600
கிய தமிழ் தரப்புக்கள் ஆனால் இன்னும் கட் பதிவு செய்யாதவை ான் வேணுமெண்டு ழக்கு மாகாணத்தில னும் எண்டதுக்காக மக்களின்ர அடி மடி
வைச்சுப் போடா நத் தவிர நாம எதை գպն.
ட்டில நடக்கிற மீள் தாங்களும் பங்கு ஸ் எண்டு மெகா கடுப் எங்கட கூத்தமைப்பு ாக் கணக்கிலையே நடக்குது எண்ட னமாம். ஆகையால எண்டு சனத்துக்குச் வையின்ர கதையைக் ஞ்சிக்கு கையேந்திக் )ாது எண்டு சொந்த பறிப் போகினம். ஏன் குடியேற வேண்டாம் நக்கு மாற்று ஏற்பாடு உவை சொல்லு
கினமில்லையே. சும்மா குடியேறாதை யுங்கோ எண்டால் நாளைக்கும் உதே அர சாங்கம்தானே குடியேத்தப் போகுது. அதை இண்டைக்கே செய்தால் என்ன, அது மட்டு மில்லாமல் உவையின்ர கதையைக் கேட்டு பயந்தகாலம் மலையேறிட்டுது. இனி எங்களுக்கு எம்.பி.யும் வேண்டாம், ஒரு தும்பியும் வேண்டாம், நாங்கள் எங்கட வீட்டோடை நிம்மதியா இருப்பம். உவை யின்ர வெட்டிப் பேச்சுக்கும், விரட்டுக ளுக்கும் நாங்கள் ஆளில்லை எண்டு சனம் ரொம்ப எரிச்சலோடை சொல்லிக் கொண்டு குடியேறிப் போகுதுகள். மக்களுக்கு பிறந்த ஞானம் இவைக்கு எப்ப பிறக்குமுங்கோ.
அரச பதவிகளுக்கு வருபவர்கள் கட் டாயமாக தமிழையும், சிங்களத்தையும் தெரிஞ்சிருக்க வேணும் எண்டு அமைச்சர் குணசேகரா சொல்லியிருப்பது சந்தோ ஷமாக இருக்குது. ஆனால் பாருங்கோ, இனிமே வந்து ஜொயிண்ட் பண்ணுறவைக்கு உது சரி. ஆனால் ஏற்கனவே இருக்கிற வைக்கு முதலில உதைக் கட்டாயப்படுத்த வேணும். ஏன் எண்டால் அரச அலுவல கங்கள், அரச கட்டிடங்களில வைக்கப் பட்டிருக்கிற பெயர்ப் பலகைகளில தமிழ்
கொலை செய்யப்பட்டிருப்பதை பரவலாகப் பார்க்கக் கூடியதாக இருக்குது. அதிலை யும் பொலிஸ் நிலையங்களில இருக்கிற போட்டுகள் தமிழை சித்திரவதை செய்து வைச்சிருக்கிறதை யாரிடம் போய்ச் சொல் லுறது. "சிறிய குட்டச்சாட்டு” எண்டும், "பொலி நிலை","நிலையம்” எண்டும் "நரி யல் வளத்துறை” எண்டும் "வைத்ய சாளை" எண்டும் 'ஆன் பொன் எண்டும் போட்டுகள் எழுதித் தொங்கப் போட்டிருக் கிறவைக்கு அமைச்சரைய்யா என்னங்கோ நடவடிக்கை எடுக்கப் போறார் எண்டதை ஒருக்காச் சொன்னால் போட்டோவோடை ஆதாரங்களைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறம்.
அமைச்சர் குணசேகர சொல்லுறார், தமிழர்கள் தமிழிலேயே தங்கட கருமங் களை ஆற்ற முன்வர வேண்டும் எண்டு. சூப்பருங்கோ, நாங்கள் தமிழிலையே கதைச்சால் ஏதோ கெட்ட வார்த்தையில திட்டிறம் எண்ட மாதிரி வெருண்டு போய் பார்க்கிற அதிகாரிகளுக்கு தமிழ் தெரி யாதே. அதுக்கு என்ன செய்யலாம். தமி ழில ஒரு கொம்பிளையின்ட் எழுதிப் பொலி ஸில கொடுக்க முடியுமோ சொல்லுங்கோ. இன்னும் சிங்கள மொழியில எழுதினதுக ளுக்கு கீழை தானுங்கோ தமிழர் ஒப்பம் வைக்கினம், இந்நிலை மாறுமா அமைச்சரே,

Page 6
இயற்கையின் சமநிலையும் மரணத்தின் அவசியமும்
பில்லியனாகியது. இதைத் தொடர்ந்து 12 வருட இடைவெளியின் பின்னர், 1999ஆம் ஆண்டின்
வாழ்வில் பலவற்றை நினைத்து பல சந்தர்ப்பங்களில் பயப்படுகின்றோம். இருளைக்
கண்டு ஒரு சிலர் பயப்படுவார்கள். இன்னும் ஜனத்தொகை 6 பில்லியன் சிலருக்கு உயரத்தில் நின்றால் பேரச்சம் தொற்றி இப்பொழுது 1 வருடங்களில் அரை பில்லியன் விடும். வேறு சிலருக்குத் தனிமையின் பயம் தொகை அதிகரித்துள்ளது. ஜனத்தொகை எந்ந பொல்லாததாக இருக்கும். இப்படிப் பல நூறு அளவுக்கு கடந்த காலங்களில் வளர்ந்துள்ளது பயங்களுக்கு ஆங்கிலேயர்கள் தனிச் சொற்களை என்பது இப்பொழுது உங்களுக்கு நன்றாகவே வைத்திருப்பது, அவர்கள் மொழியின் சிறப்பு புரிந்திருக்கும். இந்த இலட்சணத்தில் மரணம் என்பது இந்தப் பயங்களின் வரிசையில், மரண பயம் இல்லையென்றால் பூமியின் நிலை எப்படி இருக்கும் என்பதும் சேர்ந்து கொள்கின்றது. பயங்களுள் என்பதை வர்ணிக்கவும் வேண்டுமா? இன்றைய தலையான பியம் என்று இதை வர்ணிப்பவர்களும் நிலையில் பல உலக நாடுகள் பஞ்சத்தில் உண்டு. அந்த அளவுக்கு மனதில் மரணம் அல்லற்படுகின்றன. இந்த மரணமும் பெரும் பீதியை உண்டு பண்ணிவிடும் சக்தி இல்லையென்றால் நாடுகளின் பெயர்ப் பட்டியல் கொண்டதாக இருக்கிறது. நீளும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மனிதன்
மனிதர்களுக்கு 3. மனிதனையே பிடித்துச் || மரணம் என்று ஒன்று சாப்பிடுகின்ற இல்லாவிட்டால் நிலைகூட வரலாம. என்ன நடக்கும்? மரணததை
2006ஆம் யாரால்தான் வெல்ல ஆண்டு, பெப்ரவரி முடிகின்றது என்ன மாதம் 25ஆம் திகதி ஆடடம ஆடினாலும, எடுத்த ஒரு கடைசியில் ஆறடி கணிப்பின்படி, உலக. குழிக்குள் அடங்கிக் ஜனத்தொகை 6.5 கிடப்பவன்தானே பில்லியன் என்று மனிதன் மரணம் தெரிய வந்துள்ளது. ன்பது நிச்சயம்தான் இந்த 21ஆம் எனறாலும, அநத ( நூற்றாண்டு என்றும் நாளைத் தள்ளிப் l
இல்லாதவாறு பாரிய ஜனத்தொகை" -பேட்டு வாழ்வில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. செஞ்சரி அடிப்பவர்கள் இன்று நம்மைச் சுற்றி பலர்
1802ஆம் ஆண்டில் உலக ஜனத்தொகை இருப்பதை நம்மால் காணமுடிகின்றது.
ஒரு பில்லியனைத் தொட்டது. 125 வருடங்கள் தனது 128ஆவது பிறந்த தினத்தை எல் கழித்து, அதாவது 1927இல் இது இரண்டு சல்வடோர் நாடடைச சேர்ந்த 128 வயதான முதாட்டி பில்லியனாகியது. இதையடுத்து 34 வருடங்களின் அண்மையில் 20 நண்பர்களுடனும், குடும்ப முடிவில் 1961ஆம் ஆண்டில் 3 பில்லியனாக அங்கத்தவர்களுடனும் கொண்டாடி இருக்கிறார். எல்
ஜனத்தொகை எகிறிப் பாய்ந்தது. இதன் பின் 14 சல்வடோர் என்பது மத்திய அமெரிக்காவில் வருடங்களில் (1974), ஜனத்தொகை இன்னும் ஏறத்தாழ 69 மில்லியன் ஜனத்தொகையைக் ஒரு பில்லியனால் அதிகரித்தது. கொண்ட 9(5 சிறிய நாடு, இவர்தான் இன்று
1987ஆம் ஆண்டு மீண்டும் 13 வருட உலகில் உயிருடன் இருக்கும் வயதான மூதாட்டி இடைவெளியில் 4 பில்லியன், 5 என்கிறது அரசு. கடந்த வருடம் இதைக் கின்னஸ்
நிரூபித்து
காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
s *్క ༈་ ఢిగకి జ
=~ (/ ;ސީޒީ صناعية) ఉపశలో  ܼ ܝܓܢ
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே
வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பூரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் ப்பிட்ட நோக்கில் ப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பளின் மடல் போதை அடிமைதனக்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பூரின் மடல் ஜாதகத்தில் தறியது பலிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP gun
SIRI DURGADEWI MANTHIRIKA UTCHADA PEEDAM. NO-1 62 KOTA HENA STREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483.
6houaoun assoon-33 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலரது பாராட்டையும் பெற்ற
மனோததி துவ வைதி தியம் (GENERAL PSYCHOTHERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்திரைக் தறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்தியை வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்காலத்தை அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப்பேறு இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லீறு கரைதல் போன்ற வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத் துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர் களை நாடுங்கள்
Sexual Disorders (ஆண்மை சக்தி குறைவு)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பே. ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவிலும், சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறுப்பு சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர்கள்! மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறலாம்.
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத்துவ வைத்திய (PSYCHOTHERAPY) ஓடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்போம். பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 ஜூன் 17 - 24 வரை. 2007 ஜுலை. 02 - 04 வரை. New Ahmed Tourist Inn, Bang Bang Building Vanni Inn2 ஆம் குறுக்குத் தெரு, 10 - 1/A, Bankshall Street, Colombo - 11. su66fium. Tel No. 0242222074 Tel No: 5368426, 2368427. Hot Line: 0777 569205 ஏனைய நேரங்களில். Hot Line: 0777.569205 பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்கள்
algi 65Lrjäg: Dr. P. Aru muga m, 51/5, Koolavady Road Batticaloa, Sri Lanka. Resident Tel No. 065 2224019 Hot Line: 0777sg920s
|த்தகப் பதிவுக்கு அதிகாரிகள் LLLL L LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LL LL அனுப்பியிருந்தும், அதை ஏறறுக لالیہttgچھ தெய்வீக மருத்துவம் கொண்டதாக இன்றுவரை *^N திவிலில்லை என்கிறார்கள் ぎ 参多考 சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை
Is Tris Goverment Approved Charity Regd No-HA/4/BT/219 | இது இப்படியிருக்க தனது 128 *\/* ஆவது பிறந்த தினத்தை இந்த } ఢN LršLi umrgeanglLi S.A.M.PJ.P(SL) முதாட்டி எப்படிக் கொண்டாடினார் ஃவும் காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ானறு அறிய ஆவலாக ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் இார்ரிஸ் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் இருக்கின்றதல்லவா? சரி, அந்த :: ?" மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், விபரத்தையும் பார்ப்போமே. வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், செய்திகளைப் பார்த்தால் பிறந்த |மனிதத்ஜம மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுட்டு சந்தோழாக| ,[Tର06]] இருந்தவர்கள்தான் வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து கொண்டாடி இருக்கிறார்கள் என்றே துன்பம் :ஐ நீங்கற்ற மஹாமந்தி தெய்வீக நினைக்கத் தோன்றுகின்றது. சதா மருததுவத ܐܵܘ வெளி றது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் லையைத தொங்கப் போட்டபடி, அல்லது ಥ್ರ: ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பன் தரும் கோழித் தூக்கத்தில் இருப்பவரைப் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை போலத் தோற்றமளிக்கும் இந்த நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.) முதாட்டிக்கு பேசும் சக்தி போய்விட்டது என்கிறார் உறவினர் (Theivegam Srilanka ಇನ್ತಿ ரீலங்கா)| p995, Cruz Hernández (16ug Head office தலைமையகம நிர் ட்டியின் பெயர். பிறர் Batticaloa Let L-3,3,67TUL,
|2220 - 5T67 வைபவத்திற்கு 200 பேர் Tele Fax: 065-222 825,+9 70328דד . Bailu Sothidar (@hotmail.com. வரையில் வந்து, கேக் வெட்டி "வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" ாப்பிட்டு, கொண்டாட்டம் அரங்கேறி "DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
டுபாடும் ேே முடியாத ဖါးဖါ பெயருக்கு இதிலிருந்து என்ன தெரிகின்றது? இந்த மனித கொண்டாட்ட நாயகி நடுவில் இருத்தி இயந்திரம் தேய்மானத்திற்குப் பிறகு, பாவனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். உதவிாத ஒன்றுதான் என்பது திடமாகத் -
1878ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதிதான் தெரிகின்றது. செவிப்புலன் இழந்து பார்வை மங்கி, இந்தப் பெண்மணி பிறந்தாராம். இவருக்கு நாககுழற, 100 வயது வாழ்ந்து விட்டோம் என்று மொத்தம் 13 பிள்ளைகள். இப்பொழுது 60 எப்படிப் பெருமையடித்துக் கொள்ள முடியும்? பரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். பூட்டப் இன்றைய காலகட்டத்தில், ஆயிரம் வேறுபட்ட ள்ளைகள் 80 இந்தப் ப்ெ பிள்ளைகளுக்குப் வியாதிகளின் அதிரடித் தாக்குதல்களில் இருந்து றந்த குழந்தைகள் தொகை 25. மீண்டு, சுகதேகியாக 60 வயதுவரை வாழ
128 வயதிலும் உயிரோடு இருக்கிறார் என்று முடிந்தாலே பெரிய பாக்கியம் என்ற நிலை வந்து
நதூகலித்து, ஒரு பிறந்த தின விழாவையும் சேர்ந்திருக்கிறது. இந்தக் கோலத்தில் ஒரு டசின் காண்டாடி, கேக் வெட்டி சாப்பிட்டும் வியாதிகளை வைத்துக் கொண்டு 100 வயதுக் ருக்கிறார்கள். ஆனால் அந்த மூதாட்டி கொண்டாட்டம் நமக்குத் தேவைதானா? டைபிணமாகவே அங்கு பிரசன்னமாகி உலகச் செய்திகளில் என்றுமே முரண்பாடுகள் இருந்திருக்கின்றார். இருப்பது வழமை. (65TLjšři 96) Uš5)
G அதினமுரசு சந்தா விபரம் சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் தினமுரசு பத்திரிகையின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சந்தாக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ.4600 ரூ.2300 e5.1,150 அமெரிக்கா, கனடா ரூ5,200 ரூ.2600 | ரூ.1,300 மத்திய கிழக்கு நாடுகள் ரூ.4,100 ரூ.2050 ரூ.1,025 உள்ளுர் ரூ.1800 ரூ. 900 ரூ. 450
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் (EL 6061TB6061T (passT60LDuT6Tj, 560T(pygi 16A, Nelson Place, WellaWatta, Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இந்த முக வரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
Lô6ör6OIgboafGö:- (E-mail):- murasu @sltnet.lk தொ.பேசி இல:- 0114-514282
"Ai, ஜூ ன். 21- 27, 2007

Page 7
தமிழ் மக்களின் விடுதலைப் ܢ போராட்டத்தில் முதல் களப்பலியான பொன்.சிவகுமாரனின் நினைவு தினத்தை А.й.g.й. 'வித்துக்கள் లీmbశ్చిరొ (2006.06.05) ஆம் திகதியைப் பிரகடனப்படுத்தியது. அண்நையநாளில் இந்த | «ზubதலைப் போராட்டத்தில் பலியாகிய அனைத்துப் போராளிகளுக்காகவும், மக்களுக்காகவும் அஞ்சலி செஆத்தி வீரமரியாதை சிசஆத்தி எமது மக்கள் நினைவு கூருணர். அந்த வகையில் (05.06.2007) அண்று ஈபீஐ.பீ யின் சிசயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆந்நிய வித்துக்கள் தின உரையின் சிசன்ற வாரத் தொடர்ச்சி
* JuG
புலித்தலைமையும் அதற்குத் துணை போகும் சக்திகளும் புலித்தலைமையின் மறைமுக " தரகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
பழி ஒருபக்கம், பாவம் இன்னொரு பக்கம் என எம்மீது சுமத்தப்படும் பழிகள் குறித்து மக்களாகிய
LL LLLL LLLL LLLLL LLLL LLLL LLLLLL TTTT TTTT TTTTTTT TTTT
குறித்து நாம் ஆத்ம திருப்தி அடைகின்றோம்.
மக்களாகிய நீங்கள் எமது ஜனநாயக வழிமுறை
நம்பிக்கைகள் குறித்து நாம் மகழசச அடைகனறோம.
தொடரும் மனித உரிமை மீறல்களுக்குக்
காரணமாக இருப்பது முடிவற்று தொடரும் அழிவு
யுத்தம் என்பதை மக்களாகிய நீங்கள் உணர்வீர்கள். யுத்தம் தொடரும் வரை மனித உரிமை மீறல்களும்
மக்களாகிய உங்களது வாழ்வின் நொடிப்பொழுதுகள் ஒவ்வொன்றையும்
அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். ஆகவேதான்
யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என நாம்
தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
இன்றைய அழிவு யுத்தம் தொடர்வதற்குப் புலித்தலைமையே காரணமானவர்கள் என்ற
உண்மைகள் உணரப்பட்டு விட்டன. யுத்தத்தின்
வடுக்களில் இருந்து எழுகின்ற பதற்றமான சூழலில்
மட்டும் உயிர் வாழ விரும்புகின்றது புலித்தலைமை. கட்டுப்பழகிய தமது துப்பாக்கிகளுக்கு ஓய்வு
கொடுக்க விரும்பாது, துப்பாக்கிச் சப்தங்களிலும்,
சுட்டு சரிக்கப்படுகின்ற மனிதர்களின் மரண
ஒலங்களிலும் தங்களது இருப்பையும்
ஆலயும் தக்க வைத்து வருகின்றது
புலத்தலைமை
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போலியான கணடன அறிக்கைகளும், அர்த்தமற்ற
ஆவேசப்பேச்சுகளும் எதையும்
சாதித்துவிடப்போவதில்லை. வேர்கள் இருக்கும்
போது இலைகளை மட்டும்பிடுங்கி எறிய
நினைப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. அதே
போல் மனித உரிமை மீறல்களுக்கு வேராக
இருக்கின்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது
மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு
கோரிக்கை விடுவதால் எதுவும்
ஆகிவிடப்போவதில்லை.
யுத்தத்தை நிறுத்தவும், எமது தேசமெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், நாம் கெளரவமான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கி முன்னேற வேண்டும். இதற்கு மக்களாகிய நீங்கள் தயாராக வேண்டும்.
கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
காயாயாங்யாயம் அவர்களின் முயற்சியினால் சர்வகட்சி மாநாட்டை
வானத்தில் இருந்து குண்டு போட்டாலும் மேசைக்கு வந்து பேசித்தான் எமது மண்மீது அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க முடியும் இதுவே எங்கள் உறுதியான நிலைப்பாடு
உங்கள் மத்தியில் நின்று உங்களுக்காகவே உழைத்து வருகின்ற எமது இன்னுயிர் தோழர்கள் பலரையும் புலித்தலைமை கொன்றொழித்து வருகின்றது.
எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரையும், உறுதி மிக்க பல தோழர்களையும் தமிழர்களைத் தமிழர்களே கொன்றொழிக்கும் புலிப்பாஸிசம் பலியெடுத்திருக்கின்றது.
தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்வது பிழையல்ல என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறிய கருத்தினை இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஆனாலும் அகிம்சையைப் போதித்த மகாத்மா காந்தியின் கருத்தைக்கூட நாம் கவனத்தில் எடுக்காமல் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் மக்களாகிய உங்களுக்கு சேவை செய்து வருகின்றோம்.
புலித்தலைமையால் சுட்டுச்சரிக்கப்பட்ட எமது தோழர்களின் குருதியில் கால் மிதித்து நடந்து வந்து மரணத்திற்கு அஞ்சாது மக்களாகிய உங்களது விடியலுக்காக உழைத்து வருகின்றோம், உங்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.
வன்முறைகளை நாம் ஆதரிப்பவர்கள் அல்ல. இன்று மக்களாகிய உங்களது வாழ்விடங்கள் தோறும் மரண அச்சுறுத்தல்களும் மனிதப் படுகொலைகளும் தொடர்ந்தபடி இருக்கின்றன. கடத்தப்படுதல், காணமல் போதல், கப்பம் பெறுதல் என தொடரும் மனித உரிமை மீறல்கள் மக்களாகிய உங்களது வாழ்வின் மீது பாரிய அச்சுறுத்தலாக சுமத்தப்பட்டிருக்கின்றது.
தொடரும் இத்தகைய மனித உரிமை மீறல்களோடு ஈ.பி.டி.பி. யினராகிய எம்மைத் தொடர்புபடுத்தி விடுவதற்கான முயற்சிகளில்
gరి 6, 21-27, 2007
ஆரம்பமாகக் கொண்ட தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாடுகளையும் வட்ட மேசை மாநாடுகளையும் நாம் சந்தித்திருக்கின்றோம். அவைகளெல்லாம் வெறும் பூஜ்ஜியங்களை மட்டுமே எமக்குத் தந்திருந்தன, ஏமாற்றங்களையே ஏற்படுத்தியிருந்தன.
இவைகள் யாவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாறுகள், இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாறுகள் யாவும் பேரினவாதம், தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய வரலாறுகளே.
அதற்குப் பிந்திய வரலாறுகள் யாவும் மாறுபட்டு நிற்கின்றன. சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பினரே தட்டிக்கழித்திருந்ததும், பிழையாக பயன்படுத்தியதுமான வரலாறுகளே நடத்து முடிந்திருக்கின்றன.
எமது மக்களாகிய உங்களது அரசியலுரிமைச் சுதந்திரத்தை நோக்கி நகர வேண்டிய தீர்வு வண்டி இன்று சகதிக்குள் புதைந்து போயிருக்கின்றது. சகதிக்குள் இருந்து வெளியே நகர்த்துவதற்கான முன்னெடுப்புகள் எங்கிருந்து நகர்த்தப்படுகின்றதோ அங்கிருந்து தொடங்குவதற்கு ஈ.பி.டி.பி. யினராகிய நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம்.
அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கிய தீர்வு வண்டி சகதிக்குள் புதைந்திருப்பதற்கு ஈ.பி.டி.பி. யினராகிய நாம் பொறுப்பானவர்களல்ல. எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் நீடித்த - சுதந்திரத்திற்கும் வழி தேடிய தீர்வு முயற்சிகளுக்கு தடையாக, குறுக்கே விழுந்து படுத்த வரலாறு ஈ.பி.டி.பி. யினராகி எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
எம் கைகளுக்கு எட்டியிருந்த தீர்வுகளையும், அதிலிருந்து தொடங்க வேண்டிய முன்நோக்கிய நகர்வுகளையும் சகதிக்குள் தள்ளிவிட யார் பொறுப்பாக இருந்தவர்கள் என்பதை மக்களாகிய
நீங்கள் அறிவீர்கள்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Šī Ojāri fjöýjölskútuslsfall
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தட்டிக்கழித்தவர்களும், அதை தவறான வழிமுறையில் பயன்படுத்த முயன்றவர்களுமே பொறுப்பானவர்கள்.
பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில் சந்திரிகா குமாரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த நியாயமான தீர்வினை ஏற்க மறுத்தவர்களும், இனவாத சக்திகளோடு இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தலைமைகளே பொறுப்பானவர்கள்.
ஒஸ்லோவிலும், ஜெனிவாவிலும் அடிப்படை விடயமான அரசியலுரிமை குறித்தக் கோரிக்கைகளை அரசாங்கப் பிரதிநிதிகளிடம் முன்வைக்காமல், அரசியலுரிமை பிரச்சினையால் உருவான யுத்தத்தின் விளைவுகள் குறித்து மட்டும் பேசி, அர்த்தமற்ற நிபந்தனைகளை விதித்து அந்த அமைதித்தீர்வு முயற்சிகளை முறித்துக்கொண்டவர்களே இந்த நிலைக்கு பொறுப்பானவர்கள்.
இன்று நடந்து கொண்டிருக்கும் சர்வகட்சி மாநாட்டின் அடிப்படையிலான முன்னெடுப்புகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எமது மக்களாகிய உங்களுக்காக சரிவரப்பயன்படுத்த எண்ணியே அதில் ஆர்வம் காட்டி வருகின்றோம்.
ஆனாலும் ஈ.பி.டி.பி. யைப் பொறுத்தவரை மூன்று கட்ட நகர்வின் ஊடாகவே எமது அரசியலுரிமையை வென்றெடுப்பதற்கான திட்டத்தை நாம் வகுத்திருக்கின்றோம். இதில் மூன்றாவது கட்டமாகவே சர்வகட்சி மாநாட்டின் ஊடாக இறுதித்தீர்வை நோக்கி நகர்வதென்பது எமது திட்டமாகும்!
முதல் கட்டமாக நடை முறையில் இருக்கின்ற மாகாண சபைத்திட்டத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது.
இரண்டாவது கட்டமாக தற்போதைய அரசியல் யாப்பிற்கு உட்பட்ட வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்கி வடக்கு கிழக்கு மாகாண சபையை மேலும் பலப்படுத்துவது,
மூன்றாவது கட்டமாக, புலித்தலைமை முன்வந்தால் அவர்களையும் இணைத்துக்கொண்டு சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய மாநாட்டின் மூலம் சமஷ்டித் தீர்வை நோக்கிய எமது அரசியலுரிமைப் பிரச்சினைக்கு இறுதித்தீர்வு காண்பது இதுவே ஈ.பி.டி.பி. யினராகிய எமது திட்டமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த முயற்சிகளையும் நாம் தட்டிக்கழித்து விட முடியாது. அமைதித் தீர்விற்காக முன்னெடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளையும் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்காக ஈ.பி.டி.பி. உரிய முறையில் பயன்படுத்தியே தீர வேண்டிய வரலாற்றுக் கடமையை ஏற்று நாம் சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுத்து வருகின்றோம்.
நேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே.
மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஏற்று உங்களுக்காகவே நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்றோம்! இது வெளிப்படையான உண்மை! அரசாங்கத்திற்கும் ஈ.பி.டி.பி. யினராகிய எமக்கும் இடையிலான உறவு என்பது இருட்டிற்குள் கைகுலுக்கும் திருட்டுத்தனங்கள் அல்ல. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு துரோகமிழைக்கும் செயல்களும் அல்ல.
யாரோடு நாம் உறவு கொண்டிருந்தாலும் எமது மக்களின் அரிசியலுரிமை சுதந்திரம் குறித்த விட்டுக்கொடுப்புகளுக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.
சர்வகட்சி மாநாட்டில் எமது மக்களாகிய உங்களது அரசியலுரிமைக்கான தீர்வு எதுவாக இருக்க வேண்டும் என நாம் திடமாகவும் தீர்க்கமாகவும் எழுத்து மூலம் சமர்ப்பித்திருக்கின்றோம்.
எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் எமது
நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம். கெளரவ
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடமும் மற்றும் தென்னிலங்கை அரசியல் சக்திகளிடமும் எடுத்து விளக்கி வருகின்றோம்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எமது மக்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கிற்கு விஷேட அதிகாரங்கள் இணைந்த
வடக்கு கிழக்கு அதிகார அலகிற்குள் முஸ்லிம் சகோதர மக்களுக்கு அகச்சுயாதிக்க அலகு இதுவே ஈ.பி.டி.பி. யின் அரசியல் நிலைப்பாடு
எமது மக்களின் பூரண விருப்பங்களோடும் சம்மதங்களோடும் உரிய முறையில் எமது வரலாற்று வாழ்விடத்திற்கான இந்த அரசியல் ஏற்பாட்டை நாம் உருவாக்க எண்ணி அந்த முயற்சிகளில் சவால்களுக்கு மத்தியில் முன்னேறி வருகின்றோம்.
எமக்குள் நாமே யாரும் யாரையும் கீழ்ப்படுத்தாமல், மேலாண்மை செலுத்தாமல், அரசியல், சமூக, பொருளாதார, பிராந்திய சமத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஏற்பாட்டினையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
அரசியல் தளத்தில் அடிக்கடி நிகழும் சூறாவளிகளோடு ஈ.பி.டி.பி. யும் இழுபட்டுச்சென்று விடும் என்று, கற்பனாவாதிகள் கட்டிவிட்ட கரு முகில்களை கிழித்து ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எமது தெளிந்த முகத்தை மக்களாகிய உங்களுக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உரிய தருணங்களில் தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகின்றோம்.
எம் இனிய மக்களே!
பிரபாகரன் அன் கம்பனியினர் இழுத்து வருகின்ற தமிழீழம் என்ற கற்பனைத் தேரின் வன்முறைச் சக்கரங்களின் கீழ் எமது மக்களின் உயிர்கள் நசிபட்டு வதைபட்டுக் கிடக்கின்றன.
இனிய நம் வாழ்வும் எங்கள் வாழ்விடமும் சாவதற்கும் எரிந்து அழிவதற்கும் அல்ல!
இழந்துபோன இழப்புகள் இனியும் வேண்டாம். எரிந்து சிதைந்து போன நம் தேசம் இனியும்
எரிவதற்கும் சிதைவதற்கும் என்ற நிலை வேண்டாம்!
மக்கள்தான் வரலாற்றை படைப்பவர்கள். அரசியலுரிமை சுதந்திரத்தை சுமந்து வரும் சமாதானத் தேரை நாங்கள் இழுத்து வருவதற்கு தயாராக அந்த முயற்சிகளுக்காக போராடியும் வாதாடியும் வருகின்றோம்.
மக்களாகிய நீங்கள் சமாதானத்தேரை இழுப்பதற்கு துணிச்சலோடு முன்வந்தால், தமிழீழம் என்ற கற்பனைத்தேரை இழுத்து வரும் பிரபாகரன் அன் கம்பனியினர் காலத்தின் கட்டாய கட்டளையை ஏற்று தவிர்க்க முடியாத ஒரு சூழலில் மக்களாகிய உங்கள் பக்கம் வருவார்கள்.
இந்த மண்ணின் விடுதலைக்காக, மக்களாகிய உங்களது அரசியலுரிமைச் சுதந்திரத்திற்காக அனைத்து வழிமுறைகளிலும் நின்று போராடி மரணித்த அனைத்துத் தரப்புப் போராளிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதை என்பது மக்களாகிய உங்களுக்கான அரசியலுரிமை சுதந்திரத்தை உருவாக்கி எடுப்பதேயாகும்.
எமது தேசத்தின் விடுதலை வித்துக்களின் சாட்சியங்களாக. யுத்தத்தின் வடுக்களால் வதை பட்டு நிற்கும் மக்களாகிய உங்களது எழுச்சியின் அடையாளங்களாக. விழ விழ எழுந்து குருதி துடைத்து நடந்து வரும் ஈ.பி.டி.பி. யினராகிய எங்களது தளராத நம்பிக்கைகளாக. எமது தாயக தேசத்தின் அரசியலுரிமைச் சுதந்திரத்தை நோக்கி நாம் உறுதியுடன் முன்னேறுவோம்!
தர்மத்தின் வழி நின்று உழைப்பதற்கும், உண்மைகளை உறுதியுடன் உரைத்து உண்மைக்காக இறுதி வரை உழைப்பதற்கும். விடுதலை வித்துக்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து உறுதியுடன் எழுவோம்!
உறுதியில் விழித்த பலத்தில் குருதியில் குளித்த நிலத்தில் விதையாகிப்போனவர்கள் வாழ்வு வெறும் கதையாகிப்போகுமா? இவர்கள் மனிதத்தை தேடிய சரிதங்கள் நாளை விடியும் எமது மண்ணின் சாட்சியங்கள்
எமது தேசத்தின் அரசியலுரிமைச் சுதந்திரத்திற்கு வித்தாகிப்போன விடுதலை வித்துக்களுக்கு எமது வீர மரியாதையை செலுத்துகின்றோம்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்! என்றும் நாம் மக்களுக்காக.
செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா 05, 06, 2007

