கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.07.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMAS. SRI LANKAS
ஆண்களுக்கும்பெண்கள் எதற்கு அச்சம்
ei gl. Enill.
குடு
 

IIJ.J.Lf5 2A.
ஜூலை 26-ஆகஸ்ட் 0.2007
J. 2006 Big5 (DDT வரும் தரப்பு
L60906
TURI * 夢 cm cm。

Page 2
Guignifica)
GupGala joogi
அவரவர் செய்யும் செயலுக்குத் தண்டனை அடுத்த பிறவியிலாவது கிட்டும் என்று வேதாந்தம் பேசுபவர்கள் அநேகர்
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மற்றவர்களுக்கு
நான் இப்படியான வார்த்தைகள் வருமேயல்லாமல்
3
தமக்கு வரும்பொழுதுதலுறு செய்தவரை எனற வைராக்கியே மேலெழும் 舒
கவிதைப் போட்டி இல.19
பாராட்டுக்குரியது
g/62 of a சவால்கள் நிறைந்த உலகில் -
திக்க முடிந்தது மனிதர்களால்
மட்டுமல்ல
எங்களாலும் முடியும் என்கிறதோ?
అక రాగతరgడ3
O O O
திகைப்பூட்டும் தினமுரசு
வியப்பூட்டும் செய்திகளை வாரா வாரம் வழங்கி வாசகர் அபிமானம் பெற்ற முரசுக்கு முதற்கண் நன்றி.
இதன் 19ஆவது இதழில் மருத் துவ உலகில் மரபணு என்ற மகுடத்தில் வெளியான மாணவர்களுக்கான சிறப்புக் கட்டுரை மூலம் பயனுள்ள பல 2းရ၏! களை அறிய முடிந்ததோடு, எகிப்தியப் பேரழகி கிளியோ பெற்ரா இளமையுடன் இருப்பதற்காகக் கழுதைப் பாலை அருந்திய அதிசய தகவலையும் அக் கட்டுரையில் உள்ளடக்கி தினமுரசு|
எம்.சி.கலில், கல்முனை - 05.
2
ட்டிக் கனல் கொண்டு மேலேற்றிப் டுரோமன் முகம் பற்றி உண்ணாதோர் தேறலை உண்ணும் மருளரை மேல் கொண்டு தண்டம் செய்வேந்தன் கடனே (246) ஒழுக்கமற்ற ஆடம்பரப்போலிகளை மறுபிறவியில் அவர்கள் செய்த மரித்த லாசரை உயிர்ப்பித்துலரசரின் சகோத வினைக்கேற்ப தண்டனை அனுபவிப்பர் என்று எண்ணி அவர்களை விட்டு துடைத்தது போன்று, எமக்கு ஏற்படும் துன்பங் விடாமல் அரசனானவன் இப்பிறப்பிலேயே தக்க தண்டனை வழங்க வேண்டும். இவையே அரசனின் கடமையாகும்.
என். எஸ்.ராஜா, தம்பலகமம்.
پکڑگیا۔
எம்மைத் திகைப்பில் ஆழ்த்தியது. |
வாக்கில்
ళ్ల
நாம் இவ்வுலகத் றோம். அக்கால இ6 |சோதனைகளிலும் து அவ்வேளைகளில் உதவி புரிகின்றார். னைகளில் வெற்றில் தருகின்றார். ஆகே
(பிலிப்பியர் 46 நீங்கள் ஒன்றுக்கும்
எப்படிக் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் என்றும் 3 சமாதானம் உங்கள் இருதயங்களையும் இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும் என
கூறப்பட்டது போன்று நாமும் எல்லாத் துன்ப தெரியப்படுத்தி அவர் பாதத்தில் விசுவாசத்து
நம்மைத் தேற்றி ஆறுதல் தரக்கூடியவர் இை – GLDrf di LD5, I
islangung
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி
/j/2///Z/ இரண்டு கால்களால் நின்று மனிதனாகப் பார்க்கிறாய் நான்கு கால் இருந்தாலும் நாயின் நன்றி மனிதனுக்கு வருமா? நீ மனிதனாகாதே நன்றி மறந்து விடுவாய்
- ஐ.எஸ்.எம்.அல்பர்,
பெரதேனியா,
மானிட ஜென்மம்
தன் இனத்துக்கு.
துரோகம் இழைப்பதை கேட்கவா வேண்டும். நன்றி கெட்ட மானிடனே நீ இன்னும் திருந்தவில்லை அதனால்தான் மனிதம் மண்ணாகி விட்டது. స్ట్స్కీ
- ஏ. எஸ்.எம்.ரவூப், கொழும்பு - 13
எனது கையையே முடமாக்கி விட்ட
நடு நிலை ஒளடகங் வாரமொரு தடவை } குருவார நாளில் வாசகர் நெஞ்சங்களை மகிழ்விக்க வரும் வாரமலர் தினமுரசு வாரமிரு தடவை
வந்து வசந்தம்
வீசினால் என்ன? காரம், மணம், சுவையோடு ஒரம் சாயாத துணிவோடு ஊரெல்லாம் உலாவரும் தீரம் பாராட்டப்படக்கூடியது அரசர் முதல் ஆண்டிவரை
கவிதைப் போட்டி இல722 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொ
G * léiálé0600 léitg வாலை நறுக்கினாலும் கால்களைச் சிதைத்தாலும் நன்றி கெட்டலையா நாலு கால் ஜீவன் நான். மானிட ஜென்மங்களான நீங்கள்.?
வேண்டுத சீறிவரும் எறிகணை வீச்சால் எத்திசைக்கும் செல்ல முடியவில்லை போர் ஒயும் வரை பொதுமக்களுக்கு கை கொடுக்கும் ஜெய்ப்பூர் நிறுவனம் போல் எங்களுக்கும் அமைப்பு ஒன்று வேண்டும்!
- அசந்தி
- பரணி ଇ,
களின் நல்ல ப
எவரானாலும் என்ன? நேராக நின்று உண்மைகளை சோரம் போகாமல் சொல்லல், எழுதல் நடுநிலை ஊடகங்களின் நல்ல பணி
தினமுரசு பெட்ட
தினமுரசு வாழிய நீ பல்லாண்டு காலம் என வாழ்த்துகிறேன்.
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லயில் அமைதி நாவும் நாமும்
நில் பிறக்கின்றோம், வாழ்கின்றோம். இறக்கின் உங்கள் குடும்பத்தில் உங்களது பண்பாடுகளை பட்டை தீட்டினால் Lவெளியில் ஒத்தனையோ கவலைகளிலும் பண்பாட்டுப் பயிற்சி பெறுவதற்காக வேறெங்கும் நீங்கள் செல்ல
蠶 வேண்டிய அவசியமில்லை. டைவராகிய இயேசு கிறிது எவவா குடும்ப அங்கத்தவர்கள் நீங்கள் நல்ல பண்பானவர் என்று சான் :றிதழ் தந்தாலே போதும் உலகில் வேறெந்த பல்கலைக்கழகமும் ன்றார். துன்பங்களில் விடுதலை தங்களைச் சான்றுபடுத்த தேவையில்லை. இப்போது நிச்சயம் நீங்கள் நல்லவர்தான். இவ்வுலகிலும் நல்லவர், மறுவுலகிலும் அல்லாஹ்விடம் நல்வவரே ந்த நல்லவர் என்ற நாமத்தை நாம் ஒவ்வெ பெறுவதற்கு நமது நாவை பேணிப் பாதுகாக்க வேண்டும் ஒரு மனி
தனுடைய ஒழுக்கவீனங்களையும் பண்பாடு இல்லாத தன்மையையும்
錢
ச் சற்றுப ாேம். வற்றையுங்குறித்து வேண்டுதலினாலும்
எடுத்த எடுப்பிலேயே ஒரு வார்த்தை மூலம் உள்ளத்தில் இருக் களையும் கவலைகளையும் தேவனுக்குத் கின்ற அசிங்கங்களை அள்ளிக் கொட்டிவிடுகிறது இந் நாவு இது ன் அமர்ந்திருப்போம். பெத்தா னியாவில், மானிட உள்ளத்தை காயப்படுத்தவும் துண்டு துண்டாக உடைத்து களான மார்த்தாள், மரியாளின் கண்ணீரைத் விடவும் உதவுகிறது. இத்தகைய நாவை நாம் அடக்கி வைப்பதானது ளிலும் கவலைகளிலும், சோதனைகளிலும் எமது பண்பாடுகளை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை நமக்கு வன் ஒருவரே. அளிக்கிறது. - b Tolo) Ig- -எம்.சி.கலில், கல்முனை - 05.
மேலதிக சக்தி
பிறவியிலேயே
ஊனமுற்றோருக்கு $டி
மேலதிக சக்தியை
வழங்கும் தன்மை க.பொ.த. சாத. பரீட்சை விண்ணப்பத்
ಙ್ಗಿ உண்டு སི་ திகதியை நீடிக்கக் கோரிக்கை
துலாபாரமாக வடக்கு, கிழக்கு யுத்த சூழ்நிலையால்
இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்
೫ கேக்கே மன்|பெயர்ந்து வாழும் பல தமிழ் மாணவர்கள் 聳 ஏறாவூர் - 03 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கல்விப்
பாதுத தராதர சாதாரணதர ÉSWEDBWV) FlWWEIDDIAD (க.பொ.த.சாத) பரீட்சைக்குத் தனிப்பட்ட இயற்கையிலேயே முறையில் விண்ணப்பிக்க முடியாமை mm NA 95l3bishl8b6006T
குறித்து மனம் வருந்துகிறார்கள். 31.07.2007, ਪs. கடந்த13ஆம் திகதி இப்பரீட்சைக்கு . இடையிலே விண்ணப்பிக்கும் இறுதித் திகதி "I அங்கங்களை இழந்தவர்கள் முடிவடைந்து விட்டது. யாழ்ப்பாணத்தில் றும் இங்கு ஏராளம் உண்டு சுமார் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்
ஏ.எம்.அல்அக்தர்|இன்னமும் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ஏறாவூர் 02|கிழக்கில் அண்மையில் மீள் குடியேற்றம் چوتھی۔
செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் வெட்கம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் ܔ
ஐந்தறிவு நிமிர்ந்து நிற்கிறது அகதியான சூழ்நிலையிலேயே வாழ்ந்து ஆறறிவுகள் தலைகீழாய் வருகிறார்கள். வவுனியா, திருமலை, யாகோ நடப்பதாலோ. சீனி |மன்னார், கொழும்பு போன்ற இடங்களிலும்
ராசா எடிசன, - 5600Tig. ہوگیا۔ கொழும்"1|இதே நிலைதான். வடக்கு, கிழக்கில் iல் மட்டும் 81 ஆயிரம் மாணவர்கள்
உறுதி பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.வின்
அறிக்கை ஒன்று கூறுகிறது. தனிப்பட்ட
இரு கால்கள் ...:::::::::: སི་ இழந்த பின்னும் பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க
மனம் தளராத வேண்டியவர்கள் தாம் இடம்பெயர்ந்து னேக்கும் வாழும் பகுதிகளின் கிராம சேவகர்களின் ၈ ၏မြှ அத்தாட்சிப்படுத்தப்பட்ட 警、 ஆரோக்கியம் உறுதிப்பத்திரங்களின் மூலமே
இருந்தும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. ஆகவே
இந்த மாணவர்களின் அவல நிலையைக் என்ன சொல்வது? கவனத்திற்கொண்டு தயவு செய்து பூரான், ஏ.ஆர்.எம்நதார். |விண்ணப்பமுடிவுத் திகதியை மேலும் ஒரு *//(լքIDվ, ஐமவிய மாத காலத்திற்காவது நீடித்துதவுமாறு
=======யாால் அத்தின் ஆர்கள்
E O DOS O பணிவன்புடன் கோருகிறோம்.
மாணவர்கள் சார்பாக,
نہ 1ھ |
என் கவிகளை போர்த்திய ராம் பிரசன்னா,
மேலாடை நீ என் வளர்ச்சிப் பணிகளில் ஏணி 2428, கோதமி ரோட் | சகலர்க்கும் உன்னில் ஒரே நீதி கொழும்பு - 08,
கொள்கையில் எப்போதும் 9 -DJĝ5 |lim m m m m m m m m m m m mil முரசு 18ஆம் தேர்வில் என் படக் கவி சித்தி ஆதலால் மகிழ்ச்சி யூரான், உரைக்கிறேன் நன்றி நன்றி. கிழக்கு தினமுரசு பெட்டகம் சுமக்கும்
அத்தனை தகவல்களும்
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
கம் தித்திக்கும் தொலைபேசி: 011 4-514282 உண்மைக்கு உயிர் கொடுக்கும் தொலை நகல் (Fax);-011 4-513266 தன்நிகரில்லா உன் சேவை ஈ-மெயில்: (Email):- பார் உள்ளவரை ஜொலிக்கும்!
ஏ.ஆர்.எம்.நதார், M ஜின்னாநகர்
Dolf
DUB ജ്) ഞങ 26 ஆகஸ்ட் 01, 2007

Page 3
-யுனெஸ்கோ மாநாட்டில் அை
“பல்வேறு சமூகங்களுக்கிடையில் செளஜன்யமான சமாதான ச ஜீவனத்தை ஏற்படுத்துவதற்கும் மற்றவர்களை மதிப்பதற்கும், மிகச் சிறு . ܕ வயதிலேயே சமாதானத்தின் முக்கியத்துவத்தை ஊட்டுவதற்கும் எமது பாடசாலைப் பாடவிதானத்தில் சமாதானத்துக்கான கல்வி ஓர் அங்க மாக்கப்பட வேண்டும்” என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்புகளிலொன்றான யுனெஸ்கோ, பிரான்ஸில் ஏற்பாடு செய்திருந்த உலக நாடுகளின் சமூக சேவை அமைச்சர் களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். கடந்த 16, 17ஆம் திகதிகளில் நடைபெற்ற இரு நாள் மாநாட்டில் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சர் தேவானந்தா உரையாற்றினார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது
இலங்கையின் உயர்ந்த கல்வியறிவு விகிதம், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினாலும், முக்கியமான சில மனிதப் பிரச்சினைகளை அது கையாளவில்லை. அடிப்படை மனிதப் பெறுமானங்கள் இல்லாத கல்வியும், இலங்கைச் சமூகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு பிரிவுகளுக்கு மத்தியில் உரித்துரிமை இல்லாத உணர்வும், பல்வேறு சமூகங்களை இன, மத, சாதி, பால்நிலை மற்றும் சமூக, பொருளாதார அந்தஸ்தின் அடிப்படையில் ஐக்கியத்தைக் கொண்டு வருவதற்கும், பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மனிதப் பெறுமானங்களைப் பேணி நடப் பதற்கும், சகலரும் சமூக நீதியையும் மனித உரிமைகளையும் பெறக்கூடிய விதத்திலும், பன்முகத்தன்மையை இலங்கையில் கட்டியெழுப்புவதற்கும் ஏற்ற வகையில் கல்வியின் தரம் முன்னேற்றப்பட வேண்டும். இலங்கை யிலுள்ள தற்போதைய கல்விமுறைக்கு எமது கல்வியமைச்சு சீர்திருத் தங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைய போக்குகளைக் கவனத்தில்
பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ் சமர்ப்பிக்கவுள்ளது. எழுபதுகளின் மத்தி கொள்கை, இலங்கை மக்களின் வாழ்வு னால் நல்ல விளைவுகளும், தீய வின மக்கள், குறிப்பாக பெண்கள் பசுமை தொடங்கினர். இன்று அவர்கள் நாட்டுக்கு ஈட்டித் தருபவர்களாக உள்ளனர். ஆ தப்பட்டதால், இந்த இடம் பெயர்வுகளா னம் செலுத்த வேண்டியுள்ளது. எமது தாயே முக்கிய இடத்தை வகிக்கின்றா
கொண்டும், தேசத்தின் தேவையைக் கருதியும் புதிய கல்விச் சட்டதிட்டத்தைச்
ச் சிறையில் பெற்றோரைக் கண்டதும்
கதறியழுதாள் பணிப்பெண் றிஷானா
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு டெளடாமி என்ற இடத்திலுள்ள சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிஷானா நபீக் தனது பெற்றோர்களைக் கண்டதும் கதறியழுதாள். இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டின் பேரில் அங்கு சென்றிருந்த பெற்றோரான ஜனாப் சுல்தானும் ஜனபா எஸ்.ஏ. றஷினாவும் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை றிஷானாவைச் சிறையில் சந்தித்தனர்.
றிஷானாவைக் கண்ணீர் மல்கக் கண்ட பெற்றோரும் கண்ணீர் சிந்தினர். அல்லா காப் பாற்றுவான் என்று தாம் மகளுக்கு நம்பிக்கையூட்டியதாக தாய் றஷினா தெரிவித்தார். தமது மகளை விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கும் இலங்கை ஆசிய மனித உரிமை அமைப்பு களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். தமது மகள் நிச்சயம் விடுவிக் கப்படுவாள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சில தினங்கள் மட்டுமே சவூதியில் தங்கியிருக்கும் பெற்றோர் தாம் இலங்கை திரும்புவதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை தமது மகளைச் சந்தித்து பேச முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்தனர். 26ஆம் அல்லது இம் மாதம் 27ஆம் திகதியளவில் பெற்றோர் இலங்கை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் றிஷானாவின் விடுதலை தொடர்பாக சவூதி சென்றிருக்கும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலாவும் இந்தப் பணிப்பெண் விடுவிக்கப்படுவாள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் கூறினார்.
பிரான்வில் புலிகள் தொடர்ந்தும் றிமானன்டில்
பிரான்ஸின் தலைநகரான பாரிஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக் கப்பட்டிருக்கும் 14 புலி இயக்க உறுப்பினர் களும் அடுத்த மாதம் வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியே இவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர். பாரி ஸிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் கமிட் டியின் தலைவரான பரிதி என்றழைக்கப்படும் நடராஜா மகேந்திரன் உட்பட புலி முக்கி
யஸ்தர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து பிரான்ஸில் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற புலிகளின் நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. பிரான்ஸில் புலிகள் இயக் கம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்
புலி Ölbo | இலங்ை கம்போடியாவில் கத்துக்கு ஆயுதங்க தாக வெளிவந்த இலங்கையின் பாது வெளிவிவகார அ நொம்பென்னிலுள்ள ளுடன் தொடர்பு 'ஜேன்ஸ் இன்ரலிஜ6 னாய்வுச் சஞ்சிகை யிட்ட செய்தியில், பு
| tiլի[i]
|նան
லண்டன் ட்றாப ஆதரவாளர்களின் அ படங்களோ கொண் மெட்ரோ பொலிற்றன் 2000ஆம் ஆண்டு பய பட்டிருப்பதால் அவர் கூடாதென்று லண்டன் சேர்ந்த இலங்கையி வழித் தோன்றலான
தக்கது. இதேவேளை இந்தியாவின் பாண்டிச் டாரத்தைப் பிரதிநித்து சேரியை சேர்ந்தவரும் பாரிஸின் சுற்றுப் மேற்படி ஆர்ப்பாட்டப் புறப்பகுதியான டங்கி நகரசபை உறுப்பினர் | நடவடிக்கைகளுக்கு களில் ஒருவருமான அலேன் ஆனந்தன் என்ப குற்றச்சாட்டுகளின் ே
வரை பிரான்ஸில் தமது நடவடிக்கைகளைக்
இத் ணத்தில் ே கையாளுமாறு புலிகள் இயக்கம் கேட்டுள்ளது. த் தருணத்தி
பல அமைப்புகள் க
தமிழ்மக்களுக்குத்தொந்தரவு
தென்னிலங்கையில் குண்டுகளை வெடிக்க வைப்போமென்று புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் விடுத்த எச்சரிக்கையை அடுத்து நாட்டின் தென் பகுதியில் பலத்த பீதி மனோபாவம் நிலவுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் தேடு தல் வேட்டைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சோதனை நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட் டுள்ளன. இதனால் அப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பலத்த இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு நீல நிற வாகனங்களைப் புலிகள் இயக்கம் கொழும் புக்கு அனுப்பி வைத்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக வெளிவந்த செய்தி களும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யுள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாக னங்கள் பற்றித் தகவல்கள் தருமாறு பொலி ஸார் கேட்டுக்கொண்டதையடுத்து சில விஷ மிகள் அநாமதேய தொலை பேசித் தகவல் களை வழங்கித் தமிழ் பேசும் மக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதாகவும் அங்க லாய்ப்புகள் வெளியிடப்படுகின்றன.
இனப் பிரச்சினைக்
கிட்டுமென நம்புகிறார்
மாகாணங்களை அதிகாரப் பகிர்வு அலகுகளாகக் கொள்ளு யோசனையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டி ஏற்றுக் கொள்ளுமென் தான் நம்புவதாக அக் கமிட்டியின் தலைவரும் அமைச்சருமான பேர சிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இக் கமிட்டிக்கு ஆலோச6ை வழங்கவென நியமிக்கப்பட்ட சர்வ கட்சி நிபுணர்களின் குழுவும் பெரு பான்மை அங்கத்தவர்களும் இதனை வலியுறுத்தியிருந்தனர். ஜாதி ஹெல உறுமய, எம்.ஈ.பி. சுதந்திரக் கட்சி போன்றவை மாவட்ட தொடர்பான நிர்வாக அலகுகளை, தமது யோசனைகளாக முன்வைத் போதிலும் சர்வ கட்சிக் கமிட்டியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலா6 கட்சிகள் அவற்றை நிராகரித்து விட்டனவென்றும் அவர் கூறினார்
வவுணதீவு சேத மதிப்பீட்டு விபரங்க
வவுணதீவில் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களின் சேத ம சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண அ பட்டிப்பளை, வாகரை, வவுணதிவு ஆகிய பகுதிகளில் மீள் குடி வழங்கப்படுவதாகவும், வவுணதீவு மக்களின் சேத மதிப்பீட்டு விபரங் தினமுரசு சுட்டிக்காட்டி இருந்தது. இதனையடுத்தே வவுணதீவில் வைக்குமாறும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கோரியுள்ளார் என்று தெ இரு வாரங்களுக்கு ஒரு தடவையே உலர் உணவுப் பொருட்கள் வ என அப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜூ லை, 26 - ஆகஸ்ட்.01, 2007
 
 
 
 
 
 
 

த்துக்கான கல்வி கட்டப்பட வேணன்டும்
மச்சர் டக்ள
鄒
வலியுறுத்தல்
கோ மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவால யில் கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதாரக் ல் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. அத ளவுகளும் ஏற்பட்டுள்ளன. பெருந்தொகையான தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லத் ப்பெருந்தொகையான அந்நியச் செலாவாணியை னால் இது குடும்பத்தின் இணைப்போடு சம்பந் ல் ஏற்படும் சமூக தாக்கங்களில் உடனடிக் கவ சமூகத்தின் அடித்தளம் குடும்பமாகும். அங்கு ர், மிக நெருக்கமான குடும்பப் பிணைப்புகளை
தா கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.
கட்டி எழுப்புவதன் ஊடாகவே பாதுகாப்பானதும், பந்தோபஸ்து மிக்கதுமான சூழலில் பிள்ளைகள் வளரக்கூடிய வலுவான குடும்பம் ஒன்றினை எம்மால் ஏற்படுத்த முடியும். பொருளாதாரக் கஷ் டங்களும் அழுத்தங்களும் குடும்ப அங்கத்தவர்களுக்கிடையிலான இவ்வாறான நெருங்கிய பிணைப்புகளை சீரழித்துள்ளன. வெளிநாடுகளில் வேலைவாய்ப்புத் தேடிச்செல்லும் பெண்கள் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அரசாங்கம் திட்டம் ஒன்றினைத் தயாரித்து பல வேலைத் திட்டங்களை அறி முகப்படுத்தியுள்ளது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ளுக்கு கம்போடிய ஆயுதங்கள்; கை அதிகாரிகள் நொம்பென் விரைவு
கிடைக்கும் முக்கிய இடமாக கம்போடியா திகழ்கிறதென்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தோசீன நாடுகளில் ஒன்றான கம்போடியா பல ஆண்டுகால யுத்தத்திற்கு முகம் கொடுத்த ஒரு நாடு இரண்டு சகாப்தங்க ளுக்கு மேலான யுத்தத்தில் பஞ்சம், பிணி, வறுமை, ஆயுத மோதல்கள் ஆகியவற்றி னால் 17,00,000க்கு மேற்பட்ட உயிர்களைப் பலி கொடுத்த ஒரு நாடு, பொல் பொட்டின் அதிகாரத்தின் கீழ் மட்டும் சுமார் 8,00,000
மிருந்து புலிகள் இயக் 1ள் கடத்தி வரப்படுவ தகவல்களையடுத்து, |காப்புத்துறை மற்றும் மைச்சு அதிகாரிகள் கம்போடிய அதிகாரிக
கொண்டுள்ளனர். ள்ஸ் ரிவியூ என்ற புல அண்மையில் வெளி லிகளுக்கு ஆயுதங்கள்
விமர்சனத்துக்குள்ளான LĪ Jī
ல்கர் சதுக்கத்தில் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட புலி இயக்க பூர்ப்பாட்டத்தில் புலி இயக்கத்தின் கொடிகளோ அல்லது பிரபாகரனின் டு செல்லப்படக்கூடாது என்ற கடுமையான உத்தரவை லண்டன் பொலிஸார் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விதித்திருந்தனர். பிரிட்டனின் பங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கம் தடை செய்யப் களைப் பிரசாரப்படுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் பொலிஸார் எச்சரிச்கை செய்திருந்தனர். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் ன் முன்னாள் சிவில் சேவை அதிகாரி மாணிக்க இடைக் காடாரின் தயா இடைக்காடர் என்பவர் லண்டன் மாநகரசபையின் ஹரோ வட் பப்படுத்தும் அங்கத்தவராக உள்ளார். இவரின் அழுத்தத்தின் பேரிலேயே பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. பயங்கரவாத
நிதி சேகரித்தமை, ஆயுதக் கொள்வனவு முயற்சி போன்ற ரில் பிரிட்டனில் புலி இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் ற்படி ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து ண்டனம் தெரிவித்துள்ளன.
மக்கள் பலியெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
அங்கு பல்வேறு ஆயுத குழுக்கள் செயல்பட்டதால் இப்போதும் சட்ட விரோத ஆயுத விற்பனை இடம் பெறுவதை கம் போடிய அதிகாரிகள் மறுக்கவில்லை. கம் போடியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங் கையிலுள்ள பயங்கரவாத இயக்க மொன்றுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப் படுவதாக எமக்கும் தகவல்கள் கிட்டின. சில தீய சக்திகள் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று கம்போடிய உள்துறை அமைச்சு அதிகாரியான கியூ சொப்கிக் கூறி ଜୋ0]['tit.
கடந்த காலங்களில் புலிகள் இயக்கம் பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய் தமை உண்மைதான். கம்போடியாவைத் தமது ஆயுதக் கொள்வனவுக்கானக புலிகள் இயக்கம் பயன்படுத்தி வந்தமையும் எமக்குத் தெரியும். இலங்கையர்கள் உட்பட இச் சட்ட விரோத ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்ட கம் போடியர்கள் சிலரையும் கைது செய்து இந் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம் என்றும் அவர் சொன்னார்.
க்கு இறுதித் தீர்வு
அவர் மேலும் கூறியதாவது வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சிறுபான்மைக் கட்சிகளின் ஒப்புதலோடு பொதுவான இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும். தேசிய இனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண வேண்டியது அவசியமும் அவசரமானதுமாகும். இத னையே இந்தியா உட்பட சர்வதேச சமூகமும் வலியுறுத்தி நிற் கிறது. கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்ட தீர்வு யோச னை களைவிட காத்திரமான யோசனைகள் முன் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். அநேகமாக செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இறுதித் தீர்வு வரைபு முன் வைக்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.
ளை உடன் அனுப்பக் கோரிக்கை
ப்பீட்டு விபரங்களை உடனடியாகத் தனக்கு அனுப்பி வைக்குமாறு மைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். வெல்லாவெளி, பறிய மக்களுக்கு மாதத்திற்கு ஒரு தடவையே உலர் உணவு ள் இதுவரை சேகரித்து அனுப்பப்படவில்லை என்றும் கடந்த வாரம் ள் குடியேறிய மக்களின் சேத மதிப்பீட்டு விபரங்களை அனுப்பி ய வருகிறது. இதற்கிடையில் மேலே குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ங்கப்பட்டமை குறித்தும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கஜேந்திரன்
ခြိမ္ပိ DÖ0ööa
O O O 2 Gó NJAWI ö-lUD
யாழ்.மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வராஜா கஜேந்திரனின் கொழும் பில் உள்ள எம்.பி.களுக்கான வீட்டிற்கு வெளியிடத்தில் இருந்து அதிகமானவர்கள் வந்து போவதாகத் தெரிய வருகிறது. பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கென மாதிவெல விடுதிக்கு வந்து போவோர்களில் பெரும்பா லானோர் வெளிநாடு செல்வதற்கான வசதிகளைச் செய்து தருமாறு கேட்டு வருவதாகக் கூறப்படு கிறது. ஆட் கடத்தலில் ஈடுபடும் முகவர் அமைப்புகளினூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு உதவுமாறு கோரியே இவர்கள் வந்து போவதாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தி னால் வழங்கப்பட்ட சொகுசு வாகனத்தை அவரது சொந்த சகோதரரே ஒட்டித் திரி வதாகவும் தெரிய வருகிறது.
பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை, கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் எல்லாம் மோசடிகளில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் குதிரை கஜேந் திரன் என்று அழைத்து வருகின்றனர். ஒரு பரீட்சார்த்திக்காக இன்னொருவர் பரீட்சை எழுதுவதை குதிரை ஓட்டம் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266 FF-GLouisi): (E-mail):- murasu Gosltnet.lk
முரசம் | மக்களின் பாதுகாப்புக்கு
யார் உத்தரவாதம் தருவது?
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
கிழக்கு மாகாணம் முழுமையான மீள் கட்டுமானப் பணிகளுக்குள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி சர்வதேச நாடுகளுக்குத் தெரிவித்து வருகிறார். மறுபக்கத்தில் புலிகளின் கொலைகளுக்கும், ஆயுதங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வன்னிப் பெரு நிலப்பரப்பை நோக்கிய பாரிய படை நகர்வொன்றுக்கு வவுனியாவில் நிலை கொண்டுள்ள படையினர் தயாராகி வருகின்றனர். படையினரின் தயாரிப்பு வேலைகளை தடுக்கவும் அதிர்ச்சிகளைக் கொடுக்கவும் வவுனியா, மன்னார், பகுதிகளில் புலிகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வவுனியா, மன்னார் பகுதிகள் பதற்றம் நிறைந்து காணப்படுகின்றது. மக்கள் வீடுகளில் இருக்கவும், வெளியில் நடமாடவும் பயந்து போய் இருக்கின்றனர். எந்த வேளையில் யாருடைய துப்பாக்கிச் சூடு யார் மீது படும், யார் மரணமாவார் என்பதை அறியாமல் எந்த வேளையிலும் ஒரு உயிர் கொல்லும் கருவி தம் மீது நீட்டப்படலாம், தாம் கொல்லப்படலாம் என்ற நிலையில் இன்று மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும் சுமார் 250000 மக்களும் வன்னியை விட்டு வெளியே வர புலிகள் அனுமதிக்காத நிலையில் தவித்து நிற்கின்றனர். வன்னியின் பகுதிகளில் இரவு பகல் பாராமல் வந்து விழக்கூடிய எறிகணைகள், விமானத்
தாக்குதல்கள் என்பவற்றால் உயிர் தப்பித்துக் கொள்ள
வழி தேடி நிற்கின்றனர். ஆபத்து சூழ்ந்து வருகின்றது, நெருங்கி வருகின்றது என்பதைப் புரிந்து கொண்ட போதும் மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை. மக்களை வெளியேறச் செய்து தாம் தனித்து விட்டால் படையினருக்குத் தாக்குதல் நடத்த வசதியாகி விடும். மக்கள் இருந்தால் படையினரின் தாக்குதல்களும், தாக்குதல் வீச்சும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என புலிகள் எண்ணுகின்றனர்.
இதே தந்திரத்தைத்தான் கிழக்கு மாகாணத்திலும் புலிகள் கையாண்டனர். எனினும் படையினரின் வித்தியாசமான தாக்குதல்களால் பொது மக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் புலிகளை மீறி மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தனர். அதேபோல் வன்னி மீதும் தொடர் எறிகணை வீச்சுக்களையும் விமானத் தாக்குதல்களையும் நடத்தினால் அங்குள்ள மக்களும் புலிகளின் பிடியை விட்டு வெளியேறுவார்கள் என்பது படையினரின் திட்டமாக இருக்கிறது. படையினரின் நோக்கம் கடந்த வாரத்தில் மன்னார் ஊடாக வன்னி மக்கள் சிலர் வருகை தந்ததில் உறுதியாகிறது.
எனவே வன்னியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை புலிகளும் படையினரும் உறுதி செய்ய வேண்டும். அதுதான் உண்மையில் போர் வீரர்களுக்கு அழகு மக்களைப் பாதிக்கும் விதமான தாக்குதல்களை நடத்துவதும், மக்களை கவசமாக வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவதும் போர்த் தந்திரமாகாது. அது கோழைத்தனம்.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் பாதுகாப்புக் குறித்து கவலைகள் எழும் இந்த நேரத்தில், யாழ்ப்பாணத்தில் செயற்கையாக மீண்டும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு வருவது எரிச்சலைத் தருகிறது. தேவையான பொருட்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போதும், பொருட்களின் விலையில் அதிகரிப்புச் செய்யும் வர்த்தகர்களின் கபடத்தனத்தை அரச அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும், வன்னி மீதான தாக்குதல்கள் அதிகரித்தால் யாழ்ப்பாணத்துக்கான பொருட்களின் வருகை குறைவைேடயும். ஆகவே அதிக லாபம் ஈட்டலாம் என எண்ணும் கொள்ளை இலாப வர்த்தகர்களை சட்ட ரீதியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒரு பக்கம் துப்பாக்கிதாரிகளின் கொலைக்கரம் மறுபக்கம் கொள்ளை இலாப முதலாளிகளின் கபடத்தனம் என தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் தொடர் கதையாகவே நீளப் போகிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், -gefinfluir.
M
ః
V இனவெறியர்கள் மூட்டிய தீக்கு இரையான
வரலாற்றுச் சக்கரம் என்றுமே பின்நோக்கிச் சுழல் வதில்லை என்பார்கள். இலங்கையின் வரலாறு தவறவிட்ட பக்கங்களும் இருக்கின்றன. தவறவிடப்படக் கூடாத பக் கங்களும் இருக்கின்றன. அதிலொன்றுதான் 1983ஆம் ஆண்டின் ஜூலை இனசங்காரம், தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி, இனவெறியர்களின் கறைபடிந்த இரத்த வரலாற்றுக்குச் சாட்சிகளாக மரித்துப்போன 350ற்கு மேற்பட்ட தமிழர்கள், உயிரைக் கையில் பிடித்தபடி தப்பியோடி 25ற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்ச மடைந்த இலட்சக்கணக்கான தமிழர்கள்,
அனுமார்கள் மூட்டிய தீக்கு இரையாகி, இனவெறித் தீயினால் நடுவீதிக்கு விரட்டப்பட்ட நாதியற்ற தமிழர்கள். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடித்தும், வெட்டியும், குத்தியும், கொத்தியும் கொல்லப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள்,
இவர்களின் இரத்த சாட்சியங்களாக இன்னமும் எரிந்து கொண்டிருக்கும் இனவாதத் தீக்கு எண்ணெய் ஊற்றக் கூடாதென்ற நோக்கோடு, அதனைத் தண்ணீர் ஊற்றி அணைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்த வேண்டுமென்ற ஆதங்கத்தோடு நீதிக்காக வும், நியாய்த்துக்காவும், கெளரவமான தீர்வுக்காகவும் போராடிய, போராடிக் கொண்டிருக்கும் அனைத்து இன மக்களுக்கும் தாள் பணிந்து, பாதிக்கப்பட்ட பரிதாபத்துக் குரிய மக்களுக்குத் தனது அஞ்சலியை தினமுரசு செலுத்துகிறது.
இந்த நாட்டைக் கட்டியாண்ட வெள்ளைக்காரன், 1948இல் சுதந்திரம் அளித்துவிட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே இனவெறி விதைகள் இங்கே விதைக் கப்பட்டு விட்டன. சிங்களவர்களையும் தமிழர்களையும் பிரித்தாளும் தந்திரோபாயத்தை வெள்ளையர்கள் கையாண்டதால் விதைக்கப்பட்ட இனக் குரோதமே பின்னர் விஸ்வரூபம் எடுத்ததாகக் கூறும் அரசியல் நோக்கர்களும் இருக்கின்றனர். ஆனால்.1948இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை, பிரஜாவுரிமை மசோதாக்கள், இலட்சக் கணக்கான மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை யையும் குடியுரிமையையும் பறித்தது. 1956இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் பல்லாயிரக் கணக்கான தமிழ் அரசாங்க ஊழியர்களின் வயிற்றில் அடித்தது. அது மட்டுமல்ல இந்த நாட்டில் இனப்பிரச்சினை, ஆல விருட்சமாக வளர்வதற்கு இதுவும் ஒருவகையில் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. 1958ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரையிலான கால் நூற்றாண்டு காலப் பகுதிக்குள் தமிழ்மக்கள் மீது ஆறு பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. 1958இல், 1971, 1977, 1979, 1981, 1983 ஆகிய வருடங்களில் இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
மலையக இந்திய வம்சாவளி மக்கள் மீது சிங்களக் குண்டர்கள் நடத்திய தாக்குதல்களின் காரணத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடக்கே வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், அரசாங்கத்துறையில் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டன, அரசாங்கத்துறையில் 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 60 சதவீதமாக இருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. சுருங்கச் சொல்வதானால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் கல்வி, வேலை வாய்ப்பு, மொழி யுரிமை ஆகியவற்றில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும் பாரபட்சங்களையும் எதிர்த்துப் போராடி வந்த தமிழ் மிதவாதத் தலைமைகள் தோல்வி
கண்டபோது தமிழ் இளைஞர்கள் கோபாவேசமாக
கொதித்தெழுந்தனர்.
தனிநாட்டுக் கொள்கையை முன்வைத்து 1976ஆம்
 
