கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.07.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NATIONA
jiLULI ĠEJJIJ BILLI: மீட்பின் காத
S/c-SZSZS-S
 
 
 

LIJj, JJ, LÊ 鼩
56இe5 ஜூலை. 19-26, 2007
WEEKLY ÖÜGÜLLE),G)
·||Lľjiílili,15||
Läbi Digi, EIIIGDIDIGIi

Page 2
செருக்கும் மஞ்சக் கை
பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும்
}୍ୟ୍ଯ ိါူး။ பெறவும்.
விடுக்கிறார். கடவுளே, எனக்கு ஏழ்மையும் வேண்பம் செ
கீற் (]) தன்மை அதுவும் நான் உயிரோடு இருக்கும்போதே எனக்குத்
ಙ್ಘೀ கின்றான். ஏனெனில் கல்லாத அரசனான கொடுங்கோலன் எவ்வித தயவு, 538), 體 醬 9ಇಲ್ಲ;
தட்சணியமுமின்றி உயிர்களைக் கொல்லும்படி கட்டளை இடுவான். கூற்றுவனோ படிததவன, பாமரன C Pಿ 6606), 醬 இன ம
நல்லவரை துன்பப்படுத்துவதில்லை. ஆதலில் கூற்றுவனைவிடக் கல்லாத அரசன் அந்தக் ய கிறிஸ்து தமது விண்ணரசு ப
கொடியவன் என்பதாம் প্ত (மற்கு 49 அன்றைய சூழலில் மட்டுமல்ல, இன்றைய
என். எஸ்.ராஜா, தம்பலகமம். ಅಣ್ಣ இந்த விண்ணரசு அவசியப்படுகின்றது
56lenji ELIg. உலக சாதனை
மலையைத் தூக்கினால் சாதனை சிலருக்கு மக்களைக் கொன்றால் சாதனை
நமக்குச் சமாதானம் கிடைத்தால் அது உலக
சாதனை
- செல்வி இராதாரணி, நுவரெலியா,
O
`Moon Lă GuIL6) பாராட்டுக்குரியது ம
8 மலைமுகட்டுக்கு
உருட்டிச் செல்லும் பைத்தியக்காரத்தனத்தை
ஒன்றுபட்டிருந்தால்...!
உதாரணமாக வைத்து
ாதிக்க ஈழப் போராட்டமும் öቻ தி இப்படியே அமையப் போகிறது துணையாய என்பதை
戴 புடம் போட்டு நின்றவர்களையும் காட்டுகிறாரோ
பத்திரிகை ஆசிரியர்
- கேக்கே, டீன்,
எண்ணத்தில் தோன்று ஏறாவூர. தபாலட்டையில் மட்டும் பதிவு செய்
வலி கவி
தினமுரசு வார சாதனை
புரியும் ஆவல் வினர் முயற் சோதனை "செங்கச் tổ வேதனைகளைக்கூட g சங்குதது மறக்கச் செய்யும் ங்கத்தின் வலிமையுடன் மர்மம்தான் பாரிய கலலுருடி
முகடேறும் மானிடனே!
என்னவோ?! பாதங்கள் நிலைகுலைந்தால்
- ஏ.ஆர.எமந்தார, பாதாளம் கல்லறைதான்."
திருமலை, எம்.எம்.ஜெ உக(சிறந்ததே இயலன்
சரிந்து கொண்டிருக்கும்
போட்டி இல.78
சமாதானப் பந்து. உருண்டு வரும் சாக்கடையில். பாறாங்கல்லைக்கூட விழாமல். தடுத்து நிறுத்திவிடலாம் தாங்கிப் பிடிக்கும். ஆனால் ஒஸ்லோ. உயர்ந்து செல்லும் * மாநாட்டின் வாழ்க்கைச் செலவைத் முயற்சி. தடுத்து நிறுத்த உக(சிறந்ததே முடியவில்லையே.
குகிருஷ்ணானந்தமூர்த்தி - அசந்திய - ۔۔۔۔۔۔
号驾 தங்கநகர.
Enrafa 5r aFr திக்கும் இனி மு.ே வாழ்த்து மடல்
க்கிக்கம் என் தினமாசே #: :: வரும் முதலில் தங்கள் அனைவருக்கும் முத்தமிழ் வணக்கங்கள். அத்தனை அம்சங்களும் தினமுரசின் 10ஆவது வெற்றி முரசினை முன்னிட்டு கவிதை என்னை வியக்கவைக்கின்றன சிறுகதைப் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்தீர்கள். நீதி உன்னிடம் எனக்குப் பிடித்தது யான, நியாயபூர்வுமான நடுநிலைக் கொள்கை வழியில் நின்று இலக்கியநயம், தேன்கிண்ணம் ஆக்கங்களுக்கான இடங்களைத் தரவரிசைப்படுத்தினீர்கள். அது கவிதைப் போட்டி போன்றன முதலில் அனைத்து வாசக நெஞ்சங்களையும் மேலும் ஒருபடி மெரு அறியாத புதுப்புது விடயங்களை கூட்டி விட்டதென்றே சொல்ல வேண்டும் ܀ அறிவதற்கும் வாசகர் நெஞ்சங்களைக் இந்த வகையிலே எனது கவிதையினை முதலாவதாக தெரிவு | கொள்ளை கொண்டுள்ளன. செய்து 2500 ரூபா பணப் பரிசினையும் காசுக் கட்டளை மூலமாக திக்குத் திசை முலை 4:4.::ببینی அனுப்பிவைத்தீர்கள். இதனையெல்லாம் வாழ்க்கையில் என்னாலும் முடுக்கெல்லாம் திரள வேண்டும் ፬ .......... {!... የጎ.........,,: * உன் சேவை, எனது குடும்பத்தினர்களாலும் ஒருபோதுமே மறக்க முடியாது. ತಿನ್ತ உள்ளதை உள்ளபடி துணிந்து கூறும் **இது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உங்களுக்கு உரித்தாகும். முரசின் பணி தொடர என் இதேபோன்று இதற்கான சான்றிதழையும் அனுப்பிவைக்கும்படி வாழ்த்துக்கள் வினயமாக மிகவும் பணிவன்புடன் தங்களைக் கேட்டுக் "ே ஐ.எம்.எஸ்.சஜீதா, Liga.0,
அனலைதீவு சரஸ்வதி புத்திரன், எருவில்
o
2 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56 yar assigners
ஒரு சொல் விலியத்தில் திருமுழுக்கு அருளப் உலகின் கவலைகளை மனதில் ஏந்திக்கொண்டு ஒரு மனிதன் தூக்கத் S து இது மன்னுயிர்கள் இன்ற்றதிலிருந்து கண்விழித்தால் அவனை, இறை நம்பிக்கையாளன் என்றே
சொல்லமுடியாது. இத்த ன்கு துன்பங்கள் பற்றிப்பிடித்துக்
ற ஆட்சி என்பதாகும்
會隨 iல எல்லோரும்
ஒடுக்குவேன் ஒடுக்கப்படுவேன் Talk S ష ر.
நிற :: இருப்பதில்லை. 4. முடியாத ஆை இந்த ॐ லயே அவர்கள் உயிர் வாழ் குமணி உவமையில் கட்டிக்காட்டுகிறார்வாகள ஆனால், அவர்களால
O (piguTgl. -
சாரவாகனன -முஹம்மது ஹஸனி, கல்முனை - 05.
டுதலையே கிடைக்
கட்டாக்காலிகளின் வாழ்விடமா கல்முனை மாநகரம்? தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியமாகும்
கல்முனை மாநகர எல்லைக்குள் உள்ள பாண்டிருப்பு மணச்சேனை, கல்முனை தமிழ்ப் பிரிவு, கட்டையடி கல்முனைக்குடி முஸ்லிம் பிரிவு, இஸ்லாமாபாத் நகரம், கல்முனை வாடிவீடு, பொதுச்சந்தை, சந்தாங்கேணி விளையாட்டு மைதானம், பொலிஸ் நிலையம், நூல் நிலையம், பஸ் தரிப்பு, கல்முனை ஆதாரவைத்தியசாலை மக்கள் வங்கி, இலங்கை வங்கி, மக்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் கட்டாக்காலி கால்நடைகளும் தெரு நாய்களும் நூற்றுக்கணக்காக நடமாடுவதால் மக்கள் பெரும் அசெளகரியத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பகல் வேளைகளில் இவைகளின் நடமாட்டம் சற்று குறைவடைந்து காணப்பட்டாலும், அதிகாலையிலும் மாலை நேரங்களிலும் இவைகளின் தொல்லை மிகவும் சிரமத்தை உண்டு பண்ணுகின்றன. அதுமட்டுமின்றி கடைகளுக்குப் பொருட்களை வாங்க வந்த இரண்டு சிறுபிள்ளைகளைத் தெரு நாய்கள் கடித்தும் உள்ளது. இதன் காரணமாக மாலை, இரவு *F (Ш)6іл6Uläшlђш]lü நேரங்களில் கல்முனை, பாண்டிருப்பு, கல்முனைக்குடி "மலையேறிவிட்ட - விலைவாசியிலும் போன்ற இடங்களில் தனிமையில் செல்ல தன் வீட்டு உலைக்காக. அஞ்சவேண்டிய நிலை தோன்றி 36T66. இதற்கு மலையேறும் மனிதனின் பிரதான காரணமாக விளங்குவது யாதெனில் 3. இன்றைய நிலையே கல்முனை நகரம் சுற்று சூழலும், கழிவுபொருட்கள் இது. அகற்றப்படாமல் நிரம்பி வழிவதினாலும் கல்முனைகுடி 'மின் அரவி | பெரிய பள்ளிவாசலுக்கெதிரே மீன்களின் கழிவுகளை ঠুপ্ত ஸமன. چوتھی۔ மட்டக்களிப்பு |போடுவதனாலும் கால் நடைகளை வெட்டி அதன்
- 02. கழிவுகளை பாதை ஓரங்களில் போடுவதனாலும் இந்த Ꮽ2ᏪᏪᏫ2Ꮧ2Ꮑ மிதமிஞ்சிய கட்டாக்காலிகளின் பெருக்கம்
அதிகரித்துள்ளது. இதனை அண்டி உள்ள அஷ்ரப்
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், து அனுப்பி வையுங்கள், அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 1400
தைப் போட்டி இல721
மலர், த.பெ. இல-1772, கொழும்பு.
மிக வேகமாய்ச் வைத்தியசாலைக்கு இரவு நேரங்களில் சரிந்து வரும் நோயாளிகளைப் பார்வையிட வரும் மக்கள் HDTST6Mü GLITj6)U பாதையில் நடந்து வரமுடியாத அளவுக்கு பாதையின் சாமர்த்தியமாய் இரு மருங்கிலும் கட்டாகாலிகளின் கூட்டம் நிறைந்து நிலை நிறுத்தி | காணப்படுகின்றன. அத்துடன் பாண்டிருப்பு சரி செய்ய பாதைகளிலும் கல்முனை பஸ் நிலையத்திலும் கூட்டு முயற்சி கட்டாகாலிகள் நிறைந்து காணப்படுகின்றன. தேவைதான். |அதுமட்டுமின்றி கால் நடைகளின் தங்குமிடமாகவும் ாகோ, து - பரணியூரான் |கல்முனை நகரம் காட்சி தருகின்றது. ஆகவே கணடி. ஐ கொழும்பு ||மக்களின் போக்குவரத்துக்கும், சுற்றாடலுக்கும் 1ாாாாாாாாாாா-இடையூறு ஏற்படுத்தும் இவ்வாறான செயல்பாட்டில்
O E O DOS O |இருந்து மக்களை சுதந்திரமாக பயணிக்க மேற்கூறிய
கட்டாக்காலிகளின் தொல்லையை இல்லாதொழிக்க
尸 O ދީޘުގެ&ޑޯ zifb |கல்முனை மாநகரசபை உடனடி நடவடிக்கையை
r " |எடுக்க வேண்டுமென இப்பிரதேச மக்கள்
தினமுரசில் வரும் அத்தனை விடயங்களும்|விண்யமாகவும் தாழ்மையுடனும் வேண்டி நிற்கின்றனர். என்னை மிகவும் கவரும் முக்கியமாக எக்ஸ்ரே -யூ.எல்.ஏ.மஜிட், ரிப்போர்ட், ஆசிரியர் தலையங்கம், அதிரடி அய் யாதுரை, தகவல்பெட்டி, சிந்தியா பதில்கள், காதிலை பூ கந்தசாமி போன்றவை என்னைக் கவர்ந்தவை. 15,716 போன்ற தினமுரசில் வந்த | ஆசிரியர் தலையங்கள், எக்ஸ்ரே ரிப்போர்ட் என்னை மிகவும் கவர்ந்து குறிப்பாக தீர்வு தாம தித்தால் தவறுகள் தொடரும், கொழும்பு விடு திகளில் தங்கியிருந்த தமிழர்கள் எல்லோரும் புலி களா? இவை மிகவும் கவர்ந்திருந்தது நடக்க விருப்பதை முன்கூட்டியே சொல்வதும் நடந்ததை, சரியானதை சரி என்றும் பிழையானதை பிழை என்றும் சொல்வதும் தினமுரசின் தனித்துவமிக்க தனிவழி. இப்பணி தொடர என் வாழ்த்துக்கள். M
ஏ.சி.ஏ.ஹசன், டோஹா
கட்டார்.
ஜூ லை 19 - 25, 2007
சாய்ந்தமருது - 14 mm mm
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLouisi): (E-mail):-

Page 3
பிரான்ஸ் யுனெஸ்கோ மா பணிப்பெண் றிஷானாவின்
"இலங்கை போன்ற அபிவிருத்திய டைந்துவரும் நாடுகளிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் கணிசமான அந்நியச் செலாவ ணியை ஈட்டித் தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைத்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகத் தாக்கங்கள் அளப்பரியன. இலங்கை யைச் சேர்ந்த சுமார் பதினைந்து இலட்சம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண் களாகக் கடமை புரிகின்றனர்" என்று சமூக
சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 17ஆம் திகதி பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச நாடுகளின் சர்வதேச அமைச்சர்கள் மாநாட்டில் உரை யாற்றுகையில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப் புகளிலொன்றான யுனெஸ்கோ கடந்த 16, 17ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டின் இருநாள் நிகழ்வில் உரையாற்று கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு
கூறினார். சவூதி பெண்ணாகப் 17
லப்பட்ட றிஷானா ந கிழக்கு மாகாணத் பெண்ணுக்கு விதி னையையும், அதை கையிலும், சர்வதேச வரும் முயற்சிகளை பேசினார். வளர் இ6 இந்தச் சிறுமியின் ச
கிழக்குப் பிரதம செயலா6
ணங்களுக்காகத் தனது பெயரை வெளியிட
கிழக்கில் நவம்பர் மாதத்துக்கு முன்னர் உள்வூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு அர சாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை முறியடிப்ப தற்காகவே கிழக்கு மாகாணத்தின் பிரதம செய லாளரான ஹேரத் அபேவீரா சுட்டுக் கொல் லப்பட்டார். பத்து வருடங்களுக்கு மேலாக ஜன நாயகத் தலைமையை இழந்திருக்கும் கிழக்கில் தேர்தல் மூலம் உள்ளுராட்சிச் சபைகளை ஏற் படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பான சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான நீதித் துறை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற் சிகள் நடைபெற்றுவரும் வேளையிலேயே இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது என்று பிரதம செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய ரொருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் கார
வீட்டு
அரசின் அதிகாரியென திட்டங்களைச் செயற். ரது பணி மீள்குடியேற் போதும் அனைத்து பு நீண்டகாலத் தேவை பாரிய நடவடிக்கைகள் ருக்கிறது. புலிகளைத் இந்தப் படுகொலையை ளென்பதை நான் திட்ட இராணுவக் கட்டுப்பாட்டி அனைவரும் விடுவிக்க டுக்கோப்புக்குள் கொ மென்பதே தமிழ் மக்க மக்களினதும் விருப்பம
உள்வீட்டு உதவி
குள் வைத்தே இந்த படு
= முடியாதென்றே அலை வேண்டாமென்று கேட்டுக்கொண்ட அவர் மேலும் ஹேரத் அபேவீரா
தெரிவிக்கையில் கூறியதாவது -
அர்த்தமற்ற இந்த யுத்தம் பெருந்தொகையான மக்களை அகதி வ
கோவைகளைக் கை
கோவைகளுக்கு மத்தியில் பிஸ்டலை மறை
ந்த ஒருவரே இந்தப் படுகொலையைச்
களாக இடம் பெயரவைத்திருக்கிறது. கணிசமான மக்களின் மீள் சென்றிருக்கிறார். இந்தக் கொலை கூட அப்ப
குடியேற்றத்தில் பிரதம செயலாளர் வகித்த பங்களிப்பு அளப்பரியது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மக்களின் ஆணையுடன் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ஒரு கட்சி. அது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக மட்டுமல்ல, தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் போராளி அமைப்பாக வும் செயற்படுகிறது. எமது நியாயமான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கவனத்திற் கொண்டே இன்றைய நடவடிக்கையை மேற் கொண்டு வருகின்றோம். மத்தியில் கூட் டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கொள்கைக்கு மக்கள் வழங்கிய ஆணை யுமாகும் என்று ஈ.பி.டி.பி.யின் ஜேர்மன் நாட்டின் அமைப்பாளர் மார்ட்டின் ஜெயா தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். நாபா அணி, புளொட் இயக்கப் பிரதிநிதி களாக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்ப
l-q... L Illuz.LfAluflair Saifuwaii asian
பாரதூரமாக அமையும் என்றும் அவர் சொ
ஐக்கியத்துக்குக் குந்தகமாக செயற்படவே
翻
வர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சம்பந்தமாக தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பாகக் கேட்டபோதே மேற்கண்டவாறு சொன்னார். ஈ.பி.டி.பி. அரசாங்கத்தோடு இணைந்திருப்பதாலேயே அந்தக் கட்சியோடு இணைந்து தம்மால் செயற்பட முடியவில்லை என்று ஆனந்தசங்கரியும் ஏனைய பிரதிநிதி களும் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து கள் தொடர்பாக கேட்டபோதே மார்ட்டின் ஜெயா மேற்கண்டவாறு சொன்னார்.
பாதுகாப்பு அமைச்சின் விமானச் சீட்டுக் களைப் பெற்று வெளிநாடுகளுக்கு வந்து போகும் இவர்கள் அதே பாதுகாப்பு அமைச் சின் ஆதரவையும் அனுசரணையையும் பெற்றுக்கொண்டு பல அனுகூலங்களையும் அனுபவித்து வருகிறார்கள். நிலைமை இவ்வா றிருக்க அர்த்தமற்ற பிரசாரங்களில் ஈடுபடுவது
அநாகரிகமானது.
கடப்பாட்டிலிருந்து எ விலகிச் செல்லப்போ ளின் பிரச்சினைகளு வமான தீர்வொன்றி மாற்றுக் கருத்துக்கள் அமைப்புகள் பொது அடிப்படையில் பரந்து னணியொன்றினை வேண்டுமென்பதே
எமக்குள் ஐக்கியத் நீதியான போராட்ட செல்வதற்கு அனைத் சக்திகளும் இணைந் இதற்குக் குந்தகம பிரசாரங்களை மேற் என்றும் அவர் குறிப்
வின் கருணையால்
எனது மகள் றிஷானா சிரச்சேதத்தி லிருந்து தப்புவார் என்று நான் நம்பு கிறேன் என றிஷானாவின் தந்தை யான மொஹமட் சுல்தான் நபிக் தெரி வித்தார். 17 வயது வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்துப் பெண்ணாக இருந்த போது 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 மாதக் குழந்தையைக் கொன் றதாக றிஷானா நபிக் மீது அரேபியா விலுள்ள டெளடாமி மேல் நீதிமன்றத் தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 4 மாதக் குழந்தைக்கு அனுபவம் இல்
தண்டை ளுக்கு ச இடமொ6 தம் செய் டையில்
கள் ஆை பெண்ணு செய்வத ரிக்க டெ பியாவிலு ஒன்றுக் மேன்முை
லாத இந்தப் பணிப்பெண் புட்டிப்பால் F ஊட்டிக் கொண்டிருந்தபோது
றிஷானாவின் பெற்றோர்கள்
வடிக்கை பதற்கு சம்
40,000 அமெரிக்க டொலர்களைக் கோரிய மொத்தத் தொகையைச் சேகரிப்பதற்காக ஆ அமைப்பு விடுத்த கோரிக்கைகளுக்கு இணங்க உலகின் பல பாகங்களிலிருந்தும் மேற்படி
(தொடர்ச்சி
குழந்தை மூச்சுத் திணறி மரணமடைந்தது. கொலைக்குற்றம் சாட்டப் பட்ட இந்தப் பெண் தன் மீதான குற்றச்சாட்டை அரபு மொழி தெரியாத தால் மறுக்க முடியவில்லை. இப் பணிப்பெண் சார்பாக சட்டத்தர ணிகளும் ஆஜராகவில்லை. மூச்சுத் திணறி மரணமடைந்த குழந்தை யின் பெற்றோரும் இந்தப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்க
ஜூ லை,19 - 25, 2007
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டில் அமைச்சர் டக்ளஸ் பிரச்சினை பற்றிப் பேசினார்.
அரேபியாவுக்குப் பணிப் வயதில் கூட்டிச் செல் பீக் என்ற இலங்கையின் தைச் சேர்ந்த பணிப் கப்பட்ட மரண தண்ட னத் தடுப்பதற்காக இலங் அளவிலும் எடுக்கப்பட்டு பும் அமைச்சர் தொட்டுப் ாம் பருவத்தைச் சேர்ந்த
முகப் பின்புலம் பற்றியும்
ளரின்
உதவி ற வகையில் அரசின் டுத்த வேண்டியது அவ றங்கள் இடம்பெற்றுள்ள ]க்களினதும் அன்றாட களை ஈடுசெய்வதற்கு )ள எடுக்க வேண்டியி தவிர வேறு யாரும் செய்திருக்க மாட்டார்க வட்டமாக நம்புகிறேன். லிருந்து கிழக்கு மக்கள் ப்பட்டு, ஜனநாயகக் கட் ண்டுவரப்பட வேண்டு ள் உட்பட அனைத்து ாகும். யின்றி அலுவலகத்துக் கொலை நிகழ்ந்திருக்க எவரும் நம்புகின்றனர். பளிக்கும் பாணியில், த்து வைத்துக் கொண்டு செய்துவிட்டுத் தப்பிச் வித் தமிழ் மக்களுக்கே rGigoists,
தமிழ் மக்களுக்கான மது அமைப்பு என்றும் வதில்லை. தமிழ் மக்க க்கு நீதியான, கெளர னைக் காண்பதற்காக கொண்ட ஜனநாயக வேலைத்திட்டத்தின் துபட்ட வெகுஜன முன் அமைத்துச் செயற்பட எமது பேரவாவாகும். தைக் கட்டியெழுப்பி, த்தை முன்னெடுத்துச் து ஜனநாயகத் தமிழ் து கொள்ள வேண்டும். ான முறையில் தீய கொள்வது தவறானது பிட்டார்.
விதிக்கப்பட்டவர்க ந்தை போன்ற பகிரங்க
iறில் வைத்து சிரச்சே
வது வழக்கம். இதற்கி ஆசிய மனித உரிமை ணக்குழு இந்தப் பணிப் க்காக மேல் முறையீடு கென 13,333 அமெ லர்களை சவூதி அரே ள்ள சட்ட நிறுவனம் த வழங்கியுள்ளது. றயீட்டுக்கான சட்ட நட யை மேற்கொள்வ பந்தப்பட்ட நிறுவனம் ள்ளது. தேவையான ய மனித உரிமைகள் இலங்கையிலிருந்தும், மனித உரிமைகள்
22ஆம் பக்கம்)
அவர் எப்படிப் போலி முகவர்களால் ஏமாற்றப் பட்டு, போலிப் பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு பெறப்பட்டு அனுப்பப்பட்டார் என்பது பற்றியும் அங்கு விளக்கப்பட்டது.
"சமூக அபிவிருத்தியில் இலங்கையின் அனுபவம்” என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றினையும் 17ஆம் திகதிய மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்து உரையாற்றினார். பொருளாதாரத்
தன்னிறைவானது அனைத்து மட்டங்களிலும்
சமூக அபிவிருத்தியை கொண்டு வராது. வேறுபாடுகள் எதுவுமின்றி சகல மக்களும் தத்தமது ஆளுமையை விருத்தி செய் யக்கூடிய சமூகமாக மாற்றம் பெறவேண்டும்.
அத்துடன் குடும்பங்களை வலுப்படுத்தி மனி தப் பண்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நகரங்களை மையமாகக் கொண்ட அபி விருத்தியைக் கைவிட்டு, கிராமங்களை மையமாகக் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்வது கூடியளவு மேம்பாட்டுக்கு உதவும் என்றும் அந்த மாநாட்டில் உரையாற் றுகையில் அமைச்சர் வலியுறுத்தினார்.
மாநாடு முடிவுற்ற பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்த அமைச்சர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், ஆத ரவாளர்கள், அனுதாபிகள் மற்றும் மாற்றுக் கருத்துள்ளவர்கள், இலக்கிய வாதிகள் என பலதரப்பட்ட புலம்பெயர்வாழ் இலங்கை மக் களை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.
புதிய மலையக ஆசிரியர்களுக்கு |s|fjölshöll Öss|só||||Í flji|Í Gáll)
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மலையகப் பகுதிகளில் நியமிக்கப்பட்ட சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளுக்கு இன்னமும் வேதனம் வழங்கப்பட வில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது. திறைசேரியின் அனுமதி பெறப்படாமலேயே இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டதால் அவர்களுக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இந்த மலையக ஆசிரிய நியமனம் மிக நீண்ட கால இழுபறிக்குப் பின்னரே அமுலுக்கு வந்தது. நீதிமன்ற வழக்குப் போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும் ஒருவாறாக மலையக ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
பெரும்பாலான மலையக ஆசிரியர்கள் பின் தங்கிய தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பாரிய பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டி யேற்பட்டது. அண்மையில் இந்த ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார். இதனையடுத்து திறைசேரியிடமிருந்து நிதிக் கொடுப்பனவுக் கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இன்னமும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வேதனம் கிடைக்கவில்லை.
வவுனியா, தவசிக்குளம் படுகொலைகளின் சூத்திரதாரிகள்
யாரென்பது அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரியும் வவுனியா மக்கள் பாதுகாப்பு வெகுஜன அமைப்பு
வவுனியா தவசிக் ജു குளத்தில் இரண்டு
நாட்களுக்கிடையில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டு சட லங்களாக வீசப்பட் டமை, ஆயுததாரிக ளின் அடாவடித்த னங்கள் வவுனியா வில் அதிகரித்து வரு வதையே எடுத்துக் காட் டுகன றது. நான்கு அப்பாவித் தமிழர்கள் முதலில் சுட்டுக்கொல்லப்பட்ட அதே இடத்திலேயே இந்து கலாசார அமைச்சின் வாகனச்
சொந்தக் குரோதம் காரணமாகவே பழிவாங்
சாரதியான சிங்கள இளைஞரின் சடலமும் மீட்கப்பட்டிருக்கிறது. இந்தப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் யாரென்பது சம்பந்தப்பட்ட பிரதேச மக்க ளுக்கு நன்கு தெரியும்,
இவ்வாறு வவுனியா மக்கள் பாதுகாப்பு வெகுஜன அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளது. ஆயுத அடாவ டித்தனங்களில் ஊறித்திளைந்த சில தனிந பர்கள், குழுவாகச் சேர்ந்து தமது சொந்தக் குரோதங்களைத் தீர்த்துக் கொள்வதற் காகவும் கடத்தல்கள் மூலம் பணத்தைத் திரட்டுவதற்காகவே இத்தகைய அடாவடித்த னங்களில் ஈடுபட்டுவருகின்றனர். முதலில்
கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொல்லப் படும்போது எழுப்பிய அவலக்குரல்கள் மக்க ளுக்குக் கேட்டிருக்கிறது. கொன்றவர்கள் யாரென்பது மக்களுக்குத் தெரிந்த போதும் கூட வெளியில் எதுவும் சொல்லப் பயந்து வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள். இந்து கலாசார அமைச்சின் வாகனத்தைக் கடத்துவதற்காக ஓர் அப்பாவி சிங்கள இளை ஞனும் கொல்லப்பட்டிருக்கிறார். அண்மைக் காலமாக வவுனியா, கொலைக்களமாக மாறி வருகிறது. சம்பந்தப்பட்ட ஆயுததாரிகளை தட்டிக் கேட்டு அடக்கத் தவறினால் வவுனியா மண் மயானமாகிவிடும் என்றும் அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு தமிழர்களும்
யாழ்பல்கலை மாணவர்களே SÉg SP aast 6øp DVI M Aur P
யாழ்பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த முகாமைத்துவ மற்றும் கலைப்பீட மாணவர்களுக்கு இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப் பாணத்திலிருந்து இணையத்தள மெயில் மூலம் அநாமதேயச் செய்தியொன்று எமது பத்திரிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மேற்படி பரீட்சைகளை நிறுத்துமாறு வன்னி யிலிருந்து புலிகளின் தலைமை பல்கலைக்கழக நிர்வாகத்தை எச்சரித்ததாலேயே பரீட்சை நிறுத்தப்பட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. புலிகள் இயக்கம் வன்னியில் 5 மாண வர்களைத் தடுத்து வைத்திருப்பதால் 164 மாணவர்களின் பரீட்சை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. கையாலாகாதவன் என்ற பெயரில் அனுப்பப்பட்டிருக்கும் இத் தகவலின்படி குகன் என்ற பெயர் கொண்ட பல்கலைக்கழக மாணவன் அல்லாத ஒருவரை புலிகள் இயக்கம் நியமித்திருப்பதாகவும், அவரே பீடாதிபதியை மிரட்டி பரீட்சையை நிறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட பீடங்களைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நலன் கருதி இச் செய்தி இங்கே பிரசுரிக்கப்படுகிறது. இச்செய்தி குறித்த மேலதிகச் செய்திகள் எதிர்பார்க்கப்படுகிறது.

Page 4
ga Gorcuputer so ITLosu த.பெ.இல-1772, கொ தொலைபேசி: -0114-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLDuîlsu: (E-mail):- murasu Gesltnet.lk
up Jeff ("கிழக்கின் உதயம்
வடக்கையும் ஈர்க்குமா?
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம். குடும்பிமலையைப் படையினர் கைப்பற்றிய பின்னர் முழு கிழக்கு மாகாணத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அரசாங்கம் கொண்டாடியது. ஜூலை 19ஆம் திகதியன்று "நகினகிர நமோதய" அதாவது
கிழக்கின் உதயம் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்துள்ளார். இந்தத் திட்டத்தை செவ்வனவே செய்து முடிப்பதற்காக அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்து செய்விக்கப்போவதாக அரசின் ஊடகத்துறை அமைச்சர் கூறியுள்ளதோடு 180 நாட்களுக்குள் கிழக்கில் முழுமையான சிவில் நிர்வாகத்தைத் தோற்றுவிக்க முடியும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் எச்.எம்.ஹேரத் அபயவீர கடந்த 16.07.07 அன்று திருமலையில்
அலுவலகத்துக்குள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அரசாங்க ஊழியர்களைக் கிலிகொள்ளச் செய்துள்ளது. இராணுவ ரீதியாக புலிகள் கிழக்கிலிருந்து பின் வாங்கியிருக்கின்றபோதும் அங்கு அரசின் அரசியல் நடவடிக்கைகள் வெற்றியளிப்பதையும், அதற்காக பணியாற்றப்போகும் அரச பணியாளர்களையும் புலிகள் விடப்போவதில்லை என்பதையே இக்கொலைச் சம்பவம் காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்திலிருந்து தம்மை விரட்டினாலும், தமது உறுப்பினர்கள் இன்னும் கிழக்கில் இருக்கிறார்கள் என்றும் அரசுக்கு அதிர்ச்சிகள் கொடுக்கப்போவதாகவும், கூறியிருப்பதோடு, அரசின் பொருளாதார மற்றும், முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது தாக்கப்போவதாகவும் புலிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். }
இந்த நிலையில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் ஸ்திர நிலையை ஏற்படுத்தி சுமுகமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது சவாலானதாக இருக்கும். கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளைப் பின் வாங்கச் செய்தது அரசுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு கெளரவமான தீர்வைக் கண்டு மகிழ்ச்சிகொள்ளும் நாளே எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
எனவே யுத்தமுனை வடக்கு நோக்கித் திரும்பியிருந்தாலும், நாட்டின் ஏனைய பிரதேசங்கள் முற்றுமுழுதாக சுமுகமான இயல்புச் சூழலுக்குள்
இருப்பதில் சில தடைகள் இருக்கத்தான் போகிறது.
அதிலும் யுத்தத்தால் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தின் எச்ச சொச்சங்கள் நிச்சயம் இருக்கும் என்ற அச்சம் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே அபிவிருத்திப்பணிகள் என்பது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும், அன்றாடப் பிரச்சினைகளையும் உள்வாங்கியபடி திட்டமிடப்பட வேண்டும். அரசியல் நோக்கம் மட்டுமான எந்தவொரு திட்டமும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்திலெடுக்க வேண்டும்.
"கிழக்கின் உதயம்" என்ற ஜனாதிபதியின் இத்திட்டம் கிழக்கு மக்களின் மனதை வெல்லும்படியானதாகவும், மீள் எழுச்சியாகவும் அமைந்தால் அது வடக்கு மக்களிடமும் சிந்தனையை உசிப்பி விடுவது நிச்சயம். முன்று தசாப்தங்களுக்கு மேலாக எந்தவொரு கட்டுமானமும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகள் புத்தெழிச்சியுடன் நம்பிக்கையின் தளத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்டு அப்பகுதி மக்கள் தாம் சுதந்திரமான இயல்புச் சூழலில் விரும்பியபடி வாழ்வதாக நம்புகின்றபோது கெளரவமான அரசியல் தீர்வு என்பது மிக இலகுவான இலக்காகவே இருக்கும், அதுவே மக்களை வென்றெடுக்கவும்
உதவும்,
த
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்பு
ஆசிரியர்.
و وع
கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தின் கோட்டை, கொத்தளங்களுடன் பிரபல்யம் பெற்று விளங்கிய தொப்பிகலயின் வீழ்ச்சியோடு, கிழக்கு மாகாணம் முழுவதும் அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.BARONS CAP என்று ஆங்கிலத்திலும், குடும்பிமலை என்று தமிழிலும் தொப்பிகல என்று சிங்களத்திலும் அழைக் கப்படும் மலைக்குன்று சார்ந்த இந்தக் காட்டுப் பகுதி, யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்புகளையும் பொறுத் தவரை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பது மறுக்க முடியாத உண்மை. மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள மட்டக்களப்பு - தொப்பிகல வீதியிலிருந்து 21 கிலோ மீற்றர்கள் உள்ளேயுள்ள மக்கள் குடியி ருப்புகளற்றதாக இப் பிரதேசம் இருப்பதால், புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் முக்கிய கொத்தளமாக அது கருதப்பட்டு வந்திருக்கிறது. புலிகள் இயக்கத்தின்
GSG5 Fu
குடும்பி
JFT35-35,
இராணுவ ரீதியில் புலிகள் தமது பாரிய தளப் பிரதேசமொன்றினைக் கிழக்கில் இழந்திருக் கின்றனரென்பதை மறுக்க முடியாது. இதனால் கிழக்கில் புலிகளின் இடுப்பெலும்பு முறிக்கப்பட்டி ருக்கிறதென்பதும் உண்மை. சகல விடுதலை அமைப்புகளும், அல்லது பயங் கரவாத அமைப்புகளும் அரச படைகள் இலகுவில் நெருங்க முடியாத காட்டுப் பகுதியை அல்லது மலைப் பாங்கான பகுதியையே தத்தமது தளப் பிரதேசங்களாகப் பயன்படுத்துகின்றன. தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் மட்டுமல்ல, இந்திய மத்திய அரசுக்கும் தலையீடியாக விளங்கிய சந்தனக்கடத்தல் வீரப்பனும் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருந்து கொண்டுதான் அனைவருக்கும் தண்ணி காட்டிக் கொண்டிருந்தான். இந்த வகையில் புலிகள் எதிர் கொண்ட தொப்பீகல வீழ்ச்சி, அவர்களின் 'மங்கு சனியை விரைவில் ஏற்படுத்துவதற்கான ஓர் அடிக் கல்லை நாட்டி விட்டதென்று கருதமுடியாது. துப்பாக்கி முனையில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் அமைப்பு, தனிநபர் வழிபாட்டின் அடிப்படையில் உருவான ஓர் அமைப்பு மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் பற்றிக் கிஞ்சித்தேனும் கலவைப்படாத ஓர் அமைப்பு என்ற வகையில் கெரில்லாத் தாக்குதல்கள் முலம் மேலும் சில காலத்துக்குப் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியும், ஆனால், பயங்கரவாத அமைப்பென்று சர்வதேச மட்டத்தில் முத்திரை குத்தப்பட்ட நிலையில், சர்வதேச வலைப்பின்னல் புலிகளுக்கெதிரான பாரிய வலையாக வீசப்பட்டிருக்கும் நிலையில் மிகநீண்டகாலம் புலிகள் இயக்கத்தால் தாக்குப் பிடிக்க முடியாது. அதுவும், புலிகளின் யுத்த வேட்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், புலிகளைத் தமது போராளிகளாக எற்றுக்கொள்ளத் தயங்கும் இன்றைய நிலையில், தமிழீழக் கனவு வெறும் கானல் நீராகவே முடியும்.
மிக முக்கிய முகாம்கள் இங்கிருந்ததால் அதன் முக் கியத்துவத்தைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும். கெரில்லாத் தாக்குதல்களிலும் மரபு ரீதியான யுத்தத் திலும் ஈடுபட்டுவரும் புலிகளின் மறைவிடங்களாகவும், பயிற்சி முகாம்களாகவும், படை அணிதிரட்டும் முகாம்க ளாகவும் இப் பகுதியைச் சேர்ந்த முகாம்கள் பயன்படுத் தப்பட்டு வந்திருக்கின்றன. எனவே புலிகளைப் பொறுத்த வரை அந்தப் பகுதியின் வீழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் 6JTubg.g.
இந்திய அமைதிப் படை 1988 - 89 ஆண்டு காலப் பகுதியில் தொப்பிகலைக்கான சகல விநியோக மார்க்கங்களையும் முடக்கி, புலிகளை ஓட ஓட விரட்டி யிருந்தது. அந்தப் பகுதியில் படையினரை நிலை நிறுத்துவதற்கான தேவை அதிகமில்லாததால், புலி களை விரட்டியடித்ததோடு தன் பணியை முடித்துக் கொண்டது இந்திய இராணுவம், 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், புலிகள் படிப்படியாக தமது முகாம்களை அங்கு அமைத்துக் கொண்டனர். பின்னர் 1993ஆம் ஆண்டு, மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை ஒரு வருடம் நீடித்தது. இந்த இராணுவ நடவடிக்கையின்போது கிழக்கு முழுவதுமே புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்காக தொப்பிகல பகுதியிலிருந்த படை முகாம்கள் மூடப்பட்டு, படையினர் வாபஸ் பெறப்பட்ட பின்னர் மீண்டும் புலிகள் கிழக்கின் பல பகுதிகளில் நுழைந்து கொண்டனர். சுமார் பதினான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொப்பிகல படையினர் வசம் வந்திருக்கின்றது.
படையினரின் இந்த வெற்றி பல்வேறு எதிரும் புதிருமான அரசியல் சர்ச்சைகளையும், வீரப்பிரதா பங்களையும் வாதப்பிரதிவாதங்களையும் கிளப்பியிருக் கிறது. “காட்டுப் பகுதியைப் பிடிப்பது பெரிய வெற்றி யல்ல, பாரிய அதிர்ச்சிகள் இனிமேல்தான் காத்திருக் கின்றன" என்ற பாணியில் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியிருக்கிறார்.
"ஐந்து குளங்களைக் கொண்ட 300 சதுர கிலோ தாக்குதல்களை கிழக்கில் மட்டுமல்ல, கொழும்பு மீற்றர் நிலப்பரப்புள்ள காட்டுப் பகுதியைப் பிடித்துவிட்டு, l போன்ற வேறு பகுதிகளிலும் கூட நடத்தலாம். அது அரசாங்கம் தம்பட்டமடிக்கிறது" என்று எதிர்க்கட்சியான இளந்திரையன் கூறுவதுபோல் அதிர்ச்சி தருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம | மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு ஆபத்தைத் தரு சிங்க கூறியிருக்கிறார். அரசாங்கத்தைப் பொறுத்த வதாகவும் அமையலாம். ஏனென்றால் படையினரை வரையில், இதனை ஒரு பாரிய வெற்றி விழாவாக | மட்டுமல்ல, அப்பாவிச் சிங்கள மக்களைக் கூட ஆக்கியிருக்கிறது.பத்தொன்பது மாதங்கள் ஆட்சியி இலக்கு வைத்துத் தாக்குவதே புலிகளின் பாரம்பரியம் லிருக்கும் அரசு இந்த பத்தொன்பதாம் திகதியைப் ஆனால், இராணுவ ரீதியில் புலிகள் தமது பாரிய
I cel Jafu 16\5ao
மலை மீட்பின்
பாதகங்கள்
பாரிய வெற்றி விழாவாகக் கொண்டாடியிருக்கிறது. தளப் பிரதேசமொன்றினைக் கிழக்கில் இழந்திருக் வருடா வருடம் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா கின்றனரென்பதை மறுக்க முடியாது. இதனால் வைப் போன்று தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத் கிழக்கில் புலிகளின் இடுப்பெலும்பு முறிக்கப்பட்டி திலும் மட்டுமல்ல பாடசாலைகளிலும் கூட வெற்றி | ருக்கிறதென்பதும் உண்மை, விழாக்கள் நடத்தப்பட்டியிருக்கின்றன. ஆக மொத்தத் சகல விடுதலை அமைப்புகளும், அல்லது பயங் தில், ஓர் இராணுவ வெற்றியின் அரசியல் பரிணாமங்கள் கரவாத அமைப்புகளும் அரச படைகள் இலகுவில் இந்த எதிரும்புதிருமான வார்த்தைப் பிரயோகங்களிலும் நெருங்க முடியாத காட்டுப் பகுதியை அல்லது மலைப் செயன்முறைகளிலும் பிரதிபலிக்கின்றன. பாங்கான பகுதியையே தத் தமது தளப் 1995ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங் பிரதேசங்களாகப் பயன்படுத்துகின்றன. தமிழக அரசுக் களில் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்று கும், கர்நாடக அரசுக்கும் மட்டுமல்ல, இந்திய மத்திய வதற்கு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை அரசுக்கும் தலையிடியாக விளங்கிய சந்தனக்கடத்தல் அடுத்து நடத்தப்பட்ட பாரிய வெற்றி விழாவைப் போன்ற வீரப்பனும் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருந்து பாணியில் தொப்பிகல வெற்றி விழாவும் இடம் கொண்டுதான் அனைவருக்கும் தண்ணி காட்டிக் பெறுகிறது. யாழ்ப்பாண யுத்தத்துக்கும் தொப்பிகல கொண்டிருந்தான். இந்த வகையில் புலிகள் எதிர் யுத்தத்துக்குமிடையில் ஒரேயொரு வித்தியாசம்தான் கொண்ட தொப்பிகல வீழ்ச்சி, அவர்களின் மங்கு தெரிகிறது. யுத்த வெற்றியின் பின்னர் புலிகள் புலிக் 1 சனியை விரைவில் ஏற்படுத்துவதற்கான ஓர் அடிக் கொடியை ஏற்றுவதும், அரச படையினர் சிங்கக் கல்லை நாட்டி விட்டதென்று கருதமுடியாது. துப்பாக்கி கொடியை ஏற்றுவதும் சகஜமானதுதான். யாழ்ப் முனையில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் அமைப்பு, தனிநபர் பாணத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டபோதும், சிங்கக் வழிபாட்டின் அடிப்படையில் உருவான ஓர் அமைப்பு, கொடி ஏற்றப்பட்ட போதும் இலட்சோப இலட்சம் மக்கள் மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் பற்றிக் அகதிகளாக, அநாதைகளாக வீடுவாசல்களை இழந்து கிஞ்சித்தேனும் கலவைப்படாத ஓர் அமைப்பு என்ற பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர். பாரிய கிழக்குப் வகையில் கெரில்லாத் தாக்குதல்கள் மூலம் மேலும் பகுதியை மீட்பதற்கு அரசும் அல்லது பாதுகாப்பதற்குப் சில காலத்துக்குப் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியும், புலிகளும் நடத்திய யுத்தத்திலும் இலட்சக் கணக்கான ஆனால், பயங்கரவாத அமைப்பென்று சர்வதேச மக்கள் இடம்பெயர்ந்தனர். மக்கள் குடியிருப்புகளற்ற மட்டத்தில் முத்திரை குத்தப்பட்ட நிலையில், சர்வதேச காட்டுப் பகுதியைப் பெருமளவு கொண்டிருந்ததால் வலைப்பின்னல் புலிகளுக்கெதிரான பாரிய வலையாக தொப்பிகலயில் புலிக்கொடிக்கும் சிங்கக் கொடிக்கு வீசப்பட்டிருக்கும் நிலையில் மிக நீண்டகாலம் புலிகள் மிடையிலான ஏற்றி இறக்கும் மோதலில் பாரிய மக்கள் இயக்கத்தால் தாக்குப் பிடிக்க முடியாது. அதுவும், இழப்புகள் இல்லையென்பது மகிழ்ச்சிக்குரியது. அதுவே புலிகளின் யுத்த வேட்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏற்கனவே கூறிய ஒரேயொரு வித்தியாசமாகும். தமிழ் மக்கள், புலிகளைத் தமது போராளிகளாக குடும்பிமலையின் பெய்ரூத் முகாம் ஒரு காலத்தில் எற்றுக்கொள்ளத் தயங்கும் இன்றைய நிலையில், கருணாவின் தலைமையகமாக விளங்கியிருக்கிறது. தமிழீழக் கனவு வெறும் கானல் நீராகவே முடியும். இன்று கருணாவைப் பொறுத்தவரை, பிரபாகரனே வேண்டுமானால் துப்பாக்கிகளைக் கைவிடாமல் . பிரதான எதிரி இந்த வகையில் அரசாங்கத் துருப்பு துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு - சரியான களின் வெற்றி, இலகுவாக்கப்பட்டமைக்கு கருணாவின் அரசியல் தீர்வு யோசனைகளோடு புலிகள் சமாதான பங்களிப்பும் காரணமாக இருக்கலாம். மேசைக்கு வரும் பட்சத்தில் மட்டுமே பிரபாகரனினதும் காட்டுப் பகுதியைத்தான் அரசாங்கத் துருப்புகள் அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்களினதும் கைப்பற்றின என்றும், கொழும்பிலிருந்து தொப்பிகலத் தலைகள் தப்பிப் பிழைக்கும். அல்லது பொல் தாக்குதல் திட்டமிடப்பட்டதால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொட்டுகளுக்கு வரலாறு கொடுத்த அதே தண்டனை புலிகளால் தப்பிச் செல்ல முடிந்ததென்றும் எதிர்க்கட்சித் பிரபாகரன் அன்ட் கம்பனிக்கும் கிடைக்கும். பிச்சை தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கூறுவதில் இருக்கும் வேண்டாம் நாயைப் பிடியென்ற நிலைக்குத் தமிழ் காழ்ப்புணர்ச்சி, பச்சையாகவே வெளிப்படுகிறது. மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை இனியாவது அதேபோன்று, தொப்பி புலிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். حے கல வெற்றியை அரசாங்
கம் அரசியல் திருவிழா o வாகக் கொண்டாட ے عہدے முனைகிறதென்று ஜே.வி.
பி.கூறுவதிலும் கூட, ء م م ہ ء
புதிய ಕ್ಲಕ್ಲಿಫ್ಟಿ கூட்டணி கடந்த ஒகஸ்ட் 1ம் திகதி ஏ9 தரைபாதை
யின் எதிரொலிகள் தென் மூடப்பட்டு குடாநாடெங்கும் பொருட்தட்டுப்பாடு
கின் 函 ஏற்பட்டபோது இதோ பஞ்சத்தால் யாழ் மக்கள் |
படு னறன. மரணிக்கப்போகின்றார்கள் என ஒரு சாரார் | எது ಇಂತ್ಲಿ கூப்பாடு போட்டனர். இன்று ஒரு கியூவரிசை
மலதான கூட குடாநாட்டில் இல்லை.
அதிர்ச்சிகள் காத்திருக் மட்டக்களப்பு மக்களில் மூன்றிலொரு
கின்றன என்று புலி பகுதியினர் அகதிகளானபோது | களின் இளந்திரையன் 3. அதேசாரார் பெரும் மனித அவலம்| தெரிவித்த கருத்து சில : என்றனர். இன்றோ அனைவரும் வேளைகளில் உண்மை மீளக்குடியேற்றப்பட்டு
விட்டனர்.எனவே விறுவிறுப்பான செய்திகளை எதிர்பார்க்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் ஏமாறக்கூடாது என்பதற்காக கடந்த 12ம் திகதி பேச்சாளர் ஒருவர் தனது வாயினால் இரண்டாவது கிபீர் விமானத்தை சுட்டு - ھے کمع இ3.விழ்த்தியிருக்கின்றாருங்கோ, ஆங்கில ட்ை சிங்கள ராணுவ ஆய்வாளர்கள் அறவே கண்டுகொள்ளாதது இதுதான் பெரிய ஜோக்குங்கோ I
யாகவும் இருக்கலாம். சில வேளைகளில்| பொய்த்தும் போகலாம்.I புலிகள் இயக்கம் ஒரு கெரில்லா அணியென்ற வகையில், விரல்விட் டெண்ணக்கூடிய ஒரு சிலரை வைத்துப் பாரிய soon
DUEUR ஜூலை,19-25, 2007