Page 8
வேறுபாடுகளு அனைவரு ஒருவர்
ŠubLOSonat) இனக்கல போது அங் | リイ* மக்கை
ਲਾ நின்று
ஈழப்போராட்ட வரலாற்றில் கவசவாகனம் ஒன்று தாக்குதலுக்கு இன்னொன்று கைது செய்யப்பட்ட fAsTaTa
纖 எல்லோரும்
பயன்படுத்தப்பட்டது என்றால் அது இந்த அனைத்து இயக்கப் போராளிகளையும் தாக்குதலில்தான். அதன் பின்பு அப்போது அங்குதான் சிறை
கொக்காவில் முகாம் தாக்குதலின் போது வைத்திருந்தார்கள். ஆகவே அவர்களுக்கும் - ຂຶl ரெலோ அமைப்பினரும் இதே பாதிப்புகள் ஏற்படலாம். প্তকেল্পঃ போன்றதொரு கவசவானத்தை களப்பலியான முதல்ப் பெண் சின்வன் சிறந்த பயன்படுத்தியிருந்தனர். இது குறித்து போராளியின் வரலாற்றை கூறும் தாக்குதல் பாலஸ்தீனத்தில் பயிர் பின்பு பார்க்கலாம். இருந்தும், காரைநகர் சின்னவனும் ஒருவர். காரைநகர் தாக்குதலும் தோல்வியில் கடற்படைத்தளத்தின் மீதான சேர்ந்தவர். திருமலை
முடிய தமிழ்நாட்டிலிருந்து வந்திறங்கினார் தாக்குதலையே மீண்டும் நடத்துவது என்று வேறுபாடுகளுக்கு அட் டக்ளஸ். மத்திய குழுவில் அங்கம் முடிவாகி பிடித்த ஒருவர் சின்ன
வகிக்கும் தளபதிக்கே தெரியாமல்தான் விட்டது. நடந்த இனக்கலவரங் அந்த தாக்குதல் முயற்சி நடந்தது என்ற தமிழ் அங்குள்ள தமிழ் மக் விசயம் அப்போதுதான் தெரிய வந்தது. நாட்டுக்கான காத்தவர் சின்னவன்
புகழ்ச்சியோடு கூறுவ போராளிகள் கட
அந்த அமைப்பிற்குள் தோன்றியிருந்த போக்கு முரண்பாடு முகம்காட்ட ஆரம்பித்திருந்தது வரத்திற்கு
இந்த தாக்குதலில்தான். கடற்படை வளைத்து U வடிவி
மீண்டும் காரைநகர் மீதே தாக்குதல் பினரே தாக்குதலை ஆரம்பித் நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் 560Lunds முழுமையான சுற் கேட்டிருந்தனர். டக்ளஸ் மறுத்து விட்டார். இருந்து முற்று முழுதான அழித் முதல் தாக்குதல் கடற்படையினருக்கு வருவதால், தாக்குதல் ஆகும். எ; உசார் நிைைலயை கொடுத்திருக்கும். அதன் எந்தப்பக்கமும் நகர இப்போது அவர்கள் தங்கள் தளத்தை முக்கியத் தப்பி ஓடுவதற்கான ச பலப்படுத்தியிருப்பார்கள் என்றார் டக்ளஸ். துவம் கருதி முடிவிட்டு தாக்குதலை
குருநகர் ஐந்து மாடிக்கட்டிட முகாம் அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், காரைந
மீது தாக்குதல் நடத்துவதற்கு சில களமுனைக்கு சின்னவன் தலைமை தாக்குதல் அவ்வாறா தடைகள் இருந்தன. சுற்றிவர தாங்கினார். டக்ளஸ் தேவானந்தா வடிவில் அணிவகுத்து
குடிமனைகள் இருந்தன. ஆகவே நேரடியாக வழிநடத்த, தாக்குதல் தப்பியோடுவதற்கான பொதுமக்கள் பலியாக நேரிடலாம். அடுத்த ஆரம்பமானது. விட்டிருந்த தாக்குதல் SLLL LLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LL LLL LL
அதற்குக் காரணம் அது ஆபேல் சாண்டா மாரியாவின் வீடு வீரர்களைத் தயார் செய்த இரகசியமான இயக்கம், ஆட்சி இக் குழுக்களுக்கு பீடலுக்குப் பிரசாரம் மிக அதிகாரத்துக்கு வந்த பட்டிஸ்டாவை அறிவுறுத்தல்களை வழங்கவும், முக்கியமென்பது தெரியும், புரட்சியின் முலமே தூக்க வேண்டும். அவர்களது தேவையை பார்த்துக் ஸ்ரென்சில் போர்ட் என்ற ஒரு ஆகவே திறமையான ஒரு கொள்ளவும் தலைமையகம் போல் பத்திரிகையை ஆபேல் நடத்தி புரட்சியமைப்பை கண்டிப்பான செயற்பட்டது. வந்தார். அரசியல் கட்சிகளின்
விதிமுறைகளுடாக கட்டியமைக்க வேண்டும் எனக் கூறுவார்.
இரகசியமாக குழுக்களை அமைக்கும் பொறுப்பும் அதிகாரமும் பிடலிடமும் ஆபேஸ் சாண்டா மாரியாவிடமும் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறான குழுக்கள் 10 முதல் 20
பேர் கொண்ட குழுக்களாக 8. r அமைக்கப்பட்டது. இந்தக் *
குழுக்கள் பீடலின் சகோதரி லிடியா
வீட்டிலும், நெல்மா, கர்னான்ஸ் : '. pr yr வீட்டிலும் NL T கடற்கரையோரமாகவிருந்த ~*
S பற்றிஸ்டா விதித்த தடைகள்
காரணமாக அப்பத்திரிகை வெளிவராமல் இருந்தது. பீடலின் ஆலோசனைக்கேற்ப மீண்டும் அந்தப் பத்திரிகை 'குற்றம் சாட்டுகிறோம் எனப் பெயர் மாற்றப்பட்டு பற்றிஸ்டா அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பணியில் மாணவர்களே பெரும்பாலும் பங்கு கொண்டனர். இது தவிர மறைந்த தியாகி மெல்லாவின் பெயரால் ஒரு பத்திரிகையை கம்யூனிஸ்ட் --- D66656 is 6,560. பணக்கார வியாபாரி ஒருவரின் இவ்வாறு சிறு சிறு குழுக்கள் இல * வீட்டிலும் தங்க வைக்கப்பட்டன. தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் பெயரில் பீடல் கட்டுரைகளை இவ்வாறு தங்க தாக்குதலுக்கான தயாரிப்புக்களும் எழுதினார். வைக்கப்பட்டவர்களில் ஒரு குழு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறு பிரசாரத்திற்கான பற்றி இன்னொரு குழுவுக்கு ஒரு புரட்சிப் பயணத்திற்கு அல்லது ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் தகவல் தெரியாதபடியும் பீடல் போராட்டத்திற்கு பிரசாரம் என்பது கொண்டிருக்கையில், தாக்குதல் பார்த்துக் கொண்டார். எனினும் மிக அவசியமானது. படை திட்டத்திற்கு உதவியாக தொலைத்
OIFIU
S. தின
செயற்பாடுகளுக்கும் ஊடகங்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் பயிற்சி வர்களில்
勳 LO QUIJ.
* d'Iran. திருமலையில்
இயக்க
籌 攀 க்கு அப்பால் குேம் பிடித்த சின்வன். பில் நடந்த
尊 hylidiflat
鲁 குள்ள தமிழ் 65Jg|UT5
囊 காத்தவர் ன் என்று
囊蔓 புகழ்ச்சியோடு ர்கள்.
ஒரு போராளி. 77 இல் சி எடுத்தவர்களில் திருமலை கந்தளாயை யில் அரசியல் இயக்க பால் அனைவருக்கும் வன். திருமலையில் ப்களின் போது களை நேரடியாக நின்று என்று எல்லோரும் ர்கள். ற்படை முகாமை சுற்றி ல் அணிவகுத்து நின்று தனர். றி வளைப்பு என்பது ந்தொழிப்பு யுத்தமுனை திரிகளை விடாது, எதிரிகள் சகல வழிகளையும் 0 நடத்துவதாகும். கரில் நடந்த சு ஒன்றல்ல. U நின்று எதிரிகள்
வழிகளையும் திறந்து
முறையாகும்.
காரை நகர் கடற்படை தளம் என்பது பலமானதொரு தளம். ஆகவே தள நிலைக்கு ஏற்றவாறு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதிரடித்தாக்குதலின் அதிர்ச்சியினால் எதிரிப்படையினர் திக்குமுக்காடி சிதறி ஓடுவார்கள். தங்களது தளத்தை இழப்பார்கள்.
ஒரு சாதாரண பூனையைக் கூட ஒரு கூண்டில் அடைத்து வைத்துக்கொண்டு அதன் மீது சேட்டை விட்டால் பலவீனமான நிலையிலும் அது சீறிப்பாய்ந்து எதிர்த்து நிற்கும். காரணம் பூனைக்கு தப்பி ஓடுவதற்கான வழிகள் எதுவும் இல்லை என்பதே ஆகும்.
பலவீனமான பூனை தப்பியோட வழியிருந்தால் அது தப்பியோடும். தப்பியோட வழியில்லா விட்டால் தனது பலம் உள்ள வரை எதிர்த்து போராடும். இந்த தாக்குதல் யுக்தியை உணர்ந்து கொண்டே காரைநகர் கடற்படை தளம் மீதான தாக்குதலும் U வடிலான அணிவகுப்பின் ஒளடாக ஆரம்பமாகியது.
யாழ். குடாநாட்டையே அதிர வைக்கும் சப்தங்களோடு தாக்குதலை தொடுத்தனர் ஈழப்போராளிகள். கடற்படையினர் நிலைகுலைந்து போய் எதிர்த் தாக்குதலையே நடத்துவதற்கு வழி தெரியாமல் திகைத்து நின்றிருந்தனர்.
நீண்ட தூரம் சென்று தாக்க முடிந்த மோட்டார் தாக்குதலினால் படையினர் நிலை குலைந்து நின்றிருந்தனர். போராளிகள் தொடர்ந்து மோட்டார் செல்களை கடற்படை முகாம் மீது ஏவிக்கொண்டிருந்தனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் எஸ். எஸ் 86 என்பதாகும். சின்னவன் , ஸ்ராலின் ஆகிய இருவரால் இணைந்து தயாரிக்கப்பட்டதால் அதற்கு இந்த பெயர். யார் இந்த ஸ்ராலின் என்பது குறித்து பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் LUIT VJ35 366MOTTLD,
காரைநகர் கடற்படைத்தளத்திற்கு இரு யுத்தக்கப்பல்கள் காவலுக்காக நிறுத்தப்பட்டிந்தன. வீரய சூரயா என்பது அந்த யுத்த கப்பல்களின் பெயர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த தினத்தில் இரு யுத்தக்கப்பல்களும் திருமலை நோக்கி நகர்ந்து விடும் என புலனாய்வு தகவல் போராளிகளுக்கு எட்டியிருந்தது.
ஆனாலும் அந்த யுத்த கப்பல்கள் காரைநகர் கடற்படைத்தளத்தை விட்டு தாமதமாகவே நகரத்தொடங்கியிருந்தன. தாக்குதல் நடக்க தொடங்கிய போது திருமலை நோக்கி சென்றிருந்த
யுத்தக்கப்பல்களும் இடைவழியில் நின்றிருந்தன.
தாக்குதல் செய்தி அறிவிக்கபட்டதும் இரு கப்பல்களும் விரைந்து திரும்பி வந்திருந்தன.
இந்நிலையில் வீரய சூரய என்ற இரு யுத்தக்கப்பல்களும் போராளிகளின் நிலைகள் மீது எதிர்த் தாக்குதலை நடத்த தொடங்கியிருந்தன.
மோட்டார் தாக்குதலுக்கும் அதிரடித்தாக்குதலுக்கும் முகம் கொடுக்க முடியாமல் சிதறி ஓடிய கடற்படையினருக்கு திரும்பி வந்த யுத்தக் கப்பல்கள் தென்பை கொடுத்திருந்தன.
போராளிகளுக்கு விளங்கிவிட்டது, எடுத்த தகவலில் எங்கோ தவறு நடந்து விட்டது என்று.
சின்னவன் மிக வேகமாக தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். திடீரென பலத்த சத்தம் ஒன்று போராளிகள் நிலை கொண்டிருந்த பக்கமாக ஓங்கி ஒலித்தது.
குருதி வெள்ளத்தில் சிதறிக்கிடந்தான் வீரப்போராளி தளபதி சின்னவன். உண்மையாகவே பாரியதொரு இழப்பு
இதே நேரத்தில் கையில் துப்பாக்கியுடன் தாக்குதலை நடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்தார் சோபா! கம்பி வேலிகளை அறுத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்போதுதான் ஈழப்போராட்டத்தின் முதல் சரித்திர நிகழ்வு சோகமுடன் நிகழ்ந்தது.
கடற்படையினரில் தாக்குதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார். இவருடன் சேர்த்து வேலு, கணேஸ் உட்பட ஆறு போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர். மரணித்த போராளிகளின் உடல்களை மீட்டுக்கொண்டு போராளிகள் தாக்குதலை கைவிட்டு யுக்தியோடு திரும்பிவிட்டனர்.
இதுதான் ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்த முதல் பெண் போராளியின் வரலாறு இந்த சோபா வேறு யாருமல்ல. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் மக்கள் விடுதலைப்படையின் பிரதம தளபதியாகவும், உயர் அரசியல் பீட உறுப்பினராகவும் அப்போது இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரிதான் இவர்.
(GFTLf56ĪT GöITLUBLÖ)
தொடர்பு கருவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கவானாவிலிருந்து 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கொலன் நகரத்தில் வசித்து வந்த மாறியோ முனோஸ் மாண்றாய் என்ற வைத்தியர் ஒருவரை பிடல் தொடர்பு கொண்டார். அவருக்கு
சிறு ரக விமானங்களை ஓட்டத் தெரியும். அவரிடமிருந்து சுலபமாக இயங்கக் கூடிய இரண்டு வானொலி பரப்புக் கருவிகளை பெற்றுக் கொள்வதே பிடலின் நோக்கமாகவிருந்தது. இவற்றுக்கிடையில் அரசியல் கட்சிகள் செயற்படவும் ஒளடகங்கள் சுலபமாக தமது பணியினைச் செய்யவும் பற்றிஸ்டா அனுமதி வழங்கினார். இந்த உத்தரவால் திரைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த பீடலுக்கு வெளியில் நடமாடுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது.
1982 ஓகஸ்ட் 16ஆம் திகதி சிவாசின் நினைவு நாள் பேரணி நடைபெற்றது. அதற்காக பிடல் வெளியிட்ட கட்டுரையொன்றில் சுதந்திர மனிதர்களாக தூங்கப் போனவர்கள் வீடியும் போது அடிமைகளாக்கப்பட்டனர். பற்றிஸ்டாவினால் என்றும்
DWB
ஸ்ட்ரோ
புண்களிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடிக்கும் ஈக்களும் நாய்களும் போல் சிலர் நீ போடும் எலும்புத் துண்டுக்காக உன்னைச் சுற்றி நிற்கலாம். ஆனால் சுதந்திரமாக வாழ்வது இல்லையேல் மடிவது மேல் என்ற மக்களின் கோபத் தீயில் நீ விரைவில் வெந்து மடிவாய் என்று
எழுதியிருந்தார்.
இவ்வாறு அனல் கக்கும் வசனங்கள் மக்கள் மத்தியில்
துரோகியைத் தேடும் பணியிலும் ஈடுபட்டார்.
சிறையிலிருந்த தோழர்களைச் சந்திக்கப் போன
பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அவர்களின் உணர்வுகளைத் தூண்டவும் செய்தது. இந்தக் கருத்துக்கள் ஏற்படுத்திய அலைகள், பற்றிஸ்டா அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது. இக்கருத்துக்கள் தாங்கிய பத்திரிகைகள் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பேரணி தொடங்குவதற்கு முன்பே உருட்டி அச்சடிக்கும் அச்சுக் கருவியை காவல் துறையினர் யோக்கின் கொனாலஸ் வீட்டிலிருந்து கைப்பற்றியிருந்தனர். கூடவே அந்த மெஷினை நொறுக்கியும் விட்டனர். அச்சிடப்பட்டிருந்த பத்திரிகைகளையும் கைப்பற்றியிருந்தனர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஆபேல் சாண்டா மரியா, எட்லா பரஸ் ஆகியோரையும் கைது செய்தனர். பிடல் எப்படியோ பிடிபடாமல் தப்பினார். பின்னர் கைதான தோழர்களின் விடுதலைக்காக வாதாடியதோடு, தமது அச்சுக்கூடம் தொடர்பான செய்தியை வழங்கிய
பிடலும், மெல்பாவும் அவர்கள் வழக்குரைஞர்கள் என்ற அடிப்படையில் சென்றனர். சிறைக்குள் சென்ற பிடலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே போனபோது, தன் தோழர்கள் பலர் பிடிபட்டிருப்பதைக் கண்டார். அவர்கள் அனைவரையும் விடுவிக்கும் முயற்சியே அவருக்கு இரவு பகல் வேலையாகி விட்டது. இந்த நெருக்கடியான பொழுதில் இன்னொரு கவலை தரும் செய்தியும் பிடலுக்கு வந்து சேர்ந்தது. அது மகனுக்குத் தொண்டையில் அறுவைச்
து) s aaمحققیق
சிகிச்சை செய்யப்பட்டிருப்பதான செய்தி வேறு விபரங்கள் இல்லாமல் ஒரேயொரு வரியில் மனைவி மிர்தா அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார்.
(அசத்தள் தொடரும்)
ஜூ ன்.21 - 27, 2007

Page 9
["diflannell" gellafi geffasiy,
ஜூன் மாதம் 15ஆம் திகதி உலக ரஜினி ஜேர்மனி, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் ரசிகர்களின் திருவிழா நாளாக மாறியுள்ளது. இந்த န္ဒီ၊ ဂွါရှူးႏွစ္ဆန္ဓိုရုံ ம் இலங்கையிலும் சிவாஜிக்காக விழாவில் தமிழ் சினிமா இரசிகர்கள் அனைவரும் பங்கு காத்திருந்த ரசிகர்களுக்காக ஒரே நாளில் - கொண்டது இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு ஜூன் வெளியிடுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய்களை முன்
கூைட்டியே கொடுத்து உரிமை எடுத்துக்
படம் முடிவடைவதற்கு முன்னமே |சிவாஜி அப்படித்தான், இப்படித்தான் ன்று ஊடகங்கள் விட்ட கதைகள், இன்டர்நெட்டில் கசிந்த புகைப்படங்கள், பட்ஜெட்டை தாண்டிய செலவுகள் என்று சிவாஜி வெளிவரும் வரை ஏவி.எம். ஆடிப்போய்விட்டது. இத்தனை பரபரப்புக்கும் பிடி கொடுக்காமல்
ஜினி அமைதியாக பார்த்துக் క్తిణిస్డెక్స్టి స్గ 鬆 கொண்டிருந்தார். படம் 15ஆம் திகதி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த சிவாஜி ன்ற சமயத்தில் அதன் விற்பனையும் படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது. ஏற்கெனவே விளம்பரமும் பரபரப்பும் இந்தியாவின் பெரும் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம் 100 நாட்களையும் சினிமா உலகமான ஹிந்தி உலகையே ஒரு தாண்டி தமிழ் சினிமாவில் உலக சாதனை நிகழ்த்திக் பிரட்டு பிரட்டிப் போட்டது. அதுதான் ஹிந்தி கொண்டிருக்கையில் மீண்டுமொரு பிரமாண்டத்தோடு சினிமா உலகின் சுப்பர் ஸ்டார் என்று ரஜினி திரைகளை கலக்கிக் கொண்டிருக்கிறார். அழைக்கப்படும் அமிதாப் பச்சானா, தமிழ்
இதற்குக் காரணம் சிவாஜி என்ற பெயர் : சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் சினிமா ரசிகர்களிடத்தில் வயது வேறுபாடு பால் ரஜினியா இந்திய சினிமா உலகின் வேறுபாடு இன்றி ஆழப் பதிந்துபோனதையும் அந்தப் சூப்பர் ஸ்டார் என்று இந்திய பெயரை ரஜினி தனக்காக வைத்துக்கொண்டு திரையில் வடமாநிலத்தில் தோன்றுவதையும் பார்க்கும் ஆவல் ܐ ܐ ܐ கருத்துக்கணிப்பு ரசிகர்களுக்கிடையில் அலைமோதியது. இதற்கு வலுச் நடத்தப்பட்டது. அதில் 48 சேர்ப்பதுபோல் பிரமாண்டமான படங்களை இயக்கும் சதவீதமானவர்கள் இயக்குநர் சங்கர் இயக்குவதும், உலகப் புகழ் அமிதாப்பையும் 32 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததும், 60 சதவீதமானவர்கள் ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பில் கொடிகட்டிப் ரஜினியையும் தெரிவு பறக்கும், டைமன் ஆண்டு விழாவைக் கொண்டாடும் செய்து ஏவிஎம் நிறுவனம் படத்தைத் தயாரித்ததும், வாக்களித்தனர். கவிப்பேரரசு வைரமுத் முத்துக்குமார், பிரபல
கறுப்புக் காந்தம், அறுபது கோடிகளைத் தாண்டிய
தயாரிப்பு என்பன பிரமாண்டத்தை மேலும் பிரமாண்டப்படுத்தியது. ಜ್ಞ 3.
தென் இந்தியாவி
L
O O நோக்குவோம், ஆறறி இயற்கையின். :
வாழ்வில் சதம் அடிப்பு
(6ஆம் பக்கத் தொடர்ச்சி) சார்ள்ஸ் டாவினா ஒரே செய்தி பல பத்திரிகைகளில் சரித்திரம் நiன் சரித்திரத்தில் நீண்ட స్లో பல்வேறு வடிவில் பிரசுரமாவது நாம் ஆயுளுக்குக் குடியுங்கள் கழுதைப் பால் D 175 ஆ úmf கண்ட வழமை. அண்மைய பிபிசி செய்தி என்கிறார் ஒருவர் శ్రీ றந நிறுவனம், உலகின் மிக வயதாளியான ஒன்று மட்டும் திடமாகத் தெரிகின்றது. : 676||60)LDU பெண்மணி தனது 116 வயதில் மரணம் இனி, எவராவது எங்களைக் கழுதை என்று ಡಿಕ್ಟಿ ಸ್ಲೈಸ್ಡಿ என்ற செய்தியைப் பிரசுரித்திருந்தது. திட்டினால், தயவு செய்து கோபப்படாதீர்கள், : சமுததரத 3. Sug, Gu(US), Maria Esther de சந்தோஷப்படுங்கள். கழுதையார் ஒரு மறகாக உளள U2 Capovila என்று குறிப்பிட்டுள்ளார்கள். கெளரவ புருஷர் என்பதை மனதில் தீவுக்கூட்டத்தைப் பற்றி 18 இல் ஒரு பணக்காரப் பெற்றோருக்கு நினைத்துக்கொள்ளுங்கள் கோமே வராது இல்லாமல், ஈக்குவடோர் என்னும் தென் அமெரிக்க இந்தக் கின்னஸ் புத்தகப் பதிவுகள் தொடர்வது பொருத்தப நாட்டில் பிறந்த மகள் இவர் என்று என்பவை, முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட பல அரிய உயிர செய்தியில் கூறியிருந்தார்கள், வேண்டியவை என்று சொல்லிவிட முடியாது. வாய்ந்தவை இத் தீவு அலுவலகரீதியாக அவர் பெயர்தான் காரணம், நம்மைச் சுற்றி பலர் இன்றும் தாம் அதிகாரப் பூர்வமாக ஈ கின்னஸ் புத்தகத்தில் உலகின் அதிக பிறந்தது எப்பொழுது என்றறியாமல் வாழ்ந்து தீவுக்கூட்டத்தைத் தன வயதாளியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் பிறப்பு பிரித்தானியரான சாள கொள்ளப்பட்டுள்ளதாம் சார்ளி சாப்ளின், அத்தாட்சிப் பத்திரங்களும் இருப்பதில்லை, இங்கு விஜயம் செய்த ஹிட்லர் போன்ற பிரபலங்கள், இவர் அண்ணளவாக ஓர் ஆண்டை மட்டும் ஆமைகள உடபட ப பிறந்த ஆண்டில்தான் பிறந்தவர்களாம். குறிப்பிட்டுத் தங்கள் பிறந்த ஆண்டாக இது உயிரினங்களுக்குப் ெ கழுதைப் பால் ஒழுங்காகக் குடித்து இருக்கலாம் என்பார்கள் இவர்கள். தீவுக் கூட்டம் ஸ்பானி வந்தமைதான், இவர் நீண்டகால வாழ்வின் இப்படியானவர்களின் நிஜ வயதை ஆரம்பத்தில் இத் தீவு இரகசியம் என்கிறார் ஓர் உறவினர். எப்படித்தான் அறிந்து கொள்ள முடியும் அண்மையில் 175 அடடா கழுதைக்கு இவ்வளவு மகிமையா? உலகின் எங்கோ ஒரு முலையில் ஒரு தினத்தைக் கொண்டா கழுதைப் பாலில் ஒழுங்காகக் குளித்து ஆணோ பெண்ணோ 150 வயதோடு வாழ்ந்து தனது 20 ஆவது பிற வந்ததால்தான் கிளியோபட்ரா பலரையும் கொண்டிருக்கலாம். கொண்டாடும் என்கிறா சொக்க வைக்கும் பேரழகியாக மனிதர்களின் கதை ஒரு புறம் இருக்க, இது அவுஸ்திரேலிய திகழ்ந்தாள் என்கிறது அன்றைய இந்த ஐந்தறிவு ஜீவன்கள் பக்கம் சற்றே ஒன்றில்தான் பாதுகாப்
தயார் நிை லயில். O. O. அரசியல்தீர்வு ஒன்றைக் காணுவதற்கு ಅತ್ಥ தயாராகவே
இருக்கிறது. ஆனால் பயங்கரவாத நடவடிக்கைக்கு (5ஆம் பககத தொடர்ச்சி) அடிபணிந்து அதைச் செய்யாது. எமது நிலையில் ஏனெனில் வடக்குப் போர்முனை நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்பதை எந்தவேளையிலும் திறக்கப்படும். அங்கு படை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். பலமும், விமானம் மற்றும் ஆயுதப் பலத்தினதும் இதைப் பார்க்கின்றபோது படை நடவடிக்கைகள் தேவை இருக்கின்றது என்பதையெல்லாம் மனதில் தொடரும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கு
வைத்துச் செயற்படுகின்றனர்.
இவ்வாறான படை நடவடிக்கைகள் தொடரும் என்பதை வலுப்படுத்தும் விதமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஜெனிவா உரை அமைந்துள்ளது. 90ஆவது உலகத் தொழிலாளர் ஸ்தாபனத்தின் மாநாட்டில் பங்குகொண்டு உலக நாட்டுத் தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும்போது இலங்கைப் பிரச்சினைக்கு
ஜூ ன்.21 - 27, 2007
ஏதுவாக இராணுவத் தளபதி அடிக்கடி விஜயம் செய்து முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார். மறுபுறத்தில் மேலும் 50,000 பேரை புதிதாக படையில் இணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்யும் ரகசியத் திட்டங்களும் முடுக்கி விடப்பட்டிருப்பதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্ত ধ্রু
STSIÓLIĽLIb
பெரும் ரசிகர்களின் நாயகன் என்று கருத்துக்கள் பரவத்
ரஜினியின் சிவாஜியை தமிழக முதல்வர் கருணாநிதி
செல்வி ஜெயலலிதா, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்று அரசியல் தலைமைகள் சிறப்புக்
காட்சிகளாகப் பார்த்து பாராட்டத் தொடங்கியுள்ளனர்.
15ஆம் திகதி படம் பார்க்க மட்டும் முதல் நாள் ஆசனப்பதிவு செய்ததில் 11 கோடி ரூபாய் வருமானம் திரையரங்குகளுக்கு முன்னால் பால்காவடி,
குத்தியது, ஆடுவெட்டி பூஜை செய்தது. பால் குடம்
எடுத்தது, ரஜினியின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம்
நடத்தியது, படம் பார்க்க வந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச கொப்பி, பென்சில் வழங்கியது தாக சாந்திக்காக
குளிர்பானங்கள், தண்ணீர் வழங்கியது யாகம் நடத்தியது
என்று ரஜினி ரசிகர்கள் நடத்தும் ஜாலியான கலாட்டாக்கள்
இன்னும் தொடர்கின்றன.
இலங்கைத் திரையரங்குகளில்
ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் நின்று
ண்டியடித்துக் கொண்டு படம் பார்ப்பதும், ஆர்ப்பரிப்பதும் ஒரு
வகை மகிழ்ச்சியில் சிவாஜி படம்
சொல்வதுமாக இருக்கின்றனர்.
மணி முதல் காட்சிக்காக காலை
Dਗੀ
நின்றதும், காலை உணவை
நண்பர்களிடம் சொல்லி
இந்தக் கூட்டமும், வருமானமும் அதிகமாகிறது என்று
பற்றிய செய்திகளை மற்றவருக்குச் 15ஆம் திகதி அதிகாலையில் 1030
ரையரங்குகளுக்கு முன்னால் ಈq.
கூறும் திரையரங்க உரிமையாளர்களின் மகிழ்ச்சி நிறைந்த முகமே அலாதியானவை.
ாஜி ჯ!
படத்தைப்
என்றும் அவர்தான் எங்கள் சூப்பர் 1 ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். விஜய், அஜித், விக்ரம்,
சூர்யா, ஜெயம் ரவி. ஆர்யா, மாதவன், பர
சத்தியராஜ் போன்றோர் ரஜினி ந்து
தள்ளுகின்றனர்.இந்தப் படம் இப்படி ஒட்ாவி
LATjil 6760
செய்து வைத்த
ரஜினியின் மகள்கள் இருவரும் தனுஷம் மனைவி
棘
போனதாக கூறியுள்ளனர்.
புகழின் உச்சியில் இருக்கும் ரஜினியிடம் அமிதாப் உங்களுக்குப் பிறகுதான் என்று கூறும் கருத்துக்கணிப்
லதாவும் திரையில் ரஜினியைப் பார்த்து ஆச்
பற்றி கேட்டபோது, அவர்தான் குரு என்று
பார்த்துத்தான் நாங்கள் எல்லாம் நடிக்கக் கற்றுக் கொள்கிறோம். அவர் U) உயரங்களைத் தொட்டவர்
நாங்கள் இன்னும் மடுவுக்குள்ளேயே இருக்கிறே தன்னடக்கமாகச் சொல்லுகிறார்.
இப்போதாவது அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் நண்பர் கருணாநிதியும் நன்றாகத் - ஜெயலலிதாவும் அதைச் செய்கி 町 என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன் என்று
பிடிகொடுக்காமல் சொல்கிறார் ரஜினி பிடிக்கொடுக்காமல்
படத்தின்போதுதான் s } );
இருந்தாலும் தென் இந்தியாவிலும் உலக தமிழ் ரசிகர்களுக்கும் ரஜினி மேனியா, சிவாஜி மேனி
புது வியாதி பிடித்து ஆட்டுகிறது என்பது மட்டு
உண்மை. சிவாஜி பெயரைக் கேட்டதுமே திரையரங்கு அதிர்கிறது. ,
வு படைத்த மனிதர்கள் வருகின்றது. அதனுடைய வாழ்க்கை முறை, | ஜீவன்களும் மரபணுக்கள், சக்தியை அனாவசியமாக துண்டா? விரயமாக்காத தன்மை, மன அழுத்தம் அற்ற 6) Galapagos நிலை எல்லோராலும் நேசிக்கப்படுவது வரப்பட்டதாகக் இந்தக் காரணங்கள்தான். இந்த ஆமையைத் ன்று, இப்பொழுது தொடர்ந்து நீண்ட காலத்திற்கு
த தினத்தைக் கேக் ாகக் கொண்டாடி I GUUj Harriet ஈக்குவடோர் நாட்டின் lpagaO ச் சில வரிகள் கட்டுரையைத் ாக இராது. னங்களுக்குப் பிரசித்தி $ கூட்டங்கள். 1832இல் க்குவடோர். இத் தாக்கிக் கொண்டது. ல் டார்வின், 1832இல் |ள்ளார். இராட்சத
விசித்திர பயர் பெற்றது இத் யர்களின் கையில்தான் $கூட்டம் இருந்துள்ளது.
ஆவது பிறந்த ய இராட்சத ஆமை, ந்த தினத்தையும் ரகள ஆயவாளரகள. பிருகக்காட்சிச்சாலை ாக வளர்ந்து
ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது என்கிறார் மிருகக்காட்சிச் சாலையின் பேச்சாளர் ஒருவர்.
பிந்திய செய்திகளின்படி, இவர்கள் கணிப்பு தவறியிருக்கின்றது. 116ஆவது வயதில் இந்தப் பிரபல்யமான ஆமை இறந்து விட்டது என்பதுதான் அந்தச் செய்தி மரணத்திற்குக் காரணம் இருதய அதிர்ச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இங்கே மீண்டும் ஒரு வினாவைத் தொடுக்கின்றோம். ஓர் ஆமை 15 வயதுவரை வாழ்கின்றது. ஒரு மனிதன் 175 வயதுவரை வாழ்ந்தால் எப்படி இருக்கும் இன்றைய நிலைவரப்படி கின்னஸ் நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், அலுவலகரீதியாக, உலகில் அதிக காலமாக 6|Iph56).j Jeahne-Louise Calment. 36).j பிரெஞ்சு நாட்டவர். 12 ஆண்டுகள் 164 நாட்கள் வாழ்ந்து, மரணத்தைத் தழுவியிருக்கின்றார். 100 வயதிலும் உற்சாகமாக உந்துருளியில் பயணித்திருக்கின்றார்.
ஆனால் 15 வயதில், சைக்கிளை மிதித்துக் கொண்டு விசிலடித்தபடி பயணிப்பது
மனிதனுக்கு முடிகின்ற ஒன்றா? இது
முடிகின்ற காரியமா என்று நாம் எல்லோரும் ஒரே குரலில் ஒருமித்துக் கூறினாலும், இது காலப்போக்கில் சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வளர்ந்து வரும் விஞ்ஞானம், பல வியாதிகளை விரட்டியடிக்கின்றது.
இன்னும் பலவற்றை விரட்டியடிக்கப் போகின்றது. இந்த நிலையில் மனிதனால் சாவுக்குச் சாவுமணியடிக்க முடியாவிட்டாலும், மரண காலத்தைத் தள்ளிப்போட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் தன்
கருத்தை வெளியிட்டுள்ளார்.
நல்ல புதிய மருந்துகள் காலத்திற்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், மனிதனால் இனி நீண்ட காலம் வாழ முடிவது சாத்தியமான ஒன்றே. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் இளமைத் துள்ளலோடு இவர்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள் என்று நம்பிக்கையோடு சொல்லுகிறார் இவர்,
சாவுக்கு சாவுமனி அடிக்க முடியாது. சாத்தியமில்லை. ஆனால் சாவின் காலம் இழுத்தடிக்கப்படுகின்றது என்பது யதார்த்தமாகி இருக்கிறது. எது எப்படியிருப்பினும் மரணமெனும் இயற்கையின் நியதிதான் இயற்கையின் சமநிலையைப் பேணுகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயுதங்களை வழங்கி இருப்பதாகவும் சில உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் விமானங்களை இலக்கு வைக்கவும், யுத்தமுனையில் கூடுதல் அனுகூலங்களைப் பெறவுமாக மிக் -29 ரக புதிய தொழிற் நுட்பத்துடனான போர் விமானங்கள் நான்கையும் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கும் செய்திகள், உக்கிரைனிடமிருந்து தாக்குதல் திறன்மிக்க உலங்கு வானூர்திகளையும் கொள்வனவு செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் அடுத்த மாதமளவில் வந்து சேர்ந்துவிடுமென்பதால் ஜூலை மாத இறுதிக் காலப்பகுதியில் புலிகள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.
இலங்கையின் ஆயுதக் கொள்வனவுகளை
a ᎠᎫ ᏪᏴ
தெரிந்துகொள்ளும் இந்தியா, இலங்கையின் நிலைமையை தாம் புரிந்து கொள்வதாகவும் தாமும் உதவுவது பற்றி யோசிப்பதாகவும் கூறிவருகிறது. இந்தியா யோசித்து முடிவெடுத்து உதவுவதற்கு முன்னர் இலங்கைக்கு தவணை முறையில் ஆயுத உதவிகளை வழங்க சீன நிறுவனங்களும், பிற நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாக சீன நிறுவனமொன்று 376 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன என்பது குறிப்பீடத்தக்கது.
ஆகவே தொப்பிகலயிலிருந்து புலிகளின் பலம் முறியடிக்கப்படும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வியட்நாம் பெயர் எண்களின் பலன்கள் அடுத்த இதழில் வரும்

