கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.06.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 

will 24 bLIT
සු වාරමලර් | ෆුම් 60). 28 ග්‍රෑම් 6060.04, 2007
GS
-를
Taun 9. To Alor,

Page 2
ஒருவருக்கும் என்கிறார் பவுல் பி |குரியது. நானே ட லுகிறார். (ரோ 12 வைராக்கியங்கள் வற்றை எங்கள் :
இப் பரந்த உலகில் எத்தனையோ கோடி மாந்தர் வாழ்ந்து மடிந்து விட்டார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழப் போகிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் இறந்த பின்னும் மக் களின் வாழ்வியலோடு ஒன்றித் துணையாக இருக்கிறார்கள் என்று சிந்திப்போமானால், ষ্টুঞ্ছ
அற்பமான செயல்களை ஒதுக்கித்தள்ள தம்மைத்தாமே காத் துக் கொண்ட ஞானிகள்தான் முந்தி இருக்கிறார்கள். இறைவனால் :::::::
டைக்கப்பட்ட மனித சரீரத்தை (மனித ஆற்றலை அரிய செயல்: |வாமாக.அவறன களுக்காகச் செலவிட்டவர்களின் ஆன்ம சக்திதான் அரும்பெரும் அவா உங்க செயல்களைச் செய்திருக்கிறது, செய்யவல்லது என்பதை திருமூலர் இப்படி கவலைகளையெல்லாம் அவர் மேல் ன விளக்குகிறார். சந்தோஷம், சமாதானம், நீடிய பொறு கல்வியுடையார் கழிந்தோடிப் போகுன்றார் சந்தம் முதலிய ஆவியின் கனிகளைப் பல்லியுடையார் பாம்பரிந்து உண்கின்றார் உங்களை நிந்திக்கிறவர்களுக் வல்லியும் காலையும் எத்துமின் இறைவனை :::::::::: நதககறவாகளுககா வல்லியுள் வாதித்த காயமு மாமே" கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்க பல்லியும் உடும்பும் கொண்டதை விடாது இருப்பதுபோல் உலகியல் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் நமக்கு ற்றினை பற்றிக் கொண்டிருப்பவர்கள் சிற்றின்பங்களில் தமது சத்தியைக் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெ கெடுத்துக் கொள்கிறார்கள் குண்டரியின் ஆற்றலைப் பெருக்கியவர்கள் : mென்றும் ஸ்கோக்கரிப்ே இறை சக்தியைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். 16161 றனறும அவரை ஸ்தோதத ! Lj
என். எஸ்.ராஜா, தம்பலகமம். -ஆர்.தேவராஜ்,
கவிதைப் போட்டி இல.15
மீறல்களின் எதிரொலி(Of) உலகெங்கும் எதிரொலிக்க
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 03:20,
கவிதைப் போட்டி இல718 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்
மனம் வெதும்பல் எச்சரிக்ை
.நா. சபையோ? அரிது அரிது, உரிமை மறுத்து ஐ.நா. ܓ 泛 స్థానీ உடைகள் களைந்து
গৈ விரதம்! அரதனும ஆரது கட்டி இழுத்துப் 6іи. ளன தம! என்று செப்பிய மூதறிஞர் பெருமைப்படுகின்றாய்.
இன்றிருந்தால். தட்டிக் கேட்க ழ்நதர் ) மனிதநேயம் - யாரும் இல்லை ஏ.ஆர் آقای மரித்துப் போனது கண்டு என்னும் தைரியமா.
மனம் வெதும்பி செத்திருப்பார். - க.நா
მჭრმ. 猪 ടത്തെ ജ - க.கமால்தீன், FIT
ஏறாவூர் - 03 சிே சவ چوتھی۔ ܕ ܢ ܥܠ gJFIBT I6
SöuTuúb ഉ_ങ്ങിങ്ങ്ഥങ്കങ്ങണ நாய்க்கும் கேவலமாக வெளிக் கொணரும் 4 மனிதன் நிலை. ஊடகவரிசையில் முரசு சுதந்திரமாக நடமாட స్ట్స్కీ மனித உரிமையினை முடியாது. துணிந்து மீறும் கல்நெஞ்சக் காரர்களின் சித்திரவதைக் காட்சியினை அடாவடித்தனம் சித்திரிக்கும் ஒழிந்து போகட்டும் இப்படம் இந்தப் பாழாய்ப்போன யுகத்தில் தினமுரசின் மனிதம் சிறிது சிறிதாக தேடுதலில் பட்டது அழிந்து போகின்றது கவிஞர்களின் கற்பனைக்கு இது மாபெரும் அநியாயம். நல்ல தீனியே
- ஏ.எஸ்.எம்.ரவூப், - கவிக்கு கொழும்பு - 15 翌響 சேனைபு
O O O A. fi O தககச் சானறுகள்! அனபன
தினமுரசின் 15ஆம் இதழ் பல சிறப்பான ஆக்கங்களையும் தகவல்களையும் ! நீ என்னைச் சிந்திக்க வைத்; தாங்கி வந்தது. "ஹெல் உறுமயவின் தீர்வு யோசனை இனஉறவுகளுக்குத் தீ என்னைக் கவிபுனைய வை: வைக்கும்" என்ற தலைப்பில் மதியூகி அலசிய அத்தனை விஷயங்களும் அருமை. கவிதைகளை பிரசுரித்தாய் ஹெல உறுமயவின் தவறான விஷமத்தனமான தகவல்கள் தமிழர்களின் பூர்வீகம் இருட்டினில் வாழ்ந்த இந்தக் தெரியாமல் சிங்களவர்களை உயர்த்திக் காட்டும் ஒரு பொய்ப்பிரசாரமாகத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டிய இருந்தது. அதனை தக்க சான்றுகளுடன் விளக்கி வரலாற்று நிகழ்வுகளையும் உன்னையே சாரும் இன்றோ தொட்டுக்காட்டிய விதம் பிரமாதம். SLSSSSSLSSSSSSLSSSSSSLLLSSLSLSLSLS | உன் அடிமை உன் பணி #? தினமுரசு உனக்கென்று தந்தேன் గెహ్లి -------ரு பல முத்தங்கள் நீதித்துறை ட'பு AA துணிவுடனே உண்மை | அறிவின் கருவூலம் பொய்யா பெ நிலைமைதனை புவியெங்கும் அறிவின் ர் கம்மி
அறிவின் கருவூலம் வாசகர் தம்மிடை அறியத்தரும் உனது தெரிவாக நிற்கின்றாய் தினமுரசே! போல்வேறோர் பத்திரிகை உருவில் சிறிதாக இருந்தாலும் எம்மிடை காணேனென்பது புகழாரம் அல்ல உன்கொரு தனி இடம் உண்டென்றால்
பொய்மொழி புகழா முரசே நீ வாய்மைகள் எம் நெஞ்சில் நி வீறு கொண்டெழும் நெஞ்சங் | ஆறுதல் மொழிகள் துணை நி
உண்மை நிலைதன்னை மிகையன்று நீ வாழி. |தொண்டு வளர்க நீ மென்மே நீயன்றி யார் தருவார் | எஸ்புண்ணியம் செல்விஜெளஸறா, பாண்டிருப்பு வவுனியா,
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ap a Gigi.
தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் அப்துல்லாவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரியமானவர்களே, பழிவாங்குதல் எனக் "ஐந்து செயல்களுக்குப் பகரமாக ஐந்து செயல்கள் ஏற்படுகின்றன." தில் செய்வேன் என்று கர்த்தர் ೧೮॥೧ಿಲ್ಲ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அல்லாஹ்வின் 9) அதனால் பகைகள், விரோதங்கள்,தூதரே! அதன் பொருள் யாது என ஸாபாக்கள் வினவினர். அப் கோபங்கள், சண்டைகள் முதலியபொழுது நபி (ஸல்) அவர்கள், ༣ ན་
ருதயத்தில் இருந்து எடுத்துப் போடுே 1. உடன்படிக்கையை முறித்துவிடும் கூட்டத்தினர் மீது அல்லாஹ் ற மறந்து விடுவோமாக எதிரிகளைச் சாட்டி விடுவான். ,
விசாரிக்கிறவரானபடியால் உங்கள் 2 அல்லாஹ்வால் இறக்கப்பெற்ற தீர்ப்பை தீர்ப்பு
வத்துவிடுங்கள் (பேதுறு 51) அன்பு செய்வோர் மீது வறுமை பரவிவிடும். மை, தயவு, நற்குணம், விசுவாசம், 3. எந்தக் கூட்டத்தினரிடம் விபசாரம் அதிகரிக்கின்றதோ அவர்கள்
பெற்றுக் கொள்வோமாக, மீது அல்லாஹ் கொள்ளை நோயை ஏற்படுத்துவான்.
கவும், உங்களை துன்பப் படுத்து g ள் என்று இயேசு சுவாமி சொன்னாரே வார்களோ, அல்லா உதவி செய்வார். இரக்கமுள்ளவர்கள் பஞ்சத்தை ஏற்படுத்துவான். றுவார்கள். பிதாவின் அன்பை எண்ணி 5. ஐக்காத்தை நிறைவேற்ற அலட்சியம் செய்யும் கூட்டத்தினருக்கு DT85, அல்லாஹ் மழை ஏற்படாமற் தடை செய்வான் என்று கூறினர்.
கட்டுகளில்தோட்டை. -ஆமினா ஹஸனி, கல்முனை - 07.
xnayyó yQőfgait மிருகம் நினைக்கிறதாம் நாம் தப்பி விட்டோமென்று நம்மை இழுப்பது போன்று : தற்போது மனிதர்களைத்தான் * இழுத்துச் செல்கிறார்கள் வீதிகளிலென்று.
தர்நத்ர்ரின் துே soosis pisias ta
49ass stagay5 அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில்
O தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் easyங்கேற்ற D நடத்துநர்களின் மோசடியை நிறுத்த சம்பந்தப்பட்ட
நிராயுதபாணிகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்வாணமாக்கி பொதுவாக மேற்கூறிய மாவட்டங்களில் ஈடுபடும் གོ། மானத்திற்குப் பங்கம் தனியார் பஸ் வண்டிகளின் நடத்துநர்கள் பலரின் R விளைவிக்கும் நடவடிக்கைகள் பயணிகளின் உள்ளங்களைப் ) அதிகார ஆக்கிரமிப்பு இது ಙ್:
AAமுஹமட், வணடிகள ஏடிககு போடியாக ஒனறுககொனறு I. پڑھنا۔ கல்முனை - 05. ரேஸ் ஓடுவதினால் பயணிகள் பல
அசெளகரியத்துக்குள்ளாக்கப்படுவதுடன் சில Glahni,նյl60յԼՈ ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ) மனிதனைப் பிணமாக்கி பயணிகளை ஆடு, மாடுகள் போன்று
அளவுக்கதிகமாக பஸ் வண்டிகளில் மனித உரிமையை மீறினாய் அடைக்கின்றனர். இதன் காரணமாக பிரயாணிகள்
இன்று. நெரிசல்பட்டு அாைமனிதனாக அக்கப்பட் பிணத்தைப் பிணமாக்கும்வரை ந ို ட்டு ಅಣ್ಣ த கி ஆககபபடட ஓயமாட்டேன் நிலையில் இறக்கி விடப்படுகின்றனர். அத்துடன்
6T601,..., பெண்களிடம் சேட்டை விடுவதும் கிண்டல்
பிண உரிமையையும் ཕྱི་ செய்வதும் நடத்துநர்களின் தொழிலாகிவிட்டன.
மீறி விட்டாயே பயணிகளிடமிருந்து குறிப்பிட்ட கட்டணத்தை
கராசா, விடவும் மேலதிகமாக அறவிடுகின்றனர். அதாவ
இது என்ன கொடுமை. 6의 அற றனா. அதாவது சரி தங்கநகர் கிருஷ்ணா, |எட்டு ரூபாய் கொடுக்க வேண்டிய குறிப்பிட்ட
of پپیتھینا۔ தங்கநகர். இடத்துக்கு பத்து ரூபாய்க்கு மேல்
݂ ݂ அறவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் பஸ் availa/av//7 வண்டியில் ஏறியதும் பயணிகளிடம் முதலில் மாதாவுக்கு ஏச்சு Y. பணத்தை வேண்டிக்கொள்வதுடன் மீண்டும் பிதாவுக்குக் குட்டு குறிப்பிட்ட இடம் வந்ததும் பயணிகள் இறக்கும் குருவுக்கு மிரட்டல் போதும் பணம் கேட்டு குளறுபடியை ஏற்படுத்தி தெய்வத்துக்கு நிந்தனை என்று விடுகின்றனர். அத்துடன் மீதிப் பணத்தை கேட்டால்
நால்வரையும் மதித்த காலம் சில்லறை இல்லை என்று கையை விரிக்கின்றனர். மலை ஏறிச் சென்று மேற்படி இந்த செயலானது பயணிகளின்
S. அவர்களை இம்சிக்கும் காலம் விசனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.
நடைமுறையில் இருக்க வயதுக்கு வந்தோர் எந்நாளும் மேற்கூறிய பஸ்
நடத்துனர்களைத் திட்டி தீர்க்கின்றனர். இவர்களின் [DLHO 6660) 6)55T
யிலன், - சு.இளங்கோவன், மனித நேயமற்ற செயலைக் கண்டிப்பதோடு, இது
Lj - 6. கொழும்பு - 14 I
BOUDEato முரசே வீர முரசு
தனியார் பஸ் நடத்துனர்களின் எழிய செயல்களில் இருந்து பயணிகளைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாதிகளை முரசினூடாக பணிவண்புடன்
5TUL I வேண்டி நிற்கின்றேன்.
. . . . . கட்சி பேதமின்றி 韃 நதாய யாவரையும் | கவினை கடைந்தெடுக்கும் முரசே சாயநதமருது - 14 பெருமை |நீ தினமும் ஒரு முரசாக SS
நான் வருவாயா? தினமுரசே, வாழ்த்துகின்றேன். உனைப் பிரிந்த முனறு ஷ்ணா, தங்கநகர் வருடமும் முப்பது வருடம் --- : స్క్రీ
உனை தனடியதும ாழி என் மனக் கவலையும் *ಸ್ಥ್ |ತ್ತಿರಸ್ತಿ லைத்திருக்கும் நீ என்றென்றும் வீர ளுக்கும் உன் முரசாக வலம் வர ற்கும். வாழ்க நின் என் இதயம் நிறைந்த லும் வாழ்த்துக்கள்
எனஏறராஜா, ်ဒြို - அரமு:இக்பால்,
திருமலை, நிவித்திகல.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouis): (E-mail):- murasul Gstnet.
W. స్త్రీలి 6, 28 -go Goణ.04, 2007

Page 3
bañaILaff Bu[IliữalaiL:
சாந்தனிடம் ஸ்கொட்லண்ட்ய
பிரிட்டிஷ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 21ஆம் திகதி லண்டனில் ஸ்கொட் லண்ட்யார்ட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஏ.சி.சாந்தனிடம் புலி இயக்கத்தின் கணக்கு வழக்கு விபரங்கள் பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் சாவ கச்சேரியைச் சேர்ந்த ஏ.கிரிசாந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புலிகள் இயக்கத்தின் லண்டன் பொறுப்பாளராகச் செயலாற்றி வந்திருக்கிறார். கடந்த 11ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புலிகள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு சுமார் 20 இலட்சம் ஸ்டேர்லிங் பவுண்களை லண்டனிலிருந்து அனுப்பி வைத்த விவகாரம் தொடர்பாகவும் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கோல்டம் லம்பேர்ட் என்ற புலி இயக்கப் பெயர் கொண்ட இலங்கைத் தமிழ் இளைஞர் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டதையடுத்து ஏ.சி.சாந்தனின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அவரைக் கைது செய்திருக்கின்றனர். பிரிட்டிஷ் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சாந்தனும், லம்பேர்ட்டும் மத்திய லண்டனிலுள்ள படிங்ரன் கிரீன் பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் சந்தேக நபர்களை 28 நாட்களுக்குத் தடுத்து வைக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனிலிருந்து டுபாயூடாக ஜெனிவாவுக்குப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளி வந்த தகவல்கள் குறித்தும் ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தியி ருக்கின்றனர். ஜெனீவாவில் நடைபெற்ற புலிகளின் ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.எம்.கே.சிவாஜிலிங்கம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் பிரையன் செனிவிரட்ன, அமெரிக்காவைச் சேர்ந்த செல்லி கறெல் பார்க்கர், டென்மார்க்கைச் சேர்ந்த திருமதி டொறிற் பிரசலிவ்ஸ் மற்றும் திருமதி வீர்ணா கிறாப் ஆகியோரும் ஜெனீவாவில் புலிகள்
(
நடத்திய கூட்டத்தில் உரையாற்றினர். இவர்களை அவரவர்களது நாடுகளிலிருந்து ஜெனி ಛೀಳ್ತ வாவுக்கு அழைப்பதற்கு லண்டனிலிருந்து புலிகள் இயக்கம் செலவிட்ட பணம் குறித்தும் நாடுகளிலிருந்து
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான உ
இன்னும் சில வாரங்களுக்குள் அதிகாரப் பரவலுக்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்படுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ள போதிலும் திட்டவட்டமான தீர்வு யோசனைகள் முன்வைக்கப்படு வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே காணப்படுவதாக சம்பந்தப்பட்ட குழுவோடு தொடர்புடைய நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார். ஒற்றை ஆட்சி முறை, பெளத்த சமயத்திற்கு முன்னுரிமை போன்ற விடயங்கள் நகல் திட்ட வரைபில் குறிப்பி டப்படாத போதிலும் இவற்றை இறுதி வரையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற வலுவான அழுத்தங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நகல் திட்ட வரையில் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம், என்ற பதப் பிரயோ கங்கள் குறிப்பிடப் பட்டுள்ளமை, ஒரு சமஷ்டிப் பாணியிலான அதிகாரப் பரவலாக்கல் முறைக்கு வழிவகுக்கக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமஷ்டியென்பது ஒரு மாதிரி வடிவமல்ல. அது ஆக்கபூர்வமான வடிவில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு வழிமுறையாகும். சமஷ்டி யென்ற வார்த்தைப் பிரயோகத்தைக் குறிப்பிடாவிட்டாலும்,
அதற்கான அடிப்படை அம்சங்கள் நகல் பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ே ஆகிய நாடுகளில் இன, கலாசார, மொழி, யாளங்களை ஏற்றுக் கொண்ட அதிகாரப் பக் டக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாணியில் முறை ஏற்படுத்தப்படுமென்றால் அது வரவே யும். ஸ்பெயின், காஷ்மீர் போன்ற இடங்கள் அதிகாரப் பரவலாக்கல் முறை வன்செய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது சுதந்திரத்திற்கு முன்னர் ஐம்பதிற்கு ஐ தரப்பு பின்னர் சுதந்திரத்தின்போது சோல்பரி வைத்த வெஸ்ற் மினிஸ்ரர் அமைப்பு முறைை பின்னர் ஒரு தனி நபரின் கைகளில் அதி: செயலாற்று அதிகார ஜனாதிபதி முறை பிரதிநிதித்துவத்தையும் ஏற்றுக்கொள்ள வேண பின்னர் ஓரளவு அதிகாரப் பரவலாக்கத்தை வ முறையும் கொண்டு வரப்பட்டது. இவைகளி னேற்றகரமான திட்டவரைபொன்று சமர்ப்பி சாதகமான நிலையொன்று ஏற்படுமென்றும்
முரண்பாடுகளைக் குறைக்கக்கூடிய
பகிர்வு மு
றைக்கே உ
அவுஸ்திரேலியப் பேராசிரியை கற்ரி ெ
"வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஓர் அமைப்பு முறையே சமஷ்டியெனப் பாராட்டப்படுகிறது. ஒரு அரசியல் சமூகத்திற்குள் ஆகக் குறைந்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அர சாங்கங்களைக் கொண்ட ஓர் அமைப்பு முறையே சமஷ்டியாகும். மக்களால் இந்த இருவேறுபட்ட அரசாங்க அமைப்பு முறைகளும் தெரிவுசெய்யப்படுகின்றன. தேசிய அரசியல் சமூகத்தைப் பொறுத்த வரை அதிகாரப் பகிர்வு ஆட்சி முறையையும் உள்ளக அலகுகளைப் பொறுத்தவரை சுயாட்சி முறையையும் ஒருங்கிணையக் கொண்டதே சமஷ்டி முறையாகும். பிராந்திய முரண்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், பொதுவான பெறுமானங்களும் இந்த அமைப்பு முறையில் கையாளப்படுகின்றன."
இவ்வாறு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு அரசியலமைப்பு கற்கை மையத்தின் பிரதிப்பணிப்பாளரான திருமதி கற்ரி லெரோய் தெரிவித்தார். 'இலங்கைக்கான அதிகாரப் பகிர்வு வாய்ப்புகளும் சமஷ்டிக் கருத்தோட்டமும் என்ற தலைப்பில் களுத்துறையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரை யாற்றிய போதே திருமதி லெரோய் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமஷ்டி முறையென்பது ஒரு மாதிரி வடிவமல்ல. அது தொடர்ச் சியாக பரிணாம வளர்ச்சி பெற்று வரும் ஒரு வழிமுறையாகும். சமஷ்டி அமைப்பு முறையில் சில அடிப்படை அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அங்கே பல முரண்பாடுகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சமஷ்டி முறை பல அளவுகளிலும் வடிவங்களிலும் இருக்கின்றன. ரஷ்யாவைப் போன்று பாரிய அளவைக் கொண்டதாக
GISU G|ÖUö5ól Új AIDS) elő.
இல்போர்ட் பையன்கள், டுற்ரிங் பையன்கள், யாழ்ப்பாணப் பையன்கள், ஸ்காம் பையன்கள் என்ற பெயர்களில் லண்டனில் இயங்கி வரும் தமிழ் இளைஞர் கும்பல்கள் மீது லண்டன் பொலிஸாரின் கவனம் திரும்பியிருக்கிறது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இந்தக் கும்பல்களில் பெரும்பாலும் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே அங்கம் வகித்து வருகின்றனர். லண்டனில் புலி இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டதையடுத்து லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலி ஸார் இக்கும்பல்களை கண்காணித்து வருகின்றனர்.
gతి 6.28 • gతి 60ణ.04, 2007
வும் இருக்கலாம். மைத்திரேனேசியாவைப் போ6 தாகவும் இருக்கலாம். வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றைப் பொறுத்தே சமஷ்டி அமைப்பு கப்படுகின்றன. இந்த வகையில் அமெரிக்க
(தொடர்ச்சி
அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களே, மட் மீள்குடியேற்றத்துக்கு உதவி வருவதைப் பல நிறுவகங்கள் பாராட்டியுள்ளன. சுமார் பதில் முன்னர் வடக்கிலிருந்து புலிகள் இயக்கத்தி இருபது முஸ்லிம் இளைஞர்கள், தமிழ் மக்களி ஆற்றிவரும் பணியே பாராட்டுக்குள்ளாகியுள்ள ஒக்டோபரில் சுமார் எழுபத்திஐயாயிரத்துக்கு மக்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டிருந்தனர். இ இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம்களில் அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த இருபது மு5 தாமாக முன்வந்து அகதிகளுக்கு உதவி வ
GJEJTirland) Lig.Gj
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடும ஜெனீவா சென்று, அங்கிருந்து லண்டன் சென்றி செய்திகள் தெரிவித்தன. லண்டனில் புலி இயக்க பேச்சுவார்த்தை நடத்திய நெடுமாறன், அங்கு புலி ( இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து பிரிட்டன விட்டாரென்று தெரிய வருகிறது. இவர் மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக லண்டன் பொலிஸார் 6 முன்னதாகவே அங்கிருந்து நெடுமாறன் நழுவி விட்டா
தின
 
 
 
 
 
 
 
 
 
 

|alig 20 gali süELiai uGyai
ார்ட்பொலிஸ் தீவிரவிசாரணை
சி.சாந்தன் Lu
த்தேச
வரைபில் தெரிவிக்கப் ஜர்மனி, சுவிற்சர்லாந்து சமய ரீதியான அடை ர்வு முறைகள் உள்ள அதிகாரப் பரவலாக்க பற்கத்தக்கதாக அமை பில் அமு லிலிருக்கும் ல்களை பெரு மளவு
ம்பது கோரிய தமிழர் அரசியல் யாப்பு முன் ய ஏற்றுக் கொண்டது. காரங்களைக் குவித்த யையும், விகிதாசாரப் டிய நிலை ஏற்பட்டது. ழங்கிய மாகாணசபை லிருந்தெல்லாம் முன் க்கப்பட்டால் மட்டுமே அவர் சொன்னார்.
| சக்தி
முக்கியமாக ஆராயப்பட்டிருக்கிறது. ல் ஆர்ப்பாட்டப் பேர
ப்பி வைக்கப்பட்ட பணம், ஐரோப்பிய் ஜெனிவாவுக்கு ஆட்களைக் கொண்டு
வருவதற்கு செலவிடப்பட்ட பணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. SSSS SSSSSSS SSS SSSSLS SSSS பிரிட்டிஷ் தமிழ் சங்கத்தினூடாகவே சாந்தன் இயங்கி வந்திருக்கிறார். இந்தச் சங்கம் புலிகள் இயக்கத்தின் முகவரமைப்பாக செயற்பட்டு ಇಜ್ಡ லண்டன் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தமிழ் சங்கம், தமிழ் இளைஞர் ஸ்தாபனம் உட்பட பல்வேறு புலி இயக்க ஆதரவு அலுவலகங்களிலும் கடந்த வாரம் பொலிஸார் தேடுதல் நடத்தியிருக்கிறார்கள். லம்பேர்ட்டினதும் சாந்தனினதும் நடவடிக்கைகளை நீண்ட காலமாக அவதானித்து வந்த பின்னரே இவர்கள் இருவரையும் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். சாந்தனின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் கடந்த வருடம் லண்டன் கைட் பார்க் மைதானத்தில் புலிகள் இயக்கம் நடத்திய பிரசார கூட்டமொன்று தொடர்பாகவும் ஏற்கனவே லண்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிட்டனில் தடை செய்யப்பட்ட புலி இயக்கம் நடத்திய இக் கூட்டம் பற்றி துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. பிரபாகரனின் மனைவியான மதிவதனியின் நெருங்கிய உறவினரே சாந்தனின் மனைவியென்று தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுக்கு 嵩 உதவி அளித்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட லண்டனிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரிட்டிஷ் நன்கொடை ஆணையாளரினால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சாந்தனின் நிதி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது சில வருடங்களுக்கு முன்னர் பாரிஸில் கொலை செய்யப்பட்ட கந்தையா பேரின்பநாதன், கஜன் ஆகியோருக்கும் சாந்தனுக்குமிடையில் இருந்து வந்த முரண்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டிருக்கிறது. பேரின்பநாதனும், கஜனும் புலி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர்களாவர். சாந்தனுடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்தே இவர்கள் கொல்லப்பட்டனரென்று ஏற்கனவே சந்தேகம் கிளப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ணியை ஒழுங்கு
சம்பூர் மூதூர் அகதிகள் அந்த நிலையில் Ö(BDDG) GILDÜ) FDUÖöGIN BÜĞÜ
சம்பூர், மூதூர் கிழக்கு அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு மாதம் முடிவடையப் போகின்ற நிலையிலும் திருமலை மாவட்ட எம்பியான இரா.சம்பந்தன் அடிப்படை மனித உரிமை மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஏன் தயங்குகிறாரென்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மூதூர் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
சம்பூர், மூதூர் கிழக்கு பகுதிகளிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் குடும்பங்கள் இந்த அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனரென்று தெரிய வருகின்றது. இந்த அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய சம்பந்தன் எம்.பி. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவதற்காக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை இந்த மனுவைத் தாக்கல் செய்ய வேண்டா மென்று புலிகள் இயக்கம் தடுத்திருப்பதாக தெரிய வருகிறது. வேறு பொது அமைப்புகளைக் கொண்டு இந்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு புலிகள் இயக்கம் அறிவுறுத்தியிருப்பதே சம்பந்தனின் இழுத்தடிப்புக்கு காரணமென்றும் கூறப்படுகின்றது. கடந்த வருடம் இடம்பெற்ற மோதலையடுத்து சம்பூர், மூதூர் கிழக்கு பகுதியிலிருந்து 18 ஆயிரம் பேர் மட்டக்களப்பிலுள்ள அகதி முகாம்களில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பூர், மூதூர் கிழக்கு அகதிகள் உட்பட மட்டக்களப்பு முகாம்களிலுள்ள சுமார் 52 ஆயிரம் அகதிகளை மீளக்குடியேற்ற வேண்டியிருப்பதாக மட் டக்களப்பு செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பூர், மூதூர் கிழக்கு அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் எங்கே மீளக் குடியேற்றப்படப் போகிறார்களென்ற சிக்கலான நிலைமை தற்போது எழுந்துள்ளது.
லரோய்
று சிறிய அளவுடைய உள்ளுர் தன்மைகள் முறைகள் நிர்மாணிக் ா, அவுஸ்திரேலியா, 22ஆம் பக்கம்)
க்களப்பு அகதிகளின்
ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரசாரப் பயணம்
மேற்கொள்ள கட்டமைப்பு எம்.பி.க்கள் திட்டம்
புலிகள் இயக்கத்திற்கு எதிரான மாற்றுத் தமிழ் அமைப்புகள் சுவிற்சர்லாந்து, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் பகிரங்கக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதால் இதற்கு எதிரான பிரசாரங்களை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லுமாறு புலிகள் இயக்கம் பணித்துள்ளது. சுவிற் சர்லாந்தில் புளொட் இயக்கம் வீரமக்கள் தினத்தையும் ஜேர்மனியில் ஜனநாயக விழுமி யங்களுக்கான அமைப்பு கூட்டமொன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதற்காகவே ஈழவேந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பல்ம் போன்ற எம்.பி.க்களை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லுமாறு புலி இயக்கம் பணித்திருக்கிறது. இதேவேளை யாழ்.மாவட்ட எம்பிசெல்வராஜா கஜேந்திரன் உட்பட வேறு சில எம்பிக்களை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றக் கூட்டங்களுக்குச் சமுகமளிக்குமாறு
புலிகள் இயக்கம் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
- (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
தன்னார்வத் தொண்டு ர்று வருடங்களுக்கு னரால் விரட்டப்பட்ட ன் மீள்குடியேற்றத்தில் து. 1990ஆம் ஆண்டு
மேற்பட்ட முஸ்லிம் வ்வாறு புத்தளத்துக்கு தங்கிவாழும் முஸ்லிம் ஸ்லிம் இளைஞர்களே கின்றனர்.
றன் தமிழகத்திலிருந்து ருந்தாரென்று லண்டன் முகவர்களை சந்தித்துப் யக்க முக்கியஸ்தர்கள் ன விட்டு வெளியேறி தெரிவிக்கப்பட்ட சில சாரணை நடத்துவதற்கு
ரன்று தெரிய வருகிறது.
Gud i
D. J.JPG
இந்திய ஜனாதிபதித் தேர்தல் : பிரதீபாவுக்கும் பைரொன் பாபாவுக்குமிடையில் நேரடிப் போட்டி
இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இரு வாரங்களுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான திருமதி பிரதீபா பட்டில் வெற்றி பெறுவது நிச்சயமென்று புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பைரொன் பாபா என்றழைக்கப்படும் பைரொன் சிங் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக நிய மிக்கப்பட்டதையடுத்தே இந்த நிச்சயமான தன்மையேற்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்துவதற்கு மூன்றாவது அணி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து பிரதீபா பட்டிலுக்கும் பைரொன் சிங்கிற்குமிடையில் நேரடிப் போட்டி நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் 266 பேரின் கையெழுத்துக் கொண்ட நியமனப் பத்திரங்கள் கடந்த 25ஆம் திகதி பைரொன் சிங் சார்பாக தெரிவத்தாட்சி உத்தியோகஸ்தரிடம் கையளிக்கப்பட்டது. பைரொன் சிங் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பதால், பாரதீய ஜன தாக் கட்சியை உள்ளடக்கிய காங்கிரஸ் எதிர்ப்பு அணி, மனச்சாட்சி பூர்வமாக வாக்களிக்குமாறு கேட்டிருக்கிறது. 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அவசர காலச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ஆம் திகதியை குறிக்கும் முகமாக, ஜூன் 25ஆம் திகதியே இந்த நியமனப் பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டிருக்கிறது.

Page 4
முடிவடைந்திருப்பது மனவருத்தத்திற்குரியது.
நிலப்பரப்பை நோக்கிய தாக்குதல்கள் சாதகமான
த.பெ.இல-1772, கொழும்பு.
ঠু
Gor Cup Wrer Sir Dr Losur,
தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLoufléü: (E-mail):- murasu Gosltnet.lk முரசம் எதிர் பார்ப்புக்கள்) ມື້ທີ່ O O இருக்கின்றன!
ار அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளான இணைத்தலைமை நாடுகளின் இருநாள் அமர்வு மாநாடு, இலங்கை மக்கள், எதிர்பார்த்த செய்தியைத் தரவில்லையென்பது ஏமாற்றமாக இருக்கிறது. . குறைந்த பட்சம் தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல்கள் முடிவுக்கு வர இந்நாடுகள் ஆகக் கூடிய அழுத்தங்களைக் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழமையான கண்டிப்புகளோடும், சுற்றிவளைத்த அழுத்தங்களோடும் தற்போது இலங்கைச் சூழலில்
துளியளவும் முன்னேற்றத்திற்கு வழி சமைக்காமல் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு
இலங்கை அரசாங்கத்தையும், புலிகளையும் சம அந்தஸ்தான நிலையில் வைத்துக் கருத்துக்களை இந் நாடுகள் வெளிப்படுத்துவது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையினத்தைத் தோற்றுவித்துள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், வன்னிப் பெரு
சூழலைத் தோற்றுவித்துள்ள நிலையில், புலிகளை சமதரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதென்னும்
நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
புலிகளைப் பொறுத்தவரை தற்போதைய
தாக்குதல்களில் இருந்து ஓய்வு ஒன்று தேவை
என்பதால் சமரசத்திற்கான பேச்சுக்கள் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அதேவேளை, 2002ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட தற்பொழுது செயலிழந்து போயிருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து அரசு நடக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்குக் காரணம் கிழக்கில் மீண்டும் தமது பிரசன்னம் இருக்க வேண்டும் என்பது, வன்னி மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதுமாகும். போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குள், புலிகள் ஆரம்பித்து வைத்த ஆயுத மோதல்கள் இன்று அவர்களுக்கே சவாலாக மாறியிருப்பதே இதற்கு பிரதான காரணமாகும். எனவே புலிகளுக்கு இறந்து போன ஒப்பந்தத்துக்கு உயிர் கொடுக்கும் தேவை ஏற்பட்டிருக்கின்றது. மாறாக அரசுக்குக் கிழக்கைப் போல் வன்னியையும் மீட்டுக் கொள்ளும் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதை சமகால தாக்குதல் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன.
இவ்வாறு இருதரப்பும் தத்தமது வசதி வாய்ப்புக்களை மட்டும் கவனத்தில் கொண்டுள்ளதால், சர்வதேச தலையீடு அல்லது அழுத்தம் என்பன வாய்ப்பானதாக இருக்க வேண்டும் என எண்ணுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து பொது மக்களின் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அதாவது, அரசும் - புலிகளும் மீண்டும் ஒரு சமாதானப் புள்ளியில் சந்திக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போய் விட்ட நிலையில் இரு தரப்பையும் சரியான இடத்தில் பிடித்து சமாதானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கச் செய்ய வேண்டும். அதைவிடுத்து, வெறுமனே கண்டிப்பதும், சமாதானத்தை வலியுறுத்திக் கொண்டே ஆயுத உதவிகள் வழங்க முன் நிற்பதும் மக்களின் விருப்புக்குரியதல்ல.
இந்தியாவின் அனுசரணை இல்லாமல் இலங்கை விவகாரத்தில் இணைத் தலைமை நாடுகள் எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதை, இந்தியாவும் பிரிட்டனும் இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதிலிருந்து மீண்டும் புலனாகிறது. எனவே, இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுத உதவி வழங்கத் தயாரென்று கூறியதில் காட்டியிருக்கும் துணிச்சலை, இலங்கையில் தமிழ் மக்களுக்குக் கெளரவமான அரசியல் தீர்வு கிடைக்கத் தன்னாலான பங்களிப்பு என்ன என்பதையும், அதை எப்படி இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறது என்பதையும் இதே துணிச்சலோடு தெரிவித்து செயலில் இறங்கினால் மேலும் ஏற்படப்போகும் அழிவுகளையும் இழப்புக்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதே இந்தியர் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ཚོགྱི་
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை జ్ఞ
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
சம்பூர், மூ அதி உ
Tg db II வலயம், அ திட்டம் என
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்தப் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. "மூதூர் கிழக்கு, சம்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய அதி உயர் பாது காப்பு வலயப் பிரதேசத்திற்குள் எந்தவொரு நபரோ படகு அல்லது கப்பல் எந்த வகையிலோ உட்பிரவே சிக்கக் கூடாது. தகுதி வாய்ந்த அதிகாரியின் எழுத்து மூலமான அனுமதியின்றி இப்பிரதேசத்திற்குள் நுழை வதோ அங்கு தங்கியிருப்பதோ அப்பிரதேசத்திற்குள் படகிலோ அல்லது கப்பலிலோ பயணம் செய்யவோ கூடாது" என்று ஜனாதிபதி கைசாத்திட்டு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரி வின் கீழ் ஜனாதிபதி இந்தப் பிரகடனத்தைச் செய்தி ருக்கிறார். சட்ட விரோதமாக இந்த அதி உயர் பாது காப்பு வலயத்திற்குள் பிரவேசிப்பவர்கள் மீது சட்ட நட வடிக்கையெடுக்கப்படும். இவ்வாறு நுழைபவர்கள் எவரா வது குற்றவாளியாகக் காணப்பட்டால், மூன்று மாதங்க ளிலிருந்து ஐந்து வருடங்கள் வரையிலான கடுழியச் சிறைத் தண்டனையும் 5 இலட்சம் ரூபாவுக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படுமென்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் மாவிலாறு அணைக்கட்டை புலிகள் மூடி சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மூவின மக்களினதும் நீர்ப்பாசன வசதியைத் தடுத்து நிறுத்தியதையடுத்து, மோதலுக்கான பிள்ளையார் சுழி கிழக்கில் போடப்பட்டது. படையினர் தாக்குதல் நடத்தி மாவிலாறு அணைக்கட்டை திறந்து விட்ட பின்னர், புலிகள் இயக்கத்தினர் மூதூர், சம்பூர் ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்து பாரிய தாக்கு தல்களை மேற்கொண்டனர். இதன் விளைவாக எழுந்த
மோதலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் அகதி
களாகத் தப்பி ஓட்டம் பிடித்தனர். பல டசின் கணக்கான அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்டனர். இந்த மோதல்க ளின்போதே அக்ஷன் கொன்ரோ பாய்ம் என்ற பட்டினிக்கு எதிரான பிரான்ஸிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த 17 ஊழியர்கள் அவர்களின் அலுவலக முன்றலில் வைத்தே சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக விஸ்தரிக் கப்பட்ட யுத்தம், கிழக்கின் பல எல்லைகளையும் தாண்டி கொடுரமாக வெடித்ததால் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் அகதிகளாக மட்டக்களப்பில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படித் தஞ்சமடைந்த 94 ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகளை குறுகிய காலத் திற்குள் அரசாங்கம் மீளக் குடியேற்றியமை பாராட்டுக் குரியது. இந்த மீள் குடியேற்றச் செயற்பாட்டில் ஆங் காங்கே சில தவறுகள் காணப்பட்டாலும், குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் பொதுவில் மீள்குடி யேற்றப் பணி பாராட்டுக்குரியது.
அகதிகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சில தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் இந்த மீள்குடியேற்றத்தில் ஆற்றிய பணி பாராட்டுக் குரியது.
பாலஸ்தீனத்திலிருந்து 48 இலட்சம் அகதிகளும் ஈராக்கிலிருந்து 16 இலட்சம் அகதிகளும் சூடானிலிருந்து 25 இலட்சம் அகதிகளும் இடம்பெயர்ந்து வாழும் இன்றைய நிலையில், 25 வருடகால யுத்தத்தில் உள் நாட்டில் 5 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து இலங்கையில் வாழ்கின்றார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 94 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கிழக்கில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். திருகோணமலையில் இடம்பெயர்ந்த சுமார் 19 ஆயிரம் அகதிகள் மீளக்குடியேற்றப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பூர், மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் விசாலமானது. பவுல்முனை, இலக்கந்தை, உப்பூறல், தோப்பூர், கட்டைப்பறிச்சான், பனிச்சங்கேணி உட்பட மூதூர் கிழக்கின் மேலும் சில பகுதிகளும் இந்த உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடக்கப்படுகின்றன. இப்பகுதிகள் அனைத்துமே தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமாகும். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் யுத்த நிலைமை மோசமடைவதற்கு முன்னர், சுமார் நாலா
 
