கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.07.12

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS
 

LIJ.J.Lb 2A.
goGOGO. 12 - 18, 2007
ΟΠ Πρου ή
TAMUL WEEKLY 、 72吋
Učijiji Elčiūličiūt: Bibliğiniz.LüLŞ)
;.¬ 1
ամրան 25 Փn of ho: Մաս

Page 2
இதயத்துள் வாழும் அருள்சேதி
னைப் பற்றிக் கதை அளப்பவர்களெல்லாம் இறைத்தன்மையை
நீர்நிலைகள் வ இருப்பேன் ஆறுக6ை
அறிந்தவர்களா என்ற கேள்வி எழுமாயின் பதில் கேள்விக்குறியாகவே நிற்கும் |முழகடிககமாடL. காரணந்தேடப் புறப்பட்டவர்கள் கூட :: :: சொல்லமுடி நெருப்பு உன் மேல் வதில்லை. ஏனெனில் காரணமாக இருப்பதே இறைவன் தானே புரிகிறதா? பார்த்தீர்களா உலகில் வாழும் மற்றைய உயிரினங்களை * அன்புக்கு அடிமையாகி தொடக்கத்தில் மனித அதனால் ஏற்பட்ட இணைப்பு பாசம் பக்தி என்றாகி அதனால் ஏற்படுத்தப்பட்ட வாக்கி, அவன் முக் ஒரு நெறிதானே அன்னை, தந்தை என்று அவர்களை வணக்கத்துக்குரியவர் அவன் மீது எவ்வள களாக்கி ள்ளது. அன்பெனும் ஒளிமயமான தெய்வந்தான் உலகத்தில் r - [^, என் பிதாவில் வி உறவுமுறையைக் கொடுத்தது உறவுதானேஉடலையும் உயிரையும் தொடுத்= ஒரு மலை குன்றி
தது என்னும் கருத்தை அநேகர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக மறுநிமிடமே அது தரைமட்மாகிவிடும் தன்னால்
இதோ திருமூலர் ெ ܵܠ ܐ அனுசரித்து நடக்க வேண்டும் என்பதே அவரது
38: துன்பம், கவலை, பிரச்சினை என்ற வார்த்தை ஆதிப்பிரான் அமர்க்கும் பரஞ்சுடர் கட்டளைகளை மீறி இவ்வுலக இன்பங்களை சோதி : தொடரும் பெருந்தெய்வம் வாழ்வில் மகிழ்ச்சி நில்லாது. வேதனை என்ற ஓதி உணரவல்லோர் என்பர் உள்நின்ற அவரது கட்டளைப்படி நாம் நடக்கும்போ சோதி நடத்தும் தொடவு அறியாரே (39) டி. டி. சோலையாகத் திகழ்வது திண்ணம் அத்தோடுத ஆதியாகி நிற்கின்ற தெய்வத்தை அறிந்துவிடுவோம் என்று சொல்பவர்கள் நிச்சயம் விலக வி 驚 #ಟ್ಲಿ ாம் # ஏமாறவேண்டி வரும். ஏனெனில், இறைவன் இதயத்தினுள் சோதிவடிவமாக உள்ளான். LDILLIT. jUGUT. 5 | ಟಿ! அன்பை அனைத்து உயிர்களுக்கு ஈன்று உயிர் வாழவைக்கிறார் அதை அறிந்தாலே அனுசரித்து நடப்போம். அவரோடிணைந்திருப்ே போதுமே, -ஜோசப் அருள்ச
என். எஸ்.ராஜா, தம்பலகமம். கவிதைப் போட்டி இல.1
s
அகதி (அ)வலம் சமாதான சதுரங்கத்தின்
சரிவுச் சறுக்கல்களால்.
மரத்தின் அடியிலும்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்ல தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித்
. . . . . . கவிதைப் போட்டி இல720 வறுமையின் பிடியிலும் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொ
வாழ்ந்து வருகின்றோம் -நாம் ஆேரtருமை புத்தமேநீஒழிந்து கருணை மனமில்லா மனநிறைவோடு மனையில் கயவர்களின் கொடுமையினால் வாழ்ந்த மக்களை. உருகி நொந்த உள்ளமுடன் மரத்தடிவாழ் அகதியாக்கி பாசமுள்ள மக்களோடு விட்ட யுத்தமே. அருகிலுள்ள மர நிழலில் 曾、 இரு தசாப்தங்களுக்கதிகமா அநாதரவாய் வாழுகின்றாள். அகதிகள் அவலம்.
擎 ஏ.எம்.முஸ்தபா, ரசித்தும், உனக்கு
ஏ ಆ: சலித்துவிட வில்லையோ.
முரசுக்குப் பாராட்டு ஜீ ", நாடிழந்து வேண்டும் நிம்
வீடிமங்க
ਲ స్ట్స్కీ அகதி வாழ்வும் வேண்டாம்
அதனால் ஏற்படும்
3. ৪×৪ 48৪র্থ
ફેં...
|jူမျိုးနွားတျေးဇူး உறவுகளையிழந்து ஸ்கையம் வேண்டாம் ஆதாரங் ஆக்கற்றில் பேட்ட . . ಸ್ಲಿಮಂrekiಘಳft சருகு போல் S SLSeSe SS LSLLS S SS S S S S S SSAASS S சிக்கலுக்குக -L3 அதன் நிமிர்த்தம் ஏற்படும்
அகதியாக வாழும குடும்பப் பிரிவும் வேண்டாம் அவல நிலைக்குத்தள்ளப்பட்ட கூழைக் குடித்தாலும் இலங்கை நாட்டின் குடிசையில் வாழ்ந்தாலும் தமிழ்க் குடும்பத்தினை குறைவில்லா நிம்மதியை படம் பிடித்துக் காட்டிய எங்களுக்கு உவந்தளிப்பாய் முரசுக்குப் பாராட்டுக்கள் எல்லாம் வல்ல ஆண்டவ6ே கவிக்குயிலன், Ա ஏ.எம்.அல் چین சேனையூர் - 06 ஏறாவூ
“=äFFFF"-F
: - ', 7 என் இனிய முரசே! உர்ைமை4 பல வண்ணம் தாங்கி நீ - சிந்தியாவின் ஹைக்கோட் தீர்ப்பு காதில பூ கந்தசாமி : வியாமன் கோாம் வி போட் கோடித் தலைப்பிலொன்று. ஆசிரியர் தலைப்பு விளக்கின் என யாழன தோறும வறு நடை பாட்டு | இது நிஜங்களின் உண்மை. ஒரு காலத்தை ஊடகம் சீர்திருத்தியெ 曦 ಇಂಕ್ಗ வரும i. Lb | தலைவன் தான் தினமுரசு வாரமலர் முரசு முட்பாதையில் பயணிக் hi, | பாதணி அணிந்தது அதிசயம். வழுக்குமரம் ஏறுகையில் இருகாலில் ಇಂ தொடர் : | வோடு பயணித்ததும், மருந்தை மருந்தாகவும், விருந்தை விருந்த மனதிற்கு நிம்மதி பாடும் நிலாவின் சாதனைப் கருத்தை அரும்பிட வைத்த புனிதனின் புதல்வனே வாய்யா.உ பயணம் என்ற தலைப்பில் பாடகர் $161 SL50 'வின் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றிய தகவல்| 4- ܠܐ శ్రీ ஸா றிஸ்வின், போன்றவற்றைத் தவறாது | 6?lng63F2ň ás 62 mržněás è2strễ
கிறேன். இச் படித்து வருகிறேன். இத்தனை பல ஆயிரக்கணக்கான நெஞ்சங்களில் நிலையானதொரு இட
பிடித்துக் கொண்ட தினமுரசே! நீ பல்லாயிரக்கணக்கான இளை யுவதிகளை தேன் கிண்ணம் மூலம் கவிஞர்களாக்கி வரும் ெ Lபகுகநேசன், உமக்குண்டு உன் பணி தொடர வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணம் கல்லடி முர்த்தி மட்டச்
2 টীকা
அம்சங்களும் அருமை, உன் சேவை தொடர என் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ugë ligj Gurgrinin Guitarë :
யாக நீ செல்லும்போது நான் உன்னோடு க் கடந்துபோகும்போது அவை உன்னை |ல் ம் நீசுட்டெரிக்கப்படமாட்டாய், உருவாகிறது பற்றியெரியாது (ஏசாயா 432 :? agg! பொறாமை மனிதனின் எந்த நடவடிக்கையையும் விட்டு இசயலாக உருவைப்பதில்லை. எந்தத் துறையில் கால் வைத்தா ރަ:::::&؟:.· இ 8:::::::::38
எமது அன்றாட வாழ்க்கையில் ஒருவர் இன்னொருவரை மிஞ்சி விடும்போது அவர்கள் உள்ளத்தில் பொறாமை என்ற தீய குணம்
*:
65LULL விருப்பம், நபி அவர்கள் கூறுகின்றார்கள் ெ 1് ಟ್ಲಿ: !:
து கரங்களை விட்டு எம்மை கடுகளவேனும் கொள்ளாதிருக்கவும் இந்தக் குணத்தை கைவிட்டாக வேண்டும். ன்டியது யாது? இயேசுவின் ಹLಣಾ। ஏனெனில் பொறாமை பொல்லாதத் தீ வேறு யாரையும் சுடுவ பாம். அவர் ஆசி என்றும் குறையாது. தில்லை. அது உற்பத்தியாகும் இடத்தையே சுட்டுவிடுகிறது.
ாமி, இராஜவெல்ல. -எம்.சி. கலீல், கல்முனை - 05.
pi OrāTA Aijā Auisti விலைப்பட்டியல்கள் இல்லை! -நுகர்வோர் கவலை
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் முக்கிய சவாலாக மக்கள் எதிர்நோக்கி இருப்பது பொருளாதாரப் பிரச்சினையாகும். இந்நிலையினை கருத்திற் கொண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை, வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென்று அறிவித்து
அரசர்) மரம்
ஆலை நிழல்.
அர்த்தமற்ற அகதிகளாக்கப்பட்ட 譬、 அப்பாவி மக்களுக்கு அரச மரம்,
குடியிருப்புக் கூடாரங்கள சொந்த மண்ணிலே
ஆளையாளிவர்கள் அடித்துப் பிடிக்குமிடங்கள் எங்களில்
- பொன், நவநீதன், 戈擎 கல்முனை. ugil Gili GLTib
மீதி நாள் காட்டிலும் வாழப்பழகி விட்டோம் பாழாப் போன பூமியில்,
அரக்கப் போரினால்
ஆலமர நிழல்கள்தான்
இந்த நிலையென்றால்
எவருக்கையா தேவை?
பாதி நாள் வீட்டிலும்
- சீனிராசா எடிசன்,
号驾 கொழும்பு - 13. வந்துள்ளது. கிழக்கு
aa மாகாண வாததக நலைய
மாளிகையில் 6) ID உரிமையாளர்களுக்கு இது செவிடன்
வாழ்ந்தவர்களையும் காதில் சங்கு ஊதிய மாதிரி ܚܼܲܐܐܵ݇ அமீன் நடு விதிகளில் விளங்குகின்றது போலும், ဒိဋ္ဌိ தநகர. ಡಿ:யேல் பொருட்களின் நிர்ணய விலையினை
- எச்.எம்.முஹம்மட் பர்ஸான்,
விட அதிக விலைக்குப்
Ingj7 翌響
"|பொருட்களின் விலையினைக் கூட்டி சொந்த இடமே |விற்பனை செய்வதாக மக்கள் b சொர்க்கம் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால்
குடிசையில் வாழ்ந்த தாம் பொருட்களின் உறுதியான எங்களுக்கு விலையைத் தீர்மானிக்க முடியாது
ஈழமும் வேண்டாம் ஒரு இழவும் வேண்டாம் சொந்த இடத்தில் குடியமர்த்தினால் மட்டும் போதும்,
பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இதனை சம்பந்தப்பட்ட அகதர,
க அல்ஆஸாத் அதிகாரிகள் கவனமெடுத்து
j - 03. ஏறாவூர் - 03 வி
:"
- |நடைமுறைப்படுததுமாறு
E. ஐ. பொதுமக்கள் வேண்டுகோள் . அன்ன்ே முர"ேத" விடுக்கின்றனர்.
செய்திகளைத் தரும் எப்.சிஹான், நற்பிட்டிமுனை.
" வெறும் பேப்பரல்ல - நீ ன்றால் விறுவிறுப்பாக கையில் நடு நிலையாக
உராய் பக்கச் சார்பின்றி - எம் ாகவும் , மககளுககு
(கிழக்கு மாகாண பொதுமக்கள் சார்பில்)
மடல்கள் மற்றும்
' உண்மையை உரமாக்கி னக்கே பொய்களை ஒழித்து, அன்பு காட்டும் - எம் பெற்றோர்கள் போல அறிவுச் சுடர்களை சுமந்து வியாழன் தோறும் - எம் கையில் பக்குவமாய்
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLDuSci): (E-mail):- murasu G}stnet.
M
கிடைக்கும் எம் நர்கள், முரசுக்கு இம் முல்லை
கலைமகனின் வாழ்த்துக்கள். ருமை s
உன் சேவை எங்கும்
தேவை வளர்க உன் பணி. களப்பு றஸின் றஸ்மீன், றஹற்மத்புரம்.
ஜூ லை 12 - 18, 2007

Page 3
"சகோதரப் பகைமையும், சகோதர யுத் தமும் எமது மக்களின் முகங்களில் சந்தோ ஷங்களைத் தொலைத்து விட்டன. இந்த நிலையில் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அரசியல் முரண்பாடுகள் இருப் பினும் அரசியல் செயல்பாட்டுத் தளத்தில் பகைமை மறந்து, நட்புறவு கூடிய எண்ணங் களோடு அவரவர் கொள்கை வழி நின்று, அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கி விரை வதற்கு இரு அமைப்புகளும் நம்பிக்கையு டன் செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள் ளன. இவ்வாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் இயக்கமும் (ரி.எம்.வி.பி) கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித் துள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார் பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கருணா அம்மானும் இந்தக் கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி செங்கலடியில் இரு அமைப்புகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையைக் கையாளுவதற்கு இரு அமைப் புகளையும் சார்ந்த பிரதிநிதிகளும், நலன் விரும்பிகளும் மேற்கொண்ட முயற்சிகளை
ரி.எம்.வியி யின் தலைவர் கருணா அம்மா
அடுத்தே இந்தக் கூட்டறிக்கை கடந்த 10ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்தக் கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்
பட்டுள்ளதாவது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும், நல்லெண்ணங் கொண்டவர்களும் மேற்கொண்ட முயற்சி காரணமாக, பகையுணர்வு
அவர் க்ள் தேவனந்துவச் ைே ம்ே ந்
சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்யும் நோக்குடன் புலிகளினால் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக் கப்பட்ட யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றில் பணியாற்றி வந்த இந்த யுவதி, புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற விபரம் விசாரணையின்போது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர். கடந்த 8ஆம் திகதி இந்த யுவதி கைது செய்யப்பட்டார்.
நுவரெலியாவிலுள்ள திம்புல பந்தன என்னும் பகுதியிலுள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் இந்த யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 28 வயதான இந்த யுவதி, புலிகளின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் புலித் தலைமையிடமிருந்து கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த யுவதி கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் அமைச்சர் தேவானந்தா பற்றிய தகவலை சேகரித்து வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது. இந்த யுவதியிடமிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல்வேறு இரகசியத் தொடர்புக்ள் பற்றிய விபரங்கள் (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
(66D
புலிச் சார்பு இன தெரிவிப்பது குறித்து பாலித கொஹன ெ அமெரிக்கக் கம்பனி தியா, இலங்கை ஆ இணையத்தளங்கள்
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பக்கச்சார்பீன்றிச் செயற்படவேண்டும்
இலங்தை சமாதான செயலகத் தலைவர்
"யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு, கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களில் பணிபுரியும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, பக்கச்சார்பற்ற விதத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்று அரசாங்க சமாதான செயலகத்தின் தலைவரான பேராசிரியர் ராஜிவ் விஜேசிங்கா தெரிவித்தார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அங்கத்தவர்களை அண்மையில் சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். கண் காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சொல்பேர்க்கின் தலைமையில் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் வன்னிப் புலிகள் முன்வைத்த நிபந்தனைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த நிலை நீக்கப்பட வேண்டும். யுத்த / நிறுத்த மீறல்கள் குறித்து வெறுமனே விசாரணை நடத்துவதுடன் மட்டும் பணிகளை மட் டுப்படுத்தாமல், உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் முன்வர வேண்டுமென்றும் பேராசிரியர் ராஜிவ் விஜேசிங்கா தெரிவித்தார்.
இந்தோனேசியா என்பவரையும் மேலு சிய நாட்டவரான ( என்பவரிடமிருந்து 6,
இந்த நால்வரை விடுக்கப்பட்டிருக்கிற கடத்துவதற்கான ஒ
கப்படமாட்டாதென்று
பெரிய நிறுவனெ புகார் தெரிவிக்கப்ப கூறியே மோசடி செ தெரிவிக்கப்பட்ட முன இவர்கள் பிலிப்பைன்
மன் ஆலயத்தின் தர்ம வரும், சிவயோகம் ந தலைவருமான நாகே து பிரித்த
பவர்
கனடியச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள அல்-குவைதா, புலிகள் இயக்கம் மற்றும் பயங்கரவாத மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பணம் சேகரிப்பைத் தடுப்பதற்கும் ! அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கனடிய நிதியமைச்சர் ஜிம் பிளாஹெரி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எ;
விதிகளைக் கடந்த வாரம் அமுல்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடாவின் முன்னைய லிபரல் கட்சி அரசாங்கத்தின் கீழ் வளர்ச்சி பெற்று வந்த புலிகள் இயக்கம், புதிய க
அரசாங்கத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு முகவர் அமைப்புக்களுக்கூடாக புலிகள் செயற்பாடுகளுக்காக நிதியளிக்கப்பட்டுவருவதாகவும், நிதி மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருக தடுப்பதற்கே கனடிய அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய நிதிப் பரிவர்த்தனை குறித்து கடுமையான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. ஜூன் மாதம் 27 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட புதிய சட்ட விதிகளின்படி சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏற்கனவே ஒரு தொகுதி பயங்கரவாத களை கனடிய அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளு நிதி வளங்கள் கனடா உட்பட மேலும் சில மேற்கத்தேய நாடுகளிலிருந்து பெறப்படுவதாக பல குற்றச்சாட்டுக்க பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கன்ஸவேட்டிவ் கட்சி கடந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னத பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுமென்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஜூ லை.12 - 18, 2007
ΟΠΤ,
தின
 
 
 
 
 
 
 
 
 

இத்தகைய சுமுக நிலைக்கான உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகிய ஈ.பி. டி.பி.அமைப்பினதும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளான ரி.எம்.வி.பி. அமைப்பினதும் உறுப்பினர்களுக்கிடையில் அண்மைக் காலமாக எதிர்பாராத விதமாக கசப்புணர்வுகள் தோன்றியிருந்தன. இந் நிலையானது நிகழ்ந்திருக்கவே கூடாத, சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றதையும் ஆழ்ந்த கவலையோடு சுட் டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கான போராட்ட வரலாறெங்கும் தமிழ் பேசும் தரப்பினரே ஒன்றுடன் ஒன்று மோதி, இன்று வரை தீராத வடுக்களை உருவாக்கித் தந்திருக்கின்றது. ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு, அரசியல் தீர்வு நோக்கி உழைத்து வரும் அமைப் புகளுக்கிடையில் இதுபோன்ற பகைமை உணர்வுகளும் அதற்கான செயற்பாடுகளும் உருவாகுமாயின் அது தமிழ் பேசும் மக் களின் நலன்களையே பெரிதும் பின்னடைவு நிலைக்கு இட்டுச்செல்லும், ஆகவே அரசி யல் களத்தில் நின்று மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுக்கு இடையில் பகைமையுணர்வு தவிர்க்கப்பட்டு மறுபடியும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவதற் கான ஒரு சூழலை தோற்றுவிக்கும் நோக் குடனேயே இரு அமைப்புகளும் இந்த இணக் கத்திற்கு வந்திருக்கின்றன. இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக்க இணையத்தளங்களுக்கு as 66 or 605 (6JTE less
ணெயத்தளங்களுக்கு இடமளிக்கும் அமெரிக்கக் கம்பனிகளுக்கெதிராக அமெரிக்க நீதித்துறை இலாகாவிடம் புகார் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இத் தகவலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி தெரிவித்தார். அமெரிக்காவில் புலிச் சார்பு இணையத்தளங்கள் பல பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றிற்கு கள் சில முகவர்களாக உள்ளன என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்ரபோல், இந் கிய நாடுகளினால் தேடப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு புகழ் பாடும் விதத்தில் பல செய்திகளை வெளியிடுகின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
SuGÜsujEDEUTüGöLöğDıp tങ്ങിuങLi LitelůIGOLIejratů 85míšené
வின் தலைநகரான ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் மூன்றாம் திகதி கைது செய்யப்பட்ட விஜயரட்னம் விஜேஸ்வரன் ம் மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டவர்களையும் தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. மலே விஜயேஸ்வரன் மேலும் மூவருடன் இணைந்து பிலிப்பைன்ஸைச் சேர்ந்த வர்த்தகரான பற்றிக் டி சுனிகா 25,000 அமெரிக்க டொலர்களை ஏமாற்றிப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்தவராவார். யும் பிலிப்பைன்ஸுக்கு நாடு கடத்தும் கோரிக்கை கடந்த மே மாதம் 22ஆம் திகதி இந்தோனேசியா அதிகாரிகளுக்கு து. இந்தோனேசியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்குமிடையில் சந்தேக நபர்களையோ தேடப்படுபவர்களையோ நாடு ப்பந்தமொன்று இருப்பதால், கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதில் எவ்வித சிக்கலும் எதிர்நோக்
பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் பேச்சாளரொருவர் கூறினார். மான்றின் பணிப்பாளர்களாக விளங்கிய இந்த நால்வரும் 1998ஆம் ஆண்டு இந்த மோசடியைச் செய்வதார்களென்று ட்டிருக்கிறது. மாதாந்தம் பத்தாயிரம் அமெரிக்க டொலர்களின்படி ஆறு மாதங்களுக்கு வட்டி தரப்படுமென்று ப்தார்களென்று சந்தேக நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போலுக்கு றப்பாட்டையடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அநேகமாக ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக ஸிற்கு நாடு கடத்தப்படலாமென்று அங்குள்ள பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ங் முத்துமாரியம்மன் ஆலய
த்தா மீதான தடை நீடிக்கும்
பிடிபி மின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
மறந்து, இரு தரப்பும் தத்தமது வழியே செயற்படுவதற்கான உடன்பாடு உருவாகியிருக்கின்றது. 09.07.2007 அன்று நிகழ்த்தப்பட்ட இரு அமைப்புகளினதும் உயர்மட்டக் கருத்துப் பரிமாற்றத்தின் பின்னர்
ற்றிங் முத்துமாரி அம் }கர்த்தா சபைத் தலை ம்பிக்கை நிதியத்தின் ந்திரம் சீவரட்ணம் என்
ானிய நன்கொடை
அமைப்புக்கள் நிதி புதிய சட்ட விதிகள் திரான புதிய சட்ட
ஆணைக்குழு விதித்த தடையுத்தரவு தொடர்ந்
துமிருக்கும். சிவயோகம் நம்பிக்கை நிதி யத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கு மிடை யில் நிதித் தொடர்புகள் இருப்பதாகத் தெரி விக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே தடை விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டின் பிரித் தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட இயக்க மாகப் புலிகள் இயக்கம் பிரகடனப்படுத்தப்
பட்டது. இந்த அடிப்படையில் சிவயோகம்
நம்பிக்கை நிதியத்தின் தர்மகர்த்தா சபைத் தலைவராக சீவரட்ணம் இயங்கக் கூடா தென்று கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தடைவிதிக்கப்பட்டது.
இது தொடர்பாக மேற்படி நன்கொடை ஆணையாளருக்குச் சீவரட்ணம் செய்த மேன் முறையீட்டினை விசாரித்த மேற்படி ஆணை யாளர் அலுவலகத்தின் சட்டப்பிரிவு அதனை
நிராகரித்து விட்டது. நன்கொடை ஆணை
யாளரின் மீளாய்வுக்கென அனுப்பி வைக் கப்பட்ட மேன்முறையீடு கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது. நன் கொடை ஆணையாளரின் முடிவை எதிர்த்து நீதிமன்ற நடவடிக்கையெடுக்கச் சட்டத்தில் இடமுண்டு என்று சீவரட்ணம் தெரிவிக்கிறார். ஆனால் அதற்குத் தேவையான பத்திரங்க ளைத்தர ஆணையாளர் அலுவலகம் மறுத்து வருகிறதென்றும் சீவரட்ணம் கூறுகிறார்.
ன்சர்வேட்டிவ் கட்சி ரின் பயங்கரவாதச் கின்றது. இவற்றைத் சட்ட விதிகளின்படி ஆம் திகதி கனடிய அரசாங்கத்திற்கு தடுப்புச்சட்ட விதி நக்குத் தேவையான 5ள் முன் வைக்கப் ாகவே கனடாவில்
கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தல்கள்
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டிருக்கும் அரச அதற்கு முன்னோடியாக அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்காக அரசாங்கம் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கிழக்கில் உள்ளுராட்சி தேர்தல்களை நடந்துவதற்கு ஏற்ற வகையில் சட்டமூலத்தைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
இதற்கிடையில் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தாமல் தற்காலிகமாக தமிழ் நிர்வாக சபை ஒன்றினை ஏற்படுத்த வேண்டுமென்று அமைச்சர் மஹிந்த விஜயசேகர
தெரிவித்த யோசனை குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 20114-514282
தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLouîl6ü: (E-mail):- murasuG)sltnet.lk
up Jeff #fụ.f. - lịẩ.f. Hi ஈழ வரலாற்றில் ஒரு பதிவு
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
கிழக்கு மாகாணத்தில், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், கிராமங்களிலிருந்து வன்னிப் புலிகளின் நிலைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. யுத்தத்தின் போது இடம் பெயர்ந்திருந்த மக்களில் பெருமளவானோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கான அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் சகோதரரும், ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் தம்மை, சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டிய உட்கட்டமைப்பு வேலைகளில் குறைபாடுகள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் குறித்த முறைப்பாடுகளும் அதிருப்திகளும் தெரிவிக்கப்படுகின்றன.
மக்கள் முழுமையாக நிரந்தரமாகக் குடியேறாத நிலையிலும், தொழில் வாய்ப்புக்களைச் செய்து கொண்டு, தத்தமது காரியங்களைச் செய்து கொள்ளக்கூடிய இயல்புச் சூழலும் ஏற்படாத நிலையில் தேர்தல்கள் பற்றி அவசரப்படுவதில் அர்த்தமில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் மக்களும் என்ற நிலையில், அங்கு விஷேடமான முறையிலேயே சில நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி போன்ற விடயங்களில் முடிவுகளை அரசு எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கான அரசின் எந்தவொரு ஒதுக்கீட்டையும் இனிப் பயங்கரவாதம் பறித்துக் கொள்ளவோ, பங்கிட்டுக் கொள்ளவோ வாய்ப்பு இல்லை என்பதை அரசு ஏற்றுக் கொள்வதாக இருந்தால், தாராளமாக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியும் என்பதே பொதுவான நிலைப்பாடு
இதே நிலையில், கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களும், அரசியல் செயற்பாட்டைக் கொண்டிருப்பவர்களும் தத்தமது அரசியல் வேலைத் திட்டத்தில் இணக்கப்பாட்டோடும், வீட்டுக்கொடுப்புக்களுடனும் பணியாற்ற வேண்டியது அவசியமாகும். இனியும் தம்மை பலிக்களம் நோக்கி கருவி ஏந்த அழைக்கும் தலைமைகளை கிழக்கு மக்கள் வரவேற்கத் தயாராக இல்லை. அபிவிருத்திப் பணிக்காகவும் இயல்புச் சூழலை தோற்றுவிப்பதற்காகவும் தம்மை அணி சேர்த்துக் கொள்ளவே மக்களுக்கு ஆட்கள் தேவை. எனவே
சம்பந்தன் கஜேந்திரகுமா
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்பி தலைமையில் ஐவரைக் கொண்ட குழுவொன்று ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன் னம்பலம், மாவை சேனாதிராஜா ஆகியோர் இக் குழுவில்
(Ա) அங்கம் வகிக்கின்றனர். "யுத்த நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுங்கள்" என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே கூட்டமைப்பு எம்பிக்கள் குழு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இலங்கையின்
சமாதான ஏற்பாட்டாளரான நோர்வே நாட்டிற்கே முதன்
முதலாக இந்தக் குழு சென்றிருக்கிறது. நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான
பிரதான சமாதான ஏற்பாட்டாளருமான எரிக்சொல் ஹெய்ம் உட்பட பல அரசியல் தலைவர்களை நோர் வேயில் சந்தித்து பேசியிருக்கின்றனர். நோர்வேயின் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களையும் சமபநதன குழு சந்தித்துப் பேசத் தவறவில்லை. அடுத்த கட்டமாக சுவிற் சர்லாந்து, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கான
விஜயமும் சம்பந்தன் குழுவின் சுற்றுப்பயண நிகழ்ச்சி
நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. வேறும் பல நாடுக
ருககறது. வேறு ளுக்கு இவர்கள் செல்வார்களா என்பது திட்டவட்டமாகத்
தெரியவில்லை. முதலில் இவர்கள் விஜயம் செய்ய
உத்தேசித்துள்ள நாடுகளின் முக்கிய அரசியல் பிர
முகர்கள் இவர்களைச் சந்தித்துப் பேச இணக்கம் தெரி விப்பதோடு, நேரத்தையும் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.
இல்லையேல் 'அம்பலத்தாடிகள் போல் அங்கு போய்
தெருக்கூத்துகளை நடத்திவிட்டுத் திரும்பிவிட வேண்டி யதுதான.
ஐரோப்பிய சுற்றுப்பயண ஞானோதயம் திடீரென தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏன் ஏற்பட்டது? யுத் தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட் டத்தைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி ஒருவர் கூட இந்தக் குழுவில் இடம்பெறாதது ஏன்? அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே கூறியதைப் போன்று, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கூட்ட மைப்பு எம்.பி.க்கள் சிலர், அரசின் பக்கம் சாய்கிறார்க ளென்பது உண்மையா?
எது எப்படியிருந்தாலும், கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஐரோப்பியப் பயணத்தை மேற்கொண்டமைக்குக் காரணங்கள் இருக்கின்றன. கிழக்கில் புலிகள் வசமிருந்த 90 சதவீதத்துக்கு மேற்பட்ட பகுதியை அரச படைகள் கைப்பற்றிய பின்னர், வடக்கு நோக்கிப் படையினரின் பார்வை திரும்பத் கூடிய சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. பறிபோனது போகப், பறிபோகாதவற்றை யாவது பாதுகாக்க வேண்டிய நிலையில் புலிகள் இருக் கிறார்கள். அதனால்தான் யுத்த நிறுத்தம் பற்றி அவ்வப் போது பேசி வருகிறார்கள் "யுத்தத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் திரும்புவோம்" என்று லிகளின் தமிழ்ச்செல்வன் அண்மையில் விட்ட அவிட்
த வாணம் புஸ்வாணமாகி விட்டது. யுத்த முனைப்பைக் கைவிட்டு சமாதான மேசைக்குத் திரும்புமாறு இருதரப்புகளையும் சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், கையோங்கி இருக்கும் நிலையில் இருக்கும் அரசு, ஒரு கை பார்த்து விடுவதென்ற நிலைப்பாட்டில் இருக் கிறது அதனைத் தவறென்றும் கூற முடியாது. பலமாக அடி விழும்போது மட்டும் சமாதானம் பற்றிப் பேசுவதும், சமாதான மேசைக்கு வந்து குந்திய பின்னர், பின்னணி யில் யுத்தத் தயாரிப்புகளைச் செய்வதுமே புலிகள் இயக்கத்தின் வரலாறு மரணப் படுக்கையில் விழுந்து விட்ட ஒருவன் உயிர்ப்பிச்சை கோரி அனுங்குவதைப் போன்று புலிகள் இன்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Ol று துடித்து இதனால்தான் புலிகள் இயக்கத்தின் வற்புறுத்தலின் பேரில் சம்பந்தன் குழு ஐரோப்பிய நாடுகளுக்கு "ரூர் அடித்தி ருக்கிறது. அரச படைகளின் அறம்புறமான அடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் புலிகள் இயக்கத்தின்
அரசியல் பணி செய்ய முற்படும் தமிழ் அமைப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை கருத்துப் பரிமாற்றங்களுடன் தீர்த்துக் கொண்டு மக்களின் இயல்பு | வாழ்வே இறுதி இலக்கு என்றளவில் இயங்க வேண்டும். இவ்வாறான கருத்துக்களும் - வலியுறுத்தல்களும் மேலோங்கிக் கொண்டிருக்கையில் கடந்த 04-07-2007 அன்று செங்கலடி ஈ.பி.டி.பி அலுவலகம் மீது கருணா குழுவினர் தாக்கியதும் பதிலுக்கு ஈ.பி.டி.பி.யினர் தாக்கியதால் ஏற்பட்ட உயிர் இழப்புக்களும், அதைத் தொடர்ந்து கருணா குழுவினர் வெளியிட்ட எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரமும் நடந்திருக்கக் கூடாதவை. அது முற்றாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை. இந்தச் சம்பவத்தை மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மக்களும் புத்திஜீவிகளும் முற்றாக வெறுத்தனர். இதில் மாற்றுக் கருத்துக்களை சுமந்து வரும் "தினமுரசு" பத்திரிகையையும் (06-07-07) அன்று மட்டக்களப்பில் எரியூட்டியது இன்னும் வேதனையளிக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி இழப்புக்கள், கவலைகள், விமர்சனங்கள் என்பவற்றுக்கெல்லாம் பரிகாரமாக கபீ.டி.பீ.யும், ரீ.எம்.வி.பி.யும் கடந்த (0. 07-07) அன்று உயர்மட்ட புரிந்துணர்வுச் சந்திப்புக்களை | நடத்தியதோடு எதிர்காலத்தில் இவ்விரு அமைப்பும் பகைமை மறந்து தத்தமது வழியில் மக்களுக்கான சேவையைச் செய்வது என்ற தீர்மானத்தை எடுத்திருப்பது - ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாகவே கருதப்படுகிறது.
இழப்புக்களுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்திருப்பது சரியான அணுகு முறைக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம். ஜனநாயகத் தளத்தில் எல்லோருக்கும் தத்தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இடமுண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதோடு - கடந்த காலத்தில் தமிழ் அமைப்புக்களுக்குள் முரண்பாடுகளை பேசித் தீர்மானிக்க முடியாமல் போனதன் விளைவு மிகக் கசப்பானது, கறை படிந்தது, தவிர்த்திருக்க வேண்டியது என்பதை வரலாறு உணர்த்தியிருக்கிறது.
S SS SS SSLSLSS SS SS SS SS
மீண்டு ம் மறுமடலில் స్ధారి தாள் பணிந்து கூட்டமைப்புக் குழு சென்றி வந்து கலக்கும்வரை பில நாடுகளில் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் என்றென்றும் அன்புடன், கடத்தலும் நிதி சேகரிப்பும் முடக்கப்பட்டிருக்கிறது. புலி
ஆசிரியர், களின் சர்வதேச அரசியல் அலுவலகமும், பல வெகுஜன
 
 
 

