கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.07.05

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம் 24
ଦ୍ରୁତ୍ଵରot. 05 - 11, 2007
வீதிந்
Juni *

Page 2
aggaggg. ஒப்பிலார் மற்றோர் ᏑᏕᏱéᎩᏚ கர்த்தருடைய ஆ
த உலகமான கண்ணுக்கெட்டாத அண்டத்தில் மிதக் 1293) கர்த்தர் எல்லே
ல் மிதக்கின்ற பலூன்போல், நேரத் (NSA என்றும் தம் மக்களை ச் சென்று கொண்டிருப்பது வாதம் என்றால் என்ன தெரிவதில்லை. அத்தகைய உலகத்தின் தன் சார்ந்த கல்வியுடையவர்களினாலேயே அறிய முடிவதுபோல், இறைவ த்தின் புதைபொருளாக
இருக்கிறான் என்பதை தின் சக்தியைக் கற்று உணர்ந்த வர்களால் மட்டுமே உணர முடியும் னை கூறவந்த திருமூலர் பெருமான் இப்படிக் கூறுகிறார் 濑
"கல்லா மடரைக் காணவம் அகாக ttS0000000S0S0S0S0S0S0SSSSSSS000000000S0S0S0 கல்லா மூடர் சொற் கேட்க்க் ལྷ་ - இதோ, ஆசீர்வாதம் எனறால எனன எனறு கல்லாத முடர்க்குக் கல்லாதார் நல்லவராம் பூமி தன் பலனைத் தரும் தேவனாகிய எங் கல்லாத மூடர் க்ருத்தறி யாரே (31) அல்லேலுயா, கர்த்தருக்குப் பயந்து அவருை அன்பு நெறிதான் தெய்வத்தைக் காணவல்ல வழி என்பதனை அறியாதவர் மனுஷன் பாக்கியவான் அவன் சந்ததி பூமியில்ப என்றுமே அற்த்தை மதிக்க மாட்டார்கள் அன்ப்ை போற்ற மட்டார்கள் ஆசீவதிக்கப்படும் (சங் 122) கர்த்தருக்குப் அவர்கள் அன்றாடம் நடக்கின்ற கீழ்மையில் கலந்து கொள்வதிலேயே தம்மை ஆசீவதிப்பார் (சங் 1513) உன் தேவனைத் துதி இணைத்துக் கொள்வர். அதையே அறமாகக் கொள்வர். அன்பாளரையோ, பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைக அறிவாளர்களையோ மதிக்கமாட்டார்கள், நல்லவரின் கருத்துரைகள் அவர் கர்த்தரே, அப்பா நீர் எம்மைத் தெரிவு செ វិស្ណកែប្រើម៉ា கசப்பையே தரும எனபதாம. o பெரும் பாக்கியமும் புண்ணியமும் இதை என்று
என். எஸ்.ராஜா, தம்பலகமம. இயேசுவின் நாமத்தில் ஆமென்
ாட்டி இல. 16
கனடிககததககது உயிர் பறிக்கும் ஆயுதங்களால் நிம்மதி அழிக்கப்படுகின்றது அணிவகுக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இன்று அடாவடிததனததுககும கப்பம் பெறுவதற்கும் இங்கு
கை கொடுப்பது
O கவலைக்குரியது எஞ்சப்போவது? கணக்கத்து. *ঞপ্তি 囊 கவிக்குயிலன், யுத்த முடிவில் தி சேனைர் 06
'கு'வது அழைப்பு சமாதானத் தீர்வல்ல .",
உங்களுககாக காததருககும ళ్ల தலையிழந்த துப்பாக்கிகள் இவை தொப்பிகளு வந்து சேரலாம் R 纖 - எமது படையில் அனுப்பப்படவேண்டிய கடைசித் காலிழந்த என்ற அழைப்போ! செருப்புகளும் எச்.எம்.முஹம்மட் பர்ஸான்,
தினமுரசு வாரமலர், த.பெ. இ
யிழந்தி 寝茎等 ஓட்டமாவடி ܬ
கப்பாக்கிகளகம் mai Ázigi al &volé
jl ககளும இதுத h ஏதோ ஒரு நாட்டில்
தலைகருக கவசம! இறந்த போர் வீரர்களின் உடம்புக்கு ஆயுதம் ஆயுதங்களும், காலணிகளு காலுக்குப் பாதணி gഞഖ. யுத்த பூமியில் பரவாயில்லை அங்கு இதாலி மனித உடம்பு எச்சம் மிஞ்சியதே முடிவில் இவைகள் நம் நாட்டில் இறந்தவர்களுக் மூன்றும்தான் மிச்சம் இது கூட இல்லை!
ಆನ್ತ 戈響 தெம் پڑھنا அகன்றுவிட்டனர் அலங்கரிப்பு (ଗଶୀgs[i]) இனங்களையழித்து
ஆயுதபலம் இன்பந்தருவதால் அழிவைத் தரும் துப்பாக்கிகளுக்கு அகிம்சைப் பலம் தொப்பி, சப்பாத்து மட்டுமல் அமைதியைத் தரும் கோட்டு சூட்டுக்களும் o: போட்டு སྙི தேதி அலங்கரிப்பர் அனைவரும் எஸ்கேப், வெறியர்கள் கிருஷ்ணா, - செல்வி கித - پڑھنا۔ தங்கநகர. நுவெ
En ITTFd55. À T dEFTI dijim jaily li tim ili ayabajić
வண்ணத்துப் பூச்சிகளைப் போல I 5II வர்ணங்களாய் செய்திகளை தி60(ԼpՄ(i.
| வர்ணித்து கூறும் முரசே நீ 懿 , முதலில் வாழ்த்துக்கள்; பின்னர் வார தினத்தில் திறமையிலும் தினந்தோறு வணக்கங்கள். வருவதனால் நான் உன்னை பூட்டி நகைபgடடி அனைவரது
நீ என்னுடைய கவிதைகளையும் 1 வருக வருக தினமுரசே என யும் கவர்ந்த அற்புதமான முர சேர்த்துக்கொண்டதானது, | வரவேற்கக் காத்திருப்பேன். பக்கம் தொடக்கம் இறுதிப் பக் வாசகி கும் என் மனதைக் கவர்ந்:
எனக்கு மிகுந்த ஊக்கம் தருவதுடன், ! மென்மேலும் கவிதை எழுதவும் மிகுந்த 一
நானு ஓயா அளப்பரிய சேவை என்னை
சக்தி தருகிறது. ந்துப் போன்ற முரசே வியக்க வைக்கிறது. அதிலு இதன் மூலம் ஒரு கவிதையாளனாக முத்து மத்தியில் oU.! பெட்டி பல அபூர்வமான விடய வேண்டுமென்கிற என் கின்ற திறமைகளை வெளிக்காட்டு கொண்டுள்ளது. அத்துடன் கு இலட்சியப்பாதை தெளிவாய் இருப்பதாக வதற்கு அத்தளமாக விளங்கும் விக் துப் போட்டி தேன் கிண்ணம், நம்புகிறேன். கத்தகு முரசே உண்மைச் r நயம் போன்ற விடயங்களும் தேன்கிண்ணத்தின் சேவை களை இக்கடன் தரும் உறுதியான விருந் தாகின்றது. உன் பன இளைஞருக்குத் தேவை. முரசே ஓயாத அலை போல் உன் எனது வாழத்துககள
ஞாஸர்வேஸ்வரன், சேவை இருந்திட என் வாழ்த்துக்கள் -660. மன்னார். சதீஸ்வரன், தாண்டியடி 芭阿匈0Q
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gi Gigi Gaia ஹராமான வருமானம் வேண்டாம்
சீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக (சங் 1ரையும் ஆசீவதிக்கிறவர். நேற்றும் இன்றும் ஆசீவதித்துக்கொண்டே இருக்கிறார். ஆசீர் இந்தக் கேள்விக்கு ஒருவர் பதிலளித்தார். 23: தினமும் சோறும் ಆರಿ!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "தொழுகை, நோன்பு
- *、*、 - "ஹராமான பொருளை உண்பவனி லது அப் ாருளைக் ம் வீடு முழுவதும் அலங்கரப்பொருட்களால் கொண்டு ஆடை வாங்கி அணிபவனின் துஆ இறைவனால் ஏற்றுக் ஒன்றார். இதுவ ஆசிவாதம் இல்லவே கொள்ளப்படமாட்டாது ஹராமான பொருளைக் கொண்டு ஸதக்கா 絮 (அறம்) செய்தால் 9. கப்படமாட்டாது. ஆப்பொருளிலிருந்து தேவனே ங்களை ஆசீவதிப்பார் (சங் S0S S0SS0SS0SS0SS0SS0SSLLLLSLYSKS0KS0SS ః இ Lய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கி ஐ و و عليها "ال . , லத்திருக்கும், ெ எனவே ஒருவனை வறுமை எப்படித்தான் வாட்டினாலும், துன்பம் ாரையும் சிறியோரையும் தொல்லை தந்தாலும், இன்னல்கள் இடர் விளைவித்தாலும், அவ تكتنر: ாசல்களின் தாழ்ப்ாள்களைப்சரப்பட்டு அவன் ஹராமான பொருளைத் தேடுவதில் தன் பார் ளை ஆசீவதிக்கின்றார். (சங் 14, 213) வையைச் செலுத்திவிடக்கூடாது ஹலால ய்தமைக்கு நன்றி. இது உமக்குக் கிடைத்த ம் ஆசீர்வாதமாக ஏற்று வாழ வரம் தாரும்
|சமாதானத்துக்கு நோபல் பரிசு
வாங்க
முதூர், தோப்பூர் வீதி பழுதடைந்த நிலையில் மக்கள் பெரும் அவதி
. ரீகங் தோப்பூர் பிரதான வீதி, மழை காலங்களில் கீதங்கவடிவேல்|பள்ளி வாசலில் இருந்து வரும் கழிவு நீர் செல்லும் پپیتھینا۔
'*'|வடிகாலினால் ரோட்டுக்குச் சென்று சூழலை sligEDEDT மாசுப்படச் செய்கின்றது. சரியான முறையில் ம் தேசத்தின் எல்லைக் கால்வாய் இல்லாததால், அதிக மழை பெய்தால் 6TLD (55 * கடைகளுக்குள் எல்லாம் அசுத்த நீர் செல்கின்றது. |கோடுகள் இதனால் பொதுமக்களும், பாடசாலை செல்லும் புதுப்பிக்கப்படுகிறது 擎、 பிள்ளைகளும், பாதசாரிகளும் பெரும் அவதி அந்நிய தேசத்தின் நிலையில் இருக்கின்றார்கள்.
S SSSSS இது ஒருபுறம் இருக்க, கடைக்காரர்கள் சிலர் ஆயுதங்களால் அல்ல! வீதியை பிடித்து கடைகளைக் கட்டிப் பெரிப்பித்து பூமியின் புதல்வர்களால், இருக்கின்றார்கள். எனவே கடை ஓரங்களில் கூட
சீனிராசா எடிசன் |செல்ல முடியாதிருக்கிறது. பொதுமக்கள் சிலர் 戈警 கொழும்பு - 13 சேர்ந்து, பிரதேச செயலகத்துக்கு அறிக்கை p 9 AA (O ಉ ಙ್ ஏ.ஜி.ஏ. 4 ':
ல் போட்டு முன் பத்திகளைப் பிரிக்கும்படி ITAL filij பொருள் உத்தரவு கொடுத்தார். ஆனால், இப்போது புரிந்துணர்வும் முன்பத்திகளுக்கு முன்பாகவே சில கடைகள் விட்டுக் கொடுக்கும் M VO நிரந்தர கடைகளாக மாறியுள்ளது. மனத் தன்மையும் நாங்கள் முரசினூடாகக் கூறுவது
என்னவென்றால், தபால் கந்தோரில் இருந்து இருக்குமானால் வைத்தியசாலை வரையுள்ள குறிப்பிட்ட தூரத்தைத் இதெல்லாம் வெறும் திருத்தி, புதிய கால்வாய்களை அமைத்துத் தருமாறு
இவ்வுலகிலே பலருண்டு.
அனுப்பி வையுங்கள். lᎲᏭ 10Ꮫll{Ꮫl.
ல-1772, கொழும்பு
სტ காட்சிப் பொருட்கள்தான். தோப்பூர் மக்கள் அன்பாகக் கேட்டுக்கொள்கிறார்கள்.
- எஸ்.பி.பி.கணேஷ், பாலத் தோப்பூர், செல்வ நகரில் இருந்து பல
கிஷோ, 616Ո) ஷ, பாலத தோபழா, செ :8:
வளை, بکھیرہ۔ கொழும்பு 02 |பிள்ளைகள் தோப்பூர் மகாவித்தியாலயத்துக்கு
அசாதாரண தரம், உயர்தரம் ஏனைய தரங்களில் at 212,Já35 படிப்பதற்கு துவிச்சக்கர வண்டியிலும் பெரும்
ஏ! எண்ணிக்கையில் பிள்ளைகள் வருகின்றார். மூதூர் -
கொழும்பு பஸ் வண்டிகள் தோப்பூர் ஊடாகதான்
துப்பாக்கிகளே! -;、澎着 ধ্ৰুষ্টুপ্ত இதுவரை செல்கின்றது. தோப்பூர் - கந்தளாய் தோப்பூர் 。 உயிர் கொல்லியானது திருகோணமலை, இராணுவ வாகனங்கள், பொலிஸ் ல! போதும் வண்டிகள், முச்சக்கர வண்டிகள், வேன்கள்,
இனியாகிலும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன இப்பாதையால் ஆவேசம் Z தான் செல்கின்றன. ஒரு பஸ் வண்டியும் வேனும்
அடக்கி பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் எந்த எரி கொள்ளி வாகனமும், மக்களும் அப்பாதையால் செல்ல
ங்கள்! முடியாத நிலையேற்படும். ாரணி, - எம்.நதார், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாராளுமன்ற ாலியா, ஜின்னா நகர் |உறுப்பினர்கள் அமைச்சர்கள் இவ்விடயத்தில்
கவனம் செலுத்தி பொதுமக்களினதும் |பாதசாரிகளினதும் பிரச்சினையைத் தீர்த்து வைக்க |உதவுமாற வேண்டுகிறோம். பொதுமக்கள் சார்பாக ஜே.எம்.அக்மல் (ஹாஜி) சமூகத் தொண்டர், பாடசாலை ஊழியர்.
தம் முறலிச 8ண்டுb| a a 6a A
ஆர்.டி.எஸ்.தலைவர்,
ம் திகைப் வாரத்தில் ஒரு நாள் வந்து தி தோப்பூர், மனதை வாசகர் நெஞ்சை தொட்டுச் S S SS SSS S SS SS : செல்லும் மடல்கள் மற்றும் 5. உனது வாடைக் காற்றே ஒவ்வொரு ஆக்கங்கள்- உட்பட சகல
வாரமும் உன் வருகைக்காக :॰ தகவ .3. y ங்களைக் த.பெ.இல-1772, கொழும்பு. ಕ್ಲಿಕ್ಕಿಲ್ಲ ," ! தொலைபேசி: 0114-514282 இலக்கிய வாரம் தோறும் அள்ளி வரும் தொலை நகல் (Fax)-0114-513266
நவரசங்களை FF-GLDufléü: (E-mail):-
தாடர | காத்து நிற்பவள் நான், murasu Ostnet. Iம்.சஜீதா, பிபோல் நொயிலின், M
தீவு - 05.
JBIG)-gll.
ஜூ லை. 05 - 11, 2007
IDGuðfi
DJ 9

Page 3
தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் கரும்புலிகளின் தினத்தை முன்னிட்டு கொழும்பிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் பாரிய தாக்குதலை நடத்த புலிகள் இயக்கம் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக சிரேஷ்ட இரகசியப் பொலிஸ் அதிகாரி யொருவர் கூறினார். சுமார் 1008 கிலோ கிராம் எடையுள்ள சீ4 ரக வெடிமருந்துடன் திருகோணமலையில் கடந்த 29ஆம் திகதி கூலர் வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிட் டத்தட்ட இதே அளவு எடை கொண்ட வெடி மருந்துகளுடன் மற்றொரு லொறி நிக்கவ ரெட்டியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதற் கிடையில் கிளிநொச்சியிலுள்ள உள்வூராட்சி அதிகாரி ஒருவரின் அரசாங்க வாகனத்தின் பெற்றோல் தாங்கிக்குள் மறைத்துக் கொண்டு வரப்பட்ட கிளேமோர் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. மக்கள் கூடும் இடங்களிலோ அல் லது பொருளாராத நிலைகள் மீதோ தாக்கு தல்களை நடத்தி கரும்புலிகள் தினத்தைக்
திருகோணமலையில் வெடிபொருட்களுடன் பிடிய
(U) ருடகளுட
வாகனத் தாக்குத ருந்தால் ஆயிரக்கண உயிர்களை இழந்தி கணக்கானோர் அ
கொண்டாடுவதே புலிகள் இயக்கத்தின் நோக் கம். இதற்காக வெடி மருந்துகளுடன் புலிகள் இயக்கம் எடுத் துவர முனைந்த ஆறு வாக னங்கள் கைப் பற்றப்பட்டிருக்கின்றன. இந்த
ஏற்ப
ಜ್ಞ
3.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், ஆரம்பத்தில் சமஷ்டி அமைப்பு முறைக்கு வலுவாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதற்குப் புரிந்து கொள் ளக்கூடிய, ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்கள் இருந்தன. நிறவெறி நடவடிக்கைகளால் பந்துஸ் தான்கள் என்றழைக்கப்படும் கறுப்பினக் குடியி ருப்புகள் ஏற்படுத்தப்பட்டு எமது தாயகம் பிரிக்கப் பட்டது. இந்தப் பிரிவினைகளுக்குள் மேலும் சிக்கிக் கொள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் விரும்பவில்லை" என்று தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கலாநிதி கிறிஸ்டினா முரே கூறினார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக் கழகத்தில் பொதுசனச் சட்ட பீடத்தின் தலைவி யாகக் கடமையாற்றும் திருமதி கிறிஸ்டினா கடந்த மாதம் களுத்துறையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். "இலங்கைக்கான 33 அதிகாரப் பகிர்வுச் சாத்தியங்களும் சமஷ்டி முறையும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத் கலாநிதி கிறிஸ்டினா தரங்கில் உரையாற்றுகையிலேயே தென்னாபிரிக்காவின் சமஷ்டி
அனுபவங்கள் பற்றி அவர் எடுத்து விளக்கினார்.
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த சம்மேளனங்களின் பேரவை
டுத்தப்பட்டதால் g|Doiál, பற்றிச் சந்தேகம்
-கலாநிதி திருமதி கிறிஸ்டினா வ
என்ற சர்வதேசத் தன்ன வனம் இலங்கையின்
களுக்கான நிறுவனத்து கருத்தரங்கை ஏற்பாடு
கருத்துத் தெரிவித்த திரு கூறியதாவது:
செல்வம் மற்றும் 6
வரையிலும்கூட பாரிய பட்டன. இந்த வளங்கள் வதற்கு மத்திய அரசின் தென உணரப்பட்டது. ச பிரிக்காவுக்கு நிறவெறி கூட்டமைப்புக்குள் பிழை |தால், சமஷ்டியை ஆத குறித்து நாம் முற்றுமுழு டோம். ஆனால் தென்னா யான இணக்கத்தை ஏ மட்ட அரசாங்கங்கள் தே இந்த வளர்ச்சிப் போக்கு கப்பட்ட அமைப்பு முறையொன்று ஏற்படுவ அதிகாரங்களை மத்திய அரசுக்கு "வெ
(தொடர்ச்சி
மோகன் மீதான தாக்குதலுக்கு
தினக்குரல் பத்திரிகையின் பாதுகாப்புத்துறை செய்தியாளர் கே.பி.மோகன், செய்தி சேக ரிக்கச் சென்றபோது, விமானப் படையினரால் தாக்கப்பட்டமை மிலேச்சத்தனமானது, கடுமை யான கண்டனத்துக்குரியதென ஜனநாயகத் தமிழ் ஊடக அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் லக்பிம சிங்களப் பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளர் கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பத்திரிகையாளர் மோகன் மீதான தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. மக்களுக்குத் தகவல்களைச் சேகரித்து வழங்கும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது. பத்திரிகையாளர் மோகன் தாக் கப்பட்ட சம்பவத்தை, இனவாதக் கண்கொண்டு பார்க்காமல், ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற கோணத்திலேயே பார்க்க வேண்டும். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானப்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனநாயக ஊடக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பாரிய மனித அழிவுகளைத் தடுத்து நிறுத்தவும் சம்பந்தன் எம்பியிடம் சொல்ஹெய்ம் வலியுறுத்தல் "மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் இலங்கையின் அரச படையினர் மட்டுமல்ல, புலி கள் இயக்கமும் ஈடுபடக் கூடாதென்றே ஒஸ்லோவில் கூடிய இணைத்தலைமை நாடுகள் வலியு றுத்தியுள்ளன. அரசாங்கமும் புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முனைந்தால் மட்டுமே அனைத்து விதமான மனித உரிமை மீறல்களையும் முற்று முழுதாக கட் டுப்படுத்த முடியும்" என்று இலங்கைக்கான நோர்வேயின் பிரதான சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம், இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு, எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான நோர்வே தரப்பினரை கடந்த 2ஆம் திகதி சந்தித்துப் பேசினர். இதில் இராசம்பந்தன் தலைமையிலான குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அங்கம் வகித்தனர். புலிகள் இயக்கத்தின் பணிப்புரைக்கு அமைய ஒஸ்லோ சென்ற இக்குழு வேறு பல ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளது. இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள், வன்முறைகள் ஆகியன இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த சம்பந்தன் எம்.பி. இதற்கு அரச படையினரே பொறுப்பு என்று கூறிபோதே எரிக்சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிய கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் உன்னிப்பாகக் கேட்ட எரிக்சொல்ஹெய்ம், வெடிமருந்துகள் பொருத்தப்பட்ட வாகனங்களும், பாரவூர்திகளும் பிடிபட்டமை குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தினார். இவ்வாறான தாக்குதல்கள் யுத்த நிலைமை தொடர்ந்து நீடிக்கவே செய்யும். இவை பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தும் என்பதால் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்தார். இவ்வாறு வன்செயலில் ஈடுபடும் தரப்பினருக்குத் தனது ஆதங்கத்தைத் தெரிவிக்குமாறும் சொல்ஹெய்ம் கூட்டமைப்பினரை வேண்டிக்கொண்டார்.
சேகரிப்பு, ஆயுதக் கட விரோத நடவடிக்ை ஸ்கொட்லண்ட் யார்ட் டிக்கைகளைத் தீவிர லண்டனில் இயங்கி தேச அலுவலகம் மூ இல்லம்" என்ற பெயர் வந்த இந்தச் சர்வே முக்கியஸ்தரான ஏ.சி யப்பட்டதோடு புலிகளி அமைப்புகளின் அலு தலுக்கு இலக்காகின அதிகரித்ததையடுத்து அலுவலகம் தென்னா றப்பட்டிருக்கிறது. இ பொறுப்பாளராகக் க வேந்தன் எம்.பி.யைப் ளனர். இதனையடுத்து களாக ஈழவேந்தன்
காவிலேயே தங்கியுள்
6*36 గౌUD
கிளிநொச்சியில் ஒருவரின் வாகனத்தில் அம்பலமானதையடுத் வாகனங்கள் தொடர்ப வடக்கு மற்றும் வடே வாகனங்களும் சோத றிதழ் பெறப்பட வேண் திணைக்கள, கூட்டுத்த வாகனங்களும் இந்த
| ෆුම් නොක.05 - 11, 2007 বুঢ়ীতে
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட
ல்கள் வெற்றிபெற்றி க்கான அப்பாவி மக்கள் ருப்பர். மேலும் ஆயிரக் ங்கவீனர்களாகியிருப்பர்
என்றும் அந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சொன்னார்.
1996ஆம் ஆண்டு கொழும்பு மத்திய
977 சிவிலியன்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் நடத் தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதனையும் விட கூடுதலானோர் காய மடைந்தனர். கண்டி தலதா மாளிகை மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல் லப்பட்டனர். ஈராக்கில் கார்க் குண்டுத் தாக் குதல்கள் நடத்தப்படுவது போன்று இலங் கையில் லொறிக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி கரும்புலிகள் தினத்தைக் கொண்டாட புலிகள் இயக்கம் எடுத்த முயற்சி முறியடிக் கப்பட்டமை பாராட்டுக்குரியது என்றும் அந்த அதிகாரி சொன்னார். 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி, நெல்லியடி மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த இரா ணுவ முகாம் மீது மில்லர் நடத்திய தாக்கு தலே புலிகள் இயக் கத்தின் முதலாவது தற்கொலைத் தாக்குதலாகும். இதனையே கரும்புலிகள் தினமாக புலிகள் கொண்டாடி
வங்கி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் வருகின்றனர்.
ார்வத் தொண்டு நிறு
மாற்றுக் கொள்கை துடன் இணைந்து இக் செய்திருந்தது. அங்கு மதி கிறிஸ்டினா மேலும்
பளங்களைப் பொறுத்த பாரபட்சங்கள் காணப் ளை மீள் பங்கீடு செய் கட்டுப்பாடு அவசியமான மஷ்டி பற்றித் தென்னா ஆட்சியின் அதிகாரக் யான அனுபவம் இருந்த நரித்து வாதிட்டவர்கள் தான சந்தேகம் கொண் பிரிக்காவுக்குத் தேவை ற்படுத்துவதற்குப் பல வைபடடன. அததுடன நன்கு ஒருங்கிணைக் தற்கு வழிவகுத்தது. ளியே வழங்கும் வெளி
மூதூர் கிழக்கு சம்பூர் அகதிகளை மூதூர் மேற்கில் குடியேற்றத் திட்டம்
திருமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய இடங்களிலிருந்து யுத்தச் சூழ் நிலை காரணமாக மட்டக்களப்பிற்கு அகதிகளாக இடம் பெயர்ந்த மக்களை மூதூர் மேற் கில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. தமது பாரம்பரிய வாழ்விடங்களைத் தவிர வேறு இடங்களில் தாம் வாழ விரும்பவில்லையென்று இந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சம்பூர், மூதூர் கிழக்குப் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த மே மாதம் 30ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிலர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
22ஆம் பக்கம்)
5ள் இயக்கத்தின் நிதி -த்தல் உள்ளிட்ட சட்ட கைகளுக்கு எதிராக பொலிஸார் தமது நடவ ப்படுத்தியதை அடுத்து வந்த புலிகளின் சர்வ டப்பட்டுள்ளது. "ஈழம் ல் லண்டனில் இயங்கி தேச அலுவலகத்தின் சாந்தன் கைது செய் ன் பல முக்கிய முகவர் வலகங்களும் தேடு இந்தக் கெடுபிடிகள்
புலிகளின் சர்வதேச பிரிக்காவுக்கு இடமாற் ந்த அலுவலகத்தின் டமையாற்றுமாறு ஈழ புலிகள் பணித்துள் |க் கடந்த சில மாதங் எம்.பி. தென்னாபிரிக் ர்ளார்.
சர்வதேச அலுவலகம் தென்னாபிரிக்காவி ந்தன் பொறு گN.- - - -سے خ--
புலிகள், பிள்ளைகளைப் பிடிக்கின்றனர் -யுனிசெப் குற்றச்சாட்டு
புலிகள் இயக்கமும் கருணா தரப்பினரும் சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவ
டிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப்பதில்லை எனக் கூறியிருந்த போதிலும், சுமார் 130 சிறு வர்களைப் புதிதாக படையில் இணைத்துள்ளனரென்று யுனிசெப் தெரிவித்துள்ளது. புலிகள் தொடர்ந்தும் சிறுவர்களைப் படையில் இணைத்து வருவதாகவும் யுனிசெப் நிறுவ்னத்தின் இலங்கைக்கான பிரதானி ஜொஹானா ஜெர்பென் தெரிவித்துள்ளார். அத்துடன், கருணா தரப்பினர் 70 சிறுவர்களைப் படையில் இணைத்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஞமன்றக் கூட்டங்களுக்குச் சமுகமளிக்கத் தவறினால் எம்பிபதவி பறிபோகுமென்பதால், மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கொழும் புக்கு வந்து பாராளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு ஈழவேந்தன் எம்.பி. யைப் புலிகள் இயக்கம் பணித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. நிரந்தரமாகவே தென்னா பிரிக்காவில் தங்கி புலிகளின் சர்வதேச அலு வலகப் பணிகளைக் கவனிக்கும் பொறுப் பினை ஈழவேந்தனிடம் கையளிப்பது தொடர் பாகவும் புலிகள் இயக்கம் ஆராய்ந்து வரு கின்றது. ஈழவேந்தன் எம்.பி.பதவியை ராஜி னாமா செய்து, அவருக்குப் பதிலாக தமக்கு நெருங்கிய மற்றொருவரை எம்.பி.யாக நிய மிப்பது குறித்தும் புலிகள் இயக்கம் ஆராய்ந்து வருகின்றது. புலிகளின் சர்வதேச அலுவலகம் முன்னர் பிரான்ஸில் இயங்கி வந்தது. பிரான்ஸில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத் தியதை அடுத்து இந்த அலுவலகம் லண்ட னுக்கு இடம் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் படத்தை தூக்கிப்பீடிக்கும் ஈழவேந்தன் எம்பீ
விடுமுறை எடுக்காமல், தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் எம்.பியொருவர் பாரா
\s அரச உராதனங்களும் சோதனைக்கு உட்பருத்தப்பரும்
வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். சோதனையின் பின்னர் வழங்கப்படும் உறுதிப்ப டுத்தப்பட்ட பதிவுச் சான்று வவுனியா, ஈரற்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, தென்னிலங்கைக்கான பயண அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை குறித்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. அரசாங்க அதிபர்கள், நீதிபதிகள் மற்றும் வைத்தியத்துறை அதி காரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்து உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரி ) வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்ட சம்பவம் து, படைத் தரப்பினர் வடக்கிலிருந்து வரும் ாகப் பாரிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மற்கிலிருந்து தென்பகுதிக்கு வரும் அனைத்து னையிடப்பட்டு, அது தொடர்பான பதிவுச் சான் டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க ாபன, நியதிச் சபைகளைச் சேர்ந்த அனைத்து
நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு.
தொலைபேசி: 2011 4-514282
தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLouil6ü: (E-mail):- mura su(CDsltnet.lk
up Jeff விருப்பத்தின் வெளிப்பாடு வெளிப்பட வேண்டும் الم அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம். - சம்பூர் - முதூர் கிழக்கு உட்பட பதினொரு கிராம சேவகர் பிரிவுகளில் பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் 2006 ஆம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அல்லது இடம் பெயர்க்கப்பட்டு வெளியேறினர். அவர்களை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றாமல் சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதாகவும், குறிப்பிட்ட பகுதியை அதிஉயர் பாதுகாப்புப் பகுதியாகவும் அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. அரசின் இந்த முடிவு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. கடந்த காலங்களில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டமையே இந்த அச்சத்திற்குக் காரணமாகும். கிழக்கில் திருமலையில் திட்டமிட்ட
சிங்களக் குடியேற்றங்களான கல்லோயா, கந்தளாய், !
திரியாய் என்பனவும், காணி அபகரிப்புக்கள் என்பவற்றையும் திட்டமிட்ட வகையில் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசுகள் செய்து வந்திருக்கின்றன. குறிப்பாக திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் மக்களின் விகிதாசாரம்கூட கேள்விக்குள்ளாகி இருக்கிறது. வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்துக்கான நிர்வாக அமைப்பு கல்முனைக்கும், வடக்குக்கான நிர்வாக அமைப்பு வவுனியாவுக்கும் மாற்றப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. நிர்வாக மையங்கள் அகற்றப்பட்ட திருமலை மாவட்டம் இணைந்த வட - கிழக்குத் தமிழர்களின் தாயகத்தின் தலைநகரம் என்ற நிலையை முற்றாக மாற்றிவிட்டுள்ளது. முழுமையாக தமிழர்களின் வாழ்விடங்களான சம்பூர், முதூர் கிழக்குப் பகுதிகளையும் அதிஉயர் பாதுகாப்புப் பகுதியாக மாற்றியிருப்பது கவலை தருகிறது. இது மனித வாழ்வுரிமை மீறலாகவே பலதரப்பாலும் பார்க்கப்படுகின்றது. எனவே அரசு இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமெனத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ் மக்களைப் புலிகளிடமிருந்து விடுவிப்பதாகக் கூறப்பட்ட கருத்துக்கள் இன்று தமிழ் மக்களை அப்புறப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே மக்கள் எண்ண இடமுண்டு. சம்பூர், முதூர் கிழக்குப் பகுதிகள் இவ்வாறான நிலைக்கு உட்படுத்தப்படுவதற்கும், அப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவதற்கும் திருமலைத் துறைமுகத்தை இலக்கு வைத்துப் புலிகள் நடத்த முயன்ற தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளும் எறிகணை வீச்சுக்களுமே முல காரணம் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
சம்பூர் - முதூர் கிழக்குப் பகுதிகளை அதிஉயர் பிரதேசமாக்குவது திருமலையின் முழுப் பாதுகாப்புக்கும் உகந்ததாக அமையாது. எனவே அரசு இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்குள் தோற்றம் பெற்றிருக்கும் - சந்தேகங்களையும் அச்சங்களையும் கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
பரம்பரையாக மீன்பிடித் தொழிலையும், தோட்டம், கால்நடை வளர்ப்பையும் செய்து வாழ்ந்து வந்த இந்த மக்களைப் பலாத்காரமாக வேறு வளமற்ற பகுதிகளில் குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையும், வாழ்வாதாரத்தினையும் மறுக்கும் நடவடிக்கையாகவே இருக்கும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குவதில் கொண்டிருக்கும் ஆர்வத்தில், விருப்பத்தில் ஒரு சிறு வெளிப்பாட்டை அதே தமிழ் மக்களின் இவ்வாறான உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிலும் வெளிப்படுத்தி நியாயம் கிடைக்கச் செய்தால், அது வரவேற்புக்குரியதாகும். பிரகடன முடிவுகள் மக்களுக்கு ஏதுவான வகையில் பரிசீலிக்கப்பட வேண்டுமென நாமும் எதிர்பார்க்கின்றோம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்,
ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஐந்து வரு டங்கள் கழிந்துவிட்ட நிலையிலும், இனப்பிரச்சினை விவ காரம் இன்னமும் சிக்கலுக்குள் சிக்கித் தவித்துக் கொண் டிருக்கிறது. யுத்தத்தை நிறுத்துவதற்குச் செய்துகொள் ளப்பட்ட ஒப்பந்தம் வெறும் கடதாசியில் குறட்டை விட்டுத் தூங்க, ஆயுத அடாவடித்தனங்கள் அப்பாவி மக்களின் தலைவிதிகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன.
இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகக் கண்டனம் தெரிவிப்பதில் மட்டும், எதிரெதிர் சக்திகளான புலிகளும் அரசாங்கமும் ஒன்றித்து நிற்கின்றன. புலிகள் இயக்கத்தைச் சமாதான
FÍGujjai itigii
-- 囊 籌 ஹமாளம் புலிகள் இயக்கமும்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தையும், வன்னியின் புலிகள் இயக்கத்தையும் சமப்படுத்திச் சிலர், இந்த இரண்டு இயக்கங்களையுமே விடுதலைப் போராட்ட இயக்கங்களாக வர்ணிக்கின்றனர். இந்த இரு இயக்கங்களும் தோன்றிய முறை, அந்தந்த நாடுகளின் கள நிலைமை, வரலாறு விட்டுச் சென்ற தவறுகள், தீர்வுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டமை போன்ற புறநிலைமைகள் மட்டுமல்ல, இரு இயக்கங்களின் அக நிலைமைகளும் முற்றிலும் வித்தியாசமானவை. ஜெர்மனியின் நாஸி இனவெறியன் ஹிட்லர், இலட்சோய இலட்சம் யூத மக்களைக் கொன்றொழித்து, இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டான். இதன் எதிரொலியாகப் பாலஸ்தீன மண்ணைக் கபOfகரம் செய்து, இஸ்ரேல் என்ற யூத நாட்டை உருவாக்கி, வளர்ப்பதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கைக்கூலிகளாகச் செயற்பட்டன. இஸ்ரேலிய சீயோனிஸம் அப்பட்டமான இனவெறித் தன்மை கொண்டதென்று ஐக்கிய நாடுகள் சபையே தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. சர்வமும் பூதமயமே என்ற கோட்பாடே இஸ்ரேலிய சீயோனிஸத்தின் மையக் கரு. இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் பல்வேறு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் பரிணமித்தன. யசீர் அரபாத், ஏழு பாலஸ்தீன இயக்கங்களை உள்ளடக்கி அல்பதாஹ் என்ற போராட்டக் கூட்டமைப்பை உருவாக்கினார். பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணச் செய்து கொள்ளப்பட்ட காம்ப் டேவிட் ஒப்பந்தமும் வெறும் கானல் நீராகவே போனது. ஆனால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்புத் தலைவர்களும் நோபல் பரிசைத் தட்டிக்கொண்டு வீட்டார்கள் இஸ்ரேலைப் பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை இஸ்ரேலும் அங்கீகரித்த நிலையில், "அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முனையும் ஹமாஸின் செயற்பாடுகள் பாலஸ்தீன மக்களுக்கே துயரத்தைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஹமாஸினால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட வக்கில்லாத நிலையே ஏற்பட்டது. புலிகள் இயக்கம் செய்த அதே சகோதரப் படுகொலைகளில் ஹமாஸ் இயக்கமும் ஈடுபட்டது, ஈடுபட்டும் வருகிறது. வெற்றி இலக்கு, அதனை ஈட்டுவதற்கான வாய்ப்பு கால தேச வர்த்தமான நிலைமை, எதிரி யார்? நண்பன் யார்? நேச சக்திகள் எவை? இவையெல்லாம் பற்றிய புரிந்துணர்வு இல்லாத புலிகளின் இயக்கமும் ஹமாஸ9 ம் இறுதியில் சமாதி மேடுகளில்தான் சங்கமமாகும்.
மேசைக்குத் திரும்புமாறு வலியுறுத்தும் சர்வதேச சமூகம், இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாகப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பொரிந்து தள்ளியிருக்கிறார். நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோ வில் கடந்த 26, 21ஆம் திகதிகளில், இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராயக் கூடியபோதே, தமிழ்ச்செல்வனின் கண்டனம் வன்னியிலிருந்து எதிரொலித்திருக்கிறது. இலங் கைப் பிரச்சினைத் தீர்வுக்காக நான்கு அம்ச நிகழ்ச்சி நிரலொன்று குறித்து, இணைத்தலைமை நாடுகள் ஆராய்ந்து கொண்டிருந்தபோதே, தமிழ்ச்செல்வன் இரட்டை
நிலைப்பாடு பற்றிக் கூறியிருக்கிறார்.
இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களும், சர்வதேச சமூகம் இரட்ண்ட நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். "இலங்கை போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நாடு களுக்கு, சர்வதேச சமூகம் அளித்துவரும் நிதியுதவிகளை நிறுத்துவதோ குறைப்பதோ தவறானது" என்ற சாரப்பட அமெரிக்காவில் அமைச்சர் ஜிஎல்பீரிஸ் கருத்து தெரிவித் திருக்கிறார். தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகா ரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலா ளர் ரிச்சர்ட் பெளச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், "வாஷிங்டன் ரைம்ஸ்'ஸுக்கு அளித்த பேட்டியிலேயே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது
@.pn†
 