 
 
 
 
 
 

சம்பந்தனின் பாஷையில் பதில் கூறலாம். "இந்தப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இந்த அதிஉயர் பாதுகாப்பு வலயம் மீறுகிறது" என்று பாராளுமன் றத்தில் நடைபெற்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசுகை யில் சம்பந்தன் எம்.பி. குறிப் பிட்டார். மூதூர் பிரதேச செய |லாளர் பிரிவில் ஐம்பது சத வீதத்தை அதி உயர் பாதுகாப்பு வலயம் உள்ளடக்குகிற தென்றும், சுமார் 90 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இந்த வலயத் திற்குள் வருகிறதென்றும், 19 பாடசாலைகளும் 19 வணக்க ஸ்தலங்களும் அங்கு உள்ளன வென்றும் சம்பந்தன் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தி ருந்தார்.
மாவிலாறு அணைக்கட்டை மூடி, மூதூருக்குள் புகுந்து புலி
யிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்திலும் கடற் றொழிலுமே ஈடுபட்டு வந்தனர். புலிகளின் பிடியிலிருந்து இந்த நிலப்பரப்பு, மோதலையடுத்து படையினரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து கிட்டத் தட்ட ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இப்பகுதியி லிருந்து, புலிகள் முன்னர் துறைமுகத்தின் மீது எறி கணைத் தாக்குதலை நடத்தி வந்திருக்கின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி காங்கேசன் துறையிலிருந்து நிராயுதபாணிகளான 854 படைச் சிப்பாய் களை ஏற்றிக்கொண்டு, திருமலைத் துறைமுகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த பயணிகள் கப்பல் மீது புலிக ளின் படகுகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த முயன்றபோது படையினரால் அது முறியடிக்கப்பட்டது. சம்பூரிலிருந்தே இத் தற்கொலைத் தாக்குதல் படகுகள் புறப்பட்டிருந்தன. இதேவேளை சம்பூரின் பின்புறத்தே அமைந்துள்ள பனிச்சங்கேணியிலிருந்து புலிகள் எறிக ணைத் தாக்குதலையும் நடத்தியிருந்தனர். படையினர் பதில் தாக்குதல் நடத்தி புலிகளின் முயற்சியை முறியடித் திருந்தனர். 854 படைச் சிப்பாய்களையும் கொன்றொ ழிக்கும் முயற்சியில் புலிகள் வெற்றி கண்டிருந்தால், நாட்டில் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கலாமென்று சில இராணுவ, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்த கருத்தை வெறும் ஊகமெனத் தட்டிக்கழித்துவிட முடியாது. இதேபோன்று 2006ஆம் ஆண்டு மே மாதம் பதினொராம் திகதி நிராயுதபாணிகளான 10 படைச் சிப்பாய்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 'பேர்ள் குறுஸ் என்ற கப்பல் மீதும் புலிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்புலத்திலேயே சம்பூர், மூதூர் கிழக்குப் பிரதேசங்களை அரசாங்கம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியதை, நாம் தவிர்க்க முடி யாமல் பார்க்க வேண்டியிருக்கிறது. பாரிய உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளுடன் இந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் விசேட பொருளாதார வலயமொன்றினை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி அனல் மின்உற்பத்தி நிலையமொன்றினை நிறுவவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டி ருந்தது. இந்த மின் நிலைய நிர்மாணம் சம்பந்தமான பணிகள் இழுபறியில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விசேட பொருளாதார வலயம் பற்றி 'ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பாதுகாப்பு விவ காரங்கள் தொடர்பான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில், "பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரை சிலவேளை களில் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியேற்படுகிறது. தென்னிலங்கையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மகாவலி நீர்ப்பாசனத் திட்டத் தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர
கள் தாக்குதலை நடத்தி, யுத் தத்தை கட்டவிழ்த்து விட்டபோது, அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தேடி ஓட்டம் பிடித்தபோது சம்பந்தன் எம்.பி.க்கு வராத ஞானோதயம், தற்போது வந்திருப்பதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. நேர்மையாகச் சொல்வதானால், அரசாங்கம் அதி உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்ப டுத்திய மைக்கும், புலிகள் இயக்கத்தின் தொங்கு சதையான சம்பந்தன் இப்போது தமிழ் மக்களுக்காக அழுது வடிவதற்கும் இரு வெவ்வேறான காரணங்கள் இருக்கின்றன. அரசாங்கம் திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பைமையப்படுத்தி உயர் பாதுகாப்பு வல யத்தை பிரகடனப்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் பறிபோகக்கூடாது என்ற ஆதங் கம் சம்பந்தனிலும் பார்க்க அப்பாவித் தமிழ் மக்க
ளுக்கு அதிகமுண்டு.
இலங்கை சுதந்திரம் பெற்றபோது, திருமலை மாவட்டத்தில் ஐந்து சதவீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை, இன்று கிட்டத்தட்ட 38 சதவீதமாக மாற்றப்பட்டமைக்கு, மாறிமாறி வந்த அர சாங்கங்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்தான் காரணம். 1987ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கிய பொன்னான சந்தர்ப்பத்தை முறியடித்தவர்கள் புலிகள். மீண்டும் அர்த்தமற்ற யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டு தமிழ் மண் ணுக்கும் மக்களுக்கும் தற்போதும் பிரச்சினைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புலிகள்தான்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பந்தோபஸ்து பலப்படுத்தப்பட வேண்டுமென்பதும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரம்பரிய பூமி பறிபோகக் கூடா தென்பதும் சரியான நிலைப்பாடுகளே. சம்பூர், மூதூர் கிழக்குப் பகுதியின் இனப் பரம்பல் நிலை பேணப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. புலிகள் இயக்கம் தொடர்ந்தும் மரணப் பிடிவாதமாக யுத்தத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தால் இனிமேலும் அதிகமான இழப்புகளைச் சந்திக்கப் போகிறவர்கள் தமிழ் மக்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இடியப்பச் சிக்கல் போன்ற இந்த விவகாரத்தில், தமிழ் மக்களின் அதியுயர் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
வேண் டியேற்பட்டது. ஆனால் எவருமே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை" என்று குறிப்பிட் டார். இந்தப் பகுதியைச் சேர்ந்த அகதி மக்கள் தத்தமது வீடுகளுக்கும் காணிகளுக்கும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். "அவர்களின் சொந்தப் பாதுகாப்பின் நிமிர்த்தமும் அப்பிர தேசத்தில் நிர்மாணிக்கப் படவுள்ள முக்கிய நிறுவ னங்களின் பந்தோபஸ்துக் காகவும் இந்த அகதி மக்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் கள்" என்று அமைச்சர்
ரம்புக்வெல தெரிவித்திருக்
இதற்கு திருமலை மாவட்ட எம்.பி.இரா.
Gud i
DU Ur
ஊஇஞ்அே2
மேற்கத்திய நாடொன்றில் வசிக்கும் தனது மகன் அனுப்பிய கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த செய்தி நறுக்கொன்றினை மாஸ்டர் என்னிடம் காட்டினார். தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக ஆய்வுரைக் கட்டுரைகளை எழுதிவரும் பிரபல ஆய்வாளர் இறுதியாக வெளியிட்ட கட்டுரையில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெறும் ஆயுதமோதலுக்கு ஓர் நிரந்தர தீர்வு காணப்பட்டால் மக்கள் மீள்குடியேற்றம் என்னவாகும்? தற்போது இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் ஒரே இரவில் திறந்து விடப்பட்டு மக்கள் மீளக்குடியேறுவார்கள். ஆனால் புலிகள் வசம் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களில்
கண்ணிவெடி பொறிவெடி முற்றாக -ܣܝܩܘ *Oos- அகற்றப்பட்டு மீளக்குடியேற 3 முதல் 10 வருடங்கள் வரை செல்லும் என அவர் ح நிதர்சனமாகத் தெரிவித்துள்ளார்
go air. 28 - go goal.04. 2007

Page 5
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாலாவது ஈழப் போராட்டத்தினை மாவிலாறு நீரினைத் தடுத்தன் முலம் புலிகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து 26.06.2007 திகதியுடன் ஒருவருடமாகிறது. இந்தக் காலப் பகுதியில் கிழக்கிலிருந்து புலிகள் விரட்டப்பட்டுள்ளனர். கிழக்கில் புலிகள் பலவீனமடைந்து இருப்பைப் பறிகொடுத்துள்ள நிலையில், இனி ஒரு மக்கள் குடியிருப்பைக் கூட புலிகள் நிர்வகிக்கமுடியாத பின்னடைவைக் கண்டுள்ளனர். இந்த நிலையில் படையினரின் வெற்றியின் உற்சாகம் அவர்களை இன்னொரு களத்துக்குத் தயாரான துணிச்சலைக் கொடுத்துள்ளது.
கிழக்கு மீட்கப்பட்டுள்ளதால் அடுத்தது வடக்கு தான் என்பது ஒளி மறைவுக்கு இடமில்லாதது. வடக்கு எனும் போது வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகள் படையினர் கட்டுப்பாட்டிலையே இருக்கின்றன. இதில் மன்னாரினதும், யாழ். குடாநாட்டினதும் வன்னி நிலப்பரப்புடன் கூடிய சில எல்லைப் புறப்பகுதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இணைந்த பெருநிலப்பரப்பு மாத்திரம் புலிகளின் ஆளுமைக்குள் இருக்கிறது.
வன்னியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விருப்பம் படையினருக்கு இருந்தாலும் வன்னியை நோக்கி முன்னேறுகின்றபோது, அவசரப்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் படையினர் நிதானமாக இருப்பதாக அறியமுடிகின்றது.
ஆகவே வன்னி பெரு நிலப்பரப்பை நோக்கி நகர்வுகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனின் முகமாலை முன்னரங்கு நிலையிலிருந்து கிழக்காக இருக்கும் எல்லையில் மட்டும் புலிகள் சில நடமாட்டங்களைக் கொண்டிருக்கின்றபோதும் பளை, தாளையடி, ஆனையிறவு, பரந்தன் வரையான பகுதிகளைப் புலிகள் சூனியப் பிரதேசமாகவே வைத்துள்ளனர். அங்கு பாரிய புதைகுழிகளையும், மிதிவெடிகள், பொறிவெடிகள், கண்ணிவெடிகள், அழுத்தவெடிகள் என லட்சக்கணக்கில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன. புலிகள் கூட இந்தப் பகுதிகளில் தமது பயணத்துக்காக குறிப்பிட்ட பகுதிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
மக்கள் குடியிருப்புகள் இனியொரு 10 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளில் வருவதற்கான வாய்ப்பு இல்லை எனலாம். ஆகவே புலிகளின் முன்னரங்குகளைத் தகர்த்து, படையினர் யாழ்ப்பாணத்திலிருந்து
பருத்தித்துறை கடற்பரப்பில் நடை
முன்னேறுவது உசிதமானதாக அமையாது. எனவே படையினரைப் பொறுத்தவரை புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினால் எதிர்தாக்குதல்களை நடத்துவதே திட்டமாக இருக்கிறது. ஏனெனின் புலிகள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான அரியாலை கிழக்கு, வடமராட்சி அதாவது குடத்தனை, மணல்காடு, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை போன்ற ஒரு பக்கம் கடலோடு ஒட்டிய பகுதிகள் புலிகளின் நுழைவுக்கு ஏதுவானதாக இருக்கிறது. இதுதவிர நாகர்கோயிலிருந்தும் தமது நகர்வுகளைப் புலிகள் செய்தால் அது புலிகளுக்கு வாய்ப்பாக இருக்கும்.
ஆக புலிகளுக்கு வடக்கு நோக்கி நகர்வதற்கு நிலப்பரப்பை விடவும் கடல் வழியான பயணமே உதவியாக இருக்கும். இதில் இன்னொரு வசதி என்னவென்றால் புலிகளிடம் இருக்கும் கடற்கரும்புலிகள் அணிதான். தற்கொலைப் படகுகளுடன் நுழைவதால் அதை எதிர்கொள்வது படையினருக்குச் சவாலானதாக இருக்கும். மாறாக புலிகள் தரைவழியாக முன்னேறினால் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை அதாவது இராணுவ முன்னரங்குகளுக்கு முன்னால் உள்ள சூனியப் பிரதேசத்தைக் கைப்பற்றுவது இலகுவாக இருக்கும். அவ்வாறானதொரு நிலையில் முன்னேறும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு வரணியில் அமைக்கப்பட்டிருக்கும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுக்கு முழுதாக இலக்காக வேண்டியிருக்கும்.
ஏனெனின் இத்தகையதொரு தாக்குதல்
பெற்ற மோதலின் போது கைப்பற்றப்
எதிர்பார்ப்புகளுக்கான படையினர் இருக்கின்ற யாழ்.குடா நாட்டைக் நகர்வு பாரிய இழப்புக என்பது மட்டும் நிச்சய கடற்கரும்புலிகளைக் முயற்சிக்கலாம். கடற் குடாநாட்டின் கிழக்கு படையினரின் நடமாட்ட கடற்கலங்கள் நெருங் ஏதுவான கடற்பிரதேச ஆழமான கடலாக இரு படையினருக்கு வசதி ஆனால் குடாநாட்டின் கடற்பகுதியானது கிழ: எதிராக ஆழம் குறைவ படையினரின் பாரிய பட புரிவதற்கு அது வாய்ப் சிறிய ரகப் படகுகளை வேண்டும். சிறிய படகு கொண்டிருக்கும் கரும் பெரும் வாய்ப்பான கள ஆகவே புலிகள் குடாந தாக்குதல் ஒன்றை ஆ குடாநாட்டில் உள்ள L அடிக்கவும், இலகுவாக மேற்குக்கடல் உதவும் புலிகள் பெரும்பாலும் 1 அல்லைப்பிட்டி, மண்கு நெடுந்தீவு போன்ற பகு தரையிறங்க முற்படுவர் கடந்த 2006ஆம் ஆண்
மீன்பாடும் தேன் நாட் டின்ர கூத்தமைப்பு எம்.பி.மார் தலையில துண்டைப் போட் டுக் கொண்டு தலை நகரில இருக்கினமுங்கோ, உங்க இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்ந்திட்டினம். ஆனால் உங்க இருந்து இடம் பெயர்ந்து தலை நகருக்கு வந்த எம்.பி. மாரை யாரும் மீளக்குடியமர்த்தாமல் இருக்கினமுங்கோ.
அறிக்கை மன்னர் அரியத்தார் தன்ர குடும்பத்தை வெளிநாட்டுக்குப் பார்சல் பண்ணிப் போட்டு பம்மியடிச்சுக் கொண்டு திரியிறார். கனகசபையானவரும் பெமி லியை அனுப்பிப் போட்டு சுற்றம் சூழத் தாரை அனுப்புற வேலையில எம்பஸிப் படிகள் ஏறிக்கொண்டு, கூழைக் கும்பிடு போட்டு தலை சொறிஞ்சு கொண்டு திரி யிறார். மற்ற ரெண்டு பேரும் மீன்பாடும் நாட்டுக்கும் எங்களுக்கும் இப்போதைக் குச் சம்பந்தமில்லை எண்ட கணக்கா இருக்கினம்.
மீன்பாடும் தேன் நாடு நீண்ட வர லாற்றுப் பயணத்துக்குப் பிறகு விடுபட்டி ருக்குது எண்டது ஒரு பக்கமிருக்க எம்.பி.மார் தாம் விடுபட்டதை நினைச்சு ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டு திரி யினம்.
உதைத்தான் "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். நான் அழுது கொண்டே சிரிக்
تھے کہے 2وية لށި
ജ9 ഒ. 28 - ഈ ബ്,04, 2007
கிறேன்” எண்டு கண்ண தாசன் பாடி னவரோ எண்டு
|னுங்கோ. உண்மையான உழைப்பால கிடைக்காத பதவியும் புகழும் உப்புடித்தானுங்கோ உதறல் தரும் புரிஞ்சு கொண்டால் சரிதானுங்கோ,
வவுனியாவில் நீதி சொல்லுறவராக இருக்கிறவர் அங்கு நடக்கிற பல குளறு படிகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து உரிய தரப்புக்கு அழுத்தம் கொடுத்து அது களை தடுக்கத் தன்னாலானதைச் செய்து கொண்டிருக்கிறார். கொலை, கொள்ளை என்பவையை பாதுகாப்புத் தரப்பு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரவேணுமெண்டு மனிசன் பிடியா நிக்கிறார். என்ர கேள்வி யெல்லாம் உதே மாதிரி வடக்கு கிழக்கின்ர ஏனைய மன்னார், மட்டு, திருமலை மாவட் டங்களில இருக்கிற நீதித்துறை சார்ந்த வையும் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க் காமல், கேஸ் வந்தால் தீர்வு இல்லாட்டில் கடையை மூடு எண்டு இருக்கினமே.
அவையும் நடக்கிற கொலைகள், கொள் ளைகள், கடத்தல்கள் தொடர்பாக கண்
டிப்பான உத்தரவுகளையும் உரிய தரப் புக்கு
பணிப்புரைகளையும் செய்தால் ஓரளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ள வருமெண்டு
திங் பண்ணிப் பார்க்கிறே
சனத்துக்கு ஒரு சி சொல்லுற அரசர்மார் டும்தான் தங்கட லிமி கொஞ்சம் பொது
விடயங்களிலையும்
கொள்ள வேணும் எ ருடைய விருப்பமும், 6 யான செழியனார் வழி மற்றவையும் உந்த வி மெண்டால் நல்லது மல்லாமல் ஊருக்குள்
கிறவை என்பதாலை
குதெண்டதை புரிஞ்சு நினைக்கிறே னுங்கே
கLாத கூட்டங்க மாடங்கள் ஏறாதே" எ எங்கட மண்ணெண் சொல்ல வேண்டியத அவர் பொலிரிக்ஸை பிப்டி பிப்டி எண்டு செய எண்டது ஒண்டும் இர அவரைக் கேட்டாலு நான் ஒரு பிஸினஸ் தொழில் எண்டு எண் ஒண்டும் சொல்ல ஏல வேண்டியது என்ன ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

犯
டபுலிகளின் தாக்குதல் படகையும் ஆயுதங்களையும் படத்தில் காணலாம்.
ஆயத்தங்களில் னர். ஆகவே புலிகளின் கைப்பற்றும் தரைவழி ளைக் கொடுக்கும் Iம். ஆகவே கொண்டு புலிகள் சமரைப் பொறுத்தவரை
பக்கமாக த்துக்கும், பாரிய கி சமர் புரியவும் மாக இருக்கிறது. அது ப்பது புலிகளை விடவும் யைக் கொடுக்கிறது. மேற்காக உள்ள க்குக் கடலுக்கு நேர் ாக இருப்பதால், குகள் நுழைந்து சமர் பானதாக இல்லை. யே பயன்படுத்த களையே பெரும்பாலும்
புலிகளுக்குப் இது ாமாக அமையும். ாட்டில் பெரும் ரம்பித்தால் டையினரின் பிடறியில் நுழையவும் இந்த
அங்கு நடமாடும் ங்குடுதீவு, மபான, வடககாக திகளுக்குள்
இந்த தந்திரத்தை டு ஆகஸ்ட் மாதம்
நடந்த சண்டையின் போது புலிகள் கையாண்டனர். இவ்வாறு அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதியில் தரையிறங்கிய புலிகளைக் கொழும்புத்துறை பிரிகேட்டிலிருந்தும், கோட்டையிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் துவம்சம் செய்தன. ஆகவே புலிகள் இந்தப் பகுதியில் தரையிறங்குவது சற்று இலகுவாக இருந்தபோதும் இவ்வாறான இலக்குத் தெரிந்து தாக்கும் ஆயத்தங்களும் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றது என்பதையும் மறந்துவிட முடியாது.
இந்த மேற்குக் கடலில் புலிகள் துரிதமாகச் செயற்பட்டால் மண்டைதீவு படைமுகாமும், படையினரும் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். இது கடந்தகால சண்டைகளிலும் அடிக்கடி நடந்துள்ளது. கடற்படையினர் கண்காணிப்புச் செய்தாலும் சிறிய டிங்கிப் படகுகளே மேற்குக் கடற்பரப்பில் நெருங்கி வரமுடியும். பாரிய கலங்கள் தூரத்தில் நின்றுதான் கண்காணிக்க முடியும்.
இந்த நிலையானது பகலில் ஓரளவு பாதுகாப்பாக இருந்தாலும் இரவில் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. எனவே புலிகள் மேற்குப் பக்க கடல்மார்க்கமாக தீவகப்பகுதிகளை நோக்கி வந்து தாக்குதல் ஒன்றை நடத்தினால் அதை எதிர்கொள்வது எப்படி என்ற தந்திரோபாய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. கடந்த 28.03.07 ஆம் திகதி கடற்படைத் தளபதி வசந்தகரன்னகொடவின் குடாநாட்டு விஜயம்
இதற்காகத்தான் என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆக கடற்கரும்புலிகளைக் கொண்டே புலிகள் குடாநாட்டுக்குள் நுழைவதற்கான தாக்குதல்களைத் தொடுக்க முடியும் என்ற நிலையில் இந்திய - இலங்கை கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையானது நெருக்கடியை நிச்சயம் தரும். இதற்கு ஒரு முன்னோட்டமாகவே கடந்த 19.06.07 வெற்றிலைக் கேணிக்கடலில் புலிகளின் பெரும் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதும், அதைப் படையின் வெற்றிகரமாகத் தாக்கியதோடு தாக்குதல் படகொன்றையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர். அதில்
பலியானவர்களில் நான்கு புலி உறுப்பினர்களின் சடலங்கள் யாழ். வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் பற்றி புலிகள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பொதுவாகவே தற்போதைய தாக்குதல்களில் புலிகள் இழப்புக்களை மறைத்து வரும் ஒருவகை தந்திரோபாயத்தை கையாண்டு வருகின்றனர். ஏனெனின் இழப்புக்களைக் குறித்து வெளியில் கருத்துச் சொன்னால் அது படையினரின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதோடு தமது உறுப்பினர்களின் மன வலிமையும் குறைந்துவிடும் என்பதே பிரதான காரணமாக இருக்கின்றது. ஆனால் கிழக்கு பின்னடைவுக்குப்பிறகு வன்னியில் புலிகளின் மனோநிலையில் பாரிய உளவியல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் மன்னாரின் கிழக்குப் பக்கமாகவும், வவுனியாவின் வடக்குப் பக்கமாகவும், அநுராதபுரம், திருமலை வடக்குப் புறமாகவும் அதாவது வெலிஓயாவிலிருந்து அலம்பில் வரையான பகுதிகளுக்கூடாக வன்னி பெருநிலப்பரப்பை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில், வன்னியைத் தக்க வைத்துக் கொள்ள புலிகள் என்ன செய்யப் போகிறார்கள்? படைக்கட்டமைப்பு சிறியதாக இருப்பதைக் கொண்டு பெரும்படை நகர்வைச் சமாளிக்கமுடியுமா? என்பதையும், புலிகள் நடத்தப்போகும் ஊடுருவி ஊடறுப்புத் தாக்குதல்களைப் படையினர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதையும் அடுத்தவாரம் பார்க்கலாம். (G)
VM utø5ŚM 6opg
ன்ன நப்பாசை நீதி நீதி சொல்லிறது மட் ட் எண்டு இருக்காமல் விடயங்கள், சமூக பங்கும் அக்கறையும் கண்டது தான் எல்லோ பவுனியாவில இளமை காட் டியா இருக்கிறார். ழியைப் பின்பற்றிச்சின
படிச்சவை மட்டு ள நல்ல பேரில இருக சனம் என்ன நினைக் கொள்ளுவினமெண்டு T.
ர் கூடாதே. கூடங்கள் ாண்டுவினம். அதுபோல )ணயாரைப் பார்த்து கிப் போட்டுதுங்கோ, யும், பிஸினஸையும் து கொண்டிருக்கிறவர் கசியமில்லையுங்கோ,
சொல்லுவார். ஓம் காரன், அது என்ர தாலை அதைப் பற்றி து. ஆனால் சொல்ல ரியுமோ? அவர் இப்ப
புதுசா பிஸினஸ் பாட்னராக பிடிச்சிருக்கிற
தைப் பற்றித்தானுங்கோ.
ஏற்கனவே பெடியள் பெட்டையளுக்கு
கவர்மெண்டில ஜொப் எடுத்துத்தாறன்
எண்டும், பொரினுக்கு அனுப்பி வைக்கிறன் எண்டும் துணைவியார் சகிதம் பல பேரின்ர பணம் பார்த்த புகழ் பெற்ற கூத்தமைப்பு எம்.பி. கீ அடிச்சான் சோரைத்தானுங்கோ. மண்ணெண்ணையாரின்ர புது பிஸினஸ் பாட்னர். எங்கட சனம் தவிச்சுப் போய் இருக்கேக்கையே பிஸினஸ் பண்ணிப் பணம் பார்த்து விட வேணுமெண்டு ரொம்பவும் பேராசைப்படுகினமுங்கோ. வவுனியாவில முதலாளிமாரையெல்லாம் கூப்பிட்டு, நான் தான் தலைமை முதலாளி எண்ட ஸ்டைலில ஒடர் போடுகிறாராம் என்னங்கோ, நீங்க எம்.பி.யெல்லோ எண்டு யாரும் கேட் டால்தான் சுய நினைவுக்கே திரும்புறாராம். ம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தெரிஞ்சவையுங்கோ,
போனவாரம் தென்னாபிரிக்காவில ஒரு கண்டனப் பேரணி நடந்தது. அது இலங்கை யில தமிழ் மக்கள் கொலை செய்யப்படு வதைக் கண்டிச்சுத்தான் எண்டுதான் சொல் லிச்சினம், அட அது நல்ல விஷயமா இருக் குதே இது தவிர வேற என்னென்ன விஷ
யங்களை குறிப்பிட்டுக் கண்டிக்கிறதாகச் சொல்லிச்சினம் எண்டு அங்க இருக்கிற நண்பர் ஒருவரிட்டக் கேட்டனுங்கோ.
அவர் சொன்ன கதையைக் கேட்க தலையைச் சுத்திக்கொண்டு வந்த துங்கோ, உந்தக் கண்டனப் பேரணியில நம்மட கூத்தமைப்பு இழவு வேந்தன் எம்.பி. யும் பங்கு கொண்டவராம். அதில அவர் உரை யாற்றேக்க யாழ்ப்பாணத்தில மட்டும் சுமா ராக எழுபத்தி ஐயாயிரம் பெண்களை படையினர் கற்பழிச்சிருக்கினம் எண்டதை அடிக்கடி முக்குத்தோண்டி ஒவ்வொரு தடவையும் சொன்னவராம். சும்மா ஒரு கணக்கில பார்த்தால் இப்ப குடாநாட்டில சுமார் ஆறு லட்சம் பேர் இருப்பினம். உதில கொஞ்சப் பேர் இப்ப அக்கரைப் பட்டிட்டினம் எண்டது வேறகதை. அப்படிப் பார்த்தால் ஆறு லட்சத்தில மூண்டு லட்சம் பேர் பெண்கள் எண்டால் நாலு பேரில ஒருவர் கற்பழிக்கப்பட்டவை எண்ட விதமாக இழவு வேந்தனார் சொல்லித் திரியிறாராமுங்கோ. படைக்கெதிராகவும், அரசுக்கெதிராகவும் ஆள் திரட்டுறதுக்கு எங்கட தாய்க் குலத் தின்ர மானத்தை விலை பேசி இருக்கிறா ருங்கோ. உதுக்குத் தாய்க் குலம் என்ன பதிலளிக்கப் போகினமோ தெரியாது. உவருக்கு கைபிடிச்சு சாத்திரம் பார்க்க பெண்கள் வேணும் இல்லாட்டில் சபையில உணர்ச்சியூட்ட பெண்களின்ர கற்பு வேணும் எண்டாகிட்டுது எண்டது மட்டும் திட்ட வட்டமாக இருக்குதுங்கோ.

Page 6
gerissos. Sástu
வவுனியாவிலிருந்து
வவுனியா பண்டாரிகுளத்திலுள்ள குளமானது ஏறத்தாள 15 வருடங்களிற்கு முற்பட்ட பழமை, வாய்ந்ததாகவும் கமநல சேவைகள் 本 நிலையத்தாரின் பராமரிப்பிற்குட்பட்டும் வருகின்றது. சுமார் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்களையும் நீரேந்து பகுதியானது 0.19 சதுர கிலோ மீற்றர்களாகவும், குளத்தின் அணைக்கட்டின் நீளம் 1625 பரப்பளவாகவும் குளத்தின் பரப்பளவு 64 ஏக்கர் அடியாகவும் காணப்பட்டது. ஆனால் இன்று 80 சதவீதமான நீரேந்துப் பகுதிகள், குளப்பரப்பு விளைநிலங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டுக் குளத்தின் பகுதிகள் குடியேற்றங்களாக மாற்றப்பட்டுள்ளமையைக் கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த மாற்றம் நிச்சயமாக நிலநீர் மட்டத்தினைப் பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம்.
குளங்கள், வயற்காணிகள், நீரேந்துப் பகுதிகள் என்பவற்றின் முகாமைத்துவத்தை எடுத்து நோக்கின், பல்வேறுபட்ட அரச திணைக்களங்கள் இதில் பங்கு வகிக்கின்றன. இவற்றில் நீர்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், கமநலசேவைகள் கேந்திர நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமான தொடர்புடையதாகக் காணப்படுகிறது.
பண்டாரிக் குளம் கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் ஏறத்தாள 200 ஏக்கர் மேட்டுக் காணியை கடந்த 60 வருடங்களுக்கு முன்னர்
அரசாங்கம் காணிக்கச்சேரி மூலம் வழங்கி, காணி
அபிவிருத்தியினைப் பார்வையிட்டு உறுதியும் வழங்கப்பட்டது. அவதானித்த இடங்களில் குளத்திற்கு மிக அண்மையில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டு முழுவதும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதனையும் காட்டாது காணப்பட்டுள்ளது. ஆனால் குளத்தில் இருந்து விலகிச் செல்லும்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்து செல்வதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள
கிணறுகளில் 15 அடி ஆழத்திலேயே போதியளவு
நீரைக் கொண்டுள்ளது. குளத்தில் இருந்து 500
அடி தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ள கிணறுகளில் முன்னைய காலங்களில் 25 - 30 அடி ஆழத்திலேயே போதியளவு நீர் கிடைத்ததாகவும், இது தம்
தேவைகளுக்குப் போதியதாக இருந்ததாகவும்
இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது பெரும்பான்மையான கிணறுகள் 30 - 45 அடி ஆழமாகத் தோண்டப்பட்ட போதிலும் கோடைக்காலங்களில் போதியளவு நீர் கிடைப்பதில்லை என விசனம் தெரிவிக்கின்றனர். பண்டாரிகுளத்தின் நீரேந்து பகுதியிலும், குளத்தினுள்ளும் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிற்கும், அவர்களினது ஆதரவாளர்களிற்கும் அவர்கள் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டது. இதனைத் தடுக்கும் முகமாக பண்டாரிகுளம் கிராமசேவகர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆகியோரது அயராத முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும், அவர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் காரணமாக அவர்களால் மேற்கொண்டும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கமுடியாது போயுள்ளது. அதனை மீறியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவையும் தட்டிக்கழித்து விடப்பட்டன.
தற்போது சிறுக, சிறுகச் செய்யப்பட்டு வந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது திடீரென குளத்தை முற்றாக ஆக்கிரமிக்கும் நோக்குடன், குளத்தின் நடுப்பகுதியில் கோவில் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பாதையமைப்பு நடைபெற்று வருகின்றது. இதற்கான மண் அகழ்வு வேலைகள் கமக்காரர் அமைப்பைச் சேர்ந்தவர்களின் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு
கோவில் ஒன்றை சட்டவிரோதமாக கட்டியது
மட்டுமின்றி கோவில் அமைப்பிற்காக குளத்தின் நடுப்பகுதியில் மண் நிரப்பப்பட்டும் வருகிறது. இதனைத் தடுக்க எந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் இக்குளத்தின் நடுப்பகுதியினை நோக்கியதாகக் கள்ளுத்தவறனை ஒன்றும் சட்டவிரோதமாக
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
திசயம் ஆனால் உண்மை
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது
உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy Com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ TGITT 35 ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்.
லி அன்பரின் மடல் சந்தேகக்கால் வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP guum
SR DURGA DEV MANTHIRKA UTCHADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234483. biayai ga-3 Daily Fair Complex 052-2222508
பட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா,
مصر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் நவீன பூதங்கள்
அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பயணம் செய்யும் புவதியினரும், சிறுவர்களும், வயோதிபரும் சொல்லொணாத் துயரங்களிற்கு ஆளாகி வருகின்றனர்.
இக்குளத்தின் பராமரிப்பு, சீர்செய்தல் வேலைகளைச் செய்ய வேண்டிய கமநலசேவைகள் திணைக்களம் மேற்படி சேவைகளைப் புறக்கணித்து
நேரடி ரிப்போர்ட்
2000ஆம் ஆண்டின் 46 இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின்படி பிரிவு 33(1)ற்கு அமைவாக குளத்தின் நீரேந்து பகுதிகளையோ குளத்தின் * நீர்த்தேக்க நிலங்களையோ ஆக்கிரமித்தல் ஓர் குற்றமாகும். இதனை சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உரிய திணைக்களங்களுக்குண்டு. மேலும் கமநல கேந்திர நிலைய அதிகாரியின் கூற்றுபடி ஒவ்வொரு குளத்தின் பராமரிப்பும் அப்பிரதேச கமக்காரர் அமைப்பையே சார்ந்ததாகும்.
V
s
శి
ֆl.
ܪܶܓ݂ܩܽܪ* , attܟ݂ܪ
أميلي తn Y يخ | 23 ***?' /* جہ u بھی
ఆ ఓశీపేజీ)
**** $్కళ్ళి3x3*"
.. :#;#စ<ိုင္ငံမ္ယရ္ဟိဒံဇါ၊ భళ్ల)
இக்கமக்காரர் அமைப்புக்கள் நேரடியாக கமநல கேந்திர நிலையத்துடன் தொடர்பில் இருக்கும்.
ஆனால், பண்டாரிகுள கமக்காரர் அமைப்பு, குளவிதானை ஆகிய பதவிகளை ஒரு குறிப்பிட்ட நபரே வகிக்கிறார். அவரது நேரடியான ஆக்கிரமிப்பில் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் ஒருபகுதி மண்ணிட்டு நிரப்பப்பட்டு, அக்குளக்கட்டின் ஊடான பாதை முற்றாக மறிக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் மூத்த சகோதரரின் நேரடி ஆக்கிரமிப்பில் வைரவபுளியங்குளத்தின் ஒரு பகுதி மண்ணிட்டு நிரப்பப்பட்டு, காணித்துண்டுகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவர்களால் வேறு குளங்கள் தொடர்பான விடயங்களைப் பொதுமயப்படுத்தி விரிவாக எடுத்துக்கூற முடியாது. அத்துடன் அவர்கள் அதனால் பிரதானமாக பாதிக்கப்படுவதால் இப்பிரச்சினையை மூடி மறைக்கவே முற்படுகின்றனர். | மேலும் இங்கு குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களிற்கு இலங்கை மின்சார சபை, இலங்கை
வருகிறது. குளத்தினை ஆக்கிரமித்துள்ள குடியிருப்பவர்களாலும் மற்றும் சுற்றயலில் வசிப்பவர்களாலும் ஏற்படுத்தப்படும் மாசுகளும் குப்பைகூழங்களும் மேற்படிகுளக்கட்டு பகுதிகளிலும், குளத்தினுள்ளும் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் எமது சுற்றயலானது மாசுப்பட்டு வருவதுடன் மக்கள் தொற்றுநோய்க்கும் ஆளாக வேண்டியுள்ளது.
மாரிகாலத்தில் நீர்வரத்தின் காரணமாக குளத்தின் நீரேந்து பகுதிகளில் நீர் சேர்வதால் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளில் நீர் தேங்குவதால் ஏற்படும் அசெளகரியங்கள் காரணமாக, அவர்களால் குளத்தின் சுருங்கை உடைக்கப்பட்டும் குளக்கட்டுப் பகுதிகள் வெட்டித்திறக்கப்பட்டும் வருகிறது. இச்செயற்பாடுகளைக் கமக்காரர் அமைப்பின் தலைவரும், கமநலசேவைகள் நிலையத்தாரும், கிராமசேவகரும் தடுக்க நடவடிக்கை எடுக்காது அவர்களின் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து வருகின்றனர்.
முன்பு 0.19 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பண்டாரிகுளத்தில் சுமார் 80 சதவீத பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டும் தற்போது முற்றாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலைமைகளில் எமது கிராமசேவையாளராலும், கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகத்தாலும் பல தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களிற்காக வெளிப்படையாக இம்முறைப்பாட்டை செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு சேவை ஆகியவை இணைப்புகள் வழங்கியுள்ளன. மேற்படி இணைப்புகள் வழங்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், விண்ணப்பித்தல் போன்றவற்றில் கிராமசேவகரின் அனுமதியும் அந்தந்த சேவைக்குரிய பொறியியலாளர்களின் அனுமதியும் எவ்வாறு வழங்கப்பட்டன? எவ்வாறு சட்டவிரோதமான, நிலையான குடியிருப்பில்லாத பிரதேசங்களிற்கு அவை வழங்கப்பட்டன? இது விடயம் உரிய கிராமசேவையாளர், பிரதேச பொறியியலாளர் பொறுப்பில்தான் இருக்கிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உக்குளாங்குளம் கிராமத்தின் குளத்தினை முற்றாக தூர்த்து, அதனை நம்பியிருந்த விவசாயக்காணிகளை துண்டாடி குடியேற்றப் பகுதிகளாக்கி, அப்பிரதேச மக்கள் நீர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதனைப் போன்று, பண்டாரிக்குளத்தினை தூர்த்து அதனை சூழக் காணப்படும் மக்களின் நீர் தேவையை அழித்து, விவசாய நிலங்களை அழிவடையச் செய்து நீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்து முகமாகவே மேற்கொள்ளப்படும் சதிமுயற்சியை முறியடித்து, சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களைக் குடிபெயர்ச் செய்து பண்டாரிகுளத்தினைக் காப்பாற்றித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம். கிராம அபிவிருத்திச்சங்கம், (பண்டாரிகுளம் கிராமவாசிகள்) வவுனியா,
6 அதினமுரசு சந்தா விடரம் சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் தினமுரசு பத்திரிகையின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சந்தாக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ.4600 eb.2,300 ரூ.1,150 அமெரிக்கா, கனடா ரூ.5.200 ரூ.2600 ரூ.1,300 மத்திய கிழக்கு நாடுகள் ரூ.4,100 ரூ.2050 ரூ.1025 உள்ளூர் ரூ.1,800 ரூ. 900 ரூ. 450
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D,D, Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்ட ளைகளை முகாமையாளர், தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இந்த முக வரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் 'Manager, ThinamuraSu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
LÉsőr 6OIgbafeb:- (E-mail):- murasuG) sltnet.lk தொ.பேசி இல:- 0114-514282
ரமலர்
ஜூன் 28 ஜூலை04.20