 
 
 
 

ஐஆண்டு தமிழ் மிதவாதத் தலைவர்கள் நிறை வற்றிய வட்டுக்கோட்டைத் தீர்மானம், கொதித்து நின்ற தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டி
யது.
1972இல் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல்முறை, தேசிய ரீதியில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு ர் உந்து விசையாக அமைந்தது. யாழ்ப்பாணம் கல்வியில் முன்னணி வகித்ததால் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் ஆயுதப் போராட் த்தின் பீரங்கி வேட்டுகளாக வெடித்துக் கிளம்பினர். தரப்படுத்தல் முறை உண்மையிலேயே தமிழ் மாண வர்களுக்கெதிராகக் கொண்டு வரப்பட்டதல்ல. கற்றல் - கற்பித்தல் வாய்ப்புகளற்ற, வசதிகளற்ற பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு பல் கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தரப்படுத்தல்முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரிகள் பாடசாலைகளை ஆரம்பிக்க அனுமதிக் கப்பட்டமையும், பிரிட்டிஷ் அரசு சேவைக்கு தமிழ்
தெரிவு செய்வதற்காக கல்விக் கூடங்கள் யாழ்ப் பாணத்தில் அதிகமாக ஏற்படுத்தப்பட்டமையும் வரலாறு விட்டுச் சென்ற தவறுகள், அது தமிழ் மக்களின் தவறுகள் அல்ல. ஆனால் தமிழ் மாண ருவீடு வர்கள் பாதிக்கப்பட்ட போது அவர்கள் கிளர்ந்து எழுந்தமையும் தவறானதல்ல. சகல தமிழ் தீவிரவாத போராட்ட இயக்கங்களுக்கும் முன்னோடியாக மாணவர் பேரவை தோற்றம் பெற்றமையை இதற்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
geneould Elio ĝenröiGoODGOTG5G(
க்கள் மத்தியிலிருந்து கூடுதலான ஆட்களைத்
ருக்குத் தகவல் கொடுத்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரேமச்சந்திரன் என்பவராவர். ராஜி என்று அழைக்கப்படும் இவர் பிரபாகரனின் பிறப்பிடத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, பிரபாகரனின் வலது கரம் போல் செயற்பட்டவரும் ஆவார். 1983ஆம் ஆண்டு ஜூலை இனக் கலவரத்துக்கு வித்திட்ட திருநெல்வேலி தபால் கட்டையடிச் சந்தி கண்ணிவெடித் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய செல்லக்கிளியை சுட்டுக் கொன்றவர் பிரபாகரன். லெப்டி னன்ட் குணவர்த்தன தலைமையில் இரண்டு வாகனங்களில் வந்த படையினர் மீது இத் தாக்குதல் நடத்தப்பட்டது. பொலித்தீன் பைகளில் உருக்குலைந்த படையினரின் சடலங்களை வடக்கிலிருந்து தென்னிலங்கைக்கு அனுப்பிய முதல் சம்பவமும் இதுவாகும், ஸ்தலத்திலேயே பதில் தாக்குதல் நடத்த வக்கற்ற நிலையில் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் முடிந்து மதிலேறிப் பாய்ந்து செல்ல முயன்றபோது ஜெல்லக்கிளிக்கு வேட்டு வைத்தவர் பிரபாகரன் என்பது அன்றைய இயக்கப் போராளிகளுக்கு நன்கு தெரிந்த விடயம். பிரபாகரன் எந்த தமிழீழ இயக் கங்களுடன் கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொண்டாரோ அந்த இயக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக வேட்டையாடினார். பிரபாகரன் கட்டவிழ்த்து விட்ட சகோதரப் படு கொலைகளால் தமிழீழப் போராட்டம் நாணிக், கோணி, தலைகுனிய வேண்டிய நிலையேற்பட்டது.
1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அறிமுகப்படுத்திய நடவடிக்கைகள் தமிழ் மக்களை வேட்டையாட உதவியமையும், தமிழீழ எழுச் சிக்கு காரணமாக அமைந்தது. ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற உத்தரவோடு ஜே.ஆரினால் வடக்கே அனுப்பி வைக்கப்பட்ட ஜே.ஆரின் மருமகன் மேஜர் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க தமிழ் வாலி பர்ளைச் சுட்டுக் கொன்று வீதிகளில் வீசியெறிந்தார். சந்தே கத்தின் பேரில் சுட்டுக் கொல்லப்படுபவர்களை நீதி விசா
அடுத்து பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிக் கப்பட்டமையும், தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு ஓர் உந்துதலாக அமைந்தது. அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் உலகில் செல்வாக்குப் பிராந்தியங்களைக் கட்டியெழுப்புவதற்கான பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலம் அது. இந்தியா, சோவியத் ரஷ்ய முகாமோடு இணைந்து நின்றது. இரு நாடுகளுமே இராணுவ ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் செய்து கொண்டன. மறுபுறத்தே இந்தியாவை அண்டிய நாடு களான பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அமெ ரிக்க செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தன. இந்தப் போட்டா போட்டியின் விளைவே பங்களாதேஷின் விடுதலை,
இந்திய உபகண்டத்தில் - அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து 1972ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரிந்தமையும் இலங்கையில் தமிழீழப் பிரிவினைக்கான போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது. தேசிய, சர்வதேச உந்துதல்களின் விளைவாக வடக்கிலும், கிழக்கிலும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து 37 தமிழீழக் குழுக்கள் தோற்றம் பெற்றன. இவற்றில் புலிகள் இயக்கம், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எப். உட்பட ஆறு இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழீழ விடு தலைக்கான தேசிய அமைப்பொன்றினை உருவாக்கின. 1982ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி இது தொடர்பான பிரகடனம் வெளியிடப்பட்டது. சிறிய, சிறிய தமிழ்க் குழுக்கள் எல்லாம் கால ஓட்டத்தின் வேகத் தில் கரைந்து போனதை அடுத்து ஆயுதப் போராட்ட அரங்கில் இந்த ஆறு அமைப்புகளும் முன்னணிப் பங்கு
ரணை, பிரேத பரிசோதனை போன்ற எதுவுமில்லாமலேயே எரித்து விடுவதற்கு ஹிட்லர் பாணிச் சட்டத்தையும் ஜே.ஆர். அறிமுகப்படுத்தினார். ஐ.தே.க.வின் தொழிற் சங்கமான ஜாதிக சங்கமயக் குண்டர்களின் உதவியோடு கட்டவிழ்த்து விடப்பட்ட 1983 ஜூலை இனச் சங்காரத்துக்கு அன்றைய அரசும், அரசு இயந்திரமும் துணை நின்றன. இதன் எதிர்விளைவர்க எட்டு இலட்சம் தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், சுமார் இரண்டு இலட்சம் பேர் இந்தியா வுக்கும் புலம் பெயர்ந்தனர். 1983 இனசங்காரத்தையடுத்து, இந்தியாவின் பார்வை இலங்கை மீது ஆழமாகப் பதிந்தது. இந்திய முன்முயற்சியோடு மேற்கொள்ளப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ராஜிவ் காந்தியின் உசாத்துணையோடு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தமும், பிரேமதாசா - பிரபாகரன் கூட்டினால் தோற்கடிக்கப்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் நடைமுறைக்கு வந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையை பிரேமதாசா - பிரபாகரன் கூட்டிணைப்பு செயற்பட அனுமதித்திருந்தால், இன்று வரைக்கும் இனப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரியாது.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜே.ஆர். பிரேமதாசா, சந்திரிகா, ரணில் ஆகிய அனைவரும் எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்து போயிருக்கின்றன. இரத்த ஜூலை வெறியாட்டம் இடம்பெற்று அடுத்த ஜூலையோடு 25 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கைவிட்டு நீதியான, கெளரவமான அரசியல் தீர்வு காண முன் வரவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சிங்கள - தமிழ் தரப்புகளும் தீவிரவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் இறுதித் தீர்வுக்கு முனைய வேண்டும். அன்றைய ஜூலைக் கொடுரத்தின் மிச்சசொச்சங்கள், இன்றும் தமிழ் மக்களை அகதிகளாக அலைய வைக் கிறது. இந்தக் கொடுரங்கள் என்று காட்சிப் பொருட்களாக நூதனசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனவோ, அன்று தான் இந் நாட்டு மக்கள் அனைவருக்கும் நிம்மதி கிட்டும். OO
வகித்தன. போராட்ட வர லாறு என்பது எட்டப்பர்க ளையும், காக்கைவன் னியர்களையும் தன்ன கத்தே கொண்டதுதான். இதற்கு இரு உதாரணங்க ளைக கூற முடியும, ஒன்று, நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தமிழ் நாட்டுக்குத் தப்பிச் செல்லப் படகை எதிர் பார்த்து பருத்தித்துறை மணற்காட்டுக் கடற்கரை யில் காத்திருந்த மூவர் கைது செய்யப்பட்ட சம் பவம், குட்டிமணி, தங்கத் துரை, தேவன் ஆகிய மூவரும் கடற்படையின ரால் கைது செய்யப்பட்ட னர். வள்ளம் கொண்டு வருவேன் என்று கூறி விட்டு, கடற்படையின ரமலர்
DUd
ے سے ہے ۔ (32)eOfOD
கொழும்பு நுகேகொடையிலிருந்து சக்திவாய்ந்த கிளைமோர்க்குண்டு ஒன்று படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இக்கிளைமோர்க்குண்டினை கண்டு அது பற்றிய தகவலை தெரியப்படுத்தியதற்காக நெல்சன் ஏக்கநாயக்கா என்பவருக்கு பொலிஸ் மா அதிபரினால் 3 லட்சம் ருபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தெரியாத விடயம் ஒன்று தெரியுமோ? இவ்வருட ஆரம்பத்தில் இருந்து யூன் மாத முடிவு வரை யாழ் குடாநாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் வெடிபொருட்கள் பற்றிய தகவல்களை தெரியப்படுத்தியோருக்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பல கோடி ரூபாய் ஆனால் தகவல் வழங்கிய --صے حصے TOS- பெரும்பாலானோர் பணத்தினை பெற உட் மறுத்துவிட்டார்களாம். குண்டு வெடிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்று சொல்லிவிட்டார்களாம்.
ు దాద26 - ఆ201200

Page 5
6555 fif
றுன் பெறு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கட்சிகளின் சதி வீழ்த்துமா என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் ஆளும் தரப்பின் அரசியல் தொடர்பாக இருப்பதை விடவும், தனிப்பட்டவையாகவே இருக்கிறது. இத்தகைய குடும்ப விவகாரங்களை எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி, அதை மக்களிடம் எடுத்துச் சென்று இலக்கை அடைய முடியுமா என்பது ஒரு பிரச்சினையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கிழக்கில் குறிப்பிடத்தக்க அளவில் பெற்றுக் கொண்டுள்ள இராணுவ வெற்றியும், புலிகளின் பின்னடைவும், பெரும்பான்மை மக்களிடத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதே மாதிரியான வெற்றி வடக்கிலும் கிடைக்கச் செய்தால் அதையும் வரவேற்க தாம் தயார் என்ற ஒரு வெளிப்பாட்டை மக்கள் கொண்டிருப்பது புரிகிறது.
தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் விலைவாசி உயர்வு என்பது உச்சத்தை அடைந்திருக்கிறது என்பதைத் தவிர, மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய வேறு பாரிய பிரச்சினை పళ్ల இல்லை. வெளிநாடுகளின் உறவை இலங்கை புறம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டபோது தள்ளிவிட்டு அந்நியப்படுத்தப்பட்டு வருகிறது. அது
பூகோள மயமாக்கலில் பாரிய பின்னடைவை அரசுடன் இணைந்து கொண்டனர். அவர்களைத் ஏற்படுத்தும் என்பதையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மேலும் சிலர் அரசின் பக்கம் கட்சி சுட்டிக்காட்ட விளைகின்றன. தாவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை இரண்டும் கூட எந்தளவுக்கு மக்களைத் இந்த வேளையில் அரசின் சுதந்திரக் கட்சியின் திசை திருப்ப உதவும் என்பது தெரியாது. முக்கியஸ்தர்களில் ஒருவரான மங்கள சமரவீர விலைவாசி உயர்வை ஆட்சி மாற்றம் எம்.பி.யும், சிறிபதி எம்.பி.யும் கருத்து முரண்பாட்டால் கட்டுப்படுத்தாது என்பதை மக்கள் புரிந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறினர். கொண்டுள்ளனர். உதாரணத்துக்கு ஐக்கிய தேசியக் சமரசமுயற்சிகள் தோல்வி கண்ட நிலையில் கட்சியிலிருக்கும் போது பொருளாதார வீழ்ச்சி ரீலங்கா சுதந்திரக் கட்சி (ம) மக்கள் பிரிவு குழு பற்றியும், நாணய இறக்கம் பற்றியும் அடிக்கடி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தனர். விமர்சித்து வந்த பந்துல குணவர்த்தன இப்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் எம்.பி.இப்போது வர்த்தகத்துறை கட்சியுடன் கடந்த 1901.07 அன்று புரிந்துணர்வு அமைச்சராகியுள்ளார். எனினும் அவர் குறிப்பிட்ட ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளனர். பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி ஆட்சிமாற்றமொன்றை அதேபோல் புலிகளையும் - அரசையும் சமதரப்பாக ஏற்படுத்துவதாக இருந்தால் பிரதமர் ரணில் குறிப்பிடும் சில நாடுகளின் விமர்சனங்களைக் விக்ரமசிங்கவும், பிரதிப்பிரதமர் மங்கள சமரவீரவும் கண்டு கொள்ளாதபடியினால் ஒட்டுமொத்த என பதவிகளைப் பகிர்ந்து கொள்வது என்று நாடுகளும் இலங்கையை ஒதுக்குவதாகவும் பிரதானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கருதமுடியாது. ஆகவே இனி எதை பெரிதுபடுத்தி இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்ற அனைத்துக்கட்சிக் கூடத்தைக் கூட்டி தீர்வு பற்றி தேடலில் இப்போது எதிர்க்கட்சிகள் தலையைப் சிந்திப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டு உருட்டிக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலின்போது புலிகளுக்கு
ஒவ்வொரு நாளும் எதையாவது விமர்சிப்பது ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பணம் கொடுத்தார் அல்லது எதிர்ப்பது என்ற தெளிவான நிகழ்ச்சி என்ற குற்றச்சாட்டை மங்கள சமரவீர ஏதாவது நிரலின்படி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய ஒருவகையில் நிரூபிக்க மாட்டாரா என்பதும்,
தேசியக் கட்சி செயல்பட்டுவருகிறது. இவை தவிர சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைப்பாளர்களில் வேறு வேலைத்திட்டம் இல்லை என்பதாலும், ரணில் ஒருவர் என்பதால் அதிர்ஷ்டவசமாக தேர்தலொன்றில்
விக்கிரமசிங்கவின் தலைமையில் தொடர் வாக்குகளை அள்ளிவிடமாட்டாரா என்பதுவே ரணில் தோல்விகளையே எதிர்கொண்டு வருவதாலும் விக்ரமசிங்கவின் பேரவாவாக இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியிலிருந்து எதிர்க்கட்சியின் இன்னொரு காரணமும் உண்டு நடந்து முடிந்த பிரதித்தலைவராக இருந்த அமைச்சர் கரு ஜனாதிபதித் தேர்தலோடு பதவியிலிருந்து தூக்கி ஜெயசூரியவின் தலைமையில் சுமார் 11பேர் எறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
எங்கட கூத்தமைப்பு எம்.பி.மார் அமைச்சராகப் போகினம் எண்டொரு கதை உலாவிக் கொண்டு திரிஞ்சு தல்லோ, அது உண்மையோ, பொய்யோ தெரியாதுங்கோ, ஆனால் போனவாரம் அதிகார மானவரைச் சில கூத்தமைப்பு எம்.பி.மார் இரகசியமாகப் போய்ச் சந்திச்சுக்
காலமுங்கோ, தொண்டர்கள் பிரிக்காவில இருந்து செய்யிறதை தான் ஆணை தான். சும்மா ஒருக்கா யிட்டதாக எடுத்துக்கொண்டு விட்டுப் போவம் எண்டு
- தலைவர் இருக்கிறது புத்தி நாட்டை விட்டு வந்து சாலித்தனமுங்கேர். பார்ளிமெண்டில ன ககைச்சிருக்கினம். கோம் போயிட் வேணுமெல்லோ" என மலேசியாவில நடந்த தமிழ் மாநாட் சிங்கள அரசாங்கத் அலரிப்பூ மாளிகையிலேயே முடிச்சிருக் டுக்குப் போயிருந்த நண்பர் ஒருவர் சொல்லுற கையொப்பம் வைக்க கினம் எண்டது மட்டும் உண்மையுங்கோ, ஃபிஜிபி' கேட்டால் சிரிப்பாக் கிடக்கு வாறார் எண்டு கே
பொலிரிக்ஸில நிரந்தர நண்பனு துங்கோ, அங்க வந்திருந்த சாத்திர வேந்த எண்டுவார்.
மில்லை நிரந்த எதிரியில்லை எண்டு னார் மாநாட்டில கட்டியிருக்கிற பதாதைகளில் வினம் ஆால் கூத்தமைப்பார் பொல் உலகத் தமிழர்களின்ர ஒரே தேசியத் தலை வன்னியில இருச் ரிக்ஸை மட்டும் செய்லையே அதைத் வரான தங்கட தலைவரின்ர படத்தையும் தப்பிச்சுக் கொள்ளுவ தாண்டியும் செய்யினம் எண்டதாலை, தொங்க விட்டிருக்கலாமே. அப்பதானே, எங் போன வாரம மனன அவைக்கு உது பொருந்துமோ தெரியாது. " விடுதலைப் போராட்டம் உலகம பூராகவும மககள சொல்லினழு கிழக்கில அபிவிருத்திகள் தொடர்பாக வியாபிக்கும் எண்டு ஏற்பாட்டாளர்களிட்ட மதிக்காமல் வந்து G. ஆலோசனை சொல்லிச்சினமாம் அதுக்கு சாத்திர வேந்தன் கேட்டவராம். அதுக்கு மலே இருக்கிற சனமும் உய் அதிகாரமானவர் ஏன் நீங்களே நிண்டு சியாவைச் சேர்ந்த ஒரு மாநாட்டு ஏற் பக்கம் ஒடுறது எண்டு செய்யுங்கோவன் எனக் கொக்கி போட்டவ "-" கேட்டவராம் உலகமெல்லாம் தமி தினமாம். ரெண்ெ ராம். கூத்தமைப்புக்காரர் உருப்படியாகப் பி. பயங்கரவாதிகளாக நினைக்கும்படி ரெத்தத்தை வலுக்கட் பதில் சொல்லாமல் நழுவிட்டினமாம். உந்த ஆக்கிப்போட்டியள்.உது போதாதெண்டு இங் கினமாம். அதுமட்டு விஷயத்தில சம்பந்தமானவருக்குக்கூட " வந்திருக்கிறியள் எண்டாராம். எட குழி கிண்டச் சொல்லி கடினமாகக் கண்டிக்க முடியாமல் என்ன எங்க இழவு வேந்தன் இங்கையும் வந்து போகினமாம் பொருள் நட்க்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளு பிள்ளைகள் கேட்டு இ நடக்கட்டும் எண்டு கீதா உப்தேசம்செய்து றாரே எண்டிட்டு நண்பர் கூப்பிட்டு "என் முங்கோ எண்டு சனம் கொண்டிருக்கிறாராம். தலைவர் ஆணை னங்கோ நாட்டுக்கு வரமாட்டியளே எண்டு இதுநாள் வரைக்கும் யிட்டுத் தொண்டர்கள் செய்யிறது அந்தக் கேட்டவராம். அதுக்கு "உது தென்னா தது எண்டதுகளை
ஜூ லை.26 - ஆகஸ்ட்.01, 2007 ၂ါof'''
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 6F5D5; QÜU55öğlaİTULIQ địLf|]|[[]]]|[[]] ஏற்படுத்துவதாக இருந்தால் j úl SLDÍ JGIMôj விக்ரமசிங்கவும் பிரதிப்பிரதமர் மங்கள சமரவீரவும் என பதவிகளைப் பகிர்ந்து hlössllj lés (lyfjs|ss) -
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது Gifu (GBTÜÜgë filaDET EDWÜ பொறுத்தவரை அனைத்துக்கட்சிக் கூடத்தைக் FilQ SHQI UDM filluj | || ÖsilÜULBoll)
8
ாட்டுக்கு வாற பயணம் மலேசியாவில இறங்கி தான் வந்தனான். நான் முண்டு மாசமாயிடுச்சுது கயொப்பம் வைக்க ன்டாராம். பாத்தியளோ நின்ர பார்ளிமெண்டில
எப்புடி கரிசனையாக டால் தமிழ் தேசியம்
கிற சனம் வழிவிட்டால் எண்டு இருக்கினமாம். ாருக்குத் தப்பி வந்த ங்கோ, அவை சாவை ஈர்ந்திருக்கினம். உங்க ரைப் பாதுகாக்க எந்தப் வழி தெரியாமல் இருக் -ழுத்தார் சனத்தின்ர ாயமா உறிஞ்சி சேமிக் ல்லாமல் பாதுகாப்புக் யும் பிடிச்சுக் கொண்டு கேட்டு, பொன் கேட்டு, ப்ப ரெத்தம் உறிஞ்சின சொல்லி அழுகுதுகள் வன்னியில என்ன நடந் ஆழமாகத் தெரிஞ்சு
கொள்ளாமல், மேல் பூச்சுகளைப் பார்த்து
கதை சொன்னவைக்கு முகத்தில கரி பூச
வேணுமுங்கோ, ஏன் எண்டால் உங்க நடந்த நடக்கிற அநியாயங்களை அனுபவிச்ச எங்களுக் குத்தான் தெரியும். கடவுளே நாங்கள் பேயோடை வாழ்ந்துபோட்டு விடுபட்டு வந்திருக்கிறம் எண்டெல்லாம் சொல்லி, வந்த சனம் அழுகினமுங்கோ, அவைக்கு எப்பிடி ஆறுதல் சொல்லிறது எண்டதே தெரியு தில்லை.
எப்பிடியாவது உங்க இருக்கிற சனத் தையும் காப்பாத்துங்கோ எண்டும் சொல் லினமுங்கோ, ரெண்டெழுத்தார் இரத்தத்தை உறிஞ்சிப் போட்டெண்டாலும் உயிரோடை சனத்தை வெளியேற விட்டால் போதுமெண்ட நிலைமையிலதான் சனம் இருக்கினமா முங்கோ.
கிழக்கின்ர பிரதம செயலாளர் சுடப் பட்டாப் பிறகு மற்ற செயலாளர்மார் ரொம்ப பயத்திலதான் இருக்கினமாம். அவைக்குப் பாதுகாப்பு தரலாமெண்டு ஆளுந்தரப்பு சொன்னாலும், பாதுகாப்புக்கு வாறவை
தங்களுக்கு ஒழுங்காப் பாதுகாப்புத் தரு
வினமோ எண்டது ஒருபக்கமிருந்தாலும், அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்
ஜனாதிபதி மகிந்தவுடன் இருக்கும் முரண்பாடுகளுக்குப் பதிலளிக்கும் வழியாகவும் மங்களவின் அரசியல் கிளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்வார் என ரணில் எதிர்பார்க்கிறார். இதற்கு வலுச்சேர்க்கும் விதமாக ரணில் - மங்கள ஒப்பந்தத்தை வாழ்த்தி சந்திரிகா அம்மையார் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, என்னதான் தலை கீழாய் நின்றாலும் ஐ.தே.கட்சியை ஆட்சியமைக்க விடப்போவதில்லை என்று ஜே.வி.பி.சூளுரைத்துள்ளது. அத்தோடு, தம்முடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புவோர் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இந்த அழைப்பானது ஆளும் சுதந்திரக் கட்சியிலிருந்து மங்கள விலகியபின்னர் சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிகழ்வுகளில் அதிருப்தி கொண்டு யாராவது இன்னொரு அரசியல் முகாம் தேடக்கூடும் அத்தகையவர்களை மடக்கிப் பிடிக்கலாம் என்பதுவாகவே இருக்கிறது.
ஆகவே ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை ஐ.தே.கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் பார்த்துக்கொள்ளும் அதேவேளை, தற்போதைய அரசையும் ஆட்டிப்படைக்க முடியுமா என்று யோசிக்கிறது. அரசுக்கு வெளியில் இருந்து கொண்டு இராணுவ வெற்றிகளை வரவேற்கும் அதேவேளை ஏனைய எல்லாச் செயற்பாடுகளையும் விமர்சித்தும் கண்டித்தும் வருகிற ஜேவிபியின் நேரடி அரசியல் எதிர்த்தரப்பாக இருக்கும் ஹெல உறுமயவினர் ஜேவிபிக்கு வெறுப்பேற்றும் விதமாக அரசியல் பங்காளிகளாக அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ஜனாதிபதியாக தெரிவாவதற்கு பெரிதும் உழைத்தவர்கள் என்ற வகையில் ஜேவிபியினர் வெளியிலிருந்து எதிர்த்தாலும், ஐ.தே.கட்சியளவுக்கு எதிரிகளாக இருக்கமாட்டார்கள் என ஜனாதிபதி நம்புகிறார். ஜனாதிபதியின் இந்த நம்பிக்கையை ஜே.வி.பி.தவறாகப் புரிந்து கொண்டு தனது கட்டளைப்படி ஜனாதிபதி செயலாற்ற வேண்டுமென கூறுவது ஜனாதிபதிக்கு சங்கடமாகவே இருக்கிறது. எனினும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை குறிவைத்துப் பார்த்தால் ஜேவிபி, ஹெல உறுமய போன்ற கட்சிகளை ஜனாதிபதி முழுமையாக எதிர்ப்பார் என்று நம்ப முடியாது. இருதரப்புகளுக்கும் பொது எதிர்த்தரப்பான ஐ.தே.கட்சியை மேடையேற விடக்கூடாது என்பதே பிரதான இலக்காக இருப்பதால் நாளைய அரசியல் தேவை கருதி ஜே.வி.பி.யும் ஆளும் தரப்பும் மீண்டுமொரு புதிய ஒப்பந்தத்தினை செய்துகொண்டு சமரசமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்.)
களிலையும், வீட்டிலையும் யார் பாதுகாப்புத் தருவினம் அப்புடிப் பாதுகாப்புத் தந்தாலும் நல்லது கெட்டதுக்கு நாலு இனஞ்சனத்தின்ர வீடுகளுக்குப் போய் வரவேணுமெல்லோ எண்டெல்லாம் யோசிக்கினமாம். அவை கொலைகாரர் துவக்குத் தூக்கிக் கொண்டு சண்டை பிடிக்கிறவையை விட்டுப்போட்டு அரசாங்க உத்தியோகஸ்தர்களைச் சுட்டாப் போலை பிரச்சினை முடிஞ்சிடுமோ. முட்டாள்தனமாகவல்லோ சுடுகினம்-எண்டு சில அதிகாரிகள் ஒப்பினாகவே கதைக்கின முங்கோ, நாங்களும் வேலை செய்ய ஏலாதெண்டு விட்டுட்டுப் போனால் படையி னரைப் போட்டு வேலை செய்யிற சூழல்தான் உருவாகும். பிறகு ஒவ்வொரு வேலைக்காகவும் எங்கட சனம் படை முகாம்களுக்குத்தான் போக வேணும். பிறகு படை ஆக்கிரமிப்பு, படை தலையீடு எண்டு சும்மா உணர்ச்சி பொங்கக் கத்திப் பயனில்லை தெரியுமோ எண்டு சில சீனியர் அதிகாரிகள் சொல்லினமுங்கோ, ரெண்டெ ழுத்தார் செய்யும் உப்பிடியான உருப்படி யில்லாத கொலைகள், அவையின்ர வீரதீரக் கணக்கு இல்லையுங்கோ, தப்புக் கணக்கு எண்டு ரிட்டையர் ஆகி தலைநகரில பிளட்ஸ் வேண்டி செட்டிலாகி இருக்கிற முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் சொல்லு றாருங்கோ, உப்பிடி அவையே எல்லாத் தையும் சொல்லுறதாலை உதில நான் சொல்ல ஒண்டுமில்லையுங்கோ,