Page 5
இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியை விடவும் 2002ஆம் ஆண்டு புலிகளும் அரசாங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னரான காலப்பகுதியிலேயே அதிக ஆட்கள் காணாமல் போதலும், படுகொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 14.07.07ஆம் திகதி தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில்
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை தெரிவித்த தகவலின்படி 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 895ேேபர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 1015 பேர் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறியிருப்பது புலிகள் தொடர்புபட்ட ஆட்கடத்தல்தான் என்றாலும் புலிகள் தவிர்ந்த ஏனைய தரப்புகளாலும், வேறு காரணங்களாலும் அதே ஆண்டு காலப்பகுதியில் சுமார் 800க்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அல்லது கொலை செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்களும் உண்டு. இந்த எண்ணிக்கைகள் மனிதா பீமானிகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இது ஒரே தடவையில் நடைபெறாமல் தனித்தனிச் சம்பவங்களாகவே நடந்ததால் தற்போதைய அளவுக்கு யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. இலங்கையில் தொடரும் ஆட்கள் காணாமல் போதல், படுகொலைகள் என்பன குறித்து இன்னுமொரு சரியான, நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு இந்த தனித்தனிச் சம்பவங்கள் தொடர்பில் இருக்கும் அசமந்தப்போக்குத்தான் பெருங்காரணமாகும்.
இந்த எண்ணிக்கைகள் இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்முக்கு சகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனெனின் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் ஒளருக்குள் வந்த புலிகள், மாற்றுக் கருத்தாளர்களைக் கொலை செய்த போது மத்தியஸ்த நாடு என்ற வகையில் சவப்பெட்டிகளோடு கொட்டும் மழையில் நின்று நியாயம் கேட்டு நின்றபோதும் பின்னாளில் பதிலளித்த
எரிக்சொல்ஹெய்ம் போர் நிறுத்த ஒப்பந்தம்
செய்துகொள்ளப்பட்ட பல நாடுகளில் இதுபோன்ற மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றோடு ஒப்பீட்டுப் பார்க்கும் போது இலங்கையில் நடக்கின்ற சம்பவங்கள் மிகச் சாதாரணமானது தான் என்று சர்வ சாதாரணமாக கருத்து தெரிவித்திருந்தார். ஒப்பந்தத்தில் புலிகள்
ஈ.பி.ஆர்.எலி.எம். தலைவர் நாபா உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அவர் மனி சரோடை பழகிற தெண்டால் என்ன, மணிசர்களுக்காக வாழி றதெண்டால் என்ன அதற்கெல் லாம் ஒரு அடையாளமாக வாழ்ந்தவர். அவரை அண்டை நாட்டில வச்சு ரெண்டெழுத்தார் போட்டுத் தள்ளிச்சினம். ரெண்டெழுத்தார் கொன்று அழிச்ச நல்லவர்களில நாபாவும் ஒருத்தர். அவரின்ர கொள்கை கோட்பாடுகளோடை வளர்ந்த பல உறுப்பினர்கள் இன்னும் வெளிநாடுகளில இருக்கத்தான் செய் யினம். ஆனால் நாட்டில இன்னும் அவ ரின்ர பெயரைச் சொல்லிக்கொண்டு அணி யெண்டு திரியிறவை ரெண்டு அணியா இருக் கினமுங்கோ, கூத்தமைப்போடை போய் கொள்கையை வித்து எம்.பி.யாகிப் போயிட்டார் பிரேமமானவர். அவரோடை இருக்கிற சில உறுப்பினர்கள் திக்குத் தெரி யாமல் இருக்கினம், அது போக சிரிக்கா தரன் எண்டவர் அதே நாபா அணி எண்ட தைப் போலையே ஒரு கடிதத்தலைப்பை வச்சுக் கொண்டு கட்சியெண்டு சொல்லித் திரியிறார். அவர் வவுனியாவில இருக்கிற சொத்தைத் தரவேணும் எண்டு பிரிஞ்சு போன இன்னொரு தரப்பிட்ட கேட்டுக் கொண்டிருக்கிறார், அதுக்காக எந்தக் கட்சியின்ர சொத்தோ, அதை அந்தக் கட் சியிடமே கொடுத்து விடுவதுதான் நியாயம்
6000க்கும் அதிகமான மீறல்களைச் செய்துள்ளதாக கண்காணிப்புக் குழுவே தனது அறிக்கையில் தெரிவித்திருப்பது பற்றி எரிக் சொல்ஹெய்ம் ஏனோ கருத்துச் சொல்லாமல் தவிர்த்து விட்டார். அவரை விட்டு விடுவோம்.
யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அண்மைய அறிக்கையின்படி 2007ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் வரையான காலப்பகுதியில் மட்டும் இலங்கையில் 1891 பேர்
|úsjaljú 05:Liu:
விசாரணைக்காக åtgäasiuĚLairassifs Gja:NGIN GTLřâð fa) yanCsGass நடந்திருந்தும் அதேவேளை அரசின் kg SialúGISJ Sju6šší நோக்கத்துடனும் இவ்வாறான FáUAIškašs LiğSTSTE STAD
கடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. என யுனிசெப்பின் பிரதிநிதி ஜொஹானா வேன் குறிப்பிட்டுள்ள போதும் இவர்களை யார் கடத்தினார்கள் என்பதைக்
கூறவில்லை. அது ஏன் என்று
தெரியவில்லை. புலிகள் தொடர்பில்
எண்டும் சொல்லுறார். அப்பு டிப் பார்த்தால் உவர் வச்சி ருக்கிற சொத்துகளும் பிரேம மாணவரின்ர அணிக்குத்தான் சொந்தம், அதைக் கொடுக்க வேண்டியது தானே? உபதேசம் சொல்லிறவை, முதலில உபதேசத்தின்படி வாழ வேணுமுங்கோ. உண்மையில வவுனியாவில இருக்கிற சொத்து உங்க பொறுப்பா இருக்கிறவருக்கே சொந்தமெண்டு சட்டமே சொன்னாப் பிறகு சிரிக்காதரனார் உப்பிடி வெளிநாடுகளில இருக்கிற உறுப்பினர்களிடம் அழுது புலம்பிக் கொண்டு திரியிறது சகிக்க முடியாம இருக்கு துங்கோ.
நீதித்துறையில் உயர்ந்த அரசன் பதவி யில இருக்கிறவருக்கும் அதிகாரமான வருக்கும் இடையில ஏதோ கசமுசாவாம். அரசர் இன்னும் ஒண்டரை வருஷத்தாலை பதவியில இருந்து ஓய்வுக்குப் போக வேணு மாம். அதை அதிகாரமானவர் நீட்டிக்க மாட் டார் போல இருக்கு எண்டதாலைதானாம் உந்தக் கசமுசா,
அதைப் பயன்படுத்திக் கொண்டு பச் சைக்காரர் தங்கட நியாயங்களுக்கு நீதி கிடைக்குமோ எண்டு தூண்டில் போட்ட வையாம், அரசர் தூண்டிலை விழுங்காட்டி
ஜூ லை. 19 - 25, 2007
வெளிப்படையாக குற் முன்வைக்க சில சர்வ நிறுவனங்களும் தயா ஐயப்பாட்டையும் தோ
தொப்பீகலப் பகு விரட்டியடித்து இராணு அங்கு புலிகள் நடத்தி வசதிகளற்ற சிறைக்க அவதானிக்க முடிந்த காடுகளுக்குள் தோன
எலும்புக்கூடுகளும் எடு இதுபற்றி மனித உரிை
ஏனோ வாய் திறக்கவி
இன்னும் புலிகளால் ந நிலத்தடி இருட்டுச்சிை அடைத்து வைக்கப்பட் பற்றியும் எவரும் குரல் பார்வையீட புலிகள் அ ஆக எல்லாமே பத்தாம் அறிக்கைகளும் கண்ட எண்ணத் தோன்றுகிற:
இவற்றுக்கப்பால் 10.07.07 ஆம் திகதிவ காணாமல் போதல் பே தொடர்பில் அமைச்சர் அவர்களுக்கு கிடைக்க முறைப்பாடுகளின்படி 1 இதுவரை காணாமல் { கடத்தப்பட்டுள்ளனர். வர்த்தகர்களும் அடங் தெரிவிக்கப்படுகிறது. கப்பமாக பணம் வழங் விடுவிக்கப்பட்டுள்ள டே
0لاعے eع2 کو دھکیلاعے
லும், அதிகாரம்ானவ எண்டு பச்சைக் கட் முடிவுகளைக் கொடுத் யின்ர விடுதலை, சி எண்டு போகுதாம். தப் முன்னாள் அமைச்ச ரெண்டெழுத்தாருக்குப் டதாக ஏதாவது கேடு டால், அதைக் கிழக்கு கோபத்தில இருக்கிற் எண்டு சொல்லி யார் DSLT6 (TUL|lquTGig மெண்டால், அதிகா வைக்கலாம் எண்டு பச் வுண்டில கடும் முயற்
என்னதான் நீதி இருந்தாலும், நிறைே வருக்கு எதிராக எதுவு பச்சைக் கட்சி ஒரு சர அப்ப நான் யார் என சொல்லுறாராம். பெரிய எப்புடி வில்லங்கமான
தோட்டங்களில யிறபோதும்கூட, எங் கெளரவமாக வாழலே றைக் கட்டி வாயைக்
10ᎠH [ Ꭼ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றச்சாட்டுக்களை தேசத் தொண்டு குகின்றனவோ என்ற ற்றுவிக்கிறது. தியிலிருந்து புலிகளை
வம் கைப்பற்றியபோது நிய பயங்கரமான டிடங்கள் இருந்ததை து. ஒருவேளை அந்த ன்டித் தேடினால் மனித
கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகிறது.
கடத்தப்பட்டதாக அல்லது காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்ற முறைப்பாடுகளில் அதிகமானவை பொலிஸார் என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தம்மை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறியதாகவுமே உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கிகளிலும்,சுவிஸ் வங்கியிலும் வைப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரண்ைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு அது பற்றிய மேலும் சில விபரங்களில் சில முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.
பயங்கரவாதம் தொடர்பான விசாரணைக்காக பிடிக்கப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் சில முறைகேடுகள் நடந்திருந்தும் அதேவேளை அரசின் மீது
}க்கப்படலாம். ஆக மகள் அமைப்புகள் ல்லை, வன்னியில் டத்தப்படுகின்ற றகள் பற்றியும் அங்கு டிருக்கும் மனிதர்கள் கொடுக்கவுமில்லை. னுமதிக்கவுமில்லை. பசலித்தனமான
னங்களும் தான் என
Ele ۔ தலைநகர் கொழும்பில் ரை கடத்தல், ான்ற சம்பவங்கள் இராதாகிருஷ்ணன் கப்பெற்ற 31 தமிழர்கள் அல்லது இதில் ஆறு முஸ்லிம் குவதாக இவர்களில் 11 பேர்
கப்பட்ட பின்னணியில்
*T به موثر و
இவ்விவகாரம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் அண்மையில் கூறும்போது சில படை அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் கூட இந்த கடத்தல் சம்பவங்களில் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் படையினர், காவல் துறையினர் அடங்கலாக சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதும் குறிப்பீடத்தக்கது.
மறுபக்கத்தில் புலிகள், சில அரசியல்வாதிகள், ஆயுததாரிகள், பாதாள உலகக் கோஷ்டிகள் கூலிக்குக் கடத்துபவர்கள் என்பவர்களாலும் கடத்தல், கப்பம் பறிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இதுவரை நடைபெற்ற கடத்தல், கப்பம் பறித்தலில் மட்டும் சுமார் 280 கோடி ரூபாய் பணம் கைமாறி இருப்பதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவ்வாறு கப்பமாகப் பெறப்பட்ட பெருந்தொகைப் பணம் கரீபியன்
அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளது என்று கூறும் அந்த அதிகாரி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகளும் ஆயுததாரிகளும், பாதாளக்குழுக்களும் இதில் மிக அதிகமாக சம்பந்தப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றார்.
18.03.07ஆம் திகதி இவ்வாறான சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில படைத்தரப்பினர் கைது செய்யப்பட்ட பின்னர் குறைந்திருந்த சம்பவங்கள் 10.01.07 அன்று இரவு 9.30மணிக்கு வெள்ளை வேனில் வந்தவர்களால் கொட்டாஞ்சேனையில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதோ என்ற அச்சத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
இந்த அச்சத்தை வலுப்படுத்தும் விதமாக கடத்தல், காணாமல் போதல்
செய்யும் பணியாளர்கள், தொலைபேசிமுலமாக அச்சுறுத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது.
பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களையும், ஆலோசனை வழங்குபவர்களையும் தொலைபேசி முலமாக மிரட்டியும், கொலை செய்தும் விடுவதால் தப்பித்துக் கொள்ளலாம் என எந்தத் தரப்பாவது நம்பினால் அது அடி முட்டாள்தனமாகவே இருக்கும். எத்தனையோ கொலைகள் நடந்து விட்ட போதும், கொலையாகிப் போனவர்கள் சுமந்து திரிந்த கொள்கைகளும், உறுதியும் அடுத்தடுத்து வருபவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டே வந்திருக்கிறது. இனியும் வரும். ஆக கொலைகள் பிரச்சினைகளுக்கு முடிவல்ல. உண்மையில்
அது ஆரம்பமே.
r f i Kø5ŚM 6opg
நக்கு கடுப்பு வரட்டும் சிக்கு மகிழ்ச்சியான தவராம். உது எஸ்.பி. ரீபதியின்ர விடுதலை பித் தவறி மங்களமான சொல்லுறதுபோல பணம் கொடுக்கப்பட் ஸ் கொண்டு வரப்பட் மாசனத்தை இழந்த
சி எடுக்குதாம். தீதுறையில அரசரா வற்று அதிகாரமான ம் செய்ய முடியாதாம். தர்ப்பம் கொடுத்தால் டு காட்டுறன் எண்டு இடத்துச் சுமாச்சாரம் து பர்த்தியளோ.
ாங்க்ள் செத்து மடி ட பிள்ள்ைகளாவது ணும் ஒண்டு வயிற் கட்டிப்பிள்ளைகளை
படிக்க வைச்சால், பிள்ளைகளுக்கு வேலை வாங்கிக் கொடுத்த மகராசன்மார் சம்பளம் வாங்கிக் கொடுக்கலையே எண்டு பெத்தவை சொல்லினமுங்கோ.
பிள்ளைக்கு வாத்தியார்வேலை கிடைச் சிட்டுது. இனி எனக்கு கவலையில்லை, வீட்டில நிம்மதியாக இருப்பன் எண்டு ஊருக் குள்ள சொல்லிக் கொண்டு திரிஞ்ச ஏழைத் தொழிலாளிகள், நியமனம் கிடைச்சவைக்கு ரெண்டு மாசமாகியும் சம்பளம் கிடைக்கயில் லையெண்டு காத்துக் கொண்டிருக்கினம்.
ஜூனில இருந்து சம்பளம் கிடைக்கும் எண்டு அறிக்கை விடுகினமே தவிர ஜூலை யும் முடியப் போகுது, ஆனால் சம்பளம் தந்தபாடில்லையே. பிள்ளை டீச்சரானதால வேலைக்குப் போக புது உடுப்பு வாங்கிக் கொடுக்க வட்டிக்கு வாங்கின பணத்துக்கும் வட்டி விழுந்திட்டுது. எளவு விழுந்தவங்கள் சம்பளத்தை இன்னும் தரலையே எண்டு சனம் அழாக் குறையாக சொல்லினமுங்கோ, வேலை எடுத்துக் கொடுத்தது நாங்கள் தான் எண்டு மார்தட்டினவைக்கு இந்தக் குடும்பங்களின்ர புலம்பல்கள் கேட்காமல் இருந்திருக்காது எண்டபடியால, என்ன ஏது எண்டு விசாரிச்சுச் சம்பளம் கிடைக்க ஏற்பாடு
ஸ்டெப் எடுக்கிறது எண்டதுதான் அவை
பண்ணுங்க மகராசன்களா. உங்களுக்குப் புண்ணியமாப் போகுமுங்கோ.
எங்கட கூத்தமைப்பு எம்.பி.மார் முழு சிக் கொண்டு திரியினமாம். வன்னியை நோக்கி படைத்தரப்பு மேளதாளங்களோட முன்னேறிச்சினமெண்டால், தாங்கள் என்ன
யின்ர முழுசாட்டத்திற்குக் காரணமாம். எண்டாலும் எம்.பி. எண்டதைக் காட்டிக் கொண்டு இருக்கலாம். அவரவர் தங்கட தங்கட கட்சிகளின்ர பேரில பொலிரிக்ஸைப் பண்ணுவம் எண்டும் கறுப்புக் கோட் அணி யிறவை லோ பொயிண்டில ஐடியாக் குடுக்கினமாம். -
இல்லை இல்லை வடக்கு அமைச் சருக்கு மாதிரி பந்தோபஸ்து இல்லாமல், ரெண்டெழுத்தாரின்ர பிடியில்லாமல் திரிஞ்ச மெண்டால் ரெண்டெழுத்தார் ரெண்டகம் பண்ணிப்போட்டு பழியை ஆளுந்தரப்பு மேல போட்டு பைலை மூடிப் போடுவினம் எண்டு முன்னம் ரெண்டெழுத்தாரைக் கண்ட இடத்தில மண்டையில் போட்ட அனுப வத்தில சுரேஷானவர் சொல்லிறாராம்,
மற்றவையெல்லாம் கண்ணை முக் கைப் பொத்தி இருந்து போடுவியள், நாங் கள் காட்டின கூத்துக்கு எங்களைச் சும் மாவே விடுவாங்கள் எண்டு 40 ஆயிரம் சவப்பெட்டி குடாநாட்டுக்கு அனுப்புங்கோ எண்டு சூளுரைத்த குதிரையார் ரொம்பக் குழப்பத்தில இருக்கிறாராமுங்கோ.

Page 6
மிகவும் அபாயகரமானது 561606 என்றால் அது மிகையில்லை இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் கூட அந்தப் போரில் இடப்பட்ட கண்ணிவெடிகள் இன்றும் அசம்பாவிதமாக சிறுவர்களையும் খৃঃ கால்நடைகளையும் பலிவாங்கி வருகின்றன. நின்று கொல்லும் என்பார்களே, கிட்டத்தட்ட அந்த வல்லமை பொருந்தியவை
கண்ணிவெடிகள். இந்த கண்ணிகளை இடுவதற்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு இடுவது மிகவும் எளிது; ஆனால் இவற்றை அடையாளம் காண மிக அதிகம் செலவாகின்றது, அகற்றுவது மிகவும் அபாயகரமான செயல், கண்ணிவெடிகள்
赛
சேதம் விளைவிக்கக்கூடியவற்றுக்குக் கண்
என்று பெயர் இவை பொதுவாக இருவகைப்படும்.
மனிதர்களுக்கு எதிரான வெடிகள் மற்றும் ஊர்திகளுக்கு எதிரான வெடிகள். இவற்றை முறையே 1065ää5668f1a56îi es
என்றும்
ஊர்திக்கண்ணிகள்
என்றும் அழைப்போம். இவை ஒரு சிறிய
உலோகக் கலனில் (கிட்டத்தட்ட பள்ளிச் சிறுவர்களின் மதிய உணவுப் பாத்திரம் அளவில்) இருக்கும்,
:ཨོ་
உள்ளே அழுத்தத்தினால் வெடிக்கக்கூடிய வெடிமருந்துகள் திணிக்கப்பட்டிருக்கும். மூன்று வித இரசாயனப் பொருள்கள் இவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ரி.என்.ரி. ஆர்.டி.எக்ஸ், பி.டி.என் என்பன இவையாகும். மேலே ஒரு சுருள்வில்லும், காலடி அழுத்த ஒரு உலோகத்தகடும் பொதிக்கப்பட்டிருக்கும். மனிதக்கண்ணிகள் பெரும்பாலும் பூமிக்கு வெகு அருகிலேயே புதைக்கப்படும். 10 கிராமிலிருந்து இருநூற்றம்பது கிராம் வரை வெடிமருந்து உடைய அளவில் சிறியதான இவை, இரண்டு கிலோ எடை அழுத்தத்தாலேயே வெடிக்கக் கூடியவை. ஊர்திக்கண்ணிகள் சற்று ஆழத்தில் புதைக்கப்படும். சில சமயங்களில் இவற்றில் பத்து கிலோ வரை வெடிமருந்துகள் திணிக்கப்படும். வெடித்தால் ஒரு பெரிய அடுக்குமாடிக்கட்டிடமே தூள்தூளாகக் கூடும். இவற்றின் மேல் நடக்கும் மனிதர்களாலோ கால்நடைகளாலோ இவை தூண்டப்படுவதில்லை. இவற்றை வெடிக்கவைக்க குறைந்தது 100 கிலோ எடை அழுத்தம் தேவை.
இன்னொரு வகையில் பார்க்கப்போனால் இவற்றை இரண்டு வகையாக்கலாம். ஒற்றைப் புதைக் கண்ணிவெடிகள் மற்றும் சிதறுண்ட கண்ணிவெடிகள்.
போருக்கென்று இருக்கும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்படுவதில்லை.
எப்படிப்பட்ட கடுமையான போர் என்றாலும்
அதில் படைவீரர்களை விடுத்து குடிமக்களை இலக்காக்குவதில்லை. ஆனால் கண்ணிவெடிகளுக்கு இந்த வரைமுறையெல்லாம் கிடையாது. இவற்றால் முன்று வயது குழந்தை
கூட உயிரிழக்கக்கூடும்.
ஒற்றைக் கண்ணிவெடிகள் பெரும்பாலும்
பூமிக்கடியில் புதைக்கப்பட்டு மேலே நடமாடும் உயிரினங்களாலோ, ஊர்திகளாலோ தூண்டப்பட்டு சாதாரணமானவை, இவை குறைந்த அழுத்தத்தால்
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் www.drpksamy Com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு டிரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் ர் என்னிடமே வர் ர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயக் திருமணும் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருணுகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். கலிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து, குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இந்நூலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் தறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாம்ப்யாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP gun
SR. DURGADEV MANT THIRKA UTCADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.4831
Ghoucut assoon-33 Daily Fair Complex 052-222 2508
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும் ஆபத்து
அங்கேயே வெடித்து மேலே அழுத்தும் அளவு மிகவும் அதிகம். பொருளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடியவை. இவற்றுக்கான வெடிமருந்துகள் எளிதில் சிதறுண்ட கண்ணிவெடிகள்தான் மிகவும் கிடைக்கின்றன. பாறைப் பகுதிகளில் கிணறு சிக்கலானவையும் அபாயகரமானவையும், தோண்டப்பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் இவற்றைத்
இவற்றின் மேலே செல்லும் தயாரிக்க முடியும். இவற்றைச் சிறு குழிதோண்டி உயிரியால் அல்லது கையாலேயே புதைக்கலாம். அல்லது சிறிய வாகனத்தால் இவற்றின் உழவுக்கருவிகளால் தரையில் பதிக்கலாம். சில இழுவிசை கடுமையான போர்க்களங்களில் வானத்திலிருந்து எய்து தூண்டப்படுகின்றது. தரையில் பதிக்கவும் செய்கின்றார்கள், பெரும்பாலான ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் இவற்றை போர்வீரர்களும், கெரில்லா வெடிகள் இந்த போராளிகளும் தாங்கள் போகும் வழிகளில் எதிரிகள்
பின்தொடராமல் இருக்க மனம்போனபடி பதித்தச் செல்லுகின்றனர்.
போர்க்களங்களில் மாத்திரமல்லாது, சிறு குழுத் - త్రొ క్లి வருகின்றன.
:::: ...:- --- 1999 செப்டெம்பரில் நடந்த இந்தியப் பாராளுமன்ற ด้மயத்தில் வெடிக்கக் கூடும். இடைத்தேர்தலின் போது பிகாரில் ஒட்டுப் போட 'ಖ வடிபபதறகு முனனால தரையலருநது வந்தவர்களைத் தடுக்க எதிரிக் குழுக்கள் இட்ட மேலெழும்பும் கிட்டத்தட்ட ஒரு 5 வயது கண்ணிவெடிகளால் 2 ப்ே பரிதமாக உயிரிழந்தார்கள் றுவனின் தலையுயரத்திற்கு வநது வெடிக்கும். இந்தப் பிரச்சினை இராணுவத் தகராறுகளையும் கடந்து 5ரைக்கு மேல் வெடிப்பதால் இவற்றின் சேத சேதம் விளைவிக்கவல்லது (GöITLEBLÖ) SLSL S LSL SLSL LSLSLSL LSLSL S LSLSL S LLS L LSL LSL S LSLSLS LLLSLSSLSLSSLSL S LSLSSLL LSLSLSL S LSLSL LSLSSSLSLS LSLSLSLSLLLLLSLLLSLSL LSL S LSLSLSL LSL LSLSLSLSLSLSSLL LSLSLSLLSLSLSL
716ஆவது முரசு உங்கள் பக்கத்தில் வெளியான
தலைப்புக்குரிய விளக்கம்
எனது இல: இபோ.ச.(வ)செபரி41
செயல்திறன் பெருகின்றன. கிட்டத்தட்ட 50 மீற்றர் சுற்றளவில் பல வெடிகள்
பிரதம ஆசிரியர்,
தினமுரசு வாரமலர், செயலாற்றுப் பகுதி, த.பெ.இல: 1772, இ.போ.சபை(வட) - கோண்டாவில் கொழும்பு, O2-07-2007,
இ.போ.ச. பொறுப்பதிகாரிகளின் பாராமுகமும் பிரயாணிகளின் கஷ்டங்களும்
மேற்படி விடயம் தொடர்பாக கடந்த ஆனி 1420ஆம் திகதிய தினமுரசு வாரமலர் பத்திரிகையில் "உங்கள் பக்கம்" பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தி மூலம் எமது சபை எதிர்நோக்கும் பிரச்சினையும் அதன் மூலம் பயணிகள் எதிர் நோக்கும் அசெளகரியத்தையும் வெளிக்கொணர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அச் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டவாறு யாழ். பஸ் நிலையப் பொறுப்பதிகாரி பஸ் வண்டி புறப்படுவதற்கான நேரத்தைத் தனது வசதிக்கேற்றவாறு மாற்றி விடுகிறார் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். அக்காலப் பகுதியில் எமக்கு கொழும்பில் இருந்து தருவிக்கப்பட வேண்டிய ரயர் மற்றும் உதிர்ப்பாகங்கள் வருவதற்கு சற்று கால தாமதம் ஏற்பட்டு, அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தமையினால் சகல வழிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையை நடாத்தி வந்தோம். இந் நிலையில் இராணுவ வாகன அணிகளுக்கு இடையூறின்றி தரித்து நின்றுவிட்டு தாமதமாக பஸ் வண்டிகள் பேருந்து நிலையத்தை வந்தடைவதனால், கடைசி பேருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்படாதவாறு சேவைகள் நடாத்த வேண்டிய கட்டாய தேவை எமக்குள்ளமையினால் அதற்கேற்றவாறு சகல வழிகளிலும் அட்டவணைச் சேவைகளில் மாற்றம் ஏற்படுகின்றது. எனவே இது தவிர்க்க முடியாததாகின்றது. எனினும் குறைந்தளவு வளத்தைக் கொண்டு முடிந்தளவு சேவையாற்றி வருகின்றோம். தங்களது பத்திரிகையில் குறிப்பிட்டவாறு கடைசிப் பேருந்து சேவைகளில் எந்தத் தடங்கலும் ஏற்படாது எம்மால் அனுப்பப்படுகின்றது.
பேருந்து நிலையப் பொறுப்பதிகாரி தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எமது விசாரணைகளின் போது அவ்வாறான எவ்விதமான சம்பவமும் நடைபெறவில்லை என அறிய வருகின்றது. இது பற்றி சம்பந்தப்பட்டோரால் தனிப்பட்ட முறைப்பாடு தரும் பட்சத்தில் அதைப் பற்றித் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை உறுதியாக அறியத்தருகின்றோம். அத்துடன் தினமுரசு வாரமலர் பத்திரிகையில் குறிப்பிட்டவாறு இவ்விடயம் தொடர்பாக எவ்வித முறைப்பாடும் - எமக்குக் கிடைக்கவில்லை. பருத்தித்துறையில் இருந்து சராசரி 30 சபை ஊழியர்கள் : கடமைக்கு வருவதனால் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளில் தொகையான சபை ஊழியர்கள் பயணம் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதால், பொதுமக்கள் பாவனைக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு சிறிய பேருந்து அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் போக்குவரத்து சேவைக்கு இடம் கொடுக்கும் முகமாகவே இந்த ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இதனைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு தினமுரசு பத்திரிகையில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பொது முகாண்மயாளர், GuTFSU (YL) கோண்டாவில்,
பிரதி செ.மு. (இ.போ.சபை வL)
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் தினமுரசு பத்திரிகையின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சந்தாக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ.4600 ரூ.2300 e5.1,150 அமெரிக்கா, கனடா ரூ.5,200 ரூ.2600 | ரூ.1,300 மத்திய கிழக்கு நாடுகள் 54 100 5 . ਏ050 ரூ.1,025 உள்ளூர் ரூ.1,800 ரூ. 900 ரூ. 450
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் 35L60d6MT3560)6TT (pab IT GOLDULJITGMTÜ, g6l6OT(p Jaji 16A, Nelson Place, Wellawatta, Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் 'Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, 6T6ip (p356 flas(s) 913)(L) வைத்தல் வேண்டும். -
166öreorgi,argö:- (E-mail):- murasu (GOsltnet.lk தொ.பேசி இல:- 0114-514282
E. ஜூ லை 19 - 25, 2007