ர் பொன்னம்பலம்
gi 9ggi Gessi களிம் தமிழ்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
LaLoliu
மாவை சேனாதிராஜா
முகவர் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் கழுகுப் பார்வைக்குள் சிக்கியிருக்கிறது. ஆயுதக் கடத்தலை முறியடிக்கும் நோக்கில் இந்தியா தமிழ்நாட்டிலும், பாக்கு நீரிணையிலும் பந்தோபஸ்தைப் பலப்படுத்தியிருக்கிறது. இந்தியா,பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கத் தயாராக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் அபிலாஷைகள் வேறு என்பது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் உணரப்பட்டு வரு கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச வலைப் பின்னலை வலுப்படுத்த விரும்பும் நாடுகள் இலங்கைக்கு உதவ முனைவதும் தவிர்க்க முடியாத நியதியாகி விட் டது. இந்த நிலையில்தான் பிரச்சினையை அணுக வேண் டும்.
சமாதானத் தீர்வுப் பொதியென்ற பொறியைப் புலிக ளுக்கு முன்வைப்பதிலும் அரசாங்கம் முனைப்பாக இருக்கிறது. அரசியல் தீர்வு யோசனைகளை அரசு முன் வைத்தால், புலிகள் மீதான சர்வதேச அழுத்தம் இன்ன மும் இறுகும். இதனால்தான், இதுதான் சரியான தருண மென்ற, நினைப்பில், புலிகளின் உத்தரவின் பேரில் தமிழ்க் கூட்டமைப்பினர் ஐரோப்பிய நாடுகளுக்கு 'அன்னக்காவடி எடுத்திருக்கிறார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழம் என்ற தனிநாடே தனது இலக்கென்றும், யுத்தத்தின் மூலமே அதனைப் பெறுவோமென்றும் கடந்த நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தியதும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தெரியாததல்ல. அதாவது நாடு பிரிவினையென்பது, ஒரு தேசத்தின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் ஐக்கி
யத்துக்கும் எதிரானதென்பதும் ஐரோப்பிய நாடுகளுக்குத்
தெரியாததல்ல. யுத்தத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு, யுத்தத்தை நிறுத்தக் கோருவதை எப்படி இந்த நாடுகள் பார்க்கப் போகின்றன? நோர்வேயில் எரிக் சொல் ஹெய்முடனும் ஏனைய தலைவர்களுடனும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நடத்திய கலந்துரையாடலின்போது இந்த விடயத்தை நோர்வே தரப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. தனிநாட்டுக் கோரிக்கையையும் யுத்தப் பிரகடனத்தையும் புலிகள் இயக்கம் வாபஸ் பெற வேண்டுமென்று நோர் வேத் தலைவர்கள் வலியுறுத்தியதாக ஒஸ்லோ செய் திகள் தெரிவிக்கின்றன. இறைமையுள்ள எந்தவொரு நாடும், பிரிவினையையும் அதற்கான யுத்தத்தையும் அனு மதிக்காதென்றும் கூட்டமைப்பினருக்குச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
கூட்டமைப்பினரின் சுவிற்சர்லாந்துப் பயணமும் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. ஜெனீவாவில் கடந்த மாதம் புலிகள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி அங்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. யுத்தத்தை
சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. புலிகள் சொல்வதைத் தான் தமிழ்க் கூட்டமைப்பினர் கேட்க வேண்டுமேயொழி யக் கூட்டமைப்பினர் புலிகளுக்கு எதுவும் சொல்ல முடி யாது. சொல்ல மாட்டார்களென்பது சர்வதேச சமூ கத்துக்குப் புரியாதது விந்தைதான்.
கிழக்குத் திமோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக் களமாக விளங்கியது பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிதான். டென்மார்க்குக்கும் பின் லாந்துக்கும் தமிழ்க் கூட்டமைப்பினர் மேற்கொண்ட பயணம் வெறும் 'அம்போ ஆகிவிட்டது. இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் அரசு - புலிகள் இரு தரப்புகளுக்கும் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் 'பிள்ளை பிடிப்பு விவகாரம்
யுனிசெப் உட்படப் பல உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் கூட்டமைப்பினர் திணறிப் போயிருக்கிறார்கள். பிடித்த பிள்ளைகளை விடப் போவதாகப் புலிகள் உறுதியளித்திருக்கின்றனரென்று சம்பந்தன் பதிலளித்திருக்கிறார்.
2003ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது, இலங்கையில் சமஷ்டிப் பொறிமுறையொன்றினை ஏற்படுத்துவது பற்றி ஆராயப்படுமென்று உறுதியளித்த புலிகள் இயக்கம், பின்வாங்கியது ஏன்? என்ற கேள்வியும் கூட்டமைப்புக் குழுவிடம் எழுப்பட்டிருக்கிறது. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வா? அல்லது தனிநாடா? என்பது குறித்துத் திட்டவட்டமான நிலைப்பாட்டைப் புலி கள் இயக்கம் அறிவிக்க வேண்டுமென்றும் பொதுவாக ஐரோப்பியத் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். தமிழ்க் கூட்டமைப்பினரின் ஐரோப்பிய நாடுகளுக் கான சுற்றுப்பயணம், வெறும் வெற்று வேட்டாகவே முடிந்திருக்கிறது. நோர்வேயில் சில முக்கிய அரசியல் வாதிகளைச் சந்தித்துப் பேசினார்களேயொழிய, ஏனைய நாடுகளில் அவர்கள் எதிர்பார்த்ததைப் போன்ற பாரிய வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. புலிகள் இயக் கம், பயங்கரவாத இயக்கமென்ற பெயரை உலக நாடு களில் சுவீகரித்துக் கொண்டதால், புலிகள் சார்பாகக் கூட்டமைப்பு மேற்கொண்ட சுற்றுப் பயணம் வெறும் கூத்தாகவே அமைந்து விட்டது.
நிறுத்துவது பற்றிப் பேசு வதற்காக இருதரப்பும் சமாதான மேசைக்கு முதலில் வர வேண்டு மென்று சுவிஸ் தலை வர்கள் வற்புறுத்தியிருக்கி றார்கள். யுத்தத்தை நிறுத்து என்று யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தரப் பான அரசாங்கததை மட டும் வலியுறுத்த முடியா தென்றும், இரு தரப்புக ளுமே யுத்த நிறுத்தத்தை அச்சொட்டாக கடைப் பிடிக்க வேண்டுமென்றும், இதற்குப் புலிகள் முன்னு தாரணமாகத் திகழ வேண் டுமென்றும் சுட்டிக் காட்டப்| பட்டிருக்கிறது. இதற்கான அழுத்தத்தைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொடுக்க வேண்டுமென்று
ഈ ഞെ.12 - 18,2007
Codi DU. Er
ஊஇருக
கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கு சென்ற அரச உயர் அதிகாரி ஒருவரின் வாகனத்தில் கிளைமோர்க் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது பழைய கதை ஆனால் மாவட்டத்திலுள்ள அரச உயர் அதிகாரிகள் பலரின்ட வாகனங்கள், எப்படியெப்படியெல்லாம் பிரபாகரன் குழு புலிகளால பயன்படுத்தப்பட்டுது எண்டு தோண்டத் தோண்ட புதையலாய்ச் செய்திகள் வந்து கொண்டிருக்குதுங்கோ, அதுவும் அரச கட்டுப்பாட்டுப்பாடற்ற பகுதி எண்டு நினைச்சிடாதேயுங்கோ, அரச கட்டுப்பாட்டு ஊருக்குள்ள அரசியல் பணிசெய்ய எண்டு வந்தவையள் நல்லாவே பாவிச்சிருக்கீனமாம் நிழல் அரச அதிபராக செயற்பட்டவருக்கு அரச வாகனமும் குடுத்து பெற்றோலும் ஊத்தியிருக்கீனமாம். விசாரணை முடிவில என்னென்னெல்லாம் வெளிவரப்போகுதெண்டு.
இக இருந்து பாருங்கோ
ar. (553 LTC)
ബ

Page 5
கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் முக்கிய தளங்கள், முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. எனினும் மரபு வழிப்போர்முறையை பெரிதாகக் கொண்டிருக்காத புலிகளுக்கு படைத்தளங்களைக் கொண்டு நிர்வாகங்களைச் செய்வது தடைப்பட்டிருந்தாலும், கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் வன்னிப் புலிகளின் தாக்குதல்கள் எந்த வேளையிலும், எந்த இடத்திலும் நடத்தப்படலாம். அது பிஸ்டல் முலமாகவோ, தூர இருந்து குறிபார்த்துச் சுடும் முறை முலமாகவோ, பதுங்கி இருந்து கிளைமோர் தாக்குதல்களை நடத்துவதன் முலமாகவோ நடைபெறலாம். ஆகக்கூடியதாக தற்கொலைத் தாக்குதல்களும் நடைபெறலாம்.
தொப்பிக்கல காட்டுப் பகுதிக்குள் இருந்த புலிகள் சுமார் 300பேர் அதாவது மனைவிமார், பிள்ளைகள், கர்ப்பிணித்தாய்மார்கள் அடங்கலாக புலிகள் வன்னிக்குத் தப்பி ஓடியபோது கெரில்லாத் தாக்குதல் நடத்தக்கூடிய சீலரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பிவிட்டுத்தான் சென்றுள்ளனர்.
ரமேஸ் தலைமையிலான இந்தப் புலிகளும், புலிகளின் குடும்பத்தினரும் தொப்பிகலயிலிருந்து ஏற்கனவே வெலிகந்தை ஊடாக மாதுறுஒயா பகுதி ஊடாக வடமுனை எனும் பகுதிக்கு வந்து பதுங்கி இருந்துள்ளனர். வடமுனையிலிருந்து காட்டுவழியாக மாவிலாறு பகுதியை நோக்கி நகர்வதற்கு முன்னர் தொப்பீகலயில் படையினர் நடவடிக்கையை ஆரம்பிக்க
கொக்கட்டிச்சோலை இழப்புக்குப் பின்னர் தமது உறுப்பினர்கள் சீலரை
வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும் இராணுவக் கட்டுப்பாட்டுப் படையினருக்கு இந்தத் திட்டம் தெரியாத போதும் 鳍,鲜 தொப்பிகல மீதான நகர்வைச் சற்று தாமதப்படுத்தினர். பகுதிகளுககுள் அனுப்பிலைத்த புலிகள், படையினரின் கவனத்தைத் தொப்பீகலவுக்குள் ஒபபநத காAததைய பயன்படுத்தி திருப்புவதற்காக போக்குக் காட்டும் விதமாக தாக்குதல்களைத் தொடுத்தனர். மறுபக்கத்தில் பதுக்கிவைத்திருக்கும் சிவகுண்டுகள், தொப்பீகல பகுதியினுள் சிறிய அளவிலான புலிகளே மருநதுகள், துப்பாக்கிகள் இருப்பதான ஒரு செய்தியையும் வெளியில் கசிய ● விட்டுள்ளனர். என்பவருநைக்கொணரும், உதிர்களாக அந்தச் செய்திகளை நம்பிக்கொண்டு படையினர் அனுப்பப்பட்ட உறுப்பினர்களைக்
தொப்பிகல மீதான தாக்குதலை முடுக்கிவிட்டு படை 韩 பலத்தையும் குறிப்பிட்ட வலயத்துக்குள் குவிக்கவும், ನಿಗ್ಹyb த கருதஐகளை நடததத வடமுனைக்காட்டுக்குள் தங்கியிருந்த ரமேஸ் திட்டமிட்டுள்ளனர். 66Jøya)H2U (rør
தலைமையிலான வன்னிப் புலிகளும் குடும்பத்தவர்களும் ● 款 மாவீலாறு பகுதியை அண்டிய காட்டுப்பகுதிக்குத் தாககுதல்களின்போது Uಖೇ। தப்பிப்போகும் விதமாக இரவோடு இரவாக நடந்தனர். வீடவும் புலிகளுக்கு �୯୭ வசதி இருப்பது இவ்வாறு சென்றவர்கள் கந்தளாய் கல்லறு பகுதியைச் உண்மையே, அதாவது படையினர் சென்றடைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 事,事 懿 ● * ● குரங்குபாஞ்சான் காட்டுப்பகுதிக்கு வந்து கடவானை எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத ஊடாக கும்புறுபுட்டிக்குச் சென்றனர். அங்கு இடத்திAS தாககுதைልm நடதத
பேராறுகாடு, திரியாய் போன்ற பெரும் காடுகளுக்குள் சில ● நாட்களாகத் தங்கியிருந்தபோதும் கடல் வழியாகவே முடிவதோடு, தாககுதலையும தாககுதல்
வன்னிக்குள் போக முடியும் என்ற நிலையில் இருந்தனர். டம்பெறும் இடச் ub uffi ள்ே கடல் பகுதியில் படையினரின் கண்காணிப்பு மிகத் தீவிரம் 6. நூ 6 ததையு பெற்று இருந்ததால் அந்த இறுதிப் பயணம் தொடர்ந்து தீர்மானிப்பார்கள்.
MLDLMLMLLLLLLLLMLMLLLLMLLLLLLL
எண்டும் சொல்லினம், தண்டனை கிடைச்8 ரெண்டெழுத்தாரின்ர பின் இருக்க விடாயினம் வாங்கல் நாளுக்கு நாள் கோர்ட்டும் வேணாம் தொடர்ந்துதெண்டால் ஒப்ப கொமிஷனைக் கு( ந்த அடிப்படையில இனி எப்பவுமே பேச் எண்டும் யோசிக்கி சுக்கள் நடக்காதெண்டதாலை, நோவேக் தைத் துஷ்பிரயோ காரர் என்ன மாயம் செய்து பங்கரைவிட்டு பொலிரிக்ஸ்காரர் இரு ரெண்டெழுத்தாரை வெளியாலை இழுக் போல பதவியை டை கப்போயினம் எண்டதுதான் இனி வேடிக் கிற சில காவல்க கையான விஷயமுங்கோ, னுங்கோ செய்யினம்
முன்னம் வீரப்பனை 'வேலியே பயிரை மேயுதெண்டு ஆட்சிகளை நடத் கேள்விப்பட்டிருப்பியள். அதுமாதிரியான நாட்டில கொட்டிய சம்பவங்கள் சில தலை நகரிலையும் கொண்டு கொஞ்ச நாட்டின் ஒரு சில இடங்களிலையும் வாழ்க்கை வாழப்பாக் நடப்பதாக கேள்வியுங்கோ. அதாகப் வையை . . பட்டது என்னவெண்டால், புதுக்க யாரும் கட்டுப்படுத்தினால்தா kek iku kk kukuk ee yyyyy kuyyyyyy yyyy வாய்ப்பு இத்தெண்டு குறுக்குத் சில காவல் காக்கிறவையே போய தங்க a ::ಸ್ಲಿ?? ಅಹ್ರ... ಹಿಟ್ಸ್ಟನ್ನು ನಿರಾಹಿನಿ'೧|| கணக்குப் பாக்கினமாம். நோவே லாவிடில் கொட்டியா எண்ட பேரில நாளுககு நாள தளர தாரருக்கு ரெண்டெழுத்தார் சாதகமான தூக்கிப் போடுவம் எண்டு மிரட்டினமாம் தாலை, வன்னியை C திலைச் சொல்லாட்டில் கிழக்கைப் oo! ால வன்னியையும் மீட்கப்போறம் கொண்டு திரியினமாம். பிறகு விஷயம் கினம். யாழ்ப்பாணத்
ண்ைடு அரச தரப்பு தனக்கான ஃேஃ வெளியில தெரிஞ்சாலோ, அவைக்குத் எண்டவுடனேயே ெ
ஜூ லை.12 - 18, 2007
குதுங்கோ. நோவேக்காரர் வன்னிக்குப் போய் ரெண் டெழுத்தாரோடை பேச்சு நடத்தினால், ரெண்டெழுத்தார் நிச்சயம் சமாதானத்திற்கு ஒரு சமிக்ஞையை காட்டுவினம் எண்டு ஆளும் தரப்பாரின்ர சமாதான செயலகக்காரர் அடிச்சுச் சொல்லினமுங்கோ. எங்கட நாட்டுப் பிரச்சினையிலை ரொம்பவும் நொந்து போய் இருக்கிற நோவேக்காரர் உது ரெண்டெழுத்தாரிட்டை கடைசி முடிவை கேட்கிற கடைசிப் பயணம் என்று யோசிக்கினமாம். மறுபக்கத்தில கிழக் குப் பறிபோயிட்டுது, வன்னியும் போக முன்னம் தடுக்க வேணும் எண்டதாலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O
! ჯ2^23%ჯX& இ
கள் பின் வாங்கியபோது.
தள்ளிப்போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 06.07.07 அன்று அதிகாலை வேளையில் வன்னியிலிருந்து படகுகளில் திடீரென்று வந்த புலிகள் இவர்களை ஏற்றிக் கொண்டு கல்லறவு பகுதியிலிருந்து வன்னி நோக்கிப் புறப்பட்டுள்ளனர். அந்த வேளையில் படகுகளின் நடமாட்டத்தை அறிந்த படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து புலிகளின் தாக்குதல் படையணிப் படகுகளுக்கும் கடற்படைக்குமிடையில் சண்டை வெடித்தது. இதில் புலிகள் முவர் பலியானதுடன் ஒரு படகும் கடற்படையினரால் முழ்கடிக்கப்பட்டது. கடற்படையினரின் டோராப்படகு ஒன்றும் சேதத்திற்குள்ளானது. எனினும் புலிகளின் ஏனைய படகுகள் தப்பி வன்னிக்குச் சென்றுவிட்டன.
எனவே சிறிய இழப்புக்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கடல்வழியாக வந்து கல்லறவில் தரையிறங்க புலிகளுக்கு வாய்ப்பு இருப்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. அதுவே கல்லறவில் தரையிறங்கும் புலிகள் அதே காட்டுப் பாதைகளபூடாக மட்டக்களப்பு அம்பாறை வரை செல்லவும் முடியுமென்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த காட்டுப் பாதைகளில் பயணிப்பது ஆபத்தானது என்ற போதும், எப்போதும் ஆபத்தானது என்று எண்ணவும் முடியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவே புலிகள் திட்டமிட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை இழப்புக்குப் பின்னர் தமது உறுப்பினர்கள் சீலரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அனுப்பிவைத்த புலிகள், ஒப்பந்த காலத்தைப் பயன்படுத்தி பதுக்கிவைத்திருக்கும் வெடிகுண்டுகள், மருந்துகள், துப்பாக்கிகள் என்பவற்றைக்கொண்டும், உதிரிகளாக அனுப்பப்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவ்வகையான தாக்குதல்களின்போது படையினரை விடவும் புலிகளுக்கு ஒரு வசதி இருப்பது உண்மையே. அதாவது படையினர் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் தாக்குதலை நடத்த முடிவதோடு, தாக்குதலையும் தாக்குதல் இடம்பெறும் இடத்தையும் புலிகளே தீர்மானிப்பார்கள். ஆகவே படையினருக்கு கெரில்லாப்பாணியிலான தாக்குதலை எதிர்கொள்வது கடினமானதாகவே இருக்கும். படையினருக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நன்மை என்னவென்றால் பெரும் படையணியாக வந்து முகாம்களைப் புலிகள் தாக்கமாட்டார்கள் என்பது மட்டும்தான். ஆனால் புலிகள் நடத்தப்போகும் குண்டுத்தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் என்பவை பெரும்பாலும் படையினரின் வாகனத் தொடரணி, முகாம்கள் என்பனவையையே இலக்கு வைத்ததாக அமையும் என்பதே புலிகளின் திட்டமாக இருக்கின்றது. தலைநகரில் புலிகள் தளங்களைக் கொண்டிருக்காதபோதும், வெடிபொருட்களைக் கொண்டுவரவும், வெடிக்கச் செய்வதும் எவ்வாறு நடைபெறுகிறதோ அதுபோல, யாழ்ப்பாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடக்கும் தாக்குதல்கள் போல கிழக்கிலும் மறைமுகமாக இருக்கும் புலிகளால் தாக்குதல் நடைபெறவுள்ளது. பயங்கரவாதம் கெரில்லாப் போர் பாணியில் இயங்குவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது. 'மழை விட்டும் தூரல் விடுவதாக இல்லை" என்பது போல் புலிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று, படையினரிடம்
காணப்படும் அசமந்தப் போக்கு அல்லது அவதானக் குறைவு எனலாம்.
அதாவது படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய பின்னர் அந்தப் பகுதிகளுக்குள் மீண்டும் புலிகள் ஊடுருவக்கூடிய வழிகளை அடையாளம் காணாமல் இருப்பது, புலிகள் ஒரு சில நாட்களுக்கு தாக்குதல் எதையும் நடத்தாமல் இருந்தால், சுத்தமாக புலிகள் அந்தப் பகுதியில் இல்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பது, சம்பவம் ஒன்று நடந்த உடன் காட்டப்படும் அவதானம் நாளாக நாளாகத் தணிந்து போவது, தகவல்களை பெற்றுக் கொண்டபோதும் குறிப்பீட்ட நடவடிக்கையை மிகவும் காலம் தாழ்த்தி எடுப்பது அல்லது கண்டு கொள்ளாமலே விட்டுவிடுவது என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை விடவும் இன்னொரு முக்கிய காரணம், அடிக்கடி, கட்டளையிடும் அதிகாரிகளும், திட்டமிடல் அதிகாரிகளும்,
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்.)
ாலோ நிம்மதியாக
நாடு தழுவிய வகையில வாத்தியார் தொழில், சுகாதார ஊழியர் தொழில் எனப் பலதுறைகளிலையும் வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்
எண்டதுக்குப் பயந்து
, கேசும் வேணாம், டுத்திட்டுப் போவம் னமாம். அதிகாரத் கம் செய்யிற சில நக்கினம் எண்டதைப் |3T UTjá5ů UT6ůá ாரரும் இருக்கத்தா , 960060L BITL96)
வைச்சுக் கொண்டு தினமாதிரி எங்கட ாவைச் சொல்லிக் ப் பேர் சொகுசு கினம். உப்பிடியான னவை இனங்கண்டு ன் காவல்துறைக்கே
T...
டெழுத்தாரின்ர பிடி ந்து கொண்டு வாற நோக்கி எப்ப வேணு க்கங்கள் முழங்க பதற்றத்தில இருக் தில சனம் பதறுது காள்ளையடிக்கிற
முதலாளிமார் பொருட்களை இப்பவே பதுக்கிறதுக்கு ஆயத்தமாயிட்டினமாம். வழக்குப் பேசிறவை வாய்தா மேல் வாய்தா போட்டு நம்பி வந்தவையிட்டை பணம் பறிக்கினமாம், பாதிச் சனம் எப்படி யாவது அக்கறைப்பட்டிட வேணும் எண்டு பெயர்களைப் பதிவு செய்து கொண்டி ருக்கினமாம். யாழிலை இருக்கிற சனத் துக்கே உந்தப் பதற்றமெண்டால், வன் னிக்குள்ள இருக்கிறதுகளுக்கு எப்புடி இருக்கும் எண்டு வாத்தியாரிடம் கேட் LT6),
வன்னியில இருக்கிற சனம் உங்க இருக்க முடியாது வெளியேறத்தான் வேணும் எண்ட நிலைமையைத் தவிர வேறு வழியில்லையெண்டால் ரெண்
டெழுத்தாரைப் புடிச்சு சனமே நையப்பு
டைச்சுப் போட்டு கையில வெள்ளைச் சீலையோடை கட்டுப் பாட்டுப் பகுதிக்கு
வந்துடுவினம் எண்டு யாரோ உங்க
இருந்து வந்தவ சொன்ன கதையைச்
சொல்லுறாருங்கோ.
உதைத்தான் "சாதுமிரண்டால் காடு
தாங்காது எண்டுவினமோ.
லப்படுகுது. உது சம்பந்தமாக தெரிந்து கொள்ள விசாரிச்சால், விபரங்கள் தெரிய வருகுதுங்கோ அமைச்சர்மார் தொழில் வாய்ப்பு இருக்கு எண்டினமாம். ஆனால் அவையின்ர செயலாளர்கள், ! பணிப்பாளர்கள் எண்டிற அதிகாரிமார் உந்த நியமனங்களைச் சொல்லியே : கறுப்புப் பணம் வசூலிக்கினமாம். அதுவும் ஆயிரக்கணக்கிலை இல்லை : யுங்கோ, லகரங்களிலதான் கதைக் கினமாம். உந்தப் பகல் கொள்ளை நடக்கிறதில அம்பாறை மாவட்டத்தில சில பேர் மேலையும், அநுராதபுர மாவட்டத்தில சிலபேர்மேலையும்தான் உப்புடி கொள்ளைக் குற்றச்சாட்டு: சொல்லப்படுகுது உரிய மாவட்டங்களில தொழில் வாய்ப்பு வழங்கிறதிலையும், அபிவிருத்தி செய்யிறதிலையும், சம்பந்த் தப்பட்ட அமைச்சுக்கள் இனியாவது கவனமெடுங்கோ, இல்லையெண்டால், ! உங்கட பேரும் பஞ்சராகிப் போயிடும். : அபிவிருத் திக்கு வாழ்த்துங்கோ, உப்புடி : அடாவடித் தனத்தை தீயையிட்டுக் கொளுத்துங்கோ. ,棒

Page 6
அதிகரிக்கும்வெப்பநிலையும் 2.856)
உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக 1990இல் இருந்த அளவை விட 2008 இலிருந்து வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப் படிவம், உலகம் 2012இற்குள், 52 சதவீதம் குறைப்பதாக இந்த எதிர்பார்த்ததைவிட அதிகமாக பூமி நாடுகள் ஒப்புக் கொண்டன. வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கடந்த 50 வருடங்களில், பெட்ரோல் போன்ற கூறப்படுகிறது. எரிபொருட்களை எரிப்பதும் மற்ற உலகத்தை
தட்பவெப்ப மாறுதல்கள் பற்றிய பல அழுக்குச் செய்யும் செய்கைகளை (Polution) 9 JFITTÉiabäš5g (Intergovernmental Panel On செய்வதும் அதிகரித்ததனால், இந்த வெப்ப Climate Change (IPCC) சார்ந்த விஞ்ஞானிகள், அதிகரிப்பு அதிகமாகி விட்டது என்று கூறப்பட்டது. முன்பு எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு கரிப்புகை அதிகமாக வெளியிடப்படுவது, அதிகமாக உலக வெப்பம் ஏறும் என்று வெப்பம் அதிகமாவதன் முக்கிய காரணம். கூறுகிறார்கள். 2100இற்குள் வருடத்துக்கு 35 முதல் 40 கிகா டன் 1990இல் இருந்ததை விட கரிப்புகையை வெளியிட ஆரம்பித்து
2000ஆம் ஆண்டில் 6 டிகிரி விடுவோம் என்று கூறுகிறார்கள். அதிகமாக இருந்ததாகக் 1. 3 (ஒரு கிகா டன் என்பது கூறுகிறார்கள். இதற்கு 1,00,00,00,000 LSI). ஐந்து இப்போது கரிப்புகை வருடங்களுக்கு 002 வெளியீடானது முன் இந்தக் குழு வருடத்துக்கு 6.8 3 டிகிரி மட்டுமே / கிகா டன் ஏறும் என்று 96T6)N35
- . . . . . இருக்கிறது 96)85 ளிலிருந்து வெப்பம் ஏறினால், வரும் உலகத்தின் கரியமிலவாயுவும், அனைத்துக் கரிப்புகையும் காடுகளும் அழிந்து உலக காடுகள் / போகும். அப்படி மொத்தமாக அழிவது இன்னும்
வெப்பத்தை பயிர்கள் விளைச்சலின்றிப் உருவாககும. வெப்பLD போகவும், மிகுந்த குளிரும், G ஏறுவதால, உலகத்தின்
தற்கிலும் வடக்கிலும் உள்ள மிகுந்த வெப்பமும் இருக்கும் என்று னிட் கி கடல் மட்டம் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பனபபாறைகள உருக கடல மடடம
2000ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற 2" இவ்வாறு ]ഖg| உலகெங்கும் மாநாட்டில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. வெள்ளத்தையும், சிறு தீவுகள் கடலுக்குள் சென்று இந்த மாநாட்டில், தட்பவெப்ப மாறுதல்களை மறைவதும் நிகழும். உதாரணமாக மாலைதீவுகளும், தடுக்க உருவான கியோட்டோ வரைமுறைகளை அந்தமாலி நிக்கோபார் தீவுகளும், சென்னை ஒத்துக்கொண்ட நாடுகள் பங்கு பற்றின. 拿 மாநகரமும், பம்பாயும், கல்கத்தாவும் கூடவே C இது போன்ற தட்பவெப்பத்தைப் பாதிக்கும் அருகிலிருக்கும் இலங்கை போன்ற நாடுகள்கூட ம வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி மறைந்து போகும் நிலை தோன்றலாம். L நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி | 6 திசயம் ஆனால் உண்மை G - s G
L (
g
உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் ? கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy.com 9. குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே s வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. G. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லுண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, に என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து 6 சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள், C கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, C. எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் ೧೮೩೪| C
மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாது தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் திராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்த உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரீன் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K. SAMY(J.D.G.A.N.) JP gun
SRDURGADEV MANTHRKA UTCHADA PIEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
(011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483. galagasun associ-83 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காந்தப் புலமும், குளிர்சாதனப் பெட்டியும்
ஏம்ஸ் (அயோவா, அமெரிக்கா) ரிசோதனைச் சாலையில் உள்ள அறிவியலாளர்கள் உலகத்தின் முதலாவது ாந்த குளிர்சாதனப் பெட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் கெவும் விலை குறைந்ததாகவும், உபயோகிக்கும்போது குறைந்த சக்தியை உறிஞ்சுவதாகவும், சுற்றுச் சூழலுக்குப் ாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று
ருதுகிறார்கள்.
நாம் வரலாறு உருவாவதைப் ார்க்கிறோம' என்று கார்ல் ஷ்னேய்டர் என்ற
அமெரிக்க எரிபொருள் சக்தித் துறையின் முத்த உலோகவியலாளர் கூறினார். இந்தப் ரிசோதனைச் சாலையில் இந்த காந்த
குளிர்சாதனப் பெட்டியை, சுற்றுச் சூழலைக் கடுக்கும் ஃப்ரியான் போன்ற வாயுக்களை
| \\
வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு ாற்றாக உருவாக்க பல அறிவியலாளர்கள் ல வருடங்களாக உழைத்து பந்திருக்கிறார்கள். இந்தப் புதிய குளிர்சாதனப் பட்டி ஒரு விசேஷமான உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த டலோகம், காந்தப் புலத்துக்கு உள்ளே காண்டு வரப்பட்டால் சூடாகிறது. காந்தப் |லம் நீக்கப்பட்டால் குளிரடைகிறது. இந்த குளிர்சாதனப் பெட்டி அறை தட்பவெப்பத்தில் ரந்தர காந்தத்தை உபயோகப்படுத்தியே இந்தக் குளிர்சாதனம் வேலை செய்கிறது.
இந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் ாடோலினியம் (Gadolinium) என்ற உலோகக் கலவையால் ஆன சக்கரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தச் சக்கரம் அதிக சக்தி கொண்ட காந்தப் புலத்தின் கீழ் சல்லும்போது சூடாகிறது. இந்தப் பொருள் ாந்தப் புலத்திலிருந்து வெளியே வரும்போது தளிர்கிறது. இதன் விளைவு, அதிர்வு இல்லாத அமைதியான குளிர்சாதனப் பெட்டி ஷ்னெய்டர் வர்கள் இந்தக் காந்தக் குளிர்சாதனம் திர்காலத்தில், எல்லா குளிர்சாதனப் பட்டிகளுக்கும் உபயோகப்படுத்தப்படும் என்று தரிவித்தார்.
இந்த தொழில் நுட்பம் பணத்தையும் சமிக்கும் என்றார் இவர். ஏனெனில்
வாய்ந்த காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கவும்,
- நவீன தொழில் நுட்பம்
காந்தங்கள் வேலை செய்ய மின்சார சக்தி தேவையில்லை. ஆகவே இந்த மோட்டார்கள் சுற்றுவதற்கும், தண்ணீர் குழாய்களில் தண்ணீரைச் செலுத்துவதற்கும் மட்டுமே மின்சார சக்தி தேவை என்று கூறினார். ஆரம்பத்தில் இந்தப் புதிய கருவி 110 வோல்ட் (அமெரிக்க மின்சார அழுத்தத் தரம், இலங்கையில் 220 வோல்ட் - மொ.பெ) மின்சாரத்தில் வேலை செய்யும். அதிவிரைவில் மற்ற மின்சார அழுத்தத்திலும், பாட்டரி சக்தியிலும் வேலை செய்ய வைக்க முயல்வார்கள். மிக அதிக அளவில் காடோலினியம் உலோகக் கலவையை உருவாக்க சாஷா பெசாரிஸ்கி, விடாலிஜ் பெசார்ஸ்கி என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய முறையை உருவாக்கிய போதுதான் முக்கியமான சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த உலோகம், சக்தி
குளிர்சாதனத்தின் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இந்த ஏம்ஸ் அறிவியலறிஞர்கள் அஸ்ட்ரோனாட்டிக்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு இந்த காந்த குளிர்சாதனத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை மக்களுக்குக்குள் கொண்டுவரத் திட்டம் தீட்டி வருகிறது.
1985இல் லாஸ் அலமோஸ் தேசிய பரிசோதனைச்சாலையில் உருவான இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு, இதனை நடைமுறைக்குக் கொண்டுவரப் பல கோடி டாலரை இந்தக் கம்பெனி செலவு செய்திருக்கிறது. அமெரிக்க சக்தித்துறையும், அஸ்ட்ரானோட்டிக்ஸ் கார்பரேஷனும் இந்தச் செலவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஏம்ஸ் பரிசோதனைச்சாலை சுமார் 2 மில்லியன் டாலர் அரசாங்கப் பணத்தை இந்தத் திட்டத்திற்குச் செலவு செய்திருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குள் வர்த்தக ரீதியில் இந்தக் குளிர்சாதனம் பொது மக்களுக்கு விற்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
முதல்முதலில் வாங்கினால், இது மற்ற குளிர்சாதனப் பெட்டிகளை விட விலை அதிகமாக இருக்குமென்றும், ஆனால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும்போது விலை மற்ற குளிர்சாதனங்களை விடக் குறைந்து விடும் என்றும் கூறுகிறார்கள். காந்த குளிர்சாதனம் 1920இல் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், இதில் முக்கிய கண்டு பிடிப்புக்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறையே நடந்திருக்கிறது என்றும் ஸ்னைடர் கூறினார்.
அந்த7 2 ra
அதினமுரசு
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் தினமுரசு பத்திரிகையின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சந்தாக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ.4600 ரூ.2300 e5.1,150 அமெரிக்கா, கனடா ரூ5,200 ೮.2.600 ரூ.1,300 மத்திய கிழக்கு நாடுகள் ரூ.4,100 ரூ.2050 ரூ.1025 |உள்ளூர் e5.1,800 ரூ. 900 ரூ. 450
சந்தா D.D. Enterprises கட்டளைகளை முகாமையாளர்,
வைத்தல் வேண்டும்.
Lðaðir GOTgbaFGö:- (E-mail):- murasu Gosltnet.lk தொ.பேசி இல:- 01:14-514282
ஜூலை 12 - 18, 2007
In a DUG
செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக்
gotopy 3, 16A, Nelson Place, Well. Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். -
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் 'Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.
16A, Nelson Place, Wellawatta,
என்ற முகவரிக்கு அனுப்பி