Page 10
s
வெற்றிகொள் படையினிலும் - பல கொண்டான்.
SS SS SSLSLSS SS தாமதததன த விநயங்கள் அறிந்தவர் கடையிலும், நண்பர்களோடு கா நற்றவ நடையினிலும் நல்ல ஆசிரமத்தை ஏற்படு நாவலர் தேமொழித் தொடரினிலும், தவ வலிமையைப் - சுப்பிரமணிய பாரதியார் அவன் நண்ப தாங்கள் தேவதத்த பிரம்மபுரியை நாடு புகழ நன்கு ஆண்டு சாஸ்திரங்களில் :ே
வந்தார் மன்னர் பிரம்மதத்தன். அவருக்குத் தேவதத்தன், தர்மதத்தன் என்று இரண்டு பிள்ளைகள், பிரம்மதத்தன் இருவரையும் அழைத்து, குழந்தைகளே.நீங்கள் கல்வியிலும் மற்ற எல்லா
தாங்கள் தவ வலி சகோதரரை வென்ற பொறுமை காண்பிக் கேட்டனர்.
கலைகளிலும் நன்கு தேர்ச்சி பெற நம் குல தர்மதத்தனோ குருவிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். அவசரப்படாதீர்கள். உங்களுக்குப் பிடித்தமான கலைகளைக் கற்று, ட வழிக்குக் கொண்டு சிறந்த அறிவாளிகள் என பெயர் பெற்றால்தான் ஆனால் தர்மதத்தனோ வேத தவறை உணரும்படி செய்கி இம்மாபெரும் ராஜ்யத்தை ஆள முடியும், வீர சாஸ்திரங்களையும், இதிகாசங்களையும் கற்று அவசரப்பட்டு என் தவ வலி தீரத்திலும், கல்வி அறிவிலும் உங்களை எவரும் முதன்மை பெற விரும்பினான். விரும்பவில்லை. பொறுத்திரு வெல்ல முடியாது என்று கூறிவிட்டால் இந்த குருநாதரும் அவர்களின் கலை ஆர்வத்துக்கு என்றான். நாட்டை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் ஓய்வு ஏற்ப சகல கலைகளிலும் பயிற்சி அளித்து சிறப்புறச் தேவதத்தன் தன் சகே பெற விரும்புகிறேன் என்றார். செய்தார். - - - - துரத்திவிட்டு, மகாராஜாவான இருவரும் குருகுல வாசத்துக்கு நல்ல நாள் நாடு திரும்பும் இளவரசர்களுக்கு சிறப்பான சிறையில் அடைத்துள்ளதை பார்த்து அனுப்பப்பட்டனர். குருநாதரும் அவர்கள் வரவேற்பு அளித்து அரசு பொறுப்புகளைக் பொங்கி எழுந்தனர். நாட்டில் விருப்பப்பட்ட கலையைத் கவனித்துக் கொள்ளும்படி அவர்களிடம் கூறினார் ஏற்பட்டது. தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி கூறினார். பிரம்மதத்தன், அதை அடக்க தன் ம தேவதத்தனுக்கு தானே ராஜ்யத்தைவெல்ல பேராசை கொண்ட தேவதத்தன் தான் கற்ற உபயோகிக்க தேவதத்தன் 6 வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே அவன் மந்திர சக்தியால் தன் தந்தை பிரம்மதத்தனை தந்திரமாக வெல்ல முயன்ற தந்திர மந்திரங்களையும், கூடுவிட்டுக் கூடு பாயும் சிறையில் அடைத்துவிட்டு தர்மதத்தனையும் நாட்டை பாயும் சக்தியால் தன் உட் கலையையும் கற்க விரும்பினான். விட்டுத் துரத்திவிட்டு அரசை தன் வசப்படுத்திக் வைத்துவிட்டு, தந்தையைக்
உடலில் புகுந்து கொண்டாடு கண்களில் படும்படி உலா ெ
鲇 ሻሻlጎሽኽዘበ፡ மகாராஜாவைக் கண்ட மக்க றந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்: பாய்ந்த மகாராஜாவின் உட
வி
அறியவில்லை. அதனால் எ; மாறுதல் ஏற்படவில்லை. வழ விரட்டி வரி வசூல் செய்தன
கொதித்தெழுந்தனர். இதற்ெ
எப்படியாவது இளவரசர் தர்ம கண்டுபிடித்து அரசராக்க வே
நமக்கெல்லாம் விடிவுகாலம்
: தூண்டிவிட்டு ந ஏறபடுததனா.
தன் உயிருக்கே மகாராஜா உருவத்தில் 96.
தன் உடலில் புகுந்து கொல மாறி காட்டை நோக்கி ಇಲ್ಲ?
நாட்டை ஒப்படைத்துவிடத் தி
ாப்பா முர
காட்டில் தனியாக ஓடி கண்ட பாதுகாவலர்கள் தர்ம உங்கள் சகோதரன் தங்கை துரத்தியதோடும் அல்லாமல் கொல்வதற்கு வஞ்சகமாக 6 தக்க சமயம் உத்தரவு கெ கொன்று பழிதீர்க்கிறோம் எ6 கிளம்பினர்.
தர்மதத்தன் அவர்க6ை நண்பர்களே, என் சகோதரன் பதற்றமாகக் காணப்படுகிறா நோக்கமாகத் தெரியவில்லை அழைத்து வாருங்கள் என்ற
தேவதத்தன் ஓடிவந்து தழுவி, தான் செய்த தவறுக மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் னிக்கும் படிகே ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 26.06.2007 ಸ್ಥಿ:"
வர்ணம் தீட்டும் போட்டி இல. 699
5 6 or Cyp JT sa sunt TLDsuo fr : வேண் ಒಟ್ಟು g5. Glu. 360. 1772 - வேணடினான,
கொழும்பு அதற்குள் நாட்டு மக்க தேடி காட்டுக்கு வந்துவிட்ட e தேவதத்தனைக் கண்டதும் ! வர்ணம் தீட்ரும் போட்டி இல: 697 தர்மதத்தன் அவர்க6ை 蕊 அமைதி நிலவ உதவுங்கள் ܐ  ܼ ܘ ܢ. .. .. .. ..
பரிசுக்குரியவர் மகாராஜா பிரம்மதத்தனிடம் அபியா மயில்வாகனம் వ్లో 9ುಟ್ತನ್ತ್
* D 490/6A, ஹவ்லொக் வீதி, கொழும்பு-0 அமைதி அடைந்தனர். எல்ே பாராட்டுக்குரியவர்கள்: "தேன் தேவத பா.சிகான், Aதமயந்தி, சுயநலத்துக்காக தன் தந்ை
IA மதிரிலா வீதி, நற்பிட்டிமுனை 0, கல்முனை, இறம்பைக்குளம், வவுனியா, | :
கி.சதர்ஷன், சுகவிதா, ": 19957, தம்புறுகிரிய வீதி, ஹட்டன்.பருத்தித்துறை வீதி, யாழ்ப்புாணம், -န္ဟစ္ထိ அவர்களை தாமதததன தடு
சரவணபவன திலுக்சிஜா, Kபிரசாந்தி, உடலை தக்க ராஜ மரியா மன்னார் வீதி, புத்தளம், 89, LITUTU5 இல்லம் ரொசிட்டா ೧೫ುದ್ದಿ ஏற்பாடு செய்தா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, மந்திரிகளும் பெரியோ
அர்ஷாட் அசுகன்யா, விமரிசையாக முடிசூட்டினார்
தர்ம சாஸ்திர முறையோடு ஆட்சி செய்தான்.
6662, LDiva"GTásioT, 9ã5p6061, கண்டி வீதி, சாவகச்சேரி,
திை
1()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பாதுகாப்பு டுக்குச் சென்று ஓர் த்திக் கொண்டு தன் பெருக்கிக் கொண்டான். களும், இளவரசே, னை விட வேத ர்ச்சி பெற்றவ்ர். மயால் தங்கள் ருக்கலாம். ஏன் கிறீர்கள் என்று
நண்பர்களே என் சகோதரனை வருகிறேன். தன் றேன். ஆனால் மையை இழக்க ந்து பாருங்கள்
தரனை காட்டுக்குள்
தன் தந்தையை அறிந்த மக்கள்
குழப்பமும், கலகமும்
திர சக்தியை பிரும்பவில்லை. அவன் ான். கூடு விட்டுக் கூடு லப் பாதுகாப்பாக கொன்று அவரது ர், அத்துடன் மக்களின் ர ஆரம்பித்தான். ள் மகிழ்ச்சி தது கூடு விட்டுக் கூடு ல் என்பதை மக்கள் நிர்பார்த்தபடி ஆட்சியில் க்கம்போல் மக்களை 1. இதனால் மக்கள் 5ல்லாம் முடிவு கட்ட தத்தனைக் 1ண்டும்; அப்போதுதான் என்று பெரிய ாட்டில் கொந்தளிப்பை
து என்று பயந்து ள தேவதத்தன் மறுபடி வீடு தேவதத்தனாக ான். தர்மதத்தனிடம் ர்மானித்தான்.
வந்த தேவதத்தனைக் தத்தனிடம், இளவரசே, ா நாட்டை விட்டுத் உங்களைக் ருகிறான். இதுதான் டுங்கள் அவனைக் 1று ஆவேசமாகக்
அமைதிப்படுத்தி, தனியாக வருகிறான். 1. பழிவாங்கும்
ஆகவே அவனை ன். தர்மதத்தனைக் கட்டித் ளுக்கு வருந்தி, டு நாட்டுக்குத் திரும்பி M 5U Has)DUTA) ந்திரங்கள் என்னை டது என்று மனமுருகி
தர்மதத்தனைத் ா. அங்கு 1க்க முயன்றனர். த் தடுத்து நாட்டில் நாடு
ாஜயததை
கோளுக்கு இசைந்து ாரும் பிரம்மபுரியை
தன் தன் யைக் கொலை செய்த ாசையால் தான் க்க தண்டனை
ஆத்திரமடைந்து
UTL1556T,
தான், மகாராஜா
தயோடு அடக்கம்
ம் தர்மதத்தனுக்கு அவனும தான கறற ரம்மபுரியை சிறப்பாக o In it in
(IJO J - U
32
போய் அடைய வேண்டிய இடத்தை அவ்விடம் பாதுகாப்பானதா ஆபத்தில்லாததா என்பதை அறிந்து தெளிந்தபின் அவ்விடம் சென்றட்ை
எஸ். நிரஞ்சலா, கண்டி - 900CDasný
சீனப் பெருஞ்சுவர்
பூமியின் சுற்றளவில் இருபதில் ஒரு பகுதியை உள்ளடக்கியதாகப் பசுபிக் சமுத்திரத்திலிருந்து கோபிப்பாலைநிலம் வரை சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக நீண்டு கிடக்கிறது. 3700 மைல்கள் (5920 கி.மீ) நீளமானது நேராயும் வளைந்தும்
வரை உயரமானவை. இவை படைக்கொத்தளங்களாக விளங்கியுள்ளன. கி.மு.3ஆம் நூற்றாண்டில் இச்சுவர்
கட்டுமானப் பணி ஆரம்பமாகியது. இசீனச் சக்கரவர்த்தியான சீன் சீகுயாங் என்பவர் தனது இராச்சியப் பாதுகாப்பிற்காக இந்தச் சுவரை எடுப்பித்தார். இலட்சக்கணக்கான சீன மக்கள்
மியாந்தராயும் இச்சுவரைக் கட்டும் பணியில் J#lp၆၈ဤအံ့၍, கட்டாயப்படுத்தப்பட்டனர். பள்ளத்தாக்குகள், முகாம்களில் அடைத்து
வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இப் பெருஞ்சுவரைக் கட்டும் பணியில் ஒருதலைமுறை அழிந்தாலும் பல தலைமுறைகள் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக வாழ்ந்துள்ளனர். இப்பெருஞ்சுவர், ஒரு சுவருக்குள் சீனரை ஒற்றுமைப்படுத்தியுள்ளது எனச் சிலர் கூறுவர்.
இடுக்குகள், நதிகள் என்பனவற்றினூடாக இது அமைக்கப்பட்டுள்ளது. 20 9ty. 9 ULDT601 தளத்தில் 5 அடி உயர மான ಇಂಗ್ಲಿಹi இரு பக்கங்களிலும் உள்ளன. இப்பெருஞ்சுவரில் 25000க்கு மேற்பட்ட கோபுரங்களுள்ளன. இவை 40 அடி
========== = = = = = = = = = = = = = =- ك= =
■ ..。下干 இாai S AqSqS SS SSL S LSS S S
உலகின் புகழ்பெற்ற இரண்டரை அடி பிக்பென் கடிகாரத்தின் கட்டமைப்புகளுள் பிக்பென் கடிகாரம் புகழ் அதன் ஒசையில் தங்கியுள்ளது. முககயமானதாகும, ததயாசமான கமபரமான
மக்கி கு வித்தி
பிரித்தானியப் |உலோக ஒலி எழுப்பும்
பாராளுமன்றக் |பதின்மூன்றரை உலோகமணியில்
கட்டடத்தோடு ஆறரை அந்தர் நிறையுள்ள அமைந்திருக்கும் சுத்தியல் மோதி ஒலியெழுப்பும்.
கடிகாரக்கோபுரம் இக்கடிகாரக் கோபுரத்தினை
ಖ್ವ காரணம் சேர் லமLடததலருந்து பனஜமன ஹால ஆவா,
99 2 UJtb. 1856ஆம் ஆண்டு இதற்கான
ஆறு அடுக்குகளைக் திட்டத்தை வெளியிட்டார்.
விழுந்ததால் அதிக
இx: சேதாரமின்றித் தப்பிக்கொண்டது.
1923 இலிருந்து பி.பி.சி. வானொலி
பிக்பென்னின் மணியோசையை அஞ்சல்
கடிகாரத்தின் விட்டம்
கொண்டது. ஆறாவது | 1838இல் கட்டி முடிக்கப்பட்டது. மாடத்தின் நான்கு இதற்கு இப்போது வயது 141
பக்கங்களிலும் நான்கு ஆண்டுகளாகும். 1941 உலக மணிக்கூடுகளுள்ளன. மகா யுத்தத்தின்போது இது அதற்குமேல் இரு |குண்டுவீச்சுக்கு இலக்காகியது. மாடங்களும் 鸞 அருகிலுள்ள பாராளுமன்றக் கூம்புச்சியுமுள்ளன. கட்டடத்தின் மீது குண்டு
*
23 அடி.
நிமிடக்கம்பியின் நீளம் 14 மணிக்கம்பியின் நீளம் 9 அடியாகும்.
கடிகார ே
ஜேர்மனிகளை மேற்கு கிழக்கு என இரு
சுவரின் நீளம் யாது?
2.சிங்கப்பூரின் அரச மொழிகள் எவை?
3. மார்க்கோனிக்கு ஒரு வருடம் மு ஒலிபரப்பியவர் யார்?
4. வாதம், பித்தம், கபம் என்ற வார்த்தைகள் எவ்வகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன? 漆鹅崧接鹅 3.
15 அபின் தீவு என்றழைக்கப்படுவது எது?
விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேட்டையாடுவதற்குத் தடை செய்யப்
முதலாவது கடலுயி ய்து ళ్లుప్త
1. வடதீவு, தென்தீவு என இரண்டு
தீவுகளைக் கொண்டிருக்கும் நாடு எது?
ஐயாகுே ஏடுபாப99ழ9 (9ர (909ழ9n 01
"FlyLing) 1994.Ing), o
(98ஐழிேயாg பே9ழfத பரிம 29ஐநரதி பாழபர998 ஏமுேஜழhபிவி
Q99''PS) ' "đgg ‘Igoyggja "Q997 'qTQ9Fgfa ' 'gn"gp 6p ' பகுஒ 9ைழe
to air. 21. 27, 2007

Page 11
பாட்டாவியர் அஞ்ச
நடைபெற்ற இந்த அடு
|குழுக்கள் பங்குபற்றிய
% *! ஜெர்மனி பிரான்ஸ், இ
கார்மான் கியா 50ஆவது வருடாந்த நிகழ்ச்சியென்ற ஒருவகை களியாட்ட நிகழ்ச்சி 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெர்மனியின் ஜேர்ச்மரியன்கட் என்ற இடத்தில் நடைபெற்ற போது புதிய உலக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதாவது மொத்தம்| 560 கிலோ கிராம் எடை கொண்ட கி 34 ரக 44 வாகனங்கள் ஒரு வரலாற்றுக் களியாட்ட நிகழ்ச்சிக்காக கலந்து கொண்டன. ஜேர்மனியிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பாவைச் சுற்றி வருவது | இந்தக் களியாட்ட நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருந்தது. | ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி,| அமெரிக்கா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளிலிருந்து போட்டி| யாளர்கள் கலந்து கொண்டனர். லாஜியும் மேரி எக்ஷன் என்ப வரும் இணைந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றனர்.
சூரிய சக்தியினால் இயங்கும் கலத்தைப் பயன்படுத்தி | அதிகளவு மின்சாரத்தைத் தயாரிப்பதில் அமெரிக்காவின் மின் சக்தித் திணைக்களம் புதிய சாதனையொன்றினைப் படைத் துள்ளது. சூரிய சக்தியை, மின் சக்தியாக்குவதற்கான இதன் திட்டத்தின்படி 40.7 சதவீத சூரிய சக்தியை மின்சாரமாக்கி இச்சாதனை புரியப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கான நிதி உத வியை அமெரிக்க மின்சக்தி திணைக்களம் வழங்கியிருந்தது. ஒரு கிலோ வாட் மின்சாரத்தைப் பெறுவதற்கான சூரிய கலத்தை பொருத்துவதற்கு மூன்று டாலர்கள் மட்டுமே செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. மணித்தியாலம் ஒன்றுக்கு ஒரு கிலோ வாட் மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு இதன்படி 8 இலிருந்து 10 சதம் வரை மட்டுமே செலவாகும்.
உலகிலேயே மிகப் பெரிய சீஸ் (வெண்ணெய்க்கட்டி) கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2ஆம் தி லண்டனில் தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் சீஸ் வாரத்தையொட்டி பிரிட்டிஷ் சீஸ் சபை இதை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 700 வெவ்வேறு வகையான சீஸ் கட்டிகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த லண்டன் கொன்வென்ற் கார்டன் பிளாசாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 4 மீற்றர் அகலமும் 6 மீர் நீளமும் கொண்ட மிகப் பெரிய சீஸ் கட்டியொன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மிகப் பிரமாண்டம சீஸ் கட்டியே உலகிலேயே தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய சீஸ் கட்டியென்ற பெயரைத் தட்டிக் கொண்ட 100 கிராம் எடையுள்ள மிகச் சிறிய சீஸ் கட்டியும் அங்கு தயாரித்து பார்வைக்கு வைக்கப்பட்டது. மி பெரிய சீஸ் கட்டியின் எடை 1120 இறாத்தல்கள் ஆகும்.
ஜூ ன்.21 - 27, 2007
&:
 
 
 

அஞ்சலோட்டம்
ஈலோட்டப் போட்டியில் 32 குழுக்கள் பங்கு பற்றின. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நசலோட்டப் போட்டி ஒரு உலக சாதனையென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகக் கூடிய அஞ்சலோட்டக் ஒரு போட்டியென்பதாலேயே இதனை உலக சாதனையாகக் கொள்கிறார்கள். ஸ்லோவேனியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பதினொரு குழுக்கள் இந்த அஞ்சலோட்டத்தில் பங்கு பற்றின.
2200 இறாத்தலுக்குக் குறைவான ஒரு காரின் பெயர் 377 கெவி V-8 என்பதாகும். 685 குதிரைச் சக்தியை உற்பத்தி செய்யும் இந்த வாகனம் 99 செக்கன்களில் மணித்தியாலத்திற்கு 100 மைல் வேகத்தில் ஓடக்கூடியது. 27 செக்கன்களை 60 மைல் வேகத்திலும் 39 செக்கன்களில்

Page 12
மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்
அஜித், கேஎஸ்.ரவிக்குமார் இணைந்து இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள் வில்லன் வரலாறு இர இந்த வெற்றிக் கூட்டணி இணைவதாக இன்டஸ்ட்ரியல் பேச்சு தசாவதாரம் படத்தை இயக்கி வரும் கே.எஸ்.ரவி கருணாஸின் ஐங்கரன் புரொடக்ஷன்ஸ் TÎUT3 95 ULLô Quá5 9üué கொண்டுள்ளார் தசாவதாரம் படம் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. தற்போது பில்லா படத்தில் நடித்து வரும் அஜித் கே.எஸ்.ரவிக்குமாரின் புரொடக்ஷன்ஸில் நடிப்பார் எனத் தெரிகிறது ரஜினியுடன் சிவாஜி விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் வி ஸ்டார்களுடன் நடித்து வரும் ஸ்ரேயா இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிப்பார் எனவும் பேசப்படுகிறது பிறகு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்றனர் கே.எஸ்.ரவிக்குமார் தரப்பில்
SS S SS S SS SS SSLSSSSS SSYSSS SS SS
தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதால் தமிழ் கற்று வருகிறேன்.
இயக்குனர்களிலும் பல திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் பணிபுரியும் இந்த ஃபீல்டில் நானும் பணிபுரிவதை எண்ணி மகிழ்கிறேன்
சுந்தர் சிக்கு giluyi Liisai
சுந்தர்.சி இயக்குநராக இருந்து வருடத்துக்கு மூன்று நீருள் பண்ணினார். இப்போது நடிகராகி மளமளவென படங்களில் நடிக்கிறார் வீராப்பு தீ பெருமாள்
படங்களில் நடிக்கும் அவர் அடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கும் பொறுக்கி படத்திலும் ஒப்பந்தமாகி யுள்ளார். உதயன் இயக்கத்திலும் ஒரு படம் பண்ணுகிறார். மேலும் சில கம்பெனிகளிடம் கதை கேட்டு வருகி றார். பிஸியான நடிகராகி விட்டார்
கலக்கும் காமெடியன்
சென்னை 28 இல் கலக்கிய பிரேம்ஜி | || || 2.603 LUGOLDULUTGITT 55605 அமரன் மகன்
என்ன கொடுமை சார் என்று அடிக்கடி பேசும் ag GTB 2,306|Tigrassi LDNINGAS CONJUGOLD இப்படத்துக்கு பின் சிம்புவுடன் கெட்டவன் படத்தில் முழு காமெடியன் ரோல் பண்ணு கிறார். அதோடு நல்லதோர் வீணை என்ற படத்துக்கு இசைய மைக்கவும் செய்கிறார்.
GMBH JÜD, GB உல்லாசம் படத்தில் ஒன்றாக நடித்த விக்ரம் அவர்களின் பீமா, கிரீடம் படப்பிடிப்பை த தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை ம நேரத்தில் மோதுகின்றன.
தெலுங்கு கிசுக்கள் ே ஒருவருக்கொரு அடைய வைக்கி ஏதும் இல்லை. பெங்களுர் சென்று என்னை நான் ஆ வெறியே உண்டு துள்ளேன். என்னு செய்து வைத்து சாப்பாடு மத்திய தான் என்னுடைய கொண்டும் தொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pliiĝULIIIIIIITESĵTaŭ
விமானத்தில் பறக்கும்போது பைலட்டு டன் ஏற்பட்ட காதல் நித்யாதாஸை மணப் பெண்ணாக்கியிருக்கிறது. ஷாம் ஜோடி யாக மனதோடு மழைக்காலம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நித்யாதாஸ் அதனைத் தொடர்ந்து பொன் மேகலை என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்க ளுடன் தமிழில் வாய்ப்புகள் வற்றிவிட்ட தால் மலையாள திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
நித்யாதாஸின் சொந்த ஊர் திருச்சூர் அருகே உள்ள குன்னமங்கலம் தமிழ் படப்பிடிப்புக்காக அடிக்கடி சென்னைக்கும் கேரளாவுக்கும் பாலம்போட்டுக்கொண்டி ருந்தவர் விமான பைலட் அரவிந்த் சிங் குடன் காதலாகி கசிந்துருக ஆரம்பித்தார். அரவிந்த் சிங்கிற்கு சொந்த ஊர் காஷ்மீர் கடந்த இரண்டு வருடமாக தங்கள் காத லின் ரகசியம் காத்து வந்த இருவரும் சமீபத்தில் தங்கள் விருப்பத்தை பெற்றோ
அஜித்? ரிடம் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் அதிர்ச்சியான இரு ண்டுமே சூப்பர் ஹிட் மீண்டும் வீட்டாரும் இப்போது கிரீன்சிக்னல் காட்டவே க்குமார் லண்டன் தயாரிப்பாளர் ಇಂಥ ತಿವಾರ)ರಾಗ್ರಹ திருமண ஏற்பாடுகள் முந்த பிறகு இந்தப் புரஜெக்ட் செய்யப்பட்டது. இதனையடுத்து அரவிந் அடுத்தப் படத்தில் ஐங்கரன் சிங் நித்யாதாஸ் திருமணம் வரும் 7ஆம் க்ரமுடன் கந்தசாமி என டாப் திகதி குருவாயூரில் நடக்கவுள்ளது தசாவதாரம் படப்பிடிப்பு முடிந்த
தகம் 1 * ܘ ܬܐܨ ܢ
آلات لاشالان கலிக்கும் فالكاطا) خمس شمس. ه. | عدد من المهارة ما تم نقل التقالهلطاس மற்றபடி Syahi صے سے" த
ញ៉ Lhi |ញ] அஜித் இருவரும் அதன்பிறகு தனித்தனியாக முன்னணி ஹிரோவாகினர்
ற்போது முடித்துள்ளனர். சிவாஜியில் இரு படங்களின் கேசட் ரிலீஸும் ாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இருபடமும் ஒரே
கர் ராஜாவுடன் காதலா?
நடிகை பிரியாமணி பேட்டி
படத்தின் மூலம் பலரது புருவங்களை உயர்த்தி இருக்கிறார் பிரியாமணி அவருக்கு வாய்ப்புகள் ண்டிருக்கின்றன. கவர்ச்சி நடிப்பு என இரண்டையும் சமவிகிதத்தில் கலந்து அசத்தி வரும் பிரியா த பேட்டி இதோ - வுக்கு வருவதற்கு முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தேன் சேலை விளம்பரம் ஒன்றிற்கு நான் ஸ்டில்லை பார்த்துவிட்டு என்னை ஸ்கிரீன் டெஸ்டுக்கு அழைத்தார். அவர் மூலம் சினிமாவுக்கு மானேன். ஏற்கனவே அது ஒரு கனாக்காலம் படத்தில் மேக்கப் இல்லாமல் தோன்றி ால் பருத்திவீரனில் அப்படி நடிக்க நேர்ந்தது எனக்கு சங்கடமாகத் தெரியவில்லை. ர வட்டார மொழியை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் ல்லிக் கொடுத்ததால் அந்த படத்துக்கு சிறப்பாக டப்பிங் பேசி முடித்து
டேன்.
பருத்திவீரன் படத்தைப் போல புதுமையான பரிச்சார்ந்த வேடங் ல் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக மூன்றாம்
பில் ரீதேவி செய்த வேடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் பில் கலக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்க உண்டு நடிகர் ராஜாவை நான் காதலித்து வருவதாக கிசு தான்றுகின்றன. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், ! நவர் கொடுக்கும் கம்பெனி எங்கள் இருவரையும் மகிழ்ச்சி றது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே காதல் எப்போதும் எதிலும் வெளிப்படையாக கூறிவிடுவேன். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பொழுதைப் போக்கி சுவாசப்படுத்திக் கொள்கிறேன். நடனத்தின் மீது எனக்கு நடனம் கற்பதில் ஆரம்ப நிலையை கடந்து வந் றுடைய செல்போனில் கூட நடன காட்சிகளை பதிவு அவ்வப்போது கவனிப்பேன் ஆரோக்கியமான காலைச் ான சாப்பாட்டுக்கு சப்பாத்தி, இரவு நல்ல டின்னர் இது அழகின் ரகசியம் அரிசி சாதத்தை எக்காரணத்தைக் LLDTÜGİL GÖT,
奧*

Page 13
திருமணத்தில் இஷ்டம் இல்லை - lfaðIII” áf
மீனாட்சி கொல்கத்தாவில் இருந்து வந்திருப்பவர் கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடித்திருக்கும் இவரது நிஜப்பெயர் பிங்கி நான் பிறந்தது கொல்கத்தாவாக இருந் தாலும் படித்தது. வளர்ந்தது எல்லாம் மும்பை யில் சின்னப் பெண்ணாக இருக்கும் போதே அம்மா ரீனாவை விட்டு அப்பா பிரிந்து விட்டார் அம்மாவும் நானும் என் னுடைய தாத்தாவின் பராமரிப்பில் இருந் தோம் சினிமாவில் நடிப்ப தற்காக மும்பை யில் செட்டிலாகிவிட்டேன்
திருமணத்துக்கு எல்லோரும் முக்கியத் துவம் கொடுக்கலாம் காதல் இனிமையான OTM M S T OO OO T T TLS திருமணத்திலோ முக்கியமிருக்குமளவுக்கு திருமணம் என்னை அட்ராக்ட் பண்ணவில்லை இப்படி சொல்லும் மீனாட்சி கடைசி வரை திரு மணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய சொந்த பந்தங்களுடன் காலத்தைக் கழிக்கப் போகிறாராம்
| | |
έδου η82 இற்தை
நேற்று மாலை 6.5 மணி அளவில் ஏவிஎம் ஸ்டுடியோவிலுடு துணைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீர அவர்களை சிவாஜி தயாரிப்பாளர்கள் எம்.சரவணன் எம்.எஸ்.கு நாம் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும் சிவாஜியைப் பா இந்த நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் அவர் மனைவி லதா மணிக்கு நிறைவடைந்தது படம் பார்த்த பின் தயாரிப்பாளர் எம் பிரமாண்டமாக ரசிக்கும்படி வந்திருப்பதாக அவர் கூறினார். ஷங்க
மாடர்ன், ஃபேமிலி என இரண்டு ரோலிலும் நடிக்க ஆசை ( நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். மரத்தை சுற்றி பாடும் பாடல் போன்ற வழக்கமான படங்களில் நடிக்க மாட்டேன். ஒரு சைக
များကြီးမှ |გეტეგვ° கோவாக நடிக்கணும் என்கிறார்
அம்முவாகிய நான்
S LÉGILá.
இரண்டாம் பாகம் . ܠ
விளையாட்டாக செய்யும் விஷயம் சில நேரம் எதிர்பாராத வெற யைத் தரும் உதாரணம் சென்னை 600028 தங்கள் பிறந்து வளர்ந்த தியில் விளையாட்டாக ஆடிய கிரிக்கெட்டை விளையாட்டாகத்தான் ண்பர் எஸ்பிபிசரணிடம் சொன்னார் வெங்கட் பிரபு கதை பிரமாதமாக ருக்கே என்று அதையே சென்னை 600028 படமாக தயாரித்தார் சரண்
கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உருவாக்கிய கிரிக்கெட் டீம் ரு பக்கம் சொதப்ப சென்னை 600028 என்ற தெரு கிரிக்கெட்டோ சஞ்சரியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
படத்தின் வெற்றி தயாரித்த சரணையும் இயக்கிய வெங்கட் பிரபு வயையும் விட அவர்களது நண்பர்களையும் விநியோகஸ்தர்களையும் திகமாக குஷிப்படுத்தியுள்ளது. இதே டீமை வைத்து சென்னை 600028 ன் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என அவர்கள் சரணை நச்சரிக்க வரும் தயார் கரும்பு தின்ன கூலியா வெங்கட் பிரிவும் ரெடி
அப்புறமென்ன கதை விவாதம் வேகமாக நடந்து வருகிறது விரைவில் றைப்படி அறிவிப்பு வரும் நிற்க ஒரு சின்ன இடைச்செருகல் ஹாலிவுட்டிலும் ந்தியிலும் ஏன் மலையாளத்திலும் கூட ஒரு படத்தின் இரண்டாம் பாகம் ன்றாம் பாகம் என வரிசையாக வெளிவரும் தமிழில் இரண்டாம் பாகமெல்லாம் திலும் அரிது சென்னை 600028இன் இரண்டாம் பாகம் வந்தால் சந்தேக லலை சரண் முக்கு அது டபுள் செஞ்சரி
சிவாஜி முன்பதிவு ஒரு லைவ் ஷோ
ജൂൺ 6, சிவாஜி ஆரம்பநாளன்று ரிசர்வேஷன் ஆரம்பம் 1 நடித்து இடுவதாகக் ரசிகர்களின் ஆப்பட்டத்தை சிவாஜிக்கு இருக்கும் "J" விரும்பவில்லை 颚 LLLSSMMSSYYYSY L LLLLS TTrT LLL TTTT SLSSTSuT KYLuLS வந்தோம் முதலில் சென்னை அசோக் நகர் உதயம்
\ பாலுமகேந்திரா
முந்தைய படங்களில்
இங்குள்ள உதயம் சூரியன் மினி உதயம் என மூன்று 9 557 STTJ TLD.
தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸாகிறது. நாம் சென்றபோது தியேட்டர் சுவரை ஒட்டி நீண்ட வரிசை அதிசயமாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் அடுத்து சத்யம் காம்ப்ளக்ஸ் மேல்தட்டு ஜனங்களின் விருப்ப தியேட்டரில் தாக்கரையை மொய்ப்பதுபோல் கூட்டம் தியேட்டர் நிர்வாகி கூறும்போது ប្រជា இங்கு வேலை செய்கிறேன். இதுவரை இப்படியொரு கூட்டத்தை கண்டதில்லை என்றார் டிக்கெட் கவுண்டர் திறக்கும் போது நாமிருந்த இடம் ஆல்பட் தியேட்டர் ரஜினி படங்களின் ஆஸ்தான திரையரங்கு நாம் சென்றபோது ரஜினி GLj. பாக்கெட்பால் அபிஷேகம் ஜோராக நடந்து கொண்டிருந்தது
அதற்குள் ரசிகர் கற்பூரம் கொண்டுவர கனஜேராக பூஜை தொடங்கியது. ഖങ്ങ|- திறந்ததும் சிவாஜி ரஜினி வாழ்க என ரசிகர்கள் கோஷம் எழுப்ப பட்டாசுகள் காதை செவிடாக்கின.
சென்னை நகரம் புறநகரம் சேர்த்து ஏறக்குறைய 30 தியேட் டர்களில் சிவாஜி ரிலீஸாகிறது இருந்தாலும் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட் விற்று தீர்ந்தன. சில திரையரங்குகளில் சிவாஜி ஒரு மாதத்துக்கு ஹவுஸ் புல் வழக்கம்போல தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவொரு
igങ്ങി. 壽 ಇಂಗ್ಲ டிக்கெட் வாங்க ரசிகர்கள் முதல்நாள் இரவே தியேட்டரில் காத்து கிடந்தனர். அவுஸ்திரேலியா ரசிகை ஒருவர் சென்னை ரசிகர்களுடன் படம் பார்க்க அவுஸ்திரே
லியாவிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரை வடநாட்டு ஆங்கில நியூஸ் சேனல் ஒன்று வளைத்து ഖബട്ടു பேட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
மொத்தத்தில் தமிழகம் முழுவதும் நேற்று பிரளயத்தை கிளப்பியது ரஜினியின் சிவாஜி
I. 21 - 27,2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தல்லல் உறைவிைட்டு
iள ப்ரிவியூ தியேட்டருக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவருடன் அவரது ജ്ഞി PUTNUD PIUDUDITOTT, ாசாமி மு.க.ஸ்டாலின் துரைமுருகன் மற்றும் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரும் வந்தனர். - கன் மற்றும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் வரவேற்றனர். எதற்கு ஏன் இந்த திடீர் விசிட் என்று iப்பதற்கே முதல்வரின் இந்த வருகை
மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா உடனிருந்தனர். 630 மணி அளவில் தொடங்கிய ULL Lಶಿ சரவணன் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்
குடும்பத்துடன் ಮಂಗ್ಳು சென்றிருப்பதால் அவர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை மொத்தத்தில் ஸ்கோப் உள்ள படங்களில் கள் நாலு காட்சி
S SS SS SSL SSL S LSL S LSL S LSL
| cm" 。リ பொல்லாதவன் படத்தில்
2 (555), Jiñurri? சரியாகத்தான் பெயர் வைத்திருக் கிறார்கள் படப்பிடிப்பை தொடங்கும் போதே அனைவரையும் புரட்டி எடுத்தி ருக்கிறான் இந்த பொல்லாதவன்
வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்தனர். தனுஷ் பூனம் பஜவாவை வைத்து போட்டோசெஷன் கூட எடுத்தனர். இந்த போஸ்டரை ஒட் டிய ஈரம் காய்வதற்குள் படத்தி லிருந்து விலகினார் பூனம்
பிறகு யூனத்திற்குப் பதில் ET226) 95TGIT600 UL551D செய்தனர். தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் என நாம் டைட்டில் எழுதி முடிப்பதற் குள் அவரும் எஸ்கேப் பரத்துடன் பழனி அத் துடன் தெலுங்கு படம் என காஜல் பிஸி நோ டேட்ஸ் வெறுத்துப் போன பொல்லாதவன் யூனிட் கடைசியாக குத்து ரம்யாவை தனுஷ் ஜோடியாக்கி யிருக்கிறது. வாரணம் ஆயிரம் படத்தில் ஜோடியாக நடித்து வரும் குத்து ரம்யா, சூர்யா வேல் பக்கம் போனதால் இப்போது ஓய்வில் இருக்கிறார். இதனால் பிஸி டேட்ஸ் னவே ஒடமாட்டார் என்ற நம்பிக்கையில் ஒப்பந்தம் செய்துள்ளனர். நாமறிந்தவரையில் பொல்லாதவன் ஷட்டிங்கில்
கேள்வி அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தன்னை குத்து ரம்யா என்று அடைமொழியுடன் அழைப்பதை
னால் தனது ஒரிஜினல் பெயரான திவ்யாவுக்கே மாறிவிட்டார். அவர் கேட்டுக் கொண்டபடி இந்த செய்தியில் இடத்தில் திவ்யா என்று மாற்றிப் படிக்கும்படி குத்து ரம்யா ஸாரி திவ்யா சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
SSS S LSL S LSLS S SLS S S S S S S S பாரதிராஜா அமீர் என பெரிய டைரக்டர்கள் படங்கள் பண்ணிய பிரியாமணி மலைக்கோட்டையில் விஷால் ஜோடியாகியுள்ளார். கவர்ச்சி இன்றி குடும்பப் பாங்காக வந்த அவர் மலைக்கோட்டையில் போதும் என்கிற அளவுக்குக் கவர்ச்சியில் பிச்சி