Page 6
* * aiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii மனிதாபிமான சேவகர்களால் செயலிழக்கச்
சென்ற வாரத் தொடர்ச்சி. செய்யப்படுகின்றன. ஒரு போர் சமயத்தில் வீரர்களால்
ஒரு சில கண்ணிகள் அகற்றப்பட்டோ, கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு ஆப்புறப்படுத்தப்பட்டே போக்குவரத்துப் பாதை அழிக்கும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய திருத்தப்படுகின்றது.இதற்கு மொத்த வெடிகளில் 10 முன்னேற்றங்களைக் குறித்து, அதற்கு முன் இந்தப் சதவீதத்தை அகற்றினால் போதும். ஆனால் சமாதானக் பிரச்சினையின் தீவிரத்தைச் சற்று உணருவோம். காலங்களில் 95 சதவீதமாவது அகற்றப்பட வேண்டும்.
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 11 கோடி மனிதக் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு தெரிவிக்கின்றது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தொடங்கிய இவை இப்பொழுதும் ஆண்டுக்கு முப்பது இலட்சம் பதிக்கப்படுகின்றன. இவற்றுகெதிரான ஐ.நா.ஒட்டாவா ஒப்பந்தம் 1991ஆம் ஆண்டு பல நாடுகளால் கையொப்பமிடப்பட்டது. எனினும் இன்றும் இவை புதிதாக உருவாகிவருகின்றன. ஆப்கானிஸ்தான், அங்கோலா, பொஸ்னியா, கம்போடியா, ஈராக், மொசாம்பிக், நிக்கராகுவா, சோமாலியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டவை. இவற்றில் கம்போடியாவும் பொஸ்னியாவும் மிகவும் மோசம். இந்த இரு நாடுகளிலும் அவற்றின் பரப்பளவில் சராசரி ஒரு மைல் சுற்று வட்டத்திற்கு 150 கண்ணிவெடிகள் உள்ளன. கம்போடியாவில் மாத்திரம் 35,000 பேர் கண்ணிவெடிகளால் அங்கங்களை இழந்து உயிர்வாழ்ந்து வருகின்றார்கள். (இறந்தவர்களின் எண்ணிக்கை இதற்கும் அதிகம்). அதே போன்று இலங்கையின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்கு கண்ணிவெடிகளைத் தாங்கி வருவதாகவும், மாதத்திற்குக் குறைந்தது பத்து குடிமக்களாவது இவற்றால் பாதிக்கப்படுவதாகவும் ஐநாவின் தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இன்றைய அளவில் இந்தத் தொகை, வெகுவாக அதிகரித்துள்ளது. » பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலும், உலகின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் படையினரின் உயர் பாதுகாப்பு வலயங்களிலும் நிலக் முன்னணி கண்ணிவெடி உற்பத்தி நாடுகள், சீனா, கண்ணிகள் இலட்சக் கணக்கில் புதைக்கப்பட்டுள்ளன. இத்தாலி, முன்னாள் சோவியத் மற்றும் அமெரிக்கா, புதிதாக கண்ணிவெடிகளைப் புதைப்பது இன்றிலிருந்து இந்தியா பாகிஸ்தான் போர்களின் போதும் இவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும், இன்னும் சிலநூறு பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் இடப்பட்ட
ஆண்டுகளுக்கு இவற்றின் பாதிப்பு தரைக்கடியில் தண்ணிவெடிகள் மிகவும் சாதாரணமானவை. தள்ளிப் போடப்பட்டிருக்கின்றது. இவை பெரும்பாலான போர்த்தொழில் நுட்பத்தில் பொதுவில் ஏற்பட்டுள்ள இடங்களில் குத்தகைத் தொழிலாளிகளால் முன்னேற்றத்தால் தற்காலக் கண்ணிவெடிகள் மிகவும்
அகற்றப்படுகின்றன. இன்னும் பல இடங்களில் சிக்கலாக மாறியுள்ளன. - நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
كته كلي كترګي په ,' '. -ه:k 48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே
வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு.
ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு மரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடழே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணும் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள் குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணும் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். தவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் தந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். புதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய் ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரீன் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
urbů அன்பளின் மடல் அதிசய அக்னி குண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP gun
SR DURGADEV MANTHIRIKA UTCHADA PEKEDAM. NO-162 KOTA HENA STREET, MAYFIELD ROAD, COLOMBO-13
(011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483. pianonyaun associ-83 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிளாஸ்டிக் வெடிகள் இவை உலோகக் ண்டுபிடிப்புகளால் உணரமுடியாதவை. தாலைவிலிருந்து இடுதல், போர்விமானங்கள் மற்றும் ஹலிகாப்டர்களால் இடப்படுபவை. இவை எங்கு திகின்றன என வரைபடம் எடுப்பது கடினம்
தொடமுடியாத வெடிகள் இவற்றை அழிக்க மற்பட்டால் உடனே வெடிக்கும் இட்டவர்களால்கூட அகற்ற முடியாது சுய அழிப்பு கண்ணிவெடிகள் இவை குறித்த காலத்திற்குப் பிறகு தாமாக செயலிழக்கும். மனிதாபிமான வெடிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் இவற்றுக்கும் குழந்தைகளை அடையாளம் காணத்தெரியாது.
பெரும்பாலான சமயங்களில் நிலக்கண்ணி களை ஒரு நீளமான கம்பின் நுனியில் பொருத்தப்பட்ட உலோகக் கண்டுபிடிப்பியின் மூலம் அறிகின்றார்கள் பின்னர் மண்வெட்டி, கடப்பாரை முதலிய சாதாரண ஆயுதங்களின் மூலம் பெயர்த்தெடுக்கின்றார்கள். பல மயங்களில் உலோகக் கண்டுப்பிடிப்புக்குப் பதிலாக மோப்ப நாய்களைப் பயன்படுத்துகின்றார்கள். இவை மிகவும் கடினமான முறைகள், நாடு முழுவதிலும் அங்குலம் அங்குலமாக நாயை விட்டு மோப்பம் பிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமானது அல்ல. கண்ணிவெடி நுட்பம் முன்னேறிய அளவிற்குச் செயலிழக்கச் செய்யும் நடைமுறைகள் வளரவில்லை. வழக்கம் போல முன்னேறிய நாடுகளால் உருவாகும் இந்தப் போர் நுட்பம், வளர்ச்சி குறைந்த ஏழை நாடுகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இன்றும் கூட நெல் விதைக்க உழும் உழவர்கள் கம்போடியாவில் கண்ணிவெடிகளால் உயிரிழக்கின்றார்கள்.
உலோகக் கண்டுபிடிப்பு ஒரு கம்பியிலான வளையம், இது உலோகப் பொருள்களுக்கு அருகில் வரும்பொழுது மின்தூண்டல் ஏற்படுகின்றது. இத்தகைய கண்டுப்பிடிப்புகள் விமான நிலையங்களிலும் தனிநபர் சோதனைகளிலும், நம் 'மாண்புமிகுமக்கள் வருகையின் போதும் மிகவும் பயன்படுகின்றன. எனினும் தரைக்கடியில் புதையுண்ட வெடிகளை இனங்கான இவற்றை மிகவும் சக்தியுள்ளதாக மாற்ற வேண்டும். அப்பொழுது ஒரு சிறிய சாக்லேட் உறைகூட எச்சரிக்கை தந்து எரிச்சலூட்டக்கூடும்.
முன்னேறிய நாடுகளில் தரைக்கடியில் ஊடுருவி காணக்கூடிய ராடார்களைப் பயன்படுத்துகின்றார்கள். இவை விலை மிகுந்தவை. மேலும் அடர்ந்த காடுகளையுடைய மொசாம்பிக் போன்ற நாடுகளில் இவை பயனற்றவை.
அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி நிறுவனம் நாய்முக்கு எனப் பெயரிடப்பட்ட ஒரு அறிவியல் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நாய்கள் மோப்பம் பிடிப்பதைப்போல் வெடிமருந்துகளையும் . போதைமருந்துகளையும் இரசாயனவியல் தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட மோப்பக்கருவிகளால் அடையாளம் காணும் முறையாகும். இதன் அடிப்படை அணுக்கரு நாற்துருவ ஒத்திசைவு எனும் இயற்பியல் விளைவாகும். இதில் அண்ணளவாக 30 செமி விட்டமுள்ள தாமிர வளையம் இருக்கும் ஒத்திசைவுக்கருவி இதன் மூலம் வானொலியில் பயன்படுத்தப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை நிலத்தை நோக்கிச் செலுத்தும், எதிரொலிக்கப்படும் அலையின் தன்மை தரைக்கடியில் இருக்கும் பொருளின் இரசாயனக்கலவைக்கு ஏற்றபடி மாறும் வெடிமருந்துகள் காணப்பட்டால் உடனே ஒலியெழுப்பும், இம்முறையின் முக்கிய முன்னேற்றம், சாக்லேட் உறை போன்றவற்றால் பாதிக்கப்படா வெடிமருந்துகளை மாத்திரமே அடையாளம் காட்டுவது. இது இரசாயனப்பொருளை நேரடியாக உணருவதன் மூலம் சாத்தியமாகின்றது.
இம்முறையின் மூலம் ஆர்டிஎக்ஸை அடையாளம் காணுவது மிகவும் எளிது. மேலும் உலோகம் குறைவாகப் பயன்படுத்தப்படும் பிடிஎன் வகை வெடிமருந்துகளும் இதனால் இனங்காணப்படும் முக்கியமான வெடிமருந்துகளின் அமைப்பைக் கண்டால் இவை எல்லாமே N02 எனும் இரசாயனப்பொருளின் அடிப்படையிலானவை எனத் தெரியும். எனவே இந்தக் கருவியை N02க்கு மாத்திரம் மிகவும் துல்லியமாக மாற்ற முடியும். மேலும் இந்தக்கருவி வழக்கமான உலோகக் கண்டுபிடிப்பு போலல்லாது ஆர்டிஎக்ஸ் மற்றும் டிஎன்டிக்கு இடையிலான வித்தியாசத்தையும் காட்ட வல்லது. இதனால் குறிப்பிட்ட அகற்றுமுறையை எளிதில் கைக்கொள்ளலாம்.
இந்த ஒத்திசைவுக் கருவி திரவ அடிப்படையிலான வெடிமருந்துகளை அடையாளம் காணாது, ஆனால் கண்ணிவெடிகளில் 98 சதவீத திடப்பொருள்களே, எனவே இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. மேலும் அடிப்படையில் இந்தக்கருவி கடின உலோக உறையிட்ட வெடிகளைக் காணாது. ஆனால் தற்பொழுது குவாண்டம் மாக்னெடிக்ஸ் எனும் நிறுவனம் இத்தகைய சூழ்நிலைகளில் இதன் தாமிரவளையம் ஒரு சாதாரண உலோகக் கண்டுபிடிப்பாகச் செயல்படும் வகையில் மாற்றியமைத்துள்ளது. இது தற்பொழுது பொஸ்னியா போன்ற இடங்களில் களச்சோதனையில் உள்ளது.
என்னதான் இருந்தாலும் இதுவரை நடைமுறையிலுள்ள கருவிகள் அங்குல அங்குலமாக அலசத்தான் உதவுகின்றன. ஸ்படிக் கண்ணிவெடிகளைப் திப்பதில் எந்த சிரமமும் இல்லையோ அதேபோல்
ஜூ லை 26 - ஆகஸ்ட் 01, 2007
சிரமமின்றி இவற்றை அடையாளம் காணுவதால் தான் முற்றிலுமாக இவற்றின் ஆபத்தை நீக்கவியலும், நாய்களைப் போலவே தேனீக்களுக்கும் மோப்பசக்தி அதிகம். இவைகளையும் நாய்களைப் போல பழக்கவியலும் முதலில் இவற்றுக்கு ஆர்டிஎக்ஸ் போன்றவற்றுக்கருகில் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகளை இடுவார்கள் பின்னர், பழக்கத்தில் இவை கண்ணிவெடிகளிருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு அருகில் செல்லும். இவற்றின் பாதையை அடையாளம் கண்டு ஒரு பெரும் நிலப்பரப்பில் கண்ணிவெடி இருக்கும் தடத்தை எளிதில் குறுக்க முடியும், இன்னும் ஒரு முறையில் இவற்றின் மேல் ஒருவித ஒளிரும் வண்ணத்தைப் பூசுகின்றார்கள். இவ்வண்ணக்கலவை வெடிமருந்துகளுக்கு அருகில் வரும்பொழுது பளிச்சென்று ஒளிரும் இரவில் இத்தகைய இடங்களில் எளிதில் அடையாளம் காணலாம். இதேமுறைக்கு இப்பொழுது சில பட்டாம்பூச்சிகளையும் பழக்கிவருகின்றனர். இத்தகைய
ஆய்வுகள் ஓக் ரிட்ஜ் தேசிய ஆராய்ச்சிக் கூடத்திலும்,
மினிசோட்டா பல்கலையிலும் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
விரைவாக வளர்ந்துவரும் உயிர்தொழில் நுட்பம் இந்த மனிதாபிமான சவாலுக்கும் விடைகாண முற்பட்டு வருகின்றது. ஒருவகை நுண்ணுயிரிகள் ரிஎன்ரி
இருக்குமிடங்களில் அதிவேக இனப்பெருக்கம் செய்ய
வல்லனவாக மரபணு ரீதியாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றின் கரைசல்களை மாலையில் தரையில் தெளித்தால் நள்ளிரவுக்குள் இவை வெடிமருந்து இருக்குமிடங்களில் பல்கிப் பெருகிவிடுகின்றன. இரவில் விமானத்திலிருந்து ஒருவித இரசாயனக் கலவையைத் தெளிக்கின்றார்கள். இது இவ்விடயங்களில் திட்டுதிட்டான வண்ண அடையாளமாக நுண்ணுயிரிகளால்
மாற்றப்படுகின்றன. காலையில் கண்ணிவெடிகள்
குறியிடப்பட்டு அழிக்கத் தயார் நிலையில் இருக்கும். இன்னும் ஆய்வகச் சோதனைகளிலேயே இருக்கும். இம்முறைதான் எல்லாவற்றையும் விட மிகவும் பயனுள்ளதாக மாறச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனாலும் ஜெர்மனியினாலும் பரந்த எகிப்திய பாலைவனப் பிரதேசங்களில் புதைக்கப்பட்ட வெடிகளை அடையாளம் காண இதை விட்டால் வேறு சிறந்த வழி இப்போதைக்குத் தென்படவில்லை.
கண்ணிவெடிகளுக்கு எதிரான பல முயற்சிகள் தன்னார்வ இயக்கங்களாலும், சர்வதேச அமைப்புகளாலும் மேற்கொண்டு வருகின்றன. காலஞ்சென்ற பிரிட்டனின் இளவரசி டயானா தனிப்பட்ட முறையில் கண்ணிவெடி ஒழிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் ஆதரவு திரட்டி வந்தார். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும் இதற்கு ஆற்றிய பங்கையும் கருத்தில் கொண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த கண்ணிவெடிகளுக்கு எதிரான பன்னாட்டு இயக்கம் தன்னார்வ அமைப்பிற்கு 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதே ஆண்டில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கனடாவின் ஒட்டாவா நகரில் கூடி ஒரு ஒப்பந்தத்தை வடித்தார்கள். இதில் கையொப்பமிட்ட நாடுகள் இனிமேல் மனிதக் கண்ணிவெடிகளை இடுவதில்லை. கையிலிருக்கும் பயன்படாத வெடிகளை நான்கு ஆண்டுகளுக்குள் அழிப்பது, இவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி சில நாடுகள் தம்மிடமிருந்த வெடிகளை அழித்துவிட்டன. பிரிட்டிஷ் இராணுவம் தனது கடைசி கண்ணிவெடியை அக்டோபர் 1999இல் இராணுவ அருங்காட்சியகத்திற்கு அளித்துவிட்டது. வழக்கம்போல் இந்த பன்னாட்டு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்ட அமெரிக்கா இதனைத் தன் நாடாளுமன்றத்தில் தீர்மானித்து ஏற்கவில்லை. அந்நாட்டில் தீவிரமாகச் செயல்படும் ஆயுத ஆதரவுக்குழுக்கள் இந்த ஒப்பந்த நடைமுறையாக்கலைத் தடுத்து வருகின்றனர். இந்த வகையில் கியோத்தோ மாசுக்கட்டுப்பாடு, அணுசக்தி ஆயுதப்பரவல் தடுப்பு போன்ற பல பன்னாட்டு ஒப்பந்தங்கள் அமெரிகாவினால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உலக அமைதியை முன்னின்று கண்காணிக்கும் வல்லரசாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் கேலிக்கூத்துக்களாக உள்ளன. ஒட்டாவா ஒப்பந்தத்தை முழுமனதுடன் ஏற்பதாகக் கூறும் தென்கொரியா, தனது சகோதர நாடான வடகொரியாவுடன் இருக்கும் இராணுவப் பகையை முன்வைத்து இதில் கையொப்பமிட மறுக்கின்றது. எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத பன்னாட்டுத் தீவிரவாத அமைப்புகள் எதைப்பற்றியும் கவலைப்படாது புதிதாக கண்ணிவெடிகளை மனம்போனபடி புதைத்து வருகின்றன. கம்போடியா, மொசாம்பின், அங்கோலா போன்ற ஏழை நாடுகளில் நாள்தோறும் சிறுவர்களும் கால்நடைகளும் உயிர் இழந்தும் அங்கம் சிதைந்தும் வருகின்றனர். தவிரவும் இலங்கையில் கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உள்நாட்டில் நடைபெறுகின்ற பயங்கரவாத யுத்தம் காரணமாக பயங்கரவாதிகளும், படைத்தரப்பினரும் எதிர்கால சந்ததியின் நலன்களையும் பாதுகாப்பையும் கருத்திற் கொள்ளாது நிலக்கண்ணிகளை மனம்போல விதைத்து வருகிறார்கள். எத்தகைய அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் ஆட்சியாளர்களினதும், பயங்கரவாதிகளினதும் முழுமனதில்லாமல் குடிமக்களுக்கு எவ்வித நன்மைகளும் விளையப் போவதில்லை. O

Page 7
அண்மையில் தொப்பிகலயிலிருந்து
புலிகள் விரட்டப்பட்ட பின்னர் அங்கு ஜ்ேறு நிலைமைகளை
ஆராய்ந்த ஒாணிக்கா ffilu Taigi Taip பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை 1 கத் 2ஆம் திகதிய 'சண்டே ஒப்சேவர் வார இதழில் பிரசுரமாகியிருந்தது. "தொப்பிகல் விடுவிப்பு : சிறுவர் போராளிகளுக்கு சுதந்திரம்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட ಕ್ಲಿಪ್ಲೆ! கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தீரப்படுகிறது.
புலி இயக்க முகாமில் கழித்த கடந்த காலத்தைப் பற்றிச் சொல்லுமாறு கேட்டபோது, அவளுடைய வெளிறிய கண்களில் கண்ணீர்த் துளிகள் மின்னின. குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடியுடன், மங்கலான பூப்போன்ற வடிவங்கள் கொண்ட வழமையாகத் தமிழ்ப் பெண்கள் அணியும் சல்வார் கமீஸ் அணிந்து காணப்பட்ட அவளைப் பார்க்கும் எவரும், அவளை மற்றொரு அப்பாவித் தமிழ் சிறுமியாகவே பார்ப்பார்கள். அவளது நெற்றியில் காணப்பட்ட கறுத்தப் பொட்டு, கரிய நிறத்தோல் கொண்ட அந்த வளரிளம் (ரீன் ஏஜ்) பெண்ணை அழகியாகக் காட்டியது.
பதினான்கு வயதான இளந்திரை (இயக்கப் பெயர்), சாதாரண ஒரு தமிழ்ச் சிறுமியல்ல. தனக்கும் தனது நண்பிகளுக்கும் பயிற்சியளித்தவரென்று அந்தச் சிறுமி கூறும் ஷர்மிளா அக்கா காட்டும் எந்த இலக்கினையும் சுட்டு அழிக்கக்கூடிய அளவுக்கும் பயங்கரமான ரி 50 இனைக் கையாளவும் இயக்கவும் தெரிந்த பெண் அவள்.
நன்கு பயிற்சிபெற்ற சிப்பாய்களோடு யுத்தம் புரியக் கூடியளவுக்கு இளந்திரைக்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள போதிலும், பிள்ளைப் பராய அப்பாவித்தனம் அவளில் பிரதிபலிக்கிறது. தொப்பிகலயிலுள்ள இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படை அணியிடம் சரணடைவதற்கு முந்திய நாட்கள் பற்றி அவளிடம் கேட்டபோது, பெரும்பாலான நேரம் அமைதியாகவே இருந்தாள். தொப்பிகலயில் தோல்வியுற்ற போர்க்களத்தில் யுத்தம் புரிந்த ஒரு சிறுவர் போராளி இளந்திரை. புலி இயக்கச் சிரேஷ்ட உறுப்பினர்கள் இராணுவத்தினருடன் மும்முரமாக யுத்தம் புரிந்து கொண்டிருந்தபோது புலிகளின் முகாமிலிருந்து அவள் தப்பிச் சென்று
移
சரணடைந்த இளந்திரை பாதுகாப்பாகச்
சித்தாண்டி இராணுவ முகாமில்
கையளிக்கப்பட்டாள்.
தமது சொந்தக் கடப்பாடுகளை
மட்டுமல்ல, மனிதத்தன்மையைக் கூடப்
பயங்கரவாதிகள் மதிப்பதில்லை என்பதையே இளந்திரையின் கதை
காட்டுகிறது. அப்பாவித் தமிழர்களையும்
சிறுவர், சிறுமிகளையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி, தமது கனவுகளை நனவாக்குவதற்காகவே புலிகள் யுத்தம் புரிய விரும்புகிறார்கள். பூப்படைந்த நிலையில் அவள் புலிப் பயங்கரவாதிகளால் கடத்திச்
செல்லப்பட்டாள். மோட்டார் சைக்கிளில்
வந்த இருவர், அவளது சின்னஞ்சிறிய குடிசைக்குள் நுழைந்து,
குடிவெறியிலிருந்த அவளது தந்தையைத்
தாக்கினர். தாய் அப்போது
வீட்டிலிருக்கவில்லை. அவள் அழுதபடி, உதவி கோரிக் கத்திக் குளறிய போதிலும் அவள் இழுத்துச் செல்லப்பட்டாள். அவள்
குளறியபடியே தனது நிலைமையை எடுத்துக் கூறினாள். புலிகளுக்கு கிராமத்தவர்கள் பயந்திருந்த காரணத்தினால் எவருமே அவளது அபயக்குரல் கேட்டு உதவிக்கு ஓடி
முறக்கொட்டா தனது வீட்டில், தன குடும்பத்தவர்களுட விருப்பமானதென்று வறுமை காரணமாக
பாடசாலைக்குச் செ சிறுமி, படிப்பதும் த குடும்பத்தவர்களுடன் கனவென்று அப்பாவி கூறினார்.
டபிள்யூரஞ்சனி
(14), எம்.தர்ஷனி (1 தொப்பிகலையைக் யுத்தத்தின்போது இர அதிரடிப்படையினரிட ஏனைய சிறுமிகளாவி அனைவருக்குமே இ கதைகள் இருந்தன. தோற்றமும் புலிகளி பயிற்சியைப் பெற்றவ இருந்தபோதிலும் அ அப்பாவித்தனமான 8 கொண்டவர்களாகவே தமது சகோதர, சகே விளையாடுவது, நட கதைப் புத்தகங்கள் ஆகியவற்றோடு தம
விட்டாள். அதிரடிப் படையிடம்
வரவில்லை.
அரவணைப்பில் வாழ
நமது சமூகத்தில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை நாம் பகிர்ந்து கொள்ள வெட்கப்படுகிறோம். அதில் விஷயம் என்னவென்றால் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றுதான். கடந்த 1901.07 அன்று ஒரு செய்தி படித்தேன் இந்திய மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேணுகா செளத்திரி, பெண்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை ஆண்களிடம் விட்டு விடக்கூடாது என்று கருத்துச்சொல்லி இருந்தார்.
அதாவது பாலியல் தொடர்பான நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்கின்ற விடயத்தில் ஆண்கள் கொண்டம்களை சரியாக பயன்படுத்துவார்கள் என்று நம்பாமல் பெண்களே அதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்; கடைகளில் போய் கொண்டம்களை வேண்டுவதற்கு கூச்சப்படக்கூடாது என்று கூறியிருந்தார்.
பாலியல் தொற்று நோயான எச்.ஐ.வி.எயிட்ஸிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் தாமே அணிந்து கொள்ளக்கூடிய கொண்டம்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமைச்சர் அப்படிச் சொன்னாலும் ஆண்களோ, பெண்களோ கடைகளில் அல்லது பாமஸிகளில் போய் கொண்டம்களைக் கேட்டு வாங்குவதற்கு பெரும் கூச்சப்படுகின்றனர் என்பதே
go goal. 26. easab.01, 2007
உண்மை. இந்தக் கொண்டம்களைப் பாவிப்பது தனியே எயிட்ஸில் இருந்து பாதுகாக்க மட்டுமல்ல, இன்னொரு குழந்தைக்கான இடைவெளியைப் பேணுவதற்காகவும் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். ஆகவே கொண்டம்கள் பாவனையானது கருத்தரிப்பைத் தவிர்க்கவும் பாவிக்கின்றோம்.
எயிட்ஸ் பற்றியும்
கருத்தரிப்பைத் தவிர்ப்பது பற்றியும், மேடைபோட்டும், பத்திரிகைகளிலும் பிரசாரம் செய்தும் கொண்டம்களை, 漆 பெற்றுக்கொள்வதற்கான துணிச்சலும் அதன் பாவனை தொடர்பான | விளக்கமும் எமது மக்களிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது என்பது தான் இங்கே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரும்புகிறார்கள்.
"மோட்டார் சைக்கிளில் வந்த புலி இயக்க உறுப்பினர்கள்
இருவரால்
நான்
பலாத்காரமாகப் பிடித்துச் செல்லப்பட்டேன்" என்று கூறுகிறார் ரஞ்சனி தன்னைப் பிடித்துச் சென்றபோது ܓܠ உதவி கோரிக் கத்துவதற்கோ அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கோ கூட
காலத்திலும் 1015 سس...
புலி இயக்கத்
ந்சேனையிலுள்ள
தன்னை அவர்கள் விடவில்லை என்றும் தலைவிகளான ஷர்மிலா அக்காவும், து ரஞ்சனி கூறினார். "காட்டுப் சுதர்ஷினி அக்காவும் ஒவ்வொரு நாளும்
வழி தனக்கு பகுதியிலிருந்த புலிகளின் முகாமில் நான் உடற்பயிற்சிகளை அளித்ததாகக் அவள கூறினாள். அழுது குளறிய போது அவர்கள் எனக்கு கூறினர். ஏதாவது ஆயுதப் பயிற்சி என்றுமே பெற்றீர்களா? என்று அவர்களிடம்
ல்லாத இந்தச் அடித்தனர். தங்களை விடுமாறு கோரி னது இரண்டு சிறுமிகள் அங்கு அழுது
இருப்பதுமே தனது கொண்டிருந்ததையும் நான் அங்கு த்தனமாகக் கண்டேன். அவர்களும் அந்த
முகாமுக்குப் புதியவர்கள்தான். என்னை அந்த முகாமுக்குக் கொண்டு சென்ற
(13), ஆர். வாசனா
2) ஆகியோர் அன்றைய தினமே அவர்களும் கடத்தி கைப்பற்றுவதற்கான வரப்பட்டிருந்தனர்" என்றும் தெரிவித்தார். ாணுவ இலுக்காகுளம் ஆரம்பப் பாடசாலைக்கு ம் சரணடைந்த சென்று கொண்டிருந்தபோது தர்ஷினி புலி பர். இவர்கள் இயக்க உறுப்பினர்கள் இருவரால் தேவிதமான கடத்திச் செல்லப்பட்டார். பெரும்பாலான கடினமான நேரங்களில் இவர்கள் அமைதியாகவே மிருந்து இராணுவப் காணப்பட்டனர். புலிகள் அவர்களுக்கு ர்களாகவும் வழங்கிய வேலைகள் பற்றி அவர்களிடம் வர்கள் இன்னமும் கேட்கப்பட்ட போது, பங்கர்கள்
கனவுகள் வெட்டுவதற்கும், சமயலறையில் வேலை இருக்கின்றனர். செய்வதற்கும் உதவியாளர்களாக தாம் ாதரிகளுடன் பயன்படுத்தப்பட்டதோடு, முகாமைச் னம் ஆடுவது, சுற்றியுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் வாசிப்பது ஊற்றுமாறு தாம் பணிக்கப்பட்டதாகவும்
து பெற்றோர்களின் அவர்கள் கூறினார். தொப்பிக்கல
வுமே அவர்கள்
கேள்விக்குரிய விடயம்.
கொண்டம்களைக் கொள்வனவு செய்வது ஒரு
சமூக விரோதமோ, பாரிய குற்றச்செயலோ இல்லை,
மேலைத்தேய நாடுகளில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு அறிவுறுத்தவும், வழங்கவும் செய்கின்றனர். பிலிப்பைன்ஸ், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தொலைபேசி |பூத்கள் போன்ற இடங்களில் சில்லறைகளைச் செலுத்திக் கொண்டம்களைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதற்கும் மேலதிகமாக அரசு இலவசமாகவே விநியோகம் செய்கிறது. . இலங்கையில் நான் அறிந்த
வரையில் அநுராதபுரத்தில் சில்லறைகளைச் செலுத்தி கொண்டம் பெற்றுக் கொள்ளும் இலகுமுறை இருக்கிறது. ஏனைய இடங்களில் பாமஸிகளில் பெற்றுக்கொள்ள முடியும்,
கொண்டம்களைக் கொள்வனவு செய்ய
கடைக்குச் சென்று அங்கு இருப்பவரை நெருங்கி
D6vi
DJ Jr
காட்டுப் பகுதியில் தாங்கள் வசித்த ஆறு
கேட்டபோது இல்லை என்று அவர்கள் தலையை ஆட்டினார்கள். ஆனால் அவர்களின் கடமைகள் பற்றி, குறிப்பாக இரவு நேர கடமைகள் பற்றிக் கேட்டபோது, பங்கர்களைக் காவல் புரியும் பணியில் தாம் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறினார். இந்தச் சிறுமிகள் கைது செய்யப்பட்டிருக்கும்போது எதற்கு 'ஆம் என்றும், எதற்கு இல்லை என்றும் கூறவேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு அவர்கள் எழுந்திருக்க வேண்டும். காலை உணவு நேரம் வரும் வரை அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். புட்டும் பருப்புக் கறியும் அவர்களுக்கு காலை உணவாக வழங்கப்படும். பின்னர் அவர்கள் பங்கர்கள் வெட்டுவது, வீதிகள் அமைப்பது, மதிய உணவு சமைப்பது ஆகிய பணிகளில் உதவி புரிய வேண்டும். புத்தகங்கள் வாசிப்பது அங்கு தடை செய்யப்பட்டிருந்தது. புலி இயக்கம் பற்றிய பிரசுரங்கள் மட்டுமே அவர்கள் வாசிப்பதற்காக வழங்கப்பட்டிருந்தன.
கடந்த ஆறு மாத காலமும் தமது பெற்றோர்களின் அரவணைப்பை இழந்துவிட்ட காரணத்தால் தாம் துரதிர்ஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது தாங்கள் பெற்றோர்களிடம் இணைந்து விட்டதாகவும் அதற்காக 232ஆவது படையணியின் தளபதி கேணல் பிரியந்த நாப்பகொடவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
புலிகளை விரும்புகிறீர்களா? புலிகள் இயக்கத்துடன் மீண்டும் சேர விரும்புகிறீர்களா? என்று கேட்டபோது, யுத்தம் இல்லாத ஒரு சுதந்திர உலகத்தை விரும்புவதாக அவர்கள் கூறினர். தொப்பிக்கலயை நோக்கி படையினர் முன்னேறியபோது, வயது குறைந்த இச் சிறுவர், சிறுமியரை புலிகள் விடுவித்தனர். சிலர் புலி இயக்க முகாமிலிருந்து தப்பியோட்டம் பிடித்தனர்.கு
அவருக்கே கேட்காத சத்தத்தில் கேட்டு கொண்டம் வாங்கிக் கொள்வது நம் நாட்டில் இருக்கும் பழக்கம், வயது மூத்தவர்களாக இருந்தால் கடையில் இருக்கும் இளையவர்களிடம் எப்படிக் கேட்பது என்ற தயக்கம், அது தவிர அந்தக் கடையில் பெண் ஊழியர்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி வாங்காமலே திரும்பிவிடுகின்றனர். இந்த நிலை ஏன் என்று தெரியவில்லை. யாருக்கு அச்சப்பட வேண்டும். சட்ட விரோதமான, போதைப்பொருட்களையும், வேறு வகையறாக்களையும் வாங்குகிறவர்களே இப்படி ஒழித்து மறைத்து வாங்குகின்றனர்.
கொண்டம்களை வாங்க ஏன் இப்படி கூச்சப்பட்டு, வெட்கப்பட்டு வாங்க வேண்டும். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. அதேபோல் கடையில் இருப்பவர்கள் கொண்டம் வாங்க வருபவர்களையும் அவர்களின் தயக்கத்தையும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதும் அவசியமாகும்.
ஏற்கனவே தயங்கிக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை நளினமாகப் பார்ப்பதும் அவர்களின் கூச்சத்தை அதிகரிக்கும் படியாக நடந்து கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)