Page 7
一つ
“j|lill|| |i|| ||” GTSTID GEDRÜÜls Grafia) guf GTIGÜID SJTDJG (GUITSNÍ SUšlu
பிரசுரமாகிறது கொழும்பிலிருந்து SlaJ6tflaJ(IBLÓ '''GlLuial LÓlgi' (Q),ÂÌála)Ü பத்திரிகையின் கடந்த 13ஆம் திகதிய fiji fii iВЈ
பிரசுரமாகியிருந்தது (ஆர் பிரகடனப்படுத்தப்படாத நான்காவது ஈழயுத்தம், கடந்த பதினொராம் திகதி மற்றொரு பாரிய திருப்புமுனையைச் சந்தித்தது. தொப்பிகல கைப்பற்றப்பட்டதையடுத்து, முழுக் கிழக்கு மாகாணமும் புலிகளின் பிடியிலிருந்து பதினான்கு வருடங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கிழக்கில் புலிகளின் கடைசிக் கொத்தளமாக விளங்கிய தொப்பிகல கைப்பற்றப்பட்டதை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பதினொராம் திகதி காலை ஊடகங்களுக்கு அறிவித்தார். வடக்கு, கிழக்கை உள்ளடக்கிய புலிகளின் தனிநாட்டுக்
தகர்க்கப்பட்டுவிட்டது.
தொப்பிகலயின் 98 சதவீதமான பிரதேசம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எஞ்சிய பகுதிகள் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமென்றும் பாதுகாப்புப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துச் சில மணித்தியாலங்களின் பின்னர், இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது.
பதினொராம் திகதிக்கு முதல் நாள், அதிகளவு பிரதேசம் கைப்பற்றப்பட வேண்டியிருந்ததால், தொப்பிகல கைப்பற்றப்பட்டு விட்டதென்பது மறுநாள்வரை எவருக்கும் தெரியாது. பத்தாம் திகதி மாலை விசேட அதிரடிப்படை வீரர்களும் இராணுவத்தினரும் தொப்பிகல மலையை நோக்கி முன்னேறத் தொடங்கினர். நரக்கமுல்லையிலும் தரவிக்குளத்திலுமுள்ள புலி முகாங்களடங்கிய தொகுதிகள் மீது அன்றிரவு இறுதித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு முன்னைய தினங்கள் நடைபெற்ற மோதலின் போது இந்த இரு முக்கிய பகுதிகளிலுமுள்ள பல முகாம்கள் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டன.
கெமுனு. சிங்க, கஜபா படையணிகளின் அதிரடிப் படையினரும் துருப்புகளும் பத்தாம் திகதி
மூதூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பது சேர்ந்த யுவதியான றிஷானாவுக்கு, நான்கு மாதக் குழந்தை ஒன்றைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு 17 வயது இருக்கும்போதே 1982.02.02 என்ற திகதியில் பொய்யான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தயார் செய்யப்பட்டு 2005ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக முகவரால் சவூதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாக றிஷானா அனுப்பிவைக்கப்பட்ட போதும், அவருக்குப் பணி என்ன என்பது பற்றியோ, அதற்கான பயிற்சிகள், விளக்கங்கள் எதுவும் முறையாக வழங்கப்பட்டிருக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்ற ரிஷானாவுக்கு அங்கு குழந்தைகளைப் பராமரிக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள எஜமானர்களுக்குப் பணியாளை அனுப்பிவைப்பதோடு நம்
ஜூ லை.19 - 25, 2007
புலிகளிடமிருந்து பாரிய எதிர்ப்பு எதுவும்ޖަރ - இடம்பெறவில்லை. தொப்பிகல மலையின்
si Bangulan pialW USG SIBIGs
) m
விடுகிறது. அவர்களின் வேலை குறித்தோ, அதற்கான சம்பளம், பாதுகாப்புகள் குறித்தோ தெரிந்து கொள்வதுமில்லை, விசாரிப்பதும் இல்லை. கிடைக்கின்ற வருவாயை எடுத்துக்கொண்டு இன்னொரு தொழிலாளியைத் தேடுவதுதான்
முகவரின் வேலை.
பத்துக் குழந்தைகளைப் பராமரிப்பது ப
என்பது றிஷானாவுக்கு கண்ணைக்கட்டி விட்டதுபோல் இருந்தது. வேறு
நாட்டு முகவர்களின் கடமை முடிந்து ಇಂಗ್ಲಿಸಿನ್ನು அந்த வேலையை
இரவு முன்னேறிச் சென்றபோது, தப்பியோடும்
மேற்குப்புறத்திலிருந்து ஓரளவு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதிலும், முதலாவது, இரண்டாவது அணியைச் சேர்ந்த அதிரடிப் படையினர் மலையிலேறி இலங்கைக் கொடியையும் தமது படைப் பிரிவின் கொடியையும் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றினர். கிழக்கில் புலிகளின் கடைசி வலுவிடமான பேரன்ஸ் கப் (BARONSCAP) என்று பிரபல்யமாக
அழைக்கப்படும் தொப்பிகலயைக் கைப்பற்றுவதற்கு
இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை அவசியமானது.
சிலை வடிவிலான தொப்பிகல மலையைச் சுற்றியுள்ள கிழக்கின் முக்கிய புலி இயக்க முகாம்கள் அனைத்தும், தூரத்திலிருந்து பார்க்கும்போது, அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, குன்றொன்றின் மேலுள்ள மத்தியகால கோட்டையைப் போன்ற் தென்படுகிறது. கரடியனாறு, இலுப்புச்சேனை, ருகம், புல்லுமலை, ஆயித்தியமலை, நரக்கமுல்ல மற்றும் சில பகுதிகள் அங்கு காணப்படுகின்றன. இந்த முகாம்களில் சில பெய்ரூத் காட்டுப் பகுதித் தளம் மற்றும் ரோறா போறா தொகுதி என்று ஜனரஞ்சகமாக அழைக்கப்படுகின்றன. ரோறா போறா என்ற பெயரினையும், பெய்றுத் காட்டுப் பகுதி முகாம் என்ற பெயரினையும் புலிகளே வைத்திருந்தார்கள். இந்த முகாம் தொகுதிகள் அமைந்திருக்கும் கடினமான நிலப்பரப்பின் காரணமாகவும், அவற்றை ஊடுருவிச் செல்வதில் எதிர்கொள்ளக்கூடிய கஷ்ட நிலைகளைக் கவனத்தில் கொண்டும் இவ்வாறு பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானிலுள்ள ரோறா போறா மலைப் பகுதியும், ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியிலேயே அமைநது இருக்கின்றது. தூரத்தில் இருந்து அதனைப் பார்த்தால், ஓரளவுக்கு தொப்பிக்கல மலையைப் போன்று தென்படுகிறது. லெபனானின் தலைநகரான பெய்ரூத்தின் பெயரிலேயே அதற்கு பெய்ரூத் முகாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. லெபனானின் தலைநகரான பெய்ருத்தில் சில காலத்திற்கு முன்னர் பல புலி இயக்கத் தலைவர்கள் லெபனானின் கிளர்ச்சிவாதிகளிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாவிலாறு அணைக்க்ட்டு மூடப்பட்டதையடுத்து, மாவிலாறைக் கைப்பற்றும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தாக்குதல் ஒன்றினைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டனர். புலிகளின் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்த பின்னர் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் முதூர், சம்பூர், வாகரை ஆகியவற்றை இராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் புலிகளின் உறுப்பினர்கள் தொப்பிக்கலயை நோக்கி
go (15
செய்யத் தொடங்கின நேரத்தில் நான்கு ம6 முழுமையாக நித்திை முடியாத அளவுக்குக்
ால் புகட்டும்போது இறந்துபோயிருக்கின்ற வைக்கும்போது தண் மூச்சுத்திணறி இறந்தி
fo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப்பியோட்டம் பிடித்தனர். புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற அதன் கிழக்கு மாகாணத் தலைவரான கருணா, இயக்கத்திலிருந்து பிரிந்து செல்வதற்கு முன்னர் தமது தலைமையகத்தை தொப்பிக்கலயில் வைத்திருந்தார்.
பற்றைக் காடுகள் அடர்ந்திருந்த இப் பிரதேசத்தில் சனங்கள் குடியிருக்காத
நோக்கமாக இருந்தது. இந்தப் பகுதிகளில்தான் புலி இயக்க உறுப்பினர்கள் அதிகளவில் தங்கியிருந்தனர் என்று கருதப்பட்டது. முதலாவது கட்டத்தின்போது விஷேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினருடன் இணைந்து கொண்டனர். ஆரம்பக் கட்டத்தில் புலிகளிடமிருந்து பாரிய எதிர்ப்புக்களை எதிர்கொள்ள
தொப்பிகலயில் முன்னேறும் படையினர்.
காரணத்தினால் புலிகளை கேந்திரம் முக்கியத்துவம் மிக்க முறையில் முடக்குவதற்கு இராணுவத்தினரால் முடிந்தது. கேந்திர முக்கியத்துவம் மிக்க தொப்பிக்கலயைக் கைப்பற்றுவதற்கான முழு நடவடிக்கையையும் இராணுவத் தலைமையகம் பின்னர் திட்டமிட்டது. தொப்பிக்கலப் பிரதேசத்திற்கான அனைத்து விநியோக மார்க்கங்களையும் தடைசெய்யும் நடவடிக்கை முதலில் எடுக்கப்பட்டது. இரண்டாவதாக அக் காட்டுப்பகுதியை நோக்கி படையினரின் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலை இரு கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
தொப்பிக்கலயைக் கைப்பற்றுவதற்கான செயற்பாடுகளின் முதற்கட்டம் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, கிழக்கிலுள்ள படையினரின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, பிரதேசத் தளபதிகள், பட்ையணித் தளபதிகள் மற்றும் கிழக்கிலுள்ள சகல கட்டளைத் தளபதிகளுடனும் தொடர்ச்சியான பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. முதலாவது கட்ட இராணுவ நடவடிக்கையின் போது குலுக்குனாவ, சாந்திமலை, உன்னிச்சை, ஆயித்தியமலை ஆகியவற்றைக் கைப்பற்றுவதே தாக்குதல் நடவடிக்கையின் பிரதான
ர், 24 மணி
ரி நேரம் கூட
கொள்ள விடும். சுபாவம் குழந்தைகளுக்கு கடுமையான உண்டு. இப்படி இருக்க குறைந்த பட்சம் வேலை. ஒரு ஒரு தாய் என்ற நிலையில் இல்லாத வீட்டில் ஒரு றிஷானாவுக்கு பத்துக் குழந்தைகளைப் |குழந்தையைப் T * பராமரிப்பதே ОП), 88.(JUdb6).
எத்தகைய பராமரிப்பது சவாலானதாகவே
இருந்திருக்கும்.
|என்பதை ஓய்வு எடுக்கவோ, நித்திரை και சிந்தித்துப் கொள்ளவோ, சாப்பிடவோ
பார்த்தால் நேரமில்லாதபடி தான் மிகக்
தெரியும் கஷ்டப்படுவதாக றிஷானா தனது தாய்மாருக்கே வீட்டுக்கு எழுதிய கடிதத்தில் |குழந்திைளைப் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த கடிதம் * பராமரிக்கக் குறித்து யாரைப் பிடிப்பது, எங்கு
கடினமாக முறையிடுவது எனபது தெரியாமல் ா குழந்தைகள் ரிஷானாவின் பெற்றோர் டைத்து திக்குமுக்காடிப்போய் இருந்த ார்; குளிக்க நிலையிலேயே, றிஷானா ஒரு ர் பேஷனுக்குள் குழந்தையைக் கொலை செய்ததாகவும் க்கிறார்கள். அது அவருக்கு மரணதண்டனை
Donji
DUG
த எடுத்துவாயில், காதில், மூக்கில் போட்டு
வேண்டியிருந்தபோதிலும், அவர்களை விரட்டியடிப்பதில் இராணுவம் வெற்றி கண்டது. ஆனால் அச் சுற்றுப் பகுதியிலுள்ள புலிகளின் முகாம்களை படையினர் கைப்பற்றியதும் மறைவிடங்களைத் தேடிப் புலிகள் வெளியே பரந்து செல்லத் தொடங்கினர். விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் வட பகுதியை நோக்கிய புல்லுமலை வரையிலுள்ள புலி இயக்க முகாம்களை அழித்துக் கொண்டு முன்னேறினர். இதேவேளை, இராணுவம் வவுணதீவிலிருந்து மேற்கு நோக்கி முன்னேறி கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, உன்னிச்சை மற்றும் கரடியனாறு ஆகிய பகுதிகளிலுள்ள புலி முகாம்களைக் கைப்பற்றியது.
புலிகளிடமிருந்து பாரிய எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் இராணுவத்தினர் மகாஒயா - பதுளை ஏ5 வீதியை பல வருடங்களுக்குப் பின்னர் முழுமையாகவே கைப்பற்ற முடிந்தது. படையினர் 69ஆவது சந்தியிலிருந்து கறுத்தப் பாலம், கொக்கட்டிச்சோலை, உன்னிச்சை மற்றும் வவுணதீவுப் பகுதிகளை உள்ளடக்கிய முக்கோண இடங்களைக் கைப்பற்றிய பின்னர் மகாஒயா - அம்பாறை ஏ27 பிரதான வீதியின் பூரணமான பந்தோபஸ்தினைப் படையினரின் நடவடிக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதலாவது கட்டம் ஈடேறியது.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
தெரிவித்துள்ள செய்தி பெற்றோருக்குப் பேரிடியாக வந்து சேர்ந்தது.
குழந்தை ஒன்றை கொலை செய்ததன் பேரில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது என்ற செய்தியைப் படித்தவர்கள் இதைப் பெரிதாகச் சிந்திக்கவில்லை. பின்னர் றிஷானா 17 வயதான சிறுமி என்றும், அவருக்கு அரபு மொழி தெரியாது என்பதால் அவர் "சார்பில் சட்ட உதவி வழங்கப்பட எவரும்
இல்லை என்ற செய்திகள் மெல்லக் கசியவும்தான் இந்த விவகாரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. குழந்தையை றிஷானா கொலை செய்திருந்தால், நடைபெற்ற மருத்துவசோதனை என்ன? றிஷானாவுக்கு ஒரு சட்டத்தரணியை நியமித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதா? மொழி தெரியாத ரிஷானா எந்த அடிப்படையில் வாக்குமூலத்தை வழங்கினார்.
(தொடர்ச்சி 17ஆம் பக்கம்)

Page 8
தாக்குதலுக்குத் தாங்கியிருந்தவர் செ இவரது சொந்தப்பெ செல்வநாயகம், யாழ் கல்வியங்காட்டைச்
புலிகள் அனுப்பி தகவலை நம்பிய இர குறிப்பிட்ட வீதி வழிய வண்டியில் வந்துகொண்டிருந்தல் குண்டுச்சப்தம் அந்த அதிர வைத்தது. அதைத்தொடர்ந்து : சடசடத்தன.
திருப்பித் தாக்கு அங்கு வந்திருந்த ப யாரும் தயாராக இருந்திருக்கவில்லை. பதின்முன்று இர உடல் சிதறிக் கிடந்த புலிகளே துப்பாகிப்பிரயோகத்தி ஈடுபட்டிருந்தனர்.
தாக்குதல் வெற் リ※ செல்லக்கிளி மதில்** صبر ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் ஏறிக்குதிக்கையில் அ போட்ட திட்டத்தைத் தவிடு பொடியாக்கவே கனிகள் என்று இரண்டு குண்டு பாய்ந்து அவ
இத்தாக்குதலுக்குப் பிரபாகரன் காரணங்களுக்காகவே புலிகள் மரணித்து விட்டார். பு
திட்டமிட்டிருந்தார் என்ற விடயம் பின்நாளில் தாககுதலுககுத தயாரானாரகள துப்பாக்கி செல்லக்கி
கசிந்து விட்டது. யூலை 23 ஆம் திகதி யாழ். உயிரைக் குடித்தது
படையினர் மீதான தாக்குதல் ஒன்றை திண்ணை வேலி வீதியில் இன்று வரை பலத்த
பல்கலைக்கழகத்திற்கு சந்தேகங்களை
விரைவாக நடத்த வேண்டும் என திட்டமிட்டுக்கொண்டிருக்கையில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது C கரம் என நம்பப்பட்ட ஒருவரின் இழப்பும் பதின்று ಛಿದ್ಲಿ ஏற்பட்டிருந்தது. துபாதிப்பிரயோகத்திலும் ஈடுபட்டி : இடம்ெபற்றும் நிலவியது என அழைக்கப்படும் சீலன் என்பவர்தான் துப்பாக்கிப் பிரயோகத்தில் Taiyi அவர், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். தென்னிலங்கை வரை பரவத்தொடங் சாலையில் வைத்து சீலன் என்று
அளவிற்குத் தீ பரவியது கொல்
அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி கொல்லப்பட்டிருந்தார். அவரோடு புலிகளின் தென்னிலங்கைக்குச் aff பெரும் இன்னொரு முத்த உறுப்பினரான ஆனந்த் என்பவரும் கொல்லப்பட்டிருந்தார்.
சாள்ஸ் அன்ரனியின் பெயரைத்தான்
அருகாமையில் கண்ணி உருவாக்கியுள்ளன.
பதின்முன்று இரா
பிரபாகரன் பின்னாளில் தன் மகனுக்கு வெடிகளைப் புதைத்தனர் சூட்டியிருந்தார். புலிகள். பலாலி இராணுவ கொல்லப்பட அதில்
இந்த இழப்பும் பிரபாகரனை முகாமிற்குக் தொடர்பு கொண்டு ஆத்திரமடையச்செய்து விட்டது. தனது புலிகளின் மறைவிடம் ஒன்று t தப த அமைப்பை சார்ந்தவர்களுக்கு இதையே ஒடத்தொடங்கினார்.
காரணம் காட்டி பழிக்குப்பழி என்று பதிலடி திண்ணைவேலியில் இருப்பதாகத் கோண்டாவில் பஸ் டி
நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும் தகவல் கொடுத்துவிட்டு ஓடியவர் அங்கிருந்து என்றார் பிரபாகரன். ஒரு எறியில் இரு காத்திருந்தானர் . படைத்தளத்திற்கு திெ . . . . . . . . . . . . . . . . . . . . . பின்னர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று மாட்ரிட் கொல்லப்பட்டார். அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு, நகரில் சட்டம் பயின்று சட்டத்துறையில் டாக்டர் பட்டம் தனது படைபலத்தால், ஸ்பெயின் நாட்டுப் படையைத்
பெற்றுத் திரும்பினார். "கியூபா, கியூபா நாட்டு துடைத்தெறிந்தது. கியூபா மக்களின் மக்களுக்கே சொந்தம், ஸ்பெயின் ஆட்சிக்கு இங்கே சுதந்திரத்துக்காகவே அமெரிக்கா இந்த இடம் இல்லை" என்ற முழக்கத்துடன் ஒரு சிறு நடவடிக்கையை எடுத்ததாக அதிபர் ரூஸ்வெல்டு
விடுதலைப் படையை அமைத்துப் போர் தொடுத்தார். அறிவித்தார். அமெரிக்க நாட்டின் கியூபா தூதுவராக இவர் ஒரு தற்காலிக அரசை அமைத்து, 3. இருந்த பிளாட் என்பவர் வரைந்த அதற்கான அரசியல் சட்டத்தையும் எழுதி உடன்பாட்டுத் திட்டப்படி, கியூபா வெளியிட்டார். அமெரிக்காவின்
ஜெனரல் மாக்சிமோ கோமசும் இவருடன் சேர்ந்து போராடினார். ஆனால், ! இவர்களால் ஸ்பானிஷ் இராணுவத்தைத் துரத்தியடிக்க முடியாமல், போர் தொடர்ந்து நீடித்து வந்தது. செஸ்பெடஸ், கோமசை 1874இல் பதவியில் இருந்து நீக்கினார். அதைத் தொடர்ந்து நடந்த சண்டையில் தலைவர் செஸ்படஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது 1880 வரை
பாதுகாப்பிற்கு உட்பட்ட நாடு என அறிவிக்கப்பட்டது. இதற்கு பிளாட் உடன்படிக்கை எனப் பெயரிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பாரிஸ் நகரில் கையெழுத்திடப்பட்டது.
ஸ்பெயின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மறைமுக ஆட்சி தொடங்கியது. 1920ஆம் ஆண்டில் மே மாதம் 20ஆம் திகதி கியூபா சுதந்திரக் குடியரசு எனப் பிரகடனம்
செய்யப்பட்டது. இது வேறு பலர் தலைமையில் போராக நீடித்து கடைசியில் கண்துடைப்புத்தான். ஏனெனில் கியூபாவின் தோற்றது. 1893இல்தான் மிகப்பெரிய அளவிலான சொத்துக்களில் பெரும்பகுதி அமெரிக்க நிறுவனங்களின்
சுதந்திரப் போர் ஜோஸ்மார்டி தலைமையில், ஜெனரல் வசமாகி விட்டது. அந்த நிறுவனங்கள் கோமஸ் உதவியுடன் தொடங்கியது. மக்களும் திரண்டு தீர்மானிக்கிறவர்தான் கியூபா நாட்டின் தலைவராக போராடினர். ஆனால் 1898இல் ஜோஸ் மார்ட்டி சுட்டுக் இருக்க முடியும், இந்த நாடகம் நடப்பதற்கு முன், 50
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைமை எடுத்தார். தொலைபேசி ஒளடாக Fல்லக்கிளி பலாலி படைத்தளத்தோடு பர் சதாசிவம் தொடர்பு கொண்டு நடந்ததைச்
சொல்லி விட்டார். சேர்ந்தவர். உண்மையில் அந்த ப பொய்யான படைவீரரின் துணிச்சலைப் ாணுவத்தினர் பாராட்டத்தான் வேண்டும். ாக ட்ரக் பிந்திய நாட்களில் இவர் புலி
வேட்டை ஆடுவதில் முன்னுக்கு எர். பாரிய நின்று செயற்பட்டிருந்தவர்.
சூழலையே தாக்குதலையடுத்து யாழ்.
குடாநாடெங்கும் பதற்றம் துப்பாக்கிகள் நிலவியது. மறுநாள் காலையில்
படையினர் நடத்திய துப்பாக்கிப் வதற்கு பிரயோகத்தில் மானிப்பாயில் டையினரில் வைத்து பாடசாலை மாணவர்கள்
உட்பட ஒன்பது பேர் - கொல்லப்பட்டனர். ாணுவத்தினர் படையினர் நடத்திய தனர். இன்னொரு துப்பாகிப்
பிரயோகத்தில் சண்டிலிப்பாயில் லும் வைத்து மனிதம் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த விமலதாஸ் றி என்றதும் அவர்களும்
கொல்லப்பட்டிருந்தார். 70 களின் வர் மீது நடுப்பகுதியில் மனிதம் சஞ்சிகை ரும் யாழ். பல்கலைக்கழக சூழலில் பாருடைய இருந்து வெளிவந்திருந்தது. ளியின் அதற்குப் பொறுப்பாக எனபது இருந்தவர்தான் விமலதாஸ்.
மனிதம் சஞ்சிகை குறித்தும் அதன் செயற்பாடுகள் குறித்தும் பின்பு பார்க்கலாம். டல் சிதறிக் கிடந்தனர். புலிகளே நந்தனர். தாக்குதலையடுத்து யாழ்,
Tai Hambula) Ш60L60пj Lju G06 iġġill LITTLEFITSOslu LOTSOOTGjessi 29 LIL
மானிப்பாயில் தொடங்கிய பதற்றம் யது. இலங்கைத் தீவே சோகமயமாகு பட்ட இராணுவத்தினரின் உடல்கள்
ாட்டுத்தீ போல் இனக்கலவரம் பரவியது.
வெலிக்கடைச் சிறையிலும் பரவியது
மானிப்பாய் பிரதேசம் சோக
ணுவத்தினர்
IDubroTg. ர் மட்டுமே. கொல்லப்பட்டவர்களுக்கு ன் என அஞ்சலி செலுத்து முகமாக வீதியெங்கும் தோரணங்கள் ப்போ வரை கட்டித் தொங்கவிடப்பட்டன. LJGUITGö அப்போது ஈழ மாணவர் நாலைபேசி பொது மன்றத்தின்
ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க நாட்டில் போய்க் குடியேறியவர் ஜோஸ் மார்ட்டி. இவர் ஒரு சீரிய சிந்தனையாளர். சிறந்த கவிஞர். கூர்மையான எழுத்தாளர், துணிவும், தெளிவுமுள்ள தேசபக்தர். புரட்சிகர உணர்வுள்ளவர், கம்யூனிஸம், சோஷலிஸம் என்ற பதங்களைப் பயன்படுத்தாதவர் என்பதோடு, ஏற்க மறுத்தவர் என்பதும் உண்மை.
இவர் முனை மழுங்காத ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக
இருந்தார்.
"கியூபாவையும், லத்தீன்
அமெரிக்க நாடுகளையும்,
தனது மநிலங்களேடு மேலும் ஒன்று எனச் சேர்த்து
XპX
அமெரிக்கா தனது கொடியில் மேலும் ஒரு நட்சத்திரத்தை வரைந்து கொள்ளவே விரும்பும்" என்று எழுதியவர்.
Nஜோஸ்மார்ட்டி
ந்தனையாளர். சி
NY
ஜூ லை. 19 - 25, 2007
பொதுச்செயலாளராக இருந்தவர் டேவிட்சன்.
இவர் ஈ.பி.ஆர். எல். எவ். அமைப்பின் சார்பில் அப்போது பிரபல்யமாக அறியப்பட்டிருந்த ஒருவர். அவரோடு ரீலக், வின்சன் என்று அழைக்கப்படும் சிங்கம் என்பவர், (இவர் ஈ.பி.டி.பி அமைப்பின் முக்கியஸ்தராக இருந்து புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் புலிகளால் கொல்லப்பட்டிருந்தவர்.) றோகன், அசோக், பாஸ், செழியன், தாஸ் போன்ற
GELGETIT
அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் உறுப்பினரர்களாக இருந்தவர்களே மானிப்பாயில் கொல்லப்பட்டிருந்த மக்களுக்கு உணர்வு பூர்வமான அஞ்சலி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மானிப்பாயில் தொடங்கிய பதற்றம் தென்னிலங்கை வரை பரவத்தொடங்கியது. இலங்கைத் தீவே சோகமயமாகும் அளவிற்குத் தீ பரவியது. கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் தென்னிலங்கைக்குச் செல்ல பெரும் காட்டுத்தீ போல் இனக்கலவரம் பரவியது. இனக்கலவரத்தின் தீ யூலை 25 இல் வெலிக்கடைச் சிறையிலும் பரவியது.
வெலிக்கடை சிறைச்சாலை பழைமை வாய்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது சிலுவை வடிவில் அமைக்கப்பட்ட பெரியதொரு சிறைச்சாலை அது வெலிக்கடை சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருந்தனர்.
பக்கத்தில் கிரிமினல் கைதிகளையும் வைத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களக் கைதிகளாவார்கள்.
(CFITstifich6ĪT GöITLCIBLÖ_)
இவர் கியூபாவில் பிறந்திருந்தாலும், கியூபாவை ஆண்டு வந்த சர்வாதிகார ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராக இருந்தார். உள் நாட்டில் சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவதும் சுரண்டுவதும்தான் இவர்களது ஆட்சி முறை என்பதைக் கண்டு வெகுண்டார். தன் சொந்த
血
மக்களை ஈவு இரக்கமின்றி, அரசு இயந்திரத்தைக் கொண்டு ஒடுக்கும் கியூபா நாட்டுக் கொடுங்கோலர்கள், அமெரிக்கா அரசின் விசுவாசமான எடுபிடிகளாகவே இருந்தனர். இதைக் கண்டும் கொதிப்படைந்தார் ஜோஸ் மார்ட்டி,
Biljilj
置 கேவி
எனவே, "கியூபாவை ஒரு சுரண்டப்படும் மாநிலமாக ஆக்கப்படாமல் தடுத்திட நடிப்பு சுதேசி ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதே முதல் கடமை” என எழுதி வந்தார். இதை கியூபாவில் இருந்து எழுத முடியாது. ஆதலால், தான் மிகவும் வெறுத்த அமெரிக்க நாட்டிற்கே ஓடினார். அங்கு அரசியல் அகதியாக மறைந்து வாழ வழி இருந்தது.
- (அசத்தள் தொடரும்)

Page 9
சர்வதேச ரீதியாக அண்மைக் கேட்டிருந்தார். ஆனால் சுப.வின் நாடுகளிலும் விசேட காலமாக நிகழ்ந்து வருகின்ற அரசியல் கோரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் கொண்டுள்ளன. நிகழ்வுகள், புலித் தலைமைக்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சர்வதேச சமூக உவப்பானதாக இல்லை. புலிகள் அப்படியான எந்த முடிவும் தம்மீது அதிகரித்து சர்வதேச சமூகத்தை நோக்கி எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நிலையிலேயே புலிக நகர்த்திய காய் நகர்த்தல்கள் அதற்கான எந்த அறிகுறியையும் கூட்டமைப்பு பிரதிநிதி எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை வெளிப்படுத்தவுமில்லை. ஐரோப்பிய நாடுகளு என்பதை புலிச் சார்பு அரசியல் உண்மையில் நாம் நடைபெறுகின்ற தமக்குச் சாதகமான விமர்சகர்கள் கூட இன்று ஏற்றுக் நிகழ்வுகளைப் பார்த்தால் சர்வதேச தோற்றுவிக்க முயற் கொண்டுள்ளனர். இவர்கள் தமிழ் சமூகம் இலங்கை அரசிற்கும் ஏனெனில் வன்னியில்
J69 ú0;
ஊடகங்களில் எழுதி வருகின்ற புலிகளுக்கும் பல்வேறு விடயங்களில் வராத நிலையில் இ
சர்வதேச வேலைத் கொட்டும் வகையிலேயே தமது புலிகளின் பயங்கரவாதச் முன்னெடுத்திருக்காது எழுத்தைப் பயன்படுத்துகின்றனர். இது செயற்பாடுகளையும் அதனது இராணுவ, ஐயமும் இல்லை. 8 எதனைக் காட்டுகின்றது என்றால் அரசியல் வழிமுறைகளையும் சென்றுள்ள inLLG), புலிகள் விரித்திருக்கும் வலையில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை குழுவின் தேர்வு கூட சர்வதேசம் இனியும் விழத் என்பது தெட்டத் தெளிவு இலங்கையில் புலித்தலைமையினா6 தயாராகயில்லை என்பதைத்தான். நடக்கும் மனித உரிமைகள் மீறல் மேற்கொள்ளப்பட்டுள் அந்தக் கடுப்புத்தான் இவர்களுக்கு தொப்பில் அண்மைக் காலமாக இவர்கள் உணமை நிலையை "தி சர்வதேச சமூகம் தமது கண்டனத்தை G சமபநதன கஜே தவறி வெளிப்படுத்தி வருவதுடன் நிதியுதவியில் :" ¶ಳ್ಮೆ ಸ್ಖನ್ದಿಅನ್ತ : ဂျိ வழங்கயருநத இரு பிரித்தானியா, ஜேர்மனி, நெதர்லாந்து றகொ (6
நர்காணலிலும் கூட சர்வதேச சமூகம் ::::::::: * எதிர்பார்த்த பலனை தமக்கு ஆதரவாகச் செயற்பட போன்ற நாடுகள் இதில் முன்னணி தரவில்லை என்பதை வேண்டுமெனக் கோரி இருப்பதும், வகிக்கின்றன. இலங்கையில் மனித நெற் இணையத்தள்
நற் இ தத
h உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ---******- - ᏠᎨ * - - - Ꮞ -- · -- · -- · · -- · - Ꭽ கடந்த மாதம 2526ஆம் திகதிகளில் ...: மிம் R 3LDU,55601 ஏற்றுக்கெ ஒஸ்லோவில் இடம்பெற்ற இணைத் இலங்கை அரசு தமிழ் பேசும் மககளுககு தலைமை நாடுகளின் தலைமை நாடுகளின் கிடத்தில்70) சமாதானத்தையும் நம்பிக்கையையும் சர்வதேச சமூகத்தின்
多爹> * ஏற்படுத்தக் கூடிய அரசியல் தீவொன்றை இலங்கை அரசிற்கு முன்வைக்க வேண்டும் என்பதையும் கொடுக்க முனைந்த 该徽 & గీN ಇನ್ಡ நிற்கின்o அததுடன. கூட்டமைப்பினர், ஜப் தகமான நிலையை ஏற்படுத்த புலிகளை இராணுவ திரக இலங்கை இ:ை ; வேண்டுமென்றே சர்வதேச சமூகத்தை நிலை குலைந்து பே EEEEEEEE| ர்ந்தும் இலங்ை பொருளாதார உதவி
இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுே
மாவனெல்லை அல்லது அதற்குக் கிட்டிய பகுதியில்
வீடு அல்லது காணி தேவை. தொடர்புகளுக்கு:- 077874910
பலரது பாராட்டையும் பெற்ற மனோததி துவ வைதி தியம் (GENERAL PSYCHOTHERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்தில குறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்தி வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்காலத் அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப்ே இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லீறு கரைதல் போ வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத் துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களை நாடுங்கள் Sexual Disorders (ஆண்மை சக்தி குறைவு)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல் ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவி சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறு சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர்! மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறல
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு
எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத் வைத்திய (PSYCHOTHERAPY) ஒடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்பே
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 ஜூலை, 22 முதல் 28 வரை. 2007 ஆகஸ்ட்- 04 முதல் 06 வை New Ahmed Tourist Inn, Bang Bang Building Vanni inn2 ஆம் குறுக்குத் தெ 10 - 1/A, Bankshall Street, Colombo - 11. sussur, Tel No, 0242222074 Tel No: 5368426, 2368427. Hot Line: 0777 569205 ஏனைய நேரங்களில். Hot Line: 0777 569205 பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்க
aslabé 65TLfré5: Dr. P. Arunugam, 5 1 /5, Koolavady Roa Batticaloa, Sri Lanka. Resident Tel No. 065 2224019 Hot Line o777s5920
ஜூ லை. 19 - 25, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்கரவாதத்துக்கு
OGababagay
சான்றுப்படுத்தி உள்ளது. இணைத்தலைமை நாடுகளின் அங்கத்தில் ஜப்பான் முக்கிய
வேலைத்திட்டமாகக்
த்தின் நெருக்கடிகள் வருகின்ற ள், தமிழ்த் தேசியக் நிகளை உடனடியாக க்கு விஜயம் செய்து
நிலையைத் சித்துள்ளனர். ருந்து உத்தரவு
குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக
பிரதிநிதித்துவம் வகித்து வருவது இங்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புலிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததன் மற்றொரு நோக்கம், அவர்கள்
பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்கிற
ஆதரவு உதவிகள் குறையத் தொடங்கிவிட்டதை களநிலைவ காட்டுகின்றன. இலண்டனி செய்யப்பட்டுள்ள பிரபாகரனின் சகலையான லண்டன் பொறுப்பாளர் சாந்தனுக்கு ஆதரவாக புலி ஆதரவாளர்கள் யாருமே முன்வர (UILਲੁਹੁੰ666)u காணக்கூடியதாகவுள்ளது. வருடா வருடம் புலி ஆதரவாளர்களால் பெருமெடுப்பில்
ரமச்சந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வம் அடைக்கலநாதன் ப்படியானதொரு நம்பிக்கையை சர்வதேசம் கொண்டுள்ளது இலண்டனில் பிரபாகரனின் படங்கள் திட்டத்தை என்கிற தப்புக் கணக்கில்தான். ஆனால் தூக்கி வரப்பட்டு நடாத்தப்படும் ஜூலை
என்பதில் எந்த உண்மை நிலைவரம் சர்வதேச நினைவுப் பேரணிக்கு இலண்டன் ரோப்பாவுக்கு சமூகத்திற்கு நன்கு தெரியும் அவர்கள் பொலிஸார் மட்டுப்படுத்தப்பட் ப்பு பிரதிநிதிகள் தமிழ் மக்களை அல்ல புலிகளின் அனுமதியையே அளித்துள்ளனர்.
இராணுவ அரசியலையே தமிழ் தேசியக் e ஸ்தான் கூட்டமைப்பினர் பிரதிநித்துவம் இலனஜ்ஜிருந்து ளது என்பதை செய்பவர்கள், அவர்கள் அனைவரையுமே بن Jëtë -ب
(Upıquyub, புலித்தலைமைதான் விரல் சுட்டி பிரான்ஸ் அரசு, புலிகளுக்கெதிராக ந்திரகுமார் நியமித்தது என்பதுவும் சர்வதேச நடவடிக்கை எடுத்த இரண்டு வை சேனாதிராஜா, சமூகத்திற்கு நன்கு தெரியும், மாதத்திற்குள் ஐக்கிய இராச்சியம், கியோர் இன்று மரபுவழியுத்தத்தில் புலிகள் அவுஸ்திரேலியா அரசுகள் புலிகளை ச் சுற்று விஜயம் பெருமளவு பலவீனப்பட்டுள்ள நிலையில், ಘ್ವಿ ಜ್ಷ
༔ 2002 i Luff Ꭶ8888::Ꮥ88:8:38::::, புலகளுககு சாவதேச ரீதயாக புலித்தலைமைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிக்கப்பட்ட தடையின் பின், பல்வேறு
சம்பந்தனின் தமிழ் அடிப்படையில் யுத்த நிறுத்தமொன்றை S S SASLLLSiS0SSSS SLSES SL SS00SS AAAASqS0SS0SS0SS0ScES ༡༦ ༥ --- " . வெகுஜனப் பெயர்களில் இயங்கிக்
நேர்காணலிலே அமுலுக்குக் கொண்டு வந்தால், அந்தச் - - -
செயற்பாடு தம்மைப் பாதுகாத்து - கொண்டு, இந்தக் தடைகள் தங்களை �ܲ . . . . . . ܪ ݂ ܓ ܬ 1ண்டுள்ளார். இணைத் ------- 6. எதுவும் செய்ய முடியாது என கொலரை
OTLT56)|D பலப்படுத்துமென இப்போது நம்புகின்றனர். யர்க்கிக் கிரிக்கவர்கள் இப்ே
இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் உயர்த்தித் திரிந்தவர்கள் இப்போது DGILT66D னத தலைமை ந ன கூடடத இருந்த இடம் தெரியாமல் நழுவிக் அழுத்தத்தைக் ಘ್ವಿ முக்கியததுவம கொண்டிருப்பது தெரிகிறது. வெளிநாட்டு தமிழ்த் தேசியக் 體 s "ಸ್ಧಿ "2 அரசுகள் புலிகளுக்கு எதிராக தமது பான் அரசின் 醬 வனனககு f நாடுகளில் முடுக்கி விட்டுள்ள இந்த புதல் அறிவிப்பினால் இந்த நோவேத் தூதுவரின் விஜயம் அதிரடி நடவடிக்கைகள், புலிகளுக்கு ாயுள்ளனர் மிகுந்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. யுத்தம் புரிவதற்கு சேகரித்து அனுப்பி
உண்மையில் நேர்வேத் தூதுவரின் -- .:.::::.::::...........:.....6-: 'عمیر னிசமாகக் )ቇቇቇ5I6ኽ] 3: வைக்கப்படும் நிதியை கணிசமாகக் கள் தங்கு விஜயம் 905 பிரியாவிடை விஜயமாகவே குறைக்கும் என்பதும் சர்வதேசத்திற்கு படுமெனஜப்பான் இருந்தது என நோக்கர்கள் நன்கு தெரியும், ஆகவே புலித்
மன ஜயா தெரிவிக்கின்றனர். லைமையை சூழ்ந்து தேச மட்டத்திலும் D6755606060D - 莎 சூ 5 西 லு
ததலைமை சர்வதேச சமூகத்தின் இன்றைய சர்வதேச மட்டத்திலும் வலைகள் சொல்வதை ஏறகய நிலையில், புலம் பெயர் நாடுகளில் தமிழ் விரிக்கப்படுகிறது என்பதே TU605 மக்களால் புலிகளுக்கு வழங்கி வந்த உண்மையாகும்
SL SLL LSL S LSL LSL LSL LSLSLL LS L LSLL LLSLSL LSLSLSL LSL LSLSS SSLSS LLLLLSL LSLS L LSL LSLSLSL LSLSLSLSL LSLSL SLSL LSL LSL
O தொப்பிகல. (5ஆம் பக்கத் தொடர்ச்சி)
முதலாவது கட்டத்தின் இறுதியில் ரமேஷ், ஜெயம், நாகேஷ் ஆகியோர்களின் தலைமையிலான 350 புலி இயக்க உறுப்பினர்கள் தொப்பிக்கலையின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். இதே கால கட்டத்தில் விமானப் படையினரின் கிபீர் விமானங்கள் இனங்காணப்பட்ட புலிகளின் இலக்குகளின் மீது தொடர்ச்சியான பல விமானத் தாக்குதல்களை நடத்தி புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியது.
முதலாவது கட்டம் முடிவடைந்ததும் இராணுவம் தனது இரண்டாவது கட்டத் தாக்குதலை அல்லது இறுதி யுத்தத்தை ஆரம்பித்தது. புகழ் வாய்ந்த தொப்பிக்கல மலைப் பகுதியைச் சுற்றியுள்ள புலிகளின் கிழக்குப் பகுதித் தலைமையகம் அமைந்திருந்த மத்திய முகாமைக் கைப்பற்ற வேண்டி இருந்ததால், இரண்டாவது கட்ட நடவடிக்கை இராணுவத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தரவிக்குளம், நரக்கமுல்ல ஆகியவற்றையும் கைப்பற்ற வேண்டியிருந்ததால், இரண்டாம் கட்ட நடவடிக்கை முக்கியமானதாக அமைந்திருந்தது. அதன் பின்னர் அதிரடிப் படையினரின் தலைமையிலான துருப்புகள் அண்மைய காலங்களில் பிரதான முகாம்களையும் சுற்றுப் பகுதியிலுள்ள சில முகாம்களையும் கைப்பற்றிக் கொண்டன. இந்த இரு கட்ட நடவடிக்கைகளின்போதும் பல நூற்றுக்கணக்கான
கண்ணிவெடிகள், பொறிவெடிகள் மற்றும் பல்வேறு விதமான வெடி கருவிகள் ஆகியவற்றை அநேகமாக நாளாந்த அடிப்படையில் மீட்டெடுத்ததால் அந்த முகாமைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏதுவாக, அவர்களால் முன்னேற முடிந்தது. இந்த நடவடிக்கை, படையினர் முன்னேற்றத்தை தாமதப்படுத்திய போதிலும் பாதிப்புகள் வெகு குறைவாகவே அமைந்திருந்தன. தொப்பிக்கல மலையை ஒரு மறைவிடமாகவோ அல்லது யுத்த அணியை கட்டி எழுப்புவதற்கான ஒன்றாகவோ பயன்படுத்த புலிகளால் முடியவில்லை. ஆனால் சுற்றுப் பகுதிகளில் பல முகாம்களை அமைப்பதற்கு அங்குள்ள கடினமான நிலப்பகுதியை பயன்படுத்திக் கொண்டனர். இராணுவமும், கடற்படை விஷேட அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர் தொப்பிக்கலையைக் கைப்பற்றுவதில் அக்கறை செலுத்திய அதேவேளை, திருகோணமலையின் வட பகுதிக்கும் தென் பகுதிக்கும் புலிகள் தப்பியோடாதவாறு தடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 7ஆம் திகதி இரண்டு ட்ராக்டர்களில் தென்பகுதி நோக்கித் தப்பியோட முனைந்த ஆகக்குறைந்த 15 புலி இயக்க உறுப்பினர்களை இராணுவம் இடைமறித்துக் கொன்றது. அதே தினத்தன்று தப்பியோட முனைந்த புலி உறுப்பினர்களை தடுத்து நிறுத்தி, ஆகக் குறைந்தது 12 புலித் தலைவர்களைக் கொன்றது. புல்மோட்டைக் கடலுக்கப்பால் இம் மோதல் இடம் பெற்றது. இரண்டு டபுள்கப் வாகனங்கள், உலர் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் இரண்டு டிராக்டர்கள், ஒரு புல்டோசர், 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு லொறி, பல உபகரணங்கள் ஆகியவையும் எரிக்கப்பட்ட நிலையில் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
9.