Page 7
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கூற்றினை அடிப்படையாக வைத்து மறுதலையாக எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்கள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார் என்.சத்ய முர்த்தி இந்திய கொள்கை தொடர்பான சிந்தனையாளர்களைக் கொண்ட அவதானிப்பு ஆய்வு நிறுவனத்தின் சென்னை நிலையப் பணிப்பாளரே சத்ய
முர்த்தியாவார். இதன் தலைமையகம்
புதுடில்லியில் உள்ளது. சோவியத் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பனிப்போர் தணிந்த பின்னர், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே எதிர்கொள்ளும் அபாயத்தை மையமாகக் கொண்டும் இலங்கை இனப்பிரச்சினையை அணுகியும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. "இலங்கையை மீள நிலைப்படுத்தல் என்ற தலைப்பிலான இக்கட்டுரை கடந்த 26ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மீரர் ஆங்கில பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
(e-fi)
புலிகள் இயக்கத்துடன் உள்நாட்டில் போரிடுவதற்காக ஆயுதக் கொள்வனவுப் பட்டியலுடன் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு இலங்கை போகக் கூடாது என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.நாராயணன் தெரிவித்திருந்த கருத்து, இலங்கையின் கேந்திர நிலை அல்லது மீள் நிலை குறித்து உள்ளுரில் வாதப்பிரதிவாதமொன்றினை உசுப்பி விடுமென்று யாராவது நினைத்தால், அது அவ்வாறு இருக்கப் போவதில்லை.
அப்பிராந்தியத்தில் பெரிய வல்லரசு என்ற வகையில், கொழும்பு சம்பந்தமான சிந்தனைகள், அபிவிருத்திகள் தொடர்பாக புதுடில்லி கொண்டிருக்கும் இவ்வாறான கருத்துக்கள், இலங்கையுடன் கொண்டிருக்கும் உறவுகளில் இந்தியாவின் 'மேலாதிக்கப் போக்குகளை காட்டுகிறது என்ற கண்டனங்களை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது.
இவ்விடயம் தொடர்பாக இந்தியாவின் அக்கறைக்கு அப்பால் மேலும் பல அம்சங்கள்
ജും ഒ. 28- ഈ ഞങ്ങ.04, 2007
இருக்கின்றன. அத்துடன் மேலாதிக்கம் என்ற இலங்கைக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத் தரப்பிலிருந்து வரவில்லையென்பது * நன்றிக்குரியது. இனப்
/ பிரச்சினையை தீர்ப்பதற்கு அழைக்கப்படும் ஒரேயொரு நாடு 'இந்தியாவென்று, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சாதகமான முறையில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். இந்த /நிலைப்பாட்டில் சார்க் பிராந்திய மாநாட்டில் * பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் அவ்வாறே கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதாவது, மேற்கு உலகம் தனது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதாக கோதபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியிருந்தார். மேலாதிக்கம் என்று புதுடில்லி மீது கண்டனம் தெரிவிக்கும் கல்விமான்களின் பேச்சுக்கு மத்தியிலும், சார்க்
SGOTAGONÉSulle தேசிய இனப்
அமைப்பின் முன்னணி அங்கத்தவரென்ற வகையில் இந்தியா திருப்தி கொள்ள வேண்டும் என்று கூட அங்கு பேசப்பட்டது.
இந்த இரு நிலைப்பாடுகளுக்குமிடையில் மிக மெல்லிய பிரிவுக் கோடொன்று காணப்பட்டது. ஆனால் அது தெளிவாகக் காணப்பட்டது. இந்தியா தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து தெளிவானது அத்துடன் அதிகரித்துவரும் மேற்குலகின் செல்வாக்கு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவவில்லையென்ற கொழும்பு அரசாங்க அபிப்பிராயத்தின் பின்புலத்திலேயே இது முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, சார்க் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ முன்வைத்த கருத்தும் மிகத் தெளிவானது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பில் (சார்க்) சமநிலையிலுள்ள முன்னணி நாடு பாகிஸ்தான். இந்த வகையில், இலங்கையின் உள்விவகாரத்தில் சார்க் அமைப்பு சம்பந்தப்படுமானால் நிச்சயமாக அது நாடுகளின் நலன்கள் சம்பந்தப்பட்ட ஒரு மோதலாக அமைந்து விடும்.
அத்துடன் இந்த விடயம் நின்றுவிடப் போவதில்லை. சார்க் அமைப்பில் இந்தியா சம்பந்தப்பட்ட இருதரப்பு விடயங்களை எழுப்புவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளை நீண்ட காலமாக சார்க் அமைப்பு எதிர்த்து வந்திருக்கிறது. முஸாரப் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவச் சதியின் காரணத்தினால், சார்க் உச்சிமாநாட்டை - நடத்துவதற்கு இந்தியா தெரிவித்த எதிர்ப்புகளை நீக்கி, சார்க் அமைப்பில் பங்கு பெறுதல் அல்லது அங்கம் பெறுதல் தொடர்பான எந்தவொரு கருத்தினையும் பாகிஸ்தானின் உள்ளுர் அரசியலை முன்வைத்து எந்தவொரு அங்கத்துவ நாடும் முன்வைப்பதை பொதுவாக சார்க் அமைப்பு தடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி முஸாரப்பின்
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைமையிலான பாகிஸ்தானை ஏற்றுக்கொண்டது.
பாகிஸ்தானையும் இலங்கையையும் தவிர சார்க் அமைப்பின் ஏனைய அனைத்து அங்கத்துவ நாடுகளிலும் அண்மைக் காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. இலங்கையினால் ஜனநாயகத்தின் தோற்றப்பாட்டினை பெருமளவிற்கு இன்னமும் பேணமுடிகின்றது. இதனால் இலங்கைக்கு அண்மையிலுள்ள சில அவதானிப்பாளர்கள், இன்னமும் ஜனநாயகம் அங்கு பெருமளவில் பேணப்படுவதாக குறிப்பிடுகின்றனர். அதாவது, யுத்தமும் வன்செயல்களும் நிகழும் இந்தக் காலங்களில் மிக மோசமான, பாதகமான நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை மீட்சி பெறக்கூடிய தன்மை பற்றி இந்த அவதானிகள் பேசுகின்றனர்.
இத்தகைய பாதகமான அம்சங்களுக்கு மத்தியிலும் இலங்கையினால் ஒரு தனித்துவமான பாதையைப் பின்பற்றவும், அதனை
முடியும். உலக மட்டத்தில், இன்றைய கேந்திர
முக்கித்துவமிக்க பூகோள செயற்பாட்டு நிலையில், இந்து மகா சமுத்திரம் இவ்வாறு முக்கியத்துவமிக்கதாகவே இருக்கும். உலகளாவிய கேந்திர முக்கியத்துவம் மீண்டும் ஐரோப்பாவை நோக்கித் திரும்புவதற்கு ஆகக் குறைந்தது ரஷ் தனது அழுத்தத்தை செலுத்தாதவரை இந்த நிலைமையே தொடர்ந்தும் இருக்கும். உலகளாவிய பூகோள கேந்திர நிலையிலும் அரசியல் இராணுவ அரங்கிலும் ஒரு சக்தியாக சீனா உருவெடுத்தமைக்குப் போதிய அறிகுறிகள் இருக்கின்றன. இதனை எவரும் மறுத்துரைக்க முடியாது.
இருந்தபோதும் கூட பனிப்போர் காலத்திற்குப் பின்னரும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான கடற்படை மற்றும் அரசியல் அழுத்தங்களை ஏற்கனவே கொண்டிருக்கும் அமெரிக்கா, அதனை கைவிடத் தயாரில்லை. இந்தியா, இலங்கை போன்ற
h; 6 erlijioJ || 65MGMT utile:DGDuyi)
ILJäägerugi
கெளரவப்படுத்தவும் முடிகிறது. 2005ஆம் ஆண்டு
 ைஜனாதிபதி தேர்தலில்
வாக்களிக்கும் உரிமை தமிழ் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்டமைக்கு, இலங்கை அரசாங்கத்தின் மீதோ அல்லது சிங்கள மேலாதிக்கத்தின் மீதோ நிச்சயமாக குற்றம் சாட்ட முடியாது. தமிழ் | மக்களின்
இலட்சியத்திற்காக போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகள் இயக்கமே அதற்குப் பொறுப்பாகும்.
பிராந்திய நிலையைப் பொறுத்தவரை, இலங்கைக்கு மீள ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கு கொழும்பு அரசாங்கம் முயற்சி செய்கின்றது என்பதை கோதபாய ராஜபக்ஷவின் கருத்துகள் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கை இராணுவ உதவி கோரி, பாகிஸ்தான், சீனா "போன்ற நாடுகளுக்குச் செல்வது குறித்து, இந்தியாவின் தயக்கத்தை வெளிப்படுத்தி இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அண்மையில் தெரிவித்த கருத்தை வைத்துப் பார்க்கையில், இந்து சமுத்திர அயல் நாடுகள் தத்தமது சொந்த கேந்திர முக்கியத்துவமும், பந்தோபஸ்து நலனும், நாடுகளுக்கிடையிலான உறவுகளையும் மீளாய்வு செய்து மீள ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தினைச் சுட்டிக்காட்டுகிறது.
இன யுத்தம் என்று கூறப்படும் உள்நாட்டு விவகாரமொன்றிலிருந்தே இலங்கையின் பந்தோபஸ்து தொடர்பான அக்கறைகள் எழுகின்றன. இலங்கையின் அரசியல் - பூகோள சாதக நிலைமைகள், அதன் கேந்திர முக்கியத்துவமிக்க தன்மையிலிருந்தே உருவாகின்றன. அதற்கும் அப்பால் சர்வதேச நீர்ப்பரப்பில் பார்வையைச் செலுத்துவதற்கு இலங்கை உதவுகிறது. மேற்குலகத்திற்கு பாதகமான நாடொன்றினைப் பொறுத்தவரையில், அமெரிக்காவின் டியகோ கார்சியா இராணுவ தளத்திற்கு அண்மையில் மிக அண்மையாகவுள்ள ஒரு நாடு இலங்கையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களைப் பொறுத்தோ அல்லது அச்சுறுத்தலைப் பொறுத்தவரையிலோ மிக நெருங்கிய இந்து சமுத்திர அயல்நாடு இலங்கையாகும். இலங்கையிலுள்ள முக்கியத்துவமிக்க சமூகம் இந்தியா மீது சந்தேகம் கொண்டுள்ளது. இதேவேளை இந்தியா தனது நாட்டுக்கு எதிரான மற்றொரு தேசத்திற்கு இலங்கை வழங்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து கவலை கொண்டுள்ளது.
உலகளாவிய அரசியலைப் பொறுத்தவரையிலும், முக்கியத்துவமிக்க சமநிலைகளைப் பொறுத்தவரையிலும் மிகவும் தீர்க்கமான பாத்திரத்தை இலங்கை பெருமளவிற்கு வகிக்க JLD6ðsi DU Bar
தாக்கமும் தேசங்கள் பாரிய பங்களிப்பை செலுத்த வேண்டிய இடங்களில் அமெரிக்கா பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் வலுவான கடப்பாடுகளைக் கொண்டிருக்கும் இடங்களிலும், அமெரிக்கா அழுத்தங்களைச் செலுத்தக்கூடும். இந்த நிலையில் நாராயணனின் அறிக்கையை இலங்கையின் பிரதான சமூகம் ஆராய்ந்து, இந்தியாவுக்கு எதிராக பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் விமர்சனங்களை விடுத்து, தமது சொந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவைகள் அனைத்தும், இரு நாடுகளிலுமுள்ள கொள்கை வகுப்பாளர்களினதும், முக்கிய சிந்தனையாளர்களினதும் அணுகுமுறையிலும் மனோபாவத்திலும் ஒரு கலாசார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கின்றன. இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், இலங்கைக்கு இருக்கக்கூடிய மிகச் சிறந்த முக்கியத்துவமிக்க ஆதரவுச்சக்தி இந்தியாவாகும். இதற்கு மாறான தன்மை, இலங்கையின் பாதுகாப்பை இலங்கையே தாழ்த்திக் கொள்வதுபோல் ஆகிவிடும். இந்தியாவுக்கும் அது பாதுகாப்புப் பிரச்சினையை ஏற்படுத்தும். இந்தியா இலங்கையின் நண்பராகவோ அல்லது இந்தியாவில் தங்கியிருக்கக் கூடிய நிலையில் இலங்கை இல்லாத போதோ மட்டும்தான் இவ்வாறானதொரு நிலை ஏற்படும்.
மாறாக இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையே முதன்மையான முக்கியத்துவமும் பந்தோபஸ்தும் மிக்க பாதுகாப்புக் கோடாகும். பரந்த கடல் எல்லைக்கூடாக மோசமான எதிரி நெருங்க முடியுமென்பதால் இலங்கையின் முக்கியத்துவம் முதன்மையானது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மிக வலுவான நேச நாடாக இலங்கையை இந்தியா கருத வேண்டிய தேவையுள்ளது. எனவே இலங்கையை வலுவாக வைத்திருப்பதற்கும், அதனை ஸ்திரமாக்குவதற்கும் தேவையான விடயங்கள் குறித்த கொழும்பின் அக்கறைகளை கையாள வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. இந்து சமுத்திரத்தின் அயலில் இந்தியாவின் அக்கறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், இந்து சமுத்திரப் பந்தோபஸ்து என்ற வகையில் இந்தியா கட்டியெழுப்ப வேண்டிய பொறிமுறைகளையும் ஒழுங்குகளையும் புதுடில்லி அசட்டை செய்துவிட முடியாது. இந்த பந்தோபஸ்து நடவடிக்கையில் சேர்ந்து கொள்ளுமாறு இலங்கையை அழைப்பதானது, இந்தியா ஆயுத உபகரணங்களை ஒன்றில் பரவலாக விநியோகிக்க வேண்டும் அல்லது மேலதிக பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இலங்கைக்குத் தற்போது இருக்கக் கூடிய பொறிமுறைக்கு மேலதிக சக்தியைச் செலுத்துவதோடு மேலும் நிதியை வழங்க வேண்டியும் ஏற்படும்.
இந்தியாவின் கோணத்திலிருந்து பார்த்தால், இலங்கையின் பந்தோபஸ்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவி வழங்குவதல்ல தற்போதுள்ள பிரச்சினை. இந்தியா பந்தோபஸ்தைப் பெறுவதை என்பது இலங்கைத் தரப்பிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டியது. பரஸ்பர புரிந்துணர்வையும் அக்கறைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு காலகட்டத்தில் இலங்கையின் தென்புறத்தேயுள்ள பாரிய கடற்பரப்பில் இந்தியாவின் கடப்பாட்டை முன்தள்ள வேண்டும். இல்லையேல் இந்தியாவின் பந்தோபஸ்து அக்கறை இலங்கை குறித்து இல்லாமல் போகலாம். பாக்கு நீரிணையில் கடற்புலிகளும் தமிழீழ விமான அணியும் தற்போது இரு நாடுகளுக்குமே ஒரு பொதுவான அச்சுறுத்தலாக
இருக்கின்றன.

Page 8
多、
காரைநகர் தாக்குதலின்போது மோட்டார் படையணிக்கு தலைமை தாங்கியிருந்தவர் சின்னவன். சிறப்புத் தளபதியாக களத்தில் நின்ற இன்னொருவர் றஞ்சித். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சொந்தப் பெயர் இளங்கோ
இவர்கள் இருவரும் பாலஸ்தீத்திலில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. றஞ்சித்தின் தோற்றத்தைக் கண்டு அவரை தமிழ் இனத்தவர் என்று யாரும் கருதிவிட முடியாது. உருண்ட தேகமும், வெள்ளை நிறமுமாக குளுகுளுவென இருப்பார்.
இவர் தமிழகம் சென்று திரம்பிய போது கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
மாலதிதான் முதல் பெண்போராளி என்று கூறிவரும் புலிகள் அமைப்பின் பிரசாரம் சோபாவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு மத்தியில் எடுபாடாது என்பது பலரதும் கருத்தாகும்.
முதல்பெண் போராளி சோபாவின் வரலாற்றை வெளிக்கொண்டுவரவேண்டிய அவசியத்தில்தான் காரைநகர் தாக்குதல் குறித்து எழுத வேண்டி ஏற்பட்டிருந்தது.
போராட்ட அமைப்புகளின் இராணுவத் தாக்குதல்கள் குறித்து ஒரு பார்வையை செலுத்த வேண்டியுள்ளது. எந்தெந்த அமைப்புகள் எந்தெந்த யுக்திகளைக் கையாண்டிருந்தன என்பது குறித்ததான
ஒரு அரசியல் பார்வையோடு அடுத்த சாட்சியத்தில் சந்திக்கலாம்.
ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன. மக்களை அணி திரட்டிய பின்னர் தாக்குதல் நடத்துவது
மக்களை அணிதிரட்டிக்கொண்டே சமகாலத்தில் தாக்குதலை நடத்துவது
மக்களை அணி திரட்டுவதற்காகவே தாக்குதலை நடத்துவது
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈரோஸ் அமைப்புகள் மக்களை அணிதிரட்டிக்கொண்டே முழுமையான ஒரு யுத்தத்திற்குத் தயாராகுவது என்ற கோட்பாட்டையே ஆரம்பங்களில் கொண்டிருந்தன.
ஆனாலும் புளொட் தவிர்ந்த மற்றைய இரு அமைப்புகளும் இந்த நிலையில் இருந்து மாறிவிட்டன. மக்களை அணிதிரட்டிக்கொண்டே தாக்குதலையும் ஏக காலத்தில் நடத்துவது என்ற நிலைக்கு மாறிவிட்டனர்.
ரெலோ அமைப்பைப் பொறுத்தவரை அவர்களும் தாக்குதலை நடத்திக்கொண்டே மக்களையும் அணிதிரட்டலாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
ஆனால் புலிகள் கொண்டிருந்த நிலைப்பாடு என்பது மாறுபட்டதாக
இருந்தது. மக்களை அணிதிரட்டுவதற்காக நடத்துவது என்பதே கொள்கையாக இருந் 80 களின் நடுப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ். அ அணிதிரட்டும் பணிகள் அதற்காக வெகுஜன நடத்துவது, அதற்கு போராட்டத்தின் தி:ை வருவது. இதுதான் கோட்பாடாக இருந்த அப்போது புலிகள் துறைப்பொறுப்பாளரா ஈ.பி.ஆர்.எல்.எவ். அ போராட்டங்களில் அக குறித்து திலீபன் ஏள கருத்துக்களையே அ திலீபன் ஈ.பி.ஆர் உறுப்பினர்களை எங் அவர்களுடன் அரசிய ஈடுபடுவது வழக்கம்! இயக்கங்களுக்கும் 6 முரண்பாடுகளுக்கு ம நல்லுறவும் இருந்தது மானிப்பாய் சனச அருகில் ஒருநாள் தில் அமைப்பின் முக்கிய ? எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டது.
என்ன வெகுஜன ஓடித்திரியிறீயள் போல ஏளனமாக கேட்டார்
ஆயுதப்போராட்ட வெகுஜன எழுச்சிகை இருக்க வேண்டும் எ6 ஈ.பி.ஆர்.எல்.எவ். அ எங்களுக்கு உ போராட்டங்களில் நம் என்றார் திலீபன்.
அப்ப மக்களை எப்படி?. மக்களை
தானே நேரடியாக நின்று செய்து முடிக்க வேண்டும் என்பதில் பீடல் கூடுதல் கவனமாக இருந்தார். அந்த
என்னதான் வேலை வேலை என்று அலைந்தபோதும், நோய் இல்லாமல் மகன்
இருந்தபோது கவனத்திலெடுக்காமல் திர்ந்த பிடலுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி
கேட்டுபிடல் ஆடிப்போய் விட்டார்.
வேலைகளை ஒதுக்கி விட்டு மகனைப் பார்க்கப்போக வேண்டுமென கடினமாக முயற்சித்தும் நாட்கள் வேகமாக கடந்து கொண்டே இருந்தது. பீடலின் நிலையை உணர்ந்து நண்பர்கள் கட்டாயப்படுத்தினார்கள். வேலைகள் இருக்கட்டும், நீங்கள் போய் வாருங்கள் என்று கட்டாயப்படுத்தினார்கள். நண்பர்கள் சொல்கின்ற ஆறுதல்கள் மனதுக்கு ஆறுதலாக இருந்த போதும் நவம்பர் 27ஆம் திகதி ஸ்பானிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எட்டுப் பேர்
貓
பார்ப்பதற்காக புறப்பட்டார்.
வேலைகள் ஒருவாறு செய்து முடிந்தது. சுமார் இருபது நாட்கள் கழிந்து விட்டது. பிடல் மகனைப்
அப்போதும் மகன் வைத்தியசாலையிலேயே
தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். பிடல்
எத்தனையோ வலிகளைத் தாங்கி போராடிக்
கொண்டிருந்தபோதும், மகன் கழுத்தில் | சுற்றப்பட்டு கட்டிலில் கிடந்த காட்சி தந்த வலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்து வார்த்தைகள் வராமல் பிடல் தனக்குள்ளேயே அழுதார். மகன் தந்தையைப் பார்த்து கண்களாலேயே சைகை காட்டி அழுதார். இத்தனையையும் ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த பிடலின் மனைவி மிர்தா எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தார். அவர், பீடலின் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை என்பதை அவர் இருந்த
कोऽo
(60)]]
కణ క్షపళ్లక్స్టిళ్ల தூக்கிலிடப்பட்ட நினைவு தினம் வருவதையும், அதற்கான கூட்டங்களில் பயன்படுத்துவதற்கு டொக்டர் முனோஸ் தயாரித்திருந்த வானொலிக் கருவியை இரகசியமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொல்லப்படத்தான் வேணும் என்று சர்வசாதாரணமாக பதில் கொடுத்தார் திலீபன்.
திலீபன் பொறுப்பற்ற வகையில் அந்தக் கருத்துக்களை கூறியிருக்க முடியாது. புலிகள் அமைப்பின் அரசியல் துறைக்கே பொறுப்பாக இருந்தவர் அவர்,
திலீபனின் கருத்தை கேட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ், போராளிகள் திகைத்து நின்றனர். பொது மக்கள் கொல்லப்படுவதை ஒரு போராட்ட இயக்கம் விரும்பி ஏற்கின்றதா?.
கொள்ள வைப்பது எப்படி என்று திலீபனை பார்த்து அந்த அமைப்பினர் கேட்டனர். இராணுவத்திற்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தி விட்டால் சனம் தன் பாட்டிலை அணிதிரளும் என்றார் திலீபன்.
திலீபன் தொடர்ந்து கூறிய கருத்துக்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இராணுத்தினர் மீது தாக்குதலை நடத்தினால் இராணுவம் கொல்லப்படும், அந்த ஆத்திரத்தில் இராணுவத்தினர் பொது மக்களை தாக்குவார்கள், பொது மக்கள் கொல்லப்படுவார்கள். அப்போது பொது
வே தாக்குதலை மக்கள் இயல்பாகவே இயக்கத்தை நோக்கி இதுதான் அவர்களுக்குள்ள பிரச்சினை.
புலிகள் அமைப்பின் வருவார்கள். திலீபனோடு பேசிய அந்த
தது. இதுதான் திலீபன் கொடுத்த விளக்கம். உறுப்பினர்கள் டக்ளஸ்
பகுதியில் அப்போ மக்கள் கொல்லப்படுவதை தேவானந்தாவிடம் பிறிதொரு
சந்தர்ப்பத்தில் திலீபன் சொன்ன கருத்துக்களை நேரில் சந்தித்து கூறியிருந்தனர்.
டக்ளஸ் தேவானந்தா திலீபன் கூறிய கருத்து குறித்து தோழர்களுக்கு
மைப்பினர் மக்களை fல் ஈடுபட்டிருந்தனர். ப் போராட்டங்களை ஒளடாக மக்களைப்
நோக்கி அழைத்து
நீங்கள் விரும்புகிறீர்களா என்று திலீபனிடம் கேட்டனர் அவர்கள்.
ஓமோம். ஒண்டும் செய்ய முடியாது! இயக்கம் வளரவேணும், போராட்டம் நடக்க வேணும் எண்டால் சனம்
அந்த அமைப்பின் VIII விளக்கம் கொடுத்திருந்தார்.
il. s: ørí šň புலிகள் கியூபா போராட்ட ரின் அரசியல் இர ஜத்தி 1. --- வழிமுறையை திரிபுபடுத்தி கையாள க இருந்தவர் திலீபன். (ಶಿಶುðAV நடத்தி ཚུ நினைக்கின்றார்கள். இது ஒரு தவறான
மைப்பினர் வெகுஜனப் க்கறை காட்டி வருவது
60D60 டிக்கடி கூறுவதுண்டு. .எல்.எவ், அமைப்பின் கு கண்டாலும் ல் விவாதங்களில் அப்போது எல்லா நடையில்
ராணுவம் கொல்லப்படும் அந்த ஆத்திரத்தில் இராணுவத்தினர் பொது மக்களை தாதருவாரகள்,
பொது மக்கள் கொல்லப்படுவார்கள். அப்போது சிபாது மக்கள்
இயல்பாகவே இயக்கத்தை
அணுகுமுறையாகும்.
கியூபாவில் நடந்த போராட்டம்
வேறு அந்த சூழலும் வேறு அங்கு நடந்த அணுகுமுறைகளும் வேறு
Gg Léons
ஆயுதப்போராட்டம் என்றால் அதில்
த்தியிலும் ஒரு நோக்கி வருவார்கள். இராணுவ நடவடிக்கையும், அரசியல்
C) வேலைகளும் சமாந்தரமாக ஒரே
முக நிலையத்திற் இதுதff፩፻ திலீன் கொடுத்த நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ததறகு - வி 3 (Up
லீபன் ஈ.பி.ஆர்.எல்.எவ் Mಹಹp. 穆 ಇಜ್ಜ கியூபாவில் பிடல் காஸ்ரோவின்
உறுப்பினர் ஒருவரை bricius D554 சகோதரரான ரகுல் காஸ்ரோ
சந்திக்க வேண்டி
ப் போராட்டம் நடத்த 2. என்று திலீபன். ம் என்பது பல்வேறு ளயும் கொண்டதாக
சிகால்லப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்று திலீபனிடம் கேட்டனர் அவர்கள் ஒமோம். ஒண்டும் சிசய்ய முடியாது இயக்கம் வளரவேணும், போராட்டம்
அவர்களால் புரட்சிகர கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அந்த அமைப்பு மக்களை ஏற்கனவே அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அதன் பிறகு பிடல் காஸ்ரோ அவர்களால் ஒரு உறுதிமிக்க இராணுவ படையணி உருவாக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ரகுல் காஸ்ரோ அவர்களால்
ன்றனர். நடக்க வேணும் ாண்டால் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் ဗုးဖူး - ಜ್ಞ சனம் சிகால்லப்படத்தான் அதன் பின்பு பிடல் நத வெகுஜனப ಜ್ನ 4ః காஸ்ரோ அவர்களால் பிக்கை இல்லை 彰 6ഖ 0 Tirg 鄭 உருவாக்கப்பட்டிருந்த படையணியும்
ಕ॥೮ಕ್ಷ್೦ಗ್ರಹ பதில் இணைந்துதான் கியூபப் புரட்சியை அணிதிரட்டுவது சிகாடுத்தார் திலீபன், நடத்துவதற்கு வழிகோலியிருந்தது. போராட்டத்தில் பங்கு ణజభః ○ (fTiffiGil GlöITLEBLÖ)
இறுக்கமான தோரணையே உணர்த்தியது. மகனுக்கு சுகயினம் என்று தகவல் அனுப்பி எத்தனை நாளாகிறது. ஒருவேளை சத்திர சிகிச்சையின்போது மகன் இறந்திருத்தால்கூட அந்தச் சடங்குகளுக்குக்கூட வந்திருக்கமாட்டார். அவ்வாறானதொரு துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டிருந்தால் தனி ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நான் என்ன
செய்திருப்பேன். திருமணம் முடிந்த நாளில்
இருந்து எந்தவொரு சுகததையும
அனுபவிக்காமல் தனிமையே
வாழ்க்கை
∎ ሀIIä5
வாழ்ந்து
纖 鑽
660 பொறுமையை வ்ஜ் இயலாமையாக
நினைத்துக் கொண்டதன் விளைவுதான் இது. குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகி குடும்பத்தை நடுத்தெருவில் வீட்டு விட்டுத் திரியும் ஒருவர், நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக போராடுவது நியாயமானதாக இல்லை. நல்லதொரு நிர்வாகி தனது வீட்டிலிருந்தே உருவாக வேண்டும். அதைத் தட்டிக் கழித்துவிட்டு போராடுவதாகக் கூறிக் கொண்டு திரிவது புரட்சியா? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த நரக
துெ
置 கேவி
வாழ்க்கையை எங்களுக்குத் தரப்போகிறார். எனக்கு ஒரு நல்ல கணவராக அருகில் இருக்க முடியாமல் அவர் திரிவது ஒரு பக்கம் இருக்கட்டும், என் மகனுக்கு நல்ல அப்பாவாக அவனது ஏக்கத்தைப் போக்க அருகில் இருக்க வேண்டாமா? சே. வாழ்க்கையில் ஒரு புரட்சியாளனைக் கட்டியதற்காக இத்தனை பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே. போர் வீரர்களாக வாழ்வதே வழி என்று தீர்மானித்துக் கொண்டவர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே கூடாது. நான்தான் இதை முதலிலேயே சிந்தித்திருக்க வேண்டும். இவ்வாறு பல எண்ணங்கள் D Gud fi
கொண்டிருந்த
கொதித்து எழுவதை மிர்தா தனது இறுக்கமான சூழலால் கட்டுப்படுத்திக் கொண்டார்.
வைத்தியர் என்ன சொன்னார் என்று பிடல் கேட்டபோதும், மிர்தா அதை காதில் வாங்கிக் கொண்டதுபோல் காட்டாமல் ஜன்னல் வழியாக
後
வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தார். மிர்தாவின் கோபம் நியாயமானது. அது தணிந்து விடும் என்று "இன்னும் எத்தனை நாட்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமாம் என்பது பற்றி வைத்தியர் எதுவும் சொன்னாரா” என்று கேட்டார். அதற்கும் மிர்தா எதுவும் பதில் சொல்லாமல் பீடலை திரும்பிக்கூடப் பார்க்காமல் இருந்தார். பீடலின் நிலைமை கண்டு கூடவே வந்த நண்பர்களுக்கு சங்கடமாக இருந்தது. அவர்கள் நிலைமையை உணர்ந்து அறையை விட்டு வெளியில் சென்று விட்டனர். பிடல் மகனின் கட்டிலிலேயே அமர்ந்து கொண்டார். மிர்தா எதுவும் பேசவில்லை. சில விநாடிகள் நிசப்தமாகக் கழிந்தது.
(அசத்தள் தொடரும்)
බ්‍රිශ්‍රම බසී.28-හූම බඛo.04, 2007

Page 9
سمبر
ASASAS TLSMT SAeATS SASA AAASAiS eASAS Tq SqeTLSiAe iiS MAeSASAASAesS SuSASASAMLA மந்திரயோகி மர்மமந்திரயோக ஆகர்ஷ்ண சக்தி
இறைவன் அருளி சித்தர்கள் யோகிகள் கையாண்ட கைகண்ட * நாடிசாஸ்திர ஆஞ்சநேய ஆகர்ஷ்ண குறிபார்த்து அற்புத மருந்து மந்திரயந்திர ஜனராஜ தேவ வசீயங்களினால் தீய சக்திகளை சூனியம் அதன் தாக்கங்கள் சகல தடைகளையும் வெட்டி விலக்கி காவல் செய்து தீராத சில நோய்கள் சிக்கலான குடும்ப சில வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்த்து மறக்க வேண்டியவைகளை மறந்து பிரிந்தவர்களை உறவாக்கி, வெறுப்பவர்களை வசியமாக்கி காதல், டட ருமணம் நிறைவேற்றி பரீட்சை வியாபாரம் வெளிநாட்டு பிரயாணம் வேறுசில காரியங்களிலு வெற்றிபெற்று வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால், தொலைபேசியில் யோகிடாக்டரோ தொடர்புகொண்டு அங்கிருந்தபடியே அதிலுற்புத மர்மமந்திரயோக ஆகர்ஷண சக்திகளினா வேறுசில கோரிக்கைகளையும் உடன்நிறைவேற்றி அதிஸ்டகரமான வாழ்க்கை அமைத்து மகிழ்ச்சியா
ர்பரம்பரை மர்மமருத்துவ மனோதத்துவ டாக்டர் "மந்திரயோகி’ (A.D.Psycho.C) (&assas)MBB sh (sisu (YHL) GURUSACKTHY CENTRE KALLADY. BATTICALOA (SRI LANKA) Y H. 3.
O60-2655211, *:* 畿 7N o77-30811 Oo, குருசக்தி நிலையம் மணிக்கூண்டு క్షఖః
(Ο65-2224872) a, assuarry sloops fair shupiisassi Ghasar Girafat (Medical Council) Regd. No. HMC/061/SRI
மட்டக்களப்பில் மனனிலை பாதிக்கப்பட்ட வசதியற்ற மாணவர்களுக்கு இலவச மனநல E-mail : yogidrmylஇsltnet.lk மருத்துவம் செய்கின்றோம். கொழும்பு வெள்ளவத்தையிலும் சந்திக்க முற்பதிவு செய்துகொள்ளல
(l (up al
போக்குவரத்து நெரிசலும் ஸ்ஸின் பயன்பாடும்!
பெரும்ப ப வயர்ெ
uuj6t
9.
D606)85 O ல். பின்தங்கிய சூழலில் வாழ்ந்துவரும் எச்.ஐ.வி. ே
ததி யுவதிகள் நவீன ஆடம்பர யுகத்தின் மீது $Â பக்கத் தொடர்ச்சி) கொண்ட ஈர்ப்புக் காரணமாக வசதி (p(960)LDLUT விழிப்புணர்வை ஏற்படுத்தாமை என்பன வாய்ப்புகளுக்குள் பிரவேசிப்பதற்குக், தாம் இதில் 231 முக்கிய காரணமெனவும் கூறினார். மேற்கொள்ளவேண்டிய சரியான வருவதாகவ இதற்கு மேலதிகமாக மலையக வழிமுறைகளை அல்லது முயற்சிகளை இறந்துள்ள சமுகத்தில் எயிட்ஸ் பரவுவதற்குரிய பல்வேறு மேற்கொள்ளாது, மோட்டார் சைக்கிள் என்றும் தெ சூழ்நிலைகள் பற்றி பார்க்கும்போது செல்போன், டெனிம் ஆடைகள் போன்ற மேலும் அ பெற்றோர்கள் தமது இளம்பிராயத்து பெண் அற்ப ஆடம்பரத்தின் அத்தகைய می பிள்ளைகளை வெளியிடங்களிலம் அததை இருப்பதாக
• · S foነ * லும, வசதிகளைக் கொண்டிருக்கும் ஆடவர்களின் பல நோயா முதலாளிமார்களின் வீடுகளிலும் பாதுகாப்பற்ற பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி தப்பான சாத்தியங்க சூழ்நிலையில் வேலைக்கமர்த்துவதால் உறவுகளுக்கு இடம் கொடுத்து தமது கூறுகின்றது அத்தகைய இளம்யுவதிகள் எதிர்காலத்தை இருளடையச் செய்யும் பல சமுதாயமுL முதலாளிமார்களினால் சீரழிக்கப்படக்கூடிய சம்பவங்களும் இனங்காணப்பட்டுள்ளன. கணிசமான சாத்தியங்கள் அதிகம். இவ்வாறு கணவனை இழந்த அல்லது கூட்டியே த பாதிக்கப்பட்டவர்களின் ஏழ்மையும், கணவனால் கைவிடப்பட்ட, கணவனின் வர்க்கத்தின் எஜமான்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை உழைப்பு மது, மாது போன்ற தப்பான முனைப்புட போன்ற காரியங்களில் ஈடுபட வழிமுறைகளால் வீட்டுக்கு வந்து சேராத குறிப்பாக ( முன்வரமாட்டார்களென்றும் அப்படி காரணம் போன்றவற்றால் குடும்பப் 96.15T60TLD முன்வந்தாலும் தமது பண பலம், பெண்கள் சிலர் அறியாமை, குடும்ப இளைய த செல்வாக்கைப் பயன்படுத்தி தாம் சூழ்நிலை காரணமாக தப்பான உறவுகளை வில் தண்டனையிலிருந்து தப்பி விடலாம் என்ற ஏற்படுத்திக் கொள்வதும், மலையக்தில் தெளிவுபடு: துணிச்சலும் இத்தகைய மனிதாபிமானமற்ற பெருகி வரும் சட்டரீதியான, சட்ட இந்நோய் ( எஜமான்களுக்கு வாய்ப்பாக அமைந்து விரோதமான மதுச்சாலைகளும் அந்த நோய்களுக் விடுகிறது. பெற்றோர்கள் தமது பெண் சமுதாயத்தில் பாலியல் ரீதியான பல மைல்க பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்ப பலாத்காரம், தவறான பாலியல் பெறக்கூடிய் முடிவெடுக்கும்போது தமது வறுமையை தொடர்புகளுக்கு உந்து சக்தியாக நிலையங்க மட்டும் கருத்தில் கொள்ளாது தமது விளங்குகிறது. இத்தகைய தவறான அவசியமாகு பிள்ளைகளின் எதிர்காலம், பாதுகாப்பு உடலுறவுகளுக்குப் பின்னால் ஏற்படக்கூடிய எனவே பற்றியும் ஒரு கணம் சிந்தித்து செயற்பட்டால் அநாவசிய கர்ப்பத்தினைக் கலைப்பதற்கு வறுமை, ே இந் நிலைமையை தவிர்க்க முடியும். சட்ட விரோதமான கருக்கலைப்பு பொருளாத அடுத்து இளம் தலைமுறையினர் நிலையங்கள், போலி வைத்தியங்களும் : மத்தியில் பாலியல் ரீதியான உறவு, அங்கு செயற்படுவதால் தவறு சாத்தியங்க அதனூடாக ஏற்படக் கூடிய பின்விளைவுகள் செய்பவர்களுக்கு அது ஒரு துணிவை ஆட்கொல்6 பற்றி போதிய தெளிவின்மை காரணமாக ஏற்படுத்துவதுடன், தவறான கருக்கலைப்பு ஆரம்பத்திே ஏற்படக்கூடிய, அவசர முடிவுகள், எயிட்ஸ் போன்ற தொற்று ஏற்படவும் சில எதிர்காலத் உணர்ச்சிகளுக்கு அடிமையாதல், சமயங்களில் உயிரைக் காவு கொள்ளவும் மலையகம் பாதுகாப்பற்ற உடலுறவு போன்றனவும் இந்த வழி வகுக்கிறது. அங்கிருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட வழிவகுக்கிறது. அண்மைய புள்ளிவிபரங்களின்படி சுகாதாரத் இதற்கும் மேலாக பல்வேறு வகையிலும் இலங்கையில் 30 ஆயிரம் பேர்வரை செயற்பட ே
ஜூ ன்.28 - ஜூ லை.04, 2007 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GuusjGeoriaseisei Legiaisi
1 எண் பலன்
ம் இல்லாத அவர்கள் எப்பொ ால் 7, 16, 25 திகதிகளில் ().
தா, அதைப் போன்று தன் து நல்ல பேச்சு ஆற்றலும்,
ண்டவர்கள், வியாபாரம் செய்தால் வர்களுக்கு நண்பர்கள் கூட்டம்
இந்த எண்ணைப் |அனைத்து சுகநலன்களையும் அனுபவிக்
வெற்றிக்கும் தனது இலட்சியத்திற்கும் உழைத்த வண்ணமே இருப்பர் |
பேச்சாற்றலும், கவர்ச்சியான நடை உடையும் கொண்ட இவர்கள்
2 21, 30 இல்
வழியிலேயே செலவு செய்வர்.
தொற்றுடையவர்களாக பட்டுள்ளதாகவும் 867 பேர் ன எயிட்ஸ் நோயாளர்களாகவும் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று பும் 168 பேர் இது வரை தாகவும் 27 பேர் சிறுபராயத்தினர் ரிவிக்கப்படுகிறது. இது தவிர இது திகரிக்கக் கூடிய சாத்தியங்கள் வும், மேலும் இனங்காணப்படாமல் ழும் வரம் பெ என்பதைப் புராணக் கதை ாளர்கள் இருக்கக்கூடிய |மூலம் நாம் அறிவோம். ஆனால் தெய்வீக அருள் குறைந்தவர்கள் ள் இருப்பதாகவும் அந்த தகவல் கண்டிப்பாக மேலிரு R: க்கு வந்து விடுவர் 2, 11, 2, 29 1. எதிர்காலத்தில் மலையக போன்ற வளர்ச்சியைக் ம் இந்த புள்ளி விபரத்தில் ধ্রুঞ্ছ
பங்கினை வகிக்காமல் முன் டுப்பதற்பு அங்குள்ள படித்த ாரும், சுகாதார சேவையும் ன் செயற்படுவது அவசியமாகும். பெற்றோர்கள் பொறுப்புடனும், ாகவும் நடந்து கொள்ளுதல், லைமுறையினருக்கு போதியளவு தியான பிரச்சினைகள் பற்றி ந்தல், சுகாதாரத் துறையினர் தொடர்பான மற்றும் ஏனைய குமான சிகிச்சைகளை, மக்கள் தூரம் சென்று கஷ்டப்படாமல்
வகையில் மருத்துவ ளை ஏற்படுத்தி கொடுப்பதும் தம.
மலையகத்தில் காணப்படும் பாதியளவு கல்வி வசதியின்மை, ாரப் பின்னடைவு என்பன கில் சீர்செய்யப்படக்கூடிய ள் ஏற்படலாம். ஆனால் இந்த |பரதேசம் போகக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம். இவர்களுடைய குறிக பியான எயிட்ஸ் நோயை எவருக்கும் பயன்படாது. இவர்கள் திட்டங்கள் வெற்றிபெற்றாலும் லயே தடுக்காவிட்டால் ழிந்து போகும் இரா *
தில் குட்டி ஆபிரிக்காவாக sốGOLÚSGÖ 18 $56, Guri
S. biblњ0 tillIJ 51. ಇಂಗ್ಲವ್ಲಿ... ಟ್ವಿಟ್ಲೀ துறையினரும் கவனத்திற்கொண்டு •ሪ ಜ್ಞಿ வாழாமல் மீண்டும் பிரிந்தை வேண்டும்.
JLousi UD UJEr