Page 14
5.Q6)é6 5s Lé5shléib6 நடிப்புலகமாக மாறிக் கிடக்கிறது நமது உலகம் நடிக்கிறார்கள்
எல்லோரும். டிs
அகங்களிலும் முகங்களிலும் அக்கினி எரிகிறது உக்கிரமும் வக்கிரமும் உயர்ந்து கொண்டே போகிறது.
கழுதைக் குணங்களும்
காவாலித் தனங்களும் பொய் முகங்களும்
புகுந்து வழிகின்றன.
நல்லவர்கள் என்றே நடிக்கிறார்கள் நயவஞ்சகம் அல்லவா 3. புரிகிறார்கள். sஒஜி స్టో புரிகிறார் స్థాన్లో கூட இருந்து கொண்டு உண்ணுவார்கள் குழி பறிக்கவே என்றும் எண்ணுவார்கள்.
பொன்னகையும் மிஞ்சியதாய் புன்னகையிருக்கும்
பூகம்ப அதிர்வுகளாய் அங்கே
மர்மங்கள் நிறைந்திருக்கும்.
வாழ்த்துவது போலவே வாய்ப் பேச்சிருக்கும் வீழ்த்தும் கதைகளாகவே அவை விஸ்வரூபமெடுக்கும்.
° வயிற்றுப் பிள்ளையே
வலிய வழுக்கி வரும்படி இனிமையாகக் கதைப்பார்கள் இதயத்திலே நெருப்பை வைத்து எப்போதுமே வதைப்பார்கள்.
வீடு பற்றி எரியும் போது வேலி பாய்ந்து வந்து விழிநீரை இறைப்பார்கள் இறுதியிலே. எல்லாம் பற்றி எரியவில்லையே என்றெரிந்து பறப்பார்கள்.
அடேய் மானுடா. அன்பாகக் கேட்கிறேன் போலி நடிப்புக்களும் பொல்லாத நாடகங்களும் 'வேலி தாண்டிச் செல்லும் உனது விஷமத் தனங்களும் போதுமடா போதும். స్థ
* *
நடிக்கத் தேவையில்லை நல்லவன் என்பதை நடத்தையில் காட்டு நாலா பேரையும் கெடுக்காதே நாலு பேரையாவது நல்லவர்களாக்கப் பாடுபடு போற்றும் உன்னை உலகம்! &ల్లో - சரஸ்வதி புத்திரன், ಫ್ಲಿ:
ধ্রু (iii கர்fissis
கொலைசெய்யப் புறப்படுவதற்கு முன் ஒரு குண்டுசியை உன் உள்ளங்கையில் குற்றிப்பார் அது உனக்கு நோகவில்லை யென்றால்
நீ புறப்படலாம். ့ရွှံ့နှံ
உன் அம்மாவின் முகத்தை நேருக்கு நேராய்ப் பார்த்து பயணம் சொல்ல மறவாதே உன்னை நம்பிக்கைகளோடு வளர்த்த தந்தையையும் தரிசித்துவிடு.
நீ திருமணமானவனாயின் மனைவியை ஆரத்தழுவி அன்போடு முத்தமிடு குழந்தை இருப்பின் அதன் சிரிப்பை சிறிது நேரமாயினும் இரசி,
மணமாகாதவனாயின் காதலியுடன் மனம் விட்டுப் பேசு, அண்ணனோ, அண்ணியோ அக்காவோ, அத்தானோ மருமக்களோ, பெறாமக்களோ எல்லோரையும் பார்த்துவிடு
வீட்டிலுள்ள பிராணிகளின்
(!pg|ബഡ്ഡു தடவிக்கொடு 鹤 பூனை காலில் உரசவந்தால் தடை சொல்லாதே.
(~-
t,
Y. محرکیہ
வாசலில் நின்று ஒரு தடவை வீட்டைத் திரும்பிப் பார் உன் அன்புக்குரியவர்களுக்கு கை காட்டு
இன்னும் கொலை வெறி தலை நிமிர்த்தின், உன் சுண்டு விரலை ஒரு கத்தியால் இரத்தம் வரக் கீறு உன் சொந்தங்கள் யாரும் அதற்காகப் பதறவில்லையாயின்
மேற்கொண்டு நட.
鸮 சின்னத்தங்கச்சி
நியூட்டனின் ஈர்ப்பு விதி
நான் ஈர்ப்பு விதியை உணர்ந்தது - இரண்டில்,
笠 గ్రా.
மற்றது - உன் கண்களில்
பெண்கள் சிரிப்பதுகூட இரண்டு வகையில் பாவப்பட்டு, பார்க்கப்பட்டு நிச்சயமாய் - நீ இதில் முதல் வகைதான்!
கணித பாடத்தில் - நீ கெட்டிக்காரி சந்தேகம் கேட்கவென்று முட்டாளாக முயற்சிக்கிறேன்.
தமிழ் பாடத்தில்
கவிதை கேட்டபோது நீண்டதாய்ச் சமர்ப்பித்தாய். என்னைக் கேட்டால், உன் பெயரே போதும்,
உனக்குப் பிடித்த கலர்
நீலமாமே? 3) LITLT!
முதலாவதாய் நீ தான். உனது பட்டியலில் கடைசியாகவாவது
நானுண்டா?
,ஞாஸர்வேஸ்வரன் ܡܼ
மன்னார்.
-ف ஒன்று காந்தத்தில் 蟹
எனதான தெற்கா
புகுந்: காதீலின் சோ
5T19 (U.
கனியை இழந்
பசுமைப்
வெந்து
ஊமையின் வ
ஆறறிவு
நொறுங்கிப் ே
துண்டுகளில் ஞாபகப் பாராங் மேலும்
நீ பா பழத்திற்கு ஊஞசல தங்கக் கனிை வாழ்த்து
எனது கரும்பு நஞ்ச
மின்ன6 வேகமா6 காதலின் ே சொத்தி ஆ - 9
இறைஞ்
96)
துயிலெழு
தடை - صحبه حسيخسر 'து'ஆ செய்யா
* துயில ప్రాణా தொட் ஆட்டு தாலா UTC6E புலரிய 6- صحيح معسصيحسم 810، 6ގރަރީ ag~ உறங்க
அெ
கனாக் க
அவளை எழு (துயிலட் می شدنش به 9. GLG, அவள் தூங் இனி எ அவள் தூங்க ཙ་རྒྱུ་
 
 
 
 
 
 

LLUITENUTIT BLITTaip
56 பிரிவால் லின்ட்சே லொஹான் ஒரு விடியல்கள் நடிகையாகப் புகழ் பெற்றிருந்த கி விட்டன போதிலும், மொடலிங் துறையில் மிக அதிகமாக இவர் ஈடுபட்டு 3ளம் பார்ச் வருகின்றார். தொலைக்காட்சி ளும பாரதததை நாடகங்களிலும் தோன்றி வரும் - இவர், விரைவில் இளவரசி டயா த அதிகம் னாவாக மாற உள்ளாராம்! டித்ததை விட அதாவது டயானாவின் பாத் னத்ததே அதிகம். திரத்தில் நடிக்கவுள்ளாராம் டயா னாவின் பரம ரசிகையான இவர், அவரின் மரணத்தின்போது ஆழ்ந்த கச சுவாசம வேதனையடைந்தாராம்! னச் சுடும். | இந்த வருட ஆரம்பத்திலேயே இவரும் டயானாவைப் போல் ட்சிக் கற்பனை பயங்கர விபத்தொன்றில் சிக்கிக் ள் கொண்டார். பெபராசிகள் இவ ரையும் விரட்டிக் கொண்டு வந் ளககுளளும தர்கள். ஆனால் இவர் தப்பி போது விட்டார். இந்த நிலையில்தான் கக் கவிதையாகி டயானாவின் பாத்திரத்தில் இவர் ளைத்தது. நடிக்கவுள்ளார். கடவுள் காப்
பாற்றட்டும்!
த காம்பானதால்
பக்கங்கள் கருகின. பொலிவுட் நடிகை அம்ரிதா
ரா நடிக்கும் திரைப்படங்கள் ாய் பூட்டப்பட்டது வெற்றி பெறுகின்றனவோ இல் மரமானேன். லையோ, அதைப் பற்றியெல்
லாம் கவலைப்படாமல் அவர் ான கண்ணாடித் வானத்தில் பறந்து கொண்டிருக் தான் - உன் 3. 3 ܐ ܊: கற்கள் விமர் தற்போது இவர சாருககான "" தயரிப்பில் ஒரு திரைப்புத்தில்
நடித்து வருகிறார். இத் திரைப் படத்திற்காக இவர் காலை 9.30 லுககும முதல் 1200 மணி வரையிலான மிடையே கால கட்டகத்தை ஒதுக்கி இருக் ாடுகிறாய் கிறாராம் இது ஓர் ஆச்சரியமான ப சுவைக்கிறாய் - செயல் என்கிறது பொலிவுட் துகிறேன். ரைப்பட வட்டாரம்,
ந் தோட்டம்தான்
ாகின.
விஷேஷ் மற்றும் மர்டர் லை விட ஆகிய திரைப்படங்கள் நூறு ன குதிரை வாரங்களாக ஓடியதால ஒரு தோல்வியால் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மையாயிற்று கலந்து கொள்ளுமாறு பூயிஸா றிஸ்வின், முகேஸ் பாத், மல்லிகா முதூர் செராவத்திற்கு எஸ்.எம்.எஸ்.
6TTU, - 别 |]] மல்லிகாவின் முன் O)6T கோபம் காரணமாக பிரிந் பாதீர்கள் திருந்த இருவரும் இதன் (p6)LD FLDT.g5T60TLD 960)LB .திருப்பதாகப் பேசப்படுகிறது سحبس – طالت 9 தீர்கள் ஆறு: முகேஸின் அழைப்பை கண் ۔۔۔۔ ஏற்றுக் கொண்ட மல்லிகா ட்டும் பறற கதை கதையாக 9606Ꭰ 猪 函 தள்ளியுள்ளாரம் ங்கள் --. --................. இனி எப்போதுமே - மல்லிகாவுடன் பணியாற்றுவதில்லையெனக் கூறித் திரிந்த முகேஸை எதைக் ட்டுப் o |Dးစီးကြီo!!!!!! I'လံဖြုံဖူ ಜ್ಞೆ ---------
- - - سحبس - قالوا
ཕ༥ ༈་སྨད་ ు ட்டும் |ள் ாணட்டும் ரிப்பு பாடுகள் தொடர்பில் தான் ஒரு குருடியா ட்டும் கவே நடந்து கொள்வதாக கேட் றட்சன் ள் কুঁ 8:3 கொள்ளட்டும் 漆 பண்டுகிறேன் கொள்ள விரும்பவில்லை எனக் கூறும்
ஜப்பாதீர்கள் இந்த ஹொலிவுட் நடிகை, கணவர் டுமவள் ~~ தனக்கு உரிய வகையில் நடந்து கொண் ாது పె2-ఫ్ டால் ஏனைய விடயங்கள் பற்றி தனக்குக்
காவிட்டால் கவலை இல்லை எனக் கூறுகிறார் நான் 多
அவருக்கு நேர்மையாக போது கிறேன். அவர் வீட்டில் இருக்கும்போது ப்போகிறாள். ஏல்லாவற்றையுமே ஒழுங்காக 2 பி.அருளானந்தம், செய்வாராயின் அவரது தவறுகளைப் பற்றி நான் ஏன் தேடிப் பார்க்க வேண்டும் என்கிறார் கல்கிசை கேட் ஹட்சன் ஜொலியாக இருப்பதையே விரும்பும் இவர் பிரச்சினைகள் உருவாவதை
விரும்புவதில்லையாம். ఫీళ్ల
Dori
(UPIEE
go air. 21. 27, 2007

Page 15
ற்றைwல் தெரிஞ்சல்
தலவி
星星
எத்தனை மாசம் என்று கேட்கத் தோன்றும் வயிறு திருமணமான, ஆகாத பல பெண்களின் பிரச்சினை, பெண்களுக்குக் கூட தொப்பை வருமா, ஏன், அதைக் குறைக்க என்ன
வழி
முன், திருமணத்திற்குப் பிறகு, மெனோபாஸ் நேரத்தில் என முனறு கட்டங்களிலுமே பெண்களுக்குத் தொப்பை விழ வாய்ப்புகள் உண்டு
இந்தக் காலதது டீன ஏஜ் பெண்களுக்கு உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. டிவி, கம்பியூட்டர், இன்டர்நெட் என்று ஐக்கியமாகி விடுகிறார்கள். இதனால் அவர்கள் பூப்பெய்தும் போதே பிரச்சினைகள் ஆரம்பித்து விடுகின்றன. ஹார்மோன் கோளாறுகள் வருகின்றன, முறையற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. இவற்றின் விளைவாக உடல் எடை கன்னா பின்னாவென்று எகிறுவதுதான் டீன் ஏஜ் பெண்களுக்குத் தொப்பை வரக் காரணம்,
அடுத்துத் திருமணமாகி கர்ப்பம் தரிக்கும் பெண்கள், கர்ப்பம் உறுதியானதுமே இரண்டு பேருக்கு என்று சொல்லிச் சொல்லியே சாப்பாட்டை திணிப்பார்கள். பிரசவம் முடிந்த பிறகு தாய்ப் பாலூட்ட மறுபடி அதிகக் கொழுப்புள்ள உணவுகளாகக் கொடுத்து விடுவார்கள். உடல் எக்கச்சக்கமாகப் பெருத்துவிடும்.
மூன்றாவதாக மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் பெண்கள். அந்தக் காலத்தில் அவர்களது உடலில் ஹார்மோன்கள் மாறும், முப்பது வயதுக்குப் பிறகு நம் உடலில்
ólvu.
மெடோபாலிக் ரேட் குறைய ஆரம்பிக்கும். அதாவது நாம் சாப்பிடுற உணவு சக்தியாக மாறுவது குறைந்து, கொழுப்பாக மாறும். உடற்பயிற்சி ஒன்றுதான் இதைச் சரிகட்டும் வழி. எனவே முப்பதை நெருங்கும் 6T6)6)TL பெண்களுமே உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. தினம் முக்கால் மணி நேரம் வாக்கிங் போவதையாவது வழக்கப்படுத்திக் கொள்ள
தவிர.சாப்பாட்டில் அரிசியின் அளவைக் குறைத்துக் - கொண்டு, கோதுமையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கலோரி குறைவான மோர், இளநீர், சுண்டல் போன்றவற்றைச் சாப்பிடலாம். கோக், பெப்ஸி, கேக் போன்றவற்றுக்குக் குட்பை சொல்லி விடுங்கள்.
உடல் எடை 10,80ஐத் தாண்டும்போது கட்டாயம் தொப்பைத் தெரியும், முப்பது வயதாகும் போது எவ்வளவு ஒல்லியான பெண்ணுக்கும் லேசான தொப்பை தெரிய ஆரம்பிக்கிறது. நாற்பதுக்குப் பிறகு
அது அதிகரிக்கிறது. காரணம் அவர்களுக்குக் குடும்பபாரம் குறைகிறது. மாமியாராகி
భ
கேள்வி இல்லை பதில் இல்லை!
நட் சிகாள்வனவு அவசியமில்லை
விடுகின்றார்கள். வீட் ஓரளவுக்கு ஓய்வு கி தொப்பை விழுகிறது. வந்து கொண்டிருக்கு திடீரென்று நிற்கும் ( ஏறுகிறது.
@_瓜jö6T @_6顶6 கார்போஹைட்ரேட்டு பார்த்துக் கொள்ளுங் பதார்த்தங்கள் பக்கே நல்லது.
மணிக்கணக்கில் ஒரே வேளை மூக்கு பார்ப்பது என்ற பழக் குறைவான சாப்பாட் சாப்பிடுங்கள்.
தொப்பையைக் மாத்திரை, மருந்துக சோயாவை அதிகம் கொள்ளுங்கள். அது குறைவான கார்போ கொண்டது. கொலஸ்
fa u
ஆங்கிலத்தில் ெ என்று சொல்வார்கள் in என்று பழகிக் ெ உட்கார்ந்திருக்கும்டே பேசிக்கொண்டிருக்கு எப்போதெல்லாம் நில அப்போதெல்லாம் வ இழுத்து, சில நிமிடங் ரிலாக்ளி பயிற்சி
வயது, பால் வேறுபான்றி வாசகர் பங்கு ெ
வாசகர்
భళ్ల
பரிசுப் போட்டி இல - 7
பரிசு பெறும் Gog 95.5 603. I - UCI 65
භෞම ග්-21 -27, 2007
மானது.
அ? ஒவ்வெ அதர் ஷ்டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்ப (usu; கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
Banyub Eui on முரசு பரிசுப் தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்தள்
டு வேலைகளிலிருந்து டைக்கிறது. இதனாலும்
மாதம் ஒழுங்காக ம் மாதவிடாய் பாது உடல் எடை
ல் கொழுப்பும்,
குறைவாக உள்ளபடி
கள், எண்ணெய்ப் ம போகாமலிருப்பது
பட்டினி கிடப்பது, பிறகு
பிடிக்க ஒரு கை கமே வேண்டாம். டை அடிக்கடி
குறைக்கிறேன் என்று ளை நாடாதீர்கள். உணவில் சேர்த்துக்
அதிக புரோட்டினும், ஹைட்ரேட்டும்
Julijj60p abdomen
9.6056u abdomen -
காள்ளுங்கள். ாது, நிற்கும்போது, போது என னைவுக்கு வருகிறதோ பிற்றை உள்ளே பகள் வைத்திருந்து ல் செய்யவும். இந்தப் கட்டாயம் பயைக் குறைக்கும்.
உடற்பயிற்சி செய்வதும்
களுக்குத் தெரியாது.
புறப்படுத்துக்கொண்டு,
தரையில் நீச்சல்
து மாதிரி செய்யுங்கள்.
ந்து படுத்துக்கொண்டு,
இரண்டையும் தலைக்கு
கொண்டு போகவும்.
ால்கள் மார்பகங்களைத்
நீட்டவும். ஏற்படுகிற இத்தகைய பாதிப்பு கட்டாயம்
படி வளைத்து, ஸ்லாந்து க்கொண்டு, கு மேலே வைத்துக் டு கால்களை கக்கு மேலே தூக்கி பும்.
Sh
நலsாம்!
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ாள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
GLEFIra Ling -77
HTIJ Ioaply
ட்ராலையும் சேரவிடாது.
கைகளைத் கூறிவிடமுடியாது. ஹார்மோன் மாற்றம் உள்ள
s O כק" תף சிடு மூஞ்சி ஏன்?
இந்த நாட்களில் சில பெண்களுக்கு மார்பகங்கள் கனத்துப் போய்விடும். இதன் காரணமாக வலி கூட ஏற்படலாம். இவையெல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு விதமான மன அழுத்தத்தை ஏற்படுத்தி
பெண்கள் சிரிக்கிற போதுதான் வெளிச்சம் சிந்தும், பூக்களைப் போல் இருப்பார்கள்.
பெண்கள் சிரிக்காத நாட்கள் கடவுளின் விடுமுறை நாட்கள்
என்று லத்தீன் விடும். பொன்மொழி ஒன்று இந்த மாதவிடாய்க்கு உண்டு. முனனதாக ஏற்படுகிற LD60
நடைமுறையில் அழுததததால
பெண்களால் சிரிக்க
முடியாமல் போவதும்
அதுவரை அனபாக நடநது
உண்டு அது SSS SSS
எப்போது சில கொண்டவர்களுக்கு நாம் பெண்களுக்கு ஏன் இப்படி
மாதவிலக்கு சிடுசிடுக்கின்றோம் என்று நாட்களுக்கு முன்பு அவர்களுக்கே தெரியாது.
சில நாட்கள் மாதவிலக்கு நாட்களுக்கு யாரிடமும் பேசப் முன்பாக இப்படி இருக்கிறது பிடிக்காது. என்றால்.மாதவிலக்கு
பேசினாலும் எரிச்சல் நாட்களிலோ இந்த எரிச்சல்
இன்னும் அதிகமாக
எரிச்சலாக வரும். பெண்களின் உடம்பில் ஈஸ்டிரோஜன், புரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சரிசமமற்ற (ஹார்மோனல் இம்பேலன்ஸ்) சூழல் காரணமாகவோ அல்லது இந்த ஹார்மோன்களின் மாற்றங்களின் காரணமாகவோதான் இந்த உடல் மற்றும் மன பாதிப்புகள் தோன்றுகின்றன. இப்படி மாதவிடாய் நாட்களுக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற மன ஹார்மோன் மாறுபாட்டு பாதிப்பிற்குரிய பிரிமென்சுரல் சிண்ட்ரோம் என்று பெயராகும்.
மாதவிடாய் நாட்களுக்கு முன்பாக
இருக்கும்."
இந்த பிரிமென்சுரல் சிண்ட்ரோம்
பாதிப்பிற்கு ஹார்மோன்களைச் சரிபடுத்தும் சிகிச்சை முறைகள் எல்லாம் இப்போது வந்துள்ளன, அவற்றை இந்தப் பெண்கள் பயன்படுத்தி குணம் பெறலாம். இப்படி
ஒவ்வொரு மாதமும் ஏற்படுகின்ற பாதிப்பினை கண்டு கொள்ளாமல் விட்டு விடாமல்.நாளடைவில் அதுவே ஒருவகை மனநோயாகக் கூட மாறி விடலாம். மாதந்தோறும் ஏற்படுகின்ற சிடுசிடுப்பு, எரிச்சல் போன்றவற்றிற்குச் சில படித்த பெண்கள் கவுன்சிலிங் செய்து கொள்கிற பழக்கம் ஏற்பட்டுவருகின்றது. இத்தகைய பாதிப்புள்ள பெண்கள் அணுக வேண்டியது நல்ல ஹார்மோன் ஸ்பெஷலிஸ்டைத் தான்.
எல்லா பெண்களுக்கும் தோன்றும் என்று
பெண்களுக்கு மட்டும்தான் இப்படி ஏற்படும்.
Gaoqani as
క్టళ్ల
கைகளில் நன்றாகத் தேய்த்து பிறகு
0 சமையலறைத் தண்ணீர்த்
கைகளைக் கழுவ வேண்டும்.
தொட்டி, பாத்திரங்கள் இவற்றினின்றும் வீசும் துர்நாற்றம் குடலைப் புரட்டுகிறதா? தொட்டி (Sink) இருக்கும் பகுதிகளில் 1 அளவு வினிகருக்கு 2 அளவு தண்ணீர் கலந்து கழுவ வேண்டும்.
0 உணவில் உப்பைக் குறைக்க முற்றிலுமாக உணவைச் சமைத்த பிறகு உப்பைத் தூவவும்,
方 பூச்சாடியில் உள்ள தண்ணீர் நீண்ட நாள் கெடாமல் இருக்க ஒரு
0 உள்ளங்கை சொரசொரப்பாக துண்டு கரியை அதில் வைக்கவும்.
இருக்கிறதா? எலுமிச்சைச் சாறையும், சர்க்கரையையும் எடுத்துக் கைகளில் தடவிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை கரையும் வரை இவ்வாறு செய்யலாம். தவறாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
0 குப்பைத் தொட்டிக்கு கீழ்
செய்தித் தாளை வைப்பதால்
0 கைகளிலிருந்து வெங்காய அது ஈரத்தை உறிஞ்சும்; வாசனைபோக பேக்கிங் பவுடரைக் துர்நாற்றம் வீசாது.
= = = = = = = = = = = = = = = = = = = = لم gods good
தொகுத்தத் ഉഗ്രമ്മൃ -CagrLITசெர்ரி பிளற்கட்
5600 I செய்முறை :
ன பொருட்கள் மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் மைதா மா = 250 கிராம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, அதில் வெண்ணெய்
வெண்ணெய் 10 அாம் :ே
தூள் சீனி 80 கிராம் இத் iଣୀ:(!! ಅನ್ತರಾಯ್ತಿ செர்ரி பழங்கள்  ைகிராம் குழலியில் திேத்துதுேல்' நெய் ,சிறிதளவு