Page 10
ஆசை பெறவிழிக்கும்மாண்கள்-உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள் - நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை - அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு - ஒரு
சுப்பிரமணிய பாரதியார் அழகிய மான் ஒன்று தனது நான்கு மான் குட்டிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக அந்த காட்டில் வாழ்ந்து வந்தது. மான் குட்டிகள் வளர்ந்து வரும்போது அவைகள் இந்த காட்டுப் பகுதிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மனதிற் கொண்டு தாய்மான் தனது குட்டிகளுக்குப் பயிற்சி கொடுக்க எண்ணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய செய்திகளைக் கூறி வந்தது.
காலையில் தனது குட்டிகளுடன் புறப்பட்டது மான். தனது குட்டிகளைத் தன்னோடு அழைத்துச் சென்ற மான் ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும் போது அதுபற்றிய விவரங்களை தெளிவாகத் தனது குட்டிகளுக்கு சொல்லிக் கொடுக்கும். ஒரு பெரிய புல்வெளி ஒரு பகுதியில் காணப்பட்டது. அந்த இடத்திற்குச் சென்ற மான் தனது குட்டிகளைப் பார்த்து, இந்த இடத்தில் மிகவும் பசுமையான புற்கள் நன்கு செழிப்போடு எப்போதும்
நீரோடைகளும் காணப்படும். அதில் மிகவும் தெளிவான நீர் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். எனவே, இந்த இடத்திற்கு நாம் வந்தால் நமக்கு வயிறார உணவு கிடைத்துவிடும் என்று கூறியது.
தாய்மான் கூறியவற்றை மூன்று மான் குட்டிகளும் நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்தன. கடைசியாக நின்ற ஒரு மான்குட்டி எதையுமே சிறிதும் கவனிக்காமல் அருகில் நின்ற ஒரு செடியின் சிறிய கிளையை பிடித்துக்கொண்டு அங்கும், இங்கும் அசைத்துக் கொண்டு விளையாட்டுத்தனமாக நின்றது.
இந்தப் புலிவெளிக்கு கிழக்குப் பக்கம் மட்டும் சென்று விடக்கூடாது. ஏனென்றால், அந்தப் பக்கம் ஒரு பெரிய பள்ளத்தாக்கு
A赴
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
விழுந்தால் மிகவும் கடில | என்று தாய்
* குட்டிகள் அ இ|இவற்றையெ கேட்டுக் கெ கடைசியாக
விளையாடிக் தாய் மான் புல்லெ கடந்து வேறொரு இட நின்றது. அந்த இடத்ை தாய்மான், இந்த இடத் அடர்ந்து வளர்ந்திருந்த நாம உணணககூடாது. முட்கள் வளர்ந்து கான கண்களுக்குத் தெரியா எனவே, நாம் இதை உ நமக்கு ஆபத்து வரநே எப்போதும் போன்று குட்டிகளும் கவனமாக எதையுமே கவனிக்காம விளையாட்டுத்தனமான அப்போது, மாலை நேர தனது குட்டிகளை அை தங்கள் இருப்பிடம் நோ கொண்டிருந்தது. அப்பே குட்டிகளைப் பார்த்து, இ சொல்வதை கவனமாக கொள்ளுங்கள், என்று
நம்மைப் போன்ற : சிறப்புப் பண்பே வேகமா ஒடுவதுதான். எனவே, ந கிடைக்கும் போதெல்லா பயிற்சி எடுத்துக் கொள் அப்போதுதான், எதிரிகள் பாதுகாத்துக் கொள்ள ( கூறியது.
எப்போதும் போன்று விளையாட்டுத்தனமான தவிர மற்றவைகள் மிக கேட்டுக் கொண்டன.
நாட்கள் சென்றன.
வளர்ந்து விட்டன. தனது அறிவுரைப்படி தினமும் கற்றுக் கொண்டது. ഞ கவனிக்காமல் இருந்த இப்போதும் விளையாட்டு வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு நாள விளைய திரியும் LDPT6OT மட்டும் Qf மேய்ந்து கொண்டிருந்தர முடகளமறைநது காண வளர்ந்திருந்த புற்களை நேரிட்டதால் வாயெல்ல புண்ணாகிப் போனது அ
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 15:காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 24.07.2007
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
7O3
வர்ணம் தீட்டும் போட்டி இல: 701
பரிசுக்குரியவர்: 3.
கே.பிரசாந்தி, - 8, பாபாபதி இல்லம் ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
பாராட்டுக் குரியவர்கள்
புஸ்பராஜா றொசானி, அ.காவிஜா, நெசவுசாலை வீதி, மஞ்சந் தொடுவாய் மட்டக்களப்பு மடு வீதி, மன்னார். சரவணபவன் திலுக்சிஜா, இ.அருள்விநாயகம்,
தரம் 2B, புஇந்து மத்திய கல்லூரி,
உட்துறைமுக வீதி, திருமலை,
அதனால், எதையுமே உ ཆ་ அதன் உடற் ரணடு நாடகளாக எை முடியாமல் சோர்வுற்றுக்
மிகவும் களைப்புற்ற எங்கும் தொடர்ந்து செல் ரிடத்தில் அப்படியே நி ஒாடததில ೧ಳ್ತÚ§ತಿ§ பசியோடு வநது கொண் புலி ஒன்று இந்த மான் கொண்டிருந்ததைப் பார்: நோக்கி வேகமாக ஓடி
திடீர் தாக்குதலிலிரு முடியாத அநத மானான gulls) 95UUL(685 los பிடியில் அகப்பட்டுக் ெ முயன்றும் மானால் தப்பி முடியாமல் போயிற்று அ நேரத்தில், தனது தாயின சிறிதும் கேட்காமல் விை ಕ್ಲಿಫ್ಸ್ ಕ್ಲಿನ್ತು॥ பெரிய ஆபத்திலிருந்து
வினோதினி, செல்வன். கவியரசன் இல.01, கோவில் புதுக்குளம் بسی ، ابوں میں یا اسی
வவுனியா, பண்டாரிக்குளம், வவுனியா, சுதர்மினி, செ. திவ்யா,
பிரதான வீதி, அம்பாறை,
கோவில் வீதி, யாழ்ப்பாணம்,
- T - T -1
போய்விட்டதே மிகவும் காலத்திலேயே எனது வ போவதற்கு நானே கார6 என்று தனக்குள்ளே வரு உயிர்விட்டது. ஆனால், ஒன்றாகிவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குணமது கைவிடேல்
போதும் நீ உனது நற்பண்புகளைக் கைவிடாதே.
எஸ். நிரஞ்சலா, கண்டி ರಿಗೆಯಿಲUM)
GDg5aFu SD LIGNADagslíf
தில் தவறி ஒரு வீட்டுல ரெண்டு முணு பேர் தேனீக்களில் ராணித் தேனி ஒரு ண்டும் வெளிவருவது சேர்ந்து வாழறதே கஷ்டம்னு நினைக்கிற நாளைக்கு 100இல் இருந்து 1500
மான ஒன்றாகும், நிலைமையில நாம இருக்கோம் ஆனால் முட்டைகள் வரை இடும் மான் கூறியது மான் ஆயிரக்கணக்கில் ஒன்றாகச் சேர்ந்து தேனீக்களின் தேன் கூடு னைததும ஒற்றுமையாக வாழ்பவை தேனீக்கள். நேர்த்தியான கட்டமைப்பைக் 0லாம கவனமாகக கொண்டதாகும். தேனடை என்றும் ணடிருநதன. அழகான சொல்லால் அழைக்கலாம். நின்ற மான்குட்டி - தேனீக்களில் ராணித் தேனி, ஆண் ': தேனி, வேலைக்காரத் தேனி என்ற
வகைகள் உண்டு ఫ్లో ஒரு கூட்டில் ஒரே ஒரு ராணித் திற் தேனி மட்டுமே இருக்கும். வேலைக்காரத் தேனீக்கள் நிலும் புற்கள் சுறுசுறுப்பாகத் தேன் சேகரிக்கும். ாலும், இவற்றை பணியில் ஈடுபடும். இவற்றில் சிறு சிறு ஒரு தேன் கூட்டில் 40 ஆயிரம் ாப்படும். அது நம்ம | தேனீக்கள் வரை குடியிருக்கும். மலே இருக்கும். காலநிலைக்கு ஏற்ப கூடுதல், குறைவு .ண்ணும் போது இருக்கும். தேனீக்களிடம் உள்ள ரிடும் என்று கூறியது. ரியமா? எல்லாக் சுறுசுறுப்பை நாம் கற்றுக்கொள்ள
மூன்று மான் ககள் இருக்கு தெரியுமா? எல்லாக் வேண்டும். s
சர் குயில் தேனி தெரியுமா? குயில் தெரியும், குயில் தேனின்னு? நீங்க தலையைச் சொறியிறது தெரியுது.
கேட்டுக் கொண்டன. கண்டங்களிலும் இவை க்கமற நிறைந்து இந்து அந்த இருக்கின்றன. அண்டர்டிகா கண்டத்தில்
மட்டுமே இவை ஆப்சென்ட்
மானகுடடி.
மாகிவிட்டது. மான் தேனீக்களில் மிகச் சிறியது, டுவார்பி ஆமா குட்டீஸ், குயில் தேனி ழத்துக் கொண்டு ஆகும். இந்தக் குட்டித் தேனீயின் நீளம் இருக்குது அதன் பெயர் கிளப்டோ க்கிச் சென்று 21 மில்லி மீட்டர்தான். பாரசைட்டிக் தேனி.
மிகப் பெரியதே. மெகாசிலி இப்போது நான் புவூட்டோ. இது 39 மில்லி மீட்டர் நீளம் கேட்டுக் கொண்டது. தேனீ வளர்ப்பு ஒரு தொடர்ந்தது. 3560)6\)LLJIT85 69(5 yi" < விலங்குகளுக்குரிய தொழிலாக ప్లే கதாவித் தாவி வளாநதுளளது. |
மக்கு நேரம் 8605 API
LD : శ్లోకి CULTURE
6T 56,600TLD, எனறு
டமிருந்து நம்மை அழைக்கிறார்கள். முடியும் என்று தேனிக்க
ஏன் இதைக் குயில் தேனின்னு சொல்றாங்கன்னா, இது கூடு கட்டாது. வகைத் தேனீக்கள் கட்டுற கூட்
ாது தாய்மான் தனது
ளுக்கு நீளமான - உறிஞ்சுகுழல் இருக்கிறது. இதை நாக்கு முட்டைகள் போட்டுட்டு வந்திடும். மான் குட்டியைத் எனவும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதன் சிலசமயம் இந்த முட்டைகள்
பும் கவனமாக மூலம் பூக்களில் இருக்கும் தேனை தேனி பொரிந்து வந்து அந்தத் தேனீக்கள் - - - உறிஞ்சிக் கொள்கிறது. அந்தக் கூட்டில இருக்கிற ராணித் மான குடடிகள பூக்களின் மகரந்தச் சேர்க்கையில் தேனியைக் கொன்றுவிடுமாம், பாவம்
சிறுகதை தேனீக்கள் முக்கிப் பங்கு வகிக்கின்றன. இல்ல
தேனீக்களை சமூகப் பூச்சி என்று ----- ஒரு கிலோ தேன் சேகரிக்க தாய்மான் கூறிய சிறப்பித்துச் சொல்வார்கள் காரணம் இது தேனீக்கள் எவ்வளவு தூரம் சுற்றித் செயல்பட்டு வாழ --- பூச்சி திரியும் தெரியுமா? 80 ஆயிரம் கிலோ
தயுமே 26 Új LÉ'La6!
ான்குட்டி மட்டும் t அப்போ, வாழ்க்கையில முன்னேற த்தனமாகவே நாம எவ்வளவு தூரம் உழைக்கனும்னு
byw y Me 3 მ;3333:32°28 தெரிஞ்சுக்கங்க. ட்டுத்தனமாதத் --- I டத்தில் தனியாக
. அப்போது அது
பட்டு
உண்ண
ம் மிகுந்த
தற்கு மேல்
360 (piņLTg
கூறு மாறிவிட்டது.
நியுமே உண்ண 3. இந்தோனேசியாவில் ஒரு மலைக்குத் தமது ஜனாதிபதியின் நினைவாகப் காணப்பட்டது. 1|பெயரிட்டுள்ளனர். அந்த ஜனாதிகதி
LDT60T மேலும் --سسسسسسس
4 கிறீஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத விளையாட்டு கிரிக்கெட்டா, |ஆத்யா, ஹொக்கியா & - ருநத சறுததைப ళ్ల ః ー名 ۔  ః னியாக நின்று 15 பஞ்சமர் வருகை நாவல்களைப் படைத்த ஈழத்து நாவலாசிரியர் யார்?
ததும் LDIT60601 - - - ః #షి 16. அதிபாரக் குத்துச்சண்டை வீரராக வெற்றிபெற்ற (1908) முதல் கறுப்பின வீரர் யார்? து தபUதது ஒட 婆 裘 ۔۔۔۔ -
சிறுத்தையின் 1. ஜோன் லில்லீஸ் பூத் என்பவனால் ானஐழ989ரா99 ஐழ19 0 ணடது. எவவளவு :::<8: ৪
கக் கொள் கொலை செய்யப்பட்ட புகழ்பூத்த பாரgேrneயணகு 6 *' = [ിട്ട് ui? (9ேதிடு முழுhே ? ': 1999 ரயறையில் நீதிப98 ஐஐழனகுவி Tl|Tl(6556IDI3 3:: 198ழபஜே யிேல் ழப2ே g
S
த இத்தனை Q9mg9ITP) Jy முடியாமல் 'gill'Égnifics a றப ஆயுள ப9ஐய84 ಙ್ -[೭ '99', ' திக் கொண்டு signifr95'19 (99.9) புது பயனற்ற qIPlgj99PIE)? '('és:9) geusés:9'#'g '|
്യ99-19ge
YEYE ego emas. 19. 25, 2007

Page 11
தாய்லாந்தின் த6 கொக்கிலிருந்து 75 ை காக காஞ்சனாபுரி எ |ணம் இருக்கிறது. இ |புலி ஆலயம் ஒன்று இ |ஆலய முன்றலில்
|ஆஸ்ரிட்டா பர்மன் திரமான 9-6)86 3FM ಮಿಹಿ கடந்த பெப்ரவ ಹರ திகதி ஏற்படுத்தி ஐந்து கிலோ மீற்றர்க தூரத்தைத் தாவித் தி 15 நிமிடங்கள் 15 விந சாதனை படைத்திருச் சாதனை முயற்சியை |மானதாக ஆக்குவதற்க |தின் முதல் 75 மீற்றர்க 100 மீற்றர்களையும் பு படியே தாவிப் பாய்ந்: நிகழ்த்தியிருக்கிறார். மனிதர் கெட்டிக்காரர். |றால் அவருக்க வயது
உலகின் மிகப் ெ டொனால்ட்ஸ் என்றன ಇಗ್ಗಲ್ಲ! 42 அடி உ எதிர்நோக்கிய வண்ண ஒளியேற்றப்படுகிறது.
ழ்பெற்ற ஒரு நடனம், ஸ்லோவேனியாவின் கனிஷ்ட பாடசாலைப் பட்டதாரிகளான 12000 இற்கும் மேற்பட்ட இளசுகள் ஏக காலத்தில் பங்கு பற்றிச் சாதனை படைத்தனர். ஸ்லோவேனியாவின்| பதினைந்து நகரங்கள், பட்டினங்களிலுள்ள வீதிகளுக்கூடாக இந்த மாணவ,| மாணவிகள் நடனமாடியபடியே சென்றிருக்கிறார்கள். கடந்த வருடம் 8512 மாணவ, மாணவிகள் கூட்டாக நடனமாடி ஏற்படுத்திய சாதனையை இந்த வருடம் இவர்கள் முறியடித்துள்ளனர். முதலாவது சாதனை நிகழ்ச்சி 2001ஆம் ஆண்டு இடம் பெற்றது. அப்போது 3128 மாணவ, மாணவிகள் அந்த நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தனர். memame=
SSSSSSSSSSSSSSSS SSSSS S SSSSSSS SSSLSSSSSSLSSSSS SSSSS தாய்லாந்
மலைகளால் கடந்த மார்ச் காட்டுத் தீயில் சப் பயண நக இதனால் விம
"குவாட்ரில்லே" والتي ஸ்லோவேனியா நகரில் புக
= u' = u- — — — SS i .
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 24ஆம் திகதி: ஏலத்திற்கு விடப்பட்ட கலிப்போலி விக்டோரியா சிலுவை விருது 750,000 அவுஸ்திரேலிய டாலர்களுக்கு விற்பனையாகியது. அதாவது, அமெரிக்க டொலர் பெறுமதியில் கூறு வதானால், 564,000 டொலர்களுக்கு ஏலம் போனது. முதலாவது உலக யுத்த காலத்தின் போது கலிப்போலி என்ற இடத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலியப் படை வீரர் கள் ஒன்பது பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கடைசியாக மிஞ்சியிருந்த ஒரேயொரு விருதினை பொன்ஹாம்ஸ் அன்ட் குட்மான் என்ற ஏல விற்பனை நிறுவனம் ஏலத்துக்கு விட்டது. அவுஸ்திரேலிய முடியாட்சிப் படையில் இணைந்து போரிட்ட கப்டன் ஜோன் செளற் என்பவருக்கு விருது அப்போது வழங்கப்பட்டிருந்தது. மிகுந்த வீராவேசத்துடன் போர் புரிந்த வீரரென இவர் மதிக்கப்பட்டார்.
ඉgත ශාක 19 - 25, 2007 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றொரு மாகா கு புகழ்பெற்ற ಕ್ಲಿಹೆಣ್ತನಿà| |மெரிக்கரான
ர் (3.1 மைல்) விப் பாய்ந்து }களில் கடந்து கிறார். இந்தச் ச் சுவாரஷ்ய ாக முழு நீளத் )ளயும் கடைசி பியைப் பிடித்த சாதனையை இருந்தாலும் ான். ஏனென்
53.
ரிய ஒளி விளக்கு 2000ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. ழக்கப்படும் ஒளிவிளக்குச் சேகரிப்பு நிறுவனம் புத்தாயிரமாம் ஆண்டின் ஒரு திட்டமாக இந்த ஒளி விளக்கை யரமான இந்த ஒளி விளக்கு அதன் அடிப் பாகத்தில் 17 அடி அகலமானது. மீற்றிங் கிறீக் பள்ளத்தாக்கை ம் இந்த ஒளிவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அந்திக் கருக்கலின்போது இந்த விளக்கில்
தின் தலைநகர் பாங்கொக், பாங்கொக்கிலிருந்து 435 மைல்கள் வடக்காகவுள்ள சியாங் மாய் மாகாணம், சூழப்பட்ட பிரதேசம். இந்த மலைக் குன்றுகளுக்கு மத்தியிலிருக்கும் பிரபலமான பெளத்த ஸ்தூபியொன்று மாத நடுப்பகுதியில் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்குப் புகைமூட்டங்களால் சூழப்பட்டுக் காணப்பட்டது. ால் எழுந்த இந்தப் புகை மண்டலம் மிக மோசமாகப் பல நாட்கள் நீடித்தது. தாய்லாந்தின் வடபகுதி, உல்லா ான இப்பகுதியில் 14 வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான புகை மண்டலம் இதுவெனக் கூறப்படுகின்றது. ானப் பயணங்கள் கூடப் பாதிக்கப்பட்டன என்றால், புகை ஏற்படுத்திய பாதிப்பை யோசித்துப் பாருங்கள்.
GIATULAD Guofi
தினமுரசு

Page 12
sig - elab 60°তা। I am 69 Ա
s ក្រុងនៅ ហើយជា பாதிக்காது
நான் ரொம்ப பிரண்ட்லியான ஆளு. ஆனால் நிறையப் பேருக்கு இது தெரியாது யாரிடமும் நினைத்துக்கொள்வார்கள் என்னுடைய அம்மாவே இதைப்பற்றி அடிக்கடி சுட்டிக்காட்டுவதுண்டு ஆனால் நான் ரொம்ப சகஜமாக பேசிப்பழகுவேன். அழகிய தமிழ் மகன் படத்தின் ஹீரோ எரிமலையே தன் எதி காதவன். அது போலத்தான் நானும் வெற்றிகளோ, தோல்விகளோ என்னை அதிகம் பாதிப்பதில்லை. ஒ காகத்தானே ஒட்டு மொத்தப் படக்குழுவும் ஆறுமாத காலத்திற்கும் மேலாக வேலை செய்கிறது அ வரவில்லையென்றால் மனதுக்கு லேசாக வலிக்கும். ஆனால் அதையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு யத்திற்கு போய்விடுவேன். அழகிய தமிழ்மகன் என்ற தலைப்புக்கு ஏற்ப என்னைக் காட்டப் படக்குழுவினர் உழைக்கின்றனர், நளினி ரீராம், மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் என்னுடைய உடைகளை மிகவும் சிறப்பாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கேமிராமேன் பாலு விதவிதமான கோணங்கள் வைத்து என்னை முந்தய படங் களைவிட அழகாக காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்கிறார் விஜய்
الكتابه الوق
தொடக்கம் படத தல
ஜனாதிபதி
அப்துல்கலாம் இயக்கு
(၅) g, L. L. Liji Lfါ ရှေ့) gwlyb ஒன்றை இயக்
நடிக்கிறார் ரகு リ_Q- ཀ ཡི་ཚོ་ சிவம் சுந்தரம்
SIU 807, الليلي في مقالات القاهرة அந்தபடத்ை * சித்திக் இதில்
| சிம்புவின் ஆசை சித்தர் | BROTTUTTGAN நேரில் பார்த்தா பேசுவிங்களா? சிம்புவிடம் கேட்டால் ஏன்? பேசக்கூடாதா, அதிலென்ன அசின்
தப்பு பேசுவேன் கண்டிப்பா பேசுவேன் என்கிறார் நயன்தரவும் தனுவும் இணைந்து தொடங்கிவிட் பழிவாங்கத்தான் அவர் தனுஷோடு ஜோடி சேர்கிறார் என்ற பரவலான பேச்சும் இருக்கிறது. அடுத்தப்பட வ இதுபற்றி சிம்புலிடம் கேட்டால், தனுஷ் ஒரு நடிகர் நயன்தரா ஒரு நடிகை இரண்டு பேரும் சேர்ந்து பிளாட் தை நடிக்கிறங்க இதைப்பற்றி ஏன் என்கிட்ட கேட்கிறீங்க ஒருவேளை நயன்தராவே என்னிடம் தனுஷோடு ဦးါူ நடிக்கட்டுமா என்று கேட்டால் நான் நடிக்கத்தான் சொல்லுவேன் என்கிறார் சிரித்துக் கொண்டே கமல் மாதிரி ஆகணும் ரஜினி மாதிரி ஆகணும்னு இப்போ உள்ள நடிகர்கள் சொல்றாங்க எனக்கு 蠶 蠶 J F9ೇ। சிம்பு மாதிரி ஆகணும் என்று சொல்ற மாதிரி நான் சினிமாவில் பேர் எடுக்கணும் என்ற ်”ါ” சிம்பு அடுத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார் இந்த டைட்டில் வச்சப்போ இது 鲇 蠶 வேண்டாம்னு சொன்னவங்க பலபேர் ஆனா இந்த டைட் சிம்பு ஆசை சிம்பிள் ஆசையா போய்விட கூடாது.
நடித்து வருகி
];) ബി: னையுடனே ே இந்தி கஜ மேலுமொரு இ டில்லி 6 என்ற இந்தப் படத்தில் அஜய் தேவ்க Jiffaċilja, LJLJLL மெஹரா இவர் ராகேஷ் ஓ ரண ஆள் இல் இயக்கியவர். முக்கிய வேட ருந்தார். அந்த .6 தில் டில்லி ܠ ܐ தார்த்தை ஹி VIJSTISTITT.
அசின் இ நடிப்பது குறித் அதிகாரப்பூர்வ ബി.ബി.ബി.
ിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா நிச்சயதார்த்தம் உண்மையில்லை
Եի உன்னாலே உன்னாலே படத்தில் நடித்தவர் தனிஷா இவருக்குத் தயாரிப்பாளர் யஷ் சோப்ராவின் மகனும்
நடிகருமான உதய் சோப்ராவுடன் திருமணம் நடக்க உள்ளது. இதுகுறித்து தனிஷா கூறியதாவது உதய் சோப்ராவுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மை அல்ல. அவருடன் நிச்சயதார்த்தம் ஆகவில்லை. திருமணம் குறித்து பேச விரும்பவில்லை. ராம் கோபால் வர்மா இயக்கும் சர்க்கார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இல்லை என்றும் முதல் பாகத்தில் நான் நடித்த வேடத்தில் இப்போது ஐஸ்வர்யாராய் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். இதில் உண்மையில்லை. முதல் பாகத்தில் எந்த வேடத்தில் நடித்தேனோ அதே வேடத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன் என்று கூறினார்.
tiଆ
அதிகம் பேசாதவர் என்றே எனது நண்பர்கள் என்றால் fல் நின்றால்கூட கலங் ந படத்தின் வெற்றிக் தையும் மீறி வெற்றி அடுத்த விஷ
காதல் நடிகர் முருகன் பள்ளி கொண்டிருக்கும் மலையின் பெயரில்
மிரண்டா ( ரு படம் நடிக்கிறார் அல்லவா? நர் சித்திக் முதன் முறையாக தெலுங்கு படம் 9ے கியுள்ளார் தயாரிப்பு தரப்பு சிக்கல்களால் சத்யம்
தயாராகி பல மாதங்கள் ஆகியும் வெளியாகவில்லை. சாதுமிரண்டா என்ற பெயரில் தமிழில் மேக் செய்கிறார் நாயகனாக பிரசன்னா நடிக்கிறார் நாயகியாக கேரளாவைச்
ா மாதவன் நடிக்கிறார்.
SLSLSYSLSLSLSSSLSSS
ஜோடியாக அசின்
னது பாலிவுட் இன்னிங்ஸை பக்காவாக ார் முதல் படம் வெளிவரும் முன்பே ய்ப்பு அசினின் இருபதாவது மாடியிலுள்ள
தட்டியிருக்கிறது. இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடிக் அப்படியே அடுத்தடுத்த படங்களில் கமிட் ல் செட்டிலாவதே அசினின் திட்டம் திட் படுத்த மும்பையில் சொந்தமாக பிளாட் குறைய மும்பைவாசி ஆகிவிட்டார். ம் வேல் என இரண்டே தமிழ் படங்களில் ார் அசின் இந்தி படத்தின் கால்ஷிட்டை லும் பாதிக்கக்கூடாது என்ற கறார் நிபந்த வல் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இனியின் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் ந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அசினுக்கு வந்துள்ளது. படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார் நடிக்க அசினை கேட்டிருக்கிறார்கள். இதில் ஹீரோவாக ான் முதல் அக்ஷய்கன்னா வரை பலரின் பெயர்கள் டன. இறுதியில் சித்தார்த்தை ஒப்பந்தம் செய்துள்ளார் வேறுயாருமில்லை, பாய்ஸ் ஹீரோ சித்தார்த்தேதான் ம் பிரகாஷ் மெஹ்ரா சாதா லை. ரங்தே பசந்தியை இதில் சித்தார்த் த்தில் நடித்தி அறிமுகத் இலும் சித் ரோவாக்கி
மர்ஷியல் கிங் இந்தப்படத்தை بربر
. 7 இயக்குகிறார். படத்தில் பன்ச் வச னங்கள் தாராளமாக வருகிறது. இப்
பட டைட்டிலில் தனது பெயருக்கு
னால் சின்ன தளபதி என போட்வேண்டும்
என இயக்குனரை கேட்டிருக்கிறார் நடிகர் சூப்பர்
ஸ்டார் நாற்காலிக்கான முதல்கட்ட வேலையா இது
ப்படத்தில் கதரின்
து இன்னும் மாக அறி
GOGO. 9-252

Page 13
நினைத்ததை முடிப்பவன் ஜெய் ஆகாஷ் நடிக்கும் புதிய படத் துக்கு நினைத்ததை முடிப்பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சாவ்லா கதா நாயகியாக நடிக்கிறார். சில வருடங் களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதல் சம்ப வத்தை மையமாக வைத்துக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள் முழுக்க முழுக்க காவல்துறை அதிகாரிகளின் சிறப்புக்களைப் பற்றிக் கூறும் படத் தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட் டுள்ளது பெரும்பாலான காட்சிகள் தில்லியில் படமாக்கப்பட்டுள்ளன. இதுவரை தில்லியில் யாரும் படப் பிடிப்பு நடத்தியிராத முக்கியப் பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியு | ள்ளதாக படத்தின் இயக்குநர் தியாகராஜன் கூறினார்.
~ ~ —
2A60609CSOI 12836) நடிகர் கமலஹாசன் தற்போது தசாவதாரம்ப பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் படத்துக்கு லாலும், கமலும் சேர்ந்து நடிக்கும் வகையில் ம மம்முட்டியை வைத்து விஷன் 90 நாட்கள் என்ற தனது திட்டத்தை மேஜர் ரவி தெரிவிப்பார் ஏற்கன
குறிப்பிடத்தக்கது.
g(IH) Göt
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பட இயக் கருப்பு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடி பிரமாண்டமான இந்திரலோகம் செட் அமைத்து கஞ்சா கருப்பு அழகிகளுடன் நடனம் ஆடு இதற்காக மும்பையிலிருந்து பிரமாத அழ இப்பாடல் காட்சியை எடுக்கப் போகிறார்: கஞ்சா கருப்பு யோகத்திற்கு
அளவே இல்லை
ஆண்களைப் பிடிக்காது - நமீதா எங்கள் அண்ணா படம் மூலம் விஜயகாந்த் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் அஜித்துடன் பில்லா மற்றும் பெருமாள் மல்லிகை என நிறைய படங்கள் கைவசம் வைத்து பிசியான நடிகையாக உள்ளார். குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அவ்வப்போது சமூகசேவை பணிகளிலும் ஈடுபடுகிறார். அவரிடம் சில கேள்விகள் கே சிறந்த ஆண் மகன் எப்படி இருக்க வேண்டும் உங்களுக்கு எப்படிப்பட்டவரைப் பிடிக்கும் ப - சிறந்த ஆண் மகன் என்றால் கோ இருக்கக் கூடாது நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் சமயோசித புத்தியும் இருக்க வேண்டும் சில ஆண்களுக்கு
சுபாவம் இருக்கும் அப்படிப்பட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது. கே ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்
ப என் ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் ஆதரவு இல் Gufflali : astupa இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு என்னால் வந்திருக்க முடியாது என் இதயத்தில் ரச 醬 பற்றி இ கர்களுக்கு சிறப்பான இடம் உள்ளது. பிடித்:
கே உங்கள் பழக்க வழக்கம் என்ன? கொடுத்தது தான் ப வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் பேட்மிண்டன் விளையாடுகிறேன் என் குடும்பத்தினர் | auf plöUULg5
அருகில் இல்லாத போது நிறைய சினிமா பார்ப்பேன், புத்தகங்களும் படிப்பேன். QUIELD 960 "`g . பிடித்தமான புத்தகங்கள் எவை? ಕ್ಷೌ.
. அறிவுபூர்வமான புத்தகங்கள் படிப்பேன் என்று இல்லை. திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் போட்டி போட்டுக்
புத்தகங்களைப் படிப்பேன் காமெடி புத்தகங்களில் ஆர்ச்சிஸ் பிடிக்கும் குறிப்பாக அதில் மொய்த்து கொண்ட வரும் எவரோனிகாவை ரொம்பப் பிடிக்கும் அதில் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு டிக்கெட் ஏற்கனவே கே கவர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன? படத்தில் நடிக்
ப ஒருவர் ஆடை உடுத்துறதில் கவர்ச்சி இல்லை. தன்னம்பிக்கையில் " திரை
தான் அது உள்ளது. பேசுபவர்களின் குரலில் கூட கவர்ச்சி ݂ ݂
உண்டு ஹாரிசன் போர்டு குரல் ரொம்ப கவர்ச்சியானது
அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
திரைவில விழா
2006ஆம் ஆண்டுக்கான சர்வதேச தமிழ் திரைப்பட விழா சிங்கப்பூரில் உள்ள மேக்ஸ் எக்ஸ்பே ஸ்டேடியத்தில் சென்ற 14ஆம் திகதி நடை பெற்றது. இதில் சிறந்த நடிகர் நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் இயக்குநர் உள்ளிட்டோ ருக் கான விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொள்வதற்காக அசின், சினேகா, நிலா, மும்தாஜ் நமிதா ரீமாசென் மற்றும் பரத் சிம்பு ஆர்யா ஆகியோர் சிங்கப்பூர் சென்றிருந்தனர். இந் நிகழ்ச்
சியில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் ரோபோ சங்கர் மற்றும் அரவிந்த் ஆகிய மிமிக்ரி கலைஞர்களும் கலந்து கொண்டனர். பிர மாண்டமான அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யைக் காண சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் பெரும் இ எதிர்பார்ப்பு எழுந்திருந்தது
1 ܝ
ეფთვითგუ. ქე - ფესვე“.
S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

య 彎 elnitási SOCS)2Si 2600-ig 3216 gyász S jut. ப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார் 10 வேடங்களில் கமல் நடிப்பதால் அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பின் கமலை மலையாளப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது நடிகர் மோன் DGNOLIA GTI LIL GILJB LI ĠDegi ரவி, ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். தற்போது மேஜர் ரவி நடிகர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் கமலஹாசன் மற்றும் மோகன்லாலைச் சந்தித்துத் வே பழசிராஜா என்ற மலையாள படத்தில் நடிகர் சரத்குமார் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது
சிம்புதேவன் அடுத்து இயக்கும் படம் அறை 305இல் கடவுள் இப்படத்தில் கஞ்சா க்கிறார் இந்தப் படத்திற்காக ஏவிஎம்இல் கோடி ரூபாய் செலவில்
கொண்டிருக்கிறார்கள் இந்திரலோகத்துக்குச் சென்று பதைப் போன்று காட்சி இருக்குமாம் கிகளை வரவழைத்து
on TLD.
Jelali ugo Fálma) - Güksll சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து ஸ்ரேயாவை அவரது தோழிகள் எங்கே பார்த்தாலும் அதிர்ஷ்டகாரி நீ என்ற வார்த்தையை கூறத் தவறுவதில்லை ாது அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் ஸ்ரேயாவுக்கு கிடைத்திருக்கும் புகழும் பாராட்டும் கடுமையான ரஜினி ஜோடியாகும் பாக்கியம் எவ்வளவு பெரிய அதிஷ்டம் என்பதை நினைத்து நினைத்து மகிழத் தூண்டுகிறது. ங்கே ஸ்ரேயா சிலாகிக்கிறார் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உள்ளங்களில் சிவாஜி படத்தின் மூலம் இடம் ம் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் நடித்தது திரும்பவும் பள்ளிக்கூடத்திற்கு சென்று படித்து வந்த திருப்தியைக் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற பந்தா துளியும் இல்லாமல் எளிமையாக நடந்து கொண்டார் ரஜினி அங்குள்ள ஒவ்வொரு பார்க்காமல் பழகுவார் கேமரா மேனிலிருந்து ஸ்பாட்பாய் வரை எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவார் சிவாஜி படத் போது இந்த படம் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும் லை சிவாஜி படத்தின் முதல் காட்சியை பார்க்கச் சென்றபோது படத்தின் டிக்கெட்டை வாங்க ஒவ்வொருவரும் கொண்டிருந்தனர். எனவே காரிலிருந்து இறங்கி தியேட்டருக்கு நடந்தே சென்றேன். ஆனால் ரசிகர்கள் என்னை ால் மீண்டும் காருக்குள் ஏற வேண்டியதாகிவிட்டது. ஆனால் எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. மூன்று மாதத்திற்கான முன்பதிவாகி விட்டதாகக் கூறினார்கள் கும்போது வயதான நடிகருடன் நடிக்கிறோமே என்ற உணர்வு கொஞ்சம் கூட எழவில்லை. ரஜினிக்கு முதுமையே