Page 10
உற்றசெந் திருத்தாயை - நித்தம் உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்; கற்றபல் கலைகளெல்லாம் - அவள் கருணை நல்லொளிபெறக் கலிதவிர்ப்போம். - கப்பிரமணிய பாரதியார் 1749ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் மதகுரு ஒருவரின் மகனாக இங்கிலாந்திலுள்ள பெர்ச்சியா என்னும் ஊரில் பிறந்தவர் எட்வர்டு ஜென்னர்,
கிராமத்தில் பிறந்த அவர் இயற்கையான கிராமியச் சூழ்நிலையை மிகவும் ரசித்து வந்தார். ஒரு நாள் ஜென்னர் கிராமத்தின் வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது இறந்த ஒருவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். சுடுகாட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிலர் இறப்புக்கான காரணத்தைப் பேசிக்கொண்டே சென்றனர். அவர்கள் பேசியது ஜென்னர் காதில் விழத் தொடங்கியது.
முன்பே வைசூரி நோயைக் கட்டுப்படுத்தியிருந்தால் இப்போது
LILLIPńia5JJ
மீண்டும் இந்த வைசூரி நோய் வந்திருக்காது. அநியாயமாக இறந்திருக்க வேண்டியதில்லை.இந்நோயை ஒழிப்பதற்கு யாரும் மருந்து கண்டுபிடிக்க முன் வரமாட்டேன் என்கிறார்களே.இனியும் எத்தனை உயிர்கள் இப்படிப் போகப் போகிறதோ? என கவலைப்பட்டு சொல்லிச் சென்றனர்.
அன்றே வைசூரி நோயைக்
வைசூரி என்ற
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 03.07.2007 Guiyakourio gi6ur-Glub Burmuturgiz Beau. 700 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 698
Luftar äts S5 fu soñT:
ஆ.ஜெயதிபன், இல.14, பாசிக்குடா மாதிரிக் கிராமம், கல்குடா.
பாராட்டுக்குரியவர்கள்:
கட்டுப்படுத்தி மருந்து கண்டுபிடித்தேயாக ே எண்ணத்தை தோற்று ஜென்னருக்கு.
மருத்துவப் படிப் முடித்திருந்தவர், விை ஆராய்ச்சியினை மே தொடங்கினர்.
கோவைசூரி - 6
DTD 3561605 60615 fa.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
முதலில் அறிந்தார். எனபது பசுககளுககு நோய்.அந்நோய் ப8 மனிதர்களுக்குத் தெ என்பதனை அறிந்தார் பாலைக் கறக்கு கோவைசூரி தாக்கும் என்னும் பெரியம்மை தாக்குவதில்லை என் ഴഖ அறிந்தார்.
இந்த நிலையில் பால்காரப் பெண்ணெ என் பசுவின் மடியில் இருக்கிறது. நான் பா என் கையில் கொப்பு
UITüUII dipJ தெரிகிறது. என்று ெ காட்டினாள்.
அந்தக் கட்டியை ஜென்னர் சில நிமிட கட்டியிலுள்ள நீரை எடுத்தார். அதனை மருத்துவப் பெட்டியி தமக்குத் தெரிந் மூலம் இந்த ஆராய் பார்க்க முடிவெடுத்த ஆராய்ச்சிக்காக பையனைத் தேர்வு பெற்றோர் சம்மதத்து பெண்ணிடம் எடுத்த நீரினை பையனின்
செலுத்தினார்.
மறுநாள் அப்ை
புண் தெரிந்தது. சில படிப்படியாய் ஆறி 6 குறைந்தது.
அதன் பின்னர் பின் அப்பையனின் நோய்க் கிருமிகள் பெரியம்மை நோய் அப்படியென்றால் ே
ஒருவரது உடலில்
J.P.சுதர்சிலா, 3) கோணவல ரோட் திகண, ரஜவெல்ல,
Pறொசாந்தினி, நெசவு நிலைய வீதி, மஞ்சந் தொடுவாய், மட்டக்களப்பு
வைசூரி வந்தாலும் வரவே வராது என்ற
சகோமாலவன், பாலவிநாயகர் கோவில் வீதி, தவசிக்குளம் வவுனியா,
பாத்திமா ஹப்ஷா ஜிப்ரி, 53, ஹரிசன் ஜோன்ஸ் வீதி, மாத்தளை,
* கி.சதர்சன், 19951, தும்புறுகிரிய வீதி, ஹட்டன்,
கா.பிரசாந்தி, 89, பாபாபதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
ஜெ.மயூரன், தூய தோமாவின் கல்லூரி, பண்டாவளை,
í0
,சிலக்ஷன் ܓ 15 மேபீல்ட் ஒழுங்கை, கொட்டாஞ்சேனை, கொழும்பு
1796ஆம் ஆண்டு ே கண்டறிந்தார்.
வைசூரி நோை வித்திட்ட ஜென்னர் ஜனவரி மாதம் 24ஆ இவ்வுலகை விட்டு
இவர்களைப் போல வரும் பல நோய்ல் கண்டுபிடிக்கிறீங்கள
ÍS (୭)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W፳፻፳፩
ሰW
3. W፻
விளைவிக்கக் கூடிய தீமையான செயல்களில் ஈடுபடாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி McDawn)
அதிசய உலகம் பபிலோனிய தொங்குத் தோட்டம்
கி.பி.ஆறாம் நூற்றாண்டில் இரண்
థ్రో |டாம் நெபுகத் நெஸர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் பபிலோன் | மிகப் பெரிய நகரமாக இருந்தது. அடுக்கடுக்கான மாடிகளில் உருவாக் கப்பட்டதுதான் இந்தப் பூந்தோட்டம். உயரத்தில் உள்ள செடிகளை நனைப் ဒ္ဓိ பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது முழுமையும் அழிந்துவிட்டது. கூம்பு வடிவ ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த மாளிகையில் பூச்செடிகள் வளர்க்கப்பட்டன.
வண்டும் என்ற அமெரிக்க நுழைவாயிலில் நியூயோர்க்கிலுள்ள சுதந்திரச் வித்தது o மிகப் பிரமாண்டமானது. சுதந்திரப்பெண்ணொருத்தி
கையில் தீப்பந்தமேந்திய நிலையில் நிற்பதாக இச்சிலை பினை ತಿನ್ತ பிரான்ஸ் நாட்டு LL000LLL ST0L0LTOTT STLLLLLL0LLL0LLLLLTTS LLL0 LLOLLLLLL SSTSSS : பற்றிய ஏகஸ்டி பார்த் o: # இச்சிலைக்கான வடிவமைப்பினைச் செய்தார். வருடந்தோறும் 21 மில்லியன் மக்கள் இச்சிலையைக் காணவருகின்றனர். கையில்
ளி வீசும் பந்தம், தலையில் கடல்களையும், இருப்பதை ஏழு கோவைசூரி ■鸚 கரத்தில் ஒரு பட்டயம் அதில் அமெரிக்க சுதந்திர ஏறபடககூடிய தினத்தைக் குறிக்கும் யூலை 04.1776 என பதிவிடப்பட்டுள்ளது. க்களிலிருந்து ஹெக்டேயர் பரப்பினைக்கொண்ட சுதந்திரத் தீவில் இச்சிலை 1றறக கூடியது அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் 47 மீற்றர் உயரமான "
அடிப்பீடம் றிச்சார்ட் மொறிஸ் ஹன்ற் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இச்சுந்திரச் சிலை 46 மீற்றர் D பெண்களுக்கு உயரமானது இதன் நிறை 204 தொன்கள். 300 செப்புத் தகடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இச்சிலை . ஆனால், வைசூரி ஆக்கப்பட்டது. சிலையின் செப்பு மேலுறைக்கான வடிவமைப்பு ஈபிள் கோபுரத்தை ஆக்கிய சிற்பி, நோய் அப்படி அலெக்சாண்டர் குஸ்ரோவ் ஈபிள் என்பவரால் ஆக்கப்பட்டது. தீப்பந்தமானது அடித்தளத்திலிருந்து 93 பதனை சோதனை உயரத்திலுள்ளது. 16 சக்தி விளக்குகள் ஒளியைத் தீப்பந்தத்திலிருந்து உமிழ்கின்றன.
S SSSS S LLSLLSL LSSLSLS SSSL LSSLSLSL LSL LSLS LSS LSS LSLSLS LSLSL S LSLS SLSLSL LSLSL LSLSL LSS LS ஒரு நாள் O - O O ாருத்தி, அய்யா Ամմւ L For ஒரு புண லைக் கறந்தவுடன் யூப்பிட்டர் என்ற கடவுளுக்காக கிபி 463இல் ளககLடி ஒனறு கிரேக்க சிற்பி பீடியாஸ் என்பவரால் 40 அடி உயர மான சிலை ஒன்று உருவாக்கப்பட்டது. பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட அச்சிலை தங்கத்தாலும் 7 ஜன்னரிடம் யானைத் தந்தங்களினாலும் அழகு செய்யப்பட்டது.
உற்றுப் பார்த்த நூற்றாண்டில் ஏற்பட்ட கள் அந்தக்" கீழே விழுந்ததையடுத்து இது கான்ஸ்டாண்டினோ உறிஞ்சி சிரஞ்சில் பிளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. காலச் ஒரு குழாய் மூலம் சுழற்சியில் மண்ணோடு மண்ணாகியது. x ல் வைத்தார். LLLLLL LL LLL LLLLLL
வசூரி என
த குடும்பத்தினரின் ப் ச்சியினை செய்து GTE) Tf. 3:::::::::::8 -------
வயது 1. ஜோர்ஜ் புஷ் அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி FULJBTTT. - ... - :
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் யார்? அவர் எந்த நாட்டினைச் கோவை சூரியின் சேர்ந்தவர்? :... : :: கைகளில் -
3. ஒசாமா பின்லேடனின் இயக்கத்திற்கு யாது பெயர்? யனின் கையில் -
நாட்களில் புண் ః ಟ್ವಿ க்கமும் 14. சுவிங்கம் ஆரம்பத்தில் எம்மரத்தின் பசையிலிருந்து செய்யப்பட்டது? ல நாட்களுக்குப் 15 ஆபிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்? கயில் வைசூரி 3:
சலுத்தப்பட்டது. 16 கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்த
စီး" မျိုး விஞ்ஞானி யார்? s ாவை சூாயனை "Q919 Uls சலுத்தினால் - 1. குச்சுப்பிடி நாட்டிய நாடகம் “Lmy9LISÉẾy ‘Q9LISÉGE “LI99py JT9f@ "OI பெரியம்மை நோய் எப்பிரதேசத்திற்குரியது? - (9ழஐஐடு ரமிரபில் 08 உண்மைதனை ത്ത (9ழிகிஐபி 0000 ITழI9gh 6
விமானத்தளம் யாது? ஆT அறவே ஒழித்திட ட' 197fதி ஐeg8 பூeg 9 :* | டிஸ்னி உலகம் எங்குள்ளது ಙ್ : றைந்தார். 懿 :::::::A. கிருே0ெ6 { வ நீங்களும் பரவி 10 முதலாம் உலக யுத்தத்தில் '919, U1919 19.109G 1199 | க்கு மருந்து | | | Gufu நால்வர் என ' ' குட்டீஸ், O அழைக்கப்பட்ட நாடுகள் எவை? ப99 ஆ9
අග හෝ, 28 අග නොක.04, 2007

Page 11
அமெரிக்காவின் நியூ சேர்ந்த அரிகந்தக் |நியூயோர்க் நூதனசாலைக் |விஜயம் செய்தார். மூன்று அ |களை நிகழ்த்துவதற்கே 3 |சென்றார். கைகளையும் கா :o பயன்படுத்தி 23 நி செக்கன்களில் ஒரு மைல் இவர் தவழ்ந்து சென்றிருக்கி |ஒருவர் மிக வேகமாகத் தவ |நிலை நாட்டிய உலக ச
வாகும்.
சிறிது நேரத்தின் பின் கம்பி யொன்றினைப் பிடித் தலைகீழாகத் தொங்கினார். விசேடமாகத் தயாரிக் கப்பட்ட |துக்களை அவர் பயன்படுத்தி |်ဇံ கொண்டே தனது பொ இருந்த மூன்று பந்துகளை 248 தடவைகள் அவற்றை மே பிடித்து மற்றொரு சாத படைத்தார். அத்துடன் 100 மு சுமார் 12 மணித்தியாலங் ணித்தியாலங் கூடையில் வைத்து அவை வி மல் சம நிலையில் பிடித்துக் கின்னஸ் உலக சாதனையை u0 உடல் ரீதியான முய | தியுமே கணக்கிடப்படுகிறது.
|இந்த முட்டைச் சாதனையும் |சாதனை யாகக் கணிக்கப்ப
ॐ
நுண்கருவிகளைப் பயன்படுத்திப் பறப்பது போன்ற ஆகாய விளையாட்டுக்களில் அற்புத | மான சாதனைகளைப் படைத்தவர் ரொமஸ்| சுச்சானெக் என்பவர். 1982ஆம் ஆண்டு அப்போதைய செக்கோஸ்லவேக்கிய நாட்டில் அந்தரத்தில் தொங்குகின்ற விளையாட்டில் 1986ஆம் ஆண்டு தேசியப் பட்டத்தைத் தட்டிக் கொண்டார். 1988ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் பங்கு பற்றத் தொடங்கிய இவர் 1991, 1993, 1995 ஆகிய ஆண்டுகளில் உலக சம்பியன் பட்டத்தைத் தட்டிக் கொண்டார். 1994 இலும், 1996 இலும் ஐரோப்பிய சம்பியனாகத் தெரிவு செய் யப்பட்டார். நுண் கருவியில் தொங்கும் போட்டியில் 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுi களில் உலக சம்பியன் பட்டத்தையும், ஐரோப் பிய சம்பியன் பட்டத்தையும் இவர் பெற்றுக் கொண்டார். இந்தப் போட்டிகளில் 10 தடவை கள் உலக சம்பியன் பட்டங்களை இவர்
பெற்றிருக்கிறார்.
தூக்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக் கருவிகளைப் பொறுத்தவரை உலகளாவிய
துறையில் பெயர் பெற்றவர்களான எரிக்சன் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. மிகப் L முற்று முழுதாக இந்த எரிக்சன் நிறுவனம் பயன்படுத்துகிறது. புதிய அதி வேக மற்றுப் முறைகளைக் கொண்ட இந்தக் கருவிகளைக் கொண்டு பழுதுபார்க்கும் வேலைகள் மேற்ே தேவைகளின் போது தகவல் கிடைத்ததும் விரைந்து செயற்படவும் இது பயன்படும்.
லாப்ரொப் எனப்படும் மடிக் கணனிகள், இணையத்தளங்கள் ஆகியவற்றைப்பயன்படுத்தி பழு மேற்கொள்ளப்படுகின்றன.
ജ9 ഒ. 28-ജു ഞങ്ങി.04, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோர்க்கைச் டோபர் மாதம் கு திடீரென பூர்வ சாதனை இவர் அங்கு ல் களையும் மிடங்கள் 32
தூரத்திற்கு றார். மனிதர் | ழ்ந்து சென்று ாதனை இது
இரு சப்பாத் னார். தொங் க்கற்றுக்குள் ாடுத்த இவர், லே போட்டுப் னையையும் முட்டைகளை களில் ஒரு விழுந்து விடா |
கொண்டார். பப் பொறுத்த ற்சியும் உறு இருந்தாலும் |
ஒரு உலக
தாய்வானிலுள்ள டசி என்ற இடத்தைச் சேர்ந்த சாங்தாய் யுவான் என்பவர் பம்பரம் சுழற்றுவதில் உலக சாதனையொன்றினைப் படைத்துள்ளார். அதாவது, அதிக எடையும், கூடிய உயரமும் அகலமும் கொண்ட பம்பரமொன்றினைச் சுழற் றியே இவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 132.6 இறாத்தல்கள் எடையும் 27.1 அங்குல உயரமும், பம்பரத்தின் நுனியில் 26.69 அங்குல அகலமும் கொண்ட மரத்தில் செய்யப்பட்ட பம் பரத்தைத்தான் 39 செக்கன்கள் சுழல விட்டு இவர் சாதனை படைத்துள்ளார். 2005ஆம் ஆண்டு டிசெம் பர் மாதம் 5ஆம் திகதி இந்தச் சாதனை படைக் கப்பட்டது. இந்தப் பம்பரத்தைச் சுழற்றுவதற்கு 61.35 அடி நீளமான பருத்தியிலான கயிறினை இவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்த கயிற்றின் எடை எவ்வளவு தெரியுமா? 386 இறாத்தல்கள். அம்மாடியோ.
பற்படும் பறக்கும் பாரம் ரீதியில் இலத்திரனியல் திய தொழில்நுட்பத்தை ம் உயர் தொழில் ]bاLLل கொள்ளவதற்கும் அவசர டிஜிட்டல் கமெராக்கள், ழதுபார்க்கும் வேலைகள்
சேர் பிரட்மன் என்றால் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஜன ரஞ்சகமான பெயர். 1930ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்ற அவுஸ் திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான மூன்றாவது ரெஸ்ட் போட்டியின்போது ரண்களைக் குவித்து சாதனை படைத்தவர் சேர் பிரட்மன், ரெஸ்ட் கிரிக்கெட் ஆட் டத்தில் அதிக ரண்கள் குவிக்கப்பட்ட ஒரு சாதனையாக இது கருதப்பட்டது. "எனது |கிரிக்கெட் வாழ்க்கை" என்ற தனது நூலில் பிரட்மன் இந்த சாதனையைப் படைக்க |பாவித்த கிரிக்கெட் துடுப்பு பற்றி எழுதியுள்ளார். நான் துடுப்பாட்டத்தின்போது பாவித்த | ರಿಹಕ್ಕಿ சிறந்த துடுப்பு 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் ஆட் டத்தின்போது 334 ரண்களைக் குவித்துச் சாதனை படைக்கப் பயன்படுத்தியது அந்தத் துடுப்புத்தான். ஒரு ஸ்திரமான சமநிலைத் தன்மையும் மட்டற்ற சக்தியையும் எனக்கு வழங்கிய அந்தத் துடுப்பில், வர்ணிக்க முடியாத ஏதோவொன்று இருக்கிறது என்று 3:33 எழுதியுள்ளார் சேர் பிரட்மன், இந்த நூல் 1930ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது.
fija. 11

Page 12
நான் இப்போ பிஸி , ரஜினி பட
நமிதா ஆரம்பத்தில் பல சிறிய பட்ஜெட் படங்களில் புதுமுக நாயகர்களுடன் நடிக்க கால்ஷிட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கினார். அதனால் படங்களுக்குப் ரஜினியின் அடுத்த பட பைனான்ஸ் வசதியும் கிடைத்தது. ஆனால் அந்தப் படங்களில் நடிப்பதற்கு முன்பே விஜய், அஜித் சிம்பு என இளம் முன்னணி நாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது அவர்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் நமீதாவுக்கு சிறிய : படங்களுக்குக் 'ನ್ತಿ। மறந்துவிட்டதாம் சௌந்தர்யா, அட்வான்ஸ் கொடுத்த சில தயாரிப்பாளர்கள் திகதி கேட்டுப்போனால் நான் ரிலையன்ஸ் நிறுவனத்தி இப்போ ரொம்ப பிஸி இன்னும் முன்று வருடங்கள் கழித்துத்தான் கால்ஷிட் தனது என்கிறாராம் நமீதா, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சினையை வ இருக்கும் விரைவில் நடிகர் சங்க கவனத்துக்குக் கொண்டு செல்லப் TOFDTT போகிறார்களாம். ஏ.ஆர்.ரஹ்மான் இை B6ONGADIGJITGEGNT ONDEN GUSTGOT தயாராகும் இப்படத்தை அ படத்தின் டிரைலர் வெளி புதுசு என்று ரஜினி ே தெலுங்கு மலையாளம் வாரியர் வெளியாகிறது
NA
முதன்முறையாக ெ சுந்தரம் என்ற அ நடித்துள்ளனர், தய பல மாதங்கள்
வெளியாகாத அ செய்கிறார் சித் கேரளாவைச் ே
* 臀 | stafla
(
| Gaill sini -
阿 @ 邸 தொழிலதிபர்
க ச த ல கொண டுள் GTT ii, 9, jiġuLi ரென றாலும் இவர் தொழில் செய்வது துபாயி aTíb. fjölDSMb விரைவில் இருக் கலாம் என்கின்றனர் நடிகை வட்டாரத் தகவல்கள்
நடிகை ராணிமுகர்ஜி திருமணம் :
டைரக்டர் ஆதித்யா சோப்ராவை மணக்கிறார்
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராணி முகர்ஜி (வயது 29) இவர் தமிழில் ஹேராம் என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது தவிர இவர் இந்தியில் நடித்த ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இந்த நிலையில் ராணி முகர்ஜி பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் யாஷ்சோப்ராவின் மகனும் டைரக் டருமான ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஜுகுவில் உள்ள சோப்ராவின் பங்களாவில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆதித்யா ராணிமுகர்ஜியை மணப்பதற்கு யாஷ்சோப்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதை ஆதித்யா கண்டு கொள்ளவில்லை, ராணி முகர்ஜியைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். திருமண ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கி விட்டார். திருமண திகதி மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ராணிமுகர்ஜியை மணக்க இருக்கும் ஆதித்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது மனைவி பாயல்கன்னாவை விவாகரத்து செய்ய உள்ளார். முறைப்படி விவாகரத்து கிடைத்ததும் திருமணத் திகதியை அறிவிப்பார் என்று மும்பை சினிமா வட் Lாரங்கள் தெரிவித்தன.
ஆதித்யாவும் ராணி முகர்ஜியும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்கள் ஆதித்யா தயாரித்த முஜசே தோஸ்தி கரோகே ஹம்தும் வீஜாரா, பன்டிகவுiபப்ளி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர அவர் இயக்கியப்படங்களிலும் நடித்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடக்கத்தில் இருவரும் காதலை மறுத்து வந்தனர். ராணிமுகர்ஜியின் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதால் அவர் பல பட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங் களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அனிமேஷன் படம் என்பதை சௌந்தர்யா ஆக்கர் ஸ்டிே இது இதன்மூலம் சந்திரமு:
ܓ
 

Égmb fjLýju Eistal Elly
திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான நீலாம்பரியும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக வதந்தி இதனை மறுக்கும் விதமாக இருவரும் இணைந்து பார்ட்டி கொடுத்தனர். நீலாம்பரி நடிகை ஆந்திர இயக்குனரைத் திருமணம் செய்து கொண்டபின் சினிமாவில் நடிக்கவில்லை. சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இவருக்குக் குழந்தை பிறந்தது.
இப்போது நீலாம்பரிக்கு மீண்டும் நடிப்பு மீது ஆசை மலையாளப் படமொன்றில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இதனை அவரது கணவர் விரும்பவில்லை எனத் தெரிகிறது. மேலும், தம்பதிகளுக்குள் பல கருத்து வேறுபாடுகள் நீலாம்பரி தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் சென்னையிலும் அவரது கணவர் ஹைதராபாத்திலும் பிரிந்து வசிப்பதாகச் செய்திகள் வெளியாயின.
இதனை மறுத்து தொலைக்காட்சியொன்றில் பேட்டியளித்தார் நீலாம்பரி மேலும், இவரும் இவரது கணவரும் சேர்ந்து தங்கள் நண்பர்களுக்கு ஹைதராபாத் ரெஸ்டாரண்டில் பார்ட்டி கொடுத்தனர். இரண்டு நாள் இடைவெளியில் ரெஸ்டாரண்டில் மேலுமொரு பார்ட்டி நாங்கள் பிரியவில்லை, இன்னமும் இணைந்துதான் இருக்கிறோம் என்பதைக் காட்டவே இந்த டபுள் பார்ட்டி என்கின்றனர் சிலர்
ஆனால், இரண்டு பார்ட்டிகளிலும் இருவரும் தத்தமது நண்பர்களுடன் தனித்தனியே இருந்ததைப் பார்த்தவர்கள், இது வெறும் கண்துடைப்பு என்கின்றனர். சே.பார்ட்டியிலும் பாலிடிக்ஸ் என்ன கொடுமை சார் இது
த்தை இயக்கும் செளந்தர்யா சுல்தான் தி வாரியர் அட அப்படியா என்று ஆச்சரியப்படுபவர்கள் இது அறியவும் இந்தப் படத்தை இயக்கப்போவது சூப்பர் ஸ்டாரின் இளைய மகளான ாஸ் செளந்தர்யா தொடங்கியிருக்கும் அனிமேஷன் ஸ்டுடியோவின் பெயர்தான்
உள்பட பல படங்களுக்கு அனிமேஷன் காட்சிகளை உருவாக்கி வந்த சுல்தான் தி வாரியர் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளார். ன் ஆட்லாப் நிறுவனத்துடன் இப்படத்தை தயாரிக்கும் செளந்தர்யா, தந்தையையே மாடலாக உருவாக்கியிருக்கிறார். அச்சுஅசல் இந்த அனிமேஷன் நாயகனுக்கு ரஜினியே சொந்தக்குரல்
உள்பட சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப தி வாரியர் படத்தில் பணிபுரிகின்றனர். பெரும் பட்ஜெட்டில்
டுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் பிடப்பட்டுள்ளது. அந்த டிரைலரில் கண்ணு இது ரொம்ப பசுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது தமிழ் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் சுல்தான் தி
୪ rig@i2lic ஸ் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் சித்திக் தலுங்கு படம் ஒன்றை இயக்கியுள்ளார். சத்யம் சிவம் ந்தப் படத்தில் நித்தின் அப்பாஸ் நிலா ஆகியோர் ரிப்பு தரப்பு சிக்கல்களால் சத்யம் சிவம் சுந்தரம் தயாராகிப் ஆகியும் வெளியாகவில்லை. தெலுங்கில் இன்னும் தப்படத்தைச் சாதுமிரண்டா என்ற பெயரில் தமிழில் மேக் நிக் இதில் நாயகனாக பிரசன்னா நடிக்கிறார் நாயகியாக சர்ந்த காவ்யா மாதவன் நடிக்கிறார்.
போக்கிரிக்குப் பிறகு தமிழில் நேரடியாக ஒரு படத்தை இயக்க
போகிறார் பிரபுதேவா தமிழில் முன்னணி
நடிகர்கள் பலரும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்க, இவர் அஜித்தை நாடி கதை சொல்லி சம் மதிக்க வைத்திருக்கிறார். தெலுங் கில் இவர் இயக்கிக் கொண்டி ருக்கும் படத்தை முடித்து விட்டு அஜித் நடிக்கும் படததைத துவங்குவா என்று தெரி கிறது.
3.28 23000.04, 2007

Page 13
as a ces
சேரன் ஜோடி சினேகா?
உயரத்தில் இருந்து விழுந்தால் அடி பலமாக இருக்கும் சீக் கிரத்தில் எழுந்திருக்க முடியாது ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து வெற்றியால் விண்ணுக்குச் சென்றது சேரன் புகழ் மாயக்கண்ணாடி என்ற ஒரே தோல்வி.இதோ மீண்டும் மண்ணுக்கு வந்துவிட்டார் சேரன் மாயக்கண்ணாடி ரிலீஸுக்கு முன் சேரனை கதாநாயகனாக்கி படமெடுக்கப் பலர் முன்வந்தனர். அதில் ஒன்று பிரிவோம் சந்திப்போம் பார்த்திபன் கனவு சிவப்பதிகாரம் மற்றும் வெளிவராத சதுரங்கம்) படங்களை இயக்கிய கரு பழனியப்பன் பிரிவோம் சந்திப்போம் படத்தின் இயக்குனர் கதை திரைக்கதை வசனம் அனைத்தும் இவரே சேரன் வெறும் ஹீரோ மட்டும்
சேரனுக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியை ஒப்பந்தம் செய்தனர். இருவரையும் வைத்துப் போட்டோசெஷனும் நடத்தினர். இந்நிலையில் வெளியானது மாயக்கண்ணாடி சேரனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் சுத்தமாக துடைத்தெறிந்தது இப்படம் மேலும் பிரிவோம் சந்திப்போம் தயாரிப்பாளர்களுக்குச் சில நடைமுறை சிக்கல்கள் அதனால் பிரிவோம் சந்திப்போம் படப்பிடிப்பு தள்ளிப் போனது கமாலினி முகர்ஜியும் படத்திலிருந்து கழன்று கொண்டார். கருபழனியப்பனின் விடாமுயற்சியாலும் தயாரிப்பாளரின் முயற்சியாலும் மீண்டும் பிரிவோம் சந்திப்போம் டேக் ஆப் ஆகிறது. கமலானிக்கு பதில் சினேகாவை சேரனின் ஜோடியாக்கியிருக்கிறார்கள் இவர் கருபழனியப்பனின் பார்த்திபன் கனவு படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் சேரனுடன் ஆட்டோகிராஃபில் நடித்துள்ளார். ஆகவே கமாலினி மாதிரி கழன்று கொள்ள மாட்டார் என நம்பலாம்
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மார்
· · · ரஜினிக்கு முஸ்லிம் அமைப் சிவாஜியில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது போல் இடம்பெற்றுள்ள காட்சிக்கு கறுப்புப் பணத்தை முஸ்லிம்களிடம் கொடுத்து வெளிநாட்டில் அமெரிக்க டாலர்களாக ம வெள்ளைப் பணமாக தமிழ்நாட்டில் இருக்கும் சிவாஜி பவுண்டேஷனுக்கு அனுப்புகி கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர்களாக இஸ்லாமியர்கை காட்சியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எதிர்த்துள்ளது. அதன் மாநி
முகமது ரபீக் கூறியிருப்பதாவது :
ரஜினி படங்களை லட்சக் கணக்கானோர் பார்க்கின்றனர். அவர் படத் அவதூறான காட்சி இடம் பெற்றதை தவிர்த்திருக்கலாம். தமிழ் சினிம பாத்திரத்துக்கு முஸ்லிம் போல் உடை அணிந்த வரை காட்டும் பழக் ஒன்றிரண்டு இடங்களில் முஸ்லிம் தவறு செய்து இருக்கலாம். அதற்கா போல் சித்திரிப்பதை ஏற்க முடியாது கறுப்புப் பணத்தை மாற்றுபவராக சிவா காட்டியுள்ளனர் படத்தைப் பார்ப்பவர்கள் அந்த சமுதாயத்தைப் பற்றி தோன்றும் குறிப்பிட்ட காட்சிகள் இடம் பெறுவதற்கு டைரக்டர் ஷங்கர் ஆரம்பத்திலிருந்தே அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்க வருகிறார் சிவாஜிக்கு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். இவ்வாறு அவர் சு கண்டித்து சில தியேட்டர்களில் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகி
S S S S S S SLS S S SS
LITUTSIT-SS06TUT9T SOOST
பிரிந்த இரு இமயங்கள் மீண்டும் இணைகின்றன. இவர்கள் இணை இருவருக்கு முக்கிய பங்குண்டு நாடோடி தென்றல் படத்துக்குப் பிறகு பாரதிராஜா உறவில் விரிசல் விழத் தொடங்கியது வைரமுத்து இள்ை மோதல் இதற்குத் தூபம் போட்டது எனலாம் எப்படியோ அதற்குப் பிறகு பாரதிராஜா காம்பினேஷன் திரையில் சாத்தியப்படவில்லை. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து கொள் நண்பர்களாக இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்ததால் தொழில்ரீதியான பி நட்பைப் பாதிக்கவில்லை. பருத்திவீரன் படம் பார்த்த பாரதிராஜா அமிரிடமும் சேரனிடமும் நாம் இணைந்து ஒரு படம் பண்ண லாமா என்று கேட்டுள்ளார். இருவரும் உடனே சம்மதம் சொல்ல அதற்கான வேலைகள் தொடங்கின. அமீர் பாரதிராஜாவிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கிராமத்து கதை இப்போ பிடுங்கிய கிழங்கு மாதிரி இருக்கு என்று அமீரைப் பாராட்டிய பாரதிராஜா, அந்த கதையையே சினி
மாவாக எடுக்கிறார் ஹீரோ சேரன் முப்பெரும் இயக்கு னர் கள் சங்கமிக்கும் இந்தப் படத் துக்கு
555555 ULI
பிறகு இந்த புது புரொஜெக் டில் இறங்குகிறார் இயக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீகாந்த் - வந்தனா பற்றி எழுதும் பத்திரிகைகள் வந்தனாவை பற்றி |OLD எழுதும்போது இவர் த்ரிஷாவின் தோழி என்று எழுதுகிறார்கள் இந்த பிரச்சினையில் என் தலையை ஏன் உருட்டுகிறீர்கள் என்று பார்க்கிற
| gl |திர்ப்பு பத்திரிகையாளர்களிடம் பொங்கி வெடிக்கிறார் த்ரிஷ்
எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சமீபத்தில் சிவாஜி படத்தைத் தன் குடும்பத்தினருடன் பார்க்க ற்றுகின்றனர். பிறகு அதை வந்திருந்தார் சினேகா அவ்வப்போது கைதட்டி உற்சாகமாக படம் பார்த்துக் iறனர். இந்தக் காட்சியில் கொண்டிருந்தவர் மொட்டை ரஜினியைப் பார்த்ததும் விசிலே அடித்து ாக் காட்டியுள்ளனர். இந்த விட்டார் படம் சூப்பர் என்று பார்ப்பவர்கள் எல்லோ ல செயற்குழு உறுப்பினர் ரிடமும் சொல்லி வருகிறார்.
தில் முஸ்லிம்கள் பற்றி வில் தீவிரவாதி என்ற ம்ெ இருந்து வருகிறது. எல்லோரையும் அது ஜியில் முஸ்லிம்களைக் தவறாக நினைக்கத் நான் முதல் காரணம் ளைத்தான் சொல்லி றினார். சிவாஜியைக்
த்து வருகின்றனர்.
ris வதில் மேலும் இளையராஜா யராஜா ஈகோ D இளையராஜா ஜாஸ்மி DL 601 வது உண்டு ஜேடியாக ரிவு இவர்கள்
இயக்குனர் 6516ಥig ருந்தாலும் கேமிராவுக் குப் பின் βρίπου βασή என்றுதான் മുഖങ്ങ് ലി LUT 600 35 UT ab அழைக்கிறார் பரத் ရွှံ့ရွှံ့ကြွား။ இருந்
தாலும் என்னை as pig, வங்க அதனால் தான் என்கிறார் us P. . ~ piñóEDDLUusileio dessDiferir இந்தி கஜினியில் நடித்து வருவது பற்றி அசின் கூறியதாவது இந்தி கஜினியில் என் பெயர் கல்பனா சாவ்லா அமிர்கான் ஜாலியான மனிதர் மும்பையிலுள்ள அவர் விட்டுக்குச் சென்றேன் மனைவியை அறிமுகம் செய்தார். ஷட்டிங் ஸ்பாட்டில் நேரடி குரல் பதிவு என்பதால் அதிக ஈடுபாட்டுடன் நடிக்க முடிந்தது மும்பை பாந்த்ராவில் ஜனநெரிசல் மிகுந்த ரோட்டில் அவரைப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஸ்கூட்டர் ஒட்டிய காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை மறுக்க முடியாது மும்பையில் லோகன்ட்வாலாவில் 20ஆவது மாடியில் பிளாட் வங்கி குடியேறியுள்ளேன் கஜினிக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து இந்தியில் நடிப்பேன் மும்பையில குடியேறியதால் தமிழகத்தை மறந்துவிடவில்லை. இப்போது தசாவதாரம் வேல் படங்களின் ஷட்டிங்கிற்காக சென்னையில் தங்கியுள்ளேன். ஹிரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிக்க
ஆவலாக இருக்கிறேன் என்றார். 。 S S S LSSLLS S S LS S SLS S S SLLSS
: ÖÖTIDITLEI (III ööböTöDLLI
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இயக்குநர் சிம்புதேவனின் புதிய படம் அறை எண் 305 இல் கடவுள் இம்சை அரசன் போலவே இதுவும் காமெடி கதை ஆனால் சரித்திர படமல்ல ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இம்சை அரசனில் காமெடி நடிகர் வடிவேலுவை கதாநாயகனாக்கிய சிம்புதேவன் கடவுள் படத்தில் முக்கியமான காமெடி நடிகர் ஒருவரை கதாநாயகன் ஆக் குகிறார் என தகவல்கள் வந்தன.
அந்த தகவல்கள் உண்மை அறை எண் 303இல் கடவுள் படத்தின் கதாநாயகன் ஒரு காமெடி நடிகர் பிதாமகனில் ஒரு காட்சியில் தலைகாட்டி ராம் படத்தில் அரசாட்சி செய்த கஞ்சாகறுப்புதான் அவர் இவருடன் இரட்டை அர்த்த வசனப்புகழ் சந்தானம் இன்னொரு ஹிரோவாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்திற்கு
"अिक "