பாணியிலான அதிகாரப் பர
ILD5'i
DU9;r
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு உதவாமல், நிதியுதவியைக் குறைப்பதன் மூலம், பயங்கரவாதத்துக்கு சர்வதேச சமூகம் உதவுவதாக அவர் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இன்னொரு வார்த்தையில் சொல் வதானால் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டைக்
கடைப்பிடிப்பதாக மெல்லிய தொனியில் அமைச்சர் பீரிஸ் கூறியிருக்கிறார். இதற்குக் காரணமும் இருக்கிறது. இலங் கையின் மனித உரிமை விவகாரங்களைச் சுட்டிக்காட்டி பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் நிதி யுதவிகளை நிறுத்தியிருக்கின்றன. அமெரிக்கா தனது பத் தாயிரம் வருட நிதியுதவியை நிறுத்தியிருக்கிறது.
பேச்சுவார்த்தை மேசையைக் கவிழ்த்து, அரசியல்
தீர்வு வழிமுறையைப் புறந்தள்ளிவிட்டு, புறம்போக்காக
நடந்து கொள்ளும் புலிகள் இயக்கத்தின், இரட்டை நிலைப் பாட்டுக் குற்றச்சாட்டினை எவரும் பெரிதாக எடுத்துக் கொள் ளப் போவதில்லை. ஏனெனில் இரட்டை நாக்குடன் பேசி வரும் புலிகள் இயக்கத்தின் ஒற்றை இலக்கு தமிழீழமும் அதற்கான யுத்தமும்தான் என்பது சர்வதேச சமூகத்துக்கே தெரியும்,
யுத்தமும் சமாதானமும் ஒன்றோடொன்று பின்னியி ருக்கும் இரட்டைப் பிரச்சினை. சமாதானம் வந்தால், யுத்தம் போய்விடும். யுத்தம் போனால் சமாதானம் வந்துவிடும். அதாவது, கலியாணம் முடித்தால், பைத்தியம் நீங்கி விடும். பைத்தியம் நீங்கினால் கல்யாணம் நடக்கும் என்ற நிலை தான் இது திருமணம் நடத்தப்பட வேண்டுமென்ற நேர்மை யான இலக்கு, மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட் டாருக்கும் உண்மையிலேயே இருக்குமானால், வைத்தியம் செய்து, பைத்தியத்தைத் தெளிவித்து, ஜாம் ஜாமென்று திருமணத்தை நடத்தி முடித்து விடலாம். இதற்கு விட்டுக் கொடுப்பு, விசுவாசம், நெகிழ்ச்சியான அணுகுமுறை, திரு மணம் நடத்தித்தானாக வேண்டுமென்ற விருப்பு, நம்பிக்கை இவையெல்லாம் இரு தரப்பினரிடமும் இருக்க வேண்டும். அரசியல் தீர்வுதான், யுத்தப் பைத்தியங்களுக்குச் செய்ய வேண்டிய வைத்தியம்,
அரசையும் புலிகளையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வருவதற்காக, முருங்கை மரத்தில் ஏறியிறங்கும் வேதாளம் போல், மீண்டும் சர்வதேச சமூகம் முயற்சியெடுத்திருக்கிறது. இதனைத்தான் ஒஸ்லோவில் கூடிய இணைத்தலைமை நாடுகள் தமது பிரதான செய் தியாக வலியுறுத்தியிருக்கின்றன. இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையவே கிடையாது என்பதே அந்த மூடுமந்திரமாகும். இதுவே ஒஸ்லோவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்ச நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாகும். அரசும் புலிகளும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; புலி இயக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச நோர்வே ஏற்பாட்டாளர்கள் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்; மோத லுக்கு முடிவு கட்டக் கூடியதும் நம்பிக்கை தரக் கூடிய துமான அரசியல் தீர்வுப் பொதி முன்வைக்கப்பட வேண்டும். இவையே ஒஸ்லோவில் இணைத்தலைமை நாடுகள் கலந்துரையாடிய முக்கிய அம்சங்களாகும்.
எதிரியின் எதிரி, என் நண்பன் என்ற தோரணையில் கிழக்கு மாகாணத்தில் கருணாவின் உதவியோடு அரசு படைகள் பெற்ற வெற்றி, அரசுக்குத் தெம்பையும் புலி களுக்கு வீண் வம்பையும் கொடுத்திருக்கிறது. இதனால் தான் நேற்றுவரை யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுவந்த புலிகள் இயக்கம், இன்று யுத்த நிறுத்தம் சரிவரக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று அழுது வடிகிறது. கிழக் கில் அரச படைகள் கொடுத்த அடி புலிகளுக்குப் பேரிடி யைத் தந்திருக்கிறது.
யுத்த அழுத்தத்தைத் தவிர, எந்தவொரு அரசியல்
முன்வைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறது. சுதந்திரக் கட்சிக்குள் கூட அழுத் தங்கள் எழுந்துள்ளன. அரசாங்கம் காத்திரமான தீர்வு யோசனைகளை முன் வைக்குமேயானால், சர்வதேச அழுத்த வலைக்குள் புலிகள் இயக்கம் சிக்க வேண்டிய நிலையேற்படும்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ் திரேலியா, கனடா போன்ற நாடுகளில் புலிகள் இயக் கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன். புலிகளுக்காக ஆயுதக் கடத்தலிலும் நிதி சேகரிப்பிலும் ஈடுபட்ட பலர் கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டி ருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னல் புலிகளுக்கு சுருகு தடம் போட முனைகின்றன என்பதனையே இவை எடுத்துக் காட்டுகின்றன. "புலிகள் இயக்கத்தைத் தடை செய்தமை மிக அவசியமானது மட்டுமல்ல, தீர்க்கமான நடவடிக்கையுமாகும்" என்று அமெரிக்காவின் பிரதி இரா ஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கடந்த வாரம் தெரிவித்திருந்த கருத்து கவனத்துக்குரியது. "அமெரிக்கா, புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமெனத் தடை செய்திருக்கும்போது, நோர்வே அதனைத் தடை செய்ய வில்லையே, ஏன்? பேச்சுவார்த்தையைத் தொடரு வதற்காகவா தடை செய்யவில்லை" என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ரிச்சர்ட் பெளச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். டக்சாவிசன் என்ற நோர்வேப் பத்தி ரிகைக்கு அளித்த பேட்டியிலேயே பெளச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். சர்வதேச சமூகத்தின் மத்தியில் நிலவும் இரட்டை நிலைப்பாட்டைத்தான் பெளச்சரின் பதில் காட்டு கிறதல்லவா?
கொலைகள், அச்சுறுத்தல்கள், அழிவு நடவடிக் கைகளில் ஈடுபட்டுவரும் பயங்கரவாத அமைப்பொன்று பலவீனப்படுத்தப்படாதவரை அது பேச்சுவார்த்தை மேசைக்கு வரப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும். ஏற்பாட்டாளர் பணியை ஏற்றுக்கொண்ட நோர்வே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு தலைப்பட்சமான அனுகூலங் களைப் புலிகள் இயக்கத்துக்கு வழங்கியிருந்தது. இதற்கும் அப்பால் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவிகளை வழங்கியதாகவும், சக்திவாய்ந்த வானொலிச் சாதனங்களை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. ஓர் இறை மையுள்ள அரசாங்கத்துக்குச் சமமான அங்கீகாரத்தை ஆயுதமேந்திப் போராடும் ஓர் அமைப்புக்கு வழங்கியமையும் படுமோசமானதென்று கண்டனங்களும் தெரிவிக்கப்படு கின்றன.
புலிகள் இயக்கச் செயற்பாடுகளைக் கண்டிக்கும் ரிச் சர்ட் பெளச்சர், சமாதானத் தீர்வு ஏற்படுமென்ற தன் நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நோர்வேயின் பிரதான சமாதான ஏற்பட்டாளரான எரிக் சொல்ஹெய்மோ, சமாதானம் ஏற்படுமென்ற நம்பிக்கை தனக்கில்லையென்று குறிப்பிட்டிருக்கிறார். நோர்வேயின் இரண்டாவது தொலைக் காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியிலேயே தனது நம்பிக்கையினத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கையின் சமாதானம் தொடர்பாகச் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு என்று கூட இதனைப் பார்க்கலாமல்லவா?
ரிச்சர்ட் பெளச்சர் நோர்வே பத்திரிகைக்கு அளித்த அதே பேட்டியில் கீழ்க்கண்டவாறும் கூறியிருக்கிறார்.
"நாம் நேர்மையாக இருக்க வேண்டும் புலிகள் இய்க் கம், முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் கொன்றிருக்கிறது. அவர்கள் இந்தியப் பிரதமரைக் கொன்றிருக்கிறார்கள். இந்த நாள்வரை அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுவே பயங்கரவாத அமைப்பின் இயற்கைக் குணாம்சமாகும்" என்று கூறியுள்ளார். ரிச்சர்ட் பௌச்சரின் இந்தக் கூற்று, ஓர் உண்மையை அடித்துக் கூறுகிறது. சமாதான வழிக்கு வராத, வர விரும்பாத ஒரு பயங்கரவாத அமைப்புக்காகச் சதா "சண்டாளப் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதே அதுவாகும்.
அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியான, கெள்ரவமான தீர்வொன்றினை முன்வைப்பதோடு, அனைத்து இனமக்களின் மனித உரிமைகளைப் பேணு வதற்கான செயற்பாடுகளைக் காத்திரமான முறையில் மேற்கொள்ளுமேயானால், அதுவே பயங்கரவாத சக் திகளின் புதைகுழிகளாக அமைந்துவிடும். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஈடுகொடுத்து, உலக அபிப்பிராயத்தை திரட்டுமேயானால், புலிகள் இயக்கம் வெறும் தூசாகிப்
போய் விடுமென்பது மட்டும் திண்ணம். O
தீர்வு யோசனைகளையும் புலிகள் இயக்கம் இதுவரை முன்வைக்கவில்லை. அதற் காக அரசு, தீர்வு யோச னைகளை முன்வைக்கா மல் இருக்க முடியாது. சுதந்திரக் கட்சி முன் வைத்த மாவட்ட சபைப்
வலாக்கல் யோசனைக்கு இணைத்தலைமை நாடு கள் கண்டனம் தெரிவித் திருப்பதாகத் தெரிய வரு கிறது. மற்றும் தேசிய, சர்வதேச அழுத்தங்கள் காரணமாக காத்திரமான அதிகாரப் பகிர்வு யோச னைகள் முன்வைக்கப் படக் கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. அரசின் பங்காளிக் கட்சியான ஈ.பி. டிபி காத்திர மான, கெளர வமான தீர்வுக்கான அதி காரப் பகிர்வு யோசனை
ஊறித்து:
ഈ ഞെ.05 - 1, 2007
ஊரில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அண்மையில் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு வேலை வாய்ப்பு தேடிச் சென்ற இளைஞர் ஒருவர் வித்தியாசமான தகவல் ஒன்றினை தெரியப்படுத்தியுள்ளார். தன்னுடன் அங்கு வேலை செய்பவர்களில் சிலர் கொழும்பிற்கு தாக்குதல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு வந்த பின்னர் தப்பி வந்த புலி ஆட்கள் என்றும் வேறு சிலர் நேரடியாகவே படையினரிடம் தஞ்சமடைந்து அரசாங்கமுடாகவே வேலை வாய்ப்பு பெற்று வந்தவர்கள் என்பதனையும் அவர் தெரியப்படுத்தியுள்ளார். இ. காலம் மாற்றங்களை மட்டுமன்றி மனமாற்றங்களையும் ஏற்படுத்துகின்றதோ?

Page 5
"சண்டையில் முதல் அடியை அடிப்பவனுக்கே வெற்றி" என்பதை புலிகளும் படையினரும் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். சண்டை ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வன்னி பெருநிலப்பரப்பில் முதல் அடி தமதாகத்தான் இருக்கவேண்டும் என்ற போதும் கள நிலையும், கால நிலையும் எந்த வகையில் சாதகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே வெற்றி கிடைக்கும்,
வன்னி மீதான நிலப்பரப்பை நோக்கிய படைநகர்வுக்குப் படையினர் தயாராகி வருகின்றபோதும் களத்தைப் பொறுத்தவரை "ஜெயசிக்குறு' நகர்வு தந்த கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. பெருங்காடுகளும், நீர் நிலைகளுமாக இருப்பதும், வரை படங்களைக்
முழுமையாக மாற்றமடைந்திருப்பதும் புலிகளுக்கு ஓரளவுக்கு வாய்ப்பானதாகவே இருக்கின்றது.
இந்த ஏதுவான நிலைகள் இருந்தாலும் புலிகளைப் பொறுத்தவரை வவுனியாவையும், மன்னாரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தாக்குதல்கள் எதையும் நடத்தும் திட்டம் இல்லை. அது அகலக்கால் வைப்பதோடு பெரும் பின்னடைவுகளையே தரும். ஆகவே வன்னி பெருநிலப்பரப்பை எத்தகையதொரு விலையைக் கொடுத்தாவது பாதுகாத்துக்கொள்ள புலிகள் திட்டமிட்டுள்ளனர். புலிகளைப் பொறுத்தவரையில் இதுவொரு இறுதிக்கட்ட தாக்குதல்களாகவும் கருதப்படுகிறது.
எனவே வன்னி மீதான தாக்குதல்களைப் படையினர் ஆரம்பித்தால் அதற்கு மிக உக்கிரமான பதில் தாக்குதல்களை நடத்தும் அதேவேளை, தென் இலங்கையிலும் பாரிய குண்டு வெடிப்புகளை நடத்தி அரசை நிலை குலைய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் புலிகளின் பிரதான திட்டமாகும்.
தென் இலங்கையில் முக்கிய பிரமுகர்கள், கேந்திர முக்கியத்துவமிகுந்த இடங்கள் என்பன தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது படையினரின் கேந்திர முக்கியத்துவமான தளங்கள் மீதும் சம காலத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் புலிகளால் திட்டப்பட்டுள்ளது. அதற்கான வெடிமருந்துகள், தாக்குதல் உறுப்பினர்கள் கொழும்பிலும் கொழும்புக்கு அண்மித்த வெளிப்புறங்களிலும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி தங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
வன்னியைப் பொறுத்தவரை படையினரின் முதல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் முன்னரங்குகளில் புதிதாகப் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். புலிகளைப் பொறுத்தவரை வன்னியின் பாதுகாப்பு முன்று வலயமாக வகுக்கப்பட்டுள்ளது. முதல் வலயத்தில் புதிய பயிற்சி பெற்றவர்களும், எல்லைக்காவல் படையினரும், இரண்டாம் வலயத்தில் கனரக ஆயுதக் குழுக்களும், வழிநடத்தும் பழைய உறுப்பினர்களும் முன்றாம் நிலையில் தற்கொலைத் தாக்குதல் அணியினரும், அதிரடி தாக்குதல் அணியும் என பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் வலயத்தில் விஷேட ஊடறுக்கும் படையணிகளும், திடீர் படையணிகளும் மேலதிகமாக சேர்க்கப்பட்டிருப்பது படையினரின் நகர்வுகளைத் திசை திருப்பவும், நிலை
கொண்டு படையினர் வகுக்கும் திட்டங்களும் இன்று မ္ဘိဒ္ဓိ
குலையச் செய்யவும் உதவும் என்பது புலிகளின் திட்டமாக இருக்கிறது.
எனவே இரண்டாம் வலயப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்த பிரபாகரனின் நேரடி உத்தரவுகளைப் பெறக்கூடிய கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் இளந்திரையன் போன்றோர் இதில் அங்கம் வகிக்கின்றனர் என்பதும் இரகசியமான பரகசியமாகும்.
இவர்களில் சொர்ணம், பால்ராஜ், பானு, ரமேஸ் ஆகியோர் கிழக்கில் கண்ட பின்னடைவுகள் காரணமாக வடக்கின் முன்னிலைகளுக்கு அனுப்பப்படாமல் வன்னியின் தெற்கு முனைகளிலேயே இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இது ஒருவகையான
தண்டனைதான் என்று
ausiasanNII GUITOEGANGAN IELIsi g. Täsään எதிர்கொள்ளும் முன்னரங்குகளில் É UMA Aguila FOTUTGGGTTGGT. UGSEGGINGIT பொறுத்தவரை வன்னியின் IgGrdt gelig NAMIST வகுக்கப்பட்டுள்ளது. முதல் IAIS É UMA Gusigi, Tanista, UGOLIGONU, GIUGNLITE வலயத்தில் கனரக ஆயத்
gi, als Bli ung உறுப்பினர்களும் மூன்றும் GANGANGS GESITGANG Tä55 அணியினரும் அதிரடி தூக்குதல் 9Jauti GTIGT UTGITT GUITGEG: Gaiului GGGTTGGT. இரண்டாம் வலயத்தில் விஷே 2STILOJägä LIGONLUIGI (56)Blä, file lautslagjá Guðjsass Griffiaiiruizüugi UGa)LYAlaTifligi நகர்வுகளைத் திசை திருப்பவும் Gaona) ganaSui GEFIAJā 2 5AJ என்பது ÉüLOIS இருக்கிறது.
"உண்ட வீட்டுக்கு ரெண்ட جو قوة کاحصہ கம் செய்யக் கூடாது" எண்டு 76
வினம், அதை எத்தினைபேர் புரிஞ்சு கொண்டு நடக்கினமோ தெரியாது. ஆனால் படிக்காத வையைவிட, ரொம்பப் படிச் சவையெண் டு சொல்லிக்
திங் பண்ணி எரிச்சலை பேராயர்களும், சுவாமி சிப் எண்டு இருக்கினயே தெரியுதில்லை. ரெண்ே
விஸ்கியும் கையுமாக நிண்டு வெட்டிப் பேச்சில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறாருங்கோ, வீணைக் கட்சியில இருக்
கொண்டு திரியுறவைதா னுங்கோ, உதை அதிகப்படியாச் செய்யினம் உதைத்தானே ஊரு உலகத்தில கனபேர் செய்யினம் எண்டது வழக்கமாயிட்டுதே எண்டு நினைக்கலாம். ஆனால், பாருங்கோ விக்கிவிக்கிப் பேசாட்டியும் கழுத்தை வெட்டி வெட்டிப் பேசிற எங்க விக்காத ஈஸ்வரனாரை முன்னம் வீணைக் கட்சியிலை எப்புடித்தான் பத்து வருசமா வைச்சிருந்தினமோ தெரி யாதே. உந்தக் கெட்டித்தனத்துக்கே தேவ
கிடைச்சது.
கேக்க ஆலோசகர் எண்டதொரு கெளரவம்
வெளியிலை வீசிட்டினமுங்கோ. இவரெல்லாம் இருக்கிறதை விட்டுப்போட்டு பறக்கிறதைப் பிடிக்கிற ஜென்மமுங்கோ,
போனவரம் மீன் லொறி ஒண்டில இருந்து ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான வெடி பொருட்கள் திருவாண மலையில் இருந்து
தற்செயல் எண்டு செ எண்டால் அந்த வெடி பொருத்தி வெடிக்கும் திருக்கு. எனவே பயங்க மதங்களையும், மத
யூஸ் பண்ணாதீங்கோ
யில்லையுங்கோ, கோயி குடியிருந்த சம்பவங்க புக்களோ வாய் திற பாவம் பாதிரிமார் விடு
ஆப்பு வைக்கப் பார்த்தார், அள்ளி
மானவருக்கு தங்கத்தில மோதிரம் செய்து
கண்டு பிடிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிஞ்
எண்டும் சிலபேர் "எல்லாம் அவன் செய நோக்கிக் காட்டினமுங் urjsf.GLOsia) களையும், தீர்மானங்க நேரடியாக பார்க்கும் ெ ஒளிபரப்புச் செய்ய வே பரன்சி இண்டர் நேஷ
சிருக்கும். அது மட்டும் தலை நகரில வெடிச்சி ருந்தால் நூற்றுக்கணக்கான சனம் செத்திருக் கும். நல்ல காலம் தப்பிட்டுது. அதில பிரச் சினை என்ன தெரியுமோ? அந்த லொறியில "UG), 9 gon)6)" (Power of Jesus) SIGiG எழுதியிருந்துது. அதாவது ஜேசுவே சக்தியானவர் என்று நூற்றுக்கணக்கான உயிர் களை பலியெடுக்கப் போகிற லொறியிலஜிஸ
போட வேணும் எண்டு, அவரைப் புதுக்கட்சி தொடங்க ஆர்வப்படுத்தி அவமானப்பட்டவை ஆதங்கத்தோடை சொல்லினமுங்கோ, வீணைக்கட்சியிலை இருந்து அவரை வெளி யில விட்டாப்பிறகு புதுக்கட்சி அமைப்ப மெண்டு கூட்டுச் சேர்த்த ஆக்களையெல் லாம் கூட்டித் துடைச்சு வெளியால விட்டுப் போட்டு நான்தான் கட்சி, நான்தான் தலை
வன், நானேதான் தொண்டன் எண்டமாதிரி ஸின்ரநாமத்தைச் சூட்டிக்கொண்டு போயிருக் சொல்லியிருக்கு
கதை சொல்லித் திரியிறாருங்கோ, கலாநிதி கினமே. அதுவும் சரியெ விக்கி எண்டு செல்லப் பெயர் வச்சு சில பயங்கரவாதம் ஒளிந்து கொள்ள கிறிஸ் பார்ளிமெண்டும் சரி, ! பொலிரிக்ஸ்காரர் கூப்பிடுவினமுங்கோ, எம்ப தவ மதத்தை தவறாகப் பயன்படுத்தி இருக் இருக்கிறவையும் சரி ம
ஸிகளில எங்கை பார்ட்டி நடந்தாலும் விக்கி, குதே எண்டு சாதாரண கிறிஸ்துவ மக்கள் இருக்கினம் எண்டதா
ஜூ லை.05 - 11, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளந்திரையன் தனது சகாக்களுடன் உரையாடும் போது கூறியிருக்கிறார். இதுதவிர வன்னி நிலப்பரப்பு குறித்த பழைய வரைபடங்களைப் படையினர் பயன்படுத்தி ஜெயசிக்குறு நகர்வை மேற்கொண்டனர். இப்போதும் அதையே கொண்டுள்ளனர். விமானப் படையினரும் சில வேளைகளில் அதன் அடிப்படையிலேயே தாக்குகின்றனர் என்பதால் ஏ-9 பாதை தவிர ஏனைய வீதிகள், பாடசாலைகள், கட்டிடங்கள், காட்டுப் பாதைகள், குடியிருப்புகள் என வரை படத்தின் முக்கிய பகுதிகளையே புலிகள் முழுமையாக மாற்றி அமைத்துள்ளனர். இலங்கை வரைபடத்தில் வன்னி நில வரை படம் பழையபடி இல்லை. அது முழுக்க மாற்றப்பட்டு புலிகளாலேயே புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் இந்த நடவடிக்கை படையினருக்கு
குழப்பத்தைக் கொடுத்துள்ளது எனலாம். முதலில் படையினர் குறித்துக் கொண்ட வரைபடப்படி பாதைகளைப் பின்பற்றினால் புலிகளின் வலைக்குள் விழ வேண்டியிருக்கும்.
தவிரவும் கணிசமான பகுதிகளைப் புலிகள் சூனியப் பகுதியாக தடை செய்துள்ளதால் அங்கிருந்து தகவல்களைப் பெறக்கூடியவர்களுக்கும் முழுமையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதில் தடைகள் உருவாகி இருக்கிறது என்பது உண்மை. எனவே ஒரே மாதிரியான தகவல்களை மட்டுமில்லாமல் பல தரப்பட்ட தகவல்களைச் சேகரிக்க வேண்டிய தேவை படையினருக்கு உண்டு. அதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருப்பதை அவதானிக்கவும் முடிகிறது.
வன்னியில் புலிகள் இரண்டு தொடக்கம் முன்று மாதத்துக்கான எரிபொருள், மருந்துப்பொருள் என்பவற்றை சேமித்து வைத்துள்ள போதும் முன்னரங்கு நிலைகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விநியோகிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அறியமுடிகிறது. தற்போதைய நிலையில் இரவில் ஓரளவு வாகனப் போக்குவரத்துகளை செய்கின்றபோதும், ஊடுருவித்தாக்கும் குழுக்களின் கிளைமோர் தாக்குதல்கள் குறித்த அச்சமும் இருக்கத்தான் செய்கிறது எனலாம். படையினரைப் பொறுத்தவரை மன்னாரின் வடக்கு எல்லைப்பகுதிகளான மடு, பண்டிவிரிச்சான், இரணை இலுப்பைக்குளம், பெரிய மடு, விடத்தல் தீவு, திருக்கேதீஸ்வரம் வரையான பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே முதல் திட்டமாக இருக்கிறது.
இதற்கான திட்டங்களின் அடிப்படையில் நகர்வுகள் ஆரம்பிக்கப்படும் போது அநேகமாக கடலிலிருந்தும் உதவித் தாக்குதல்கள் அவசியமென்பதால் பெரும்பாலும் கரையோரத்தை அண்டிய படியே தாக்குதல்கள் அமையவேண்டுமென்பதும் படையினரின் திட்டத்தில் ஒன்றாக இருக்கிறது. இதேவேளை விமானப்படையினர் புலிகளின் விநியோகமார்க்கத்தையும், ஒன்று கூடல்களையும், முகாம்களையும் இனம் கண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் யோசிக்கப்படுகிறது.
ஆகவே புலிகளின் முக்கிய நிலைகளின் செயற்பாடுகளும் - கட்டளைத் தலைமையகங்களும்
கிளிநொச்சியின் மத்திய பகுதிக்கு மாற்றப்படுகின்ற நிலையை இராணுவம் அவதானித்துக் கொண்டிருக்கிறது எனலாம். முல்லைத்தீவு கடல் மார்க்கமாகவும், இரணை தீவு கடல் மார்க்கமாகவும் கடற்படையினர் தாக்குதல்களை தொடுக்கும் அதேவேளை, விமானப்படையினரின் தாக்குதல்கள் பெரும்பாலும், முல்லைத்தீவுப் பகுதிகளையும், வெலிஓயா, மன்னார், வவுனியாவை அண்மித்த வன்னியின் முதல் முன் அரங்குகளை இலக்கு வைத்தும் நடத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. இதேவேளையில் வடக்கிலிருந்து ஆணையிறவு வரையான பகுதிகளில் கடுமையான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட வேண்டுமென்பது படையினரின் திட்டங்களில் ஒன்றாகும். இவ்வாறானதொரு தாக்குதல்
தொடுக்கப்பட்டால் தற்கொலைப் படகுகளையும், உறுப்பினர்களையும் பயன்படுத்துவதைத் தவிர புலிகளுக்கு வேறு பலமான கட்டமைப்பு இருக்கும் என்று படையினர் எதிர்பார்க்கவில்லை. தரைவழியில் முன்னேறும்போது புலிகள் புதைத்து வைத்திருக்கும் வெடிபொருட்களில் படையினர் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதால், படையினருக்கும் கணிசமான இழப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வன்னிக்குள் அகப்பட்டுப் போயிருக்கும் பொதுமக்களையும் பாதுகாப்பாக மீட்கும் வகையில் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்படும் வடக்கு நோக்கிய நகர்வுகள் ஏ-9 வீதியூடாக நாக்கி கிழக்கு நோக்கி திசை திருப்பப்பட்டு முல்லைத்தீவின் ஒருபகுதி அதாவது அக்கராயன் குளம் வரையான பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவது ஒரு நோக்கமாக இருக்கலாம்.
இதேபோல் வெலிஓயா மற்றும் வவுனியா கிழக்கிலிருந்து வன்னி நோக்கி இன்னொரு நகர்வை முன்னெடுக்கும் படையினர் கிழக்குக்கு குறுக்கறுக்கும் வீதமாக நகரலாம் என்பதும் படையினரின் திட்டங்களில் ஒன்றாகவும் இருக்கலாம்.
இத்தனை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையிலும் படைத்தரப்பு வேறு சில ஆயத்தப் பணிகளுக்காக தவிர்க்க வேண்டிய தாமதத்துக்குள் இருப்பதை காணமுடிகிறது. படையினரின் ஆயத்தங்களை சீர்குலைப்பதற்காக புலிகள் ஊடுருவித் தாக்குவது அதையும் அதிரடியாகத் தாக்குவது என்ற புதிய திட்டத்துக்கமைய தாக்குதலை நடத்துவர். இவ்வாறான தாக்குதல்களின் ஒரு கட்டமாகவே மன்னாருக்கும் - தள்ளாடிக்கும் இடையிலான அதுவும் தள்ளாடி முகாமுக்கு வெறும் 500 மீற்றர் தூரத்தில் கரிச்சட்டிப்பாலம் எனும் இடத்தில் புலிகள் புகுந்து தாக்கியதைக் கருதலாம். எனவே எந்த வேளையிலும் - அதிரடித் தாக்குதல்கள் வவுனியா, மன்னர் படை இலக்குகளை நோக்கி நடைபெறலாம். படையினரின் திட்டம் சரியென்றால் ஜூலை மாதத்தின் இறுதியில் புலிகளுக்குத் தலையிடி ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.
குறையாக மண்டாடினமாம். என்ன செய் வியளோ, ஏது செய்வியளோ தெரியாது, வன்
ž 21 (1:591 40Das
ஞ்சு இருக்கிறபோதும், ளும், பாதர்களும் கப் அதுதான் ஏன் எண்டு டழுத்தார் உதை ஒரு லல முடியாது. ஏன
பொருட்கள் சரியாகப்
ஆயத்தத்தில் இருந் வாதச் செயல்களுக்கு அடையாளங்களையும் ண்டு யாரும் சொல்ல ல்களில பயங்கரவாதம் நக்கே இந்து அமைப் காமல் இருக்கேக்க கோ தப்பிப் போகட்டும் சால்லினமுங்கோ, ஸ்" எண்டு வன்னியை கோ.
நடக்கிற விவாதங் ளையும் பொதுமக்கள் கையில, அதை நேரடி னும் எண்டு "ட்ரான்ஸ்
ல்" எண்ட அமைப்பு
ஈண்டுதான் படுகுது. ங்க உறுப்பினர்களாக களின்ர பணத்திலதான் ல மக்கள் அந்தச்
செயற்பாடுகளை தெரிந்து கொள்ள உரிமை உடையவை எண்டினம்.
எங்கட பார்ளிமெண்டில நடக்கிற கூத்து
களை நேரடி ஒளிபரப்புச் செய்தால் அது ரொம்ப ஆபாசமாகவும், நகைச்சுவையாகவு மல்லோ இருக்கும். காவி உடுப்புக்குள்ள கைவிட்டுக் கசக்கினம், மேல் சட்டையைக் கழற்றி விசுக்கி எறியினம், சபாநாயகர் மேசை யில இருக்கிற செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுகினம், மேசையில இருக்கிற புத்தகங் களைத் தூக்கி எறியினம். நீங்க கேள்வி கேளுங்கோ. நான் எஸ்.எம்.எஸ்.ஸில் பதில் அனுப்புறன் எண்டினம். சண்டித்தனம் காட்டி ஒருவர் எழும்ப, அவருக்குத் தோதான ரெண்டு பேர் இழுத்துப் பிடிப்பினம். இப்புடி ஒரு நாள் அமர்வுமே அமர்க்களப் பட்டுப்போய் முடி வடையேக்க, அதை நேரடியாகக் காட்டினால் உறுப்பினர்களின்ர அவலட்சணங்கள் சனத் துக்குத் தெரிஞ்சு போடுமே எண்டதுக்காகவே நேரடி ஒளிபரப்பெல்லாம் தேச விரோதம் எண்டு சேம் சைட் கோல் போடுகினமுங்கோ, மக்க ளுக்கு உண்மை தெரியக் கூடாது எண்டதில எப்படி தேசிய ஒற்றுமை கொண்டிருக்கினம் பாத்தியளோ.
எங்கட கூத்தமைப்பு எம்பிமார் நோர்வே யுக்குப் போய் எரிக்கைப் பிடிச்சு காலில விழாத
னியில சண்டை ஆரம்பிக்க முன்னம் ஒருக் கால் நாட்டுக்கு வந்து அரசாங்கத்தைச் சந் திச்சு நிலைமையில ஒரு தன்னிறைவைக் கொண்டு வரவேணும் எண்டு. இந்த நேரத்தில வன்னி மீதான தாக்குதலை நோர்வே தடுக்க ஏதும் செய்யாட்டில் பிறகு நடுநிலைமை, நாட் டாமை நிலையெண்டு பேசவே இடம் இருக் காது. நாங்களும் இருக்க மாட்டம் எண்டு ரெண்டெழுத்தார் கடுமையான தங்கட செய்தி யையும் அனுப்பி இருக்கினமாம், படுகொலை செய்யாதேங்கோ, வன்முறை செய்யாதீங்கோ எண்டெல்லாம் சொல்லேக்க சொல்லிறதைச் சொல்லு சொல்கேய்ம், நீ சொல்லுறதில சுரக் காயிக்கு உப்பில்லை எண்டு இருந்த ரெண்டெ ழுத்தார், முதுகுத் தண்டில உதை விழப் போகுது எண்டவுடன தன்ர ஏவலாளிகளை அனுப்பிக் கெஞ்சிறநில என்ன இலாபம் கிடைக்கும். ஏற்கனவே வரம்புக்கு மேலதிக மாகவே உங்களுக்கு உதவி செய்து பெய ரைக் கெடுத்துக் கொண்டமே எண்டு எரிக் கூத்தமைப்புக்காரரிட்டக் கொட்டித் தீர்த்தாராம், எரிக் ரெண்டெழுத்தார் தொடர்பான மைனஸ் பொயின்ட்டுகளைச் சொல்லச் சொல்ல கூத்த மைப்பினருக்கு குளிரிலையும் வேர்த்து குடிச்ச போதையும் இறங்கிப் போச்சாம். கூட்டிக் கழிச் சுப் பார்த்தால் ஒப்பந்தமெண்டதுக்குப் பிறகு தான் ரெண்டெழுத்தார் மீது சர்வதேச சமூகம் ரொம்பவும் கடுப்பா இருக்குதாம் உதைத்தான் முற்பகலில் விதைப்பின் பிற்பகல் விளையும் எண்டுவினமோ..?