Page 7
கொழும்பிலிருந்து வெளிவரும் 'சண்டே லீடர் ஆங்கில வார இதழின் பத்திரிகையாளர் சுனாலி த்நாயக்காவுக்கு சமுக சேவைகள், சமுக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பேட்டி, கடந்த முதலாம் திகதிய பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. "பாதுகாப்பமைச்சு எமக்கு நிதி ருகிறது" என்ற தலைப்பிட்டு, ஈழமக்கள் ஜனநாயகக்
கட்சியின் செயலாளர் நாயகமாகவும் விளங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பேட்டி * பிரசுரமாகியிருந்தது. ஆயுதமேந்திப் போராடிய அனைத்துத் தமிழ் இயக்கங்களும் ஜனநாயக வழிக்குத்
திரும்பி பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து, தமது மக்களின் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கங்கள் உதவி வருவது இலங்கையில் மட்டுமல்ல, ஆயுத கலாசாரத்தைச் சுமந்து, சீரழிந்த அனைத்து நாடுகளிலும் இடம்பெறுவதுதான். ஆயுத கலாசாரத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்புவதற்கு ஆதரவளித்து, ஊக்குவித்து பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த வகையில் இலங்கை அரசாங்கமும் புலிகள் தவிர்ந்த சகல இயக்கங்களுக்கும் உதவியீருக்கிறது. புலிகள் ஜனநாயக வழிக்கு வருவதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிடம் கோடிக் கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு. அவரை ஏமாற்றி மீண்டும் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டதே அவர்களின் வரலாறு இந்திய அரசாங்கமும் சகல தமிழ் அமைப்புகளும் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்காக உதவிகளை அளித்திருக்கிறது. பாலஸ்தீனத்தில் ஆயுத அடாவடித்தனங்களில் இறங்கிய ஹமாஸ் அமைப்பு அதிகாரத்தை கைப்பற்றியபோது, சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்துக்கு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்திக் கொண்டமையையும், ஜனநாயக வழியில் பிரச்சினையை கையாள முனையும் பதாஹ் அமைப்பின் அரசுக்கு நிதியுதவியை வழங்க முன் வந்தமையையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். ஆயுதமேந்திய போராளிகள், யுத்தத்தால் சீரழிந்த மண், மக்களின் புனர்வாழ்வுகளுக்கெல்லாம் அரசியல் தலைமை கொடுக்க முனையும் அமைப்புகளுக்கு நிதியுதவிகள் வழங்குவது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தார்மீகக் கடமையாகும். கபீடி.பீ. நிதியுதவிக்காக முற்றுமுழுதாக அரசில் தங்கியிருக்கவில்லை. முதலீடுகள், தனது அங்கத்தவர்கள் வழங்கும் உதவிகள், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் ஆதரவாளர்கள், அனுதாபிகள், கட்சி உறுப்பினர்கள் வழங்கும் உதவிகளும் ஜனநாயக வழிமுறையைப் பலப்படுத்துவதற்கு உதவுகின்றன என்கிறார் அமைச்சர்.
毅
கே சர்வகட்சி பிரதிநிதிகள் கமிட்டியினால் ஏதாவது பிரயோசனமான நோக்கங்கள் ஏற்படுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீங்களா?
ப கடந்த காலங்களில் வெற்றி பெறாத பல சர்வகட்சி கூட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். இரு தரப்புகளுமே பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்க விரும்பாததாலேயே அவை தோல்வியடைந்தன. உதாரணத்திற்கு அப்போதைய திம்புப் பேச்சுவார்த்தைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு பார்க் கலாம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் மிக முக்கிய பொறுப்பினை வகித்த ஸ்தாபக அங்கத்தவன் நான், திம்புப் பேச்சுவார்த்தைகளில் நான் பங்குபற்றவில்லை என்ற போதிலும் கூட தீர்மானம் எடுக்கக்கூடிய நிலையில் நான் இருந்தேன். எனவே என்ன நடந்தது என்பது எனக்கு நன்கு தெளிவாகத் தெரியும்,
இரண்டு காரணங்களுக்காக நாம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது அபிலாஷைகள் என்னவென்பதை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவது ஒன்று. அப்போது ஜனநாயக வழிமுறையில் எமக்கு எவ்வித நம்பிக்கை யும் இருக்கவில்லை. அதனால் துப்பாக்கிகளால் மட்டுமே எமது உரிமைகளைப் பெற முடியுமென்று நாம் நம்பினோம். எனவே பேச்சுவார்த்தைகளைக் குழப்புவதற்காக நாம் எமது கோரிக்கை களை முன்வைத்தோம்.
எவ்வாறெனினும் இத்தடவை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டுமென்று சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டி உறுதி பூண்டுள்ளது. தற்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டியின் மீது எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. அத்துடன் கெளர வமான அரசியல் தீவொன்றினை எம்மால் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இந்த விடயத்தில் நான் மிக்க நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
கேள்வி மாவட்ட சபைகளின் அடிப்படையில் தீவொன்று காணப்படுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஜூ லை.12 - 18, 2007
பதில் உண்மையில் இது அவரது கட்சியின் நிலைப்பாடு, ஆனால் சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் கமிட்டியினூடாக பெறப்படும் சர்வ கட்சி இணக்கப்பாட் 3. டினை தான் ஏற்றுக் கொள்வேனென்று f ஜனாதிபதி எம்மிடம் கூறியிருக்கிறார். 'சர்வகட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் யோசனை /களை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வாரென்றும், /அது ஒரு தடையாக அமையாதென்றும் நான் 'நம்புகிறேன். ஆனால், மாகாணத்தின் அடிப்படையி / லான தீர்வொன்றினை சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டி ஏற்றுக் கொள்ளுமென்று நான் நம்புகிறேன்.
நான் அரசாங்கத்தின் ஓர் அங்கமென்ற போதிலும்
L, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நான் பிரதிநிதித்துவம்ބަރ
செய்கிறேன். மாகாண மட்டமே அந்த அபிலாஷையாகும்.
கேள்வி : கப்பம் பெறுவதற்காக பெரும் எண்ணிக்கை யிலான தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்
easilu Guy அரசு ஊக்கு
இக் கடத்தல்களுக்கு யார் பொறுப்பென்று நீங்கள் நினைக் கிறீர்கள்?
பதில் முதலிலும் முற்றுமுழுதாகவும் இந்தச் செயற் பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. இந்த அர்த்தமற்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.
கடத்தல்கள், சட்டத்துடனும் ஒழுங்குடனும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. நான் அரசியல் கட்சியொன்றினைப் பிரதி நிதித்துவம் செய்கின்றேன். சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர் பாக நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த விடயம் தொடர் பாக பாதுகாப்புப் படையினர் கவனம் எடுக்க வேண்டும். நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் போதெல்லாம் இந்த ஆட்கடத்தல் விவகாரங்கள் பற்றி அவருடன் கலந்து ரையாடுவதுண்டு.
ஆட்கடத்தல்கள் தொடர்பாக பல கைதுகள் இடம் பெற்றி ருப்பதாக அண்மையில் சில பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. எனவே மிக விரைவில் ஏதாவது இடம்பெறும் என்று நான் நம்புகிறேன்.
கே: கொழும்பில் ஈபிடிபிசெய்து வரும் வேலை என்ன?
பதில் எல்ரிரிஈஎன்றுமே வன்செயலை நியாயப்படுத்தி வருகிறது. வன்செயல்கள் போதும் போதுமென்றாகி விட்டதால், ஈபிடிபி, அஹிம்சை வழியை வலியுறுத்துகிறது. எனவே இந்த விடயத்தின் மறுபக்கத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நாம் இயக்கம் நடத்துகிறோம். அஹிம்சை வழியினூடாக எமது உரிமைகளைப் பெறுவதிலேயே எமது கவனம் இருக்கிறது. அதுவே எமது எதிர்பார்ப்பு எமது வேலைத்திட்டங்கள் யாவும் அந்த நோக்கிலேயே முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், கொழும்பில் முக்கியமாக எமது அரசியல் கொள்கைகளை செயற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு புதன்கிழமையும், பொதுமக்களை நான் சந்திக்கும் தினமாகும். அந்நாட்களில் எனது கொழும்பு அலுவலகத்தில் நூற்றுக் கணக்கான மக்களை நான் சந்திக்கிறேன். தமது பிரச்சினை களுக்குத் தீர்வு தேடுவதற்கு பல்வேறு விடயங்களுடன்
அவர்கள் என்னிடம் வருகிறார்கள். கடந்த வாரம் கூட ஆட்
கடத்தல்கள், வேலைவாய்ப்பு, இடமாற்றங்கள், அபிவிருத்திப் பிரச்சினைகள் தொடர்பாக எனது கொழும்பு அலுவலகத்திற்கு 130 விடயங்கள் கொண்டு வரப்பட்டன.
கேள்வி ஈ.பி.டி.பி. தனது அலுவலகங்களையும் அங்கத் தவர்களையும் வைத்துக் கொள்வதற்காக வளங்களையும் நிதிகளையும் எங்கிருந்து பெறுகிறது
பதில் : பாதுகாப்பு அமைச்சிமிடருந்து ஈபிடிபி நிதியைப் பெற்றுக் கொள்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த பகிரங்க இரகசியம், உண்மையிலேயே நிதியின் ஒரு பகுதி யையே பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த பகிரங்க இரகசியம் 1990ஆம் ஆண்டு முதன் முதலில் நான் கொழும்பு வந்தபோது, பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஒன்று இருந்தது.
எல்ரிரி தவிர்ந்த சகல கட்சிகளுக்கிடையிலும் இந்தப் புரிந்துணர்வு இருந்தது. தரப்பட்ட பணத்தை நாம் பெற்றுக் கொண்டோம் புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்வதற்கான இந்த மூலோபாயத்தை முன்வைத்தவன் நானே, உண்மையில் அவர்களை அரசியல் அரங்கை நோக்கி பலப்படுத்துவதற்கு அல்லது அதற்கென அவர்களுக்கு உதவுவதற்காக உண்மை யில் இது மேற்கொள்ளப்பட்டது.
எமக்குக் கிடைக்கும் நிதியின் மறுபகுதி எமது முதலீடு களிலிருந்து அல்லது சொத்துக்களிலும் ஈ.பி.டி.பி அங்கத்த வர்களிடமிருந்தும் வருகிறது. எமது கட்சியின் கிளைகள் ஏனைய நாடுகளிலும் கூட இருக்கின்றன. இந்த அங்கத்தவர்களும் எமது செயற்பாடுகளுக்கு நிதி வழங்குகிறார்கள்.
அன்பளிப்பாகவும் இலஞ்சமாகவும் ஒரு சதத்தைக் கூட ஈ.பி.டி.பி. பெறுவதில்லையென்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு யாராவது ஈபிடிபி காரியாலயத் துக்கு வந்து, வேலையொன்றினைப் பெறுவதற்காகப் பணம் தருவாரென்றால் அவர் ஆணா, பெண்ணா என்பதையெல்லாம் நான் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டேன். நான் எனது எதிர்ப்பை வலுவாகத் தெரிவிப்பேன். எனது கடப்பாட்டின் காரணத்தாலேயே நான் இன்னமும் அரசியலில் இருக்கிறேன் என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். நாளைக்கே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விடுமென்றால், நிச்சயமாக நான் அரசியலைக் கைவிட்டு விடுவேன்.
கேள்வி : அண்மையில் 300க்கு மேற்பட்ட தமிழர்கள் லொட்ஜுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த நடவடிக் கையில் ஏதாவது நியாயமிருக்கிறதென்று கருதுகிறீர்களா?
பதில் : அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெளியேற்ற நடவடிக்கை முற்றுமுழுதாகவே தவறானது. அரசாங்கம் (பிரதமர் இரட்னசிறி விக்கிரமநாயக்கா) அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆனால் இதற்கு மற்றொரு பக்கமும் உண்டு என்னைக் கொலை செய்வதற்கு முனைந்த பெண் தற்கொலைக் குண்டுதாரியை எடுத்துக் கொண்டால், கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றிலேயே அவர் தங்கியிருந்தார். இளவரசர் சார்ள்ஸ் இலங் கைக்கு விஜயம் செய்து, அவர் விமானத்தில் ஏறியபோது தற்கொலைக் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றது. அந்த
எடுக்க முடியும் அல்லது மற்றொரு முள்ளின் உதவியினாலேயே அப்புறப்படுத்த முடியும் என்பதனையும் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். புலிகளின் பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சி னையாகும். அதனை வித்தியாசமான வழிகளில் கையாள வேண்டும். ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. புலிகள் இயக்கத்தை கையாள வேண்டிய விதத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாள முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினை நிச்சயமாக அரசியல் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். பயங்கரவாதப் பிரச்சினை, பயங்கரவாத வழியிலேயே தீர்க்கப்பட வேண்டும்.
கேள்வி - புலிகளை அழித்தொழிப்பதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். இது நடைமுறைச் சாத்தியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் :
அது அவரின் அபிப்பிராயம் என்னைப்
éGfjölshlí álmloÚlfhellel! வித்துப் பலப்படுத்துகிறது
-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
குண்டுதாரியும் லொட்ஜ் ஒன்றிலேயே தங்கியிருந்தார். எனவே எல்.ரி.ரி.ஈ.யின் திட்டங்களுக்கு லொட்ஜுகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் இந்த விடயத்தை அரசாங்கம் கையாண்ட விதம் தவறானது, அந்தத் தவறை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே அண்மையில் லொட்ஜு களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மீண்டும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதால் அவர்களுக்கு நீதி வழங்கப்பட் டுள்ளதென்று நான் நம்புகிறேன்.
கேள்வி: அரசாங்கத்தின் மனித உரிமை செயற்பாடுகளை சர்வதேச சமூகம் விமர்சித்திருக்கிறது. அரசாங்கத்தின் இந்த மனித உரிமை மீறல் குறித்து நீங்கள் சொல்ல விருப்பதென்ன?
பதில் - பொறுப்பு மிக்க அரசாங்கம் என்ற வகையில் இந்த முக்கிய விடயத்தை அவர்கள் கவனிக்க வேண்டும். அதனை அரசாங்கம் கவனித்துமிருக்கிறது. இந்த விடயத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுத்துள்ளார். ஆனால், சில வேளைக ளில், களை பிடுங்கும்போது தவறுதலாகவோ அல்லது எவ்வித நோக்குமேயில்லாது பயிரும் பிடுங்கப்பட்டு விடுகிறது என்ற கூற்றினை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த நாட்டில் யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யுத்தச் சூழ் நிலையில் அல்லது அவ்வாறானதொரு அழிவுச் சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதுண்டு இன்னொரு வார்த்தையில் சொல்வதானால், இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறக் கூடிய தவறுகள் நிகழும் சாத்தியங்களும் இருக்கின்றன.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மிகவும் மோசமானது என்பது உண்மைதான். அது முற்றுமுழுதான உண்மை. ஆனால் இதற்கு யார் பொறுப்பு எல்.ரி.ரி.ஈ ஆக் கிரமிப்புகளை மேற்கொள்ளும்போது எல்ரிரிஈயினரின் கொடு ரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டி யுள்ளது. ஆட்கடத்தல்களைப் பொறுத்தவரையிலும் இறுதியில் அரசாங்கத்தின் மீது பொறுப்புச் சுமத்தப்படுகிறது. அரசாங்கம் அதனை நிறுத்த வேண்டும். எனவே ஆட்கடத்தல்களை நிறுத் துவதற்கு குறிப்பாக கொழும்பில் நடைபெறும் ஆட்கடத்தல்களை நிறுத்துவதற்கு, சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது என்று நான் நம்புகிறேன். ஒர ளவுக்கு அது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி : இப்போதைய முரண்பாட்டுக்கு இராணுவத் தீர்வொன்றினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
பதில் - இங்கே இரண்டு வித்தியாசமான விடயங்கள் இருக்கின்றன. ஒன்று பயங்கரவாதப் பிரச்சினை, மற்றொன்று தமிழ் மக்களின் துன்ப, துயரங்கள், முள்ளை முள்ளாலேயே
LIDGuoli
DUër
பொறுத்தவரையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டுமெதன்பதில் நான் அதிக அக்கறை கொண்டுள் ளேன். அரசியல் தீர்வு ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். அடுத்த மூன்று அல்லது ஆறு மாத காலத்துக்குள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டியின் இணக்கப்பாடு வந்து விடுமென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : எல்ரிரிஈ, அழிக்கப்பட்டால், இப்போது இருக் கக்கூடிய மாகாண சபைக்கு மேலதிகமான ஏதாவதொரு வகை யிலான அதிகாரப் பகிர்வை தமிழர்கள் பெறுவார்கள் எனக் கருதுகிறீர்களா?
பதில் - தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக எல்.ரி.ரி.ஈ போராடவில்லை. தமது சொந்த நிகழ்ச்சி நிரலை அடைவதற்காகவே அவர்கள் போராடுகிறார்கள். நான் ஏற்கனவே கூறியது போன்று சர்வதேசத்தினாலும் கூட அங்கீகரிக்கப்பட்ட சொந்த அபிலாஷைகளும் நியாயமான அரசியல் பிரச்சினை களும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன. எனவே அதனை ஜனநாயக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கையாள வேண்டும். எல்ரிரியை அழித்தொழிப்பதும், தமிழ் மக்கள் தமது உரிமை களைப் பெறுவதும் இருவேறுபட்ட விடயங்களாகும்.
கேள்வி: வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற பிராந்தியம் வழங்கப்பட வேண்டுமென்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில் * அது ஒரு இணக்கப்பாடு அவ்வாறானதொரு தேவை எழுந்தால் அது குறித்து நிச்சயமாக கவனம் செலுத் தப்பட வேண்டும். வடக்கு - கிழக்கு அரசியல் ரீதியில் ஒரே அலகாக இருக்க வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களின்
அபிலாஷையாகும். இருந்தாலும் இந்த விடயத்தில் பல
முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே நாங்கள் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தினை நான் தெரிவிக்கிறேன். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்று இரு தடவைகள் ஆட்சி புரிய அனுமதிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டு, வடக்கு - கிழக்கு ஒரே அலகாக இருக்க வேண்டுமா அல்லது இரண்டு அலகாக இருக்க வேண்டுமா என்பது குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். இல்லையென்றால் ஒரே அலகுடன் நிலத் தொடர்பற்ற பகுதி களை நாங்கள் கேட்கலாம்.
கேள்வி : அதிகாரப் பகிர்வு தொடர்பாகச் சில யோசனைகளை ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்திருக்கிறது. அது குறித்து ஈ.பி.டி.பி.யின் கருத்துக்கள் என்ன?
பதில் : அது நிச்சயமாக ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்து, அது சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டிக்கு முன்வைக் கப்பட்டது. அது குறித்துச் சர்வகட்சிக் கமிட்டி முடிவெடுக்க வேண்டும். ஆனால் மாகாண அலகு என்பதே ஈபிடிபியின் கருத்தாகும்.
கேள்வி : வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் யுத்தம் ஆகியவற்றின் காரணத்தினால் வட பகுதி மக்கள் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஈ.பி.டி.பி.முன்வைத்துள்ள தீர்வுகள் என்ன?
பதில் ஈபிடிபியின் கோணத்திலிருந்து இதனைப் பார்க்க முடியாது. ஆனால் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனென்ற வகையில், இப்பிரச்சினையைச் சீர்செய்வதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வருவதற்கு முன்னர், தான் நேரடியாகச் சென்று பிரபாகரனுடன் கலந்து ரையாடக்கூடத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் எல்.ரி.ரி.ஈ அதற்கு இடமளிக்கவில்லை. சுவாசிக்கும் இடை வெளியைக் கூட எல்ரிரிஈவழங்கவில்லை. ரணில் விக்ரமசிங்கா அதிகாரத்துக்கு வந்தால், புலிகளின் நடவடிக்கைகளைக் குழப்பு வதற்குச் சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வா ரென்று அவர்கள் நினைத்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தால், எரியும் விளக்குக்கு எண்ணெய் ஊற்றுவாரென்று எல்.ரி.ரி.ஈ நினைத்தது. ஆனால் எல்ரிரிஈயின் விருப்புகளுக்கேற்ப ஜனாதிபதி செயற்படாததால்,
அவர்கள் தாக்குதல்களைத் தொடுத்தனர். O

Page 8
இப்படி சனம்ெல்லாம் சந்தோசமாக நிற்கக்கூடாது இந்த நிலைமையை தொடர விட்டால் நாங்கள் போராட்டத்தை நடத்தவும் முடியாது இப்படியே இருக்க வேண்டியதுதான். இதுதான் பிரபாகரன் கூறிய இரகசியம்.
அதற்கு என்ன செய்யிறது. எப்படி இதைத் தடுக்கலாம் என்று நீங்கள் யோசிக்கிறீயள்?. என்று கேட்டார் பிரபாகரனின் சகாக்களில் ஒருவர். ஏன் இப்படியான சந்தோசத்தை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறீயள்?. இப்படியும் கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பிரபாகரன் ரென்சனாகி விட்டார்.
மறுநாள். வழமைபோல் மக்கள் சுப்பர் மாக்கட்டில் தங்களது நாளாந்த கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பொருட்களை வாங்குவதற்குப் பொலிஸாரும் வந்திருந்தனர். திடீரென ஒரு குண்டுச் சத்தம், பொலிஸார் மீது குண்டெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. பொது மக்கள் சிதறி ஓடினார்கள்.
பொதுமக்கள் யாழ். சுப்பர் மார்க்கட் பக்கம் வருவதில்லை.
தமது நோக்கம் வெற்றியளித்துவிட்டது என்றவுடன் புலிகளின் தலைவர் சந்தோசத்தில் துள்ளிக்குதித்திருந்தார். இந்த தகவலை அப்போது அவருடன்
வழிமுறை என்பது இ இருந்து வருகின்றது. ஈழப்போராட்ட வ தமிழீழ விடுதலை இய கண்டிருக்கின்றது. ஒ தலைமையிலான தமி இயக்கம். இதுதான் ஆரம்பங்களில் உருவ அதன் பின்பு தா உருவாக்கப்பட்ட அ பின்னாளில் ரெலோ 6 அறியப்பட்ட இயக்கம இரு அமைப்புக்களை குழப்பிவிடக்கூடாது.
80 களின் ஆரம்ப அமைப்பினரே பலம்ெ உருவாகி வருவதற்க இருந்தன. ஆனாலும் இருந்த தங்கத்துரை குட்டிமணி போன்றோர் கைது செய்யப்பட்டு
இவர்கள் ஏன் ை செய்யப்பட்டார்கள்? செய்யப்பட்டார்கள்?. திடுக்கிடும் தகவல்க இவைகளைப் பார்ப்ப காலத்தின் தேவை க இங்கு குறிப்பீட்டே 8 தங்கத்துரை ை அதற்குப் பின்னர் ரெ தலைமை தாங்கியிரு சபாரத்தினம். மன ? நல்ல திட்டங்களையு வகுக்க முடிந்த ஒரு ஆனாலும் சிறீ ச அவர்களிடம் ஒரு பல அந்த பலவீனம்தான் ஏமாற்றங்களை ரெலே ஏற்படுத்தியும் இருந்த சிறீ அண்ணா ந6 அவரிடமிருந்த பலவீன கவலை தருகின்ற வி போராளிகள் இன்றும் கூறுவதுண்டு.
யாரையும் எளிதில் அவரது பலவீனமாக பலவீனங்கள் பல தெ இருந்திருக்கின்றது. 8 சபாராத்தினம் அவர்க
அன்றிருந்து கூடுதலான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு காவல் கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இனியும் தாக்குதல் நடந்தால் தமக்குப் பாதிப்பு வருமோ தெரியாது என்று அன்றிலிருந்து சில காலங்களுக்கு
கூடவே இருந்து காரியமாற்றிய ஒருவர் மனம் நொந்து பிந்திய நாட்களில் கருத்து
அணிதிரட்டுவதற்கு புலிகள் கையாண்டிருந்த
பலவீனம் அடுத்தவர்க ஏற்படுத்தாத ஒன்று.
ங்கத்துரை, ெ தெரிவித்திருந்தார். uజీ :
மக்களை போராட்டத்தின் பக்கம் கைதுசெய்யப்பட்டதும்
பலத்தில் கணிசமான
ஒருவேளை நாங்கள் இருவரும் வார்த்தைகளைப் பரிமாறியிருந்தால், அவரும் அழுதிருப்பார். அதைப் பார்த்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆகவேதான் நான் அழுததோடு நிறுத்திக் கொண்டேன் என்று சொல்லி முடித்த மிர்தாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மகனின் முகம் லேசாக திருப்தியடைந்தது போல் இருந்தது கண்டு, மிர்தா சந்தோஷமடைந்தார். ஆனால், இந்த சமாதானங்கள்கூட மகனை கவலைப்பட விடக்கூடாது என்பதற்காகத்தான் என்று நினைத்துக் கொண்டார்.
கொண்டு சென்ற வானொலிக் கருவியை சரியான வகையில் பயன்படுத்த முடியாததால் பீடல் ஏமாற்றமடைந்தார். அந்த நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால்,
சந்தித்தார். அவர்கள் ஏற்கனவே பிடலைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்த போதும், நேரில் காண்கிறபோது இன்னும் உறுதியும் உற்சாகமும் நிறைந்தவர்களாக இருந்தனர்.
பிடல் கெஸ்ரோ தலைமையிலான புரட்சிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், பீடலின்
குருவாக மதிக்கப்படும் ஜோஸ் மார்ட்டி
அவர்களைப் பற்றியும் அவர் முன்னெடுத்த
ஆர்ப்பாட்டக்காரர்களை ஒலி
பெருக்கிகள் முலம் ஒழுங்குபடுத்தும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது எனலாம், இப்படி ஏமாற்றத்துடன்
நேட்டி ரிஷல்டாவையும், ஜோர்ஜ் வல்சையும் பிடல்
S.
முடிந்த ஆர்ப்பாட்டத்தின் போதுதான் முதல் தடவையாக
சுதந்திரப் போர், அவரின் கூரிய முனைகள் கொண்ட எழுத்துக்கள் பற்றியும் பார்த்து வருவது நலலது.
ஸ்பெயின் நாட்டில் எதேச்சாதிகார ஆட்சி நடந்து வந்தது. திருச்சபையின் உலகத் தலைமைக் குருவான போப் |ஆண்டவர்
ஆணைப்படி ஐரோப்பாவிலிருந்த |திருச்சபைகள்
மக்களைத் தண்டிக்கும் அதிகாரமுடையவைகளாகவும் இருந்தன. ஒடுக்கப்பட்ட மக்கள் தப்பி ஓடித் தஞ்சம் அடைந்த நாடுகளில் ஒன்றுதான் கியூபா,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாகவே இன்று வரை
லாறு இரு வேறு க்கங்களை *று முத்துக்குமாரசாமி ழ விடுதலை
களின் க்கப்பட்ட அமைப்பு. கத்துரை தலைமையில் மப்புத்தான் ன பலராலும் க இருந்தது. இந்த ம் ஒன்றாக சேர்த்து
ங்களில் ரெலோ ற்ற ஒரு அமைப்பாக ன சாத்தியங்கள் அதன் தலைவராக மற்றும் ஜெகன், அரச பொலிஸாரால் பிட்டனர்.
கது
வ்வாறு கைது
இது குறித்து பல இருக்கின்றன. ற்கு முன்பாக ருதி சில விடயங்களை கவேண்டியுள்ளது. து செய்யப்பட்டதும் லா அமைப்புக்கு தவர்தான் சிறீ றுதி கொண்டவர். ம் வியூகங்களையும் தலைவர. பாரத்தினம் வீனம் இருந்தது. பல தடவைகளில் பல ா அமைப்பிற்கு ಭ: pலவர. ஆனாலும் ாம்தான் எமக்கு யம் என்று ரெலோ மனம் நொந்து
நம்பி விடுவதுதான் இருந்தது. லைவர்களுக்கும் ஆனால் சிறீ ளிடம் இருந்த 5ளுக்கு பாதிப்புகளை
ஜகன், குட்டிமணி லவர்கள்
ரெலோவின் அளவு சிதைந்து
போயிருந்தது. ரெலோவை பலப்படுத்தவேண்டும். பாரிய ஒரு விடுதலை அமைப்பாக கட்டி எழுப்ப வேண்டும். இதுதான் சிறீயரின் சிந்தனையாக அப்போது இருந்தது.
வெலிக்கடை சிறையிலில் அப்போது அடைக்கப்பட்டிருந்த ரெலோ தலைவர்களை சிறை மீட்க வேண்டும். இதுதான் சிறீயரின் திட்டம், அதற்கான திட்டங்கள் யாவும் தீட்டப்பட்டு விட்டன.
உண்மையில் சிறீ சபாராத்தினம் அவர்கள் தலைமை வெறி கொண்ட ஒருவரல்ல. தங்கத்துரை போன்றவர்கள் வெளியில் வந்தால் தன்னால் தொடர்ந்தும் தலைமைப்பதவியில் இருக்க முடியாது என்பது சிறீயருக்கு தெரிந்திருந்தது.
அதைத் தெரிந்து கொண்டும் தலைவர்களை
黏
မ္ဘိဒ္ဓိ
குட்டிமணி
சிறை மீட்க அவர் எடுத்த பிரயத்தனத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
சிறீயர் கபட நோக்கம் கொண்டவராக இருந்திருந்தால் உள்ளே இருப்பவர்கள் உள்ளேயே இருக்கட்டும். தலைமைப்பொறுப்பை தான் வைத்திருக்கலாம் என எண்ணியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எண்ணியிருந்தவர் அல்ல.
வெலிக்கடை சிறையில் இருக்கும் ரெலோ தலைவர்களையும் முக்கிய போராளிகளையும் மீட்பதற்கென படையணி ஒன்று சிறியரால் அனுப்பப்பட்டு விட்டது. தாக்குதல் திட்டங்களோடு அந்த படையணி நீர்கொழும்பில் தயார் நிலையில் தங்கியிருந்தது.
இதற்கிடையில் சிறீயர் பிரபாகரனைச் சந்தித்து சில விடயங்களை பேசியிருந்தார்.
தம்பி. ரெலோ அமைப்பு பலவீனப்பட்டிருக்கின்றது. பழைய படி பலப்படுத்துவதென்றால் சிறையில் உள்ள
தலைவர்களை மீட்க வேண்டும். அதற்கான திட்டங்களும் படையணியும் தயார் நிலையில் உள்ளது. இப்போது நல்ல அமைதியான சூழ்நிலை. தயவு செய்து இப்போதைக்கு ஒரு தாக்குதலையும் நடத்த வேண்டாம். முதலில் தலைவர்கள் வெளியே வரட்டும். அதன் பின்னர் சேர்ந்து தாக்குதலை நடத்தலாம் என்றார்.
இதுதான் சிறீயரிடம் இருந்த பலவீனம். பிரபாகரனை நம்பி சிறீயர் உள்ளதை எல்லாம் கக்கி விட்டார். பிரபாகரன் நெருப்பை மடியில் சுமந்தவன் போல் ஓடித்திரிந்தார்.
குட்டிமணி பிரபாகரனோடு சேர்ந்து ஆரம்பங்களில் செயலாற்றிய ஒருவர். தன்னால் ஆற்ற முடியாத பல காரியங்களை குட்டிமணியை வைத்தே பிரபாகரன் செய்து முடித்தவர். குட்டி மணியின் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.
அதை விட தங்கத்துரை ஆளுமையுள்ள ஒரு தலைவர். இதுவும் அவருக்குத் தெரியும். இவர்கள் எல்லோரும் வெளியே வந்து விட்டால் ரெலோ பலப்பட்டு விடும். ஆகவே இந்த காரியம் நடக்கக்கூடாது.
சிறீயரின் சிறை மீட்புத் திட்டத்தை காதில் வாங்கிக்கொண்டே பிரபாகரன் தனக்குள் இந்த திட்டத்தை
O E356 TT
போட்டுவிட்டார். அந்த சூழலில்
தென்னிலங்கையில் ஒரு இனக்கலவரத்தை தூண்டி
விடுவதற்கான திட்டத்தை அப்போதைய
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் கொண்டிருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர் பார்த்துக் காத்திருந்தது.
இந்நிலையில் படையினர் மீதான தாக்குதல் திட்டமொன்றை பிரபாகரன் அவசர அவசரமாக தீட்டினார். தனது சகாக்களை அழைத்து இதுவரைக்கும் நடக்காத அளவிற்கு பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டும் என்றார்.
தாக்குதல் திட்டத்தின் நோக்கத்தையும் சிறீ சபாரத்தினம் தீட்டியிருந்த சிறை மீட்பு திட்டத்தையும் பிரபாகரன் தனது நெருங்கிய சகாக்களுக்கு மட்டும் தெரிவித்திருந்தார். -
(GFTLöfb6ĪT GöITLULÖ)
தாயக ஆட்சிக்கு அடங்கி ஒடுங்கி வாழ
கியூபா, ஆர்ஜென்ரீனா, பெரு, பொலிவியா, கௌதமாலா ஆகிய நாடுகளில் ஸ்பானியர்களே தனிப்பெரும் குழுவினராக இருந்தனர். இதனால், இவை ஸ்பெயின் நாட்டு அடிமை நாடுகளாக (காலனி) இருந்து வந்தன.
ஆனால், ஸ்பெயினின் தலைநகரமான மாட்ரிட்டுக்கும், கியூபாவின் தலைநகரமான
ஹவானாவிற்கும் இடையில் உள்ள கடல் * _ வழித் தூரம் ஏழாயிரம்
* மைல்கள் ஆகும். எனவே, அக்
காலத்தில்
இப்போது போல துரித வாகனப் போக்குவரத்து வசதி இல்லாமையால்
கியூபாவை ஸ்பெயின் பெயரளவில்தான் ஆண்டு வந்தது.
அங்கு வந்து குடியேறிய ஸ்பானிய மக்களும், ஸ்பெயின் ஆட்சி அதிகாரத்தை வெறுத்து, எதிர்த்து வெளியேறி வந்தவர்கள். ஆதலால், தொலைவிலிருந்த
sL 05:sl jallalasala புரட்சிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், பிடலின் குருவாக மதிக்கப்படும் ஜோஸ் மார்ட்டி அவர்களைப் பற்றியும் அவர் முன்னெடுத்த சுதந்திரப் பேர், அவரின் கரிய முனைகள் கொண்ட எழுத்துக்கள் பற்றியும் பார்த்து வருவது நல்லது.
Legi DJ Her
ஜூ லை.12 - 18, 2007
இயல்பாகவே உடன்படவில்லை. எதிர்த்துக்
கலவரங்கள் நடந்த வண்ணமே இருந்தது.
பெயரளவில் ஒரு ஆட்சி அமையும், அதை
அடுத்த மாதமே இராணுவ அதிகாரிகள்
கவிழ்ப்பார்கள். அதற்கடுத்த மாதம் வேறு ஒரு குழு கவிழ்க்கும். ஸ்பெயின் நாட்டு அரசினால், கியூபாவில் நிலையான, உறுதியான ஆட்சியமைப்பை உண்டாக்க முடியவில்லை.
'][j]] O
1820 முதல் 1902 வரை கியூபாவில் இடைவிடாத தொடர் போர் நடந்து கொண்டு இருந்தது என்றுதான் கூறவேண்டும். ஒரியண்ட் மாநிலத்திற்கு மாயாரி என்றும் மறுபெயர் உண்டு. முதல் சுதந்திரப் போர் முழக்கத்தை எழுப்பியவர் கார்லோஸ் மானுவல் டி செஸ்படஸ் ஆவார். இவர் ஒரியண்ட் நகரத்தில் ஒரு பெரும் பண்ணையார் மகனாகப் பிறந்தவர்.
(அசத்தல் தொடரும்)