Page 8
F4 தமிழ் அரசியல் கைதிகளை சிறைக்கூட்டினுள்தான் அடைத்து வைத்திருப்பார்கள். கிரிமினல் கைதிகளான சிங்கள கைதிகளை மாலை நேரத்தில் வெளியே நடமாட அனுமதித்திருந்தனர். அதாவது சிறைக்கு உட்பட்ட பகுதியில்.
குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன், டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், கோவை மகேசன், டாக்டர் தர்மலிங்கம், டாக்டர் ராஜசுந்தரம், பனாகொடை மகேஸ்வரன் உட்பட டேவிட் ஐயா, யோகா, ஜேயக்கொடி போன்றோர் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
பல அமைப்புகளையும் சேர்ந்தவர்களாக மொத்தமாக 72 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர்.
அங்கு சிங்களக் கைதிகள்தான் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உணவு பரிமாறுவது வழக்கம், அவ்வாறு உணவு பரிமாறும் கைதிகளில் ஒருவர் பார்வைக்கு பிரபாகரனைப்போலவே இருப்பார்.
குட்டிமணி பிரபாகரனை விட்டுப் பிரிந்து ரெலோவில் இணைந்திருந்தவர். ஆரம்பங்களில் பிரபாகரனோடு சேர்ந்து இயங்கிய ஒருவர்.
இருவரும் ஒன்றாக இணைந்து
பழகிக்கொண்டனர். முரண்பாடுகள் தோன்றி இருவரும் பிரிந்து இரு வேறு அமைப்புகளில் இருந்து செயற்பட்டாலும் அந்த பழைய ஞாபகங்கள் குட்டிமணியை விட்டுப் போயிருக்கவில்லை.
( மரண தண்டனைத் தீர்ப்பு
வழங்கப்பட்ட தினத்தன்று குட்டிமணி உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார். நான் கொல்லப்பட்டு விட்டால் எனது sisi gitalui uriansui ஒரு தமிழ் மகனுக்கு வழங்கவேண்டும் மலரப்போதும் தமிழீழத்தை என் கண்கள் பார்க்க வேண்டும் இதுதான் குட்டிமணி விடுத்த அந்த வேண்டுகோள். இது அனைத்து தமிழ் மனங்களையும் ஈர்த்து விட்டது. இந்நிலையில் குட்டிமணியின் வழக்கு மேன்முறையீட்டிற்கு எடுக்கப்பட்டு விடுதலையாகியிருப்பாரேயானால் குட்டிமணி மிகுந்த GaffairisanLusigns
N
செயற்பட்ட போது இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்த நபர்களாகப்
V
திகழ்ந்திருப்பார். .الم
பிரபாகரனின் சா சிங்கள கைதியை கு என்றுதான் அழைப்ப பிரபாகரனுடைய சிங்கள கைதிக்கு த என்னவென்று விளங் ஏதோ சகோதர தன்னை தம்பி என தனக்குள் எண்ணிக் மணியை பின்பற்றி அ அரசியல் கைதிகளும் என்றுதான் அழைப்ப ஒரு நாள் குட்டி சொல்லியும் விட்டார். என்றுதான் நாம் அல அவரைப்போலவே இ தம்பி என்று தாம் அ அவரிடம் கூறினார்.
உணவு பரிமாறு கைதிகளோடு நட்புரீ தமிழ்க்கைதிகள். தப் கைதிகளுக்கு உண இருந்தார்.
யூலை 25 பிற்பக அப்போது வழமை ே கைதிகளை வெளியே சிறைக் காவலாளிகள்
அங்கிருந்து கொண்டுதான் தேசபக்தி மிகுந்த தீகக்கும் கற்பூரக் கவிதைகளை எழுதி வெளியிட்டார்.
இவர் கம்யூனிஸம், சோஷலிஸம் என்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால், "கியூபாவில் இயற்கைச் செல்வம் அனைத்தும் மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும். அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காகவே பயன்பட வேண்டும்" என எழுதி வந்தார். நிலச் சீர்திருத்தத்தை வற்புறுத்தினார். அவரது கூர்மையான தாக்குதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்தி எதிர்ப்பதாகவே இருந்தது.
"அமெரிக்காவை சமரசமற்ற முறையில் எதிர்ப்பவனாகவும், தேச பக்திக்காக உயிரையும் தியாகம் செய்யும் மனத் திண்மை கொண்ட ஒருவன் மட்டுமே, உண்மையான தேசபக்தனாக இருக்க முடியும்" என்று ஜோஸ் மார்ட்டி தனது - எழுத்து அனைத்திலும் வற்புறுத்தி வந்தா
அரசியல் காரணமும் உண்டு. ஜோஸ் மார்ட்டி சிந்தனையாளராக, கவிஞராக, கனல் முட்டும்
s
இதுதான் பிடல் காஸ்ட்ரோவைக் கவர்ந்த முதல் காரணமாகும். ஜோஸ் மார்ட்டியை தனது ஞான குருவாக பிடல் போற்றி வருவதற்கு இன்னொரு
எழுத்தாளராக இருந்ததோடு, சர்வாதிகார ஆட்சியைத் தூக்கியெறிய ஒரு புரட்சிக் குழுவை அமைத்து, பயிற்சி
கொடுத்து, ஜெனரல் கோமசின் உதவியுடன், முதல் பெரும் சுதந்திரப் போரை 1895ஆம் ஆண்டில்
கியூபா
நடத்தியவரும் ஜோஸ் மார்ட்டிதான். அந்த வீரம்
செறிந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின்
அதிகமான
ஜோஸ் மார்ட்டி.
ஒரு சீரிய
siji
பயிற்சி பெற்று, அதிகமான நவீன ஆயுதங்களையும்
கொண்டிருந்த அரசுப் படையிடம் தோற்க நேரிட்டது. அந்தப் போரின் போதும், ஜனநாயகம் பற்றிப் பேசும் அமெரிக்க அரசு, சர்வாதிகாரிக்கு ஆயுதமும், டாலரும் கொடுத்து, சுதந்திரப் போரை நசுக்க உதவியது.
தொடக்கத்தில் வெற்றியைப் பெற்று முன்னேறிய
சுதந்திரப் போர்ப்படை, இவர்களை விட
அந்த முதல்
சுதந்திரப் போரில் ஆயுதம் ஏந்தி முன் வரிசையில் நின்று வீரனாகப் போர் புரிந்து, களப்பலி ஆனவர்
இதுவரை ஜோஸ் மார்ட்டியின் எழுத்துக்கள் முட்டி வந்த கனல், அவர் களத்தில் போராடி ரத்தம் சிந்திய தாயகச் செயலுக்குப் பின்னர் மக்கள் மனங்களில்
கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறையெங்கும் ஒரே இரைச்சல் சத்தம். என்ன சத்தம் என்று சிறைக்கம்பிகளுக்கு ஒளடாக எட்டிப்பார்க்கவே சந்தர்ப்பம் இருக்கவில்லை!
சோபாலலோகநாயகா, சந்திரே போன்ற சிங்கள கிரிமினல் குற்றவாளிகள் தமது சகாக்கள் சகிதம் தாக்குதல் திட்டத்தோடு தமிழ் அரசியல் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுகளுக்குள் பாய்ந்தனர்.
தாக்க வந்த சிங்கள கைதிகள் ஆயுதங்களோடு வந்திருந்தனர். கத்திகள், கோடரிகள், அலவாங்குகள், இரும்புக்கம்பிகள், தடிகள் என ஆயுதங்களோடு வெலிக்கடையில் வேள்வி |நடத்த தயாரானார்கள். கிரிமினல் கைதிகள் அனைவரும் திரண்டு கொலைவெறியோடு சிறையை நோக்கி ஓடிவந்தனர். சிறைக்காவலாளிகளிடமிருந்த திறப்புக் TJ. கோர்வைகளைப் பறித்து பூட்டுக்களை
சாயலை ஒத்த ந்ேத திறந்து தாக்குதலை ஆரம்பித்தனர்.
களக் காடையர்களின் இன வெறியாட்டத்தின் பின்.
யலை ஒத்த அந்த ட்டி மணி தம்பி
ம்பி என்றால் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் காது தேவன் நடேசுதாசன் ஆகியோர் இருந்த
பாசத்தில்தான் சிறைக்கூண்டுதான் முதலில் தாக்குதலுக்கு
அழைப்பதாக அவர் கொண்டிருந்தார். குட்டி ங்கிருந்த ஏனைய தமிழ்
அவரை தம்பி துண்டு! மணி நேரடியாகவே பிரபாகரனை தம்பி ழைப்பதுண்டு நீயும் ருப்பாதால் உன்னை ழைப்பதாக குட்டி மணி
இலக்காகியிருந்தது.
ஆயுதங்கள் சகிதம் கூண்டுக்குள் நுழைந்தவர்கள் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொண்டு தாக்குதலை நடத்தினார்கள்.
தாக்க வந்தவர்களுக்கு வழி காட்டியவர் வேறு யாருமல்ல குட்டிமணியால் தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனின் சாயலை ஒத்த அதே கிரிமினல் கைதிதான் இடங்களை துல்லியமாக
ம் சிங்களக் காட்டிக்கொண்டிருந்தார். தியாக பழகினர் எதிர்பாராத தாக்குதல் எதுவுமே ம்பியும் தமிழ் அரசியல் செய்யமுடியாமல் திண்டாடினர் தமிழ்
கைதிகள்.
குட்டிமணி மல்யுத்த குத்துச்சண்டை வீரன். குறிபார்த்து சுடுவதிலும் கில்லாடி. ஆயுதங்கள் எதுவுமின்றி வெறுங்கையோடு தாக்குதலை எதிர்கொண்டார். வீரத்தோடு திருப்பித்தாக்கினார்.
வு பரிமாறும் ஒருவராக
ல் 2.30 மணியிருக்கும். பால் சிங்கள கிரிமினல்
திறந்து விட்டிருந்தனர் i.
ஏனையோரும் திருப்பித்தாக்க முற்பட்டனர். ஆனாலும் அந்தக் கூண்டினுள் இருந்த அனைத்து கைதிகளும் குருதியில் வெட்டிச்சரிக்கப்பட்டனர். குட்டிமணி உட்பட தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாமாஸ்ரர், நடேசுதாசன் உட்பட 35 போராளிகள் அன்றைய தினம் கொல்லப்பட்டனர்.
குட்டிமணி 1981 ஏப்ரல் 5 இல் பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
BLI
இவரது வழக்கு நீதிமன்றில் எடுக்கபட்டு இவருக்கு மரணதண்டனையும் தீர்க்கப்பட்டிருந்தது.
மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தன்று குட்டிமணி உருக்கமான வேண்டு கோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.
நான் கொல்லப்பட்டு விட்டால் எனது விழிகள் இரண்டையும்
பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்கு
வழங்கவேண்டும் மலரப்போகும் தமிழீழத்தை என் கண்கள் பார்க்க வேண்டும்!
இதுதான் குட்டிமணி விடுத்த அந்த வேண்டுகோள். இது அனைத்து தமிழ் மனங்களையும் ஈர்த்து விட்டது. இந்நிலையில் குட்டிமணியின் வழக்கு மேன்முறையீட்டிற்கு எடுக்கப்பட்டு விடுதலையாகியிருப்பாரேயானால் குட்டிமணிமிகுந்த செல்வாக்குடையவராக திகழ்ந்திருப்பார். 35 தமிழ் அரசியல் கைதிகளும் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பாக சிறையில் இருந்த ஏனைய கைதிகளுக்கும் பரவிவிட்டது.
இன்று இது போதும் நாளை மிகுதியை பார்க்கலாம் என திரும்பிச்சென்ற சிங்கள கிரிமினல் கைதிகள் மறுநாளும் தாக்குதலுக்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
இனி தங்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவார்கள் என விழிப்படைந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் *1550556íj (FITLÁöGÍ GlőTLD)
பற்றி எரியும் அந்த தேசபக்த நெருப்பை அணைய விடாது காத்து தொடரும் பணியைச் செய்வதுதான், மக்களைத் திரட்டுவதற்கு உதவும் பேராயுதம் என்றும் பீடல் காஸ்ட்ரோ முடிவுக்கு வந்தார்.
அதை இன்றும் மாற்றிக் கொள்ளாமல் போராடி வருகிறார். போற்றி வருகிறார். இவை அனைத்தும் அரசியல் அடிப்படையிலான முடிவுகள் தான்.
ஜோஸ்மாட்டியைப் பற்றி குறிப்பீடும்போது
- பீடல் மாணவராக
இருந்தபோது
இளைஞர்களுட ணும், மாண வர்கள், * ຮິມງrdfluງ களுடனும் விவாதம் செய்ய நேரிட்ட காலத்தில்,
பல நியாயங்களை ஒப்புக் கொள்ளுகிற மாணவர்களும்கூட இறுதியாக சோஷலிஸம், கம்யூனிஸம் என்ற சொற்களைப் பயன்படுத்தியவுடன் மிரளுவதும்
பற்றி எரியும் அந்த தேசபக்த நெருப்பை அாைய விடாது காத்து GlöITLLIBID LIGTIMIDLLIË GEFÜGujÖTÖTT, மக்களைத் திரட்டுவதற்கு உதவும் GUUTTUIGIÖ GTGÖTADJÖ ÜLGÜ BİT6TÜLGJIT Ullastig hushbj. அதை இன்றும் மாற்றிக் GESTIGTIGHITLDGÜ GLITJ ITILQ, GUCIBIDITÜ. GLITÕ GUIDT SOGU OBIEDETTööjõ (OU GWG) BILQILIEDLUGOITETT முடிவுகள் தான்.
of
DJ 96
எரிச்சலுடன் "எல்லாம் சரி. அது மட்டும் வேண்டாம்” என்பதைக் கேட்டு வியந்திருக்கிறார். வேலையில்லாத் திண்டாட்டம் ஏன் என்று தெரியுமா என்று கேட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கொள்கையை விபரிக்கும்போது அதைத் தொலைத்துக்கட்ட
வேண்டும், அதற்கான பாதைதான் கம்யூனிஸம் என்றவுடன் கேட்பவர்கள் பின்வாங்கினார்கள்.
அதே விவசாயிகளிடம் அவர்களது பரம்பரையாக உழுது பயிரிட்டு வந்த நிலம், சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமானது எப்படி? என்று பிடல் விளக்குவார். இந்த நிலத்தையெல்லாம் பறிமுதல் செய்து விவசாயிகளிடம் மீண்டும் கொடுப்பது
நியாயமா, தவறா என்று கேட்டால், இரக்கமில்லாமல் பறித்து எடுக்க வேண்டும், அடித்துப் பிடுங்க வேண்டும், அவர்களை உதைத்துத் துரத்த வேண்டும், இந்த அநியாத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதுதான் புரட்சி அரசின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பார்களாம்.
(அசத்தள் தொடரும்)
ஜூ லை, 26 - ஆகஸ்ட்.01.2007

Page 9
அதிகளவிலான உயிரிழப்புக
பக்கத்தில் ஏற்பட்டிருப்பதால் இனி ஒரு போதும்
அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக
ஆகிய நாடுகள் திட்டவட்டமாக
ஒத்துழைக்க நாங்கள் செல்லப்போவதில்லை என்று அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
அறிவித்திருந்தது.அதில் உண்மையும் இருந்தது. தங்கள் படையணியில் இருக்கும் அனைவரையும்
இராணுவம் கையாளும் நடவடிக்கை பற்றியும் அவர் ரிக்கிடம் கே கொண்டார். அத்துடன் ரிக்கின் முன்னிலையில் தாக்குதல் திட்டங்களை கேட்டுத் தெரிந்தும் கொண்டார் தாக்குதல் திட்டங்களை அவர் இராணுவ
ஆய்வாளர்களுடன்
த் தெரிந்து
உட்கார்ந்து ஆராய்ந்து தாக்குதல் வியூகங்களை
ருவாக்கினார். இத்
ܕܡܝܬܐܚܡܺܝܡ
தாக்குதலில் விமானப் படையினரை அதிகளவில்
பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரிக்கினை கேட்டுக் கொண்டார். ரிக் இத் தாக்குதல் திட்டம் குறைந்தளவிலேயே
வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
கூறினான்.
அவுஸ்திரேலியர்
அமெரிக்கப் படையணியில் இருந்த
அமெரிக்கா யுத்தத்தில் முழு மூச்சுடன் குதித்தது.
அமெரிக்காவிற்கே அழைத்தி
(5ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆளும் அரசுக்கு வெளியில் இருக்கும் இந்தப் பிரச்சினைகள் பிரதானமாக இருந்த போதும்,
அரசின் பங்காளிகளாக இருந்து கொண்டு தப்புத்தாளம் போடுபவர்கள் குறித்தும் ஆராய்ந்து பார்க்கும் தேவை உள்ளது.
அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், அத்தாவுல்லா, அமீரலி ஆகியோர் ஜனாதிபதியுடன் இருக்கும் நெருக்கம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அதிருப்தி கொள்ள வைத்துள்ளதுபோல் தெரிகிறது. தொப்பிகல வெற்றி குறித்து மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்து வரும் கருத்துக்களும், கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கும் நிலையில் தமது பங்களிப்புக்கு போதிய இடம் தரப்படவில்லை என்பதை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.
கடைசி வரை வெளியில் இருந்து விட்டு எதிர்காலம் குறித்த கவலைகளுடன் அரசுடன் இணைந்து கொண்ட மு.கா.வும் இ.தொ.கா.வும் அமைச்சுப் பொறுப்புகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில் அரசுடன் இணைந்து கொண்ட மலையக மக்கள் முன்னணியும், அரசுடன் இருந்தாலும் தமது விமர்சனங்களை வெளிப்படையாகவே முன்வைத்து வருகின்றது.
இந்த நிலையானது அரசுக்கு எதிரான போதுமான பலம் அணிசேருமாக இருந்தால் அவர்களுடன் எந்த வேளையிலும் இக்கட்சிகள் இணைந்து கொள்ளக் கூடும் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு எந்தவேளையிலும் கூடாரம்
களின் அறிவித்தலின் பின்னர்
இதனால் ஜனாதிபதி சற்று கோபமடைந்தவராக ரிக்கினை நோக்கி உன்னால் முடியாது என்றால் சொல்லு நாங்கள் வேறு யாரையாவது வைத்து தாக்குதலை நடத்திக் காட்டுகிறோம் என்று கூறினார்.
ரிக் அவரை சமாதானப்படுத்தி தாக்குதலில் விமானப்படையினரைப் பயன்படுத்தும் போது அவர்களுக்கு எந்த இலக்கினைத் தாக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அப்படி அறிவுறுத்த அங்கு ஒருவருமில்லை. அத்துடன் தனக்கும்
வியட்கொங் இராணுவத்தின் நிலைகள் சரியாகத் தெரியாது என்று அவன்
அதற்கு ஜனாதிபதி அப்படியானால் பரவாயில்லை. எல்லா இடங்களிலும்
விமானப் படையினரை குண்டு பொழியச் செய்வோம். அப்போது ஒரு இடத்திலாவது வியட்கொங்
இராணுவத்தினரி
இதானே என்ற
முகாம் அகப்படும்
அதனைக் கேட்ட ரிக் சிறிது பதற்றப்பட்டவனாக அங்கு வாழும் அப்பாவி பொது மக்களை எங்கு கொண்டு சேர்ப்பது என்றான்.
பரவாயில்லை அவர்களும்
வியட்கொங் இராணுவத்தினருக்கு
தானே அவர்களையும் அழி தானே என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி இதற்காக ரிக்கினை
மாறக்கூடிய கட்சிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அச்சம் இல்லை என்றபோதும், பெரும்பான்மைக் கட்சிகளுடன் எப்போதும் உறவாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை நிச்சயம் தரும்,
2010ஆம் ஆண்டு வரை பொதுத்தேர்தலையும் 2011ஆம் ஆண்டுவரை ஜனாதிபதித் தேர்தலையும்
நடத்த வேண்டிய அவசியம் தற்போதைய
அரசாங்கத்துக்கு இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனாலும் அரசின் இந்த அறிவிப்பை கணக்கிலெடுக்காமல் பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டும் என ஐ.தே.கட்சி தனது தொண்டர்களுக்கு கூறிவருகிறது. எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நடந்தால் ம.ம.மு., இ.தொ.கா., மு.கா. போன்ற கட்சிகளை எதையாவது கொடுத்து மீண்டும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம் என ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார். ஆனால் ஜே.வி.பி, ஹெல உறுமய போன்றவர்களும், புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியும் ஆளும் தரப்புக்கு நிச்சயம் உதவும். இவை எல்லாவற்றையும் விட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை எதிர்பார்க்கும் அவசரத்தில் எதிர்க்கட்சியின் வியூகம் வெற்றியளிக்காது என்பதே உண்மை, ஆகையால்தான் சந்திரிகா அம்மையார் கூட தற்போதைய அரசியல் களத்தில் எதிரணியில் குதிக்க அவசரம் காட்டாமல் மங்கள - ரணில் கூட்டு வண்டியின் பயணத்தை அவதானித்துக்கொண்டு இருக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது எதிர்க்கட்சிக்கு மட்டுமல்ல, ஆளும் கட்சிக்கும் தெரிந்த அரசியல் தந்திரம்தான் என்பதை எவரும் மறந்து அவசரப்படக்கூடாது.
ஜூ லை.26 - ஆகஸ்ட்.01, 2007
கிற்கும் இை
உதவுகிறார்கள் ல் பிழையில்லை
ஆட்சேபித்தான்
இராணுவத்தினரின் இலக்குகளை அடையாளம் காணத் தனக்கு
-- ஆண களுக (7ஆம் பக்கத் ெ இந்த எதிர்பார்ப் துணிச்சல்களும் ஒரே நடந்து விடக்கூடியை மாற்றங்கள் சிறுகச் நடக்கும். ஆனால் ந வேண்டும்.
நமது நாட்டைப் நிறைந்த நாடுகளில் மிக வேகமாகப் பரவி இதற்கு ஒருவகையில் இருக்கும் அறியாமை பயமும ஒரு காரணப தொற்றுக்களிலிருந்து முடியுமான வழிகளை தெரிந்துகொள்ள ஏன்
சீனாவில் இவ்வ ஆறு மாத அவதானி ஆயிரத்துக்கும் அதி: கருக்கலைப்பு செய்து பல மாணவிகள் கரு பரீட்சைக்குத் தோற்ற ಕ್ಲಿಲ್ವನ್ತಹಿಯ್ಲ್©ಣಗಿ இதை கவனத்தில் எ அநாவசிய கருத்தரிப் தவிர்ப்பதற்கான முை கொண்டம்களை பாவி ஒளிவுமறைவற்ற விள அளித்துவருகிறது.
எமது நாடடிலும உண்டு. யுவதிகள் ம பெண்கள் கருக்கலை சட்ட விரோதமான மு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழில்நுட்ப உதவிகள் வழங்கினால் அதனை முடிக்கலாம் என்றான்.
வியட்நாம் யுத்தம் நடைபெறும் காலகட்டத்தில் சரியான தொழில்நுட்ப அறிவு அமெரிக்காவிடம் இருக்கவில்லை. போர்க்காலத்தில் எதிரிகளின் நிலைகளைத் துல்லியமாக அறிவதற்காக பயன்படுத்தப்படும் இரகசிய கமாரக்களை அந்தக்
மத செய்துகொண்டிருந்தது. அதனால் ரஷ்யாவிடம் உதவி பெற வேண்டும் என்ற நிலை
பட்டது. அதனை விரும்பாத
ஜனாதிபதி, ரிக்கின் வேண்டுகோளை நிராகரித்தார். இத்தாக்குதல் திட்டம் தொடருமேயானால்
அமெரிக்கத் தரப்பு மிகக் கடுமையான எதிர்ப்பை
மக்களிடமும் அதேவேளை வியட்கொங்
இராணுவத்தினரிடமும் இருந்து சம்பாதிக்க
நேரிடும் என்று ரிக்
வலியுறுத்தினான்.
அப்படியானால் நீ
இந்தத் தாக்குதல்
திட்டத்திற்கு தலைமை
வகிக்க வேண்டாம்
பெயரவில் மட்டும்
வியட்நாமின்
ஆட்சியாளனாக இரு
தாக்குதல்
திட்டத்திற்காக நான்
வேறு ஒருவனை நியமிக்கிறேன் என்றார்
ஜனாதிபதி இதனை
தை விட்டு வெளியேறினான். 383 மானப்படையில் அனுபவசாலி ஒருவனும் இல்லை. ஆனாலும் அவன் தாக்குதல் திட்டத்திற்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்கிறானே என்று ஜனாதிபதி அவன் சென்ற பின்
(எண்களின் பலன் அடுத்த வாரம் வரும்)
தாக்குதல் திட்டம் வெற்றிகரமாகத் தீட்டப்பட்டது. தாக்குதலுக்குத் தலைமை வகிக்க இராணுவத்தின் மிக உயர் பதவியிலிருந்து மில்ரோய் என்பவன் அனுப்பி வைக்கப்பட்டான். அவனைப்பற்றி சொல்வதாயின் இராணுவ தந்திரோபாயங்கள் அறிந்தவன் மற்றும் கமாண்டேர் பயிற்சி பெற்றவன் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் லெப்டினன்ட் தர வரிசையில் 9 61616:16:1,
தாக்குதல் திட்டம் தொடரும் வரை ரிக்
வியட்நாமிற்கு செல்ல போவதில்லை
அனைத்து கட்டுப்பாட்டையும் மில்ரோ கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். மில்ரோய் எப்படியாவது தாக்குதலை வெற்றிகரமாக
முடித்து விடவேண்டும் என்பதால் வியட்கொங்கிற்கு
பயணமானான். அவன் செல்லும்போது வியட்நாமிற்கு ஹெலிகொப்டர் படையணியொன்றை
தருமாறு கேட்டிருந்தான். அத்துடன் அப்போதைய
போர் மற்றும் சரக்கு விமானமான பி52 ஸ்ரோம்
ஸ்ரேஞ் என அழைக்கப்படும்
விமானப்படையணியையும் தருவிக்குமாறு கட்டளையிட்டு விட்டுச் சென்றான்.
போரினை எப்படியாவது வென்றெடுத்து விடவேண்டும் என்ற நோக்கில் அதனை எப்படியாவது அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். அத்துடன் இராணுவத் தொலைபேசி மூலம் வியட்நாமிற்கு தகவல் அனுப்பியிருந்தார்.
அத் தகவலில் தளபதி ரிக் சுகயினம் அடைந்து அமெரிக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் ரிக் மீண்டும் வரும் வரை தளபதியான மில்ரோயை அனுப்பி
செய்தி கொடுக்கப்பட்டிருந்தது. နို်
வீரர்களின் மனநிலையை மாற்றாமல் தாக்குதலில் நல்ல ஒரு ష్ర வெளிப்படுத்துகையைப் பெற உளவியல் ரீதியாக ஜனாதிபதி கையாண்ட முறையே இது ஆனாலும் சில வீரர்களுக்கு சந்தேகம்
கூறியிருந்தார்.
O
க்கும்.
தாடர்ச்சி) இடம்பெறுவதைக் கேள்விப்படுகிறோம். புகளும், இவற்றைத் தடுக்க கொண்டம்களை தடவையில் உரிய முறையில் பயன்படுத்தலாம். வயில்லை. பாலியல் கல்வித்திட்டம் என்பது சிறுகத்தான் மேலைத்தேய நாடுகளில் -ந்தே ஆக நடைமுறையில் இருக்கின்றபோதும்
இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போன்ற வறுமை போதும் அதை எப்படி பாலியல் தொற்று மாணவர்களிடத்தில் கொண்டு செல்வது.
வருகிறது. இந்த முயற்சி "பிள்ளையார் பிடிக்கப் சமூகத்தில் போய் குரங்கான" கதையாகி விடக் பும், தேவையற்ற கூடாதே என்று யோசித்து வருகின்றனர். ாக இருக்கிறது. வெகு விரைவில் பாடசாலைகளில்
தப்பித்துக்கொள்ள இவை பற்றி கற்பிக்கப்படும் என த் தெளிவாகத் நம்பப்படுகிறது. விஞ்ஞானப் பாடத்தைப்
அச்சப்பட போல இதையும் திறமையான
ஆசிரியர்களால் மட்டுமே கற்பிக்க டத்தின் முதல் முடியும் என கருத்துக்கள் கூறப்படுகிறது.
பின்படி சுமார் 30 மான மாணவிகள் ள்ளதாகவும் இதில் புற்று இருந்ததால்
ஏற்பட்டது.
நபர்களையும் தொடர்புகொள்வதால் அதிகமான உயிரிழப்புகள்
எனவே வெளிப்படையாக இந்த சமூகத்தை எதிர்கொள்ள நாம் பயந்து வாழ்கிறோம் என்பதே உண்மை, குறைந்த பட்சம் ஒருவர் தனக்கு
plguJITLD6) எயிட்ஸ் குருதிப் பரிசோதனை செய்யக் விக்கப்பட்டது. கூடப் போவதில்லை. இந்த த்த சீன அரசு நிலைமைதான் பாலியல் தொற்று
பைத் வேகமாகப் பரவக் காரணமாக கள் பற்றியும், இருக்கிறது. படித்த மட்டத்தினரே இந்த ப்பது பற்றியும் நிலையில் இருந்தால், பாமரர்களின் க்கங்களை நிலை எப்படி இருக்கும் அவர்களின்
இதே பிரச்சினை றும் திருமணமான
புகள் செய்ய *
றைகளையும்,
a
D) U Jr
அறியாமையும், தயக்கமும் எத்தகைய பின்னடைவை நமது சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தியாவின் அமைச்சர் சொன்னதுபோல் பெண்கள் சென்று
(3:59 கொண்டம்களை வாங்கும் சாதாரண நிலை நமது நாட்டிலும் ஏற்பட வேண்டும். ஏனெனின் தனது பாதுகாப்பு மட்டுமல்ல - அநாவசிய கருத்தரிப்பைத் தடுப்பதும் பெண்களின் பிரச்சினையாகவே இருக்கிறது. அதேவேளை ஆண்களும் ஒதுங்கி விடமுடியாது. பெண்களுக்கு இருக்கும் அதேயளவு சமூகப் பொறுப்பு ஆண்களுக்கும் உண்டு. ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலில் கொண்டம்கள் பற்றியும் அதை அணிந்து கொள்வது பற்றியும் சரியான தெளிவுபடுத்தல் அவசியமாகிறது. அதைச் செய்ய சமூக நிறுவனங்களும் எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு அமைப்புகளும் முன்வரவேண்டும்.
இந்திய அமைச்சர் ரேணுகா செளத்திரியின் கருத்தில் இருந்து கொண்டு நம்பிக்கையையும், துணிவையும் தருகின்ற நோக்கமே பிரதானமாக இருக்கின்றபோதும், நம்பிக்கை கொள்ள முடியாத ஆணுடனோ, பெண்ணுடனோ உடலுறவு கொள்வது பாதுகாப்பானது இல்லை. அது ஆபத்தானது என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
கொண்டம் பற்றிய போதனை என்பது தவறுகளுக்குத் துணிவைத்தருவதாக யாரும் கருதிவிடக்கூடாது. அது தவிர்ப்புக்கான வழிமுறை மட்டும்தான், இரண்டாம் நிலை நபரோ, இந்த சமூகமோ உங்களைப் பாதுகாக்காது. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
9.