Page 6
எனலாம். இதன் அடிப்படை ஆய்வு நோக்கம் பின்னொரு நாளில் அங்கே வணிகம் புரிந்து உலகின் அனைத்து உயிர்களின் மரபியல் அவற்றின் அரசியலையும், வரலாற்றையும் மாற்றி தொகுப்புகளின் வரைபடங்களைத் தயார் எழுதியிருக்க முடியாது. நீளமான சொற்றொடர்கள் செய்வது வரைபடம் ஏன் தேவை? என்பது இயலாமையைக் குறிக்கவில்லை . ஓரிடத்திலிருந்து வேறிடம் செல்வதற்குக் குறுகிய நம்முடைய தற்காலத் திறனின் வரையறையே அது. மற்றும் ஆபத்தற்ற வழியைக் கண்டு குழப்பமென்பதும் நமது தெளிவற்ற சிந்தனையே.
O O D all 26) DJII
O O O O O மாணவர்களுக்கான சிறப்புக் கட்டுரை : உயிரின் அடிப்படை மூலக்கூறு டி.என்.ஏ. உயிரை எளிதாக உருவாக்கத் தேவைப்படுகிறது. என்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த உருவாகும் புதிய உயிரியல் மரபு வழியாகத் விஷயம் மற்ற எல்லா மூலக் கூறுகளுக்கும் தோன்றும் வியாதிகளை அடையாளம் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு டி.என்.ஏ. கண்டுகொள்ள அதனை மரபணு வரிசையாக தன்னைத் தானே சுயநகலாக்கம் செய்ய மாற்றியமைத்துச் சரிசெய்ய இந்த டி.என்.ஏ. வல்லது. இது உயிரின் அடிப்படை, ஜேம்ஸ் முக்கியத்துவம் பெறுகின்றது. வாட்சன் மற்றும் பிரான்ஸிஸ் கிரிக் இருவரின் இது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு நோபல் பரிசுக் கண்டுபிடிப்பான டி.என்.ஏயின் செல் உயிரிகளும், உயிரியல் அமைப்பு வரிசையின் வடிவமைப்பு இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற அடித்தட்டில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கும், கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இத்தகைய மரபுச் சொற்றொடர்கள் l இது உயிர்த் தொழில் நுட்பம் எனும் புதிய பல்லாயிரக்கணக்கான எழுத்துக்களைக் a
அறிவியல் சிந்தனைக்கு அடிகோலியது கொண்டவை. இதில் ஒரு சில உயிரிகளுக்கே
3. தற்சமயம் முழுமையான மரபு வரைபடம்
酸 இ தயாராகியுள்ளது. பரிமாண வளர்ச்சியின் o மேல்தட்டில் இருக்கும் மனிதனுக்கான இந்த
雞 A ... 象 ஆ |மரபு வரைபடம் இதுவரை நம்மால்
கற்பனை செய்யக்கூட இயலாத அளவிற்குச் se v es 2. 2 சிக்கலானது. எனினும் முற்றிலும் வணிக r:-------- சிந்தனையுடைய சர்வதேச உயிர்த் தொழில்
豹 நுட்ப வர்த்தக நிறுவனங்கள் இதற்கு -- - - - - 3. முயற்சி செய்கின்றன. இது எந்த sevo - - - re அளவிற்குச் சாத்தியம்?
மரபணு தொடர்பான சிக்கலான ஆராய்ச்சிகளின் அடிப்படையே நம்பிக்கை, உலகு முழுவதையும் சுற்றும் திறனுடைய கப்பல் ஒன்றைக் கட்டியபிறகே கடலில் இறங்குவேன் என்று கொலம்பஸும், வாஸ்ேெகாடகாமாவும் நீலவானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்களேயானால், அமெரிக்காவும், ஆசியாவும் இருக்குமிடம் ஐரோப்பியர்களுக்குத் தெரிந்திருக்காது.
Nikicdeg|de
கொள்வதற்கு ஒரு உயிரிலிருந்து வேறொரு மனிதனின் மரபுக் குறியீடு இறையால் எழுதப்பட்ட -- E - - - - - - - - - - - - - -
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி |
அதிசயம் ஆனால் உண்மை 6
പ്ര ○。し”下 ب ". منها لأنها " " . 48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே
வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பூரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பரின் மடல் ெ T ப்பட்ட ம் ாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய
ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். கலிஸ் அன்பூரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்.
க்காலி அன்பரின் மடல் சங்கேகக்கால் பட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது
உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். தனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஉை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP gum
LLLLLLLLLLGLLLLGL GGGLLGLGLG LLLLGLLLLLLL LLLLLLL NO-1 62 KOTA HENA STREET, MAYFIELD ROAD, COLOMBO-13
O)11-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483. plananasun assoon-33 Daily Fair Complex 052-2222508
Za
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

83 ۔۔۔۔۔۔ ..........ۂئی - بھیجختھ دیرہ کلمہیبسببیہی وسیط جختے بھی۔ یہ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ۂ ختم۔۔۔٦عضےمجھ i-a.
மந்திரயோகி மர்மமந்திரயோக ஆகர்ஷ்ண சக்தி இறைவன் அருளி சித்தர்கள் யோகிகள் கையாண்ட கைகண்ட நாடிசாஸ்திர ஆஞ்சநேய ஆகர்ஷ்ண குறிபார்த்து அற்புத மருந்து மந்திரயந்திர ஜனராஜ தேவ வசியங்களினால் தீய சக்திகளை சூனியம் அதன் தாக்கங்கள் சகல தடைகளையும் வெட்டி விலக்கி காவல் செய்து தீராத சில நோய்கள் சிக்கலான குடும்ப சில வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்த்து மறக்க வேண்டியவைகளை மறந்து பிரிந்தவர்களை உறவாக்கி, வெறுப்பவர்களை வசியமாக்கி காதல், திருமணம் நிறைவேற்றி பரீட்சை வியாபாரம் வெளிநாட்டு பிரயாணம் வேறுசில காரியங்களிலும் வெற்றிபெற்று வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால், தொலைபேசியில் யோகிடாக்டரோடு தொடர்புகொண்டு அங்கிருந்தபடியே அதிஅற்புத மர்மமந்திரயோக ஆகர்ஷண சக்திகளினால் வேறுசில கோரிக்கைகளையும் உடன்நிறைவேற்றி அதிஸ்டகரமான வாழ்க்கை அமைத்து மகிழ்ச்சியாக வைழமாக வாழுங்கள். மகாவிஷ்ணு தியானயோக சித்தர்பரம்பரை மர்மமருத்துவ மனோதத்துவ டாக்டர் "மந்திரயோகி’ YOGA-PROF. Dr. T. MYLVAGANAM - RhMD5 (A.D.Psycho.C) (Saorisnis) MBB.Sh (asiElurr)
060-2655211, (YHL) - GURUSACKTHY జివి TRE KAll ADY BATTICALOA (SRi SeZeiSSLu0S00Lm0CeLSSS LLYYTTkTTkyyyyyyyk Sibas sciasäso-irst
(Ο65-2224872)
as assassry slaoudé afai Ghudug disasso Ghassists afo (Medical Council) Regd. N E-mail : yogidrmyடுsltnet.lk மருத்துவம் செய்கின்றோம். கொழும்பு வெள்ளவத்தையிலும் சந்திக்க முற்பதிவு செய்துகொள்ளலாம்.
மட்டக்களப்பில் மனனிலை பாதிக்கப்பட்ட வசதியற்ற மாணவர்களுக்கு இலவச மனநல
SLLS SSSSS SSS SSS SSSSLSL SS LSL SLSLSSSSS SLSLSSS SSSSSSS S S LSSSSSSLSSSSSSLSSLLSLSSSYLSSSS S LSSLS SLSS ரு முழுக் காவியம் என்று கொண்டால், இவ் சிட்டுக்குருவி லேகியம், வல்லாரை லேகியம் பணிக ஆய்வு நிறுவனங்கள் குறியாகக் வரையில் அவரவர்களின் தகுதிக்கும், பொருளாதார காண்டவை, அக் காவியத்தின் ஒரு சிறிய வரையறைக்கும் தக்க, இளமைக்கு உத்தரவாதம் த்தியே. இவை இச்சிறிய பத்தியைத் தெளிவாக, அளிக்கும் சஞ்சீவிகள் பல. இன்றைய உயிர் வறின்றிப் புரிந்து கொள்ள முற்படுகின்றன. தொழில் நுட்பவியலாளர்கள் என்ன செய்கிறார்கள்? உதாரணமாக நம் உடலில் தோன்றும் புற்று புற்று நோய் செல்களின் ஒரு முக்கியத் தன்மை நாய் இயற்கையில் எழுதப்பட்ட அந்த மரபுக் நிரந்தரமாக பெருக்கம் இது காலத்தால் அழியாத ாவியத்தின் ஒரு அத்தியாயம் எனக் கொள்வோம். இளமை, இதன் மரபுக்கூறை ஆராய நமக்கு னிதனின் உயிர்ச் செல்கள் இளமையில் சாதாரண உடலில் வயதாகும் தன்மை விளங்கும். வகமாகவும், கட்டுப்பாடாகவும் இரண்டாகப் பிளந்து அழியாமையின் அடிப்படைச் சொற்றொடரைக் Iல்கிப் பெருகக் கூடியவை. இது நம் உடல் கருவிலேயே மனித உடலில் இட, என்றும் பதினாறு
பளர்ச்சியின் அடிப்படை வயதாக ஆக, இவற்றின் மார்க்கண்டேயர்தான்.
திறன் ಟ್ವಿಞ್ಞಣ್ಣ: }னதனன உடல வளரச DNA as "l'oldfil
டைபடுகின்றது. நம் டடலின் ஒரு கோளாறான |ற்று நோய் பெரும்பாலும் பயதான உடலிலேயே தான்றுகின்றது. இதன் பெருக்கம் முடிவதில்லை. இதில் கட்டுப்பாடும் கிடையாது. தற்காலத்தில் இதற்கு காமா கதிர்வீச்சுச்
கிச்சையளிக்கிறார்கள். இது
இப்புரைச் செல்களைத் Guanine cytosine ய்ேக்கின்றது. இதனால்
|ரையின் பெருக்கம்
குறையுமென்று
உத்தரவாதமாகக் கூற Sugar phosphate
backbone
இயலாது. மேலும் இத்தகைய திர் வீச்சுக்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மக்கு இத்தகைய |ரைகளை விளைவிக்கும் ரபுக்குறிகள் தெரிந்தால், இதற்கு ஒரு அடைப்பானை ஏற்படுத்தி இதனை
இன்னும் மரபு மருத்துவம் என்னவெல்லாம் முயற்சி செய்கின்றது என ஆராய்ந்து பார்க்கும்
பளர்ச்சியிலிருந்து தடுத்து நிறுத்த இயலும், அல்லது புரை செல்களின் வளர்ச்சியைக் ட்டுப்படுத்த இயலும் அறிவியலார் மரபுக் ாவியத்தின் புற்று நோய் அத்தியாயத்தை ன்றாகப் படித்துப் புரிந்து கொண்டு விட்டார்கள் னக் கொள்வோம்.
போது, நாற்பது வயதானால் உதிரத் தொடங்கும் (தற்காலங்களில் இருபதுகளில்) தலை முடிக்குக் காரணம் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மயிர்க் கால்களே. மரபுச் சிகிச்சை மூலம் இந்த மயிர்க் கால்களை உறக்கத்திலிருந்து எழுப்ப முயலுவர்.
மனித மரபுக் காவியத்தின் இன்னொரு
அத்தியாயம் . முதுமை, மனிதனின் செல்கள் பயதடைகின்றன . மனிதன் வயதடைகின்றான். ஆதியிலிருந்து இன்று வரையில் மனிதனுக்குள்ள ராத ஆசை கட்டுடல் எகிப்தியப் பேரழகி ளிெயோபெற்ரா தான் இளமையுடன் நிருப்பதற்காகக் கழுதைப்பாலை அருந்தியதாக
லாறு கூறுகின்றது. இன்ம்ை பாலில் SS SS SSLSLSS SS SS - -- ܐ - ܒ - ஃ லிலிருந்து, சுருங்கும பின்கைத் தோலைப் UGTUSTLUTid, e. வைத்தியர்களால் தயாரிக்கப்பட்ட தங்கபஸ்பம், நிறுத்த மரபியல் குணம் (தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
அடைபட்ட இரத்தக் குழாய்களே மாரடைப்புக்குக் காரணம் நேரடியாக இருதயத்தில் நோயாளியின் மரபுச் சொற்றொடர் அமைப்பிற்கு ஏற்றபடி தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஏற்றி, இரத்தக் குழாயில் அடைபட்ட கொழுப்பினைக் கரைப்பார்கள்.
C 6 ہے அதினமுரசு சந்தா விபரம் சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் தினமுரசு பத்திரிகையின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சந்தாக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ.4600 ரூ.2300 ரூ.1,150 அமெரிக்கா, கனடா ரூ.5,200 ரூ.2600 ரூ.1,300 மத்திய கிழக்கு நாடுகள் ரூ.4,100 ೮.2,050 ரூ.1,025 உள்ளூர் ரூ.1,800 ரூ. 900 e5. 450
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் 35L 6061356061T (p35|T60LDuT6Tij, g560T(pje, 16A, Nelson Place, WellaWatta, Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இந் முக வரிக்கு வந்து நேரில் பனம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
Locổr GorgbaFGö:- (E-mail):- murasu Gosltnet.lk தொ.பேசி இல: 0114:514282
ஜூ லை 05 - 11, 2007
I 10 juni
DUU'r

Page 7
அன்புடன் தம்பி
கடந்த மூன்று, நான்கு ஆண்டு காலமாக எனது கடிதங்களுக்கு நீர் பதில் அனுப்பாமை துரதிர்ஷ்டமே. இக் கடிதத்திற்கும் உமது பதிலை நான் எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் கசப்பானாலும் இக்கடிதத்தை கவனம் செலுத்திப் படிப்பீரென எதிர்பார்க்கின்றேன்.
இன்றைய பரிதாபமான நிலையில் எமது மக்கள் வாழ்வதற்கு முழுப் பொறுப்பையும் நீரே ஏற்க வேண்டிய காலம் வந்து விட்டது. உமக்கு விரும்பத்தகாததா யிருந்தாலும் கடந்த காலத்தை மறந்து இலங்கையின் அனைத்து மக்களினதும் சுபிட்சமான வாழ்விற்கு பொறுப்பு டனும் அவதானத்துடனும் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஏனையோர் சிலர் புலிகளை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவது போல் நான் செய்ய மாட்டேன். ஏனெனில, உமது கொடுரமான செயல்கள் காரணமாக தமிழ் மக்களால் அவ்வாறு நீங்கள் கணிக்கப்படவில்லை. உலகிலேயே மிகக் கொடுரமானவர் என்ற பெயரை நீங்கள் சம்பாதித் துள்ளீர்கள்.
உங்களுடைய பயங்கர ஆட்சியால் என்னைப் போன்ற ஒரு சிலரைத் தவிர சகல தமிழர்களின் குரலை யும் அமைதிப்படுத்திவிட்டீர்கள். எமது காலத்திலேயே எமது இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண உதவத் தவறுவீர்களேயானால் என்றும் தீர்வைக் காண முடியாது. தயவு செய்து பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஏற்பீர்களேயானால், அதற்கு பெரும் வரவேற்பு கிடைப்பது மட்டுமல்ல, ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் எதிர்பாராத வர்களின் ஆதரவும் கிடைக்கும்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த சில கசப்பான சம்ப வங்களை உமது ஞாபகத்திற்குக் கொண்டுவர விரும்பு கின்றேன். தமிழர்களை இரண்டாந் தரப் பிரஜைகளாகக் கருதும் சிலரது கண்களைத் திறக்க இது உதவும் நியாய மான முறையில் செயற்படும் பெரும்பகுதியான சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சமமாக வாழ்வதையே விரும்பு கின்றார்கள்.
சிலர் அபூர்வமான சிந்தனைகளையும் - புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும் வெளியிடுகின்றார்கள். சரித்திரம் திரிக்கப்படுகின்றது. சிலர் தமிழர்கள் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணத்தில் புகையிலை நடுகைக்காக கொண்டு வரப்பட்டதாகக் கண்டு பிடித்துள்ளார்கள், மேலும் சிலர் இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான தெனவும், அவர்களே இந்த நாட்டில் வாழ முடியும் என்றும் கூறுகிறார்கள். 600 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தை 20 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயே பிரிக்கிறது என்பதை ஒருவர் அறிந்திருந்தால் போதும். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் நாட்டுக்கும் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத் திற்கும் இடைப்பட்ட கடலைப் பலர் நீந்திக் கடந்துள்ளனர். இரவு போசனத்தை முடித்துக்கொண்டு இந்தியா சென்று ஒரு எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துவிட்டு அதிகாலை நாடு திரும்பிவிடும் சகோதரர்களைப் பற்றி எனது பள்ளித் தோழர்கள் கூறியிருக்கிறார்கள்.
தனிச்சிங்களச் சட்டத்தை மைல்கல்லாக வைத்துப் பார்ப்பின், எமது இனப் பிரச்சினை ஐம்பது வயதைத் தாண்டிவிட்டது. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உயர் வகுப்புகள் உள்ள பாடசாலைகள் அத்தனையிலும் சிங் களப் பட்டதாரிகள் சிங்களம் போதிப்பதற்காக நியமிக்
கப்பட்டமையினால் இத்தகைய ஒரு சட்டத்திற்கு அவசியம்
ஏற்படவில்லை. அப்போது ஒன்றில் நீர் பிறந்திருக்கவில்லை அல்லது நீர் பால்குடியாக இருந்திருப்பீர். அக்காலத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் மற்றும் சிறு குழுக்கள் சமாதா னமாகவும் அமைதியாகவும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தும் நேசித்தும் வாழ்ந்தனர்.
சகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்த நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்ததே தனிச் சிங்களச் சட்டம்தான். அதுகூட, உரிய நடவடிக்கை எடுக்கும் முயற் சியை சில இனவாதிகள் திட்டமிட்டுக் குழப்பியதாலேயே இந்நிலை ஏற்பட்டது. இல்லையேல் இந்நிலை ஏற்பட்டி ருக்காது. அத்தகைய ஒருசிலர் உலகின் எப்பகுதியிலும் இருக்கத்தான் செய்வார்கள். நீர் குழப்பாது இருந்திருப்பின் மிகப் பிரபல்யமான அஹிம்சைவாதி தந்தை செல்வநாயகம் கியு சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சமாதானமான முறையில் தீர்வு ஒன்றைக் கண்டி ருக்கும். ஆனால், அதுவரை யாழ்ப்பாணச் சரித்திரத்தில் இடம்பெறாத ஒரு தீவிர நடவடிக்கையை நீர் எடுத்தமை யாலேயே நிலைமை மோசமடைந்தது. யாழ்ப்பாணத்தின் முன்னைநாள் மேயராகவும், எம்.பி.யாகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்று துப்பாக்கிக் கலாசாரத்தை நீர் அறிமுகம் செய்ததாலேயே, நிலைமை வன்முறைக்குத் திரும்பியது. மிகப் பிரபல்யமான தலைவர்களாகிய அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் கியு.
ஜூ லை.05:11, 2007
தமிழ் மக் * சோகப்
-பிரபாகரனு
சி, அமரர் எஸ்ஜே.வி. செல்வநாயகம் கியு சி ஆகியோரின் தலைமையில் இயங்கிய இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடித்தமையே அவர் செய்த குற்றமாகும். அரசியலில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த அமரர் அல்பிரட் துரை
யப்பா பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில்
தரிசனம் செய்து கொண்டிருந்த வேளை நீர் அவரைச் சுட்டுக் கொன்றீர். அவரை ஏன் கொன்றீர் என்று உமக்கே தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனால், விஷ்ணுவை தரிசனம் செய்துகொண்டிருந்த வேளையில் அவரைக் கொலை செய்ததையும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு சிறுவர்களின் காதணிகளைக் கூட எடுத்துச் செல்ல விடாது விரட்டியடித்தமை வெட்கக் கேடான செயல். சகல இனங் களையும், மதங்களையும் சேர்ந்த ஆண், பெண் என்ற பேதமின்றி வயது வித்தியாசமின்றி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழப்பிற்கு நீரே பொறுப்பேற்க
65. ஆனந்தசங்கரி
வேண்டும். போர்முனையில் மட்டுமல்ல கிளைமோர் தாக்குதல், கைக்குண்டு தாக்குதல், நிலக்கண்ணிவெடி மற்றும் புகையிரதம், பேருந்துகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் நீரே பொறுப்பேற்க வேண்டும். கெப்பிடிகொல்லாவவிலும், அரந்தலாவயிலும் செய்யப்பட்ட படுகொலைகள், 700க்கு மேற்பட்ட கடற்படையினரைக் கொண்டு சென்ற கப்பலை மூழ்கடிக்க முயற்சித்தமை, விடுமுறையில் சென்ற கடற்படையினர் 100 க்கு மேற்பட் டோரை தாக்கிக் கொன்றமை, பள்ளிவாசல் படுகொலை கள் என்பவற்றை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அறந்தலாவையில் உம்மால் படுகொலைசெய்யப்பட்ட 31 பெளத்த குருமார்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய் தார்கள்? இத்தகைய ஏதாவதொரு சம்பவத்தில் ஓர் சிங்க ளப் பிரஜை என்றாவது ஈடுபட்டதை உங்களால் கூற முடியுமா? குமுதினி படகில் ஏற்பட்ட படுகொலை, வேலணை, சுருவில், மண்கும்பான் சம்பவங்கள், செம்மணி புதைகுழிகள் இராணுவத்தினரின் செயலென நான் அறியாதவன் அல்ல. இத்தகைய எக்கொலையிலும் சிங்களப் பொதுமக்கள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பதையே கூறவிரும்புகின்றேன். ஆனால் பொதுமக் களுடைய கொலைகளைப் பொறுத்தவரையில் உங்க ளுடைய கை இரத்தம் தோய்ந்தது. பல்வேறு தமிழ் குழுக் களைச் சேர்ந்த பலரின் கொலைகளுக்கு நீரே பொறுப் பேற்க வேண்டும். இத்தகைய கொடுரமான குற்றங்களுக்கு பலியானவர்களின் சாபம் எவரையும் சும்மாவிடாது. ஆகவே தான், நடந்தவற்றை கெட்ட கனவாக மறந்து ஒரு புதிய மனிதனாக மாறுவீரேயானால் சமாதானத்திற்காக ஏங்கும் இலங்கையினரதும், சர்வதேச சமூகத்தினதும் பாராட்டை பெறுவீர்.
உமது கொடுர செயல்களில் ஒன்று இந்திய முன்னாள் பிரதமரை கொலை செய்தமை. அதோடு இந்திய மக்களின் ஆதரவை இழந்தீர்கள். இன்று உம்மை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் வெறும் வேடதாரிகள், உமது அடுத்த சிந்தனையற்ற செயல் உம்மைப்போலும், உமது தொண்டர்கள் போலும் சரியோ பிழையோ ஒரு இலட்சி யத்திற்காகப் போராடவந்த பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்களை அழித்தமை, நீர் ஒரு சுயநலக்கார னாகவும் பேராசைப் பிடித்தவனாகவும் இருந்து இவர்களை வேட்டையாடி, பொதுமக்களிடம் உமக்கு ஆதரவு இருந் திருந்தால், அதையும் இழந்து உம்மையும் அழித்துக் கொண்டீர். உமது அண்மைக்கால நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளன. தயவு செய்து எந்த ஒரு அரசும் விமானத் தாக்குதலுக்கு உமக்கு உதவியோ ஆதரவோ தரப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் உமது வான் தாக்குதலை ஒரு வான வேடிக்கையாகவே கருதுகின்றேன். உமக்கு எந்த ஆதரவும் தராத சர்வதேச சமூகத்தின் வெறுப்பை சம்பா திப்பதோடு உமது கழுத்துக்கு நீரே சுருக்குப் போட்டுக் கொள்கின்றீர்.
தின
 
 
 
 
 
 
 

களின் ஏகப்பிரதிநிதியல்ல, பிரதிநிதியே நீங்கள்! க்கு ஆனந்தசங்கரி கடிதம்
கால் நூற்றாண்டு காலமாக தமிழ் இஸ்லாமிய மக்களை படுமோசமான முறையிலும் கீழ்த்தரமான முறையிலும் நீங்களும் உங்கள் சகாக்களும் நடத்தியதை அறிந்த சிங்கள மக்கள், தமிழ் மக்கள் நிரந்தரத் தீர்வை எதிர்பார்க்கிறார்களே அன்றி அரைவேக்காட்டு தீர்வுத் திட்டத்தை ஏற்பார்கள் என எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டி ஆட்சி முறையை பெற்றுக்கொடுக்கவே சிங்கள மக்கள் போராடுவார்கள். 50 ஆண்டு காலம் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுகாண முடியவில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக் கிறார்கள்.
உமது சகாக்களால் ஒழுங்காக பிள்ளைகள்
锻
மக்களின் பிரச்சினைத் fவுக்கு வழிவகுக்குமாறு கோரிப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்திருக்கும் தமிழர் விடுதலைக்
கூட்டணித் தலை 多 வீ.ஆனந்தசங்கரி மீண்டுமொரு நீண்ட கடிதத்தைக் கடந்த மாத இறுதிப் பகுதியில் அனுப்பி வைத்திருந்தார். மாற்றுக் கருத்துகளுக்கு என்றுமே மதிப்பளிக்காத பிரபாகரன், ஆனந்தசங்கரி அவர்களின் 缀 கடிதத்தைப் படித்துக் கூடப் - ர்க்கமாட்டார். எனவே பதில்
அனுப்புவாரென எதிர்பார்ப்பதில் ః
அர்த்தமில்லை. இருந்தும் ஆனந்தசங்கரி அவர்களின் கடிதம் ॐ பெரும்பாலான ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளின் அச்சு வாகனங்களில் ஏறிக்கொண்டன. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள், ஆனந்தசங்கரி அவர்களின் கடிதத்தை தீண்டாமைப் பாணியிலேயே கணித்துக் கொண்டன. அந்த நீண்ட கடிதத்தை இடவசதி கருதி சுருக்கித் தருகிறோம்.
பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா? கடந்த வருடம் முதல் தவணையின் போது 27 நாட்கள் பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை. அவர்கள் ஆர்ப் பாட்டங்களுக்கும், ஹர்த்தால் நடத்துவதற்கும், அவம திக்கும் வார்த்தைகளை பிரயோகித்தும், கல்விசியும் இரா ணுவத்தைச் சீண்டுவதற்கும் ஈடுபடுத்தப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் ராஜினி திரணகம, சென், ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா, மத்திய கல்லூரி அதிபர் இராஜதுரை, அரசாங்க அதிபர் களான மக்பூல், பஞ்சலிங்கம், மற்றும் ஞானச்சந்திரன் உட்பட பல நூற்றுக் கணக்கானவர்கள் உங்கள் ஆட் களால் கொல்லப்படுவதற்கு ஏன் அனுமதித்தீர்?
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஏழ் மையில் வாடுகின்றார்கள். தென்னிலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுரிகின்ற வேளையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி முகாமையாளரான திரு. போகொல்லாகமவை கொன்றதன் மூலம் தொழிற்
JLOGuti UDUS
சாலையை முடவைத்தீர்கள்.
யாழப்பாணப் பொருளாதாரம் உங்களாலும் உங்கள் சகாக்களாலும் முற்றாக அழிக்கப்பட்டது. கிளிநொச்சியில் ஏ-9 வீதி வழியாக தினமும் 60 தொடக்கம் 70 லொறிகள் மீன் வகை, காய்கறிகள், திராட்சை, வாழைப்பழம் என் பனவற்றை ஏற்றிக்கொண்டு இரவு வேளையில் கொழும் புக்குச் செல்வதையும் அதே எண்ணிக்கையான லொறிகள் யாழ்ப்பாணத்திற்குத் தேவையான பல்வேறு பொருட் களுடன் திரும்பிவருவதையும் நான் பார்த்திருக்கின்றேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே பல ஆண்டு காலமாக ஏ9 வீதியை முடிவைத்து மீன வர்கள், விவசாயிகள் உட்பட சகல உற்பத்தி யாளர்களினதும் பொருளாதாரத்தை நாசம் செய்தீர்கள். யாழ்ப்பாண மக்களை பட்டினியை நோக்கித் தள்ளினிர்கள். யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின் மீண்டும் தலை தூக்கக் கூடிய நிலை உருவாகிய வேளை உங்களுடைய செய லால் திரும்பவும் மக்கள் அதே நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளார்கள். உங்களுடைய சட்ட விரோதமான வரியால்
%
வே.பிரபாகரன்
உள்ளுர் உற்பத்திச் செலவு இறக்குமதியாகும் பொருட் களின் விலையைவிடவும் அதிகரித்தமையால் அநேக உற்பத்திகள் நின்றுபோயின.
தினம் கொழும்பிலிருந்தும், காங்கேசன்துறையிலி ருந்தும் 5 புகையிரதங்கள், அவற்றில் 3 கடுகதி சேவை யில், ஈடுபடுத்தப்பட்டன. சனிக்கிழமைகளில் மேலதிகமாக குளிரூட்டப்பட்ட புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தது. இன்று புகையிரத சேவை முற்றாக நிறுத்தப்பட்ட துடன் 7 - 8 மணி நேரத்தில் செல்லும் பிரயாணத்திற்கு ஒரு முழு நாள் தேவையாகின்றது. உங்களுடைய சகாக்களால் யாழ்ப்பாண புகையிரத பாதையில் 160 கிலோ மீற்றரும் தலைமன்னார் பாதையில் 50 கிலோ மீற்றர் புகையிரத பாதையும் முற்றாக அழிக்கப்பட்டு அதிலிருந்து அகற்றப்பட்ட சிலிப்பர் கட்டைகள், தண்டவாளங்கள், கல் என்பன பங்கர்கள் அமைக்கப் பாவிக்கப்பட்டன.
இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தத்திற்கு நீரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். 300 ரூபாயுடன் சென்னை சென்று வந்த மக்கள் இன்று அப்பிரயாணத்திற்கு 20 ஆயிரம் செலவிடுகின்றார்கள. நன்றி உங்கள் சகாக்களுக்கு,
தினம் கொழும்பு பலாலி திருச்சி சேவையில் ஈடு படுத்தப்பட்ட விமானத்தை நிறுத்திய பெருமையும் உங்களுக்கே உரியதாகும். இன்று பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்காது தடுத்த பெருமையும் உமக்கே சேரும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உட்பட யாழ்ப் பாணத்தின் 80 வீத கிராமங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிறுத்தி அத்தனை மின்சாரக் கம்பங்களும் தொலைபேசிக் கம்பங்களும் நீக்கப்பட்டு நொறுக்கப்பட்டு பங்கர்கள் அமைத்து மக்களை பல ஆண்டு காலம் இருளில் வாழ வைத்தீர்கள்.
நீங்கள் ஒரு கூட்டம் பினாமி பாராளுமன்ற உறுப் பினர்களை வைத்திருக்கின்றீர்கள். அவர்களின் ஒரே கடமை உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் உங்களுக்காகப் பேசுவதும் மட்டுமே.
தமிழீழம் என்பது பகல் கனவு என்று தெரிந்தும் ஏன் தொடர்ந்து பலரின் உயிரை பலிகொடுக்கின்றீர்கள், பல விதவைகளையும் அனாதைகளையும் உருவாக்குகின்றீர் கள். சிங்களவர்களோ தமிழர்களோ அல்லது வேறு எந்த இனத்தவர்களோ அவர்களது சொத்துக்களையும் அரச சொத்துக்களையும் அழிக்கின்றீர்கள். ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை ஏற்கக் கூடிய வகையில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவி டுவதாக அறிவியுங்கள். அவ்வாறு செய்வீர்களேயானால் பெருந்தொகையான சிங்கள மக்களும் ஏனையோரும் முழு ஆதரவு வழங்குவர். இந்தியாவும் அதற்கு ஆதரவு கொடுக்கும் வேளையில் சர்வதேச சமூகம் அதற்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். O

Page 8
இது ஈழப்போராட்டத்தின் அரசியல் வாரலாற்று தொடர் அல்ல ஒரு வரலாற்று தொடரை எழுத நினைப்பதே ஒரு பாரிய முயற்சி.
ஏதாவது எழுதவேண்டும் என்ற சுயநோக்கத்திற்காக இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதும் அல்ல. வெளிவராத சில உண்மைகள் இதில் வெளிவரும், அவைகள் அனைத்து அமைப்புகள் சார்ந்த வரலாறுகளாகவும் இருக்கும்.
இனி விடயத்திற்கு வருவோம். உண்மையில் அரசியல், இராணுவ வேலைத் திட்டங்களான இரண்டும் இணைந்துதான் கியூபாவில் புரட்சியை நடத்தியிருந்தன.
இராணுவ வேலைத்திட்டமும், அரசியல் வேலைத்திட்டமும் ஒரே நேரத்தில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை ஆனாலும் அன்றைய சூழலில் இரு வேலைத்திட்டங்களும் முன் பின் ஆரம்பிக்கப்பட்டு தற்செயலாக இரண்டும் இணைந்து கொண்டுவிட்டன. அன்றைய சூழலில் அது சாத்தியமாயிருந்தது. ஆனால் புலிகளோ ரகுல் காஸ்ரோவின் அரசியல் வேலைத்திட்டங்களைக் கணக்கில் எடுக்காமல் பிடல் காஸ்ரோவின் இராணுவ நடவடிக்கையை மட்டுமே கணக்கில் வைத்து கியூபாவில் புரட்சி நடந்தது என
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLL LLLL LL LLL LL
மிர்தாவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காது
என்பதை புரிந்து கொண்ட பிடல், சட்டைப் பையில்
கையை விட்டுப் பணத்தை எடுத்து மகனின்
தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு புறப்படத்
தயாரானார்.
அப்போது மகன் பிடலின் கைகளைப் பிடித்துக் கொண்டு போக வேண்டாம் என்பதுபோல் கண் அசைவில் காட்டினான். பிடல் வாழ்க்கையில் மனம் உடைந்து சோர்ந்து போன நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று மகனுக்கு அருகில் மீண்டும் அமர்ந்து கொண்டு நெற்றியையும் கால்களையும் தடவிக் கொடுத்தார். இதை எதையும் பார்க்காமலே மிர்தா வெளியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு மிர்தா பெருமுச்சொன்றை வெளிப்படுத்தினார். பிடல் எழுந்து
காலப்போக்கில் தங்களது இராணுவ கியூபப் போராட்டத்ே தொடங்கியிருந்தனர்
போராட்டத்தை நடத்துவது என்று ஒ இயக்கங்களும் ஒவ் கையாண்டிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எவ் அ அமைப்பு, ரெலோ, ஈ அமைப்புகள் வெவ்ே அப்போது கொண்டி
ஆனால் அப்போ அமைப்புகளும் செல் இருந்தாலும் அடையு எனவும் கூறி வந்தன இயக்கங்களுக்கிடை முரண்பாடுகளாகவும்
இந்த முரண்பாட் அப்போது ஆட்சியிலி தேசியக்கட்சி அரசு முடக்கி விட்டிருந்தது
இராணுவ அரசியல் வே நேரத்தில் முன்னெடுக்கப் ஆனால் பு
ஒரு கற்பனையில் ஈழப்போராட்டத்தையும் நோக்கியிருக்கின்றனர்.
இவ்வாறு தமது தோழர்களுக்கு விளக்கமளித்திருந்த டிக்ளஸ் தேவானந்தா
நாபா தோழரிடமும் இது பற்றி கேட்டுப்பாருங்கள் என்று கூறியிருந்தார். இது குறித்து அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பத்மநாபாவிடம் கேட்டனர்.
தாடியைத் தடவிக்கொண்டு சுருக்கமாகவும் நிதானமாகவும் சொன்னார் நாபா!
தேவாத் தோழர் சொன்னளவைக்ள் உண்மைதான். கியூபாவில் நடந்த போராட்டம் போல் பொலிவியாவிலும் நடத்தலாம் என்று கனவு கண்டுதான் சேகுவேரா அதில் ஈடுபட்டு அதில் தோல்வியைத் தழுவிக்கொண்டார் என்று தனது கருத்தையும் எடுத்து விளக்கியிருந்தார்.
பொலிவிய இராணுவம் சேகுவேராவின் தலையை வெட்டி இராணுவ வாகனத்தில் காட்சிப்பொருளாக கொண்டலைந்த வரலாற்றையும் பத்மநாபா தமது உறுப்பினர்களுக்கு விளக்கியிருந்தார்.
ஆரம்பங்களில் புலிகள் கியூபப் போராட்ட முறையில்தான் தாம் போராட வேண்டும் என எண்ணியவர்கள் கிடையாது. தனிநபர்களை குறிவைப்பது, அவர்களை ஒழித்துக்கட்டுவதுதான் புலிகளின் ஆரம்பகால நடவடிக்கையாக இருந்தது.
த lôMACA.ýul.
மிர்தாவுக்கு அருகில் சென்று முகத்தைப் பார்த்தார். மிர்தாவின் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணிர் கோடுகள் போல் வழிந்து கொண்டிருந்தது. மிர்தா விழித்தபடியே வெளியில் பார்த்தவாறு இருந்தார். பிடலுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இது எத்தனையாவது முறையான ஆறுதல். ஒவ்வொரு தடவையும் ஆறுதல்
சொல்வதே பொய் உரைப்பது போலாகிவிட்டதே என்ற உணர்வும் பிடலுக்கு உறுத்தலாக இருந்தது.
மிர்தாவைத் தொட்டு ஆறுதல் சொல்ல முற்பட்டபோதும் அதை தவிர்த்துக் கொண்டார். அவரை ஆறுதல் படுத்த முடியாது என்பதை உணர்ந்தார் பிடல் திரும்ப மகனைக் கன்னத்தில் முத்தமிட்டு சீக்கிரமே வந்து உன்னைப் பார்ப்பேன். என் கண்ணுக்குள்ளேயே நீயும், அம்மாவும் எப்பொழுதும் பத்திரமாக இருப்பீர்கள்.
நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் வலிகளைக்கூட நான் தனிமையிலேயே அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். தூக்கத்துக்குப் போனால் நீங்கள் என்மீது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகள் அமைப்பு நடவடிக்கைகளை நாடு ஒப்பீட்டு கதைக்க
எவ்வாறு கொண்டு வ்வொரு வாரு முறையைக் புலிகள் அமைப்பு, மைப்பு, புளொட்,
ரோஸ் போன்ற பிரதான பிடல் காஸ்ட்ரோ, ராகுல் காஸ்ட்ரோ
வறு வழிமுறைகளை ந்தன.
து எலலா லும் பாதை வேறாக ம் இலக்கு ஒன்றுதான்
ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக அப்போது இருந்திருந்தார்.
பின்னாளில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா அப்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பிரசார மேடைகளில்
. இதுவே பிரதான முழங்குவது வழக்கம்,
பிலான பிரேமதாசா சிறந்த பேச்சாளர். பாமர
காணப்பட்டன. மக்களுக்கும் புரியும் படியாக சுவாரசியமாகப்
டை வைத்தே பேசுவார். கொழும்பில் நடந்த ஒரு பகிரங்க
ந்த ஐக்கிய மேடையில் இவ்வாறு பேசினார் பிரேமதாசா
நனது பிரசாரங்களை பத்மநாபா என்ன கூறுகிறார்
தெரியுமா?. தாங்கள் மாக்சிஸ
. ஜே. ஆர்.
லெனினிஸவாதிகளாம்!
உமா மகேஸ்வரன் என்ன கூறுகிறார் தெரியுமா?. பிரபாகரனுடைய இயக்கம் இராணுவத்திற்கு அடித்துவிட்டு ஓடிவிடுகிறார்கள், திரும்பவும் வந்து அடிக்கின்றார்களாம், ஓடுகிறார்களாம், இப்படி அவர் கூறுகின்றார். இப்படி ரெலோ இயக்கமும் இன்னொரு பாதையில் போகின்றது.
ஆகவே இவர்களுக்குள் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. ஆகவே இவர்களால் இந்த நாட்டில் பாதியை பிரித்து எடுக்க முடியாது! அவ்வாறு இந்த நாட்டில் பாதியை அவர்களுக்குள் நாமாகவே விரும்பி பிரித்துக்கொடுத்தாலும் இவர்கள் தங்களுக்குள்ளேயே அடிப்ட்டு செத்துப்போவார்கள்!
இவ்வாறு அன்று பேசினார் பிரேமதாசா, போராட்ட அமைப்புகளுக்கிடையிலான இந்த முரண்பாடுகளை வைத்தே அன்றைய அரசு போராட்ட அமைப்புகளை மேலும் பிளவு படுத்தும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டிருந்தது.
புலிகள் அமைப்பு கொண்டிருந்த தாக்குதல் யுக்திகள்தான் ஏனைய அமைப்புகளுக்குப் பெரும் தலையிடியை கொடுத்தது.
மக்களை அழிய வைத்து அதில் இருந்து கிளப்புகின்ற உணர்ச்சி வேகம் நின்று பிடிக்காது
அதற்காக மக்கள் கொல்லப்பட வேண்டும் என கருதுபவர்கள் மக்களுக்கான போராட்ட அமைப்பாகவும்
ሀ ሳቧgöööö)ሀ க்கீல் வைத்து
நடந்தது என
ಹಬ್ಬು நணர்மக்கை
வேண்டும் என மக்களுக்கான
கோபமாக இருப்பதாகவே கனவு வருகிறது. அதைக்கூட ஒரு வகை அன்போடுதான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் கோபம் நூறு வீதம் நியாயமானது. அம்மாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும், ஆகையால்தான் அவர் அப்பாவுடன் கதைக்காமல் இருக்கின்றார் என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டார். எனினும் வாசலில் மறையும் வரையும் மகன்
இருக்கும் அறைக் கதவைத் திரும்பித் திரும்பிப்
பார்த்துக் கொண்டே ܨܝ
வந்தார். ஒரு
தடவையாவது
மிர்தா
வாசலில் வந்து
গুপ্ত எட்டிப்
°""” பார்ப்பார்
எனற
GÖLE JTT
ஆசை
நிராசையானது. மிர்தா எட்டிப் பார்க்கவில்லை. மாறாக
வாசல் கதவை இழுத்து முடிக் கொண்டார்.
நண்பர்கள் எதுவும் கதைக்கவில்லை. பிடலும் மெளனமாகவே இருந்தார்.
இருக்க முடியாது! இதுதான் புலிகள் தவிர்ந்த ஏனைய சில அமைப்புகளின் கருத்தாக இருந்தது.
80 களின் ஆரம்பப்பகுதி ஒரு மாலை நேரம் பிரபாகரன் தனது முக்கிய சகாக்களோடு யாழ்ப்பாணம் சுப்பர் மாக்கட் பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது பிரபாகரன் பொலிஸாரால் தேடப்படுகின்ற ஒருவர்.
தன்னை உருமறைப்பு செய்து கொண்டு மாறு வேடத்தில்தான் பிரபாகரன் அங்கு சென்றிருந்தார். மாலை நேரம். மிகவும் மகிழ்ச்சியான பொழுது அங்கு கூடியிருந்த மக்கள் பொருட்களை வாங்குவதும் விற்பதுமாக கலகலப்போடு ஒடியாடி திரிந்தனர். இதை விட அந்த மாலைப்பொழுதை கழிப்பதற்காக பொழுதுபோக்கும் நோக்குடனும் பலர் அங்கு செல்வதுண்டு
காதல் ஜோடிகளும் தமது மாலைப்பொழுதைக் கழிக்க அங்கு வருவதுண்டு
மக்களோடு மக்களாக பொலிஸாரும் தங்களை யார் என்று இனம் காட்டிய படியே அங்கு நிற்பது வழமை பொலிஸார் தேவையற்ற வகையில் பொது மக்களுக்கு அப்போது எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. அந்த சூழலும் அப்படித்தான்.
புலிகள் அம்ைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு இந்தக் காட்சியை கண்டதும் விறுவிறுப்பும், எரிச்சலுமாக இருந்தது.
பிரபாகரன் தன்னோடு கூட வந்திருந்த தனது சகாக்களில் முக்கியமான ஒருவரை அழைத்து அவரது காதில் ஏதோ இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த இன்னொரு சகா ஒருவர் ஓடி வந்து என்ன விசயம் எனக்கும் சொல்லுங்கோ! என்றார்.
ஒன்றுமில்லை நாளைக்குக் கூறுகின்றேன் என்று விட்டு அவ்விடத்தை விட்டு பிரபாகரன் தனது சகாக்களோடு திரும்பி விட்டார்.
பிரபாகரன் தன்னோடு கூடச்சென்றிருந்த தனது சாகக்களில் ஒருவரது காதுக்குள் கிசுகிசுத்த இரகசியம் இதுதான்!
(CFITstifich6ĪT GöITLUBLÖ)
மகனின் நெற்றியைத் தடவிவிட்டபடி அப்பாவுடன் கதைக்கவில்லை என்று நீ ஒன்றும் கவலைப்படாதே அவர் புரட்சி வீர் என்பது உண்மை அதற்காக நாம் இருவரும் கொடுக்கின்ற விலை ஈடு
GEFÜLLJ LUDLQUIT 55 dBHLÓIDIT GJISTG5 QL5 வார்த்தை கதைத்திருந்தால் அவர் தனது l LITUSEDGTä GlisäGullilUIT Tii
மெளனமாக இருந்ததே அவருக்கு நிறைய சிந்தனையைத் தந்திருக்கும் இனியாவது
உனக்காகச் சரி அவர் அடிக்கடி GÖLGölÖ GyöGÖBÜ GÜM füET GlIILööTi5Tö III GIGIEDOTÉ ku ma i ÖLBÜLBÖölâ GlöTGÜLÜ, Priiiiiiiiiiiii
DJತಿ
மிர்தா கண்களை துடைத்துக் கொண்டு கதவை முடிவிட்டு மகனுக்கு அருகில் வந்தார். மகன் கண்களினாலேயே கேள்வி கேட்பது புரிந்தது. மகனின் நெற்றியைத் தடவிவிட்டபடி, அப்பாவுடன் கதைக்கவில்லை என்று நீ ஒன்றும் கவலைப்படாதே.
O 556.3 O St. Coast
அவர் புரட்சி வீரர் என்பது உண்மை. அதற்காக நாம் இருவரும் கொடுக்கின்ற விலை ஈடு செய்ய முடியாதது. அம்மா ஏதாவது ஒரு வார்த்தை கதைத்திருந்தால் அவர் தனது நியாயங்களைச் சொல்லியிருப்பார். நான் மெளனமாக இருந்ததே அவருக்கு நிறைய சிந்தனையைத் தந்திருக்கும். இனியாவது உனக்காகச் சரி அவர் அடிக்கடி வீட்டுக்கு வரவேண்டும் என்ற சின்ன விருப்பத்தால்தான் நான் என்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டேன். (அசத்தள் தொடரும்)
ஜூ லை.05 - 11, 2007