Page 16
ஊதினான் ஒரு சிவப் தரும் ஒரே மாதிரியா கீச்சென்ற ஒரு நாதம் செய்த மேளத்தில் த பெண் அனைவருமே போதையில் இருந்தார் ரசா பாசமாக எதுவும் நடைபெறவில்லை.
மருத்துவன் தன் வந்து சேர்ந்தான். புலி இடத்தில் சிவப்புத் த கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இருந்ததை அறியாதெ ஆகவே, அது ஆறியி பிரமித்துப் போனார்க: ஜொரில்லாவுக்கும் எ தெரியும் உண்மையில நடந்ததென்று
புதிதாக வந்திருந் தலைவன் ஜாடோவின் ஜொரில்லா சொன்னா ஜஸ்டோவாம். அதாவ அர்த்தம். கோவாஜிரா வறுத்துக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். அவர்கள் இனத்தாருக்
எனினும், அது
ஜொரில்லாவிடம் கேட்டுக் கொள்வது இரண்டு கடலாமைகளை வெட்டித் இனத்தாருக்குமிடையே நலமென்று எண்ணினேன். அவன் தணலில் வைத்துச் சுட்டுக் ஏற்படும் போது இவன் வந்தான். அந்தப் பெண்கள் கொண்டிருந்தார்கள். அந்த இறைச்சி தீர்ப்பளிப்பானாம். இ6 சம்மதிக்கும் பட்சத்தில் எப்படி மிக அழகான சிவப்பு நிறத்தில்
வேண்டுமானாலும் வண்ணம் தீட்டலாம் இருந்தது. மாட்டிறைச்சியோ என்றுகூட
என்று எணணத சொன்னான். தோன்றியது
வாய்ப்பை திறந்த விடுவேனா! வெளியில் ஜொரில்லா சொன்னா வந்திருந்த ஜாடோவுக்கும் என்ற மற்றொரு சிவ அவ்வளவு அவன் பிரதேசத்துடன் தகரா பெண்களுக்கும் . தந்தைக்கும் எல்லோரும் கூடி விளி மற்றவர்களுக்கும் பக்கத்தில் நான் போர் நடத்துவதா அ கூட - இரண்டு அமர்ந்து முறையில் சமரசம் ெ LD60of கொண்டேன். என்று. ஓர் இனத்தைச் நேரத்திற்கும் ஆண்கள் ஒரு சிவப்பிந்தியர்களை இ மேலாகக் புறமாக இனத்தைச் சேர்ந்தவ6 கோலங்கள் உட்கார்ந்தோம். நேரிட்டால், அதன் வி வரைந்தேன். . பண்களில் - மூண்டுவிடாமல் தடுப் லாலிக்குப் போட் * ಜ್ಞಜ್ಜಿ १४४ பரிமாறுகிறவர்களைத் செய்தவன் இறந்தவனு அதே மாதிரியான சித்திரம் தனக்கும் தவிர, மற்றவர்கள் மறுபுறத்தில் பணம் தரவேண்டுமெ6 வரைய வேண்டுமென்று ஸொரைமா உட்கார்ந்தனர். இரவு வெகுநேரம் தீர்ப்பளிப்பார்கள். சில வற்புறுத்தினாள். கழித்து, ஒரு வகை நடனத்துடன் மாடுகள் தரவேண்டும்
இதற்கிடையில் அடுப்பு விருந்து முடிவடைந்தது. நடனத்துக்குப் தீர்ப்பாகிவிடுமாம். அ மூட்டியிருந்த இடத்தில் ஆடுகளை பின்னிசையாக மரப் புல்லாங்குழலை மலைப்பிரதேசங்களிலு
R அடிவாரங்களிலும்
மக்களிடம் ஏராளம
5.001 மாடுகளும் வழக்கம் துரதிர்ஷ் கோமாரி நோய்க்கு போடுவது கிடையா அந்தக் கொள்ளை மாடுகள் இறந்து ே வகையில் இது நலி எனறான ஜொர்லல என்றான் ஜொரில் வரவில்லையென்றா ஆடு - மாடுகள் ெ போயிருக்கும் என்ப "வெனிசுலாவிலோ, கொலம்பியாவிலோ விற்பது தடை செய அவற்றின் மூலம் 3 நோய் பரவி விடக் ஆகவே அந்த மா பிரதேசங்களில்தான் வேண்டியதாயிற்று. அளவில் கள்ள வி என்றான் ஜொரில்ல வந்திருந்தவர்க தங்கள கிராமத்துக் என்னை அழைத்தா
serieri SGIF
ணியின் R
18
سل
O6
தாயின் DQuiao
27 سل O7
سل
அமரர் காராளசிங்கம் சிறிகரன் (தோழர் செங்கோடன்) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வலி, மேற்கு (சுழிபுரம்) பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான காராளசிங்கம் சிறிகரன் (தோழர் செங்கோடன்) 1806.2007 அன்று மாரடைப்பு காரணமாக கொழும்பில் காலமானார்.
தோழர் செங்கோடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஜனநாயக வழியில் வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட் சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். மக்கள் பணியில் தோழரோடு தோள் நின்று செயலாற்றியவர். மக்களினாலும் தோழர்களினாலும் நேசிக்கப்பட்ட ஒருவர். தோழர் செங்கோடன் பழகுவதற்கு இனிய ஒருவராக திகழ்ந்தவர். தோழர் செங்கோடனின் பிரிவினால் துயருறும் அன்னாரின் குடும் பத்தினருடனும், உறவினர்களுடனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது துயரங்களை பகிர்ந்து கொள்கிறது. தோழர் செங்கோடன் வீட்டுச் சென்ற பணிகளை தடை தாண்டி உறுதியுடன் முன்னெடுப்பதே நாம் தோழர் செங்கோடனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
தோழர் செங்கோடா போய் வருக தோழனே நீ விட்டுச் சென்ற மக்கள் பணிகளை ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ జోన్స్ , நண்பனென்றும், நா நாம் உறுதியுடன் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எதையும் மறுக்க அ
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) கிப்து என்றும்
மூலமாக, அந்தக் குடிசைகளுக்கு மே என்று தோன்றியது. ஸொரைமா இருவ வரும்படியும், எங்க வீடு தருவதாகவும் எதுவும் எடுத்துவ கூறினான். என்னெ6 அதெல்லாம் அவே புலித் தலையைப் கொள்ள வேண்டும அதற்குத் தேவைய மட்டும் எடுத்து வரு தன் மணிக்கட்
கறுப்புத் தோல் பட் என்னிடம் கொடுத்த இப்படிச் செய்ததற்கு அர்த்தமுண்டு என்று தெரிவித்தான். அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிந்தியன். சலிப்புத் ன மெட்டு, ; ஆட்டுத் தோலில் ாளம் ஆண் - பெரும்பாலும் குடி ர்கள். ஆனால்,
கழுதையின் மீது ன் இருந்த ழம்பு இருப்பதைக்
機
அவனுக்குப் புண் 05. பர் இல்லை. களுக்கும் குடும்பத்திற்காக சமைப்பதற்கும் ருப்பதைக் கண்டு மற்றும் சம்பளமில்லா குடும்ப it, வேலைகளுக்குமுள்ள பொருளாதார
னக்கும் மட்டுமே மதிப்பினை அங்கீகரிக்க வேண்டும்.
ல் என்ன 06. பெண்களை விடிவுக்கு நேராக
வழிநடத்த நல்ல தலைவிகளை
த கூட்டத்தரின் ஏரி.
Η ΘILILIT6))ΠLD,
இருப்புநிலையினை குறித்த - ." شس ، ன். அவன் பெயர் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தல், து, நியாயம் என்று " விடுமுறை நாட்களிலும்
நாடடில ஓய்வுநேரங்களிலும் பயனுள்ள வகையில் கும, மறற நேரத்தை செலவிட உற்சாகமளித்தலுடன்
பூசலகள ஊக்குவிக்க வேண்டும்.
ர்தான் "", பயனுள்ள கருத்தரங்குகளை ன்னொன்றும் இடைவிடாது வைத்து செய்ற்றிட்ட்ங்களை
நடைமுறைப்படுத்த வேண்டும்.
10, சூழலை பாதுகாக்க ஊக்கமளிக்க வேண்டும்.
O (3 6) ॥ill
விடுதலை வரலாற்றில் கடவுள் ئسہ ء
அயாபஸ இயேசுவுக்கூடாக இவ்வுலகில் நேரடியாக பிந்தியப் ஊடுருவி இவ்வுலகம் இறையரசாக
று மூளும்போது பரிணமிக்க செயல்பர் இறுதியியலில் பாதிப்பார்களாம். இவ்வுலகம் பூரணமாக விடுதலையடைந்து லலது நடபு கடவுள் சகலத்திலும் சகலமுமாய் (Eu சய்து கொள்வதா Pu q008) இருக்கும் நிலைக்கு
சேர்ந்த மாற்ற தூய ஆவியானவர் மூலம் ன்னோர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். ன் கொல்ல வரலாற்றின் கடவுள் மேற்கூறப்பட்ட ளைவாகப் போர் இலக்கை அடைவதற்காக அனைவரையும் பதற்காக, கொலை பயன்படுத்துகிறார். இதனால்தான் இயேசு றுக்காக அபராதப் தனது பிரதான ஆசாரிய பிரார்த்தனையில் நாம் ஒன்றாயிருப்பதுபோல (OLKMEWE)
s இருநூறு இவர்களும் ஒன்றாக இருந்து இறையரசை என்று கூடச் கட்டி எழுப்பட்டும் என்றார். (யோவான் ಇಂ த 17:21) இஸ்ரவேலர் பாபிலோனில்
|ம் அடிமைகளாக இருந்தபோது "யாவே |LD, கடவைள அறியாத (சோயா 45:4)
வசிக்கும் கோரேஸ் அரசனை விடுதலைக்காக ாக பசுககளும, பயன்படுத்தினார். அதுபோலவே ஆமோஸ் இருப்பது 97 இன்படி இஸ்ரவேலரே நீங்கள் எனக்கு
ಖ್ವಾಹಾ। எத்தியோப்பியர் போன்றவர்கள். காரணம்
உங்களை எகிப்தின்
து. ஆகவே அடிமைத்தனத்திலிருந்து
நோயில் ஏகப்பLL விடுதலையாக்கினேன். அதுபோல பாகும. ஒரு பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும் சீரியரை லதுதான கீரியிலிருந்தும் விடுதலையாக்கினேன். என ா நோய்கள் கடவுள் உரைக்கிறார். இதன் மூலம் ல அளவுககு மீறி புலப்படும் உண்மையாதெனில் எங்கு பருகிப் - அடிமைத்தனம் அடக்குமுறைகள் து அவன வாதம. காணப்படுகிறதோ அங்கு கடவுள்
இப்படியாக துன்புறும் மக்கள் பக்கம்
ஆடு மாடுகளை சார்ந்து விடுதலைக்காக செயற்படுகின்றார். யப்பட்டிருந்தது. முழு உலகமும் விடுதலையடைந்த அந்த நாடுகளில் நிலையில் காணப்பட வேண்டும் வடும் என்பதால், என்பதற்காக அவர் செயல்பட்டுகொண்டே }கள் சிவப்பிந்தியப் இருக்கிறார்.
தங்கியிருக்க இன்று திருச்சபையானது தேயிலை ஆனால் பெரும் தோட்டப் பெண்களின் விடுதலைக்காகக ற்பனை நடக்கிறது" . கடவுள் பயன்படுத்தும் அனைத்து
T. - அடையாளங்களையும், அடையாளங் ளின் தலைவன் கண்டுகொள்ள முயற்சித்தல் வேண்டும். கு வருமாறு கடவுள் சகலத்திலும் சகலமுமாய் ண் - ஜொரில்லா இருப்பதற்கு அரசாங்க சார்பற்ற கிராமத்தில் நூறு நிறுவனங்களையும் பல்வேறு ல் இருக்கின்றன இயக்கங்களையும் பயன்படுத்துகின்றார்.
லாலி, வேற்றுமைகளின் மத்தியில் ஒற்றுமையுடன் டனும் செயல்படுவதற்கு திருச்சபையானது ருக்குத் தனியான இவர்களோடு இணைந்து தேயிலைத் சொன்னான். வேறு தோட்டப் பெண்களின் மறுமலர்ச்சிக்கு வேண்டாமென்றும் வழிகோல வேண்டும்
ான கேவைே இன்று பெண்களையும் T மனிதர்களையும் பிரித்துவிடும் பல்லின மத ச்சைக் குத்திக் சாதியுணர்வுகளை அகற்றி ம் அவனுக்கு நல்வாழ்விற்காகவும் தபிட்சத்திற்காகவும் ன கருவிகளை செயற்பட இன, மொழி, தராதரங்களை ம்படி சொன்னான். - புராது சமயங்களும் சமய சார்பற்ற ல் கட்டியிருந்த நிறுவனங்களும் ஒன்றிணைந்து டையைக் கழற்றி இப்பெண்களுக்கு ஒளிமயமான ஒரு ான் அவன் " விடியலை நிச்சய்ம்பெற்றுக்
ரொம்ப கொடுக்கலாம்.
ஜொரில்லா
ஏன் நிறைவுரை
ள் கேட்டு விஞ்ஞான உலகத்தில் உலாவி வரும்
வனுக்குத் திராணி இவ்வேளை எமது நாகரீகம், வாழ்க்கை அரததமாம. முறைகள், கல்வி, அறிவு அனைத்தும் பட்டாம்பூச்சி பறக்கும்) - நாளுக்கு நாள், நாளொரு மேனியும்
జ్యేష్ట பெண்களின் வீட்டுவேலை பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறது.
நம் நாடும் அதன் செயல்களும் மனித வாழ்க்கை முறைகளும் மட்டுமல்ல மனிதனும் மாறிவருகிறான். மனிதன் அறிவில் வளரும்போது பரந்த மன நிலை உருவாகும். ஆனால் இன்றோ பெருகி வெறியாகி மாறி வெறும் பித்தலாட்டமும் குறுகிய மனப்பான்மைகளும் தலைவிரித்தாடுகின்றன. ஒருவனை ஒருவன் அடக்கி ஒடுக்கி தான்மட்டும் வாழவேண்டும் என்பதுடன் குடும்பத்திலும் அதேநிலையில் பெண்களை நடத்துகின்றனர்.
இது இவ்வாறிருக்கு தேயிலைத் தோட்டத்தில் பெண்களின் அடக்கு முறையானது குடும்பம், தொழில், பொதுவிடம் என்று தொடருகிறது.
இந்நிலை மாறினால் மலையக
சமுதாயமே மாறும். உலக வரலாற்றுப் புருஷர்களின் வெற்றி வாழ்க்கைக்கு அடிப்படையாக ஒரு பெண் உந்துசக்தியாக இருப்பதைக் காணலாம். மாபெரும் இயக்கங்கள் அல்லது கூட்டமைப்புக்களின் வெற்றிக்கும் பெண்ணினத்தின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்திருக்கிறது. இது வரலாற்று உண்மையாகும். ஒரு சமுதாயத்தில் வளர்ச்சி, அபிவிருத்தி மாறும் உலக வரலாற்றுப் புருஷர்களின் வெற்றிவாழ்க்கைக்கு அடிப்படையாக உரு பெண் உந்து சக்தியாக இருப்பதை காணலாம். மாபெரும் இயக்கங்கள் அல்லது கூட்டமைப்புகளின் வெற்றிக்கும் பெண்ணினத்தின் பங்களிப்பு கணிசமான அளவில் வளர்ச்சி, அபிவிருத்தி ஸ்ன்பன விரைவாக விரிவடைந்து நிறைவடையவேண்டும் எனில் அந்த சமுதாயத்திலுள்ள பெண்களின் நிலையை உயர்த்த வேண்டும். எனவே மலையக சமுதாய முன்னேற்றம், தேயிலை தோட்ட பெண்களின் முன்னேற்றத்தலேயே தங்கியுள்ளது என்பன கண்கூடு ஆகும்.
மலையகத்தில் தளிர் கொய்யும் மகளிரே இலங்கையில் அதிகளவு அந்நியநாட்டு செலாவணியை பெற்று தருபவர்களாகும். கடந்த கால சாதனைகளை கணக்கிலிடும்போது இம் மங்கையரின் மங்காத மகத்தான பணியும், பங்களிப்புமே நாட்டின் வளர்ச்சிக்கு உரமாகவும், உதவிக்கரமாகவும் இருந்திருக்கிறது என்றால் யாருமே மறுக்க முடியாது. இத்தேயிலைத் தோட்டப் பெண்களின் இரண்டாம்பட்ச நிலை அடக்கு ஒடுக்கு முறை மாற வேண்டும். "பெண்மை வாழ்க" என்று
Tup356tio>
வாழ்த்துவதினாலோ அல்லது எழுதுவதினாலோ மாற்றத்தை காணமுடியாது. தேயிலைத் தோட்டத்தில் வாழ்கின்ற ஆண்கள் முதல் அனைத்து ஆண்களும் அரசியல்வாதிகளும் ஒவ்வொரு பெண்களும் அயராது இவ்விடுதலைக்காக பாடுபட வேண்டும். அன்பும் அறிவும் சமாதானமும் நிறைந்த நல்வாழ்க்கை வாழ உத்வேகம் அளிப்பவர்களாகவும், ஆக்க பூர்வமான முயற்சிகளை செய்பவர்களாகவும் மாற வேண்டும்.
ஏனைய சமுதாயத்திலுள்ள
பெண்களுக்கு கிடைக்கும் கல்வி,
சுகாதாரம், மானிட அபிவிருத்தி, மனித நேயம், மனித மாண்பு, மனிதத்துவம், பெண் உரிமை, சலுகைகள் போன்றவை
கிடைக்கவும், அவர்களும் இந்நாட்டில்
அடையாளம் காணப்பட்ட மக்கள் என்ற நிலை உருவாகவும் இந்நாட்டின் மக்கள், சமயம், நிறுவனம், அரசாங்கம் அனைத்தும் துணை புரிய வேண்டும்.
மலையகத்திலுள்ள தளிர் கொய்யும் மகளிர் அனைவரும் விழிப்புணர்ச்சி பெற்று, ஓரணி திரண்டு முழு வாழ்விலும் தன்னிறைவு பெற செயல்பட வேண்டும்.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்"
(முற்றும்)
go air. 21. 27, 2007

Page 17
சாப்ளினும் ஊனாவும் ஒரு சிறிய கிராமத்தில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யச் சென்றார்கள். ஊனாவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த திருமணத்தை நடத்துபவர், உன்னை மணக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட இளைஞன் எங்கே என்று கேட்டார். மணமகன் சாப்ளின் தான் என்று அவருக்கு அப்பொழுது தெரியாது.
இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு சாப்ளின் தன்னுடைய அடுத்த படத்தை எழுதத் தொடங்கினார். கடைசி
கதாபாத்திரம் பிடிக்குமா என்ற சந்தேகம்தான் என்றார்கள் சிலர்.
சாப்ளினின் மகத்தான் வெற்றிக்கு
முக்கியமான காரணம் அவருடைய ஊமைப் படங்கள்தான். படங்கள் பேசிய பிறகு, அவர் உருவாக்கிய "படங்களில் எதுவுமே . எதிர்பார்த்த அளவிற்கு R வெற்றி பெறவில்லை.
சாப்ளினின் நகைச்சுவை, வசனங்கள் விளையாடும் பேசும்
படமாகிய "மோஸியோ வேர்தோ வெற்றி அடையாததற்குக் காரணம் அதில் நகைச்சுவை இல்லை என்பதுதான். உலகத்தையே சிரிக்க வைத்த சாப்ளின் டிராம்ப் கதாபாத்திரம் இல்லாதவையாதலால் அவருடைய கடைசி இரண்டு படங்கள் ஓடவில்லை என்றார்கள் விமர்சகர்கள், மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள். ஆனால் சாப்ளின் அந்த கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துத் திரையில் ஏற்ற விரும்பவில்லை. அதற்குப் பின்னணிக்
காரணங்கள் என்னவென்று தன்னுடைய
மாறிவரும் உலகத்திற்கு அந்த வகையான
படப்பிடிப்பைத் தொடங்கினார்.
ELLI
சுயசரிதத்திலும் அவர் குறிப்பிடவில்லை. வேகமாக
படத்திற்கு ஏற்றதில்லை என்றார்கள் சிலர். இதில் ஓரளவிற்கு உண்மையும் இருக்கிறது.
1952இல் சாப்ளின் லைம் லைட் (டுஅைந டுபைாவ) என்று ஒரு படத்தை உருவாக்கினார்.
லைம்லைட் படமும் அதன் விளைவும்
"லைம் லைட் இங்கிலாந்தில் வசித்து வந்த ஒரு பபூன் நடிகனின் வாழ்க்கை. மாறிவரும் காலத்தின் கோலத்தில் அவனுடைய வாழ்க்கையில் வருமானமும் சிதறுகின்றன. அதைத் தாங்க முடியாமல் அளவிற்கு மீறி குடிக்கிறான். இதன் திரைக்கதையை சாப்ளின் ஒரு வருட காலம் எழுதினார். அதில் பல மாற்றங்களைச் செய்து
படத்தின் கதாநாயகன் சாப்ளின் அவர்தான் அந்த அல்லல்படும் கோமாளி நடிகன். மீண்டும்
புகழைப் பெற வேண்டும் என்று பல முயற்சிகளைச்
"கன்னியாகுமரி படத்தின் பாடல்கள் ஹிட் ஆயின. அதனால், தொடர்ந்து இசை அமைக்க வாய்ப்புகள் வந்தன.
சுதா சந்திரன் நடித்த "மயூரி' என்ற படம், பெரிய வெற்றிப்படம். அதற்கு இசை அமைத்தவர் பாலசுப்பிரமணியம்தான்.
தமிழில் பாலசுப்பிரமணியம் இசை அமைத்த முதல் படம் ரஜினிகாந்த் நடித்த "துடிக்கும் கரங்கள். இந்தப்
படத்தை கே.ஆர்.ஜி. தயாரித்தார். ரீதர் டைரக்ட் செய்தார்.
குறுகிய காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 45 படங்களுக்குப் பாலு இசை அமைத்துள்ளார்.
"கேளடி கண்மணி'யில் கதாநாயகனாக நடித்ததுடன், ஒரு பாடலை மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தார்.
இசை அமைப்பாளர்
பிரபல தெலுங்கு டைரக்டரும், பட அதிபருமான தாசரி நாராயணராவ், தனது "கன்னியாகுமரி படத்துக்கு
ரஜினிகாந்த்,
கமலஹாசன் நடித்த தமிழ்ப் படங்கள் பிற மொழிகளில் 'டப் செய்யப்படும்போது, பெரும்பாலும் அவர்களுக்குக் குரல் கொடுப்பது பாலசுப்பிரமணியம்தான். அவர்களுக்கு ஏற்ற மாதிரி பேசுவதில் பாலு வல்லவர்.
ஜூ ன்.21 - 27, 2007
இசை அமைக்குமாறு பாலசுப்பிரமணி யத்திடம் கேட்டுக்கொண்டார். முதலில் பாலு தயங்கினாலும், பிறகு இசை அமைக்கச் சம்மதித்தார்.
ஆழ்த்தினார்.
செய்தும் வெற்றி கிடைக்கவில்லை. பணம்
ஒன்றுதான் ஒரு மனிதனின் இன்னல்களுக்கு முடிவு
என்ற வகையில் குடிக்குப் பழக்கப்பட்ட அந்தக்
தெலுங்கிலும் சில கொடுப்பது வழக்கம், என்ற படத்தில் திருப் வெங்கடாசலபதியாக
அவருக்குப் பாலு கு சிறந்த டப்பிங் கலை அரசின் விருது, அந்த பாலுவுக்குக் கிடைத்த
பாலசுப்பிரமணிய படிக்கும்போது நாடக நடித்திருக்கிறார். என அவர் நடிக்க வேண்டு அதிபர்கள் விரும்பின
தமிழில் "கேளடி படத்தில் கதாநாயகன வாய்ப்பு வந்தது. அன கொண்டார். இந்தப் L ராதிகா. அவர் ஏராள நடித்து, நடிப்பில் மிகு பெற்றவர். அவருககு பாலு நடிததர பாலு சேர்ந்து நடித்த முதல் டேக்கில் 'ஒகே ஆயி
அதுமட்டுமல்ல, ! ஒரு பாட்டின் பின்பகு: விடாமல் பாடி, எல்6ே
"கேளடி கண்மணி நாள் விழாவில், ராதி
ΟΠΤ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோமாளி, மக்களால் மறக்கப்பட்டே மரணம் அடைகிறான்.
இந்தப் படத்தில் சாப்ளின் மற்றொரு பிரபல
அமெரிக்க ஊமைப் படக்கால நகைச்சுவை நடிகரை
முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். அவர்தான் 'Lu6vùLj dẾÜLGör” (Buster Keaten),
கீட்டன் அந்நாளில் சாப்ளினுக்கு சமமாகவே கருதப்பட்டவர். தொழில் நுட்ப ரீதியில் சாப்ளினை விட திறமைசாலி என்றும் புகழப்பட்டவர். சாப்ளினைப் போலவே அவர் படங்களை அவரே இயக்குவார். திரைப்படத் தொழில் ரீதியில்
சிரிப்பு
ழகையுமது
வசதிகளே இல்லாத காலகட்டத்தில், கீட்டன் தன்னுடைய படங்களில் புகுத்திய சில காட்சிகள் இன்றைய அளவிலும் எல்லோரையும் பிரமிக்க வைத்தன. சில காட்சிகளை அவர் எப்படி எடுத்தார் என்பது இன்றைக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு உதாரணம்: கீட்டன் ப்ளே ஹவுஸ் (Play House) என்ற சிறிய படத்தில் மேடை மீது ஒரு வாத்தியக்குழு பல கருவிகளை வாசிக்கிறது. அதில் மொத்தம் ஒன்பது பேர். அந்த ஒன்பது பேரும் கீட்டன். ஒரே . பிரேமில், ஒரே சமயத்தில் அந்த ஒன்பது கீட்டன்களும் ஒன்றாக தோன்றுகிறார்கள். இதை அவர் காமிராவை மட்டும் வைத்துக் கொண்டே செய்தார்.
அது மட்டுமல்ல, கீட்டனின் காமிரா திரையரங்கு பக்கம் திரும்புகிறது. அங்கு கூடியிருக்கும் அத்தனை பேரும் கீட்டன் அப்படி ஒரு அபார திறமை இவருக்கு
(இந்தக் காட்சியை கீட்டன் எப்படி எடுத்தார்,
எடுக்க முடிந்தது என்று கண்டுபிடிக்க ஒரு பிரபல
தென்னிந்திய காமரா மேதை என்னுடன் உட்கார்ந்து
is
': எஸ்.பி.பி.யின் திறமையை வெகுவாகப் பதி பாராட்டினார்.
"பாலு பாடுவதில் சுமன நடிததார, ۔ ۔ ۔
மட்டுமல்ல, நடிப்பிலும் ια ιπ ά نئی۔ . حصہ ا மிகவும் திறமை ஞருக்கான ஆந்திர "P" 5 ஆண்டு படைததவர, அவர து. ஆரம்ப காலத்திலேயே
நடிக்க வந்திருந்தால்,
இன்று முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்திருப்பார். கல்லூரியில் எம்கேதியாகராஜ வே படங்களிலும் பாகவதர ம் என்று சில பட பியூசின்னப்பா, ார்கள். டி.ஆர்.மகாலிங்கம்
கண்மணி" ஆகியோருக்குப் பின்னர், ாக நடிக்கும் பாடத் தெரிந்த த பாலு ஏற்றுக் நட்சத்திரமாக . படத்தின் கதாநாயகி ஜொலித்திருப்பார் மான படங்களில் என்றார் ராதிகா. ந்த அனுபவம் ஈடு கொடுத்து வும், ராதிகாவும் ) காட்சியே, ஒரே சங்கர் தயாரிப்பில் |ற்று உருவான காதலன் படத்தில், இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்குத் தந்தையாக தியை மூச்சு நகைச்சுவை மிளிர நடித்தார். பாடலும்,
லாரையும் வியப்பில் நடனமும் கலந்த காட்சியில்
பார வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்.
- இவர் நடித்த மற்றொரு சிறந்த படம் 'யின் 80ஆவது சிகரம். ராதாவுக்கு இணையாக
கா பேசும்போது பிரமாதமாக நடித்தார்.
DU9Er
முடியை பிய்த்துக்
நிலைமை.
கேட்போம் என்று நாற்காலியில் பெருமூச்சு விட்டுக் கொண்டு சாய்ந்து விட்டார்)
பிரபுதேவாவுடன் சேர்ந்து தனது கனமான உடலுடன் நடனம் ஆடி, ரசிகர்களை
கொண்டு பல மணி நேரம் போராடினார். பல காகித தாள்களின் மீது எப்படி
எடுத்திருக்க முடியும் என்ற வகையில் காமெரா அமைப்பை
வரைந்து பார்த்தார். முடிவில் அவருக்கு
கொள்ளும்
கீட்டனை
சொர்க்கத்தில் சந்திக்கும் பொழுது
பஸ்டர் கீட்டனின் படங்கள் பல அப்படியே இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டன. பல படங்களில் அவருடைய படக் காட்சிகள் இடம் பெறுவது சாதாரணமான விஷயம்.
"லைம் லைட்' படத்தில் பஸ்டர் கீட்டனின் நடிப்பு சாப்ளினை விட சிறப்பாக இருந்தது என்று மக்களும், விமர்சகர்களும் அபிப்பிராயப்பட்டார்கள். அதை எதிர்பார்த்ததுபோல், சாப்ளின் கீட்டனுடன் தான் தோன்றும் காட்சிகளைக் குறைத்தார். சிலவற்றை அடியோடு நீக்கியும் விட்டார்.
"லைம் லைட் படத்தை இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பிரசாரம் செய்வதற்காக மனைவி குழந்தைகளுடன் சாப்ளின் தயாரானார். அவர் அமெரிக்க பிரஜை இல்லாததனால் அந்நாட்டை விட்டுச் சென்று திரும்பி உள்ளே வருவதற்கு அரசாங்க அனுமதி வாங்க வேண்டும். ஆறு மாத கால அளவிற்கு அந்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதற்குள் அவர் அமெரிக்கா திரும்ப வேண்டும்.
சாப்ளின், ஊனா குழந்தைகள் இங்கிலாந்து போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே சாப்ளினின் தலையில் மீண்டும் ஒரு இடி சாப்ளினுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்துச் செய்யப்பட்டது விளைவு அவர் மீண்டும் அமெரிக்க நாட்டில் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால்
நிச்சயமாகக் கைது செய்யப்படுவார். இது சாப்ளின்
எதிர்பார்க்காதது. வேறு வழி இல்லாமல் ஊனா அமெரிக்கா சென்று சாப்ளினின் ஸ்ரூடியோ, மாளிகை, பல சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கி, தன் தாய் நாட்டை விட்டு
வெளியேறிவிட்டாள். úřad
குணா, 'தலைவாசல் முதலான படங்களிலும் பாலு நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை நாற்பதிற்கும் மேல்.
பின்னணிப் பாடகராக சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் இசை அமைப்பாளரானார், நடிகரானார்.
'கேளடி கண்மணியில் கதாநாயகனாக நடித்ததுடன், ஒரு பாடலை மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தார்.
சாதனை
உலகத்திலேயே
திரைப்படங்களுக்கு அதிகப் பாடல்கள் பாடியவர் என்ற பெருமையை, சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பெற்று இருந்தார்.
இப்போது, அந்தப் பெருமை பாலுவுக்கு கிடைத்துள்ளது.

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்|
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பத்திரிகையாளர் அடையாள அட்டை முருகனிடமும் இருந்தது முருகனுக்கு தாஸ் என்ற பெயர் மட்டுமல்ல, இந்து மாஸ்டர் என்றும் அவர் அழைக்கப்பட்டார். 'அசைட் என்ற உள்ளுர் சஞ்சிகையொன்றின் பத்திரிகையாளர் என்ற பெயரில் போலியான பத்திரிகையாளர் அடை யாள அட்டையொன்றினையும் முருகன் தயாரித்து வைத்திருந்தார். அத்துடன் வெற்றிவேல் சிவசூரி என்ற பெயரில் இலங்கையின் தேசிய அடையாள அட்டை யொன்றும் முருகனிட மிருந்தது. முருகனின் மூத்த சகோதரரின் பெயரே சிவசூரி என்ற பெயராகும். சிவசூரி யின் புகைப்படமே இலங்கைத் தேசிய அடையாள அட்டை யில் ஒட்டப்பட்டிருந் தது.
ராஜிவ் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் ஜெயக்குமாரும் ரொபர்ட் பயாசும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அக் காலகட்டத்தில் புலிகளுக்கும் இலங்கை அரச படையி னருக்குமிடையில் மோதல் உக்கிரமாக நடை பெற்றதால், பெருந்தொகையான மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று கொண்டிருந்தனர். ஜெயக்கு மாரும் ரொபர்ட் பயாசும் மைத்துனர்களென்று ஏற்க னவே குறிப்பிட்டிருந்தோம். புலிகளின் உளவுப் பிரிவில் இவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். ஜெயக் குமார் அவரது மனைவி சாந்தி, ரொபர்ட் பயாசின் மனைவி பிரேமா (ஜெயக்குமாரின் சகோதரி) ரொபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் அகதிகளாக யாழ்ப்பாணத் திலிருந்து புறப்பட்டு 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி இராமேஸ்வரத்தை வந்தடைந் தனர். அங்கு தம்மை அகதிகளாகப் பதிவு செய்து கொண்ட பின்னர் நேரடியாகச் சென்னைக்குச் சென்ற னர.
அகதிகளென்ற போர்வையில் சென்னை வருவது இவர்களுக்கு இலகுவாக இருந்தது. ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோரின் அனைத்துக் குடும்பச் செலவுகளையும் புலிகள் இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்டது. இவர்கள் சென்னை வந்து சேர்ந்ததும் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நிக்ஷனுடன் தொடர்பு கொண்டனர். நிக்ஷன் போரூரில் வசித்து வந்த சரவணன் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். சரவணன் புலிகள் இயக்கத்தின் அனுதாபி மட்டுமல்ல, பிரபாகரனுக்கு மிக நெருக்கமான கலாபதி என்பவரின் மைத்துனருமாவார்.
யாழ்.மேயராக விளங்கிய அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய் யப்பட்டார். இக் கொலையில் பிரபாகரனுடன் கலாபதி யும் சம்பந்தப்பட்டிருந்தார். கலாபதி போரூரில் ஜெயக் குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோர் தங்குவதற்கு
(அரசியல் தொடர்)
வீடொன்றினை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார். ஜெயக்குமாரின் பெயரில் இந்த வீடு வாடகைக்கு அமர்த்தப்பட்டது. இங்கு சிவதாசன், நிக்ஷன், காந்தன் அவனது வயர்லெஸ் இயக்குனர் ரமணன், முருகன் ஆகியோர் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ராஜிவ் படுகொலை சம்பந்தமான விடயங்களைக் கையாள் வதற்கென புலிகளால் அனுப்பி வைக்கப்பட்ட புதிய புலனாய்வுக் குழு உறுப்பினர்களும் முதன் முதலாக போரூர் முகாமுக்கே வந்து சேர்ந்தனர்.
இந்த வீடு பற்றிய தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டன. சென்னையில் இயங்கிய ஏனைய புலி இயக்க உறுப்பினர்களுக்குக் கூட இந்தப் போரூர் முகாம் பற்றி எதுவுமே தெரியாது. இதேவேளை சிவ ராசன் சென்னை கொடுங்கையூரில் உள்ள முத்தமிழ் நகரென்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த் திக் கொண்டான். அங்கு தனியாகத் தங்கியிருந்து கொலை தொடர்பான விடயங்களை திட்டமிடுவதற்கு ஒரு வீடு அவனுக்குத் தேவையாகவிருந்தது. இந்த வீடு ஜெயக்குமாரின் மனைவியான சாந்தியின் தந் தையின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டது. ஜெயக் குமாரும் அவரது மனைவியும் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரமளவில் இந்த வீட் டிற்கு குடி பெயர்ந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்த சிவராசன், இந்த முத்தமிழ் நகர் வீட் டைத் தனது செயற்பாட்டுத் தளமாகப் பயன்ப டுத்தினார். 1990ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்ப தாகவே சிவராசன், சென்னையில் இரண்டு இரகசிய முகாம்களை அமைத்துக் கொண்டான். போரூர் முகாம்
பொதுவான இடமாகப் பயன்படுத்தப்பட்டது. முத்தமிழ்
நகர் முகாம் மிகவும் இரகசிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
பாக்கியச்சந்திரன் என்ற இயற் பெயர் கொண்ட சிவராசனுக்கு, ரகுவரன் என்ற மற்றொரு புனைபெயரும் உண்டென்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 1983ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தில் இணைந்து கொண்ட சிவராசன், 84ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் 53 பேருடன் ரெலோ இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றான். தனது குழுவினருடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட சிவராசன், வெளிநாடொன்றில் ஆயுதப் பயிற்சி யெடுத்ததாக கூறப்படுகின்றது.
புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம் மானின் நம்பிக்கைக்குரிய ஒருவராக சிவராசன் திகழ்ந் தபடியாலேயே ராஜீவ் படுகொலையைத் திட்டமிடு வதற்காகவே பொட்டம்மானால் சிவராசன் தேர்ந்தெ டுக்கப்பட்டார். ராஜிவ் காந்தி கொலை நடைபெற்று இரண்டு கிழமைகளுக்கு மேல் சென்ற பின்னரே வி.கே.கார்த்திகேயன் தலை ைம ய லான விசேட விசாரணைக் குழு சில முக்கிய ಶಿಹಿ 6լI6035606]] சேகரித்துக் கொண்டது. விசேட புலனாய்வுக் (၅)ဖျ၈၍ !! னரால் கைது செய்யப் பட்ட பாக்கியநாதன் கொடுத்த பல தகவல்க ளையடுத்து ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு பாரிய சதியொன்று தீட் டப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிவராசன் முக் கிய பங்கு வகித்தாலும் இந்தத் திட்டத்தை தீட்டியவர், அதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்தவர் யார் என்பது பற்றிய தகவல்களை உடனடியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.
பாக்கியநாதனும் பத்மாவும் 1991ஆம் ஆண் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இணைந்து எழுதுவது
த. சபாரத்தினம்
OND LADGOG
பாக்கியநாதன், நளினி, பத்மா, முருகன், அறிவு ஆகி யோர் இப்படுகொலைச் சதியில் முக்கிய பங்கு வகித் தமை பற்றி புலனாய்வாளர்கள் அறிந்து கொண்டனர். பத்மா கைது செய்யப்படுவதற்கு முன்னர், தன்னுடன் நர்சிங் ஹோமில் பணி புரிந்த தனது சக ஊழியர் ஒருவரிடம் பாதுகாப்புக்காகக் கடித உறை ஒன்றிணைக் கொடுத்து வைத்த தகவல் தெரிய வந்தது.
ராஜீவ் கொலையில் பத்மா சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதும், சம்பந்தப்பட்ட சக ஊழியர் அந்த கடித உறையை வைத்தியசாலை நிர்வாகியிடம் கையளித்தார். விடயம் புலனாய்வாளர்களுக்கு எட்டி யதும், உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்து அந்த கடித உறையை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். அந்த கடித உறைக்குள் இந்து மாஸ்டரின் (முருகனின்) வயர்லெஸ் குறியீடுகளும் சில தொலைபேசி
இலக்கங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் மாதம் 12ஆம் திகதி நளினியினதும் சுபாவினதும் புகைப் படங்கள் ஊடகங்களில் வெளியானதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து பல தகவல்கள் புலனாய் வாளர்களுக்குக் கிட்டின. நளினி மொட்டைத் தலை வாலிபர் ஒருவருடன் மதுரையிலுள்ள தனது நண்பியின் வீட்டுக்கு சென்றிருந்த தகவல், இரகசியப் பொலிஸா ருக்குக் கிட்டியது. உடனடியாகவே விசேட புலனாய்வுக் குழுவொன்று நளினியின் சிநேகிதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையிலுள்ள புலனாய்வு அலுவல கமான, 'மல்லிகையிலிருந்து குழு புறப்படுவதற்கு முன்னர் மற்றொரு தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. நளினியும் முருகனும் ஜூன் மாதம் 14ஆம் திகதி மாலை விழுப்புரத்தில் காணப்பட்டதாக அத் தகவல் கூறியது. நளினியையும் முருகனையும் கைது செய்வதற்காக பல்வேறு புலனாய்வுக் குழுக்கள் பஸ் நிலையங்க ளுக்கும், நளினியின் வீட்டுக்கும், பஸ் பயணப் பாதை களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
(தொடர்ந்து வடியும்.)
OITJ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாலையிலேயே இரவுச் பிறகு காற்று ஒரு புறமாய் ஒதுங்கி ஹோமம்
சமைத்து வைத்துவிட்டு லதா தன் நடந்த இடத்தின் கூரைக்கு மேல் சுழன்றடிக்கத் ட்டுக்குப் புறபபடடாள. ལ་ ::: தொடங்கியது.
அனந்தராமன் தனிமையிலிருந்து யோசித்தான். என்ன இது என்ன நடக்கிறது
மணி எட்டு இருக்கும். சாப்பிட்ட பிறகு அனநதராமன ராமபத்ரன் பரபரத்தபடி தான் வணங்கும்
மோதினி கோவில் UbåbLOTö bLb516). DTUIII பரதேவதைகளை அழைத்தார். அதற்குள் மற்றொரு
அங்கிருந்தாள். சம்பவம் நடந்தது. உலோகம்
சட்டென்று உடைந்த ஓசையில் வாளின் கைப்படி ராமபத்ரன் கையில் மீதமானது உடைந்த வாளின் நேரிடையாய் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராமபத்ரன் ஒரு கணம் திடுக்கிட்டார். கடைசியாகச் கத்தி ஹோமக் குண்டத்திலிருந்து மறைந்தே போனது. அந்தக் கையும் *ஜ் மேறைந்தது. உடைந்த a N. வாளின் கைப்பிடியுடன் வேக வேகமாய் தன்னுடைய | "مي
* {Wபூஜையறைக்குள் நுழைந்தார்
機 வராமபத்ரன்.
இங்க நான் எதிர்பார்க்கவில்லை - உடைந்த வாளின் கைப்பிடியை பத்ரகாளி
リー
அனந்தராமன் : 99 சிலையின் முன் வைத்தார்.
விளக்கு வைக்கிறதுக்கு வந்தேன். "தாயே நான் இனி என்ன செய்ய வேண்டும்" நிலா வெளிச்சத்தில அவளது அழகு சுவர்க்கிய பக்தி சிரத்தையுடன் கேட்டார். அனுபவமாக இருந்தது. மேகத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக் |பெயர்த்தெடுத்த ஒரு துண்டினால் உடலை அறையின் மேற்புற வாசலுக்கு அருகில் சொருகி மறைத்திருந்த மாதிரி இருந்தது. நடுநடுவே வீசிய றயன மேறபுற வாசலுககு அருகல சொரு ாலில் அங்க"உடைகள் அசைபேர் வைககபபடடிருந்த ஒலைச சுவடியொன்று தனறலல அந்த கள அசைநது, படிநது பொத்தென்று கீழே விழுந்தது. அதைக் கையில் அவளது உடலின் ஆடையற்ற பகுதிகளின் எடுத்துக் கொண்டு எண்ணெய் விளக்கின் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. வெளிச்சத்தை நெருங்கினார்.
"மாயா நான் ஒண்னு சொல்லலாமா? மாயா "எதிராளிகள் சாதாரணமானவர்கள் அல்ல் உண்மையிலேயே நீ ரொம்ப அழகா இருக்கிறே கடுமைமையாகப் போராட வேண்டும்" இதுக்கு முனனால எங்கிட்ட இப்படி யாருமே இவ்வளவுதான் அதில் எழுதியிருந்தது. பேசியதில்லை. போராட வேண்டும் என்று எழுதியிருந்ததே "அப்புறம் எனக்கொரு சந்தேகம் வந்திருக்கிறது. அவருக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. நிஜமாகவே மாயாதானா. அனந்தராமன் ஓலையைத் திருப்பிப் பார்த்தார். ஏதோ ஒரு அவளிடமிருந்து விலகியபடியே கேட்டான். காலத்தில்
எழுதப்பட்ட
பழைய ஓலை. இருந்தாலும் இந்த நேரத்தில் 66 ks2, kuh?” . 份岳öö压 "என்ன திடீர்னு இப்படி ஒரு சந்தேகம் தோல் ஆச்சரியத்துடன் அவள் கேட்டாள். மேலம்
நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியை எடுத்துச் : : சொன்னான் அதைப் பற்றித் ဖု................. - - - - - - - - - - - தெரிந்து ஒரு குழநதை வநது காப்பாத்திச்சா கொள்ள மனம் உங்களை? கேட்டபடியே அவள் ஏதோ பரபரத்தது. யோசனையில் ஆழ்ந்தாள். ஆரவம
"ஆனால் அந்தக் குழந்தை சட்டென்று அதிகமாகியது. வளர்ந்தது." விளக்கின் தீப ജൂഖങ്ങബങ്ങu நெருங்கி நின்று "சரி, இப்ப எனக்கு ஓரளவுக்குப் புரியுது. ஒலையின் பின்புறத்தை உற்று நோக்கிப் படித்தார். அப்படிப்பட்ட ஒரு குழந்தையைப் பற்றி நான் வல்லக்கோட்டை பங்களாவைப் பற்றிய சில கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இதுவரையிலும் விபரங்கள் ತಿಣ್ಣೆ எழுதபபடடிருநதது. அந்த பாக்கிறதுக்கான பாக்கியம் கிடைக்கவில்லை." ಫ್ಲಿ' ಛಿಟ್ಟ :": Diu ஆச்சரியமடைந்தவளைப் போல பேசினாள் அந்த ளு அந்தக் குழந்தை யாரென்று தெரியுமா?" நாக தேவதைகளின் சக்தி அந்த மரத்தில் அனநதராமன. ஒன்றிக் கலந்து விட்டிருக்கிறது. அது எப்பொழுதும்
அதையெல்லாம் தெரிஞ்சுக்காம ஒரு கவசம் மாதிரி அந்தப் பங்களாவைக் இருக்கிறதுதான் நல்லது. எனக்கும் அதைப்பற்றி காப்பாற்றிக் கொண்டிருக்கும். அவ்வளவு விபரம் தெரியாது" (லUம்தறல் தொடிSே)
প্রকা 21 27. 2007
) USA