Page 10
தன்னிசை கொண்டலையும் சிங்கம் - அதன் சத்தத் தினிற்கலங்கும் யானை அதன் முன்னின்றோடுமிள மான்கள்-இவை முட்டா தயல்பதுங்குந் தவளை ஒரு
= கப்பிரமணிய பாரதியார் போலந்து நாட்டில் உள்ள வார்சா என்ற நகரில் ஒரு கண்ணாடி மலை இருந்தது. அந்த மலையின் உச்சியில் வெள்ளியிலான கோட்டை ஒன்று உள்ளது. அந்தக் கோட்டை மிகவும் பயங்கரமான கழுகு ஒன்றுக்குச் சொந்தமாக இருந்தது. அந்தக் கோட்டையில் அழகிய இளவரசி ஒருத்தியை சிறை வைத்திருந்தது. அத்துடன் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்பதால், மனிதர்களுக்கு ஒரு சவால் விட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், கண்ணாடி மலை மீது ஏறி, வெள்ளிக்கோட்டையின் முன்புறம் உள்ள தங்க ஆப்பிள் பழங்களைப் பறித்துக்கொண்டு போய் இளவரசியிடம் கொடுப்பவர்கள், அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
கோட்டையில் உள்ள செல்வங்களை எல்லாம் உரிமையாக்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் அழகிய இளவரசி எனக்குச் சொந்தம் என்றது. இந்த அறிவிப்பைக் கேட்டவர்களின் வாய் ஊரியது. ஆனால், யாரால் கண்ணாடி மலை மீது ஏற
முடியும். அதன் பளபளப்பு கண்களைக் கூசியது. பல தேசத்து ராஜகுமாரர்கள் கண்ணாடி மலை மீது ஏறுவதற்கு முயற்சி செய்து தோல்வியைத் தான் தழுவினர். கண்ணாடி மலையில் வசிக்கும் அழகியின் அழகைப் பற்றிய பேச்சு, நாடு முழுவதும் பரவியது.
ஏழு ஆண்டுகள் முடிய இன்னும் மூன்று நாட்கள் தான் இருந்தது. எந்த மனிதன் வந்து இளவரசியை தூக்கிச் செல்லப் போகிறான். அவள் தனக்குத் தான் என்று இறுமாந்திருந்தது கழுகு,
மலையடிவாரத்தின் அடியில் ஒரு சின்ன குடிசையில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவனுக்கு இளவரசனைப் போன்ற அழகுள்ள மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எப்படியாவது கண்ணாடி மலை அழகியை மணந்தே தீர வேண்டும் என்று ஆசை, எனவே, செத்தாலும் பரவாயில்லை என்ற தீர்மானத்துடன் மலையில் மீது ஏறுவதற்கான ஆயத்தங்களைச் செய்தான். அந்தக் காட்டில் உள்ள பயங்கரமான காட்டுப்பூனை ஒன்றை அடித்து, அதன் நகங்களை வெட்டி கூரான கையுறை, காலுறைகளைத் தயாரித்துக் கொண்டு, மிகவும் துணிச்சலாக கண்ணாடி மலை மீது ஏற ஆரம்பித்தான்.
மிகவும் உறுதி வாய்ந்த பூனையின்
நகங்களே மலையில் ஏற ஆரம்பித்த மழுங்க ஆரம்பித்தது. பாதி மலைக்கு ஏற முடியவில்லை. பாதியிலேயே தொங்கியபடியே மலை உச்சியை அண்ணாந்து பார்த்தான். தங்க ஆப் இளவரசியும் அவன் கண்களுக்குக் தெரிந்தது. கீழே அதல பாதாளத்தில் குதிரைகளின் எலும்புகள் சிதறிக் கி. அதைக் கண்டதும் அவன் மனம் பய அலறியது.
பகல் மறைந்து இரவு பொழுது அச்சமயத்தில் இரவுக் காவல் எப்படி 6763gp: LITÀ ĊILIġġIS T45 (65 ITL 60)L60) Liġi வந்தது கழுகு, அங்கே பாதி மலை மீதி மலையை ஏற முடியாமல் தொ இளைஞனைக் கண்டு ஆத்திரம் கெ வேகமாக வந்து அவனைக் கொத்தி
டLLLLடடடட இதுதான் சமயம் என்று உணர்ந்த ெ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 11.07.2007
சட்டென்று கழுகின் இரு கால்களைய இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். செத்த பிணம் என்று நினைத்த இப்படி ஒரு திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
வாலிபனை உதறிவிட எவ்வளே முயற்சித்தது. வாலிபனை கொத்திக் முயற்சித்தது. ஆனால் முடியவில்லை உச்சியை நோக்கிப் பறந்தது. வெள் கோட்டையின் உப்பரிகையில் கழுகு போது, வாலிபன் தன்னுடைய ஒரு 6 கழுகின் இரண்டு கால்களையும் பிடி கொண்டு, மறு கையால் தன் வா6ை கழுகின் இறகுகளை வெட்டி வீழ்த்தி மறுநிமிடம் அந்தக் கழுகு பயங் சப்தத்துடன் வானத்தில் பறந்து மறை தொப் என்று ஆப்பிள் மரத்தின் | UTÚUI gyði ásö
விழுந்தான் வாலிபன், மெல்ல தன்ை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சில ஆப்பிள்களை பறித்து தன் சட்டைக் போட்டுக் கொண்டு மரத்தை விட்டு இறங்கினான்.
திடீர் என்று ஒரு பயங்கர டிரா வாலிபனைத் துரத்தியது. தன கையி ஆப்பிளை தூக்கி கடித்தான். மறுநிமி டிராகனும், தங்க ஆப்பிளும் மறைந்: நிம்மதியடைந்த வாலிபன், மெ6 கோட்டைக்குள் நுழைந்தான். அங்சே வெள்ளிக் கட்டிலில் அழகே உருவா இளவரசி படுத்திருந்தாள். ஓடிவந்து இளைஞனைப் பிடித்துக் கொண்டாள் இருவரும் அங்கேயே திருமணம் செ கொண்டனர். பிறகு அங்கிருந்த
வர்ணம் தீட்டும் போட்டி இல. பொக்கிஷங்களை எல்லாம் எடுத்துக் தி 器 ့ခေါ်ရလေ "{{#၇၃T எப்படி கண்ணாடி மலையை விட்டு : கொழும்பு வருவது என்று தெரியாமல் தவித்தன
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 702 SyySSSSSSySSSSSSySSSSSSySSSSS பரிசுக்குரியவர்:
பாத்திமா ஹப்ஸா ஜிப்ரி, 8, ஹரிசன் ஜோன் வீதி மாத்தளை
பாராட்டுக்குரியவர்கள்:
கா.பிரசாந்தி, 89, 'பாபாபதி இல்லம் கொட்டகலை,
திலுக்சிஜா சரவணபவன், மன்னார் வீதி, புத்தளம்,
யோகராசா சிவாஜினி, Rபிரவீன், சரசாலை தெற்கு, சாவகச்சேரி I இல36, ரோசறி வீதி, குடப்படுவ, நீர்கொழும்பு
கி.சதர்ஷன் J.LDULT66
s LDLT607, 19957, தும்புறுகிரிய வீதி,
ಗ್ಧ தி 241 ARH குணவர்தன மாவத்தை பதுளை,
புஸ்பராஜா யோகா, நெசவுநிலைய வீதி மஞ்சந்தெடுவாய், மட்டக்களப்பு
1Ο
சி, மஞ்சுளா,
இருவரும் கோட்டையை விட்டு வநது பாததனா அநதக கணணாடி வெறும் கல்மலையாகக் காட்சியளித்
வறு இருவரும் பொக்கிஷங்களை எடுத்து கொண்டு கீழே இறங்கினர். அங்கே இதுவரையில் கண்ணாடி மலையில் ஏறமுயன்று உயிர் இழந்தவர்கள், த குதிரைகளுடன் உயிர் பெற்றனர். சிறகிழந்த கழுகு இறந்துபோனதும் மருதரக கடடுகள நங்கி, அனைத்து ந்திரக் கட்டுகள் நீங்கி, அனைத்து நிலைக்கு வந்தது. சிறு குழந்தையா இளவரசிை தூககச செனறு கழுகே வளாததது. தற்போது அழகின் சிகரமாக நி தங்கள் மகளையும், மருமகனையும் அழைத்துச் சென்று விழாக்கோலம் கொண்டாடினர் அரசனும், அரசியும், பொக்கிஷங்களை நாட்டு மக்க பயன்படும் வகையில் செலவழித்து வாழ்ந்தனர் விறகு வெட்டியின் மகனு
பூந்தோட்டம் வவுனியா. )
கண்ணாடி மலை இளவரசியும்.
(o) I U 11) 0 தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரத்தக்க சொற்களைப் பயன்படுத்தாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி -90 awn
கண்மாய்க் கரையோரம் . ஒற்றை ே காலில் நிற்கும் கொக்கு | வெண்மைநிறக் கொக்கு প্তঃ இரையை *,。 விரைந்து பிடிக்கும் கொக்கு ஆ| கண்டுபிடித்துத் தின்று கூட்டமாகப் பறக்கும் வயலில் \இல் மாலை நேரம் திரும்பும் . குந்தி இரையைப் பொறுக்கும்! 三雲、三。| 5m。 ܵ நோட்டமிட்டுப் பார்க்கும் மீனை ఇ மகிழ்ந்து வாழ விரும்பும்
டிரபுளிங் என்று பெயர். ஆனா உண்மையிலேயே நாமதான் மீன்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது ஒழுங்காகப்
பராமரிக்கணும். -
பிளும், சேர்ப்பிய நாடுகளில் 11ஆம் கேத் மனசுக்குப் பிடிச்சவங்க எத்தனை பேர் : ேேபங்கியது மனித இருப்பாங்க ஒருவேளை ஒருததா, அலலது தங்கமீன் எவ்வளவு நீளம் வளரும்னு ந்தது. ரெண்டு பேர் ஆன அவங்களால கூட சில தெரியுமா? 59 சென்டிமீட்டர் வரை அதோட தில் நேரங்கள்ல நமக்குப்பிரச்சினை ஏற்படலாம் : லை ஐ. வரைக்கும்
குட்டிப் பிள்ளைங்களா இருந்தாலும் இருக்குமாம். ಎಣ್ರ :ಆಳ್ಮೆ' தங்கமீன்களை யாராவது வாழ்த்துனா, உள்ளது உங்களுக்கு பரபரபூ கோபம், இருபது வயசு வரை வுாழ்கன்னுதான் சுற்றி கொந்தளிப்புன்னு பல்வேறு ୧.୩ ରଞ୍ଜଣା வாழ்த்தமுடியும், ஆமாம், அதற்கு 20 வயசு ஏறிவிட்டு, *** Nickiiiiiiiii : ஆயுள் காலம். ஆனால் ஒரே ஒரு ங்கும் ----- தங்கமீன் மட்டும் 49 வயசு ாண்டது. 8:3 #భ வரை வாழ்ந்து சாதனை Llg5).
வளர்க்கிற தங்கமீன்களுக்கு Њ(8), SSESSSSSSSSLLLSSLS0SSLEESAS0000S AASqScS0Sc எவ்வளவு? * நீதிந்த இந்த '
தங்கமீன்களை வீட்டில் ৪র্থ ஆண்டுகள்தான். எல்லாம்
6. வளர்க்கத் கொல்ல தொடங்கியவர்கள் யார் தெரியுங்களா? தங்கமீன்களில் பல வகைகள் உள்ளன. ). LD606) சீனர்கள்தான் பங்க் மன்னர்கள் ஆட்சிக் அதுல ஒண்ணோட பேரு தொலைநோக்கிக் ளிக் காலத்தில் குளங்களில்தான் மீன் வளர்த்தனர். கண் கேட்கவே வேடிக்கையிாக இருக்குல்ல பறந்த சாங்க் வம்சாவளி வநத பேரரசி, கிபி அழகு மீன்கள் வளர்க்கிற இடத்தை கால் 12 இல் தங்கமீன்கள் வளர்ப்பதற்கு என்றே ஆங்கிலத்தில் அக்வாரியம்னு சொல்லுவாங்க த்துக் குளங்களை வெட்டச் செய்தார். - நம்ம தங்கமீனை, குளிர்ந்த நீரில் வாழும் மீன் ா எடுத்து இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்று வகைப்படுத்திவர்சிருக்காங்க னான் என்னன்னா, தங்க நிற அல்லது மஞ்சள் நிற ஆனாலும் 10 டிகிரி செல்சியத்துக்குக்
மிகளை அரச குடும்பத்தைச் சேந்தவர்கள் கீழே போன் இந்தத் தங்கமீன் வாழ்வது ]ந்தது. மட்டும்தான் வளர்க்கணும்னு ஆணை கஷ்டம்தான். அதேபோல, 25 டிகிரி மீது போட்டிருந்தாங்க செல்சியஸுக்கு அதிகமா வெப்பம் போனாலும் 6Աij ஏன்னா, தங்க நிறம் அரசர்களுக்கு அவ்வளவுதான். பேசாம குளத்திலேயே
நம்ம புண்ணியம்தான்
மட்டும்தான் சொந்தமாம். இப்படியே சீன விட்டிடலாமா? தங்கமீன்களை இருட்டுக்குள்ள ଗ] நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் வைச்சு வளர்த்தா அதோட தங்க
தங்கமீன்கள் வளர்க்கும் கலை பரவத் ஜொலிஜொலிப்பு போயிடுமாம். அதோட, நள் தொடங்கியது. மீன் வளர்க்கணும்னு கொஞ்சம் கொஞ்சமா வெள்ளை நிறமா
பிள்ளைகள் ஆசைப்பட்டாலும் சில பெற்றோர் மாறிடுமாம். அப்போ நாமளும் இருட்டுக்குள்ள
தொந்தரவாக நினைப்பதுண்டு தங்க மீனுக்கும் இருந்தா வெள்ளையா மாறிடுவோமா.
இருந்த 1. இந்தோனேசியாவில் ஒரு மலைக்குத் தமது ஜனாதிபதியின் நினைவாகப் 研 பெயரிட்டுள்ளனர். அந்த ஜனாதிபதி
12 கிறீஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத விளையாட்டு கிரிக்கெட்டா, " |உதைபந்தாட்டமா, ஹொக்கியா?
3. பஞ்சமர் வருகை நாவல்களைப் படைத்த ஈழத்து நாவலாசிரியர் யார்? -
ff. 4. அதிபாரக் குத்துச்சண்டை வீரராக வெற்றிபெற்ற (1908) முதர் கறுப்பின வீரன் வெளியே | | | urri? 8: s: هي
LD63)6) இ
y
5. ஜோன் லில்லீஸ் பூத் என்பவனால் கொலை செய்யப்பட்ட புகழ்பூத்த மனிதர் unit T. . ೨೫೦ | பயணலிரங்களைப் பாஜரய(9ஐயோ 01 "|பதிவு செய்து வைத்திருக்கும் சாதனம் ானஐழஐகுரா99 ஐழ19 6 " | எவ்வாறு அழைக்கப்படுகிறது. பாரgேreப09 8
క్ష : hindig J 8 இரு நதிகளுக்கிடையே என்ற Im9 rhnČg t D கிரேக்க வார்த்தையில் அழைக்கப்படும் nேழயgேr டி ஃகு உலகப் பண்டைய நாகரிகம் எது? 1989 ரபஐf rம8 ஐழனகுவி : 上一 198ழபஜே யிேல் ழபgே ) ஏறிய முதலாவது "Q9my.9JT's) ' நககு : ரTபgேnழுே 6 ( ಇಂಹ கடல் பயணத்திற்கு I9றுமை |
y ன் சகோதரர் யார்? ப99 9ைழ9
go, 8,26. estr.01, 2007
Gnassure சொக்லெட் யிருக்கிறது. உலகில் மிக ருக்கிறது. ெ கைலியான் நீ ஈஸ்டர் ஞாயி மீற்றர் உய சொக்லெட்ை பொருள் பய வத்தில் இை

Page 11
சிங்கி இறால்க தயாரிக்கப்பட்ட g கணக்கான மக்கள் விழாவொன்று கடர் Iலாந்தின் பட்டாய ந |றது. ஹாஸ்யமும் க |நிகழ்ந்த அந்த சூ குவளை வடிவிலா பாத்திரம் தயாரிக்க |லாந்து மொழியில்
என்றழைத்தனர். வ | யங்களைக கலநது |இந்த குப் பின்" என்னவென்றால், ரிக்கப்பயன்படுத்தப் உலகிலேயே சூப் த படுத்தப்பட்ட மிகப் | என்கிறார்கள்.
கைலியான் என்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சொக்லெட் தயாரிப்பில் உலக சாதனை ஒன்றினை ஏற்படுத்தி யிருக்கிறது. யேசுநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று உலகில் மிகப் பெரிய சொக்லெட்டை இந்த நிறுவனம் தயாரித்தி ருக்கிறது. பெல்ஜியத்தின் செயின் நிக்கலஸ் சந்தை சதுக்கத்தில் கைலியான் நிறுவனத்தைச் சேர்ந்த 26 ஊழியர்கள் 2005ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இந்தச் சொக்லெட்டைத் தயாரித்தனர். 823 மீற்றர் உயரமும், 6.39 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சொக்லெட்டைத் தயாரிப்பதற்கு 1950 கிலோ சொக்லெட் தயாரிப்புப் பொருள் பயன்படுத்தப்பட்டது. 50,000 சொக்லெட் துண்டுகள் வடிi வத்தில் இவை தயாரிக்கப்பட்டன.
ഈ ബ26 - ജൂൺ', 01. 2007
 

ளைக் கொண்டு A O ப்பை ஆயிரக் D R அருந்தி மகிழும் 2యోX த வாரம் தாய் N*SSR, kaNG5:HeavORLD LAR கரில் இடம் பெற்” 黎 Y. W. ளியாட்டங்களும்
விழாவுக்கென
ா மிகப் பெரிய
ப்பட்டது. தாய்
டாராம் பும் குங்
ாசனைத் திரவி
தயாரிக்கப்பட்ட
விஷேட அம்சம்
அதனைத் தயா பட்ட பாத்திரம், ܕ ܪܬܐ யாரிக்கப் பயன் பெரிய பாத்திரம்
சிகரெட்டுகளை ஊதித் தள்ளியே உலக சாதனைகள் படைத்தவர்களும் இருக்கிறார் கள். ஒரு வட்ட வடிவமான சுழல் கருவியைத் தயாரித்து அதில் சிகரெட்டுகள் வைத்து ஊதித்தள்ளி சாதனை படைத் தவர்கள் பற்றி சில வாரங் களுக்கு முன்னர் குறிப்பிட்டி ருந்தோம், மான்கப் என்ற மனிதர் சிகரெட்டை வாய், மூக்குத் துவாரங்கள், காது களில் வைத்துக் கொண்டு தம் பிடித்து புகைத்துத் தள்ள முயற்சிக்கிறார். ஆனால் மனி தரால் சாதனை படைக்க முடியவில்லை என்றாலும் அந்த மனிதர் எடுத்த முயற் சியின் போது பிடிக்கப்பட்ட புகைப்படத்தை இங்கு காண் கிறீர்கள்.
முட்டைகளைச் சாப்பிட மட்டும்தான் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறீர்களா? கூழ் முட்டைகளைக் கலாட்டா பண்ணவும்தான் பயன்படுத்துகிறார்கள். அதிகளவு முட்டைகளைச் |சம நிலையில் வைத்திருந்து கின்னஸ் சாதனை கூடப் படைத்திருக்கிறார்கள். அஸ்ரிடா என்ற |மனிதர் 420 முட்டைகளை 7 மணித்தியாலங்கள் 33 நிமிடங்களில் சம நிலையில் வைத்திருந்து |சாதனை படைத்திருந்தார். அஸ்ரிடாவின் சாதனையை எவரும முறியடிக்க முடியாது என்று நினைத்த it. சின்மோல் என்பவர், பல நாட்கள் பயிற்சி பெற்று அந்தச் சாதனையை முறியடித்துவிட்டார். 12 மணித்தியாலத்திற்கும் சற்று கூடுதலான நேரத்தை எடுத்து, 100 முட்டைகளைச் சம நிலையில் வைத்துச் சாதனை படைத்திருக்கிறார்.
உலகிலேயே மிகப் பெரிய பென்சில் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அண்மையில் உள்ளது. பாபெர் காஸ்ரெல் என்ற நிறுவனத்தில் 65 அடி நீளமான இந்தப் பென் சில் வைக்கப்பட்டுள்ளது. இப் பென்சிலை சுற்றி கண்ணாடி வளைவு பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பென்சிலின் முதல் அரைவாசிப் பகுதி முதலில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் காரியத்தில் உருவாக்கப்பட்ட பென்சில் கூர் பொருத் தப்பட்டது. இதன் பின்னர் இந்தப் பென்சில் கூரைச் சுற்றி மிகுதி மரத் துண்டும் பொருத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டு இந்த பென்சில் தயாரிப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இதற்கு முன்னர் மிக நீளமான பென்சில் ஜேர்மனியில் நீரம்பே நகரின் அருகில் ஸ்ரெய்ன் என்ற இடத்தில் உள்ள அதே பாபெர் காஸ்ரெல் நிறுவனத்தில்
வைக்கப்பட்டிருந்தது. முக்கோண வடிவில் அமைந்த இப் பென்சிலின் நீளம் 12 மீற்றர்கள்.
எடை கிட்டத்தட்ட 600 கிலோ கிராம், பென்சில் கூரின் விட்டம் 12 சென்ரி மீற்றர்கள் ஆகும்.
ITULAD Gufi SGOÍ (IpUJ. 11

Page 12
  

Page 13
எட்டாவது அதி சயமாக மீண்டும் மேக்கப் போடுகிறார் ஜோதிகா பெண் இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க சம் மதம் றார், இன்னும் சில வாரங்களில் அம்மா வாகப் போகும் இவர்
கதாநாயகியாக இருந்தாலும் கோயில் ஷாப்பிங் என வெளி யில் போவதற்கு இன் னமும் ஆட்டோவை தான் கீர்த்தி சாவ்லா பயன்படுத்துகிறார்.
匾 Dü勁 மோகன்தாஸுக்கு குல்பி வாய்ஸ் இத னால் சிரஞ்சீவியின் சங்கர்தாதா ஜிந்தா பாத் படத்தில் ஒரு UTL6) UTL 6ITILIUL கிடைத்துள்ளது. சந்தோஷ் சுப்ரமணியன் ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் காதல் படத்தை படங்களுக்குப் பிறகு அண்ணன் இயக்குனர் எம்.ராஜாவும் தம்பி படத்தை கொடு
நடிகர் ஜெயம் ரவியும் மீண்டும் இணைகிறார்கள் புதிய செலுத்த
படத்தின் பெயர் சந்தோஷ் சுப்ரமணியன் முதல் மூன்று படங்களைப் போலவே இதுவும் தெலுங்கு ரீ மேக் தெலுங்கில் பாஸ்கர் இயக்கிய
பொம்மரிலு அங்கு சூப்பர் ஹிட்டானது
சித்தார்த் ஜெனிலியா டிசோலா நடித்திருந்த இப்படமே தமிழில் சந்தோஷ் சுப்ரமணியன் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜெயம்ரவி ஜோடியாக தெலுங்கில் நடித்த ஜெனிலியாவே நடிக்கிறார் மற்றும் பிரகாஷ்ராஜ கீதா மனோபாலா
சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர்
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி
படத்திற்குப் பிறகு ஜெயம்
及 ரவியின் தந்தையாக
பிரகாஷ்ராஜ் நடிக் கிறார் கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏஜிஎஸ் GIG5iti GʻL Ssiiii GALD6OijTL" A Goy Galili sóGL 2. படத்தை தயாரிக்கிறது. இம் மாதம் 16ஆம் திகதி பூஜை
պւ6i uւմ մգմկ - ബ தொடங்கியது. படத் கவிழாவுக்காக 300 பேசும் அழைப்பிதழ்க ہے۔ 9 தயார் செய்துள்ளார்கள் இந்த அழைப்பிதழை பிரித்தால்
9
ஜெயம் ரவியின் குரல் கேட்கும் அவர் விழாவுக்கு அழைப்பு
த்தியாசமாக அழைப்பிதழை உருவாக்கியுள்ளனர். இது த
றிய கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்
முதல் பக்கத்தில் இடம்பெற செய்துள்ளனர். இதற்கே பல லட்சருப ܓܠ
செயல்வடிவம் கொடுத்தது மித்ரா மீடியா
ఆ>డాTDTDagu acsం
1 - ܒ s பேனிஷ் படத்தில் கருணாஸும் ரீமனும் நடித்துள்ளனர். டென்மார்க்கில் வாழும் தமிழர்கள் இணைந்து G வில்லங்கங்கள்.அந்நாட்டு அரசின் ஒத்துழைப்புடன் இளம்புயல் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளனர். துரை தில் பிர பேசப்பட்டது.கல்லூரி பேராசிரியர் இயக்கியுள்ள இப்படத்தில் டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள் டேனிஷ் மொழி பேசி பட்டு ெ தி பீப்பிள் அவர்களோடு ரீமன் வில்லனாகவும் கருணாஸ் காமெடியனாகவும் நடித்துள்ளனர். இதற்காக I rig6.
Het is
அவர்கள் டென்மார்க் சென்று ஒரு வாரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பி உள்ளனர் அதேசம
== き算2-20 @2-2- ജ * நினைக்கும் விஜய்
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறு வனமான அம்பானி குழுமம் சினிமாவிலும் தன் வெற்றி பாதங்களை பதிக்க ஆரம்பித்துவிட்டது தமிழில் நடிகர் பாலாஜியின் நிறுவனமாக சுஜாதா சினி ஆர்ட்ஸ் உடன் இணைந்து தன் ஆட்லேப்ஸ் நிறுவனம் சார்பில் அம்பானி குரூப் தயாரிக்கும் படம் 'கிரீடம் அஜித் த்ரிஷா, ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க டைரக்டரர் விஜய் இயக்கும் இப்படம் இம்மாதம் வெளிவர இருக்கிறது. இந்த விஜய் பிரபல இந்தி இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்தப் படம் வெற்றியடைந்தால் தான் புது இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பேன் என்று அஜித் வெளிப் படையாகவே சொல்லியிருக்கிறார். எனவே இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் அஜித்தை வைத்துப் படம் இயக்க நினைக்கும் புது இயக்குநர்களுக்கும்தான் என்ற கூடுதல் பொறுப்போடு செயல்பட்டிருக்கிறார் விஜய் முன்னணி நடிகர் நடிகைகள் மிகச்சிறந்த டெக்னி ஷியன்கள் அசாத்திய பலம் கொண்ட தயாரிப்பு நிறுவனம் இவைகளை வைத்துக் கொண்டு நான் வெற்றி பெறாமல் போனால் அது என்னு டைய தவறாகத்தான் இருக்க முடியும் என்கிறார் விஜய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