Page 9
விரைவாக தங்கள் முகாம்களுக்குத் திரும்புமாறு கட்டளையிட்டான்.
இராணுவ முகாமிலிருந்து எல்லா வியட்கொங் இராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்
அவர்களின் திட்டம் வெற்றி இலக்கில் முடிவடைந்தது என்பதில் மிகவும் ஆனந்தமடைந்தார்கள்.
வர்களின் திட்டப்படியே அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றி
ட்டதில் மிகவும் சந்தோசமடைந்தார்கள் வியட்கொங் இராணுவத்தினர். ஆனாலும் அவர்களின் தாக்குதல் திறனை இன்னும் இராணுவத் தளபதி காட்ட விடவில்லை என்பதில் அவர்கள் மனக்கசப்பு
ರಾಷ್ಟ್ರ೫ தக அடைந்திருந்தார்கள். காட்டுவழியாக அவர்கள் அதில் அடைபடடிருநத நடந்து :: ே அனைவரையும விடுதலை செய்தனர். அதில் பல இதனை இராணுவத் தளபதியிடம் கேட்டார்கள். வியட்நாமிய இளம் பெண்களும் அவரும் அதனை ஆமோதிப்பது போல் அடங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் தலையை அசைத்துவிட்டு மேலும் தாக்குதல் தங்கள் கிராமங்களுக்கு விரைவாகச் சென்று தொடரும் போது நமக்கு ஆபத்து அதிகம். விடும்படி கட்டளையிட்டனர். அத்துடன் தாக்குதல் நடைபெறுவதை அறிந்து
ஆனாலும் இங்கு தாக்குதல் தொடரப்படுவது விமானப்படையினர் உஷார் அடைந்தால் தலைநகரில் இருந்த ரிக்கிற்கு தெரியவந்தது. ரிக் நம்மால் அத்தாக்குதலைச் சமாளிக்க முடியாது.
உடனடியாக அருகில் இருக்கும் முகாம்களை அதனால் அநாவசிய உயிரிழப்புகள்தான் ஏற்படும் உஷார்படுத்தினான். உடனடியாக இராணுவ என்று அவர் பதிலளித்தார். அதனையும் அவர்கள் படைககலங்களை அங்கு அனுப்பிவைக்க ஆமோதித்தார்கள். தங்கள் இராணுவத் தளபதி உத்தரவிட்டான். படைககலங்கள வருவதை தங்கள் மேல் மிகவும் பாசம் வைத்திருப்பதை இராணுவத் அவர்கள் உணர்ந்து தொலைபேசி கொண்டார்கள். அவருக்கா மூலம் ஒட்டுக் இனி நாம் எதனையும் கேட்ட செய்வோம் என்ற நிலையி: வியட்கொங் இருந்தார்கள்.
இராணுவ தாக்குதல் திட்டம் தளபதி, வெற்றிகரமாக
தாக்குதல் முடிவடைந்ததால் பெரும் முடிந்தது என்று உயிரிழப்பு அவுஸ்திரேலிய அனைவரையும் படைகளுககும
மிகவும் அமெரிக்கப்படைகளுக்கும்
... O O சோதனை விலங்குக மருத்துவ உலகில். :ே தொய்யும் கொங்கைகளுக்கு இன்று இன்று கற் as a தான்றும் இந்த சிக் (6ஆம் பக்கத் தொடர்ச்சி) முறைகளெல்லாம் ெ s உளளLபபடுகனறன. இதலும உடல உடைந்தால் வளராத முற்றிய அவற்றை சில சமயம் ஏற்பதில்லை. காட்டுவதோடு நில்ல
எலும்புகளுக்குத் தற்காலத்தில் ♦ Y பெரும்பான்மையான செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஆசைக்கேற்ற அழகிய 'கு கருவிலேழே தவிர்க்
a மரபு வழி கட்டுமானங்கள் தயாராகி S S SSSLSSS SS SS SS SS எலும்புகள் அல்லது உலோக வருகின்றன. சாத்தியங்களும் மர்
மருத்துவத்தில் உண
எலும்புகளை உள்ளிடுகின்றார்கள்.
இதனைச் சற்றுக்
இதில் நோயாளியின் உடல் அதனை இழந்த ஆண்மைக்கு சுய
எழுச்சியளிக்க மரபியல் மருந்துகள்.
ற்றுக் கொள்ளாக பாையோடும் செய்து பாருங்கள்.
। । காய்ச்சலால் அவதி சாததயம இருககனறது. இது நுட்பத்தால் மாற்று. இப்படிப் பல
ம்புகளின் s fo s அதிக உடல்வலியா இல்லாமல், எலுமபுகளன மரபியல் மருந்துகளுக்கான முயற்சிகள் லைவலியாலும் சே வளர்ச்சியைத் தூண்டும் கட்டுமான தொடர்கின்றன. த
அணுக்கள் ஊசி மூலம் ஏற்றப்பட்டு இதற்கெல்லாம் காலம் எலும்புகள் மீண்டும் வளரும் தொலைவிலில்லை. இவற்றில் ಆಳ್ವ உடனே தன்மையை அவற்றுக்கு பெரும்பாலான சிகிச்சை முறைகள் அமைப்பு அட்டையை அளிப்பார்கள். தற்பொழுது ஆய்வக அளவிலும், நீங்கள் உங்கள் சட் L L L L L L L L L L L LL LL ஒரு சிறிய அடையா
O எடுத்துத் தருகின்றீர் 4. SEGUIU անյանն உங்கள் ஒரு சொட் அடையாள அட்டை கொடுத்துத் தன்னுை மருந்துக் கடைக்கு
நீங்கள் கடைக்குச் பெற்றுக் கொள்கின்ற உங்களைத் தற்சமய தாக்கியிருக்கும் கா பண்ணும் நுண்ணுயி அடையாளம் கண்டு, உடலின் அடிப்படை ஏற்ப தயார் செய்யட் மட்டுமான விசேட ம குணம் உத்தரவாதம் பெரும்பாலான வியா
ତୋଠ
மருநதுகள கடைககு ವ್ಹಿ. பலன் அறிந்து : என்பது ::* நோயாளிக்காக என்
மாற்றியமைக்கப்படும் முடியாத வியாதிகை பெரும்பாலானவற்றிற் சிகிச்சை செய்யப்பட அறுவைச் சிகிச்சை மருத்துவத்தின் ஒரு கருதப்படும். குணம6 உடல் இழந்துபோன சக்தியைத் திரும்ப தன்னைத் தானே சர் செய்துகொள்ளும் மு மாற்றப்படும். இதற்க பிள்ளைகள்: பதுனை பிரியங்கா, தொலைவில் இல்ை
மற்றும் தோழர்கள். நுட்பவியலார், இது
ஜூ லை.05 - 11, 2007 " (്
துன்பமோ, துயரமோ தொடர்ந்த எம் வாழ்க்கையில்
சார்க்கமாக ந்தாய்..!! () () (o நீ இரு مصطلح
இனிய உன் ஞாபகங்கள் என்றும் எங்களுள்
மரணிக்காமல் இருப்பதால் தான்
நாம் இன்னும்
உங்கள் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.!!!
உங்கள் நினைவுகளுடனர் வாழும்
மனைவி; மல்லிகா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்பட்டிருந்தது. இச் செய்தி ரிக்கிற்கு நடுராத்திரியில் தெரியவந்தது. மிகவும் திட்டம் தீட்டி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் பெருமளவு ஏன் முழுஅளவில் கூட சேதங்கள் ஏற்பட்டிருந்தது. அமெரிக்கக் கூட்டுப்படையினருக்கு தாக்குதல் திட்டம் எங்கு எப்படி யார் மூலம் தீட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்களிற்கு உதவிகள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் கண்டு பிடிக்குமாறு அவன் கட்டளையிட்டான். அத்துடன் தாக்குதலுக்குள்ளான இடத்தில் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு அவன்
Il Gate
66
CIENCEG
{
இராணுவத்தினருக்குக் கட்டளையிட்டா அத்துடன் காலையில் அவ்விடத்தில் தான் நிற்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தான். அவனின் கட்டளைப்படியே எல்லாம் நடந்தது. அத்துடன் காலையில் ரிக் அவ்விடத்திற்குச் சென்றான். முதல் வேலையாக தாக்குதல் எங்கிருந்து தொடரப்பட்டது என்பதைக் கண்டறியும்படி தங்கள் படையினருக்குக் கூறியிருந்தான். காட்டுப்பகுதியில் இருந்து தாக்குதல் அணியினர் வந்தி அவர்களின் வாகன சில்லுகளின் அடையாளம் மற்றும் அவர்களின் கால் தடங்கள் மூலம் அறிந்து கொண்டார்கள். அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு காட்டிற்குள் மீண்டும் சென்றிருக்கிறார்கள் ப் என்பதை அறிய அவர்களின் கால் தடங்களை பின்பற்றிச் செல்லுமாறு கட்டளையிட்டிருந்தான்.
வாழ்க்கைத் துணைவரை அடைந்து தீய காரியங்களைப் புறக்கணிப்பதா?
|லாலும் என்றும் இவர்களு |புரிந் கொண்டே இருப்பார் தனது கடைசிக் ரை நல்ல ஆரோக்கியசாலியாக நேர்மையைத் தவிர மற்றவைகளைத் தன்மனம் வெறுக்கும் இயல்பு இயற்கையிலேயே இவர்களுக்கு உண்டு குன்றாத யோகமும் குறையாத செல்வமும் பெற்று வாழ்வர்.
இந்த எண்ணைப்பெயரில் கொ சமாதானப் பிரியர் பலருக்கு ஏற்படும் |களை நீக்கி நன்மை அளிப்பர். இவர்களி
ஆலோசனை கேட்பதற்குப் பலர் வருவர் சாத் | மீகமான இவர்களுக்குக் கோபம் வரும்போது |நாகபாம்பாகி விடுவர் சுயநலமிருந்தால் இவர் Iகள் காரியம் தடையாகும். 3::::::::::::::::::::::::::::::::::
க்கின்றனர் என்பதை
(தொடரும்) ဒ္ဓိ ခွဲ နွှဲ န္တိဒ္ဓိ
சந்திரனும் 1 என்ற சூரியனும்
5ளிலம் தொடங்கி விடும் எனத் 8 Ꮥ888888888←Ꮫ88388Ꮥ←68:8888*Ꮡ888888888
పిg i ந்து குருவாக மாறுவதால், சந்திரன் தேய்ந்து பனைபோல் மனிதனின் இயற்கையை வளர்வது போல் வாழ்க்கையின் முற்பகுதி கிச்சை வெல்லும் ஆசைக்கு முடிவில்லை. சோதனையும் பிற்பகுதி சாதனையும் கொண்ட செயல்படுத்திக் உயிர் தொழில் நுட்பம் மரபு ாக இருக்கும் பின்னால்1 என்ற சூரியன் ாமல், மனிதனின் வரைபடத்தைப் பெறுவதுடனும், பருவதால் தொடர்ந்து முன்னேற்றத்தை அளிக் வியாதிகளை புற்று நோயைக் பொதுவாக இந்த எண்ணைப் பெயரில் கும் குணப்படுத்துவதுடனும், மரபு உடையவர்களுக்கு செல்வம், செல்வாக்கு | பியல் வழியாகத் தலைமுறையாகத் க, நிரந்தரமான பதவி எப்பொழு டு தொடங்கும் வியாதிகளைக் னால், 6, 15, 24 போன்ற திகதி க் கற்பனை ಕಿಲ್ಲ: கண்டு நீங்கள் புளு குணமளபபதுடனும ப்படுகின்றீர்கள். நிற்கப்போவதில்லை. இது லும் கட்டழகிகளை உருவாக்குவதில் ார்வடைந்து தொடர்ந்து, உடலில் வலிமை, ாடுக்கின்றீர்கள். சிந்தையில் கூர்மையுள்ள சிறு மருத்துவரிடம் அதிமனிதனைப் படைக்க உங்கள் மரபணு எத்தனிப்பது வரைಇಂರು. தால்வியுறுவர் தீய பாதையில் செல்ல பக் கேட்கிறார். அததகைய அதிம தன s ர், சிறந்த சாமர்த்தியம் கொண்ட I ட்டைப்பையிலிருந்து நம்மிலிருந்து வேறுபட்டவனாக 6 bச்சியிலிருந்து தப்பி ள அட்டையை இருப்பான். அவனைவிட நாம் பலருடைய சூழசசயலருந்து தபடி செயலாலும், அறிவாலும் குறைந்து ன்னுடைய திறமையால் தீய காரி கள. அவர - செல்வங்களைச் சேர்ப்பர். டு இரத்தத்தையும், அடிமைகளாக மாறக்கூடும். இது நது နှီ:#fiုနှီး ဗျွိ fiု JU:16 யையும் உணர்ந்த நெறியியலார் சிலர் ல் கோர்ட்டுக்குப் போகவேண்டிய "குறிப்புடன் இப்பொழுதே மரபியல் ஏற்படும் பலர் இவர்களுடைய திற அனுப்புகிறார். கருமாற்றங்களுக்குத் தடை த்திக் கொள்வர். இவர்க சென்று மருந்தைப் விதிக்கக் கோருகின்றனர். இதற்கு ;שש ட்ட பெயர்களைச் சமா ரீர்கள். இது முடியவில்லை. ஆனால் ளித்துக் கொண்டு தைரியமாக வாழ்வர் தன்னு
இயற்கையின் சோதனைகளுக்கும் ச்சலை உண்டு முடிவில்லை எய்ட்ஸ் உட்பட இந்த ரியை
மனிதனின ஆயவகச
'##းနှီး ၅ சாலையிலேயே தோன்றியதாக କ୍ଷୋ Śಹಿತ್ರ :'? :ಸ್ಥ್ಯ
நீக 23 என்று சேர்ந்து வ 6 raisit ಅಜ್ಜಿ: ಫ್ರೌವ್ಲಿ i: 2.இதுபோனறு வேட்டியின் கிழிசலைத் தானே ধ্ৰুস্থািপ্ত திகளுக்கும் தைத்துக்கொண்டு, அதைத் தன் தயாரிக்கப்பட்ட கையால் தோய்த்து உடுத்தி, ஒரு
ம், பொகவில் ورکړرېر
པ་ཅ་ மதயவேளையன அரை 560TLJULL தூக்கத்தில் புன்சிரிப்புடன்
மரித்துப்போன ஒரு வயோதிபரின் . சில தீர்க்க மன அமைதிக்கும், நிறைவான ளத்தவிர தன்மைக்கும் உயிர் தொழில் கு அறுவைச நுட்பத்தால் உத்தரவாதம் அளிக்க
மாடடாது. முடியுமா? என்பதே இன்றைய நவீன எனபது யுகத்தின் கேள்வியாக இருக்கிறது. தோல்வியாகவே மனிதன் என்னதான் இயற்கையை ரிப்பது உங்கள் வெல்வதற்குப் போராடினாலும்,
நோய் எதிர்ப்பு அந்த முயற்சிகளுக்கு சாதகமான அளித்து, விளைவுகளைப் பெற்றுக்
கொள்ளும் அதேவேளை, பல மறையாக துரதிர்ஷ்டவசமான ான நாள் வெகு பின்விளைவுகளையும் ல. உடல்தொழில் தோற்றுவிக்கிறான் எனபதையும 1015இற்குள் மறுகக முடியாது.
Douci
UD UUr

Page 10
மிக்க நலமுடைய மரங்கள் - பல 接 விந்தைச் சுவையுடைய கனிகள் - எந்தப் I பக்கத்தையும் மறைக்கும் வரைகள் - அங்கு 麟
பாடி நகர்ந்து வரு நதிகள் - ஒரு
- சுப்பிரமணியபாரதியார் முன்னொரு காலத்தில் நகரத்து எலி ஒன்று காட்டுப் பக்கம் சென்றது. அங்கிருந்த காட்டு எலி பருப்பு வகைகளை பொறுக்கிக் கொண்டிருந்தது.
என்ன குளிர்காலத்திற்கான உணவை இப்பவே சேகரிக்க ஆரம்பிச்சிட்டியா? என்றது நகரத்து எலி, -
ஆமாம்! நீங்கள் உங்கள் உணவை ரெடி பண்ணிடீங்களா? என்றது காட்டு எலி,
எனக்கு அந்த அவசியமே இல்லை. ఫ 33 நான் தங்கியிருக்கும் வீட்டு எஜமானி அந்த என் வீட்டுக்கு நீயும் வந்து சிறிது நாள் வேலைகளை செய்து விடுவார். அதிலிருந்து தங்கியிருப்போமா? அப்புறம் தெரிஞ்சிடும் யார்
எடுத்துச் சாப்பிடுவேன். எனக்கு ஒரு உண்மையிலேயே சுகபோகமாக வாழ்றாங்க, கஷ்டமும் இல்லை. நகரத்தில் நான் ராஜா என்றது நகரத்தில் எலி, போல இருக்கிறேன், என்றது நகர்த்து எலி, அதற்கு சம்மதித்த காட்டு எலி, தன் அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த காட்டு வீட்டிற்கு நகரத்தில் எலியை அழைத்துச் எலி, எனக்கு மட்டும் என்ன குறைச்சல், சென்றது. கடும் குளிர்காலம் வரப்போவதை நானே உழைத்து சாப்பிடுகிறேன். மற்றவர் முன்னிட்டு பொந்துகளில் பதுக்கி வைத்திருந்த உழைப்பில் வாழல; இந்தக் காட்டில் என்ன பல வகை பருப்புகள், வேர்கள் இன்னும் குறைச்சல் என்றது. காட்டில் என்னென்ன பொருட்கள்
அப்படின்னா.உன் வீட்டுக்கு நானும் கிடைக்குமோ அத்தனை வகை
Gg GTGÖTEUTGui
አmö 毅 ॐ f ః
தானியங்க அடுக்கி ெ எல்லாவற் <ー கொடுத்த:
சுவைத்து பக்கத்தில் அருந்திய
இருட் தன் வீட்டி உணவுப்ெ இல்லை :
3f. சீசன் நெ என் வீட்டு என்று கா நகரத்துக்
நகர: எஜமானி சாப்பிட்டு சிந்தி கேக் துண்டுகள், சீஸ், ப துகள்கள், கேக்கில் உள் பல பொருட்களை தான் ரூமில் சேர்த்து வைத்திரு
அவற்றை எல்லாம் காட்டு எலி இதுவரை இ உணவை ருசித்தே அறிய வயிறு முட்ட தின்றது. பி. அருகில் வைக்கப்பட்டிருந் ஜாடிக்குள் தலையை வி
泛 リミ ミ ళ్లఓజ##
. . . . . . . . . . . . . . . . . . . . டடகாண்பித்ததுநகரத்து எல
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
நகரத்து எலி அளவு GLUT5 இருந்தது. s புதிதாக அறிந்ததால் öTL சுவையில் மயங்கி நிறை போதை தலைக்கு ஏறிய கால்களால் தள்ளாடி தள் ஆடியபடி அங்கும் இங்கு தாவி.அட்டகாசம் செய்த இந்த வீட்டு எஜமான ஆணவங்க, நீ இப்படி எல் பண்ணினா கீட்டையை எ அடிச்சிடுவாங்க அவதான எலி,
என்ன யாரும் அசை எஜமானிக்கும் பயப்படமா கொலைகார பூனை இரு
4.
பாப்பா முர
பாவி.அவனுக்கே நான் என்று சவால் விட்டது. அ எடுப்பதற்காக உள்ளே நு திறந்தாள் எஜமானி விரு மறைந்த எலி, அங்கு அ சவடால் பேச்சை கேட்டுச் பூனையிடம் சிக்கியது. ப தெளிந்தது எலிக்கு இச்9 பாய்ந்து தன்னுடைய பெ பாதுகாப்பாக மறைந்து ெ நிகழ்ச்சிகளை வேடிக்கை
எலி,
ஓ மைடியர் பூனைய ஒன்றும் செய்யாதீங்க, உ
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 10.07.2007
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
கதை சொல்கிறேன், என் சரி செல்லேன் என் வரையில் கதையை ஜவ் செய்தது. ஒரு ஊ
இருந்துச்சு, அதுங்களுக்கு துண்டுகள் கிடைச்சது அ ஆசைப்பட்டு நெருப்பு து
வர்ணம் தீட்டும் போட்டி இல. 699 " . . .ို ‘မွို பரிசுக்குரியவர்:
சு. கிஷாழினி, 352 பெரிய உப்போடை வீதி, பெரிய உப்போடை மட்டக்களப்பு
பாராட்டுக்குரியவர்கள்:
ஆரம்பித்தன.
அப்புறம்! சுட்டவுடன் சாப்பிடப் எங்கிருந்தோ வந்த நரிய துண்டுகளை கவ்விக் கெ எல்லா மீன் துண்டுகளை
சாப்பிடப் போறேனே.அே
சாப்பிட்டுடுச்சிங்க இப்ப
என்றது. அப்போது, படார் கதவை சாத்தினாள் எஜ பூனை பிடியை நழுவி வி
அபியா மயில்வாகனம், ராஜரட்ணம் துர்ஷந்தன், 490/6A, ஹவ்லொக் வீதி, கொழும்பு06 கார்ல பேக் த.வி தரம் -5 நானுஒயா, முதனுஸ்காந்த, C. சுவர்ணதேவி,
அக்ட் வீட்டுத்திட்ட விதி தாழங்குப ஆரையம்பதி முகத்துவாரம் இந்துக் கல்லூரி, கொழும்பு 15
என்று தப்பித்த எலி அங் புகுந்தது. அங்கே அமர்ந் எலியைப் பார்த்து, இதுத
சரவணபவன் திலுக்சிகா, ப, நிருஷன், 25390, லேன் 02(2)T மன்னார் வீதி, 3605B, அளுத்மாவத்தை வீதி,
புத்தளம். கொழும்பு -15,
வாழ்க்கையா.எதிரி தாக் வழியிருக்கா சே.என் 8 ஈடாகுமா? நீயாச்சு உன்
ஹப்ஸா ஹஸ்னைன், ஸ்னா
வரேண்பா.என்றபடி அங் புகுந்து வெளியே வந்து
(LP
Mனைm | 51B, OP வீதி, கல்முனை-05 1990, புதிய விதி, கல்முனை0) திராக
1Ο
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

裘 ፳፻፳፻፳፻
8.
4 331] :
ளையும் பொந்தில் }வத்திருந்தது.
எஸ். நிரஞ்சலா, கண்டி
কুঁ , কের ாக நீ மற்றவர்களுக்குச் சொந்தமான பொருட் வேதனைப்படும் படியாக அவர்களை வருத்தி அபகரிக்க ஆசைப்படாதே.
ইিঞ্জ
அதிசய உலகம்
றையும் எடுத்துக் | நகர எலியும் மகிழ்ந்து விட்டு
ஒடிய அருவியில் நீர்
l. பினும் நகர எலிக்கு ல் கிடைக்கும் பாருட்களுக்கு ஈடு /ன்றே நினைத்தது. இப்போ கிறிஸ்மஸ் நங்கிவிட்டது. ஸோ, க்குப் போகலாம் வா, டு எலியை து அழைத்து வந்தது. தில் எலி தன் வீட்டு b கிடந்த கிறிஸ்மஸ்
ட்டர், பிரட் கேண்டில்
ள க்ரீம் இன்னும் தங்கியிருக்கும்
ஒரு பிடி பிடித்தது
ப்படி ஒரு சுவையான ாத காட்டு எலி
ரகு தண்ணி கேட்டது. த இருந்த வைன்
ဒု၆ குடிததுக ),
டன் சுவைத்துவிட்டு வனின் சுவையைப் டு எலி, அதன் பகுடித்தது. பிறகு தும் குடடிக 1ளாடி டான்ஸ் ம் தாவித் ۔۔۔۔ து காட்டு எலி,
ரொம்ப் ஸ்டிரிக்ட் லாம் அட்டகாசம் டுத்துட்டு வந்து ம் என்றது நகரத்து
க்க முடியாது. உங்க
ட்டேன். அந்த
கொனே
சிறுகதுை
பயப்படமாட்டேன்,
ப்போது வைன்
ழைந்து பீப்பாயைத் ட்டென்று பாய்ந்து
i SSassaisostusžupr
துருவக் கரடியை வெள்ளைக் கரடி, வடதுருவக் கரடி, கடல் கரடின்னு பல பெயர்களில் அழைக்கிறாங்க
துருவக் கரடி பார்க்கிறதுக்கு வெள்ளை வெளிர்னு புசு புசுன்னு அழகா இருக்கும். பார்த்தா தூக்கி மடியில வைச்சு கொஞ்சனும்கிற மாதிரி இருக்கும். இதோட் உரோமம் வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில
களை அவர்கள் மனம்
2008onó
முடி, மஞ்சள் ஆகுமாம். வெளியேதான் வெள்ளை, இதோட தோல் நிறம் கறுப்புதான்.
வெள்ளைக்கு உள்ளே கறுப்பா? வேடிக்கைதானே!
ஆர்ட்டிக் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்ட நம்ம வெள்ளையப்பாக்கள் மொத்தம் சுமார் 20 ஆயிரம் பேர்தான் இருக்காங்களாம்.
U6Miggió013) ब्लक காது, வால ரெண்டுமே சின்னதா, அழகா இருக்கும்.
வெயில் காலத்துல ஐஸ் கட்டி எடுத்து
ஜாலியா விளையாடணும்னு நமக்குத்
தோணும். ஆனா, துருவக் கரடிக்குச் செம
லக் பாருங்க. எப்பவுமே ஐஸ் கட்டியிலே
விளையாடிக்கிட்டிருக்கு துருவக் கரடியோட
சிறப்பம்சம் என்னவென்றால், நிலம், நீர்,
கடல், பனிக்கட்டி இப்படி எல்லா இடங்களிலும்
வாழ்வதற்கு ஏற்ற தகவலமைப்பைக் கொண்டது.
நம்முடைய புவி மண்டலம் நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் பனிக் கரடிகள் மிகவும்
இவை முக்கியமா இருக்கக்கூடிய பகுதிகள், ரெங்கிள் தீவு, மேற்கு அலாஸ்கா, வடக்கு |அலாஸ்கா, கிரீன்லாந்து, |கனடியன் ஆர்ட்டிக், வடமத்திய
சைபீரியா போன்றவை.
துருவக் கரடிகள் விலங்குண்ணி வகையைச் சேர்ந்தவை. சீல், பறவைகள்,
தப்பிக்க முடியாது. தாய் துருவக் கரடி எப்பவுமே ஸ்பெஷல் தாங்க குட்டியை தன்னோட கருவறையில 8
மாதங்கள் வைச்சிருக்கும்.
குட்டிபோடுவதற்காக பனிக்கட்டியில பெரிய
குகை ரெடி பண்ணி வைக்குது. பொதுவாக
ரெண்டு குட்டிகள் போடும். சில சமயம் 3 குட்டிகள் போடுவதும் உண்டு
பிறந்த குட்டிகள் நல்லா கண் திறந்து பார்ப்பதற்கு ஒரு மாதம் வரைக்கும் ஆகும். பொதுவாகப் பனிக்கரடிகள் அம்மா செல்லம்தான். எப்படின்னு கேட்கிறீங்களா? குட்டிக்கு அம்மா இரண்டரை வயசு வரைக்கும் பால் கொடுக்குது. அது மட்டுமில்லாம எப்பவுமே அம்மாவோட
பாதிக்கப்பட்டுள்ளன.
ஆண் துருவக் கரடிகள் 300 முதல் 600 கிலோ எடை கொண்டுள்ளன. அத்துடன், 79 முதல் 85 அடி நீளம் கொண்டிருக்கின்றன. பெண் துருவக் கரடிகள் 150 முதல் 300 | கிலோ எடையும், 625 முதல் 1
அடி நீளமும் இருக்கும்.
வெள்ளை நிறத்தில் கட்டியா இருக்கிற குட்டிப்
பனிக்கரடி எவ்வளவு எடை இருக்கும் தெரியுமா? 600 முதல் 100 கிராம்தான்.
கண்காணிப்பிலதான் இந்தக் குட்டிகள் இருக்கும்.
துருவக் கரடிகளோட பெருமை என்ன
மர்ந்து இதன் ". :::::::: :::::: தெரியுங்களா? கனடா நாட்டுக் காகல படமா கொண்டிருந்த வயசான தாத்தாவுக்கு முடி வெளுத்துப் இடம் பிடிச்சிருக்கு குட்டிஸ்.எதிர்காலத்தில பத்தில் போதை போகும். ஆனா கரடிக்கு இந்த வெள்ளை நீங்க எங்கே இடம்பிடிக்கப் போறீங்க? TTTT TTTTT LLLLLL LLL LLLLLLLL நதுககுள
காண்டு நடக்கும்
பார்த்தது நகரத்து
1. உலகிலேயே அதிக தரமானதும் அதிக எண்ணிக்கையுமான பியானோ
வாத்தியக் கருவியை உற்பத்தி செய்துவரும் நாடு எது? 2. இவ்வாண்டிலிருந்து (2002) உலகின் முக்கியமான வானொலி ஒன்று மீண்டும் தனது ஒலிபரிப்பினை ஆரம்பிக்கச் சீனா அனுமதியளித்துள்ளது. இந்த வானொலி யாது? 3. பிரித்தானியராட்சியின் கீழிருந்து 1991இல் சீனாவின் விசேஷமான நிர்வாக மாவட்டமாக வந்த நாடு எது? { 3. ဒ္ဓိမ္ပိဒ္ဓိ 4. இந்தோனேஷியாவின் ஜனாதிபதியாக அண்மைக் காலத்தில் பதவியேற்றவர் uJTi?
ங்களுக்கு ஒரு }து காட்டு எலி, து பூனை முடிந்த பு போல இழுக்க ல் இரண்டுலிகள்
சில மீன் தை சுட்டுத் தின்ன •ვ. Ary. •:::::::: ::::: :::

Page 11
_ ர்டு திருடி வந்து சுட :* மாதத்தில் குற்றவாளிகளுக்கான மரண ഞ്ഞLതൈധ இல்லாது செய்த
6 சார்க் நாடுகளுடன் இணைய விருப்பந் தெரிவித்திருக்கும் நாடு எது?
ரே.என்னை
போகும் நேரத்தில் ), காக்காவும் மீன்
1 அடுத்த ஒலிம்பிக் போட்டி சீனாவின் எந்த நகரத்தில் எவ்வாண்டு நிகழும்
606 66 60,
|b 8. ஸிலிக்கன் உற்பத்தியில் இன்று
ான் உன்ன முதலிடம் வகிக்கும் நாடு ஸிலிக்கன் "UQ9 LIONTILI99ĥ) 'OI ": | குடியரசு என அழைக்கிப்படுகிறது. "ULC89. " என்று அந்த ரும் அது துெ: பகஜர் IQ999 ானி திடுக்கி 19 சனநெருக்கயால் 10 உதைப் (96800 (9திர்கள் ஒரே
அதுதான் சமயம் 1 வீசிகள் (ஆர்வலர்கள்
ருந்த பொந்துக்குள் கொல்லப்பட்ட்னர், அந்த உதை ருந்த நகரத்து | பந்தாட்டம் எந்த நாட்டில் ன் உல்லாசமான நிகழ்ந்தது? ::::::::::::::::: னா தப்பிக்க శ ட்டு வாழ்க்கைக்கு
'(ଓ{!! ' பூரி மறுமை $9809
'is U995) (US) ' (O'g')'f'' '
6
8
l
'I' '9 S
ம9ழயாதிார் 6 199ஐயமறபாடு ாட்டை நோக்கி q£109G (96.99% go00 L9p |
μος ιω99
to coal.05. 1, 2007
do Juli
(UU.மேடை போன்று எதிரெதிரே அமைக்கப்பட்ட இரு சரிவுகளுக்கிடையில் உள்ள தூரத்தை மோட்டார் சைக்கிளில் ஓடி எகிறிப் பாய்ந்து தாண்டுவதில் நாதன் ரென்னிஸ் என்பவர் சாதனை படைத்திருந்தார். இவர் 121 அடி தூரத்தை பாய்ந்து தாண்டினார். ஏற்கனவே 116 அடி தூரத்தை தாண்டிய ஒருவரின் சாதனையே கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டிருந்தது. கொரின் விங்கிள்மன் என்பவர் 2000ஆம் ஆண்டு 116 அடி தூரம் பாய்ந்து நிகழ்த்திய சாதனையை ரென்னிஸ் முறியடித்த போதும் அதனை உலக சாதனை நிறுவனத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் மோட்டார் சைக்கிளில் அவர் தரையிறங்கிய விதம் தவறானது என்று தீர்ப்பளித்துவிட்டனர்.
ஆறு நிமிடங்களுக்குள் 800 சிகரெட்டுக்களை புகைத்துத் தள்ளி உலக சாதனை படைத்திருக்கிறார் ஸ்ரீபன் சீக்மன்ட் என்ற அமெரிக்கப் பேர் வழி அமெரிக்காவின் ட்ராசில்வேனியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் இவர். அதாவது நிமிடமொன்றுக்கு சராசரியாக 135 சிகரெட்டுக்களை ஊதித் தள்ளியிருக்கிறார். அதுசரி கை விரல்களுக்கிடையில் சிகரெட்டுக்களை வைத்துப் புகைத்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சிகரெட் புகைப்பதற் கென்றே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சக்கர வடிவிலான கருவியொன்றினைப் பயன்படுத்தியே அந்த மனிதன் புகைத்தல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
புகையிரதம் போன்று நிலைப்படுத்தப்பட்ட பாதை வழியே வேகமாக செல்லக் கூடியதும், ஆங்கிலத்தில் கோஸ்ரர் என்றும் அழைக்கப்படும் சிறுவர்களைக் குஷிப்படுத்தும் விளையாட்டு இயந்திரங்கள் மேற்கு நாடுகளில் மிகவும் பிரபல்யமானது. படத்தில் காணப்படும் 176 அடி நீளமான எல்ரோறா என்ற இந்தக் கோஸ்ரர் இயந்திரம் தட்டை வடிவமான மரப் பலகைகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காணப்படும் இந்தக் கோஸ்ரர் உலகிலேயே மூன்றாவது நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது. இது 70mph வேகத்தில் செல்லக்கூடியது. இந்தக் கோஸ்ரர் உலகிலேயே மூன்றாவது வேகம்| கூடியதாகவும், அமெரிக்காவில் இருக்கக்கூடிய கோஸ்ரர் வகைகளில் இரண்டாவது வேகம் கூடியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 12

மொண்டாடோரி என் றொரு பிரசுர நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இத்தாலியின் வெரோனா நகரில் விசித்திரமான ஆனால் நல்லதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. வெரோனா நகரிலுள்ள 25 வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இலவச எழுத்தறிவு விழாவை ஏற்பாடு செய் திருந்தது. இந்த விழாவுக்குப் பிள்ளைகளும் பெற்றோர்களுமென ஒரு இலட்சத்திற்கு மேற் பட்டோர் குவிந்தனர். செயலமர்வுகள்,
போட்டி நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், விளை யாட்டுகள் என பிள்ளைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச் சியின் உச்ச கட்டமாக உலக சாதனைக் கான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப் பட்டது. அதாவது கதை எழுதுவதற்கு அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியே அது தனது பெற்றோர்களை தவறவிட்ட ஜீனியர் என்ற பையன் தனது தந்தை, தாயைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு செய்த சாகஸங்களையும் தாண்டிய தடைகளையும் கருவாக வைத்து கதை எழுதுமாறு கேட் கப்பட்டனர். 156 குழந்தைகள் இந்தக் கதை யெழுதும் போட்டியில் கலந்து கொண்டனர். போக்கஸ் ஜினியர் என்ற இணைதளத்தில் இந்தக் கதைகள் வெளியிடப்பட்டன. 164 அடி நீளத்திற்கு வரிசைக்கிரகமாக வைக் |கப்பட்ட பின்னர் பிள்ளைகள் சந்தோசமாக ஆடிப்பாடி அவற்றைக் கிழித்தெறிந்தனர். இதுவும் ஒரு வகையில் உலக சாதனை
எதில் உலக சாதனை நிகழ்த்துவதென்று விவஸ்தை வேண்டாமா என்று கேட்டு விடாதீர்கள். ஏனென்றால் எடுத்ததற்கெல்லாம் உலக சாதனை நிகழ்த்துவது உலகில் பழக்கமாகிப் போய் விட்டது. ஜப்பானின் நிஸ்யோ நகரில் தேநீர் குடிப்பதில் கூட ஒரு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இலங்கையைப் போலன்றி சீனா, ஜப்பான் உட்படப் பல நாடுகளில் பச்சை நிறத்திலான தேனீரும் பாவனை யிலிருக்கிறது. மச்சா என்றழைக்கப்படும் பச்சை நிறத் தேனீரை ஒரே நேரத்தில் 14, 18 பேர் குடித்துச் சாதனை படைத்திருக்கிறார்கள். 15 கிலோ மீற்றர் நீளமான செங்கம்பள விரிப்பில் இவர்கள் அமர்ந்து குடித்து இந்தச் சாதனை புரியப் பட்டிருக்கிறது. இரட்டையர்கள் இரட்டையர்களாக ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபடி எதிரெதிரே இருந்தபடி தேநீர் அருந்தியிருக்கின்றார்கள். இதற்கு முன்னர் அமெரிக்காவில் 1250 பேர் ஒரே நேரத்தில் தேநீர் அருந்தி ஏற்படுத்திய சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. DITULAD Gudi
தினமுரசுܠ
இது 1000 ரூபாய் படமல்ல
நக்கல், நையாண்டி எகதாளம் எல்லாவற்றின் மொத்த குத்தகைக்காரர் மன்சூர் அலிகான் விஜயக இவரது தயாரிப்பில் உருவான என்னைப்பார் யோகம் வரும் ஜூலை 6 ரிலீஸாகிறது எப்போதோ ரிலீஸாகியிருக்க ஜூன் 15 நான் எனது படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் அதற்கு ஒன்றிரண்டு தியேட்டர்களையாவது படுத்தினார் மன்சூர்
இப்போது தனது படத்தின் பத்திரிகை விளம்பரத்தில் சிவாஜியை நையாண்டி செய்துள்ளார். சிவாஜி பு மன்சூரின் டார்க்கெட் ரேஷன் கடையில் 2 ரூபாய்க்கு அரிசி வாங்குறவன் 1000ரூபாய் கொடுத்து ப என்று பட விளம்பரத்தில் நச்சென்று ஒரு பன்ச் சிவாஜி உலகமெங்கும் ரிலீஸானதாக விளம்பரப் L S LL S S LLLLLLLLS LL L LLLLL LL LLL LL LS TTM TTTTT TT mTMM S TMTTTT T இப்படி எதிர்திசையிலும் ಕಿಮ್ಸಿGuy S SSSSSSS SSS SSSS S ஓய்வு நேரங்களில் ஓவியம் தீட்டுவதோடு எங்காவது ஓவியக் கண்காட்சி நடந்தால் அங்கு தவறாமல் ஆஜராகி ஓவியக் கலைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் பருத்திவீரன் கார்த்தி
எனக்கு காதல் மீது நம்
fi, 6), இல்லை. U i U UJ Sof L இருந்தால் எதற்கு எடுத் தாலும் அவ ரிடம் விளக்கம் G. g. T G Gog கொண்டிருக்க வேண்டும் அத 矶T60 仍T矶
பிரபல ஒளிப் வைத்துக்கொள்ள வில்லை . சதா தி UL画 L
ノー |ნსჯრშნ5 தடை S6ð) óUS பாக்கத்தில் உள்: மாக்கப்பட்டது. ச محصے வேல் படத்தின் ப்டப்பிடிப்பு இடைவேளையின்போது நடிகர் சூர்யா கூறியதாவது சிரிச்சா அது ஸ்ை எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என் மனைவி ஜோதிகா திருமணத்துக்குப் பிரித்திவர்மா, இம் பிறகு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மீண்டும் படங்களில் நடிகக இப்படத்தின் தயா ஆசைப்பட்டால் அதை நான் தடுக்க மாடடேன். தெலுங்கு ஹிந்தி படங்களில் நடிப்பது ருக்கு வரும் 则 குறித்து யோசித்து வருகிறேன். அடுத்து அரசு என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் வைக்க வேண்டும் வேல் படம் வரும் நவம்பரில் திரைக்கு வருகிறது. ஒரு பாடல் காட்சி சுவிற்சர்லாந்தில் மாதிரியான ಆಳ್ವ
- Tam Tiflı ეNHტ5/8}} \ეტF
DITAKA:
. . . . . ਸੰ lieu - LIDE SJ196). 96
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