Page 19
பிரச்சினைகளைத் தீர்ப்பதில்
கொள்ளுதல்' என்பதாகும். பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற மனோதத்துவ நிபுணர்கள், மனவியல் சிகிச்சை அளிப்பவர்கள், ஆலோசனை
முக்கியமானதாகக் கருதப்படுவது புரிந்து
பங்கு வகிப்பதால், நம்முடைய வாழ்க்கையில், எல்லோருக்குமே தோன்றுகின்ற பிரச்சினை எது என்று முதலில் பார்க்கலாம். நம் அனைவருக்குமே பிரச்சினைகள் இருப்பதோடு மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு பிரச்சினைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. இவ்வாறு பிரச்சினைகள் தோன்றுவது அந்தச் சமயத்தில் சிரமமாக இருந்தாலும், பிரச்சினைகள் தோன்றுவது நல்லதுதான் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தடைகள், சோதனைகள்,
தேவைப்படுகிறதோ, பிரச்சினையைப் புரிந் கொள்ளுவதற்கும் தே பிரச்சினையில் இருந்: நீங்கள் முயன்றால் தொடர்ந்து வந்து கெ பிரச்சினையைப் புரிந் தீர்க்க முயலும் போ: விட்டு முற்றிலுமாக ர
பிரச்சினைகள் ெ கொண்டே இருக்குமா அவ்வப்போது நீங்கள் அவசியம். இல்லாவிட் சேர்ந்து சுமையாகி 2
தொடங்கும்.
பிரச்சினைகள் இல்லாவிட்டால்
கூறுகிறவர்கள் ஆகிய அனைவருமே
{园
ః 3.
வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது. புரிந்து கொள்ளுதல் பிரச்சினையில் இருந்து ஆனால் இதை எப்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கியப் தப்பிப்போவதற்கு எவ்வளவு சக்தி பிரச்சினைகளைப்
நோய்களும் இதன் ெ ஏற்படுகின்றன. இதிலி வழி, தோன்றுகின்ற அப்போதைக்கு அப்ே விடுவதுதான். இதனா சேர்ந்து போவது தடு
புரிந்து கொள்ளுங்கள் என்துதான் சொல்லுகிறார்கள்.
இந்த வார்த்தையும் இதன் பொருளும் அநேகமாக எல்லோராலுமே பிரச்சினையைத் தீர்க்கும் விஷயத்தில் சிபாரிசு செய்யப்படுகின்றது.
Gregge Image222
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அருண்பிரசாத் ரெங்கராஜ், இல04,
IEEE
ஆர்வமுடன் பங்குகொண்டு 1. எம். எப்.அஸ்மா, 20, கல்பொக்கை வீதி, வெலி 2. BMறஷி, ஒல்கோட் வீதி, பெரிய கிண்ணியா - ( 3. திருமதியசிறிஸ்கந்தராசா, E.15, தொடர்மாடி, ெ 4. அசந்தியாகோ, 3412 அம்பிட்டியா ரோட், தென் 5. திருமதிசுசெல்வநாயகம், 94, புதுமுகத்துவார O O O 6. உமர்ஷக்ரி 4, வேத்தாவ ரோட், கலகெதர ம குறுக்கெழ் 6LILք 1. திருமதி இந்திராணி பத்மறாஜன், 866 டன்பார், 8. எம்.ராமமூர்த்தி, 46, குமரன் ரட்ணம் ரோட், கொ 9. தாமோதரம் வடிவேல், 3, ஏறாவூர், செங்கலடி 10 Kநிரஞ்சன், களுபோலவில தெஹிவளை.
இடமிருந்து வலம் குறுக்ெ
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
1. SLDT5TG பேச்சுக்கள் நடைபெற்ற 222 முக்கிய இடம். ف" 鼻" 5.இஸ்லாம் மதத்துடன் 8 தொடர்புடையவர். 6 ' 5 ( 1இடம் அல்லது ஊர் என்று பொருள். (குழம்பியுள்ளது) 11.அழுக்கு என்றும் கூறலாம். )13காடுகுழம்பியுள்ளது ܨܵܓ݂ܪܶ இ20.குளிர்காற்று என்றும் GI agga ம்ே மேலிரு இஸ்விடிக்ட்ஸ் அடிஐகு :" | ஐத் திரைப் முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : ற 2 : i ன்மை குறுக்கெழுத்துப் போட்டி இல-224 28பிலிப்பைன்ஸின் :ಸ್ಥ್ಯ தினமுரசு வாரமலர், தலைநகரம், 3. குரங்கு(குழம்பியுள்ள த.பெ. இல. 1772, (திரும்பியுள்ளது) 5. பெண்கள் இதனை அ
கொழும்பு - 6. இளைய சந்திரன். தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 3.அரசர்களுக்கு 16. கீரை வகையொன்று தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக அருகில் நின்று இதை 20 இனம் என்று கூறலா சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 24 போதை தருவது (
ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வீசுவார்கள். is. SystG 76
இரண்டு என்று பொ தினமுரசில் பிரசுரமாகும். (குழம்பியுள்ளது)
29. ஓசை எழுப்புவது (
ஜூ ன். 21- 27, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதே அளவு சக்திதான் து கொண்டு வெற்றி வையாக இருக்கிறது. து தப்பிப் போக அது உங்களுக்குத் ாண்டே இருக்கும். து கொண்டு நீங்கள் து, அது உங்களை ங்கி விடும். தாடர்ந்து வந்து தலால, அவறறை தீர்த்து விடுவது டால அவை ஒனறு உங்களை அழுத்தத்
தீர்க்க முடியாத ரச்சினைகளால்தான் உலகத்தில் பல ஆண்களும் பெண்களும் ன அளவிலும் உடல் அளவிலும் சோர்வுற்று மறிந்து போகிறார்கள்.
மனம் சம்பந்தப்பட்ட ல நோய்களுக்கும், உணர்ச்சி சம்பந்தப்பட்ட ல நோய்களுக்கும், ர்க்கப்படாத ரச்சினைகள் ளுவாகிவிடுவதே ாரணம். இந்தப் ரச்சினையில் இருந்து ப்பிக்க அவர்கள் சய்கின்ற முயற்சி னநோய்களாகவும், உணர்ச்சி சம்பந்தப்பட்ட நாய்களாகவும் வளிப்படுகின்றன.
பல உடல் தாடர்பாகவே ருந்து விடுபட ஒரே பிரச்சினைகளை பாது தீர்த்து ல் பிரச்சினைகள் க்கப்படுகின்றது. ச் செய்வது?
புரிந்து கொள்ளும்
புதிய பிரச்சினைகளும் சேர்ந்து விடும்.
IIL"Lç2
flumm Lius XglijGjLEFTal.
னக்கும்புர கண்டி வீதி, கல்லடி மட்டக்களப்பு
நேரடியாகச் சந்தித்து,
தொல்லைகளுக்கு உள்ளாக்குவார்கள்.
பிரதான வீதி, கலஹா.
விஷயம் இங்கேதான் வருகிறது. மனவியல் நிபுணர்கள் இதற்கொரு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு ஒருவன் பிரச்சினையின் எதார்த்தத்தை நேர்முகமாகச் சந்திக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் பலசாலியாக வெளிப்படுகிறான். அதே சமயம் எந்த அளவுக்குப் பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயலுகிறானோ, அந்த அளவுக்குப் வாழ்க்கையினையும் சிக்கலாக்கிக் கொள்கிறான்.
பிரச்சினையை
சமாளிப்பதும் அவசியமாகிறது.
நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்கள் என்பதற்காக பிரச்சினைகள் உங்களை விட்டு விலகி விடாது. பிரச்சினைகளில்
அதன் மையப்பகுதியில் நுழைந்து, அதன் தன்மையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்ற போது, நீங்கள் பலம் பெறுவதோடு, அதைச் சமாளிக்கின்ற திறமையினையும் பெற்று விடுகிறீர்கள்.
பிரச்சினைக்கு முழுத்தீர்வு கிடைக்காவிட்டாலும் போதுமான அளவில் தீர்வு கிடைத்துவிடும். இதுவே பிரச்சினையினைத் தீர்ப்பதில் முக்கிய கட்டமாகும். சிலர் முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும்
இருந்து நீங்கள் தப்பிக்கவும் முடியாது. ஒவ்வொரு பிரச்சினையினையும் நேரடியாகச் சந்தித்து, சரியாகப் புரிந்து கொண்டு, தீர்வு கண்டே ஆக வேண்டும். போதுமான தீர்வு கண்டபிறகு அந்தப் பிரச்சினையை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கி வைத்து விடுங்கள்.
உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஒருவர் இருந்தார். ஒவியங்களுக்கு அவர் பூசுகின்ற சிவப்புச் சாயம், மற்ற சிவப்புச் சாயங்களைவிட அதிகச் சிவப்பாக இருந்தது. அதைப் பார்த்து அதிசயித்த ஒருவர், அவர் பூசுகின்ற சிவப்புச் சாயத்தில் வேறு எதைக் கலக்கிறார் எனக் கேட்டார். அந்த ஓவியரும் தான் வரைந்து கொண்டிருந்த படத்தில் இருந்து தலையைக் கூட நிமிர்த்தாமல், 'கிரத்தம் என்று பதில் அளித்தார்.
ஆமாம், உங்கள் பிரச்சினையைப் புரிந்து கொண்டு நீங்கள் சமாளிக்கும் போது அதில் உங்கள் இரத்தத்தையும் (உழைப்பையும்) சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினைகளை wo தீர்க்கின்றவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை புகழையும் செல்வத்தையும் கொடுக்கிறது.
பிரச்சி னைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் தெரிந்து கொள்ளுகின்ற போது, அதற்கான துணிச்சலை நீங்கள் பெறுகின்றபோது, வாழ்க்கையில் உங்கள் மதிப்பையும் நீங்கள் உயர்த்திக் கொள்ள (Upqb!
குறைவான எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரே சிறந்த தீர்வு வேண்டும் என்று பிடிவாதம் காட்டுவார்கள். இதனால் முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறுவார்கள். இதனால் பிரச்சினையும் தீர்க்கப்படாமலே இருக்கும். முடிவுக்கு வராமல் இவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வேறு
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் பல பிரச்சினைகளுக்கு, இதுதான் சிறந்த தீர்வு என்று எதுவும் இல்லை. சந்தர்ப்பத்தையொட்டி எது போதுமான தீர்வு துெ விரைவான தீர்வு என்றுதான் முடிவு செய்ய முடியும் போதுமான தீர்வே சரியான தீர்வுதான்.
நீண்டகாலத்தைப் போக்கி சரியான தீர்வைக் காண்பதைவிட, விரைந்து போதுமான தீர்வைக் காணும்போது, புதிய பிரச்சினைகள் பெரிய அளவில் சேர்ந்து போவதைத் தடுக்க முடிகிறது. ஆகவே பிரச்சினைகளைப் புரிந்து சமாளிக்கும் போது, அவற்றை உடனடியாகச் சமாளிப்பதும், விரைந்து சமாளிப்பதும், போதுமான அளவில்
LLLLLLLLS LS LS LLLLL LL LLL LLLL LL LLL LLLS LLS LLS LLS LLS LLL LLLL L LLLLL LLLS விடுதலை செய்யப்பட்ட கோடீஸ்வர நடிகை மீண்டும் ஜெயிலில் அடைப்பு
அமெரிக்காவின் பிரபலடி
நடிகை பாரிஸ் ஹில்டன் அதிபரான இவர் பல
ந்து கீழ்
வெற்றி என்றும்
விளைவிக்கும்.
5) திகமாக அழகுபடுத்துவார்கள்
), மலகீழ்) ள்(தலைகீழ்) லைகீழ்)
u Loui
D Ꭰ] ᏧᎬ
களுக்கு அதிபதி குடி
கார் ஒட்டியதாக பிடிப்ட் லைசென்ஸ் ரத்து செய்தபிறகும் கார் ஒட்டியதாக கைது செய்யப் ijt"Lmif... প্ত அவருக்கு 45 நாள் ெ தண்டனை விதித்து லொஸ் ஏஞ்
缀
ဒ္ဓိနှိုဋ့််
ॐे
நாளில் அவருக்கு உடல் நல
குறைவு ஏற்பட்டதால் அவரை கோர்ட் விடுதலை செய்தது: வெளியே வந்த பாரிஸ் ஹில்டன் மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்க
செல்ஸ் நகர வக்கீல் வழக்குத் தொடர்ந்தார் ####
இதைத் தொடர்ந்து அவரை மீண்டும் கைது செய்து ஜெயிலில் அடைக்க ே உத்தரவிட்டது. பாரிஸ் ஹில்டனுக்கு கைவிலங்கு போட்டு பொலிஸ் அழைத்து மீண்டும் ஜெயிலில் அடைத்தது. ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே அவர்சிகிச் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே அந்த கோடிஸ்வர நடிகை ஜெயிலுக்குச் சென்றார்:
W とル
ܡ

Page 20
வாசுகி நீ ஒன்று பயப்படதேவையில்லை.எப்ப நீ என்ன நம்பி வந்திட்டியோ அப்பவே நான்
முடிவெடுத்திட்டேன். இனி உன்னை நான்
கண் கலங்கவிடக்கூடாதுன்னு. அதான் சொல்றேன் நான் போய் எங்க அப்பா அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டு
வர்றவரைக்கும் நீ கண்டில எங்க மாமா வீட்ல தங்கிக்கலாம். அவுங்க உன்னை
ராணி மாதிரி பாத்துப்பாங்க.புதுசா
உனக்கு அறிமுகமில்லாத எடம்னுகூட நீ
கவலப்பட வேணாம். அத்தை மாமாவ
தவிர மச்சான் எனக்கு ஒனக்கு அண்ணன்
அவனும் அவனோட மனைவியும்
மொத்தமே நாலுபேருதான் இருக்காங்க.
அதனால உன் பயமெல்லாம் அனாவசியமானது. அதைவிட ஒன்ன தனியா விட்டுவிட்டு போறேன்னு நீ கவலைப்படுறதுலயும் அர்த்தமில்ல. அதெல்லாம் அவசரப்படமுன்னுக்கு யோசிச்சியிருக்கனும், இனி நடக்கிற நல்லதுகள பார்ப்போம். நடக்குறது
எல்லாமே நல்லதுக்குனு நினைச்சுக்கோ,
ரெண்டு நாள்ள திரும்பிடுவேன். என்ற சேந்தனின் நீண்ட பேச்சின் இறுதி
வார்த்தைகள் எதிர் திசையிலிருந்து வந்த பஸ்ஸின் முனகலில் தேய்ந்தே ஒலித்தன.
விளங்கிக்கொண்ட வரையில் சிறு
கவலையோடு சேந்தனின் மாமா வீட்டில்
தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தாள் வாசுகி, இப்போதும் கண்டியில் உள்ள தன் மாமா வீட்டுக்கே வாசுகியை அழைத்துப் போகிறான் சேந்தன்.
சேந்தனின் சொந்த இடம் வவுனியா,
வாசுகியின் சொந்த இடம் மாத்தளை, கொழும்பில் இருவரும் தொழில் செய்யுமிடத்தே ஏற்பட்ட நட்பு
காலப்போக்கில் காதலாய் பூத்துவிட்டது.
மகளுக்கு வயது வந்துவிட்டது என்று
வாசுகிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து
புகைப்படத்தோடு கடிதத்தையும் அனுப்பியிருந்தனர். படத்தையும் கடிதத்தையும் பார்த்தவள் சேந்தனிடம் சொல்லிவிட்டாள்.
இன்னும் ரெண்டு நாள்ல என்னை வீட்டுக்கு கூட்டிகிட்டுபோக அப்பா எப்படியும் வருவாரு என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ
எனக்கு தெரியாது. அதுக்குள்ள என்னை எப்புடியாவது உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு
போயிடுங்க என்று கூறி விட்டாள். அவசரப்படுவதால் ஆவது ஒன்றுமில்லையென்று சேந்தனின் உள்
மனம் சொன்னது. நிதானமாய் சிந்தித்து
எடுத்த முடிவே இது வீட்டில் அப்பா அம்மாவை எப்படியாவது சமாளித்து
தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். அதுவரை வாசுகிக்கு
உள்ள மாமா வீடுதான் சரி என்றும்
அடங்கப்போகிறாள்.
வளர்ந்திருந்த தாடி, மீசை அவன் முக அழகை வெகுவாகக் குறைத்திருந்தது.
அவன் மெதுவாக கண்களை முடினான்.
"என்ன தமிழ் திடீரென்று இப்படி
(851D கொட்டி என்னை மகிழ்ச்சிக் குளத்தில் நீந்த வச்சிட்டு இப்போ கடுமையான
"இங்க பாரு கோகிலா நியாய
ய யே
சம்மதம் பெற்றுவிட்டால் பிறகு வாசுகியை
பாதுகாப்பாய் ஒரு இடம் அது கண்டியில்
தமிழரசு மேசையின் மேலிருந்த அந்த திருமண அழைப்பிதழையே வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. அவன் உயிராக நினைத்திருந்தவள் இதோ நாளை இன்னொருவனுக்கு மாலையிடப் போகிறாள். அவனை கைப்பற்ற இருந்தவள் இன்னொருவனின் கைக்குள்
தமிழரசு - அப்படியே நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான். கரு கருவென முகத்தில்
தீர்மானித்தான். ஆனால் மாமாவை எப்படியாவது கைக்குள் போட்டுக்கொள்ளவேண்டியிருந்தது அது தன் திட்டத்தின் காரணமாய் அமையும் என்று எதிர்பார்த்தான். தவிர மாமா எது சொன்னாலும் அப்பா ஒப்புக்கொள்வார் என்று முழுமையாய் நம்பினான் சேந்தன். அதனால் சேந்தனின் முடிவுக்கு ஒப்புக்கொண்டாள் வாசுகி, பல வருடங்கள் பெத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை எதிர்த்து தன்னை கூட்டிக்கொண்டு போய்விடு என்று சொன்னவளுக்கு சேந்தனின் முடிவு ஒன்றும் வாசுகிக்கு ஒரு பொருட்டல்லவே என்றாலும் சேந்தனின் மாமா வீட்டை நெருங்க நெருங்க வாசுகிக்கு இருந்த கனிவெல்லாம் விரைந்து விடைபெற்றுக்கொண்டது.
மாமா.அத்தை எங்களை மன்னிச்சிடுங்க. ஆனால்.நாங்க ரெண்டுபேரும் விருப்பப்பட்டாலும் இப்படி ஓடி வரணும்னு நினைக்க்ல. வீட்ல சொல்லி ரெண்டு குடும்பமும் சம்மதிச்சதுக்குப் பிறகுதான் ரெண்டுபேரும் ஒன்று சேர்றதா இருந்தோம். ஆனால் திடீர்னு வாசுகிக்கு அவுங்க வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டாங்க.முதலில் திகைத்தவள் சேந்தனின் மாமா ஞானப்பிரகாசம் பிறகு
நன்றாய் சிந்தித்தவராய்.
இதுல நான் என்னப்பா சொல்லயிருக்கு எல்லாம் உன் அப்பன்
பரமு இல்ல தீர்மானிக்கனும், நான்
வேனுமுன்னா வீடுதேடி வந்த உங்களுக்கு இப்போதைக்கு அடைக்கலம் கொடுக்கலாம்.
அவ்வளவுதான் என்னால செய்யமுடியும். உங்க குடும்பத்திலயே நீ கொஞ்சம் வித்தியாசமானவன். எந்த கசப்பான முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டானு தெரியும், அதுனால நான் ஒனக்கு புத்தி சொல்லனும்னு அவசியமில்ல.நடந்தது நடந்துபோச்சி ஓங்க அப்பன்கிட்ட பேசு. ஆனால் அந்த காரணம் கொண்டும் இந்த புள்ளய கண் கலங்க விடாம பார்த்துக்க, உனக்கு அவ்வளவுதான் நான் சொல்வேன்.என்று விட்டார்.
புறப்படும்போது அத்தையையும் மாமாவையும் தனியே அழைத்தான் சேந்தன். மாமா வாசுகி கொஞ்சம் முன்கோபக்காரி பிடிவாதமும் கூட யாரையும் பெரியவங்க சின்னவங்கனு பாக்கமாட்டாள். எடுத்தேன்
கவிழ்த்தேன்னுதான் காலப்போக்கில வா மாறிடுவானு நான் ஏன் உங்ககிட்ட செ
ஏதாவது சொல்ல ஏ
கதைச்சி உங்கள
அவமானப்படுத்திடப்
அதான்.அப்ப நான் அத்த வாரேன் மச்ச சொல்லங்க ரெண்டு வந்துருவேன்.
என்றவாறு கவ6 வாசுகிக்கு கையசை விடைபெற்றுக்கொண புறப்பட்டுப்போய் ஒரு மணித்தியாலத்திற்கு ஏதோ நடக்கக்கூடா நடந்துவிட்டதுபோல இருந்த ஞானப்பிரக மனைவி வேதவல்லி
அப்பா, அம்மா தேத்தண்ணி குடிங்க குரலே அவர்களை கொண்டுவந்தது.
வாசுகியின் இந் வெறும் ஏமாற்று வி பிடிக்கிறாள் என்றே நினைத்தார்கள், வா இல்லை. சேந்தனின் கண்ணனின் மனைவி அண்ணியென்று எல் தன்வீட்டு வேலைபே போட்டுக்கொண்டு ெ அப்பா, அண்ணா, அ உறவுகொண்டாடி எ சூரியனாய் வலம் வ மொத்தத்தில் சேந்த நேர்மாறாய்தான் இரு வாசுகி, இத்தனை ெ அமைதியுமான பண் பிள்ளையை ஏன் :ே புரிந்துகொள்ளவில்ை குழப்பமடைந்தார் ஞ சேந்தன் மீது அவரு எரிச்சல்தான் மண்டி ஏமாற்றுகிறாள் என்று என்ற உறவு மகளே வைத்ததே உண்மை சேந்தன் வரட்டு குலமகளை இழப்பத சேந்தனுக்கு வாசுகி. பிறகே வீடு திரும்பு அதை தன் மனைவி
தகை
சொல்லை வீசி என்னை கண்ணீர் கடலில் விழ வைக்கிறீங்களே நியாயமா இது.
அநியாயமெல்லாம் பேச நான் வரலை,
உன்னை நேசிச்சது உண்மை தான். ஆனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையமர்த்தினான் சேந்தன், புறப்படும்போது கண்ணிரோடு
பேசுவா.ஆனால் வைத்தார். அவரும் அதையே சுகி எப்படியும் ஆமோதித்தார். எல்லோரிடமும் விடைகொடுத்தாள் நம்புறேன். இதெல்லாம் இரண்டு நாளில் வருகிறேன் என்று வாசுகி,
ால்றேன்னா நீங்க LITöm LLDIT 6|5[6].lgil
போறாள்.
போய்ட்டு வாரேன் ான் வந்தா விவரமா
நாள்ல
லையோடு நின்ற
த்து
டான். சேந்தன்
) ம் மேலாகிவிட்டது.
தது
இதே சிந்தனையில் சத்தையும் அவர் யையும். இந்தாங்க .என்ற வாசுகியின் நிதானத்திற்கு
த உபசரிப்பெல்லாம் ந்தை காக்காய் அனைவரும் சுகியும் விடுவதாய்
மச்சான்
யோடு அண்ணி லா வேலைகளையும் ால பாவித்து இழுத்து
போனவன் மூன்றாம் நாள்தான் வந்தான். வந்ததும் வராததுமாக வாசலில் வைத்தே கேள்விக்கணை தொடுத்தார் ஞானப்பிரகாசம்,
என்னா சொன்னான் உங்க அப்பன்.
பேசல அம்மாகிட்டதான் எல்லாத்தயும் விபரமா சொல்லிட்டு வந்தேன். இன்னைக்கி எப்புடியாவது அப்பாகிட்ட
அது.வந்து.மாமா அப்பாகிட்ட நான்
பஸ்ஸில் கிடைத்த தனிமையில் மெதுவாய் சேந்தனின் காதை கடித்தாள் வாசுகி,
ஏன் மொதல்ல சிரிச்சீங்க.ஒ.அதுவா மாமா சொன்னா அப்பா ஒத்துக்குவாரு உன்மேல நம்பிக்க வர ஒரு பொய்
|
A -பெரியசாமி விக்னேஸ்வரன், ஹட்டன்,
சொன்னேன். அது ஒன்னுமுல்ல நீ வாயாடி முன்கோயினு தப்பாவே சொல்லியிருந்தேன். நான் சொன்ன
|சய்தாள். அம்மா, -
அண்ணி என சமாதானமா பேசி ஒத்துக்க மாதிரி உன்னை தப்பான ல்லார் மனங்களிலும் வைக்கச்சொல்லிட்டேன். நாளைக்கே கோணத்திலேயே பாத்தவங்களுக்கு ந்தாள் வாசுகி. வாசுகிய கூட்டிகிட்டு வர்றேன்னு எல்லாம் நல்லதா தெரிஞ்சிருக்கு உன் ன் சொன்னதற்கு சொல்லிட்டு வந்திருக்கேன் என்றான் மேல நம்பிக்க வச்சி நான் அந்த நந்தாள், தெரிந்தாள் சேந்தன். பொய்ய சொன்னேன். அதாவது வாசுகி பாறுமைசாலியும் வாசுகியிடம் LOATUOTI வீட்டில் பெரியவங்களுக்கு வழமைக்கு மாறா
ள்ள இந் கவனிப்புகளை ரகசியமாய் கேட்டுத் .. வங்களுக் - நத நாம ஒனணு செயதா அது அவங்களுககு Fந்தன் தெரிந்துகொண்டான். மறுநாள் காலையில் ப்பாபடும். அதையே நாம அப்பா )ର) ଶରୀ]] வாசுகியும் சேந்தனும் புறப்பட தானும் 2 படும. அதையே நா f, ானப்பிரகாசம், கிழம்பிவிட்டார். சிலவேளை உன் அப்பன் அவங்க அதன சாயான க்கு இப்போது பரமு இந்த புள்ளய விசாரிக்காம கிேடந்தது. வெரட்டுனாலும் வெரட்டிபுடுவான். மண்ட புஞ்சுககுவாங்க அதே நரம உனனை இருந்தவரை அப்பா சூடு புடிச்சவன். அதுனால நானே வந்து உள்ள மாதிரியே நலலவனு சொன்னா என்று உருக பேசி நல்ல படியா முடிச்சிட்றேன். நீ உன்னில உளள குறைகளைதான
'. ஒன்னுக்கும் பயப்புடாத புள்ள.என்று அவங்க பார்ப்பாங்க குறையா சொன்னா ம், இப்படி ஒரு வாசுகியின் தலையை ஆதரவோடு அதன் நிறைவ பாப்பாங்க. அதைதான் ா, தான் போய் வருடிக்கொடுத்தார் வந்த சிரிப்பை நான் இங்க கையாண்டேன்.என்றான் யை கட்டிவைத்த மெதுவாய் கொடுப்புக்குள் சேந்தன் சேந்தனின் சமயோசிதத்தை
தென தீர்மானித்தவர்
காதிலும் போட்டு
S ZSLSL LLLLLL SLSLSL LSLSLSL S LSL LSL LSL LSL LSL LSLLLSL LSLSLS LSLLLLL LSLSLL LLSLSL LSL SLSLSSLL LSSSLLLLSLSL LSL LSLSL LSL LSLSLL LLSLS LLSLSLLSLSLSLS
ல் மட்டும்
அடக்கிக்கொண்டவனை கண்களால் வினவினாள் வாசுகி, பிறகு சொல்வதாய்
போதுமா?
கண்டு அவனை பெருமை பொங்க பார்த்தாள் வாசுகி,
பரிசோதிச்சிருக்கீங்க. உங்க பரிசோதனை ரிப்போர்ட்படி உங்களுக்கு உடம்புல எந்த கோளாறும் இல்லை. ஆனா எனக்கு இரத்தப் புற்றுன்னு உறுதியாயிடுச்சி. இதுல பெரிய வேடிக்கை என்னன்னா, ரெண்டு பேரோட பெயரும் ஒண்ணா இருந்ததுனால ரிபோர்ட் மாறிப் போயிடுச்சின்னு நினைக்கிறேன். நான் நேற்றுதான் ரிபோர்ட்டை வாங்கினேன்.
அதுல உங்க விலாசம் இருந்திச்சி. இந்தாங்க உங்களோடது. தயவு செஞ்சி என்னோட ரிப்போர்ட்டைத் தாங்களா..!
தமிழரசுக்குத் தலை சுற்றியது மயக்கம் வருவதைப் போல இருந்தது அவசரத்தில் அவன் பெயருக்கருகிலிருந்த முதல் எழுத்தையும் விலாசத்தையும் சரியாக பார்க்கவில்லை. தனக்குத்தான் இரத்தப் புற்று நோயென வீணாக நம்பி தன் காதலையே துறந்து விட்டான். அவன் அம்மா அடிக்கடி அவனுக்கு சொல்லுவாள். தமிழ் உனக்கு அவசரம் அதிகம்டா, எந்த தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும் பதற்றப் படாதேடா.அவசரப்படாமல் ஆற அமர யோசித்து முடிவு பண்ணுடா என்று புத்தி சொல்லுவாள். ஆனால் அவன் தாய் சொல்லை மதிக்கவில்லை. அவனுடைய அவசரமுடிவு அவன் காதலையே காணாமல் போகச் செய்துவிட்டது. இனி அழுதாலும், புரண்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. கதவோடு வந்த அவன் காதல் அவனின் அவசரத்தால் யன்னலோடு போய் விட்டது.
(யாவும் கற்பனை)
21-27,200
கோகிலா கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியோட, பைத்தியம் பிடித்தவள்போல சிலையாக நிற்க, தமிழரசன் இறுகிய முகத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். அதற்குப்பின் அவன் அவளைச் சந்திக்கவேயில்லை. அவனால் இதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. தமிழரசு சட்டென கண்களைத் திறந்தான். வெளியே வாசலில் யாரோ அழைப்பதைப் போல இருந்தது. அவன் மெதுவாக நாற்காலியை விட்டு எழுந்தான் முன்புற அறைக்கு வந்து கதவை திறந்தான்.அங்கே அவன் வயதையொத்த வாலிபன்
உள்ளே வாங்க.உட்காருங்க.
என்னோட பேரு தமிழரசு.உங்களோட பேரும் தமிழரசுதானே.
ஆ.ஆமாம். என் பேரு சுதமிழரசு. உங்க பேரு சதமிழரசு
ரிதானே.
ப்ேருதான் ஒண்ண்ே தவிர ரெண்டு பேரோட விலாசமும் வேற வேற.இந்த பேரு குழப்பத்தால
னக்குகுருநீற்றுநோய் நான் பரிசோதிச்ச வைத்தியசாலையிலதான் நீங்களும் IUI oli
(TUD UUUU