üretin Eflatören gösırrugil, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை செலக்ட் செய்து நடித்து வரும் பரத் அப்படத்திற்கு பிறகு வெயில் என்ற ஒரேயொரு த்தார் வெயிலைத் தொடர்ந்து வந்த கூடல் நகர் பரத்திற்கு கூடா நகர் ஆகிவிட்டது. இனிமேல் கதை கேட்பதில் கவனம் வேண்டும் என்று தனக்குத் தானே அறிவுரை சொல்லிக் கொள்கிறாராம் நேபாளி படத்தில் வித விதமான கெட்டப்புகளில் தோன்றும் பரத்தன் கேரியரில் நேபாளி ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார். இதனால் டைட்டிலில் தன் பெயருக்கு முன்னால் சின்ன தளபதி என்று போட வேண்டும் என்று வற்புறுத்துகிறாராம் இளைய தளபதி விஜய் எப்படி விநியோகஸ்தர்களுக்கு வாழும் கடவுளாக இருக்கிறாரோ அவரைப்போலவே என்னுடைய காதல் வெயில் இரண்டும் விநியோகஸ்தர்களை வாழ வைத்தது . 1 என்று காரணமும் சொல்கிறாராம் பரத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது நேபாளி நிறுவனம் ஆசைப்பட்ட படியே இனி அவர் சின்ன தளபதி
ய் செலவழித்திருப்பார்கள் இந்தப் புதுமுய
. hfullbllsöblisti bulgölö சோ லேசா, சினேகிதி படத்திற்கு பிறகு ப்ரியதர்ஷன் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத் காஷ்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு காஞ்சிபுரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் காஞ்சிபுரம் நசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது இப்படம் சமீபகாலமாக கமர்ஷியல் ளயே இயக்கிக் கொண்டிருந்த ப்ரியதர்ஷன் அவர்டுக்கு அனுப்பும் திட்டத்தில் இப்படத்தை எடுக்கப் போகிறாராம் பத்தில் கமர்ஷியலாகவும் இப்படம் வெற்றி அடையும் என்கிறார் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

Page 14
@ଥFits) ($suga)
காதலில்
எனக்கே என்றான என் அற்புத வேளைகள் எவ்வளவு இனிமையானை
器
சிறிய வெற்றிகள், பெரிய தோல்விகள் ஆ சமதளமற்றது வாழ்க்கை சிறியது கூட சிகரம் போன்றது எனக்
OOOO --- 後 இ நம் காதலின் நிலையில் ــــــــــــــــــــــــــ= |ՈՄնIյլի հիjնի அன்புள்ள எதிரிக்கு எந்த வேளையைச் சொல்
அன்றில் டி பாதையெங்கும் உன் உனககான အွနှီး............ ‘ီ# စီးပွါးဖါး முத்து முத்தான என் மெளன இருளுறைந்து கிடந்தது. ..." என் எதிரி. స్ప్రిక్టో முதற்கவிதையைச் சொல்லே ஒரு பத்தினியின் j- . , ܀ உயிர் பிரிதலுக்கான ஒலமுடன் 90-60T [50 ಹಿಟ್ಲರಾಹಿಂ॥
முற்றாப் பிஞ்சுடல் கண்பார்த்து பேசும் கலந்து கொண்ட
கழுத்தில் பெண்கள் கவிதை வேலையைச் சொல் * பட்டாக் கத்தியின் கரம் பிடித்த தங்கை 83. கிழக்கில் உதித்
untigs). முத்தம் கேட்கும் ன் '? ॥ குருதி வெள்ளத்தில் 以Q-y குழந்தை * பற்றிச் செர்ல்வேனா? பிஞ்சு மழலையின் விளையாடல். யாவுமே என் சூஒ:
3. ༥སྔ எதிரி. 懿 யில் குடிகார இரவில் *क्ष्१ محمي நம மத் தனிமை இருள் இறுகிச் சிறுத்த சாமத்தில்தான் காதலில் நானும்
அந்த வெண்ணுயிர் சுயநலவாதி மகிழ்ந்ததைச் சொல்வேன விடை பெற்றுக்க வேண்டும் என்னை தவிர s
போருக்குள் வாழ்வும் எவரையும் கணிதத்தில் வாழ்வுக்குள் போருமாகிய உன் நிழலையும் நாமிருவர் மட்டும் எனது மாகிய காலத்தில் ஒரே புள்ளி, உயர்புள்ளி
நெருங்க விடாததால் 0SS0S LSSLS0S 0 S0SKSL ஒரு ரவைகளாலேனும் *్పక్టో பெற்றதைச் சொல்வேனா
உயிர் தீர்ந்திருந்தால் மனம் இப்படி பிரளயித்து
உன் எண்ணங்களை °
மல்லுக்கட்டாது. சாகடிப்பதால்
柔 நான எனறும உன எத்தனை அன்புள்ள எதிரி ஷெய்த்தூண்களை பானுயிரியா, இந்த மண் இழந்திருக்கிறது? திருகோணமலை,
மண்ணெண்ணெய் ஊற்றி
வெறிதீர்த்து. . Iழி ಆಕ್ಟಿ நசித்து V கொதிக்கும்
..." பூமியின் மையம் R பெண் மவுசு தெரியா பலம் குன்றிய *g$ தெருவாகிற்று என் இதயம் uప్టెన్గ్లో
இருந்தும் வெப்பத்தில் கிடந்து” தங்கையே நீ துடிக்கிறது. வீரமரணத்தோட விடையளித்திருக்கிறாய் சனத்தொகை வழியும்
స్క్రి பெருநகரங்களிலெல்லாம்
哥让 GITGSLD நிஜமாகவே நீட்சிபெற்றாய் 7 ಇಂಗ್ಲಿ புகை
Gifth LSS SSLSSS SS SS SS காதலும் நளம. கறுக்கிடச் செய்கிறது.
e oо 囊 சுற்றுச் சூழல் மாசடைந்து 2JAlp856)35uguD *"-్వ్య
எத்தனை காலங்கள் பூமிப்பந்து శj*ణ உன்னால் வீணடிக்கப்பட்டன சோக சங்கீதத்தை
அவை உனது நேரமல்ல சுவாசமாக உனக்காக என்னால் வாசிக்கிறது.
ஒதுக்கப்பட்டவையே.
உன்னால் எனக்கு எத்தனை துயரம் நேரிட்டாலும்
என்றும் நான் உன் மகிழ்ச்சியான நினைவுகளையே
சுமக்கின்றேன்.
உனது குழறுபடிகள் என் ஆழ்மனதில் வலி தருவனதான் இருப்பினும் மறந்து விட்டேன். இன்னும் உன் முகம் மறக்கத்தான் முடியவில்லை.
-செல்வி பிருந்தா சண்முகலிங்கம்,யாழ்ப்பாணம்
மனிதன் இயற்கையை நஞ்சூட்டுவது போல செயல்படுகிறான் இந்தப் பூமியோ மீண்டும் தன் நிலைக்குவர சறுக்கு மரத்தில் ஏறுபவனைப் போல கால்கள் தரையில் மோத வழுக்கிக்கொண்டே சறுக்கிறது.
நீபிஅருளானந்தம், கல்கிசை,
நைல் நதிபோல இன்னும் நீள்கிறது என் *சொல்வேனா க்கள்
அப்போதெல்லாம். உன்னைச் சந்திப்பது கூ சரித்திரமல்லவா எனக்கு
གའི་མ་མ་ན་ தெரியுமே
சொந்தங்கள் நிறைந்த
அனாதை நான்!
வே
தெரியவில்லை. உன்னால் பாதிக்கப்பட்டவன் .
உறக்கத்திலும் ஏனடி உளறுகி உனக்கு நான் எனக்கு நீ எ
உன்னைப் புரியாமல்.
சமூகத்தில். நீயும் நானும் நானும் நீயு காதல் ஜோடி உன் குடும்பத்தில். நீயும் நானும் நானும் நீயு வேறு ஜாதி
ஆரம்பத்தில் வெறுத்திருந்த கொஞ்சம் கொஞ்சமாய் விலகியி ஆசையை வளர்த்து விட்( ஆயுளைக் குறைக்கிறாயே
ஏன் இப்படி.
உன்னைப் பிரிந்து கல்லறைக்கு
என்னால் நிம்மதியாக 韃 உறங்க முடியாது.
நசித்தாயோ சோதித்
தெரியவில்லை. உன்னால் பாதிக்கப்பட்டவன் :
வி
என்னை ே
LL M L S M u uM Y TTTY A LTCL L SM TTT SYSTS SS SLLLLL LLLLL SSTM u L T
பெயர்: Pபுவிதரன் வயது: 20 பொழுது போக்கு:
முகவரி: சிவன் கோ செல்வநகர்,
வழமையானவை
ஆரையம்பதி 03 மட்டக்களப்பு
பெயர்:-
வில்
பொழுது போக்கு:
முகவரி:
ஏ.ஹில்மி
பத்திரிகை, கணனி, கற்றல்,
பிரதான வீதி, கிண்ணியா-04
வாரமலர்
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபலம் என்பதும் ஒ
பிரச்சினைகளைக் கொண்டு டிய விடயம் என்கிறார் பிர பாடகி கிறிஸ்டினா எகியு
uña OTITIO 5jGoñi! இருக்கும் மனிதகுலம் அறியாமையிலும் மூ திணறுவது மிகவும்:
இயற்கையோடு குழந்தை வளர்ப்பதே விலங்குகளும் குட்டி தருகின்றன. மனிதர்க செய்ய வேண்டும். & சர்க்கரை கலந்த தவி குழந்தைக்குக் கொடு மாறானது. தமிழகத்தி குழந்தை பிறந்தவுட6 கொடுத்தால் குழந்ை போல் குரல் வளத்து தவறான நம்பிக்கை ஆபத்தான செயல். காரணமாக மிகமோ! ஏற்பட்டு உயிருக்கே அடுத்ததாக, கு தலையில் தண்ணீர் பிடிக்கும் என்று பரவி இருக்கிறது. இது அ மூடநம்பிக்கையாகும் டால்பின், யானை வ வாழ்ந்து பரிணாம ெ அறிவியல் ஆய்வுகள் தலையுடன் சேர்த்து 5Tü6)LDL16)Lu yö. 3 எவ்வகையிலும் தோ போன்றவற்றைத் தா முடியாது. ஆகவே நீர் இறங்கி விட்டது அபத்தமான கருத்த குழந்தைகள் அடுத்தநாளிலிருந்து தூயமையான நீரில் தினம் s குளிக்க வேண்டும். குளித்தபின் காது, முககு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு 6JTUUG)U உருவாக்குகிறது. இந்தத் தவறான
செயலால்
61
முரசு
ః: ச்சினையாகிவிட்
ல் இந்தப் பாடகி விட்டே வெளியேற1
ாசப் பிரயாணிக று தனது வீட்டைக் டு களிப்பதற்காக தமது வீட்டின் முன்ப்ாக கூடி இருப்பதாகவும் பிர பலம் தான் இதற்குக் காரணம் என் றும் கூறும் கிறிஸ்டினா, பிர பலத்தைத் தேடி எத்தனையோ பேர் அலைந்து திரியும் போது தனச்
இப்படி ஒரு நிலையா? வனா? ظلت تاتي = = = = = = = = = = =
601st
D
பயானா என்ட் த பெப்பராசி எனும் திரைப்படத்தில் மறைந்த இளவரசி டயானாவின் ந்திரத்தில் நடிக்கவுள்ள கெய்ரா நைட்லி மிகுந்த சந்தோசத்துடன் காணப்படுகின்றார்.
கயும் டயானாவின் வாழ்க்கையைப் போன்றது எனக் கூறிவரும் இவர் தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் தான் டயானாவின் பாத்திரமேற்று நடிப்பதாகும் என்றும் பெருமையுடன் தெரிவித்து வருகிறார்.
படையாக இருப்பதாக
தனது எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பு அற்றதாக இருப்பதா
வெளிப்படையாக இருப்பதுதான் 2 01:50, இதற்குக் காரணம் என்கிறார்.
மு
т.
தே.அ. அட்
நான 3. gill முகிலன், காட்சியில் இவர்
__
bUDEbblLLU TIL
பெயர்: சி.சசிக்குமார் வயது: 18 பொழுது போக்கு வழமையானவை முகவரி ஞானவைரவர்
கோவிலடி, முருகன் வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய்,
பெயர்: Tநிஷாந்தன் வயது: 19 பொழுது போக்கு பத்திரிகை வாசிப்பது தொலைக்காட்சி பார்ப்பது. (p56 fl: Om-1766
POBOX.5536 Doha, Qatar .

Page 15
பரிணாம ஏணியின் மேல் படியில் இருக்கும் மனிதகுலம் மூட நம்பிக்கைகளிலும் அறியாமையிலும் மூழ்கி, குழந்தை வளர்க்கத் திணறுவது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது.
இயற்கையோடு இணைந்து இயல்பாகக் குழந்தை வளர்ப்பதே சரியான செயல். எல்லா விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால்தான் தருகின்றன. மனிதர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படியின்றி முதலில் சர்க்கரை கலந்த தண்ணீர் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குக் கொடுப்பது இயற்கைக்கு மாறானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுத்தால் குழந்தைகள் கழுதையைப் போல் குரல் வளத்துடன் வளரும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தான செயல். சுகாதாரமின்மை காரணமாக மிகமோசமான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அடுத்ததாக, குழந்தைகள் குளிப்பதாலும் தலையில் தண்ணீர் படுவதாலும் சளி பிடிக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கையாகும். மனிதகுலம் திமிங்கிலம், டால்பின், யானை வால்ரஸ் போன்று நீரில் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினம் தலையுடன் சேர்த்துக் குளிப்பதால் உடல் தூய்மையடையும், தலையில் படும் தண்ணீர் எவ்வகையிலும் தோல், மண்டை ஓடு போன்றவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே குளித்ததனால் தலையில் நீர் இறங்கி விட்டது என்று சொல்வது ஓர் அபத்தமான கருத்தன்றி வேறல்ல. ஆகவே, குழந்தைகள் பிறந்த அடுத்தநாளிலிருந்து தூயமையான நீரில் தினம் குளிக்க வேண்டும். குளித்தபின் காது. முக்கு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு 6||||60)U உருவாக்குகிறது. இந்தத் தவறான
செயலால்
a
தான் குழந்தைகளுக்குக் குளித்தவுடன் சளியும் காதுவலியும் ஏற்படுகிறது. இது போலவே குளித்தவுடன் சாம்பிராணி புகை போடுவதும் தவறு. சாம்பிராணியில் இருக்கும் இரசாயனங்கள் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் பலர் ஜாதிக்காய், மாசிக்காய், கோரோசனை போன்ற பொருட்களை உரசி சில சொட்டுகள் வாயில் கொடுக்கிறார்கள். இதனால் ஆபத்தான வயிற்றுப்போக்கு ஏற்படும். மாசிக்காய் நீர் புரை
ஏறுவதால் நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட உணவு செரிமான சக்தி அதிகம்
இதை உணராத பலர் கிரைப் வாட்டர், போனிசான் நூபான் என்று பலவகையான இரசாயனக் கலவைகளை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் மென்மையான வயிற்றைக் கெடுக்கிறார்கள்.
சளி பிடிப்பதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் பலர் வேப்ப எண்ணெய்யை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் ஏற்பட்டு பல குழந்தைகள் மரணத்தைத் தழுவியுள்ளன.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை முக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமலிருக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டும்.
பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும்
என்பது அறிவியல்
அடிப்படையற்றது.
மாம்பழம், பப்பாளிப்பழம்
போன்றவை சூடு
என்றும் ஆரஞ்சு, திராட்சை,
வாழைபபழம குளிர்ச்சி
பயப்படுகிறார்கள்
முரசு வாசகர்களுக் கான பரிசு
- - - - - - - - - - - - - - - ج – – ست محكدحت
semua
தே.அ. அட்டை இல
OlLTILILĪ) * τα στατα
பரிசுப் போட்டி இல -80
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
SSSSSMT S S SSSSSSS SLSSS SSSSS S SSSSSSSSS SSSSSSS SSSSS SSSS SS SS SSS SSS الله ==
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
31.. のア。2C)のア
17/2, டீ மெல் வீதி,
侬
O
எல்லா காலநிலைகளிலு பழங்களையும் குழந்தை வேண்டும்.
இயற்கையான உ6 வாழ்க்கையையும் ஏற்று நாகரிக மனிதர்கள் பேட் ஆயில், பேபி லோஷன் வாசனைப் பொருட்களை விளம்பரங்களைப் பார்த் பயன்படுத்துகின்றனர். இ தோலின் ஆரோக்கியம் தாய்ப்பால் சுரப்பதும் கு குழநதையும, குழர் குறைநதது ஒரு வருட வாசனைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
புதிதாகப் பிறந்த கு நேரத்திலேயே தனது ே தாயை அடையாளம கா பூனை, நாய், மனிதன் 2 விலங்குகளுக்கும் இயற் குழந்தை அல்லது தாய் போடுவதால் குழந்தையி குழப்பமடைந்து அது சரி குடிப்பதில்லை. இதனால் குறைந்து விரைவில் அ இதனால்தான் விவரமறிந் முன்னோர்கள், தாய்ப்பா பெண்கள் தலையில் வா வைக்கக்கூடாது என்று : மேலும் பேபி ஆயில் என்பவை உண்மையில் ஆங்கிலம் படிக்கத் தெரி பூதக்கண்ணடி உதவியுட பாட்டில்களில் எழுதியிருட்
6pid odõ egŠj63–e
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
$ 7:5
(3.
அசி ஒவ்வொ அதிர்ஷ்டசாலி முறையில் தேர் படுவார்.
夔
அ மேலேயுள்
ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்களை
அனுப்பி வைக்க வே
வாரம் ஒரு அத முரசு பரிசுப் ே
தினமுரசு எ
g5.bu.a.) Glasng
go coal. 26. 9...atl.01, 2007
9. எம்முடன் த்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் எல்லாவிதப் களுக்குக் கொடுக்க
வுைகளையும் எளிய க்கொள்ள மறுக்கும்
பவுடர் என்றும் பேபி
என்றும் பலவித
போலியான து வாங்கிப்
தனால் குழந்தைகளின்
பாதிப்படைவதுடன் றைந்து விடும். தையின் தாயும் காலமாவது எவ்வித
அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய எழுத்தில் 'மினரல் ஆயில் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில்
B.
Y
மண்ணெண்ணெய் என்று பொருள்படும். அதாவது குருட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித இரசாயன எண்ணெய், இதனைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் மிருதுத்தன்மை பாதிக்கப்படும். ஆகவே, பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய தேங்காய் எண்ணெயே போதுமானது.
மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் பலருக்கும் வேர்க்குருவும் கட்டிகளும் ஏற்படும். இதற்கும் பலவித விளம்பரங்களைப் பார்த்து வேர்க்குரு பவுடர்களை குழந்தைகளின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்கள். உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து நம் உடலின்
அழகு
ë6/22st& 2nfty)
இதற்கு கடல்பாசி அருமையான பலன் தரும் சருமத்தின் மூலக்கூறு அமைப்பு மிகச் சிறியது. கடல்பாசி ஆதன் வழியே உள்ளே ஊடுருவும் இரத்தத்தில் கலந்து, ரத்த
ஓட்டத்தைச் சீராக்கும். கிரீன் ஆல்கே அல்லது
ஸ்பைருலினா என்கிற பெயரில் கிடைக்கும்
ழந்தைக்குச் சில மணி கடல்பாசியில் க்ளோரோஃபில் அதிகமாக -
வெம்மையைக் குறைக்க உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகளின் வாய் தூசி படிந்து அடைத்துக் கொள்வதால் வேர்க்குரு தோன்றுகிறது. வேர்க்குரு சீழ் பிடிப்பதால் கட்டிகள் வருகின்றன. இதைத் தடுப்பதற்குக் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவ வேண்டும். இதற்கு மாறாகப் பலவித வேர்க்குரு பவுடர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதால் வியர்வை நாளங்களின் வாய் அடைபட்டு அதிகப்படியான வேர்க்குருவும், வேனல் கட்டிகளும் உருவாகும். ஆகவே, வெயில் காலத்தில் எவ்வித பவுடர்களும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வளர்ப்பதே
மிகச்சிறந்தது. O
வாசனை கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும். அதை ஈடுகட்ட அத்துடன் 1 துளி லாவண்டர் ஆயில் கலந்து கொள்ளலாம். அரைமணி நேரம் ஊறியதும், குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். சருமம் உடனடி சிவப்பழகு
பெற்றுள்ளதை உணரலாம்.
பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற தலாசி சிகிச்சையும் 餐毅 நல்ல பலன் தரும், கடல்பாசி கொண்டு தயாரிக்கப்பட்ட கிளென்சர், டோனர், மாயிச்சரைசர்
○
மாப்ப சக்தியால் உள்ளது.
ணும் திறமையை எலி, முதலில் முகத்தை கிளென்ஸ் உட்பட அனைத்து செய்யவோ, சுத்தமாகக் கழுவவோ வேண்டும். கை அளித்துள்ளது. ஸ்பைருலினா மாத்திரை 2 அல்லது 3 எடுத்து,
பவுடர், லோஷன் அதை 1 டிஸ்பூன் தேன் மற்றும் 2 டிஸ்பூன் ன் மோப்ப சக்தி பன்னீருடன் சேர்த்துக் குழைக்கவும் முகம், யாகப் பால் கழுத்து, கறுத்துப்போன இடங்கள் என தாய்ப்பால் சுரப்பது எல்லாப் பகுதிகளிலும் தடவவும். இதன் துவும் நின்று விடும்.
த நமது
ல் கொடுக்கும் பூக்களை உபயோகித்துச் செய்கிற பல சமுள்ள பூ எதுவும் Σ சிகிச்சைகள் அழகுக் கலையில் அறிவுறுத்தினார்கள். ام úJUGULb, Lóla, 616í6)LDLLIT3
i), பேபி லோஷன் ܢܠ நீங்கள் வீட்டிலேயே என்ன என்பதை I VR செய்யக் கூடிய ஒரு ந்த பெற்றோர்கள் ఘీజీ
ன் அந்தப் -
பதைப் படிதது
res.
to IIT g.
8ားမာ္ဘ့ Λ3 συ/τίο 1 I !
ரு வாரமும் குலுக்கல்
ந்தெடுக்கப்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ன்றுக்கு மேற் அனுப்பலாம்.
னிடிய முகவரி
lish Lefta Inflip, -82 ITJ LOGIJ
- 772
உபயோகித்து, மசாஜ் செய்யப்பட்டு, பேக்
பூக்களை உபயோகித்து அழகு சிகிச்சை
வைக்கவும். நீராவி வெளியே செல்லாமலிருக்கட்டும். 2 மணி நேரம் கழித்து அதை வடிகட்டி, ஆறவிடவும், பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும். இதில் பஞ்சை நனைத்து முகம் முழுக்க ஒற்றியெடுக்கவும், 2. 3 முறை இதே போலச் செய்யவும். இது உங்கள் முகத்தை மாசு, மருவின்றி பளிச்சென மாற்றும் முகத்திலுள்ள தழும்புகள், வடுக்களைப் போக்கி, மிருதுவாக்கும்.
இதே முறையில் ரோஜா இதழ்களை உபயோகித்தும் செய்யலாம். மிகச் சுலபமான, 100 கிராம் சாமந்திப்பூவை 1 லிட்டர் செலவில்லாத இந்தச் சிகிச்சை உங்கள் சரும கொதிக்கும் தண்ணீரில் போட்டு, மூடி அழகை மேம்படுத்தும்
O O O O
முகத்தில் கருமையான திட்டுகள்
நிறையப் பெண்களுக்கு இன்று இந்தப் உண்டாகிற கருந்திட்டு, வாயைச் சுற்றியுள்ள பிரச்சினை இருக்கிறது. கல்லீரல் பிரச்சினைகள், பகுதிகளில் பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும். ஹார்மோன் கோளாறுகள், கர்ப்பக் கால பிரச்சினைகள், கருத்தடை மாத்திரைகள் எடுப்பது, வேறு ஏதேனும் மருந்து, மாத்திரைகளின் பின்விளைவு, சூரியனின் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு விட்டமின் ஏ.சி.பி 12 மற்றும் புரோட்டின் குறைபாடு என இப்பிரச்சினைக்கு நிறைய காரணங்கள் உண்டு. கன்னங்கள், நெற்றி, வாய் பகுதியைச் சுற்றி உண்டாகும் கருந்திட்டுகளுக்கு மெலாஸ்மா எனப் பெயர் மன உளைச்சலும், அதிக
மலர் சிகிச்சையைப் பார்க்கலாம்.
கண்களுக்கடியில் உண்டாகும் கருவளையம் கூட ஒருவகை கருந்திட்டுதான். இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது. உழைப்பும் இதை அதிகமாக்கும். கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும்,
வெயிலில் அதிகம் அலைவதால் ரத்த சோகைப் பிரச்சினையாலும் இது தீவிரமாகும்.
g, F65FODDITIG: TD
g தொகுத்துத் தருவது -ெே2ாபா
சேமியா பக்கோடா
தேவையான பொருட்கள் செய்முறை:-
பெரிய வெங்காயம் - 3 வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேமியா 1கப் மெலிதாக நீளவாக்கில் அரியவும் சேமியாவை உருளைக் கிழங்கு - 1 பெரியது சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சி .1 துண்டு வறுத்த சேமியாவின் மேல் கொதிக்கும் தண்ணீர்
பூண்டு விழுது 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 6 உப்பு - தேவைக்கேற்ப கடலைமா - 1 மேசைக்கரண்டி அரிசிமா - 1 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி மிளகாய்ப் பொடி - 12 தேக்கரண்டி புதினாத்தழை - 1 மேசைக்கரண்டி முந்திரி விருப்பப்படி எண்ணெய் தேவையான அளவு
ஊற்றி உடனே வடித்துவிடவும். மேலும் கொஞ் சம் பச்சை தண்ணீரை ஊற்றி வடிகட்டியின் உதவியால் வடிகட்டவும் உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொண்டு அதோடு சேமியாவையும் மற்ற குறிப்பிடப்பட்ட பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும், இதோடு ஒரு மேசைக்கரண்டி சூடான எண் ணெய் விட்டுக் கலக்கவும், மற்ற பக்கோடாக்க ளைப் போல எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும்.
-