Page 14
O O முத்தமிழாள்! ஒடிந்து விழும் இடையாள் - அவள் ஒய்யார 器 நடையாள் முத்துநகை சிந்தும் கன்னக்குழி விழுந்த இதழாள் வண்ணத்தமிழ் மொழிபேசும் வஞ்சிக் கொடியாள்! கண்ணொளியில் காந்தம் பாயும் மான்வெருண்ட ஒயிலாள்! அன்றலர்ந்த செந்தாரமரையாள் அனுதினமும் என் மனதில் வாழுகின்றாள் அவள் தான் என் கற்பனைக்கு கருப்பொருளாள்! அலை மகளாள்! கலை மகளாள்! மலை மகளாள்! அவளேயென் குலதெய்வம் முத்தமிழாள்!
கவிக்குயிலன்,
சேனையூர் - 06.
நரக நிலையினை நீக்கவா சித்திரையே பிரிவுகள் அனைத்தையும் பிரித்திங்கே எறிந்து எரிவுகள் அனைத்தையும் இல்லாமல் செய்து
சரிவுகள் அனைத்தையும் உடனிங்கே நிறுத்தி சமாதான ஒளியேற்ற நீயிங்கே வருக!
器
器
م%لامی» نمو g
இடிகளை மிஞ்சிடும் வெடிகளை விலக்கி வெடிகளால் வரும் அழிவுகளை நீக்கி முடிவிலாப் போருக்கு முடிவினைக் காட்டி விடிவினை ஏற்படுத்த விரைந்து நீ வருக
அகதியாய் மக்கள் பெருப்பதை விலக்கி சயதியாய் வாழ்வினை விட்டுடன் விரட்டி கெதியினில் நீர்க்கதி நிலையினைப் போக்கி பதிதொறும் பரவச நிலையினை நல்க நீ வருக!
சாதிப் பிரிவினை எல்லாமே ஒதுக்கி மேதினியில் சாதி இரண்டேயென்பதை உணர்த்தி அநீதிகள் அனைத்தையும் அடியோடு அழித்து நீதி நியாயங்களை நிலைக்கச் செய்ய நீ வருக!
செல்லடி அனைத்தும் விலக்கியே தள்ளி ح சொல்லடி அனைத்தும் விரட்டியே தள்ளி ནི பொல்லடி பொயின்ரடி முற்றாக ஒதுக்கி புதுவடி எடுத்து நாமினிவைக்க நீயினி வருக!
கந்தகக் குண்டுகள் நாற்றங்கள் ஒழித்து கமகம என்றிடும் மலரமணம் பரப்பி சந்தன மணம் வீசும் நிலையினை உருவாக்கி சாந்தி சமாதானம் சமத்துவம் படைக்க நீ வருக!
நரக நிலையினை நீக்கவா சித்திரையே நல்லதோர் அமைதியை நல்கவா சித்திரையே நூலின் ரெத்தமும் ஒன்றென உணர்த்தவா சித்திரைம்ே நல்லதோர் உறவினை உருவாக்க வா சித்திரையே
6T606060TL
எனது இருளில் மூ ஏங்கித் த
விடிவுமில் ||Uplq೧( ثم M ,ه" வேத வாழ்க்கையா J. அக்கினியிலு 拿,参 نحميع ஆயுதப்பே 2p2-bás adj66008 அமைதி வீதிகளில் யாருமில்லை. அனலோ சூரியன் உச்சத்துக்கு வரும்போது - வீடுகளுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் 6T606060TU நிறைய வேலைகள் இருந்தாலும் எனது தேசமு
வெறுந் தேநீரும் என்றும் தொலைக்காட்சியுமாய் இருளில் ஏங்கி தொலைந்து போகிறார்கள். Sஒ8 y தண்ணீர்கு * வீதிகளில் "அர்த்தசாமம்" - தணலில் மாலை இரண்டு மணிக்கே கண்ணி
வந்து விடுகிறது எனது குந்தியிருந்து போவோர் வருவோரைக் கனலில்
குறிப்பெடுக்கிறது.
வீச ெ சட்டைப்பையில் முட்டுக்குளிசை வெக்கை: 6T6 வைத்திருந்த 6000 - வெண்ணிலாப் அவாகளுககு க்கென சிகரட்டாய் மாறிவிடுகிறது. வெடுக்கென
சில சமயம் கிட் காட் கேட்பார்கள். 60T ". வயிறெரிந்தபடி '8 ரததம சந ܚܼܲܞ؟ܝܼܮ: ఇ** மனதுக்குள் திட்டி, 笠 R என்றுமிங்கே
பொங்கியெழ முடியாமல், வாங்கிக் கொண்டு வரும்போது போர்ப அவர்கள் நின்ற இடம் > புணணைச கரிப்புகையும், கந்தகநெடியுமாய், LOULL
புழுககளைச யாரோ ஒடுகிறார்கள். స్ధాశ్ எனதும் శిణి རྒྱུ་
※ இரவு அம்மாவுக்கு தேசத்தில தொய்விழுக்கும்போது இப்படித்தா வாய்க்குள், எழுதப்பட்டுக் கிட் காட்டைப் போட்டு தண்ணீருற்ற வேண்டும். என்னைப்
-வை.சாரங்கன். எனது
இருளில் மூ பசிக்கிறது! டி:
நானும் உடை தைத்தேன் ■ >*/ தீபாவளிக்கு 6 W. a கிழிந்து போன : 66 ஸ்ே عصبہہ برسببیہیبسبر *ళ్మళజో a *? ' <:్యడి ଗରୀ ۶۶
பழைய உடையை t
உன் வயிறும் சாந்தம் மெழுகி
நாய் வயிறும் தொடுகை நிறைகின்றன Y பிரிய மறுக்கும் Nపై శ్లో = * مسيحية
! நூறு ஏழைகள் సాం واقع است. வியர்வை ப்ரியங்களில் திருடியதால் கண் குளிர்ச் தென்றல் வருடு பசியோடுதான் மணப் இருக்கிறது LDUig.
ஏழை ' *ఫ్రాన్లో வயிறுமட்டுமல்ல ఫ్యి) الما .-- அவன் *2 9 6ኽ)60Iã5
*ச' அடுப்புந்தான்! சட்டைப் பைக்கு தந்ே கோடிருபா என் நேசத்தின் கடன் எடுத்தவனை அது இருக்க விட்டுவிட்டு து இரு
நீ , 1 的 துரத்துகிறாய் சில 2 நூறு ரூபாய் : ' கடன் பட்டவனை "ே உன் மெ6 జఒశాw- சருகாய மாற పె: பருமன் స్ధాల్లో போனதே குறைப்பதற்காக § "
என் ஸ்நே பசியோடு இருக்கிறாய் நீ மெளனித் பருமன் மரணித்துப் போக த குறைந்தே இருக்கிறேன் Y சட்டைப் பை நான் 2 يةD L6öi 6)JT9-Lb LD. பசியே * என்னைத் தவிப்பி -ཆང་། >བ་ ༤བའོ།། - வாழ்க்கையானதால் ஏ.சிறாஹில்,
 
 
 
 
 
 
 
 

நட்டு
போலவே
தேசமும் மழ்கி இங்கே பொலிவுட் திரைப்படத்துறை
நவிக்கிறது. யில் கவர்ச்சிக் கன்னி என வர்ணிக்கப்படும் பிபாஷா பாசுவும் லை - ஒரு S நடிகர் ஜோன் ஆப்ரகமும் அண் மில்லை P மையில் ஓர் உணவு விடுதிக்குச் னையே சென்ற சமயம் இளைஞர் ஒருவர் க இருக்கிறது. திடீரெனப் பாய்ந்து பிப்ஷாவின்
நெஞ்சுப் பகுதியைப் பிடித்துL ம் உக்கிரமாய் அழுத்தி விட்டதால் ஏகப்பட்ட
ரகளை நடந்து விட்டதாம். : 1979ஆம் வருடம் ஜனவரி பறக்கிறது. மாதம் 07ஆம் திகதி புது டில்லி
' யில் பிறந்துள்ள பிாஷாபொலி போலவே வுட் நடிகைகளிலேயே மிகவும் pம் அழுகிறது கவர்ச்சியானவர் என வர்ணிக் போலவே கப்படுகின்றார்.
இவருக்கம் நடிகர் ஜோன் 86រប្រើប្រ சிேயமான முறையில் திருமணம் நடந்து விட்டதாகவும்
த்ெ தவிக்கிறது. ஆப்ரகமுக்கும்
ஒரு கதை உண்டு இந்தக் கதையை இதுவரையில் இருவருமே மறுக்கவில்லை என்பதும்
ழ்ந்த நாடும் உண்மை. இந்த நிலையில் மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கவர்ச்சியும் கடின
எரிகிறது LIಷಟ್ಪಷ ----------------------
மனதும
எரிகிறது. >'' ཟ &
Bay Watch நன்றலும் தொலைக்காட்சித் 3த் தகிக்கிறது தொடர் புகழ் காமென் பொழுதுகளும் இலெக்ட்ரா I want வே சுடுகிறது. Canly, 67G)Jcb திரைப் ఇళ్ల படத்தில் கதாநாயகி போலவே யாக நடித்துள்ளார். இது 2ம் தவிக்கிறது வயது வநதவாகளுக ச் சிங்கியே கான திரைப்படமாகும். தி # ॐ Play Boy g5d துடிககறது. |கையின் அட்டைப்படத் ':... |
சுமககறது அலங்கரித்ததன் மூலம் ானது : காமென் இலெக்ட்ரா F சுமககறது. மிகவும் பிரபலம் பெற்
DITT.
- எனது ការឃុំ iយអ៊ុំសុំ ாதும் விதி ༣ག་ # னே இங்கே கட்டுக் கோப்பாக வைத்
கிடக்கிறது? 蠶
öflull-flipað öal- PG|b போலவே ததாகக் கூறும் இவர், தேசமும் 32 இப்போது தனது உடல ழ்கி இங்கே ;> 1மைப்பு குறித்து விக்கிறது. 'தியடைந்துள்ளதாகக்
சரஸ்வதி புத்திரன், கூறுகிறார். இப்போதைய இவரது வயது 34ஆகும். காம சஞ்சிகைகளின் அட்டைப் எருவில் படங்களை இப்போதும் கூட அலங்கரித்து வரும் இவர் முதன் முதலில் 1997ஆம்
A. வருடம் G00dBurger எனும் திரைப்படத்தில் நடித்தவர்.
' வே
ய மேலாடையா?
தழ்கள். பிரபல இந்தியத் திரைப்பட நடி யில் விட்டு கையும் சமூக செயற்பாட்டாள
கை விரல்கள் ருமான ஷபானா ஆஸ்மிக்கு பிரித் ఫ్లెక్ట్రో தானிய லீட்ஸ் பல்கலைக்கழகம் டாக்
|- டர் பட்டமொன்றை வழங்கியுள்ளது. ¶ 6 ಇಂಗ್ಪುರಿ ಡಿಕ್ಶೆ ಆಫ್ ಛೀ பதாகவும் இந்திய ஐடவ்பூர் பல் ၅ဂျီးငှါ கலைக்கழகத்தின் மூலம் கெளரவ கிறாயே! கலாநிதிப் பட்டம் பெற்றவராவார். ஆஒ இவர் சில காலமாக அமெரிக்க ܝ ບໍ່ດົນ ° மிக்சிகன் பல்கலைக்கழகத்துடன் கைப்பற்றி இணைந்து செயற்பட்டவர் என்பது |ள் அடைக்கலம் குறிப்பிடத்தக்கதாகும். தன். LSLSLSLS S SLSLSLSSZLSLSLSS SSLSSSLSS LSSLSLSSLSLSSSL SZSSSS
960LUT6 LD5 ட்டுமென்று.
TULb! *ಜ್ಜಿ :* பிரபல நடிகையும் பாடகியுமான றி உதிர்ந்துப் பியொன்சேவிற்கும் ஜேகிஷட்டிற்கும் 5((360TT)? இடையிலான காதல் மிக நீண்ட " స్ప్రి தூரம் சென்று விட்டதாக அவர்க கப் பூவே! }} ளுக்கு நெருக்கமானவர்கள் கூறு ந்தப்படியே. கின்றனர். வறென்ன நேர்ந்தது இவர்களது திருமணம் நடை யில் தங்கிய பெறும் நாள் அதிக தூரத்தில் ட்டும் இப்போது இல்லை என்பதை உறுதி செய்யும் ல் ஆழ்த்துகிறது. இவர்கள் இத் திருமணம் நீண்ட
-ஏ.ஆர்.எம்.நதார், காலம் நிலைக்க வேண்டும் என்றும்
ஜின்னாநகர். ు கூறுகின்றனர். ::::::::::::::
I Lysyi
ஜூ லை 19 - 25, 2007
KUDU U

Page 15
77,777.
சாக்லெட் என்பது கோகோ பேஸ்ட் அழிந்து போன ஆஸ்டெக் நாகரிகம் 1500ஆம் ஆண் கேள்கோ கிரீம் மற்றும் சர்க்கரை முதலே இருந்துவரும் ஒரு நீண்ட சாக்லெட்டிற்கு மருத் போன்றவற்றால் தயார் செய்யப்படுகிறது. பாரம்பரியம் கொண்டது. மாண்ட்டிஜுமா இருப்பதாகவும் கண் ராக்லெட் தன் கிரீம் போன்ற ருசியால் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் ஆஸ்டெக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட உடல் எடை அதிக மண்டலங்களை ஊ சக்தியை மேம்படுத்
ஆனால் சமீப பங்கு மிகவும் மாறி அதன் பயன் வெறுப் -மட்டுமே என்றாகிவி சாக்லெட்டில் இ கொழுப்பு, ஒருவகை அமில நிலையில் உ சத்தாகும். இந்த அ நம் ரத்தத்தில் உள் அழைக்கப்படும் கெ அதிகரிப்பதில்லை, ! o கொழுப்பின் அள6ை 一 y உதவி செய்கிறது. மதிநுட்பம், ஞானம் போன்றவற்றை மேலும் சாக்லெ மற்ற எல்லாவற்றையும் விட வளர்ப்பதாகவும், மேலும் பாலுணர்வை சத்துக்கள் உள்ள 6 சாக்லெட் நம் ஊக்க உணர்வுகளைத் அதிகப்படுத்தும் சக்தி கொண்டதாகவும் வைட்டமின் ஈ மற்று தட்டி எழுப்புகிறது. சாக்லெட் பானம் அந்தக் காலங்களில் அடங்கி இருப்பதால் சாக்லெட் என்பதன் வரலாறு ஆஸ்டெக்குகளால் நம்பப்பட்டது. தோற்றத்தைத் தடுக்
3ல் மெல்லிய நெடுக்குக் கோடுகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரு
ல் பழைய டாப்ஸ் அல்லது சல்வா மாற்ற எளிய வழி புதிய பட்டன், லேஸ் சேர்த்தால் ஸிடைஸ்ட்
DT60 g) 6. தோன்றும், இல்லாமல் உடைகளே லும் அணி
Cல் கால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.
ல்ே கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம் கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.
ல் குர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று
நீட்டமானதாக்கி கொள்வது நல்லது (్స G.
பொழுதும் Cல் கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் களை அன கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்காது. স্টেত L|g
------- 60 60) 6ல் உடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான ஸ்லீல் லெஸ் உடை உடைகள் உங்களைக் குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை. s: ல் பழைய 'பேஷன் நீண்ட கை
LS LS SS SS SS SS SS SL SLSLSL LSLS LSS SSL SSS SS LS SS SSL LLSSL LLSLSL LSLSLL LLSL LSLSLS LSLLLLL LSLLLLL LSL LLLLS
6rrib g5 segšī6š
pரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை பதில் இல்லை! பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
அ ஒவ்வெ அதர் வர் டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்ப மானது. (பிரதி கொள்ளப்படமா
தே.அ. அட்டை இல:. ww.
அ? ஒருவர் ( பட்ட கூப்பன்கை
GDJEbblLLU TIL JILĪ) * τα ανατοι. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அனுப்பி வைக்க ே
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை)Aஇ | வாரம் ஒரு அ
முரசு பரிசுப்
தினமுரசு கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: g5.6.6 24. のア。 blatnu
பரிசுப் போட்டி இல - 7
பரிசு பெறும் GeogSG). LJF GÚ5
2ᏬᏬ7 .
go apa... 19 - 25, 2007 or
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுகளில் ந்துவ குணங்கள் டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பாவிற்கு இந்த சாக்லெட் ரிக்கவும், நரம்பு க்குவிக்கவும், ஜீரண தவும் பயன்பட்டது. காலங்களில் அதன் விட்டது. இப்போது ம் நாக்கு ருசிக்காக டது. ருக்கும் உறிஞ்சப்பட்ட யான ஸ்டியரிக் உள்ள கொழுப்புச் மில நிலை கொழுப்பு, ள எல்டிஎல் என்று ட்ட கொழுப்பை மாறாக கெட்ட
குறைக்கவும்
ட்டில் தாவரச் வைட்டமின் சி ம் பீட்டா கரோடின்
வயதான கிறது.
ர் போட்ட உடைகள் ம்.
ார் கமீஸை புதியதாக அல்லது எம்பிராய்டரி புது உடை ரெடி ஆக் நகைகள் எந்த வித ]டயோடும் அழகாகத் தங்க நகைகள் போல் இவற்றை மார்டன் ாடும்; அதிக அளவி
6FTLD.
காடை காலத்தில் எப் பேஸ்டல் நிற உடை னியுங்கள்.
நிய ஃபேஷன் குட்டை அல்லது கையில்லாத
O o O. ့် .. ဒိဒ္ဓိ o சாக்லெட்டின் பயன்கள்
ஆம் இது உண்மைதான், கோகோ திடமப்பொருட்கள் அடங்கிய சாக்லெட், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளது என்று இப்போது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. மிகக் குறைந்த அளவில் சாப்பிடும்போதும், இதற்கு அதிகமாக புரதச்சத்துக்களை அதிகரிக்கும் குணமுள்ளது. கார்போ ஹைட்ரேட்ஸ், கொழுப்புச் சத்துக்கள், பச்சைப் புரதச்சத்துக்கள் இவை தவிர சாக்லெட்டில் பெருமளவு
பொட்டாஷியம், மக்னீசியம்,
சிறிதளவு கல்சியம் மற்றும் சோடியம் மேலும் விட்டமின்கள் 61, 51, 52, 9, F ஆகியவையும் அடங்கியுள்ளது.
இது தவிர சாக்லெட்டில் | நிறைய பயன் தரும் பொருட்கள் Զ:6116I6]].
தியோப்ரோமைன் இது மைய நரம்பு மண்டலங்களை ஊக்கப்படுத்துகிறது, தசை இயக்கங்களை சுலபமாக்குகிறது. | பசி எடுக்க உதவுவதோடு டையூரெடிக் என்று அழைக்கப்படும் சிறுநீர் இளக்கியாகவும் செயல்படுகிறது.
காஃபைன் -- இது சோர்வை ང་ཚོས་ தடுக்கிறது. புத்தி கூர்மையை செயல்பட வைக்கிறது. ஒரு சராசரியான சாக்லேட் துண்டு ஒன்றில் 6 மில்லி கிராம் கா. பைன் உள்ளது. ஆனால் நாம் அருந்தும் ; !! ဖြိုးပုံ 100 அல்லது 150 கிராம் கா. பைன் உள்ளது. 濂、 ஃபீனைல் எதிலாமைன் - நாம் காதலிக்கும் போது நம் உடலில் ஒரு விதமான இரசாயன மாற்றம் ஏற்படுகிறதே அதுதான் ஃபீனைல் எதிலாமைன். இது
வைத்த உடைகள்,-ل மன உணர்வை விழிப்புடனிருக்க
N
৪ ৪
தூண்டுகோலாக உள்ள ஒரு திரவப்பொருள் ஆகும்.
டிரிப்டோபான் இது, செரோடோனின் என்ற ஒரு முக்கியமான
அமினோ அமிலத்தை அதிகப்படியாக
பெருக்க உதவி புரிகிறது. இது
இயல்பாகவே மன அழுத்தத்தை
குறைக்கும் மருந்துப் பொருளாகும். உண்மையில் செரோடினின் அளவு
மூளையில் குறையும் போதுதான் நமக்கு
I இனிப்புப் பண்டங்கள், குறிப்பாக சாக்லேட்
மீது நாட்டம் ஏற்படுகிறது.
சாக்லேட் சாப்பிடும்போது நம்
மூளையில் அதிகமாக உற்பத்தியாகும்
என்டார்.பின்கள் வலியைக் குறைக்க
ாரு வாரமும் பி குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை
ட்டையில் மட்டும்
வினால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம். வண்டிய முகவரி
gyaljLafrail Burg -81
IJ OG
- 772
உதவுகின்றன.
ரெட் ஒயின், தேநீர், பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றில் இருக்கும் : பினால்கள் சாக்லெட்டிலும் உண்டு இது இருதய நோயின் விளைவுகளை ஓரளவுக்குக் குறைக்கும்.
CatechinS @g5I 9(5 Anti - 0xidant
காரணியாகும். இது பிளாக் டியை விட சாக்லெட்டில் அதிகம். இதனால் இருதய
a gif
ரத்த நாள நோய்களிலிருந்து உடலை காக்க முடியும், ஏன் புற்றுநோயைக் கூட தடுக்கும் குணமுடையதாம் இது மேலும் சாக்லெட் மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதோ அல்லது
"காதல் வயப்படும்போதோ நம் மூளையில்
இயல்பாகவே சுரக்கும் செராடோனின்
மற்றும் 'பினைல் எதிலமைன் என்ற இரு
பொருட்கள் சாக்லெட் சாப்பிடும்போது அதிகமாக சுரக்கிறது. இது நம் மனத்தைச் சமநிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
சாக்லெட்டிற்கு அதன் கெட்ட பெயரை ஏற்படுத்துவது அதிலுள்ள உறிஞ்சப்பட்ட கொழுப்பு மற்றும் க. பைன்தான். காரணம், சாக்லெட்டில் உள்ள உறிஞ்சப்பட்ட கொழுப்பில் கோகோபட்டர் என்ற பொருள் இருப்பதுதான். இந்த கோகோபட்டர் ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை
அதிகப்படுத்துகிறது. 100 அல்லது 150
மி.கிகாபியை அருந்துவதை விட சாக்லெட் ஒன்றும் தீங்கானதல்ல.
ஆனால் எதையும் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் விளைவு மோசமானதாகவே இருக்கும் என்பதை ஞாபகத்தில்
கொள்ளுங்கள் கொழுப்புச்சத்துகள்,
எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் இவற்றை அதிகமாக உண்பதால் எடை கூடுவதும், சர்க்கரை நோயும், இருதய நோயும் உண்டாகிறது. சாக்லெட் சாப்பிட்டால் நாம் பருமனாகி விடுவோம் என்று அர்த்தமல்ல. சாக்லெட் சாப்பிடுவதை மற்ற உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம்
அதன் விளைவை சமப்படுத்த முடியும்,
ஆகவே பயமின்றி சாக்லெட் சாப்பிடுங்கள். உங்கள் இதயம் உங்களுக்கு நன்றி கூறட்டும்.
good தொதத்துத் தருவது -ஷோபாபயததம பருபபு முறுககு
தேவையான பொருட்கள்
பஅரிசிப் பொடி-3 கப்
சீரகப் பொடி - 2 தேக்கரண்டி
வறுத்துப் பொடித்த
பயத்தம் பருப்பு 1 கப் வெண்ணெய் எலுமிச்சம்பழ அளவு சீரகப்பொடி - 2 டிஸ்பூன்
தேங்காய் - அரைமுடி
உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
தேங்காயை அரைத்து அரிசிப் பொடியில் உப்பு, சீரகப்பொடி, வெண்ணெய் ஆகிய வற்றைக் கலந்து இட்லி மா ரொப்புவது போல ரொப்பவும். அத்துடன் பயத்தம் பருப்புப் பொடி யைப் பிறகு சேர்க்கவும். வாணலியில் எண் ணெய் விட்டு காய்ந்தவுடன் முறுக்குப் பிழியும் கட்டையில் கலந்த மாவை வைத்துப் பிழிந்து விடவும். பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும். இது சாப்பிடு வதற்கு மெதுவாகவும் ருசியாகவும் இருக்கும்,

Page 16
په
§is engf- ဇွို
அவர்கள் பல முறை தண்ணீர் குடித்தார்கள். ஆனால் அப்புறமும்கூடச் சாப்பிடத் தொடங்கவில்லை. லாலி மீன் பிடிப்புக்குச் செல்லவில்லை. அன்று அவள் பட்டினி இருக்கத் தொடங்கி நாலாவது நாள். ஏதோ ஒரு வித ஆவேசத்துடன் ஒரு காரியம் செய்தாள். கடலில் இருநூறு கெஜ தூரம் வரை சென்றாள். படகில் அல்ல - நீந்தியே. முப்பது சிப்பிகள் கொண்டு வந்து எனக்குத் தந்து சாப்பிடச் சொன்னாள்.
அவர்களுடைய ஊமைத் துயரம் என்னை வாட்டி எடுத்தது - எனக்கும் கூட எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.
இதேபோல் ஆறு நாட்கள் ஓடிவிட்டன. காய்ச்சல் கண்டவள் போல் லாலி படுக்கையில் கிடந்தாள். இந்த ஆறு நாளில் அவள் சில எலுமிச்சைகளை உறிஞ்சியிருப்பாள். வேறு எதுவும் இல்லை, ஸொரைமா தினம் ஒரே ஒரு முறைதான் சாப்பிட்டாள் - நடுப்பகலின்போது
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. லாலியின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டேன். நான் அவளுக்காகத் தூளியை மெத்தை போல் மடித்துத் தரையில் போட்டிருந்தேன். அதில் படுத்தபடி லாலி
og osso
č/3ů z
தூளித் துணியை மடித்துப் போட்டுக் கொண்டாள்.
குடிசையின் கூரையைப் பார்த்தவாறு இருந்தாள். கொஞ்சமும் அசையவில்லை. அவளைப் பார்த்தேன். பிறகு ஸொரைமாவையும் அவளுடைய உப்பிய வயிற்றையும் பார்த்தேன்.
ஏனென்று எனக்கே தெரியவில்லை . நான் விம்மியழ ஆரம்பித்தேன். எனக்காக அழுதேனா? அவர்களுக்காக அழுதேனா? கடவுளுக்கே வெளிச்சம். நான் அழுதேன். கனத்த கண்ணீர்த் துளிகள் என் கன்னத்தில் உருண்டோடின. ஸொரைமா அதைக் கண்டுவிட்டு ஏதோ முனகினாள். லாலியும் என் பக்கம் திரும்பினாள். நான் உட்கார்ந்து கொண்டேன். என்னை முத்தமிட்டுத் தடவிக் கொடுத்தாள், ஸொரைமா என் தோள்களை ஒரு கையால் அணைத்துக் கொண்டாள்.
லாலி ஏதோ பேசத் தொடங்கினாள் - முனகிக் கொண்டே பேசினாள், பேசினாள், பேசிக்கொண்டேயிருந்தாள். ஸொரைமா அவளுக்குப் பதில் கூறினாள். லாலியை அவள் குறை கூறுகிறாள் என்று தோன்றியது.
லாலி, ஒரு பிடி சர்க்கரை எடுத்து, என்னிடம் காட்டித் தண்ணீரில் கரைத்தாள். இரண்டே மடக்கில் அதைக் குடித்தாள். பிறகு ஸொரைமாவுடன் வெளியே சென்றாள். அவர்கள் குதிரையை அவிழ்ப்பது எனக்குக் கேட்டது. வெளியே சென்று பார்த்தேன். குதிரைக் கடிவாளமும் இடப்பட்டுத் தயாராய் நின்றிருந்தது. கடிவாளம் சேணத்தின் மீது கிடந்தது. ஆட்டுத் தோல் அங்கியை ஸொரைமாவுக்கு அணிவித்தேன். லாலி முன்புறத்தில் அவள் உட்காருவதற்காகத்
ஸொரைமா முதலில் ஏறி அமர்ந்தாள் - கிட்டத்தட்டக் குதிரையின் கழுத்திலேயே உட்கார்ந்தாள் எனலாம். அடுத்து நான் நடுவேயும், எனக்குப் பின்னால் லாலியும் அமர்ந்திருந்தோம்.
எனக்கு ஒரே சங்கடமாக இருந்ததால் கிராமத்தில் யாரிடமும் எதுவும் கூறாமல், தலைவனிடம் கூடச் சொல்லாமல் புறப்பட்டேன்.
எழுதியது. ரேன் ಇಂಗ್ಲಿ
s:: lf. sílgj
மருத்துவனைப் பார்க்கத்தான் நாங்கள் போகிறோம் என்று முதலில் நான் எண்ணியிருந்தேன். இல்லை, லாலி கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “ஜொரில்லா" என்றாள்.
ஜொரில்லாவைப் பார்க்கத்தான் இருவரும் புறப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். போகும்போது லாலி என் பெல்ட்டைச் சுற்றி இறுக அணைத்துக் கொண்டாள். அடிக்கடி என் கழுத்தின் பின் புறத்தில் முத்தமிட்டாள். நான் இடது கையில் கடிவாளம் பிடித்திருந்தேன். வலது கையினால் ஸொரைமாவை வருடிக் கொண்டிருந்தேன்.
(பட்டாம்பூச்சி புறக்கும்)
இறப்பு
15
O. O O O O
அமரர் அந்தோனிமுத்து லோரன்ஸ்
ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்புஜே வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து லோரன்ஸ் (ராசன்) அவர்கள் 16.07.2007 அன்று காலமானார். அன்னார் காலஞ் சென்ற அந்தோனிமுத்து - மரியம்மா அவர்களின் பாசமிகு முத்த மகனும், திரேசம்மா (வைலா) அவர்களின் அன்புக் கணவரும் மற்றும் தாவீதுகுமார் (இத்தாலி, பெமலா (இத்தாலி), அமலா (இத்தாலி), நந்தகுமார் (கொழும்பு), சதீஸ்குமார் (இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற துரை, மற்றும் ராசம் (கொழும்பு), அப்பன் (இத்தாலி), செல்வம் (கொழும்பு), மகேந்திரன் (இத்தாலி), காலஞ்சென்ற குவேந்திரன் மற்றும் ஜோன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சத்தியன் (இத்தாலி), காந்தன் (இத்தாலி), லதா (இத்தாலி), மதி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் மற்றும் அபின்ஷா (இத்தாலி), லாவுரா (இத்தாலி), கிளாவுதியா (இத்தாலி), லோனிக்கா (கொழும்பு) ஆகியோரின் பேரனும் மற்றும் ஜோசப் (இத்தாலி), ஜேசுதாசன் (கொழும்பு) காலஞ்சென்ற ராகுரீ, சிறில் (இத்தாலி), மலர் (யாழ்ப்பாணம்), லீலா (இத்தாலி), லலிதா (இத்தாலி), குயின் (இத்தாலி), தேவி (யாழ்ப்பாணம்), விஜயா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரின் இல்லத்தில் இருந்து 13.07.2007 அன்று மாலை 9.00 மணிக்கு நல்லடக்கத்திற்காக கொழும்பு மாதம்மீட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.
a)ITI U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமுகசேவைகள் மற்றும் சமுகநலத்துறை அமைச்சு தொழிற்பயிற்சிப் பிரிவு தையல்பயிற்சி பயிலுணர்களிற்கான விண்ணப்பங்கள் கோரல் யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்டு கொழும்பு மாவட்டத்தில் வாழும் வடகிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட மிகவும் வறிய நிலையிலுள்ள தமிழ் யுவதிகளிடமிருந்து மேற்படி பயிற்சி நெறியைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் எமது அமைச்சினால் கோரப்படுகின்றன.
பயிலுனர் தெரிவு: தகைமைகள :
1. வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிறந்த இடமாகக் கொண்டு கொழும்பை வதிவிடமாகக்
கொண்டிருத்தல் வேண்டும். 2. தரம் 8 அல்லது அதற்கு மேல் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். 3, 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 4 நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவராக இருத்தல் வேண்டும்.
உதவிப் பணம்:
ஒழுங்காக பயிற்சி நெறிகளுக்கு சமுகமளித்து ஊக்கத்துடன் பயிற்சிகளை தொடர்வோருக்கு
காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பயிற்சிக்காலமான 06 மாத காலத்திற்கு உதவித்
தொகையாக மாதாந்தம் ரூபா 4000/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தரப்பட்ட உரிய மாதிரி விண்ணப்பப் படிவத்தை "A4 அளவுத்தாளில் தயாரித்து கீழ்
காணும் முகவரிக்கு 25.07.2007 இற்கு முன் அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்பம் அனுப்பும்
உறையின் இடது பக்க மேல் மூலையில் "பயிலுனர் தெரிவு என குறிப்பிட்டு,
பணிப்பாளர்
தொழிற்பயிற்சிப் பிரிவு சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு, இல61, இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு 05. என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.
செயலாளர், i. சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு,
சமுகசேவைகள் மற்றும் சமுகநலத்துறை அமைச்சு தொழிற்பயிற்சிப் பிரிவு பயிலுனருக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் 1. முழுப்பெயர் (ஆங்கில பெரிய எழுத்தில்). ττιτιστατιστιττιτισταταται
00LLL00LY00LLLLLL0LLLL0LLLL00LLL0L000000LLLLLLLLLLLLLLLYzLLLLLLLLLLL
2 முதலெழுத்துடன் பெயர் (ஆங்கில பெரிய எழுத்தில் S SSSSS SSS SSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSS S S L S 3. விலாசம் (ஆங்கிலத்தில்). τα αστατισταται
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLSLLL0LSLLLL00LSL0000L0LL0LL00LLLL0LLLL00LLLLL000000L0LL00LLL
முழுப்பெயர் (தமிழில்). wo இலங்கைப் பிரஜையா? ஆம் இல்லை.
5 6. குடியியல் நிலை.SSLLLLSLSLS0LLL00000LSLLLLL000LLLLS00LL000LSLLLτα ιτα αττιτιστιανιστιατι, 1. தொலைபேசி இலக்கம்(இருப்பின்). , ,
4.
8, մյ55 ÉáÉ,wσταντιστατιστατάσταταται 9. தேசிய அடையாள அட்டை இலக்கம்., ,, . σταντιστατισταταται.αντι 1
0. (1) பிறந்த மாவட்டம் . . . . . . . . . . . στατιστατιστα,
(2) தேர்தல் மாவட்டம்., , (3) தேர்தல் தொகுதிப்பிரிவு. τα απαιτιατιστατιστιανιστιαν 11. கல்வித் தகைமைகள் (சித்தியெய்திய பாடம் ஆண்டுகளுடன்):
பரீட்சை . , . சுட்டிலக்கம். ஆண்டு.
பாடங்கள் தரம்
12. பயிற்சிநெறி தொடர்பான தகைமைகள் பெற்றிருப்பின்)
நிறுவனம் துறை காலம்
13. தொழில் அனுபவம் (இருப்பின்)
தொழில் வகை காலம் தொழில் புரிந்த இடம் மாதாந்த வேதனம்
14.
மொழித்தேர்ச்சி வாசித்தல் எழுதுதல் பேசுதல் :
தமிழ் சிங்களம் ".°क ஆங்கிலம்
எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் இவ்விண்ணப்பத்தில் என்னல் தரப்பட்ட விபரங்கள் யாவும் உண்மையானதும், சரியானதுமென வெளிப்படுத்துகின்ற்ேள் பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளதென எச்சந்தர்ப்பத்திலாவது கண்டு பிடிக்கப்பட்டால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என நான் நன்கு அறிவேன்.
திகதி விண்ணப்பதாரியின் கையொப்பம்
E. ஜூ லை. 19 - 25, 2007