Page 9
உடல்கள் அனைத்தும் வண்டிகளில் "ஏற்றப்பட்டு தலைநகருக்குக் கொண்டு
வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறந்தவர்களில் அரைவாசிப் பேருக்கு மேல் அவுஸ்திரேலிய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் மிகவும் பலமான காயங்களுக்குள்ளாகியிருந் உதார்கள். "? "அவர்களிடமிருந்து எந்தத்
தகவல்களையும் பெற முடியவில்லை.
கண்டுபயந்தவர்கள் போல் ܗܝ காணப்பட்டார்கள். அத்துடன் அவர்கள் பேசக்கூடிய நிலையில்
இருக்கவில்லை. ஒருவாறாக காயப்பட்டவர்களை
வைத்தியசாலைக்கும். இறந்தவர்கள்
ஆயினும் அந்த முயற்சி சரியாக வரவில்லை. முயற்சியின் இறுதியில் விமானப்படையை அத்திசையில் பறக்கச் சொல்லி ஏதாவது முகாம்கள் போல் தென்பட்டால்
வைத்திருந்தார்கள். ஆனாலும் இறந்தவர்களில் பலர் அவுஸ்திரேலியர்களை என்பதால் அவர்களின் உடல்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் படவேண்டும். அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க ரிக் முடிவு செய்தான்.
அமெரிக்காவிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொன்னான். அதைக் கேட்ட உயர் ஸ்தானிகர் சிறிது அதிர்ந்து போனார். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானவர்கள் அவுஸ்திரேலிய
- அவற்றை குண்டு போட்டு அழிக்குமாறும் கட்டளையிட்டு விட்டுத்தான் இறந்தவர்களின் இவ்விடயத்தை அமெரிக்க ஜனாதிபதியிடம் அவன் உடல்களை அப்புறப்படுத்த கட்டளை தெரிவித்திருந்தான். ஜனாதிபதியும் அவுஸ்திரேலிய பிறப்பித்தான். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு விடயத்தை
LSL LSL SSSL SLSS SSSL LSSLS SLSSLSL LS SSSL LSS SS LSLSSLSLSSLL LS SS SSSSL LSS SS SS SSLSSS SS SS SS SS S LS
O O O O I கிழக்கில் கெரில்லாத். (5ஆம் பக்கத் தொடர்ச்சி) எடுக்க அது உதவியாக இருக்கிறது. கெரில்லாப் போர்
இடங்களைத் தெரிந்த அதிகாரிகளையும் முறையைப் பொறுத்தவரை எதிரியின் நடவடிக்கைகளைத் மக்களுடனான தொடர்பாளரையும் பதவியின் தொடர்ச்சியாக அவதானிப்பது, துல்லியமான நிமித்தம் அல்லது ஒழுங்குகளின் நிமித்தம் தகவல்களைப் பெற்றுக் கொள்வது, தம்மை இடமாற்றம் செய்வதும், புதியவர்களைக் கடமையில் உருமறைப்புச் செய்து கொள்வது, கச்சிதமான ஈடுபடுத்துவது இவை இரண்டுமே புலிகளுக்கு தாக்குதலை நடத்துவது தடங்களை முடியுமானவரை வாய்ப்பான நடவடிக்கையாகவே உள்ளது. மறைப்புச் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வது பழக்கப்பட்டவர் இல்லாமல் போகிறார், புதியவர் என்பவையே அடிப்படையாக இருக்கிறது. எனவே இடம் வலம் தெரியாமல் மாட்டிக் கொள்கிறார் இந்தமுறை படையினருக்கும் பொருந்தும். என்றாலும் அல்லது குறித்த பகுதியின் நிலைமையை புலிகள் நிரந்தரமான இருப்புக்களையும், நிரந்தரமான உணராமல் அசமந்தப் போக்காக இருக்கிறார். நடமாட்டங்களையும் கொண்டிருக்கும் களத்திலேயே ஆனால் புலிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட படையினருக்கு இந்தமுறை உதவும், கிழக்கு பிரதேசத்தில் குறிப்பிட்ட பிரிவினர் தொடர்ந்து மாகாணத்தைப் பொறுத்தவரை புலிகளுக்கே கெரில்லாத் இருப்பதும் உத்தரவுகளை வழங்குபவர்கள் தாக்குதலுக்கான களமாக மாறி இருக்கிறது. புலிகளின் தொடர்ச்சியாக அதே பாணியில் இருப்பதும் தலைமை தனது நெருக்கடி, அரசுக்குத் தலையீடியாக படையினரின் பலத்தையும் பலவீனத்தையும் அமைய வேண்டும் என விரும்புவதால் கெரில்லாப் கணக்கிட்டுக் கொண்டு உரிய நடவடிக்கையை பாணியில் தலையிடி தொடரும், LSSLS SSLSL SL S SSLS S SLS S SSLSLSS SS SS SS SS SSL S S SLSS SS SSL S S S S S LSLS S
O
பலரது பாராட்டையும் 6 LA AID மனோததி துவ வைத் தியம் (GENERAL PSYCHOTHERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்திரை குறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்திை வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்காலத்ை அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப்பே இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லிறு கரைதல் போன் வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத் துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்
Sexual Disorders (eggio LD Fig. e560p6)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்ே ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவிலு சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறு சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர்கள் மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறலா
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத்து வைத்திய (PSYCHOTHERAPY) ஓடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்போ
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 ஜூலை 22 - 28 வரை. 2007 ஆகஸ்ட்- 04 - 06 வரை New Ahmed Tourist Inn, Bang Bang Building Vanni Inn 2 gabb (gb(pläg55 Gg50 10 - 1/A, Bankshall Street, Colombo - 11. su6sfiuT, Tel No. 0242222074 Tel No: 5368426, 2368427. Hot Line: 0777 569205 ஏனைய நேரங்களில். Hot Line: 0777 569205 பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்க
alaš 6TLIäg: Dr. P. Aru muga m, 51/5, Koolavady Roac Batticaloa, Sri Lanka. Resident Tel No. 0652224019 Hot Line: 0777 so920
ஜூ லை. 12 - 18, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெளிவுபடுத்தினார். ஆனாலும் அவுஸ்திரேலியர்
வியட்நாமில் போய் மூக்குடைபட செய்தியை ஊடகங்கள் விடவில்லை. யாரோ ஒருவனுக்காக எங்கள் நாட்டு மக்களை இழக்க ఃళభ
முடியுமா? என்று பெரிய எழுத்துக்களில் செய்திகளைப் பிரசுரித்தது. அத்துடன் தொழிற்சங்கள் சில சேர்ந்து சாலையில் மறியல் : மற்றும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன.
தங்கள் மகன்மார்களை அநியாயமாகப் பலிக்கடாக்களாக ஆக்கி விட்டார்கள்
இந்த எண்ணைப் பெயரில் அமைத்துக் ெ ஆரம்ப வாழ்க்கை பயங்கரம சாதனைக்குள்ளா நேரிடும் அமைதியும், அருளும் மக்
* Ꮎ , " % 8 E Ꭶ Ꭼ சிறந்த தலைவனாக து அமெரிக்கர்கள் என்றும் அவர்கள் கோஷங்கள் இரும் தஇைஒரு சிறந்த தவினாக ஆக எழுப்பினார்கள். அவர்களின் கோஷங்களில் : :: #? 9 6 ಙ್" 16,
S S SSS S S S AAAAS 0 S S வாழக்கையை நடத்துவர் எழுத்தாளராகவும், பேச்சாளரா குதித்தனர். : ಕ್ಲಿಕ್ಕ್ಕರು கவும் மதத்தலைவராகவும் உலகை உயர்த்தமுற்படுவர் : '": படைகளையு எல்லாவிதமான சோதனைகளையும் தாங்கிக் கொ ¶ | ಇಂಗ್ಲನ್ತಿಗಳ್ದ பொது உடைமைகள் சேதமாக்கப்பட்டன. கையில் திருப்தியான நிலை அத்துடன் பொதுக் கூட்டங்கள் பல S நடந்தேறின. செய்வதறியாமல் திகைத்த அரசாங்கம் உடனடியாக அவுஸ்திரேலியப் படைகளை வியட்நாமிலிருந்து வாபஸ் প্ত பெறுமாறு கட்டளை பிறப்பித்திருந்தது. இந்த எண்களில் சந்திரனும், சுக்கிரனும் ஒன்று
.ே'ருத்த ஏமாற்றம் சேர்ந்து சனியாகிய வருவதால் இவர்கள: ":தது. இவ்வறிவித்தலை ஆரேமும் ஆர்ப்பாட்டு: *"தரிய அறிவிக்கும் முன் அமெரிக்கப் எண்ணிக்கையில் பெயர் தொன். : படைகளால் தங்கள் படைகளுக்குச் சரியான வாழ்க்கையில் வருந்துவர்.முன்வாழ்க்ை
நல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்தா
வருத்தப்படுவதால் இந்த எண் சிறந்ததாக
27 எண் பலன்
இந்த எண்களில் சந்திரன் என்ற 2உம் கேது 1உம் சேர்ந்திருப்பதால் மிகச் சிறந்த பலனை அளிக் என்பது உறுதி இவர்களது விடாமுயற்சியாலும் | உழைப்பாலும் புகழ், அந்தஸ்து, செல்வம் ஆ 8 -S உயர்வோடு அதிகாரமான பதவியை அடைவர் பாதுகாப்பு தரஇயலாமல் போனதால் இன்னும் :"ಜ್ಜಿ காலததைக கடத்தாமல் அவுஸ்திரேலியப் மனம் இடந்தராது. நாம் செய்கின்ற செயலில் பலன் படைகளை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் அடைகின்றோமா? நம்மைச் சாந்தவர்கள் பலன் குறிப்பிட்டிருந்தது. به s s கின்றனரா? என்று கணக்கிட்டுத்தான் செ
அமெரிக்க ஜனாதிபதி இச் செய்தியினை இவர்களுக்கு ஆண்டவனுடைய அருள் உண்டு ஆனால் பார்த்து கொதித்திருந்தார். அவர்கள் எங்களை 2 1, 20 29, 7 16, 25 போன் 38 கையாலாகாதவர்கள் என்று சொல்லாமல் பிறந்தவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயரை சொல்கிறார்கள் என்று அவர் அமைத்துக் கொள்ளக் கூடாது அவ்வாறு அமைத்துக் தெரிவித்திருந்தார். கொண்ட்ால் வீண் சிக்கலிலும் தேவை இல்லாத காரி
அதனால் இனி அமெரிக்கப் படைகள் யங்களிலும் இறங்கித் தொல்லையுறுவர். தனித்து இயங்கும் என்றும் தமக்கு எந்த
நாட்டு உதவிகளும் தேவையில்லை 28 எண் பலன் - என்றும் அவர்கள் அறிவித்தார்கள். ខ្ទា ផ្អ
"இந்த அறிவித்தல் அலலது 6 அவுஸ்திரேலியர்களுக்கும் நியூசிலாந்து சமாகவோ வருமேயானால், சோகமே இராணுவத்தினருக்கும் கடும் கசப்புத் தெரியும் எங்கு சென்றாலும் கஷ்டங்களையும் தன்மையை ஏற்படுத்தியது. உடனடியாக களையும் சந்திக்க நேரும் சிறிது முன்ே வியட்நாம் போரிலிருந்து
தால் அடுத்து இழக்க நேரிடும் இளமையில் சு அவுஸ்திரேலியா விலககுவதாக இருந்த இவர்கள் வயது ஏற ஏற பேரிழப்பையு அறிக்கை விட்டது. அதனைத் தொடர்ந்து தையும சந்திக்க நேரும் எங்கு சென்றாலு
நியூசிலாந்து மற்றும் ஏனைய உதவி
நாடுகளும் விலகுவதாக
அறிக்கை விட்டிருந்தது. அறிக்கையில் இனி எந்தத் தருணத்திலும் நாம் 3 அமெரிக்கவிற்குப் போரின் போது எமது படைப்பலத்தை பிரயோகிக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.
இந்த அறிக்கை அமெரிக்கவிற்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர்களிற்கு திமிர் கூடிவிட்டது என்று பாடம் புகட்ட நாள்
பார்க்கக்கொண்டிருந்தது. அக்கடன் ষ্টষ্টণ্ডুধু:ধুঃষ্ট ალლილი 婴 ::: ஒரு குழம் மிகுந்த வாழ்க்கையாகத்தின் இருக்கு வெற்றியைத் தம் வசப்படுத்திக் எனறு: கொண்டுவிடவேண்டும் என்பதில் பிறரைக் கடுமையாக எதிர்ப்பர் எதிரி குறியாக இருந்தார்கள். அத்துடன் நேச நாடுகளுக்கு அமெரிக்கா என்றால் என்ன என்று காட்டிவிட வேண்டும் என்றும் அவர்கள் நினைத்திருந்தார்கள்.
ஆதனால் போரினை மிகவும் தீவிரப்படுத்த அமெரிக்கா முற்பட்டது. வைத்
(தொடரும்) தற்கொலை
D'où i
) J ᎯᏏ

Page 10
  

Page 11
உலகிலேயே மி: நம்பித்தானாக வேண் | டேல்ஸ் திரிப்ரி 1 | பயணிகளைக் கவருவி | கொண்ட இந்த ஆன .ே | தொன் எடையுள்ள
ခြွင္ကို چینی چھوٹا சர்வதே
Gall - D
பூசணிக்காயை மூலப்பொருளாகக் கொண்டு மிகப் பெரிய பலகாரமொன்று 2 அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் 2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம்|S திகதி தயாரிக்கப்பட்டது. இதன் எடை 2020 இறாத்தல்களாகும். ஒஹியோ மாநிலத்தின் நியூ பிரெமென் பூசணிக்காய் உற்பத்தியாளர்கள் இந்தப் பலகாரம் தயாரிப்பதைப் பார்ப்பதற்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர். 劇 பூசணிக்காய் பலகாரத்தின் அகலம் 12 அடி 4 அங்குலம், 4 அங்குல ஆழத்திற்கு அந்த பலகாரம் செய்யப்பட்டிருந்தது. 900 இறாத்தல் பூசணிக்காய், 15 டசின் முட்டைகள், ! 62 கலன் பால், 300 இறாத்தல் சீனி, 3.5 இறாத்தல் உப்பு 1 இறாத்தல் கறுவா, 21 இறாத்தல் வாசனைத் திரவியம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. காலை 6.00மணிக்கு இப் பலகாரத்தைத் தயாரிப்பதற்காக சமையல் வேலைகள் ஆரம்பமாயின. 5 மணித்தியாலங்கள் பலகாரம் தயாரிப்பதற்கு செலவானது. மேற்படி தயாரித்த ళ్ల பலகாரத்தை 3000 துண்டுகளாகவெட்டி வருகை தந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டன.
டல்லாஸ் கௌபோய் உதை பந்தாட்டக் குழு என்றால் அமெரிக்காவிலேயே மிகப் பிரபல்யம் வாய்ந்தது. உலகிலேயே மிகப் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி இந்தப் புகழ்பெற்ற “கெளபோய் புட்போல் ரீம்” வசம் உள்ளது. ஒன்பதாயிரம் சதுர அடி விஸ்தீரணமுள்ளது இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேலாக ஐம்பது அடி உயரமும் 180 அடி நீளமும் கொண்ட கூரையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 48 அடி நீளமும் 27 அடி அகலமும் கொண்ட திரை அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மிகப் பெரியதெனக் கருதப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி டோக்கியோவிலுள்ள றேஸ்றக் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது எட்டாயிரம் சதுர அடி விஸ்தீரணமுடையது. நீளம் 218 அடி, உயரம் 37 அடி.
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக்கூடிய அணுசக்தி வாய்ந்த ஏவுகணைகளை சோவியத் ரஷ்யா 1987ஆம் ஆண்டு உருவாக்கியது. டெல்டா I என்று இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அழைக்கப்படுகின்றன. 155 மீற்றர்கள் நீளமான இந்த நீர் மூழ்கிக் கப்பலில் ஏவுகணைகளை ஏவக்கூடிய 16 குழாய்கள் இருக்கின்றன. இந்த ஏவுகணைகளை SS-N-18 என்றழைக்கிறார்கள்.
ஜூ லை 12 - 18, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ః :892:22 3 ܐ ܐܪܕ ܐ ܬܐ ܀.
ப் பெரிய ஆமையின் தலை மட்டும் ஒரு தொன் எடை கொண்டதென்று சொன்னால் நம்புவீர்களா? டும். ஏனென்றால் அந்த ஆமை மனிதனால் செய்யப்பட்ட செயற்கை ஆமையாகும்.
ான் என்ற பாரிய ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோர்ஜ் கொற்பிலர் என்பவர் உல்லாசப் தற்காக இந்தப் பாரிய செயற்கை ஆமையை உருவாக்கினார். இரண்டு மாடிக் கட்டடம் அளவுக்கு உயரம் மயை நிர்மாணிப்பதற்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உருக்கு உருளைகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு தலையை அசைக்கக் கூடிய விதத்தில் நிர்மாணித்திருக்கிறார்கள். மனிரோபா, பொய் ஸெவய்ன் என்ற ச சமாதான பூங்கா அமைந்திருக்கும் இடத்திலிருந்து 12 மைல்கள் அப்பால் இந்த ஆமைச் சிலை உள்ளது.
ரண்டு சில்லு சைக்கிளைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒற்றைச் சில்லுக் கொண்ட ளிெல்கூட ஒடிச் சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு
கு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் என்றதும் யுத்தத்தால் சீரழிந்த ஒரு நாடுதான் ஞாபகத்திற்கு இந்த நாட்டின் தலைநகரான காபூலில் முஹம்மட் என்ற ஒரு நபர் ஒற்றைச் சில்லு சைக்கிளில்
இரண்டு சாதனைளைப் படைத்துள்ளார். மணித்தியாலத்திற்கு 1745 மைல் வேகத்தில் ஒடிப் து ஒரு சாதனை, பந்துகளை மேலேபோட்டு மாறி மாறி இரு கைகளாலும் பிடித்து ஜாலவித்தை க் கொண்டே 1561 மைல் வேகத்தில் ஒட்டிச் சாதனை புரிந்தது மற்றொன்று.
வாரமலர்
தினமுரசு

Page 12
݂ ݂
| 6D606 நான் கதாநாயகனாக படத்தில் நடித்து வருகிறே படம் எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு இளைஞரு இருந்து கொண்டு இருக்கு பட்டுள்ளது. இன்றைய இை பாதைக்கு அழைத்து ெ கப்படுகின்றது. படித்து ெ பெற்றோர்கள் அந்த பெண் இதனால் பெண்ணின் படிப் ஆசை கற்பனை, கனவு கல்வி கற்பது என்பது மறுக் படத்தில் ராசாத்தி கேரக்ட போக்கு சித்திரம் மட்டுமல் சொல்லலாம்.
சமுதாயத்தின் மீது னுடைய படங்களில் சமுத சாந்த் பற்றி சொல்ல வே நல்ல நடிகர் எனக்குத் திரு கண்ணெதிரே தோன்றினா வாய்ப்புத் தந்தார். சினிம
எண்டரி எனக்கு ஏற்படுத் கமலஹாசன் அவர்தான் த புத் தந்தார். கமலஹாசன் அக்கறை கொண்டவர். ரஜி திகழ்ந்து உள்ளார். சிவாஜி கரும் அவருடன் நடிக்க ே சக்தி ம்ேபிதா எனக்கும் இருந்தது. அதை ܢܐ მდენი"I'll l unress மலரும் சாருடன் நடித்ததன் முலம் இவ்வாறு நடிகர் கரணி
ஏஞ்சலினா ஜோலி, சுஷ்மிதாசென், பூஜா இப்போது ஸ்ரேயா. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு தத்தெடுத்து வளர்க்கிறார்கள் தனது பிறந்த நாளில் சௌமியா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார் பூஜாவினுடையது. ஸ்ரேயாவும் இப்போது இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். மேலும் இவரது அப் தத்தெடுத்துள்ளனர்.
தத்தெடுத்த குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை இந்த நடிகைகள் ஏற்று கோடிக்கணக்கான ஜனங்கள் இருக்கும் தேசத்தில் இவர்களின் செயல் பாராட்டத்தக்கது. அதே நேரம் குறிப்பிட்ட சிலரிடம் கோடிக்கணக்கில் பணம் சேர்வதுதான் வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கானவர்க என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்) தத்தெடுப்பதில் ஏஞ்சலினா ஜோலி, சுஷ்மிதா, பூஜா ஸ்ரேயாவிடம் பிரதான வேற்றுமையும் உண்டு ஜோலியும், சுஷ்மிதாவும் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து தங்கள் அவர்களை தங்களுடனே வளர்த்து வருகிறார்கள் பூஜாவும் ஸ்ரேயாவும் தத்தெடுத்த குழந்தைகளின் பொறுப்பெடுத்திருக்கிறார்கள் குழந்தைகள் வளர்வது அவர்கள் பெற்றோர்களிடத்தில்
ീഴ്ത്തി
கலக்க வரும் சிம்ரன், சதா)
தமிழ் பட உலகில் கொடி கட்டிப் பறந்த சிம் GassIeild ரன் திருமணத்துக்குப்பின் ஒதுங்கினார். முன் பொதுமக்கள் னணி ஹிரோக்களுடன் நடித்து பரபரப்பான ஆஸ்பத்தி சதாவுக்கும் தற்போது பேசும்படி படங்கள் 辭 இல்லை. இருவரும் மீண்டும் தமிழ் படங் விட்டு களில் கலக்கும் திட்டத்தோடு கோடம் La பாக்கத்தை குறி வைக்கின்றனர்.
நிருபர்களை அழைத்து இந்த @ விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். நியாயமான சம்பளமாக இருந் 6. தால் இருவரையும் ஒப்பந்தம் செய்யபட அதிபர்கள் தயா 莎 ராக உள்ளனராம் 弗 毕赛
SOFIE
LD60) Lia,6 40Gui கப்பட்டுள்ள படப்பிடிப்புகள் (
சிக்குன் குனி கர்கள் சென்னை, ! கின்றனர். நோய் தாக்கில வீணாகிவிடும் என்று பயந்
岛浣 1890)
படப்பிடிப்பு மு உங்கள் போனுக் குரல். உன் முகத்
இணைப்பைத் துணி பிரபலங்களுக்கு னமாகிறீர்கள், ஆனா
ளுக்கு அழைப்பு வரு எப்படி இருக்கும் உங் கொண்ட பதற்றம் ஏற்ப
தாம்தும் நாயகி உடன் அவர் தனது ே அதேபோல் மிரட்டல் வந் எப்படி கொல்லப்பட்டாரோ, அந்த மர்மநபர் இந்த தொ கங்கனா புரலேடி இந்த மா LILLIÚILJLLDTÜGİLGST 6TGÖTAD É GÒF கூண்டில் நிறுத்தி தண்டனை செய்துள்ளார். கங்களா சபதத் அதற்கான பதில் இருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5T60 GT603) வழிகாட்டி - 85 U600 நடித்த கொக்கி கருப்பசாமி, குத்தகைக்காரர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது தீநகர் என்
இதில் இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்
கும் ஒரு உத்வேகம் இருக்கும் இந்த உத்வேகம் நெருப்பு
அந்த நெருப்பை பற்றி படத்தில் சொல்லப் ஞர்கள் திறமையானவர்கள் அவர்களை சரியான ல்ல வேண்டும் பெண்களுக்கு கல்வி மறுக் ாண்டு இருக்கும் பெண் காதலித்தால் உடனே Eற்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பாதிக்கப்படுகின்றது. மேலும் அந்த பெண்ணின் ஆகியவை நசுக்கப்படுகிறது. இதன் மூலம் பெண் ப்ெபடுகிறது. இதைதான் கருப்பசாமி குத்தகைக்காரர் ல் சொல்லி உள்ளேன். சினிமா என்பது பொழுது அதன் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்தைச்
அக்கறை கொண்டவன் என்பதால் என் யத் தாக்கம் இருக்கும் நடிகர் பிர ண்டுமானால் நல்ல நண்பர் புமுனை தந்தவர். அவருடன் i என்ற படத்தில் நடிக்க வில் ஒவ்வொரு நடிகருக்கும் தி தந்தவர் என் குருநாதர் நடிகர் *னுடைய நம்மவர் படத்தில் நடிக்க வாய்ப் என் வழி காட்டி ஆசான் என் வளர்ச்சியில் னி சார் இன்று உலகம் போற்றும் நடிகராகத்
படம் பிரமாண்டமாக வந்துள்ளது. ஒவ்வொரு நடி வண்டும் என்று கனவு காண்பார் அந்த கனவு
அண்ணாமலை என்ற படத்தில் ரஜினி நிறைவேறியது.
sing GOTTIŤ.
1 9 ܠ UIIIT
இவர்கள் நால்வருமே குழந்தைகளைத் ஜா. சௌமியாவுக்கான அத்தனை செலவும் மாவும், சகோதரரும் தலா ஒரு குழந்தையைத்
ள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் சினிமா நட்சத்திரங்கள் போன்ற
இருப்பதற்கான காரணம் ஒற்றுமை இருந்தாலும், குழந்தைகளைப் போல்
செலவுகளுக்கு மட்டுமே
ഭ றுக்கு சீக்கல் குண் சிக்குன்குனியா பரவி வருகிறது. ஏராளமான இந்த நோயால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரிகள் நிரம்பி வழிகிறது. ரையுலகினரையும் சிக்குன் குனியா
வைக்கவில்லை. நடிகை ாஜாஸ்மினை சிக்குன் னியா தாக்கியுள்ளது. ாய்ச்சல் மற்றும் உடல் லியால் அவதிப்படுகிறார்.
மீராஜாஸ்மின் தற்போது பரத் டன் நேபாளி படத்தில் நடிக்கிறார். க்குன் குனியா தாக்கியதால் படப்பிடிப் க்கு அவரால் செல்ல முடியவில்லை.
மலையாள முன்னணி நடிகர் மோகன் லையும் சிக்குன் குனியா தொற்றியுள்ளது. லயாள நடிகர், நடிகைகள், டைரக் ர், தொழில்நுட்ப கலைஞர்கள் சிக்குன் குனியாவில் பாதிக் னர். அவர்கள் சம்பந்தப்பட்ட முடங்கிக் கிடக்கிறது. பாவுக்கு பயந்து மேலும் பல நடி ஐதராபாத் என்று புறப்பட்டு செல் ால் படப்பிடிப்புக்கு செல்லமுடியாமல் து அவர்கள் வெளியேறுகின்றனர்.
isti - தத்டு மிட்டல்
டிந்து சோர்வாக வருகிறீர்கள். அப்பொழுது கு அழைப்பு வருகிறது. அறிமுகமில்லாத தில் அசிட் வீசுவேன். அத்துடன் மர்ம நபர் டிக்கிறான்.
வரும் சாதாரண மிரட்டல் என சமாதா ல், தொடர்ந்து அதே நம்பரிலிருந்து உங்க கிறது. அரைமணி நேரத்தில் 18 அழைப்புகள் கள் மனநிலை ஒரு சைக்கோவிடம் மாட்டிக் டுமே கங்கனா ரனவத்துக்கு அப்படிதான் ஏற்பட்டது. மனேஜரை தொடர்பு கொண்டார். அவருக்கும் திருக்கிறது. மனிஷா கொய்ராலாவின் மேனேஜர் அதே சாவுதான் உனக்கும் என மிரட்டியிருக்கிறான் டர் மிரட்டல்களால் துவண்டு போயிருக்க வேண்டும் திரி முகம் தெரியாதவனின் மிரட்டலுக்கு எல்லாம் லாக கூறியவர், அவனை கண்டுபிடித்து குற்றவாளி வாங்கித் தரும்வரை ஒயமாட்டேன் என் சபதமும் ந்தில் வெல்வாரா? காவல்துறையின் கையில்தான் : -
966
8 2D/

Page 13
far fyLDIGML alaj, நடிக்க இந்தி நடிகர்க
ரஜினிகாந்த் நடித்த சிவா திகதி உலகம் முழுவதிலும் ஏ யிடப்பட்டது. திரையிடப்பட்ட நிரம்பி வழிகின்றன.
குறிப்பாக வடமாநிலங்க குவித்து வருகிறது. மும்பையி |iଣୀ செய்யப்பட்டு வெற் : காரணம் ரஜினியின் நடிப்பு யான இயக்கமும்தான் கா
இப்படத்தில் அவர் நி களைப் பயன்படுத்தி உள் வரவேற்பை பெற்றுள்ளது இந்தி திரையுலக போட்டி போடுகின்றனர். நடிகர் ஹிருத்திக் இயக்கத்தில் நடிக்க இதேபோல ஹிருத்திக் கினால் அதற்கு எத் செலவழித்து படம் லேப்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் வதால் தெலுங்கு இயக்கத்தில் நடி
66.691, 96. வர்கள் மூலம் து
முகப்பில்
li sa - - - sa li
“Tü.ğlaya göı eyü LDETS விட்டார். இவர் சூர்யாவுடன் கஜினி சூர்யா ரோலில் அமீர்கான் நடிக்கி வைத்தார். அப்போது வாசல் வ வைத்தார். இதை சந்திப்பவர்களி இதில் அசினுக்கு இரட்டை வே இருப்பதாகவும் சொன்னார். இது
தசாவதாரத்தில் கமலுடன் நடு நடுங்கிப் போகிறேன். ே நிறைய ஹிட் படங்கள் கொ போது படப்படப்பாக இருக்கி போவதை நினைத்து பெரு
Gemin Bipassist uit சிம்ரன் இதைக் கேள்வி இருக்கிறேன். எனக்கென்
ரஜினி அ
ரஜினி அடுத்த கிறார் சந்திரமுகி
அழுத்தமான கதைய இருக்குமாம்.
இயக்குனர் பட் எஸ்.ரவிக்குமார் தாஸ் பெயர்கள் அ ஆனால் இருவருமே தற்போ இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் த குப் பிறகு இன்னொரு படம் பண்ண யுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் இந் எடுக்கிறார். இருவரும் படங்களை மு ரஜினி படத்தை யார் இயக்குவா முடிவாகும் ஒரு வருடம் ரஜினி இன விடுகிறார். அதன்பிறகே புதுப்பட அ
வரும்
- - - - - விவோம் சந்திப்போம் படத்திலிரு விலகிவிட்டார் கமலினி. இவரு பதிலாக நடிக்கவிருக்கிற சினேகா இவரும் இப்படத்தி இயக்குநர் கருபழனியப்பனு இணைந்து ஏற்கனவே பார் திபன் கனவு என்ற ஹி படத்தை கொடுத்திருப்பதா இந்த காம்பினேஷனுக்கு விநியோகஸ்தர்கள் ஒகே GJITSLLTISTITLD.
படத்தில் சிம்புவுடன் நடித்து வரு
கிறார் நிலா தன் படத்தின் ஹீரோயி G300GT afgøOLDTaF. னித்துக் கொள்ளும் கமுள்ள சிம்பு நிலா அதே கரிசனத்தை வருகிறார். பட ெ அதிகமாக கிடைக்கு வி ஒரு மேனேஜரை நியமித்து கொடுத்தராம் நிலாவுக்
அடுத்த கல்யாணம் செய்து கொள்வீர்களா என்று பிரசாந்திடம் கேட்டால் விரக்
ܡ .
டைவர்ஸ் ஆனதும் நான் கட்டிக் கொள்ள போகிற பொண்டாட்டி சினிமா என்கிறார் பொத்தாம் பொது சாந்துக்கு இரண்டாவது கால் கட்டு போட அவரது குடும்பம் தயாராகி வருகிறதாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷங்கரின் இயக்கத்தில் ai GLITILICIT(q
ஜி படம் கடந்த மாதம் 15ஆம் ாளமான தியேட்டர்களில் திரை நாளில் இருந்து தியேட்டர்கள்
ளிலும் இப்படம் வசூலை வாரி
லும் ஏராளமான தியேட்டர்களில் றிநடை போடுகிறது. இதற்குக் ம், டைரக்டர் ஷங்கரின் திறமை ரணம்
றய கம்பியூட்டர் தொழில்நுட்பங் ளார். இது ரசிகர்களிடம் மிகுந்த இதனால் அவரது இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் போட்டா
ரோஷனும் டைரக்டர் ஷங்கரின்
விருப்பம் தெரிவித்துள்ளார். ரோஷன் படத்தை ஷங்கர் இயக் தனை கோடி வேண்டுமானாலும் தயாரிக்க தயார் என்று யார்டு அறிவித்துள்ளது. சிவாஜி படம் சக்கையோடு போடு முன்னணி நடிகர்களும் ஷங்கர் க்க போட்டி போட்ட வண்ணம் கள் ஷங்கருக்கு நெருக்கமான து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்
- - - - - - - -
- GF(360 as
uu u u u u u
ஒத்தபோது நடுங்கிவிட்டேன்-அசின்
ட்சுமி படம் மூலம் தமிழில் அறிமுகமான அசின் பெரிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நாயகியாகி விஜய்யுடன் நடித்த போக்கிரி படங்கள் ஹிட்டாகியுள்ளன. கஜினி படம் இந்தியில் மேக் செய்யப்படுகிறது. றார். இதிலும் அசின் நடித்து வருகிறார். சமீபத்தில் அசினை தனது விட்டுக்கு அழைத்து அமீர்கான் விருந்து ரை வந்து வரவேற்று அழைத்துப் போனார் விருந்து முடிந்து போகும் போது வெளியே வந்து வழியனுப்பி டமெல்லாம் பெருமையாகச் சொல்லி வருகிறார் அசின் கமலுடன் தசாவதாரம் படத்திலும் நடித்து வருகிறார். டம் கமல் ஜோடியானதால் சந்தோஷத்தில் மிதக்கிறார் அசின் அதேவேளை அவருடன் நடிக்கபதற்றமாக பற்றி அசின் கூறியதாவது: நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது தசாவதாரம் செட்டுக்குள் நுழையும் போதெல்லாம் எனக்கு உதறல் எடுக்கிறது. எஸ்.ரவிக்குமார் பெரிய இயக்குநர் சினிமாவுக்கு வரும் முன்பே அவர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இத்துள்ளார். முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடித்துள்ளனர். எனவே தான் அவர் இயக்கத்தில் நடிக்கும் றது. தசாவதாரம் படத்தில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் கமலுடன் சேர்ந்து திரையில் தோன்றப் மையான உள்ளது.
S S S S S S S S S S S S S S S S S S S SLSLSSS L S S S S S S S S S S S S S S S S ரோடு வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பாக ஆர்யா, பரத் என்று பட்டியல் போடுகிறார் பட்டதிலிருந்து உஷராகியிருகப்கிறார்கள் இருவரும் இன்னமும் அதே இடை அதே எடையோடுதான் குறைச்சல் என்கிறார் சிம்ரன் அதை காதில் வாங்கிக் கொள்கிற இயக்குநர்கள் தான் தமிழில் இல்லை.
Si Ut-t II 4 |st|
படத்துக்கு தயாரா கவர்ச்சியில் கலக்கிய நமீதா சிவாஜியை விட முன்னணி ஹிரோக்களுடன் நான்கு ம்சம் படத்தில் படங்கள் பண்ணுகிறார். பில்லாவில் புதுசாக மார்க்கெட்டுக்கு வந்துள்ள 5 TT 5 T' s ஆடைகளை
டியலில் கே. J. D.T.Lp(5th படுகின்றன. து பிஸியாக ாவதாரத்துக் ஒப்பந்தமாகி მემიზ Lut tტ -
DIT GO GALGOMGOOIT என்பது வருகிறார். சுந்தர்சியின் பெரு மாள் படத்தில் அரிவாளுடன் திரியும் பெண் ரவுடியாக வருகிறார் மல்லிகை LD GANG Jusai 3 Goi னொரு வித்தியாச | IDIO GALLÚ.
ாக சிரிக்கிறார். ாக ஆனாலும்
LAf ஆத்தி இரா

Page 14
சீறலிஆடிந்த F2Ningint6ØTử synt!
பாலைவன ரணப்பொழுதுகள்
)
இராப்புதினங்கள் இருள் கவ்விய
அந்த நிசப்தத்திலும் என் வீட்டு ரேடியோ பெட்டி மாத்திரம்
மெல்லிய சத்தத்தில் வெக்கை வீசி. பாடிக்கொண்டிருக்கம் f சோலைகளின் பக்கங்களில்
19 டிருககு حضے سے
~) பிணவாடை நாறி. கூப்பன் கடை பருப்பை 4. ನಿಶ್ಶಬ್ಳೆ ஆடைகட்டி சமைத்துச் சாப்பிட்ட 'மப்பில் 2(உறைந்து கடககும.
ğ5l x(உறைந்து s... ... -- :
இரவு முழுக்க தூக்கம் வராது - அதனால் அந்த நேரங்களில்
என்பேனர் உயிர்த்தெழும்
オ》
எங்களுரில் இரவுகளில் இடைக்கிடை கரண்டு போகும்
குளிர் நனைந்த தென்றல்.
தளிர்மோதிப் போகையில்
செத்த சதைத் துண்டங்கள் அங்கிங்கு படர்ந்து கிடக்க
வேறு திக்குத்தேடி. N6 திசைமாறும் க்ாற்று *對
அப்போதெல்லாம் ரோட்டுப் பக்கம் காது வைத்தால் மனிதப் பாதுகாப்பின் அரச படை ரோந்து போகும்! K ஆரோக்கியத்திற்கு
ン) நிழல் யுத்தத்தின் ஊசியினால் விழிகள் தூங்கி வழியும் மருந்து புகுத்தப்படும். என கற்பனை ஏதோ மொழியும் இரவில் எத்தனை புதினங்கள் புளுகல்கள் மலியும் பூமியில். நாய்களின் தைரியத்தில் வெள்ளைப் புறாவின் சிம்னி லாம்பில் கவிதை கிறுக்கும் முதுகு ஓரங்களில் எனக்கல்லவோ தெரியும் ffقی புழுதி பூசி இருக்க், சிறகு உயர்த்தி அத்தனையும் フ) உச்சி நோக்கிப் பறக்கும்
கோர யுத்தம் ஆந்தைகள் அலறும் போது என்பேனா நித்தம் வேண்டும் யுத்தம் என. விரல்களை விட்டு உதரும் ஆயினும் இனவாதம் பேச. அப்பாவின் குறட்டைச் சத்தமும் % உடலங்கள் பகலெல்லாம் ২৩ நிலம் சங்கமிக்காது பந்து விளையாடியதை பிணவாடை வீசும் ராத்திரியில் வர்ணனை செய்யும் f பழுத்த இலையை காற்று வந்து என சுட்டித் தம்பியின் ジ காம்பு கலட்டுவதாய். வாய் உளறலும் சமாதானப்புறாவின் வெளுத்தவெள்ளை
உடல் நிலையை சமநிலைப் படுத்தும்
ஏ.பி.முஹம்மட் இர்ஸாத்,
இறக்கைகளை இழுத்து அறுக்க
விரையும் Mg, இனவாத அம்பு *對
A
ప్తి i. கல்முனை - 07. ý \ ప్రా பீரங்கிகளின் கணத்த ஓசை
காதுச்சவ்வுகளை - சிறகொடிந்த கிழித்துச் செல்லும்.
89 துசெல்வகுமார், சமாதானப புறா தர்காநகர்
முப்பது ஆண்டுகளுக்கு முன்னரா எம்வாழ்வு இருண்டது? l
காதல் வாழ்க. -
இல்லையே. AQ கொஞ்ச நேரமாவது என்னோடு பேசடி இன்றுதான் இருள்கிறது. >'' உன் கொடுமை இனியும் * உயர்கல்வியில் உரிமை கேட்க என்னால் தாங்கமுடியாது །སྡུ༧ ஆரம்ப கல்வியும் ýn {
அடியோடு அற்றுப் போனது.
குடியேற்ற தடை காணியில் கேட்க வாய்ப்புக் கிடைப்பதில்லை குடியோடு குடிபெயரும் நிலை கிடைத்தாலும் உன் ஒரப்பார்வை தொடர்கிறது. என்னை நெருங்கவிடுவதில்லை.
விடுதலை வேண்டிப் போராடப்போக YK
. కెళ్లLU6) க்காகவே -டRMர எமது கண் சுடுகாடானது sஒபல இரவுகள் கனவுக்காகவே སྙི b
சொந்த மண்ணில் அகதியாகி * தூங்கினேன் சோமாலியா மக்களிலும் கேவலமாய் பதில் கிடைக்குமென்று. யார் யாரோ வீசும் எச்சிலைக்காக மிஞ்சியது கண்ணீர் மட்டும்தான்.  ٓاس ‘‘ا
நாய்களோடு போட்டியிடும் நிலை எமக்கு. விதவிதமாய் கொடிகள் பறந்தாலும்
உன்னைப் பார்க்க ஓடோடி வருவேன் உன்னைப் பார்த்ததும் ஏனோ N
ά
மடிவது மட்டும் நாங்கள்தான் தெரியவில்லை Α பாலாறும் தேனாறும் பாய்ந்த స్టిక நானாகவே கிராமங்களில் "జ్ఞ్య தலைகுனிகிறேன்.
இரத்தாறும் கண்ணீராறும் பாய்ந்தோட விண்ணிலிருந்து குண்டுமாரி பொழிய
. உன் பிடிவாதம் எனக்கும் பிடிக்கிறது மண்ணிலிருந்து பீரங்கி ஆட்டிலெறிகள்
கொஞ்சமேனும் இரக்கம் இல்லாததால் -
பூகம்பமாய் வெடிக்க தான் 4 சிதறி மக்கள் சின்னா பின்னமாகி அதுவும் கசக்கிறது. ད། 2 மண்ணோடு மண்ணாக B இதனுள்ளே Sஉன்னை விட்டு சிக்கி சிறகொடிந்த சமாதானப் புறா" என்னால் சாகவும் முடியவில்லை விட்டுக்கொடுக்கும் வைத்தியம் உன்னை விட்டு புரிவாரின்றி என்னால் வாழவும் முடியவில்லை நம் வீழ்ந்து கிடக்கிறது ஈழ மண்ணில், காதல் வாழ்க.
*్పట్లో ம.இராசதுரை, விமுகிலன், ಫ್ಲಿ: மண்டுரான். நெடுந்தீவு - 13
4
உன் நிழலை தொடுவதற்கு கூட .
2
l
୩
மறைக்காம
இதயத்து பு இல்லாமல்
உன் துப்பு
கொடு துன்பங் {} துடைத்து *8 கொடுக்க
ஏதென்ன உலகத்தின் உன் ஒருத்தி 6160] ჭ5(
தங்கப் L (66.6LTLE ஜ் தங்க மு போது
உன் ஈரப் வேண்டாம் . இடுகா நிறைந்து
9 6f 61: கண்களுக்
வாழ்வைத் தந்த முதற் காதல், வி தந்தையையும்
„Qʻ* சேர்த்துக்
வாழவைக்கும் :
மறுகாதல். இல்
நாமும் இல்ை இயற்கையையும்
இல்லறத்தில் உ உன் காதல் பதினாறையும் சேர்த்துக்
நீ செய்யும்
பிறர் காதல், வாழ்வையும்
O சேர்த்துக்
Asaf Ta5 54 அனைத்தி
அழுதா
பாக்கியாய் பாராழு
பரீட் பெறுபேற் பெறுமுச்ெ விம்மி, 6.
அனைத்தி அழுதா பாக்கியாய் பாராமு
 