2) L6
சென்னை சந்தி திரையரங்கில் சந்திரமுகி படம் தொடர்ந்து 804 நாள்கள் ஓடி சாதனை படைத் தது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங் கில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது இது ஒரு வித்தியாசமான விழா இதுபோன்ற விழா இனி என் வாழ்வில் நடை பெறாது. ஏனென்றால் ஹரிதாஸ் படம் புரிந்த சாதனையைக் கிட்டத்தட்ட 52 வருடங்களுக்குப் பிறகே சந்திரமுகி இவவெற்றியை அடைந்துள்ளது. இதுபோன்ற விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்பது பெருமைக்குரிய விஷயம் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் பி.வாசுதான் நான் வெறும் நடிகன் மட்டுமே என்றார் ரஜினிகாந்த் விழாவில் கமலஹாசன் பேசுகையில் ரஜினிகாந்த் என்னுடைய உடன்பிறவா சகோதரர் நண்பர் போட்டி யாளர் ரசிகர் தக்க சமயங்களில் அறிவுறுத்துபவர். எங்களுடைய நட்புக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டியது சிவாஜி கணேசன், கருணாநிதி ஆகியோரது நட்புதான். இதுபோன்ற விழா இனி அமையாது என இங்கு கூறப்பட்டது. ஆனால் என் நண்பர் ரஜினியைப் பொறுத்த வரை இதுபோன்ற சாதனை விழாக்கள் இன்னும் தொடரும் என்றார் கமலஹாசன்
O O
- LD601 (35IT DB5 35 35 60 ாந்தையும் விமர்சிப்பார் விட்டால் ரஜினிகாந்தையும் கிண்டல் செய்வார். வேண்டிய படம் சிவாஜி அலையில் ஜூலைக்கு தூக்கியெறியப்பட்டிருக்கிறது. ரஜினி ஏற்பாடு செய்து தர வேண்டும் என பேட்டியளித்து பரபரப்பை ஏற்
/ ாககும படம அலல.சாதாரண மககளுககான சினிமா @ படுத்தப்பட்டதே. அதை குறி வைத்து இன்னொரு ܐ ܝ S) ய விளம்பரம் சில நேரம் தி மஞ்சள் வெயில் படத்தின் இயக்குனர் ராஜா கூறியதாவது
பாங்காக்ல எல்லா இடத்துலயும் படம் பிடிச்சிருப்பாங்க ஆனா, நாங்க 50 மாடி கட்டிடத்து மேல ஷட் பண்ணியிருக்கோம் அங்க நின்னு பார்த்த மொத்த நகரமும் அழகழக தெரியும் பாங்கொக்கிலிருந்து 300 கிமீ தூரத்துல இருக்கு பத்தையான்னு ஒரு நகரம் இங்கிருந்து கிமீகடலுக்குள்ள போனா தனிமை தீவுன்னு ஒண்ணு இருக்கு ஆட்கள்லாம் போறதில்லை. இங்க போய் பாடல் காட்சி ஷட் பண்ணி
யிருக்கோம் மலருது மலருது ஒரு மனம் மலருதுங்கற பாவிஜய்
பாடல் காட்சிக்காக மொத்த பங்கொக்கையும் கோவுக்குள்ள
மலர வச்சிருக்கோம் என்றார்.
க்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதே.அதுதான்
திவாளர் ரவீந்தர் முதன் முதலாக டைரக்ட் செய்யும் பெளர்ணமி இது மூன்று தலைமுறை கதை. இந்த பறும் திருவிழா பாடல் காட்சி சென்னை நந்தம் 100 அடி உயர முனீஸ்வரன் சிலை முன்பு பட விக்கூன்னு கத்துனா அது குயிலு.சூப்பர் ஸ்டாரு டலு என்று தொடங்கும் அந்த பாடல் காட்சியில், சை அரசன் புகழ் நிஷா நடனம் ஆடினார்கள். ரிப்பாளர் விஜயமுரளி கூறியதாவது தியேட்ட சிகர்களை 2 மணிநேரம் ஜாலியாக ரசிக்க
அதுதான் என்னோட பாலிசி. அதற்கு ஏற்ற யான கதை இது சிறுவர்களுக்கு கிராபிக்ஸ், ன்டிமென்ட் : கிளுகிளுப்பு லாரையும் திருப்திப்படுத்த அனைத்தும் ரெடி
பாத்திரத்தை அதிகம் செலவு செய்து கிராபிக்ஸில் "ಶಿಕ್ಞರು ವಾಗ್ದಿ---
தவறிய லேப் - டாப் Z தூண்டில் என்ற படப்பிடிப்பில் கலந்துகொள்ள லண்டன் சென்ற நடிகை குத்து தன் லேப்டாப் கம்பியூட்டர் மற்றும் நவீன கூலிங் கிளாஸ் போன்றவற்றை படத் தயாரிப்பாளர்களிடம் தந்தார். படப்பிடிப்பு குழு லண்டன் சென்றடைந்த பிறகு த வைத்து பார்த்தபோது ரம்யாவின் லேப்டாப் கம்பியூட்டர் மற்றும் கூலிங் ஸ் போன்றவை தவறி விட்டது தெரிய வந்தது எனது லேப் டாப் கண் போன்றவை தொலைந்து போனதற்கு தயாரிப்பாளர்கள் தான் பொறுப்பு பீடாக ரூ 1 இலட்சத்து 30 ஆயிரம் உடனடியாகத் தரவேண்டும் தரா ால் நடிக்க மாட்டேன் என ரம்யா கலாட்டா செய்தார். பின்னர் அவருக்கு ப தொகையை கொடுத்த பின்னர்தான் நடிக்க வந்தார். எங்களுக்கு தர்மசங்கடமாகி விட்டது என்று தூண்டில் படத்தின் தயாரிப் ர்கள் கூறினர். இது தொடர்பாக ரம்யாவிடம் கேட்டபோது தூண்டில் தின் தயாரிப்பாளர்கள் பொய்யர்கள் எனது லேப் டாப், கண் டியை தொலைத்து விட்டனர். அந்த கம்பியூட்டரில் நிறைய தக 5ள் சேகரித்து வைத்திருந்தேன். அவை எல்லாம் பறிபோய் விட்டது. பீடு தொகையை கேட்டதற்கு அவர்கள் உரிய பதில் தரவில்லை. தியாக பணம் எதுவும் வாங்காமலேயே நடித்து கொடுத்தேன் என்றார்.
O5 - 2007புதிய சாதனை
சிவாஜி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் படம் ரிலீஸான நாள்முதல் அதிக அளவிலான பிரிண்டுகள் கேட்டு வெளிநாடுகளி லிருந்து ஆர்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அமெரிக்காவுக்கு கூடுதல் டிஜிட்டல் பிரிண்டுகளும் மலேசியாவுக்கு 3 கூடுதல் டிஜிட்டல் பிரிண்டுகளும் அனுப்பியுள்ளோம். ஆனால் இது போதாது 10 வேண்டும் என்று மலேசியா விநியோகஸ்தர்கள் கோரியுள்ளனர். எப்போதுமே சினிமாவில் ரஜினிக் கென்று தனி ஆதிக்கம் உள்ளது. அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழில் சூப்பர் ஸ்டாராக இதுவரை இருந்த ரஜினிகாந்த் சிவாஜி மூலம் உலக சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார். தற்போது சிவாஜியை மலாய் சீன மொழிகளில் டப் செய்யக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் இப் போதைக்கு எங்களிடம் அந்தத் திட்டம் இல்லை. இது குறித்து இயக்குநர் ஷங்கர் ஏ.ஆர்.ரஹ் மானிடம் கலந்துபேசி முடிவெடுக்கவுள்ளோம். வெளிநாடுகளில் ஒரு இந்தியப் படம் இந்த அள வுக்கு திரையிடப்படுவது இதுவே முதல் முறை யாகும் இது ஒரு புதிய சாதனையும் ஆகும் என்றார் ಶಿ, = = க " -
s (Թին: ଜଧି リ、○○勝
莎山遜a 鳶** தமிழில் 覽 蠶 Dipljač ಇಂಗ್ಲ!
蓟 சந்திப்போம்
க்கிறார். அடுத்து 霹 痴 நாராயணராவின் - * 蠶 蠶 Gullfys' ܵ GSÖ .......... 謚5 g6J囊
■ M@營 蔓it彭@,蠶 蠶 KATAK 。**、** * 。 鷺 இது 'து' எனக்காக சில அழகுக் கலுைழு சேஞ்சுகளைச் சொனனா 6 ட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாக சந்திக்கின்ற ü矶型 蚤、°° 摘町砷町
蠶 W 酗*驚融5t sä碑* வெளிநாடு படப்பிடிப்பு ஒன்றுக்கு ଶ୍ରେ} لاله) ,ظارت (ان ഖങ്കn பா சென்னை விமான நிலையம் போனபோது W 蠶 剪
பெங்களுரில் இருந்து பறந்து வந்து மறித் ாம் இருவரையும் ஒரு மணி நேரம் காணாமல் W டக்குழுவினர் தவித்தனர் பிறகு ஒரு வழியாக W
கண்டுபிடித்து வலுக்கட்டாயமாக வினய்யிடம் V இருந்து பிரித்து அழைத்துச் சென்றனர்
பூமிகா 65
வம்புச்சண்டை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பூமிகா ஒப்புக்கொண்டிருந்தார். இடையில் அவர் தெலுங்கு
இந்திப் படங்களில் பிஸியாகி விட வம்புச்சண்டை படத் திற்காக ஒப்புக்கொண்ட பாடலை தவிர்க்க நினைத்து தன் சம்பளத்தை உயர்த்தி 3 இலட்ச ரூபாய் கேட் டார். அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் வேறு ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார். பூமிகா இந்தி நடிகர் அனில் கபூர் தயாரிக்கும் காந்தி மை ஃபாதர் படத்தில் நடிக்கிறார். மகாத்மா காந்திக்கும் அவரது முத்தமகன் ஹரிலாலுக் குமான உறவைப் பற்றிய படம் இது ஹரி லாலாக அக்ஷய் கன்னா நடிக்கிறார். இவரது மனைவி குலாப் காந்
* -- فلكلورين فيتامين اسم " كما أن تظل تلك "
ീഴ്ക് GLATTUA gysi Awsia அவர் ألبوم A *蠶 蠶
臧G呜
லீக்கு பின் சிபி எந்த படத்திலும் ஒப்பந்த மாகாமல் இருந்தார். மலையாள ரீமேக் மும்பை, சரவண சுப்பையா இயக்கும் புதுப் படங்களில் என சிபி பெயர் அடிபட்டது. இப்போது சலங்கை துரை இயக்கும் காத்தவராயன் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இது தெலுங்கு படத்தின் மேக்
6 for பாரதிராஜா 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தனது பாணியில் 95 வித்தியாசமான கதையுடன், தனது ரசிகர்களிடம் வருகிறார் நானா UGLäbi, அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதை சினி மாவைப் பற்றியது என்பதால் படத்தின் பெயரை சினிமா என்று வைத்து விட்டார் பாரதிராஜா தமிழிலும் இப்படம் டப் ஆகிறது. அதற்கு பொம் மலாட்டம் என்று பெயரிட்டுள்ளார் பாரதிராஜா மலேசியாவில் கடந்த ஆண்டு இப்படத்தின் சூட்டிங் தொடங்கியது கடந்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சினிமாவில், நானா படேகர் இயக்குநராக வருகிறார். அவர் இயக்கும் படத்தின் ஜோடியாக அர்ஜூன், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். பாலிவுட்டின் இசைப் புயல் ஹிமேஷ் ரஷ்மய்யா இசையமைத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14

திருமண வாழ்க்கை சந்தோஷமாகச் சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் நடிப்பதற்கு
தயாராகிவிட்டேன் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நடிப்புக்கோ நடனத்துக்கோ 蠶 முக்கியத்துவம் இல்லாத வேடங்களை எப்படி ஒப்புக்கொள்வது அதனால்தான் சில வாய்ப்புக்களை
Õ மறுக்கிறேன். ஒரு பாடல் காட்சியில் ஆடுவது என்பது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம்தான்
嗣 அப்படி ஆடும்போது பாடல் ஹிட் ஆகுமா? ஆகாதா? என்பதை முதலிலேயே கணிக்க முடியவில்லை. 莎 வாளை மீனுக்கும் பாடலில் ஆடியபோது கூட இவ்வளவு ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.
ாது தடு ଶ୍ରେ: Split
கிளாமராக நடிக்க திருமணம் எனக்குத் தடையாக இல்லை. இப்போது அதே நிலா, சிங்கக்குட்டி மற்றும் ஜீவன் நடிக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் மாளவிகாக்கினி
மரணதை இப்பே மட் % மகிழ்ச்
\
வளர் வசந்த வாழ்க்ை ଔର வர
வா 酸 இப்படிச் d 0 வாழ்க்ை ့်ရှိန်ဂျိုရှီးဂျိုဂျိုင္း၊ 2. JIM)llé čije) - i još
l 堕 SNM - தாமச சககரம ܠܐ ܠܐ܁ܓܓܓ
தடை உத்தரவுக்குக் கட்டுண்டு, SCS " GTGÜT GEFÜGGUGÜL? சுழல மறந்த 0} விட்டு
பாட்டையிலே, இன்று V. :¶ 4ಿ)* திருத்தலை $7 வேதனையல் கவிதை சொல்லக் - கேட்டிருந்தால் தொண்டை நீ வற்றக் - : உன் பெயர் சொல்லி கோஷமிடும் ே மகிழ்ந்திருப்பேன் தொண்டரணி குளிரக் - ရွိေါ நீயே தாக சாந்தி சீர்வளம் ) 63b60)&bUL UITGE கவிதை கேட்டால் நீண்ட நேரமாகக் ༣ སྔ لای உங்களுக்கு நான் என் செய்வேன்.? கீறல் விழுந்த சோகம் வந்தி
O O இசைத் தட்டாய் ஒலித்துப் எனக்கோ வரம் கொடு. பிசிறு தட்டி - அபகரமான சோகமாய் 6
குரல் நாண்கள் சோர்ந்து நெள் Naka- சீச்சிக் காலாய் ஒடுங்கின! எனது நெஞ்ச நீ. - -། སྡེ་ குரலாய் ஒடு இப்போ ரோஜா மலரென்றால் பேரணி விடுக்கும் நெருப்புக் எனககு முடகளாகும கோரிக்கைகளின் மிச்ச மீதிகள் சுழல்வதாக வரம் கொடு பதாகைகளில் S. என்னையின்றி உன்னை ά வெளிறித் துலங்கின. S கண் தீண்டுவோரை காயப்படுத்திக்ூ/ கட்டுப்படுத்து கொண்டே வாழ்ந்து །》 போராடுவோம் போராடுவோம்! கடவுள் இன் சாகும் வரை போராடுவோம் காடடித தர விடுகிறேன்!
பறிக்காதே பறிக்காதே பாட்டாளியின் உரிமையைப் 960)6)356TT DDD பறிக்காதே *y ■ அள்ளிக் போயிருக்க உனக்காய் 4ಿ)* இவையெல்லாம் *1 91.9LD6015) உருகி வடித்த மடலை தர்மச் சக்கரத்தைச் (ミ
ப்பைத் தொட்டியில் சுழல வைககுழு எனற ஆனந்த ந குபபைத : v எதிர்பார்ப்பில், எந்தன் வா போட்டதேன் ~ষ্ট্ৰণ্ঠ S S SSSSSS
附 வெயில் காய்ந்த தும்பியெலாம் எநத நாடக நீ. A. வெதும்பிய வேக்காட்டைப் னைச்
அனைதது வீசியெறிந்த மடல் போத்தல்களில் தணித்துக் கொண்டன அக்கினி நாட்கள உயிர்) ரெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது தொண்டர் அணியைத் இருந்து இதை - நீ 4ಿ)* திரட்டிய தர்மவான்கள் வாழ்வை இன் அறியாதது ஏன்? வீடியோக் கமராவில் சிக்குண்டு, வாழ்ந்து கொ - வீறு நடைபோட்ட விபரம் வாழப் பிறந் நாளை R என்பதற்க Gunpmento...! கெட் எழுத்தோடு &"ை ് தினசரிகளில் தலைகாட்டும்! \ என் வீட்டுக்கு அனலக்தர், நீ - வராதே 器 ஏறாவூர். &ಹ6 all. என் வீட்டு பூந்தோட்டம் a நாடிழந்து மலர மறுக்கின்றது. ஏdolfo d7 DLIAD ಜ್ಷರು : · ·· QlqlöUUTI? நேற்றிருந்த நிலம் இல்லம் is - 6ljTLDási 26-16) iffl')...! பறி போச்சு நாங்கள் స్టో ழுகனற
நெற்றி வியர்வை சிந்தச் சிந்த மாடு ஆடு மழைக காலம 4G)క உழைத்ததெல்லாம் மக்கள் சுற்ற மனசு விட்டு சிரிக்கும் சேர்த்து சேர்த்து வைத்திருந்தோம் நாடுவிட்டு நான் சிறப்பாய் வாழ - யுத்த கேடுகெட்ட
கோடைக் காலம்
செல் வீச்சால் அத்தனையும் இபதறி சிதறி விட்டு வந்தோம்! கடனடைகக அழுகிறேன்! اللهS(.6 Sர இடம்பெயர்வால்
60)L. எழில் ததும்பும் ஊர் எங்கள் அடம்பிடிக்கும்
கு மூதூர் கிழக்கு பொருள் ܒܸܮ ఫ్లో5TLL(UD|9
வெறி. Rl, :": *ui
悩2/ படிக்கயா ெ
அங்கே -్యk ஆலயங்கள் மணி ஒலிக்கும்
சாதிக் கலவரம் எந்நாளும் பூசை அருள் சுரக்கும் ஏற்படாத
மின் வழி வழியாய் நாங்கள் வாழ்ந்த
சாதி மத பேத ன்றி .صو ܬ݁ܳܚܬ வரலாற்றுத் தேசம் - இன்று சுமுகமான பு
ஒனறு கலநதது x வனப்பிழந்து போச்சுதப்பா சுதந்திர நட
இரத்தம் வலிந்து தொடுத்த போரால் இமை வெட்டு
இயல்பு வாழ
O ဧl Jစံဓ၈ID' ||န္နီကွ္ဆန္းမ္ယန္တ ီ: နွာ’ဇီးဇီ
Y,
தனிச் சிறப்பு - எங்கள் * மின்னாமல்
நிலா சுதந்திர வாழ்க்கை இங்கு வெளிச்சத்தில் Nialú சிறைப்பிடிப்பு வரவர விழுகின்ற ဇုံမ္ဟ22 ́ ́ a ஆடகள காண ஊசி தேடுகிறேன் ༄ மரத்துப்போகுதய்யா அகதிவாழ்க்கை அத்து மீறல் என் பொத்தல் நாங்கள் வாழ்ந்த ஊருக்கு இன்னமுந்தா வீட்டினுள் போவதுதான் எங்கள் ஏக்கம் இடம் பெறு
-ஜேயிரோஸ்கான், கவிக்குயிலன், ప్తికొద్దో
சேனையூர் - இந்:
தி
14
 
 
 
 
 
 
 


Page 15

ܐ ܐ ܘܠ ܐ .
வாழ்க்கை
స్త్రీ தெலலாம }ல்லாத உலகில் மிகவும் சி எனக்கு 2) அழகான நூறு பேருள் (!pgj6)|16||5| 5LJT601 பிறைகளும் கவர்ச்சி நடிகை ட்ரு எலங்களும் பெரிமோர் தேர்ந்தெடுக் யில் எனக்கு கப்பட்டுள்ளார். பீபள்ஸ் இல்லை. சஞ்சிகை இத் K} தெரிவை மேற்கொண் ழ்க்கை 7) டுள்ளது. சுடுமென்று இந்த நுாறு கயில் நான் பேருள், ஈவாலொஸ் வேயில்லை. கேரியா, ஜெசீக்கா சிம்சன், ஜெசீக்கா விட்டதே s எல்பா, பிரெட் பிற். கத்தில் 7) ஜோர்ஜ் குலூனி, என்ஜலினா ஜொலி போன்ற திரையுலகப் பிரமுகர்கள் பலரும் விட்டதே அடங்குகின்றனர். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எப்போதும் அழகானவர்கள். இவர்கள் இதயம் வேகுே மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற கண்ணாடியைப் போன்றவர்கள் என்கிறார் முதலிடத்தைப் த குதே. 1999ನ್ನು பெரிமோர் மகிழ்ச்சி SSSSS SSSSSSSSSSSSSSSSSSSS பொழுதுகளும் O O O ப்ச் சுடுகிறது போகையம். பன்றியம்
9 ாவும் எனக்கு வே இருக்கிறது. ప
வாழ்க்கையில் ருக்கிறது தான். வாழ்க்கையே வந்திருக்கிறதே.
க் கோளத்திலே தெல்லாம் கோளமொன்று வே தெரிகிறது.
}} aரைக் ށ/ ம் வழியினைக் னும் எனக்குக் வே இல்லை. A வது என்னை
கொண்டு @ສ) போதை மருந்துக்கு அடிமையாகி இருந்த கேட்மோஸ் இப்போது லாமே என்றே R
க்கி புதியதொரு பழக்கத்தைக் கொண்டிருக்கிறாராம் முன்பெல்லாம் இவரது கைப்பையில் து?*றது. SL கொக்கேன் இருந்த இடத்தில் இப்ப்ோதுப்ொரித்த மயிருடன் கூடியின்றி இறைச்சி
7^3 இருக்கிறதாம். ாட்களென்று அடிக்கடி மது அருந்திக் கொண்டே பன்றி இறைச்சியை உண்டு வரும் இந்த ழ்க்கையிலே மொடல் அழகி, இந்தளவு மெல்லிய உடம்பை எப்படிக் கொண்டுள்ளார்? என்பது ரூமே இல்லை வியப்பாக உள்ளதாம்.
நாட்களுமே
ாகவே இருக்கிறது.
ம் என்ன. னும் நேசித்தபடி "ண்டிருக்கிறேன் து விட்டோம்
ாக இங்கே
சரஸ்வதி புத்திரன்,
எருவில்,
காலமிது
வீடிழந்து
தமிழினம்
அகதியாக
காலமிது
* స్త్రాల్లో
கோழிபோச்சு” 滚
ம் ಸ್ಲೀಷ್ ஹொலிவுட் திரையுலகில் அழகான கால்களைக் கொண்டவர் போட்டியில் பிரபல ଢୁ(6 நடிகை ஜெனிபர் எனிஸ்டன் வெற்றி பெற்றுள்ளார். ۔------
காலமிது ஜெசீக்கா சிம்ப்சன், கிறிஸ்ரியா என்சியுலேரா போன்ற நடிகைகளின் கால்கள்
= ရှူး၏ရှါး၏ဓါ၊ #fလ်အင်္ဂါ၏ (၂၏urဒ္ဒန္တ ဖြိုgf၏ရ၍ `း၏မြှ၏၈iဓား။ முடியவில்லை தோலின் நிறம், மென்மை, நளினம் போன்றவற்றால் ஜெனிபர் எனிஸ்டனின் கால்கள் * ဦးဖီး(၈၆) முதலிடம் பெற்றுள்ளதாக போட்டியை நடாத்தியுள்ள மருத்துவர் எரிக் சிக்மன் கூறுகிறார்.
ளளைகசூ SSS SSS SSS S SSSLS S SSSSSLS
பாத காலமிது 罪 p 3.
స్లో 21 ܐ<
gjD6)606)
நிம்மதியிங்கு ஹொலிவுட் திரையின் பிரபல
காலமிது நடிகையும் மொடல் அழகியுமான
ஈவா வொன்கேரியா பாரிய மனக்
பணமில்லை கடுப்பில் இருந்து வருகிறாராம்.
ாட்டமில்லை அதாவது, தன்னைக் கண்டு
ம் நேரங்கூட கொள்ளாத மொடல் கலைஞர்
க்கை வாழ களை தான் பழிவாங்க விருப்பம்
காலமிது &ஒ) கொண்டுள்ளாராம் இந்த அழகி
ଏଣ୍ଟ୍-> உலகப் புகழ்பெற்ற அமெரிக்
முழங்காமல் கத் தொலைக்காட்சித் தொடரான பேரிடிகள் Desperate House wives (36) (JR ாமற்போவதும் தான பாத்திரமேற்று நடித்து வரும் காலைகளும் இவருக்கான ஆடைகளை வடி
நிற்காமல் ഴ്ക് வமைத்துக் கொடுப்பதற்கு ஓர் வடி" காலமிது! இவமைப்புக் கலைஞர் மறுத்து விட்
கவிக்குயிலன், டதுதான் இவரது பழிவாங்கலுக் சேனையூர் - குக் காரணம் எனப்படுகிறது. | .است TJILC3UT ஜூ லை 05 - 11, 2007
(D!ತಿ 

Page 16
 எனவே, இரண்டு அம்புகளை விரல் நீளம்தான் இருந்தன. என்னிடம் ஜஸ்டோ கொடுத்தான். அவை உல்லன் நூலில் கற்றப்பட்டுச் சிறிய தோலுறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. அவை விஷ அம்புகள் என்று ஜொரில்லா கூறினான். ரொம்பக் கடுமையான, எங்கும் கிடைக்காத * |விஷம் அதன் முனையில் தோய்க்கப்பட்டி ருக்கிறதாம்.
அதற்கு முன்பு R ஜொரில்லாவும் விஷ அம்புகளை ܐ̇ܛܗ
வைத்திருந்தது
இரவு பகல் எந்த வேளையானாலும் எந்த வசதியான இடத்திலும் என்னுடன் உறவு கொள்ள முன்வந்தாள். ஸ்ொரைமாவுக்கும் அதே போன்ற விருப்பம்தான். ஆனால் நல்ல வேளையாக இரவில் மட்டும்தான்.
ஜாடோவின் தகப்பனான ஜஸ்டோவைப் பார்ப்பதற்குச் சென்றேன். லாலியும், ஸொரைமாவும் என்னுடன் வந்தார்கள் என் சித்திரத்தை அதிர்ஷ்டவசமாக என்னிடம் வைத்திருந்ததால், அதைப் பயன்படுத்தி ஜஸ்டோவின் மார்பில் புலித் தலையை வரைந்து தந்தேன். ஆறு நாட்களில் வேலை முடிந்து விட்டது. கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்த தண்ணீரைக் கொண்டு அவன் கழுவிக் கொண்டதால், தோல் சீக்கிரமாகவே உரிந்து விட்டது. ஜஸ்டோவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, ஒரு நாளில் பல முறை கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டான்.
நான் அங்கே இருந்த சமயம் ஜொரில்லா வந்தான். என் குதிரையை மாற்ற நான் விரும்பினேன். என் அனுமதியின் பேரில் அதைப் பற்றி ஐஸ்டோவின் ஜொரில்லா ஆலோசனையை செய்தான்.
நான் வைத்திருப்பது போன்ற பழுப்பு நிறக் குதிரை கொலம்பியாவில் கிடையாது. அங்கு வழக்கமாகக் காணப்படும் செம்பழுப்பு நிறக் குதிரைகளைப் போல மூன்று குதிரைகள் ஜஸ்டோவிடம் இருந்தன. என் திட்டத்தைக் கேள்விப்பட்ட நிமிடமே அந்தக் குதிரைகளை
வரவழைத்தான் ஜஸ்டோ, ரொம்பச் சாதுவாகத் தோன்றும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். சேணத்துடனும், அங்கப்படியுடனும் இருந்தது அந்தக் குதிரை. அங்கப்படியில் இரும்புத் துண்டு வைத்திருந்தது. சிவப்பிந்தியர்களின் குதிரைகளுக்குச் சேணம் கிடையாது. அங்கப்படியில் எலும்புதான் வைத்திருப்பார்கள்.
இப்படி என்னைக் கொலம்பிய முறைப்படி குதிரையில் அமர்த்திய பின்னர் பழுப்பு நிறத் தோலினால் ஆன கடிவாளத்தை என் கையில் கொடுத்தான். பிறகு என் கண்ணெதிரிலேயே மூவாயிரத்துத் தொள்ளாயிரம் பெஸாவுக்குத் தங்க நாணயங்களை எண்ணினான். அவற்றை ஜொரில்லாவிடம் கொடுத்து நான் புறப்படும் தினத்தன்று என்னிடம் தரும்படி சொன்னான். தன் ரிப்பீட்டிங் ரைபிளையும் தருவதாகக் கூறினான். வேண்டாமென்று மறுத்து விட்டேன். எப்படியும் ஆயுதபாணியாக நான் கொலம்பியாவுக்குள் நுழைய முடியாதென்று ஜொரில்லாவிடம் சொன்னேன்.
"முழுவதும் லாலி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
கிடையாது. நான் புறப்படும் தினம் வரையில் அவன் அவற்றை வைத்திருக்க வேண்டும் என்றான் ஜஸ்டோ,
அவனுடைய தாராளத்துக்கு எப்படி என் நன்றியை வெளிக்காட்டுவது என்று எனக்குத்
தெரியவில்லை. என் வாழ்க்கையைப் பற்றித் தனக்குச் சிறிதளவு தெரியுமென்றும், தனக்குத் தெரியாத பகுதி மிகச் செழுமையானதாக இருக்க வேண்டுமென்றும், அதன் காரணமாகவே நான் முழு மனிதனாக இருப்பதாகவும் ஜொரில்லா மூலம் ஜஸ்டோ கூறினான். ஒரு வெள்ளைக்காரனை அவன் காணுவது இதுதான் முதல் தடைவையாம். அவர்களைப் பகைவர்கள் என்றுதான் இதற்கு முன் எப்போதும் கருதி வந்திருந்தானாம். இனிமேல் வெள்ளைக்காரர்களைத் தனக்குப் பிடிக்குமென்றும், என்னைப் போல் இன்னொருவனைக் காண முயலப்போவதாயும் சொன்னான். "உனக்குப் பல பகைவர்கள் இருப்பார்கள். உன் நாட்டுக்குப் போகுமுன் கொஞ்சம் யோசனை செய், இங்கே, எங்கள் நாட்டில் உனக்கு நண்பர்களைத் தவிர வேறு யாருமில்லை" என்றான்.
நானும் ஜாடோவும், லாலியையும், ஜொரைமாவையும் பார்த்துக் கொள்வதாக அவன் சொன்னான். பிறக்கப் போவது ஆண் குழந்தையாயிருக்கும் பட்சத்தில், சமூகத்தில் அதற்கு மதிப்பான இடம் தானாகவே கிடைத்துவிடும், சந்தேகமில்லை.
"நீ புறப்பட்டுப் போவதை நான் விரும்பவில்லை. நீ இங்கேயே தங்கிவிடு. அன்றைக்கு விருந்தில் பார்த்தாயே அந்த அழகான பெண்ணை உனக்குத் தருகிறேன். அவள் கன்னிப் பெண். அவளுக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. நீ இங்கேயே என்னுடன் தங்கியிருக்கலாம். உனக்கு ஒரு பெரிய குடிசை கிடைக்கும். பசுக்களோ,
g Gyi gi s:: Mál sílgj எருதுகளோ நீ விரும்பும் அளவுக்குத் தருகிறேன்" 6ಣ್ಣ: திறந்து பேசும் இந்த அருமையான
மனிதனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். என் கிராமத்தை நோக்கித் திருப்பினேன். வழி
பழுப்பு நிறக் குதிரை மீது என் பின்னால் அமர்ந்திருந்தாள் அவள். அந்தச் சேணம் அவள் தொடைகளுக்கு வேதனை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஒரு முறைகூட அதைப் பற்றி அவள் பேசவில்லை. ஸொரைமா இன்னொரு குதிரையில் ஓர் சிவப்பிந்தியனின் பின்னால் உட்கார்ந்திருந்தாள். வேறொரு சாலை வழியே ஜொரில்லா தன் கிராமத்துக்குத் திரும்பி விட்டான்.
இரவு சற்றுக் குளிராக இருந்தது. ஜஸ்டோ எனக்குத் தந்திருந்த ஆட்டுத் தோல் அங்கியை லாலிக்குக் கொடுத்தேன்.
(பட்டாம்பூச்சி பறக்கும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