Page 14
கின
5 O எனக்கு நானே .ே - எதிரியும் முள்ளும் --శశిక్షణ" எனக்காக சூரியனில்லை எனக்காக காற்றில்லை எனக்காக நாளையில்லை எனக்காக இன்றுமில்லை.
**
தொடருமென்று : * ஆரம்பிக்கையில் முற்றிற்று முடியாமலே
அத்திவாரமா? அமைதியிழந்தேன்! அடிக்கல் மட்டும். ஆரோக்கியமிழந்தேன்!
ஆயிரமாயிரமாய் கூரையிலமர வேண்டிய செல்வமிழந்தேன்!
தென்னை மரங்கள் சாய்க்கப்படவில்லை 1: சாத்தானின் Ε
.. حصہ~~~~~حبيبــــــــم~~~-- ့်g နှဲ” ஒரு காலின்றி : பிரதிநிதியே ? ஒரு கையின்றி மகததான ஒரு சிறகின்றி ៣ வாழ்வையே ரு கண்ணின்றி மரணப் பொறி ஆக்கிவிட்டாய்! வேதனை வளரும் ཅིཙ
"தல" - உன் மாய வலையில் ஆலமரம் நேர்கோடாகியும் சிக்குண்டவன் கமுகு பாம்மை விட மதியிழந்து அலையை விட வாழ்வின் கோணல்மானலெனும் வளமிழந்து சொல்லை விட P. சுகமிழந்து துன்புற்றேன்! இs حصہ~بسببیہہ
அறிவிழந்து கு நானே கிமர் எதிரியும் முள்ளும், அழகழநது
ஆயிஸா றிஸ்வின், ಅಟ್ಲ ಥ್ರಿಲ್ಗರಿ 2. முதூர் 01. Լ. IITԱ660|60| 1 முற்றத்தில் ஒரு பாவத்தின்
“திறவுகோலே தனிமை நீ என் பாதையில் နှီးကြီဖြုဖုိးမ္ယ။် - ဗီးနီးါမျိုး’’’’’’ ஏதும எழுதசசொலகறது . . . . . . . . .
தனிமை. R திரையிட்டாய் (s పైకొల్లో Se>* g gi și * தனிமை கூட ° என் இலட்சிய
ஒருவகையில் வாழ்வின் மருத்துவம் தான். எதிரியானாய் சோகமான பொழுதுகளில் என் இன்பங்களின்
சுகம் தருகிறதே? வைரியானாய்!
தனிமை:ಶ್ அமுதமென்று சகதமககது உனைப்பருகி சூரியனின் தனிமை வலம் நான் சுட்டெரிக்கிறது 29تک} ÉG 驚 நிலவின் தனிமை స్టా அடைநதேனே! அழகில் மிக்கது. * # ட்கொல்லி தாஜ்மஹாலின் தனிமை ஆடகொலல s
காதலுக்கே சின்னம் உன ... n ಇಂಹಯ್ಡ' சூனயமாசசு! * தனமை $్చకెళ్ల ඕර් அவ்வப்போது உன் பிடியிலிருந்து சேர்த்துக்கொண்டால் விடுபடவே ஆயுளுக்கு நல்லது. பல முயற்சி
དེ་ பண்ணிவிட்டேன்! பின்னிரவுப் பொழுதுகளின் ቆ S من *ع பிரகாசம் குறையும்போது நானெடுத்த 6ಣ್ಣ * முயற்சியெலாம் হেৈছ, " 西 స్టే போகும் முன்பே தனிமை ஒரு கொடைதான்! ၀ါ" စွမျို၆
திகட்டாத வகையில் ஓடி விடு!! محمے
பாவிக்கும் போது சண்டாளக் ''{* &్పట్లో ஞா.ஸர்வேஸ்வரன், à குடியே நீ! 's §# క్లబ్లీ மன்னார். :ே -யாழமீர் மர்சூன்.
14
s
s
ஏய்.
சண்டாளக் குடியே!
உன்னை நான்
குடித்ததிலும் பார்க்க
مي 1
என்னை நீ
. உன் சிநேகத்தால்
குடித்ததே அதிகம்!
மீண்டும் ل **エ》。 விரைவாக வர
ஆழிப் பேர6 அழிவை
அமைதிப் பே ஆனந்தம்
...? மீண்டும் ஒ
விரைவாக விரைந்து வர
விபத்துக்க
விபரீதங்களை ۔۔۔۔۔۔
t 鹦 9
இயற்கையின் மண்க இருண்ட D601 இனவாதம் கொ
என்பனவற் மனிதத்துவத்தை
கோரப் புயல் ஒன்று
இந்த மனைகள், மாளிை அடித்து நொறு င္ငံမ္ယ; மனித மனங் கறை படிநத تم حصہ: கள்வர்களின் கடத்தல் ESTIJia: 96Ꮘ601 நொறுக்கி தூள் தூளா
இறுதியாக இல வெள்ளப்ெ வீறுகொண்டு 6)
~~ கழுவிச் சுத்தப் அப்பாவிகளி
'அபலைகளின் க அவற்றால்
செந்நிறமாக மாறி இந்தப் சமாதான ெ சாந்தமாய் ငါ့ဒ်|
676 usingfilsu
அதிகாலையில் எழு அ ஆண்டவனை வணங்கு இயன்றவரை முன்னேறு ஈன்றவளை மறவாதே உண்மையை பேசு உ
^.*'.
ஊனத்தை வெறுக்காதே எவரையும் இகழாதே ஆளாகாதே
ஏழைகளை நேசி எதிர் ஏணி CUTG) put ஏழ ஐயத்தைப் போக்கு ஐ
ஒற்றுமையை ஏற்படுத்து ஒழி
ஓடுவது காலம் ஒட்டுப கண்ணீர் ஒரு கலை க காலம் ஒரு சக்கரம் கா கிடைப்பதை ஆசைப்படு
கீதையை நே 脂 கீழ்ை கெட்டதை மறந்து விடு கொடுப்பவன் கடவுள் மனிதனை நேசி மண் மானிடர்களெல்லாம் ம மரணம்
மூளைக்கு வேலைகெ தடையில்லை தண்ணீருக்கேது கண்டு மழை நீர் தன்மானத்துக்காய் போ 萨 DTy |தினசரி நீ சென்று திக் தேடு -
சிந்தையுடன் செயற்படு சேர்வு கொள்ளாதே சிறப்புடன் வாழ்! சொர் துன்பத்தை தேடாதே தென்றலுக்கு முகமில்ை
தொடும் தூரம் நிலவி வாழ்க்கையில்லை சரித்திரத்தை உருவாக்கு |சத்தியத்தை காப்பாற்று இத்தனையும் செய் இ உனக்கு பொற்காலமே
##
Y.
శ*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்ைடும் ஒரு சுனாமி வேண்டும் . அது லயாய் வந்து ந் தராமல் லையாய் வந்து ர வேண்டும். து மண் சரிவு ཅི་ இந்த நாட்டில் வேண்டும் அது ர் பல தந்து ற்படுத்தவேண்டும்
|வும்! فاطمة لم
ரிவோடு அமையாமல் "
டுரம், கபடத்தனம் N
றைச் சரித்து 3.
விதைக்கவேண்டும். பிரித்தானியாவின் பிரபல ஆர்க்டிக் மன்கீஸ் இசைக் குழுவின் -------------- புதிய பாடல்கள் அடங்கிய அல்பம் விற்பனைக்கு வந்த தினமே
வி வேண்டும் அது 85,000 பிரதிகள் விற்று விற்றனவாம்.
ைேனத்தையும் 33 g (5 p. 603, FT5606 TUTib. Favourite Worst Nightmare தி தாக்கல்" எனும் இந்த பாடல் அல்பத்தில் வரும் Brain Storm எனும் பாடல்
களில் உள்ள இப்போது மிகவும் பிரபலமாகும்.
எண்ணங்கள் - SS S SS SS SS SS SS SS SSL SSS SSS SLSSS கபடத்தனம் 3 ܡܪ ܡܪ ܡܪ ܡܪ ளின் கபடநாடகம் ( த்தையும் த தகாதது க்க வேண்டும்.
கவர்ச்சி நடிகையான ஜூலியா ஸ்டயில்ஸ் ஊடகவியலாளராக மாறப் ங்கையில் ஒரு போகிறாராம் உண்மையில் அல்ல ஒரு பருக்கொன்று திரைப்படத்திற்காக, ரவேண்டும் - அது பிரபல பெண் நாவலாசிரியையான |பு முழுவதையும் சில்வியா ப்ளான் எழுதிய The Bellar படுத்த வேண்டும் எனும் நாவல் திரைப்படமாகிறது. ன் ரத்தங்கள் "இதில் தான் ஜூலியா ஊடகவிய ண்ணீர்க்குருதிகள் லாளராகப் பாத்திரமேற்று நடிக்கின்றார். ) நனைந்து ஊடகவியலாளராக இருந்தபோதும் விரக்தி சீர்கெட்டுக் கிடக்கும் காரணமாக தற்கொலை செய்து கொள்ள| பூமியை. , خطتك துணியும் பாத்திரத்திலேயே இவர் நடிக் |
வள்ளம் வந்து ஃ- கிறார். இவர் தற்கொலை செய்து கொள் ழுவ வேண்டும். கின்றாரா? இல்லையா? என்பதுதான்
கிருஷ்ணா கதை
தங்கநகா. பாடுவாழ்! |கத்தினை மதி
ஆசானைத் துதி இன்பத்துடன் வாழ் ஈவிரக்கம் கொள்! நாளுககு நாள அதிகரித்து வரு றுதியுடன் போராடு கின்ற உலகமய உஷ்ணத்தை கட்டுப் படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் ಇಂತ್ಯ ?! 5. மேற்கொள்ளப்பட வேண்டுமென பிர எவா இகழசசககும பலப் பாடகி ஷர்லிக்றோ கூறுகிறார். க்கு உபதேசி அகற்றப்படும் குப்பைகளின் மூல [...ತಿನ್ತ ಅಣ6 மும் ஏற்படுகின்ற சூழல் மாசுறுதலின் வருடன் பழகு இவ்வாறான உஷணம அதகாபபதால குபபைக கூளங் ஒரு தலைக் காதலை 560)6T அகற்றுவதிலும் அதிக காலமெடுக்க வேண் வன் நீ! டும் : லைக்கேது சிலை
மு ன னா ள அமெரிக்க ஜனாதி பதியான அல்கோ
திருந்தால் சுழன்றுவிடும்!
கிட்டாததை வெறு
யை விரட்டு Quddu An Incon| Venient Truth Sig)lb உயிரையும் தேசி சூழல் சார்ந்த திரைப் ரணம் மரணத்திற்கேது படத்தின் தயாரிப்பாளர் ஷர்
லிக்றோ என்பது குறிப்பிடத்தக்க
தாகும்.
is until ' -- - - ாடு முன்னேற்றத்திற்கு
ரீர் தரணிக்குத் தானே
பிரபல பொலிவுட் நடிகை கல்லாம் புது அறிவைத்து ப்ரீத்தி சிண்டாவுக்கு விமானச் சேவை என்றால் கொள்ளைப் பிரி
ாடு தலைசிறந்தவனாய்
சிகரத்தை தொட்டுவிடு " மிக நீண்டகாலமாகவே இவர் விமானச் சேவை மீது காதல கம் உனக்குண்டு கொண்டிருப்பதற்குக் காரணம் இவ ாக்கத்தை நாடாதே ■ 奥 காதலர் விமானச் சேவை ஒன் ! தேடலில் முடிவில்லை! றின் உரிமையாளராக இருப்ப ல்லை தோல்வியில்லா த"கு"
Go air என்பதே ப்ரீத்தியின் சான்றுகள் உனக்குண்டு காதலரின் விமானச் சேவையாகும்.
சமாதானத்தை நேசி ப்போதெல்லாம் இவர் கன வரும் காலம் இ த இ
விலும் விமானத்தில் பறந்து |
M ஷாந்தினி உதயகுமார் கொண்டிருப்பதற்கு இதுதான் காரK ട്
ஏறாவூர் - 05- ணமாம், 3.3
|''[j]}, 墨、。。042007

Page 15
L6) கள்
தவிப்பவர்கள் மரணத்தைச்
ஹைட
கோதுமை 鲑
நிம்மதியான உறக்கத்திற்கு.
M இருக்க
வரும்,
v வலியால்
鹅
6mrrib g seg5ī6š ā
கேள்வி இல்லை! பதில் இல்லை! பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
அ? ஒவ்வெ அதர் ஷி டசால முறையில் தே படுவார்.
SSTTSS SSSS SSS SSSLSSS SS SS SSLSLS LSLS LS S S LSSSMSSSLSS SSLSLSS SSLSSSLSSLSSSMSSSMSSSSSSS SSLSSSMSSSMS ܡܫܶ-------
அ? மேலேயுெ நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்ப மானது. (பிரத கொள்ளப்படமா
அ? ஒருவர் ( பட்ட கூப்பன்கை БОЈЊblШПLILILI
அனுப்பி வைக்க ே
||ဒြာ ခရီးဆ၈n வாரம் ஒரு அ
3 முரசு பரிசுப்
------། བང་SS S S LLS S SS SS SSLSLSS SSSL SLSS SLSS SLSLSLS S S SLSS SLSS SSS SLSLSLS S SMSS SMLSSS S SLSLSLSLS தினமுரசு
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: த.பெ.இ6 03.07.2007 கொடு
ஆர்.ஏ.வி
நேர்மை - வெளிப்படைத்தன்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தண்ணீர் குடிக்க தூங்கச் செல்வதற்கு முன் }ப்பதைத் தவிர்க்க க்கடி சிறுநீர் கழிக்கிற நல்ல தூக்கத்தைத்
365dub, GLDšGäub, த்துக்கள் உணவில்
ல் பிெட்டாசியம் சத்து ffu510 LIIாமரிப்பு ஆனாலும் கால்வலி சருமம் நம் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ன்ே ஏஜில் ஒரு மாதிரியும், அதைக் கடந்ததும் வேறு மாதிரியும் நடுத்தரவயதில் வேறு மாதிரியும்
விர்ப்பது நல்லது இரண்டு இருக்கும், அந்தந்த வயதிற்கேற்ப சருமத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது உலர்ந்த பழம் மற்றும் !8.ီleိur; அதற்கு சில ஆலோசனைகள்.
தனும் ஒரு சாலட் உடன் L L L L L L L L L L L L L L L L L L L L
பு தூக்கத்திற்கு அவசியம். (SØYت
இரண்டு மூன்று பிரட்
ബൈ g|ബബ്ബ | மெல்லிய கோடுகளோ, சுருக்கங்களோ தென்படுகின்றனவா எனப்பாருங்கள், வழக்கமான சருமப் பராமரிப்பைத் தொடரவும். தூங்கச் அமைதிப்படுத்தி செல்வதற்கு முன் முகத்திலுள்ள மேக்கப்பை தூக்கத்தைத் - நீக்கி சருமம் சுவாசிக்க வழி செய்யவும். இரண்டு
கப் பால் குடிப்பதன்
yleisesti t O |: (நாற்பது வயதிற்குப் பிறகு
குேம் சருமம் அதிக மாறுதல்களை அடைவது Q55ù LIC561556ò 5T6, 61686.601Liù U6)5UTSI லேயே சருமம் வறண்டுப் போகக்கூடும் மெனோபஸ் لjL காலமும் நெருங்குவதால் சருமப் பிரச்சினைகள் வேண்டும் எக்காரணம் நிறைய வரும், அதற்கேற்ப சிகிச்சை அளிக்க டன் படுக்கச் வேண்டியது அவசியம்.
முறையாக கவனிக்காவிட்டால் சுருக்கங் மருந்து, மாத்திரைகள் களும், கோடுகளும் முக அழகையே கெடுத்து
: ಫಿನ್ಲ್ಲಿ விடும். பாலாடையால் மசாஜ் செய்வதும், தினசரி,
ਉ6ਪੰ6) இரவில் கிரீம் தடவுவதும் முதுமைத் தோற்றத் க்கம் பாதிக்கப்படும். தைச் சற்றே தள்ளிப் போட உதவும். ※兹 iன் சூழ்நிலை இதமாக H - - - - - - - - - - - - - நலல Le 6öT (2JT 22"Goo
: காலை, மதியம், மாலை என முறையாக கிளென்சர், மாயிச்சரைசர், கள் கூட தூக்கத்தைக் ಆಬ್ಜೆಹಾಕಿ முகததை டோனர் ஆகியவற்றை உபயோகிப்பது படுக்கையறை சுவருக்கு கமவவம், பகல் நலலது பருககள இருந்தால் நீலம், கிரீம் நிறங்களில் 1: ஆரம்பத்திலேயே சரும ம், படுக்கை சன் ஸ்கிரீன் மருநது வரைக யே இருக்கட்டும். சன ஸகான கலந்தாலோசித்து சிகிச்சை
ಸ್ಧಿತ மேற்கொள்ள வேண்டும். Ces : வணடும. உணவுக் கட்டுப்பாடு 6DNO I Ubi GalTIT, அவசியம், எண்ணெய்ப்
கரும்புள்ளிகளோ,b. பெதார்த்தங்களை ஒதுக்கி |ll (ဂျွို பிரச்சினைகளோ இல்லா . ب – محرمت ---مستر – م
வறு பர லலாத விட்டு, பச்சை காய்கறிகளையும், 2. சருமமாக இருந்தாலும் பழங்களையும் :تاتكلمات -
ಙ್ಗ ་་་་་་་་་་་་་་་་་་་་ తి τίο பராமாயபு சருமததறகு முககயம, முக ᏓᏪᏁ3 ᏑuS யமாக வெயிலின் பாதிப்பு சருமத்தைத் O தாக்காமல் காக்க வேண்டும் அதிக வெப்பம் பாடடி சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, முது
மையை உண்டாக்கும்.
மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்து 'ரு 'மு' கொள்ளவும். இது சருமம் தொய் வை
த9ல் யாமல் காத்து சருமத்தின் ஆழத்தில் படிந்த ர்ந்தெடுக் கப்
அழுக்குகளை அகற்றும்.
தினசரி இரவில் நைட் கிரீம் உபயோ கிக்கவும். சருமத்தை வறண்டு போகவிட வேண்டாம் எப்போதும் மாயிச்சரைசர் தடவி
t இருக்கவும்.
GF GOSODOEBLITTLD
for
தொகுத்துத் தருவது -ஷோபா
55 TITULAJ GODAI/69ÕDAL
ர்ள கூப்பனை
டையில் மட்டும்
னால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
jlijeljLEFTal தேவையான பொருட்கள் கெட்டியான மாவாக அரைத்துக் கொள்ள Burg -78 அரிசி - அரைக் கிலோ வும். சிறிய எலுமிச்சை ད་ལྟ་ hITIJ LOGJij சீரகம் - 3 தேக்கரண்டி டையாக உருடி வாழை இலையல - 1772 உப்பு - தேவையான அளவு சிறிது எண்ணெய் தடவி அதில் உருண்
தேங்காய் - 1 டைகளை வைததுத தடடி வைததுக յուկ. கொள்ளவும்.
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி வாணலியில் கேங்காய் எண்ணெய் S SS SS SASSSLS SSSS தங்காய எணணெய தேங்காய் எண்ணெய் - இரண்டரைக் கப் விட்டுக் காய்ந்தவுடன், தட்டிய உருண்டை செய்முறை :- களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொன் அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் னிறமாக் வெந்தவுடன் எடுத்து ஆற ஊற வைத்து பிறகு, நன்றாகக் கழுவி, விடவும் சூடாகப் பரிமாற வேண்டாம். தேங்காயைத் துருவி அதில் போட்டு, உப்பு, ஆறிய பிறகு சாப்பிட்டால் மிகவும் ருசியாக மஞ்சள் பொடி, சீரகம் இவற்றைச் சேர்த்து, இருக்கும்.
Dolfi Z Z U (CBEr 15
ത്സജ
nTj- 20260.
கொள்ளவும்:

Page 16
"உனக்குக் குதிரை வேண்டுமா?" என்று கேட்டான். "ஆமாம்” என்றேன். "ஆனால் இந்த இடத்தில் எப்படிக் குதிரை வைத்துக் கொள்ள முடியும்? புல்லே கிடையாதே" என்றேன்.
அரை நாள் பயணம் செய்தால் ஒரு புல் தரை இருக்கிறதென்றும், தேவையானபோது லாலியும், ஸொரைமாவும் அங்கே சென்று புல் எடுத்து வரலாமென்றும் அவன் சொன்னான். அப்படியானால் சரி என்றேன்.
ஜொரில்லா ரொம்ப நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான்.
வெனிசுலாவுக்கோ, கொலம்பியாவுக்கோ போய் விடுவது என்ற என் திட்டத்தைக் கூறி, அதற்கு அவனைத்தான் நம்பியிருப்பதாகவும் சொன்னேன். அதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டேன்.
இரண்டு புறத்திலும் என்லையை அடைய இருபது மைல் இருந்தன. அந்த இருபது மைலுக்குள் ஏறபடககூடிய அபாயங்களை ஜொரில்லா எனக்கு விவரித்தான். கொலம்பியா பக்கத்தைக் காட்டிலும் வெனிசுலா பக்கத்தில்தான் அதிக அபாயங்கள் இருக்கின்றன என்று கடத்தல்காரர்கள் சொல்வது வழக்கமாம். கொலம்பியா பக்கம் போவதானால் ஸான்ட்டா மார்ட்டா வரையில் என்னுடன் தானும் வருவதாக உறுதி கூறினான். ஏற்கனவே அந்தச் சாலையில் தான் பயணம் செய்திருப்பதால் கொலம்பியாதான் உகந்ததென்று கருதுவதாகச் சொன்னான்.
அன்றாடம் புழங்குகின்ற ஸ்பானிஷ் சொற்களை நான் கற்க வேண்டியிருந்தது. அதற்காக இன்னோர் அகராதி அல்லது புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றேன். வாங்கித் தருவதாக ஜொரில்லா கூறினான்.
"ஒரு யோசனை சொல்கிறேன்
கேள். திக்கித் திக்கிப் பேசுவதற்கு நன்றாய்க் கற்றுக் கொள். அது ரொம்ப உபயோகமாயிருக்கும். அப்படிப் பேசினால், கேட்கிறவர்களுக்கு எரிச்சல் ஏற்படும்.
நீ சொல்ல வேண்டிய வாக்கியத்தை அவர்களே சொல்லி முடித்து விடுவார்கள். உன் உச்சரிப்பையும் கவனிக்க மாட்டார்கள்." என்றான் ஜொரில்லா,
புத்தகங்களையும், மிகச் சரியான தேசப் படத்தையும் அவன் வாங்கி
முத்துக்களை விற்றுக்
எல்லோரும் -
தோன்றியது. என் குதிரை வந்து
வருவதென்றும், சமயம் வரும்போது என்னுடைய
கொலம்பியா நாட்டுக்குப் பயணமாவது என்றும் , முடிவு செய்து கொண்டோம்.
அங்கிருந்து புறப்பட்டுவிடுவது என்ற என் தீர்மானத்தை, சிவப்பிந்தியர்கள்
தலைவனிலிருந்து கடைசி ஆள் வரை ஆதரிப்பார்கள் என்று ஜொரில்லா கூறினான். அவர்களுக்கு வருததமாகததான இருக்கும். ஆனால் என் இனத்தாரோடு சேரவேண்டுமென்று நான் விரும்புவது இயற்கைதான் என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
ஒரே கஷ்டம் - ஸொரைமாதான். அவளைக் காட்டிலும் கஷ்டமான பிரச்சினை லாலி
இருவருமே என்னைச் சுட்டு வீழ்த்தக் கூடியவர்கள்தான்.
அதுவரை எனக்குத் தெரிந்திராத இன்னொரு தகவலும் ஜொரில்லா மூலம் தெரிந்து கொண்டேன். ஸொரைமா கருவுற்றிருக்கிறாளாம். நான் கவனிக்கவே இல்லை அதை எனவே பிரமிப்பாய் இருந்தது.
விருந்து முடிந்தது. எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். தோல் கூடாரம் இறக்கப்பட்டது. எல்லாம் பழைய நிலைமைக்குத் திரும்பியது - குறைந்த பட்சம் திரும்பினாற் போல்
சேர்ந்தது. அருமையான பழுப்பு நிறம். அதன் வால் கிட்டத்தட்டத் தரையைத் தொட்டது. அற்புத வெள்ளியாகப் பளபளத்தது, அதன் பிடரி, லாலி - ஸொரைமா இருவரும் அதைக் கண்டு சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை,
ஒரு நாள் மருத்துவன் என்னைக் கூப்பிட்டனுப்பினான், போனேன்.
கண்ணாடியைப் பொடி செய்து அந்தக்
குதிரைக்குக் கொடுத்துக் கொன்று விடவேண்டுமென்று ஸொரைமாவும், லாலியும் விரும்பினார்களாம். கூடாது
பொறாமை,
என்று மருத்துவன் அ விட்டானாம். எனக்கு சூனியக்காரன் பாதுக கொடுத்திருப்பதாகவும் கொடுக்கும் கண்ணா வயிற்றுக்கே திரும்பி சொன்னானாம். "இனி அபாயம் இல்லை. அ சொல்ல முடியாது. 6 இரு" என்றான் அவ "என்னைத் தீர்த் முயலுவார்களோ? : "மாட்டார்கள். அ புறப்படுவதற்காக உ முயற்சிகள் செய்து என்பதைக் கண்டால் நிச்சயம் அப்படிச் ெ “மெதுவாக எடுத் என்னைப் போக விடு கூடவா? மறுபடி திரு என்று சொன்னால் ஒ இணங்குவார்களோ"
"ஊகூம் கூடவே விரும்புகிறாயென்று ெ கொள்ளக்கூடாது"
இவ்வளவையும் சொல்வதற்காக ஜொ அன்று வரவழைத்திரு ஜொரில்லாதான் மொ இருந்தான். நிலைமை ஆபத்தாக இருப்பதா6 எல்லா முன்னெச்சரிக் மேற்கொள்ள வேண்( ஜொரில்லா கருதினா
நான் வீடு திரும் ஜொரில்லா வந்ததும் சரி, என் பாதையில்
வழியாகத்தான் என்ன
ஜொரில்லாவையும் ம நேரத்தில் வரச் சொ என்பது கிராமத்தில் தெரியாது.
ஆறு மாதங்களா இப்போது அந்த இட போய்விட வேண்டும் துடிப்பாயிருந்தேன். ஒ வெளியே போய்விட்டு லாலியும், ஸொரைம படத்தை(மெப்) ஆரா கொண்டிருப்பதைக் க இருக்கிற கோடுகளுக் அர்த்தம் என்று கண்
கொண்டிருந்தார்கள் திசைகளையும் அம்பு காட்டுப் படம் அவர்க கவலை தந்தது. சங் எங்கள் வாழ்க்கையில் காகிதத்துக்கு ஏதோ சம்பந்தம் உண்டு எ6 ஸொரைமா உன
கர்ப்பமாயிருப்பது தெ
தொடங்கியது. லாலி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களைத் தடுத்து ஒரு சிவப்பிந்தியச் ாப்புக் b, குதிரைக்குக் டிப் பொடி அவர்கள் விடும் என்றும்
மேல் உனக்கும் ஆனால் நிச்சயமாய்ச் எச்சரிக்கையாகவே
60T,
உலகில் இன்று பெரும் சவாலாகவும், ஆட்கொல்லியாகவும் உருவெடுத்திருப்பது எச்.ஐ.வி எனும் நோய்க்காரணியால் ஏற்படும் எயிட்ஸ்
துககLட நோயாகும். மருத்துவத்துறையில் பல எனறு கேட்டேன். ஆராய்ச்சிகளையும்,
ஆனால் நீ கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவரும் ண்மையிலேயே அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட வருகிறாய் இன்று எயிட்ஸ் பெரும் சவாலாகவும்,
சுடக்கூடும். லாலி அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றது. Fய்வாள்." என்றான். இன்று உலகில் ஆபிரிக்க நாடுகள்,
ந்துச் சொல்லி, இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற ம்படி கேட்டால் நாடுகளில் இலட்சக் கணக்கில் எயிட்ஸ் ம்பி வருகிறேன் நோயாளர்கள் பல்கிப் பெருகியுள்ளனர். ரு வேளை இங்கு மட்டுமன்றி உலகின் அநேக நாடுகளில் குறிப்பிட்ட அளவிலாவது
என்று கேட்டேன்.
எய்ட்ஸ் தொற்றுடையவர்கள் - காணப்படுகிறார்கள். இந்நோய் குணப்படுத்த முடியாதது என்றாலும் கட்டுப்படுத்த முடியும் என்ற அளவில் 93,535 5T(b356T 35LD3 BTLLQ6) நேக நாடுகள் தமது நாட்டி எய்ட்ஸைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன. இம்முயற்சியில் குறிப்பாக தாய்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கணிசமான வெற்றியும் கண்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் 1980ஆம் ஆண்டுக்கு முற்பட்ட
காலங்களில் எயிட்ஸ் தொற்றுடையவர்கள் மிகக் குறைந்த E எண்ணிக்கையானவர்களே
இனங்காணப்பட்டனர். அதற்குப் பின்னர் |= நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள், 3. பொருளாதாரப் பின்னடைவு, வறுமை,
ಡಿಗ್ಧವಾ அனர்த்தங்களினால் ஏற்பட்ட பலவேறு சமூகச சூழல மாறறங்கள் என்பன காரணமாக, இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளில் எயிட்ஸ் சற்று வேகமாக காலூன்றத் தொடங்கியது என்றே கூற வேண்டும்.
கூடாது. நீ போக கொஞ்சமும் காட்டிக் என்றான்.
என்னிடம் ரில்லாவையும் ந்தான் மருத்துவன். ழி பெயர்பாளனாக
ரொம்ப ல், சாத்தியமான கைகளையும் நான் டுமென்று
R リ
s
ॐ
601, பினேன்.
சரி, போனதும் அல்ல வேறு னயும், ருத்துவன் ஒரே ல்லியிருந்தான் பாருக்கும்
கிவிட்டது
த்தை வீட்டுப்
இவ்வாறு குறிப்பிட்ட பிரதேசங்களில் இந்த ஆட்கொல்லி தனது கிளைகளை
பதுளை அரசினர் மருத்துவமனையின்
Danaud Gunda UGilpg GULEö.
தனிமை, ஆதரவின்மை, வறுமை போன்ற காரணங்கள் அவர்களை பாதுகாப்பற்ற பாலியல் இச்சைகளுக்குள் தள்ளிவிட்டது.
விஸ்தரித்துக் கொள்ள வழிகோலியது
அந்த வகையில் இன்று மலையக சமூகத்தில் இந்த ஆட்கொல்லியான எயிட்ஸ் அகலக் கால் பதித்து வருவதை அண்மைக்கால தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. மலையக சமுதாயம் அன்று தொட்டு இன்று வரை பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இப்போது எயிட்ஸ் எனும் உயிருண்ணியும் அதிகமாகப் பரவி வருகின்றது. அண்மையில் பதுளை மாவட்டத்தில் ஐந்து எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் மரணமடைந்து விட்டதாகவும்
விசேட அதிகாரி தெரிவித்த புள்ளிவிபரம்
2 **
என்பதில் நான் ரு நாள் நான் த் திரும்பியபோது, வும் தேசப் ப்ந்து
ண்டேன். அதிலே கெல்லாம் என்ன
ஆரம்பகாலங்களில் தலைநகரை அண்டிய பகுதிகளிலேயே அதிகமான எயிட்ஸ் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்டனர். ஏனெனின் இப்
பகுதிகளில் அநேகமான விபசார விடுதிகளும், உல்லாசப் பயணிகளின் பிரசன்னமும் அதிகம் காணப்படுவதாலும், இளைஞர் யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள நவீன ஆடம்பர மோகமும், மேற்படிப்பு தொழில் ரீதியாக இவர்கள் தனியாக வசிக்த நேரிட்டதால் உண்டான அளவுக்கு அதிகமான சுதந்திரம், பாலியல் ரீதியாக போதியளவு
அவரகள நாலு கெளிவின்மை போன்ான கலைநகரில் 6 குறியிட்டுக் ளுக்குப் பெரும் வழிகோலியிருந்தது. ஆனால் 5டப்பட்டார்கள். காலப்போக்கில் இந்நிலைமை வேறு
அந்தக் பகுதிகளுக்கும் பரவும் நிலை முக்கியமான தோன்றியது. சுனாமி அனர்த்தத்தின் பின்
சித்தார்கள் - கிழக்கு மாகாணத்தில் இந்நிலைமை 1று ஊகததாரகள அதிகரித்தது. கடல்கோளினால்
1மையிலேயே ரியத் பெற்றோர்களையும்,
罗。 பாதுகாவலர்களையும் இழந்து குச சறறுப நிர்க்கதியாக அகதி முகாம்களில் (பட்டாம்பூச்சி பறக்கும்) தஞ்சமடைந்த இளம்பிராயப் பெண்களின்
மூலம் அறியமுடிகிறது. இது குறித்து அவரிடம் மேலும் கேட்டபோது, மலையகப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் அதிகமான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இன்னும் அநேகமானோர் இனங்காணப்படாமல் மறைந்து வாழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலைமை தொடர்வதற்கான காரணங்களில் அரச, சுகாதார சேவையின் குறைபாடுகளாக அவர் சில விடயங்களைக் குறிப்பிட்டார். எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் சிகிச்சை பெறவும், இலகுவாகப் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய மருத்துவ நிலையங்கள் கொழும்பில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதும், இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைகளை மேற்கொள்ளாது மறைந்து வாழ்வதும், மலையக இளைஞர், யுவதிகள் மத்தியில் எயிட்ஸ் பற்றியும், பாலியல் ரீதியான பல்வேறு விடயங்கள் பற்றி சுகாதார அமைப்பினர்.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
E. ജും ഒ. 28- ഈ ഞങ്ങ,04,2007

Page 17
கணவனும் மனைவியும் சுவிற்சர்லாந்து நாட்டில் ஒரு பெரிய மாளிகையை விலைக்கு வாங்கிக் கொண்டு அங்கு ஆண்டு தோறும் பிறக்கும் குழந்தைகளோடு குடியேறினார்கள்.
"லைம்லைட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. என்றாலும் அதில் ஒலிக்கும் பின்னணி இசை மிகவும் பிரபலம் அடைந்தது. அதை உருவாக்கிய மூவரில் ஒருவர் சாப்ளின், அதற்கு 'எட்டர்னலி (Elemaly) என பெயர். சாப்ளின் வயலின் வாத்திய நிபுணர். ஆகவே பின்னணியில் இந்த பிரபல இசை ஒலிக்கும் பொழுது கேட்கும் வயலின் வாத்தியம் சாப்ளினுடையது. அரசியல் காரணங்களுக்காக "லைம்லைட் அமெரிக்காவில் பல ஆண்டுகள் கழித்துத்தான் விடுதலை ஆனது. ஆகவே 1952இல் மற்ற நாடுகளில் வெளிவந்த இந்தப் படத்திற்கு பின்னணி இசைக்காக 1972இல் ஆஸ்கர் விருது கிடைத்தது.
வயது அதிகரித்துக் கொண்டிருந் பொழுதிலும் சாப்ளினுக்கு படங்களை உருவாக்கும் ஆர்வம் குறையவே இல்லை. அமெரிக்கா தன்னைச் சரியாக நடத்தவில்லை. தன் வாழ்க்கையைக் கெடுக்கவும் முயன்றது என்ற ஓர் எண்ணம் சாப்ளின் மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கியது. அதற்காக அவர் மீது தவறும்
AN
ARAN
சொல்ல முடியாது. பணமே பிரதானம் என்று நினைக்கும் நாடு அமெரிக்கா என்பது அவருடைய
திட்டவட்டமான எண்ணம்.
மனிதாபிமானம். மனித
நேயம். போன்றவைகளைப் பற்றி அந்த நாடு அதிகமாகக் கவலைப்படுவதில்லை " என்றும் எண்ணினார்.
அப்படி யாராவது ஒரு தனி மனிதன் அந்த குணாதிசயங்களைப் பெற்றிருந்தால் அவனை
féu
கம்யூனிஸ்ட் என்று பட்டம் கட்டிவிடுவார்கள் என்பதும் அவருடைய நம்பிக்கை. 摩黎 இப்படிப்பட்ட
இவைகளையெல்லாம் மையமாக வைத்து தன்னுடைய அடுத்த படத்திற்கான திரைக்கதை எழுத ஆரம்பித்தார். அந்தப் படம் 1957இல் வெளிவந்தது. அந்த படம் தான் எ கிங்
இன் நியூயோர்க்
(A King in x இ Newyork). 95
நாட்டின் அரசன்
(சாப்ளின்) அரசியல்
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி, துலு, ஒரியா, அசாமி, பஞ்சாமி ஆகிய மொழிகளில் மொத்தம் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
பாடகிகளில் அதிகப் பாடல்களைப் பாடியவர்
என்ற பெருமையை லதா பெற்றுள்ளார்.
ரசிகரின் ஆர்வம்
1993ஆம் ஆண்டின் கடைசியில் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடச் சென்றார் பாலசுப்பிரமணியம். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர் ஒருவர், பாலசுப்பிரமணியத்தை சந்தித்து ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைக் காட்டினார்.
அநத நோட்டுப் புத்தகத்தில் பாலு அதுவரை шПош 13,160 தமிழ்ப் பாடல்களின் விபரம், படங்களின் பெயரோடு இடம் பெற்றிருந்தது! அந்த ரசிகரின் ஆர்வத்தைக் கண்டு வியந்த பாலு, அவரை அடுத்த நாள் தன் வீட்டுக்கு வரச்செய்து صبر உபசரித்து நன்றி தெரிவித்தார்.
"இவரைப் போன்ற ரசிகர்களின் அன்புதான், என் குரலைப் பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இவருக்கு தனிப்பட்ட முறையில் நான் எந்த உதவியும் செய்தது இல்லை. அப்படியிருந்தும், எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பட்டியலைத்
ജും ഒ. 28 - ഈ ഞങ്ങ,04,2007
டாலர்
தயாரித்து இருக்கிறார்! இவரைப் போன்ற ரசிகர்களின் அன்பும், ஆர்வமும் என்னை நெகிழச் செய்கின்றன என்றார் பாலசுப்பிரமணியம்
கிளிண்டன் முன்னிலையில் இசை நிகழ்ச்சி
அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு விருந்தளித்து பாராட்டினார் கிளிண்டன்
அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், லதா மங்கேஷ்கரும் இசை நிகழ்ச்சி நடத்தினர். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன், தனது வெள்ளை மாளிகைக்கு அவர்களை அழைத்து
விருந்தளித்துப் பாராட்டினார்.
1995இல் "ஆசிய டாக்டர்கள் சங்கம்",
இந்தியாவில் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு
செய்தது. அதற்காக நிதி திரட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவர் தங்கை
எஸ்.பி.சைலஜாவும் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
இதற்கு 10 லட்சம்
வசூலாயிற்று.
இதுபோல் வடநாட்டில் லதா மங்கேஷ்கர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இப்படி நிதி வசூல் செய்து கொடுத்ததற்காக, அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில் லதா மங்கேஷ்கரும், பாலசுப்பிரமணியமும் பாராட்டப்பட்டனர். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கலந்து கொண்டார். (தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு படைப்பாளி சாப்ளின், -- 8C
காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை. ஆகவே சொத்து, நகை,
பணம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு, வாழ்க்கையில் பிற்பகுதியில் 1 விற்கக் கூடிய பொருட்களை விற்றுவிட்டு பெரும் ஏற்பட்ட இன்னல்களையும், படத் பணத்துடன் நியூயோர்க் நகரத்துக்கு வருகிறார். தோல்விகளையும் ஊ
இருக்கும் பணத்துடன் சுகமாக வாழ எண்ணிய பொருட்படுத்தாம6 அவர் தலையில் ஒரு இடி அவருடன் வந்த பிரதான அவர் தன்னுடைய மந்திரி பணத்தையெல்லாம் திருடிக் கொண்டு அடுத்த படத்தைப் மறைந்து விடுகிறான். அரசன் ஆண்டி ஆகிறான். பற்றிச் சிந்திக்கத்
இந்தக் கதை அமைப்பில் அமெரிக்க தொடங்கினார். வாழ்க்கை, தொழில், வியாபாரம் போன்ற U6)
ககளைப் போட்டு
காரணங்களுக்காக
பெரிய நடிகர், நடிை படமெடுக்கத் திட்டமிட்டார். அந்த வகையில் இவர் உருவாக்கிய படம் எ கவுன்டெஸ் (J.D. G.DTEIGSTIs)" (A Counters From Hong Kong) இதில் முக்கிய வேடங்களில்
நடித்தவர்கள் உலகிலேயே மிகவும்
AA
என்றெல்லாம் பாடப்படும் சோபியா GWTG.J.691 (Sophiea Loren) 355 இருவரையும் இணைத்து படமெடுக்கப் போகும் செய்தி வெளியானவுடன் பலர் ஆச்சரியப்பட்டார்கள். சிலர் திடுக்கிட்டார்கள். மேலும் சிலர் வருத்தினார்கள்.
சாப்ளினா இப்படி ஒரு படத்தை எடுக்கிறார் என்பதுதான் அந்த வருத்தம். பிராண்டோவும், சோபியா லாரெனும் சாப்ளின்
திறமையான நடிகர் என்று எல்லோராலும்
விஷயங்களை மறைமுகமாகவும்,
ஏற்றுக் கொள்ளப்படும். மார்லன் úJT651GLT (Marlon Brando) LDpg|Lb
நேரிடையாகவும் தாக்கினார் சாப்ளின், மக்கள் இப்படிப்பட்ட ஒரு படத்தை
இத்தாலிய பேரழகி பிரபல நட்சத்திர
டிகை. அழகு நிறைந்த கவர்ச்சிக் கன்னி
சாப்ளினிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவர், படத்தைப் பார்க்க
மறுத்தார்கள். படத்தில் நடிக்கிறோம் என்பதைப் பெருமையாக
படம் சாப்ளினின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது நினைத்தர்கள். என்று விமர்சகர்கள் சரியாகவே எடை போட்டார்கள். 'எ கவுன்டஸ் ப்ரம் ஹொங்கொங் அரசியல் முறைகளைத் தாக்கி எடுக்கும் சாப்ளினின் கடைசிப் படம். ஆனால் அவருடைய
படங்களைச் சாப்ளின் செய்யக் கூடாது என்று சிலர் முதல் வண்ணப்படம் (Colou) பத்து வருடங்கள் எண்ணினார்கள். செய்யவும் முடியாது என்றார்கள் နှီးမှူးနှီဖွံ၊ பிறகு 1967இல் வெளி ':
காலமும் மாறியது. மக்களின் ரசனையும் மர མ་་་་ சில அறிவுஜீவிகள் பல வ்ருட இடைவெளியினால் சாப்ளின் இனி படம் முக்கியமாக பிரான்ஸில் இதைப் புகழ்ந்தார்கள் எடுக்க மாட்டார் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் வசூல் ரீதியில் இது சாப்ளினுக்கு ஆங்கில படங்களில் பெரும்பாலாக நகைச்சுவை வருத்தத்தை வாரிக் கொடுத்தது. என்பது ரசனை குறைவாகவும் மாறத்
தொடங்கியது. வார்த்தை ஜாலங்களை வைத்து
சார்லியின் கம்க் காலம் நகைச்சுவையை வளர்த்தார்கள்.
T 6JՈ] Լթ5լք திரைப்பட எழுத்தாளர்கள், இயக்குனர்கள்
மற்றும் படத் தயாரிப்பாளர்கள், இனக் கவர்ச்சி,
படைப்பாளிகளுக்கு வயது ஒரு தடையாக பெண்களின் அங்க அமைப்புகளை மையமாகக்
இருக்காது. உடலிலும் உள்ளத்திலும் உரம் கொண்ட நகைச்சுவை இப்படிப் பலவகைகள். இருக்கும் வரை உழைத்துக் கொண்டும், இதை மக்களும் பெருமளவில் வரவேற்றார்கள். படைப்புகளை உருவாக்கிக் கொண்டும் (தொடரும்)
L L L L L L L
பூச்சிநாசினிகளைப்
பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி
விவசாய பூச்சிநாசினிகள் காரணமாக சாதாரண மக்களை விட மூன்று மடங்கு அதிகமாக டி ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக பிரான்ஸ் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய மூளைக்கட்டியானது ஆண்களிலும் கண்டறிந்துள்ளனர். பண்களிலும் பொதுவாக ஏற்படுகின்ற போதும்,
2×2×22 ივ:2:3:23:23 ჯოჯ2xx ஆண்களில் தோன்று 雛
மூளைக்கட்டியிற்கும் பூச்சிநாசினிகளின் ாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரான்ஸ் பொது சுகாதார நோய்த்தடுப்பு அபிவிருத்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூளைக்கட்டி பாதிப்பு ஏற்பட்ட
3.
து அரிதான
களில் பூச்சி நாசினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு
உயர் மட்டத்தில் பூச்சிநாசினிகளைப் பயன்படுத்துபவர்களிடையே இந்த அபாயம் இரு மடங்காகவுள்ளதாக தொழில் மற்றும் நற்றுச்சூழல் மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.
இத்தகையவர்களிடையே மூளையின் மைய நரம்பு தொகுதியில் மூளைக்கட் 1ற்படுவதாகவும் இவர்களுக்கு முளைக்கட்டி ஏற்படுவதற்கான சாத்தியம்
Donyi
9