 
 
 
 
 

ܐܡܬܝ ܐܡܬܝ ܀
i
ாடும் வே.
லில் ரிருட்டப்பட யுக்கள் சோனை குேகிறது!
|வைத்த 566)6 ல் காட்டு ண்கலாவது போகட்டும்!
器
பட்டாவை - ଗର୍ଭା
5606
விட்டுக்
கிறேன்!
ரிஸில்
கவனம் யில் மட்டும் வனம் பதக்கம்
- உன் முகமே
ம்!
UTs 606).
ஏற்கனவே
டுகள்
விட்டன!
க்ஸ்ரே கு - என் டுகள்தான்
- ଗୋର୍ବୀ தெரியாது
புத்தளம், நஸிம்ருமி 5 óliðsøï உன் தாய்க்கு யர்வை சிந்தும்
அதனுடன் நீ கொள்
தாய் நாட்டிற்கு லையென்றால் ல அதனால் சேர்த்துக்கொள்.
-ன் ஜோடிக்கு நீ பெற்ற அதனோடு கொள்.
நன்மைக்கு நீ வாழும் அத்தோடு கொள்.
எம்.ஜே.எம்ரிஷ்மி, மல்வானை,
DIT LI JINJT ற்குமாய் யிற்று
- 960 மகம்,
{
I 35Ll9... v
тЈцоa i
o UD!ತಿ
釁 இன்னுமொரு குழந்தை யைத் தான் விரைவில் எதிர்பார்த்துக் கொண்டிருப் தாக ஹொலிவுட் நடிகை கெத்தி ஹோம்ஸ் கூறுகிறார். பிரபல நடிகர் டொம் குரு ஸின் மனைவியான இவர் இரு குழந்தைகளின் தாயாவார்.
இதேவேளை, டொம் குரு ஸின் முதல் மனைவியான நடிகை நிக்கோல் கிட்மனின் குழந்தைகளும் தற்போது கத் தீடொம் குருஸ் தம்பதிகளிடமே இருக்கின்றன. 3:8:::::::::::: இவ்வாறான நிலையில் ஓர் ஹொலிவுட் நடிகை மேலும் குழந்தைகளை எதிர்பார்ப்பது ஆச்சரியமான விஷயமாகும்.
•ሩ:
ஊடகத்துறையானது குரங்குகளின் கைகளுக்குச் சென்று அது குரங்குகளின் ஊடகத்துறையாகி வருகின்றது என்கிறார் பிரபலப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இவ் வாறான ஒரு ஊடக நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்குத் தாக்கல் செய்துள் ளாராம் WF17 என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு வானொலிச் சேவை நிறு வனமாகும். இந்த நிறுவனத்திற்கு எதிராகவே பிரிட்னி வழக்குத் தாக்கல் செய் துள்ளார். காரணம் அண்மையில் இவர் மொட்டை அடித்துக் கொண்டாரல்லவா? அந்த மொட்டை புகைப்படத்தை கட் அவுட்களாக உபயோகப்படுத்தி மேற்படி வானொலி நிறுவனம் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாம். மொட் டையில்.பிடுங்கும் வேலை இது தானோ?
6616ians(202.
அநேகமான நடிக, நடிகையர்கள் தங்களது காதல் தொடர்புகள் பற்றி வெளி யில் தெரிவிக்கமறுத்து விடுகின்றனர். நியா யமான காரணங்களாலும் தங்களது இமேஜ் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலும் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். எனினும் தான் அப்படிப்பட்ட நடிகை அல்ல என்கிறார் பொலிவுட'டின் இளம் நடிகை சுயேஷா டாகியா,
தனது காதலரான பர்ஹான் அஸ் மிக்கும் தனக்கும் மூன்று வருட காலமாக நெருக்கமான உறவு இருப்பதாக அயேஷா கூறுகிறார். தனது காதல் பற்றி பொறு மையுடன் கூறிவரும் இவர் தன் னிடம் ॐ ಇಂದ್ಲಲಿ எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். 3:33: く
தி
சிறந்த நடிகையான லிலி லென் மிக அதிகள வில் மதுபோதைக்கு அடி மையானவர். இதன் கார ணமாக இவர் பெறுமதி மிக்க இசை நிகழ்ச்சிகள் பலவற்றை இழந்துள்ளார்.
இதனை உணர்ந்து கொண்ட லென் இப்போது மதுவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்து வருகின்றாராம்
go aoao 12 - 18, 2007

Page 15
口倭寸套
Ο NO ANO &&&
நீரில் உற்பயிற்சிகள் :
SSS0SSSS0S00SLLLSSSS SSSSS000000000000S SS00000a00SLLSL0Sra0000 ஒரே நேரத்தில் ததை இருது வேதிற்கும், அத்லெடிக் சிறந்தவையாக மருத்துவர்கள அனைத்துப் பகுதிகளும் இயங்குகி திறமைக்கும் அப்பாற்பட்டது கருதப்படுகின்றன. நீர் நீர் உடற்பயிற்சிகள் உடலை தண்ணீரில் செய்யும் உடற்பயிற்சியில் நம் அனைத்து ருக்க உதவிபுரிகின்றன. இதனால் இடற்பயிற்சிகள், உடற்பாகங்களும் ဆေ ஆரோக்கியத்தை மற்றும் இயங்குகின்றன. உடல் இயக்கம்
சிறந்தது நீர்
អ៊.
உடற் தலோரிகளை ধৃত্যু 鲨接酸 எரிக்கவும், சக்தியை உதவுகிறது. உதாரணமாக, 33:8:3: ma அதிகரிக்கவும், தசைகளை ஒட்டம் மற்றும் டென்னிஸ் களைச் செய்யும்போதுகூட 9 L6) ) நன்றாக பராமரிக்கவும், இருதய காக்கப்படுகிறது. குறிப்பாக நம் நாடு பாகங்கள் சிறப்பாகச் ಸ್ಥಿ: தேசங்களில் நீர் உடற்பயிற்சி இன் :" ಸ್ತನ್ತಿ।g 1, : ? ffiñ. ஏனெனில் முட்டுகள் மற்றும் இயங்குவதால், எல்லோருக்கும் 676) உடற்பயிற்சிக் #ဓာရ။းရှိ၍ லிருந்து உடற்பயிற்சியாக இது அமைகிறது. 3 కజ**** வன்மையான இழைகளிலிருந்து செய்தால் உடலில் வலி ஏற்படும் என் நீச்சலும், பிற நீர் கனத்தை தண்ணீர் எடுத்து
உடற்பயிற்சிகளும் مقتل کئے- سے ہے۔ = = = = = = i;ۓ------------ <விப்ஸ்டிக் பற்றி சில முக்கிய குறிப்
உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள நீங்கள் எப்போது லிப்ஸ்டிக் பயன்படு லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் விட்டு அது வெளியே வெளிர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வருகிறது என்றால் கிளாஸ் மற்றும் க்ரீம் நீங்கள் விரும்பியதை விட வெளிர் நிறத்தில் உங்கள் லிப்ஸ்டிக்களைப் பயன் லிப்ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான படுத்த வேண்டாம். நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்ஸ் டிக்குடன் பிரவுண் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம்.
லிப்ஸ்டிக் மற்றும் பர்ஃப்யூமை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட் களுக்கு கெடாமல் இருக்கும்.
தடவ முடியாத அளவுக்கு லிப்ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்த \ லாம். ஒன்றுக்கு அதிகமான லிப்ஸ்டிக்கை இப்படி சேர்த்து S SS SS SS SS SS SSLS SLSS வைத்தால் அவற்றை கலந்து புதிய i தேவைப்பட்டால் கனனங்களுககு பள
நிறத்தை உருவாக்கலாம். பயன்படுத்தலாம்.
SS S SSS SSS SSS SS LS SS SS SS S S S S S S SSS S SS SS SSL SSS SS SSL SS SL SLS
rīD g5 seg5ī6š
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ் டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அ; விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இ படுத்துவதற்கு ஈடானது.
கேள்வி இல்லை! பதில் இல்லை!- பொருட் கொள்வனவு அவசியமில்6ை 2ury, urais ataupureat 3 utarasi ulis ali
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
-------------- ـ ـ ـ حسخة - அ? ஒவ்வெ அதிர் ஷி டசால ܐܶܣ |பெயர் : . முறையில் தே
L (OGGIATU முகவரி . (6 - அ? மேலேயுெ நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமா BJ-b} |- {0}H["6ÜJL ... - Eeiiblue : von ...............
சி ஒருவர் LLL jina L 608560) கையொப்பம் * τα αναστατιστατα του LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSS அனுப்பி வைக்க ே
2 620.160):D -- வாரம் ஒரு அ |- முரசு பரிசுப் தினமுரசு جيجح – – – கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: ..bu.e.
17.07.2007 GESIT ufaint Gumla, 60au - 78 நா.சங்கீர்த்தன்,
பரிசு பெறும் ವ್ಹಿ:35 蠶 ତ୍ବ
SISTS_S-T65
go coad. 12 - 18, 2007 for
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GEGOGO? ம் நுரையீரல் என றன. குளிர்ச்சியாக வைத்தி
நாம் தினசரி வேலை
stiftstil fo 则
s Nils
INNN|
穹,T, 那 அதிகரித்து ரத்த நாளங்களை
நெகிழ்வுத்தன்மையுள்ள பயிற்சிகள் விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை ஷ்ணமடையாமல் பாது உடல், மன ரிலாக்சேஷனுக்கு மிகவும் அதிகரிக்கிறது. போன்ற உஷ்ணப் பிரபயனுள்ள ஊடகமாகும். சரியான நீர் உடற்பயிற்சி முறையை யமையாதது
ஆழ் தண்ணீரில் தேர்வு செய்யுங்கள் ? ம் அதிக சிரமமின்றிதவித தட முடியாத ஒரு நீர் நடைப்பயிற்சி'ஜாகிங் : ஆழ உயரத்தில் எந்தவித்வேகத்திலும் முதr திக நேரம் உடற்பயி மிதக்கும் வகைகளில் கை, கால்களை ஆட்டில்
'கருவிகள் பயன்படுத்திச் செய்யலாம் இயக்க வேண்டும் நாம் தரையில் ற பயமே உங்களுக்குத் அதேபோல் நீச்சல் ಟ್ಲಿ ஆழமான நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வது ஆனாலதரையைத தொடாத போலவே நீரிலும் செய்ய வேண்டும். உயரத்திலிருந்து சிறுநடைபயிற்சியோ, தண்ணீரில் மூழ்கி பயிற்சி செய்வது ஒட்டப்பயிற்சியோ செய்யலாம். கடினமாக இருப்பவர்கள் தலையையும், ஸ்ட்ரெச்சிங் நீரில் உடற்பயிற்சி தோள்களையும் நீரில் மூழ்கவிடாமல் முடிந்தவுடன் உடலை நீட்டி வளைத்து நீரின் மேற்பரப்பிலேயே இந்தப் - சாதாரணமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி யிற்சிகளைச் செய்யலாம். த்தினாலும் உதட்டை १:ॐ
நீர்ப்பயிற்சிக்குப் பிறகு எவ்வாறு துவங்குவது? ஏற்படும் தசை விறைப்புத்தன்மையைக் உங்களுக்கு நீச்சலடிக்கத் கட்டுப்படுத்தலாம். தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நீச்சல்
லாப் நீச்சல் : ஒரு நீச்சல் வீரர் குளத்தையே பயிற்சிக்குத்
: - ... ႏွစ္ထိဒ္ဓိဋ္ဌိ ಙ್ நீச்சல் ಅಗ್ದಿಲ್ಲ ஸ்ட்ரோக்குகளுடன் செய்யும் நீச்சல் பககவாட்டில இருககும ஆழமலலாத ஷாக லிப்ஸ்டிக்கைப் oż #? இடத்தில் நின்று கொண்டு ஆரம்பக்கட்ட -------சிறந்த பயிற்சி இந்த முறை பயிற்சியை செய்யுங்கள். ஆனால்
பயிற்சியை 905 வாரத்தில் 3 முறை 20 நீச்சலோ, நீர்ப்பயிற்சியையே போது
து சுகாதாரமானதல்ல. இது உதட்டில் பயன்
நிமிடங்களுக்குச் செய்யவும். செய்ய வேண்டாம்
நீர் உடற் பயிற்சிகள் உடலை நீர் உடற்பயிற்சி செய்யும்போது, to ;ဒ္ဓါဖြိုးဖုံး வைத்துக்கொள்ள : வே நீாகரம் T உதவும் ஒரு மிகச் சிறந்த வாயபபருககறது. ஆகவே நராகாரம g. பொழுதுபோக்கு விளையாட்டும் கூட 9தாவது எடுத்துக் கொண்டே இருங்
மூடப்படாத அவுட் டோர் நீச்சல் குளங்களில் பயிற்சி செய்யும்போது 15 அல்லது அதற்கும் அதிகமான எஸ்.பி.எம். ঠু O ப் உள்ள வாட்டர் புரூப் சன்ஸ்க்ரீனை நலாம்: “¶ಳ್ಗಿ
. : துவ: LITL-l2 பயிற்சியாகும் ஒரு தியானப்பயிற்சி :"
ಜ್ಞ எந்த : கலந்தாலோசியுங்கள். அவர்
உதவு றதோ அ த அளவறகு உடற்பயிற்சி நிபுணர் நடத்தும் . . . நீர்ப்பயிற்சியும் ரிலாக்ஸ் செய்ய வகுப்புகளில் சென்று இதைப் பயிலுங்கள்
உதவுகிறது ধ্রু உடலில் சகல பிரச்சினைகளுக்கும் நீர்ப்பயிற்சி உங்களுக்குப் பக்கபலமாக
இருந்து தீர்வளிக்கு
தரையில் பயிற்சி செய்வது கடினமாக இருப்பதாக நினைப்பவர்களுக்கோ அல்லது அம்மாதிரி பயிற்சியை செய்வதற்கு உடல் இடம்
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
Gong
தொகுத்துத் தருவது -(62TLITat a faFA.2. w
செய்முறை :-
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LITōu).
ஒன்றுக்கு மேற்
ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி தேவையான'பொருட்கள் இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி jlfyGiljżL-EFTTea பம்பாய் ரவை - அரை லிட்டர் உளுந்தம் பருப்பு கடுகு மிளகாய் வற்றல் ஆகிய Lungz -80 கறிவேப்பிலை - கொஞ்சம் வற்றைத் தாளித்து வெங்காயத்தை நறுக்கிப் ாம்லர் ||மஞ்சள் வாழ அரைத்தேக்கரண்டி : - 1772 ளி - கொட்டைப் பாக்கள ரததுக கொனடு மஞசள பொடியையு
th l ೧) போட்டு தாளித்ததின் மீது ஊற்றிக் கொதிக்க |ուկ. உப்பு - தேவையான அளவு விடவும் புளி நீர் கொதி வந்ததும் பம்பாய் ரவை
சிறு வெங்காயம் - ஐந்து ஆறு யைத் தூவலாகப் போட்டு வேக விட்டு வாச மிளகாய் வற்றல் - ஐந்து னைக்குக் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்,
鼻、: *),量 . . . . . ... ::, இத்துடன் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், உளுந்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி பின்ஸ் போன்ற காய்களைதுேம் ெ கடுகு ஒரு தேக்கரண்டி யலாம் போடும் காய்களைத் தனியே வேக விட்டு எண்ணெய் - 50 மில்லி எடுத்து ரவை போடும்போது சேர்க்கவேண்டும்.
b55, j6,6lum. கொள்ளவும்.
Ꭰ1 ᎯEa

Page 16
இத்திெஷ்
రతన్నడ క్స్ట్మి স্থ
லாலியைப் படுக்கச் |சொல்லி |முத்தமிட்டேன்.
அவள் தன் வாயை மூடிக் கொண்டாள். | லாலிக்காக
அவளுடைய உதவியாள் வந்து காத்திருந்தான். 1 அவள முகததைப
பார்த்ததுமே என்ன நடக்கப் போகிறதென்று ஊகித்தவனாகத் திரும்பிச் சென்று விட்டான். எனக்கு * மெய்யாகவே
வருத்தம் ஏற்பட்டது. அவரகளை நான | காதலிக்கிறேன்
என்பதைக் காட்டுவதற்கு எனக்குத் தெரிந்திருந்த ஒரே
நானே அதை அவளுக்கு மாட்டுவதற்கு அனுமதித்தாள்.
ஆனால் ஒரு வார்த்தைகூட பேசவுமில்லை. குதிரை சில சமயங்களில் இசகு பிசகாக நடை போட்டது. அப்படியும் ஒரு முறைகூடக் கீழே விழாதிருப்பதற்காக என்னை அணைத்துப் பிடித்துக் கொள்ளவில்லை.
கிராமத்தை அடைந்தோம். ஜாடோவைப் பார்ப்பதற்காக நான் | புறப்பட்டபோது அவள் குதிரையை :
கட்டிப்போட்டு, அதன் முன்னே ஒரு புல் கட்டைப் போட்டாள். ஆனால், ! அதன் சேணத்தையோ, கடிவாளத்தையோ கழற்றவில்லை. நான் ஜாடோவிடம் ஒரு மணி நேரம் போலப் பேசிக் கொண்டிருந்த பின்னர் வீடு திரும்பினேன். வருத்தமாயிருக்கும் போது சிவப்பிந்தியர்கள் - குறிப்பாகச் சிவப்பிந்தியப் பெண்கள் தங்கள் முகத்தைக் கல் போல் வைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு தசைநார்கூட அசைவதில்லை. அவர்களுடைய கண்களில் சோகம் - - நிறைந்திருக்கக்கூடும். முனகக் கூடும். ஆனால் விம்முவது கிடையாது. தூளியில் புரண்ட ஸொரைமாவின் வயிற்றில் இடித்து விட்டேன். அவள் வேதனையுடன் கூவி விட்டாள். மறுபடியும் அப்படி நேர்ந்து விடக்கூடாதே என்பதற்காக நான் எழுந்து சென்று வேறொரு தூளியில் படுத்துக் கொண்டேன். மிகவும் தாழக் கட்டியிருந்த தூளி அது அதில் படுத்திருந்தபோது யாரோ அதைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. தூங்குகிற மாதிரி பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். லாலி என்னைப் பார்த்தபடியே ஒரு மரக் கட்டையின் மீது அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ஒரு நிமிடம்
கொள்ள முயற்சி செய்தாள். வெறி பிடித்தவள்
影
கழித்து ஸொரைமாவும் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள் என்று அறிந்தேன். ஏனெனில், ஆரஞ்சுப் பூக்களை ஸென்ட் போல் உடம்பில் பூசிக் கொள்வது அவள் வழக்கம். அவ்வப்போது கிராமத்துக்கு வரும் ஒரு சிவப்பிந்தியப் பெண்மணியிடம் அவற்றை வாங்கி, சிறிய பைகளில் போட்டுக் கொண்டிருந்தாள்.
நான் கண் விழித்தபோது அவர்கள் இருவரும் அங்கேயே உட்கார்ந்திருந்தனர் - அசையாமல், வெயில் ஏறியிருந்தது. அநேகமாய் எட்டு மணி இருக்கும், உலர்ந்த மணலில் படுத்துக் கொண்டேன். லாலி உட்கார்ந்து கொண்டாள். ஸொரைமாவும் தான், ஸொரைமாவின் வயிற்றையும், மார்பையும் தடவிக் கொடுத்தேன். சிறிதும் நெகிழ்ச்சியடையாமலே இருந்தாள் அவள்
முறை அவர்களைத் தடவிக் கொடுத்து முத்தமிடுவதுதான். ஒரு வார்த்தைகூட அவர்கள் வாய் திறந்து பேசவில்லை. நான் பிரிந்து சென்ற பின்னர் அவர்களுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை நினைத்த மாத்திரத்திலேே
இவ்வளவு வேதனை ஏற்படுகிறதே என்று நான் ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.
லாலி என்னிடம் வலுக்கட்டாயமாக உறவு
போலத் தன்னை என்னிடம் ஒப்படைத்துக் கொண்டதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் - என் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது.
ஸொரைமாவிடம் லாலி பொறாமை கொண்டிருப்பதை அன்று காலையில்தான் முதன் முறையாக நான் கண்டேன்.
கடற்கரையில் மென்மையான மணலில், பொந்து போன்ற மறைவில் நாங்கள் படுத்திருந்தோம், ஸொரைமாவின் மேனியை நான் வருடிக் கொண்டிருந்தேன். அவள் என் காது மடலை மெல்லக் கடித்துக் கொண்டிருந்தாள். அப்போது லாலி அவன் கையைப் பிடித்து அவளுடைய உருண்ட வயிற்றைத் தடவிக் காட்டி, பிறகு தன்னுடைய தட்டையான வயிற்றையும் தடவிக் காட்டினாள். "ஆமாம், நீ சொல்வது சரிதான். என்று சொல்கிற மாதிரி ஸொரைமா எழுந்து கொண்டு நான் படுத்திருந்த இடத்தை லாலிக்கு விட்டு விட்டாள்.
அந்தப் பெண்கள் தினமும் எனக்கு உணவளித்தார்கள். ஆனால் தாங்கள் எதுவும் சாப்பிடவில்லை. மூன்று நாட்கள் ஆகிவிட்டது அவர்கள் உணவு அருந்தி நான் குதிரையை
எடுத்துக் கொண்டு மருத்துவனைப் பார்ப்பதற்குப் புறப்பட்டேன். அதில் ஒரு பெருந்தவற்றைக் கிட்டத்தட்ட செய்யவிருந்தேன். ஐந்து மாத காலத்தில் நான் செய்த பெரும் தவறு அது. அதாவது, மருத்துவனின் அனுமதியைப் பெறாமலேயே அவனைப் பார்க்கப் புறப்பட்டதுதான்.
பாதி வழி போகும்போதுதான் அந்தத் தவறை உணர்ந்தேன். ஆகவே அவன் கூடாரத்துக்குப் போய்விடாமல், இருநூறு கெஜ தூரத்திற்கு முன்னால் குறுக்கும் நெடுக்குமாகக் குதிரை மீது சவாரி செய்தவாறு இருந்தேன். அவன் என்னைப் பார்த்தான். வரும்படி கூப்பிட்டான், லாலியும், ஸொரைமாவும் எதுவும் சாப்பிடாதிருக்கிறார்கள் என்பதை என்னால் முடிந்த வகையில் அவனுக்கு விளக்கினேன். கொட்டை போன்ற ஒன்றை அவன் தந்தான். வீட்டில் குடி தண்ணீரில் அதைப் போட்டு வைக்கும்படி சொன்னான்.
நான் வீட்டுக்குத் திரும்பி அதைப் பெரிய ஜாடியில் போட்டு வைத்தேன். (பட்டாம்பூச்சி புறக்கும்)
o) I U
:
邸
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமுகசேவைகள் மற்றும் சமுகநலத்துறை அமைச்சு
தொழிற்பயிற்சிப் பிரிவு LTTTL LTTT LTTTTLTLLL TTT LLTLLLLLLL LLLLLLTTT LTLLT கொழும்பு மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட யுவதிகளிடமிருந்து மேற்படி பயிற்சிநெறிக்கு தமிழ்மொழி மூலப் போதனாசிரியரைத் தெரிவு செய்வதற்கான விண் ணப்பங்கள் எமது அமைச்சின்ால் கோரப்படுகின்றன.
போதனாசிரியர் தெரிவு: 01. தகைமைகள்
1, 22 வயதிற்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
2. தையல், பூவேலை, துணியில் வர்ணமிடல் ஆகிய பயிற்சிகளில் ஆகக்குறைந்தது
06 மாதகால டிப்ளோமா சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்.
3. மேற்குறித்த தகைமைகளுடன் பயிற்சிநெறி கற்பித்தல் தொடர்பில்
ஆகக்குறைந்தது 02 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
02. வேதனம்;
இந்நியமனமானது தற்காலிகமானதுடன் 06மாதகாலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில்
வழங்கப்படும் போதனாசிரியர் ஒருவருக்கு ரூபா 8000/= மாதாந்த வேதனமாக வழங்கப்
படும். இதற்கு மேலதிகமாக எக்கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது.
03. சேவையாற்ற வேண்டிய முகவரி ر
இல61, இசிப்பத்தான மாவத்தை கொழும்பு 05.
விண்ணப்பிக்கும் முறை:
தரப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தை "A4 அளவுத்தாளில் தயாரித்து பூரணப் படுத்தி, உறவினரல்லாத இருவரின் சிபார்சுக் கடிதங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு 25.07.2007 இற்கு முன் அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் உறையின் இடது பக்க மேல் மூலையில் "போதனாசிரியர் தெரிவு" என குறிப்பிட்டு,
தொழிற்பயிற்சிப் பிரிவு, சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு, இல61, இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு 05. என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.
செயலாளர், சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு,
சமுகசேவைகள் மற்றும் சமுகநலத்துறை அமைச்சு தொழிற்பயிற்சிப் பிரிவு
போதனாசிரியர் பதவிக்கான மாதிரி விண்ணப்பப்படிவம்
முழுப்பெயர் (ஆங்கில பெரிய எழுத்தில்).απαιτα
முதலெழுத்துடன் பெயர் (ஆங்கில பெரிய எழுத்தில் SSSS SS SS SS SS SS SSSSSSS S S S S S SSSSS S SSSLSSSSS SSSS S L L S S 3. விலாசம் (ஆங்கிலத்தில்).
4 குடியியல் நிலை. αταστατιστατα . . . . . . . . .
5. தொலைபேசி இலக்கம்(இருப்பின்). . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
6. பிறந்த Φάβια απαιται απαιτιοαναται απαιτα απαιται απαιτα. απαιτιαταπαταται.
7. தேசிய அடையாள அட்டை இலக்கம்., ,
8. அதியுயர் கல்வித் தகைமைகள் ( சித்தியெய்திய பாடம் ஆண்டுகளுடன்)
பரீட்சை . சுட்டிலக்கம். ஆண்டு. ται
பாடங்கள் தரம்
9. பயிற்சிநெறி அனுபவம்:
நிறுவனம்
தொழில் அனுபவம்:
தொழில் வகை காலம் தொழில் புரிந்த இடம் மாதாந்த வேதனம்
| மொழித்தேர்ச்சி வாசித்தல் எழுதுதல்
b நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் இவ்விண்ணப்பத்தில் என்னால் பும் உண்மையானதும், சரியானதுமென வெளிப்படுத்துகின்றேன்.
ர்ப்பட்டுள்ளதென எச்சந்தர்ப்பத்திலாவது கண்டுபிடிக்கப்பட்ட்ால்

Page 17
பெறுகிறது! அதைப் பார்க்கச் சகிக்காத சாப்ளின் வெடிகுண்டை வீசத் தொடங்குகிறார். அது முடிவில் அவர் மீதே வெடிக்கிறது. இதற்குள்
அறையில் அடைக்கப்பட்டவனும் தப்பித்துக் கொண்டு வெளியில்
வருகிறான். வெற்றி பெற்ற தன் காதலியை அணைத்து மகிழ்கிறான். அதைப் . பார்த்து சாப்ளின் அதிர்ச்சி S அடைகிறார்.
இந்தப் படத்தில் ஒரு முக்கியமான விசேஷம்
'ஆட்டோ ரேசஸ் படத்தில் சாப்ளின் வில்லனாக வருகிறார்.
தான் காதலித்த பெண்ணை மற்றொருவன் அடித்துக் கொண்டு போய் விடுகிறான். அவனை மோட்டார் பந்தயத்திலிருந்து பங்கெடுக்க விடாமல் தடுக்க ஒரு அறையில் தள்ளிக் கட்டி வைத்து விடுகிறார் சாப்ளின், ஆனால் அந்தக் காதலியும், ஒரு நண்பனும் அறையில் அடைக்கப்பட்டவனுக்கு பதிலாக அதே காரை பந்தயத்தில் ஒட்டுகிறார்கள். கொதித்து எழுந்த சாப்ளின், தன் அடியாட்களை வைத்துக் கொண்டு பந்தய பாதையில் தண்ணீரை ஊற்ற வைக்கிறார் கார் ஒட்டுவதில் அதிகம் பழக்கம் இல்லாத அந்தப் பெண் ஈரமான பாதையில் ஒட்டும் பொழுது வண்டியைச் சமாளிக்க கஷ்டப்படுகின்றார். சேற்றில் சிக்கிய அந்த வண்டி தனக்கென்று ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டு
ஓடுகிறது.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண் ஒட்டும்
கார் பந்தயத்தில் செல்ல வேண்டிய திசைக்கு எதிராக ஓடத் தொடங்குகிறது. கூடியிருக்கும் கூட்டம் அதைக் கண்டு சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கிறது. அந்தப்
பெண்ணை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு கார் ஓடும் பாதையில் ፵ « · 4 ` የ°\ g தண்ணீரை தெளித்துக்கொண்டே இருக்கிறார். என்னவென்றால் சாப்ளின்
* ' ః హజ * 'lạUTIDü (Tramp)
வேஷத்தில் இல்லை. ஒருவேளை இந்தக் காரணத்திற்காகத்தான் பின்னாளில் பலர் இந்தப் படத்தைக் கண்டு கொள்ளவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படத்தில் மற்றொரு விசேஷம் கார் பந்தயத்தை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் ஒருவராக வருகிறார் மேக் Govigil (Mack அதன வளைவாக அநத வணடி : ॐ ဦဗ္ဗိဒ္ဓိ ಇಂಗ್ಲ இவர்
. .
LL LLL LLLL LLLL LLLLLLLLLLLLLL LL LLLLLL
கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி பெற்றோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் படத்தில் ஜெயப்பிரதாவின் மகளாக நடித்துள்ளார். மிக வசதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக
தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார். பின்னணியில் பாடியுள்ளார். எல்லோரும் அவரவர் அறையில் படுத்துத்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை தூங்கினார்கள். நடு இரவில், பாலுவின் அறைக்கதவு அமைப்பாளராக ஆனபோது தங்கைக்கு சலுகை 4প্ত காட்டியது இல்லை. அவரைப் பாடச் சொல்லும்படி ॐ ჯ பட அதிபர் கூறினால் மட்டும் வாய்ப்பு அளிப்பார்.
( தந்தையின் அறிவுரை )
ஏக் துஜே கேலியே படத்தில் சிறப்பாக பாடியதற்காக பாலுவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அவர் டெல்லிக்குச் சென்று ஜனாதிபதியிடம் பரிசைப் பெற்றுக் கொண்டார். வ Nazarsi அப்போது, தன் பெற்றோரையும் டெல்லிக்கு 3ÜLÜLILLğlı பதறிக்கொண்டு எழுந்து கதவைத அழைத்துச் சென்றார். திறந்தார். வெளியே அவர் தந்தை நின்று
அதுவரை அவர்கள் விமானத்தில் பயணம் கொண்டிருந்தார். - செய்ததில்லை. விமானம் வேண்டாம், ரெயிலில் என்னப்பா? என்ன வேண்டும்? என்று கேட்டார் வருகிறோம் என்று தந்தை கூறினார். பாலு என் அறைக்கு வாயேன் என்று அழைத்துச்
சென்றார். தண்ணீர் குழாயைக் காட்டி, இந்தக் குழாயை எப்படித் திறக்க வேண்டும்? என்று கேட்டார். நட்சத்திர ஹோட்டல்களில், குழாய்கள் வெவ்வேறு வடிவமைப்பில் இருக்கும். புதிதாகத் தங்குவோர் அவற்றை இயக்க திணறிப் போவார்கள்.
குழாய்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தந்தைக்கு விளக்கினார் பாலு
'பாலு இந்த ஹோட்டலுக்கு எவ்வளவு வாடகை என்று தந்தை கேட்டார்.
ஆறாயிரம் ரூபாய்' என்றார் பாலு,
一 - 'ஏம்பா படுக்க ஒரு கட்டில், குளிக்க ஒரு
ரெயிலில் டெல்லிக்குப் போக 2 நாடகள பாத்ரும். இதுதான் நமக்குத் தேவை. இதற்கு ஏன் ஆகும். விமானத்தில் பயணம் செய்தால் சில மணி ஆறாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும் பணம் நேரத்தில் போய் விடலாம் களைப்பு தெரியாது வரும்போது அதை கவனமாக செலவழிக்க என்று எடுத்துக்கூறி, அவர்களை சம்மதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தரையில் படுத்துக்
வைததார, ፱ 8 $ የ°ስ 8 கொண்டார்!
டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் (தொடரும்)
ஜூ லை.12 - 18, 2007 টীকা
|:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கத்தில் இருப்பவர்கள் அதை எதிர்த்தபொழுது சற்று அதிகமாகவே துப்புகிறார். அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்ணை அடிக்கடி முறைத்துப் பார்க்கிறார். அவள் இவரைப் பார்க்கும் பொழுது எழுந்து நின்று கார் எங்கே வருகிறது என்று பார்ப்பதைப் போல அந்தப் பெண் பார்ப்பதை மறைத்து விடுகிறார் மற்றவர்கள் இவரைப் பிடித்து உட்கார வைக்கிறார்கள்.
மேக் ஸென்னட் இப்படத்தில் திரையில் தோன்றுவது சில நிமிடங்களே ஆனாலும்,
சிரிப்பும்
щ50фицше,
அவருடைய நடிப்பு இன்றைக்கும் பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கிறது.
சாப்ளின் டிராம்ப் வேடத்தில் வராத மற்றொரு படம் 'தி பெஸ்ட் 960t(G) 6Ti" (The Pest and Rowdi) இந்தப் படத்தில் சாப்ளினுக்கு இரட்டை வேடம் பெஸ்டும் இவரே ரெளடியும் இவரே! (பெஸ்ட் என்றால் படுத்தல் பேர்வழி) இரு சாப்ளின்களும் தங்களுடைய அந்தஸ்திற்குத் தகுந்தாற்போல் ஆடை அணிந்து கொண்டு ஒரு வாட்வில் நிகழ்ச்சியைப் பார்க்க வருகிறார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் உட்கார வருகிறார். 'படுத்தல் சாப்ளின் தான் உட்கார வேண்டிய
வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நமக்குப் பல
LITTLIších 606Tä கற்றுத் தருகின்றன. Lil.
கொள்ள வேண்டும் என்றில்லை. பல நபர்கள் அனுப்
வத்தால்
புன்னகையுடன் கேளுங் ல் கற்ற பாடத்தைக் கோ
கதவையும் பூட்டுங்கள்
+சிறிய பிரச்சினையால் ஆழமான நட்பு பாதித்துவிடக் கூடாது
剿 Gorj
டிவி பார்ப்பதைவிட த்தகங்களை அதிகமாகப்
lai DUIJEr
ப் பதில் சொல்லப் பிடிக்கவில்லை கள்வி கேட்டவரைப் பார்த்து "எதற்காகக்
நாற்காலிக்குப் போக அந்த வரிசையில் உட்கார்ந்திருப்பவர்கள் காலை 4 மிதித்துக் கொண்டும், முகத்தில் இடித்துக் கொண்டும் செல்கிறா மேடை மீது காட்சியைப் பார்த்துக் கொண்டே உட்காரும் பொழுது, அதில் ஏற்க னவே உட்கார் ந்திரு க்கிறாள் 9(5 பெண். அதுவும் அவள் வயதானவள்
இதற்குள் டிக்கெட்டை பரிசோதிப்பவன் இவர் உட்கார வேண்டிய நாற்காலி வேறொரு வரிசையில் இருக்கிறது என்று இவரைக் கிளப்புகிறான். மீண்டும் எல்லோருடைய கால்களையும் மிதிப்பது, முகத்தில் இடிப்பது நடக்கிறது. இவர் அங்கு சென்றபொழுது அங்கு ஏற்கனவே வேறொருவன் உட்கார்ந்து கொண்டிருக் கிறான். டிக்கெட் பரிசோதகர் அலுத்துப் போய் சாப்ளினை எங்கு வேண்டுமானாலும் உட்காரச் சொல்லிவிட்டுப் போய் விடுகிறான். கடைசியில் இவருக்கு மேடைக்குப் பக்கத்திலேயே இடம் கிடைக்கிறது.
மேடைக்கருகில் இருந்து கொண்டு சாப்ளின் மீண்டும் நிகழ்ச்சியில் வருபவர்களைப் படாதபாடு படுத்துகிறார். தன்னுடைய முக பாவங்களினால் அவர்களை நிகழ்ச்சியைச் சரியாக நடத்த விடாமல் செய்கிறார். ஹபாம்பாட்டி நிகழ்ச்சியில் பெட்டியிலிருக்கும் பாம்பு சாப்ளின் அருகில் வந்து அவரை பரமசிவன் அவதாரம் எடுக்கச் செய்கிறது
* காதலித்து ஏமாற்றம் அடைவது காதலி
+முடிந்த அளவு மற் +உங்கள் வெற்றிகை