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
O e ... O O (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
அன்பு, காதல், பாசம், விருப்பு, நட்பு என்றெல்லாம் பல சொற்கள் தமிழ் மொழியை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவைகள் அனைத்தும் மொழியை மட்டுமல்ல,
உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் உள்ள உணர்வுகளைக் காட்டி நிற்கும் ஓர் மாபெரும் சக்தியை இனங்காட்ட அந்தச் சக்தியின் பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்லென்றால் அது மிகையாகாது. இந்த அன்பெனும் உணர்வானது, இரு இள உள் மனதிலோர் அமைதி னங்களுக்குமிடையில் மலரும் பொழுது காதலாகவும், அன்னை மகவுக்குமிடையில் அது பாசமாகவும் போற்றும் நட்பாகவும், இனத்திற்கினம் வேறுபட்ட சொற்களோடு வந்த போதிலும், அன்பு எனும் உணர்வால் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பால், ! பாசத்தால், காதலால் ஏற்படுகின்ற நன்மை அளவுக்கு, அதை இழக்கும் போது ஏற்படும் தீமைகளும் சமமானதே என்பதைக் கூறவந்த வள்ளுவர் எப்படிக் கூறுகிறார் என்பதைப்
UTjÜGLUTLDTT?
"அறத்திற்கே அன்பு சார் என்ப அறியார் மறத்திற்கும் அ.தே துணை'
(குறள்:76)
அன்பின் தன்மையை அறியாதவர்கள் நற்செயல்களுக்கே அன்பு துணையாக இருக்கின்றது என்று கூறுவார்கள். தீமையான செயல்களுக்கும் அன்புதான் துணை நிற்கிறது.
4MSN, LASyn சிந்தியா அரசாங்கத்துக்குள் கசமுசா
போல் தெரிகிறதே.
ஜிநிரோஷன், தெஹியத்தகண்டி, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி சில அமைச்சர்கள் கருத்துக் கூறுவதில் கசமுசா என்று எண்ணுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. கசமுசா இல்லவே இல்லை
என்றால் அது பொய்,
as stapo 212 கிழக்கைப் போல் வடக்கையும் கைப்பற்றி விடுவோம் என்று இராணுவ உயர் மட்டங்கள் கூறிவருவது நடக்கக் கூடியதா? - எஸ்.செல்லத்தம்பி, தில்லையடி, கிழக்கைப் போல் வடக்கில் படையின ருக்கு உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
ஆகவே கடினமான ി இருக்கும்.
20% சிந்தியா! மலையகத்தின் செய்தி களுக்கென்று ஒரு தனியான தேசிய ஊடக மொன்று இருந்தால் எப்படி இருக்கும்?
- சிபார்த்திபன், ஹாலி எல. மிக மிக அவசியமானது. மற்ற ஊட கங்களில் ஒரு பக்கம் மட்டும் செய்தியாக வருவதை விடவும், தனியான ஒரு ஊடகம் இருந்தால் நல்லது. இதே மாதிரியான கேள் விகள் முன்பும் வந்துள்ளன. ஆக இந்தத் தேவை குறித்து தற்போதைய தலை முறை யினர் யோசிப்பது நல்லது ஆரம்பத்தில் சில பின்னடைவுகளையும், ஏன் எதிர்ப்புக்களையும் சந்திக்க நேர்ந்தாலும், தாக்குப் பிடித்து நின் றால் தவிர்க்க முடியாததாகி விடும். சில நண்பர்கள் முயற்சிப்பதாக அறிகிறேன். எமது ஆதரவு எப்போதும் உண்டு.
4ks Ne easo
21x தோட்டக் கம்பனிகளின் போக்கு நாளுக்கு நாள் மோசமாகிறது. தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்து
என்றும், கர்ப்பமாக இருக்கிறார்களா என்றும் பரிசீலித்துப் பார்த்த பின்புதான் வேலை வழங் கப்படும் என்று கூறுவதாக அறிகிறேன். & வாறான மனித உரிமை மீறல் சம்பவங்களை யெல்லாம் தொழிற்சங்கங்கள் கண்டுகொள் ளாமல் இருப்பதுதான் ஏன் என்று தெரிய வில்லை. அரசியல் தலைவர்களாவது இந்த விடயத்தில் தலையிட்டுப் பார்த்தால் நல்லது
asks seaso 212 சிந்தியா தமிழ் மக்களுக்கான அர சியல் தீர்வுத் திட்டம் இன்னும்ஆறு வாரத் துக்குள் தயாரிக்கப்பட்டு விடும் 1ಣೆಂ அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறியிருப்பதை நம்பலாமா?
ச.ஜெயமோகன், பாணந்துறை, இவர், ஏற்கனவே இரண்டு மாத கால இடைவெளியெல்லாம் சொல்லிக் களைத்துப் போனவர். அது தவிர, அனைத்துக் கட்சிக ளின் மாநாடுகள் மீது சர்வதேச சமூகம் நம் பிக்கை இழக்கும் நிலையும் உருவாகி வரு கிறது என்றும் கூறியவர், இப்போது ಖೇಣಿ ஆறு வார காலம் கேட்டிருக்கிறார். எனக் கென்னவோ, செயல் வடிவம் பெறும் வரை எவரது வாக்குறுதிகளையும் நம்பும் மன நிலையில் இல்லை. ஆறு வாரம் கழித்து, (0,082007) ஆம் திகதி வாக்குறுதிக்கு உயிர் கொடுக்கப்படுகிறதா பார்ப்போம்.
4ksi Astan
2 சிந்தியா! நான் வெளிநாடு போக வேண்டும் என விரும்புகிறேன். என்னை யாராவது பாதுகாப்பாகக் கடத்தி ஒரு கிழ மையில் விடுதலை செய்தால் உதவியாக் இருக்கும். என்ன செய்யலாம்?
• எம்.வரதன்,
மட்டக்குளிய "நாடு கிடக்கிற நிலையில கரடி காவடி
விக்கிரமனின் மாளிகையை நோக்க சென்று கொண்டிருந் விக்கிரமனின் மனவே
ஈடுகொடுக்க முடிந்த
அந்தி வேளையின் விட்டது. மாளிகையில் கட்டப்பட்டிருந்த கெ
வேகம் குறைந்து செ பொழுதும் புரவிகள் களைப்படைந்து விட் அவனுக்குத் தோன்றி அவைகளை விரட்ட அவை ஓட்டத்தைக் ( வண்ணம் இருந்தன.
வழிமேல் விழிை மரகதவல்லியின் கண் அண்மித்திருந்த பரந்: அமைந்திருந்த மணற் வெள்ளைக் குதிரைக ஒன்று உயர்ந்து வரு
பட்டதும், அது விக்கி
என்பதை ஊகிக்க மு புயல்வேகத்தில் வரும் ஊர்ந்து வருவதுபோல கொண்டிருப்பதை என ஏற்பட்டது. ஆயினும், நெருங்கி வந்து கொ அது விக்கிரமன்தான் உறுதியாகியபோது அ பொறுமையின்மைக்கு மரகதவல்லி, "இன்னு கொண்டிருக்கிறார் 6 கொண்டதோடு, அவ6 மாளிகைக்கு வந்த ே காணாமல் சென்றது
மேல் கேள்வி கேட்க
நினைத்ததையெல்லா
வேண்டும் என்ற துடி காத்திருந்தவளுக்கு, தாமதம் மனதிலோர்
ஆடிச்சுதாம்" என்பார்கள். உங்களை நினைத் Lகத்தி கோடி
தாலும் அப்படித்தான் இருக்கிறது. கடத்தல் விவகாரத்தை வச்சு காமடி கீமடி பண்ண லையே என்று வடிவேல் பாணியில் கேட்பதை விட என்ன சொல்ல?
asks to 2x சிந்தியா! 'சிவாஜி”பார்க்க ரிக்கட் கிடைத்ததா?
- எம்.அஞ்சலி, தெமடகொட
கின்றனவே! என்ன செய்யலாம்?
- வைநாதன், நோர்வூட் புதிதாகத் திருமணம் முடித்த பெண்கள் வேலைக்குச் செல்வதானால் ஒரு வருடத்துக் குள் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது
ஜூ ன்.21 - 27,
இப்படி யாராவது கேட்டால் என்ன சொல் வது என்பதற்காகவே 15ஆம் திகதியே படம்
பார்த்து விட்டேன். 'சிவாஜி படத்துக்காக
ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பையும், விளம்பரங் களையும் பார்த்து வியந்துபோய் தியேட்ட ருக்குள் நுழைந்தேன்.
முதல் காட்சியிே புத் துணியால் முகத் கொண்டு செல்வது ச காட்டுகிறது. சமூக ே சிறையில் அடைத்து வி கூறிய பின் காட்சி வி
இடைவேளை வ தளத்திலேயே நகர் அடுத்த கியரில் ஸ்ரா னைந்து நிமிடங்களில் னியும் தங்கள் மெ கிறார்கள். மொட்டை சிவாஜி அல்ல எம்.ஜி தட்டிச் சொல்வதும், இளவட்ட நடிகர்களுக் திருப்பது நிறைவாக இ பெண்களுக்கு மரியான வசனங்கள், ஸ்டைல் கள், சமூக சேவை ! சங்கரின் சமூக அக் லஞ்சம், ஊழல், மோ பாணியும் உண்டு சங் றிப் படங்களான ஜெ6 அந்நியன் இவை கருவையும் ஒன்றாகப் 'சிவாஜி என்று கூறல மாவில் ஒரு மைல்க்6
21x இலங்கை ! பங்களாதேசுடன் நை தொடரிலிருந்து விலகு ஏன்?
 
 
 
 
 
 
 
 
 
 
 

AAA AASS AAA AAAASS AAA ATSSLSSSSSS AAAAAS AASS SAAS
~) = ~ ~ = 's~ = s
ހަން.& رہتی *ہے۔
eSe SLS SASAAA AA ALLSS qAAA AAAASLSS LiAAA AAASSSA AASSASSqieATSSqSqAieA AA ATSSqA AAASSqSq ee qTSSqeS
F 565ror apoUábabyŠ)
தர் மரகதவல்லியின் ப் புயல் வேகத்தில் து ஆயினும், கத்துக்குத் தேரால் ாகத் தெரியவில்லை. ஆரம்பம் அண்மித்து
உச்சியில் டிக்கம்பம், மெதுமெதுவாக
ாண்டு வந்த நன்றாகக்
-ன என்று யதும், தொடர்ந்தும் அவன் விரும்பாததால் குறைத்து நடந்த
வத்துக் காத்திருந்த னில் மாளிகையை த வெளிக்கப்பால் பரப்பில் இரு ள் பூட்டப்பட்ட ரதம் வது கண்ணில் ரமனின் ரதம்தான் டிந்தாலும்,
ரதம் இன்று ல் மெதுவாக வந்து ன்ணியபோது ஐயம்
அது நெருங்கி ண்டிருக்கும்போது, என்பது அவளுக்கு ஏற்பட்ட அளவேயில்லை. மா தவழ்ந்து ான்று சலித்துக் ன் அன்று தன் பாதும் தன்னைக் பற்றிக் கேள்விக்கு
வேண்டுமென்று ம் கேட்டுவிட ப்போடு அவன் வருகையின் கொந்தளிப்பைக்
லயே ரஜினியை கறுப் தை முடி சிறைக்குக் :ங்கரின் துணிச்சலைக் சவை செய்ததற்காகச் பிட்டார்கள் என்று ரஜனி பிரிகிறது. ரை படம் ஆரம்பித்த கிறது. பின்பாதியில் ட் செய்து கடைசி பதி ஸ்தான் சங்கரும், ரஜி ஜிக்கைச் செய்திருக் போட்ட ரஜினி தன்னை ஆர். என்று தலையில் இறுதிச் சண்டையில் கு ஆச்சரியம் கொடுத் இருக்கிறது. ரஜினியின், த, நகைச்சுவை, பஞ்ச் கள், அரசியல் வசனங் உண்டு மறுபக்கத்தில் கறை, நாட்டுப் பற்று, "சடி, தண்டனை என்ற கரின் முன்னைய வெற் ன்டில்மென், இந்தியன், மூன்று கதைகளின் பிணைத்த கதையே ாம். தென்னிந்திய சினி ல் எனலாம்.
nees அணி வீரர் அத்தபத்து டபெறவுள்ள டெஸ்ட் தவதாக கூறியிருப்பது
- எம்நிரஞ்சன், மாத்தளை,
விக்கிரமன் கோட்டைவாயிலை
அடைந்ததும் சிறிது சிறிதாக அவன் முகம் மலரத் தொடங்கியது. ஆயினும் தான் அவனை வரவேற்கச் சென்றால் அவனுக்குத் தன்மேலுள்ள தாபம் குறைந்து விடுமோ என்ற எண்ணம் தோன்றியதும் மலர் வனத்திலுள்ள செடிக்குள் ஒழிந்து கொண்டாள்.
தேரை விட்டு இறங்கிய விக்கிரமன்
துரித வேகத்தில்
மரகதவல்லி எங்கு போயிருப்பாள்? உப்பரகையை வந்தடைந்தபோது அங்கு வெறுமை குடிகொண்டிருந்தது. அவனுக்கு மேலும் வியப்பையும்,
அவனால் நிலை கொள்ள முடியவில்லை, "யாரிடம்
தந்தையின் மாளிகைக்குச் செல்லலாமா என்று நினைத்தவன் அங்கு சென்றிருந்தால் இன்னும் சில நேரத்தில் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை குறுக்கிட்டபோதும் மீண்டும் ஒரு முறை அவள் வழமையாகச் செல்லக்கூடிய இடங்களில் பார்த்துவிடுவோம் என்ற நோக்கத்தோடு மலர் வனத்துக்குள் நுழைந்தாள்.
விக்கிரமனின் தவிப்பையும் அவன் அவளைத் தேடுவதில் காட்டும் ஆர்வத்தையும் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த மரகதவல்லி, ஓசைப்படாமல் எழுந்து மலர் கொய்வது போல் பாவனை செய்தாள். அதைக் கண்டதும் விக்கிரமனுக்கிருந்த பதட்டமெல்லாம் ஓரளவில் நீங்கியதற்கான மனத்தெழிவு முகத்திலும் படரத் தொடங்கியதும் அவளை நெருங்கி வந்தவன் "மரகதம் நீ இங்கேயா இருக்கிறாய், உன்னை எங்கெல்லாம் தேடுவது" என்று விக்கிரமன் கேட்டபோது, அவன் முகத்தில் ஏற்பட்ட வேதனை உணர்வை அவள் கவனித்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் “எதற்காக என்னைத் தேடுகிறீர்கள்" என்று கேட்டு விட்டாள். இதைக் கேட்டதும் விக்கிரமன் ஒரு கணம் நிலை குலைந்து நின்று விட்டான். சிவந்த அவன் முகம் கணப் பொழுதில் வெளுறி விட்டது போன்றதோர் பிரமை, அந்த ஒரு கணம் மறைவதற்குள் மற்றும் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தாள்
எதிர்வரும் 25ஆம் திகதி தொடங்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி யிலிருந்து தான் சொந்தக் காரணத்துக்காக விலகுவதாக கூறியிருக்கிறார். எனினும், உலகக் கோப்பையில் ஒரு போட்டியில்கூட விளையாட விடாததும், கேப்டன் பதவியை காயமடைந்தபோது நிரந்தரமாக பறித்ததும் அவருக்கு மனதளவில் பாதிப்பாக இருக் கலாம். நல்லவேளை, இதற்குள் அரசியல் இல்லை.
as neasya 2x சிந்தியா சமாதானத்தைக் கட்டி யெழுப்ப வேண்டிய பொறுப்பு இலங்கையர் களின் கைகளிலேயே இருப்பதாக பிரித்தா னியாவின் தூதுவர் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?
- அவிக்கி, மதுரங்குளி இது ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. நாம் பலதடவை பட்டுணர்ந் ததுதான். வெள்ளைக்காரர் சொல்லும் போது செய்தியாகி விடுகிறது. பிரித்தானி யாவின் பிரதமர் டோனிபிளேயர், அமெரிக் காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண் டன் ஆகியோர் இலங்கைப் பிரச்சினையில் தாம் நடு நிலையாளர்களாக செயற்படத் தயார் என்று கூறியிருப்பது சர்வ தேசத்தின் கவனத்துக்கு நமது பிரச்சினை சென்றுள்ள தைக் காட்டுகிறது.
கேட்பது" என்றதோர் மனக்குழப்பம் அவள்
மரகதவல்லி "உங்களை யாரென்று அறியலாமா' என்று அவள் கேட்டதும், விக்கிரமன் செய்வதறியாது திகைத்து நின்றவன், "மரகதம் என்ன விளையாட்டு இது என்று சற்று அதட்டலாகவே கேட்டு விட்டான்.
தலை குனிந்து நின்றிருந்த மரகதவல்லியின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் நிலத்தில் விழுந்தபோதுதான் மெதுவாக அவள் விக்கிரமனை ஏறெடுத்து நோக்கினாள். அவளின் காந்தக் கண்களைக் கண்டபோதுதான் விக்கிரமனுக்குத் தான் இத்தனை நாட்களாக அவளைச் சந்திக்க வராதது ஞாபக்திற்கு வந்தது.
மெதுவாக விக்கிரமன் அவளை நெருங்கினான். "மரகதம் ஏன் என்மேல் கோபமா? சற்றுமுன் என்னைக் கதிகலங்க வைகத்துவிட்டாயே! என்றவன் அவள் கையைப் பற்றியபோது, "போதும் உங்கள் கெஞ்சல் ஒரு சில வினாடிகளுக்குள் உங்களுக்கு இத்தனை துன்பமென்றால், இத்தனை நாட்களாகத் தனிமையில் உங்கள் வரவுக்காகக் காத்திருந்து கண்ணீர் சிந்திய கண்களோடு நான் துன்பப்பட்ட நாட்களெல்லாம் உங்கள் கண்களுக்கோ, கல் நெஞ்சிற்கோ தெரிந்ததா, புரிந்ததா? உங்களுக்கெங்கே புரியப் போகிறது என்று அவள் கூறி முடித்து விட்டுத் தேம்பத் தொடங்கினாள்.
"மரகதவல்லி ஏனிந்தக் கண்ணீர் நான் வரவில்லையென்றதால் கண்ணீர் சிந்தினாய். இப்பொழுது நான்தான் உன் அருகில் இருக்கிறேனே. இன்னுமா கண்ணீர்? வேண்டாம் மரகதம், உன் கண்ணில் இனியும் கண்ணீர் சிந்துவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதனால்தானே உன் தந்தையிடம் சம்மதம் பெற்றேன். அதுவும் உன் அன்பு கட்டளைக்காகத்தானே" என்று விக்கிரமன் தன்னையே மறந்து உருகி நின்றதைக் கண்ட மரகதவல்லி, "அத்தான் ஏன்
இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உலகறியத்தான் நாங்கள் மணமக்கள் ஆகாவிட்டாலும், எங்கள் இருவருக்குமே என்றோ மணமாகி விட்டதே. அன்று முதல் நான் உங்களுக்கு மனைவிதானே. உங்களிடம் உரிமைகோர எனக்குத் தகுதி இல்லையா என்றவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அன்பின் மிகுதியா ஏற்பட்ட வேகத்தில் அவளைத் தன் மார்போடு இறுக்கிக் கொண்டான் அவன்.
"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"
(குறள்: 1122)
21x இந்திய வம்சாவளிப் பெண் விண் வெளி வீராங்கனையான சுனிதா வில்லி யம்ஸ், விண்ணிலிருந்து மண்ணுக்குச் சுகமாகத் திரும்ப வேண்டுமென இந்தி யர்கள் பிரார்த்தனை செய்வது ஏன்?
- மு.மகேந்திரன், நீர்கொழும்பு முதல் காரணமே, அவர் ஒரு இந்திய வம்சாவளி என்பதுதான். அதுசரி, ஏற்க னவே இந்திய வம்சாவளிப் பெண் விண் வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, கொலம்பியா விண் ஒடத்தில் விண்வெளியி லிருந்து பூமிக்கு வரும்போது அந்த விண் ஒடம் வானிலேயே வெடித்துச் சிதறியபோது ஏழு விண்வெளி வீரர்கள் பலியாகினர். அந்தத் துயரம் அமெரிக்கா, இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளையும் சூழ்ந்தது. அத்தகையதொரு ஏமாற்றம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவுமாக இருக்கும்.
தவிரவும், சுனிதா வில்லியம்ஸ் உலக சாதனைகளையும் செய்துள்ளார். 1996ஆம் ஆண்டு 188 நாட்கள் 4 மணித்தியாலங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஷென்லொன் லூசித் என்ற விண்வெளி வீராங்கனை செய்த சாதனையை முறியடித்ததோடு 22 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தி யுள்ளார். 21ஆம் திகதி அட்லாண்டிக் விண்கலத்தில் பூமியை வந்தடைவார் எனக் கூறப்பட்டது. நாமும் அவருக்காகப் பிரார்த் திப்போம்.

Page 22
மேக்கர் கருண
இந்தியாவின் முதலாவது பெண் ஜனா திபதியாக வருவாரென்று திட்டவட்டமாக எதிர்பார்க்கப்படும் பிரதீபா பட்டீலின் பெயரை தேர்ந்தெடுப்பதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் சாணக்கி யமே காரணமென்று இந்திய அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். 70 வயதிற்கு மேற்பட்ட திருமதி பட்டில் ஒரு முதுமாணிப் பட்டதாரியாவார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராகப் பணிபுரியும் இவர் அடுத்த மாதம் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்பா ரென்று நம்பகமாகத் தெரிய வருகின்றது. இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுடனும் இடது சாரிக் கட்சிகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை கருணா நிதி நடத்திய பின்னரே பிரதீபா பட்டீலின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டி லின் பெயரை காங்கிரஸின் முக்கிய புள்ளி கள் முன்மொழிய இருந்த வேளையில் கருணாநிதியின் சாதுரியம் ஆளும் தரப்பை ஒரு இணக்கத்திற்கு வர வைத் திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணியின் முற்று முழுதான இணக்கத்துடன் திருமதி பட்டிலின் பெயர் சிபாரிசு செய்யப் பட்டிருக்கின்றது. ஆளும் தரப்பிற்கு ஆத
ரவு வழங்கும் இடதுசாரிக் கட்சிகள், காங் கிரஸ் கட்சி சிபாரிசு செய்த சிவராஜ் பட்டில், கரண் சிங், சுசில்குமார், ஷிண்டே ஆகிய
முதலாவது பெண் ஜ
தமிழக முதல் கருணாநிதி
மூவரையும் ஜனாதிபதி மிப்பதற்கு இடதுசாரிகள் வித்தனர். ஐக்கிய மு
கடற்பரப்பில் புலிகளின் அச்சுறுத்தலை இந்தியா பாரதூரமாக பார்க்க வேண்டும் -முன்னாள் இந்திய புலனாய்வு அதிகாரி ஹரீகரன்
இந்திய - இலங்கை கடற் பரப்பில் கப்பல் பயணங்களுக்குப் புலிகள் இயக்கத்தினரால் விடுக்கப்பட்ட அச் சுறுத்தல், இந்தியாவின் இறைமை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்பதால், அதனை மிகப் பார தூரமானதாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் கிளர்ச்சித் தடுப்பு இராணுவப் புலனாய்வு நிபுணரான கேணல் ஆர்.ஹரிகரன் எச்சரிக்கை விடுத்தார். இந்திய அமைதிப் படையினரின் உறுப்பினராகவும் பணியாற்றியவரான ஹரிகரன், மேற்கண்டவாறு கூறியுள்ளாரென்று இந்திய பாதுகாப்புத் துறையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடற் பயணத்தில் ஈடுபடும் இந்தியக் கப்பல்களுக்கு புலிகள் இயக்கத்திடமிருந்து எழுந்திருக்கும் அச்சுறுத்தலை அரசியல் கோணத்தில் அணுகி அதனை அசட்டை செய்யக் கூடாது. தேசிய பந்தோபஸ்து சம்பந்தப்பட்ட பிரச் சினையில் அரசியல் கோணமொன்று உள்ளதா? அப்படியிருக்கக் கூடாது. அப்படியானால் தேசிய இறைமையையும் பந்தோபஸ்தையும் பாதிக்குமென்பதால் இது பிரச்சினைக்குரியது. ஏனெனில் எமது தேசியக் கொடிகளுடன் பயணிக்கும் கப்பல்களே பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் சொன்னார். இந்தியக் கடற்பரப்பில் இந்தியக் கப் பல்களும் எமது நாட்டுப் பிரஜைகளும் இந்த விவகாரங்களில் சம்பந்தப்படுவதால், அரசாங்கம் மேலும் காத்தி ரமாகச் செயற்பட வேண்டுமென்று பலரும் எதிர்பார்ப்பார்கள். எனினும் இந்தக் கடற் கொள்ளைச் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் அமைதியைப் பேணும் கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியக் கொடியை பறக்க விட்டப்படி பயணிக்கும் கப்பல்களுடன் கிளர்ச்சிக் குழுவொன்று சம்பந்தப்படுகிறதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரீ கிருஷ்ணா என்ற இந்திய இழுவைப் படகொன்று கடற் புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டது. பின்னர் அந்த இழுவைப் படகு மாலைதீவு கடற்பரப்பில் மூழ்க
டிக்கப்பட்டதையும் கேணல் ஹரிகரன் சுட்டிக்காட்டின்ார்.
மட்டக்களப்பின் மயிலம்பாவெளியி லுள்ள முகாம் அகதிகளை பலவந்தமாக வவுணதீவு, கரவெட்டி, நெல்லிக்கடை ஆகிய இடங்களுக்கு மீளக் குடியேற்ற வேண்டாமென்று அதிகாரிகளுக்கு வேண் டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்க் கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தப் பாதுகாப்பின் நிமிர்த்தம் மீளக் குடியேறக் கூடாதென்று புலிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்ததாக அகதி கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதா வது மீண்டும் தாங்கள் தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக புலிகள் தெரிவித் திருந்தனர் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
மயிலம்பாவெளி முகாம் நல்ல உட் கட்டமைப்பு வசதிகளுடன் அமைக் கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம், ஜங்கிலிக்கன் திருச்சபை, உலக தரிசனம் போன்ற தன் னார்வத் தொண்டர் நிறுவனங்கள் மயிலம் பாவெளி அகதிகளுக்கு உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சமஷ்டி முறையென்பது.
(3ஆம் பக்கத் தொடர்ச்சி) சமஷ்டியென்ற வார்த்தை இலங்கையிலுள்ள பல அரசியல்வாதிகள் மத்தியிலும் கட்சிகள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் பீதி மற்றும் வாதப்பிரதிவாதங்கள் பற்றி கேட்டபோதே பேராசிரியர் மஜித் மேற்கண்டவாறு கூறினார். சமஷ்டி என்ற வார்த்தை பல்வேறு தப்பபிப்பிராயங்களை ஏற் படுத்தியிருக்கிறது. இந்த வார்த்தையை சிலர் விரும்புகிறார்கள் பலர் வெறுக்கிறார்கள். இன்றும் சிலர் இந்த வார்த்தையைக் கண்டு பயப் படுகிறார்கள். சமஷ்டி அமைப்பு முறைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதைப் போன்று சமஷ்டி பற்றிய அபிப்பிராயங்களும் வேறுபடுகின்றன. வேற் றுமையில் ஒற்றுமை காணும் ஒரு அமைப்பு முறையே சமஷ்டி என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் புற்தரைக்குள் மறைந்திருக்கும் நச்சுப் பாம்பென்று அதனைக் கருதுகின்றனர். அதாவது சமஷ்டிமுறை, நாடு பிரிவினைக்கு வழி வகுத்துவிடும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
பேராசிரியர் அங்கு மேலும் பேசுகையில் - இந்தியா இன்று ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு தேசமாகும். அரசியலமைப்பு வகுப்பாளர்களின் துரதிருஷ்டியினாலும், ஆட்சியமைப்பு முறையினாலும் எவருமே தாம் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கருதுவதில்லை. இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் மாநில அரசுகளின் தலை வர்களுக்கு எதிராகவும் அதிருப்திகள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சமஷ்டி முறை, தமக்கு தீங்கிழைத்திருப்பதாக எவரும் கருதுவதில்லை. முரண்பாடுகள் இல்லாத எந்தவொரு சமூ கத்தையும் இன்று காணமுடியாது. சகல சமூகங்களிலுமே பெரியளவிலோ அல்லது சிறிய அளவிலோ முரண்பாடுகளும் பன்முகத் தன்மைகளும் இருக்கின்றன. முரண்பாடுகள் என்பது வெட்கத்துக்குரிய ஒரு விடயமல்ல, பல்வேறு இன, சமூக, சமய அடையாளங்களை அவற்றின் தனித்துவ அடையாளங்களைப் பேணுமளவில் ஒன்றிணைக்கும் ஒரு பொறிமுறையே சமஷ்டியென்று அழைக்கப்படுகின்றது. அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறை சுயாட்சிமுறை என்ற வழிமுறைகளுடாகவே பல்வேறு தனித்துவ அடை யாளங்களைக் கொண்டவர்கள் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள் கிறார்கள். சில பிரச்சினைகள் தேசிய நலன்கள் சார்ந்தவை. இன்னும் சில பிராந்திய நலன்கள் சார்ந்தவை. பொதுவான நலனைப் பொறுத்தவரை அதிகாரங்கள் பகிரப்படும் அதேவேளை உள்வூர் நலன்கள் உள்ளுர் மட்டத்திலேயே கையாளப்பட வேண்டும். இவ்வாறு பேராசிரியர் கூறினார்.
s
C
乐比 uĵ
9 UJ
அ 3.
இ
பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி யிருக்கிறார்.
பிரகாஷ் கரட், ஏ.டி.பார்த்தான், டிராஜா ஆகிய இடதுசாரித் தலைவர்களுடன் 13ஆம் திகதி புதன்கிழமை பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். அடுத்த நாளும் இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யதோடு, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஜனாதி பதிவேட்பாளர் குறித்து பொதுவான இணக் கப்பாட்டுக்கு வரமுடிந்தது.
கருணாநிதியை மிதவாதக் குரல் என்று புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் வர் ணிக்கும் அதேவேளையில் தி.மு.க.வினர் அவரை கிங்மேக்கர் என்று பாராட்டு கின்றனர். முன்னர் குறுகிய காலம் ஆட்சி புரிந்த ஐக்கிய முன்னணி அரசினை ஏற் படுத்துவதிலும் கருணாநிதி பாரிய பங்கு வகித்தமை குறிப்பிட்டத்தக்கது.
எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பட்டில் வெற்றி பெறுவாரென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதி பதியாக பிரதீபா பட்டில் தேர்ந்தெடுக்கப் படுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்கிறார் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரான ஜெயந்தி நடராஜன்.
தமிழ்மக்களுக்கான அரசியல்தீவை.
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
zÝMagász Zar Zarz ze 65
வேட்பாளராக நிய குழுவுக்கும் இடதுசாரிகளுக்குமிடையிலான ர் கடும் எதிர்ப்பு தெரி முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கென கடந்த ற்போக்கு கூட்டணிக் 13ஆம் திகதி கருணாநிதி இரவு பகலாக
ஈபிடிபி யின் சர்வதேச தூதுக்குழுவி அனைத்தும் முடக்கப்பட்டு ஒப்பந்தங்கள் யாவும் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள் குறித்தும் பிரதிநிதிகள் எடுத்து விளக்கினர். எமது மக்கள் எதிர் கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஜனநாயக மறுப்புகள் குறித்தும் மற்றும் ஆட்கடத்தல், மனிதப் படுகொலைகள் என்பன குறித்தும் எடுத்து விளக்கப்பட்டது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவது குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமைத் தீர்விற்கான பேச்சு வார்த்
தைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் பேச்சுவார்த்தை 14.06.07 அன்று காலை பத்து மணியளவில் பெல் ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட சந்திப்பு மையத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்திருக்கும் இத்தருணத்தில், தமது இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்க வேண்டுமெனப் புலிகள் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான அழைப்பினை ஐரோப்பிய ஒன்றியம் விடுத் திருந்தது. இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொள்தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்த போதிலும் அதற்கான சாத்தியங்கள் இல்லாமல் போன நிலையில் ஈ.பி.டி.பி. யின் விஷேட தூதுக் குழுவினரே ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையினை நடத்தியிருந்தனர். ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செயலாளர் நாயகம் சென்றிருந்ததால், கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தரும் கட்சியின் பேச்சாளருமான தவராஜா அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
முன்னாள் நெதர்லாந்துப் பிரதமர் திரு. விம் கொக், ஜேர்மனியைச் சேர்ந்த ஜோ லெயனன், ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அமைப்புக் குழுவின் தலைவரும் ஒஸ்ரியாவைச் சேர்ந்தவருமான திருமதி சண்ட்ரா ஹார்ட்னர் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கலந்துகொண்டனர். இச் சந்திப்பில் ஈ.பி.டி.பி. யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா, சர்வதேச அமைப்பாளர் ஆமித்திரன், ஜேர்மன் பிராந்திய அமைப்பாளரும், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தருமான மார்டின் ஜெயா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிராந்திய அமைப்பாளருமான அசோக் சந்திரகுமார், ஜேர்மன் பிராந்திய முக்கியஸ்தர் பேர்ண்ட் பிங்கே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தமிழர்கள் விவகாரத்தில் "பச்சை அரசியல் சந்தர்ப்பவாதம்”
கொழும்பிலுள்ள தற்காலிகத் தங்கு விடுதிகளிலிருந்து 1983ஆம் ஆண்டு ஜூலை இனக் குழப்பத்தின் போது 0 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட அப்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தின் அனுசரணை
ம்பவம் தொடர்பாக ஐ.தே.க. சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கை Iல்லாப் பிரேரணை, பச்சை அரசியல் சந்தர்ப்பவாதமென்று பூய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தத் தமிழர்கள் வவுனி ாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு |மைச்சுப் பேச்சாளர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே பூட்சேபனை தெரிவித்து அவர் மீது நம்பிக்கையில்லாப் ரேரணையை ஐ.தே.க. சமர்ப்பித்துள்ளது. அதாவது, பிரதமர் து தொடர்பாக தெரிவித்த வருத்தத்திற்கு முரண்பாடாக ழையான கருத்துக்களை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தரிவித்தார் என்பது ஐதேக.வின் நிலைப்பாடு தமிழ் தேசிய ட்டமைப்பின் ஆதரவு இந்த பிரேரணைக்குக் கிடைக்கு மன்பது நிச்சயம். சில வேளைகளில் மலையகக் கட்சி ளின் ஆதரவு இதற்குக் கிடைக்கலாம். ஆனால் ஜே.வி.பி. ஹல உறுமைய போன்றவை தத்தமது நிலைப்பாட்டிற்கேற்ப ந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கமாட்டா.
JIDGudi
DJತಿ
யுடன்தான் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்று 386 பேர் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்மைக்காக கண்ணீர் வடிக்கும் அதே ஐதேக வினர்தான், 1983 ஆம் ஆண்டு இனக் குழப்பத்தில் 350 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டமைக்குக் காரணமாக அமைந்தார்களென்பது கவனத்திற்குரியது என்கின்றனர் அந்த அரசியல் ஆய்வாளர்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களின் சடலங்களை நீதி விசாரணையின்றி எரிப்பதற்கு உத்தரவிட்டதும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசாங்கமே. இதுதான் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை ஆத்திரப்பட வைத்த தென்பதையும் அந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஜூ ன்.21 - 27, 2007