Page 16
போல் போகக் கூடாது. எப்படி வந்தாயோ அப்படிப் போக வேண்டும். சாயந்தர வேளையில், அதே நேரத்தில், வெள்ளைக்காரன் போல் முறைப்படி உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும். இரவும் . பகலும் எங்களைக் கவனித்துக் கொள்ள "|வேண்டியவன் யார் என்பதை நீ
சொல்ல வேண்டும். ஜாடோதான் தலைவன். ஆனால் எங்களைக் |கவனித்துக் கொள்ள வேறோர் ஆள்
ஜொரில்லாவின் கிராமத்தை நாங்கள் அடைந்தபோது அப்போதுதான் அவன் கொலம்பியாவிலிருந்து மூன்று கழுதைகள், ஒரு குதிரை ஆகியவற்றின் மீது பெரும் பாரம் ஏற்றிக் கொண்டு திரும்பி வந்திருந்தான். நாங்கள் வீட்டுக்குள் சென்றோம். ஜொரில்லாவுடன் லாலி முதலில் பேசினாள். பிறகு ஸொரைமா பேசினாள்.
ஜொரில்லா என்னிடம் சொன்னது இதுதான். தன்னைப் போன்ற சிவப்பிந்திப் பெண்ணினால் எந்த மனிதனையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி
வேண்டும். அந்த வீடு இன்னும் மதிப் உன்னுடையதுதான் என்று நீ 960)Ls சொல்லிவிட வேண்டும். பிரித்த ஸொரைமாவின் வயிற்றில் இருப்பது LITs6 ஆண் குழந்தையாக இருந்தால், வகிக் அவனைத் தவிர வேறு எந்த ஆணும் C அந்த வீட்டுக்குள் ஒருநாளும் தொட வரக்கூடாது என்று சொல்லிவிட Uusi வேண்டும். நீ புறப்படுகின்ற தினத்தன்று ஜொரில்லா பொரு அங்கே வரவேண்டும். அப்போதுதான் நீ பொரு சொல்வதையெல்லாம் அவர்களுக்குத் திருப்பிச் வழி சொல்ல முடியும்." ஆயுதி நாங்கள் ஜொரில்லாவின் வீட்டில் உதவி தூங்கினோம். கதகதப்பான, இதமான, அற்புதமான இந்த
இரவு அது இயற்கையின் செல்வங்களான இந்த இருவரும் கிசுகிசுவென்று என்னிடம் பேசிய இரகசியப் பேச்சுக்கள், அன்பும், பரிவும் நிறைந்த
போனேன்.
மூவருமாக குதிரை மீது திரும்பினோம். ஸொரைமாவுக்காக | மெதுவாகவே சென்றோம்.
அமாவாசைக்கு ஒரு வாரம் 接 கழித்து நான் புறப்படவிருந்தேன்.
அவர்களுடைய குரல்கள் - நான் நெகிழ்ந்து
*.
செய்யமுடியும் என லாலி நினைத்திருந்தாளாம். திருப்தியுற்ற மனிதன் ஒரு நாளும் ஓடிப் போகமாட்டானே? ஆகவே அவளுக்கு ரொம்ப ஏமாற்றமாகி விட்டதால் இப்படி ஓர் ஆபத்து நேரிட்ட பின்னர் அவள் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லையாம்.
இதையேதான் ஸெர்ரைமாவும் சொன்னாள். இன்னும் கொஞ்சம் சேர்த்தும் சொன்னாள். தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளையும் தகப்பனைப் போல் இருந்துவிடப் போகிறதே என்று அவள் பயப்படுகிறாளாம். ஒரு வார்த்தைக்குக்கூட நம்ப முடியாத புரட்டனாக, உயிரையே கொடுக்கத் தயாராகவிருக்கும் மனைவிகளைத் தன் இஷ்டப்படி வதைப்பவனாக வளரப் போகிறானே என்று அஞ்சுகிறாளாம். நான் வந்த தினத்தன்று ஒரு நாய் கடித்ததே, அந்த நாயைக் கண்ட மாதிரி ஏன் அவளைக் கண்டு நான் ஓடுகிறேன் என்று தெரியவில்லையாம்.
நான் கேட்டேன். "லாலி, உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதிருந்தால் நீ என்ன செய்வாய்"
"கல்லென்றும், முள்ளென்றும் பாராமல் ஒடுவேன் அவரிடம், கவனித்துக் கொள்வதற்காக."
"ஒருவன் உன்னைக் கொல்வதற்காக முயற்சி செய்தான். மிருகங்களை வேட்டையாடுகிற மாதிரி உன்னை வேட்டையாடினான்.
அவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கக்கூடிய அளவுக்கு உனக்குப் பலம் வந்தாயிற்று. அப்போது என்ன செய்வாய்" "அவனைத் தேடிக் கண்டு பிடிப்பேன். ஆழக் குழி தோண்டி, அதிலே இப்படி அப்படி அசையக்கூட முடியாதபடி புதைப்பேன்."
"இவ்வளவும் செய்து முடிந்தாயிற்று. ஊரிலே இரண்டு அருமையான மனைவிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது என்ன செய்வாய்"
"குதிரை மேல் ஏறி அவர்களிடம் திரும்பிச் செல்வேன்."
"அதையேதான் நானும் செய்யப் போகிறேன். Éë FLJLDTa5." ܪ
(ಬ್ಜೆ! ரென் ಗೆ? 503: Juá, prispigaj
"நீ திரும்பி வரும்போது நான் கிழவியாகவும், கோரமாகவும் இருந்தால் என்ன ஆவது"
"நீ கிழவியாவதற்கும் கோரமாவதற்கும் ரொம்பக் காலம் முன்பேயே நான் திரும்பி விடுவேன்."
"ஆம், உன் கண்ணிலிருந்து கண்ணீர் வடித்தாயே? அதை வேண்டுமென்றே நீ செய்திருக்க முடியாது. ஆகையால் உனக்கு எப்போது விருப்பமோ அப்போது நீ புறப்பட்டுப் போகலாம். ஆனால் நீ எல்லாரும் பார்க்க, பட்டப் பகல் வேளையில் போக வேண்டும். திருடனைப்
ஏனெனில் தான் கர்ப்பமாயிருப்பது நிச்சயம்தானா என்பதை லாலி எனக்குத் தெரிவிக்க விரும்பினாள். அதற்கு முந்தின அமாவாசையின் போது அவள் வீட்டு விலக்காகவில்லை. அது 2 ஒருவேளை தப்புக்கணக்காக | இருக்குமோ என்று அஞ்சினாள் ! அவள். இந்த மாதமும் விலக்காகவில்லை என்றால் கர்ப்பமாகியிருப்பது நிச்சயமாகிவிடும்.
நான் அணிய வேண்டிய உடைகளையெல்லாம் ஜொரில்லா கொண்டு வருவதென்று ஏற்பாடாயிற்று. 刻 கோவாஜிரா சிவப்பிந்தியனைப் போலச் சில வார்த்தைகள் நிர்வாணக் கோலத்தில் பேசியான பிறகு அவர்கள் கிராமத்திலேயே உடை உடுத்த | வேண்டும். புறப்படுவதற்கு முன்தினம் மூவருமாய் மருத்துவனைப் போய்ப் பார்ப்பதென்றும் தீர்மானித்தோம்.
நான் மெதுவேதான் ஊர் திரும்புவேன் 羲氨 என்பதில் அவர்களுக்கு வருத்தமில்லை. கிராமத்தில் ஆண்களும், பெண்களும் பரிகாசம்  ே செய்யிஅபலைகளாக இருப்பதைக் காட்டிலும்  ே எல்லோருக்கும் தெரியும்படி நான் புறப்படுவது மேல் ரஷயா 冢 பொருள் 2. மாற்றம் குறைக் | முக்கிய சில ஆ இந்திய நாடுகளு இலங்ை என்பதி: அதிகரி இலங்ை அக்கை அ மட்டும6 வைத்தி | ouοπήόό கொண் egÚU6. நாடுகளு 60ᎦᏏᎦᏌfᎢ சர்ச்சை என்று லாலியும், ஸொரைமாவும் அணுவ குழந்தை பிறந்தான பிறகு ஸொரைமா ஒரு 3ஆம் மீனவனைத் துணைக்கழைத்துக் கொண்டு முத்துக் நடவடிக் குளிக்கப் போவாளாம். ஏராளமாய் முத்துச் ஆ சிப்பிகள் சேகரித்துக் கொண்டு வருவாளாம். இந்திய அவற்றை எனக்காகப் பாதுகாத்து கூட்டாள வைத்திருப்பாளாம். அச்சமி லாலியும், இனிமேல் பொழுதுபோக ஏற்பட்டு வேண்டுமென்பதால், தினசரி அதிக நேரம் மீன் நெருங்
பிடிக்கச் செல்வாளாம். கோவாஜிரா மொழியில் ஒரு எதிர்கெ டஜன் சொற்களுக்கு மேல் கற்காமல் போனோமே கையை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்களிடம் அமெரிக் சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. காபபாற அவற்றை மொழி பெயர்ப்பாளர் மூலமாகச் சொல்ல ஊடாகே முடியாது. கிராமத்தை அடைந்தோம் முதல் நிலை
வேலையாக ஜாடோவைப் பார்த்து அவனிடம் அமெரிக் சொல்லாமல் புறப்பட்டதற்காக நான் இலங்ை வருந்துவதாகக் கூறவேண்டும் என நினைத்தேன். என்பதில்
(பியூசிறக்கும்) அடிப்
0)III JIDou`i
தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வுெம் அதிகரிக்கும் லங்கையின்முக்கியத்துவம்
ாலனித்துவத்திற்குப்பின், அதிகரித்த யில், இலங்கை மீது பல்வேறு நாடுகள் கம் செலுத்த முனையும் காலம் இதுவென்று டக்கூடிய வகையில் நிலைமைகள் ந்துள்ளன. அமெரிக்கா, நோர்வே, ானியா தொடக்கம் ஜப்பான், சீனா, இந்தியா, ஸ்தான் வரை இந்தப் பட்டியலில் முன்னணி கின்றன. தசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல், ர்ந்தும் யுத்தப் பாதையில் நாடு த்ததால், இலங்கை இன்று அதிகரித்த ளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. ளாதாரப் பிரச்சினை அரசியல் பிரச்சினையின் வந்து நிற்கும் இலங்கைச் சூழலில் நிதியுதவி, த் தளபாட உதவி, அபிவிருத்தித் திட்ட
என்றும் சமாதான செயன்முறை என்றும் நாடுகளின் தலையீடுகள் அமைகின்றன.
Uங்கையின் பூகோள வளச்சூழல், சோவியத் வின் வீழ்ச்சியின் பின்னான, இந்தியாவின் ாதார, அயல் கொள்கைகளில் ஏற்பட்ட
காரணமாக ஓரளவு முக்கியத்துவம் கப்பட்டாலும் மீண்டும் அந்த த்துவத்தை பெறக்கூடியவகையில் கடந்த ண்டுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நக்கிடையிலான அதிகரித்த போட்டா போட்டி, கயை யார் தம் பக்கம் வைத்திருப்பது ல் உள்ள முக்கியத்துவத்தை த்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவும் கயை தனது பக்கம் வைத்திருப்பதில் ற செலுத்தி வருகிறது. மெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கையை
ல, இந்தியாவையும், தன் பக்கம் ருப்பதன் மூலமே, அபரிதமாக யடைந்து வரும் சீனாவை வழிக்குக் டுவரலாம் என நம்புகிறது. இதன் டயில்தான் அமெரிக்கா, இந்திய நக்கிடையிலான அணுவாயுத ஒப்பந்தம் த்திடப்பட்டிருப்பதும், அண்மையில் பெரும் யை ஏற்படுத்திய அமெரிக்க விமானந்தாங்கி யுதக் கப்பலான யுஎஸ் நிமிட்ஸ் ஜூலை திகதி சென்னை கடற்பரப்பில் தரித்து நின்று கையை தொடர்ந்ததையும் சுட்டிக்காட்டலாம். வே அமெரிக்காவைப் பொறுத்தவரை , இலங்கை உட்பட தனது நீண்ட கால ரியான பாகிஸ்தான் தொடர்பில் அதற்கு லை. ஆனாலும் இன்று பாகிஸ்தானில் வரும் உள்நாட்டு கிளர்ச்சியும், தனது ய சகாவான ஜெனரல் முஷாரப் ாள்ளும் நெருக்கடியும் பாகிஸ்தான் தனது விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தை காவுக்கு ஏற்படுத்தி உள்ளது. முஷாரபை றி அதிகாரத்தில் நிலை நிறுத்துவதன் வ பாகிஸ்தானில் தமது ஆதிக்கத்தை நிறுத்தலாம். அதற்கான முயற்சியில் கா தோல்வியடைந்தால் இந்தியாவும் sயுமே அதன் முக்கிய தளங்களாக மாறும்
எந்த ஐயமும் இல்லை. இஸ்லாமிய டவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும்
அமெரிக்கா, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,
ஜூ லை.26 - ஆகஸ்ட்.01, 2007
#fീമി என்றால் அதற்கு அவைகளை அ செய்ய வே மனப்பான்மையில் இரண்டு முக்கிய திருடன் பூட்டி இ திறந்துவிட வேன கண்ணில் பட்டை அகப்பட்டதையெ செல்ல வேண்டும் அளவில் இருக்கி செய்யக் கூடாது. அப்பேர்ப்பட்ட ெ
எதிரான போரை நடாத்தி வருவதாகச் சொல்லும்
பலஸ்தீனத்திலும் கண்டுவரும் அரசியல் நெருக்கடிகளின் விளைவுதான் இன்று பாகிஸ்தானில் தோன்றி உள்ள உள்நாட்டுக் கிளர்ச்சி என்பதுடன், தனது நெருங்கிய சகாவான முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்
தனது பதவிக் காலம் முடிவதற்கு முதல் பிரதம லட்சக்கணக்கில் ஆசனத்தை விட்டு இறங்கவும் வேண்டிய ரகசியம் அறிவா காரணங்களாக உள்ளன. தெரியும். அந்த
சர்வதேச, ஆசிய நிலையில் இன்று சாப்ளின், கயில் இலங்கையை நோக்கி நீளும் தலையீடுகளுக்குள் மாளிை அமெரிக்கா நீங்கலான சீனா, இந்தியா, அரசியலும் உள்ளது முக்கியமானதாகும். இந்தியா தற்போது இருக்கும். விலை
மிக அதிகரித்த வகையில் இலங்கையுடன்
நெருங்கிச் செயற்பட முடிவெடுத்துள்ளதை
அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. சீனா,
పళ్ల జ
என்பதினால் அெ கூடாது. பியானே அவ்வேளை சுல அறிவுள்ள திருட சில பெரிய மனி
விலையுயர்ந்த ஒளித்து வைப்ப சாப்ளின் பியாே தொடங்குகிறார். அறையில் இருந் வந்த வேலைை செல்லும் பொழு
யின் ஆலோசகர் கப்டன் பிர பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கையை மீட்டு, தன் பக்கம் வைக்கவே இந்தியா இப்படியான முடிவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே சீனா அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, சீனாவின் ஹொங்கோ நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள எண்ணெய்க் குத ஒப்பந்தம் என்பவையுடன் போர்த் தளபாட உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதன்
ஊடாக இலங்கையுடன் நெருங்கி நிற்கிறது. இந்த பாலசுப்பிரம நிலையை மாற்ற வேண்டிய தேவை விருதுகளுக்கும் இந்தியாவுக்குள்ளதால்தான் இந்திய பாதுகாப்புத் தமிழக அர துறை செயலர் நாராயணன் போன்றோர் சீனா, 1981இல் பெற்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை சிறந்த பாட உதவிகளைப் பெறக்கூடாது என வெளிப்படையாக விருதை 4 முை தெரிவிக்க வேண்டிய நிலை வந்தது. அக்கூற்றுப் 12 முறையும் ெ சினிமா ரசி -its- அளித்துப் பாரா
பற்றி பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டதை நாம் அறிவோம்!
ஆனால் இப்போது இந்தியா பெருமளவில்
இலங்கையை தன்பக்கம் ஈர்த்துவிட்டதாகவே எஸ்.பி.பால தெரிகிறது. அண்மைக்காலமாக ஜனாதிபதி மகிந்த தன்னைப் பற்றி ராஜபக்ஷா தெரிவித்து வரும் கருத்துக்களும், திறந்து பதில் இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் அதிகரித்த கேள்வி. வி உதவிகளும் இதற்குச் சான்றாகும். அல் ஜெஸிரா இசைத்துறையும்
தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி வழங்கிய அண்மைய நேர்காணல் ஒன்றில் 'இந்தியா தங்களது அயல்நாடு மட்டுமின்றி நட்பு நாடு எனவும் தெரிவித்த கருத்திலிருந்தே இலங்கை : இந்திய கொடுக்கல் வாங்கல்கள் உறுதியாக்கப்பட்டு விட்டது என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள உறவு இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை அமெரிக்கா தனக்கு பாதகமாகக் கொள்ளாத நிலையில், இலங்கையின் விவகாரத்தில் இந்தியாவின் பாத்திரம் எதிர்காலத்தில் விரிவடைய உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் புலிகளை மோசமாக ஒடுக்க வழியைத் திறந்துவிடும் என்பதில் புலித்தலைமை இன்று அதிகம் அச்சம் அடைந்துள்ளது. அடுத்த கட்டுரையில் இந்த விடயம் பற்றி ஆராய்வோம்.
மாறுதலுககு 9 தயாராக இருக் இசைக் குழுவே பதிவு செய்ய மு இரண்டு அல்ல;
ஜூ ை

Page 17
சாப்ளினின் கொள்கை வேறு ஒரு தொழில் பூந்தொட்டிகள் எல்லாவற்றையும் எடுத்துக் என்றால் அதற்குச் சில அம்சங்கள் உண்டு. கொள்கிறார். பியானோவையும் தூக்கிச் செல்ல அவைகளை அனுசரித்துத்தான் தொழிலைச் முயற்சி செய்கிறார். செய்ய வேணடும் . அவருடைய விழித்துக் கொண்ட மனப்பான்மையில் திருட்டுத் தொழிலில் எட்னாவின் அழகு சாப்ளினின் இரண்டு முக்கியமான அம்சங்கள். நண்பனைக் கவர்கிறது. திருடன் பூட்டி இருக்கும் எல்லாவற்றையும் அதைபபலமாக திறந்துவிட வேண்டும். இரண்டாவது ஆட்சேபிக்கிறார் சாப்ளின், கண்ணில் பட்டதையெல்லாம் கையில் ர அதறகுக காரணம அகப்பட்டதையெல்லாம் திருடிக் கொண்டு சாப்ளினுக்கும் எட்னாவைக் செல்ல வேண்டும். பொருள் சிறிய கண்டதும் காதல் சுரக்கிறது. அளவில் இருக்கிறதே என்று அலட்சியம் செய்யக் கூடாது. சில நேரங்களில் அப்பேர்ப்பட்ட பொருட்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும். இந்த ரகசியம் அறிவாளித் திருடர்களுக்குத்தான் தெரியும். அந்த வகையைச் சேர்ந்தவர் சாப்ளின்,
மாளிகையில் ஒரு பெரிய பியானோ இருக்கிறது. இந்த இசைக்கருவி வசதி உள்ளவர்கள் வீட்டில்தான் சாதாரணமாக இருக்கும். விலை அதிகமான பொருள்
என்பதினால் அதையும் விட்டு வைக்கக் கூடாது. பியானோவை எடுத்துச் செல்வது அவ்வேளை சுலபமல்ல. அதைப் பற்றி அறிவுள்ள திருடன் கவலைப்பட மாட்டான்.
சில பெரிய மனிதர்கள் பணக்காரர்கள்
刻
இதற்குள் திடீரென்று பொலிஸ்காரர்கள் வந்து விடுகிறார்கள். எட்னா சாப்ளினைத் ஆ |தன் கணவன் என்று
பொலிஸ்காரரிடம் அறிமுகப்படுத்துகிறாள்! அதிர்ச்சி கொடுக்கும் அந்த ஆச்சரியத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சோப்ளின் பெரிய பணக்காரரைப்
போல் சுருட்டைப் பற்ற வைக்கிறார். அதன் நுனியில் சேரும் சாம்பலை "பொலிஸ் அதிகாரியின் கையில் தட்டி
விடுகிறார். பெரிய குடும்பத்தின் மாப்பிள்ளை என்ற எண்ணத்தில்
娜 穩 * அவனும் கையை நீட்டுகிறான்.
விலையுயர்ந்த அரிய பொருட்களை பியானோவில் 'தி போலீஸ் மிகவும் சுவையான முறையில் ஒளித்து வைப்பதும் உண்டு அதை அறிந்த பல வகையான அர்த்தங்களுடன் சாப்ளின் பியானோவை உடைத்துப் பார்க்கத் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அந்தப் படம் பெற தொடங்குகிறார். அதே வகையில் சமையல் வேண்டிய புகழைப் பெறவில்லை. அறையில் இருந்த ஸ்டவ்வையும் விடவில்லை. 1920களின் ஆரம்ப ஆண்டுகளில் சாப்ளின் வந்த வேலையை முடித்துக் கொண்டு வெளியே ஃபர்ஸ்ட் நேஷனல் கம்பெனி திரைப்பட செல்லும் பொழுது, சாப்ளின் ஸ்டவ், விளக்கு, நிறுவனத்திற்காக உருவாக்கிய படங்களில் இரண்டு
பாடமுடியும். இப்பொழுது பின்னணி இசையை தனியாகச் சேர்த்துக் கொண்டு பாடல்களை தனியாகப் பதிவு செய்யும் வசதி வந்த பிறகு ஒரே நாளில் பத்து பன்னிரெண்டு பாடல்களை ஒரு பாடகரால் பாட இயலும். நான் 36,000
பாலசுப்பிரமணியம் பெற்ற பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் அளவே இல்லை.
தமிழக அரசின் "கலைமாமணி” விருதை 1981இல் பெற்றார்.
சிறந்த பாடகர் என்பதற்கான தமிழக அரசின் விருதை 4 முறையும், ஆந்திர அரசின் விருதை 12 முறையும் பெற்றார்.
சினிமா ரசிகர்கள் சங்கம் 22 முறை விருது அளித்துப் பாராட்டியுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பேட்டியில், தன்னைப் பற்றிய பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்தார். எண்ணிக்கையைத் தொடுவதற்கும் இந்த விஞ்ஞான கேள்வி. முன்னேற்றத்தால் வளர்ச்சிதான் காரணமாக ་་་་་་་་་་་་་་ န္တီးနှံ ஞஞான
இசைத்துறையும் ಇಂಗ್ಲ வருகிறது. இதனால் விஞ்ஞான வளர்ச்சியை நான் மனப்பூர்வமாக
எதிர்காலத்தில் கேள்வி: திரையுலகில் உங்களுடைய வாரிசு மாறும எனறு யார்?
நினைக்கிறீர்களா? பதில் நான் என்ன மகாராஜாவா, எனக்கு
பதில்: வாரிசு யார் என்று சொல்ல எனக்குப் பிறகு, |இந்த நிறையப் பேர் பாட வந்திருக்கிறார்கள். அதில்
மாறங்கள யாரை என்னுடைய வாரிசு என்று கூற முடியும்? வரவேற்கப்பட மனோ நன்றாகப் பாடுகிறார். உன்னிகிருஷ்ணன், வேண்டியவை ஹரிஹரன் மிகவும் சிறப்பாகப் பாடுகிறார்கள். ஆ ஒவ்வொரு எல்லோரும் நன்றாக உழைத்துப் பாடி முன்னுக்கு
காலகட்டத்திலும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
భగ్గ ஏற்படும் கேள்வி: உங்களுக்குப் பிடித்த பாடல்கள்
மாறுதலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளத் ഞെഖ' தயாராக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பதில்: நான் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் இசைக் குழுவோடு மட்டும்தான் ஒரு பாடலை பிடிக்கும். குறிப்பிட்டுக் கூறுவது கடினம். எல்லாப் பதிவு செய்ய முடியும் அதிகபட்சமாக ஒரு நாளில் பாடல்களுமே மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இரண்டு அல்லது மூன்று பாடல்களை மட்டுமே (தொடரும்)
ജം ഞങ്ങി. 26 - ജൂൺ":01, 2007 Bo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கியமான படங்கள் பெற வேண்டிய புகழையும், பெருமையையும் பெறவில்லை. இது ஒருவகையில் வருத்தப்பட வேண்டிய விஷயம். திரைப்பட விமர்சகர்களும் இந்த இரண்டு படங்களைப் பற்றி சரியாக எடை போடவில்லை. அவைகள் ஹபே GL(Pay Day) 1922. "g gigs) isTT6)" (The Idle Class 1921) தி ஐடில் கிளாஸ் அந்நாளில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தைச் சாப்ளின் விசிறிகள் மீண்டும் பார்த்தபோது வெகுவாகவே ரசித்தார்கள்.
போக முடியும், EF|| || || || LO"
உலகில் நுழைந்து வாழ வேண்டும் என்ற
புகையும்
தேன)
"தி ஐடில் கிளாஸ் படத்தின் தலைப்பிலேயே சாப்ளின் படத்தின் கருவை வெளியிட்டார். பணக்காரர்கள் என்றாலே சோம்பேறிகள் என்பதுதான் அது மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்கள் பணக்காரர்கள். உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கையை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. அந்த அடிப்படையில்தான்
இந்தப் படத்தை உருவாக்கினார் சாப்ளின் உடல்
நலத்திற்காகவும் பொழுது போக்கிற்காகவும் அமைக்கப்பட்ட ஒரு உல்லாச விடுதி. அதாவது ஒரு farji (Resort).
(இந்த ரிசார்ட் கலாசாரம் வேகமாகவே பரவி வருகிறது)
அந்த விடுதிக்கு வசதி உள்ளவர்கள் ரயிலில் வருகிறார்கள். ஸ்டேஷனிலிருந்து விடுதிக்குக் காரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்பேர்ப்பட்ட இடத்திற்கு வருகிறார். சாப்ளின் வசதி இல்லாதவர். பணக்காரர்கள் படகுக் காரில் ஏறிச் செல்கிறார்கள் என்றால் இவர் அதே காரில் பின்னால் தொற்றிக் கொண்டு போகிறார். காரும் ஒன்றே, செல்ல வேண்டிய இடமும் ஒன்றே, பணக்காரன் உள்ளே
கொட்டா
ஆவ்வ்வ்ஸ். விட்டுக்கொண்டே affu தூங்கலியா? என்று சிலர் கேட்பர்
கொட்டாவி மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினத்துக்கும் வரும் சோர்வு மற்றும் தூக்கத்துக்கான அறிகுறி என்றுதான் இதுவரை கொட்டா ற்றி டாக்டர்கள் பலரும் சொல்லி வந்தனர். ஆனால், சமீபத்தில் அமெரிக்க நிபுரர்கள் மேற்கொன் ஆராய்ச்சியில், புதுத் தகவல்கள் கிடைத்துள்ள ಜಿ
நியூயோர்க் அல்பேனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்கள், உங்களுக்கே
ஆச்சரியமாக இருக்கும்
கொட்டாவி நல்லது தான் து ಟ್ವಿಠ್ಠಲ வருவதுதான் கொட்டாவி சேர்வு தான் ஏற்படும் என்று சொல்வதெல்லாம் சரிதானா என்ற கேள்வியை இப்போது கிடைத்துள்ள மருத்துவ உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.
உடலில் ரத்தத்தில் ஒக்சிஜன், கார்பன் டை அளவில் மாறறம ஏற்படும்போது, கெட்பவி. ஏற்படும் கொட்டாவி விடுவதில்
இந்த இர 576070 (P6OT HOLL L-gil ಜ್ಜಿ
ஆனால், கொட்டாவி ஏற்பட, ஒக்சிஜனோ, கார்பன் டை ஒக்சைடோ காரணம் அல்ல என்று
து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இயக்கத்தை சீராக்கவே, கொட்டாவி
அளவுகள் சீராகின்றன
3.
தூதனையைப் புத்தகத்தில் வெளியிடுவார்கள்
JLDólofi DUd
மனைவியின் படத்தைப் பார்த்து துக்கத்தில் கண்ணி
மூளை இயக்கம் துவண்டு போகாமல்,
B SELE - Igo تسلسل
ܦ ܢ .
உட்காருகிறான், ஏழைச் சாப்ளின் வெளியே நிற்கிறார்.
இந்தக் காட்சியில் பலர் அறியாத ஒரு உண்மையை சாப்ளின் சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார். ஏழை ஒரு மோட்டார் காரை தூரத்திலிருந்துதான் LUTJ3535 (UplQUILD. மிஞ்சிப் போனால்
தொற்றிக்
கொண்டுதான்
每毽
2
எண்ணமும் உண்டு அவருக்கு அதற்கு அவருக்கு உதவும் என்று எண்ணியது 'கால்ஃப் விளையாட்டு (Golf)
(கால்ஃப் என்பது சாதாரணமாக வசதி உள்ளவர்கள் விளையாடும் விளையாட்டு இதை விளையாடுவதற்கு ஓய்வு நேரமும் அதிகமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் விளையாடத் தேவையான பந்து, பந்தை அடிக்கும் கருவிகள் இவைகளெல்லாம் விலையுயர்ந்தவை. ஒரு பந்தை அடித்துக் கொண்டே வெகுதூரம் நடக்க வேண்டும் இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படை. இந்த ஆட்டத்தைச் சில அறிவாளிகள் வேடிக்கையாகப் பேசியதும் உண்டு "ஒரு நல்ல நடையைப் பாழாக்கும் விளையாட்டு என்றார் ஜார்ஜ் GÌLuj 60TITŮ6ạT (Gearge Bernadshaw)
அண்மைக் காலத்தில் இந்த கால்ஃப் விளையாட்டு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சென்னை நகரத்தின் இந்த விளையாட்டுக்குப் பயிற்சி கொடுக்கும் பள்ளிகளும் இருக்கின்றன.
"தி ஐடில் கிளாஸ்" படத்தில் எட்னாபர்வேயன்ஸ் வசதி உள்ளவள். பொழுது போக்கிற்காக குதிரைச் சவாரி செய்பவள். கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்பவள். அந்தக் கணவனும் சாப்ளினை போலவே இருப்பான்.
இந்தப் படத்தில் ஒரு காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. தன் மனைவியின் புகைப்படத்திற்கு முன்பு உட்கார்ந்து கொண்டிருப்பார் சாப்ளின், கேமரா அவர் முதுகிற்கு பின்னால் இருக்கும். தோள்கள் குலுங்கிக் கொண்டே இருக்கும். பிரிந்த
வடிக்கிறார் என பார்ப்பவர்கள் பரிதாபப்படுவார்கள். (தொடரும்)
ா கெட்டதா?
§ಕ್ತಿ கொட்டாவி ஏற்படுகிறது என். ஆய்வின் முடிவு ஏசி அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும் வீடியோ பார்ப்பது படிப்பது எழுதுவது போன்ற செயல்களின் போதும் கொட்டாவி வரும்
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பியாராசிங் ஹன்சா தேவி ஜோடி திருமணமாகி,84 வருடமாக ன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதில் பியாராசிங்
கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு இந்தத் தகவலை அனுப்