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ரதராஜப்பெருமாளையும் கொலை செய்ய
சிவராசன் திட்டம் தீட்டினான் சிவராசன் பதினெட்டுப் பேருடன் மே மாதம் முதலாம் திகதி கோடியாக்கரைக் கடலோரத்தை வந்தடைந்ததாகக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அது தவறு, ருசோ, நேரு, சுபா, தனு உட்பட எட்டுப் பேருடன் வந்திறங்கினான் என்பதே சரியானது.
ஒற்றைக் காலை இழந்த சுரேஸ்குமாரின் உண்மையான பெயர் சிவருபன். ஜெய்பூர் கால் ஒன்றினைப் பெறுவ 8%8 தற்காகவே இவர், ஜெய்ப்பூர் சென்றி ருந்தார். ஜெய்ப்பூர் கோல்டன் ஹோட் டலில் தங்கியிருந்த இவர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்ட பின்னரே விக்ரம் ஹோட்டலுக்குத் தன் ধ্রুপ্ত இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். ஜெய்ப்பூரில் தங்கியிருப்பதற்கான சகல செலவுகளையும் சிவரா சனே கவனித்துக்கொண்டார். ஏதாவது தேவை ஏற்பட்டால் சென்னையிலுள்ள ரொபர்ட் பயாஸிடம் அல்லது தம்பி அண்ணா என்பவருடன் தொடர்பு கொள்ளுமாறு கூறி, இரு தொலைபேசி இலக் கங்களை சிவராசன் சுரேஸ்குமாரிடம் கொடுத் திருந்தார். 'சென்னையிலிருந்து, குடும்பத்தின் நல்ல செய்தி என்று எழுதப்பட்ட கடிதத்தை ஜெய்ப் பூரிலிருந்த சுரேஸ்குமாருக்கு அனுப்பியது சுதந்திர ராஜா என்ற தகவல் புலனாய்வாளர்களுக்குப் பின்னர் கிட்டியது. அந்தக் கடிதத்தில், தான் வசிப்பிடத்தை மாற்றுமாறு சுதந்திரராஜா சுரேஸ்குமாருக்கு எழுதியி ருந்தார். ஆனால் சுரேஸ்குமார் தனது இருப்பிடத்தை மாற்றுவதற்கு முன்னதாகவே புலனாய்வுப் பிரிவினர் அவனைக் கைது செய்தனர்.
சுரேஸ்குமார் கைது செய்யப்பட்டபோது அவனிட மிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு தொலைபேசி இலக்கங்களில் ஒன்று றொபர்ட் பயாஸினுடையது. தஞ்சாவூரில் தமிழ்நாடு பொலிஸாரினால் ரூசோ கைது செய்யப்பட்டபோது சிக்கிய அதே தொலைபேசி இலக்கம்தான் அது மற்றைய தொலைபேசி இலக்கம் தம்பி அண்ணா என்பவருடையது. தம்பி அண்ணாவின் உண்மைப் பெயர் சண்முக வடிவேல் என்பதாகும். றொபர்ட் பயாஸை விசாரணை செய்த புலனாய் வுப் பொலிஸாருக்கு மடிப்பாக்கத்திலுள்ள வீடொன்றின் விலாசம் கிட்டியது. இந்த வீட்டிற்கு சிவராசன் அடிக்கடி வந்துபோன தகவலும் கிட்டியது. அந்த வீட்டிற்கு விரைந்த புலனாய்வுப் பொலிஸார் இரு இலங்கைத் தமிழரை கைது செய்தனர். ஒருவரின் பெயர் (அரசியல் தொடர்) விஜயானந்தன். அப்போது அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். மற்றவரின் பெயர் வாணன். இவர் தமிழ் நாட்டிற்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் ஆவார். மடிப்பாக்கத்தில் பிடிபட்ட இருவரையும் விசாரித்த போது மேலும் பல தகவல்கள் புலனாய்வுப் பொலி ஸாருக்குக் கிட்டின. மே மாதம் முதலாம் திகதி கோடியாக்கரையில் களவாக படகு மூலம் சிவ ராசனுடன் வந்திறங்கியவர்களில் ரூசோவும் விஜய னாந்தனும் அடங்குவர் என்ற தகவல்களும் புலனாய் வாளர்களுக்குக் கிட்டியது. ரூசோ, விஜயானந்தன், சுரேஸ்குமார் என்று அழைக்கப்பட்ட சிவரூபன் ஆகிய மூவரும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவரா சனின் பணிப்புரைக்கமைய செயல்படுமாறு இவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மே மாதம் முதலாம் திகதி கோடியாக்கரைக்கு வந்து சேர்ந்த ரூசோவை வேதாரணியத்திலுள்ள மாதகலைச் சேர்ந்த கள்ளக்கடத்தல்காரர் மகா சிங்கத்தின் வீட்டில் தங்கியிருக்குமாறு சிவராசன் பணித்திருந்தார். சில நாட்களின் பின்னர் தமிழ் நாட் டைச் சேர்ந்த மற்றொரு கள்ளக் கடத்தல்காரரின் வீட்டிற்கு ரூசோ இடம்மாற்றப்பட்டான். இக்கால கட்டத்தில் தான் முருகனை ருசோ சந்தித்தான். யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்காக சென்னை யிலிருந்து இராமேஸ்வரம் செல்வதற்கு முன்னர் ரூசோ தங்கியிருந்த இடத்துக்கு முருகன் சென்றி ருக்கிறான். ரூசோவைச் சந்தித்த முருகன், நளினியின் சென்னை விலாசத்தை அவனுக்குக் கொடுத் திருந்தான். அத்துடன் தாஸ் என்ற தனது பெயரையும் விலாசத்தையும் முருகன் ரூசோவிற்கு கொடுத்தார். மே மாதம் 16ஆம் திகதி இந்தியக் கடத்தல்காரர் ரூசோவை புரசைவாக்கத்திலுள்ள ஈஸ்வரி
ஜ்
முட் பாதையில் மரித்த மித
வாத
லொட்ஜுக்கு அழைத்துச் சென்று அங்கு தங்க வைத்தார்.
சிவராசனின் உத்தரவின் பேரிலேயே ரூசோவின் இருப்பிடம் புரசைவாக்கத்திற்கு மாற்றப்பட்டது. புரசை வாக்கத்திற்கு சென்று ரூசோவை சந்தித்த சிவராசன் அவனுக்கு பணம் கொடுத்ததோடு, தேவை ஏற்பட்டால் றொபர்ட் பயாஸோடு தொடர்பு கொள்ளுமாறு கூறி பயாஸின் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தி ருநதாா.
ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்கான திட் டங்களைத் தீட்டி, வேலைகளை கவனித்து வந்த சிவராசன், வரதராஜப்பெருமாளை கொலை செய்வ தற்கான திட்டங்களையும் ஏக காலத்தில் தீட்டினான். வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய அணி
ருந்தார்.
இலங்கையில் இந் தியப்படை புலிகளுக்கு
ஈடுபட்டிருந்தபோது வர
தராஜப் பெருமாள் வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராகப்
பணியாற்றி வந்தார். ராஜிவ் காந்தி 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தார். இந் தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் இலங்கையிலிருந்து இந்தியப் படையை வெளியேற்றுமாறு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொடுத்த அழுத்
இணைந்து எழுதுவது 5. FITD geord
Grb D.ga
தத்தினாலும் இந்தியப்படையின் கடைசி அணியினர் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையை விட்டு
வெளியேறினர். அவர்களுடன் வெளியேறிய வரதராஜப் பெருமாள் இந்தியாவில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்.
வரதராஜப்பெருமாள் பற்றிய தகவல்களை சேகரிப் பதற்காக ரூசோவைப் பயன்படுத்த சிவராசன் திட்ட
மிட்டிருந்தார். குவாலியர் நகருக்குச் சென்று அங்
கிருந்த போபாலுக்கு ரூசோவை அழைத்துச் செல் இந்திய கள்ளக்கடத்தல்காரர் சண்முகத்தை
அண்ணாமலை வரதராஜப்பெருமாள்
சிவராசன் பணித்திருந்தார். ரூசோவும் சண்முகமும்
குவாலியர் செல்வதற்கு தயாரானபோது, சண்
முகத்துக்கு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது. அவசர அலுவல் காரணமாக உடனடியாக வீட்டுக்குத் திரும்புமாறு சண்முகம் கேட்கப்பட்டார். ஒரு சில தினங் களுக்குள் திரும்பி வருவதாகக் கூறி சண்முகம் சென்னை சென்றதால் ரூசோவின் குவாலியார் பயணம் தடைப்பட்டது. ரூசோ தொடர்ந்தும் புரசைவர்க்கத்தி லுள்ள ஈஸ்வரி லொட்ஜுலையே தங்கியிருந்தான்.
மே மாதம் 21ஆம் திகதி ராஜீவ்காந்தி படு கொலை செய்யப்பட்டதையடுத்து ரூசோவை ஈஸ்வரி லொஜ்ஜில் வைத்திருக்க லொட்ஜ் முகாமையாளர் விரும்பவில்லை. ராஜீவ் காந்தியை இலங்கைத் தமிழர் களே கொன்றனர் என்ற பரவலான சந்தேகம் நில வியதே இதற்குக் காரணமாகும் ரூசோ புலிகள் இயக் கத்தைச் சேர்ந்தவன் என்று தெரியாமலேயே இலங் கைத் தமிழர் என்பதால் அவரை லொட்ஜ்ஜை விட்டு வெளியேறுமாறு முகாமையாளர் கேட்டுக் கொண்டார். ரூசோவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிவராசனுடனோ ரொபர்ட் பயாஸிடனோ தொடர்பு கொள்ள முடியவில்லை. ராஜிவ் காந்தி கொலையை யடுத்து தமிழ்நாடு எங்கும் பதற்றமும் குழப்பமும் நிலவியதால் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் பெரும் பீதியுடன் இருந்தனர். இதனாலேயே ரூசோவினால் தனது நண்பர்கள் எவருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
தின
(தொடர்ந்த வடியும்.)
Ο Π
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிலிருந்து நம்முடைய வேலையை ஆரம்பிக்கலாம் ராமப்த்ரன் சுவடியைக் கையில் எடுத்தார்.
"அங்க ஒரு எட்டி மரம் இருக்கா" என்று |lဖိအံLLlj. :- -
"ஆமாம் இருக்கு குருவே நிறைய விழுது இறங்கி, பார்க்கிறதுக்கு இருட்டு மாதிரியே இருக்கும்" பாஸ்கரன் சொன்னான்.
"அப்படீன்னா முதல்ல அந்த மரத்தை வெட்டணும். அந்த வீட்டைச் சேர்ந்த பல முன்னோர்களையும் அந்த மரத்தில குடியேத்தி வச்சிருக்காங்க, அந்த மரத்தை வெட்டிவிட்டால் அவர்களுடைய தொல்லை முதலில் இல்லாமல்போகும். அங்கேயே அந்த மரம் காய்ந்து விறகாக வேண்டும்.
"ஏதாவது பாம்புக் குட்டிகள் அதில் இருந்தால்."
"அப்படி இருந்தால் அதுக்கு என்ன செய்யிறதுன்னு உனக்குத் தெரியாதா பாஸ்கரா? மரத்தை மேற்குப் பக்கமாக வெட்டிச் சாய்க்கணும். கண்டிப்பாக இதை மறக்காதீங்க. வேற பக்கம்
క్ష
விழுந்தால் அதனால சில பிரச்சினைகள் வரலாம்.
- ராமபத்ரன் குறிப்பாக எச்சரித்தார்.
"அப்படியே செஞ்சிடலாம் குருவே, அந்த மரத்தை வெட்டி கூம்பாரமா குவிச்சிடுறோம்" பாஸ்கரன் ஒப்புக்கொண்டான்.
"இதையெல்லாம் முடிச்ச பிறகு நீங்க மறுபடி luုံခြုံအံ့၏f@ရ။ இடிக்க ஆரம்பிக்கலாம். அதுக்குப் பிறகும் நீங்க பாம்புகளைக் கண்டால் பிடித்து குடத்தில் போட்டு மூடி இங்கே கொண்டு வாருங்கள். பாம்மை வசியம் பண்ற வித்தை உனக்குத் தெரியுமில்லையா பாஸ்கரா"
"தெரியும் குருவே" lai
DUG
பெற்றுக் கொண்டதில் சைமன் அதிகமாக
என்று எட்வர்டு நினைத்தான்.
அகன்ற மார்பில் மாயா தன் தலை சாய்த்துப்
- பேசினாள்.
இல்லையா?
கடைசியாக எல்லாவற்றையும் பேசி முடித்து ஆயிரத்தி ஒரு ரூபாயை ராமபத்ரன் கொடுத்ததும் அவர்கள் புறப்பட்ட்ார்கள். ராமபத்ரன் அட்வான்ஸ்
சந்தோஷப்பட்டான்.
அதே நேரத்தில் அனந்தராமனைத் தீர்த்துக் கட்ட எட்வர்டுடன் மேலும் நான்குபேர் அவன் தங்கியிருந்த பகுதிக்கு வந்தார்கள். வீட்டில்
அனந்தராமன் இல்லை, கூப்பிட்டுப் பார்த்தார்கள். பதில் இல்லை. வீட்டிற்குள் நுழைந்து தேடிப் பார்த்தும் ஆள் அகப்படவில்லை. ஒருவேளை பயந்து போய் இடத்தைக் காலி செய்து விட்டானோ
அனந்தராமன் மோகினி கோவில் மண்டபத்தில் அந்த நேரத்தில் மாயாவுடன் இருந்தான். அவனது
படுத்திருந்தாள்.
"இப்போ உங்களைத் தேடி உங்க வீட்டுக்கு ஆளுங்க வந்திருப்பாங்க" மாயா மெதுவாகப்
"உனக்கு எப்படித் தெரியும்" அனந்தராமன்
Gas LT6.
"அவங்க வருவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால்தான் நான் உங்களை இங்கேயே தங்க வச்சிருக்கேன்'
"இதைத் தவிர நான் வேற எதுவும் காரணமில்லையே" அனந்தராமன் அவனது கன்னத்தில் செல்லமாய்த் தட்டியபடி கேட்டான்.
"விளையாட்டுக்காகச் சொல்றீங்களா? இதில் என்ன தப்பு இருக்குதுன்னு எனக்குத் தெரியலை நாம் எதிர் பாராம சந்திச்சோம். ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். இதுக்கு மேல வேற என்ன வேணும்"
"அதுக்கு நான் உன்னைக் கல்யாணம் பண்ணலையே?
"நீங்க ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கிடணும். இந்த எல்லைக்குள்ள இருக்கிற தெய்வங்கள் சாட்சியா நாம உறவு கொண்டோம். இதெல்லாம் அந்தக் கடவுள்களுக்குப் பிடிக்கலேன்னா நம்மை இங்கே இருந்து தொல்லைப்படுத்தி விரட்டியிருப்பாங்க. அதையும் தாண்டி நீங்க இந்தப் பங்களாவோட வாரிசு
(லம்தரல் தொடில்ே)
to ca. 1218, 2007

Page 19
வ உறுதியுடன் தேகப்பயிற்சி செய்து உடல்
வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் 'மிகவும் பலசாலி என்கிற பெயரையும் பெற்றார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன், 'அனுதாபத்தை விட மன உறுதியே ஆக்கப்பூர்வமானது என்கிற முடிவுக்கு வந்தான். அவனுடைய முடிவு சரியானதே. தன்னுடைய
உலகத்தில் வாழ்கின்ற அனைவருமே அன்புடன் அரவணைக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே அனுதாபத்தை உண்டாக்க நீங்கள் விரும்பினால், அதற்கான
சந்தர்ப்பங்கள் நிலையை
உங்களுக்கு இல்லாமல் எண்ணி
போகாது. அவன்
நமமுடைய வருந்தாமலும்,
பிரச்சினைகளை நாம் சமாளிக்க விரும்பினால் குறைவான அளவில் அனுதாபமும், நிறைவான அளவில் உறுதியுமே தேவையாக இருக்கிறது. ஆனெட் கெல்லர்மேன் உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். அவள் அனுதாபத்தை எதிர் பார்த்தாளா? இல்லை. முழுமையான உடலை அவள் விரும்பினாள். பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு மன உறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற பெண்களில் ஒருத்தியாக அவள் தேர்வும் செய்யப்பட்டாள். நீரில் 'டைவ செய்கின்ற உலக சாம்பியன் பட்டத்தையும் அவள் பெற்றாள்.
சாண்டோ என்பவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ அனுதாபத்தை எவரிடமிருந்தும் எதிர் பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம் மன
மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர் பார்க்காமலும்,
நிகழவில்லை. 'செயலுக்கு ஏற்ற விளைவு என்கிற இயற்கை விதி செயல்பட்டது. அது எப்போதுமே செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பத்து ஆண்டுகளில் ஜார்ஜ் ஜோவெட் உலகத்தின் மிகச்சிறந்த பலசாலி என்கிற பெயரைப் பெற்றான்.
ஹெலன் கெல்லர் - ஏழை, குருடு, செவிடு, ஊமை, அனுதாபத்தை அவள் எதிர்பார்த்தாளா? இல்லை. தன்னுடைய பலகீனங்களை வெற்றி கொள்ளுவது என்கிற உறுதி பூண்டாள். மற்றவர்களுக்கு
உதவுவதில் தன்னு அர்ப்பணிப்பது என் உலகத்தில் வாழ்ந் சிறந்த முன் உதா ஹெலன் கெல்லரிட ஊனங்கள் மாற்ற கவனத்தில் கொள் குறைபாடுகளை :ெ மன உறுதியினை இந்தக் குறைபாடுக சாதனைகள் புரிய தீர்மானித்தாள்
நவீன மருத்து பலகுறைபாடுகளைப் இருந்தாலும் மனஉ அம்சம், பல சந்தர்ட் முயற்சியில் சிகிச்.ை போவதுண்டு அதன அடைகின்ற எண்ண அனுதாபத்தைத் தே விடுகிறார்கள். எடிச பரிசோதனைகளில் நீங்கள் தொடர்ந்த உறுதியினைக் காட் தோல்விகளுக்குப் பி என்ற தீர்வைக் கண் குணப்படுத்தும் முய
தொடர்ந்து ஈடுபடுவே
முறையாகும்.
ஹெலன் கெல் போன்ற சில குறைப முழுமையான சிகிச்ை லென் கெல்லரைப் அனுதாபத்தை எதிர்ப குறைபாடுகளைப் பே மனஉறுதியைப் பயன் வேண்டும். குறைபாடு மகிழ்ச்சியான வாழ்க் கொள்ளும் மனஉறுதி பிதோவன் சாகா ராகங்களை செவிடா8 நிலையில்தான் உருவி
கவிஞர் மில்டன்
வர்சக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
gelegg ting ge 225 an egun 250 egun udalerri Euphé
பாட்டுப் பெறும் 10 அதி 1. தாமோதரம் வடிவேல், இல05, ஏறாவூர், செங்கல
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
4 MIM அஷ்ரப், 489, ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்த
5. திருமதி பாலசரஸ்வதி தங்கவேலு, 433, அன்டர்
6. திரு கார்த்திகேயன், தில்லையடி வீதி, புத்தளம்
1. ஆஆ. ஹாரிஸ், இல. 69 சின்னக்கிண்ணியா, கி
8. செல்வி யதுஷா, ஏரிக்கரை வீதி, மட்டக்களப்பு
1 2 3 4. 5 6
9. பா. விஜிதரன், இந்துக்கல்லூரி இரத்தமலானை 10. இகவிதா, உவர்மலை வீதி, திருகோணமலை,
11 1. கிழக்கு
7.முறம் என்றும் கூறுவர். (குழம்பியுள்ளது) Iசம்மதக்குறிப்பு அல்லது ஒப்புக்
பொருள். 13.மனிதனின் ஜீவனோபாயத் தொழிலொன்று.
குழம்பியுள்ளது இதற்குரிய விடையைக் கூப்பனில்நிரப்பிஅஞ்சலட்டையில் ஒட்டி 1707200 க்கு 2.வணங்கு என்றும் முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: பொருள்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-227 (குழம்பியுள்ளது)
தினமுரசு வாரமலர், 26விளையாட்டொன்று.
த.பெ. இல. - 1772,
கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் ளேயை மற்கூடிய அண்மித்த கூறலாம.
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக - 34விஜயகாந் நடித்த சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 திரைப்படமொன்று
ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் is
தினமுரசில் பிரசுரமாகும். (குழம்பியுள்ளது)
ஜூ லை 12 - 18, 2007
கொள்ளுதல் என்று
31.பக்கபலம் என்றும்
மாகாணத்திலுள்ள ஒரு 225ー
பகுதி (குழம்பியுள்ளது)
yi -- 5T மேலிரு
1. விஷமுடைய சிறிய 1. தடம் என்றும் பொரு 3. குடி அல்லது ஒரு ெ
(குழம்பியுள்ளது) 5. மதம் என்றும் கூறல 6. பிளவுபடுத்தல் என் 16. பயிர்ச் செய்கை எ6
(குழம்பியுள்ளது) 24. கழுத்தின் பின்பகுதி 26. அம்பு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டய வாழ்க்கையை ற முடிவுக்கு வந்தாள். பெண்மணிகளிலேயே னமாகத் திகழ்ந்தாள்.
இருந்த உடல் டியாதவை என்பதையும் வேண்டும். தன்னுடைய ற்றி கொள்ளுவதற்கான |வள் பயன்படுத்தினாள். நடனே மகத்தான வண்டும் என அவள்
த்தால் உடலின் போக்கிவிட முடியும், தி என்பது மிகப்பெரிய பங்களில் முதல்
தோற்றுப் ல் பலரும் குணம் தை விட்டுவிட்டு கின்றவர்களாக மாறி | 56)50LL ாட்டியதைப்போல, pயற்சியில் உங்கள்
வேண்டும். பல ]குதான், சரியானது டுபிடிக்க முடிகிறது. சிகளில் தீவிரமாகத் த ஒரு சிறந்த சிகிச்சை
லரின் குறைபாடுகளைப் ாடுகளுக்கு ச இல்லை. ஆகவே, போலவே, நீங்களும் ார்க்கக் கூடாது. ாக்கிக் கொள்ள படுத்திக் கொள்ள களுக்கு மத்தியிலும் கை அமைத்துக்
வேண்டும். வரம் பெற்ற 5 இருந்த பாக்கினார். 'சொர்க்கம்
ாட்டி
Eunom samme
ருது -0
ன் தொடர்மாடி, கொழும்பு 05
iligii]]|-03.
jü, BLILig 羲橄 খৃষ্ণুপ্ত GlenLi3G) ■国 காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு பிரிந்து
சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது அவளுடை பெயர் தன் செல் போனில் வரும் போது ধ্ৰুপ্ত
ந்து கீழ் யிரினம். படும் குழம்பியுள்ளது டிலுளள உறவுகள,
(குழம்பியுள்ளது) பொருள்படும். ம் கூறலாம்.
DJ Jr
எழுதிய 'யாத்திரிகனின் புறப்பாடு என்கிற
தும்புறுகிரிய வீதி, ஹட்டன்.
இழக்கப்படல் என்கிற காவியத்தைப் பார்வையற்ற நிலையில்தான் எழுதி முடித்தார்.
அலெக்சாண்டர் போப் என்கிற ஆங்கிலக் கவிஞர் உடல் ஊனமுற்றவர். அவரால் நகர முடியாது. ஆங்கில இலக்கியத்தில் மிகப்பெரிய சாதனைகளை அவர் படைத்தார்.
ஜூலியஸ் சீசர் காக்கா வலிப்பு நோயினால் அவதிப்பட்டார். இருந்தும் பல நாடுகளை வென்ற மாவீரராகத் திகழ்ந்தார். காக்காய் வலிப்பு வரப்போகிறது என்கிற உணர்ச்சி ஏற்பட்ட உடனேயே, போரை நடத்துவதற்கான யோசனைகளைச் சொல்லிவிட்டு, சுய நினைவு இழந்த நிலையில் படுத்துவிடுவாராம். சுய்நினைவு வந்தவுடன் எதுவுமே நடக்காதது போல தளபதி நிலையில் ஆணைகளைப் பிறப்பிப்பாராம். பிராங்க்ளின் ரூஸ் வெல்ட் இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.
ஜான்பன்யன் சிறையில் இருந்தபோது
புத்தகம் ஆங்கில இலக்கியத்தில் ஒப்பற்ற படைப்பாகக் கருதப்படுகிறது.
ராபர்ட் லூயி ஸ்டீபென்சன் ஒருமணி நேரம்கூட இருமலில் இருந்தும் நெஞ்சுவலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. ஷயரோகத்தாலும் ஜூரத்தாலும் எப்பொழுதும் அவதிப்பட்டார். அந்த நிலையிலும் புதையல் தீவு போன்ற அருமையான கதைகளை எழுதி முடித்தார். இம்மாதிரி எத்தனையோ நிகழ்ச்சிகளை சொல்லி ஒரு புத்தகத்தையே நிரப்பி விட முடியும். இவர்கள் அனைவரும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. மன உறுதியின் மூலம் சாதனைகள் படைத்தார்கள்.
பல்லாயிரக் கணக்கானவர்கள் உடல் ஊனமுற்ற நிலையிலும், தங்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்க்கைக்குத் தங்களை சரி செய்து,
Glanhafal i gadfallai WEDIGEDIGITLyd ganrifol L画隔 த்திலோ அல்லது
துக்கத்திலோ, காதலி தன்னு டைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள்| இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள். 攤縫 உதன் த முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் உலகத்தில் நடப் பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணருகிறார்
■5硫,
ப்ேபடும் பொழுது தன் காத 3.
லியின் அழகை ரசிப்பார்கள்.
(5 விஷயமாகவே இருந்தாலும், பின் கேட்கும் பொழுதும்
உங்களைப் பிரியும் பொழுதும்.
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
அவர்கள் அனுதாபத்தைத் தேடவில்லை. விசேஷ உதவிகளைக் கேட்கவில்லை. அவர்களுடைய வாழ்க்கையைப்
பிடித்தால் போதும்.
அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு
நீ எதிர்பாராத விதமாக நீங்கள் அவரைப் பிரியும் பொழுதும் அல்லது காதலி
நிமிக முக்கியமாக காதலியின் நறுமணத்தை நுகரும்பொழுது அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.நுகரும்போதும் ஆண்கள் பரவசமடைகிறார்கள்
பார்த்தால், எந்த விதமான குறைபாடும் இல்லாமல், வாழ்க்கையைப் பற்றி குறை கூறிக் கொண்டிருக்கும் நாம் வெட்கத்தால் தலைகுனிய வேண்டியிருக்கும்.
கைகள் இல்லாமல், கால்களால் கார் ஒட்டுகின்றவர்கள் இருக்கிறார்கள்.
கால்கள் இல்லாமல் கைகளால் அல்லது செயற்கை கால்களால் நகர்ந்து சென்று சுறுசுறுப்பாகப் பணியாற்றுகின்றவர்கள் இருக்கிறார்கள்.
கண் பார்வையில்லாமல் இருளையே வாழ்க்கைத் துணையாகக் கொண்டவர்கள் செய்கின்ற காரியங்கள் அற்புதங்கள் போல நமக்குத் தோன்றுகின்றன.
இவர்களில் எவரும் அனுதாபத்தைத் தேடுகிறவர்கள் அல்ல. தங்கள் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். இவர்களைவிட அதிர்ஷ்டசாலிகளான நாம் இவர்களின் உயர்ந்த கோட்பாடுகளைத் தேடிக் கண்டு శణ
12 ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை தந்தோஷப்படுத்தும் போது, ஆந்த சந் தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத தத தன போதும்.
செய்துவிட்டு அது
நீங்கள் #कृJ6′′′
V ()