Page 17
அது தெரியாமல் பல நொடிகள் பாம்பை தடவிக் கொண்டிருக்கிறார் சாப்ளின்
பால்கனியில் உட்கார்ந்து கொண்டு நிகழ்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறான் ரெளடி சாப்ளின் கொத்துமல்லிக் கொத்து மீசை, கண்களில் மை, இந்த வகையில் காட்சியளிக்கிறான் ரெளடி மேடை மீது ஒரு புதுக் காட்சி ஒரு மாயா ஜாலக்காரன் தன் மந்திரத்தினால் பெருமளவில் நெருப்பை வரவழைக்கிறான். அதைப் பார்த்த ரெளடி சாப்ளின் எழுந்து ஓடிப்போய் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் நெருப்பு அணைப்பு பைப்பை கொண்டு வருகிறார். அதைத் திருப்பிய உடனே பலத்த வேகத்தில் தண்ணீர் நீர் வீழ்ச்சியைப் போலக் கொட்டுகிறது அந்தப் பைப்பை மேடை மீது திருப்புகிறான் ரெளடி நெருப்பு அணைகிறது. மாஜாலக்காரனுக்கும் நீராபிஷேகம் நடக்கிறது. முன் வரிசையில் இருக்கும் வசதியானவர்கள் அதை எதிர்க்கும் பொழுது அவர்களுக்கும் நீர் அபிஷேகம் நடக்கிறது. இதற்குள் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அருகில் ஒரு தட்டில் கேக், பை (Pie) விற்றுக் கொண்டு வருகிறான் ஒரு சிறுவன். அதைப் பிடுங்கிக்
கொண்டு விடுகிறான் ரெளடி சாப்ளின் விளைவு கேக்குகளும், பைகளும் முன் வரிசையில் இருப்பவர்களின் முகத்தைச் சுவைக்க வருகின்றன. அதில் சிலர் பெண்கள் முகத்தில் எறியப்பட்ட கேக்கும், பையும் நழுவி கவுனுக்குள் நுழைகின்றன. இந்த கலாட்டாவில் மேடை மீது
நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலைமை. படமும்
முடிந்து விடுகிறது.
- இந்தப் படம் புகழ்
அடையாததற்குச் சில
சாப்ளின் டிராம்ப் வேடத்தில்
காணப்படாதது.
"மற்றொன்று அன்றைய நகைச்சுவைப் படங்களில் பை த்ரோயிங் காட்சிகள் சாதாரணமாக அடிக்கடி
வருபவை. ஆகையால் அவைகளுக்கு மதிப்பும் குறையத் |தொடங்கியது. | இந்த இரண்டு படங்களைப் பற்றி, சார்லி சாப்ளினைப் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களிலும், கட்டுரைகளிலும் எந்த வகையான குறிப்பும் இல்லை. இது ஒது வகையில் ஆச்சரியம்தான்!
சாப்ளினுடைய பல புதுமையான யுக்திகள் அந்நாளில் மக்களிடையே R பெரும் வரவேற்பைப் பெற்றன.
சிரிக்க வைக்கவும் செய்தன. "தி Su (golj" (The New Janitor) ஆரம்ப கால படத்தில் சாப்ளின் ஒரு
கட்டிடத்தின் காவலாளியாக வேலைக்குச் சேர்கிறார். கட்டிடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவருடைய பொறுப்பு. அதில் ஒரு சுவையான காட்சி. ஹாலை கூட்டும் பொழுது அங்கு அதிகமாக குப்பை இல்லை. அருகிலிருக்கும்
இருக்கிறது. அந்த வேலைக்காரன் உழைத்து வாழ
šs. --
"ஏம்பா தரையில் படுக்கிறீங்க" என்று கேட்டார் பாலு
"எனக்கு அந்த மெத்தை ஒத்துக்கொள்ளவில்லை. தூக்கமே வரவில்லை. எனக்கு இதுதான் செளகர்யம்" என்று கூறிவிட்டு படுத்துத் தூங்கிவிட்டார் பாலுவின் அப்பா.
( ரெக்கோர்டிங் தியேட்டர் )
சென்னையில் பாடல்கள் பதிவு செய்யும் "ரெக்கோர்டிங் தியேட்டர் ஒன்றை அமைக்க பாலு விரும்பினார்.
விருகம்பாக்கம் அருகே, பட அதிபர் "சாண்டோ” சின்னப்ப தேவர் தனக்குப் பிடித்தமான மிருகங்களை வளர்க்க நிலம் வைத்திருந்தார். ஒரு
கட்டத்தில் அதை விற்க முடிவு செய்தார்.
அநத நிலத்தை பாலு வாங்கினார். அங்கு "ரெக்கோர்டிங் தியேட்டர்" அமைத்தார். தான் சினிமா 1உலகில்
நுழைவதற்குக் ஜ காரணமாக இருந்த கோதண்டபாணியின் பெயரை, அந்த தியேட்டருக்குச் சூட்டினார்.
இந்த தியேட்டர் அமைப்பதற்காக பாடுபட்டவர் பாலுவின் நண்பர் ராதாகிருஷ்ணன். தியேட்டர் திறக்கப்படுவதற்கு முன், அவர் திடீரென்று காலமாகிவிட்டார்.
*
ஜூ லை,19 - 25, 2007
குப்பைத் தொட்டியில் (Trash Can) குப்பை நிரம்பி
ரிக்கார்டிங் தியேட்டரின் மாடியில், ஒரு டப்பிங் தியேட்டரைக் கட்டி, அதற்கு ராதாகிருஷ்ணன் பெயரைச் சூட்டியுள்ளார் பாலசுப்பிரமணியம்.
( 6 முறை தேசிய விருது )
NA சிறந்த பின்னணிப் பாடகர் என்று 6 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார் பாலசுப்பிரமணியம். முப்பத்தாறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உலக சாதனை நிகழ்த்திய பாலசுப்பிரமணியம், தேசிய விருது பெறுவதிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
"அகில இந்தியாவிலும் சிறந்த பின்னணிப் பாடகர்” என்ற தேசிய விருதை 6 முறை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.
அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள் பின்வருமாறு: -
1) சங்கராபரணம் (1979) - தெலுங்கு 2) ஏக் துஜே கேலியே (1981) - இந்தி 3) சாகரசங்கமம் (1983) தெலுங்கு இப் படம், தமிழில் வெளிவந்த 'சலங்கை ஒலியின் தெலுங்குப் பதிப்பு
4) ருத்ரவீணா (1989) - தெலுங்கு 5) கானசாகரகானயோகி (1995) - கன்னடம், 6) மின்சார கனவு (1996) தமிழ் (தொடரும்)
6)II
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவன். உண்டு களிப்பவன் அல்ல வாங்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு குப்பைத் தொட்டியில் இருக்கும் குப்பையை தரையில் கொட்டி விடுகிறார் ஆர்வத்தோடு மீண்டும் கூட்டத் தொடங்கி விடுகிறார். அதில் அவருக்கு மிகவும் சந்தோஷம். ஒரு மிகப் பெரிய சாதனையைச் செய்து விட்டோம் என்ற பூரிப்பு அவர் முகத்தில் பளிச்சிடுகிறது. இப்படம் பெரு வெற்றி பெற்றது.
சிரிப்பு
ழகையுமா
தேன
சாப்ளினுடைய ஆரம்ப கால படங்களில் ஒன்று "தி பொலிஸ்" (The Police) 3:ú UL556ů JTÚ6í6 LJ6) அருமையான, அது வரைக்கும் யாரும் செய்திராத விஷயங்களையெல்லாம் புகுத்தினார். படத்தின் தொடக்கத்தில் சாப்ளின் சிறையிலிருந்து வெளியே வருகிறார். அவரைப் பொறுத்தவரை சிறைவாசம் என்றாலே வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமானவைகளை உழைப்பு பணம் இன்றிக் கொடுக்கும் ஒரு இடம் வேளாவேளைக்கு உணவு அதற்காக உழைக்கத் தேவையில்லை. உடுக்க உடை, உறங்கப் பாதுகாப்பான இடம் தன்னுடைய பொருள் திருட்டுப் போய்விடுமோ என்ற பயமே இல்லாத ஒரு இடமது
வடிானாவுககு (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
றிஷானா தனது மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியுமா என்ற கேள்விகளை பெண்கள், குழந்தைகள் தொடர்பான ஆர்வலர்கள் குறிப்பாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து போய் லண்டனில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் தொடர்பான ஆர்வலர் திருமதி ரஜேஸ்பாலா போன்றவர்களும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவும் றிஷானாவின் மரணதண்டனையை எதிர்த்துக் குரல கொடுத்தனர். அவருககுச சடட -ನಿಹi கிடைக்க சவூதி அரேபியாவில் இருக்கும் இலங்கை தூதரகத்துடன் அடிக்கடி தொடர்புகளைக் கொண்டிருந்தனர். சவூதியின் சட்டத்தின்படி குழந்தையின் பெற்றோர்கள் மன்னிப்பதாகச் சொல்வதைத் தவிர றிஷானாவின் விடுதலைக்கு வேறு மார்க்கமில்லை என்பதால் தூதரகத்தின்
இறந்துபோன குழந்தையின் பெற்றோருடன் தொடர்புகொள்ள முயற்சிகள் எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை. | றிஷானாவுக்காக மேன்முறையீடு செய்யவும், வழக்காடவும் 150000 சவூதி றியால் தேவை என்பதால் அத்தகையதொரு தொகையை எங்கிருந்து பெறுவது என்பதே பிரச்சினை. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்கு மேன்முறையீட்டுக்கான முதல் தொகையாக 50000 ரியால்களை வழங்க முன்வந்துள்ளது. மிகுதி 100,000 ரியால்களை மனித நேயமிகுந்தவர்களிடமிருந்தும் இலங்கை அரசிடமிருந்தும் எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை |அரசிடமிருந்து பெருந்தொகைப்பணம் கிடைப்பதற்கான
உறுதிமொழிகள் இதுவரை கிடைக்கவில்லை. தவிரவும் றிஷானா விடயத்தில் இலங்கை அரசு போதும்ான அவசரத்தையோ, அக்கறையையோ காட்டவில்லை என்ற கவலையை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதோடு, கடந்த காலத்திலும் இலங்கையர்கள் பலர் இவ்வாறு வெளிநாடுகளில் மரணதண்டனையை எதிர்கொண்ட போதும் இலங்கை அரசு, உரியவகையில் அதைக் கையாளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 14.01.07 அன்று அமைச்சர் ஹுஸைன் பைலாவும், றிஷானாவின் பெற்றோரும் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். இதன் பின்னணியில் இலங்கைத் தூதரகம் சவூதியின் சட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொண்டு 16.01.07 அன்று றிஷானாவை மரண தண்டைைனயிலிருந்து விடுவிக்குமுகமாக மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாக அறியமுடிகிறது. இறுதி நேரத்தில் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஹுஸைன் பைலாவும், ஹிஷானாவின் பெற்றோரும் சவூதிக்கு வருவதற்கு விஸா வழங்கக்கூடாது என இறந்த குழந்தையின் பெற்றோர் சவூதி அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
றிஷானாவின் முதல் வாக்குமூலத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டதாகக் கூறியதாகவும்
D Gundi
DUBS
அப்படிப்பட்ட ஒரு சொகுசான வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தவுடன் ஒருவன் வாழ வேண்டியதற்குத் தேவையானவைகளைப் பெற உழைக்க வேண்டும். சிறையிலிருந்து வந்தவனுககு வேலை வாய்ப்புகள் குறைவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய
| (( 6JTLILL திருடுவது அந்த வகையில் சிறையிலிருந்து இவருக்கு முன்னதாகவே வெளியே வந்த திருடன் அந்த வாய்ப்பைக் கொடுக்கிறான். ஒரு பெரிய மாளிகை, அங்கு பல விலையுயர்ந்தப் பொருட்கள் உள்ளன. அந்த வீட்டில் இருப்பவர்கள் இருவர். ஒருத்தி குறைந்த ஆடைகளை அணிந்து திரிந்து கொண்டிருக்கும் அழகானவள். (இந்த வேடத்தில் நடித்தவர் எட்னா பரவேயன்ஸ்) மற்றொருத்தி அவளுடைய உடல்நலம் சரியில்லாத தாய், தேடி வந்த வாய்ப்பை விடக்கூடாது என்ற கொள்கை சாப்ளினுக்கு சிறையிலிருந்து வெளிவந்தவனுக்கு திருட்டு, கொள்ளை போன்ற வேலைவாய்ப்புகள்தான் கிடைக்கும் என்ற உண்மை நன்றாகவே தெரிந்திருந்தது. உடனடியாக இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டார்.
இருவரும் மாளிகைக்குள் நுழைகிறார்கள். வேலை கொடுத்தவன் திருட்டுத் தொழிலை நன்றாக அறிந்தவன். அதில் வெற்றியும் பெற்றவன். விலையுயர்ந்த பொருள்களை உடனடியாகத் திருடிக் கொண்டு இருட்டோடு இருட்டாக ஓடிவிட வேண்டும் என்ற கொள்கை அவனுக்கு. (தொடரும்)
அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறும் சவூதி நீதிமன்றம், மனிதாபிமான அமைப்பாளர்களின் வேண்டுகோளையும் மன்னிப்பு மகஜர்களையும் கவனத்தில் எடுக்கத் தயாரில்லை என்ற வகையிலேயே மெளனமாக இருக்கிறது.
ஆனால் றிஷானா பலாத்காரத்தின் பேரிலேயே தான் அவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியதாகவும் தான் கொலையைச் செய்யவில்லை என்றும் இப்போது கூறிவருகிறார். ஆகவே உண்மை எது பொய் எது, அங்கு நடந்தது என்ன? மரண விசாரணைகளின் தகவல் என்ன, றிஷானாவின் மரண தண்டனையை தவிர்க்க முடியுமா என்பது பற்றி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் லண்டன் திருமதி ரஜேஸ்பாலா போன்றவர்களும் முழுமூச்சாக செயலாற்றி வருகின்றார்கள். ' a
இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பதாக தெரிவித்தால் றிஷானாவை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒரு மன்னிப்பு கிடைத்தால் குழந்தையின் இழப்புத் தொகையாக கணிசமான பணத்தை குழந்தையின் பெற்றோருக்கு வழங்கவேண்டியிருக்கும். இவற்றை தனியே, சட்டத்தோடு மட்டும் பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையிலும் பார்க்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு. ஆகவே, தனித்து நின்று செய்வதறியாது மரணதண்டனைக்கான நேரம் வரை காத்து கண்ணீருடன் இருக்கும் றிஷானாவிற்கு அங்கு ஆறுதலாகவும், உதவியாகவும் வெளி உலகத் தொடர்புகளை பெற்றுக் கொடுக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் இருக்கும் ஒரே ஒரு நிலையமாக இருப்பது அங்குள்ள நமது தூதரகம் மட்டும்தான். இந்தக் கடமைகளைச் செவ்வனே செய்து றிஷானாவை மரணதண்டனையிலிருந்து அரசு விடுவிக்க மிகப்பெரும் முயற்சியை எடுக்க வேண்டும்.
அத்தோடு வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களையும், பணியாளர்களையும், அனுப்புவதில் கூடுதல் கவனத்தை எதிர்காலத்தில் கொண்டிருக்க வேண்டும். முகவர்களின் மோசடிகளுக்கு ஆளாகாமல் எமது பணியாளர்கள் முறையான பயிற்சி, பணி பற்றிய தெளிவு, அவர்களுக்கு ஒழுங்கான சம்பளம், மருத்துவ உதவி, பாதுகாப்பு என்பனவற்றை உறுதிசெய்வதில் அரசு கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். எமது நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாடுகளில் எம்மவர்கள் பணியாற்றி உழைக்கும் பணம் முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். எனவே ஆணோ, பெண்ணோ அவர்களை பணிக்கமர்த்தும் இயந்திரங்களாகப் பார்க்காமல், வறுமையைப் போக்க வலிகளையும், பாரிய துயரங்களையும் சுமந்து கடல் கடந்துபோய் உழைக்கும் மனிதர்களாகப் பாருங்கள். போலி மற்றும் மோசடி முகவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்க அரசு புதிய சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். றிஷானா விடுதலையாகும் வரை அதற்காக குரல்கொடுப்போம். O
宝函 61

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கெரில்லா யுத்தம் சம்பந்தமான பல பிரசுரங்கள் சிக்கின! புரசைவாக்கம் ஈஸ்வரி லொட்ஜில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் அனைவரும் வெளியேறி விட்ட நிலையில், ரூசோவினால் தொடர்ந்தும் அங்கு தங்கி யிருக்க முடியவில்லை. தஞ்சாவூரில் சில நண்பர்கள் இருந்ததால் அவர்களைத் தேடிப் புறப்பட்டான். இலங் கைத் தமிழர்கள் அங்கும் சந்தேக நபர்களாகப் பார்க் கப்பட்டனர். இதனால் எங்குமே லொட்ஜுகளில் தங்கு வதற்கு இடமளிக்கப்
t
படவில்லை. வேறு சில இடங்களுக்கும் நண்
பர்களைத் தேடி அலைந்த ரூசோவுக்கு
தங்க இடம் கிடைத் A தது. இலங்கைத் سے معیشت
தமிழர்கள் அனை வரையும் பொலிஸில் பதிவு செய்ய வேண்டு மென்ற கட்டாய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததால், ரூஸோவின் நண்பன் அவனைப் பதிவு செய்யப் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தான். அதற்கு ரூசோ தயக்கம் காட்டியதால், தனது இருப் பிடத்தை விட்டு வெளியேறுமாறு நண்பன் கேட்டுக் கொண்டான். இப்படி அலைக்கழிந்து திரிந்து கொண்டி ருந்த ரூசோ, பொலிஸாரின் பிடியில் சிக்க வேண்டியதா யிற்று. தமிழ்நாட்டுக்கு அவன் புதியவனென்பதால் தப்பிச் செல்வதற்கான வழிவகைகள் அவனுக்குத் தெரிய வில்லை. அவன் பிடிபட்டபோது அவன் வசமிருந்த சயனைட் வில்லை அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. இதன் எதிரொலியாக நடத்தப்பட்ட தீவிர விசா ரணை மற்றும் தேடுதல்களின் காரணத்தினால் சிவ ராசன், முருகன் மற்றும் ஏனைய புலி இயக்க முக்கி யஸ்தர்களுடன் அவன் கொண்டிருந்த தொடர்புகளை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் பொலிஸார் வசம் சிக்கின.
தமிழ் நாட்டில் பரவலாக நடத்தப்பட்ட சுற்றிவளைப் புகளையடுத்து புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஆயிரக் கணக்கானோர் பிடிபட்டனர். இவர்களிடம்
புலிகள் இயக்க உறுப்பினர்களிடமிருந்து விெல்லா புத்தம் சம்பந்தமான நூல்களும் கொலைகள் தொடர்பான பல்வேறு பிரசுரங்களும் சிக்கின. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் Grij5 'UTannaar slgaryTaufi gaf 55 ஆயுதப் பயன்பாடுகள் தொடர்பான பல தொகுதி Isla Aidar. "BLACKBOOK ON IMPROVISED AMMUNITIONS AND HOW TO KILL" என்ற தலைப்பிலான புத்தகத் தொகுதியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் ஆங்கியிருந்தன. இந்த நூல் அடிப்படையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் lýsysi, Sálalnsula dalisú உபகரணங்களை எவ்வாறு உருவாக்குவதென்பது பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியிருந்தன. இந்தக் கைநூலினி Iஆவது தொகுதியின் 153ஆவது பக்கத்தில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தைக் கொண்டு இரு சுவிச்சுகளைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கக் கூடிய குண்டொன்றினைத் தயாரிக்கும் வீதம் பற்றி விளக்கப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டமையும், தற்கொலைக் குண்டுதாரி அதனை வெடிக்க வைப்பதற்கு இரு சுவிற்க்களைப் பயன்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. நடத்தப்பட்ட விசாரணைகள் தமிழ்நாட்டில் புலிகளின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளிக் கொணர்ந்தன. புலிகளின் வீடியோ கஸட்டுகள், ஆயுதக் கொள்வனவு பற்றிய விபரங்கள், புலிகள் இயக்கம் நடத்தும் கப்பல் சேவைகள், சர்வதேச அளவில் புலிகள் இயக்கத்துக்கிருந்த தொடர்பு பற்றிய விபரங்கள் எல்லாம் பொலிஸார் வசம் சிக்கின. புலிகள் இயக்க உறுப்பினர்க ளிடமிருந்து கெரில்லா யுத்தம் சம்பந்தமான நூல்களும் கொலைகள் தொடர்பான பல்வேறு பிரசுரங்களும் சிக் கின. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த 'பாலைவனப் பிரசுராலயம் பிரசுரித்த ஆயுதப் பயன் பாடுகள் தொடர்பான பல தொகுதி நூல்களும் சிக்கின. "BLACKBOOK ON IMPROVISED AMMUNITIONS AND HOW TOKILL SIGD 506 Liliar Gl புத்தகத் தொகுதியில் பல சுவாரஷ்யமான தகவல்கள் அடங்கியிருந்தன. இந்த நூல் அடிப்படையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுதங்கள்
S.
பற்றியும், அவ்வகையான வெடிக்கும் உபகரணங்களை எவ்வாறு உருவாக்குவதென்பது பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்தக் கைநூலின் Iஆவது தொகுதியின் 153ஆவது பக்கத்தில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தைக் கொண்டு இரு சுவிச்சுகளைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கக் கூடிய குண்டொன்றினைத் தயாரிக்கும் விதம் பற்றி விளக்கப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்ட மையும், தற்கொலைக் குண்டுதாரி அதனை வெடிக்க வைப்பதற்கு இரு சுவிற்சுகளைப் பயன்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புலி இயக்க உறுப்பினர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நூல்கள், கோவைகள், கடிதங்கள், டயரிகள், புகைப் படங்கள், வீடியோ கஸட்டுகள், ஒடியோ கஸட்டுகள்
ஆகியவற்றைத் துருவித் துருவி ஆராய்ந்து, கிடைக்
கக்கூடிய பயன்மிக்க தகவல்களைச் சேகரிப் பதற்காக விசேட குழுக் கள் அமைக்கப்பட்டன. உண்மையிலேயே இது வொரு பாரிய பணிதான். கொலையோடு சம்பந் தப்பட்ட குற்றவாளிக ளைத் தேடிப் பிடிப்பதற் கும், அவர்கள் மீதான குற்றப் பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் தேவையான தட யங்களைப் பெற முடியுமென்ற நம்பிக்கை இப்போது புலனாய்வாளர்களுக்கு ஏற்படத் தொடங்கியது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பலர், உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய் வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுக் கெதிராகக் கெட்டித்தனமான வாதங்களைப் புலனாய்வுக்
இணைந்து எழுதுவது g5. ƏFILIITUDESSEOTD
ORDIS LIDATEG
குழு முன்வைக்க வேண்டுமென்றால், சந்தேக நபர்களை உரிய முறையில் விசாரித்துத் தேவையான தகவல் களைத் திரட்ட வேண்டும்.
இதற்கிடையில் 1991ஆம் ஆண்டு மே மாதம் முத லாம் திகதி சிவராசனுடன் கோடியாக்கரைக் கடற் பகுதிக்குக் களவாகப் படகு மூலம் வந்திறங்கிய எட்டுப் பேரில் ஒருவரான விஜயானந்தன் என்பவர் ஒரு வாரம் வரை வேதாரண்யத்தில் தங்கியிருந்து விட்டு சென்னை வந்தடைந்தார். சிவராசனின் உதவியுடன் சென்னை வந்து சேர்ந்த விஜயானந்தன் சென்னை பாரிஸ் கோர்னரிலிருந்த விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் மதுரையைச் சேர்ந்த அப்பிப்பட்டியென்ற கிராமத்தைச் சேர்ந்தவனென்று கூறியே அந்த லொட்ஜில் தங்கியிருக்கிறார். விஜயானந்தனின் கடவுச்சீட்டில் அவரது புகைப்படமிருந்தது. ஆனால் நாக முத்து நாரயணபிள்ளை என்ற பெயரில் அந்தக் கடவுச் சீட்டுப் பெறப்பட்டிருந்தது. சில நாட்களின் பின்னர், சிவர் சனின் அறிவுறுத்தலின் பேரில் அறிவு விஜயானந்தனைத் தனது இந்திய நண்பரொருவரின் வீட்டுக்கு அழைத்துச்
(அரசியல் தொடர்) சென்று அங்கு திங்க வைத்தார். அந்த இந்திய நண்பரும் புலிகளின் தீவிர ஆதரவாளராவார். அங்கு அறிவு, சிவராசனைக் கூட்டிச் சென்று விஜயானந்தனுடன் பேச வைத்தான். அந்த இந்திய நண்பர் திருப்பதிக்கு யாத்திரை செல்லத் திட்டமிட்டிருந்தார். இதனால் ஒரு வாரத்தின் பின்னர், விஜயானந்தனை வேறு இடத்தில் தங்கவைக்கு மாறு அந்த இந்திய நண்பர், அறிவைக் கேட்டுக் கொண் டார். பின்னர் சிவராசன் அங்கு சென்று, விஜயானந்தனை தனது நண்பனான கள்ளக்கடத்தல்காரர் வாணனின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னரும் வாணனின் மடிப்பாக்கம் வீட்டி லேயே விஜயானந்தன் தங்கியிருந்தார். ஏற்கனவே கைதா னவர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, வாணனின் வீட்டிலிருந்து விஜயானந்தன் கைது செய்யப்பட்டார். ராஜிவ் காந்தி கொலை இடம்பெற்று ஒரு மாதத்துக்குப் பின்னரே இவர் கைது ச்ெய்யப்பட்டார்.
இலங்கையின் வட பகுதியில் இடம்பெற்ற தாக்குத லொன்றில் இடதுகாலை இழந்த சுரேஸ்குமார் என்ற ழைக்கப்பட்ட சிவருபன் பொட்டம்மானின் நெருங்கிய சகா ஆவார். அதனால்தான் ராஜிவ் காந்தியைக் கொலை I செய்வதற்கு சிவராசனின் தலைமையின் கீழ் பொட்டம் | மானினால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழுவில் சிவருபனும் உள்ளடக்கப்பட்டான். இலங்கையில் யுத்தத் தினால் காயமடையும் புலி இயக்க உறுப்பினர்களைத் தமிழகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கென ஒரு குழுவும், தமிழகத்தில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளை ஒழுங்கு செய்து கொடுப்பதற்கென மற்றொரு விசேட குழுவும் அப்போது இயங்கி வந்தது. |
சென்னையில் இயங்கி வந்த விஜயா சுகாதார நிலையம், சேலத்திலுள்ள கோகுலம் ஆஸ்பத்திரி, மதுரை அரவிந் கண் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் புலி ! உறுப்பினர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஜெய்ப்பூர் செயற்கைக் காலினை நெய்வேலியில் பெறக் கூடியதாக இருந்தது. புலி இயக்க உறுப்பினர்கள் நெய் வேலியிலேயே செயற்கைக் காலைப் பெற்று வந்தனர்.
(தொடர்ந்த வடியும்.)
தினி 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாயா அனந்தராமனின் தலைமுடியைக் கோதியபடியே கேட்டாள்.
"ஆனால் அதை நிரூபிக்கிறது அவ்வளவு சுலபமில்லை." ---
"சுலபமில்லை. ஆனால் முடியக்கூடிய விஷயம்தான் இங்கே இருக்கிற தேவதைகளோட oko உங்களுக்கு இருக்கும்
விடியற்காலையில் சேவல் கூவியபோது மாயா எழுந்து போனாள். அனந்தராமன் கண் திறந்தபோது அவள் அங்கே இல்லை.
அனந்தராமன் தங்கியிருந்த இடத்தை அடைந்தபோது வாசல் கதவை யாரோ
ஆனால் லதா டிபன் தயார் சயது கொணடிருநதாள.
கொஞ்ச நேரத்தில் எட்வர்டு அங்கே வந்தான். "நீ இன்னும் இந்த இடத்தைக் காலி பண்ணலியா" அனந்தராமனைக் கேட்டான்.
"ஹலோ உன் வேலையைப் பார்த்துட்டு நீ போகலாம். இப்பக்கூட உன் கழுத்தை வெட்டி தரையில் போட என்னால் முடியும். ஆனால், நான் வாழனும்னு நினைக்கிறேன். அதனால் வீணா என் ஆத்திரத்தைக் கிளப்பாதே நீ இப்ப இந்த இடத்தை
போயிடறது நல்லது. அதுவுமில்லாம நீ இனிமேல் இங்க வர்றது எனக்கு அவ்வளவு நல்லாத் தெரியலை உங்க முதலாளியோட துப்பாக்கி இன்னும் என்கிட்டதான் இருக்கு நான் எதுக்கும் துணிஞ்சுதான் இங்க வந்திருக்கிறேன். இதுக்கு மேல உன்னோட நீ நடந்துக்கலாம் அனந்தராமனின் உறுதியான வார்த்தைகள் எட்வர்ட்டைக் கொஞ்சம் பின் வாங்கி யோசிக்க வைத்தது. நடந்தான். மதிய உணவுக்குப் பிறகு லதா அவனிடம் சொன்னாள் "அப்பா உங்களை வரச்சொன்னார். உங்ககிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாம்
L)6Y)T DUJEr
3: Ο 6OGO- 19 25, 2007
மாயா சாதாரணத் தோற்றத்தில், பூக்கட்டும் ஒதுவார் வீட்டுப் பெண்மணியிடம் பேசித்தான் லதாவின் வீட்டிற்குச் செய்தி அனுப்பியிருந்தாள். ஒதுவார் வீட்டுப் பெண்மணிக்கு வல்லிக்கோட்டை பங்களாவில் இப்பொழுதும் ஆட்கள் வசித்துக் கொண்டிருப்பதாகத்தான் ஞாபகம். அந்த பங்களா விற்கப்பட்டு விட்டது என்பதைக் கேள்விப்பட்டிருந்தாலும் யாரோ ஒரு வாரிசு வந்து தங்கியிருப்பதாக அவரும்
கேள்விப்பட்டிருந்தார். சுந்தரராமனும், அனந்தராமனைப் பற்றி ஓரளவிற்கு ஊகம் செய்திருந்தார்.
"அப்படியென்றால் நானும் உன்கூடவே வருகிறேன்" அனந்தராமன் அவனிடம் சொன்னான். ދީރީ
ஒரு பழைய வீட்டிற்குள் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். சுந்தரராமன் மிக மெலிந்திருந்தார். நூற்றியாறு வயதான ஒதுவார் வீட்டுப்பாட்டி பார்வதியும் அங்கே இருந்தாள். அனந்தராமன் வந்ததை அறிந்ததும் பார்வதியம்மாள் சொன்னாள்.
"பங்களாவை விலைக்கு வாங்கியிருக்கிற ஆள் அவ்வளவு நல்லவன் |இல்லையாம்பா. இப்போ புதுசா குளக்கரை
ராமபத்ரனும் அவங்களோட ------- சேர்ந்திருக்காராம். அதனால் அங்க இருக்கிற சக்திகளையெல்லாம் விரட்டிவிட்டு அதை இடிக்கப் போவது நிச்சயம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ரீதேவி சின்னம்மாவைப் பார்ப்பது நல்லது"
"பேரு என்னன்னு சொன்னிங்க?" "ரீதேவி சின்னம்மா!' அனந்தராமன் ஒரு தடவை அந்தப் |பெயரை உச்சரித்தான்.
"யார் அந்த ரீதேவி' யார் அந்த ரீதேவி சின்னம்மா" அனந்தராமன் கேட்டான்.
ஒதுவார் வீட்டுப் பாட்டி அந்தப் "பெயரைக் குறிப்பிட்டவுடன் வாத்தியார் நெற்றியைச் சுருக்கியபடி அந்தப் பாட்டியைப் பார்த்தார். லதாவிற்கோ அப்படி ஒருவரைப் பற்றி அந்த நிமிடம் வரை தெரியாது.
"வல்லிக்கோட்டை பங்களாவில் ரீ பால ஆதித்யன் என்பவர் ஜமீன்தாராக இருந்த போது,
அங்கே
அதாவது நூற்றியறுபது வருடங்களுக்கு முன்னால் காஞ்சிரக்காடு என்கிற ஊரிலிருந்து திருமணம் செய்தார். அந்தம்மாவோட பெயர் ஞாபகமில்லை. அந்தம்மாவோட பெயர் கிட்டத்தட்ட இந்த ரீதேவி மாதிரித்தான்கிறது என்னோட ஞாபகம். அந்தம்மாவுக்கு மந்திர தந்திரங்களில் நல்ல பழக்கம். அன்றிலிருந்து அந்தப் பெண் வீட்டாரும் மந்திர வாதங்களில் புகழ் பெற்றார்கள்.
இதுவரை தெரியாதிருந்த அந்த ரகசியத்தை சுந்தரராமன் வாத்தியார் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார்.
"இந்த பாட்டிக்குத் தெரியாத கதையே உலகத்தில் இருக்காது போலிருக்கே" என்று வியப்புடன் சொல்லவும் செய்தார்.
(wல்தறல் தொடில்ே)

Page 19
வரப்பிரசாதமாக நமக்குக் கிடைத்திருக்கும் பிரமிக்கத்தக்க இந்த வாழ்க்கையில், தேர்ந்தெடுப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இந்தத் தேர்வினைப் பொறுத்துத்தான் நம்முடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையும் அமைகிறது.
எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற இந்தத் தேர்வில் ஒன்றுதான் "முன்னேறிச் செல்லுங்கள். அல்லது ஒதுங்கி நில்லுங்கள்" என்பதாகும்.
யார் முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு இந்த உலகம் வழிவிடுகின்றது என்கிற வாசகம் பல நூற்றாண்டுகளாகவே வழங்கி வருகின்ற அறிவு மிக்க வாசகமாகும். ஆகவே, ஒன்று நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும் அல்லது முன்னேறிச் செல்கின்றவர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்க வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்லாவிட்டால், வழிவிட்டு விலகியாவது நிற்க வேண்டும், அப்படி நிற்கும் போது மற்றவர்களுக்குப் பின்னால் வெகு தூரத்தில், யாருடைய கவனத்துக்கும் வராத ஒருவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
நிலைத்து உயிர் வாழ்வதற்குத் தொடர்ந்து முன்னேறிச் செல்வது எவ்வளவு தேவை என்பதை பரிணாம வளர்ச்சி தெளிவாகவே உணர்த்திக் கொண்டு இருக்கிறது. உயிர் வாழுகின்ற தாவரங்களாயினும் சரி, பிராணிகள் ஆயினும் சரி, முதலில் சுற்றுப்புற சூழலுக்குத் தங்களை சரி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகு போட்டியிடுகின்ற உயிரினங்களுக்குச் சமமாகவோ அல்லது அதைவிடச் சிறப்பாகவோ தங்கள் திறமையினை (முன்னேற்றத்தை) வளர்த்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது. அப்படி செய்யாதவை போட்டியால் அழுத்தப்பட்டு, முன்னேறுகின்ற உயிரினங்களால் அழிக்கப்பட்டும் விடுகின்றன. முன்னேற்றம் தேவை என்பது இயற்கையின் நியதி
CACCIDE OPGEË
என்பதே கிடையாது. அப்படித்தான். தயங்கி அது சபித்து விடுகிறது முனறு மாறுபLட முனி னேற்றம்
பரிணாம வளர்ச்சியில்
மனிதனின் அண்மைக்கால வளர்ச்சியின் ஓர் மிகச் சிறிய ஒரு பகுதியினை மட்டும் இப்போது நாம் பார்க்கலாம், அதைப் பரிசீலித்தால் முன்னேற்றத்தேவை இயற்கையின் விதி என்பது தெளிவாகிறது. உலகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் சிலரின் கருத்துக்களை இப்போது பார்க்கலாம்.
"முன்னேற்றமும் வளர்ச்சியும்தான் மெய்யான விதியாகும். வெற்றிப் பாதையில் எந்தெந்தச் சமயங்களில் நாகரிகம் தயக்கம் காட்டியிருக்கிறதோ, அந்தச் சமயங்களில் அது தூக்கியெறியப்பட்டு இருக்கிறது" என்கிறார் வில்லியம் கில்மோர் சிம்ஸ் என்கிற அமெரிக்க நூலாசிரியர்,
"முன்னேற்றம் என்பது வாழ்க்கையின் விதி" என எழுதினார் ராபர்ட் பிரவுனிங்,
"இயற்கைக்கு முன்னேற்றத்தில் தயக்கம்
ஏனெனில் அதற்கான சொல்லியுள்ளதைப் ே சாபத்திற்கு ஆளாவது:
ஆகவே இயற்கை இருந்து ஒன்று நமக்கு முன்னேற வேண்டும் ! முன்னேறுகின்றவர்களு
வரலாறு முழுவதி சிந்தனையாளர்கள் இ6 சொல்லியிருக்கிறார்கள்
இப்போது நம்முை வருவோம். உங்களுக் வெற்றிபெற்ற மனிதர்க மதிப்பீடு என்ன? இவர் முன்னேற்றத்தின் பக்க அல்லவா? முன்னேறுகி அவர்கள் கொண்டிருக் குறிப்பிட்ட வார்த்தைக
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் ်ဒိဒ္ဓိ சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
gesaggi Bumi ESO 226 en
ögül 250 egun Uli Glugből செல்வி தயானி ரெங்கராஜ், இல04, பிர
LITUTLG Sugiò 10 egli 1. கே.ஏ வரன், யா புத்தூர் மெதடிஸ்த மிஷன் தமி 2. எம். ராமமூர்த்தி, இல. 46, 3. ஷாஜானி கலில், தஸ்கொல்லவத்தை ஹொறம்பா
LDT68, TÜGOOTLb GTM
4. கமலா கிறிஸ்தோப்பர் ராஜீவஸ்தான் சின்னக்கை
குறுக்கெழுத்தப் போட்டி
5. க. கமால்தீன், புன்னக்குடா வீதி, ஏறாவூர்.
6. செல்வி ஏ.ஜே பாத்திமா ஹம்தா, இல16, ஏ.கே.6
1. நூ. பர்ஹானா, 2ம் வட்டாரம் எருக்கம்பிட்டி
8. திருமதிTஉதயகுமார் $8, ரசிகா ரவர், 32 மாதங்க
9 செல்வி எம்.எஸ்.பாத்திமா சியானா, $1 பெண்கள் ப
1. பூமி அல்லது மலை
என்று பொருள்படும். 5. தாய் இராகங்களில் ஒன்று.
1. குருதி என்றும் கூறலாம்.
N(குழம்பியுள்ளது)
- y 13 நாதத்தில்
Nஒருவகை இஅறியப்பட்டது என்று
இதற்குரிய விடையைக்கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில்ஒட்டி 24.07.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-228 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250
ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
பொருள். (குழம்பியுள்ளது) 20. சபை அல்லது
நாடகசாலை. (குழம்பியுள்ளது) 28 போதை தருவது. (குழம்பியுள்ளது) 31. நறுமணம் என்றும் கூறலாம்.
to coal 19.25, 2007
10 பசிவரஞ்சினி, பிரதான வீதி, அம்பாறை இடமிருந்து வலம்
ആരെ 226
6' 6" s" 4.
vé
oj
AS)
மேலிரு 1. வாழ்க்கைத் துணைவி 2. வயிறு அல்லது கரு 3. காடு அல்லது வனம் 6. மன்னர் காலத்தில் கு தண்டனை வழங்கப்பட்ட 10. சந்திரன் (குழம்பியு 23. இடம்பெயர்ந்து வாழ் 25 ரஜினிகாந் நடித்த தி
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணைத்துச் சொல்லுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது முன்னேற்றம் என்கிற வார்த்தை அதில் ஒன்று. நீங்கள்
வளர்ச்சியிலும் ச் செயலற்று நிற்பதை ' என்கிறார் கத்தே
சிந்தனையாளர்கள் மற்றவர்களின் கவனத்தைக் கவர
பற்றிச் வேண்டுமானால், பதவி உயர்வு பெற சொல்லியுள்ள வேண்டுமானால், தேர்ந்தெடுக்கப்பட
வேண்டுமானால், முன்னேற்றப் பாதையில் செல்லக் கூடியவர் நீங்கள் என்கிற செல்வாக்கினை முதலில் ஏற்படுத்திக்
கருத்துக்கள் மேலே தரப்பட்டுள்ளன. இதில் கத்தேயின் கருத்துகளே
கச் சிறந்தது என பல கொள்ளுங்கள்.
தனையாளர்களும் முன்னேற்றத்தை எப்படித் துவக்கப் s போகிறீர்கள் கடற்படையில் ஒரு வாசகம் டிருக்கிறார்கள். உண்டு 'தன்னுடைய கப்பல் புறப்படுவதற்கு ாற்றம் என்பது முழுமையாகத் தயாராகும் வரை கயின் விதி என்கிற காத்திருக்கின்ற கப்பல் தலைவன், Iம் மீண்டும் துறைமுகத்திலேயே நின்று |றுத்தப்பட்டிருக்கிறது. கொண்டிருப்பான்' என்பதுதான் அந்த லற்று இருப்பவை வாசகம், முன்னேற்றம் என்பது கையின் சாபத்திற்கு முழுமையை அடைந்து
வதாக கத்தே விடுவதில்லை. முன்னோக்கி ருக்கிறார். இந்த முன்னேறுவதாகும். எல்லாமே யாயத் தலைப்பு சரியாக இருக்க வேண்டும்
என்கிற அவசியமில்லை. நீங்கள் முன்னேற்றப்பாதையில்
த்தான் சொல்கிறது.
காலத்திற்கு நீங்கள்
கி நின்று நடைபோட்டால் போதும், ண்டிருக்க முடியாது. முன்னேற்றப் பாதையின் தண்டனை, கத்தே படிக்கட்டுகள் எண்ணங்களால் பால இயற்கையின் உருவானவை. இந்தப்
தான். படிக்கட்டுகள், மூன்றுக்கு
யின் பரிணாம விதியில் த் தெளிவாகிறது. நாம்
அப்பால் இன்னொன்று என்பதாகத்தான் அமைய
அல்லது முடியும். ஆனால் ஒன்றையடுத்து க்கு வழிவிட வேண்டும். இன்னொன்று முன்னோக்கிச் லும் மிகப்பெரிய சென்று கொண்டிருக்கும்
தொடுவானத்தை நோக்கிச் செல்லும்,
தையேதான் குறிப்பிட்டுச்
அதற்கப்பால் நம்மால் பார்க்க முடியாமல்
டய விஷயத்திற்கு இருக்கலாம். ஆனாலும் லட்சியம் என்கிற ტწ) தெரிந்த ஒளியை நோக்கி நாம் செல்லுவதால், நாம் ജ്ഞu பற்றி உங்களின் மேற்கொள்ளுகின்ற பயணம் தள அனைவரும பயனுடையதாகவே இருக்கும். ம் நின்றவர்கள் ஒருவேளை ஏதோ ஒரு படிக்கட்டு
ன்ற தோற்றத்தை சரியானபடி அமையாமல் இருந்து, நீங்கள் கவில்லையா? சில சறுக்கியும் விழலாம். முன்னேற்றப் ளை வெற்றியோடு பாதையில் சறுக்கி வீழ்ந்த முதல் மனிதராக HHHHH
T 92 666 CoONCSA jen
செல்பேசிகளின் வருகைக்கு முன்பு
SS பிரபலமாக இருந்த பேஜர் தொழில் Islam-tikle :* முழுமையாக ஓரங்கட்டிய
பெருமை முழுக்க முழுக்க |செல்பேசிகளைத்தான் சேரும் என்றால்
மிகையாகாது. ழ்ெடசாவிகள் இதே போல புதிய செல்பேசி தொழில் கலவன் பாடசாலை, புத்தூர், நுட்பங்களின் வளர்ச்சியை யூகிக்கும் போது
கணினிகளையே தூக்கிச் சாப்பிட்டு விடுமோ (- - ه உயிேட3-என்றும் சிந்திக்கத்தோன்றுகிறது.
6), செல்பேசி தொழில் நுட்ப வளர்ச்சியில் - மன்னார். ೪.: ஒரு விசயத்தைக்
அதாவது,
ம் வீதி, ஏறாவூர், 03.
செல்பேசி --சாதனத்தின் ஹாவத்த லேன், கொழும்பு 06 அளவு
டசாலை வீதி, ஏறாவூர் 0. சிறியதாக ஆகி
வரும் வேளையில் அது உள்வாங்கி வரும் வசதிகள் மிக பிரமாண்டமாய் வளர்ந்து 6 =းနှီး
அதுவும் அதன் ausi வரும் சேமிப்பு நினைவகத் திறன் நிச்சயம் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறலாம், கிலோபைட்ஸ் அளவில் இருந்த செல்பேசிகளின் உள் நினைவகம், | lူမျိုါရှူူ அளவில் விரிந்து, இப்போது ஜிகா பைட்ஸ் கொள்ளளவிற்கு வளர்ச்சி
காளஞங்கள. மேலும, செலபேசிகளுடன 36 சாதனங்களின் பட்டியலும்
நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது மெமரி ஸ்டிக் எனப்படும் சேமிப்பு சாதனம் இணைக்கப்படுவதால், செல்பேசிகளின் - ທານ கொள்ளளவு திருப்திகரமாக
உருவாகி வருகிறது.
jiji BLUNTILLg2
பை (குழம்பியுள்ளது)
(குழம்பியுள்ளது) மின்னஞ்சலில் வரும் கோப்புகளின்
இணைப்பைப் பதிவிறக்கம் செய்து மெமரி ரவளிகளுக்கு இத் சேமித்துக் கொண்டால் து (தலைகீழ்) துேம் அந்த டேட்டாக்களை எங்கும் 1ளது) கொண்டு சென்று பயன்படுத்திக்
கொள்ளலாம், பவரகள. SS SSSzSSSSSSLS SSSSS S SS செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ரைப்படமொன்று. சல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டி
16) i
DUGU :
தேர்வு செய்வது இனி உங்களைப்
(መሪቃረሪ:- நுட்பத்தில் ஏற்பட்டு
" போக்கையே மாற்றி விடுவதாக
ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய வருகின்றன என்று கூறலாம்.
நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பது திண்ணம் தோல்விகள் மட்டுமே எழுந்திருப்பது இல்லை. வெற்றிகள் சறுக்கி விழும்போதும் முன்னோக்கியே விழுகின்றன. ஆகவே அவை எழுந்திருக்கும் போதுகூட முன்னேறிய நிலையில்தான் எழுகின்றன. முன்னேற்ற சாமர்த்தியங்களில் இதுவும் ஒன்று: விழும்போதும் முன்னோக்கி விழ வேண்டும்.
முன்னேறுவதற்கு எத்தனையோ விதமான உபாயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பட்டியல் போடவே தனிப் புத்தகம் வேண்டும். நீங்கள் எங்கே சென்றாலும் முன்னேற்றத்தின் சின்னமாக உங்களை ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதற்காக
நீங்கள் எவ்வளவு உழைப்பையும் நேரத்தையும் செலவிடலாம். உங்களுக்குக் கிடைக்கின்ற பலன்கள் மிகப் பெரியது.
பொறுத்தது. முன்னேறிச் செல்லுங்கள். அல்லது ன்னேறுகின்றவர்களுக்கு வழி விடுங்கள். வழிவிட்டு விலகி நிற்பவர்களை உலகம் நினைவிலும் வைத்துக் கொள்வதில்லை. பெரிய வெகுமதியும் கொடுப்பதில்லை.
ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்குப் போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.
பேஜர்களுடன் மட்டுமா செல்பேசிகள் போட்டியில் இறங்கின செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்ததுதான். இதேபோல, செல்பேசி காமராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் காமராக்களின் சந்தையை
சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்குத்
தூண்டி இருக்கிறது. இதுபோல
ஒவ்வொரு முறையும்
செல்பேசிகளின் தொழில்
வரும் வளர்ச்சி,
அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.
இதனால்தானோ என்னவோ, வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாகச் செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள். செல்பேசிகளின் செயற்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும்போது, இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புக்கள் வரலாம் அல்லவா!
தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்குப் போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தி
V