Page 18
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
புலிகளிடம் அதிசக்தி வாய்ந்த நவீன தொலைத்தொடர்பு கருவிகள் இருந்தன
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி இரவு 11 மணியளவில் சைதாப்பேட்டை பஸ் நிலையத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு பொலிஸ் குழு, நளினியையும் முருகனையும் அடையாளம் கண்டு கொண்டது. முச்சக்கர வண்டியொன்றில் ஏறிய நளினி யையும் முருகனையும் கைது செய்து மல்லிகைக்கு அழைதது வநதது.
ராஜிவ் கொலைத் திட்டம் தொடர்பாக பாக்கியநாதனும் பத் மாவும் தெரிவித்த பெரும்பாலான விட யங்களை நளினியும், முருகனும் ஒத்துக் கொண்டனர். கொலை நடைபெற்ற பின்னர் சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்ற நளினியும் முருகனும் அங்கு திருமணம் முடிந்த பின் னர், முன்னர் நளினியுடன் வேலை செய்த பெண் நண்பி ஒருவரைப் பார்ப்பதற்காக மதுரைக்குச் சென்றிருக்கின்றனர். நளினியின் நண்பி இவர்கள் மீது சந்தேகம் கொண்டதால், அவர்கள் அங்கு தங்காமல் அங்கிருந்து புறப்பட்டனர். கர்நாடகத்திலுள்ள பெங்களு ரூடாக வந்து மற்றொரு நண்பியை இருவரும் சந்தித் தனா.
ராஜிவ் கொலையில் நளினி ஈடுபாடு கொண்டி ருந்ததை அந்த நண்பி அறிந்து கொண்டதால், அவர் களுக்குத் தங்குவதற்கு இடமளிக்கவில்லை. அதன் பின்னரே இருவரும் விழுப்புரமூடாக சென்னை வந்த டைந்தனர். ரீபெரம்புதூரில் தனு தொள தொளத்த, பச்சை ஒரேஞ் நிறத்திலான சல்வார் கமீஸும் செருப்
பும், வாங்கிய கடைக்கு புலனாய்வுப் பொலிஸாரை
நளினி அழைத்துச் சென்றார். சென்னையின் சுற்றுப்புறப் பகுதியான மடிப்பாக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு முருகன் புலனாய்வுப் பொலிஸாரை அழைத்துச் சென்றார். இங்குதான் முருகனின் போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டை மற்றும் டயரிகள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கொலைச் சந்தேக நபர்கள் தொடர்பாக ஊட கங்கள் வெளியிட்ட புகைப்படங்கள், செய்தி களையடுத்து பல முக்கிய தகவல்கள் விசேட புல னாய்வுப் பிரிவினருக்குக் கிட்டின. மீனம்பாக்கத்திலுள்ள பிராந்தியப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து சிவராசன் பற்றிய முக்கிய தகவல் கிடைத்தது. ரொபட் பயாஸ், சிவராசன், மகேஸ்வரன் ஆகிய மூவரும் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற தகவல்கள் கிட்டின. ரொபட் பயாஸின் போரூர் வீட்டு முகவரியைக் கொடுத்து இந்த அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட்டன. சிவராசனின் புகைப்படமும் புலனாய்வாளர்கள் வசம் கிட்டியது. சிவராசனின் நெருங்கிய சகாக்களான ரொபட் பயாஸையும், அறிவையும் கைது செய்வதற்கான முயற் சியில் புலனாய்வுப் பொலிஸார் ஈடுபட்டனர். ரூசோ என்ற பெயர் கொண்ட புலி இயக்க உறுப்பினரிட மிருந்து கைப்பற்றப்பட்ட துண்டொன்றில் ரொபட் பயா ஸின் தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், ஜெயக்குமார் முத்தமிழ் நகரில் வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு சிவராசனும், தனு, சுபா ஆகியோரும் வந்து சென்றதைக் கண்டதாக அயல வர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். முத் தமிழ் நகரப் பொலிஸாருக்குக் கிடைத்த இந்த தகவ லையடுத்து அவர்கள் ஜெயக்குமாரைக் கைது செய்து விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயக்குமாரும் அவரது மைத்துனரான ரொபட் பயா
ஸும் இலங்கையில், இந்தியப் படையினருடன் புலிகள் மோதிய காலத்தில் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்ற தக வல் ஜெயக்குமார் மூலம் பொலிஸாருக்குக் கிட்டியது. இதற்கிடையில் சிவராசன் பல இடங்களில் காணப் பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. புதுடில்லியில் காணப்பட்டதாகவும், விசாகப்பட்டினத்தில் காணப்பட்டதாகவும், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே, அவ்வப்போது காணப்பட்டதாகவும் பத்திரிகைகள் செய்திகளை எழுதித் தள்ளின. பத்திரிகையில் வெளிவந்த இச் செய்திகள் புலனாய்வுப் பிரிவினருக்கு பெரும் தலை யிடியைக் கொடுத்தது. சில செய்திகள் உண்மை யானவையாகவும் வேறு சில வெறும் கட்டுக் கதை களாகவும் இருந்தன. இருந்தாலும் பத்திரிகைச் செய்தி களை வைத்து விசேட பொலிஸ் குழுக்களை அங்கு மிங்கும் அனுப்பி அலைக்கழிய வேண்டிய நிலை புல னாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல இந் தியப் பாராளுமன்றத்திலும் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதாவது பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அடிப் படையாக வைத்து, சிவராசனைக் கைது செய்ய முடி
S.
யாத, வக்கற்ற நிலையில் புலனாய்வுப் பிரிவு இருப்பதாக பாராளுமன்றத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
அப்போது கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டில் தங்கியிருந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் தங்களை பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை யையடுத்து சகல இலங்கைத் தமிழ் அகதிகளையும் தாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
சென்னைக்கும் இலங்கைக்குமிடையிலான தொலைத் தொடர்புகளை ஒட்டுக் கேட்கும் பணி களையும் புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்திருந்தது. சில முக்கிய தகவல்கள் கிடைத்த போதிலும், பெரும்பாலான
தகவல்களை பெறக்கூடிய வசதி புலனாய்வாளர்களுக்கு
ஜூன் மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் சென் னைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான தகவல் பரிமாற்றங்களை இடைமறித்துக் கேட்டபோது புலனாய் வுப் பிரிவினருக்கு மற்றொரு தகவல் கிட்டியது. சிவரா சனும் சுபாவும் வள்ளங்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் செல்ல முனைவதாகவும், இதற்கு வள்ளங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் கிட்டின. இதனையடுத்து புலிகள் களவாக கடற்பயணத்தை
இணைந்து எழுதுவது
5. FLT5:56.
ORDIS LIEDIGEDIG?
ஆரம்பிக்கும் தமிழக கரையோரப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. தற்கொலைக் குண்டுதாரி தனுவுக்கு அன்பு என்ற மற்றொரு பெயர் இருப்பதையும் இரகசிய பரிவர்த்தனையை ஒட்டுக் கேட்டதன் மூலம் தமிழகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிந்து கொண்டனர். சுபாவுக்கு நித்தியா அல்லது சத்தியா என்ற பெயர் இருப்பதும் தெரிய வந்தது. ரொபட் பயாஸும், பிரகாசம் (புலிகளின் இந்திய ஆதரவாளர் ரவி) இந்து மாஸ்டர், (முருகன்) ராதா ஐயா (சபாபதிப்பிள்ளை, நீலன், ரமணன், இந்திரன் குட்டி சொக்கன், குண்டப்பா ஆகியோரின் பெயர்கள் புலி களின் இரகசியப் பரிவர்த்தனையின் போது பயன் படுத்தப்பட்டமை தெரிய வந்தது.
'அலுவலகப் பெண் என்ற ஒரு இரகசிய வார்த் தையும் பயன்படுத்தப்பட்டது. நளினி அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வந்ததால் இந்த வார்த்தை பயன் படுத்தப்பட்டமை பின்னர் தெரிய வந்தது. இந்த தொலைத் தொடர்பு பரிவர்த்தனையின்போது புலிகளின் மத்திய கமிட்டி உறுப்பினரான கவிஞர் காசி ஆனந்த னினதும் கிட்டுவினதும் பெயர்கள் அடிக்கடி பயன் படுத்தப்பட்டன. டி.ஆர்.கார்த்திகேயனும், விஜய் கரனும், ராஜிவ் காந்தி கொலை விசாரணையை நடத்தி ਨ। வதாக சிவராசன் தொலைத் தொடர்பு மூலம் தெரிவித்த தகவலும் புலனாய்வாளர்களுக்குக் கிட்டியது. இருந்தா லும் புலிகளின் இரகசியத் தகவல் தொலைத் தொடர்பு |
(அரசியல் தொடர்) நிலையம் சென்னையில் இயங்குமிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் புலனாய்வாளர்கள் திக்குமுக்காடினர்.
புலிகளின் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைகளை
புலனாய்வுப் பிரிவினரால் அறிந்து கொள்ள (p19 |
யாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, புலிகள் அதி சக்தி வாய்ந்த நவீன கருவி களைப் பயன்படுத்தினார்கள் இரண்டாவது, சென்னையில் இருந்த சர்வதேச தொலைத் தொடர்பு கண்காணிப்பு நிலையத்தின் தொலைநிலையை கண்டறியும் கருவி | மிகப் பழைமை வாய்ந்ததாக இருந்தது. அதன் கணினி முப்பது வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்ததாக இருந்ததினால் செயலிழந்து போய் இருந்தமையே அந் தக் காரணமாகும்.
பலத்த முயற்சிகளின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று, தொலைத் தொடர்பு மார்க்க நிலைகளைக் கண்டறியும் நவீன உபகரணங்கள் சென் | னையில் பொருத்தப்பட்டன. ஜூன் மாதம் 21ஆம் திகதி அல்லது 22ஆம் திகதி சென்னையிலுள்ள எல்டம்ஸ் வீதியில் வசித்து வரும் இலங்கை தமிழ் பொறியியலாளர் ஒருவரின் வீட்டுக்கு சிவராசன் வருகிறார் என்ற தகவல் கிட்டியது.
புலிகளின் அரசியல் துறைத் தலைவர் திருச்சி சாந்தனை சந்திப்பதற்காகவே சிவராசன் வருவதாக இருந்தது. எல்டம்ஸ் வீதியில் வசித்து வந்த தமிழ் பொறியியலாளர் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பது புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
(தொடர்ந்த வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதைப் படித்த ராமபத்ரனின் முகம் நீங்களும் உட்காருங்கள். இது அவ்வளவு பிரகாசமானது. " சுலபமான விஷயம் அல்ல. இருந்தாலும்
அதுவரை மனதிலிருந்த பாரம் இறங்கியது. இதற்கெல்லாம் பரிகாரம் இருக்கிறது. ராமபத்ரன் தனககு இதுவரை கிட்டாத ஒரு சந்தர்ப்பம் விஷயத்தை விளக்கினார்.
இப்பொழுது திடீரென்று கிடைத்ததில் அவருக்கு அவர் பேச்சில் ஓரளவு நிம்மதியடைந்த
U - ாவு நமமதயடைந
நிம்மதி தோன்றியது. ஹோம குண்டத்தில் சைமனும், அவனது ஆட்களும் அவர் பார்வையில் மறைந்து போன வாளைக்கூட அவர் மறந்தே படுகின்ற மாதிரி வராந்தாவில் உட்கார்ந்தார்கள்.
போனார். வீட்டுக்கு மேல் புறமாக வட்டமடித்துச் சைமனைப் பொறுத்தவரை ஒரு
பங்களாவை இடிப்பதற்கு இவ்வளவு நாள் தாமதமாவதும், தடையேற்படுவதும் இதுதான் முதல் தடவை. சாதாரணமாக இந்த மாதிரி பங்களாக்களை வாங்கியவுடன் ஒரு பூஜை நடத்துவான். நாக தேவதைகள் அங்கு வணங்கப்படுவதாக இருந்தால் அதற்காக ஒரு வேண்டுதல் இருக்கும். அதற்குப் பிறகு மளமளவென்று வேலை நடக்கும். அந்த பங்களா |தொடர்பான சிற்பங்கள் வரை சுத்தம் செய்யப்பட்டு, பாலிஷ் செய்து அழகாக ॐ 廖 விற்பனையாகிவிடும். ஆனால், சுழன்று கொண்டிருந்த காற்று சட்டென்று ஹோம இங்கே நடப்பது அதல்ல. எல்லாமே ஒரே குழப்பம் குண்டம் இருந்த அறைக்குள் புகுந்து ஹோம ஒரு பெரிய கட்டியும் வந்தமாதிரி இதை குண்டத்தை அணைத்தது. எதிர்ப்பதற்கு ஒருத்தன் முளைத்திருக்கிறான்.
நம்பீசா - ராமபத்ரன் தன்னுடைய சிஷ்யனைக் அவனை ஒழிப்பது ஒரு பிரச்சினையல்ல ஆனால, கூப்பிட்டார். பங்களாவை உடைதது முடிகக வேண்டுமே
குருவே சிஷ்யன் பவ்யமாக வந்து நின்றான். இவ்வளவு நாளாகியும் அந்த பங்களவை அசைக்க ராமபத்ரன் நெருங்கிய முதல் சீடன் அவரது மெய்க் முடியவில்லையே. இப்போது வந்திருப்பது ஒரு காப்பாளம்ை கான். நாற்பச் தேர்ந்த மந்திரவாதியிடம், ஆனால் அவர் கூட
னும் அவன்தான். நாற்பத்தி ஐந்து மிகவம் உர் க் காவில்லைே வயதைக் கடந்த நம்பீசன் கர்மங்கள் செய்வதில் கவும் உற்சாகமான பதிலைத் தரவில்லையே. தேர்ந்தவன் C
ஹோம குண்டத்தில் நான் என்னுடைய வாளைக் குத்தி இறக்கியிருக்கிறேன். அதைச்
சீக்கிரமா ஹோம குண்டத்திலிருந்து எடுத்துக்
கொண்டு வா. - ராமபத்ரன் உண்மையை Vಹಿ16) 5 மறைத்து சிஷ்யனிடம் சொன்னார்.
நம்பீசனும் குருவாக்கை அனுசரித்து வாளை எடுக்க ஹோம குண்டத்தை நெருங்கினான். வலது கையால் ஹோம குண்டத்தின் சாம்பலைக் கிளறினான். மேற்புறம் தண்ணீர் ஊற்றி அணைத்ததுபோல் இருந்தாலும் உள்ளே தீ கனன்று கொண்டிருந்தது.
கமண்டலத்திலிருந்து தண்ணீரைத் தெளித்து முழுமையாக ஹோமத்தைப் பூர்த்தி செய்து நம்பீசன் »1961ಕ್ತಿ தேடத் தொடங்கினான். ஆனால், ಅಶ್ವಿ' வாள் ஒன்று இருந்ததற்கான எந்தத் ा தடயமும இல்லை. - - - - மற்றவைகளைப்போல் சாதாரணமானதல்ல.
#ಣ್ಯೀಕ್ ....မားများ ------------ ரசதத பெறறிருநதது. எலலா வகையிலும சிஷ்யனின் பதிலைக் கேட்ட ராமபத்ரன் உயர்ந்து தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்த அந்த நெற்றியைச் சுளித்தார். ஓகோ அதையும் கொண்டு பங்களாவிற்குள், அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் போய்ட்டுதா? ராமபத்ரன் மனதிற்குள் வசித்திருந்தார்கள். பிறகு படிபபடியாய அது முணுமுணுத்தார். கையிலிருந்த ஒலையுடன் இளைத்து ಙ್ಗಣ್ಣ ಙ್ நடுவிலிருந்த ஹாலுக்கு வந்து தடுக்குப் பாயில் ராமபதரன ஹெறலையல கணணாமபுதயததபடி "கர் வைத்தார். பேசத் தொடங்கினார். (NOWróbó தொடில்ே)
D Gud fi ஜூ i. 28 ஜூ லை 04. 2007

Page 19
உண்மையில் இந்த அத்தியாயத்தின் தலைப்பு மன ஆரோக்கியத்திற்கு, பேசுங்கள் என்பதாக இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும். புற்று நோய் போன்ற கடுமையான வியாதிகளில் இருந்து, பேசுவதன் மூலம் நிவாரணம் பெற்றுவிட முடியாது. சிலர் நம்பிக்கையின் மூலம் இத்தகைய வியாதிகளை குணப்படுத்திவிட முடியும் எனச் சொல்லி, முறையான மருத்துவத்தில் இருந்து திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வியாதிகளுக்கும் ஒரே நிவாரணத்தை நம்புவது ஆபததானது என எச்சரித்த பிறகு, பேசுவதன் மூலம் குணப்படுத்துகின்ற சக்தி எப்படிக் கிடைக்கின்றது என்பதை நான் எடுத்துச் சொல்லப் போகிறேன். மன ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்லும்முன் இந்த அத்தியாயத் தலைப்பில் சொல்லப்பட்டுள்ள ஆரோக்கியம் என்கிற ། சொல் எந்த அர்த்தத்தில் U-2 பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.
முதலில் எந்த நோயும்
ழுமுமையாக மனதைப் பொறுத்தது
is a محIS|
SAN
ಹಾನ್ರ
ܠܶܠ ܠܥܠܝܦܥܠܠ ܒܝ ܠܠܠܠܦܘܠ
----
என்றோ, உடலைப் பொறுத்தது என்றோ சொல்லி விட முடியாது. பொதுவாக வியாதிகள் இரண்டோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன. விகிதாசாரத்தில் பெரிய வித்தியாசங்களாக இருக்கலாம். சில நோய்கள் அதிக அளவில் மனதையும், வேறு சில நோய்கள் பெரிய அளவில் உடலையும் பொறுத்ததாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு விகிதத்தில் உடலுடனும், மனதுடனும் தொடர்பு கொண்டவையாகவே இருக்கின்றன. பெரும்பாலான நோய்கள் அடிப்படையில் மனதுடன் தொடர்பு கொண்டவையாக இருப்பதைப் பலரும் உணருவதில்லை. அப்போதும்கூட அவற்றின் விளைவுகள் 'உடலில் வெளிப்படுகின்றன. மனதின் காரணமாக
உள்ள பாதிக்கும் ே மனதால் விளைந்த கோளாறுகளை உல இருக்கிறார்கள். உட கோளாறுகள் பெரும் தாக்கத்தால் ஏற்படு: புதுப்புது ஆதாரங்க6 வண்ணம் இருக்கின் தொண்ணுறு சதவிக வியாதிகளுக்கு மன என்கிற முடிவுக்குக்க வந்திருக்கிறார்கள்.
விபத்தில் கைக ஒருவன் உடலுக்கு பாதிப்பாகத்தான் அ கருதுகிறான். அது : ஆனால் அவனுடைய ஏற்பட்ட ஏதோ ஒன்று விபத்து அவனுக்கு காரணமாக இருந்தது அவன் உணராமல் சிலர் குருடாகவோ அரைகுறையான பார் உடையவர்களாகவே கூடும். தங்களுக்குப் சிலவற்றில் இருந்து விலக்கிக் கொள்ள, வாழ்க்கையின் ஜிதா இருந்து தப்பித்துக் ெ மறைந்திருக்கும் குற் தங்களைத் தாங்களே கொள்ள - இப்படி எ மனது சம்பந்தப்பட்ட அவர்களுக்குப் பார்ன ஏற்பட்டிருக்கலாம்.
அமெரிக்காவில் வெளிவருகின்ற "டை புள்ளி விபரத்தைக் ெ அமெரிக்காவின் மன6 சிகிச்சை அளிக்கின்ற
ஏற்படும் நோய்கள் என்று இவற்றைச் சொல்லலாம். மனதில் ஏற்படுகின்ற தாக்கம் உடல் கோளாறுகளால் வெளிப்படுகின்றன. மருத்துவமனைகளில்
பதினைந்தாயிரம் பேர் இவர்கள் தவிர அங்கு நிபுணர்கள், மனோதத் சமூக சேவையில் ஈடு
ரசு குறுக்கெழுத்துப் ே
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
ஆர்வமுடன் பங்குகொண்டு
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
குறுக்கெழுத்தப்பட்டி இ223கா 3.gül 250 elyurulai Gugböı ஏ.ஜே.எப்.ஹம்தா, இல,16, ஏ.கே. பாட்டுப் பெறும் 10 அதி 1. எம். எப்.எம்ரிம்ஸாத் 15, அண்ணல் வீதி, மாஞ்ே 2. வசுஜாதா, மன்னார் வீதி, புத்தளம் 3. சிசிவாகரன், செட்டித்தெரு, கொழும்பு 11. 4 திதிலக்ஷனா, அக்கரைப்பற்று.
குறுக்கெழுத்தப் போட்டி
5. எம்றிஷாத், கல்முனை மத்தி கல்முனை, 6. உசுகிர்தவாணி, உவர்மலை வீதி, திருமலை, 1. கிசுரேஸ்குமார், குருமன்காடு, வவுனியா, 8 செ.செந்தில்நாதன், கண்டி வீதி, நுவரெலியா, 9. பஅஜந்தன், புத்தளம் வீதி நீர்கொழும்பு
10. இவனிதா, வாகரை மட்டக்களப்பு
இடமிருந்து வலம் குறுக்ெ 1. பொசன் தினத்துடன் 225
13 14 15 16
27
32 33
சம்பந்தப்பட்ட வரலாற்று இடம்,
23
29
35
.பொருள்படும் لان
1. இசைக்
கருவியொன்று. 10 ஆந்தை என்றும்
13இறைநூல் அல்லது வேதம் என்று
இதற்குரிய விடையைக் கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி03.07.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-225 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
go 6, 28-go goal.04, 2007
கூறலாம்குழம்பியுள்ளது 23.கூந்தல் என்றும்
மேலிரு 1. பர்மா நாட்டின் புதிய ெ
பொருள்படும். 2. உருளைக்கிழங்கு போடு திரும்பியுள்ளது அல்லது அரும்பு என்றும் " |4குளிர் என்றும் கூறலாம். யுத்தம்குழப்புள்ளது; இதற்கு ரஸ்வதியது 32பறவை இனங்களில் 12. அம்பு (தலைகீழ்) ஒன்று : இராகங்களில் ஒன்று
26, நண்பன் என்றும் கூறல முேக்குத்துவரம் II நீரினைத் தடுத்து வை:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N T reservaarvarrer
மற்பட்ட நோயாளிகள்
DL6) டயவர்களாகவே லில் ஏற்படும்
பாலானவை மனதின்
ன்ெறன என்பதற்கு
கிடைத்த ]ன. சிலர்
தம்
மே காரணம்
L
ர் பாதிக்கப்படும் ஏற்பட்ட
தைக் உண்மையும் கூட,
ஆழ்மனதில் தான் அந்த ரறபடக
என்பதை வட இருக்கலாம். அல்லது
606
ஆகிவிடக் பிடிக்காத தங்களை அல்லது த்தங்களில் காள்ள அல்லது ற உணர்வுக்கு தண்டித்துக் த்ததைனையோ காரணங்களினால், வக் கோளாறு
இருந்து b பத்திரிகை ஒரு காடுத்திருக்கிறது. வியல் முறையில் வர்கள் ஏறத்தாழ இருக்கிறார்கள். குள்ள மனோதத்துவ துவ அடிப்படையில் பட்டுள்ள
அனைவரும் சேர்ந்தால்கூட இவர்கள்
அனைவரும் தொழிலுக்காக செலவழிக்கும்
நேரத்தை முழுமையாகச்
செலவழித்தால்கூட மனதின் காரணமாக
நோய்வாய்பட்டுள்ளவர்களில் பத்துப் பேரில் ஒருவருக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும், என 'டைம் பத்திரிகை
স্থি কৃষ্ণু ܓ݁ܶܖܳ
ஒரு கணக்குக் கொடுத்திருக்கிறது.
ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைச் சொல்லிவிட முடியும் என நான் நடிக்கத் தயாராய் இல்லை. ஆனால் சில மனது சம்பந்தப்பட்ட, உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட சில நோய்களை வெற்றிகரமாகக் குணப்படுத்திக்கூடிய ஆலோசனை ஒன்றை சொல்லப் போகிறேன்.
உங்கள் மனதில் புழுங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை வெளிப்படையாகப் பேசுங்கள். அத்தகைய உணர்ச்சிகளை மனதிற்குள்ளேயே போட்டுப் பூட்டி வைக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் பூட்டி வைத்தால், ஆபத்தான
நிலையில் அது வெடித்து வெளிப்படக் கூடும். அமெரிக்காவின் பிரபல மனவியல் நிபுணர் டாக்டர் கார்ல் மெனிங்கர் இந்த முறையை பேசித் தீர்மானிப்பது, பேசி வெளிப்படுத்துவது எனக் குறிப்பிடுகின்றார்.
மனதின் காரணமாக பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்று சொல்லுவதைவிட, மனதின்
சாலைச்சேனை, கிண்ணியா:03, காரணமாக ஏற்படுகின்ற நோய்
படிப்படியாக பல்வேறு நிலைகளை அடைகிறது என டாக்டர் மெனிங்கர் குறிப்பிடுகிறார்.
விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது செயல்கள் ஆகியவற்றை மனதிற்குள்ளேயே அழுத்தி வைக்கும்போது, உணர்ச்சி இறுக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையை :: அடைத்து வைபபதறகுப பதிலாக உணர்ச்சிகளை வெளியே
த்துப் sung கொட்டிவிட்டால் மன இறுக்கம் நீங்கி
விடுகிறது
மனதிற்குள் புதைந்துள்ள
து கீழ்
U, றவற்றின் நடுகைப்பொருள்
பாருள்படும்(குழம்பியுள்ளது)
குழம்பியுள்ளது)
பதி என்று கூறுவர். (தலைகீழ்)
லைகீழ்)
LD, திருக்கும் அணை,
Iosif DJ Her
விஷயங்களை வெளியேற்றி விடுவது
அவசியம் நோயாளி அழுத்தி
வைக்கப்பட்டுள்ள விரும்பத்தகாத
சிந்தனைகளை வெளிப்படுத்துவதே ஒரு சிகிச்சை முறையாகும்.
பிராய்டு முதன் முதலாக மனோதத்துவ பரிசோதனையை உருவாக்கியபோது, இதைத்தான்
G3 T66) Tj.
மனம் சம்பந்தப்பட்ட வியாதி
இருக்கின்றபோது மனவியல்
நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சிறந்த வழி. இங்கே
சொல்லப்பட்டு இருப்பது ஒரு எளிய
யோசனை மட்டுமே, ஆழ் மனதில் அழுத்தி வைக்கப்பட்டுள்ள விஷயங்களை வெளிக் கொண்டுவர மனவியல் நிபுணரால் மட்டும்தான் முடியும். ஆனால் உங்களுடைய உணர்ச்சி இறுக்கத்திற்கோ, மன இறுக்கத்திற்கோ காரணம் 'இதுதான் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்குமானால், பேசுவதன்
மூலம் அதை நீங்கள் வெளியேற்றிக்
கொண்டுவிட முடியும்.
அவ்வாறு பேசுவது என்று நீங்கள் முடிவெடுத்தபிறகு, யாரிடம் பேசுவது எனத் தீர்மானிக்க வேண்டும். இது மிகமிக முக்கியமானது.
இயற்கையாகவே மனவியல்
பொருத்தமானவர். எளிய மனம் தொடர்பு கொண்ட நோய்களை அவர்களால் சுலபத்தில் குணப்படுத்திவிட முடியும். அடுத்தபடியாக உங்களுடைய குடும்ப டாக்டர் நீங்கள் பேசுவதற்குப் பொருத்தமானவர். உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் அவர் இருப்பார். உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரியவர் எவருடனும் நீங்கள் மனம் விட்டுப் பேசலாம். உங்கள் கணவரிடமோ அல்லது மனைவியிடமோ உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை மனம் விட்டுப் பேசலாம். கணவன் அல்லது மனைவியின் அனுசரணை இந்த விஷயத்தில் மிகவும்
உதவிகரமாக இருக்கும். சரியான
மனிதரை தேர்ந்தெடுத்து நீங்கள் பேச வேண்டும். வெறும் வம்பு பேசுகின்றவரிடம் உங்களுடைய மனதைத் திறந்து காட்டிப் பயனில்லை.
மனச் சுமையை இறக்கிவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனதைக் குடைவது எதுவானாலும், அதனை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்.
பலர் முன்னிலையில் பேசுவதற்கு தயக்கம் உடையவராக நீங்கள் இருந்தால், அந்தக் குறையைப் போக்கிக் கொள்ள ஒரு மனவியல் நிபுணரை நீங்கள் நாடவேண்டியது அவசியமில்லை. முன்னர் சொல்லி உள்ளதைப்போல வாய்ப்பு ஏற்படுகின்ற போதெல்லாம் பேசுகின்ற முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் இந்தக் குறை நிவர்த்தி ஆகிவிடும்.
பேசுவது வெற்றிக்கு மட்டும் வழியல்ல, மன ஆரோக்கியத்திற்கும் சிறந்த வழி மனிதர்களிடம், கருத்துகளிடம், பொதுவாக வாழ்க்கையிடம் உங்களுக்கு ஒரு லயிப்பு ஏற்பட பேச்சு உதவுகிறது. நீங்கள் பங்கேற்கத் தொடங்குகிறீர்கள். மற்றவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கி வாழ்வது உங்களுடைய மன நோய்க்குக் காரணமாகி விடக்கூடும். மனச் சோர்வு ஏற்படுகின்ற போதெல்லாம் மற்றவர்களுடன் கலந்து பழகுங்கள். சரளமாக உரையாடுங்கள்.
பேசுவது ஆரோக்கியம் தருவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஒரு சிறந்த வழி எல்லாவற்றையுமே அது குணப்படுத்தி விடும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல குறைபாடுகளை போக்குகின்ற சக்தி அதற்கு உண்டு. மன இறுக்கத்தைக் குறைக்கும். பயத்தை வெற்றி கொள்ள உதவும்: மனச் சோர்வை நீக்கும். பேசுவதின் அனுகூலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், உங்கள் பிரச்சினை எதுவானாலும் அதைத் தீர்ப்பதற்கு பேசுவது ஒரு வழி பேச்சு எந்த அளவுக்கு உங்களுக்கு உதவுகிறது என்பதை அனுபவத்தில் காண்பீர்கள். O
V ...)

Page 20
விசாலத்துக்கு நீண்டநாளாகக் கவலை. தன் ஒரே மகள் சுகந்திக்குக் கல்யாணமாகவில்லையென்றுதான். வயது இருபத்தைந்தாகி விட்டது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேறி இப்போ வருடம் நாலாகிவிட்டது. படிப்பே முக்கியம் என்ற கொள்கையுள்ள அவள், வீட்டிலிருக்கப்பிடியாமல் மேலதிக தகைமைக்காகக் கணனியும் கற்கத் தொடங்கினாள். பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் விசேட சித்திபெற்ற அவள் ஒரு புதுமைப்பெண்ணும் கூட அவள் மற்றப் பெண்களைப் போலிராமல் சற்றுத் துணிச்சலானவள். அதோடு ஒரு சீர்திருத்தவாதியென்றும் கூறலாம். கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது கோவில் வாசலில் வரிசையாய் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அவள் தாய் சிவகாமி சில்லறைகள் போட்டுவிட்டு வருவாள். இது சுதந்திக்குப் பிடிக்காது. உங்களைப் போல உள்ளவர்களால்தான் இவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள் என்று ஏசுவாள். இந்தா சுகந்தி நீ கொடுக்காவிட்டால் விடு கொடுக்காவிட்டால் ஒரு பாவம் கொடுப்பதைக் கெடுத்தால் பெரும்பாவம் என்று சிவகாமி தத்துவம் பேசினாள். கை, கால் ஊனமானவர்களுக்குப் போடு இப்ப அவர்கள் கூட கைத்தொழில் செய்தும் சுவிப் டிக்கட் விற்றும் பிழைக்கிறார்கள். காரில் கதவைத் தட்டிக்கூடப் பிச்சை கேட்கிறார்களே. அவர்களும் பிச்சைக்காரர்களா? என்பாள்.
அன்று வழக்கம் போல கணனிப் பயிற்சிக் கல்லூரிக்குப் போய்விட்டுத் திரும்பிவரும்போது அவள் இறங்கும் பஸ் தரிப்பில் பஸ்வந்து நின்றது. அப்போது எதிரில் உள்ள நடைபாதையில் ஒரு வாலிபன் செல்போன் காமிரா வைத்துக்கொண்டு அங்குமிங்கும் படம் பிடித்துக்கொண்டிருந்தான். அதேசமயம் சுகந்தியும் பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். அடுத்து இவளுக்குப் பின்னால் சில யுவதிகளும் தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தனர். இதை அவதானித்த அந்த இளைஞன் சுகந்தியின் அழகை ரசித்துத் தன் செல்போன் காமிராவில் அவளின் உருவை அடக்கிக்கொண்டான். இதை அவதானித்த சுகந்தி, அருகிலிருந்த காவலரணில் நின்ற ஒரு பொலிஸ் அதிகாரியிடம் போய்ப் புகார் செய்தாள். உடனே அந்த அதிகாரி அந்த வாலிபனைக் கூப்பிட்டு ஏசி எச்சரிக்கை செய்தனுப்பினார். இவற்றையெல்லாம் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர் கூட்டம் என்ன பிரச்சினையென்று சுகந்தியிடம் வந்து விசாரிக்கவும் அவள் நடந்த விஷயத்தை விலாவாரியாகச் சொன்னாள். அவ்வளவுதான் அந்த இளைஞர் கூட்டம் அவ்வாலிபனுக்குத் தர்ம அடிகொடுத்துச் செல்போன் காமிராவையும் பறித்து அடித்து உடைத்து அவனுடைய சட்டையைப் பிடித்தபடி மேலும் அடித்துக் கிழித்துக் கந்தலாக்கிவிட்டு அனுப்பிவிடவும், எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன் என்று விவேக்கின் நிலைமையில் போய்க் கொண்டிருந்தான்.
தை பிறந்துவிட்டது. இந்த முறை எப்படியும் சுகந்தியின் கலியாணத்தை முடித்துவிடவேணும் என்று சிவகாமி, கணவன் ஏகாம்பரத்துக்கு நெருக்குதல்
வானளாவ உயர்ந்திருந்த அந்த தனியார் மருத்துவமனையில் அன்று வழமைக்கு மாறான கூட்டம், அரவிந்தனுக்கு நினைவு திரும்பி கண் திறந்து பார்த்த போது
அருகில் உற்றார் உறவினர் நண்பர்
நல்லெண்ணமும் கொண்டவன். எதிர்காலத்தில் தான் சார்ந்த துறையில் பல
அதிகம் பாடசாலைகளுக்கான போட்டிகளில் அவன் பல வெற்றிகளை ஈட்டியுள்ளான். அவனுடைய திறமையையும் ஆர்வத்தையும்
கொடுத்தாள். ஏகாம்பரம் தனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் தரகர்களிடமும் சுகந்தியின் கல்யாண விஷயத்தைக் காதில் போட்டுவைத்தார்.
அப்படியும் இப்படியுமாகவே பல ஜாதகங்கள், போட்டோக்கள், விண்ணப்பங்கள் என்று வந்தன. கணவன், மனைவி இருவருமாக அலசி எடுத்துக் கடைசியாக ஒரு வாலிபனின் படத்தைத் தெரிவு செய்தார்கள். அவர்களுக்குப் பிடித்துப் போய்விட்டதும் சுகந்தியைக் கூறப்பிட்டு அதைக்காட்டினார்கள். அதைப் பார்த்தபின் சுகந்தி தனக்குச் சம்மதம் தான். ஆனால் அதுக்கு முந்தி என்னை அவர்கள் பார்க்கவரும்போது என்னைக் கல்யாணம் செய்யப்போகிறவருடன் மனம் விட்டுத் தனிமையில் பேசுவேன் என்று நிபந்தனை போட்டாள். சிவகாமி எப்படியோ கலியாணம் நடந்தால் சரி என்றெண்ணிச் சரி மகளே உன் விருப்பப்படி செய் எங்களுக்கு சம்மதம் தான் என்று கூறிப் போனாள்.
சிவகாமிக்குச் சந்தோஷம். அப்பாடா இப்பவாவது ஒத்துக்கொண்டாளே என்று. அன்று காலை தொலைபேசி மணி சிணுங்கியது. பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஏகாம்பரம் அதைக் கையில் எடுத்தார். மறுமுனையில் ஹலோ நான் தரகர் தம்பிமுத்து பேசுகிறேன். இன்று பகல் பத்துமணிக்குப் பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். மாப்பிள்ளையும்தான் வாறார். சுகந்தியை அலங்காரம் பண்ணிவையுங்கோ. இன்று கம்பியூட்டர் கிளாஸுக்கு லீவு போடச் சொல்லுங்கோ என்று கூறிவைத்தார். காலை பத்துமணி இருக்கும். சொன்னபடி ஒரு நவீனரக கார் ஏகாம்பரத்தின் வீட்டு வாசலின் போட்டிகோவை வந்து நிரப்பியது. அதிலிருந்து மாப்பிள்ளையின் தகப்பன் பரமநாதரும் மனைவி மங்கம்மாவும் இறங்கினார்கள், சற்று நேரம் கழித்து மாப்பிள்ளை திவாகரனும் இறங்கினான். பார்க்க மிக அழகாயும் ரம்யமாகவும் கவர்ச்சியான தோற்றமானவனாயும் தெரிந்தான். ஏகாம்பரம் அவர்களை வரவேற்று இருக்கச்சொல்லி குளிர்பானம், சிற்றுண்டிகள் கொடுத்து உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்கள்
கலியான விஷயத்துக்கு வந்தனர். சீதனம், காணி, வீடு,
நகை என்றெல்லாம் பேசி முடித்து எல்லாம் நன்கு திருப்தியாக அமைந்தது. கடைசியாக என்னதான் இருந்தாலும் ஒருதரம் எங்கள் மகனும் பெண்ணைப்பார்த்தால் நல்லது என்றதும் அப்படியா இருங்கள் என்று கூறிவிட்டுச் சிவகாமி உள்ளே போய் சுகந்தியைக் கூட்டிவந்தாள். சுகந்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு கதிரையில் உட்கார்ந்தாள். திவாகரன் அவள் அழகில் சொக்கிப்போனான். ஏகாம்பரம் தொடர்ந்து பரமநாதருடனும் மங்கம்மாவுடனும்
அவனைக்கான வ அவனுடைய நிலைமை
கண்கலங்காமலும் கவர் ஆசானகள மாணாககா -------------
மே அவ்னை ஊக்கப்படுத்தி
சாதனைகளைச் செய்யத்துடிக்கும் அவன்
போன்ற இளைஞர்களை காண்பதும் அரிதே' எப்போதும் கல கலப்பாகவும், ಟ್ಲಿ ஆறுசுறுப்பாகவும் ஒடியாடி திரிந்தவனுக்கு இன்று துரதிர்ஷ்டவசமாக வாகன விபத்தொன்றில் சிக்குண்டு காலில் பலத்த அடிபட்டு முழங்காலுக்குக் கீழ் காலையே கழற்றி விடுமளவுக்கு ஆகிவிட்டது நிலைமை. தன் நிலையை எண்ணி அவன் அலறினான்,
பரிதாபமாய் இருந்தது.
பாடசாலையில் பயின்று
கொண்டிருந்தபோதே படிப்பை விட
விளையாட்டிலேதான் அவனுக்கு ஆர்வம்
2.
கரைந்து கொண்டிருந்த அவனைப் பார்க்கவே
வளர்ச்சிக்கு வழிகோலினர். சபாஷ் அரவிந்த்
நீ நல்லாவே விளையாடுறே கீப் இற் அப்
கோ ஏ ஹேட் இந்த மந்திரச் சொற்களின் உந்துதலால் அவனுடைய உள்ளத்தில் தெம்பு பிறக்கும் உடல் வலிமை பெற்று விளையாட்டில் தூள் கிளப்புவான் மிகக்குறுகிய காலத்தில் ஏற்பட்ட அவனது வளர்ச்சி கண்டு ஊடகங்கள் பத்திரிகைகள்
அவனை புகழ்ந்து பேசி எழுதின. அவனுடைய ஒப்பாரி வைத்தான், ஓலமிட்டான். கண்ணீரில்
திறமையில் அனைவருக்கும் அலாதியான நம்பிக்கையிருந்தது அவர்களுடைய
நம்பிக்கை நட்சத்திரமாக அவன் விளங்கினான். அந்த நம்பிக்கையில் மண்ணை
வாரிப் போட்டதுபோல் அந்த அனர்த்தம்
ဗွီရွံ့ခြီးမ္ဟုန္ဒီ ః
உளவியல் தாக்கத்தின அதிகம் பாதிக்கப்பட்டது வெறுத்துப்போனது அவ மாய்த்துக்கொள்ளுமள6 வந்துவிட்டது. அந்த ச1 அவனுடைய அருமை ! அன்பும் அறிவுரையும் அவனை சிறிது சிந்திக் நாமெல்லாம் சாதிக்கப் சாவதற்காக அல்ல அ நிலைமையை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையூட்டி படிப்படி தேற்றலானான் வாழ்க் புரிவதற்கு ஊனம் ஒரு
 