கொன்ஸ்ரன்ரைன் கூறும் ஜனநாயக வியாக்கியானம்
தனி மரம் தோப்பாகாது என்று தத்துவார்த்தம் எழுதியிருக்கும் தேசம் இதழின் எழுத்தாளர், தோப்புக்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து சுடலைகளாக்கிய இனத்துரோகத்தை சுட்டிக்காட்டாமலே எழுத்துகளுக்குள் ஒளிந்து கொண்டது கண்டு சிரிப்புத்தான் வருகிறது. எங்கள் மக்கள், இருப்பிடம் விட்டு உலகத்தின் முலை முடுக்குகளிலெல்லாம் வியாபித்து வேரூன்றி இருக்கிறார்கள். அவர்களின் சொந்த மண் வானம் பார்த்த பூமியாக வேட்டோசைகளிலும், கொலை ஒலங்களிலும் நிம்மதி தொலைத்துக் கிடக்கிறது.
புலம் பெயர்ந்துபோன மக்களுக்குப் பொய்களையும், பொருந்தாத கற்பனைகளையும் நேரில் கண்டதான நெடுங் கதைகளோடு சொல்லிக் கொண்டு ஊடகங்கள் நடத்தி வயிறு வளர்க்கும் வர்த்தக முதலைகள் ஏராளம், அதில் பேனை பிடித்துக் கிறுக்கத் தெரிந்தவரெல்லாம் ஆய்வாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் ஆகிப்போன கதையும் உண்டு. அப்படி ஒரு பிரகிருதிதான் தேசம் இதழ் 34இல் 24ஆம் பக்கத்தில் பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல் எழுதியிருக்கும் கொன்ஸ்ரன்ரைன் என்பவரும்.
புலிக்குப் பந்து பரதேசம் போன இவர்களெல்லாம் மக்கள் பற்றியும் மக்கள் பணியாளர்கள் பற்றியும் எழுத அருகதையற்றவர்கள். அவர்கள் கருத்துக்களை மதிப்போம்.
அமைச்சர் டக்ளஸ் லண்டன் வந்தபோது முட்டாய் வியாபாரியின் கதை சொன்னாராம். மண் வாசனை மறந்து யதார்த்தங்களுக்குத் தூரமாகிப் போனவர்களுக்கு இப்படி கதைகளைச் சொல்லித்தான் உண்மையை கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்திருக்கிறார்.
மேல் நாட்டுக் குளிரில், புலிக் காய்ச்சலில் போர்த்திப் படுக்கும் இவர்களுக்கு ஜனநாயகம் பற்றியும், மக்களின் அவலம் பற்றியும் போதிக்க நினைத்தது தவறுதான்.
என்ன செய்வது சந்திப்புக்கு வருகின்றவர்களுக்குள் இவ்வாறான பிரகிருதிகளும் வரத்தான் செய்கிறார்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் தனி ஒரு ஆளாக நின்றுகொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதைத் தமிழ் மக்களுக்குச் செய்ய முடியும் என்று கேட்டு தனது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பரபரப்பாக காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 'சிவாஜி திரைப்படத்தில் ரஜினி சொல்வார், பன்னிதாண்டா கூட்டமாக வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று. அதை விடுவோம். தனி அமைச்சராக இருந்துகொண்டு டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேசிய பணியையும், புலிகளால் பாதை முடப்பட்டு யாழ். மக்கள் பட்டினி கிடக்கும்படியான நிலை உருவாக்கப்பட்டபோது, ஏனைய கூட்டமைப்பு எம்.பி.க்களெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போதும், கடல்வழியாக பொருட்கள் கொண்டு வந்தால் தாக்குவோம் என புலிகள் எச்சரித்தபோதும், அரசை வற்புறுத்தி உணவுப் பொருட்கள் கொண்டு போகச் செய்ததும், அதைத் தானே நேரில் சென்று அவதானித்ததும் வரலாறு, மறுபக்கமாக இந்தியாவுடன் கதைத்து இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் இறக்கியதும் உலகமறிந்தது. பாவம் கொன்ஸ்ரன்ரைன் அறியவில்லை. இன்று யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாடுகள் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பசி பட்டினியால் ஒரு மரணம்கூட நிகழவில்லை என்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அயராத உழைப்புதான் பெரும் காரணம் என்பதைப் புலிகள் மட்டுமல்ல, கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்களுக்கும் சகித்துக்கொள்ள முடியாதிருக்கும். அதற்காக நாங்கள் என்ன செய்யலாம்.
சரி உங்கள் பக்கமிருந்து கேட்போம். தனியாளாக அமைச்சர் டக்ளஸ் செய்த பணிகள் என்ன என்ற பட்டியல் ஒரு பக்கம் இருக்கட்டும், கூட்டமாக இருக்கும் கூட்டமைப்பு எம்.பீ.க்கள் இதுவரை செய்தது என்ன? ஒரு பொதுமலசல கூடமாவது அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறதா? அவர்களின் மாதாந்த அபிவிருத்தி நிதிக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? மாதாந்தம் புலிகளுக்கு வரி கட்டி வாழ்க்கை நடத்ததும் உங்களுக்கு அவர்களின் கைக்கூலிகளிடம் கணக்கு வழக்குகளைக் கேட்க அதிகாரம் இல்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
அமைச்சர் டக்ளஸ் மட்டும்தான் உண்மையான மக்களின் வாக்குகளை நியாயமாகப் பெற்றவர் என்பதும், ஏனையவர்கள் எப்படி எம்பியானார்கள், அவர்களுக்குப் புலிகள் எந்தெந்த வகையில் வாக்குப் போட்டார்கள் என்பதை 2004ஆம் ஆண்டு தேர்தல் முடிவு குறித்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையைப் படித்தால் தெரிந்திருக்கும். அதைக் கொன்ஸ்ரன்ரைன் படித்திருக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் புலிகள் செய்தது ஜனநாயக விரோதங்கள் நிறைந்தவை என்பதால் புலிகளோ அல்லது புலிகளின் சார்பு ஊடகங்களோ வெளியிட்டிருக்கமாட்டார்கள். ஆகவே அந்த ஊடகங்களில் செய்தி பொறுக்கி கற்பனைக் கதை எழுதும் கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்கள் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அநாமதேய இணையத்தளங்களையும், தொலை பேசியில் பொறுக்கும் துணுக்குகளையும் சேர்த்து குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் கொன்ஸ்ரன்ரைன் வெளி உலகத்துக்கு வரவேண்டும். மாற்றுக் குரல்களாக, ஜனநாயக வழிகாட்டியாகப் பணியாற்றும் மக்களின் நண்பர்களைக் கொன்று குவித்து குருதி வடியும் பற்களோடு திரியும் புலிகளின் இனத்துரோகங்களை வெளிநாட்டில் இருந்து கொண்டே நெஞ்சு நிமிர்த்திப் பேசாத கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்கள், சொந்த மண்ணில், சொந்த மக்களுடன் தோழர்களின் உயிர்களைப் புலிகள் பலி எடுத்தபோதும் மரணங்களைச் சுமந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பற்றி கருத்துச் சொல்வது அபத்தம்,
அரசுடன் இணைந்து கொண்டு மனித உரிமை மீறல்களைச் செய்ய வேண்டிய தேவை அமைச்சர் டக்ளஸின் கட்சிக்கு இல்லை. அத்தகைய மக்கள் விரோத, மனித உரிமை விரோத வேலைகளைச் செய்யப் புலிகளும் கொன்ஸ்ரன்ரைனின் கூட்டாளிகளும் இங்கு தாராளமாகவே இருக்கிறார்கள். நாட்டிலேயே இவ்வாறான சேறு பூச புறப்பட்ட பலபேர், உண்மைகள் வெறுத்துப் போனதால் தங்கள் முகங்களில் கரி பூசிக்கொண்டு திரிகிறார்கள். பாவம் கொன்ஸ்ரன்ரைன் எதைப் ហ្គូឡុំ கொண்டு திரியப்போகிறாரோ?
தமிழ் மக்கள் துயரப்படுகிறார்கள் என்பதை கொன்ஸ்ரன்ரைன் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாங்களும் அதே மக்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான். மக்கள் மீதான துன்பங்களை வரவேற்கவும் இல்லை. அதைக் கண்டு மெளனம் சாதிக்கவும் இல்லை. அதை எதிர்த்து அறிக்கை விடுவதை விடவும் உரியவர்களிடம் எடுத்துச் சொல்லி கட்டுப்படுத்தி வருவதால்தான் நெருக்கடிகள் குறைந்துள்ளது. குறைப்பதற்கும், தடுப்பதற்கும் ஒரு பக்கம் முயற்சிக்கும்போது, அதை அதிகரிக்கவும், மக்களைத் துன்புறுத்தவும் கங்கணம் கட்டிக்கொண்டு புலிகள் நடத்தும் வன்முறைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது.
O O O
இராணுவ பலாத்காரம் - புலிப் பயங்கரவாதம் நடுவில் மக்கள் இரண்டையும் தடுத்து உயிர் வாழ வேண்டும் என்பது கொன்ஸ்ரன்ரைனின் கோமாளிக்கூத்து - ஏன் புலிகளை நோக்கி பயங்கரவாதத்தையும், சகோதரப் படுகொலைகளையும் நிறுத்தச் சொல்லிக் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் லண்டனிலும் பயங்கரவாதம் கதவு தட்டும் என்ற பயமா? தனியே புலி எதிர்ப்பு மட்டும் ஜனநாயகச் செயற்பாடு அல்ல என்பது சரிதான். கொன்ஸ்ரன்ரைனினதும் புலிகளினதும் பார்வையில் மக்களுக்கு சாப்பாடு கொடுப்பதும் அவர்களின் பயணத்துக்கு உதவுவதும், அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைக் கொடுப்பதும் இன்று புலிகளுக்குப் பிடிக்காத மக்கள் பணிதான். ஆகவே இதையெல்லாம் புலி எதிர்ப்பு என்று எந்த அடிப்படையில் கொன்ஸ்ரன்ரைன் பார்த்தார் என்பது புதிராக இருக்கிறது.
இறுதியாக புலிகள் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாகவும் மற்றவர்களெல்லாம் அரச கதிரைகளுக்கு அடியுடிபட்டுமே இருந்து விட்டுப் போக வேண்டும் என்ற கருத்தை ஆராய்ந்து பார்க்கின்றபோது புலிகளின் ஏகபோக, அதாவது ஜனநாயக மறுப்பை ஏற்றுக் கொள்ளும் இவருக்கெல்லாம் ஜனநாயகம் பற்றியும் ஜனநாயகப் பணியாளர்கள் பற்றியும் கதைக்கவே அருகதை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மறுபுறத்தில் புலிகளுக்கு அரச கதிரைகள் மேல் விருப்பம் வந்துதான் கூட்டமைப்பை நியமித்து கொள்கை பரப்பித் திரிகிறார்கள் என்பதை கொன்ஸ்ரன்ரைன் இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்வது அவசியமானது என்பதை நட்போடு ஏற்றுக் கொண்டால் நல்லது.
ஜூ லை.05 - 11, 2007இந்தச் சூழ்நிலையில் வெளிவந்தது சாப்ளினின் கடைசிப் படம்.
ஒரு பெரும் அமெரிக்க பணக்காரன், தூதராகப் பணியேற்க கப்பலில் அமெரிக்கா விற்குச் செல்கிறான். ஹொங்கொங்கில் புறப்படும் அந்த கப்பல் பலவிதமான சொகுசு அமைப்புக்களைக் கொண்டது. அவனுடைய மனைவி சிறிது காலமாக அவனிடமிருந்து பிரிந்து ஹவாய் (Hawai) தீவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளையும் அழைத்துக் கொண்டு புதிய பொறுப்பை ஏற்கத் திட்டமிடுகிறார் அந்த அமெரிக்கப் பணக்காரர்.
கப்பல் கிளம்பியவுடன் அவரைத் திடுக்கிட வைக்கிறது ஒரு நிகழ்ச்சி. அவர் தங்கும் சொகுசு அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறாள் அழகும் இனக் கவர்ச்சியும் உடலெங்கும் கொண்ட ஒரு ரஷ்ய நாட்டுக்காரி அவள் ஹொங்கொங்கில் பல இன்னல்கள் பட்டு, பலருக்கு அழகுப் பதுமையாகி, பின்பு வாழ வழிதேடி தன்னையே விற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள். எப்படியாவது
அவளுக்கு
அவளை வெளியேற்ற முயற்சிக்கிறார் அமெரிக்கர் தான் அவருடைய காதலி என்று
R பிரசாரப்படுத்தி அவர் வேலைக்கு உலை வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாள்! வேறு வழியின்றி அவளைத் தன் அறையில் தங்க வைக்கிறார். இதனால் அவருக்குப் பல வகையான இன்னல்கள்,
జతకడజ
அவர் முன்னிலையில் லதாவும், பாலுவும் பாடினார்கள்.
அவர்களுடைய இசைத் திறமையையும், குரல் இனிமையையும் கிளிண்டன் பாராட்டினார்.
அத்துடன், அவர்கள் இருவரையும் ஜனாதிபதி
மாளிகைக்கு (வெள்ளை மாளிகை) வரச் செய்து,
"folk i கிளிண்டனுடன் அவர் மனைவியும் விருந்தளித்துக் கெளரவித்தனர்.
( எப்படி முடிகிறது?
"39 ஆண்டுகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறார், இசை அமைக்கிறார், படங்களில் நடிக்கவும் செய்கிறார், வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இதெல்லாம் எப்படி முடிகிறது" என்று பலரும் வியப்புடன் கேட்கிறார்கள்.
இதற்கு பாலசுப்பிரமணியத்தின் ப
“காலை 7 மணி முதல் 9 மணி வரை டப்பிங் பேசுகிறேன். அதன் பிறகு ஒரு மணி வரை படத்தில் நடிக்கிறேன்.
பிறகு பிற்பகல் 3 மணி வரை மீண்டும் டப்பிங், அதன் பிறகு மாலை 6 மணி வரை படப்பிடிப்பு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி
66,05 - 1, 2007
இதற்கிடையே கப்பல் ஹவாயை நெருங்குகிறது. மனைவி தன் அறைக்கு வந்துவிட்டால் ஒரு
பூகம்பமே விளையும் என்று
தெரியும் அவருக்கு அமெரிக்கா
செல்ல வேண்டுமென்றால் அவர், அவளுக்குக் காட்டும்
ஒரே வழி அவருடைய அந்தரங்க »]* வேலைக்காரரை (Valet) S மணந்து கொள்வது.
- இந்தக் கதை அமைப்பு
மக்களுக்கு மிகவும் பழமையாகத்
அமெரிக்காவிற்குச் சென்று விட்டால் புது வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை
தோன்றியது. அதில் உண்மையும் இருக்கிறது. இக் கதையை சாப்ளின் பாலெட் கார்டெடுக்காக எழுதி இருந்தார் பல ஆண்டுகளுக்கு முனபு, ஆனால அது நடக்கவில்லை.
அமெரிக்கராக நடித்தவர் மார்லன் பிராண்டோ, கப்பலில் தஞ்சம் புகுந்த கட்டழகி சோபியா லாரென். இந்த இரு பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் அவரகளுடைய நடிப்பு எடுபடவில்லை.
மார்லன் பிராண்டோவை அடக்கி
இயக்குவதென்பது மிகவும் சிரமமான காரியம்.
அவருக்குத் தான் என்ற அகம்பாவமும், கர்வமும்
வரை பாடுகிறேன். தேவையானபோது இதில் மாற்றங்கள் செய்து கொள்வேன்.
இரவு - பகலாக வேலை செய்தாலும், வருடத்தில் 2 மாதம் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். அப்போது குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறேன்.
ஒரே நாளில் 17 பாடல்கள்!
சில சமயம் ஒரே நாளில் அதிக பாடல்களைப் பாடிப் பதிவு செய்திருக்கிறேன்.
1981 பெப்ரவரி 8ஆம் திகதி பெங்களுரில் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து 17 பாடல்கள் பாடினேன். அவற்றை கன்னட இசை அமைப்பாளர் உபேந்திரகுமார் பதிவு செய்தார்.
இதற்கு முன் ஒரு சமயம், ஒரே நாளில் தமிழில் 19 பாடல்கள் பாடி இருக்கிறேன். ஒரே நாளில் 16 இந்திப் பாடல்கள் பாடி இருக்கிறேன் என்றார் பாலசுப்பிரமணியம்.
தங்கை சைலஜா
பாலுவின் தங்கை எஸ்.பி.சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
(தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

பெருமை இவருக்குண்டு என்று ჯX 堑°
அந்தச் சிறப்பு அவார்டில் 5○
குறிப்பிடப்பட்டது. ag
சுவிற்சர்லாந்தில் தன்னுடைய
அதிகம், முதலில் சந்தோஷப்பட்டாலும் படம் வளர, வளர சாப்ளினின் இயக்கும் முறைகளைப் பார்த்து பிராண்டோ ஏளனம் செய்யத் தொடங்கினார் அவருடன் சண்டை போட்டு வேலை வாங்கும் அரண்மனை போன்ற மாளிகையில் வயதில்லை சாப்ளினுக்கு இதனால் படம் அவர் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார். அன்பு பாதிக்கப்பட்டது. மனைவி, அதிகமான குழந்தைகள், அவருக்கு பூர்வாசிரமத்தின் வாசனையாக சாப்ளின் மீண்டும் is டிராம்ப் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றி அமெரிக்காவில் மறைந்தார். இது சிலரைச் சந்தோஷப்படுத்தினாலும் கிடைத்த பலரை ஏமாற்றியது! ベ மரியாதைகள்
எலலாம
அவருடைய பிற்கா லத்தை LD6))
ழகையுமாக:
தேன
அழைத்தார்கள்.
அவர் எழுதிய சுய சரிதம் பெருமளவில் விற்றுப் புகழ் பெற்றது. சாப்ளின் சந்தித்த பிரமுகர்களில் ஒருவர் அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நேரு பல அரசியல் தலைவர்களைப் போல சாப்ளினின் விசிறி. அவருடன் நீண்ட நேரம் பேசி மகிழ நேரு சாப்ளினுடன் காரில் பயணம் செய்தார்.
தலைசிறந்த தலைவர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் போன்றவர்களெல்லாம்
இதில் ஒரே ஒரு காட்சி மட்டும் பிரபலமடைந்தது. சொகுசு கப்பலில்
இவரைச் சந்திக்க வந்தார்கள். பல இடங்களில் சொற்பொழிவாற்ற
சோபியா லாரென் ஒரு பத்திரிகையை
படித்துக் கொண்டிருக்கிறாள். அதில்
காணப்படும் விஷயங்களைச் சுவைத்து காலக $ $ የሚለ. 8 · q 8 படிப்பது போல் அதில் லயித்து விடுகிறாள். அப்பொழுது அவர் சந்தித்த மற்றொரு பிரமுகர் உண்மையில் அவள் அந்தப் பத்திரிகையைத் நேருவின் மகளான இந்திரா காந்தி இந்திராவைச் தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்! சந்தித்த சாப்ளின் அவரை 'சொக்க வைக்கும்
படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தக் காட்சி அழகி என்று வர்ணித்தார். ஒன்று மட்டும்தான் மனதில் நின்றது. இது
பின்னாளில் பல படங்களில், இந்திய மொழிப் சார்லியின் இறங்கு புகழ்க் காலம் படங்களில் அப்படியே புகுத்தப்பட்டது.
பத்திரிகைக்காரர்களிடம் இது தனக்கு மிகவும் சார்லி சாப்ளினின் சில சிறு படங்கள் பிடித்த படம் என்று சாப்ளின் சொல்லிக் t அவருடைய அமெரிக்க கலை உலகத் கொண்டபோதிலும் நெருங்கிய நண்பர்களிடம் தொடக்கத்தில் வெளிவந்த பொழுது அவைகள்
శ్ தவறு என்று ஒததுக வெற்றி அடைந்த போதிலும், பின்னாளில் பலரால்
சரியாக எடை போடப்படவில்லை. அவைகளில் ஒன்று ஆட்டோ ரேஸஸ் (Auto Races) சாப்ளின் அவமானம் இழைத்து விட்டோம் என்று புகழை ೭-೧QuTತು பரப்பிய வெனீஸ் கிட் உணர்ந்தார்கள். அதற்கு ஈடு செய்வது போல ஆட்டோ ரேஸஸ் (Venice kid Auto Races) 1971இல் அவருக்கு சிறப்பு ஆஸ்கார் விருது படத்திற்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் அளிக்கப்பட்டது. திரைப்படத்தை ஒரு கலையாக்கிய இல்லை. (தொடரும்)
O O
ICU |
ATT GÖRÜNLERE REDIŠČITO FEIJOIT
பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வித்தி யாசமான தலைமுடி அலங்காரம் அவர் நடித்த சில படங்களின் வெற்றிக்கு உத வியது. சில ஆண்டுகளுக்கு முன் தேரே மாம் என்ற படத்தில் வித்தியாசமான முடி அலங்காரத்துடன் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றது. இதேபோல் முஜ்ஷாதி கரோஜி படத்தில் வேறு விதமான ஹேர் ஸ்டைலில்
காலங்களும் நிலைமையும் மாறின. அமெரிக்கர்கள், சாப்ளினுக்கு நாம் பெரும்
நடித்தார். ፭ প্ত
இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இவரது முடி அலங்காரத்திற்காகவே ஏராள மான ரசிகர்கள் அப்படத்தைப் பார்த்தனராம். தற்போது போனிகபூர் தயாரிக்கும் போக்கிரி படத்தில் முற்றிலும் மாறுபட்ட இது வரை யாரும் செய்யாத முடி அலங்காரத்துடன் நடிக்கிறார் சல்மான். இப்படமும் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ் - அபி அமர்நாத்தில் தரிசனம்இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
சிவராசனையும் திருச்சி சாந்தனையும் தேடிச் சென்றவர்களுக்குக் கிட்டியது ஏமாற்றம் புலிகளின் இரகசியத் தகவல் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட பகுதியில் இரவு பகலாக இரகசியப் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்பட்டி ருந்தனர். மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியில் அந்தப் பொறியியலாளர் வாழ்ந்து வந்தார்.
சென்னை நகர குழாய் நீர் திருத்துனர்கள் போன்று விசேட புலனாய்வுப் பிரிவினரின் ஆட்கள் சம்பந்தப்பட்ட மாடிக் குடியிருப்புக்க, ருகே நிறுத்தப்பட்டிருந் தனா. அநத மாடிக குடியிருப்புப் பகுதியில் பல குடும் பங்கள் வசித்து வந்தன. இத னால ஆடகள அடிக கடி வந்து போய்க் கொண்டிருந்தனர். வந்து போகும் ஒவ் മ്മ வொரு வரை யு ம 釜蓉 భళ கூர்ந்து கவனிக்கக்கூடிய நிலையில் விசேட புலனாய்வுப் பிரிவினரின் ஆட்கள் இருக்கவில்லை. அதனை விட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வார்கள். அங்கு வருவதற்கு முன்னர் அந்த இடத்தை மிகக் கவனமாக ஆராய்ந்த பின்னரே வருவார்கள். இதனால்தானோ என்னவோ சிவராசனோ அல்லது திருச்சி சாந்தனோ அன்று அங்கு வரவில்லை. ஒரு நாள் முழுவதும் காத்திருந்த புலனாய்வுத் துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் சம்பந்தப்பட்ட பொறியியலாளரின் வீட்டுக்குள் புலனாய்வு அதிகாரிகள் நுழைந்து விசாரணைகளில் ஈடுபட்டனர். பொறியியலாளரும் அவரது மனைவியும் விசாரணைக் குட்படுத்தப்பட்ட போது, டிக்சன் என்ற ஒருவர் ஜூன் 22ஆம் திகதி அந்த வீட்டுக்கு வந்ததாக அவர்கள் ஒத்துக் கொண்டனர். அன்று மாலை மற்றொரு பெண் திருச்சி சாந்தனைத் தேடி அந்த வீட்டுக்கு வந்ததாகவும் டிக்சனிடம் கடிதமொன்றினைக் கையளித்ததாகவும் பொறியியலாளரின் மனைவி கூறினார். டிக்சனிடம் கடிதத்தைக் கையளித்த பெண், இலங்கையைச் சேர்ந்தவ ரென்றும் அவரை அன்ரி என்று அழைப்பதாகவும் தெரி விக்கப்பட்டது.
அந்த இலங்கைப் பெண்ணுக்கூடாக டிக்சன் பதில் அனுப்பியதாகவும் அதன் பின்னர் ராஜா என்ற இளைஞர் அங்கு வந்ததாகவும் தகவல் கிடைத்தது. சிறிது நேரத் தின் பின்னர் டிக்சனும் ராஜாவும் வீட்டை விட்டுப்
| திருச்சி சாந்தன் புறப்பட்டுச் சென்றுவிட்டனரென்றும் பொறியியலாளரின் மனைவி தெரிவித்தார். சிவாராசனைத் தேடி காத்திருந்த விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் அவனது அங்க அடை யாளங்கள் பற்றிய தகவலும் புகைப்படமும் மட்டுமே இருந்தன.
டிக்சனைப் பற்றிய தகவல் கிடைத்ததும் மத்திய புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து அவனது புகைப்படப் பிரதியொன்றினை விசேட புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொண்டனர். டிக்சன் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந் தவர். திருச்சி சாந்தனின் தலைமையின் கீழ் டிக்சன் செயற்பட்டு வந்தார். டிக்சன் திருச்சி சாந்தனின் பிரதி நிதியென்றால் ராஜா, சிவராசனின் பிரதிநிதியென்ற முடி வுக்குப் புலனாய்வாளர்கள் வந்தனர். எப்படியோ புலிகள் விசேட புலனாய்வுப் பிரிவினரை ஏமாற்றி விட்டார்கள். சிவராசனை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு எந்த வெற்றி யும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் விசேட புலனாய்வுப் பிரிவினரின் சென்னை அலுவலகமான மல்லிகையைத் தாக்குவதற்கு சிவராசன் திட்டமிடுவதாக இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிட்டியது. ராஜிவ் கொலை வழக்கு விசார ணையை நடத்தி வரும் புலனாய்வாளர்களைத் தாக்கி அழித்து விசாரணைகளைக் குழப்புவதே சிவராசனின் திட்டமென்ற தகவலும் அவர்களுக்குக் கிட்டியது.
இதனையடுத்து தமிழ் நாட்டின் விசேட பொலிஸ் படையினரும் அதிரடிப் படையினரும் மல்லிகையைச் சுற்றிக் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். தீயணைக்கும் இயந் திரமொன்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. திடீர்த்
1S
தாக்குதல்கள் நடைபெறும் பட்சத்தில் புலனாய்வுப்
அதிகாரிகளை மட்டுமல்ல, சந்தேகத்தின் பேரில் கைது
செய்து அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களையும், சேகரிக்
கப்பட்ட ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை பொலிஸாருக்கு இருந்தது.
ஏற்கனவே விசேட புலனாய்வுப் பிரிவினரின் காவலி லிருந்த பாக்கியநாதன், பத்மா, நளினி, முருகன், அறிவு, ரொபட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய எவருக்குமே சிவரா சன் எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. சிவராசனின் சில நெருங்கிய சகாக்களைக் கைது செய்து விசாரணை நடத்திய போதும் கூட சிவராசனின் நடமாட்டம் பற்றிய தகவல்களை அவர்களால் வழங்க முடியவில்லை. சிவராசனின் சகாக்கள் என்று கருதப்பட்ட வர்களிடமிருந்து எவ்விதத் தகவல்களையும் பெற முடிய வில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திற்குப் போவதற்கும் S. 2 யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு வருவ தறகும நாகபட்டினத திற்கு அண்மையிலுள்ள 69(5 @LLÓ, LJL(5Ü ULU ணங்களுக்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டமை தெரிய வந்தது. இதே போன்று இராமேஸ்வரம், தொண்டி போன்ற கடற் கரையோரங்களும் புலி களின் படகுப் பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரிய வந்தது. நாகபட்டினத்திலுள்ள கோடியாக்கரையில் சண்முகம் என்ற பெயர் பெற்ற கள்ளக் கடத்தல்காரருக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நெருங்கிய தொடர் பிருப்பது தெரிய வந்தது. இந்தக் கள்ளக் கடத்தல்காரர் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் என்ற விபரமும் தெரிய வந்தது.
இணைந்து எழுதுவது i
g5. 3FLIJ3356orib
of Dese
சண்முகத்தைத் தேடி புலனாய்வுப் பிரிவினர் வலை
விரிப்பதற்கு முன்னதாகவே அவர் தலைமறைவாகி விட்
டார். சண்முகத்தோடு சில இலங்கைத் தமிழர்களும் பணியாற்றி வந்த விபரம் புலனாய்வாளர்களுக்குத் தெரிய வந்தது. யாழ்ப்பாணத்தில் மாதகலைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற கடத்தல்காரர் இவர்களில் முக்கியமானவரென்ற தகவலும் புலனாய்வாளர்களுக்குத் தெரிய வந்தது. கடற் றொழிலாளியான மகாலிங்கம் 1984ஆம் ஆண்டு முதல் சண்முகத்துடன் சேர்ந்து தொழில் புரிந்து வந்தார். சிறந்த படகோட்டியாகக் கருதப்பட்ட இவர், முன்பு புலிகள் இயக் கத்தினருக்கு படகோட்டியாக இருந்திருக்கிறார் என்ற தகவலும் தெரியவந்தது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோடம்பாக்கத்திலுள்ள சக்காரியா கொலனியில் பத்மநாபா வையும் அவரது சகாக்களையும் கொன்ற புலி இயக்க உறுப்பினர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றி வந்தவர் மகாலிங்கம் என்ற தகவலும் கிட்டியது.
கடற்புலி இயக்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தரான டேவிட், சிவராசன் மற்றும் சிலரை மகாலிங்கமும் வேறு சில படகோட்டிகளும் தமிழகத்திற்குக் கூட்டி வந்தனரென்ற தகவலும் கிட்டியது. பத்மநாபாவையும் தோழர்களையும் கொன்ற பின்னர் கொலையாளிகளை மகாலிங்கமே யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றாரென்ற தகவலும் கிட்டியது. மகாலிங்கம் கைது செய்யப்பட்ட பின்னரே இந்தத் தகவல்கள் அனைத்தும் வெளிவந்தன. 1991ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சிவராசனும் மேலும் 18 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து படகுகள் மூலம் கோடியாக்கரையை வந்தடைந்தனர்.
(அரசியல் தொடர்) ரூசோ, கீர்த்தி நேரு, சுதந்திரராஜா, ஒரு கால்ை இழந்த சுரேஸ்குமார் என்பவர் சுபா, தனு ஆகியோர் கோடியாக் கரைக்கு வந்தடைந்த 18 பேரில் அடங்குவர்.
கோடியாக்கரைக்கு வந்தடைந்த இவர்கள் அனை வரையும் தமிழகக் கடத்தல்காரர் சண்முகத்தின் ஆட்கள் வரவேற்று அவர்களுக்குத் தங்குமிட வசதிகளை ཀྱ། படுத்திக் கொடுத்தனர். சிவராசனையும் சுபாவையும் தேடி யலைந்த விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு, ராஜீவ் காந்தி கொலையோடு சம்பந்தப்பட்ட மேலும் பல முக்கிய தக வல்கள் கிட்டின.
முருகனின் மடிப்பாக்கம் வசிப்பிடத்தில் சிக்கிய ஆவ ணங்களில் சுரேஸ்குமாரின் விலாசமும் காணப்பட்டது. ஜெய்ப்பூரிலுள்ள கோல்டன் ஹோட்டலில் சுரேஸ்குமார் தங்கியிருப்பதாகத் தெரிய வந்தது. ஜெய்ப்பூரிலுள்ள மத்திய புலனாய்வுப் பிரிவின் கிளை அலுவலகத்திற்கு இந்த விபரம் அறிவிக்கப்பட்டது. சுரேஸ்குமாரைத் தேடிச் சென்றவர்க ளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் விக்ரம் ஹோட்டலுக்கு
இடம் மாறியமை தெரிய வந்தது. விக்ரம் ஹோட்டலுக்கு
விரைந்த பொலிஸார் சுரேஸ்குமாரைக் கைது செய்தனர். ஏற்கனவே ஜெய்ப்பூரில் சுரேஸ்குமார் தங்கியிருந்த ஹோட்டலில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இரு முக்கிய சென்னைத் தொலைபேசி இலக்கங்கள் கிட்டின.
சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதமொன்றும் சிக்கியது. "குடும்பத்தின் நல்ல செய்தி" என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததோடு சுரேஸ்குமாரை வேறு இடத்தில் ஜாகை அமைக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
(தொடர்ந்து வழயும்.)
6) ITU (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19

அந்த பங்களாவில் ஒரு காலத்தில்
மந்திரவாதத்தில் தேர்ந்தவர்கள்
நிறைந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு இஷ்ட தெய்வங்களைப் பூஜித்து அந்த
பங்களாவிற்குள் குடியமர்த்தினார்கள் இது தவிர
ன்னோர்களின் ஆவிகள், கந்தர்வர்கள்
J
போன்றோரும் அடிக்கடி அங்கு T
வந்து போனார்கள்
அப்படிப்பட்ட சமயத்தில்தான்
அந்த வீட்டில் இருந்த ஒரு
இளம்பெண்ணுக்கு
குழநதை
றந்தது. அது
கல்யாண்மாகாமல் பிறந்த
குழந்தை" - ராமபத்ரன்
படிப்படியாக விஷயங்களை
அவர்களுக்குப் புரிய -܀ - ܐ -
அவரகளுககு பு
வைததார ಜ್ಗ
"தங்கக் குழந்தையா!
அப்படியென்றால் அதை அந்த
வீட்டிற்குள் ரகசியமாகப்
புதைத்திருப்பார்கள் சைமன்"
சந்தோஷத்தோடு இடை புகுந்தான்.
முன்பொரு தடவை ஒரு பங்களாவை விலைக்கு
ಇಂಗ್ಪುತ್ತಿಗಲ್ಲ! அங்கிருந்த ஒரு சிலை முழுவதும்
தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. பூசனம்
பிள்ளையார் சிலையொன்றின்
தும்பிக்கை உடைந்து போயிருந்தது. அதனால்
அந்தச் சிலையை பழைய சாமான்கள் போட்டு
வைத்த அறைக்குள் போட்டு வைத்திருந்தார்கள்.
பரமேஸ்வர மேஸ்திரிக்கு சந்தேகம்
தோன்றியது. அந்தப் பிள்ளையார் சிலையை
வந்து பார்த்தார். அப்பொழுதுதான் அது சுத்தத்
தங்கத்தினால் ஆனது என்பது தெரிந்தது. அரை
6T 660L 6060 °因。
கிே யிருந்த சிலை அது
ஒரு தங்கக் குழந்தை என்று கேட்டபோது அதன் உயரம், எடை ப்ோன்றவற்றை மனதிற்குள் கணக்கிட்டான். ஒருவேளை லட்சக்கணக்கான ரூபாய் |மதிப்புப் பெறக்கூடியதாக இருக்கலாம். சைமன்
கற்பனை செய்தான்.
தன் கையிலிருந்த வாளை இழுத்துப் பறித்த அந்தக் குழந்தைக் கை அப்பொழுதும் ராமபத்ரனின்
Guðfi DUE
சிலவேளை நரபலி கூட
நினைவிலேயே இருந்தது. ஒருவேளை வாளை
இழுத்தது அந்தக் குழந்தையாகக் கூட இருக்கலாம். அப்படியானால் துர்மந்திரப் பிரயோகம் செய்து, அதன் சக்தியை வலுக்குன்றச் செய்து தங்கக் குழந்தையை எடுத்துக் கொள்ளலாம் என்று ராமபத்ரன் கணக்கிட்டார்.
"அப்புறம் ஒரு விஷயம் அந்தத் தங்கக்குழந்தை கிடைத்தால் எனக்கும் ஒரு பங்கு தரவேண்டும், அதாவது மூன்றில் ஒரு பங்கு ராமபத்ரன் தன் நிலையைத் தெளிவு படுத்தினார்.
"அதுக்கென்ன தாராளமாகத் தர்றேன். இப்பவே
அதுக்கு நான் ஒப்புக் கொண்டாகி விட்டது" சைமன்
சம்மதித்தான். இந்த விஷயமும் சேர்ந்து கொண்ட போது எந்த வகையான தடைகள் ஏற்பட்டாலும், அதை எல்லாம் எதிர்த்து வெற்றி பெற எவ்வளவு
பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிற தைரியம் பிறந்தது அவனுக்குள்.
"இனி நம்மோட வேலையை ஆரம்பித்து விடலாம். முயற்சிகள் கொஞ்சம் கடினமாகவே இருக்கும். ஹோமம் நடத்திய பொழுது தடை ஏற்பட்டதற்குக் காரணம் வல்லிக்கோட்டை
பங்களாவைச் சூழ்ந்திருக்கிற சக்திகளின்
பலத்தினால்தான். அதை நீங்கள் நேரிலேயே பார்த்தீர்கள். அந்தச் சுழல் காற்று எப்படியெல்லாம் இந்தப் பகுதியை
>அலைக்கழித்தது என்பது ஞாபகம்
இருக்கிறதல்லவா? இந்த நிலைமையில்
த் தேவைப்படலாம்.
ERIE நீங்கள் இதற்கெல்லாம் தயார் என்றால் நான் மேற்கொண்டு இதில் ஈடுபடுவேன்' சொல்லியபடியே ராமபத்ரன் சைமனைப் பார்த்தார்.
சம்மதமா என்கிற மாதிரி
"எங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குறிப்பிட்டதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. நரபலிக்குக் குழந்தை வேணுமா, இல்லை கன்னிப் பெண் வேணுமா எது கேட்டாலும் கொண்டு வந்து தர்றதுக்கு ஆளுங்க இருக்காங்க" சைமன் சொல்லியபடியே அப்துல் ரஹ்மானைப் பார்த்துச் சிரித்தார். ့ ..ျား ܢ
"அப்படியென்றால் பிரச்சினையே இல்லை. முதலில் செய்ய வேண்டியது அந்த பங்களாவிலிருக்கிற சில சக்திகளை
விரட்டுவதுதான். (லும்தறல் தொடிடும்)
ஜூ லை.05 - 11, 2007இந்த பதிலை வைத்துப் பார்த்தால், தள்ளிச் செல்லுகின்
அந்த மனநோய் மருத்துவமனையில் வண்டியில் மற்றவர்
உள்ள நோயாளிகளை வெளியே பாரங்களை இறக்கி அனுப்பி விட்டு, நம்மில் பலரை அங்கே விடுகிறார்கள். நீங்: கொண்டு போய் வைக்க வேண்டும் என கைவணடியைத த6 மனநோய் மருத்துவமனையில், எனக்குத் தோன்றுகிறது. 660T மன நோயாளி ஒருவன், பலரும், நல்ல நோக்கத்துடனே சாலலுகறேன, ཆ தள்ளுவண்டியை தலைகீழாக வைத்து கைவண்டிகளைச் சரியான நிலையில் கடிதம 'ಆಳ್ತ; தள்ளிக் கொண்டிருந்தான். வந்திருந்த தள்ளிக் கொண்டு போய், அதில் நிர்வாகப் பதவியை
பார்வையாளர்கள், 'ஏன் அப்படித் மற்றவர்கள் குப்பைக் கூளங்களை பிரமாண்ட பிரச் தள்ளுகிறாய்? என்று அவனைப் நிரப்ப அனுமதித்து விடுகிறார்கள். தகுதியோ திறமைே பார்த்துக் கேட்டபோது, அவன் அதாவது பலரும் தங்களுடைய நிச்சயம் அவனுக்கு சொன்னான்: 'நான் ஒன்றும் பிரச்சினைகள், கவலைகள், துயரங்கள் உங்களுக்கும் என: பைத்தியமில்லை. நான் நேற்று ஆகியவற்றைத் தம்முடைய சுமையாக்கி இல்லாததுபோல,
நேராகத்தான் தள்ளினேன். அதில் விடுகிறார்கள். ஒரு மனிதன் த குப்பையைப் போட்டு நிரப்பி உங்களுடைய கைவண்டியை தள்ளுவண்டியில் ம விட்டார்கள். வாழ்க்கைப் பாதை வழியாக நீங்கள் பிரச்சினைகளை ஏற்
O O O முரசு குறுக்கெழுத்துப் ே
agang unia 24an O リア 3lgailuen 250 egun Ludo Guggins சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் செல்வி இதாரணி இல1203, 4
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு 11 மமுப்தி மஹ்தி 2ஆம் றோட் புதுக்குடியிருப்பு 12 ஆர்.விஜயகுமார் 401 முகாந்திரம் விதி கொ 13, MN ஹனிப் ஹசன், மேபா. MBM, நளிம் ம பெற வாழ்த்துகின்றோம். 4. S.சரவணபவன், இல.28, 42ஆவது லேன், வெள் 5. சித்தாரா கலில், தங்கொல்லவத்தை ஹொறம்ப
O O (3 O 6. சீ. தங்கவடிவேல், 9, பயினியர் வீதி மட்டக்கள öööIL LTLL2 1. அனிஸா H அமீன், 6/4, மீராபள்ளி வீதி, காத்
8. யாழினி நல்லதம்பி, கொஸ்தப்பர் வீதி, கல்முை 1. 2 3. 4. 6 9. ம.கமலநாதன், 602, கண்ணகை அம்மன் கோ6 10. S. புஸ்பராணி, 4906A, ஹவ்லொக் வீதி, கொ
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
7 8 9 i |இடமிருந்து வலம் குறுக்கெ
1. உலக சாதனைகள் 224 பதியப்படும் ஏடு
13 14 15 16 18. உலர்ந்த இலைகள்,|ஜெ
தாவரப் பகுதிகள். 24 (குழம்பியுள்ளது)
1.பழங்கால அளவை முறையொன்று. 29 13.3.) TFTWGTI)
இபதார்த்தமொன்று. (குழம்பியுள்ளது) 35 36 20பிறருக்கு நாம்
செய்ய வேண்டியது.
21பேகம் தெய்வம் என மேலிரு இதற்குரியவிடயக்கூப்பனில்நிரப்பிஅஞ்சலட்டையில்ஓடி10720 க்கு வர்ணிக்க்ப்படும் உறவு நுண்ணுயிர்களில் 8 முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : (திரும்பி 2. பாண்டவர்களில் ஒ குறுக்கெழுத்துப் போட்டி இல-226 யுள்ளது) 3. பரிசு அல்லது வெ
தினமுரசு வாரமலர், 31. குற்றம் என்றும்
த.பெ. இல. - 1772, ShDG)Tib 6, மிகப் பெரிய நிலப்
கொழும்பு, - ."په وسي fluuij, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த (திரும்பியுள்ளது) 16. Majälsá ýsu
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 35. சேல்வ என்றும் குழம்பியுள்ளது)
சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 பொருள்படும் ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் ாருள்படும் 1. சரத்குமார் நடித்த தினமுரசில் பிரசுரமாகும். (திரும்பியுள்ளது) 2 கூட்டம் என்றும் ெ
ஜூ லை 05 - 11, 2007
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