Page 20
எதிரில் இருக்கும் அம்மன் கோயில் வாசலில், ஓர் நிழல் யார் அது துருவித்துருவிப் பார்த்தான் வினை. அது ஒரு அழகிய பெண் உருவம் அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவள் முழு நிலவைப்போல் பிரகாசித்தது, ஒருவேளை அந்த அம்மனே உயிபெற்று
செதுக்கிய நிலையில் இருந்த தங்கசிலைபோல் இருந்தாள். அந்த நிலையை
மணி ஒலிக்கவும் அவள் கோலம் போட்டு முடித்துப் போகவும் சரியாய் இருந்தது. யார் ) அவள் யார் அவர். என்ற கேள்வியொருபக்கம் இருக்க நேற்றுதான் அவர்கள் இந்த வீட்டில் குடிபுகுந்தார்கள். வீட்டின் அழகான தெய்வீக அமைதி தழுவும் சூழ்நிலை பிடித்துவிட்டதால் விலையை பார்க்காமல் வீட்டை வாங்கி குடும்பத்தோடு வந்துவிட்டார்கள் புது இடம் என்பதாலும் ஒருபக்கம் உறக்கம் இல்லாமல், தலித்தான். என்டா இவ்வளவு நேரம் தூக்கம் என்று அதட்டினார் அப்பா அவர் குரல் கேட்டாலே வினைக்கு எரிச்சல், கோபம் முக்கின் மேல் வந்துவிடும் காரணம் அவருக்கு பாசத்தில் வார்த்தைகளாலோ செயலாளோ பரிமாறிக்கொள்ளத் தெரியாத சுபாவம் முகத்தில் அடித்த மாதிரிப் பேசுவது மனதை
தெரியும், ஆனால் மனதில் பாசம் மலை மாதிரி இருந்த போதும், வெளிகாட்டுவ்து இல்லை. அன்று சோம்பலுடன் எழும்பும் வினையை ஆதரவாய் அவன் தலைகோதி, அப்பா குணம் தெரியும்தானே வினை, இந்தா இந்த டியைக் குடித்துவிட்டு எழும்பி வேலைக்கு விண்ணப்பம் போட்டுவிட்டு வா என்றாள் அவன் அம்மா. உரத்து பேசினாளே பயப்படும் சுபாவம் அன்பை மட்டுமே தனக்குத் தெரிந்த மொழியாய் கொண்டவள். வினைக்கு அவன் அம்மா என்றால் உயிர் சரியம்மா என்று டீயைக் குடித்துமுடித்து விட்டு மொட்டைமாடிக்குச் சென்று அவன் வழமையான பயிற்சிகளை ஆரம்பித்து செய்து கொண்டிருந்த வேளை, எதேச்சையா எதிர்வீட்டு மெர்ட்டைமாடியில் அவள் ஆம் அவளே, காலையில் கோயில் வாசலில் கோலம் போட்டவள். பரதம் இத்தனை அழகா
அவனுக்கு பரதநாட்டியம் ஆடி ஆடி களைத்து போய் இருந்த அவளை அவளுடன் இருக்கும் இரண்டு சிறுமிகள் விளையாடி
அதிகாலை மங்கிய நிலவொளியில் போகிறாய் என்றார் ஒரு பெரியவர். அவர் பைத்தியம் மாதிரி பேச் வேறு யாரும் இல்லை வினையின் கடந்த தாட்சாயிணிக்குக் கோ கால ஆசிரியரான சிவராமன் உள்ள வாப்பா இதை பாருங்கோ நா: இதுதான் எங்கட வீடு அப்படியா. எந்த துரோகமும் பண் ஆச்சரியம் எதிர்வீட்டைதான் நாங்கள் உங்கள் மனதில் காத வாங்கியிருக்கின்றோம் என்றான். அப்படியா இல்லை. என்னை அறி எங்களையெல்லாம் மறந்துவிட்டாயா என்ன? உங்களுக்குப் பிடித்து வந்து தன் கோயில் வாசலில் கோலம்தான் என்று சிரித்தார். தாட்சாயினி ஏதாவது மன்னிக்கவும். எனக்கு போடுகிறாளோ? என்ற சந்தேகத்தை எழுப்பும் குடிக்கக் கொண்டுவாம்மா என்று சொல்லவும், கத்தரிக்காய் 666 TLD வண்ணம் அந்த மேகநீல காப்சாறியில் அவள் கையில் தேநீரோடு அவள் வரவும் சரியாய் வயதில் எது தேவை 6 இருந்தது. தான் ரசித்த அதே பெண். என்று பாதது பாதது இவள்தான் என் ஒரே பெண்குழந்தை ரசித்துக்கொண்டு இருக்கும் போதே, கோயில் இவளுக்கு முத்த இரண்டு அண்ணனும்
*S. .
याळणी ।
நோகடித்து பேசுவதும் தான் *" கோயில் நீ
நாகடிதது பேசுவதும தான அவருககுத தலைமை அர்ச்சகராகவும் இருக்கிறான். தட்சா கடைசிதவை என்னை
இப்பதான் படிப்பு முடித்து டான்ஸ் டீச்சர் இதற்கு பிறகு என் பின் ரெயினிங் பண்ணிக்கொண்டு இருக்கிறா, என்ன செய்வேன் என்று இவளுக்கு பரதநாட்டியம் என்றால் உயிர். கண்டிப்பாய் பேசிவிட்டு விசாலம் இங்க வா யார் வந்திருக்கிறா பார் தாமதியாமல் விரைந்து என்று தனது மனைவியைக் கூப்பிட்டார். அட அL என்ன அதிசயம் த வினை என்னப்பா இவ்வளவு காலம் பேசினாளே. பயந்து மிர ட்டத்தில்தானே உறவு என்று எட்டிவந்து இப்படி தீயாய் கோபம் UTiriós LDITLLTUT 616163,2 6168ipts செல்லமாய் இல்லை ஆன்டி இல்லை அப்படியெல்லாம் உங்களையும் மாமாவையும் வேளை நாம் காதலை மறத்திடமாட்டேன் என்று சமாளித்து மயைக் குடித்து முடித்து விடைபெற்றுச் சென்றான். அடிக்கடி வாப்பா என்ற சிவராம் மாஸ்டரின் வருடமாய் அவன் தாட் குரல் அவனுக்குத் தேனாய் இனித்தது. வைத்திருக்கும் அவனும் அடிக்கடி வந்து போய் வெளிகாட்டி கொண்டது கொண்டிருந்தான் எப்படி இருக்கிறீர்கள் தமயன் அமெரிக்காவில் தட்சாயணி மாறி, தட்சா என்று உரிமையாய் :ಸ್ಥ್ಯ g - பேச ஆரம்பித்தான். இருந்தபோதும் அவள் போகாமல், இருப்பதற்கு அவன் ஆடிய போதுதான் தெரிந்தது $Â: மௌனமே முகத்தை ஒவ்வொரு வி
- மொழியாய் கொண்டிருப்பது அவள் வழக்கம் பேராசையே காரணம் இப்படியே காலம் கரைந்தது ஒரு நாள் பாசம் அவர்களுக்குள் தாட்சாயணி ஒட்டமும் நடையுமாய் சென்று இவள் முகம் அதை பங்
தந்து வளர்த்த என்னை தெரியும் எனக்கு யாை வைப்பது என்று இந்த
黎爹
*
ாகியாகவும் ஒருத்தன் வேண்டாம் என்று பாக
ஓ ஒரு வேளை ஆபத்து தென்றலும் புயலாய் ம
பேச்சுவேண்டாமல் தப்பி பெருமூச்சு விட்டான் இ
மறுபடியும் மறுபடியும் அவளை ஆடச் கொண்டிருந்தாள் வீதியில் ஏன் இப்படி கொண்டது என்பதை அ
சொல்லி குதித்தார்கள். அவனுக்கும் அது வசதியாய் இருந்தது. அவள் ஆடுவதை இப்படியே ரசித்துக் கொண்டிருக்கலாம் போல இருந்தது. டேய் என்டா இவ்வளவு நேரம் எக்ஸ்சைஸ் சீக்கிரம் வந்து இன்டர்வியூ வேற இருக்கு என்றாயே, என்று தகப்பன் குரலுக்கு, சினத்துடன் வாரன் என்று கவலையுடன் கீழே இறங்கிச் சென்றான். தனது முக்கிய வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது பரீட்சயமான ஒரு குரல். வினையன் என்னப்பா, கவனிக்காமல்
அவசரமாய் போகிறாள் என்ன இரண்டு நாள் கழித்து பிரச்சினையோ..? என்று வினையும் அவள் பின்னே விரைந்தான் பஸ்தரிப்பு நிலையத்தில் அவன் நடையை இடைமறித்து ஏதோ பேச தெரியாது அம்மா அவ6 பல முறை முயற்சித்தான் ஒரு இளைஞன் தெரியாது" நான் எந்த யார் அவன்.? என எண்ணியவேளை அவன் பண்ணவில்லை. நீதப்பு தொல்லை தாங்காது தாட்சாயணி யார் நீர் மனதில் ஒன்று இல்லாம ஏன் இப்படி எப் பின்னால் அடிக்கடி வந்து யாரோ ஒருவனோடு பே தொல்லை தருகிறாய் என்றாள் கோபமாய் மூத்த தமையன் சற்று : அதற்கு அவன் நான் உங்களை உயிருக்கு கோபத்தோடு பேசினான் உயிராய் விரும்புகிறேன் என்று சொல்லி
வீடு சென்றபோது அவ கொண்டிருக்கும் குரல்
சொல்லுகிறேன். அவன்
தாமரை நீ என்ன சொல்லுறே. நான் என்னதான் செய்யிறது ரவி.எங்க வீட்ல எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா என்னோட தாய் மாமன் பரமசிவம் தான் நம்ம கல்யாணத்துக்குத் தடையா இருக்காரு நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவருக்கு சாதிதான் முக்கியமாம். நீங்க தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராம். அதனால தலை கீழா நின்னாலும்
இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டாரு.
நான் வேணும்னா உன் தாய் மாமனோட கதைக்கிறேனே.
நீங்க அவரை பார்க்க போனிங்கன்னா அவருக்கு உங்க மேல கோபம் தான் வரும். அவரு என்னை என்ன வேணும்னாலும் செய்யட்டும்.
நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்.நீ கவலைப்படாம போ.நான் பார்த்துக்கறேன். தாமரை மேற்கொண்டு எதுவும் பேசாமல் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். மறுநாள் - அந்த பூங்காவனத்தில் புல் தரையில்
2.
இருக்கே.என்ன கல்லா
தாமரை அமர்ந்திருந்தாள். பக்கத்தில் சுரேஷ்
இருந்தான்.
என்ன தாமரை Guasi TLD
கவிழ்ந்து போச்சு..? ஆமா நீங்க பேசுவிங்க. மாட்டிக்கிட்டு தவிக்கிறது நான்தானே.
காதல்ன்னா அப்புடிதான். கலாட்டா இருக்கத்தான் செய்யும்,
ம்.கலாட்டா கலவரமாகி என்னோட காதல் கந்தலாகாம 2. ---. . . . இருந்தா சரிதான். எங்க |R|பாலா சங்குப்பிள்ளை, ஹ வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற ரவிக்கிட்ட சோஷியலாப் பழகப்போய்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் வரும்படி நடக்கவும் பாமல் என் உருவம் போனால் இந்த காதல், பிடிக்காது. எந்த து தேவையில்லை அன்பை மட்டுமே ப் பெற்றவங்களுக்குத் திருமணம் செய்து காதல்
பண்ணி என்னுடைய வாழ்க்கையை சிக்கி சீரழிக்க நான் ஒன்றும் முட்டாள் |இல்லை.
இதற்கு மேல் 6l6W606፬ தொந்தரவு செய்தால் |நான் வீட்டில் |சொல்லவேண்டி வரும் எதுவும்
×..............-4 ́
கிறேன். இதுதான் தொந்தரவு செய்வது. னால் வந்தால் நான்
TťaFT LIGNOLDTüü ளும் சுபாவம் இவளா கொண்டு பேசுகிறாள்.
காலத்தில் றிவிடும் போல், சொல்லி இப்படி த்தோம் என்று ருந்தாலும் இந்த ஒரு
܀ 6xi ($lp60
இல்லை. அவன் ஒரே இருந்தும், நல்ல அழைத்தபோது காட்சாயணி டியலிலும் பார்க்கு ாமன் லஷ்மணனாய் இருந்த போதும்
"எனக்கு ஒன்றும்
யார் என்று எனக்கு தப்பும் :::::::::: Li6O1687/TLDGIT 9 GT லா அந்த ரோட்டில சுவாய் என்று அவள் ந்தேகத்தோடும்
அதுதான்
66,6069
விரும்புறதாய், சொல்லி பல தடவை
போக வர செய்தான். அது பொறுக்காமல் யாரும் தப்பா நினைத்துவிடுவார்கள் என்றுதான் அவனை பேசி என்னை தொந்தரவு செய்யாதே என்று மட்டும்தான் சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்று அழுதாள் அடி பாவி, அந்த பேச்சைதான் அதில் நின்ற உன்ர அண்ணாவுக்கு தெரிவித்தவர்கள் தப்பா புரிந்துவிட்டு சந்தேகத்தோடு சொல்லியிருக்கிறார்கள். இது தேவையா உனக்கு என்று தாய் அதட்டினாள். தேவையான பேச்சுதான் ஆன்டி இது. பாருங்கோ மாமா அந்த இடத்தில் நானும் தான் இருந்தேன். தாட்சா எந்த தப்பும் பண்ணவில்லை. அவள் சரியாய்தான்
நடந்தாள். அந்த பொடியனை அவள்
பேசிவிட்டு ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை அந்த இடத்தில் அவன் தன்னைத் தொந்தரவு செய்வதையும் பிடிக்காமல் அதனால் பார்க்கிறவர்கள் தப்பா எடுத்து தன் ー குடும்பத்திற்கு எதுவும் அவமானம் வரக்கூடாதென்று நினைத்துதான் அவள் அந்த பொடியனிடம் பேசினாள். அதை ܠܠܐ
பார்த்தவர்தான் தப்பா புரிந்து சந்தேகத்தோடு
"கதை திரித்து சொல்லியிருக்கிறார்கள் சித்தார் என்று அவள் தமையனிடம் விளக்கிக் கூறவே, அங்கு குழப்பம் மறைந்து தெளிவு பிறந்து, அமைதியானார்கள். தட்சா கண்களால்
அவனுக்கு பெரும் நன்றியை உறைத்தாள். இப்படியே நாட்களும் நகரும் சந்தர்ப்பத்தில்
வினைக்கு பெரிய கம்பனியில் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. அதைச் சொல்ல தாட்சாயிணி வீடு வந்த வினைக்கு வழக்கமாய் உபசரித்து நலம் விசாரித்து நகரும் போது கொஞ்சம் அதிகமாய்
பேசத்தான் தெரியாத உங்களுக்கு ஒரே
பேச்சைதான் பேசி சுருக்கமாய் முடிக்க எப்படி உங்களால் மட்டும் முடியுமே என்ற கேள்விக்கு இவ்வளவு பேசத்தான் உங்களிடம் எனக்கு உரிமை இருக்கு நான் எப்பவும்
எல்லையை கடக்க விரும்புவது இல்லை என்றாள். அன்று நீங்கள் செய்த உதவியை
நான் மறக்கமாட்டேன். என் உயிர் உள்ளவரை என் வீட்டில் எல் சந்தேகப் பார்வையோடு கேட்டபோது நீங்கள் ஒருவர்
நம்பினீர்கள் அதுக்கு'என் ஆயுள் பூரா நன்றி
என்று சொன்னால் போதாது என்று கண்கலங்கி கூறினாள் வினைக்கு அவள் அன்பான பேச்சை ஆயுள் நாட்கள் வரை கேட்கவேண்டும் போலதான் இருந்தது என்ன செய்ய அவளிடம் அவன் காதலை சொல்ல தைரியம் இல்லாது மெளனமாய்
சென்றுவிட்டான். அன்றுதான் அந்த பயங்கர சேதியாய் அவன் காதில் இடியாய் இடித்தது.
ஆபிஸில் வேலைபார்க்கும் சந்தர்ப்பத்தில் அட வினை யாரோ ஒரு பெண் லாரியில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாளாம் என்று எல்லோரும் ஓடிபோய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. ஐயையோ எங்கL தாட்சா என்று ஒரு நிமிடம் கத்திவிட்டான் வினை. ஒருவரும் உதவி செய்வது போல் இல்லை. எல்லாம் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், பதறி எல்லோரையும் தள்ளிவிட்டு தாட்சாவை தூக்கிக் கொண்டு
விட்டார்கள். அந்த நாளில்
நகர்ந்தது.
ஓடினான் வினை பதற்றத்தில் அவள் கை, கால் ஆடியது வானில தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி சேரும் வரை மனம் பாரமாய் வலித்தது. அவள் கண்விழித்த பின்தான் வினைக்கு உயிர் வந்தது. ஆனால் அந்த சந்தோசம் நீடியாமல் இடியாய் ஒரு செய்தி நல்ல காலம் நீங்கள் சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்த்ததால் இரத்தம் நிறைய போகாமல் எங்களால் அவட உயிரைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இனி இவ நடக்க முடியாது பலமாய் காலில் அடிபட்டதால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று டாக்டர்கள் கையை விரித்து
இருந்தே தாட்சா சிரித்து பார்க்கவில்லை வினை, அவள் உயிரான பரதம் O ஆடமுடியாததால் அவள் மனமும் ஊமையாய் அழுதது ஒவ்வொரு நாளும் எந்த ஊனமும் இல்லாத பெண்களுக்கே திருமணம் நடப்பது கடினமான காரியமாய் இருக்கும் காலம் தம்பி எங்கட பெண் இப்படி கால் ஊனமாய் போய் விட்டாளே இவளை யார் கட்ட போகிறார்களோ? நான் என்ன? செய்வேன் என்று அழுதார் தாட்சாயிணியின் அம்மா. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வினை ஏன் ஆண்டி எனக்கு தாட்சாவைக் கட்டித் தாlங்களா என்று கண்கலங்க கூறினான். என்ன தம்பி பேசுறான். ஆச்சரியமாய் கேட்டாள். ஓம் ஆன்ரி நான் தாட்சாவை மனப்பூர்வமாய் காதலிக்கிறேன்.
திருமணம் நான் ஒன்று கேட்டால் உண்மையை சொல்லுவியா தாட்சா?
வினை என்ன என்று அவள் கேட்க, எங்கள் திருமணத்திற்கு முன் நீ என்னை விரும்பினாயா என்றான். அவள் சிரித்தபடியே உண்மையைச் சொன்னாள் நான் உங்களை விரும்பவில்லை. ஆனால் உங்கள்
கண்ணியமான பார்வை, கலகலப்பான பேச்சு,
கம்பீரமான தோற்றம் இவையெல்லாம் உங்கள் மீது மரியாதை கலந்த அன்பை ஏற்படுத்தியது உண்மைதான். உங்களை திருமணம் செய்யும் பெண் கொடுத்து வைத்தவள் என்று நினைப்பேன். அந்த அதிர்ஷ்டசாலியே நான் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று புன்னகைத்தாள். அதற்கு அவன் ஆதரவாய் கூறினான் தாட்சா இனிபாரேன் உன், கால் சீக்கிரமே குணமாகிவிடும். நீ பழயபடி பரதம் ஆடலாம். எப்பவும் உன்னோடு தான் நான் இருப்பேன் என்ற அன்பான வார்த்தையிலே அவள் மனதில் உற்சாகம் பிறந்து நம்பிக்கை பிறந்தது. அவர்கள் வாழ்வும் இன்பமாய்
O
அவன் மனம் முடிச்சா என்னைத் தான்
முடிப்பேன்னு ஒற்றைக்கால்ல நிற்கிறான். அவன் கிட்டயிருந்து தப்பிக்க பல பொய்களைச் சொல்ல வண்டியதாயிருக்கு, கடைசியா பொலிஸ் இன்ஸ்பெக்டரா இருக்கிற
என் மாமன் பரமசிவத்தின் மேலே பழியைப் போட்டுட்டேன். அவரை நேரடியா சந்திக்கிறதா சொல்லியிருக்கான், எனக்கு பயமாயிருக்கு.சே.இப்பல்லாம் காதல் கல்யாணத்துல முடியிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.
சரி சரி வீணா மனசைப் போட்டு குழப்பிக்காதே. எல்லாம் கல்யாணம் முடிஞ்சா சரியாயிடும். I இன்னும் ஒருவாரத்துல
உனக்கு மணிவிழா |நடக்கப்போகுது. இந்த | நிலையில கண்டதையும் -' இ பற்றி யோசிக்காம அமைதியா இரு ரெண்டு வாரம் ரவி ஊர்ல TJLD6ui
DJ Bir
வாடகைக்குப் பேசி புறப்பட்டாலும் கூட சரியான
ஜூ லை.12 - 18, 2007
இருக்கமாட்டானாம். அவன் வரும்போது உனக்கு திருமணம் முடிஞ்சிருக்கும். அப்புறம் என்ன.
ஆமா.கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கு. நான் யாருக்கும் கெட்டது செஞ்சதில்லை.
ஒருவாரம் ஓடியது. தமயந்தியின் தங்கை தாமரை மணமேடையில் அமர்ந்திருந்தாள். தாமரையின் பக்கத்தில் காதல் கல்யாணத்தில் முடிந்த சந்தோஷத்தில் தாலிகட்டும் நேரத்துக்காக காத்திருந்தான் தாமரையின் காதலன் சுந்தர். தமயந்தியின் கணவனின் தம்பி சுரேஷ் தன் நண்பன் சுந்தரின் காதல் கல்யாணத்தில் முடிந்த ஆனந்தத்தில் யாரிடமோ சத்தமிட்டு கதைத்தவாறு நின்றிருந்தான். அவர்களின் காதல் நிறைவேற அவன்தான் தூதுவனாக செயல்பட்டான்.அதே சமயம் வெகுதூரத்திலிருந்த ரவி அப்போது தான் தாமரையின் திருமண விஷயத்தைக் கேள்விப்பட்டவன், அவசர அவசரமாக பஸ் தரிப்பிடத்தை நோக்கி ஓடினான். ஆனால் திடீரென மேற்கொள்ளப்பட்ட பஸ் வேலை நிறுத்தத்தால் என்ன செய்வதென தெரியாமல் அவன் திகைத்து நின்றான். இனிமேல் வாகனம் ஒன்றை
நேரத்துக்குப் போகமுடியாது. யார் யாருக்கு
எங்கே முடிச்சு போட்டு வைக்கப்பட்டுள்ளதோ
அதன்படி தானே நடக்கும்.
(யாவும் கற்பனை)

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்ற்ை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
s O: 鷺淡 ↔ تک سے O (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் கரடு முரடான பாதையில் நடந்து செல்பவனுக்குக் காலில் செருப்புக்கூட இல்லாத ஒரு சமூகத்தில், சொகுசு வாகனங்களை அமுக்கி வைத்துக் கொண்டு அழகு பார்ப்பவர்களும் இல்லாமலில்லை. ஒருவேளை உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒரு ஏழையின் துன்பத்தைக் கண்டு ஒரு ரூபாவை அவன் கைக்குள் திணித்து விட்டு தங்க நாணயத்தையே கொடுத்து
விட்டதாத பெருமிதப்படும் வள்ளல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவைகளுக்கப்பால், வறுமையில் வாடுபவரைக் கண்டு வக்கில்லாதவன், சோம்பேறி இன்னும் எத்தனை வக்கணைகள் சொல்ல முடியுமோ, அத்தனையும் வாரி வழங்கும் வள்ளல்களும் இருக் கத்தான் செய்கிறார்கள். இத்தனை செல்வங்களையும் குவித்து வைத்துக் கொண்டு இவைக ளைத் தானும் அனுபவிக்க முடியாமல், மற்றவர்களுக்கும் கொடுக்காமல் வருடக்கணக்கில் 1 நோய்வாய்ப்பட்டு இறந்து போனபின் அவர்களுக்குக் கிடைக்கும் பட்டம் கருமி என்பது மட்டுமே. இதற்கு பெருந்தகை இப்படி வினவுகிறார்.
“எச்சமென்றுஎன் எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்”
பிறருக்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பின் எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?
(குறள் : 1004)
21% தொப்பிக்கலயைப் பிடிப்பது விஷேடமல்ல, கிளிநொச்சியையும், முல் லைத்தீவையும் மீட்டால் அந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் நாமும் பங்கு கொள் ளலாம் என்று எதிர்க்கட்சி எம்.பி.லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்திருப்பது எதற்காக?
- எம்பன்னிர், மன்னார். இது புலிகளின் புகழைப் பாடுவதாக இருக்குமா அல்லது வன்னி மீதும் தாக்கு தல் நடத்தும்படி அழுத்தம் கொடுக்கும் எண்ணமா என்பது தெரியவில்லை. கவுண் டமணிக்கு அடி வேண்டிக் கொடுப்பதற்காக செந்தில் போடும் திட்டம் நகைச்சுவையாக இருக்கும். அதாவது, அண்ணன் மேல கையத்தான் வைக்க முடியும். முடியு மென்றால் அவரின் முகத்தில் ஒரு குத்து விடு பார்க்கலாம் என்று செந்தில் சொல்ல வும், அடியாட்கள் கவுண்டமணியின் முகத் தில் குத் துவார்கள். செந்திலின் உசுப் பேத்தலில் உடைபடுவது கவுண்டமணியின் முகம்தான்.
○ NA
are to 24: கருணா குழுவுக்கும் - ஈ.பி.டி.பி. யினருக்கும் மட்டக்களப்பில் லடாய் போல்
இருக்கிறதே. என்ன ஆச்சு?
- சி ஏபிரகாம்,
திருமலை,
சில நேரங்களில் ஒரே கட்சிக்குள் ளேயே கருத்து முரண்பாடுகள் இருக்கும் போது, இருவேறு கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதைப் பேசித் தீர்க்காமல் அவரசரப்பட்டுக் கொண் டாலும், பின்னர் இருகட்சியினரும், நலன் விரும்பிகளும் கருத்துப்பரிமாற்றம் செய்து இரு கட்சி உறவுகளை வலுப்படுத்தியிருப்ப தாகத் தெரிகிறது. இணங்கிப்போவது அவ்வியக்கங்களுக்கும் - மக்களுக்கும் நன்மைதான்.
4á-S3 e 49a. 47 சிந்தியா, சந்திரிகா அம்மையார் நடத்தியது சமாதானத்துக்கான போர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடத்துவது பயங்கரவாதத்திற்கு எதிரான போர். இரண்டி லும் வித்தியாசம் உள்ளதா?
- வை. செல்லத்துரை, கல்முனை, அம்மையார் நடத்திய போர் சர்வதேச விமான நிலையம் மீதான புலிகளின் தாக் குதலுடன் முடிவுற்றது எனலாம். அத்தகைய தொரு பின்னடைவை இந்த அரசுக்கும் கொடுக்கப் புலிகள் நிச்சயம் முயற்சிப்பர் என்பதில் அர்த்தமில்லை. மனித உயிர்
களைக் கொல்லும் போரில் வித்தியாசங்கள்
இல்லை. இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் விரட்டப்பட்டிருப்பது அரசுக்குத் தெம் பைக் கொடுத்துள்ளது என்பது உண்மை, அம்மை யாரின் முடிந்த கதையை விட்டு விடுவோம். அய்யாவின் போர் பயங்கரவாத்திற்கு எதிரா னது என்ற போதும், தீர்வையும் பின்னுக்குத் தள்ளுகிறதே என்பதுதான் கவலைக்குரியது.
என்ன? அது எங்கே கிடைக்கும் கிலோ
ஜூ லை.12 - 18, 2007
போருக்கான அவசரத்தை தீர்வுக்கும் காட்டி னால் வித்தியாசம் இருக்கலாம்.
●。3\eッも森* 20% எதிர்கட்சியினர் அரசாங்கத்தைக்
குறை கூறுவதை விடுத்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முற்பட்டால் என்ன?
- ஜே. கேசவன்,
மொரட்டுவை.
"மக்களுக்கு நல்லது அப்படி என்றால்
எவ்வளவு? தொகையாக வேண்டினால் கொமிஷன் ஏதாவது கிடைக்குமா? இந்த விபரங்களை எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளும் தெரிந்து கொள்ள வேண்யடியதாக இருக்கிறது.
aaks, eaOta 21x தலைக்கு மேல் வெள்ளம் வந்து விட்ட பின் கண்காணிப்புக்குழு இனியும் எதைச் சாதிக்கப் போகின்றது?
- ஜெ வில்வராஜா, நேரியகுளம், அவர்களின் கடமையில் வெறும் ளமல்ல, சுனாமியே வந்து போய் விட்டது. யுத்த நிறுத்தமே இல்லை என்ற பிறகு இவர்கள் எதைக் கண்காணிக்கப் போகிறார் களோ? ஊரில் சொல்வார்கள் "கூலிக்கு மாரடித்து அழுவது" என்று. அப்படிச் சொல் வது நாகரிகமில்லை.
4th சிேந்தியா, இந்தியாவில் நடைபெற்ற பொற்கோவில் சமர் போல், இப்போது பாகிஸ்தானிலும் நடக்கிறதே அறிந்தீரா?
- எம.எச, பரஷான,
பாணந்துறை
செங்கமலத்தை கலவரத்தில் மலர்வி போனாள். ஆயினும் கொண்டு அவளை அகற்றுவதற்கு ஏதா என்ற யோசனையில் "என்னடி எதையோ மாதிரி இருக்கின்றா
செங்கமலம்
"அப்படி என்னிட இருக்கவில்லையே, சிலவேளை உனக்கு பட்டுவிட்டதோ தெரிய மலர்விழி கூறியதும், போனாலும் மீண்டு :
விடலாம். ஆனால்,
பறிபோய்விட்டால் டே என்று கூறுவார்கள்.
பறிகொடுத்து விட்டா கேட்டேன் என்று செ பதிலுரைத்ததும், மல மனதுக்குள் திக்கென்
காட்டிக் கொடுத்து ெ
பயத்தில் அப்பால் மு கொண்டாள்.
இவர்கள் இருவ நேரத்தைப் போக்கு) அசோகவர்மனுக்குச்
இருந்தபோதும் செய்
புதருக்குள்ளேயே அ வேண்டியதாயிற்று. ம
பர்வேஸ் முஷாரப் செய்வதெல்லாம் இரு வத் தோ
நூறு வீதம் சரி என்று நான் சொல்ல வில்லை. ஆயுதம் ஏந்தியவர்கள் வணக் கஸ்தலங்களைத் தமது காவலரணாகப் பாவிப்பது கண்டனத்துக்குரியது. பொற் கோயில் போல், பாகிஸ்தானும் செம்பள்ளி வாசலும் ஒரு கறை படிந்த வரலாற்றைக் கொண்டிருக்கப் போவதுபோல் இருக்கிறது.
ஏன் என்றால் அரசு சரணடையுமாறு சொன் னதற்கு சரணடைவதை விடவும் சாவதே மேல் என்று ஆயுததாரிகள் கூறியிருக்கி றார்கள். இதில் துரதிர்ஷ்டம், இலங்கை யிலும் வணக்கஸ்தலங்களைத் தமது பதுங்கு நிலைகளாகவும், படுகொலைக் கள மாகவும் பாவித்த வரலாறும் உண்டு என்பது தான். ۔۔۔۔
aki (Na, vágya
21x இனப்பிரச்சினைக்கான ஸ்திரமான தீர்வை சர்வகட்சிக் குழு முன்வைப்பார்கள் என்ற எனது நம்பிக்கை நிறைவேறுமா?
கவலையாக இருக்கி
அவர்களுக்கு வி இல்லையோ என்ப; கட்டும், பல பக்க அ ଶ] :[] 6
shufflestings
தாமதங்களையும்
உங்கள நம பகன
مهے
22 சிந்தியீர், !
பிறகு புதிய படங்க ಫ್ಲಿ. ஏன்?
'சிவாஜி வெளி வரை அந்த அலை சுப் படங்கள் 6ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

تCھ مت کے ساتھ سست
ழி தடுமாறிப்
ஓரளவு சமாளித்துக் அங்கிருந்து
பது வழி வேண்டுமே
ஆழ்ந்தபோது, பறி கொடுத்தவள்
99
" என்றாள்
ம் கப்பல்கள் ஏதும் மூழ்கிப் போவதற்கு, ஏதாவது கனவில் பவில்லை என்று கப்பல் மூழ்கிப் ஒன்றை வாங்கி காதல் ானது போனதுதான் அப்படி எதையாவது யோ என்றுதான் ங்கமலம் ர்விழிக்கு றது. அதை முகம் பிடுமோ என்ற கத்தைத் திருப்பிக்
நம் பேசிக்கொண்டு 岐
assisLIDITs வதறியாது Lங்கிக் கிடக்க ாலைப் பொழுது
ங்கியபோது மேலும்
- கே. தயாபரன், திருகோணமலை, ருப்பம் இருக்கிறதோ து ஒருபக்கம் இருக் ழத்தங்களையும், அத D தொடரும்
பார்க் கின்றபோது க மேல் எனக்கு 0து.
seats சிவாஜி படத்துக்குப் ர் பற்றிய கதையே
- (Մ), காயத்திரி, சிலாபம் யாகி ஒரு மாதம் ஓயாது என்பதால்
நிலைமை சிக்கலாகுவதை உணர்ந்த மலர்விழி அவளுக்கு
சூழலில் தவித்துக் கொண்டிருந்தவேளை,
முற்பட்டாள். ஒருவேளை அவள்
qSSqqSS qqSASqqSSSS SSqSASqSSSqSASqqSS qAAAAAAAAS AASS LAAAAAAASASASS AASASASqSSSqSASqSSSS SSqqSASASqqSS ASASASASS AASAAAS SASS ASS
விடைகொடுத்தனுப்பவும் முடியாததொரு
"உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில்
* வந்த வேலையே மறந்து விட்டது" என்று கூறியவள், மலர்களைக் கொய்ய
அசோகவர்மன் இருக்கும் இடத்துக்குப்
போய்விடுவாளோ
|அசோகவர்மன்
இருந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது அவனை அங்கே காணாதது கண்டு
மாலைவேளை ங்கத் தொடங்கியது. மலர்விழி வீடு நோக்கிப் புறப்பட்டாள்.
மனதிலிருந்த மகிழ்ச்சிகளெல்லாம்
மறைந்துதோடி விட்டன. வாடிய மலராக
வீடு வந்தடைந்த மலர்விழி மஞ்சத்தில் சாய்ந்தாள். அசோகவர்மன் தனக்குத் தெரியாமல் மலர்வனத்தை விட்டுச்
சென்றதற்கான காரணத்தை அறிய அவள் மனம் துடியாய்த் துடித்தது. ஆனாலும், விடைகாண முடியவில்லை. அவன் கோபித்துக் கொண்டு சென்று விட்டானோ என்று நினைத்த போதெல்லாம் அவளுக்குக் கண்களில் நீர் ததும்பத் தொடங்கியது. மறுநாள் மாலைவரை அவளால் பொறுமையாக இருக்க ஒரேவழி மஞ்சத்தைத்
தஞ்சமென்று கிடப்பதைத் தவிர வேறுவழி
தென்படவில்லை. உறக்கம் அவளுக்கு
தங்கள் காட்டப்பட்டது உண்மை. இனி எதிர் பார்க்கலாம். புதிதாக ‘நந்து என் றொரு படம் வந்துள்ளது. அதில் மடிசார் மாமி திரிஷா நடித் திருக் கிறார். கதா நாயகன் ஞாபகத்தில் நிற்கமாட்டேன்
3.
(yp 600 AD ULU TT வது செல் வீர்களா? நான் போகிறேன்.
தவைஷாலி, மாத்தளை, இம் மாதம் பதினைந்தாம் திகதி ஆரம்பமாகப்போகின்றது. கதிர்காம முரு கனுடன் மெளனமான பாஷை யிலேயே பேச வேண்டியிருக்கும் என்பதால், அங்கு போனாலும் கொழும்பு கொம் பனித் தெரு வுக்குப் போனாலும் ஒன்று தான். சிங்களப் பூசாரிகளிடம் மாட்டிக் கொண்டு முருகன்
کرتـــخـر کـر کـر کـــہ
எட்டாத தூரத்தில் நின்று அடம்
பிடித்தது. என்ன செய்வாளவள்? தோழியரால் எத்தனையுோ காதல் நிறைவேறிய கதைகளை அவள் படித்திருக்கிறாள். ஆனால், அவள்
தோழி தன்னையும் அசோகவர்மனையும் . பிரித்து விடுவாளோ என்ற எண்ணம்
மேலிட்டபோதெல்லாம், செங்கமலத்தில் அவளுக்கு கோபமே மிகுதியானது. சந்தர்ப்பவசமாக அந்த நிகழ்வு ஏற்பட்டாலும், அதை அவளால் ஒப்புக் கொள்ள முடியாதிருந்தது. இரவு நான்காம் ஜாமத்தை கடந்து கொண்டிருந்தது. மலர்விழியின் கண்கள் உறக்கத்தில் ஆழ்ந்தது.
மலர்விழியின் சயன அறை என்றுமில்லாதவாறு அமைதியாகக் காணப்பட்டது. அவள் தங்கை கயல்விழி படுக்கை அறைக்குள் நுழைந்ததும், ! அக்கா இன்னுமா தூக்கம் என்ற குரல் 1 கேட்டுத் திடுக்கிட்டெழுந்த மலர்விழி "ஏனடி தூக்கத்தைக் கெடுக்கிறாய்? என்று அவள் மேல் எரிந்து விழுந்தாள்.
"இன்னுமா தூக்கம்? இன்று 拷兹 உனக்கு என்னவாயிற்று ஏனக்கா உடம்புக்கு ஏதாவது' என்று பரிவோடு அவளை நெருங்கியவள், மலர்விழியின் நெற்றியில் தன் கையை வைத்தவள், "என்னக்கா இப்படிக் கொதிக்கிறது? ஜூரமா' என்று கேட்டதும், "எனக்கு ஒன்றுமில்லை. என்னைத் தூங்கவிடு" என்று கண்களை முடியவாறே 3: அவளைக் கடிந்து கொண்டாள். இதைக் கேட்டதும் அவள் தங்கை "உன்பாடு, நான் போகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள்.
அன்று வழக்கத்திற்கு மாறாக மலர்விழி மலர்வனத்தை அடைந்தபோது, எல்லாமே அவளுக்குச் சூனியமாகவே பட்டது. இத்தனை நாளும் அவள் வருகைக்காகத் தவம் கிடந்தவனை இன்று அவள் அங்கு சென்றபோது காணவில்லையே என்ற ஏக்கம் அவள் தொண்டையை அடைப்பது போன்றதோர் உணர்வு அவளை ஆட்கொண்டது. அவன் நிரந்தரமாகவே பிரிந்து விடுவானோ? என்று எண்ணும் போதெல்லாம், அவள் கண்கள் குளமாவதை அவளால் தடுக்க முடியவில்லை. குமுறும் நெஞ்சத்தில் அவள் இதுவரை கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக விளக்கில் விழுந்து கறுக்கும் விட்டிலாகிக் கொண்டிருந்தன.
"உறாஅதோ ஊரறிந்த கவ்வை அதனைப் பெறா அது பெற்றன்ன நீர்த்து"
(குறள் ; 1143)
நிற்கிறார். நாமும் போய் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாமே என்று நான் போக வில்லை. நீங்கள் போனால் நானும் நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.
4ákESTS, e Ayiti 20% சிந்தியா, அப்பிள் நிறுவனம் புதி தாகத் தயாரித்திருக்கும் ஐபோன் பற்றி
தகவல் சொல்லுங்களேன்?
- எம்.எஸ்.சந்துரு, களுத்துறை நாலரை அங்குலம் உயரம், இரண் டரை அங்குலம் அகலம் கொண்ட இந்த ஐபோன் வெறும் 135 கிராம் எடை கொண் டது. இந்தப் போன் உங்களிடமிருந்தால் உட்கார்ந்துள்ள இடத்தில் உலகத்தைக்
கொண்டு வரலாம்.
அமெரிக்கர்களின் புதிய பிரியப் பொருள் இதுதான். இதைத் தயாரித்த அப்பிள் நிறுவனம் "ஐபொட்' எனும் பாடல் கேட்கும் இசைத் தட்டுக் கருவியையும் தயாரித்து சந்தைக்கு விட்டுள்ளது. இதில் 2000 பாடல்களைப் பதிவு செய்து நீங்கள் கேட்கலாம். 24 மணித்தியாலத்துக்கு மேலாக பெற்றரி சார்ஜ் இருக்கும். ஐபோன் நமது நாட்டுக்கு இன்னும் வர வில்லை. ஐபோர்ட் சந்தைக்கு வந்து விட்டது. விஞ்ஞான, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது உலகத்தை சுருக் கிக் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டது.