 
 
 
 

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் சுகந்தி தன் நினைவிருக்கா? உனக்கு எப்படி நினைவிருக்கும் தாயைக் கூப்பிட்டு அம்மா நான் இவருடன் தனிமையில் கம்பியூட்டர் கல்லூரியில் படித்துவிட்டு நான் பஸ்ஸிலிருந்து
கதைக்க வேணும். உனக்கு முன்பே சொன்னேன் இறங்கும்போது நீ உன்னுடைய செல்போன் காமிராவில் ஞாபகமிருக்கா என்று கேட்டதும், சரியென்று விட்டுக் என்னையும் என் சினேகிதிகளையும் படம் பிடித்தாயல்லவா? கணவன் ஏகாம்பரத்திடம் உங்க பெண் மாப்பிளையோடு அங்கேயே ரோட்டில் என் காலணி உன்முகத்தை தனியாகக் கதைக்க ፕ 8. ஐ முத்தமிட்டிருக்கும். வேணுமாம் என்றதும் --- 8 - يوم ஆனால் அதைவிடப் மாப்பினையைக் பெரியபங்கை ரோட்டில்
அங்குள்ளவர்களே உனக்குச் செய்துவிட்டார்கள். உன் தங்கையை ஒருவன் இப்படிப் படம் பிடிக்க விடுவாயா? போடாவெளியே, உங்களுக்கெல்லாம் என்னடா கலியாணம்?
கொஞ்சமனுப்புங்கள், என் மகள் அவருடன் தனியாகக் கதைக்க வேணுமாம் என்றார். அப்படியா பேஷாகக் கதைக்கட்டும் என்று திவாகரனை அவனது பெற்றோர் அனுப்பிவிட்டு மீண்டும்
அவர்கள் பேசிக் என்று நன்றாக கொண்டிருந்தனர். ஏசிவிட்டுக் கதவைத் திவாகரனும் பெரும் திறந்துவிட்டாள். கற்பனைக் திவாகரன் கனவுகளோடு பேயறைந்தவன் மாதிரி தலைமயிரையும் வெளியே வந்து தனது கையால் தடவிச் சரி தாயருகில் செய்து கொண்டு இருந்துவிட்டான். என்னடா சுகந்தியுடன் |எல்லாம் பேசியாச்சா? உள்ளேபோகவும் எனனவாம சுகந்தி அந்த உன்வருங்கால மனைவி அறைக்கதவைச் -- சுகந்தி என்றதும் தாயின் முகத்தைப் பாத்தான். அம்மா இந்தக் கலியாணம் நடவாது
சாத்தித் தாழ்பாள் போட்டாள். இதைக் கண்ட திவாகரனுக்கு மேலெல்லாம் சிலிர்த்தது. சுகந்தி அவனை உட்காரச் சொல்லி விட்டுத்தானும் ஒரு குஷன்
எனக்கு விருப்பமில்லை என்றதும் திடுக்கிட்டுப் போன மங்கம்மா நடந்தது? உன் முகம் 點 r h பேயடிச்சமாதிரிக் கிடக்கு அம்மா கொஞ்சம் வெளியில் ವ್ಹಿಟ್ಲಿ: உங்களுககுப் பிடிச்சிருக்கா வா. எல்லாம் விபரமாய்ச் சொல்லுகிறேன் என்று எனறு முதல கேளவயைப போடடாள. அவன கூட்டிப்போய் அம்மா அந்தப் பெண் வேறு யாரையோ வெகுசந்தோஷத்தோடு ஆமாம இல்லாவிட்டால் இங்கு காதலிக்கிறாளாம். அதனால் தனக்கு விருப்பமில்லையாம். உங்களைப் பார்க்க வருவேனா என்று குழைந்தபடி தன்னை அவனுடன் வாழவைக்கும்படியும் என்னைத்தன் கூறினான். சுகந்தி அடுத்த கேள்விக்குப் போனாள். வேறு சகோதரனாயும் தான் எண்ணுகிறாளாம் என்றதும் ஒகோ எந்த பெண்ணைப்பிடிச்சிருக்கு என்றதும் அவன் ஒரு கணம் அப்படியா விஷம் நல்லவேளை தப்பினோம் அவள் ஆடிப்போய்விட்டான். சீ இதென்ன கேள்வி கேட்கிறீர்கள் உண்மையைச் சொல்லி விட்டாள் வரட்டும் தரகர் நான் அப்படிப்பட்டவனல்ல. நல்ல முறையில்தான் தம்பிமுத்துவுக்கு முறையாகக் குடுக்கிறேன் பார் என்று என்னை அம்மா, அப்பா எல்லோரும் வளர்த்தார்கள். கொதித்தபடி கணவனையும் வரச்சொல்லிக் காரிலேறிப் அதுசரி இப்படிப்பட்ட ஒரு சந்தேகம் ஒரு நல்ல புறப்பட்டாள். சுகந்தியோ இப்படிப்பட்ட கயவர்களில் பெண்ணுக்கு இருக்கக்கூடாது என்று போதித்தான். உடனே ஒருவனான திவாகரனைப் பழி வாங்கி விட்டோமென்ற சுகந்தி ஏண்டா எனக்கா உபதேசம் பண்ணுகிறாய்? நான் சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆமாம் யாரென்று தெரியவில்லையா? என்னை உனக்கு அவளுக்கு என்று ஒரு மனம் O
என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்தினான். சளைக்காமல் ஈடுகொடுத்தவண்ணமிருப்பதை
தென்னிந்திய பிரபல நாட்டிய உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
தாரகையான சுதா சந்திரன் என்ற இளம் தனக்கு கால் ஒன்று இல்லையே பெண் விபத்தில் விக்கி தனது கால் ஒன்றை என்பதற்காக அந்தக் காகம் சேர்ந்து ழந்து பொய்க்கால் பொருத்தி பல துவண்டு விடவோ ஒரு மூலையில்
-ணம் சாதனைகள் புரிந்து புகழ்பெற்று ஒதுங்கிக் கொளௗவோ இல்லை. மாறாக ந்த பலரும் பொருளீட்டியுள்ளதை அவனிடம் உணர்ச்சி அது எப்போதும் போலவே செயற்பட்டது. யைக் கண்டு ததும்பக் கூறி அவனை உற்சாகப்படுத்தின ஐந்தறிவுள்ள ஒரு ஜீவனே இப்படி லைப்படாமலுமில்லை. அதுபோல் இன்னும் பலருடைய வாழ்வில் இருக்கும்போது நாம் மட்டும் தற்காக பட்ட அவர்கள் பாவம் ஏற்பட்ட சோதனைகளையும், அவர்கள் செய்த வருந்தி வாழ்வை பாழ்படுத்திக்கொள்ள
sé sés)slius- சாதனைகளையும் எடுத்தியம்பினான். இப்படி வேண்டும் அவன் சிந்தித்தான் உடல்
பல நாட்களாக அவன் கூடவே இருந்து அவனை தன்நிலைக்குக் கொண்டு வர
:டுப 3ಿ ܓ.
உடுக்கை ழந்தவன் கபோல்
விழும்படியாக தமக்குள் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" -
அசைபோட்டது. நாகரிகத்தின் உச்சியிலிருக்கும் மனிதன் பிற உயிரினங்களிடமிருந்து இன்று வ்ரையில் பாடம் பயின்று கொண்டுதான் இருக்கிறான்
பேசிக்கொண்டனர். அன்வர் மனம் சலிக்காமல் முகம் கோணாமல் hl.n) அவன் தன் காலை தனது நண்பனின் நலத்திற்காக சிரமப்பட்டான். ಇಂದ್ಲಿಅಜ್ಜೈ. 2ழந்த சோகத்திலும் அரவிந்தனும் மனதாலும் உடலாலும் மெல்ல அரவிந்தின் முகத்தில் பளிச்சிடும் ார்க்க பிறர் தனக்காக மெல்ல குணமடையலானான். அன்வர் தனது பிரகாசத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறான். அனுதாபப்பட்டு நண்பனுக்காக பல கடைகள் ஏறி இறங்கி 1.ஹவ் ஆ யூ ஹவ் இஸ் பீலிங் நவ்? லிக்கண்ணீர் நல்ல பயனுள்ள பல புத்தகங்களை ஓகே பரவசமாய் கேட்க அவனை படிபபதைததான பெற்றுத்தந்தான் 毅 அருகில் அழைத்து ஜன்னல் ஊடாக அவனால் சகித்துக் தன்நம்பிக்கையூட்டும் சிறந்த நூல்களாக பார்க்கச் சொல்லிஐ யெம் பேர்பக்லி ஒல்
காள்ள ரைட் ஷேல் வீ கோ ஹோம் எனக் கூறி ஜயவில்லை பிளீஸ் மிகப்பொ க கண்சிமிட்டுகிறான் ஓ தேங் கோட் அன்வர் வ்ெமீ எலோன் இருந்தது போன அவனுக்கு சந்தோஷத்தில் என்ன பேசுவதென்று
ன்றாட்டமாக இப்போது வாழ்க்கையே ஒரு தெரியாமல் தடுமாறுவதைக்கண்டு அவர்களை வேண்டிக் புதுக்கோணத்தில் தெரியலாயிற்று முறுவலிக்கும் அரவிந்த் என்ன அப்படி காண்டான். உடல் ஏய்.இளைஞனே இருள் எங்கு பார்க்கிறே.வாழ்க்கையில் எத்தனையோ டபாதையையும் விட வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் பாடங்கள்
லேயே அவன் மனம் அதை உன் மனதில் மட்டும் இருத்தி படிப்பினைகள் எல்லாமே ஓர்
வாழ்க்கையே விடதே கவிஞர் மேத்தாவின் அந்த வைர அனுபவம்தானே வட் யூ கே. எனக்
லுக்கு உயிரையே வரிகள் அவனைப் புதுப்பித்து வாழ்க்கை கேட்டதும் தன் தோள்களை ற்கு துணிவும் எனும் : ராணத் உயர்த்திக்கொண்டு தலையை ஆட்டியபடியே யத்தில்தான் சந்திப்பதற்கு இன்னும் எவ்வளவோ அன்வர் வை நொட் டெப்னிட்லி யூ ஆ
ண்பன் அன்வருடைய ৭:* கரக்ட் ஐ யெம் வெரி ஹெபி நவ் அன்வர்
விடயங்கள் இருக்கின்றன என்பதை அவன் தனது ವ್ಹಿ. }Lị த் தூண்டியது. உணர்நது ಡಿಕ್ಷಣ: கொண்டே அரவிந்தனை பாசமுற நீர்கள் அன்று அவன் ஜன்னல் வழியாக கத்தழுவி கொள்கிறான்" விந்தனுடைய பாவையை செலுத்திக்கொண்டிருந்தபோது அரவிந்தனுடைய உள்ளமும் உடலும், காண்ட அன்வர் நான்கு காகங்கள் ஒரு நீர் குட்டையில் புத்துணர்ச்சி பெற அவன் கலகலவென அவனுக்கு சிறகடிப்பதைக் கண்ணுற்றான்.அதில் ஒரு ாக அவனை காகத்திறகு
கயில் சாதனை நடையே அல்

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க C
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
விஞ்ஞானம் விண்வெளியில் மனிதனைக் குடியேற்றும் அளவுக்கு வளர்ந்து விட் டது. இயந்திரங்களைப் பல பாகங்களாகக் கழற்றித் திருத்திய பின் ஒன்று சேர்ப்பது போலப்,மனித உடல்களையும் வேறு வேறாக்கி, புதிய உறுப்புகளையோ அல்லது அதற்கொப்பான நவீன கருவியொன்றைப் பொருத்துமளவுக்கு மனிதன் கற்றுக் கொண்டு
விட்டான் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இயற்கையின் நியதியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவைகள் அனைத்தும் தற்காலிகமானதாகத்தான் கருதமுடியும். ஏனெனில்
எந்தவொரு உடலமைப்பும் தட்ப வெட்ப நிலைக்கேற்றவாறே அமைந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக மனித உடலில் நீர், காற்று, பித்தம் எனப்படும் மும்மலங்களால் ஏற்படுகின்ற மாறுதல்களால்தான் நோய் ஏற்படுகின்றது. அதற்கேற்ப
வைத்தியம் செய்தாலன்றி அந்த உடல் நிலைத்திருப்பதற்கு வழி இல்லை என்பதனை
எடுத்தியம்ப வந்த வள்ளுவப் பெருந்தகை என்ன கூறுகிறார் பார்ப்போமா?
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் -
வாய் நாடி வாய்ப்பச் செயல்" (குறள் : 949)
நோயின் தன்மையையும் நோயின் மூல காரணத்தையும், அதைத் தணிக்கும் வகையையும் ஆராய்ந்து அதற்குத்தக்கவாறு மருத்துவம் செய்தல் வேண்டும்.
28 சிந்தியா, கிழக்குப்போல் வடக் கிலும் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்?
- எம்.விஸ்வலிங்கம், அரியாலை, உங்கள் பார்வையிலேயே பார்த்தால் புலிகள் பலமாக இருந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் என்ன நடந்தது. தமிழ் மக்கள் சந்தோஷமாக இருந்தார்களா? வன் னியில் இருக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் விடுவிக்கப்படுவார்கள். ஒரு தவறான வரலாறு உணரப்படும். அவ்வளவுதான்.
4eg SNS e AG,yta 212 கிழக்கு மாகாணத்தில் ஏன் ஒரு மாகாணசபைத் தேர்தலையும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலையும் நடத்த முடி யாது?
- விபாக்கியநாதன், மட்டக்களப்பு
என்னை நானே கிள்ளிப் பார்க்கும் படியான ஒரு கேள்வி இது. வடக்கின் அபி விருத்தியைப் பற்றிச் சிந்திக்கவே முடியாதி ருக்கும் நிலையில், கிழக்கையும் ஏன் புறக் கணிக்க வேண்டும் என்ற கேள்வி சரியானது தான். ஆனால் இணைந்த வட கிழக்குத் தான் தமிழர்களின் தாயகம் என்பதெல்லாம் உணர்ச்சி பொங்க உச்சரித்தால்தான் சரி. வேலைக்கு உதவாது என்று நினைக்கி ஹீர்களா?
a seafa 2 இந்தியா, இலங்கைக்குத் தேவை யான உதவிகளைச் செய்யப் போவதாக அறிவித்திருப்பது பற்றி என்ன நினைக்கி lர்கள்?
- சியோகம், மாத்தளை, விருப்பத்துடன் எதுவும் நடப்பதாக நான் நம்பவில்லை. எல்லாம் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற அடிப்படையில் நடப்பவை தான்.
-433NTE, PAGyta
28 சிந்தியா, தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. ஒருவரையாவது நேரில் சந்திக்க பல நாட்களாக முயற்சிக்கிறேன் முடியவில்லை.
எங்கு அவர்களைச் சந்திக்கலாம்?
- எஸ்.பாலன், மருதானை. எனக்குத் தெரிய அலுவலகம் எதுவும் இல்லை. அவசரமில்லாவிட்டால், அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருங்கள்.
அவசரமாக இருந்தால், பாராளுமன்ற நுழை,
வாயிலில் பதாகை ஏந்திக்கொண்டு நில் லுங்கள். எங்கு சுத்தியும் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை கையொப்பம் இடுவதற்கு அங்கு வருவார்கள்.
akes asya 214 பிரதான அரசியல் கட்சிகள் இரண் டாக உடைந்துள்ள நிலையில் விரைவில்
స్త్రీలి 6.28 - gలి ఇoణ,04, 2007
பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கலாமா? - எம்.எம்நிகார், ಹೆಂಡ್ತ இரு கட்சிகளுக்குமே பொதுத் தேர்தல் ஒன்றுக்குப் போகும் எண்ணம் இல்லை. அப் படி ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் பிரதான கட்சிகளுக்குள் மட்டுமல்ல, தற்போதைய த.தே.கூட்டமைப்புக்குள்ளும் பலரின் பதவி பறிபோகும். ஆகவே, யாரும் இப்போதைக் குப் பொதுத் தேர்தலை விரும்பாட்டர்கள்;
తణిత్ర, €45ja Kேஊடகவியலாளர்களுக்கு சுதந்திர
மில்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது.
உண்மை, பொய்மை என்ன?
- எம்.வரதன், நீர்கொழும்பு
அச்சுறுத்தல்கள் இருக்கின்றது என்பது உண்மை. அடியேனுக்கும் அது உண்டு. அதற்காக வெள்ளை வானில் வந்து விசா ரித்ததாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை. ஏன் என்றால் விசாரிப்பதற்கு வெள்ளை வான் பயன்படுத்தப்பட்டிருப்பதாக எந்த சம்பவத்தின் பதிவிலும் இல்லை. ஊடக வியலாளர்களைவிட குற்றவாளிகள் புத்தி சாதுரியமானவர்கள்.
ஊடகவியலாளர்கள் பற்றிக் கூறும் போது இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது ஞாபகம் வருகிறது. அதாவது, ஊடகவியலாளர்கள் நகரப் பகுதிக்குள் நடப் பவையை மட்டுமல்லாமல், கிராமங்களில் நடப்பவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்
டும். அதேவேளை, பிரச்சினைகளை எழுதி
விட்டு இருப்பதைவிடவும், குறிப்பிட்ட ಛಿಕಿತ್ಸೆ னையின் தீர்வுக்கு வழியையும் எழுத வேண்
டும் என்று குறிப்பிடுகிறார். நம்மில் எத்தனை ஊடகவியலாளர்கள் தீர்வுகள் பற்றி எழுது கிறார்கள்.
త2లై, &4Ofa 'சிவாஜி' படம் பற்றி சிந்தியாவின் விமர்சனம் சூப்பர். அதில் இலங்கை பற்றி யும் ஒரு வசனம் வருகிறதே. அதை அவதா னித்தீர்களா?
- கிருபன், வெள்ளவத்தை சுஜாதாவின் வசனங்கள் காற்றில் கரைந்து போகக்கூடியதா? ரஜினி, "ஒரு ஒழுக்கமான தமிழ் பண்பாடான தமிழ் பெண் வேணும்” என்று சொல்லவும், "இந்தப் பெண்ணும் சரிவரவில்லை என்றால் தமிழ் பொண்ணுக்கு யாழ்ப்பாணத்துக்குத்தான் போக வேணும்" என்று விவேக் சொல் வதைத்தான் சொல்கிறீர்கள். 'சிவாஜி பேரைக் கேட்டதும் அதிருதில்ல!
4ákig 5RS, e Ayiti 2 பிரசாந்த், ரீகாந்த் இருவரினதும் கல்யாண விவகாரம் இப்படி விவாகரத்து விவகாரமாகி விட்டதே. யார் சரி? யார் பிழை?
- பி.வசந்தா, வத்தளை, பிரசாந்த் விவகாரத்தில் மனைவி கிரஹ லட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்து பிரசாந்த் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார் என்று நினைக்கும்போது, இதில் லட்சுமி மீது கோபமாக இருக்கிறது.
ரீகாந்த் விவகாரத்தில், திருட்டுத்த னமாக கல்யாணம் செய்துவிட்டு நாடக மாடிய ரீகாந்த், இப்போது மனைவி வந்
விக்கிரமனின் சிக்கித் தவித்த மர கழுத்திலிருந்த விை பதிக்கப்பட்டிருந்த 1 நெருக்கிட்டன. மல
துவண்டு :
இவைகளுக்கெ
நடந்ததென்று அவர் பார்க்க முடியவில்ை நாட்களெல்லாம் ஏ
இன்று தூக்கத்தைச் வைத்திருந்தது. கை
வேலை இருக்கவில் அத்தனையும் நனவு கொண்டிருந்தன.
மரகதவல்லியின் வருடியவண்ணம் இ "மரகதம்'என்னவ மனைவியென்று மகு அதிகாரம் பண்ணத் போலிருக்கிறதே" பெட்டிப், பாம்பாகிவி அதனால்தான் இன் நாட்களுக்காவது ந அதிகாரியாக இருந் போகிறேனே. அது பொறுக்கவில்லையா 6TLLDTS,
"மரகதம் அந்த தவறு செய்கிறாய் நினைக்கிறேன். "ஏ கூறுகிறீர்கள்" "மா மகுடத்தைச் சூட்டிக் பண்ணப் போகிறவ6 "அத்தான் அது நீங் தரப்போகும் உரிை
L: உங்க
m m im m in தனா மீது மிரட்டல், சுமத்தியிருப்பது நிய குற்றவாளி
48a
21x அயர்லா இந்தியக் கிரிக்கெட் திறமைகள் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்ப
ம. ஹம. கங்காருக்கு அடித் காட்டினால் ஒருவே யைப் பிடிக்கலாம்.
4
நா 6006lI
21 p. களில் #
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hJh Aq qSeAMhS AA e eAJh MAqSeSeh Shh MA Seh AeAL Seh MM LS ~) = \~) =~:ഭx~് ഭrs -'zar2=22a - Ar* YA مہ
SAAAAAAS AAA S S A S S AAAAA AAAA SSS AA SL S AA LSLSA SLS SAAAASSSSSL qAASSqeAAA SSLS SqieA A SLSLSA AA AA SSqiAAA AAA SSAeA AASS L SSSA AAAA A SSLS qA A SLSqA SLSqAAeS
அரவணைப்பில் சாம்ராஜ்யத்தில் நான் என்றும் கதவல்லியின் அடிமையாக இருக்கவே
மாலையில் ஆசைப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யத்தில் னிகள் புகுவதற்கு நீங்கள் தரும் அனுமதிதானே மாலையோ அந்த மாங்கல்யம்" என்றவள், அவன்
மார்போடிணைந்து கொண்டாள். ம் என்ன விக்கிரமன், மரகதவல்லியின் களால் எண்ணிப் "மாளிகையிலிருந்து புறப்பட்டபோது ல காத்திருந்த மரகதவல்லி மாளிகையின் தலை கப் பெருமூச்சு வாயில்வரை வந்து அவளை வழியனுப்பி
தேடுத்துக் கொள்ள வைத்தாள் அங்கிருந்து புறப்பட்ட வுகளுக்கு அங்கு விக்கிரமன், தனது அரண்மனைக்குச் லை நினைத்தவை செல்வதைத் தவிர்த்துக் கொண்டு
நேராக சிங்கபுரத்தின் தலைநகரை நோக்கித் தனது தேரைச் செலுத்தினான்.
2
ாகிக்
கீர்த்திவர்மனின் மாளிகைக்குள் விக்கிரமனின் தேர் நுழைந்தபோதே உப்பரிகையின் மேற்தளத்தில் நின்றிருந்த
கருங்கூந்தலை ருந்த விக்கிரமன்,
டம் சூட்டு முன்னமே அங்கயற்கண்ணி அவனைக் கண்டதும் தொடங்கி விட்டாய் கீழிறங்கும் படிகளைத் தாண்டி ஓடி "மனைவியான பின்பு வந்தவள். அண்ணா! ஏன் தனியாக
வேண்டியிருக்குமே. வருகிறாய். அண்ணி வரவில்லையா? னும் ஓரிரண்டு என்றொரு கேள்வியைக் கேட்டு ான் உங்களுக்கு வைத்தாள். அந்தக் கேள்வி து விட்டுப்
உங்களுக்குப்
?" என்றாள்
இடத்தில்தான் நீ
என்று விக்கிரமனைத் திடுக்கிட வைத்தாலும்,
யாரைச் சொல்கிறாய், உனக்கு நான் ஒருவன்தானே அண்ணன் இருக்கிறேன். திருமணம் முடித்த அண்ணன்மார் வேறு
ன் அப்படிக் ங்கல்யம் என்னும்
கொண்டு அதிகாரம்
ர் நீதானே" யாராவது இருக்கிறார்களா? எனக்குக்கூட கள் எனக்குத் ஒரு அண்ணி இல்லையே என்ற மச் சான்றிதழ் கவலைதான் என்ன செய்வது" என்று
ள் அன்பெனும் சப்புக் கொட்டிக் கொண்டான். இதைக்
பணம் என்று குற்றம் முறைகளைப் பார்க்கிறீர்களா? பாயமில்லை. ரீகாந்த் - எஸ்.அதிரன், வத்தளை.
போனவாரம் ஒரு தொலைக்காட்சி
áitri 5.So, e.40;re நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அதில் ந்துடனான போட்டியில் ஒரு ஆணும் பெண்ணும் தொகுப்பாளர் அணியினர் காட்டிய களாக இருந்தனர். தொலைபேசியில் பங்கு அவர்கள் மீது ஒரு கொண்ட ஒரு நேயரிடம் ஆண் தொகுப் டுத்துமா? பாளர் கேட்கிறார், "ஒரு கடி சொல்லுங் - எஸ்.அரவிந்தன், களேன்" என்று. அதற்கு அந்த நேயர்
அக்கரப்பத்தனை "நான் என்ன நாயா'
செலலாது செலலாது. தா ன ங் க துவிட்டுக் கையைக் ளைத் தேடித் தேடிக் குறித்துக் கொள்ள ளை பழைய நிலை வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வித் தியாசமாகவும் எதிர்பார்ப்புடனும் தொகுத்து வழங்குவதோடு, அதே நிகழ்ச்சி அடுத்து
ட்டில் தொலைக்காட்சி எப்போது வரும் என்ற ஆவலைத் தர த் தொகுத்து வழங்கும் வேண்டும். அதுதான் வெற்றியைத் தரும்.
ாரமலர்
(IJ JE
என்று திருப்பிக் -
r xعمر میرحسیر بررسی سمسمیہ:سمتیہ W محبر ہے۔
கேட்டதும், "ஓகோ அப்படியா பூனை கண்ணை முடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதென்று எண்ணுமாம்" என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்,
"ஏது வந்ததும் வராததுமாக உன்
அண்ணனோடு சண்டை போடுகிறாயே
என்றவாறு படிகளில் இறங்கிய வண்டு
கேள்விகளைத் தொடுத்தான் கீர்த்திவர்மன்
"பார்த்தீர்களா உங்கள் மைத்துனரின் யோக்கியதையை" என்ற அவள் கேள்வி விக்கிரமனை ஏளனம் செய்வது போலிருந்ததைக் கண்டு கொண்ட கீர்த்திவர்மன், "எனது நண்பனை யார் குறை கூறினாலும் . நான் சும்மா பார்த்துக்
| கொண்டிருக்க மாட்டேன்' என்று
கூறிவிட்டு கண்ணைச் சிமிட்டினான். "என்ன இருவருமே என்னைக் கிண்டல் பண்ணப் போகிறீர்கள் போலிருக்கிறதே"
ன்று விக்கிரமன் விழிக்க, எதற்கும் உங்கள் சண்டையை மாளிகைக்குள் வைத்துக் கொள்ளாதீர்கள் இங்கு அந்நியர்கள் இருக்கிறார்கள்" என்று இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு, மூவரும் படியேறி மேல் தளத்தைச் சென்றடைந்தனர்.
கீர்த்திவர்மனே பேச்சை ஆரம்பித்தான். 'விக்கிரமா ஏன் திடுதிடுப்பென்று கிளம்பி விட்டாய் ஏதும் விஷேசமா"
விஷேசமில்லாமலா வரப்போகிறார்" "மரகதவல்லியை திருமணம் செய்ய உங்களிடம் சம்மதம் கேட்க வந்திருக்கிறார்" "அண்ணா
நான் சொல்வது சரிதானே" என்று
அங்கயற்கண்ணி கூறியதும் போடி குறும்புக்காரி என்று அவள் காதைப் பிடித்து திருகினான் விக்கிரமன்,
"விக்கிரமா நாங்களே நேரடியாக வந்து இதை முடித்துக் கொடுக்க வேண்டுமென்றுதான் எண்ணியிருந்தோம் நீயாகவே வந்தது எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?" என்று அவன் தோளில் தட்டினான் கீர்த்திவர்மன், "அண்ணி என்று சொன்னதும் துள்ளிக் குதித்தாயே இப்போ என்னவாம்" என்று அங்கயற்கண்ணி கூறிவிட்டுச் சிரித்தாள். அதில் விக்கிரமனும், கீர்த்திவர்மனும் சேர்ந்து கொண்டதும், அவர்கள் சிரிப்பில் அந்த மாளிகையே அதிர்ந்தது
குறித்த பெளர்ணமியன்று விக்கிரமன் மரகதவல்லியின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.
முற்றும் சக ஊழியர்கள் என்ற வகையில் கவன மெடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
తడవర్ర, &40*a 2x போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச் சித் திட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும்? - எஸ். காந்தன், மொரட்டுவை. "சாகிறேன், பந்தையமா" என்று கூறும் பேர்வழிகளைப் பற்றி கருத்துக் கூற முடி யாது. யார் தடுத்தாலும், யார் விரும்பா விட்டாலும் கேடு நமக்குத்தான் என்று ஒதுங்கிக் கொள்பவர்கள் புத்திசாலிகள், ஒதுங்கிக் கொள்ள விரும்புபவர்கள் வாழப் போகிறவர்கள். அரசு தடை போட்டுத் தண்ட னைகளை வழங்கி முழுமையாகக் கட்டுப் படுத்த முடியும் என்று நம்பவில்லை. சிகரெட் பெட்டியில் "புகைத்தல் புற்று நோயை உண்டு பண்ணும்" என்று எழுதியிருந்த
போதும் ஊதித்தள்ளுபவர்கள் விட்ட
பாடில்லை. போதைப் பாவனையில் புற்று நோய் ஆண்களுக்கு மட்டுமல்ல, அப்பாக்க ளிலிருந்து பெண்களுக்கும் தொற்றுகிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது.
எல்லோரையும் திருத்த முடியாது என் பதால் பொது இடங்களில் போதைவஸ்துப் பாவிப்பவர்களைக் கட்டுப்படுத்த நாமும் உதவுவோம். கீழே தரப்படும் இலக்கங்க ளுக்குச் சொல்லுங்கள்.
011 2343333/4, 2447943, 2446437/ 2439484/ 2446.373
ܓ"-ܐ

Page 22
மாகாண சபைகளை
"வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்க ளின் பிரச்சினைக்கான தீர்வு யுத்தமல்ல. அதிகாரப் பகிர்வின் மூலமே அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அர சியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத் தத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்ட மாகாண சபைக்கு அப்பால், ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வினை வழங்கவே ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது" என்று பரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலா ளரும் விவசாய அபிவிருத்தி மற்றும் கமத் தொழில் சேவை அமைச்சருமான மைத்திரி பால சிறிசேன குறிப்பிட்டார்.
"சமாதானத்தைக் கட்டியெழுப்புவ திலும், பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு சம நிலையைப் பேணுதல் சுதந்திரக் கட்சி யின் கருத்தோட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். வர்த்தக மற்றும் தொழிற்துறை சங் கங்களின் சம்மேளனம் கொழும்பு
இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டில் சமாதானமுன்னெடுப்புகள்பற்றி தீவிர கவனம்
ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கருத் தரங்கில் உரையாற்றுகையிலேயே அமைச் சர் மேற்கண்டவாறு சொன்னார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது
சுதந்திரக் கட்சி வெறுமனே ஒரு அரசி யல் கட்சி மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து சமூக, கலாசார மற்றும் பொரு ளாதார சக்திகளின் ஒரு கூட்டிணைப்பாகும். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் பண் டாரநாயக்கா, பண்டா - செல்வா ஒப்பந் தத்தை முன்வைத்த போதே அதிகாரப் பகிர் வின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்தி ருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த ஒப்பந்தத் திற்கு எதிராக அழுத்தங்கள் எழுந்தபோது, அதனை எரிப்பதற்கு நிற்பந்திக்கப்பட்டார். இந்த இனப்பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. முக்கியமான அரசியல், சமூக, பொருளாதாரத் தடைகளும், சவால் களும் இதனோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் தேசிய, சர்வதேச கட்டுப்பாடுகள் இருப்பதால் ஒரே இரவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. ஒரு நீண்ட காலத்
சுதந்திரக் கட்சியின் கொள்கை
தேவையாக காணப் தானத்தை அடைவ: ளையும் தடைகளைய மாபெரும் பணி எம் மு
புலிகள் இயக்கமும் அரசாங்கமும் மோதல்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு மீண் டும் திரும்ப வேண்டும் என்று ஒஸ்லோவில் கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. நோர்வேயின் சர்வதேச அபி விருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமெரிக் காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பெளச் சர், ஜப்பானின் விசேடப் பிரதிநிதி யசூசி அகாசி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஜேம்ஸ் மொறான் உட்படப் பல முக்கியஸ்தர்கள் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றினர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டுமென்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் கருத்துத் தெரிவித்திருக்கும் பின்புலத்திலேயே இணைத்தலைமை நாடுகள் மேற் கண்டவாறு வலியுறுத்தியிருக்கின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஒஸ்லோவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் முன்னர் புலிகள் இயக்கம் விலகிக்
கொண்டது. பின்னர் கடந்த நவம்பரில் இணைத்தலைமை நாடுகள் வாஷிங்டனில் கூடியிருந்தமை குறிப் பிடத்தக்கது. வெறும் கருத்துக்களையும் தகவல்க ளையும் பரிமாறிக் கொள்வதற்காகவே இந்த மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசினதும், புலிகளினதும் நடவடிக்கைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டன.
பேச்சுவார்த்தை மேசைக்குப் புலிகள் இயக்கத்தை வர வைப்பதற்காக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டு மென்ற கருத்து வலியுறுத்தப்பட்ட அதேவேளை, மோதல் களால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் | தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத் தப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர்களான புற்றோஸ் காலி, கொபி அனான் உட்பட சர்வதேச சமாதான ஆர்வலர்கள் ஒஸ்லோவில் நடத்திய மற்றொரு கூட்டத்திலும் புலிகள் இயக்கம் சமாதான மேசைக்கு வரவேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
புலிகள் இயக்கத்தை ஏகப்பிரதிநிதிகளாகச் சிலர் முன்னிலைப் படுத்துவது போல் நான் செய்யப்போவதில்லை. ஏனென்றால் உமது கொடுரமான செயல்களின் காரணத்தினால் தமிழ் மக்களால் அவ்வாறு நீங்கள் கருதப்படவில்லை. உலகிலேயே மிகக் கொடுரமானவர் என்ற பெயரை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு
எழுதிய பிந்திய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பல கடிதங்களை பிரபாகரனுக்கு அனுப்பி வைத்திருந்த ஆனந்தசங்கரி, வன்செயல்களைக் கைவிட்டு சமாதான வழிக்குத் திரும்பு மாறு அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் பிரபாகரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், நாட்டு மக்களுக்குத் தினமும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதன் மூலம் உங்களுடைய மதிப்பை மிக மோசமாக இழந்து வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் சங்கரி அந்த நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் பயங்கரவாதச் த் கண்டித்து
قافتیش
ஆசியாவிே முன்றா
2050ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிலுள்ள மொத்த சனத் தொகை யில் 60 வயதிற்கு மேற்பட்ட முதிய வர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றிருக்கும். முதி யவர்களின் இந்த அதிகரிப்பு சமூக, பொருளாதார ரீதியில் இந்த நாட் டுக்கு பெரும் சவாலாக அமையும் என்று சமூக சேவைகள் சமூக நலத் துறை அமைச்சின் செயலாளர் திரு மதி வீஜெகராஜசிங்கம் தெரிவித் தார்.
கொழும்பிலுள்ள ஆசிய மன்ற நிறுவனத்தில் கடந்த 21ஆம் திகதி
DIDIT
22
L6L55blob dibLIGULDT(5d)
FIFldisif ஆட்களைக் கடத்திக் கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சித் தர்மரட்ன அல்லது ஆனந்த என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை யடுத்து ஆட்கடத்தல் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளிவந்தி ருப்பதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர். மாசிலாமணி நீதிராஜா அல்லது சுரேன் என்றழைக்கப்படும் தமிழர் ஒருவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கப்பப் பணத்தைப் பெற முயன்றபோதே சந்தேக நபர் கைது செய் யப்பட்டார். இச் சந்தேக நபர் தெரிவித்த தகவல்களையடுத்து கொழும்பி லுள்ள மேற்கு நாட்டுத் தூதுவராலயமொன்றில் பணி புரியும் இரு இலங்கை ஊழியர்களுக்கும், ஆட் கடத்தல்களுக்கும் சம்பந்தமிருப்பது அம்பலத்திற்கு வந்தது. மேற்கு நாட்டு தூதுவராலயத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கொடுத்த தகவலையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நீதிராஜாவும் சந்தேக நபர் தர்மரட்னவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முக வர் நிலையமொன்றில் கடமையாற்றி வந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
முதியோர் தொடர்பான மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ் வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:
உலக சனத் தொகையில் 52 சதவீதத்திற்கும் அதிகமான முதி வர்கள் ஆசிய பசுபிக் நாடுகளி
17 fruism
புலிகளிடம் ஆயுதப் பயிற்சி ெ பட்டிருக்கும் 17 சிங்களவர்களை வைக்குமாறு கொழும்பு மேலதிக மா விடுதலை முன்னணியென்ற சிங்களக் இவர்கள் நாட்டின் முக்கிய பொருள திட்டமிட்டனரென்று பயங்கரவாத வி அறிவித்தது. மலையகத்தைச் சேர்ந்:
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