2- Büugülanan
றபோது, அந்த கள தங்கள வைத்து 5ள் உங்கள் லைகீழாகச் றுதான் -வுளுக்கு ஒருவன்
'பிரபஞ்சத்தின் நான் ராஜினாமா ப்து விட்டேன் என்று. னைப் போல் களும் இருங்கள்.
அவன் ராஜினாமா ப்ய வேண்டிய
சியமே இல்லை. னனில் அவனை ரும் மிக்கவில்லை. னையோ ங்களையோ அந்தப் ாறுப்பில் யாரும் மிக்கவில்லை.
மனித சமுதாயத்தின் மாண்டமான ச்சினைகளை அவன் Ig)6)LU Iளுவண்டியில் ஏற்றிக் ாள்ள, தான் ாகின்ற ங்களெல்லாம் ந்தப் பாரத்தைத் ாளிக் கொண்டே ன்றான். அந்தப் னயைத் தீர்க்கின்ற யா பொறுப்போ
இருக்கவில்லை. ககும
ன்னுடைய ற்றவர்களின் றிச் செல்லுவதைப்
T கொள்ளுகிறேன்.
uno states BIG Lif Gal.
ாவத்தை கொழும்பு06,
வ.
山
no.
பில்
பார்க்கும் மக்கள், தங்கள் பிரச்சினைகளையும் அந்தத் தள்ளுவண்டியில் ஏற்றினார்கள். அவன் தன்னுடைய பிரச்சினைகள் சிலவற்றையும் அதில் ஏற்றிக் கொண்டான். முடிவில் தாங்க முடியாத பாரம் அந்த வண்டியில் ஏறி விட்டது. வண்டியும் பாரம் தாங்காமல் உடைகின்ற நிலைக்கு வந்துவிட்டது. கடைசியில் மனநோயாளிக்கு ஏற்பட்ட புத்திசாலித்தனம் இவனுக்கும் வந்துவிட்டது. தள்ளுவண்டியைத் தலைகீழாகச் சாய்த்தான். அவனுக்குச் சம்பந்தமில்லாத கவலைகளில் இருந்தும் சுமைகளிலிருந்தும் அவன் விடுபட்டான். நாம் இப்படி சொல்லுகின்ற போது, மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு உதவ முடியுமானால்,
தலையிடாமல் ஒதுங்கி நில்லுங்கள்
என்று சொல்லுவதாக அர்த்தமில்லை. தேர்ந்தெடுத்துத் தலையிடுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். உலகத்தின் எல்லா பிரச்சினைகளையும் நீங்கள் தீர்க்க முடியாது என்பதால் அதைப் பற்றி நீங்கள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? என்னை யாரும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை. இருந்தாலும் அடிக்கடி ஜனாதிபதியின் பொறுப்புகளை நான் மேற்கொண்டு இருப்பதைப் போல எண்ணுகிறேன். இந்தப் பிரச்சினை பற்றி ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும். அந்தப் பிரச்சினையைப் பற்றி அவர் என்ன செய்ய வேண்டும்
என்றெல்லாம் 961)L985
நான் விரும்பாத, எனக்குக்
கிடைக்க
ਹੈ। பொறுப்பின்
66.606)5606 நான் எதற்காகக் கற்பனை செய்ய வேண்டும் இருந்தாலும், ஜனாதிபதி இப்படிச் செய்தாரே, இப்படியல்லவா செய்ய வேண்டும் என்று நான் கவலைப்படுகிறேன். ஆகவே, நான் இப்போது என்னுடைய கைவண்டியை தலைகீழாகத் திருப்பி தள்ளத் தொடங்குகிறேன். தினசரி பத்திரிகைகளைப்
படிக்கும்போது மேலிட ി sung உத்தரவுகளைப் படிப்பதைப்போலப்
படிக்கிறேன். அதில் காணப்படும் lal- L蒸 விஷயங்கள் குறித்து மிகுந்த
அக்கறை எடுத்துக்கொள்கிறேன். அவற்றைத் தீர்க்க என்ன செய்ய
ருவகை, வர் (குழம்பியுள்ளது) மதி (குழம்பியுள்ளது) பிரதேசங்களை இவ்வாறு
ம் நோயொன்று,
திரைப்படமொன்று. ாருள்படும்.
Joi
Ꭰ Ꭻ ᏪᏰᏂ
வேண்டும் என்று யோசிக்கிறேன்.
இருந்தாலும் அந்த விஷயங்கள் எதுவும் என்னை பாதிக்கின்ற விஷயங்கள் அல்ல என்பதும்
எனக்குத் தெரியும். உலகத்தின்
எங்கோ ஒரு மூலையில் அவை
நடக்கின்றன. அங்கெல்லாம் நான்
போனதும் இல்லை, போகின்ற வாய்ப்பும் இல்லை. அங்குள்ளவர்களின்
பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பற்றி
யோசிக்கிறேன், எவருமே தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும்படி என்னைக் கேட்கவில்லை என்றாலும் ஆகவே நான் தள்ளுகின்ற வண்டியை இப்போது தலைகீழாகத் தள்ளத் தொடங்கி இருக்கிறேன்.
பல்வேறு தர்ம ஸ்தாபனங்களில் தலைவராக இருக்கும்படி என்னைக் கேட்டு இருக்கிறார்கள். அதற்கான
சில தகுதிகள் எனக்கு இருக்கலாம். ஆனாலும் அடுத்த தெருவில் உள்ள என்னுடைய நண்பர் இந்த விஷயங்களில் அனுபவம் வாய்ந்தவர். பல தரும் நிதி நிறுவனங்களில் பங்கேற்று அவற்றுக்கு வெற்றிகரமாக நிதி சேர்த்துக் கொடுத்தவர். வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து
அவர் ஓய்வுபெற்ற பிறகு தன்னுடைய
முழுநேரத்தையும் தரும காரியங்களைக் கவனிப்பதில் செலவிட்டு வருகிறார். தரும ஸ்தாபன வேலைகளை என்னைக் கவனிக்கச் சொன்னால், அந்த வேலையை அவருடைய தள்ளுவண்டியில் வைத்து விடுவேன். ஏனெனில் அவருடைய வண்டி அந்த பாரத்தைத் தாங்குகின்ற விதத்தில் கட்டப்பட்டுள்ள வண்டி தரும் பணியில் எனக்கு அலட்சியம் எதுவும் இல்லை. எந்தப் பணி யாரால் சிறப்பாக நடைபெறும் என்கிற தேர்வு மட்டுமேதான் இது. நானும் என் மனைவியும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக, ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவக்கூடிய ஏற்பாடு அது. எங்களுடைய
a
Y / 。
தள்ளுவண்டியில் நாங்கள் ஏற்றிக்கொள்ளத் தேர்ந்தெடுத்துள்ள பாரம் இது.
விஷயம் இதுதான். ஒன்றைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால், எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தள்ளுவண்டியை நேராகவே நீங்கள் தள்ளிக்கொண்டு சென்றால் மற்றவர்கள் தங்களின் சுமைகளை அதில் இறக்கி வைத்து விடுவார்கள். உங்களால் தள்ள முடியாத அளவுக்கு பாரம் நிரம்பிவிடும். உலகம், நாடு ஆகியவற்றின் பொதுவான பிரச்சினைகளில் நீங்கள் உங்களுடைய பிரச்சினையாக ஆக்கிக் கொண்டு விடக்கூடாது. அப்படிச் செய்தால் மிகுதியான பாரம் உங்களை அழுத்திவிடும். ஆகவே, உங்கள் தள்ளுவண்டியில் ஏற்ற வேண்டிய பாரம் எது என்று நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்ற வரை அதைத் தலைகீழாகவே தள்ளிக் கொண்டு இருங்கள். இதை நீங்கள் பயிற்சி செய்து கொண்டால், உங்களுடைய கனமான பாரமும்
லேசாகத் தோன்றும் அந்தப்
பாரத்தைத் தள்ளுவதும் மகிழ்ச்சியளிக்கின்ற அனுபவமாக இருக்கும்.
வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய இது ஒரு வழி.எவ்வளவு பெரிய உதவியை கொஞ்சமும் சேலை கட்டி, கூந்தலை தளர்வாக பின்னவிட்டு கையில் தயக்கமில்லாமல் செய்திருக்கின்றாய்? இந்த இரண்டு
பார்ப்பதற்கு இலட்சுமிகரமாய் மிகவும் எளிமையாக
வருடங்களாக உன்னை காணும் வாய்ப்பை கடவுள் - எனக்குக் கொடுக்கவில்லை. இன்று எங்க வீட்டிற்கு வந்து அதற்குள் விரைவாக வந்த ஓட்டோ தன் மீது மோத சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்ன சரியா? மயக்கத்தில் அப்படியே சரிந்தாள். என்று அன்புடன் கூறினாள் பராசக்தி மறுக்க முடியாமல்
திடீரென்று பிரேக் போட்டு ஓட்டோவை நிறுத்திய சாரதி தலையசைத்தாள சமயகதா. என்னவென்று பார்ப்பதற்குள், பின் இருக்கையில் எங்கேயாவது வேலைக்கு போறியாம்மா? அமர்ந்திருந்த அறுபது வயது மதிக்கத்தக்க தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எளிதில் பெண்மணி ஒருத்தி வேகமாக ஓட்டோவை விட்டு 32 ః இறங்கி வந்து கீழே கிடந்த சம்யுக்தாவின் முகத்தைப் பார்த்து திகைத்து, விரைவாக தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று சாரதியிடம் கூறிவிட்டு, அவள் கன்னத்தை லேசாகத் தட்டினாள்.
குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் மெல்ல கண் விழித்தாள் சம்யுக்தா, எதிரே தெரிந்த முகத்தைப் பார்த்து நீங்களா என்று மெல்லிய குரலில் கேட்டாள். ஆமாம் நானே தான். ஆனால் இதென்னம்மா? நீயா இப்படி மெலிந்து, சாயம் போன சேலையை உடுத்திக் கொண்டு என்னால் நம்பவே முடியவில்லையே என்று வருத்தமான குரலில் கூறிய அந்தப் பெண்மணி, பராசக்தி வாம்மா உன்னை ஒட்டோவிலேயே கொண்டு போய் விடுகிறேன் என்று அழைத்தாள்.
அதெல்லாம் வேண்டாமம்மா. உங்களைக் கண்டதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்று போக முனைந்தாள் சம்யுக்தா, என் மகள் உயிரோடு இருப்பதே உன்னால் தான் சம்யுக்தா, என்னிடமிருந்து இந்த உதவியைக்கூட ஏற்றுக்
ஒரு பைலுடன் வெளியே வந்து பாதையில் கால் வைத்தாள் சம்யுக்தா,
இ
கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை என்று
கொள்ளமாட்டாயா? என்று வருத்தம் தோய்ந்த குரலில் சம்யக்கா கூறியபோது, நான் நிச்சயம் வேலைக்க எற்பா அவள் அழைக்கவும், ஒட்டோவில் ஏறினாள். சம்யுக்தாவின் : கு ஏற்பாடு முதுகில் கைவைதது மெல்ல ஆதரவாக தடவியபடி அந்தப் பெரிய கேட்டின் உள்ளே ஒட்டோ வேகமாகச் எப்படியம்மா இருக்கிறாய்? உன் தாத்தா நலமா? என்று சென்றது. வீட்டினைச் சுற்றியும் பல வண்ண பூக்களால் குசலம விசாரித்தாள் பராசக்தி தோட்டம் அமைந்திருக்க, மிக கம்பீரமாகக் காட்சியளித்தது ம்.ஏதோ இருக்கிறேன் என்றவள், தொண்டையைச் வீடு தங்கள் அத்தையுடன் வந்த பெண்ணைப் பார்த்த செருமியபடி தாததா மறைநது ஆறு மாதமாகிறது எனறாள. அங்குள்ள பெண்கள் பார்வையில் ஆர்வம் குறைந்தது. அட கடவுளே! என்ன விளையாட்டு இது உன் திருமணம் காரணம், அவளின் எளிமையான தோற்றமாகக் கூட என்ன ஆனது அம்மா? என்று அவசரமாக விசாரித்தாள் இருக்கலாம், பராசக்தி ஆனால், எதைப் பற்றியும் லட்சியம் செய்யாமல்
உங்கள் மகளுக்கு என்னுடைய கண் ஒன்று கொடுத்து சம்யுக்தாவின் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்ற விட்டதால் எனக்கு எதிர்காலத்தில் பார்வையற்றுப் போக அத்தையைப் பார்த்து, வாயைப் பிளந்து கொண்டு வாய்ப்பிருக்கிறது என்று கூறி என் திருமணத்தை நின்றார்கள். தட்டுப் போட்டு தானே உணவு பரிமாறினாள்
மாப்பிள்ளை வீட்டில் நிறுத்தும்படி கூறிவிட்டார்கள். அந்த பராசக்தி
வேதனையிலேயே தாத்தாவும் என்னை விட்டு ஒரு பிடி உணவைக் கையில் எடுத்தாள் சம்யுக்தா,
போய்.அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. அப்போது அங்கு நின்ற பெண்களில் ஒருத்தி, ஐயோ! என்று கொஞ்சம் நில்லும்மா எங்கள் குடும்பத்திற்காக நீ குரலை அலட்சியப்படுத்தியபடி இதென்ன சத்திரமா அத்தை
சிடென சிறகுகள் விரித்த குருவிகளாக கேட்கவேயில்லை. தன்னுடைய காதலை விஜி
மாணவர் கூட்டம் வகுப்பறையை விட்டு கேட்கும் வரைக்கும் தன் முயற்சியை வெளியேறியது.அவரவர்கள் தங்கள் நண்பர்கள் கைவிடமாட்டேன் என்ற பிரவாதத்துடன் நண்பிகளுடன் கேலியும், கிண்டலுமாக திரிகிறான். இவளுக்காக அவன் பல ဒ္ဓိ
வெளியேறினார்கள். அவர்களுடன் விஜியும் அவமானங்களையும் துன்பங்களையும் அவளின் - அவளது தோழிகளும் வெளியேறினார்கள். உறவுகளால் சந்தித்திருக்கிறான். ஆனால் மணலிலே கால் புதைத் அவர்கள், தாங்கள் கடற்கரைக்கு போவதாகவும் அவன் தன் முடிவில் இருந்து மாறுவதாக சொல்லி அழைத்து நண் விஜியையும் தங்களுடன் வருமாறு இல்லை. இதற்கிடையில் எங்கே தன் மகளை குழந்தை போலவே குது அழைத்தார்கள் அவளுக்கும் ஆசையாக தான் அவன் பக்கம் இழுத்து விடுவானோ என்ற வினாடியில் நேரம் போல இருந்தது. ஆனால் உரிய நேரத்திற்கு விடு ஏக்கம் ஒருபுறம் எங்கே இவளும் அவன் பக்கம் திடீர் என நினைவு வந்: திரும்பாது விட்டால் அவளது தாய் கேட்கும் இழுபட்டு விடுவாளோ என்ற சந்தேகம் மறுபுறம் இருந்து விடைபெற்று கேள்விகளுக்குப் பதில் சொல்லி சமாளிப்பதும் பணக்கார பெண்ணை வளைத்து குளிர்காய்ந்து நோக்கிச் சென்றாள். வ அதை நம்பாது அவளின் தாய் அவளை மீண்டும் விடுவானோ என்ற பயம் எல்லாமே சேர்த்து அதிகமாகவே இருட்டி வி மீண்டும் சந்தேக கேள்விகளால் விஜியின் மீது அவள் பார்வை அம்புகளாக கேட்கும் கேள்விகளுக்கு துளைத்தெடுப்பது போன்ற - சொல்வதோ என்ற கவ6 சம்பவங்களின் நிமித்தம் حہ سے کسی > சேர்ந்து கொண்டது. தன் தான் வரவில்லை என ༡བྱ་བ་དང་། வேகமாக்கினாள். அவ்வ மறுத்துவிட்டாள். ஆனால் ~ ஒட்டிக் கொண்டிருந்த அவர்களோ விடுவதாக 1 \ விட்டு தொலைவாகிக் ெ இல்லை. அவளை வரும்படி : 1_ ܣܛܝܵܬܹܐ ,"شمیر என மணிச்சத்தம் கேட்டு வற்புறுத்தினர். அதிர்ந்தாள் அவள் அரு அவர்களுக்கென்ன சிறகுகள் விஜி கொஞ்சம் நி 6. LLLT5 勘 நான் கதைக்க வேண்டு சிட்டுக்குருவிகளைப் போல் இடைமறித்து, இஞ்ச பா சுதந்திரவாளிகள் என்னைப் | எனக்கு கதைக்க நேரம் போல் சிறைக் கைதிகளா? | கதைக்கவும் விரும்பவில் அவர்கள் கொடுத்து முயன்றவளை தடுத்தான் வைத்தவர்கள். ஆனால் நான் .ومع كبير ** உங்களை உயிருக்குயி செல்வ செழிப்புடன் பிறந் # 1 படிக்காதவன், வசதிகுை ஒரு பெண்பிள்ளை, இந்த A. உங்கள் மீது அளவு க. செல்வச் செழிப்பினால் 麼 - கொண்டுள்ளேன். வாழ்க் கொஞ்சம் கர்வம் கொண்ட ; ܨ ܀ உங்களுடன் தான் இே தாயின் குணவியல்பு தன்னில் எஸ்.வசந்தி சுவிற்ஸர்லாந்து (லவுசான்) ངས་ཟ கடிதத்தில் விளக்கியுள்ே : ٣ - سياست நீட்டினான். இவளுக்கோ
In 9(566) 96.619, 16 S:XX:::::::::::::::: {ಣ್ಣೀ :ேம் பாய்ந்து கொண்டேயிருந்தன.குரு தன்னை பாசம் தான் ஆனால் கொஞ்ச காலமாகவே உண்மையாக நேசிக்கிறானா? இல்லையா? என்ற வேண்டு
SS0S S0SBSS0S ண்டுவது தான் என்ற அவளது நடவடிக்கைகள் மாற்றம் காரணம்? முடிவுககு வரமுடியாதவளாய அவளின் வேண்டினான். குரு என்ற இளைஞன் நிலைமை மறுபுறம் தன்னை நம்பமறுக்கும் ls நிமிடம்
யார் இந்த குரு கிட்டத்தட்ட இரண்டு தாயின் ಙ್ ಶಿಲ್ಗಳ್ಗು (UT வந்து மூன்று வருடங்களாக விஜியை சுற்றிவரும் இரு தலைக் 516 -- ஏறுமாக அனல் கக்கும் பார்வை
காதல் இளவரசன், இவளது அழகில் மயங்கிய பரிதாப நிலை 33. மன்மதன், ஆனால் வசதி குறைந்தவன், என்னடி கடற்கரைக்கு வாராயா? என்றால் இறங்கினாள். ತಿ: ಹಿ.೧! படிப்பிலும் அவ்வளவு தேர்ச்சியற்றவன் சாதாரண கனவா காண்கிறாய் என்ற தோழிகளில் கொடுமை, எண்ணெய் குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் சொந்தமாக உலுப்பலில் சுயநினைவுக்கு வந்தவள் அடுப்பினுள் விழுந்த க3 சிறு தொழில் செய்பவன் குறும்புத்தனம் அவர்களுடன் போகச் சம்மதித்தாள். அங்கே நிலை என எண்ணியவர் கொஞ்சம் அதிகமாக உண்டு அவனிடம் அவள் அனுபவித்த சந்தோஷத்திற்கு வாயெடுத்தவளை ஆட்ே ஆனால் விஜி எவ்வளவு சொல்லியும் அவன் அளவேயில்லை. அவர்களுடன் போராடி குருவை எரிக்கும் பார்ை
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

என் மகன் புவனனைத் திருமணம் செய்து கொண்டால் பின்பு அவர்கள் ராஜ்ஜியம் தானே. நல்ல வேளை அவன் தப்பித்தான் என்று மகிழ்ந்தாள் பராசக்தி ஓ என்றவள் ஏன் சிந்துவை உங்கள் மகனுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாள்.
என் பையன் இரண்டு வருட காலமாக ஒரு பெண்ணை விரும்புகிறான். ஆனால் அவளிடம் இதுவரை தன் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை என்று லேசான 繫 வருத்தத்துடன் கூறினாள் பராசக்தி
பார்த்தறியாத அந்த புவனன் மீது மதிப்புக் () கூடியது அவளுக்கு,
நீ என் மகனைப் பார்த்தது இல்லையல்லவா. இது அவனுடைய போட்டோ என்று அல்பத்தைக் கொண்டு வந்து
கண்ட பிச்சைக்காரியையும் அழைத்து வந்து விருந்து கொடுக்கிறீர்கள். இது கொஞ்சமும் நன்றாகயில்லை என்று பொரிந்தாள்.
கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு பேசாமலிருக்கிறாயா? என்று கோபமாக கூறினாள் பராசக்தி என்ன கேவலமாக பேசுகிறாள் இவள் என்று அவமானமாக இருந்தது சம்யுக்தாவுக்கு
ஏதோ சொல்ல வாயெடுத்த சிந்து, மற்றப் பெண் ஒருத்தியின் கண் ஜாடையில் வாயை முடிக்கொண்டு வேறு பக்கம் சென்றாள். பொதுவாக அதிர்ந்து பேசாத தன் மனைவியை ஆச்சரியமுடன் பார்த்து, ஏதோ ஊகித்தவராக மீண்டும் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டார் பராசக்தியின் கணவர்.
வீட்டிற்குப் போக வேண்டும் என்று எழுந்த சம்யுக்தாவை உன்னிடம் நிறைய பேச வேண்டும் கொடுக்காள் பராசக் போலிருக்கிறது. இன்று ஒரு நாள் இங்கே இரும்மா உன் မှီး வசீகரமாகச் வேலை விஷயமாகவும் முடிவு சொல்லி விடுகிறேன் என்றாள் சிரித்தான் புவனன், போட்டோவில் அவனின்
-பராசக்தி முறுவல் அவளை ஏனோ சங்கடப்படுத்தியது.
சம்மதித்தவளை அழைத்துக் சங்கடத்தைக் கூட்டுபவள் போல என் மகன் கொண்டு தன் அறை சென்று வேறு எப்படியிருக்கிறான் சயூ என்று கேட்டாள் உடை அணிந்து கொள்ளச் சொல்லி பராசக்தி குளிக்க அனுப்பினாள் அந்தப் பெண் அதிஷ்டசாலி என்று
கடல் நீல வண்ணத்திலான சேலை முணுமுணுத்தாள் சம்புத்த சம்யுக்தாவை மேலும் அழகாகக் சம்யுக்தாவை கூர்மையாக நோக்கியவள்,
காட்டியது. ஒரே ஒரு பொட்டு வைத்துக் என் மகனை நீ மணந்து கொள்ள கொண்டு அவள் அந்த அறையை விட்டு விரும்புவாயா என்று நேரடியாக விஷயத்திற்கு
வெளியே வந்த பொது ஆ என்று வந்தாள் பராசக்தி,
அதிர்ந்து போனார்கள் சிந்துவும் கூட அம்மா என்று அதிர்ந்து போனாள்
நின்ற மற்ற பெண்களும் அவள். அவர் யாரோ ஒரு பெண்ணை.யாரோ
அவாகள பாதத பார்வையில் ஒரு பெண்ணை அல்ல, என் முன்னால் O அத்தனை ஆவேசமும் அகங்காரமும் நிற்கும் உன்னைத்தான் விரும்பினான்,
|இருந்தது. வெளியே வந்த சம்யுக்தாவை விரும்புகிறான் என்று தெளிவாகக் கூறினாள் |அனயுடன அழைத்து வநது பராசக்தி
பேசிக்கொண்டிருந்தாள் பராசக்தி என்ன சொல்கிறீர்கள் அ.அ.வர் எப்படி என்னை | சிந்துவை நீங்கள் அப்படி பேசியிருக்க என்று அதிர்ச்சியாக தடுமாறினாள் அவள்
வேண்டாமே அம்மா என்று கூறினாள் அன்று நித்திக்கு கண் கொடுத்தாயே அன்று நீ LDLLsjbT, மயக்கமாய் இருந்தாய். உன் முகத்தையே பார்த்துக்
தாராளமாக பேசலாம் சயூ என்ன கொண்டிருந்தான். உன் அருகில் வந்து உன் தலையை зиш, பார்க்கிறாய்? இந்தப் பெயர் என் புவனன்.மனதிற்கு மெல்ல வருடினான். அப்போது உனக்கு திருமணம் பிடித்திருக்கிறது. அதனால் அழைத்தேன். சிந்துவையும் முடிவாகி இருந்தது. அதனால் அவன் தன் விருப்பத்தை மற்றப் பெண்களையும் சாதாரணமாக நினைத்து விடாதே. வெளியிடவில்லை. என் மகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்த ஆனால் திருமணப் பேச்சு எடுக்கும் போது எல்லாம்
போது அங்கு யாருமில்லை என்று நினைத்துக் கொண்டு தட்டிக் கழித்தான். அத்தோடு நீ இந்த வீட்டு மருமகளாக சிந்துவும் மற்றப் பெண்களும் என்ன பேசினார்கள் தெரியுமா? வரவேண்டும் என்பதில் எனக்கு ரொம்ப ஆசை உனக்கு என்று கண்களை ஒருமுறை முடித் திறந்தவள், எங்கள் விருப்பமில்லையென்றால் நான் நித்திக்கு யாரும் கண் கொடுத்து உதவவில்லை அதனால் கட்டாயப்படுத்தவில்லையம்மா, யோசித்து நல்ல பதிலாகச் அவளுக்கு பார்வை வராமல் அதையே நினைத்து நினைத்து சொல்லம்மா என்று கூறினாள் பராசக்தி
சாவது உறுதி அதன்பின் அவளுக்கென்று எந்த செலவும் குழப்பமான மனநிலையிலேயே அமர்ந்திருந்தாள் செய்யத்தேவையில்லை. எல்லாம் நமக்கே வந்துவிடும் என்று சம்யுக்தா, மாலைவேளையும் வந்தது. என்னென்ன பேசினார்கள் தெரியுமா? கடவுளாகப் பார்த்து இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட உன்னை அனுப்பியிருக்கவில்லை என்றால் என் மகள் கதி சிந்துவும் மற்றவர்களும் அன்றே முட்டை முடிச்செல்லாம் என்னவாகியிருக்கும் என்று தாக்கமுடன் கூறினாள் கட்டிக் கொண்டு வீட்டை விட்டு, கிளம்பிவிட்டார்கள். பராசக்தி மருமகளே குத்து விளக்கை ஏற்றும்மா என்றாள் பராசக்தி உங்கள் வீட்டிலிருப்பதெல்லாம் அவர்களுக்கு எப்படி அதற்கு இசைவாக சாமி அறையை நோக்கி சரி போகும் என்று வினவினாள். அத்தை என்று கூறியவாறு சென்றாள் சம்யுக்தா, O
ாதன் விதை.
து காற்றிலே பெயர் அகன்று விட்டாள். குற்றத்திற்காக தண்டிக்கப்படுவதை விட அதை பிகளுடன் சேர்ந்து ஒரு வீட்டிலே விஜியின் கன்னத்தை தாயின் செய்தால் தான் என்ன? எண்ணம் ாகலித்தாள். இந்த இன்ப கரங்கள் பதம் பார்த்தன. விஜி எவ்வளவோ மேலோங்கியது குருவின் காதலும் தே தெரியவில்லை. சொல்லியும் தாய் அவளை நம்புவதாக இல்லை. அவளுக்காக அவன் பட்ட அவமானங்கள்,
அவன் எதிர்கொண்ட இடையூறுகள்,
வளாக தோழிகளிடம் போதாகுறைக்கு அவளின் உறவுகளும்
பிரச்சினைகளை அவள் நன்கே
டமும் நடையுமாக வீடு அவளுடன் சேர்ந்து வானத்திற்கும் பூமிக்கும்
னமும் கொஞ்சம் குதித்தன. ಇನ್ನು அறிந்திருக்கிறாள். அவனின் காதல் ஒரு ட்டது கூடவே அம்மா காதல் என்றால் ஏதோ உலக மகா குற்றம் விளையாட்டாகவோ, பொழுது போக்காக என்ன பதிலைச் போல் வசை பாடின. ஏலாத நிலையில் அழுது இருந்தது இல்லை என்பதும் தெளிவாக லயும் கண்ணீரும் கொண்டே விஜி கேட்டாள் ஏனம்மா காதல் தெரிந்தது. அவன் படிக்காதவன் ஆனால் இன்று நடையை என்றா என்ன தப்பானதா ஏன் இப்படி வரைக்கும் பண்பாகதான் என்னுடன் ளவு நேரமும் அவளுடன் ஆளாளுக்கு வெறுக்கிறீர்கள் என்று. இது நடந்துள்ளான் என்ற எண்ணங்களை
அசைபோட்ட அவள் மனதில் குரு சிம்மாசனம்
ந்தோஷங்கள் அவளை போதாதா எரிகின்ற நெருப்பில் எண்ணெயை
போட்டு அமர்ந்து கொண்டான் குரு ஒரு
காண்டு இருந்தது திடீர் வார்த்தது போல் இருந்தது அவள் வார்த்தை
திருப்பினவள் தாய் ஒரு முடிவுக்கு வந்தவளாக முடிவுக்கு வந்தவளாய் தூங்கிப்போனாள். கே குரு. ဒ္ဓိ ဒိဒ္ဓိ கொழும்பிலிருக்கும் அவள் அண்ணனிடம் மறுநாள் வழமைபோல் பாடசாலைக்கு லுங்கோ, உங்களுடன் போனில் தொடர்பு கொண்டவள். விஜியை அங்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவளின் காதில் என்றவனை தான் அனுப்பவுள்ளதாகவும் விஜி அங்கே தங்கி தாய் பக்கத்து வீட்டு கமலா அன்ரியிடம் நங்கோ குரு இப்ப படிப்பதற்கான ஒழுங்குகள் செய்யுமாறு கேட்டுக் பேசிக்கொண்டிருந்த விடயம் தெளிவாகக் இல்லை. நான் கொண்டாள் அவரும் சம்மதித்தார். விஜியோ கேட்டது. அது வேறு ஒன்றுமில்லை நேற்றைய -- சீரியல் நாடகத்திலே காதலர்கள் ஒன்று சேர
என்று முன்னேற 暮 ரு விஜி நான் மறுத்து விட்டாள். இரவு முழுவதும் விஜி விடாது பிரிப்பதற்கு வில்லன் திட்டம் ஒன்று
ாக நேசிக்கிறேன். நான் தூங்கவேயில்லை என் தந்தையின் கனவை போட்டுள்ளதாகவும் அந்த திட்டத்தை நதவன. ஆனால jಇಂಗ್ಲಿà: வேண்டும் பிற இனத்துடன் தன் காதலர்கள் முறியடித்து அவர்கள் சேர நத காதல் படிப்பில் கவனத்தைக் செலுத்தியவள் வேண்டும் எனவும் வில்லனின் திட்டம் பலிக்க
கை என்றால் அது ா என் காதலை இந்தக்
காதலுக்கோ அல்லது வேறு விதமான கூடாக என்பதை கான் விரும்பவகாகவம் ---------------- சபலத்திற்கோ அவள் மனம் இடம் கொடுத்ததே :"... ான் என்று கடிதத்தை இல்லை. ஆனால் தான் செய்யாத இந்த பகட்டு பேச்சு விஜிக்கு அருவருப்பாகவும் என்ன செய்வது என்று குற்றத்திற்காக தண்டிக்கப்படுவதும் இதன் அதேவேளை சிரிப்பாகவும் இருந்தது இவ்விடம் விட்டு Guns நிமித்தம் தினம் தினம் கொடுமைக்கு --- நிஜக்காதலை உணரத் தெரியாதவர்கள் வழி கடிதத்தை உள்ளாக்கப்படுவதும் தன்னை நம்பாத த மதிப்புக் கொடுக்கத் தெரியாதவர்கள் அதை UQLM, ಹಿಟ್ತಣಶ್ರ வே பிரிக்கவென முண்டாசு கட்டிக்கொண்டு
ததுவதையும அவ போர்கொடி தூக்கும் இவர்கள் நிழல்
அவளை உரசுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிற்கும் S S LST SS S SS SS SSAASSrS நின்றது அவளருகில் மேலாக தன்னுடைய சிறு சிறு சந்தோஷங்கள் காதலுக்காக கண்ணி வடிக்கும் இவர்கள் டன் விஜியின் தாய் சிதைக்கப்பட்டு ஒரு கைதியைப் போல் மாயஜாலத்தை என்னவென்று சொல்வது என்று ளே என்ன இது ஊரைவிட்டு அனுப்புவதை அவள் முற்றாக எண்ணியவளாகத் தன் காதலை குருவிடம்
சொல்ல உறுதியோடும், உண்மையோடும்
தயாக உள்ளதே என் காதல் ஒன்றும் கபடம் நிறைந்ததோ, புறப்பட்டாள் தன் மகளின் மனதில் காதல்
ஏதோ சொல்ல சல்லாபமான ஒரு விடயமோ அல்லவே. விதையைத் தானே தூவிவிட்டதை அறியாத ாக்குள் திணித்தவள் காதலிப்பவர்கள் தவறாக இருக்கலாம். ஆனால் அவளோ கமலா அன்ரியிடம் சீரியல் கதை வயை பார்த்து விட்டு காதல் தவறானதல்லவே செய்யாத | அளநது கொண்டிருந்தாள்.
E. go ana.05.11, 2007
ட்டிக்குள் இருந்து விரும்பவில்லை. 

Page 22
 ப்ப
ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் மாலைதீவு நீதிமன்றத்தினால் பதினைந்தரை வருட கால சிறைத் தன நான்கு இலங்கைத் தமிழர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்களென்று மாலைதீவு அதிகாரிக கிருஷ்ணா” என்ற இந்திய இழுவைப் படகில் இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்திவர முனைந்தபோது மாலைதீவு ஐந்து பேர் மாலைதீவு கடலோர காவற்படையினரால் கடந்த மே 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த தமிழக மீனவர்களுடன் சென்று கொண்டிருந்த ரீ கிருஷ்ணா என்ற இந்த இழுவைப் படகை கடற் புலிகள் கைப்ப பயணம் செய்த 12 பேரை கைதுசெய்து கேரள மாலுமியைத் தவிர ஏனைய 11 பேரையும் பின்னர் விடுவித்துவி
மாலைதீவு கடற்பரப்பில் நான்கு இலங்கைத் தமிழர்களுடன் பிடிபட்ட இந்த கேரளமாலுமியை மாலைதீவு விடுவித்திருந்தனர். இலங்கைக்கும் - மாலைதீவிற்கும் இடையில் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஒன்று இருந்தாலும் மாலைதீவு நீதி மன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு புலி இயக்க உறுப்பினர்கை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கொழும்பு அரசு ஈடுபட்டிருப்பதாக மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தா
பாருக் தெரிவித்தார்.
நாடு கடத்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கும் நான்கு கைதிகளையும் இலங்கைக்கு கொண்டு வருவத மேற்கொள்வதற்காகவும் விசேட அதிகாரிகள் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்றுள்ளது. மாலைதீவு கடற்பரப்பில் பினர் நால்வரும் கைது செய்யப்பட்டதையடுத்து மே மாதம் 22ஆம் திகதி விசேட இரகசிய பொலிஸ் குழுவொன் மாலை தீவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமாதானமுயற்சிகள் வெற்றிபெறும் - Shojiš65TGlä) BIBOLOěřeřůjisů
சமூகத்தோடு ஒத்துப் போகாமல் உயர் மட்டத்தில் மட்டும் சமாதானம் பற்றிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாலேயே முன்னைய சமாதானப் பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த முயற்சிகளுக்குப் பகிரங்க ஆதரவு இருக்க வில்லை. தீர்வு முயற்சிகளை அமுல்படுத்து வதற்கு சமூக மனோபாவத்தில் மாற்றம்
ஏற்படவேண்டும் என்று சர்வதேச வர்த்தக
மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவில் தெரிவித்தார்.
பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பல் வேறு சூழ்நிலைக்கு மத்தியில் இந்த சமா தான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் யோசனைகளை அமுல்படுத்து வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தாமல் இந்த சமாதான முயற்சிகள் எடுக்கப்பட்டி ருக்கின்றன. ஆனால் இப்போது அரசாங்கம் சமாதானப் பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிக்கும்படி ஹன்சன் பெளவரை அழைத்துள்ளது. அரசியல் முன் முயற்சி, சமாதானப் பேச்சு வார்த்தைகளின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாகும். ஆனால் பயங்கர வாதத்தை எதிர் கொள்வதற்கு இராணுவ நடவடிக்கை தேவை. அதேவேளை அரசி யல் முன்னெடுப்பு சமாதானத்தை ஏற்
படுத்துவதற்கு தேவையென்ற கொள்கையில் எவ்வித முரண்பாடும் கிடையாது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நிலையில் அவற்றின் மீது அழுத்தங்களை செலுத்துவது உதவிகளை ஆயுதங்களால் பயன்படுத்துவது தவறானதென்று கனடாவுக்கும், அமெரிக் காவிற்கும் நான் தெரிவித்திருக்கிறேன். நிதி யுதவிகளை நிறுத்தி அதை ஜனநாயக அரசுகள் மீது அழுத்தம் செலுத்த ஆயுத மாகப் பயன்படுத்துவது பயங்கரவாதத்தைப் பலப்படுத்தவே உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
பல மேற்கத்தைய நாடுகள், பயங்கர வாதம் தம்மைப் பாதிப்பதைத் தற்போது உணர்ந்து கொண்டுள்ளன. பயங்கர வாத்திற்கு நிதியுதவி வழங்குவதைக் கட்டுப் படுத்தக் கூடிய வலுவான, பாராட்டக் கூடிய நடவடிக்கைகள் பற்றி கனடா அண்மையில் அறிவித்துள்ளது. பயங்கரவாதம் உலகளா விய ஆபத்து என்பதை பிரிட்டனும், அமெரிக் காவும் உணர்ந்து கொண்டுள்ளன. பயங் கரவாத நடவடிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டன என்பதையும், அதன் பயங்கர வாதத் தன்மையையும் அண்மைய பிரிட்டன் கார்க் குண்டுகள் உணர்த்தியுள்ளன என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
ஊடகங்களை அச்சுறுத்தும் குற்றவியல் அவதூறுச் சட்டம்
"குற்றவியல் அவதூறுச் சட்டம் மீண்டும் அமுலுக்குக் கொண்டு வரப்படப்போவதில்லை என்று அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் அறிவித்திருக்கும் நிலையில் அரசியல் இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்டு சில அரசியல்வாதிகள் அளவுக்கு மீறி கூப்பாடு போடுகின்றனர். அதற்கு அரசியல் சார்பு கொண்டவர்களை முக்கியஸ்தர்களாகக் கொண்ட ஊடக அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றன" என்று ஜனநாயக தமிழ் ஊடக அமைப்பு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது குற்றவியல் அவதூறுச்சட்டம் மீளக்கொண்டுவரப்படுவதை ஜனநாயக ஊடக அமைப்பு என்ற வகையில் நாமும் எமது பலமான ஆட்சேபனையைத் தெரிவிக்கிறோம். ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனித உரிமைகளை அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் மட்டுமல்ல ஊடகத்துறையினரும் அச்சொட்டாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்,
ஆனால் எப்படி குற்றவியல் அவதூறுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் ஊடகவிய லாளர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறதோ, அதேபோன்று இந்தச் சட்டம் அமுலில் இல்லாத நிலையில் தனிநபர்கள் மீதும், அரசியல் அமைப்புகள் அரசியல்வாதிகள் மீதும் அவதூறு செய்யும் சுதந்திரத்தை ஊடகங்கள் தமது கைகளில் எடுத்துக் கொள்கின்றன. ஊடகங்களுக்குத் தேவைப்படுவது நடுநிலைமை அல்ல, பக்கச்சார்பின்மையே. மனித சமூகத்துக்குத் தீங்கான எதனையும் அல்லது தீங்கு விளைவிக்கும் எவரின் செயற்பாடுகளையும் விமர்சிக்க முடியும். ஆனால், "புலனாய்வு ஊடக அறிக்கை" என்ற போர்வையில் தமக்கு விரும்பாத அரசியல் தலைவர்கள் விமர்சிக்கப்படுவதை ஊடகங்களில் காண முடிகிறது. முக்கிய அரசியல்வாதி ஒருவரின் பெண் விவகாரத்தை ஆங்கில வார இதழொன்று தொடர்ச்சியாகத் தனது முன்பக்கத்தில் பிரசுரித்து வந்தமையை இங்கு சுட்டிக் காட்டலாம். குறிப்பாக யுத்தச் சூழ்நிலையில் மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு ஊடகங்கள் செய்திகளையும் விடயங்களையும் வெளிக்கொணர வேண்டும். இதற்கு சுயதணிக்கை அவசியமானதாகும். அதுவே ஊடக தர்மமுமாகும்.
ஊடகவியலாளர்களுக்கு அரசியல்சார்பு நிலைப்பாடு இருக்கலாம். அதற்காக ஊட கங்களைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அவதூறுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை சாதாரண நீதிமன்றங்களிலேயே தாக்கல் செய்ய முடியும் குற்றவியல் அவதூறுச் சட்டத்துக்கு வக்காளத்து வாங்குவோர் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோன்று மொழியை இலாவகமாகப் பயன்படுத்தக் கூடிய ஊடகவியலாளர்கள், தம்மீது மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு சூட்சுமமாக எழுதுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள் வேண்டும். சேறு பூசும் நோக்கோடு செயற்படும் ஊடகவியலாளர்களும், ஊடக சுதந்திரம், ஊடகதர்மம் ஆகியவை பற்றியெல்லாம் வாய்கிழிய கத்துபவர்களும் சமூகப் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22
பாதுகாப்புக் கார6 செய்யப்பட்டு தடுத்து ஐ.சி.ஆர்.சி. தொடர்ச்சி கின்றது. 29 தடுப்பு விஜயங்களை மேற்ெ யினர் பதிவு செய்யப்ப சந்தித்து தனிப்பட்ட க மேற்கொண்டுள்ளனர் சிலுவைச் சங்கக் கமி குறிப்பில் தெரிவிக்கப்
மட்டக்களப்பு ந6 தங்கியிருந்தவர்கள் மி ஐ.சி.ஆர்.சி. செய்த அதில் தெரிவிக்கப்பட் நிலையில் பிரிந்து போ பட்ட குடும்ப அங்கத் களைப் பெற்று, அவற் பட்டவர்களிற்கு தக யுள்ளது. கடந்த ஒரு னைச் செய்துள்ளதா விக்கப்பட்டுள்ளது.
சாந்தன் குற்றச்சா
பிரிட்டனின் பயங்கர தின் கீழ் ஸ்கொட்லண்ட் கைது செய்யப்பட்டு, மினிஸ்ரர் நீதிமன்றத்தில் ஏ.சி.சாந்தன் மீது ஐந்: சுமத்தப்பட்டுள்ளன. ே என்ற தமிழ் இளைஞர் 1 சுமத்தப்பட்டுள்ளது. புலி செய்யப்பட்ட இயக்க கொண்டே, பாரிய லணி யில் அந்த அமைப்புக்கு ஆண்டு ஜூன் மாதம் ( ஜூலை 26ஆம் திகதிக் மொன்றினை ஒழுங்குபடு குற்றச்சாட்டு அவர் மீது
புலிகள் இயக்கத்து கும் வகையில் லண்ட கடந்த வருடம் ஜூலை இடமொன்றில் நடத்தப் உரையாற்றினாரென்று சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஜனவரி மாதம் 24ஆம் திகதி வாக்கில் பயங் ளுக்காக 1500 ஸ்டேர்லி றுக் கொண்டாரென மூல சுமத்தப்பட்டுள்ளது. பய ளுக்குப் பயன்படுத்தக் யும், பொருட்களையும் ை அடுத்த குற்றச்சாட்டு க 17ஆம் திகதிக்கும் ஜூ மிடையில் நீருக்குக் கூடிய யுத்தக் கருவிகள் கடற்படைக் கருவிகள் அ வைத்திருந்தாரென்று தொடுக்கப்பட்டிருந்தது. புலிகள் இயக்கத்தில் அ பது ஐநதாவது குறறச இயக்கம் தடை செய்ய தெரிந்து கொண்டே கL மாதம் 25ஆம் திகதி பார்க் கூட்டத்துக்கு உ யொரு குற்றச்சாட்டு 6 தப்பட்டுள்ளது.
Faoi
 