Page 20
போதும் எனக் கூறி கண்கள் அழகான வசீகரப் புன் உதிர்த்து விட்டு போ
என்றுமில்லாதவாறு காஞ்சிக்குடி கிராமம் க
606T
கண்ணன். சுரேஷ் வீட்டை நோக்கி சென்று கொண்டே
கட்டிக் கொண்டிருந்தது. இனிமையான காலைப் பொழுதினிலே ஆடவர்களும் பெண்கள், சிறுவர்கள் என புத்தாடைகளுடன் அங்கும் இங்கும் ஓடி ஆடித் திரிந்தார்கள். காஞ்சிக்குடி கிராமம் என்றைக்கும் இவ்வாறு விழாக் கோலம் பூண்டதேயில்லை. ஆனால் ஏன் இன்று இவ்வாறு இருக்கிறது
தமது கல்லூரி வாழ்வை முன் சென்று பார்க்கலானான்.
சுரேஷ் பட்டணத்திற்கு கல்விக்காக வந்த போதுதான் கண்ணனின் நட்புக் கிடைத்தது. பட்டணத்தில் மிகவும் பெயர் போன கல்லூரியிலே இவர்கள் இருவரும் உயர் கல்வியைத் தொடர்ந்தனர். இவர்கள் இருவரும்
கல்வியிலோ விளையாட்டிலோ
என்று அறிய கண்ணன் ஆவலுடன் அருகில் சென்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து விசாரித்த போதுதான் அவனுக்குப் புரிந்தது. ஆம கணணன அவ்வூருக்கு அன்று தான் தன் கல்லூரி நண்பன் சுரேஷை சந்திப்பதற்காக வந்து | கொண்டிருந்தான். | தன் நண்பன் சுரேஷிற்கு திருமணம்| எனறவுடன V (兹8、 சந்தோசப்பட்டான். இருந்தாலும் சிறிது கோபம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் தன் உயிர் நண்பன் சுரேஷிற்கு திருமணம் நடைபெறப்போவதை தனக்கு அறியத்தரவில்லை என்பதுதான். தானே முன்னின்று நடாத்த வேண்டிய இத் திருமணம் பிறர் ஒருவர் சொல்லி
சகுகதாசன் ஊர்காவற்றுறை
ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, இக்கல்லூரி சிறந்த கல்லூரி என்பதாலும் உயர் கல்வி என்பதாலும் வேறு சில மாணவ மாணவிகளும் வந்து சேர்ந்தனர். புதிய மாணவர்களோடு கல்வி கற்பதில் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி கலைப்பிரிவிலே கல்வி கற்ற இவர்களோடு கவிதாவும் கல்வி கற்று வந்தார். மிக அழகாகவும் பண்பானவளாகவும் காணப்பட்டதால் இவளை எல்லோருக்கும் பிடித்து விட்டது. கவிதாவும் சுரேஷ், கண்ணன் இருவரோடும் நல்ல
சினேகிதியாகவும் கல்வியில் இவர்களுக்கு சரி சமமாகவும் காணப்பட்டாள். இதனால் சுரேஷிற்கு கவிதா மீது தனி அன்பு ஏற்பட்டது. இது காலம் செல்லச் செல்ல காதலாக சுரேஷ் மனதில் உருவெடுத்தது. ஆனால் தன் காதலை சொல்ல தயங்கிக் கொண்டிருந்தான். தான் கவிதாவைக் காதலிப்பதாகவும் அவளையே திருமணம் செய்யப்போவதாகவும் கண்ணனிடம் கூறினான். கண்ணனும் ஆமோதித்தான். ஆனால் சுரேஷ் தன் காதலை வெளிப்படுத்தவில்லை. காதலை சொல்வது என
தெரிய வேண்டியதா என்று மனதுக்குள் கவலைப்பட்டான்
LLSLSL SLSL LSL S LSLSLSL S SLSL SLL LSL LSSLLSSL S LSL LLSSL LSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS LSLSL S LSLSSLLSLSL S LSLSLSL LSLSLSL LSL LSLSLS LSL LSLSLSL LSLSLSYSLSLSYSLSS பார்த்தேன். ஏதோ பய ஆபத்தான நிலையில வார்ட்ல அனுமதிச்சிரு அவன் செய்த துரோத்
மதியழகி தன் ஐந்து வயது மகனை பாடசாலைக்காக வேனில் ஏற்றி அனுப்பி விட்டு வீட்டினுள் வரவும் தொலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
ஹலோ. ஹலோ மதி.என்ன சினேகா ஸ்கூல் போயிடுச்சா.நீ சாப்பிட்டுட்டியா..?
இப்பதான் அனுப்பினேன். கொழும்புல வேலை முடிஞ்சிடுச்சா, எப்போ வருவீங்களாம். எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது. சரி.வேலை முடிய ரெண்டு நாளாகும் முடிஞ்சதும் ஓடி வந்துடுறேன். குழந்தையைப் பத்திரமா பார்த்துக்க நேரத்துக்கு சாப்பிடு.வச்சிடவா.
மதியழகி தன் கணவன் சுதாகருடன் 'போனில் பேசிய சந்தோஷத்துடன் சமையலறை நோக்கி நடந்தாள். அங்கே அவள் மாமியார் புன்னகை தவழ அவளைப் பார்த்தாள்.
என்னம்மா மகன் பேசினானா? ஆமா அத்தை.வர ரெண்டு நாளாகுமாம். சரி.நீ போய் குளி.நான் தேநீர் போடுறேன். அப்புறமா மார்க்கெட் போகலாம்.
சரி அத்தே. அவள் குளிப்பதற்காக குளியலறை போனாள். அன்பான கணவன், பாசத்தைக் கொட்டும் மாமியார், அவள் அதிஷ்டசாலி
2.
牺
வச்சிட்டாரு.
தான். ஆனால் அந்த அதிஷ்டம் கிடைக்க காரணமானவன்.
ஆமா.அதென்ன சிவாஜின்னு பேரு.யாரு இப்படியொரு பேரை உங்களுக்கு வச்சது.
எங்கப்பாதான்.அவரு நடிகர்
சிவாஜியோடை பரம ரசிகர். அவரோட ஒரு
படத்தைக் கூட தவறவிட்டதில்லை. தங்கப் பதக்கம் படம் வெளியான அன்றைக்குத்தான் நான் பிறந்தேனாம். அதுதான் எனக்கு சிவாஜின்னு பேர்
மதியழகி - சட்டென குளித்து விட்டு வெளியே வந்தாள். அப்போது மறுபடியும் தொலைபேசி சிணுங்கியது.
ஹலோ மதியழகியா..? ஆமாம்.யார் பேசுறது. என்னடி என் குரலை அவ்வளவு சீக்கிரமா மறந்துட்டியா.நான்தான் உன் தோழி செல்வி பேசுறேன்.
அட செல்வியா.ரொம்ப நாளைக்கப்புறம் எப்படி சுகமா இருக்கியா? ம்.இருக்கேன், உனக்கு ஒரு விஷயம் சொல்லத்தான் தொலைபேசியெடுத்தேன். இப்ப நான் என்னோட மாமியாருக்கு மருந்து எடுக்குறதுக்காக அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனேன். அங்கே அவன் அதுதான் மணப்பந்தல்ல வச்சி உனக்கு தாலி கட்டமாட்டேன்னு அடம்பிடிச்சானே.
அந்த அயோக்கியன் சிவாஜி அவனைப்
தண்டனைதான் கிடை
பாலா.சங்கு
ஒண்ணுமே பேச மாட் மதியழகி மாமியா ஒட்டோ ஒன்றைப் பிடி வைத்தியசாலையை ே அவள் கண்கள் கலங் சிவாஜி.உங்கக் கிட்ட விஷயம் ஒண்ணு பேச யாருக்கும் தெரியாம
என்ன மதி விடிஞ் எனக்கும் கல்யாணம்
t
וי0ת.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்வதும்
எத்தனையாயிரம் கனவுகள் கண்டிருப்பர்கள்
கோடீஸ்வர, படித்த
காதலில்லை கடமைகள்
நினைக்கிறன் இனி என் பின்னாடி திரியாதீங்க என்னிடம்
ட்டுமே, ஓகே நான் போரன் எனக் கூறிவிட்டு விறுவிறுவென நடந்து சென்று விட்டாள் அவள் போன திசையையே
கண்ணிமைக்காமல் பார்த்துக்
கொண்டு சிலையாய் நின்றான் சந்தோஷ் அவன் மனம் JJ O
கடவுளுக்கு நன்றி கூறியது. காரணம், சந்தோஷ் தான் சூர்யாவைக் காதலிப்பது பற்றி அவன் பெற்றோரிடம்
நடுவில் அவனுக்கும் கோடீஸ்வர பெண் ரம்ஜாவுக்கும் அவ:
சூர்யாவிடம் சொல்வது? "பாவம் الألف ஒரு ஏழைப் பெண்ணின் மனதில்
தேவையில்லா ஆசையை
விட்டேனே. இப்போது
வளர்த்து விட்டேனே. இப்போ
iன செய்வது" என விழித்த O
சந்தோஷிற்கு அவள் எடுத்த
முடிவு சந்தோஷே ::::::: ஆனாலும்.அவன் இதயத்தின் இருப்பிடத்தில்
D ஒரு விதவலி காதலின் சுவடு அதில்
தான் செய்தது. கவிதாவின் அப்பா தன் அவ்வூர் நாட்டாமையும் பெரிய செல்வந்தரும். இப்படியே இவர்களது கல்லூரி வாழ்க்கையும் நாட்கள் மாதமாகி மாதங்கள் இரண்டு வருடங்களைத் தொட்டுவிட்டன. சுரேஷின் காதலும் சொல்லப்படவில்லை. இவ்வாறே கல்லூரியின் இறுதி நாள் வந்துவிட்டது. விடிந்தால் கல்லூரி முடிவு நாள், சுரேஷால் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. காலை விடிந்ததும் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொண்டு தன் காதலை கவிதாவிடம் சொல்வது என்ற முடிவுடன் கண்ணனின் வருகைக்காக பஸ் நிலையத்தில் காத்து நின்றான்.
கண்ணனும் வந்து சேர்ந்தான். ஆனால் பஸ் வர தாமதித்தது. அப்போது கவிதா இன்னுமொரு பையனுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை சுரேஷ் கண்டான். ஆத்திரமும் ஏமாற்றமுமாக இருந்தது. இருந்தாலும் நம்பிக்கை தளராதவனாய் பஸ்ஸில் ஏறி கல்லூரி சென்றனர். அங்கு எல்லா மாணவர்களும் சக மாணவ மாணவிகளுடன் பிரியாவிடை பெற்று மகிழ்ந்து கொண்டிருந்தனர். சுரேஷம் தன் நண்பர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தபோது கண்ணன் ஓடோடி வந்தான். சுரேஷ் அவசரப்பட்டு கொண்டு
பயத்துடன் திரும்புவதுமாக இருந்தது. காரணம் இருக்கவும்
போதுதான் தெரிந்தது சுரேஷ் அப்படியே சுயநினைவிழந்து விழுந்து விட்டான். சக மாணவர்கள் தண்ணீர் தெளித்து நினைவு வர வைத்தனர். ஆம் அவனுடைய அன்புக் காதலி கவிதா மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமாகிவிட்டாள் என்ற அந்த செய்திதான் அவனை அதிர வைத்தது.
தன் காதலை சொல்ல வந்த சுரேஷிற்கு இன்னொருவனோடு கவிதா செல்வதைப் பார்த்த ஏமாற்றமும், கவிதா இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் ஒருவரையும் காதலிப்பதும் இல்லை திருமணம் செய்வதும் இல்லை என்ற பிடிவாதத்துடன் இருந்த தன் நண்பனுக்கு திருமணம் என்பதை நினைத்து கண்ணனுக்கு அளவற்ற சந்தோஷம், சந்தோஷபட்டு கொண்டு செல்லவும் சுரேஷ் வீடும் வந்தது.
கண்ணனை கண்டதும் சுரேஷ் ஓடி வந்து தன் நண்பனை கட்டி அனைத்துகொண்டு தம் அன்பை வெளிப்படுத்தினார். பின் இருவரும் தம் ஊர் புதினங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த போது முகூர்த்த நேரம் நெருங்கியதால், சுரேஷ் மணக் கோலம் பூண்டு தன் எதிர்கால துணையை ஏற்று இல்லற வாழ்வை நடாத்த புன்னகையுடன் காரில் ஏறிச் சென்றான். கூடவே தன் உயிர் நண்பனையும் கூட்டிச் சென்றான். O
ங்கர விபத்தாம். இப்படி பதற்றத்தோட ஓடிவந்திருக்கே. அவசரப் பிரிவு சிவாஜி.நீங்க என்னோட மாமா மகன். க்காங்க. உனக்கு உறவு விட்டுப் போகக் கூடாதுன்னு ரெண்டு துக்கு நல்ல வீட்லயும் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு சிருக்கு ஏய்.என்ன செஞ்சிருக்காங்க. ஆனா.உங்களுக்குத்
ள்ளை, ஹட்டன்.
செஞ்சிடாதே. நீ கவலைப்படாம போ. உன் டன்னுறே கழுத்துல சுதாகர்தான் தாலிக்கட்டுவான். fLiါ”ဓံ##ရုံလှီ விட்டு மறுநாள் மணநாள். மணமகள் துக் கொண்டு கோலத்துடன் மதியழகி முன்வரிசையில் நாக்கிப் பறந்தாள். சுதாகர் குடிபோதையுடன் சிவாஜி கியிருந்தன. நின்றிருந்தான். எனக்கு இந்த முக்கியமான கல்யாணத்துல இஷ்டமில்லை. யாரைக் ணும்னுதான் வீட்ல கேட்டு அவசர அவசரமா ஏற்பாடு டிவந்திருக்கேன், செஞ்சீங்க மதியழகி மேல எனக்கு ா உனக்கும் சந்தேகமா இருக்கு இவ இந்த சமயத்துல சுத்தமானவளான்னு எனக்கு சந்தேகமிருக்கு
| I oli
ᏤᏞᏪᏏa
தெரியுமா.நான் உங்களோட பாசத்தோட பழகினாலும் அதுக்கு வேற அர்த்தம் இருக்கு.
சிவாஜி எதுவும் பேசவில்லை. அவன் உண்மையிலேயே அவளை மனமார நேசித்தான். என்ன பேசாம இருக்கீங்க, என்னோட காரியாலத்துல வேலை செய்யிற உதவி முகாமையாளர் சுதாகரை நான் உயிருக்குயிரா நேசிக்கிறேன். அவரும்தான். இவ்வளவு தூரம் என்னை கேட்காம அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வாங்கன்னு நான் கனவிலும் நினைக்கல்ல. இந்த இக்கட்டுல இருந்து நீங்கதான் என்னைக் காப்பாத்தனும், இல்லன்னா மணமேடையிலேயே பிணமாயிடுவேன்.
அப்படியெல்லாம் விபரீதமா ஏதும்
இவளை இளிச்சவாயனான என் தலையில் கட்டுறதுக்காக கூட்டுச் சதி நடக்குது. இதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்.
அப்புறம் பெரும் பிரச்சினையுண்டாகி தானே முன்வருவது போல சுதாகர் வந்து அவள் கழுத்தில் தாலிக் கட்டியபோது அவள் யாருமறியாமல் சிவாஜியை கும்பிட்டாள். பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் சபையோரின் ஏச்சுப் பேச்சுக்கள் வசைப் பாட்டைத் தாங்கிக் கொண்டு தலையை தொங்கப் போட்டவாறு அவன் வெளியேறியதை கண்ணீருடன் மதியழகி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
ஒட்டோ நிற்கவே மதியழகி பதற்றத்துடன் ஆஸ்பத்திரிக்குள் ஓடினாள். அங்கே தாதிமாருடன் விசாரித்தவாறு கடைசியாக அந்த அறையைக் கண்டு பிடித்து ஓடியபோது சிவாஜியின் உயிரற்ற உடலை வெள்ளையாடையினால் போர்த்தியவாறு ஊழியர்கள் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் நல்வாழ்வுக்காக தன்னையே மெழுகுதிரியாக்கிக் கொண்ட அவனின் உயிரற்ற உடலைப் பார்த்து அவள் கதறினாள், சிவாஜி உயிர் பிரியும் தறுவாயில் தன்னுடைய கண்களையும் சிறுநீரகங்களையும் தானமாக பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டதைக் கேள்விப்பட்டபோது அவள் இன்னும் அதிக வேதனைப்பட்டாள். பெயருக்கேற்றாற்போல சரித்திரம் படைத்து விட்டுதான் அவன் மறைந்திருக்கிறான். (யாவும் கற்பனை)
ஜூ லை. 19 - 25, 2007

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக ன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(> சிந்தித்துப் பார்க்க. ()
ހާ=3- ހާ=X3- ހި=2
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
அரசன், அரசாங்கம், ஆட்சித் தலைமை, இவைகள் அனைத்தும் ஒத்த செயற்பாட்டை கூறுபவைதான். இதில் எந்த நிலையில் இருந்தாலும் அதிகாரம் செலுத்தக்கூடிய தகைமை
பெற்ற ஒரு முறைமையாகத்தான் இருக்கின்றது.
அந்த ஸ்தானத்திலிருப்பவர்கள் ஏதோ இருக்கிறோம் என்னும் மனபாவனையுடன் ஏக்கம் அவள் மன
இருப்பதுதான் இன்றைய செயற்பாடாக இருக்கிறது.
குறிப்பாகச் சொல்லின் குற்றவியல் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதன் விதிகளுக்கமைவாக நடத்துவதாக பாவனை செய்த போதும் உண்மை நிலையை அறிய
66தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து'
ஒருவர் செய்த குற்றத்தைத் தக்கபடி ஆராய்ந்து மீண்டும் அக் குற்றத்தை அவர் செய்யாதவாறு குற்றத்திற்கேற்ப தண்டிப்பவனே தகுதியான வேந்தன்.
S SLSMS SLLS SLLSL LSLSLS LLLLLSLLLL LLSLL LSLSS SLLSLS LSLSLS SLSLSLL LLSLSS LSLSLSLSLS SLSLSS SS SS SS SS SSL SSS LSLS
ஏற்கனவே பாடிப் பதிவு செய்யப்பட்ட ஒலிப் பேழையை இசைக் கச் செய்துவிட்டு
2x சிந்தியா, வடக்கு - கிழக்குப் பிரச் சினை இனி எப்படி இருக்கும்?
விஆனந்தன்,
மதுரங்குளி
வடக்குப் பிரச்சினையாக இருக்கும் என்று
சொல்கிறார்கள். இவர்களே பின்னர் கிளி
நொச்சி, முல்லைத்தீவு பிரச்சினை என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
váláksi Sétált 2x'சக்தி சுப்பர் ஸ்டார் நிகழ்ச்சி ஒரு வகையாக முடிவுக்கு வந்து விட்டதே தீர்ப்புச் சரிதானா?
- எஸ்.கணபதிப்பிள்ளை,
12S,
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பெரிய எதிர்பார்ப்பில் பார்த்தேன். பின்னர் ஓரிரு தடவைகள் பார்த்தேன். பிறகு கடைசி நிகழ்ச் சியையும் அநியாயத்துக்கு தூக்கம் கெடுத்துப் பார்த்தேன். தென் இந்தியாவின் பிரபல இசை யமைப்பாளர்களில் ஒருவரான தீனா நிகழ்ச் சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவ ருக்குக் கெளரவம் வழங்கப்பட்டதாகத் தெரிய வில்லை. கட்டாய அழைப்புக்கு வந்தவர் போல் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டி ருந்தார். நிகழ்ச்சியின் முடிவில்கூட அவர் மேடைக்கு அழைக்கப்படவில்லை.
தவிர பாடகர் யுகேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எஸ்.எம்.எஸ். முடிவு களில் இருந்த தாமதம் காரணமாக தொகுத்து வழங்குவதில் ரொம்பவே திணறிப் போய் விட்டார்
போட்டிக்காகப் பாடியவர்களில் வெற்றி யாளரான சசிகரன் சுகயினமான நிலையிலும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதாகவும் தனக்கு அவரது குரலை மிகவும் பிடிக்கும் எனவும் யுகேந்திரன் கூடுதல் அனுதாபம் தேடியதாக மற்றப் போட்டியாளர்களிடம் அதிருப்தி தெரிந் தது. 'ஹம்சத்வனி என்ற பெண் பாடகி ஓரளவு சிறப்பாகப் பாடியதாகவே தெரிந்தது.
இதுதவிர ஏனைய பாடகர்கள், அதாவது இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாதவர்களும் அன்றை தினம் மேடையில் தோன்றிப் பாடிய விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் அவர்கள்
ఆ _ఆ _Yలా త్రా __e
கிடந்த வான் பரப்பி நட்சத்திரங்களிடைே
| Loir6916) (35U53
பிறை நிலவு அவள் பூரணை நிலவாக !
இன்று அவள் எதிே
நிலவைப்போல் தே
அந்த நிலவையே
கொண்டிருந்த அவ
நெருங்குவதுபோல் படாது சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவாறு செயற்படுவதால், குற்றவியல் அமைக்கப்பட்டதன் அவள் ஊகிக்க (pt 器 திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது, குற்றங்களை மென்மேலும் வளரவிடாது தடுப்பதே அதன் நோக்கமாக இருந்தபோதும், குற்றமிழைத்தவர் திருந்து வதற்கான செயற்பாடுகள் மிகக் குறைவென்றே கூறவேண்டும். இத்தகைய செயற்பாட்டை விமர்சிப்பது போல் வள்ளுவப் பெருந்தகை என்ன கூறுகிறார் பார்ப்போமா?
அவள் கண்களைப்
மலர்விழி திடுக் கைகளாலும் கண்க கரங்களைப் பற்றிய பொத்தியது யார் எ
செங்கமலத்தின் மலி
அவை, வாளின் பிடி
(குறள் : 561) கொண்டிருக்கும் ை
வாயசைத்த காட்சிகள் காட்டிக் கொடுத்து விட்டது. அப்படி இல்லை நாங்கள் நேரடி யாகத்தான் பர்டினோம் என்று அவர்கள் நினைத்தால் இவ்வளவு திறமையாகப் பாடும்
உங்களை ஏன் சுப்பர் ஸ்டாராகத் தெரிவு
செய்யவில்லை என்பது பெருங் கேள்வியாகி
விடும் இசைத் தட்டில் போடும் பாடலுக்கு
சும்மா வாயசைத்துக் கொண்டு பாடகர்கள் நடனமாடும் போது, மேடையில் இருந்த இசைக் குழுவினர் ஏன் சும்மா இசைக்கருவி களை தட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, இரண்டு மணித்தியால இடைவெளியில் மேடை யில் தோன்றிய யுகேந்திரன் தற்போதைக்கு 1,50,000 எஸ்.எம்.எஸ்.கள் தான் வந்திருக் கிறது. அது காணாது, இன்னும் வரவேண்டும் என்று சொன்னதுதான் சிரிப்பாக இருந்தது.
து அசோகவர்மg தரிந்ததும் அந்த
வே பேச முடி எதிர்பாராததோ அவளை அறியாமே மேனியெல்லாம் பட ந்த நொடிப் பொ ண்களில் கைகள்
தொட்டவன் போல்
அகற்றிக் கொண்டு தோள்களையும் பற் தன் பக்கம் திருப்பி "மலர்விழி ஏனிந்தக்
கள்வியைத் தொடு
பதிலேதுமில்லை. ஆ
நோக்கியவாறு நிற்ப பொறுக்குமளவிற்கு
புரிந்து கொண்ட ம கண்களை மட்டும் அசோகவர்மன் அவ தொட்டதும், அவள்
நேராக அவன் முக சற்று முன் அவள்
சாதாரணமாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப சோகமெனும் கருபே
, இரண்டு ரூபாய் செலவாகிறது என்பதையும், தொடங்கியபோதும்,
எத்தனைபேர் இரவு பத்தரை மணிக்கு ಔಟ್ಲಿ திறந்தபாடில்லை. ம சியைப் பார்ப்பார்கள் அதில் எத்தனை பேரி என்று அவன் கேட்ட டம் செல்போன் இருக்கும் அப்படி இருந் என்னிடம் ஏதும் கூற தாலும் அதில் எத்தனை பேர் இப்படி எஸ். மறைந்து விட்டீர்கே எம்.எஸ். அனுப்பியிருப்பார்கள் என்பதோடு, அரைகுறையாக அ6 எஸ்.எம்.எஸ். அந்தக் குறுகிய நேரத்தில் வார்த்தைகள் வெளி
பிரவீன் - குர்லின் சோப்ரா 2. துள்ளல்
எவ்வளவு இலாபம் கிடைத்திருக்கும் என்பதை -----
சிந்தித்துச் சிரியுங்கள். எது எப்படி இருந்தாலும்
புரிந்து கொள்ள மு
வெற்றியாளராகிய திருமலையைச் Gail நான் ஏதோ என்று
சசிகரனுக்கு நமது வாழ்த்துக்கள் உரித்தா கட்டும். எதிர்காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறாது என்று நம்பலாம்.
a series
2 சிந்தியா முரளியின் 100 விக்கெட்
சாதனை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?L
ஒருவேளை உன்தே பக்கம் வந்தால் நீ கொண்டு விடுவாயே விட்டு நான் அகன்று
அதுதான் கோபமா? கேட்டதும், அடடா விட்டேனா என்று அ
வினவியபோது, அவ
எம்.வினோதன், ரிலேயே அர
d56007,
முரளி 700ஆவது விக்கட்டை வீழ்த்துவார் என்பதும், இன்னும் ஒன்பது விக்கெட்டுக்களை வீழ்த்தி அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வோனின் உலக சாதனையை முறியடிப்பார் என்பதும் சர்வ நிச்சயம் எதிர்பார்க்கப்பட்டதுதான். எதிர் காலத்தில் டெஸ்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சிறந்த சாதனையும் முரளிக்கே சொந்தமாகவும் கூடும்.
என்னை மிகவும் சோதித்த நிமிடங்கள் முரளி பங்களாதேஷின் இறுதி விக்கெட்டை வீழ்த்திவிட்டு கண்டி அஸ்கிரிய மைதானத் திலேயே, அதாவது அவரது சொந்த
ஜூ லை. 19 - 25, 2007
யிலேயே இந்த இலக் என்பதுதான். அதற்கா துக் கொண்டிருந்தபோது அந்த கடைசி விக்கெ புக்களைத் தகர்த்து வி தூண்டி விட்டார். நல்ல வில்லை. முரளி கடை விட்டார். நமது சாதை முர சினதும், முரசு துககள.
2x சிந்தியா, ! கிழக்கில் சிவில் நி சுமுகமாக நடத்த முடி
கிழக்கு மாகாணத் அலுவலகத்துக்குள்ளே சுட்டுக் கொன்றுவிட்டு றார்கள் என்றால், இளந் சியின் ஆரம்பமாகத் தொடர்ந்தால் சுமுக ஏற்படுத்துவது சவாலான நாட்களில் அது முடி யிருக்கிறது. உங்களை ளுடன் காத்திருக்கிறே
al 2 அத்தியாவசிய யைக் குறைக்க அரசா வடிக்கைகள் திருப்பதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

K- ހަ<3- ހާ<-- ފހާ"NS. ,ހާށS- ހާޙS- ............ --ދ ހޮXs-- ."\,
SA AL SAAAA S SJ L SShA SL LS SShA SLS SASALL Shh LSALShASALASJhSh
நின் சலனமற்றுக் ல் தோன்றிய ய கொலுவீற்றிருக்கும் கண்களில் பட்டது. இருந்த அவர் அன்பும் ர தோற்றுகின்ற பிறை ய்ந்து விட்டதோ என்ற தில் எழுத்தபோது, வெறித்துப் பார்த்துக் ள் எதிரே ஏதோ இருள் தோற்றுகிறதே என்று ன்னமே இரு கைகள்
பொத்தின. கிட்டுத் தன் இரு ளைப் பொத்திய தும், கண்களைப் ன்பது புரிந்து விட்டது. ரக கரங்கள அலல }யில் சதா பட்டுக் வரம் பாய்ந்த கை றுடையது என்பதை நிலையில் அவளால் யவில்லை.
இன்ப அதிர்ச்சி லயே அவள் ரத் தொடங்கியது. ழுதுக்குள் அவள் பட்டதும் தீயைத் வெடுக்கென்று கையை மலர்விழியின் இரு றி, அவள் முகத்தைத் ய அசோகவர்மன்,
கலக்கம்" என்று த்தான். அவள் நிலத்தையே 1தைத் தொடர்ந்தும் அவனில்லை என்பதை லர்விழி, மெதுவாக நிமிர்த்தியதும் ள் நாடியை மெதுவாக மலர் முகம் நேருக்கு த்தோடு, பொருந்தியது. முகத்தில் படர்ந்திருந்த 0கம அகலத
அவள் வாய் Gojj6i 6jsi GasTLJUDIT? தும், "நேற்று நீங்கள் DTLDG) ICTULDITE ள" என்று வள் வாயிலிருந்து வந்தபோதுதான் ாக விடயத்தைப் டிந்தது. "ஓ! அதுவா கலங்கி விட்டேன். ாழி நான் இருந்த வம்பில் மாட்டிக் ா என்று அவ்விடத்தை
சென்றுவிட்டேன். என்று அவன் நான் அவசரப்பட்டு வள் தன்னையே ள் மனதுக்குள்
அடக்கி வைத்திருந்த சுமை கலையத் தொடங்கியது. மறுகணம் "அத்தான் நான் ஒரு அவசரக்காரி எப்படியெல்லாமோ நினைத்து விட்டேன்' என்று தன்னையே நொந்து கொள்வதுபோல் பேசியதும், "என்ன நினைத்தாய்'ம் சொல்ல மாட்டேன்” என்றவள், அவன் பிடியிலிருந்து தப்பியோட நினைத்தாள். ஆனால் தொடர்ந்து 7 黏 அவன் ஒரே தாவலில் அவளைப் பற்றி விட்டான். மலர்விழி அவன் கையிரண்டுக்குள் சிறையானாள். "அத்தான்
என்று அவன் கேட்டு விட்டுத் தன் கைகளை மேலும் இறுக்கும் போதுதான் அவன் கையில் அணிந்திருந்த 60-6556)3FLD 9,661 மார்பகங்களை அழுத்திக் கொண்டிருப்பதை அவதானித்தான் "ஓ" எனறு கைகளை அகற்றிக் கொண்டு "மலர்விழி உன்னிடமுள்ள வாஞ்சையில் சிலவேளைகளில் என்னையே மறந்து விடுகிறேன்'தன்னை மறப்பது சரிதான். அதனால் என்னை மறந்து விடுவதுதான் கொடுமை உன்னை மறக்கிறேன் என்று எதனால் கூறுகிறாய்? இத்தனை நேரம் என்னைக் கலங்க வைத்ததை மறந்து விட்டீர்களோ? என்று அவன் அணைத்திருந்த கைகளை விலக்க முயன்றாள். நீ மட்டும் என்னவாம், கணத்துக்குக் கணம் என் கைகளை விலக்குவதில்தானே கண்ணாக
இருக்கிறாய்? என்று அவன் முடிப்பதற்கு 戮
அவன் கழுத்தில் தன் இரு கைகளையு மாலை போல் சுற்றிக் கொண்டு "அத்தான் ஏன் இப்படியெல்லாம். கூறுகிறீர்கள்? நீங்கள் என்னை விட்டுப் பிரிகின்ற ஒவ்வொரு நிமிடமும் நான் அனல்மேல் புழுவாகத்தானே துடிக்கிறேன். அது உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்றவள் நீண்டதோர் மூச்சை வெளிப்படுத்தினாள். இதைக் கேட்டதும் அசோகவர்மன், மலர்விழி நான் மட்டும் என்ன? நீ என் கண்களில் படாத
சொந்த ரசிகர்கள் மத்தி கை எட்டிவிட வேண்டும் கப் போட்டியைப் பார்த் து மலிங்க பண்டார எங்கே ட்டை வீழ்த்தி எதிர்பார்ப் டுவாரோ என்று சிந்திக்கத் வேளையாக அது நடக்க சி விக்கெட்டை கைப்பற்றி னப் புதல்வன் முரளிக்கு வாசகர்களினதும் வாழ்த்
sets தற்போதைய நிலையில் ர்வாகத்தை ஏற்படுத்தி uDIT?
எம்.கபிலன்,
திருமலை,
தின் பிரதம செயலாளரை யே போய் செயலாளரை த் தப்பிச் சென்றிருக்கி திரையன் சொன்ன அதிர்ச் தான் தெரிகிறது. இது மாக சிவில் நிர்வாகம் 1 தாகவே இருக்கும். 180 யும் என்று அரசு கூறி போல் நானும் வினாக்க Öl,
kaN 490
பப் பொருட்களின் விலை
ங்கம் எடுத்திருக்கும் நட பாக உள்ளதா?
எஸ்.வானதி,
கண்டி,
இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. உலக சந்தையில் விலையேற்றம் அதிகரித்த வண்ண மேயுள்ளது. எனவே எந்த நடவடிக்கையும் திருப் தியளிக்காது. அரசு பொருட்களை அண்டை நாடு களிடமிருந்து இறக்குமதி செய்வது பிரச்சினை யைத் தீர்க்குமா என்று தெரியவில்லை. நான்கு பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் இங்கு நாம் நெத்த லிக் கருவாட்டையும் பிற நாட்டிலிருந்து இறக்கு மதி செய்வது, நமது உற்பத்தியைக் கேள்விக்குள் தள்ளி விடுகிறது.
as a 2x சிந்தியா, இலங்கையிலுள்ள ஏமாற் றுப் பேர்வழிகளான வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - ஏ.எம்பாத்திமா, பாணந்துறை, இலங்கை சட்டக் கோவைப்படி, தண் டனைச் சட்டக் கோவை 388 ஆவது பிரிவில் குற்றவியல் நம்பிக்கைத் துரோகம் என்ற குற்றத்திற்காக ஆறு மாத சிறையும் சிறு தொகைப் பணமும் தண்டமாக செலுத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அதே போல், தண்டனைச் சட்டக் கோவை 401 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வஞ்சித்து ஏமாற் றுவது என்ற குற்றத்துக்காகவும் ஆறு மாத சிறையும், சிறு தொகைத் தண்டப் பணமும் தான் தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த தண்டனைகள் இவர்களுக் குப் போதாது. நமது நாட்டில் மரண தண்டனை இல்லாததால் தண்டனைச் சட்டக் கோவையில், ஒருவரின் இறப்புக்கு அல்லது ஒரு குடும்பம் நடு வீதிக்கு வருவதற்குக் காரணமாக இருக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு ஆயுள் தண்டனையா
நேரத்தை நிகழாதே என்றுதானே சபித்துக் கொண்டிருக்கிறேன்.
"ஏனத்தான்'ஏன் என்றா கேட்கிறாய்? உன்முகத்தில் இரு வண்டுகளாக ஆடுகின்ற கண்கள் இரண்டும் என்னை வா வா என்று அழைக்கின்றனவே, அதன் வாஞ்சையில் நான் திண்டாடத் தவிக்கின்ற
భ S3 పజీ ఫణ * ః >>> நேரமெல்லாம் நான் புது ஜென்மந்தாே பெறுகிறேன். நீ வரும் வழியைப் பார்த்திருக்கும் நேரமெல்லாம் உன் முகத் தரிசனத்துக்காக என் கண்கள் ஏங்கிக் கிடப்பதை நீ அறியவில்லையா மலர்விழி' அத்தான் இன்று ஒரு நாள் உங்களுக்காகக் காத்திருந்த நான் பட்ட துயரம் எத்தனை கொடுமை என்றால், இத்தனை நாட்களும் உங்களுக்கு எத்தனை துன்பமாக இருந்திருக்கும் என்பது இன்றுதானே எனக்குப் புரிந்தது என்றவள், அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தங்களைப் பொழிந்தாள். எதிர்பாராத இந்தச் செயல் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சட்டென்று. அவள் முகவாயை தன் இருகைகளாலும் பற்றிக் கொண்டவன் "என்ன இன்று புதிதாக" என்று முறுவலிக்க, "இதுவா? இது இன்றுதான் ஆரம்பம் இனித்தானே தொடங்கப் போகிறது என்றவள், அவன் கைகளை விலக்கிவிட்டு அவன் கன்னத்தில் தன் பூவிதழ்களைப் பதித்தான்.
"தொடிற் கடின் அல்லது காமநோய் போல விழற் கடல் ஆற்றுமோ தீ ! প্ত
வது கிடைக்கும் படியான புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
உதாரணத்துக்கு சவுதியில் குழந்தை ஒன் றைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் றிஷா னாவுக்கு பொய்யான வயது பதிவு செய்து, அவருக்கு வேலை பற்றிய தெளிவு இல்லாமல் மோசடியாக அனுப்பி வைத்த முகவருக்குறிஷா னாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் போல் இங்கு தண்டனை வழங்க வேண்டும். தண்ட னைகள் குறைவாக
இருப்பதாலும், குற்றவாளிகள் திருந்து வதில்லை என நினைக்கிறேன். ஆகவே, சில தவறுகளுக்குக் கடுமையான புதிய தண்டனைச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
4.363, Age 'துள்ளல் படம் பிரவினுக்குத் தேவை தானா? ஆர்.மாலதி களுதாவளை, பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என் பதை காட்சிப்படுத்தி புரிய வைத்து பெண்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பதாக 'துள்ளல் படத்தின் இயக்குனரும், கதாநாயகன் சொறி. வில்ல னுமான பிரவின்காந்த் படம் பற்றிக் கூறுகிறார். அதற்காக ஆபாசத்தையும், இரட்டை அர்த்த வச னங்களையும் மட்டும் நம்பி பிரவின் படமெடுத் திருப்பது அபத்தம், படத்தில் பெண்களை அவர் பொட்டலம் கட்டுகிறார். படம் அவரைப் பொட்ட லம் கட்டிப் போட்டு விட்டது. சிவாஜியில் நடித்த விவேக் "எப்படி ஒரு படத்தில் நடித்து பேர் வாங் கிய எனக்கு இப்படி ஒரு படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்" என்று சொல்லும் படியாக இருக்கிறது துள்ளல் சறுக்கல்.