జిపళ్ల
சேன
படும் நிரந்தர சமா மட்டக்களப்
நற்கு இந்த சவால்க
மன்னால் இருக்கின்றது.
பற்றி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
பு இரவு மெயில் ரயில் ஒரு நாள் பொலநறுவை ரயில் நிலையத்தை பும் தாண்ட வேண்டிய வந்தடைந்தபோது, அதில் பயணம் செய்த தமிழ் மக்கள் சிங்களவர்களால் தாக்கப்படு
வதை நான் நேரில் கண்டேன். பொல நறுவை ரயில் நிலையத்தில் சுமார் 500 பேர் வரை கூடியிருந்ததை நான் கண்டேன். பொலநறுவை ரயிலில் ஏறிய சிங்களவர்கள் மட்டக்களப்பிலிருந்து ஆசனங்களிலிருந்து பயணம் செய்துகொண்டிருந்த தமிழ் மக் களை மிலேச்சத்தனமாக இழுத் தெடுத்துத் தாக்கியதை என் கண்ணாலேயே கண்டேன். அவர்கள் தாம் இறங்க வேண்டிய இடம் வந்து சேரும்வரை அடித்து மிரட் டப்பட்டு மலசல கூடத்திலும், ரயில் பெட்டி யின் பாதைகளிலும் அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத் தையும் அவர் அங்கு குறிப்பிட்டுப் பேசினார். இன்றைய நெருக்கடியை நாம் பார்க் கும் பொழுது ஜனநாயகம், பயங்கரவாதம் மற்றும் நாட்டில் இருக்கக் கூடிய அரசியல் மற்றும் ஏனைய சக்திகளையும் கவனத்திற் கொண்டே இப் பிரச்சினையைக் கையாள வேண்டி இருக்கிறது. எனவே வரலாறும் சம்ப வங்களும் பிரிக்கப்பட முடியாதவையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முரண்பாடுகளைக் குறைக்கக்கூடிய,
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சமஷ்டி முறை அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்பெயின், பெல்ஜியம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் சுயாட்சி முறை அமுல்படுத்தப்படுகிறது. இன, மத, மொழி ஆகியவற்றை கவனத்திலெடுத்து இவ்வாறான சுயாட்சி முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முரண்பாட்டில் உடன்பாட்டைக் காணும் சமஷ்டி முறை பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. அதிகாரப் பகிர்வுக்கான இணக்கம் காணப்படும் தீர்வு, களஞ் சியசாலையில் சேமித்து வைக்கப்படுவதில்லை. பொறுப்பு களைப் பகிர்ந்தளிக்கும் முறை காலத்துக்குக் காலம் மாற்றம் பெறுகிறது. புதிய விடயங்கள் எழும்போது அரசிய
இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்புடையதான அரசியல் மாற்றமொன்றினை ஏற்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. சுயாட்சி அலகுகள் தமது பொறுப்பு களை நிறைவேற்றக்கூடிய தேவைகளைக் கொண்டி ருக்காவிட்டால், சமஷ்டி அமைப்பு முறையின் சாதகமான அம்சங்களை பெற்றுக்கொள்ள முடியாது.
சமஷ்டி அமைப்பு முறையில் சில தவறான விட
யங்கள் இருப்பது உண்மைதான். இருந்தாலும் ஒரு காத்திரமான இணக்கப்பாட்டை இன்னமும் அந்த முறையே தருகிறது. ஏனென்றால் மக்களை ஒன்றிணைத்து வைக்கக்கூடிய திறன் அதற்கு உண் டென்றும் முரண்பாடுகளைக் குறைக்கக்கூடிய நிலைமை இருப்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் திருமதி
லமைப்பு முறையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும், லெரோய் கூறினார்.
O O ஐரோப்பிய நாடுகளுக்கும். (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
இதற்கிடையில் அண்மையில் தென்னாபிரிக்கா சென்றிருந்த ஈழவேந்தன் எம்.பி.அங்கு உரையாற்றுகையில், யாழ்ப்பாணத்தில் 70 ஆயிரம் தமிழ் பெண்கள் படையினால் கற்பழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் 70 ஆயிரம் தமிழ் பெண்கள் படையினரால் கற் பழிக்கப்பட்டிருப்பதாகப் புலிகள் பிரசாரம் செய்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் 70 ஆயிரம் பெண் கள் கற்பழிக்கப்பட்டிருப்பதாக ஈழவேந்தன் கூறியிருப்பது பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரி விக்கப்படுகின்றது. கோமாளித்தனமாக நடந்து கொள்வதில் பெயர் பெற்றவர் ஈழவேந்தன் எம்.பி.யென்றும் சில வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
லயே முதியவர்கள் அதிகமுள்ள
இ
கொழும்பிலுள்ள ஆசிய
மன்ற நிறுவனத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற "முதியோரும் அபிவிருத்தியும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கின் போது எடுக்கப்பட்ட படத்தை அருகில் காணலாம். சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வின் ஆலோசனையின் பேரில் இம் மாநாடு நடத்தப்பட்டது.
இலங்கை மூன்றாவது இடத்தை சார்ந்த வாழ்க்கை அபி விருத்திக் வகிக்கிறது. எனவே முதியவர்கள் காகவும் இப்போதிருந்தே பணிகள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டு மென்றும் பங்களிக்கக் கூடிய வகையிலும், திருமதி ஜெகராஜசிங்கம் குறிப் அவர்களின் உடல், உள நலன் பிட்டார். விகளுக்குத்தொடர்ந்தும் விளக்கமறியல் 17 சிங்கள இளைஞர்களும் ஆயுதப் பயிற்சி பெற்றார்களென்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். இராஜரட்ணம் ஜெயசீலன், சுந்தரகேசரி ஆகிய இரு புலி இயக்க உறுப்பினர்கள் இவர்களுக்குப் பயிற்சியளித்தனரென்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 3ஆம் திகதி சிங்கள வாலிபர் ஒருவர் கம்பஹாவில் கைது செய்
யப்பட்டதையடுத்து இந்த புரட்சிகர விடுதலை முன்னணி பற்றிய தகவல்கள் வெளி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ప్ర్రం 6.28 - స్ట్రాలి 66.04 2007
லேயே வாழ்ந்து வருகின்றனர். 2005ஆம் ஆண்டளவில் முதியோர்க ளின் எண்ணிக்கை 59 சதவீதமாக அதிகரிக்கும். ஆசியாவில் முதிய வர்கள் அதிகம் வாழும் நாடுகளில்
பற்றார்கள் என்று குற்றம் சாட்டப் த் தொடர்ந்து விளக்கமறியலில் ஜிஸ்திரேட் உத்தரவிட்டார். புரட்சிகர கிளர்ச்சிக் குழுவொன்றினைச் சேர்ந்த ாதார நிலைகளைத் தாக்குவதற்குத் பிசாரணைப் பிரிவு, நீதிமன்றத்தில் த இராகலையில் புலிகளிடம் இந்த

Page 23
இ -NNN A 9 D. - :::::::::::::: -3
籤 O 8: O ).
ாட்கள் தாயகத்திலிருந்து பயணத்தைவிட திரு மிகக் கடினமாக இரு கடலைக் கடப்பதற்கு மாதங்கள் பிடித்தன. மாலுமிகள் ஊட்டச்ச ஏற்படும் சொறி, கரட் 6îă,5 GBTI (ScurV.
அரபிக் கடல் வழியாக 23 ந பயணம் செய்த பிறகு போர்த்துக்கல்லிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ பத்து மாதங்கள் கழித்து - 1498ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாளன்று, தென்னிந்தியாவின் மிக முக்கியமான வாணிக மையமாகிய கள்ளிக் கோட்டையை ஆண்டு வந்த இந்திய அரசன் சாமோரின் (Zomorin) முதலில் வாஸ்கோ ட காமாவை
(iii. 1460 - 1524) வழித்தடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லிம் வணிகர்களும் வாஸ்கோ ட காமாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், சாமோரினுடன் ஒரு வாணிக உடன்படிக்கை செய்து கொள்ள வாஸ்கோ ட காமாவால் இயலாமற் போயிற்று. எனினும், வாஸ்கோ
ኅmá
இறுதியில் இரண்டு க பத்திரமாகத் தாயகம் முதற் கப்பல் 1499ஆ 10ஆம் நாளன்று பே சென்றடைந்தது. இத மாதங்களுக்குப் பிறே காமா சென்ற கப்பல் இந்தப் பயணத்தின் ( மாலுமிகள் மட்டுமே 9. போதிருந்தவர்களில் ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம! பகுதிக்கும் குறைவா Gbir GorGurã. L/rö Lif L.6.3Fdiċi IBAM, RMP, DISM உயிருடன் தாயகம் : தமிழ்நாடு, இந்தியா 1496 ஆம் ஆண்டு ெ
சித்தர்களின் தெய்வீ ஜோதிட தி ம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் நாளன்று வாஸ்கோ ததகள தெயுலக சாதனஜோதிட தயான மையம9ம் ஆத அகலதய மஹாஷியன மாலமிகளும் கலை ருவருளலும் சித்தர்களின் அணுக்கிரதத்தாலும் ஆன்மீகம், தியானம் மணி மந்திரம் மருத்துவம் :? ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் .بعدهات. ويتي பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள், காலப்பயணத்தின் மா ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும் அரசர் நன்கு உணர் தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப் பயிற்சி முறைகளும் மற்றும் எமது மாபெரும் வரவேற்பு தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும். இதற்கு ஆறு மா பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற்கைச் வாஸ்கோ ட காமாவி சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் யொற்றிச் சென் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச்செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடி யாற்றிச் சனறு அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும். பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் மற்றொரு நாடாய்வுக் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர எந்திர தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு ஆல்வாரஸ் காப்ரால் மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல கரிய சித்தி உண்டாகும் Cabral) 616õTU6).joi
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து போர்த்துக்கீச அரசர் காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக் s யின் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீர்க்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும். காபராலும தடையன $ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம் பெயரியல், எண்ணியல் எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன் அடைநதார இடையி அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா கனடா, மலேசியா கண்டு பிடித்தார். (ஆ சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் முன்னரே சில போர்த் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர். நாடாய்வாளர்கள் [i](8 பிடித்திருக்க வேண்டுே வரலாற்றாசிரியர்கள்
SULDGig
அவர் ஏராளமான நறு
Contact othiha Ahilya, Johisha Baruhi, lolisha Sudar Muligi Nambi, Mani Manthia Waithiya Jolisa Galgian
பொருட்களுடன் இந்தி போர்த்துக்கல் திரும்பி
Gnanayohi Dr pЕšakki, IBAMRMP DISMIŠ05BMl) PlavarStreet, KishnapuramКdayanalur 00159
வியப்புகள்
- -- ட காமா தம் அரசரிடம் காட்டுவதற்காக வரவேற்றான். ஆனால், வாஸ்கோ ட நேர்த்தியான நறுமணப் பொருள்களையும், காமா தமக்குப் பரிசாக வழங்கிய மிக கணிசமான எண்ணிக்கையிலான மலிவான பொருள்களைக் கண்டு இந்தியர்களையும் கப்பலில் ஏற்றிக் சாமோரின் ஏமாற்றமடைந்தான். அதோடு, கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பெருங்கடலின் வாணிக கள்ளிக்கோட்டையிலிருந்து புறப்பட்டார்.
Thrunelveli District, Tamil Nadu>India, Phone For ISD-009-4683-243029. Tele FaX04633243029
Cell:98425-2969,98425-10578, Fax0463-240390, Email Paramasivanesakki Gyahoo.com Website-wgnanayohicom Consultation by appointment only
Jamii a GEGUEN
(28.OS2007 GMLŘ04.072007 SIMD)
Âkif:- Âıboya அன்ர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வீடுகளை
துரை ,珊 திரன் நன்மை தரும் கிரகமாகும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும். உற்
மேம்: மேடராசி அன்பர்களே, சுக்கிரன் Y நன்மை தரும் கிரகமாகும். தந்தைக்கு مصر PKUமருத்துவச் செலவுகள் உண்டாகும், பிற
○ ருக்காக ஜாமீன் போடுவதைத்தவிர்க் த5/கவும் கண், பல் சம்பந்தமான உபாதைகள்
றார் உறவினர்களால் பொருட் செலவு உண்டாகும் மனைவிக்கு மருத்துவச் செலவு கள் உண்டாகும் கட்டிட சம்பந்தமான பொருட்
திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள்.
தந்தை மகன் உறவில் பிரச்சினைகள் ( ஏற்படலாம் வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நீர்வளம், நில வளத்துறை
வந்து போகும். சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சினைகள் மற்றும் பொருள் இழப்பு உண்டாகும். வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது காதல் விஷயங்களில் கவனம் தேவை. அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாகத் தலையீட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் செய்தொழிலில் பொருள் விரயம் ஏற்படும் உத்தியோகத்தில் கவனம் தேவை, சகோதரர்களால் பொருட்செலவு உண்டு அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. சமுதாய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள், பொதுவாக இது
களின் வியாபாரிகள், மற்றும் சினிமா நாடகத்துறை சார்ந்த சார்ந்தவர்கள் நற்பலன் அடைவர்கள் பொதுநலத்தொண்டுகளில் தீர்த் வர்கள், கலைஞர்கள் நற்பலன் அடைவார்கள். பொரு ஈடுபட வாய்ப்புள்ளது. பத்திரிக்கை யாளர்கள், எழுத்தாளர்கள், ளாதாரம் சுமாராக காணப்படும் கடன்கள் தொல்லை தரும் அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள். பழைய கடன்கள் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனை அடைப்பிகள் அடைபடும் புதிய கடன் வாங்குவீர்கள் குடும்பத்தில் அமைதி நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து நிலவும் பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். கர்லாரி மற்றும் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் தீரும் புதியசெல்வந்தர்கள் தி வாகன தொழிற்சாலைகள் நடத்துவோர்களும் இவற்றில் தொடர்பால் தொழில் தொடங்க எண்ணுவிகள் கலைத்துறையினர் தெ பணிபுரிவோர்களும் நற்பலன் அடைவர்கள் பொதுவாக எச்சரிக்கையுள் இருத்தல் நல்லது பொதுவாக இது ஒரு சுமாரான இது
ஒரு நறபலன தராத வாரமாகும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். நற்பலன் தரும் கிரகமாகும். இர gyták. ATG GT6xt: 6 இராசியான எண்: இராசியான எண்:
இராசியான நிறம் வெள்ளை இராசியான நிறம் வெள்ளை இாரியான நிறம் மஞ்சள் JA இராசியான திசை தென்கிழக்கு இராசியான திசை மேற்கு இங்ான ೫; வடகிழக்கு JA பரிகாரம் மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும் பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும். பரிகாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் Llifa
கள்ளி:- கன்னிராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கோதரிகளால் ஆதாயம் இல்லை. ஆலயப்பணி செய்வோர்கள், மற்றும் அறநிலைத்துறை சார்ந்தவர்கள் நன்மை அடைவர்கள் கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கை யுடன் இருக்கவும் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு வெளி
கடகம்:- கடகராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும் உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் கலைப் பொருட் கள் மற்றும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவர்கள் காதல் விஷ யங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது வங்
ரிஷயம்:- ரிஷபராசி அன்பர்களே, புதன் 4A\நன்மை தரும் கிரகமாகும் பூமி, நீலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த
D
நல்ல முடிவுகள் கிடைக்கும் எழுது பொருள், நோட்டு புத்தகம், பிரின்டிங் சம் பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.
பெண்களால் ஆதாயம் இல்லை. அடுத்தவர்களுக்காக உத திகளால் ஆதாயம் உண்டாகும் வீட்டைத் திருத்திக் நாட்டு விஷயங்களில் வெற்றி கிடைக்கும் ஆதரவு அற்ற குழ வுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள் பெரிய மனிதர்கள் சந்திப்பால் கட்டுiகள் சிலருக்கு வீடுமாற்றம் ஏற்ப வாய்புள்ளது ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவிகள் தந்தைக்கு GT6 மனமகிழ்ச்சி அடைவீர்கள் காண்டிராக்ட் தொழில் மற்றும் சிலருக்கு விடுமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 9 D
மருத்துவச் செலவுகள் உண்டாகும் மனைவி வழிச் சொந்த
பந்தங்களால் சில் ஆதாயம் அடைவீர்கள் ரோசையை * விலக்குதல் நல்லது யாத்திரையில் எச்சரிக்கையுடன் பய ணம் செய்யவும் பொதுவாக இது ஒரு நற்பலன் தராத முய
அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும் அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும் செய்தொழிலை மாற்றி அமைக்க திட்டம் போடுவிகள் உறவினர்களால் ஆதாயம் உண்டு
ரியல் எஸ்டேட் தொழிற் செய்வோர்கள், அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள் பொருளாதாரம் சுமாராக இருக்கும். புதிய வாகன மாற்றம் ஏற்படும் சமுதாயத்தில் பெயர், புகழ்
ஏற்படும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். பொதுவாக பலன் காம் வாரமாகும் வாரமாகும் இராசியான எண்: 5 H } நறபலன தரும வாரமாகு இராசியான எண். 9 இராசியான நிறம் பச்சை இராசியான நிறம் நீலம் இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை வடக்கு இராசியான திசை தென்மேற்கு இராசியான திசை தெற்கு
பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும். பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும்.
ജും ഒ. 28 ജൂ ഞങ്ങി.04, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
த்துக் குறைவினால் பான், பல் எகிறு
கண்டு இறந்தனர்.
வணக்கமுங்கோ
அண்மைக்காலத்தில சம்பந்தன் எம்.பி. அடிக்கடி குரல் கொடுக்கிறார் எண்டிட்டு அவ ருக்கு ஒரு தொடர்பை எடுத்தனுங்கோ. அவர் முன்னரை விட கொஞ்சம் உசாராக கதைச்ச மாதிரித்தான் இருந்தது. என்ன காரணம் எண்டு எனக்கெண்டால் பிடிபடுகுதில்லை. என்ன
y)
து வந்த
ம்பிச் சென்ற பயணம்
ந்தது. அரபிக்
மட்டும் மூன்று
வழியில் பல
கதைச்சநான் எண்டு சொல்லுறன். உங்களுக்கு ஏதும் பிடிபடுகுதோ எண்டு பாருங்கோவன்.
சம் - ஹலோ யாரு..கதைக்கிறியள். காபூ - அது நான் தானுங்கோ. எப்புடி சுகமா இருக்கியளோ, எப்ப இந்தியாவில இருந்து வந்தனிங்கள்,
சம் - போனமாதமே வந்திட்டன், மூண்டு மாதத்துக்குள்ள பார்ளிமெண்டுக்கு வந்து சைன் பண்ண வேணுமெல்லோ,
காபூ : ತಿಳ್ದ." 5 fuJT ಕೃಷ್ಣ ,மாசத்துக்கு இந்தியாவில இருக்க வேணுமோ '.حہ ء جلسہ ہے۔ "۔ • ..."... பல்கள் மட்டுமே பூ மதகு ## சேர்ந்தன. இவற்றுள் உடம்புக்கு முடியல்லை. அதுமட்டுமில்லாமல் ம் ஆண்டு ஜூலை கட்சிக்குள்ள இருக்கிறவையும் சொல்லுக் ரததுககலலைச கேக்காம திரியத் தொடங்கிட்டினம் சரி என்ன ற்கு இரண்டு தான் நடக்குது எண்டு பார்ப்பமெண்டுதான் கவாஸ்கோ ட கொஞ்சநாள் நிண்டனான்.
போய்ச் சேர்ந்தது. காபூ - சரி மூணுமாசத்துக்குள்ள சைன் இறுதியில் 5 பண்ண வேணுமெண்டு நீங்கள் வந்திட்டியள். - அதாவது புறப்படும் சிவாஜியார் உட்பட உங்களின்ர ஆக்கள் வரு மூன்றில் ஒரு
வினமெண்ட மாதிரித் தெரியயில்லையே.
னவர்கள் மட்டுமே சம் : எங்கட எம்பிமார் நாட்டில நிக்காமல்
திரும்பினர். எனினும், உலகம் சுத்திக் கொண்டு திரியினம் எண்டதை சப்டம்பர் 6ஆம் சொல்லாமச் சொல்லுறியள். அவை வந்துடு டகாமாவும், அவரது வினம், சிவாஜி மேலதான் எனக்கும் டவுட்டாக கர் லிஸ்பனை இருக்குது. எண்டாலும் மனிசன் வந்துடுவார். ரது ஈராண்டுக் ஏன் எண்டால் எம்.பி. பதவி இல்லாட்டில் ஆள் பெரும் வெற்றியை ஏங்கியே செத்துப்போகும். ந்து அவர்களுக்கு நான் எவ்வளவோ தலையில அடிச்சுக் அளித்தார். கொண்டநான், கண்டபடி எதையும் கதைக்கா தங்களுக்குப் பிறகு, தேங்கோ, உண்மைக்குப் புறம்பாக எதையும் lன் பயணத்தை கதைச்சால் பிறகு வில்லங்கமாகப் போயிடும் வருவதற்காக எண்டு யார் சொல் கேட்கினம். இப்ப அனு குழுவை பீட்ரோ |l (၂၍နှံ့ရှိရွာ၊[6, உதே நிலை கஜனுக்கும் வரு (Pedro Alvares மெண்டு தான் நினைக்கிறன். அவர் சொல்லுக் தலைமையில் கேக்காமல் வாயைக் குடுத்தால் வம்புலதான் அனுப்பினார். (UPIQU||LÓ,
றி இந்தியாவை காபூ : அப்புடியெண்டால் அவைக்கு வாற ல் அவர் பிரேசிலைக் பிரச்சினைகள் எதிலையும் நீங்கள் தலையைப் னால், இவருக்கு போட மாட்டியலோ,
துக்கீச சம் - எப்புடி தலையைப் போடுறது. உவர் ரசிலைக் கண்டு அரியநேந்திரன் சொல்லச் சொல்ல கேட்காமல் மெனச் சில மட்டக்களப்புக்குப் போய்வாறார். வேணாம் கருதுகின்றனர்). போகாதேங்கோ எண்டால் கேட்கிறாரில்லை. மணப் உதுக்கு மேல நான் என்ன செய்யுறது யாவிலிருந்து சொல்லுங்கோ, உங்க குடியேற்றம் நடக்குதாம். னார். தான தனர தலையைக காடடினாலதான
L
தொடரும் )
தனுசு:- தனுசுராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் எலும்பு, மற்றும் பல் சம்பந்தமான உயா தைகள் வந்துபோகும் இழந்த பொருள் கள் திரும்பக் கிடைக்கும் நல்ல நண்பர் களால் சில ஆதாயம் உண்டாகும் குல தெய்வ வழிபாடு செய்து வரவும் வீட்டைத்திருத்திக்கட்டுவீர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும் எதிர்பார்த்த பணம் கைவந்துசேரும் விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது நண்பர்களால் ஆதாயம் இல்லை. கலைத்துறையினர்கள்
துலாராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவு உண்டாகும். அந்நிய நாட்டுப்பயணங்களைத் தள்ளிப்போடவும் த யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. பூர்வீகச் சொத்துகளில் ந்து வந்த பிரச்சினைகள் தீரும் வங்கிகள் மூலம் எதிர்பார்த்த ம் கிடைக்க காலதாமதமாகும் குடும்பச் சொத்துகள் ந்தமாகப் புதிய பிரச்சினைகள் ஏற்படும். யாத்திரை வெற்றி து செய்தொழிலில் இடமாற்றம் ஏற்படலாம். பழைய ழிலை மாற்றியமைக்கத் திட்டம் போடுவீர்கள் பொதுவாக
ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். பரிசுகள் பெறுவார்கள்.இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். சியான எண் 9 இராசியான எண்:8 சியான நிறம் சிகப்பு இராசியான நிறம் நீலம் சியான திசை தெற்கு இராசியான திசை தென்மேற்கு ாரம் துர்க்கை வழிபாடு செய்து வரவும், பரிகாரம் சீஸ்வர வழிபாடு செய்து எள்ளெண்ணெய் தீம் போடவும்
மகரம்:- மகரராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். செல்வாக்கு புகழ் கூடும் பெரிய மனி தர்கள் சந்திப்பில் மனமகிழ்ச்சி அடை வீர்கள், உத்தியோகத் துறையினருக்கு பதவி உயர்வு ஏற்படும் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் தேவையற்ற காரியங்களில் தலையிட வேண்டாம் பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும் உடம் பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். எதிர் பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். யாத்திரை வெற்றியளிக்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
விருச்சிகம். விருச்சிகராசி அன்பர்களே,
வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.
காதல் விடயங்களில் எச்சரிக்கையுடன்
செயல்படவும் வாகனங்களில் கவனமாகச்
சென்று வருதல் நல்லது உடல் சம்பந்த
1 பிணிகள் வந்து நீங்கும் பூர்வீகச் சொத்துகள் கிடைக் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர் வர ல் பொருட் செலவுகள் உண்டு கணவன் மனைவி வில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும் தேவையற்ற வீண் vவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் மகிழ்ச் நாகப் பொருட் செலவு உண்டாகும் புதிய தொழில் ற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொதுவாக இது ஒரு பலன் தரும் வாரமாகும்.
[#u୩୩ ଗର୍ଘ୍ୟ 3 இராசியான எண் 1 சியான நிறம், மஞ்சள் இராசியான நிறம் வெள்ளை சியான திசை வடகிழக்கு இராசியான திசை கிழக்கு
ாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்.
காதிலை ஆகந்தசாமி
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.
IE SÜLDÖD GLO
செய்திகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப்போடவும்
C3b logsind load 6O 56
>
காதில பூ கந்தசாமி. O
dSolo
சனத்துக்கு எதையாவது சொல்லலாம் எண்டு திரியிறார்.
காபூ - மீள்குடியேற்றம் எண்டவுடனதான் ஞாபகம் வருகுது. உந்த சம்பூர் - மூதூர் கிழக் கில எங்கட சனம் குடியேற முடியாதுபோல் இருக்கு. நீங்கள் அந்த மண்ணின்ர மைந்தன் என்ன செய்யப்போறியல்,
சம் : ஒம். அது ஒரு தலையிடியான பிரச்சினைதான். அதைப் பற்றி பாராளுமன்றத்தில கதைச்சிருக்கிறன். பார்ப்பம் என்ன நடக்கு தெண்டு.
காபூ + பாராளுமன்றத்தில் நீங்கள் சபா நாயகர் அவர்களே எண்டு துவங்கினால் அதன் அர்த்தம் "ஊடகவியலாளர்களே' எண்டதுதான் எண்டு ஒரு தடவை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா சொன்ன ஞாபகம். அப்பிடித்தானோ இல் லாட்டில் உண்மையாகவே அரசின்ர கவ னத்துக்கு கொண்டு போறதாகத் தான் கதைச் சனீங்களோ,
சம் - எங்கட கூட்டமைப்பு எம்.பி.மார் பல நேரங்களில அப்புடி நடந்து கொண்டதாலை அந்த அமைச்சர் சொன்னது சரிதான். ஆனால் உந்த விடயத்தில நான் உண்மையாகத்தான் கதைச்சனுங்கோ,
காபூ - சரி பார்ளிமெண்டில கதைச் சதோடை சரியோ, இல்லாட்டில் வேறு என்ன வாவது மேற்கொண்டு செய்யப் போறியளோ, சம் - என்ன செய்யிறது. புலிகளும் கிழக்கில முடமாகிப் போயிட்டினம் இல்லாட்டில் அவையளிட்ட மண்டாடியாவது சனங்களை விரட்டி ஹாய், கூய் எண்டு ஒரு ஹர்த்தால் கடை யடைப்பை நடத்தியிருக்கலாம். அதுமட்டுமல் லாமல், அவை சொன்ன காலத்தில நான் உதுகளில இருந்து பின்னடிச்சனான். இப்பப்போய் கேட்டால் அவையின்ர இருப்பே இல்லாமல் போன நிலையில நக்கலாகத்தான் கேட்கிறன் எண்டு அவை நினைச்சாலும் நினைப்பினம்.
காபூ - சரி இப்பவெல்லாம் வன்னிக்குப் போய் புலிகளை சந்திப்பதில்லையே ஏன்?
சம் - போகலாம் தமிழ்ச் செல்வனே இப்ப பங்கருக்குள்ளதான் இருக்கிறாராம். யாராவது சொத்தை சொதப்பைகளோடுதான் கதைக்க வேணும் சும்மாவே மட்டு மரியாதை தெரியாமல் கதைப்பாங்கள். இப்ப போனால் கேக்க வேணுமே. நிரந்தரமாக போக முடியாத நிலைமை உருவானால் சந்தோசம்,
காபூ : அப்புடியெண்டால் நீங்களும் ஒரு விடுதலையை எதிர்பார்க்கிறியல்,
சம் - ஆஹா.பாத்தியளோ நல்லாக் கதைச்சுக் கொண்டு வந்து கடைசியில வில்லங் கமாகப் பேசிறியல். ஆளை விடுங்கோ நான் எஸ்கேப், எண்டு சொல்லி கட் பண்ணிட்டா ருங்கோ, O
m
நன்மை தரும் கிரகமாகும் கம்பியூட்டர் மற்றும் மின்சாரத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப் பந்தங்கள் ஏற்படும் வீடு மற்றும் வாகன மாற் றங்கள் உண்டாகும். வடதிசையில் இருந்து நற
எதிர்பார்த்த பணம் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகும் தாயின் உடல் நிலை பாதிப்படையும் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம் பிள்ளை களால் மன நிம்மதி இல்லை. உடம்பில் தோல் மற்றும் முதுகு சம் பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்: 5 இராசியான நிறம் பச்சை இராசியான திசை வடக்கு பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்
மீனம்: மீனராசி அன்பர்களே, சுக்கிரன் ன்மை தரும் கிரகமாகும் பங்காளிகளுடன் திய பிரச்சினைகள் உருவாகலாம். கமிஷன், தரகு தொழிற் செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள் எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள், வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும் புதிய வீடு நிலம் வாங்குவிகள் பிள்ளைகளால் லாபம் உண்டு வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவரவு உண்டாகும். தந்தைக்குச் சில கண்டங்கள் வந்து நீங்கும் செய்தொழிலில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண். 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

Page 24
ΕΘΟΠΟΙΟΙΟΙΟΙΟΙΟΙΟΘΟΙΟΙΟΙΟΙΟΙΟΙΟΙΟΙΟΙΟΙ ΜΟΙΟΙΟΙΘΙΟΙΟΙΟΘΟΙΟΙΟΙΟΙ ΜΟΘΟΙΟΙ
LIDT LIGT GUIT
。 இத்தாலியில் வசிக்கும் அழகரத்தினம் - மாலினி தம்பதியரின் செல்வப் புதல்விகளான செல்வி அமிர்த ஐந்தாவது பிறந்த நாளையும் செல்வி அபினா தனது இரண்டாவது பிறந்த நாளையும் இத்தாலி - நாற்பெல
தனதில்லத்தில் 0.0.20 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் இவர்களை அன்பு அப்பா 翡 மற்றும் உரும்பிராயில் வசிக்கும் அம்மம்மா மற்றும் நகுலேஸ் மாமா குடும்பத்தினர் பெரியம்மா குடும்பத் (இந்துமதி, அப்பம்மா பூரணம் இத்தாலி, ரவிச்சந்திரன் மாமா குடும்பம் (லண்டன், சதீஸ்குமார் ெ குடும்பத்தினர் இத்தாலி, சிவ சித்தப்பா, வசந்தி அத்தை குடும்பம் சந்திரமதி இத்தை குடும்பத்தினர் அத்தை குடும்பத்தினர் கோண்டாவிலில் வசிக்கும் பெரியப்பா குடும்பம் தங்க சித்தப்பா குடும்பத்தினர் வறணியில் வசிக்கும் சின்னத்தை குடும்பம், கைதடியில் வசிக்கும் துரைஇரத்தினம் குடும்பத்தினர் மற்றும் 起 உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார் தகவல்:- சிவா (சித்தப்பா, கொ
ジ○○○○○○○ージール○○○○○○○○○○○○○○○○○ージー○○○○○○○。
L
ஓர் அஞ்சலோட்டப் குறிப்பிட்ட தூரத்தை 1890 பேர் நீ நான்கு வயதுப் பிள்ளையிலிருந்து 32 வயது முதியவர் வரை சம அளவிலான
ਰ dز3ژ ILLID ால்மா டி மல்லோர்கா என்ற இடத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்த தொடர்ச்சியாக இந்த நீச்சல் நிகழ்வு இடம் பெற்றிருக்கிறது. இதில் அங்கவீனமானவர்கள் பலரும் பங்கு கொண்டிருந் போட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது போதைவஸ்துப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களின் புணர்வு அஞ்சலோட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. முதல் நாள் மாலை 7 மணிக்கு ஆரம்பமான நீச்சல் அஞ்சலோட்டப் போட்டி மறுந இதில் சிறப்பம்சம் என்னவென்றால், படத்தில் காணப்படும் சிறுவன் போட்டியாளர்கள் கடக்க வேண்டிய தூரத்தை 5 மணி ே அநேகம் பேர் நீச்சல் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இது என்பதால் உலக சாதனையாகவும் பதிவு ெ சாதனைக்கும் மேலதிகமாக நீச்சல் போட்டிகளின் இளைய சுப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையம் வழங்கியுள்ளனர். இதற்கு மு 288 பேர் அஞ்சலோட்டப் பாணியில் 24 மணித்தியாலங்கள் நீந்தி செய்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. உலகையே பலரின் உயிர் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எயிட்ஸ9 க்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான முயற்சிகள் வெ காப்பாற்றப்படுகின்றவர்கை அதிகமாக இருக்கின்றது. காப்பது என்பது தொடர்பான என்ற குற்றச்சாட்டுகளும் மானிடம் தெரிந்தே சிறுகச்
ಆಹiçajiಹಾಗೆ, ಸ್ಖ இலட்சாதிபதிகளை
LL S0 SS 0EE S SSS S LS
லொத்தர்
உங்களை வெற்றியாக்கு நாகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the G.P.O. (OD/66/NEW
ந்திக் கடந்து சாதனை படைத்திருக்கிறார்கள்
தொடரோட்டம்
-
நிலா நடை என்பது நிலவொளியில் குறிப்பிட்டதொரு தூரத்தை ஒரேயடியாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து கடப்பதாகும். லண்டனிலுள்ள கைப்பார்க்கில் கடந்த மே மாதம் 19ஆம் திகதி நிகழ்ந்த இவ்வாறானதொரு நிகழ்வில் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி புற்று நோய் ஆராய்ச்சிக்கு நிதி சேகரிக்கும் முகமாக 918 பேர் இவ்வாறானதொரு நிலா நடை நிகழ்வில் பற்குபற்றினர். 1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவ்வாறானதொரு மரதன் நடை நிகழ்வு நியூயோர்க்கில் நடைபெற்றது. மார்பு புற்றுநோய் ஆராய்ச்சிக்கும் சிகிச்சைக் குமாக நிதி சேகரிப்பதற்கென 18 பெண்கள் மார்புக்கச்சை களுடன் நடந்து சென்று நிதி சேகரித்தனர். 270 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நிதி சேகரிக்கப்பட்டது. நடப்பதென்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதாகத் தெரிவித்தனர். காலையில், மாலையில் நடப்பது வழமையானது. இது நிலவு வெளிச்சத்தில் எனபதால் அதுவே ஒரு சுக அனுபவம், இந்த நிலவொளி நடையில் கலந்து கொண்ட வர்களில் அநேகர் இளம் யுவதிகளாவர் கேளிக்கைக்காக
அளித்ததாக ஏற்பாட்டாளர்க
ஒரு குறிப்பிட்ட தூரத்தை நீந்தியிருக்கிறார்கள்
ல் இந்த நீச்சல் ஆரம்பமானது 26 மணி நேரம் தனர். பெரியவர்களுடன் சிறுவர்களும் போட்டி
ாழ்வுக்கென நிதி சேகரிப்பதற்காக இந்த நீச்சல் ாள் மாலை 9 மணிக்கு நிறைவு பெற்றிருக்கிறது.
நரங்களுக்கு முன்னதாகவே கடந்து விட்டான். சய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுவனுக்கு உலக ன்னர் 2005 ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டில்
உலுக்கிக் கொண்டிருக்கும் எயிட்ஸ் நோயினால் bறியளித்திருப்பதாக கூறப்படுகின்ற போதும்,
ள விடவும் இறக்கின்றவர்களின் விகிதம் மிக
தவிரவும் எயிட்ஸ் தொற்றிலிருந்து எவ்வாறு பாது சரியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படவில்லை இருக்கின்றன. எயிட்ஸ9 க்கு அடுத்த படியாக
சிறுக பலி கொள்ளப்படுகின்ற போதை வஸ்து லட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால்
அடிமையாக
இறப்பவர்களினதும்
களினதும் எண்ணிக்கை எயிட்ஸு க் குச் ந்து கொள்ள வில்லைப் போலும்,
அநேகமான பெண்களுக்கு சின்னப் பூச்சி வகைகள் தொடக்கம் கரப பொத்தான், பாம்பு என்று அத்தனைக்கும் பய்ம் மலேசியாவைச் சேர்ந்த நூர் மலேனா ஹூ லைன் என்ற இந்தப் பெண்ணுக்குத் தேள்களுடன் பழகுவது நான் சிறு வயதிலிருந்து பொழுதுபோக்கு சிறுவயதிலிருந்தே பண்ணை வீட்டில் ளர்ந்த இவர் பாம்புகளைக் கண்டு மற்றவர்கள் ஓடும்போது நின்று வேடிக்கை ார்த்துக் கொண்டிருப்பார் பண்ணையில் தேளைளைக் கண்டு மற்றவர்கள் யந்து ஒதுங்கினாலும் அவற்றைக் கையால் பிடித்து விளையாடுவது இவரது வழக்கம். பின்னாளில் பண்ணையில் தேள்களைப் பிடிப்பவர்கள் அவற்றை இவரிடமே ஒப்படைத்து விடுவார்கள். அவ்வாறுகிடைக்கப்பெற்ற தேள்களை 1ளர்த்து வந்தார். அதைப் பார்ப்பதற்கென்றே மக்கள் கூட்டம் இவரது விட்டுக்கு ந்து போவது வழமையாகிவிட்டது. வருபவர்களுக்குப் பரவசமுட்டுவ ற்காகவே விஷேடமாகத் தயாரிக்கப்பட்ட பெட்டி ஒன்றுக்குள் ஆறாயிரம் தள்களுடன் 33 நாட்கள் தங்கியிருந்தும் சாகஸம் புரிந்தார். பார்த்தவர்கள் ஆச்சரியப்பட அந்த அழகான பெண்ணைத் தேள்களும் தீண்டாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S
கையடக்கத் தொலைபேசிகளின் நவீன வடிவமைப்புகள் பாவனைக்கு ந்ததோடு தொலைக்காட்சிகள், புகைப்படக் கருவிகள் MP3 ஒலிப்பதிவுகள் என்பன உள்ளங்கைகளிலேயே அடங்கி விட்டன. இப்போது தனியே MP3க்கள் மட்டும் சந்தைக்கு வந்துவிட்டன. அதுவும் கைக்கு அடக்கமாக நூற்றுக்கணக்கான பாடல்களைப் பதிவு செய்து வைத்துக் கேட்க முடியும். இதே வசதியை இன்னும் நவீனப்படுத்தி சட்டைப் பாத்தானிலேயே MP3யை இயக்க முடியுமென்பதை இந்தக் கொரிய நாட்டு அழகி பொத்தானை அழுத்திக் காட்டுகின்றார். சியோல் நகரின் கண்காட்சி
踝L亚亚ü。
უფთავე გვევითვე ერს, 2007
இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டபோதும், அது பெரும் பயனை