 
 
 
 


Page 23

ருவர்
டனை விதிக்கப்பட்ட தெரிவித்தனர். "ரீ கடற்பரப்பில் வைத்து யக் கடற்பரப்பில் 12 ]றியிருந்தனர். அதில்
L601T,
பொலிஸார், பின்னர் தற்போது இல்லை. )ளயும் இலங்கைக்கு னிகர் மொஹட் அலி
ற்கான ஒழுங்குகளை புலி இயக்க உறுப்
று கொழும்பிலிருந்து
ணங்களுக்காக கைது வைக்கப்பட்டவர்களை யாகச் சந்தித்து வரு நிலையங்களில் 36 காண்ட ஐ.சி.ஆர்.சி. ட்ட 466 கைதிகளைச் லந்துரையாடல்களை என்று சர்வதேச செஞ் ட்டி விடுத்த செய்திக் பட்டுள்ளது. 0ன்புரி முகாம்களில் ள் குடியேற்றத்திற்கு உதவிகள் பற்றியும் டுள்ளது. யுத்தச் சூழ் ன ஆயிரத்துக்கு மேற் தவர்களின் தகவல் நில் எண்பதுக்கு மேற் வல்களை வழங்கி மாதத்துக்குள் இத கவும் அதில் தெரி
மீது 5
ட்டுக்கள்
வாதத் தடைச் சட்டத் யார்ட் பொலிசாரால்
லண்டன் வெஸ்ற் ஆஜர் செய்யப்பட்ட து குற்றச்சாட்டுக்கள் கால்டன் லம்பேர்ட் துே ஒரு குற்றச்சாட்டு கள் இயக்கம் தடை 5மென்று தெரிந்து டன் பிரதேசப் பகுதி ஆதரவாக 2006ஆம் முதலாம் திகதிக்கும் கும் இடையில் கூட்ட த்த உதவினாரென்ற சுமத்தப்பட்டுள்ளது. |ககு ஆதரவு வழங் ன் ஹைட் பார்க்கில் 25ஆம் திகதி பொது ட்ட கூட்டமொன்றில் தொடர்ந்து குற்றச் து. 2005ஆம் ஆண்டு திகதி அல்லது அத் கரவாத நோக்குக ங் பவுண்களை பெற் 1றாவது குற்றச்சாட்டு Iங்கரவாத செயல்க கூடிய பிரசுரங்களை வத்திருந்தாரென்றுபது ந்த வருடம் ஜனவரி ன் 22ஆம் திகதிக்கு கீழே பயன்படுத்தக் வெடி மருந்துகள், ஆகியவற்றைப் பெற்று இக் குற்றச்சாட்டு தடை செய்யப்பட்ட |ங்கம் வகித்தாரென் சாட்டாகும். புலிகள் பட்ட இயக்கமென்று ந்த வருடம் ஜூலை நடைபெற்ற 'ஹைட் தவினாரென்ற ஒரே ம்பேர்ட் மீது சுமத்
JILGufi
UDU di
திருட்டுக் குற்றத்துக்காதச் சிறைவாசம்
நோர்வே விமானப் படையிடமிருந்து கள வெடுத்த குற்றத்துக் காகச் சிறைத்தண்டனை | அனுபவித்தவர், எரிக் 'சொல்ஹெய்ம் என்று சாடியிருக்கிறது "பயங் கரவாதத்துக்கு எதிரான நோர்வேயினர் என்ற அமைப்பு எரிக்சொல் | ஹெய்மின் சுயசரிதை நூலான நீர்மெரே என் பதை மேற்கோள் காட்டி | இவ்வாறு குற்றஞ் சாட் டியிருக்கிறது அந்த அமைப்பு (நீர்மெரே என்ற நூலின் முகப்புப் பக்கம் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது) தனது சாதனை களையும் வேதனைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ள சொல்ஹெய்ம், சிறை வாசம் அனுபவித்த போது உலக இலக்
தைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். "இலங்கை மக்க ளுக்கு எதிராக எரிக் சொல் ஹெய்ம் இழைத்த குற்றங் களை,
கியங்களை வாசிப்பதில் பெருமளவு நேரத்
அவர் நோர்வே விமானப்
படையிலிருந்து திருடிய |குற்றத்தோடு ஒப் பிடவே முடியாது” என்றும் காட்டமாகச் சாடியிருக் கிறது பயங்கரவாதத்துக்கு
எதிரான நோர்வேயின் அமைப்பு, புலிகள் இயக் கத்துக்கு நிதி வழங்க, | நோர்வே வரியிறுப்பாளர் களின் பணத்தைப் பயன் படுத்தி, சொல்ஹெய்ம் புலி களுக்குக் கையுதவி வழங் கினாரென்றும் சாடியுள்ளது
அனுபவித்தவராம் எரிக் சொல்ஹெய்ம்
அந்த அமைப்பு
நோர்வே சோஷலிஸ இடதுசாரிக் கட்சி யின் முன்னாள் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் என்பது குறிப்பிடத்தக்கது. எரிக் சொல் ஹெய்ம், முன்னர் இலிகிதராகக் கடமையாற் றியவரென்றும், குழந்தைகளுக்கான முன் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிவதற்குக் கூட அவரிடம் தகுதியில்லையென்றும் சாடி யிருக்கிறது அந்த அமைப்பு
O O O
தென்னாபிரிக்காவில். (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
நிர்மாணக் கட்டமைப்பு" என்பது மாகாணங்களுக்கு உண்மையான அதிகர்ங்களை வழங்குவதோடு, பல்வேறு அரசியல் அடையாளங்கள் உருவாகவும் வழிவகுக்கிறது. மத்தியில் அதிகாரங்களைப் பகிரும் "உள் நிர்மாணக் கட்டமைப்பு" என்பது, தேசத்தை ஒருங்கிணைத்து, உண்மையான பங்களிப்பையும் நலன்களையும் மத்தியில் ஏற்படுத்தி, சகலரையும் ஒருங்கிணைக்கும் தேசிய அரசியல் யாப்பு ஒன்றுக்கும் வழி வகுக்கும். அத்துடன் இரண்டாவது சபை, ஒழுங்கமைக்கப்பட்ட நீதி மன்றங்களும் மற்றும் வருமானப் பகிர்வும் சம்பந்தமாக தேசிய மட்டத்தில் இணக்கம் காணவும் வழிவகை செய்கிறது என்றும் திருமதி கிறிஸ்டினா முரசே கூறினார்.
திருமதி முரே சமஷ்டி முறையினால் ஏற்படக்கூடிய சாதக மற்றும் பாதக அம்சங்களையும் எடுத்து விளக்கினார். தேசிய தர மட்டங்கள், நெகிழ்ச்சித்தன்மை மற்றும் உள்ளுரில் முக் கியத்துவம் வாய்ந்தமைக்கான செயற்பாடுகள் ஆகிய சாதக அம்சங்கள் குறித்து தெளிவாக எடுத்து விளக்கினார். எதிர்பார்க்கக்கூடிய ஒத்துழைப்பு போதிய தெளிவின்மை, போதிய வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகிய பாதக அம்சங்கள் பற்றியும் திருமதி முரே எடுத்து விளக்கினார்.
பிரிட்டன் சிவயோகம் ஆலயத்தின் IŠGIË GEDIG UDLEGÜ; BDGIUJEDIOLÓG TIGÜL
பிரிட்டனின் டுற்றிங்கிலுள்ள சிவயோகம் ஆலயத்தின் நிதிக் கணக்கு வழக்குகளைப் பராமரித்து வந்த சிவயோகம் நம்பிக்கை நிதியத்தை பிரிட்டிஷ் தர்மகர்த்தா ஆணையாளர் முடக்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்காக சிவயோகம் நம்பிக்கை நிதியத்தின் வங்கிக் கணக்குகளைக் கடந்த மார்ச் 28ஆம் திகதி தடை செய்திருந்தனர். இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மேற்படி நம்பிக்கை நிதியத்தின் தர்மகர்த்தாவான நாகேந்திரம் சீவரட்ணம் என்பவர் கடந்த ஏப்ரல் முப்பதாம் திகதி நன்கொடை ஆணையாளருக்கு மேன் முறையீடு செய்திருந்தார். அந்த மேன்முறையீட்டினை நன்கொடை ஆணையகத்தின் சட்டப் பிரிவுச் சபை நிராகரித்த அறிவித்தல் சீவரட்ணத்திற்கு தெரிவிக்கப் பட்டிருந்தது.
புலிகளால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட ராஜலிங்கம் ஜெயதேவனின் மைத்துனரே சீவரட்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. சீவரட்ணத்தின் மனைவியின் இளைய சகோதரரே ஜெயதேவன். ஜெயதேவனிடமிருந்து புலிகள் மிரட்டி சீவரட்ணத்தின் பொறுப்பில் கொடுத்த ஆலயம் லண்டன் நீதிமன்றத் தீர்ப்பின் பின்பு மீண்டும் ஜெயதேவனிடம் கைய ளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தலையிட்டு, அன்ரன்
விடுவித்திருக்கிறார்கள்.
பாலசிங்கத்துக்கு விடுத்த அழுத்தத்தையடுத்தே வன்னிப் புலிகள் ஜெயதேவனை
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத நடவ டிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அருண் விநாயகமூர்த்தி, சிவராஜா யாதவன் ஆகிய புலி இயக்க உறுப்பினர்கள் இருவருக் கும் உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த இருவரும் கடந்த ஏப் ரல் மாதம் மெல்பேர்ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரிட்டன், அவுஸ்தி ரேலியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளி லிருந்து புலிகளின் பயங்கர வாதச் செயற்பாடு களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட அரசு களின் கவனத்திற்குக்கொண்டு வந்ததைய டுத்து புலி இயக்கத்திற்கு எதிரான நடவடிக் கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அருண் விநாயகமூர்த்தி அவுஸ்திரேலியா வில் மவுண்ட்ற் வேவர்லி பகுதியில் வசித்து வந்தவர். அவருக்கு வயது 32, 36 வயதான சிவராஜா யாதவன் வேர்மவுண்ட் பகுதியில் வாழ்ந்து வந்தவர். மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான குற்றச் சாட் டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புலிகள்
இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை
இருவருக்கும்பினை வழங்க நீதி
滚 :ஜ் -
யன்று அருண் விநாயகமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். யாதவன், தான் புலிகள் இயக்கத்தின் அங்கத்தவ ரில்லை என்று நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிதி சேகரிக்கும் போர்வையின் கீழ் புலிகளுக்கு நிதி சேகரித்து அனுப்பினார் களென்று இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டி ருக்கிறது. மெல்பேர்னிலுள்ள தமிழர் ஒருங் கிணைப்புக் கமிட்டிக்கூடாக நிதி சேகரித்தார்க ளென்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டி ருக்கிறது. இலங்கையில் பயங்கரவாத தாக் குதல்களை நடத்துவதற்கு அவுஸ்திரேலி யாவில் உபகரணங்களைக் கொள்வனவு செய்தார்களென்றும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய சமஷ்
டிப் பொலிஸார் சார்பில் ஆஜரான பொலிஸ்
அதிகாரி அலெக்ஸாண்டர் நிச்சொல்ஸன் இருவரையும் பிணையில் விடுவதற்கு எதிர்ப் புத் தெரிவித்தார். இருவரையும் பிணையில் விடுவித்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவை விட்டுத் தப்பியோடி விடுவார்களென்றும், மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியாதென்றும் நிச்சொல்ஸன் வாதிட்டார்.
ஜூ லை.05 - 11, 2007LL LLL LLL LLLL LL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L
ஆயினும், காப்ராலின் நாட்களில் (iii. 1460 - 1524)
சிலர் கள்ளிக் கோட்டியில் கொல்லப்பட்டனர். அதனால் இதற்குப் பெண்கள். (கமங்கைகள் உட்
, குழநதைகள் உடபட அநதக : கப்பலிலிருந்த நூற்றுக் கணக்கான காமா மீண்டும் கள்ளிக் கோட்டைக்கு பயணிகள்"மாண்டனர். அவர் அனுபபபபடடார அவர் 23 கப்பல்களுடன் கள்ளிக்கோட்டையை அடைந்ததும்,
துறைமுகத்திலிருந்த முஸ்லிம்கள்
புறப்பட்டார்.
வாஸ்கோ ட காமாவும் அவரது அனைவரையும் நாடு கடத்திவிடும்படி
சாமோரினுக்கு ஆணவத்துடன்
குழுவினரும் சிறிதும் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டனர். இந்தியக்
ஆணையிட்டார்! அதற்கு சாமோரின் தயங்கியபோது, வாஸ்கோ ட காமா 23 இந்து மீனவர்களைப் பிடித்துக் கொன்று, அவர்களின் உடல்களைச் சின்னாபின்னமாக்கினான். பிறகு, துறை முகத்தைக் குண்டு வீசித் தாக்கினார்.
s கடற்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த ஓர் அரபுக் கப்பலை அவர் கைப்பற்றினார். அதிலிருந்த பயணிகளுடன் அக் கப்பலைக் கடலிலேயே கொளுத்தி விட்டனர்.
9 ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம! GTGTGyumrå. Lsról Lu. Qafáis IBAM, RMP, DISM தமிழ்நாடு, இந்தியா
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கண்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள், ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும்
1.தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எம தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
2பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு, கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி, செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் அடையவும் அரசு வழக்கு, விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
$ஜோதிடம்:ஜெனை ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன் அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து Contact othisha Athithya. Nothisha Baruhi, lothisha Sudar Muligi Nambi Mani Manthia Wathiya Jolisa Gilgin Gnanayohi Dr. p. Esakki, lBAM, RMP, D.I.S.M ISC2HBA), Pulavar Street, Krishnapuram, Kadayanallur -627759 hifUneveli District, Tamil Nadu>India PhQne For SD-009-4633-243009, elle 62409
Cell:98425.2969,98425-10578, Fax0463-240390, Email Paramasivanesakki Gyahoo.com Website-www.gnanayohicom Consultation by appointment only
Bamaksis
மேலும்:- மேஷராசி அன்பர்களே, N வியாழன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுபக்ாரியங்கள் நடக்கும். தூரத்து யாத்திரை மேற் O கொள்வீர்கள். உடம்பில் மேகம் சம் பந்தமான பிணிகள், உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், இராணுவத் தொழில், காவல் துறையைச் சார்ந்தவர்கள்
மிதுனம்:- மிதுனராசி அன்பர்களே சனி நன்மைதரும் கிரகமாகும் தனபுழக்கம் நன் றாக இருக்கும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவ ம்ை தேவை அரசியல்வாதிகளுக்கு நற்பெயர், புகழ் உண்டாகும் பிள்ளைகளுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும் தாய் தந்தையருக்குச் சீற்சில பிரச்சினைகள் வந்து விலகும். உடம்பில் நரம்பு மற்றும் உணவுக்குழல்
வாஸ்கோ ட காமா சாமோரின் ஆத்திர வழியின்றி அவரது
இணங்கினான். வா தாயகம் திரும்பும் ஆபிரிக்காவில் சில குடியேற்றங்களை
வாஸ்கோ ட 8
செயல்களுக்காக ே : வழங்கனார. வருது சொத்துக்களையும் மற்றப் பணப் பரிசுக அரசரிடமிருந்து வா பெற்றார். அவர் 152 வரையில் இந்தியாவி செல்லாமலிருந்தார். புதிய போர்த்துக்கீச இந்தியாவுக்கு அரச Viceroy) நியமித்த இந்தியாவுக்குச் செ6 மாதங்களிலேயே ரே 1524ஆம் ஆண்டில் இறுதியில் லிஸ்பன் அக்கம் செய்யப்பட் காமா திருமணம் செ அவருக்கு ஏழு குழ வாஸ்கோ ட க பயணத்தினால், ஐரே ಟ್ವಿ! நாடுகளுககும ஒரு தடத்தைக் கண்டு பி ஏராளமான பயனடைநதன. இது காமா பயணத்தில் அ ಉಟ್ಚ 6T655T L 85
8L \olLIGhlD LIL160 நாடுகளுக்கான புதிய த் தடத்தைப் பே கட்டுப்படுத்தியது.அ உலகின் எல்லையே நாடாக இருந்துவந்த :ÈŠ If செழிப்பு மிக்க நாடுக விரைவில் முன்னேறி
( வியப்புகள்
சிம்மம்:- சிம்மராசி அன்பர்களே, சுக் கீரன் நன்மை தரும் கிரகமாகும் குடும் பத்தில் அமைதி ஏற்படும் பொருளா தரம் சீராக இருக்கும். புதிய வீடு, நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள் நண்பர்கள் மற்றும்பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும் திருமணமாகாதவர்களுக்குமணமாகின்ற காலமாகும் பூர்வீகச் சொத்துக்கள் விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நற்பலன் அடைவர்கள் குடும்பத்தில் சிற்சில பிரச்சி சம்பந்தமான பீடைகள் உண்பகும் வாகனத் தொழில்கள், புதியதொழில்தொடங்குவதைத் தள்ளிடவும் இரும்பு ஆ னைகள் வந்து விலகும் கலைத்துறையினர்களும், அரசி ஆடம்பர அலங்காரப் பொருட்கள், இனிப்புப் பொருள் இயந்திர சம்பந்தமான தொழில்கள், எண்ணெய் வியாபாரம் நீக் யல்வாதிகளும் இலாபம் அட்ைவர். இது ஒரு நற்பலன் விபரிகள் நடக் கலைஞர்கள் இவ்களுக்கு நற்பலன் : தொழில் வியாபாரம் செய்வேர் மு: தரும் வாரமாகும். உண்டாகும். இது ஒரு நற்பலன் தராத வாரமாகும் 'சி' குடும்பத்தில் அமைதி ஏற்படும். இது ஒரு நற் i. நறபலன தரககூடிய வாரமாகும். இது இராசியான எண் 3 இராசியான எண் 8 ÁLTA Sai: 6 இராசியான நிறம் மஞ்சள் இராசியான நிரம் நீலம் rே இராசியான திசை வடகிழக்கு இராசியான திசை:தென் மேற்கு இராசியான திசை தென்கிழக்கு மேற்கு 創 பரிகாரம் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்ய வும், பரிகாரம் ஐயப்பன் வழிபாடுசெய்து எள் தானம் செய்யவும். பரிகாரம் தில் in Gaங் Gotšas grani GANLIG, uf
ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, சனி கடகம்:- கடகராசி அன்பர்களே புதன் கன்னி-கன்னிராச்அன்பர்களே ONநன்மை தரும் கிரகமாகும். பொருளா நன்மை தரும் கிரகமாகும் வீட்டைத்திருத் செவ்வாய் நன்மை தரும் கிரகமா தார நெருக்கடி உண்டாகும். பிள்ளை திக் கட்டுவதற்கு முயற்சிசெய்விகள் எதிரி ம் கணவன் மனைவி உறவு களால் பொருட் செலவுகள் உண்டு கள் தொல்லைகள் தீரும், கடன்கள் சுமாராக இருக்கும் உத்தியோகம் C7 பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது செய்தொழிலில் பார்ப்பவர்களுக்கு உத்தியோக் இருக்கவும் பங்குத் தொழிலில் நட்டத்தை எச்சரிக்கையுடன் இருக்கவும் காதல் விசயங்களில் உயர்வு மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண் அடைவிகள் கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும். உடம்பில் வயிறு, டாகும். உடம்பில் வாத சம்பந்தப்பட்ட நோய்கள், ჭ561 இயலாது உடம்பில் சளி சமபந்தப்பட்ட உபாதைகள் மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும் பூ பழம் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் இனிப்புப் ଭୌu ஏற்படும் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுதல் நல்லது போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள், வக் பொருட்கள் வியாபாரம் நடத்துவோர்கள், கோயிலில் DQ உடம்பில் வாயு மற்றும் வயிற்று உபாதைகள் வந்து கீல்கள் நீதிபதிகள் பேராசிரியர்கள் மற்றும் சேர்மர்க்கெட் பணிவேர்கள், ரோசிரியீகளுக்கு நற்பலன் தரும் " நீங்கும் எழுத்துப்பணி செய்வோர்கள், வங்கிப்பணிய பைனான்ஸ் தொழில் நடத்துவோர்களுக்கு நற்பலன் உன் காலமாகும் கணவன் மனைவி உறவு சுமாராக கமி வர்கள், காய்கறி வியாபாரிகள் லாபமடைவர் குடும் பகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் இருக்கும் வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் உ பத்தில் மகிழ்ச்சி நிலவும் பணப்புழக்கம் நன்றாக இருக் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். இது ஒரு நற்பலன் ஆதாம் உண்டாகும். இது ஒரு சுமாரான நற்பலன் சில
பரிகாரம் அம்மன் ஆத்ம்ே வழிபடு செய்து என் தினம் செய்வும் ரிகரம் ஆர்வழிபடுதுேபதியிரதம்செய்யவும்
கும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் தரும் வாரமாகும் தரும் வாரமாகும். இராசியான எண் 8 yréura Gi: 5 இராசியான எண் 9 இராசியான நிறம் நீலம் இராசியான நிறம் பச்சை, இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தென் மேற்கு இராசியான திசை வடக்கு இராசியான திசை தெற்கு
பரிகாரம் முருகன் வழிபாடுசெய்து துவரைதானம் செய்யவும்
ஜூ லை 05 - 11 2007 ရှဲ၈f'''
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 24

KKKKK KYK OOOOOOOOOOOOOOOOOOOOOOC
வின் அட்டுழியங்களால் ங் கொண்டாலும், வேறு கோரிக்கைகளுக்கு ஸ்கோ ட காமா வழியில் கிழக்கு போர்த்துக்கீசக் நிறுவினார்.
பார்த்துக்கீச மன்னர் ன வெகுமதிகள் களையும், பண்ணைச் ஓய்வூதியங்களையும் ளையும் ஸ்கோ ட காமா 4ஆம் ஆண்டு
புக்குச்
1524ஆம் ஆண்டில் அரசர் அவரை
பிரதிநிதியாக
நாயுற்று, அங்கேயே காலமானார். அவர் அருகில் மீண்டும் டார். வாஸ்கோ ட Fய்து கொண்டார். ந்தைகள் இருந்தனர். ாமா தமது ாப்பாவிலிருந்து ரக்கிழக்கு நேரடியான கடல்வழித் டித்தார். இதனால் :
பெரும் வே வாஸ்கோ ட JigsL60L
மாவின் பயணத்தால் குறுகிய காலத்தில்
விளைந்தது. கீழை கடல் வாணிக ார்த்துக்கல்
தன் மூலம், நாகரீக
ரத்தில் மிகவும் ஏழை
இந்த நாடு கவும் செல்வச் 1ளில் ஒன்றாக மிக
பது.
நாட்டு நடப்பு போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலம் ரொம்ப மோச மாகப் போகுது எண்டது மட்டும் தெளி வாகத் தெரியுதுங்கோ. ஒரு சனமும் வீட்டோடை இல்லை. நாட்டிலை சமாதா னம் வரும், நாங்கள் சந்தோசமாக பிள்ள குட்டிகளோடை இருப்பம் எண்டு சனத் துக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை யுங்கோ, ஏன் எண்டால் சமாதானம் சம்பந்தமாகவும், சமரசம் சம்பந்த மாகவும் கதைக்கிற யாரும் உண்மையாக ஒண் டையும் கதைக்கினமில்லையுங்கோ. வாயைத்திறந்தால் பொய், இல்லாட்டில் தங்கட கற்பனையில உதிக்கிற நல்ல மாயாஜால கதைகளைத்தான் கதைக் கினம்.
நல்ல நல்ல திட்டங்கள் போலை வாய் கிழியக் கதைப்பினம், பிறகு என்ன கதைச்சவை எண்டதை யோசிச்சுப் பார்த்தால் அதில உப்புச்சப்பு இருக்காது. இண்டைக்கு கதைக்கேக்க சமாதானம் வரவேணும், இணக்கப்பாடு வரவேணும் அதற்கு எல்லோரும் கைகளை மல்டி போன்ட் பசைபோட்டு ஒட்டிக் கொண்டு திரிய வேணும் எண்டுவினம், பிறகு அடுத்தநாள் அதே ஆள், அதே வாய் பேச்செல்லாம் பிரண்டு போய், சமாதா னமோ அது மளிகைக்கடையில கிடைக் குமோ, சமரசமோ அது என்ன சாமான் சட்டு கரங்களை இணைச்சுக் கொள்ளுற தெண்டால் பின்ன கக்குஸ் கழுவுறது எப்படியாம். எந்த முட்டாள் அப்பிடியெல் லாம் சொன்னவன் எண்ட மாதிரிக் கதைப் பினம்.
உப்பிடித்தானுங்கோ, மக்கள் பிரதி நிதிகளெல்லாம் பகலில ஒரு கதை இர வில ஒரு கதை எண்டு கதைச்சுக் கொண்டு அரச சம்பளம் எடுத்துக் கொண்டு திரியினம்.
ஏன் உதைச் சொல்லுறன் எண்டால் சனங்கள் என்ன செய்யினம், ஒழுங்காச் சாப்பிடுகினமோ அவைக்கு அடிப்படைப் பிரச்சினை என்ன இருக்குது எண்டதை எல்லாம் ஒரு நிமிசம் தன்னும் சிந்திக் காமல் அபிவிருத்தி எண்டிறதும், மீள் கட்டுமானம் எண்டிறதும் ஒரு ஸ்டைலாப் போச்சுதுங்கோ,
தொடரும்) unani, Gansu op zijuana
துலாராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும் பொருளா தாரம் நன்றாக இருக்கும் சகோதர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டலும் அவர் ால் ஆதாயம் உண்டாகும் கண்டங்கள் வந்து நீங்கும். நமணமாகாதவர்களுக்கு திருமண காரியம் நிறைவேறும். அவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் பிள்ளைகளால் தாயம் உண்டாகும் குடும்பத்தில் வீண் சலசலப்புகள் வந்து கும் எதிர்பார்த்தகடன்கள் கிடைக்கும். அரசுத்துறையின்
சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கட்டிட சம்பந்தமான பொருட்கள், காண்டிராக்ட் தொழில் செய்வோர்கள், அரசு ஊழியர்கள் லாபம் அடைவர். தெற்கு திசையிலிருந்து பெண்களால் நன்மை அடைவீர்கள் பங்காளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். கட்டிட சம்பந்தமான கல், மணல், சீமேந்து, செங்கல்வியாபாரிகள், சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள்,
லம் உதவிகள் கிடைக்கும் நீண்டதூர யாத்திரைகள் மூலம் கார் போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் பலன் ஏற்படும் சுபகாரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்படும் அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்
ாசியான எண் 5 இராசியான எண் 1
ாசியான நிறம் பச்சை இராசியான நிறம் வெள்ளை
ாசியான திசை வடக்கு இராசியான திசை கிழக்கு
காரம் திருமால் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும், விருச்சிகம்: விருச்சிகராசி அன்பர் களே சந்திரன் நன்மை தரும் கிரகமா கும் உடம்பில் மூளை, நரம்பு, முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங் கும் தண்ணீர் சம்பந்தமான பொருட்
வியாபாரம் செய்வோர்களும் பூசை
ாதுத் தொண்டு நிறுவனத்தார்கள், மருத்துவர்கள், த்துவமனை நடத்துவேர் நல்ல இலாபம் பெறக்கூடிய லமாகும். இரசாயனத் தொழில், வட்டித் தொழில், சென் தொழில் செய்வோர்கள், மீன், முட்டை மாமிச னவு வியாபாரிகள் இலாபமடைவர். குடும்பத்தில் பிரச் 0ளகள் வந்து நீங்கும். இது ஒரு நற்பலன் தரும்
ரமாகும, ாசியான எண்: 2 ாசியான நிறம் வெள்ளை ாசியான திசை மேற்கு
siryubi- Los ALMG Gariigi Lägså BTGALb Qari Laub.
பரிகாரம் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும் மகரம்:- மகரராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரக மாகும் செய் தொழிலில் நல்ல லாபம் தரும் காலமாகும் காதல் வெற்றியளிக்கும் நித்திரை பங்கம் ஏற்படும் நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போட வும் உடம்பில் எலும்பு இரத்தம் சம்பந்தமான பிணிகள் வர வாய்ப்பு உள்ளது பிள்ளைகளால் சிற்சில பொருட் செலவுகள் உண்டாகும் உடம்பில் உஷ்ண சம்பந் தமான பிணிகள், இதய நோய் வந்து விலகும் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், ரேட்டல் தொழில்கள், மின் சாரப் பணி செய்பவர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்கள் லாபம் அடைவர். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 3 இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.
சாதனங்கள்,
காதிலை ஆகந்தசாமி
G8 Jb TIT Ioasind Luasndaso5.
தனுசு:- தனுராசி அன்பர்களே,
0 நான் சொல்வதெல்லாம் பொய்.
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
cSDo
எனக்கு ஒரு யோசனை வந்து ஒரு வாரமாக தூங்கவும் விடுகுதில்லை, சாப் பிடவும் விடுகுதில்லை, போட்டு குழப்பிக் கொண்டிருக்கு. அது என்ன யோசனை எண்டால் எங்கட நாட்டில் இருக்கிற அரசி யல் வாதிகளிலை ஒருவரைத் தெரிவு செய்து சிறந்த மக்கள் சேவை செய்யினம் எண்டதுக்காக ஒரு விருது குடுக்கவேணு மெண்டு. ஆனால் பாருங்கோ உங்கதான் உதைக்குது. அதுக்குத் தகுதியானவை எப்புடி இருக்க வேணுமெண்டால், மக் களிண்ட பிரச்சினையைப் பாராளுமன் றத்தில இருந்து பட்டிதொட்டி வரைக்கும் கொண்டு போகவேணும். அந்தப் பிரச் சினையைத் தீர்க்க மக்களோட மக்களா வீதியில இறங்கி சேவை செய்ய வேணும். உதாரணத்துக்கு ஒரு பாலம் கட்டிற தெண்டால் அதிகாரிகளுக்கு ஒடர் பண்ணிப் போட்டு கொழும்பில ஏ.சி. அறைக்குள் கிடக்காமல், பாலம் போடுற இடத்துக்கே வந்து அதிகாரிகள் சரியா வேலை செய்யி னமா, அதையும் காலக் கிரமத்தில செய்யி னமா, கவனமாச் செய்யினமா எண்ட தையும் அதுக்கு மக்களின்ர விருப்பு, வெறுப்புகள் எப்படி இருக்குது எண்டு அவையின்ர ஆலோசனைகள், அபிப் பிரா யங்களையும் கேட்டு பணி செய்யிறவராக இருக்க வேணும். எனக்குத் தெரிஞ்ச வரை யில நம்மட நாட்டில யாரும் இல்லை. சரி நாட்டு நடப்பு மோசமாக இருக்குது.
எல்லா நேரமும் எல்லாராலையும் எல்லா இடத்துக்கும் போகவும் வரவும் இருக்கவும் முடியாது எண்டதும் உள்ள பிரச்சினைதான். அப்படியாப்பட்டவையும், முடியுமான வழியில முயன்றால் நம்பக மானவையை ஈடுபடுத்திச் செய்தால் முடி யாதெண்டில்லை. அப்பிடித்தன்னும் யாரும் செய்யினமோ எண்டதும் எனக்குத் தெரியு தில்லை. ஆகவே விருது யாருக்குச் சேரும் எண்டதை தீர்மானிக்கத் தெரியாமல் குழம் பிப்போய் இருக்கிறேனுங்கோ. தயவு செய்து நீங்கள் யாரையாவது சிபாரிசு பண் ணிறதா இருந்தால் அடுத்த வாரம் இதே பகுதியில நான் சேர்த்துக்கொள்ள வசதி யாக அனுப்பிவையுங்கோ, பிளிஸ் என்ர தலையிடியைக் குறைச்சு விடுங்கே
m
un
அம்ம்:- கும்பராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் கிடைக்கும் புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவிகள் புதிய வீடு மாற்றம் ஏற்படும் செய்தொழிலில் கவனம் தேவை. யாத்திரை விலக்கவும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டு புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள் புதிய வீடு கட்டக் கூடிய காலமாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்படும் பொது வாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 9 இராசியான நிறம் சிகப்பு இராசியான திசை தெற்கு பரிகாரம் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும் :- மீனராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும் பணப்புழக்கம் சிறிது நெருக்கடி வந்து விலகும். வீடு, நிலம் போன்றவைகளில் மாற்றம் ஏற்படும் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் கோர்ட் வழக்கு விவகாரங்களில் வெற்றியடைவீர்கள், உடம்பில் சுவாச சம்பந்தமான கோளாறுகள், அலர்ஜி போன்ற நோய்கள், சளித் தொல்லைகள் ஏற்படும் கண், பல் சம்பந்த வியாதிகள் நரம்புத் தளர்ச்சி, மனோவியாதிகள் வர வாய்ப்பு உள்ளது நீண்ட தூரப் பயணங்கள் வெற்றியளிக்காது காதல் விசயங்களில் கவனம் தேவை மனைவிக்கு நோய் வாய்ப்படும் மாணவர்கள், கலைத்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்கவும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 6 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்"எம்மா மேஸ்க் என்னும் இக் கப்பல் தனது வெ நாளிலிருந்து, ஆறு வாரங்களினால் தாமதமாக்கப்பட்டு இக் கப்பலின் பிரதான தளத்தில் வேலை மேற்கொள்ளப்ப பிரதான தளத்தில் ஒட்டு வேலைகள் நடைபெற்று மு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இத் தீ விபத்தினால்
முழுதாகச் சேதமாகி விட்டது. இதுவரை கொள்கலன்க விடவும் இந்த"எம்மா மேஸ்க் என்னும் இக் கப்பல் தான் அதிகமானவர்கள் தங்கிச் செல்லக்கூடிய வசதியும் கெ
அமெரிக்காவின் டெக்சாஸ், டல்ளல் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவ், (4 வயது) உலகிலேயே ** இவரைத் திராட்சைப் பையன் என்று செல்லமாக அழைக்கிறார்கள். முன்று அசிங்கமான நாயகளுக நிமிடங்களுக்குள் 16 திராட்சைப் பழங்களை மேலே எறிந்து வாய்க்குள் ஏற்றுக் கான போட்டி கடநத மாதம கொண்டதே இவர் நிகழ்த்திய சாதனையாகும். இவர் அரை மணித்தியாலத்துக்குள் 15 19уй திகதி அமெரிக்கா அடி உயரத்திற்கு 1203 திராட்சைப் பழங்களை மேலே எறிந்து வாயினால் கெளவிப் கலிபோர்னியா பித்துத் தனிப்பட்ட சாதனையொன்றினையும் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் கின்னஸ் தில் பெற்Pyrotasy இடத்திཞི། உலக சாதனை நூலை வெளியிடும் நிறுவனத்தைச் சேர்ந்த எவரும் இந்த நிகழ்வின்போது டைபெற் இந் தய போட்டிக்கு நூற்றுக்கணக் கான நாய்கள் அமெரிக்கா வின் பல இடங்களிலிருந்தும் வந்தன. அழகுக்கு மட்டும் தான் போட்டியென்று நினைத்து விடாதீர்கள், உலகிலேயே அசிங்கமான நாய்களுக் கான போட்டி அது இப் போட்டியில் எல்வூட் என்ற பெயர் கொண்ட இறாத் தல் எடை கொண்ட இந்த நாய் மிகவும் அசிங்கமான நாய் என்ற பெருமையுடன் முதல் பரிசைப் பெற்றுக் கொண்டது. அழகுக்கு மட்டுமல்ல அசிங்கத்துக்கும் போட்டி நடத்தவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்
ea
ங்கு கொள்ளாததால், அது உலக சாதனையாகக் கருதப்படவில்லை.
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
Bil Luĥit LiurfgFIT35 வெல்லுங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
அதிக எண்ணிக்கையான கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 25

a News Paper at the GPO (OD/66/NEWS/2007
ܓ
ள்ளோட்டத்தைத் தொடங்குவதற்குக் குறிப்பீட்டிருந்த ள்ளது. இதற்குக் காரணம், ஜூன் மாத ஆரம்பத்தில் ட்டிருந்த போது ஏற்பட்ட மிகப் பெரிய தீவிபத்தேயாகும். டியும் தறுவாயிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டதனால் தங்கும் விடுதிகள் அமைந்துள்ள முதல் தளம் முற்று ளை ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை அதிகமான கொள்கலன்களை ஏற்றக் கூடியதும், கூடவே ாண்டதாகும்.
களுக்கு மத்தியில் இறைச்சி மற்றும் மரக்கறி வகைகளை வைத்துச் செய்யப்படும் ஓர் உணவுப் பதார்த்தமாகும் டசின் கணக்கான கொட் டோக்குகளைத் தின்று ஜப்பானிய இளைஞரான ரகேறு கொவாயசி உலக சாதனை படைத்துள்ளார். 12 நிமிடங்களில் 8 கொட் டோக்குகளைத் தின்று இச்சாதனை படைத்தாரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திரா தபா மகார் என்ற பையனுக்கு 14 வயதுதான் ஆகிறது. அவனது உயரம் 20 அங்குலம், பொது இடங்களில் கண்காட்சிப் பொருளாக நின்று கொண்டு பணம் சேகரிப்பது அவனது தொழில், இவன் பிறந்த போது எடை 800 கிராம் மட்டுமே. இவரின் பெயரை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவதற்கு 18 வயதை எட்டி ---- பெரியவனானதும் உயரத்தை அளந்த பின்னர் உலகிலேயே மிகக்
குள்ள மனிதனென்று பதியலாம் என்று கூறியுள்ளனராம்
டிக்கடையிலிருந்து ர்த்தகத்துறைக்கு.
சீட்டிழுப்பில் முதன்மையாளர்
UFUIL GIGIDITUM EFEINILI 234/2, காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு 2433631 360GRTugGmb. www.nlb.lk
5. O5 - 2007