Page 22
வயது குறைந்த இளம் பிள்ளைகளைத் தொடர்ந்தும் தமது படையணிகளில் சேர்த்து வருவதையும், அவர்களைச் சிறுவர் போராளிகளாகப் பயன்படுத்துவதையும், ஏனைய சிறு வர்களுக்கெதிரான துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஐ.நா. பந்தோபஸ்து சபை, புலிகள் இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் அறிவிப்பினை எதிர்வரும் மாதங்களில் ஏற்று நடக்கத் தவறினால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"இலங்கையில் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள்" என்ற தலைப்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி ஐ.நா. பந்தோபஸ்து சபைக்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தார். "2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிற்கான செயற் திட்டத்தை ஏற்றுக்கொண்டு முன்பு தெரிவிக்கப்பட்ட கடப்பாடுகளை மீறி புலிகள் இயக்கம் தொடர்ச்சியாக பிள்ளைகளைக் கடத்துவதாகவும், தனது படையணிகளில் சேர்த்துக் கொள்வதாகவும் இந்த அறிக்கையில் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருந்தார். அத்துடன் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறு வர்களைப் படையணிகளில் சேர்த்துக் கொள்வதையும், கடத்திச் செல்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் ஐ.நா. சபை கோரியிருந்தது.
புலிகள் இயக்கம் தவிர்ந்த கிழக்கில் உள்ள மற்றொரு அணியும் வயது குறைந்த பிள்ளைகளைத் தமது படையணிகளில் சேர்த்துக் கொள்வதாக இலங்கையில் உள்ள யுனிசெப் அமைப்பின் தலைவியான திருமதி ஜோ அன்னா வான் ஜெர்பென் குற்றம் சாட்டு கிறார். ஜூன் மாதத்தில் புலிகள் இயக்கம் கிழக்கில் மூவரைக் கடத்திச் சென்றுள்ளதாக தமக்கு முறையிடப்பட்டுள்ளதாகவும் யுனிசெப்பின் தலைவி தெரிவித்துள்ளார். ஜூன் மாத முடிவின் போது புலிகள் இயக்கத்தின் பிடியில் 1567 சிறுவர்கள் இருந்ததாகவும், மற்ற அணியிடம் 226 சிறுவர்கள் இருந்ததாகவும் ஜோ அன்னா குற்றம் சாட்டுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் ஜூன் மாதம் 11ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடையில் 34 பிள்ளைகள் கடத்தப்பட்டிருப்பதாக இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவை மேற்கோள் காட்டி ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆயுத மோதலில் சிறுவர்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் விசேடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய ஒலாரா ஒட்டுண்ணு 2003ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வருகை தந்திருந்து, வன்னிக்குச் சென்று புலிகளுடனும் பேச்சு வார்த்தை
சி.ஐ.டி. விசாரணையை எதிர்நோக்கும் செல்வம் எம்.பி.
வவுனியா ரெலோ அலுவலகத்தில் T-56 ரக ரைபிள்கள், ரவைகள், வெடி மருந்துகள் ஆகியவை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பாக வன்னி மாவட்ட எம்பிக்களான செல்வம் அடைக்கலநாதனும், வினோநோகாதாரலிங்கமும் இரகசியப் பொலிஸாரின் விசார ணைக்குட்படுத்தப்பட உள்ளனர். வவுனியா ரெலோ அலுவலகம் படையினரின் சோத னைக்குட்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட மோதலில் ரெலோ உறுப்பினர் ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். காயமடைந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ரெலோ அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களும் வெடி மருந்துகளும் வன்னி மாவட்ட ரெலோ எம்.பி.களின் பாதுகாப்புப் பிரிவினருக்குச் சொந்தமானவை என்று வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து எம்பிக்களின் மெய்ப்பாதுகாவலர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். தேவைகருதி ரெலோ எம்.பி.க்கள் இருவரும் விசார ணைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ஜெர்மனியில் தங்கியிருக்கும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் வருகையை, விசாரணை நடத்து வதற்காக இரகசியப் பொலிஸார் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர். வவுனியா ரெலோ இயக்க அலுவலகத்தில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின்போது கொல்லப்பட்ட ரெலோ உறுப்பினரின் இறுதிக் கிரியைகளில் ரெலோ எம்.பி.க்கள் எவரும் கலந்து கொள்ளாமை அந்த இயக்க வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெலோ எம்.பி.க்களான வினோநோகாதாரலிங்கமும், ரீகாந்தாவும் அப்போது கொழும்பில் தங்கியிருந்தமையே இந்த சலசலப்புக்குக் காரணம்.
அல்லாவின் . ஆேம் பக்கத் தொடர்ச்சி)
அமைப்பின் கொங்கொங் வங்கிக் கணக்குக்கு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
றிஷானா நபிக்குக்கு மன்னிப்புப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அல்லது மேன்முறையீட் டின் மூலம் நிரபராதியென தீர்ப்பு பெறக் கூடிய சாத்தியக்கூறுகள் பெருமளவு இருப்ப தாக ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். றிஷா னாவின் பெற்றோர்களுடன் பிரதி வெளிவி வகார அமைச்சர் ஹுசைன் பைலாவும், வேறு சில அதிகாரிகளும் சவூதி சென்றி ருக்கின்றனர். இதற்கிடையில் றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கக்கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சவூதி மன்னருக்கு கடிதம்
ဒ္ဓိ
இராணுவ
கிழக்கில் புலிகளின் முக்கிய முகாம்களான பெய்ரூத் தளம்,
ஆய
ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இலங் கையில் பெண்கள் திருமணம் முடிப்பதற் கான ஆகக் குறைந்த வயது எல்லை 18, எனவே பூரண உடல் உள வளர்ச்சியைப் பெறாத 17 வயது றிஷானா மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை சர்வதேச சட்டத்திற்கு முரணனாது என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையி லேயே பூரணமான உடல் உள வளர்ச்சி யைப் பெறாத ஓர் சிறுமியாகவே அவள் கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரி வித்தனர். சவூதிஅரேபிய சட்டத்தின் படியும் கூட வயது முதிர்ச்சியடையாதவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றார்.
வாளர்
தொழிக்கப்பட்டதாக பொதுவாகக் கருதப்பட்ட ே
டோரா போரா முகாம் ஆகியவற்றைப் படையினர் கைப்பற்றி புலிகளை விரட்டியடிப்பதில் கிடைத்த வெற்றியை சர்வ சாதா ரணமாக நினைத்துக் கொண்டு படையினர் ஓய்ந்திருக்கக் கூடாது. தோல்வியுற்று விரட்டப்பட்டிருக்கும் புலிகள் எந்நேரத்திலும் திடீர்த் தாக்குதலை நடத்தக்கூடிய ஆபத்துக்கள் ஆங்காங்கே காணப் படுகின்றன. எனவே மக்களும் படையினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்தார்.
இதற்கிடையில் தொப்பிகலயில் புலிகளின் வீழ்ச்சி பற்றி குறிப் பிட்ட இராணுவ ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ 1995ஆம் ஆண்டு யாழ் மாவட்டம் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சம்பவத்தை நினைவூட்டினார். அந்த வருடம் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம் பெற்ற மோதலின்போது புலிகள் யாழ். மாவட்டத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். புலிகள் அங்கிருந்து துடைத்
22
அவர் கூறினார்.
O புத்து அ என்கிற
வவுனியா, மட்டக்க பகுதிகளுக்கு அண்ை ளுக்கான ஐ.நா. உய ஆணையாளர் திருமதி இடம் பெயர்ந்திருக்கு அதிகாரிகளுடன் விரிவு
இரு சகாப்தங்களு யிருக்கும் அகதிகளை துரித நடவடிக்கைகள் வலியுறுத்தியுள்ளார்.
QUE DN
வெல்லாவெளி, L பளை, வாகரை, வவுன ஆகிய நான்கு பிர செயலகப் பிரிவுகளிலும் குடியேறிய மக்களுக்கு ப திற்கு ஒரு தடவையே 2 உணவுகள் வழங்கப் வருவதாக குற்றஞ் சா படுகிறது. இரண்டு மைகசூ ஒரு தடவை 2 உணவுகள் வழங்க வேண்டும் என்ற போதி அந்த நடைமுறை 2 முறையில் அமுல்படு படாமைக்கு சம்பந்தப் பிரதேச செயலகத்தைச் காரணமென்று மீள் கு
களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்குள் ஊடு போதைய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி வைத்து நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக் உயிர் தப்பிய போதிலும் இரு சிரேஷ்ட அதிகார் சம்பவத்தை ஞாபகம் ஊட்டினார். புலிகள் பெரு தாக்குதல்களில் தங்கியிருப்பதே அவர்களின் வழை என்பதால் உச்சக்கட்ட அவதானம் தேவையெ புலிகள் ஆங்காங்கே குண்டுகளை வெடிக்க ெ மேலும் எச்சரிக்கை செய்தார். மக்கள் பெருமளவி கூட புலிகள் கொடுரமான தாக்குதல்களை நட மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ப அதிகாரிகளுக்கு தகவல் வழங்குவது ஒத்துழைப்ப
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்கள் கடத்தப்படுவது குறித்து
நடத்தியிருந்தார். அப்போது வயது குறைந்த பிள்ளைகளைப் பிடித்துச் செல்வதில்லையென்றும், தமது படையணியில் சேர்ப்ப தில்லையென்றும் புலிகள் இயக்கத்தின் தலைமை, ஒலாரா ஒட் டுண்ணுவுக்கு உறுதியளித்திருந்தது. அக் காலப்பகுதியிலேயே வயது குறைந்த சிறுவர் சிறுமியர்கள் புலிகள் இயக்கத்தின் படையணிகளிலும் வேறு பல அமைப்புகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிடித்துச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த போதிலும், தம்மிடமிருக்கும் 53 சிறுவர், சிறுமிகளை விடுவிப்பதாகக் கூறி புனர்வாழ்வு முகாமொன்றினையும் அமைத்திருந்தனர் புலிகள்.
சிறுவர்களின் புனர்வாழ்வுக்கான இடைத்தங்கல் முகாமென்று கூறப்பட்ட அந்த இடம் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவோ அல்லது அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவோ இதுவரை செய்திகள் வெளிவரவில்லை. ஆனால் அவ்வப்போது குறிப்பிட்ட தொகை சிறுவர்கள் விடு விக்கப்பட்டதாகக் கூறி அவ்வப்போது வைபவங்களையும் விழாக் களையும் நடத்தியிருக்கின்றனர் புலிகள். ஆனால் உண்மையில் இச் சிறுவர்கள் பெற்றோர்களிடம் விடுவிக்கப்படவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
இதற்கிடையில் ஆயுத மோதல்களில் சிறுவர்கள் தொடர்பான ஐ.நா. பந்தோபஸ்து சபையின் செயற்பாட்டுக்குழு கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி இலங்கைச் சிறுவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இலங்கையில் ஆயுத மோதல்களில் சம்பந்தப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஐ.நா. பந்தோபஸ்து சபை யின் செயற்பாட்டு குழுத்தலைவர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆலோசனை வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டி ருந்தது. செயற்பாட்டுக் குழுவின் சார்பாக புலிகளின் தலைமைக் கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திகளுக்குக் காணிகள் வழங்கப்பட வேண்டும் ார் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி
ளப்பு போன்ற இடங்களிலுள்ள மீள் குடியேற்றப் வெளியேறும் வகையில் காணித் துண்டுகள் கொடுக்கப்பட வேண்டு மயில் விஜயங்களை மேற்கொண்ட அகதிக மென்றும் வலியுறுத்தியிருக்கிறார். வவுனியா தாண்டிக் குளத்திலும் ர் ஸ்தானிகராலயத்தின் உதவி செயற்பாட்டு கல்மடுவிலும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் தி ஜூடி செங் பொப் கின்ஸ் உள்நாட்டில் மேற்கொண்டு வரும் மீள் குடியேற்றத் திட்டங்களையும் அவர் ம் அகதிகளின் சேம நலத்திட்டங்கள் பற்றி பார்வையிட்டார்.
பாகக் கலந்துரையாடியுள்ளார். இயற்கை அனர்த்தங்கள் தவிர்ந்த யுத்தம், மோதல் கள் நக்கு மேலாக நலன்புரி முகாம்களில் தங்கி ஆகியவற்றின் காரணத்தால் உலக நாடுகளில் சுமார் இரண் ச் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்குத் டரை கோடி மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். இவர்களில் எடுக்கப்பட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையில் உள் அகதிகள் நலன்புரி நிலையங்களிலிருந்து நாட்டில் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தத்திற்கு ஒரு தடவையே உலர் உணவு
ī LuīD Göö6 (ÖÖDöö
இதற் கிடையில
தீவு வ 8: C 33 豚 貓 மேலே குறிப்பிடப்பட்ட
மீள் பிரிவுகளில் வவுணதீவு
தவிர்ந்த ஏனையவற்றின் | சேதமதிப் பீட்டு விபரங்கள்
பட்டு சேகரிக் கப்பட்டிருப்பதா ட்டப் கவும், வவுணதீவில் மட் கிழ டும் இந்த விபரங்கள் சேக உலர் ரிக்கப்படவில்லை யென் ÜUL றும் குற்றங்கள் சாட்டப்ப நிலும் டுகின்றன. வவுணதீவு உரிய அதிகாரிகளின் அசமந்தப் த்தப் போக்கும் இழுத்தடிக்கும்
後 நடவடிக்கைகளுமே இதற்
ILlLL- - リ議豪 -
சேர்ந்த அதிகாரிகளின் அசமந்தப் போக்ே குக் காரணமென்றும் அப்பகுதி மக்களால் குற்றம் டியேற்ற அமைச்சு குற்றம் சாட்டுகிறது. சாட்டப்படுகின்றது.
இலங்கைப் பணிப்பெண்ணின் விடுதலைக்கு விரும்புவோர் உதவலாம்
60) சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண்ணின் விடு
தலைக்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகளை கையாள்வதற்குத் தேவையான நிதியுதவிகளை அதிலும், மாதங் உலகளாவிய ரீதியில் நலன் விரும்பிகளிடமிருந்து ஆசிய மனித உரிமைகள் அமைப்பு எதிர்பார்க்கிறது. ருவிய புலிகள் தற் ஏற்கனவே இந்த அமைப்பு வழங்கிய இலங்கைப் பெறுமதியில் 15 இலட்ச ரூபாவைக் கொண்டு மேன் சில்வாவை இலக்கு முறையீட்டுக்கான ஆரம்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மூன்று கட்டங்களாக குதலில் அமைச்சர் இம் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாலும் இதற்கென சுமார் நாற்பதாயிரம் அமெரிக்க ரிகள் கொல்லப்பட்ட டொலர்கள் தேவைப் படுவதாலும் நிதி உதவிகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. மளவுக்கு கெரில்லா Name of the Bank: Hang Seng Bank Ltd.
மயான நடவடிககை Address of the Bank: Hankow Road Branch, ன்றும் தெரிவித்தார். 4 Hankow Road,
வைககலாம எனறும Tsim Sha Tsu
ல் கூடும் இடங்களில் Kowloon,
த்தலாம் என்பதால் Hong Kong,
தோடு சம்பந்தப்பட்ட Account No. 295-9-077849 (HKDSaving) ாக இருக்கும் என்றும் Account Holder. Asian Human Rights Commission Ltd.
Swift Code: HASEHKHH
ஜூ லை. 19 - 25, 2007

Page 23
L LLL L LL LL LL L L L L L L L L L L L L L L L L L LL LL LL LL LL LL LL LLL LL L L L L L L L L L L L L L LL L L LL L LLLLL LL LLL LLL LLLL
ஐரோப்பியரின் செல்வாக்கும் , (ši. 1460 m 1524)
லிமையும் இந்தியாவில் படிப்படியாக ளர்ந்து வந்தது. 19ஆம் ஆண்டின் மத்தியில்தான் இந்தப் பகுதிகள் யாவும் டைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் சுதந்திரம் பெற்றன. ணைக்கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் வாஸ்கோ ட காமாவுடன் ஒப்பிட்டுப் டியரசின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டது. வரலாற்றில் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியாளரின் கீழ் ஒரு குடையில் இருந்தது. இந்தக் காலத்தின் போதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).
கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார். சில வழிகளில், இந்த ஒப்பீடு வாஸ்கோ ட காமாவுக்குச் சாதகமாக அமைகிறது.
எடுத்துக்காட்டாக, காமாவின் பயணம்,
மிகப் பெரிய சாதனையாகும். அவர் கொலம்பஸைவிட மிக அதிக தொலைவு சென்றார். மிக அதிக காலம் பயணம் செய்தார். அவர் பயணஞ் செய்த காலமும், தூரமும் ஏழத்தாழ மூன்று
இந்தோனேஷியாவைப் பொறுத்தவரையில் முதலில் அது ஐரோப்பியச் செல்வாக்குக்கு ஆட்பட்டது. பிறகு அது முழுமையாக ஐரோப்பிய ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இருபதாம் நூற்றாண்டின்
பார்ப்பதற்குப் பொருத்தமான வேறொருவர்
மீகாமத் திறன் தேன (கொலம்பஸ், எத்தன சென்றார் என்பது ஒ தம் பயணத்தில் புதி பிடிக்காமல் தவற வி பெருங்கடலில் திசை கூடும்). மேலும் கெ
ః
வாஸ்கோ ட காமா நினைத்த இலக்கை கண்டார்.
ஆனால், வாஸ்ே புதிய உலகைக் கண என்றும், ஐரோப்பாவு மக்கள் வாழ்ந்து வந் மண்டலத்துக்குமிடை,
ஓம் சக்தி சிiம் ஓம் அகத்தீஸ்வராய நம GirarCurrá. Lsról Lu. QJFiố IBAM, RMP, DISM தமிழ்நாடு, இந்தியா
சிலர் வாதிடக் கூடும் கொலம்பஸுக்கும் ெ கொலம்பஸின் ப
கோளார்த்தத்தில் ஏற்
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் |திருவருளாலும் சித்தர்களின் அணுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி, மந்திரம், மருத்துவம் & ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கண்ம வழியில் லோக மேஷத்தின் ః h பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள்,
ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும். தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
பாதரசமணி. நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச்செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும். 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு
நாகரிகங்கள் மீது இ பாதிப்பு ஏற்பட்டது. வ
காமாவின் பயணத்தில் இந்தோனேஷியாவிலு கடைசியில் பெருமள
பெற்றன. கொலம்பஸ் இருவரின் முக்கியத்து நோக்குங்கால், வட அமெரிக்காவும் இந்தி பெரும் பரப்பளவைக்
மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4.இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும். அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீர்க்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும். -
$ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்கை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும், கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து ር0ዘዘûርt
othisha Athithya, Johisha Baruth, Jothisha Sudar MulgaiNambi Mani Manthia Waithiya Johiša Galagnani
Gnanayohi Dr. p.Esakki, IBAM, RMP, D.IISM 18025B\l), Pulavar Street, Krishnapuram, Kadayanalur -627759
LLLLLLLLLLLSLLLLLLLJLLLLLLLLLLL000SL0LLS0LL00LSLLLLL0LL0S
Cell:98442-29691.9842-10578, Fax: 04633-24090, EmailParam esakkiyahoo.com Website:www.gnanayohicom Consultation by appointment only
GINIJ 2Ř66 Lagi (19.07.20076jMLRail 25.07.2007 AIGOJ)C
மிதுனராசி அன்பர்களே, சந்திரன் நன்மைதரும் கிரகமாகும் வேண் பதவிஷயங்களில் தலையிடுவதில் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடிய கால மாகும். தந்தையின் உடல் நிலையில் பதிப்புவந்து நீங்கும் நீண்டதூரப்பயணங்களில்
மேலும்:- மேஷராசிஅன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். எடுத்தகாரி صر ،
யங்களை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் XT கவனம் தேவை. புதியவிடு, வாகனங்கள் அ5/வாங்க வாய்ப்பு உள்ளன. DITốs 2_BOTa
வியாபார்கள், கம்பீயூட்டர், மற்றும் இணையதளங்
சிம்மா அன்ளேதுே
செலவுகள் உண்பாகும் இரும்பு இயந் திரம், இரசாயனத்தொழில் செய்வோர்கள் லாபம் அடை
போதிலும், மேற்குக் அனைத்தின் மொத்த விட அதிகமான மக்க இந்தியா கொண்டிருந் நினைவிற் கொள்ள ( எனினும், வாஸ்ே கொலம்பஸ் மிகுதியா கொண்டிருந்தார் என் முதலாவதாக ஆபிரிக் இந்தியாவுக்குப் பயண கருத்து வாஸ்கோ ட கருத்து அன்று.
வியப்புகள்
நன்மை தரும் கிரகமாகும் தூரத்து உறவினர் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும் திருமணம் போன்ற சுபகாரியச்
வெற்றி கிடைக்கும். உறவினர் வருகையால் பொருட் செலவு உண்டு வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மருத்துவத்துறைசார்ந்தவர்கள்,அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் நற்பலன் அடைவர். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும் புதிய வீடு மாற்றம் உண்டு பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்கக் கூடிய காலமாகும். சகோதர்களால் ஆதாயம் உண்டு இது ஒரு சுமாரான தற்பலன் தரும் வாரமாகும்.
கள், வானொலி நடத்துவோர்களும் இவற்றில் பணிபுரிவோர்களும் லாபம் அடைவர். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். தாய்க்கு உடல்நலம் பாதிப்பு உண்டாகும்பிறரிடம் முன்கோபத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுத்துப் போவது நல்லது பிள்ளைகளால் தன வரவு உண்டு உடம்பில் எலும்பு இரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும் அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள் கூட்டுத் தொழில் ஆகாது. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் 3 இராசியான எண் 2 இராசியான நிரம் மஞ்சள் இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை வடகிழக்கு இராசியான திசை மேற்கு
பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்,
கடகம்: கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் இல் லாதவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும் பொருளதாரம் நன்றாக இருக்கும். துலைதூரப் பயணங் களில் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளால் பிரச்சினைகள் வர வாய்புள்ளதால் கவனம் தேவை. எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். பழைய கடன் களை அடைப்பீர்கள். தந்தை மகன் உறவில் சிறிது பிரச்சினைகள் வந்து நீங்கும் தீரத நோய்க்கு விடை காணுவீர்கள். வீடு மாற்றம் ஏற்படக்கூடிய வார மாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் தீரும்
பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, புதன் 4A\நன்மை தரும் கிரகமாகும் தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும். எதிர்பார்த்த பழைய 員ク வர வேண்டிய பணம் கை வந்துசேரும், தென் திசையிலிருந்து பெண்களால் நற்செய்தி உண்டாகும். தூரத்து உறவினர் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து நீங்கும். பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். காதல் விஷயங்களில் கவனம் தேவைபொதுத் தொண்டுகளில் பிரியமுடன் சென்று பணியாற்ற வாய்புள்ளது. அந்நிய நாட்டுப்பயணங்களை மேற்கொள்விகள் நெருப்பு ஹோட்டல், இராணுவம், பொலிஸ்துறை சார்ந்தவர்கள் நற்பலனடைவர். கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். இது ஒரு நடுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும்.
ÂgrâLTararai> 5 இராசியான எண் 6
இராசியான நிறம் பச்சை இராசியான நிறம் வெள்ளை
gnálu TGW gawai AJLäs இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
ஜூ லை 19 - 25, 2007
வர்கள் காதல் வெற்றி தேடித்தரும் நண்பர்களல் ஆதாயம் இல்லை. புதிய தொழில் தொடங்குவதைத் தள்ளிப்போடவும் செய் தொழிலில் பங்காளிகளுடன் பிரச்சினைகள் வர வாய் புள்ளது. பிள்ளைகளால் அநுகூலம் உண்டாகும் யாத்தி ரையில் புதியபெரிய மனிதர்கள் நட்பு ஏற்படும் வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் நல்லது வீண் பொருள் விரையத்தைத் தவிர்க்கவும் புதிய ஆடைகள் வாங்கலாம். இது நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 1 இராசியான நிறம் கருஞ்சிகப்பு இராசியான திசை வடமேற்கு பரிகாரம் கணபதி வழிபாடு செய்து வரவும்
கள்ளி:- கன்னிராசி அன்பர்களே புதன் ன்மை தரும் கிரகமாகும். புதிய ழில்களை ஆரம்பம் செய்வீர்கள். தேவையற்ற மனச் சஞ்சலம் தவிர்க்கவும் கண்களில் கவனம் தேவை. ரேஸ், போட்டி, லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் தீரும் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும் பங்கு வர்த்தகத்தில் கவனமுடன் செயல்படவும் தங்கம், வெள்ளி வியாபாரிகள் லாபம் அடைவர். புதிய அணிகலன்களை வாங்குவீர்கள், உத்தியோகத்தில் கவனம் தேவை எடுத்த காரியங்களைப் பிரயாசையுடன் செய்து முடிப்பீர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 5 இராசியான நிறம் பச்சை இராசியான திசை வடக்கு பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOCOOCPCCCCCCCCCCCCCCCCCCCOCOOR
நற்கு மிகச் சிறந்த 26LULLg).
னை தொலைவு ரு புறமிருக்க, அவர் ய உலகைக் கண்டு ட்டு விட்டு இந்தியப் மாறிச் சென்றிருக்கக் ாலம்பஸ் போலன்றி,
R***
தாம அடைய அடைவதில் வெற்றி
கா ட காமா ஒரு டு பிடிக்கவில்லை க்கும் ஏற்கனவே த ஒரு
பில் ஒரு தொடர்பை டுத்தினார் என்றும்
இந்த வாதம் பாருந்துமே யணத்தினால், மேற்கு
கனவே நிலவிய
றுதியில் மிகப் பெரிய ாஸ்கோ ட னால், இந்தியாவிலும், மிருந்த நாகரிகங்கள் வுக்கு உருமாற்றம் ), வாஸ்கோ ட காமா வத்தை ஒப்பு அமெரிக்காவும், தென் யாவை விட மிகப்
கொண்டவை என்ற கோளார்த்த நாடுகள் மக்கள் தொகையை 1ள் தொகையை தது என்பதை இங்கு வேண்டும். கா ட காமாவைவிட ன செல்வாக்கைக்
பதில் ஐயமில்லை. காவைச் சுற்றி #@ မြှုဖရုံရှူဂြို” -
காமாவின் சொந்தக்
தொடரும் )
GEDUULILE 5 Us F5.
GRATIN:- நூலாசி அன்ர்களே ராகு
வணக்கமுங்கோ
ஐரோப்பிய நாடுகளையெல்லாம் சுற்றிப் போட்டு சரியான களைப்பில எங்கட கூட்டமைப்பு எம்.பி.மார் வந்து நிக்கினம். நானும் சம்பந்தன் எம்பியின்ர போனுக்கு எத்தனையோ தடவை அழைப்பு எடுத்துப்பார்த்தும், அவர் தொடர்புக்கு வரமாட்டன் எண்டு சொல்லிப்போட்டார். மாவை எம்.பி.க்கு தொடர்புகொண்டனுங்கோ அவரும் முதலில ரொம்ப பிகு பண்ணிப்போட்டு கடை சியில கதைச்சாருங்கோ. என்ன கதைச்ச நாங் கள் எண்டதை வழமைபோல அந்த ஸ்டை லிலேயே கேட்டால்தானேங்கோ உங்களுக்கும் திருப்தியா இருக்கும்.
காபூ - ஹலோ மாவை எம்பியோ நான் கந்தசாமி கதைக்கிறன்.
மாவை - எங்க லண்டனில இருந்தோ கதைக்கிறியல்,
காபூ - இல்லை இல்லை கொழும்பில இருந்து கொழும்பு.கொழும்பு.
மாவை : ஓ.ஒ.சொறி சொறி.வந்த களைப்பில சரி சொல்லுங்கோ என்ன விஷயம். காபூ - ஒண்டுமில்ல வெளிநாட்டுச் சுற் றுலா எல்லாம் போனிங்கள். அதுதான் ஏதாவது விஷேசமான மெஸேஜ் இருக்குதோ எண்டு கேக் கத்தான்.
மாவை - உதுகளை தலைவரிட்டதான் கேக்கவேணும். ஆனால் அவர் கதைக்கமாட்டார். ஏதும் விஷேசம் இருந்திருந்தால் கதைச்சிருப்பார். காபூ - என்னங்கோ மெளனமாக இருக் கிறீங்கள். ஏதும் விஷேசங்கள் இல்லையோ,
மாவை : சா.சா.ஒண்டுமில்லை. விஷேசங்கள் இல்லாமல் இல்லை. அதில ஒரு விஷேசம் எண்டால் லண்டனில காந்தன் இல்லா ததாலை நான் நிண்டால் நல்லா இருக்கும்
எண்டு தொண்டர்கள் விருப்பம் சொல்லிச்சினம்
காபூ - அடடா அது நல்லது தானே. முணுமாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்ளி மெண்டில சைன் பண்ணிப்போட்டு போய் இருக்க வேண்டியதுதானே.
மாவை - நீங்கள் சவுத் ஆபிரிக்காவில நிண்டு கொண்டு ஈழவேந்தன் செய்யிற விளை யாட்டை மனசில வச்சுக் கொண்டு சொல்றீங்கள் போலை, எனக்கும் அது சரியெண்டுதான் படு குது. ஆனால் அவை காசு விஷயம் எண்ட தாலை கொஞ்சம் சந்தேகப்படுகினம்போலை,
காபூ - ஏனுங்கோ, உங்களைத்தானே அவை எம்பியாக்கி இருக்கினம். அது மட்டும் நம்பிக்கை இல்லாமலோ,
மாவை - எம்.பியாக்கினது நம்பிக்கையில எண்டு மட்டுமில்லையே. வீணைக்கட்சிக்குப் போகாமல் தடுக்கவும், எனக்கெண்டு நான்
கூட்டணியில இருக்கேக்க ஏற்பட்ட மதிப்பையும்
வச்சுதான் தந்திச்சினம், அவை காசு போட்டு
தனுசு:- தனுசுராசி அன்பர்களே ராகு
காதிலை ஆகந்தசாமி
C3b ge6ind Lasadesobago
காதில பூ
二 IGyó öGyüLILLojD öjLIGOSI
நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் பலி தமாகும். உறவினர்களால் பொருளாதார நெருக்கடி தீரும் மாணவர்களுக்கு கல்வி யில் பரிசுகள் கிடைக்கும் கமிஷன் தொழில், ட சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் ம் அடைவர்கள் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம், மையாட்களால் ஆதாயம்இல்லை செய்தொழிலில் கவனம் வை உணவுப்பொருட்கள், பழவியாபாரிகள் லாபம் அடைவர். பவ தொண்டுகள் பிரியமுடன் செய்வீர்கள் நண்பர்களால் ாயம் இல்லை. மனைவிக்கு நோய் வாய்ப்படும் புதிய க்கள் வாங்குவீர்கள் உத்தியோகத்தில் கவனம் தேவை.
ஒரு நற்பலன் தரும் வாரமாகும். rura ai 4 சியான நிறம் கருப்பு சியான திசை வடமேற்கு நரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம்: விருச்சிகராகி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும் யாத் திரையின் போது பிரச்சினைகள் வரலாம். புதிய கடன்களை வாங்க வேண்டாம் முன் கோபத்தை தவிர்க்கவும். தியானம் ப்வது நல்லது நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கக் ய காலமாகும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். களைத் திருத்திக் கட்ட திட்டம் போடுவீர்கள். அரசியல் திகளால் ஆதாயம் கிடைக்கக்கூடிய காலமாகும். கண மனைவி உறவு சுமாராக இருக்கும், தேவையான ம் கிடைக்கும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு நல் விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். இது ஒரு ரான நற்பலன் தரும் வரமாகும். táláଶା ଶଙ୍ଖ; } சியான நிறம் கருஞ்சிகப்பு சியான திசை வடமேற்கு ாரம் விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
நன்மை தரும் கிரகமாகும் அடிமை யாட்களால் ஆதாயம் உண்டு தொழில் ஸ்தாபனங்களை இடமாற்ற திட்டம் போடுவீர்கள், வீட்டுப் போன பழைய கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும். நண்பர்களால் மன உற்சாகம் குறையும் தூரத்து நற் செய்திகள் கிடைக்கும் குடும்பத்தில் மனஅமைதி உண்பாகும். கணவன், மனைவி உறவுகளில் கவனம் தேவை. கண், காதுகளில் நோய் ஏற்பட்டு நீங்கும் பெரிய மனிதர்களால் காரியத்தை சாதித்துக்கொள்வீர்கள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தகளுடன் பரிசுகள் கிடைக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 4 இராசியான நிறம் கருப்பு இராசியான திசை வடமேற்கு பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்,
மகரம்:- மகரராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆலயத் திருப்பணிகளில் பங்கு பெறுவீர்கள், வக்கீல்கள், மற்றும் நீர்வளத்துறை சார்ந்த வர்கள் நற்பலன் அடைவர், பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும் குலதெய்வவழிபாடு செய்தல் நன்று பொருளாதாரம் சுமாராகக் காணப்படும் தடைப்பட்ட பிள்ளைகளின் திருமண காரியங்கள் நிறைவேறும். சகோதரருக்கு உடல் நிலை பாதிப்பால் மருத் துவச் செலவுகள் உண்டாகும் தீர்த்த யாத்திரைகள் சென்று வருவீர்கள். அந்நிய நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று வர வாய்ப்புள்ளது.உணவுப் பொருட்களைக் கவனமுடன் உண் ணுதல் நன்று இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 5 இராசியான நிறம் பச்சை இராசியான திசை வடக்கு பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
கந்தசாமி
CS-2) வாங்கியே எம்.பி.பதவிகளை எங்களுக்குத் தந்திச்சினம் சும்மா வந்தது. அதை தங்களுக்குச் சாதகமாக உரிமையாக்கிக் கொண்டிச்சினம்.
காபூ மாவை அண்ண லிமிட் தாண்டிப் போறியல், வெளியால உது கசிஞ்சால் பிறகு வினையாப்போகும் வேண்டாம்.
மாவை : ஓம்.ஓம்.அதுவும் சரிதான். அது என்னண்டால் உங்களைப் போல நண்பர்க ளோடை கதைக்கேக்க பொய்யாகக் கதைக்க கூச்சமாக இருக்குது கண்டியளோ,
காபூ - ஐயோ அண்ண நீங்கள் உப்பிடிச் சொல்லேக்க எனக்கு புல்லரிக்குமாப்போலை இருக்குது.
அண்ண கிழக்கு மாகாணம் கையை விட்டுப் போயிட்டுது வடக்குக்கும் பிரச்சினை இருக்குது போல இருக்கு உதில நீங்கள் என்ன செய்யப் போறியல்,
மாவை உதை நக்கலாக் கேக்கிறியலோ, அக்கறையோடை கேக்கிறியலோ எண்டதை புரிஞ்சு கொள்ள முடியுதில்லை. எப்புடியெண்டால் உது ஒரு நல்ல கேள்வி எண்டது மட்டும் உண் மையுங்கோ,
"அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை யாக' முன்னாள் தலைவர்களின்ர கொள்கை கோட்பாடு எல்லாம் தாண்டி இயக்கத்துக்கு ஜால்ரா தட்டித்தான் உயிரோடை இருக்கலா மெண்டதுக்குதான் உந்த கூட்டையே உரு வாக்கின நாங்கள். அவையை நம்பினதாலை கிழக்கு மாகாணத்துக்கு எங்கட எம்பிமார் போக முடியாமல் போயிட்டுது. அப்புடிப் போலை வடக் குக்கும் வரலாம் எண்டதாலதான் எங்கட எம்.பி. மார் அநேகமானவை தங்கட குடும்பங்களை ஏற்கனவே வெளிநாடுகளில செட்டில் பண்ணிப் போட்டு இப்ப முடிஞ்சால் உறவினர்களையும் கொண்டு போகப் பார்க்கினம். குடும்பம், பிள்ளை குட்டிகள் பாதுகாப்பாக போய்ச் சேர்ந்திட்டின மெண்டால் பிறகு நாங்கள் இங்க கொழும்பில் ஒரு மாதிரி நிண்டு கொள்ளலாம். அப்புடியு மில்லை எண்டால் வெளிநாடுதான்.
காபூ - ஓகோ எல்லாம் பிளான் பண் ணித்தான் செய்யிறியல் சரி உங்களுக்கு எம்பிப் பதவி இருந்தது, குடும்பத்தை அனுப்பி பாது காத்துப் போட்டியல், எங்களை மாதிரி சாதாரண சனம் என்னங்கோ செய்யிறது.
D606 ஹலோ கந்தஸ். ஹலோ.உங்கட போன் இடையில தெளி வில்லாமல் போயிட்டுது. ஹலோ, ஹலோ ஒண்டும் கேக்குதில்லையே.
காபூ எண்டு சொல்லிப்போட்டு அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமலே போனை வச்சிட் டாருங்கோ.
e m
தும்பம்:- கும்பராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். ஆடை அலங்களிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்களால் பொருட் செலவு உண்டாகும் கோர்ட் வழக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும் தீராத பழைய கடன்கள் தீரும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பைப் பெறுவர் வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள் பங்காளிக ளுடன் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய ஆடை அணி கலன்கள் வாங்குவீர்கள். வங்கிகளின் மூலம் எதிர் பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும் உடம்பில் அலர்ஜி, சளி போன்ற நோய் வந்து நீங்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 8 இராசியான நிறம் நீலம் இராசியான திசை தென்மேற்கு பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்
மீனம்: மீனராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் மன நிம்மதி குறையும் நீண்ட தூரப் பயணம் தள்ளிப்போடவும் கோர்ட் வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவை எதிர் பார்க்க முடியாது குடும்பத்தில் சுய காரிய நிகழ்ச்சிகளால் பொருட்செலவு உண்டாகும் காதல் விஷ யங்களில் வெற்றி தேடித்தரும் கலைத்துறைசார்ந்தவர்கள் நற்பலன் அடைவர் தந்தையின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவு உண்டாகும் சகோதர சகோதரிகளுடன் பிரச்சினைகள் உருவா கலாம். எதிர்பாராத யாத்திரை உண்டு எதிரிகளின் தொல்லைகள் குறையும் மூலம், வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். வங்கிகளால் பொருள் வரவு உண்டு இது ஒரு நடுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண் 1 இராசியான நிறம் வெள்ளை இராசியான திசை கிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்

Page 24
ட்ராபல்கர் யுத்தத்தின் ஞாப
கோடீஸ்வரர்கள் தப்பட்டன. நீருக்குள் சைக் இலட்சாதிபதிகளை
உங்களுக்குரிய வெற்றி
மிந்தவதைக்கு எதிராகவும் பறவைகள் கொல்ல
டுவதற்கு எதிராகவும் அடிக்கடி நிர்வாணக் கோலத்தில் ரப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்துவது சகஜமா N.B. uLs556 9606antasunnas anafuafua நெதர்லாந்து நடிகைகாவெயிட்ஸ் இவர்டர்களை கான்று உண்ணாதீர்கள் மரக்க உணவுகளையே. லுங்கள் என்று கோரிக்கை விடுத்து அதை வலிपहली 。
டம் நடத்துகிறர்
011 31 ܗ_P பிரிட்டனின் பொஸ்ல்ரன் விளையாட்டுத்துறை உணர்வுக் கழகம் நூறு அடி உயரமான துரு பிடிக்காத உருக்கு மேடையில் கைகளைப் பயன்படுத்தி உந்தி எழும்பும் நிகழ்ச்சியொன்றை கடந்த 22.04.2007 அன்று நடாத்தியது. ஒரு மணித்தியாலத்துக்குள் 3418 தடவைகள் உந்தியெழுந்து தற்போதை சாதனையை முறியடிப்பதற்கு சாண்டிறோல்ற் என்பவர் முனைந்தார். ஆனாலும் இவரது சாதனை முயற்சி முறிந்து போனது. ஒரு மணித்தியாலத்துக்குள் 28 தடவைகளே இவரால் உந்தியெழும்ப முடிந்தது.
உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
கெவிகுெ | ali Luirir. LUrfa'FİT55 வெல்லுங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
இாவித அதிக எண்ணிக்கையான
கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the
லண்டனில் ட்ராபல்கர் சதுக் L ー@GT・ கம் மிகப் பிரபல்யமானது. இருநூறு
ஆண்டு களுக்கு முன்னர் நிகழ்
ார்த்தமாக 2005ஆம் ஆண்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் ந ளோட்டப் போட்டியொன்றும் முதன்முதலாக நடத்தப்பட்டது.
குயென்ஸேயிலுள்ள ஹங்லெட் குடாவில் நடத்தப்பட்
இந்தப் போட்டியில் 19 பேர் கலந்து கொண்டனர். 196 அடி தூரத் துக்கு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் குயென்ெே என்ற இடத்தைச் சேர்ந்த சைமன்பிரட்பரி என்பவர் வெற்றிபெற்றார்
GTGOGTEFEFGం
வெயிலுக்கு அல்லது மழைக்கு குடை பிடிப் ார்கள். ஆனால் இங்கே இவர் எதைப் பிடிக்கிறார்: என்று நினைத் துக் குழப்பாதீர்கள். இவர் பிடித்தி ருப்பது ராட்சதக் காளான் செடி அதன் நிறை 20 கிலோ கிராம் கெளதமாலா நாட் டில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத் தில் விளைந்த இந்த மெகா காளான் செடி யையே படத்தில் காண் கிறீர்கள். உங் களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த உங்கள் உழைப்பு முயற்சி என்பன பிரதா னமானபோதும், நேரம் கை கொடுத்தால் ஒரு காளானாலும் முடியும் என்று பூரிப்புடன் கூறுகிறார் இந்த விவசாயி.
கடந்த 0.06.2007 அன்று திருமலையில் இருந்து காங்கேசன்துைைய நோக்கிச் சென்று கொண்டிருந்த கிறீன் ஓசன் பயணிகள் கப்பலில் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் யசோதா என்னும் பெண்ணுக்கு 07.06.2007 அதிகாலை 4.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. கப்பலில் இருந்த மாலுமியின் உதவியுடனும் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியின் உதவியுடனும் சுகப்பிரசவம் இடம்பெற்றது. பிறந்த இக்குழந்தைக்கு கடற்படை அதிகாரி கப்டன் பெரோ, இக் குழந்தைக்கு சஆராங்கனி எனப்பெயர் சூட்டினார். சபூராங்கனி என்பதன் அர்த்தம் கடற்கன்னி
[ܒܠ
1 -
GTS
சீட்டிழுப்பில் முதன்மையாளர்
gaful GlaDOTTÖJEN EFEKTIDLI 234/2, காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி: 2470662, 2470663 அவசர தேவைக்கு 2433631 GGOGOTugallb. www.nlb.lk
| კოლეგე ქე — ფე ფე",
LS S S S S YSYS S S S S S S S S S S L J L S SL