Page 22
பில் மரண தண்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைச் சிறுமி செல்வி ரிஷானா ரபீக் மேல்முறையீட்டு வழக்கைக் கையாள்வதற்கு ரியாத்தில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்று இலங்கைப் பெறுமதியில் 75 இலட்சம் ரூபாவை (250,000 சவூதி றியால்) கோரியதாக சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கைத் தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 45 இலட்சம் ரூபாவை அறவிடுவதற்கு அந்த நிறுவனம் ஒத்துக் கொண்டுள் ளதாகவும் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
திருமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சிறுமி 17 வயது நிரம்பிய நிலையில் 2005ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி சவூதி அரேபியாவிற்குச் சென்றிருக்கிறார். இவரது உண்மையான பிறந்த திகதி 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆகும். ஆனால் 1982ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பிறந்தவர் எனக் கூறிப் போலிப் பிறப்புச் சான்றிதழைக் கையளித்து இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று கடவுச் சீட்டைப் பெற்றுக் கொடுத்திருப் பதாகவும் தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. சவூதி வந்தடைந்து 18 நாட்களிற்குப் பின்னால், அதாவது மே மாதம் 22ஆம் திகதி தனது எஜமானரின் 4 மாதக் குழந்தைக்கு புட்டிப்பாலை ஊட்டிக்கொண்டிருக்கும் போது மரணம் சம்பவித்திருக்கிறது. அன்றைய
விக்கிறது.
முதூர் முஸ்லிம் சிறுமியின் மேன்
தினமே இந்தச் சிறுமி கைது செ இலங்கைத் தூதரகத்திற்கு இச் சிறுமி திகதியே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறை வைக்கப்பட்டிருக்கும் இச் சிறுமி ரையும், சிறை அதிகாரிகளையும் ச
நடத்தப்பட்ட நீதி விசாரணையின்ே குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டார் 6 மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற விசார பலவந்தமாக வற்புறுத்தியே ஒப்புதல் தூதரகம் தெரிவித்திருக்கிறது. கடந்த கொண்ட நீதிமன்றம் ஒன்று இச் சிறுமிச் மரண தண்டனையை எதிர்த்து ஒரு வேண்டும். ஆனால் நீதிமன்றத் தீர்ப் வைத்திய அறிக்கை, குற்றவியல் விச வின் வாக்குமூலம் ஆகியவை கிை அவகாசம் தருமாறு சவூதி அதிகாரி ருக்கிறது. இவ் வருடம் பெப்ரவரி மாத பொதுச் சந்தை ஒன்றில் வைத்து 4
அவுஸ்திரேலியாவில்
மற்ெ
இலங்கைத் தமிழர் வ
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றில் அங்கம் வகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறுமு அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 41 வயதான இவர், கடந்த செய்யப்பட்டார். இதற்கு முன்னர் அருன்விநாயகமூர்த்தி அல்லது அரூரன் என்றழைக்கப்படும் ஒருவரும் சிவராக றொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்தனர். புலி இயக்கத்திற்கு நிதி சேகரித்திருந்தார்கள், ஆயுதங்களை கொ6 என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் பிணை வழங்குவதற்கு ப பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அவர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆறுமு: புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தமை ஆயுதங்கள் கொள்வனவு செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ள
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பணிகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் அமைச்சர் டக்ள அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை உன்னிப்பாக அவதானித் நிதியத்தின் பிரதிநிதிகள் ஆவன செய்வதாக உறுதியளித்தனர். அ ஏற்படும் பட்சத்தில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட உட்க மேம்படுத்தவும் முடியுமென்று அவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கி யஸ்தர்களைக் கொண்ட குழு ஒன்று, சமூக சேவைகள், சமூக நல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினருடன் வடக்கு, கிழக்கு அபி விருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடினர். கடந்த 9ஆம் திகதி இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள அமைச்சு அலுவல கத்தில் நடைபெற்றது. அமைச்சு சம்பந் தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டபோது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் அபி விருத்தித் திட்டங்களை விரைந்து முன்னெ டுக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார்.
தொழில் துறைகளை ஊக்குவித்தல், தகவல் தொழில் நுட்ப அபிவிருத்தி, செயற் பாட்டு ரீதியான பயிற்சி முறைகளை வழங் குதல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான் வழிமுறைகள், பாடசா லைகளின் அபிவிருத்தி, கலை, கலாசார விளையாட்டுத்துறை ஊக்குவிப்புத் தொடர் பாகவும் இரு தரப்பினரும் கலந்துரை யாடினர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடான சந்திப்பின்போது எ
öLETUööT GÜLDTUI (GDOLLÜ U(Öölülfi)
556)DLIGJI LITj5ITI JOLITE66i
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் மீண்டும் இந்த வாரம் இரவு நேர சேவைகளுக்காகத் திறக்கப்படுவதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமானங்களின் பறப்பைத் துல்லியமாக அவதானிப்பதற்காக விஷேட ராடார் கருவிகள் விமான நிலையத்தின் சுற்றுப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் விஷேட பயிற்சி பெற்ற அதிரடிப்படை வீரர்களைக் கொண்ட விமானப்படை அணியினை இரவு நேர சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் இலகு ரக விமானங்கள் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீதும், முத்துராஜவெல எரிவாயு தாங்கி மீதும் தாக்குதலை மேற்கொண்ட தையடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இரவு நேர சேவைகள் கடந்த மே மாதம் முதல் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் முடிவுக்கு முன்னர் இறுதித் தீவு
யாசனைகள்
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இறுதி யோசனைகள் ஆகஸ்ட் மாத முடிவுக்கு முன்னர் முன்வைக்கப்படுமென்று சர்வகட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பதினான்கு கட்சிகள் சமர்ப்பித்த யோசனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசத்தின் சமூக, அரசியல், இனப்பரம்பல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இறுதி வரைபு சமர்ப்பிக்கப்படுமென்றும் அவர் சொன்னார். ஏற்கனவே சில விடயங்கள் தொடர்பாகக் காணப்பட்ட அபிப்பிராய பேதங்கள் தொடர்பாகச் சுமுக நிலையைத் தோற்றுவிக்க முடியுமென்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
[22
லண்டன் ட்ரால்பர் முகவர் அமைப்பு நட தடுத்து நிறுத்துமாறு 6 பல அமைபபுககள பு மாதம் லண்டன் ஹை கூட்டத்திற்கு உதவியு என்பவரும், கோல்ட தடுப்புக் காவலில் விை புலிகள் இயக்கத்திற் குற்றச் சாட்டுக்களும்
செய்யப்பட்டிருப்பதை
ஜெனீவாவிலுள் பிரதித் தலைவர்களில் இணையதளம் அவர் அண்ணாமலை வரத தமிழ் மக்களின் போர் இலங்கைப் பிரதிநிதி ஞானத்துறையில் கல பணியாற்றியுள்ளார்
ຫົວ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)6)
முறையீட்டு
ய்யப்பட்டிருக்கிறார். சவூதியிலுள்ள யின் கைது பற்றி ஜூன் மாதம் 7ஆம் சவூதியின் டபாடாமி என்ற இடத்தில் பின் விவகாரம் தொடர்பாக பொலிஸா ந்தித்துப் பேசியதாக தூதரகம் தெரி
பாது செல்வி ரிஷானா ரபீக் கொனிலக் ன்றும், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி ணையின் போது தன்னைப் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றார்கள் என்றும் ஜூன் மாதம் 16ஆம் திகதி மூவரைக் கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மாதத்திற்குள் மேன்முறையீடு செய்ய பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி, சட்ட ாரணையை அடுத்தே சிறுமி ரிஷானா டக்காததால், மேலும் ஒரு மாதகால களை இலங்கைத் தூதரகம் கேட்டி ம் 19ஆம் திகதி சவூதி அரேபியாவின் இலங்கையர்கள் சிரச்சேதம் செய்
க்கு
விதிக்கப்பட்ட
யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டி.டிரஞ்சித் சில்வா, எப்.ஜே.விக்டர் கொரியா, சனத் புஷ்பகுமார, ஷர்மிலா சங்கீத்குமார் ஆகிய நால்வருமே சிரச் சேதம் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
செல்வி ரிஷானா ரபீக்கிற்கு சட்டத்தரணிகளைப் பெற்றுக் கொள் வதற்கான வழிவகை ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை. ஒப்புதல் வாக்கு மூலத்தை அவர் வாபஸ் பெற்றிருக்கிறார். தான் 1988ஆம் ஆண்டுதான் பிறந்தவர் என்பதை நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்குக்கூட இச் சிறுமிக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்று ஆசிய, பசுபிக் பகு திகளுக்கான சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறது. 1997ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் வயது குறைந்த வளரிளம் பருவத்தினருக்கு மரணதண்டனை விதிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கிறது. கொலைக்குற்றச் சாட்டு சுமத்தப்பட்டபோது இச் சிறுமியின் வயது 17 என்பதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்றும் வாதிடப்படுகின்றது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர்களைச் சவூதிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டு வருகிறது. போலிப் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப் பித்து கடவுச்சீட்டுப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலை யத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டு வருகிறது.
IOT }մնtiյl
கம் ரஜீவன் என்பவர் 10ஆம் திகதி கைது ா யாதவ் என்ற மற் ர்வனவு செய்தார்கள் ாக தடுப்புக்காவலில் யங்கரவாத தடுப்புப் கம் ரஜீவனின் மீதும், மை குறிப்பிடத்தக்கது.
பற்றி சித்துர்த்தன் கேள்வி
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருவதாகக் கூறும் உலக நாடுகளும், சர்வதேச தொண்டர் அமைப்புக்களும் புலிகள் புரிந்து வரும் படுகொலைகள் குறித்து ஒரு தடவையேனும் கண்டனம் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று புளொட் இயக்கத்தின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்புகின்றார். யுத்த நிறுத்தம் செய்து கொள்ளப்பட்ட பின்னரும்கூட இன்றுவரை பல நூற்றுக் கணக்கான மாற்றுத் தமிழ் இயக்க உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் கொன்று குவித்துள்ளது. ஜனநாயகத் தன்மைக்கு என்றுமே மதிப்பளிக்காத புலிகள் இயக்கத்தை கண்டிப்பதற்கு சர்வதேச சமூகம் தவறுவது ஏன், எதற்காக இந்த இரட்டை நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்கிறது என்று சித்தார்த்தன் கேள்வி எழுப்புகின்றார்.
த சர்வதேச நாணய அத்துடன் சமாதானம் ட்டமைப்பு வசதிகளை
டுக்கப்பட்ட படம்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற கூட்டமைப்பு எம்பிக்கள் குழு நாடு திரும்புகிறது
ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்களில் இருவர் இன்னும் சில தினங்களில் நாடு திரும்பவுள்ளனர் எனத் தெரிய வருகிறது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஐந்து எம்.பி.க்களைக் கொண்ட குழு அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இலங்கை அரசாங்கம் யுத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து வதற்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருவதற்காகவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவை சேனாதிராஜா ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.
நோர்வே சென்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்குச் சென்ற அவர்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. டென்மார்க்கிற்கும், பின்லாந்துக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்த இக் குழுவினருக்கு அங்கு அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசு வதற்கான ஒழுங்குகள் எதுவும் பெரியளவில் செய்து கொடுக்கப்படவில்லை. புலிகளின் முகவர் அமைப்புக்களைச் சேர்ந்த ஒரு சிலரை இவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதற்கிடையில் சுரேஷ் பிரேமச்சந்திரனும், செல்வம் அடைக்கலநாதனும் இன்னும் ஒரு சில தினங்களில் வந்து சேர்வார்களென்று தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் அடுத்த வாரம் முடிவடைவதற்கு முன்னதாகவே நாடு திரும்புவார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக். (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
அடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். புலிகள் இயக்கத்திற்கு எதிரான மாற்றுக் கொள்கையைக் கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் டக்ளஸ் தேவானந்தாவை கொல்வதற்கு புலிகள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வில்புலிகளின் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை?
சதுக்கத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி புலிகளின் தத் திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியை 0ண்டன் மெட்ரோ பொலிற்றன் பொலிஸாருக்குப் கார் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் ஜூலை பார்க்கில் புலிகளுக்குச் சார்பாக நடத்தப்பட்ட ) ஒத்தாசையும் அளித்ததற்காகவே ஏ.சி. சாந்தன் லம்பேர்ட் என்பவரும் கைது செய்யப்பட்டு க்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் தடை செய்யப்பட்ட கு உதவி செய்தார் என்று சாந்தன் மீது 5 லம்பேர்ட் மீது ஒரு குற்றச் சாட்டும் தாக்கல் பும் அந்த அமைப்புக்கள் லண்டன் மெட்ரோ
பொலிற்றன் பொலிஸாரிடம் சுட்டிக் காட்டியுள்ளன. இந்த ஆர்ப் பாட்டப் பேரணி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதி களுக்கிடையே அசம்பாவிதம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைப் பிரச்சி னையைக் கையாள்வதற்கென பிரிட்டனின் சர்வகட்சிப் பாராளு மன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம். ஆனால் பயங்கரவாத நடிவடிக்கைகளை இன்னமும் கைவிடாது புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்றும் கேட் கப்பட்டுள்ளது.
ஜெயதிலகவை சாடுகிறது புலிகள் இயக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியாகப் பணியாற்றுபவரும், ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் ) ஒருவருமான தயான் ஜெயதிலக மீது புலிகள் இயக்கம் வசை பாடத்தொடங்கியுள்ளது. புலிகளின் நிதர்சனம் தொடர்பான பல பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் ாஜப்பெருமாளின் அமைச்சரவையில் தயான் ஜெயதிலக குறுகிய காலம் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ாட்டம் குறித்து நன்கு பரீட்சயம் உடையவரான தயான் ஜெயதிலக, புலிகளின் போராட்டத்தை நசுக்குவதற்காகவே பாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் புலிகளின் இணைய தளம் குற்றம் சாட்டியுள்ளது. இவர் அரசியல் விஞ் ாநிதிப் பட்டம் பெற்றவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியராகவும் 1ன்பதும் குறிப்பிடத்தக்கது.
TLDouri D USA
ஜூ லை.12 - 18, 2007

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
வாளல்கோடகா அததுன இந்தியப் பெருங்கடலைச் (i.茄, 146O MAW 1.524) இடத்தைப் போர்த்து
நற்றிக் கணிசமான எண்ணிக்கையில் கொண்டார்கள். அ குடியேற்றங்களையும் துரிதமாகப் யேற்றங்களில் பெரும் இந்தியாவுக்கும்
குடியேறறங்களில பெருமபாலானவறறை
இந்தியாவிலும் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்ாதி ஐரோப்பாவுக்குமிை இந்தோனேஷியாவிலும், மடகாஸ்கரிலும் வரையிலும் போர்த்துக்கல் விடாது வாணிகத் தடங்களு ஆபிரிக்காவின் స్త్రీ கடற்கரையிலும், வைத்திருந்தது. பயனறறதா வேறுபல பகுதிகளிலும் இந்தியாவுக்கு வாஸ்கோ ட காமா 器 க |- புதிய வழித் தடத்தைத் UTT3855, 5L6. அ:ே திறந்த விளைவாக இந்திய
శీ
இ
பெருங்கடலின் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லிம்களுக்குப் பெரும் பின்னடைவு
போர்த்துக்கல் குடியேற்றங்கள் இருந்து வந்தன. இக் குடியேற்றங்களை
வாஸ்கோ ட காமாவின் பயணங்களுக்கு முன்னரே போர்த்துக்கீசர் நிறுவியிருந்தனர். இந்தக்
ஏற்பட்டது. முஸ்லிம் வாணிகர்கள் மிக விரைவிலேயே முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய
ஓம் சக்தி சிம்பம் ஓம் அகத்தீஸ்வராய நம! GB TG0rGWITA. Liri5L, LI, Qajjiżi IBAM RMP DISM தமிழ்நாடு, இந்தியா
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹாரிஷியின் திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம், மருத்துவம் ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும் 1.தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
பாதரசமணி. நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு, வலிப்புநோய், இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜவசியத்தை உண்டு செய்து
காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
$ஜோதிடம்:ஜெனன ஜாதகம் பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும், எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும், கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
3LDGig Contact lohiha Athithya, Jothisha Baruth, ohisha Sudar Muligi Nambi Mani Manlia Withiya Johnsa Galagnan GnanyohDr pEsakki, BAMRMP, DSM 1825BV), Pulava Street, Krishnapuram. Kadyanalur -62759 LLLLLLLLSL LLLLL LLLL LLLL LL LLL LLL LLLLLLLLSLLLLLLaLLLLLLL0S LLLLL L LLLSLL00LLaLLLS
Cell.98425.290998.425.0578, Fax046-24039), Email Paramasivanesakki Gyahoo.com Website-wignanayohicom Consultation by appointment only
அன்பர்களே, சந் - திரன் நன்மை தரும் கிரகமாகும் பூர்வீகக்
நன்மைதரும் கிரகமாகும் புதிய நண்பர்
சிம்மம்:- சிம்மராசி அன்ர்களே சுக்கீரன் நன்மை தரும் கிரகமாகும்.
எளிதாகவும், மலிவா கீழை நாடுகளுக்கா6
ஆட்டோமான் துருக்க பேரிடியாக அமைநத எஞ்சிய ஐரோப்பியப் கடல் வாணிக வழித் நாடுகளிலிருந்து சரக் முன்பைவிட மலிவாக எனினும், வாஸ்ே பயணத்தினால், மிக ஏற்பட்டது. ஐரோப்பா கிழக்கு மீதோ அன்று மீதும், தென் கிழக்கு மிகப் பெரும் பாதிப்பு 1498ஆம் ஆண்டுக்கு ஐரோப்பாவின் தொடர் இருந்து வந்தது. உல வரலாற்றின் பெரும் ! தன்னிறைவுடைய ஒரு இயங்கி வந்தது. அவ் வடமேற்கிலிருந்து மட் அயல்நாட்டு பாதிப்புக் ஆயினும், வாஸ்கோ பயணத்தால் ஏற்பட்ட வாயிலாக ஐரோப்பிய இந்தியாவுக்கு நேரடித் உண்டாயிற்று.
( வியப்புகள்
(, சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் XT உருவாகும் கலைத்துறையினர்கள்
டெ2 ஆதாயம் அடைவார்கள் மாணவர்கள் கல் வியில் தேர்ச்சி பெறுவர். உத்தியோகத் துறையி னருக்கு
களின் சேர்க்கையைத் தவிர்க்கவும் வாக னங்களில் எச்சரிக்கையாகப் UAp செய் நீங்கும். வீட்டை அலங்காரம் செய் வது நல்லது முன் கோபம் தவிர்க்கவும் வீர்கள். அரசு சம்பந்தமான காரி பங்காளிகளால் பொருட்செலவு உண்பதும் செய் யங்களில் வெற்றி கிடைக்கும் தாய்வழிச்சொத்துக்கள்
தொழிலில் புதிய மாற்றங்கள் செய்யத் திட்டம் போடு கிடைக்கும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை.
மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும் செய்யாத : விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள், உத்தி
குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்படலம் கணவன்-மனைவி பழைய வாகனங்களை விற்பதற்கு வாய்ப் புள்ளது யோகம் இல்லாதவர்களுக்கு சிகள் மூலம் வில் உறவுகள் பலப்படும் புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் மனைவியால் மருத்துவர் செலவுகள் புதிய முயற் பொ மூலம வழ ர்வளம் நிலவனங்கnை Tார்ங்கவர்கள் யாஷ் கங்ரிக் SSSLSL LS SSS SSS SSSS ககும் பூ பழம, நறுமணப்பொருடகள், ! நீர்வளம் நிலவனத்துறை சார்ந்தவர்கள் தால் தந்தித் துறை ஏற்படும் கோவில்குளம்மற்றும் சமுதாய முன்னேற்ற பூசை சாதன வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள் 9 யினர்கள் லாபம் அடைவரகள. கண்களில் கவனம் தேவை. நற்பணிகளில் ஈடுபட்டு நற்பெயரெடுப்பிகள் 85 95 Las Gegë மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் us பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். சுமாரான நறபலன தரும வாரமாகும். ந்து போகும் இ - - - - கம் நறி
சியான எண் 5 வந்து போகும். இது ஒரு நறபலன தரும வாரமாகும். 6 நீ பச்சை இராசியான எண் بية 0.666)6 U೮॥ இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை மேற்கு சிேயான திசை வடக்கு இாான தி தென்கிழக் இர பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும் ಙ್ : *
ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, சூரியன் கூகம்- கடகராசி அன்பர்களே செல் sift:- 5ässystá 9äusgßa, -2\ன்மை 5ம் கிரகமாகம் டும்பத்தில் வாய நனமை தரும கிரகமாகும் எதிர் புதன் நன்மை தரும் கிரகமாகும்.
நன்மை தரும் கரகமாகும. கு பார்த்த பண உதவிகள் கிடைக்கம் காணமற்ற சச்சரவுகள் ஏற்படும் புதிய ே மூலம் ரகதம்பந்தமான விஷயங்களில் C7 ஆடைஅணிகலன்கள் வாங்குவீர்கள் நண் புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப்ே எ வெற்றிகிடைக்கும் ரேஸ்லாட்டரி பர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் துலை பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் யாத்திரைகளில் போன்ற விடயங்களில் ஏமாற அடை kTT TkTy kTT TTT kuyk ky STuu Te ee y y e yeSkkS k SkS k kkS SkTkSkuSukuSS தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து வீர்கள்தாய் மாமன் வழியில் சில சுப காரியங்கள் டு மாற்றம் ஏற்படலாம். சிறு குழந்தைகளை oಿ: ஆத முடிப் பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் நடக்கும் பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் 'சி கொள்ளவும்குல தெய்வ வழிாடு அர கலந்து கொண்டு மன நிம்மதி அடைவதுடன் நற்பெயரெ மேலிடும் உற்றார் மற்றும் உறவினர்களால் ஆதாயம் செய்து வரவு. கணவன மனைவி உறவுகளில் டுப்பிகள் ஐக்கிரதையுடன் இருத்தல் நல்லது விரீதமான உண்டாகும் உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் " சூழ்நிலை காணப்படும் உத்தியேக முயற் எச்ச
- - ... வந்துபோகும் இரசாயனத் தொழில் மற்றும் கமிஷன் காலதாமதம் ஏற்படலாம் உடல் நோய்க்கு நல்லதொரு எண்ணங்களை நினைத்து மன குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள் ஐமற்றும் கமஷன் ' கிடைக்கம் கண்ணிகூல்லரிங்ஸ் தெர்
பலன் தகம் வாரமாகம் கன்ஸ்டிரக்ஸன் தொழில் செய்வோர்கள் லாபம் மருத்துவித தீவுகள் டக்கும் தண்ணீர்ல்ரிங்ஸ் து ஒரு கமரான நற்பலன தரும வாரமாகும். SDLSui, சம்பந்தமான தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும். விர
船 (3) இராசியான ನಿ! ALUTGIT STIGwili: 9 இராசியான எண் 3 jn A இராசியான நிறம்: வெள்ளை இராசியான நிறம் சிகப்பு இராசியான நிறம் பச்சை @yIT இராசியான திசைகிழக்கு இராசியான திசை தெற்கு இராசியான திசை வடக்கு y
பரிகாரம் சில வழிபாடு செய்து வரவும், பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும். பரிகாரம் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் பரிக
ஜூ லை 12:18, 2007
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CK KOKOK KYK OOOOOOOOOOOO OOOOOOOOO
DT
க்கீசர் கைப்பற்றிக்
மட்டுமன்றி,
யிலான நிலவழி b (Overland Trade
வணக்கமுங்கோ!
போனவாரம் இருந்து நம்பமுடியாத ஒரு கதை உலாவிக் கொண்டு திரியுதுங்கோ. எனக்கெண்டால் நம்பமுடியல்லையுங்கோ. சே என்னதான் இருந்தாலும் அதுமட்டும் நடக்காது எண்டுதான் எனக்கும் நினைக்கத் தோணுது ஏன் எண்டால் எத்தின எதிர்க் கதைகள், எத்தனை அவதூறுகள். எத்தனை கீழ்த்தரமான விமர்சனங்கள் உப்பிடிச் சொல் லிக் கொண்டே போகலாமுங்கோ. அத்தனை யையும் செய்துபோட்டு கூட்டமைப்பு எம்.பி.மார் அரசாங்கத்தோடை சேருவினம் எண்டு பகிடிக்கும் நினைச்சுப் பார்க்க ஏலா துங்கோ.
ஆனால் எனக்குக் கதை சொல்லிற ஒருவர் ம்.ஹும்.நம்புங்கோ, மட்டக்களப் பைச் சேர்ந்த எம்.பி.மார் சில பேர் அவை யின்ர எதிர்காலம் பற்றியும் யோசிக்கினம். இயக்கத்தையே நம்பிக்கொண்டு நிண்டால் மட்டக்களப்புக்குப் போகவே முடியாமல் போயிடும். பிறகு தேவையில்லாத வில்லங் கம் எதுக்கு எண்டெல்லாம் லேசா யோசிக் கினமாம். ஆனால் கூட்டமைப்பில இருந்து
கவும் இருந்தது. இது, யாரும் சேரமாட்டினம் எண்டும் கூட்டமைப் வாணி வழித் பின்ர முடியைக் கூட அரசாங்கப் பக்கம் வநத இழுக்க முடியாது எண்ட மாதிரியெல்லாம் யரகளுககும கூட்டமைப்பு எம்பிமார் கதைச்சுக் கொண்டு து. ஏனென்றால், திரியினம். அவை போடுற சத்தங்களைப் பகுதிகளுக்குப் புதிய பார்த்தால் தங்கட ஆக்கள் இருபத்திரெண்டு தடம மூலம தூர பேரிலையும் நூறு வீதம் நம்பிக்கையில்லை ள வருவது எண்டுதான் தெரியுது. இன்னொரு விஷயமும் ாேவின் இருக்கு. அது என்னவெண்டால் உந்த
கூச்சல் கூப்பாடுகளில மட்டக்களப்பைச் சேர்ந்த எம்பிமார் முதலில வாய் திறக்கவு மில்லை, சத்தமாகப் பேசவும் இல்லை. அது கொஞ்சம் யோசிக்க வைக்குது.
உதுகளை வச்சுக்கொண்டு மட்டும் உண்டாகியது. அவை அரசாங்கத்தோடை சேருவினம் முன்பு இந்தியா - எண்டு நான் சொல்லயில்லையுங்கோ அவை பின்றி தனிமைப்பட்டு தப்பித்தவறி அப்பு அரசாங்கத்தோடை சேர்ந் ன்மையைக் கூறின், தால் அவையின்ர பதவியை ரத்துச் செய்து
அதிகமான பாதிப்பு
மீதோ மத்திய
, மாறாக இந்தியா ஆசியா மீதும்தான்
பகுதியில் ஓரளவு போட்டு வேற ஆக்களை நியமிச்சுக் கொள் தனி நாடாகவும் ளுவினமே எண்டு கேட்டதுக்கு என்ன சொல் வப்போது லினம் தெரியுமோ, இருக்கிற எம்பி ஒருவர் டுமே சில கட்சி தாவினால் அவரை உடனடியாக பதவி கள் ஏற்பட்டன. விலக்கவோ, புதியவரை நியமிக்கவோ முடி ட காமாவின் யாது. ஏன் எண்டால் எல்லாம் சட்டத்துக்கு கடல்வழித் தடத்தின் உட்பட்டது எண்டதாலை, காலம் கடத்தி நாகரிகத்துடன் காலம் கடத்தி பதவிக்காலம் முடியும் வரை தொடர்பு | எம்.பி.யாகவே இருக்கலாமெண்டு சும்மா
சிம்பிளாச் சொல்லினமுங்கோ,
தொடரும் )
துலாம்:- துலாராசி அன்பர்களே, வியா ழன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலைபாதிப்பால் மருத்துவச் செல வுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு சுமாராகக் காணப்படும் புதிய குழப்பங்கள் வரவாய்புள்ளது புதிய தொழில் தொடங்கு த் தவிர்த்தல் நல்லது உடம்பில் இரத்தம் மற்றும் சம்பந்தமான பிணிகள் வந்து போகும். பொழுதுபோக்கு பங்களில் கவனம் செலுத்துவீர்கள். அரசு சம்பந்தமான க விடயங்களில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளால் ட தொல்லைகளிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படும் நிரைகளில் நற்பலன் உண்டாகும். பொதுவாக இது ஒரு
பின் தராத வாரமாகும். சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
யான எண் 3 இராசியான எண் 6
யான நிறம் மஞ்சள் இராசியான நிறம் வெள்ளை
யான திசை வடகிழக்கு இராசியான திசை தென்கிழக்கு
ரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்
விருச்சிகம்:- விருச்சிகராசி அன்பர்களே, மகரம்:- மகரராசி அன்பர்களே, செவ்
சனி நன்மை தரும் கிரகமாகும் உறவினர் களால் பொருட்செலவு உண்டாகும் நண் பர்களால் ஆதாயம் இல்லை. பூமி சம்பந் தமான பிரச்சினைகள் ஏற்படும் அண்டை ாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது வங்கி எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பம் அடைவார்கள், சகோதரர்களால் ஆதாயம் உண்டு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த லம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில்
வாய் நன்மை தரும் கிரகமாகும் பிள் ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற் படும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும். வீடு, நிலம் சம் பந்தமான விடயங்களுக்குப் பொருட்செலவு உண்டாகும். ஆபரேஷன் போன்ற காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.
கிடைக்கும். பணப்பிரச்சினைகள் ஏற்படலாம் பூர்வீகச்
சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும் தந்தை
தனுசு:- தனுசுராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். இணையதளங்கள்தொலைக்காட்சி நிறுவனத்தினர்கள், கம்பியூட்டர் சாதன வியாபாரிகள் நற்பலனடை வார்கள். தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறை வேறும் பெண் களால் ஆதாயம் உண்டு தாய்வழிச் சொத்துக்கள் கிடைக் கலாம். விஞ்ஞானத்துறை சார்ந்தவர்களின் புதிய ஆராய்ச்சி களில் நல்ல வெற்றி அடைவீர்கள் ஆலயப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. நித்திரைப்பங்கம் ஏற்படும் முத்த சகோதரருக்கு மருத்துவச் செலவகள் ஏற்படும். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். இது ஒரு
கமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவன முடனிருக்கவும் நெருப்பு, பொலிஸ், இராணுவம்,மின்சாதனத்துறை சர்ந்தவர்கள் நற்பலனடைவார்கள் உடம்பில் சுரம், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும் நீண்டதூரப் பயணங்களில் எச்சரிக்கையுடன்
பங்காளிகளுடன் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி
காதிலை ஆகந்தசாமி
C8Lissum" næESino m neone GOEM
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர ,
எம்.பி.பதவியில நீடிக்கலாம் அதுக்கு வழி இருக்குது எண்டதையும் வச்சுக் கொண்டு யாரும் கூட்டமைப்பில இருந்து அரசபக்கம் தாவப் போகினம் எண்டும் நினைச்சுப் போடாதேங்கோ,
உந்த சர்ச்சை தொடர்பாக இன்னொரு முக்கியமானவரிட்டக் கேட்டனுங்கோ. உது மாதிரி அதிசயம் எதுவும் நடக்குமோ அதுக்கு வாய்ப்பிருக்குமோ? அவைதான் முடியையும் இழக்க ஏலாது எண்டு சொல்லினமே எண்டு அதுக்கு அந்த முக்கிய புள்ளி என்ன சொல் லிறார் தெரியுமோ.
அவையை இழுத்துக் கொள்ள வேணும் எண்ட அவசியம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை. அவை சேர்ாட்டில் மட்டக்களப்பிலை புனரமைக்கும் பணிகள் நடக்காதெண்டும் இல்லை. அவையை இழுத்துக் கொள்ளுற தாலை சத்த பஹாயுக்கும் பிரயோசனம் இல்லை. உதில அவையின் முடியை ஏன் இழுக்கப் போறம், அவை ரிமோட் பொம்மை கள். அவை அரசியல் வேலைத்திட்டதுக்கு முக் கியத்துமில்லாதவை. அவையை இணைத்துக் கொண்டால் அரசாங்கத்துக்குத்தான் அவமா னம், அவர்கள் ஒரு ஜனநாயகத் தேர்தல் முறைமையின் முன்னால் அவமானச் சின்னங் கள், புலி பிச்சை போடாவிட்டால் அவர்கள் எம்பிக்களாக வந்திருக்க மாட்டினம். சம்பந்த ரைத் தவிர மற்ற இருபத்தியொரு பேரையும் நாங்கள் எம்.பி.க்களாகவோ, அதற்குரிய தகுதியான மக்களின் விருப்புக்குரியவர்களா கவோ பாக்கவில்லை எண்டு அவர் பாட்டுக்கு சிங்களத்தில் பொரிந்து தள்ளுறாருங்கோ. ஏதோ விளங்கினதை மட்டும் அடியேன் உங்களுக்குச் சொல்லி இருக்கிறன்.
இதுக்கு மேலையும் அவர் என்ன சொன்னார் எண்டதை மொழிபெயர்த்துக் கொண்டிருக்க எனக்கும் விருப்பமில்லை யுங்கோ ஏன் எண்டால் ஆயிரம் இருந்தாலும் எங்கட எம்பிமாரை தாறுமாறா திட்டினமாதிரி இருந்ததுங்கோ. அவை திட்டிறது ஒருபக்க மிருக்கட்டும். நாம அப்புடித் திட்டமுடியுமோ, நேற்று வரைக்கும் இயக்கத்துக்குப் பயந்து அவை அப்பிடி இருந்திருக்கலாம். எதிர்காலத் திலையாவது அவைக்கும் நல்ல காலம் பிறக்கலாம். அவையும் நல்ல முடிவுகளை எடுக்கலாம், எடுக்கவேணும் எண்டு நம்பிக் கொள்ள வேண்டியதுதான். நம்பிக்கை
களுடன் நானுமுங்கோ பாய், OSO
தம்பம்:- கும்பராசி அன்
நன்மை தரும் கிரகமாகும் குடும்பத்தில் அமைத் நிலவும். செல்வ செல்வாக்கு புகழ் கூடும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வீடு களில் கவனமுடன் இருத்தல் நல்லது சம்பந்த மில்லாத நபர்களால் புதிய பிரச்சினைகள் உருவாகக் கூடும் தீர்த்த யாத்திரைகளைத் தள்ளிப் போடவும் உத்தியோகத்துறையினர் ே காரிகளிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது மகான்களின் ஆசிகள் கிடைக்கும் பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம் வர வேண்டிய பணம் சிறிது கால தாமதமாகவே கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்: 3
இராசியான நிறம் மஞ்சள் இராசியான திசை வடகிழக்கு
பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்
மீனம்:- மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது நண்பர் களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுழு
SLYYTLTTS LLLLLLTLLTT SSSSYSSYS இருத்தல் நல்லது திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் * மகன் உறவில் பிரச்சினைகள் ஏற்படும் பொது நலத் நடைபெறும் செல்வந்தர்கள் தொடர்பால் நிம்மதி அடைவீர்கள் இது "ಅ"* * * ** ಜ್ವಸನ್ತಿ।i is ೧ : 山麾 ನಿನ್ನು: ! இராசியான
பான நிறம் நீலம் இராசியான நிறம் சிகப்பு நிறம் ఏ - ான திரை தென்மேற்கு இரசியான திசை தெற்கு இங்ான திசை தென்மேற்கு ம் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

Page 24
வெளிநாடுகளுக்கு தொழில்புரிய செ வங்கியின் எத்தெர இகர NRFC கன் NRFC கணக்கிலிருந்து டொலரில்
எத்தெர இகர NRFC கனக்கின் விசேட அனுகூலங்கள்
இ அதிகூடிய வட்டிவிகிதத்துடன் பாரிய வைப்புக்களுக்காக விசேட வட்டி விகிதம் NRFC கனக்கு மூ 0 கணக்கு மீதி மற்றும் வட்டிக்கு வரிவிலக்கு O assuraškafanan Gaussi 0 கணக்கில் வைப்பிலிடப்படும் பணம் கட்டணங்கள் இன்றி வரவு வைக்கப்படும் வட்டியும் வெளிநாட் இ கணக்கு மீதியின் அடிப்படையில் உங்களுக்கு சர்வதேச கடன் அட்டை வசதி வெளிநாட்டிற்கு தெ விதேசிகா கடன் வசதித் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் மாதங்களினுள் 100 விட்டுக்கடன் மற்றும் சுயதொழில் கடன் வசதிகள், ஒரு வருடத்தினுள் மேலும் 5 டொலர்
மக்கள் வங்கி NRFC பிரிவு வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் சேவை 5 டி.
MMMMMM S SSSSSSS SSSSSSSSSSLSSSSS S S M SS S SS SS S 00SSS
BDB iMSSSSSS LSLSSSSLSSSLSSLLLSSSSJS STMM YTTM SLLLLS LLLLLSSL LL LLLLLLLLSLLLSLLLLS
 

a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
ல்லும் உங்களின் முயற்சியை பிரகாசிக்க செய்யும் மக்கள் னக்கினை திறக்க ஒரு சதமேனும் தேவையில்லை. எத்தெர இசுர Islessir.
ம் உங்கள் குடும்பத்தவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி ாட்டு நாணயததில் கொண்டு செல்ல முடியும் என்பதுடன் B pesarsanuluižgÁGBsAGAL GAugpriklassiüuGb. ழில்புரிய செல்லும் முன் கணக்கினை ஆரம்பித்து 03 G_tബീജങ്ങ് ബിബ (L.g, 5 Let uീs. கனக்கு மீதி 1000 டொலராக அதிகரிக்கும் போது
Jfa
விஜேவர்தன மாவத்தை கொழும்பு 10