Page 23
GLLLLL LL L LL LL L L LL LL LL L L L L L L L L LL LL L L L L L L L L L L L L L L LL LL L L LL LLL LL LLL LLL LL LL LLL L LL LLL LL LL LL LL
ஆபிரிக்காவைச் சுற்றிக்கொண்டு ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடியான கடல் வழியைக் கண்டு பிடித்த போர்த்துக்கீச நாடாய்வாளர் 6)JT6úGa.T L ESTLDT (Vasco Da Gama) ஆவார்.
மகா மீகாமன் எனப் புகழ்பெற்ற GD6i5 (3.676).jsij (Prince Henry The Navigator, 1394 - 1460) EST GOLb முதற்கொண்டு இத்தகையதொரு
ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் தென்முனையிலுள்ள நன்னம்பிக்கை (p60601 (Cape of GoodHope) 6.60) சென்று, அதைச் சுற்றி விட்டு போர்த்துக்கல்லுக்குத் திரும்பியது. இந்தச் சாதனை, இந்தியாவுக்கு ஒரு கடல் கடல் வழியைக் கண்டு பிடிக்கும் நீண்ட கால
முயற்சி விரைவிலேயே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைப் போர்த்துக்கீச அரசருக்கு அளித்தது. எனினும் பல பார்த்தலோமியா டயஸ் (Bartolomeu காலத் தாழ்வுகள் ஏற்பட்டன. 1497ஆம் Dias) என்ற நாடாய்வாளரின் ஆண்டில்தான் ஒரு நாடாய்வுக் குழு தலைமையில் சென்ற குழுவினர் 148 இந்தியாவுக்குக் கடல்வழி காண்பதற்குப்
வழியைக் கண்டு பிடிப்பதற்குப் போர்த்துக்கீசர் முயன்று வந்தனர்.
ஓம் சக்தி iம் ஓம் அகத்தீஸ்வராயநம GTGCTGUITÁ. LaróLj Lu. QaFáidí IBAM, RMP, DISM தமிழ்நாடு, இந்தியா
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள், ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும்
தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எம தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைட் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும்
3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும். அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
$ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம் பெயரியல், எண்ணியல் எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
SULDGig Contact
othiha Athithya. Johisha Baruhi, lohisha Sudar Muigi Nambi, Mani Manthia Withiya Jahisa Galagmam Ganyohi Drp Esaki, BAMRMP.DSMS2SB). Pulava Street, Krishnapuram. Kadyanailu 6275')
LLLLLLLLSLLLLLLLL LLLLL LLLLLLLL00L0000L00L0SLLLLLLLLaLLLLSSS
Cell.9S425.29691.9S425.0578, Fax.046,324090, Email Paramasivanesakkiyahoo.com Website-wignanayohicom Consultation by appointment only
GUITUR, GRGURU
(2.6.2007 GgTLŘ27.06.2007 GJODU) -
ຜູ້ສມໍ່າທີ່ அன்ர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் விளையாட்டுத் محمحمد )
துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டு 公ウ தலுகளும் கிடைக்கும் வெளிநாடு செல்ல
- மிதுனராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும் திருட்டுப் போன பொருள் கிடைக்கும் பங்காளியால் ஆதா யம் இல்லை. அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவர்கள். மனைவியால் பொருள் வரவு
finali: நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும் காதல் வஷயங்களில் எச்சரிக்கை தேவை. புதிய
č356 TIL 36 TIL
பயணத்தைத் தொடர் குழுவிற்குத் தலைவ காமாவை அரசர் :ே ஓர் உயர் குடியில் போர்த்துக்கல்லில் எ ஊரில் பிறந்தவர்.
வாஸ்கோ ட க தலைமையின் கீழ்
கப்பல்களுடனும், அ மொழிபெயர்ப்பாளர்க ஆட்களுடனும் தமது :* அவர வரதே தவு முனை: Islands) சென்றது. L செய்ததுபோல், ஆபி கடற்கரையோரமாக பெருங்கடலில் தெற்கு தென் திசையில் நெ பிறகு கிழக்கே திரும் முனையை அடைந்த விட சிறர் ருநதது. ஆனால, !
துணிவும் சிறந்த மீக தேவைப்பட்டது. வாள தேர்ந்தெடுத்த வழியி அவரது கப்பல்கள் ம உண்டாக்கும் வகை ఏ இருநதன. இது கொ மறைந்து போயிருந்த ஏறத்தாழ இரண்டரை வாஸ்கோ ட கா நாளன்று நன்னம்பிக்: சுற்றினார். பிறகு, ஆ கடற்கரையோரமாக சென்றார். வழியில், ! கெனியாவின் மொம்ப நகர்கள் 2.LLL, ஆ நகரங்களில் அவர் த மாலிண்டியாவில் ஓர் அவர் தம் குழுவில் அந்த இந்தியர் வாஸ் இந்தியா செல்ல வழி
( வியப்புகள்
சிம்மராசி அன்பர்களே, சனி
(
இது/வாய்ப்புள்ளது தீராத நோய்க்கு விடை
- காணுவிகள் தாய்க்கு உடல்நிலை பாதிக்கும். தந்தை வழிச் சொத்துக்கள் மற்றும் வரவேண்டிய பணம் கைவந்து சேரும் பொதுநலத் தொண்டு நிறுவனத்தவர் நற்பலன் அடை வார்கள் தலை, முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும் செல்வந்தர்களால் ஆதாயம் உண்டு சகோதரர் குடும்பத்தால் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பேப்பர், புத்தகம்,
உண்டு தீராத வியாதிகளுக்கு நல்ல மருத்துவர் மூலம் விடைகாணுவீர்கள், பொதுநலத் தொண்டுகளில் மனமுவந்து பணியாற்றுவீர்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள் காண்டிராக்ட் தரகு தொழில் செய்வோர்கள் இலாபம் அடைவர். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வீடு மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவிகள் பங்காளிகளிடம் எச்சரிக்கை தேவை உடம்பில்
பீன்ரிங் தொழில் செய்ள்ேகள் நல்லல்பம் அடைவர்கள் இரத்தம் மற்றும் இதயம்சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வரமாகும் இராசியான எண் 9 லூசியான எண் 4 இராசியான நிறம் சிகப்பு இார்பான நிறம் கருப்பு இராசியான திசை தெற்கு இரசியான திசை வடமேற்கு பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும். பர்களும் அம்மன்:ற்றும் பிதுர் வழிபடு செய்து வரவும் ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, கேது கடகம்:- கடகராசி அன்பர்களே, சுக்கிரன் ாA\நன்மை தரும் கிரகமாகும் வீடு மாற்றம் நன்மை தரும் கிரகமாகும் விட்டுப்போன உண்டாகும் உத்தியோக விஷயமாகப் பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடர பணம் சொத்து ஏமாறாமல் இருக்கவும். லாம் கலைஞர்களுக்குப் ரிசுகள் மற்றும் 7ய்திரையில் தில் மனிதர்கள் சந்திபு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வீண் பொருட்
செலவுகள் உண்டாகலாம் தீத்த யாத்திரைகள் மற்றும் உல்லாசப் பயணம் சென்று வரக்கூடிய காலமாகும் வாகனங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும் கோர்ட் வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஒன்றை ஆரம்பம் செய்யத் திட்டமிடுவிகள் புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் பொருட்செலவு உண்டா கும். மன அமைதிக்காக ஆலய வழிபாடு செய்தல் நன்று இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்,
உண்டாகி அவர்களால் நன்மையடைவீர்கள், தெய்வீகப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள் கண்களில் கவனம் தேவை பொருளாதாரம் நன்றாக இருக்கும் தூரத்து யாத்திரைகளைத் தள்ளிப் போடவும் உறவினர் வருகையால் பணச் செலவுகள் ஏற்படும் காலமாகும் வழக்குகள் மூலம் வரவேண்டிய பணம் மற்றும் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும் அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது கலைத் துறை மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் இலாபம் அடைவர். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்
f}{filĩa giao l Agadura at 6 இராசியான நிறம் கருஞ்சிகப்பு இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை வடமேற்கு இராசியான திசை தென்கிழக்கு
பரிகாரம் கணபதி வழிபாடு செய்து வரவும். பரிகாரம் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்
ஜூ ன்.21 - 27, 2007
வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சி
செய்வீகள் மனைவிவழிச் செந்தங்கள் மூலம் சிலறுே கூலங்கள் ஏற்படும் பிள்ளைகளால் தனவரவு உண்டு புகை : யிலை, மது மற்றும் கமிஷன் தொழில் செய்வேர்கள் இலாபம் : அடைவார்கள். திருமணமாகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும் தந்தைமகன் உறவு நன்றாக இருக்கும் பிள்ளை தளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் காதல் விடயங்களில் வெற்றி தேடித் தரும் புதிய தொழில் ஆரம்பியதைத் தள்ஸ் துெ பேடவும். இது ஒரு நற்பலன் தரும் வரமாகும். தடு gráArasa 8 動 இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு 創 பரிகாரம் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும் Life
கள்ளி:- கன்னிராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும் உறவால் ருட்செலவு உண்டாகும். உடம்பில் நரம்பு எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும் ஸ்டேஷனரி மற்றும் தபால் தந்தித்துறையினர் இலாபம் அடைவார்கள் புதிய ஆடை
அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணத்தைத் தள்ளிப் பேடவும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நற்பலின்கீவிக்கும். நீ வராத கடன் கொடுத்த தொல்க திரும்பக் கிடைக்கும். தெ அடுத்தவருக்காக ஜாமீன் போட்டுபிரச்சினைகளை விலைக்கு உ6 AIEia, Calauro, o Libia, AI. AbusLDTGI o LTo; 96 கள் வந்து போகும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஆல துே யப்பணி புரிவோர்கள் நற்பலன் அடைவார்கள் தேவையற்ற வந் மனச் சஞ்சலம் தவிர்த்தல் நல்லது இது ஒரு நற்பலன் , தருமவாரமாகும். 飢
இராசியான எண் 8 இராசியான நிறம் நீலம் இர இராசியான திசை தென்மேற்கு
பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OO (COOOOOOOOOOOOOOOOOOOOOOO
ங்கியது. இக் ராக வாஸ்கோ ட நர்ந்தெடுத்தார். இவர் 1430ஆம் ஆண்டில் சைனஸ் என்னும்
ாமா தம்
நான்கு வணக்கமுங்கோ
சொல்லுவினம் 'மழை நிண்டாலும் தூரல் நிக்கயில்லை' எண்டு அதுபோலை கொழும்பில இருந்து தமிழர்களை பஸ்பிடிச்சு வவுனியாவுக்கு ஏத்தின பிரச்சினையை கண்டிச்சுக்கொண்டு இருக்கிறவை, ஒவ்வொரு நாளும் கண்டிக்கினம், சிலபேர் ஆற அமர யோசிச்சு இன்னும் கண்டிச்சி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கினம். அதுகளை விடுங்கோ இனி உவை கண்டிச்சு என்ன? கண்டிக்காமல் விட்டு என்ன?
எண்டுவிட்டாலும், தமிழர்களைப் பலவந்த மாக வெளியேற்றினது தப்புத்தான், தப்
புத்தான் எண்டு பிரதமர் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏற்றுக்கொண்ட நேரத்தில ஜெயராஜ் அமைச்சர், பிரதமர் மொழி பேசும் அப்புடிச்சொல்லி இருக்கக்கூடாது. அது நூறு ள் உட்பட 10 வீதம் தப்பில்லை எண்டு சொல்லிக் கொண்டு பயணததைத திரியிறார். அதையும் தன்ர தனிப்பட்ட து குழு முதலில் கருத்து எண்டு சொல்லிக்கொண்டும் குச் (Cape Verde திரியிறார். உதைக் கேட்டுச்சனம் என்னடா
றகு அது டயஸ் இது ஒரே அரசாங்கத்தில் இருக்கிறவை ரிக்காவின் உப்பிடி ஆளுக்கொரு கதை கதைச்சுக் அடலாணடிக
கொண்டு திரியினமே, எண்டு யோசிச்சுக் த நோக்கிச் சென்றது. கொண்டிருக்கேக்க அமைச்சர் யாப்பா டுந்தூரம் சென்ற இன்னொரு வெடியைக் கொளுத்திப்போட்டு பி நன்னம்பிக்கை பயங்காட்டிறார். அது என்னடாவெண்டு து. இது, கடலோரம் பார்த்தால், கொழும்பில இருந்து தமிழர்கள்
த வழியாக வெளியேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் இதற்கு மிகுந்த சொன்னதுதான் அரசாங்கத்தின் ர மத திறனும் நிலைப்பாடு அதுமட்டுமில்லாமல் அது ஒண் ஸ்கோ ட காமா டும் இனிமேலும் உதுபோன்ற சம்பவங்கள் ன காரணமாக, நடைபெறாது எண்ட உத்தரவாதத்துக்குள்ள னககலககம அடங்காது எண்டு சொல்லி இருக்கார். அப் பில் 90 நாட்கள் புடியெண்டால் எதிர்காலத்திலையும் உப்பிடி தெரியாமலே வெளியேற்றப்படுகிற சம்பவங்கள்தொடரும் லம்பஸின் கப்பல்கள் எண்டதுக்கான அடிகோலாக இருக்கிறது காலத்தை விட எண்டதாலை நீதிமன்றத்தடை தான் இப் மடங்கு அதிகம். போதைக்கு நிலைமையைக் கட்டுப்படுத்தி மா நவம்பர் 22ஆம் இருக்குதோ எண்டும் சனம் சொல்லினம். கை முனையைச் மறுபக்கத்தில அமைச்சர் டக்ளஸ்
பிரிக்காவின் கிழக்கு தேவானந்தாவிற்ற ஜனாதிபதி உறுதி வடக்கு நோக்கிச் சொல்லியிருக்கிறார். இனிமேல் உதுமா
இன்றையக் திரியான சம்பவங்கள் நடக்காதெண்டு ாசா, மாலிண்டி ஜனாதிபதி பேசிக்கொண்டிருந்திச்சின ட்சியிலிருந்த சில மெண்டால் என்ன இது முன்னுக்குப் பின் ங்கினார். முரணாகவெல்லோ இருக்குது.
இந்திய மீகாமரை இதுக்கிடையில மனோ கணேசன் எம்பி சேர்த்துக் கொண்டார். ஒரு போடு போட்டிருக்கிறார். உதாலை கோ ட காமாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின்ர சார்பில தான் ஒரு காட்டினார். சட்ட நடவடிக்கையை எடுக்கப்போறதாக,
தொடரும்
UITGib 5GUILLIosip BisjLGDe
C3b logind 6ad 6obab
காதிலை ஆகந்தசாமி
簿
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
dSudo
கடைசியில சட்டத்தின்ர துணையிலதான் எங்கட சனத்துக்கு ஏதும் நன்மை நடக்கிற தெண்டால் நடக்குமாக்கும் எண்டும் சனம் சொல்லினம். உதுக்கிடையில ஜெனிவாவில இருந்து வந்த செய்தியும் ரொம்பக் கவ லையானதாக இருக்குது. ஒரு பக்கம் பயங் கரவாதத்தோடை நிண்டு கொண்டு நடக் கின்ற மனித உரிமை மீறல்களை முழு மையாக கட்டுப்படுத்துவது பெரும் சவா லானது எண்டு இலங்கைத் தரப்பிலை சொல் லப்பட்டாலும், அதை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாலும் தற்போதைக்கு எடுக்கப்படு கின்ற நடைமுறைகளில இன்னும் அதி கரிப்புத் தேவை எண்டு அழுத்தங்களும் தெரி விக்கப்பட்டிருக்குதாம். உதில தொண்டுப்பணி யாளர்கள் தாக்கப்படுகிறதும் முக்கிய விவாதப் பொருளாக இருந்ததாம். மத்த ளத்துக்கு ரெண்டு பக்கமும் அடியெண்ட கதையாக இருக்குது. ஆளுந்தரப்பின்ர நிலைமையெண்டதை நினைக்கேக்க அமைச் சர்மார் உதையெல்லாம் கணக்கில எடுக் காமல் வருகிற சவால் எல்லாம் ஜனாதிபதிக்குத் தானே நமக்கில்லையே எண்ட நினைப்புல வார்த்தைகளை அள்ளி வீசின மெண்டுதான் நினைக்கத் தோன்று துங்கோ. உது உப்பிடி இருக்கேக்க, எதிர்க் கட்சியில் ஒருபக்கம் கலங்கின குட்டையில மீன் பிடிக்கிற மாதிரி, அரசாங்கம் அப்பிடிச் செய்தது, இப்புடிச் செய்தது எண்டு சொல்லிக் கொண்டு அதுகளை திருத்தச் சொல்லிறதை விட்டுவிட்டு பதவியைத் துறவுங்கோ ஆட்சியைத் தாங்கோ எண்ட கணக்கா சொல்லிக் கொண்டு திரியினம். அவை நன்மைக்குச் சொல்லினமோ, தீமைக்குச் சொல்லினமோ தெரியாது. பத்தோட பதினொண்டா அவையும் சொல்லினம் அவ்வளவுதான்.
உதெல்லாத்துக்கும் ஒரு முடிவு காணுமாப்போலை, ஜனாதிபதியே தன்ர திருவாயைத் திறந்து தலை நகரில இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக அரசின்ர நிலைப்பாடு இதுதான் எண்டும். உது தொடருமோ, தொடராதோ எண்டும் நடக்கின்ற மனித உரிமைகளைக் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வருவதற்கு தான் இன்னதான் நடவடிக்கை எடுக்கப்போறன் அல்லது எடுத்திருக்கன் எண்டதை ஒருக்காச் சொல்லிப்போட்டால் சனத்துக்கு நிம்மதியாக இருக்கும். என்னங்கோ நான் சொல்லிறது
O
m
DS
STEELLIGE
LT -- Lis F5.
S
தனுசு:- தனுசுராசி அன்ர்களே, சுக்கீரன் நன்மை தரும் வாரமாகும் தன் றாகப் பலிதமாகும் உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்
களே ராகு நன்மை தரும் கிரகமாகும் தீர்த்த யாத்திரை சென்று வரக்கூடிய வாய்புள்ளது. தேவையற்ற விஷயங் - - - - - - - - - - - 鲇 யிட வேண்டாம் நண்பர்களால் ம்மதி இல்லை. மாமன் வழியின் மூலம் வீர்கள். கம்பியூட்டர், இணைய தளம், களில் தலையட 2 நணபதள ய பிரச்சினைகள் வீண் பொருள் தொலைக்காட்சி நடத்துவோர்கள் இலாபம் aßDist ஆதாயமஉணயகும வெற்றி ாம். வண்டி வாகனம், வைத்திருப்பவர்களுக்குப் புதிய பழுது அடைவர்கள் န္တီးဖါး அதிர்ஷ்டமாகிய ரேஸ், லட்டரி மூலம் தளம் பயககும். விடுமாற்றம் உணடாக வாயுளளது. பொருளாதார நெருக்கடி க்கும் செலவுகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வயூபறகள் சமபந்தமான தொல் உணடாகும் கன தொல்லைகள் நெருக்கடி ஏற்படுத்தும் நணப ஒருவ ம் புதிய வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை அய லைகள் வந்து நீங்கும். விவசாயம் பெண்களால் பிரச்சினைகள் உதவியால் புதிய கடன் வாங்குவிகள், மனைவிக்கு மருத்துவச் செலவு ர்களுடன் கவனமுடன் பழகி வரவும், தேவையான பணம் உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக அவமானப்படக்கூடிய ஏற்படும் மறைமுக எதிர்களால் தொல்லைகள் உண்பகலாம் தந்தைக்கு க்கும் உறவுகள் பலப்படும் காலமாகும் இரும்பு இயந்திரம் பழிச் சொல் உருவாகலாம் கலைஞர்கள் எச்சரிக்கையுடன் உடல்நிலைமதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும் கூட்டுத் தொழி ணெய் வியாபாரம் செய்வேர் நற்பலன் அடைவர்கள் இருத்தல் நல்லது சினிமா, மற்றும் நடத்துறையினர் கவனமுடன் லில் பிரச்சினைகள் மூலம் பிரிவு ஏற்படக்கூடிய காலமாகும் இது ஒரு 1லைத் தூரப்பயணம் விலக்கவும், இது ஒரு சுமாரான நற்பலன் செயல்படவும் கேளிக்கை, விநோத விளையாட்டுக்கர்களுக்குப் நற்பலன் தரும் வாரமாகும். ம் வாரமாகும். USS GiaQ உண்டாகும் இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். Hiwar to 2
துலாம்:- துலாராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஆடம்பர அலங் காரப் பொருட்கள் வாங்குவதால் பணச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன
TÁRO Sai: 1 áura sza: 6 ...' ' '.
சியான நிறம் வெள்ளை நிறம் கருப்பு இராசியான நிறம் வெள்ளை
சியான திசை கிழக்கு இராசியான திசை வடமேற்கு இங்ான திசை மேற்கு
ாரம் சூரிய வழிபாடு செய்து அன்னதானம் செய்யவும் பரிகாரம் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும் பரிகாரம் அம்மன் வழிாடு செய்து வரவு. ::::::
விருச்சிகம்:- விருச்சிகராசி அன்பர்களே, ழகரம்: மகராசி அன்பர்களே, செவ் மீனம்: மீனராசி அன்பர்களே, சூரியன் நன்மை
தரும் கிரகமாகும். பழைய வீட்டை திருத்திக்கப்
ாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் வழிபாடு செய்து வருதல் நல்லது பூர்வீகச் கிடைக்கும் பூர்வீகச் சொத்துக்களால் டைவார்கள் உப்பு வியாபாரம், நீர்வளித்துறை ழிபாடு துவருதல் நலது பூவக புதிய பிரச்சினைகள் உருவாகும் உத்தி சார்ந்தவர்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் யோகத்துறையினருக்கு சி 20:23 - "ది శపిక • • 5 --------------- ாம் வர வாய்ப்புள்ளது குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து கத்துறையினருக்கு சில இடையூறுகள் ಘೀ நற்பலன் அடையக்கூடியதாலமாகும் வங்கிகளிலிருந்து எதிர்த்த ம் சகோதர சகோதரிகளுக்குள் மனக் கசப்பு ஏற்படலாம் செய்தொழிலில் இலாபம் உண்டாகும் தென்திசையிலிருந்து கடன் கிடைக்கும் கூட்டுத் தொழில்முயற்சிகளைத் தள்ளிப்போடவும்
கும சகாதரசகா ူမျိုး 9pJLQ TLD. பொருள் வரவு உண்டு நண்பர்களால் ஆதாயம் இல்லை. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும் ாலை தூரபணம வெற்றிய க்கும் விடு மாற்றம் கணவன்-மனைவி உறவுகமாக இருக்கும் பொருளாதாரம் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் தந்தை மகன் ண்டாகும் உத்தியோகம் செய்பவர்களுக்கு இட மாற்றம் திருப்திகரமான நிலையில் உள்ளது. கலைஞர்கள் எச்சரிக் iń ú¡ia)ógáil gliúL\[ii ப் பொள் லது பதவி உயர்வு ஏற்படும் யாத்திரைகளில் எச்சரிக்கை கையுடன் செயல்படவும் பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை. :: 'ಘೀ வை உடம்பில் வயிறு குடல் சம்பந்தமான உபாதைகள் இதழில்: க்கும் தண் துக்கும்வித்தில் தேவிைன் ந்ேத களத்திரும்புக்கேப்பல்பீச்சினைகள் வரலம் : நறபலன அடைவாகன பண
པ་ར་ ཨ་མ་གཡུ་ எனவே முன் கோபம் தவிர்த்தல் நல்லது இது ஒரு சுமாரான புழககம சுமாராகக் காணப்படும். இது சுமாரான நற்பலன் தரும்
ஒரு நறபலன வாரமாகும. - - - - - - - - - - - - - SAMTFLOTöuO,
நறபலன தரும வாரமாகும்,
வாய்நன்மை தரும் கிரகமாகும். வழக்கு
ன்மை தரும் கிரகமாகும். தேவை கேது ந Ch (ð விடயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள்
யற்ற மனசஞ்சலம் ஏற்படும். குலதெய்வ
ாசியான எண் 1 இராசியான எண் 1
ázJiTar 67aoli- 9 ராயான என ாசியான நிறம் கருஞ்சிகப்பு நிறம் சிகப்பு இராசியான நிறம் வெள்ளை ாசியான திசை வடமேற்கு இராசியான திசை தெற்கு இராசியான திசை கிழக்கு
காரம் கணபதி வழிபாடு செய்து வரவும். பரிகாரம் துர்க்கை வழிபாடு செய்து வரவும். பரிகாரம் சூரிய வழிபாடு செய்து அன்னதானம் செய்யவும்

Page 24
உலகின் சினிமா ரசிகர்கை றாவது பகுதி உலகளாவிய ரீதி தியிலிருந்து சக்கைப்போடு குயீன்ஸ் திரையரங்கில் கடந் பட்டது. நடிகைகள் ரொே கம்பளி வரவேற்பு அளிக்கப்பட்ட மாதம் 16ஆம் திகதி காண்பிக்க திகதி காண்பிக்கப்பட்டது உட்ப உச்சக்கட்டத்தை அடைந்திருக் SojuLùuLgs. 9 agosò Gli பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா பிக்சர்ஸ் நி துள்ளனர். இதற்கு முன்னர் ஸ் 12 திரப்படங்களையும் இ
ாதனை படைத்துள்ளது. ஜூ மிழில் மொழி மாற்றம் செய்ய கணக்கான ரூபாய்களை இலா பற்றி அநேக இரசிகர்கள் கூறும் தனை தேவைகளுக்கும் அவ: தொழில்நுட்ப உதவியை வந்திருப்பதே இப்படத்தின் ெ மென்று கூறுகின்றனர். இந்திய
* 鼎 ಕ್ಲಿಯಿ!
堀
~ബ
மிக நீண்ட காலம் உயிர் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களென்ற பெயரை அமெரிக்காவை சேர்ந்த றொனின் கல்யோன், டொனி கல்யோன் ஆகிய இருவரும் தட்டிச் செல்கின்றனர். 1951ஆம் ஆண் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி பிறந்த இவர்கள் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழும் ஒட்டிப் பிறந்: ஆண் இரட்டையர்களாவர். இவர்களின் இடுப்புப் பகுதி ஒட்டிய நிலையில் இருக்கிறது. இவர்கள் வருடங்களா காணிவல்கள், சர்க்கஸ்ஸ9 கள், கண்காட்சிகள் ஆகியவற்றில் தோன்றிப் பணம் சம்பாதித்து வந்திருக்கின்றன 191ஆம் ஆண்டுடிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டனர். கடந்த வருடம் இவர்களுக்கு 8 வயதாகியது. அவர்கள் ஆவது பிறந்த தினத்தன்று எடுத்த புகைப்படத்தையே இங்கே காண்கிறீர்கள். திருமணமாகாமலே வாழ்கின் இவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ விரும்பவில்லை. இந்த உலகத்திற்கு எவ்வாறு வரவழைக்கப்பட்டனரே அவ்வாறே விடைபெற்றும் போக வேண்டும் என்று கூறுகின்றனர். தமது வாழ்நாளில் உடல் குறைபாடாக தம்ம்ை வரும் கருதி அனுதாபம் காட்டுவதை விரும்பாத காரணத்தினாலேயே பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொண்
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
鬣ö6座蔑
LLਤ வெல்லுங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
| 6եմL6ննե2յ அதிக எண்ணிக்கையான
கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
தினமுர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
ᎢᎦᏏ60Ꭷ60
ாக் கலக்கிய ஸ்பைடர்மேனின் முன் ல் கடந்த மே மாதம் முதலாம் திக பாட்டுவருகிறது. அமெரிக்காவின் ஏப்ரல் 30ஆம் திகதி காண்பிக் மகா போன்ற பிரபலங்களுக்கு து. டோக்கியோவில் கடந்த ஏப்ரல் பட்டது. லண்டனில் ஏப்ரல் 28ஆம் நாடுகளில் இந்தப்படக்காட்சிகள் ன்ேறன. ஸ்பைடர்மேன் 12 பகுதிக |த்தமாக 31.8 அமெரிக்க பில்லியன்
வனத்தினர் இப்படத்தை தயாரித் nuLolipsă
நிறுவனமே தயாரித்தது குறிப்பிடத் - திரைப்படமே வசூலில் உலக மாதம் இந்திய திரையரங்குகளில் பட்டு வெளியிடப்பட்டது. கோடிக் மாகப் பெற்றுக்கொடுத்த இப்படம் போது கணனி யுகம் உலகின் அத் யமாகிக்கொண்டிருக்கையில் கண க் கொண்டு பிரமாண்டமாக வெளி ற்றிக்கு முக்கிய கா
Lilas LTL நூல்களுக்குப் பதிலாக லப்ரொப் கணனி ஒன்றை கொண்டு திரியும் ஜப்பானிய மாணவர்கள் கூறுகின்றனர். மேற்படி துறைகளின் தமது கல்வியின் ஒரு அங்கமாகவே ஸ்பைடர்மென் திரைப்படத்தை ஜப்பான் மான
வர்கள் பார்க்கின்றனர். ஆகையால் ஸ்பைடர்மென் 114.4 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஸ்பைடர்மென் 213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களையு வசூலித்துள்ளது. இப்போது ஸ்பைடர்மென் 3 25 மிேல்லியன் அமெரிக்
மொழியிலும் தமிழ் மொழி மாற்றத்துடனும் இத்திரைப்படம் திரையிடப்பட்டி ருக்கின்றது. ஆனால் உலக நாடுகளில் காட்டப்பட்ட வரவேற்பை இங்கே காணமுடியவில்லை. இதற்குக் காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியின்மையும்
இளைஞர் யுவதிகள் சுதந்திரமாக பொழுது போக்கு விடயங்களில் ஈடுபட ளமுடியாது உஇருப்பதுமே காரணமென்று திரையரங்கு உரிமையளர்கள் கூறுகின்றனர்.உ
டக்கடையிலிருந்து ர்த்தகத்துறைக்கு.
சீட்டிழுப்பில் முதன்மையாளர்
UFUI GAUDITUJT EFEINILI 234/2 காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு 2433631 360GOTugGTib: www.nlb.lk
I. 21 - 27, 2007