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்க்ைத் தமிழ் அரசியல் தொடர் இது
சபாபதிப்பிள்ளை என்ற முதியவரையும் ஆதிரையையும் தேடி வலைவிரிப்பு சிவருபன் ஜெய்ப்பூர் சென்றே செயற்கைக் காலைப் பெற வேண்டுமென்று அடம்பிடித்து வந்தான். சிவருபன் வேதாரண்யத்தை விட்டு, சுதந்திரராஜாவுடன் திருச்சி வந்து சேர்ந்தான். சிவராசனின் மற்றொரு சகாவான சொக்கன் என்பவனும் சிவருபன், சுதந்திரராஜா ஆகியோருடன் திருச்சிக்கு வந்து அங்கு சில நாட்கள் தங்கியிருந்தனர். பின்னர் சொக்கனும் சுதந்திரராஜாவும் சென்னை சென்ற டைந்தனர். சிவருபன் போரூரிலுள்ள ரொபர்ட் பயாஸின் வீட்டுக்குச் சென்று தங்கியிருந் தான் போரூர் முகாமே புலிகளின் புலனாய்வா| ளர்கள் சந்திக்கும் மாக விளங்கியது. திருச்சியிலிருந்து புறப் பட்டுவந்த மூவரும் গুপ্ত
இங்கு சந்தித்துக் கொண்டனர்.வாணனின் வீட்டில்
கைதான விஜயானந்தன் முக்கிய தகவல்களைப் புலனாய்வாளர்களுக்கு வழங்கினான். 1991ஆம் ஆண்டு மே மாத முதல் வாரத்தில் சிவராசன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாபதிப்பிள்ளை என்ற பெயர் கொண்ட முதிய வரைத் தனது வீட்டுக்குக் கூட்டி வந்தாரென்றும், அவரை புதுடில்லிக்கு அழைத்துச் சென்று அங்கே தங்குவதற்கு வீடொன்றினை வாடகைக்குப் பெற்றுக் கொடுக்குமாறும் வாணனைக் கேட்டுக் கொண்டா ரென்றும் விஜயானந்தன் கூறினார். வாணன் கள்ளக்
கடத்தல் நடவடிக்கைகளுக்காக அடிக்கடி யாழ்ப்
பாணத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் களவாகப் படகுப் பயணம் மேற்கொள்வதால், அவனுக்குத் தமிழ கம் பரிச்சயப்பட்டிருந்தது. இதனாலேயே சபாபதிப் பிள்ளையை புதுடில்லிக்கு அழைத்துச் செல்லுமாறு சிவராசன் வாணனைக் கேட்டுக் கொண்டார். வாண னிடம் இது குறித்தும் பொலிஸார் வினவியபோது, தனக்கு முதியவர் சபாபதிப்பிள்ளையை யாழ்ப் பாணத்திலேயே தெரியுமென்றும், நன்கு தெரிந்த வரென்பதால் அவரைப் புதுடில்லிக்குக் கூட்டிச் செல்லு மாறு சிவராசன் கேட்டுக் கொண்டானென்றும் கூறினான். சபாபதிப்பிள்ளையின் மருமகளை புதுடில்லி ஊடாக ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பி வைப்பதற்காகவே அவரையும் மருமகளையும் கூட்டிச் செல்லுமாறு கேட்ட தாகவும் கூறினான். விமான மூலம் சபாபதிப் பிள்ளையைப் புதுடில்லிக்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான பணத்தைச் சிவராசனே வாணனிடம் கொடுத்தான்.
ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு
முதல் நாள் - அதாவது மே மாதம் 20ஆம் திகதி,
சபாபதிப்பிள்ளையை அழைத்துக் கொண்டு வாணன் புதுடில்லிக்குப் புறப்பட்டான். புதுடில்லி வந்து சேர்ந்த இருவரும் புதுடில்லியிலுள்ள பஹர்ஹன்ஜ் என்ற சுற்றுப்புற பகுதியிலுள்ள கிருஷ்ணா ஹோட்டலில் தங்கினர். அங்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, களவாக ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஒருவரைச் சந்தித்துப் பேசினர். அப்போது நேபாளத்தில் ஜாகை ப்ோட்டிருந்த இந்த யாழ்ப்பாணத் தமிழர், போலி கடவுச்சீட்டுகள், விசா ஆகியவற்றைத் தயாரித்தோ அல்லது களவாகப் பெற்றோ ஆட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கக் கூடியவரெனப் பெயர் பெற்றிருந்தார்.
(அரசியல் தொடர்)
ஆட்கடத்தலில் ஈடுபட்டிருந்த அந்த மனிதர்தான் சபாபதிப்பிள்ளைக்குப் புதுடில்லியில் வாடகை வீடொன் றினை எடுத்துக் கொடுத்தார். வீட்டை வாடகைக்கு எடுப்பதற்குத் தேவையான பணத்தையும் சிவராசனே அனுப்பி வைத்திருந்தான். மொரி பஹற் என்ற இடத்தில் அந்த வாடகை வீடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் தனது மருமகளைப் புதுடில்லிக்கு கூட்டி வரப்போவதாகக் கூறிக்கொண்டு சபாபதிப்பிள்ளை சென்னைக்குப் புறப்பட்டு விட்டார். வாணனுடன் சபா பதிப்பிள்ளை மே மாதம் முப்பதாம் திகதி சென்னை சென்றடைந்தார். ஆனால் முதல் நாள், மே அதாவது 29ஆம் திகதி சிவராசனின் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது. ராஜிவ் கொலை தொடர்பாகச் சிவராசன் தேடப்படுவதாக வெளிவந்த பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையின் சுற்றுப்புறப் பகுதியாக சேலையூர் என்ற இடத்தில் சபாபதிப்பிள்ளையைத் தான் இறக்கி விட்டதாக வாணன் புலனாய்வாளர்களிடம் கூறினான்.
தமிழ்நாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அகதி களாக வந்த சபாபதிப்பிள்ளையின் மகளும் மருமகனும் சேலையூர் வீட்டிலிருப்பதாகச் சபாபதிப்பிள்ளை கூறிய தாகவும் வாணன் சொன்னான். சேலையூர் வீட்டினை முற்றுகையிட்ட புலனாய்வுப் பிரிவினர் சபாபதிப் பிள்ளை யின் மகளும் மருமகனும் என்று கூறப்பட்டவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சிவராசனின்
S.
முட் பாதையில் மரித்த மிதவாதம்
புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானதைக் கண்டு இந்த இருவரும் கூட அதிர்ச்சியுற்றிருந்தனர். சேலையூர் ܐܬ வீட்டிற்கு மூன்று தடவைகள் சிவராசன் சென்று சபாபதிப் பிள்ளையை சந்தித்த விபரம் தெரியவந்தது. அவ்வீட்டி லிருந்தவர்களின் வற்புறுத்தலின் பேரில் சபாபதிப்பிள்ளை சூளைமேட்டிலுள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு குடிபெயர்ந்த விபரமும் தெரிய வந்தது. இந்த விபரங்க ளைப் பெற்றுக்கொண்ட புலனாய்வாளர்கள் சூளைமேட்டு வீட்டிலிருந்த உறவினரையும் விசாரணைக்கு உட் படுத்தினர். அப்போது சபாபதிப்பிள்ளை தனது மருமக ளுடன் புதுடில்லிக்குச் சென்று விட்டதாகத் தெரிய வந்தது. சபாபதிப்பிள்ளையின் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் மேலும் பல தகவல்கள் அம் பலத்திற்கு வந்தன. கனகசபாபதி, முத்தையா, சிவ ர் என்ற இயற் பெயர் கொண்ட நபரே சபாபதிப்பிள்ளை என்ற பெயரில் நடமாடிய விப ரம் தெரிய வந்தது. 1987
ளின் யாழ்ப்பாணத் தளப தியாக விளங்கிய ஹரிச் சந்திரன் என்பவர் கொல் உலப்பட்டிருந்தார். இவர்
சபாபதிப்பிள்ளையின் மகன் என்ற விபரமும் தெரிய வந்தது. ராதா என்று புலி இயக் கத்திற்குள் அழைக்கப்பட்ட ஹரிச்சந்திரனின் பிரேத ஊர்வ - லத்தைக் காட்டும் வீடியோ கெஸட் ஒன்றும் கைப் பற்றப்பட்டிருந்தது. அந்த வீடியோ படத்தில் சபாபதிப் பிள்ளையும் காணப்பட்டார். எனவே சபாபதிப்பிள்ளையின் "asinj புலி இயக்கத் தொடர்புகள் திட்டவட்டமாக அம்பலத்திற்கு இந்த அம்! உங்கவையேல் பிறகு அவ இணைந்து எழுதுவது மாறிடுச்சு.
gungsgood மரம் இருந் 受泊 இருத்;
O H O கிளையை 6b D.ga சொந்த வீ மரம் இப்ெ
ஆதிரை என்ற இளம் பெண்ணுடனும் சொக்கன் என்ற ஒதுவார் ப வாலிபனுடனும் சபாபதிப்பிள்ளை சேலையூர் வீட்டிற்கு இருந்த உ வந்த தகவலும் வெளியானது. சொக்கன், சிவராசனின் தொட்ங்கின நெருங்கிய சகாவாவார். சில நாட்களின் பின்னர் சிவரா "இந்த சனை அந்த வீட்டிற்கு சொக்கன் கூட்டி வந்தான். சொன்னை சபாபதிப்பிள்ளையும் ஆதிரையும் அங்கே சிவராசனைச் தெரிகிறது
சபாபதிப்பிள்ளையின் உநவீனர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குடியிருக்க
LDITLLITIbil5. மேலும் பல தகவலகள அம்பலத்திற்கு மத்தவங்க வந்தன. கனகசபாபதி, மூத்தையா, சில கட்டுப்பாட்டி
குருநாதன் என்ற இயந் பெயர் : கொண்ட நபரே சபாபதிப்பிள்ளை என்ற அனந்தராம பெயரில் நடமாடிய லிபரம் தெரிய "" வந்தது. 1987 ஆம் ஆண்டு இலங்கை துரத்தில்த இராணுவத்துடன் நடை சிபந்ந ಡಿಗ್ಧಶಿಫ್ಟಿ ( மோதலில் புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக விளங்கிய ரூரிச்சந்திரன் : : *ன்பவர் கொல்லப்பட்டிருந்தார். இவர் :
சபாபதிப்பிள்ளையின் மகன் என்ற 'நான்
பார்க்கணம்
விபரமும் தெரிய வநதது. ராதா எனறு
புலி இயக்கத்திந்குள் அழைக்கப்பட்ட இதை
பொண்ணு
ஒருரீச்சந்திரனின் பிரேத ஊர்வலத்தைக் 'க், காட்டும் வீடியோ சிகஸ்ட் ஒன்றும் நீ அந்த வி
SSSSSSSSSSS இருக்கிற நி கைபநநபட்டிருந்தது.அநத வீடியோ மனித பலத் படத்தில் சபாபதிப்பிள்ளையும் முடியாது." காண்ப்பட்டார். எனவே சபா .: A வச்சிருக்கிற பதிப்பீள்ளையின் புலி இயக்கத் கையெழுத் தொடர்புகள் திட்டவட்டமாக அனந்தராம
A இல்லை. ை அம்பலத்திந்கு வந்தது. ஆனால் உ g|ഖഖണഖക്ര
சந்தித்துப்பேசினர். இச் சந்திப்பு இடம்பெற்ற இரண்டொரு இருக்கிற நாட்களின் பின்னர் அந்த வீட்டிற்கு மீண்டும் வந்த அதெல்லாத் சிவராசன், ஆதிரையை அழைத்துச் சென்றான். பின்னர் பதில் சொன் மீண்டும் அங்கு சென்று சபாபதிப்பிள்ளையைத் தனியாக சொன்னதன் அழைத்துச் சென்றான். சூளைமேட்டிலுள்ள உறவினரின் 'காஞ்சி வீட்டுக்கு ஜூலை மாதம் முதலாம் திகதி புலனாய் இருக்கிறாங் வாளர்கள் சென்றபோது சபாபதிப்பிள்ளை ஆதிரையுடன் 7. புதுடில்லிக்குப் புறப்பட்ட தகவல் தெரிய வந்தது. அன் விலைக்கு" றைய தினமே அதாவது ஜூலை மாதம் முதலாம் திகதி அதையும் இ ரெயில் மூலம் இவர்கள் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டனர் வருத்தம் இ என்ற தகவல் தெரியவந்தது. புலனாய்வாளர்கள் உஷா எதிர்க்க வே ரானார்கள். இருவரும் தப்பிச் செல்லாதபடி மடக்கிப் மந்திர தந்தி பிடிப்பதற்கான முயற்சிகளில் புலனாய்வாளர்கள் -ಡ್ಲೌ
F(BULL60Ti, (தொடர்ந்த வழயும்.)-வரைக்கும்த
6)IIJID6u):
தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வார்த்தை சொ அந்த வார்த்ை தொடர்ச்சியாக வந்தால், மற்ற கட்டுப்பாட்டினை கொண்டு விட வார்த்தையை பயன்படுத்துகின் உள்ள மனச்சோர்வு அ பல விஷயங்கர் SGg, slDu மகிழ்ச்சி அற்ற கூடிய உணர்ச் போக்கிக் கொ இந்த அற் நீங்கள் பயன்ப இதுதான்.நம் மறறவரகவி நம்பிக்கையிை தோற்றுவிக்கின் 3. - மனோபாவங்க யா, இதெல்லாம் நடந்த விஷயங்கள். ராமபத்ரனோட கடுமையான மந்திரப் மீது உங்களுக் மா வல்லிக்கோட்டை பங்களாவிற்கு வந்த பிரயோகங்களால ஒருவேளை அவங்களும் ஏற்படுத்திக் ெ ங்க சொந்த விட்டோட எல்லாமே நிறைய பலமிழந்து போகலாம். இதையெல்லாம் எதிர்த்து இந்த நம்பிக்ை வல்லிக்கோட்டை பங்களாவில் ஒரு எட்டி நிற்கணும்னா, காஞ்சிரக்காடு ரீதேவி அப்புறப்படுத்தி ததால் முன்னோர்களின் ஆவியை அதில் சின்னம்மாகிட்ட நீ மந்திர வித்தைகளைக் அவர்களுக்கு தினார்கள். அந்த மரத்தின் ஒரு கத்துக்கிறது அவசியம். நீங்கள் இழக்கி ஜமீன்தாரின் மனைவி தன்னுடைய இன்னும் ஒரு விஷயத்தையும் சொல்லி மீது உங்களுக் ட்டில் கொண்டு போய் நட்டார்கள். அந்த விடுறேன். கட்டுப்பாட்டிை பாழுதும் அந்த வீட்டில் இருக்கிறது" "அந்தம்மா என்ன சொன்னாலும் அவங்களுக்கு விடுகின்றீர்கள் ாட்டி அந்த இரு வீடுகளுக்கும் இடையே திருப்தி வர்றமாதிரி நடந்துக்கணும் அவங்களுக்குச் நம்பிக்கை றவின் ரகசியங்களை விளக்கத் சட்டுன்னு கோபம் வரும் முன் கோபங்காரங்க, மகத்தான சக் ாள். அவங்களுக்குப் பிடிக்காத எதையாவது செஞ்சிட்டு உணர்வதேயி ரீதேவி சின்னம்மா எப்படி இருப்பார்கள்? அங்கிருந்து திரும்பி வந்திட முடியும்னு நம்பிக்கையை
வைத்துப் பார்த்தால் வயதானவராகத் நினைக்காத" அனந்தராமன் கற்பனை செய்யத் 6. ம்மா தனியாகத்தான் அந்த வீட்டில ாங்க. அவங்க யாரையும் பார்க்கவும்
அவங்களைப் பார்க்கிறதுக்கு 0ளயும் விடமாட்டாங்க அப்படி ஒரு ல் இருந்திட்டிருக்காங்க இருந்தாலும் னின் முகத்தையும், குணத்தையும் ார்த்தால் ஒருவேளை அவங்க னைச் சந்திக்கலாம்' என்றும் அந்தப் ன்னாள். வீட்டிலிருந்து ஒன்றரை மைல் ன் அந்தப் பாட்டி குறிப்பிட்ட வீடு கொஞ்ச தூரம் போனால் ஒரு முச்சந்தி
சின்ன டிக்கடையும், பக்கத்திலேயே ஒரு பாக்குக் கடையும் இருக்கும். அதைத் து புறமாகப் போனால், ஒரு ஒற்றையடிப்
போய் முடிகிற இடம் நேராக அந்த
உடனே போய் அவங்களைப் னு சொல்றீங்க அப்படித்தானே பாட்டி" š LTaoüü uTöölä (3äLT6. - - - - - yyySyyryySyyyyyyyy yS zSSSSS f ਭ வாத்தியார் அவங்களுக்கு இப்போ எனன வயசிருக்கும் லதாவை உன்கிட்ட அனுப்பினேன். இந்த பாட்டி அனந்தராமன் கேட்டான்.
இடிக்க விடக்கூடாதுன்னு நீ நினைச்சா, அவங்க வயசைப பத்தி யாருககுத தெரியும் ட்டுக்குப் போறது அவசியம் இப்ப இங்க அனந்தராமா? கூடுவிட்டு கூடு பாய்ற மந்திரசக்தி லைமையைப் பார்த்தா உடல் வலு. தெரிஞ்சவங்களோட வயசை எப்படிச் சொல்ல தினால் இதையெல்லாம் தடுக்க முடியும் அவங்களுக்கு கால நேரம்கிற பேதமெல்லாம் இருக்கா என்ன?" பாட்டி விளக்கினாள் "குளக்கரை ராமபத்ரனுக்கு இந்த அம்மாவைப் பத்தி தெரிஞ்சிருக்குமா பாட்டி"
"காஞ்சிரக்காடு பங்களாவில உயிரோட இருக்கிறவங்களைப் பத்தி அதிகமா யாருக்கும் தெரியாது. ஆனா என்னோட மனசுப்படி அங்க இருக்கிறாங்கன்னுதான் நம்பிக்கை."
ாட்டி, இன்னொரு விஷயம் சைமன் கிரயப் பத்திரத்தில் வித்தவரோட ம் இல்லையே. அது எப்படி.." ன் கேட்டான். "அது ஒரு விஷயமே கயெழுத்து அதிலேயே தான் இருக்கு ங்க கண்ணுக்கு அது தெரியாது. ன். அப்பவும் ரிஜிஸ்டர் ஆபீஸில் த்திரத்திலயும் கையெழுத்து இருக்கும். தையும் அழிச்சிட முடியுமா?" - பாட்டி னாள். அதற்குப் பிறகும் பாட்டி
சாராம்சம் இதுதான். க்காடு வீட்டில் ரீதேவி சின்னம்மா 5. அவங்களும் மந்திர தந்திரத்தில் பங்க வல்லிக்கோட்டை பங்களாவை பாங்கினதிலேயே மோசடி நடந்திருக்கு, டிக்கப் போறதில் அந்தம்மாவுக்கு
"நீங்க பார்த்திருக்கீங்களா பாட்டி"
"இதுவரைக்கும் பார்த்ததில்லை. அவங்க குளிக்கிறதுக்காக ஆத்துக்கு வந்தாங்கன்னா, அதுக்கப்புறமா ஆத்தில தண்ணி போற பாதையே மாறிடும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதே மாதிரி
ல்லாம இருக்காது. ஆனால் இங்கே ஊரையே அழிக்கிற மாதிரி ஆத்தில வெள்ளம் ண்டியது மனுஷங்களை மட்டுமல்ல அடிச்சிட்டு வந்தாக்கூட இவங்க ரொம்ப ரங்களையும்தான். வல்லிக்கோட்டை சாதாரணமா நடந்து கடக்கிற அளவுக்கு
இருக்கிற சக்திகளால ஒரு எல்லை அவங்களுக்கு சக்தி இருக்குன்னும் சொல்றாங்க
ான் எதிர்ப்பைத் தாங்க முடியும், - (wல்தரல் தொடிடுS)
භූත නොක.26-ෙහිr.01, 2007

Page 19
இந்த அத்தியாயத்தில் ஒரு மந்திர வார்த்தை சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வார்த்தையினை நீங்கள் தொடர்ச்சியாக விடாமல் பயன்படுத்தி வந்தால், மற்றவர்கள் மீது கணிசமான கட்டுப்பாட்டினை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு விட முடியும். இந்த மந்திர வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகின்றபோது மற்றவர்களிடம் உள்ள அதைரியம், ஏமாற்றம், கவலை, மனச்சோர்வு ஆகிய பலவீனப்படுத்தும் பல விஷயங்களையும் போக்கிவிடலாம்.
அதே சமயம் உங்களிடம் உள்ள மகிழ்ச்சி அற்ற, களைப்பை ஏற்படுத்தக் கூடிய உணர்ச்சிகளையும் நீங்கள் போக்கிக் கொண்டு விடலாம்.
இந்த அற்புதத்தை நிகழ்த்துவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தை இதுதான். நம்பிக்கை
மற்றவர்களிடம் நீங்கள் நம்பிக்கையினை தோற்றுவிக்கின்றபோது, அவர்களின் மனோபாவங்களை மாற்றி, அவர்கள் மீது உங்களுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டு விடுகிறீர்கள். இந்த நம்பிக்கையை நீங்கள் அப்புறப்படுத்தி விடுகின்றபோது - அவர்களுக்கு உதவுகின்ற ஆற்றலை நீங்கள் இழக்கின்றபோது - அவர்கள் மீது உங்களுக்கு உள்ள கட்டுப்பாட்டினையும் இழந்து விடுகின்றீர்கள்.
நம்பிக்கை என்பது எவ்வளவு மகத்தான சக்தி இருந்தும் பலர் இதை உணர்வதேயில்லை. சிலர் நம்பிக்கையைப் பயனுள்ள வகையில்
O O
拿 *
---
பயன்படுத்திக் கொண்டு விடுகிறார்ஸ் இதற்கு எதிர்மறைப்பக்கம் ஒன்றும்
உண்டு அதுதான் நம்பிச்
நம்பிக்கையின்மை ஆக்கப்பூர்வக உருவாக வேண்டிய முயற்சிகளைச் சீர்குலைத்து விடுகிறது. நம்பிக்கையின்மையால் ஏற்படுகின்ற விளைவுகளைப் பற்றி சில எடுத்துக் காட்டுக்களை இங்கே பரிசீலிப்பது
அவசியமாகிறது.
தனி நபரின் கோணத்தில் இருந்து பாரததால, நம்பிக்கையினைத் தொடர்ந்து பலமளித்துக் காப்பாற்ற முடிவாதவர்கள் மதுபானத்திற்கும், மேதை மருந்துகளுக்கும் இரையாகிப் போகிறார்கள். ஒரு தனி நபர் எதிர்காலம் பற்றி நம்பிக்கையினை இழந்து
விடுகிறபோது, யதார்த்தத்திலிருந்து
கிறார்
தப்பியோட முயற்சிக்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு எதிர்காலத்திலும் விரும்பத்தக்க நம்பிக்கையினை ஏற்படுத்துவது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும், எதிர்காலம் விரும்பந்தக்கதாக இருக்கும் என்கிற நம்பிக்கையின் வலிமையினை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
நம்பிக்கையி பற்றிக் கொள்ள அதைப் பற்றி சி செய்துகொள்ள அதையே பற்றுச் பலருக்கும் சாத் தனி நபர்க தேவைப்படுவதை கழுக்களைக் க
வைத்திருக்கவும் தேவைப்படுகிறது
கல்வி அறிவி பலவிதமான கூட் உணர்ச்சி நடவடி கட்டுப்பாட்டுக்குள் நம்பிக்கையினை செயற்படுத்துவது
இத்தகைய வாழ்க்கை மேம் நம்பிக்கையினை இருக்கிறார்கள். நம்பிக்கையை த குழுக்கள் விஷய அவர்களுக்குக் 8 இழைக்கப்பட்ட 3 நிகழ்காலத்தில்
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப்போட்டி இ2ை27
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்கலை பெற வாழ்த்துகின்றோம்.
UILEL Elsi 10 é 1. ஆர். விஜயகுமார், 40l2, முகாந்திரம் வீதி, 2. M.பெர்ணான்டோ, 30 சென் லூசியாஸ் ே 3. திருமதி பிறேமிளா, 1890, லேன் 01 4. தாமோதரம் வடிவேல், 5 ஏறாவூர், செங்கல 5. எஸ்.ஏ. முகமது இபாஸ், அல்மினாபுரம் தில் 6. திருமதி பைசுல் அமீனா ஜலில், 6IAI 7. ம.கமலநாதன், 602, கண்ணகை அம்மன் 8. வஜுர்தீன் முகமது ரஅஸி, பழைய நீதி மல்
இதற்குரிய விடையைக்கூப்பனில்நிரப்பிஅஞ்சலட்டையில்ஒட்டி31.07.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-229 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ருபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்,
ഈ ഞങ്ങ 26 - ജൂൺ', 01, 2007
9. தம்பையா யோகராசா, சரசாலை தெற்கு, ! 10. சிலக்ஷன், 'மணியகம் வாசிகசாலை வீதி
|ಷಿ"(ಅಣ್ಣಿ 1. பெறுமதியுடைய 22 பத்திரம்
5. இராமாயணத்தின் GB" C 2 சூத்திரதாரி 7 8 1. பகல் பொழுது OM st அல்லது உச்சிவேளை, 13 14 15. திருமாலுடன் s β) தொடர்புடைய பறவை. (குழம்பியுள்ளது) 2C 19ஊகித்து கூறுதல், தி (குழம்பியுள்ளது) 31 3 பலதும் ஒன்று 15 வி சேர்ந்த கலவை மேலி அல்லது கூட்டம் 1தெய்வீகப் பசு குழம்பியுள்ளது) 2. பேரொளி எடு 31. உண் என்று 3. கலைஞர்கள் பொருள்படும். O
காறறு என (திரும்பியுள்ளது) 16. வைத்தி 33. மணம் என்றும் ULU ; கூறுவர். 20. கணை என் (திரும்பியுள்ளது) 29. சேனை என்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைக் கட்டுப்படுத்தமுடியுமானால்.
ன் ஒரு சிறிய பகுதியைப் முடியுமானால் கூட, தித்து கற்பனை முடியுமானால் கூட,
கோடாகக் கொள்ளுவது யம்.
ளை கட்டுப்படுத்தத் ப் போலவே, டுப்பாட்டிற்கள்
நம்பிக்கை
| அற்ற, வேலையற்ற டங்களின் சிந்தனை, க்கைகள் ஆகியவற்றை
கொண்டுவர
எவ்வாறு என்று பார்க்கலாம். குழுக்கள் தங்களின் ாடு அடையும் என்கிற
இழந்தவர்களாக இவர்களிடம் இதுபற்றிய னிநபர் விஷயத்திலும், த்திலும் ஏற்படுத்துவதற்கு, 5டந்த காலத்தில் அநீதிகளையும், அவர்களுக்கு உள்ள
கர், யாழ்ப்
jell-fralisi.
ரொ
கொழும்பு 0.
அவல நிலையினையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்துக் காட்டி, இவற்றுக்கு எல்லாம் எது காரணமோ இதன்மீது அவர்களின் வெறுப்பை திருப்பி விட வேண்டி இருக்கிறது.
இதற்காகக் போராட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினை, இந்தக் குறைகளை எடுத்துச் செல்லும் தலைவர்கள் ஏற்படுத்துகிறார்கள். வேலை நிறுத்தம், கலவரங்கள், புரட்சி என்கிற பல பெயர்களில் அவர்களின் கவனம் திருப்பி விடப்படுகின்றது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில் அவர்களும் முழு மனதுடன் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
நம்பிக்கையின் சக்தி இது. அவர்களின் நம்பிக்கையின்மை உணர்ச்சி வழி நாடகம் ஆக்கப்பட்டு, நம்பிக்கை அவர்களுக்கு உத்திரவாதம் ஆக்கப்பட்டு, அவர்களின் மீது தலைவர்கள் கட்டுப்பாட்டினை உருவாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால் நம்பிக்கையூட்டுவது என்கிற பெயரில் சமூக விரோதக் காரியங்கள் விளைவுகளாகிவிடக் கூடாது. ஏனெனில் மனித இனத்துக்கு மிகப்பெரிய நன்மையினைச் செய்யக் கூடியது நம்பிக்கை
ஏதோ ஒருவகையான. ஏதோ ஒன்றைப் பற்றிய. ஏதோ ஒரு இடத்தில். ஏதோ ஒரு காலத்தில். நம்பிக்கையில்லாமல் மனித சமுதாயம் வாழ்ந்திருப்பது சந்தேகமே! நிச்சயமாக அது முன்னேறி இருக்க முடியாது.
நம்பிக்கை என்பது வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும், எல்லா நிலைகளிலும் தேவையானதாக
இருக்கிறது. ஊதிய உயர்வு வேண்டும் என்கிற ஆசையில் இருந்து, இறைவனின் அருளைப்
வேண்டும் என்கிற தாகம்
வரை. அனைத்துக்குமே நம்பிக்கை தேவையாக இருக்கிறது. ' எல்லாவற்றிலும் நம்பிக்கை அவசியமாகிறது. நம்பிக்கைதான் எல்லாம் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.
யார் நம்பிக்கை அளிக்கிறார்களோ அவர்கள் அதைரியம், கவலை, மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறார்கள். நம்பிக்கையை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு இந்தக் காரணம் ஒன்றே போதும் நம்பிக்கையை அளிக்கின்றவன், விளைவுகள் பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கையை நோக்கி செயல்படுவதற்கான உற்சாகத்தையும் அளிக்கிறான். நம்பிக்கை சோம்பல் என்கிற தளையினை அறுத்து, சாதனை நோக்கி மக்களை முன்னேறச் செய்கிறது.
ஆகவே தேவையான அனைவருக்கும், நம்பிக்கையினை அளியுங்கள். உங்கள் சுயநல நோக்கத்துக்காக அதைச் செய்யாதீர்கள். அவர்கள் அதைரியம், கவலை, மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு நம்பிக்கையினை ஏற்படுத்துங்கள். உற்சாகத்தைத் தூண்டுவதற்கும், நோக்கங்களை வேகப்படுத்துவதற்கும், சாதனைகளை அடைவதற்கும் நம்பிக்கையினைக் கொடுங்கள்.
ஒரு தேசம் நம்பிக்கை இழக்குமானால், ஒரு தனி நபர் நம்பிக்கை இழக்கும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றனவோ, அதே விளைவுதான் தேசத்திற்கும் ஏற்படுகின்றது. ஏமாற்றங்கள் ஏமாற்றங்கள் அகல நம்பிக்கையினை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி
நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஆரம்பியுங்கள். உங்கள் வழியில் ஆரம்பியுங்கள்.
நம்பிக்கை என்னும் மந்திரத்தைப் பயன்படுத்துங்கள் இப்போதே (se
తితో bakarrekoa, பிபாஷா பாசுவை
கட்டியணைத்து முத்தமிட்ட ரொனால்டோ
ॐ
பாசுவை கட்டிப்பிடித்து
லன், கொட்டாஞ்சேனை, கொழும்பு 1. 3:3&&S
முத்தமிட்டுள்ளார்.
மன்னர் வீதி, புத்தளம்
9. லையடி, புத்தளம்.
0காபுத்கமுவ, முல்லேரியாவ.
கோவில் வீதி, மட்டக்களப்பு
ற வீதி, பெரிய கிண்ணியா 06
ாவகச்சேரி
கொம்மாதுறை, செங்கலடி
நடிகை ஷில்பாஷெட்டியை ஹாலிவுட் நடிகர் பொது மேடையில் இறுக்க அனைத்துக்
று பொருள்படும். கூடுமிடம் (குழம்பியுள்ளது) கூறலாம். (குழம்பியுள்ளது) ல் (குழம்பியுள்ளது) ம் பொருள். தன் ஒத்த கருத்து
5)III Joouyri
(4) Udbi
போர்த்துக்கல் கால்பந்து வீரர் னால்டோ இந்தி நடிகை பிபாஷா
கொண்டார். அப்போது அவர் 28 வயதான கவர்ச்சிப் புயல்
பிபாஷாபாசுை 接 ரொனால்டோ முத்தமிடும் படத்ை
jLုဂ္ဂါ ய்லி

Page 20
ரத்தை உற்றுப்பார்த்தாள்
காலை பத்து என்பதைக்
மனதுக்குள் தீ குச்சியே இல்லாமல் முட்டிக் கொண்டான். ரம்யாவின் சிவந்
அவளுக்கருகில் நின்றது. காருக்குள் 毅
ரதி இருக்கையில்
இன்ட் நஷனல் ஸ்கூலுக்கு கூட்டிப் Gulia (pi) ||D'f?
氫
வெளியிட்டிருப்பதிலும் உண்மை
உள்ளதுதான். இவள் தற்கொலை குண்டுதாரிதா . . . .
ஏன் சார் என் பதிலைக் கேட்டு
ாள். அப்போது ரம்யாவின் குரல் ந்து பைரவி ராகமாக மாதவனின்
அரங்கேறியது. *
என காரின் பிரேக்கை அழுத்தி காரை வீதியில் நிறுத்திய மாதவன் பெரும் S அதிர்ச்சியுடன் பின்பக்கமாக ரம்யாவை
x
சொன்னார். இ வம்பில் மாட்டி |கொண்டேனே. மாதவனின் பு
இப்போது அவனின் ! து காருக்குள் இருந்த
அப்போது வீதியில் வாகன வேகமாக ஓடிக் கொண்டு இரு
6ắLTG. F. ni பார்த்தான்.
ஒருவரையும் காண அவசர பொலிஸ் பிரிவுக்கு அறி
அவனை தொத்திக் கொண்டது.
555. TILIT
வேலை முடிந்து சற்று தாமதமாக வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பல்லவன் வெகுநேரம் நின்றும் அவன் போக வேண்டிய பஸ் வரவில்லை. மேலும் தாமதம் செய்வதில் பயனில்லையென முடிவு செய்த அவன், வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்த இருட்டான பகுதிக்கு வந்தவேளை சட்டென மூன்று சக்கர வாகனம் ஒன்று நிற்க அதிலிருந்து நான்குபேர் இறங்கினார்கள். மூவர் அவனை சூழ்ந்துக் கொள்ள வாட்டசாட்டமான ஒருவன் அவன் சட்டையைப் பிடித்தான்.
ஏய்.உன் பெயர் பல்லவன் தானே. அ.ஆமாம்.யார் நீங்க. உனக்கு பல முறை தொலைபேசி மூலமா எச்சரிக்கை செஞ்சிருக்கேன். ஆனா.நீ என்னை அலட்சியம் செஞ்சிட்டு உன் வேலையைத் தொடர்ந்து செஞ்சிக்கிட்டிருக்கே.
யார் நீங்க. என்னடா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி பாசாங்கு பண்ணுறே.கோகிலாவோட மாமன்தான் நான், அவளை நான்தான் கல்யாணம் பண்ணப் போறேன். நீ அவளை காதலிக்கிறியாமே.அவளையே கல்யாணமும் முடிக்கப் போறியாமே. ஆமா.உண்மைதான்.
என்னடா.உனக்கு எவ்வளவு திமிரு. டேய். அடிங்கடா இந்த நாயை. அவர்கள் அவனை பலமாக தாக்கத் தொடங்கினார்கள். ஒருவாரம் ஓடியது. பல்லவனின் நண்பன் மணிமாறன் அவனைத் தேடி அவ்ன் வீட்டுக்குப் போனான். பல்லவன் வைத்தியசாலையில் சிகிச்சைகள் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அடடே மணியா.வா.எப்போ கொழும்பில இருந்து
2.
வந்திருக்கான், சூடா தேநீர் போடச்
வந்தே.உட்காரு.அம்மா என் நண்பன் மணி
சொல்லுங்க.அப்புறம்.மணி எப்படிடா இருக்கே.
ஆமா கோகிலாவோட மாமன் ஆட்களோட வந்து உன்னை அடிச்சி நொறுக்கிவிட்டானாமே.கோகிலாவுக்காக அவளோட காதலுக்காக நீ இவ்வளவெல்லம் கஷ்டப்படுறியே.உண்மையிலேயே யூ ஆர் கிரேட்.
பல்லவன் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏய்.பல்லவா நானும் கூட கொழும்புல தமயந்தின்னுற பொண்ணை காதலிக்கிறேன். அவளோட சகோதரர்கள் எனக்கு பலவிதத்துல தொல்லைக்குடுக்கவே நானும் காதலும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு பேசாம இருந்திடத்தான் நினைச்சேன். ஆனா உன்னோட துணிவு இப்போ எனக்கும் வந்திடுச்சி. பல்லவன் கடகடவென சிரித்தான். ஏய்.ஏன்.சிரிக்கிறே.?
ஆமா.சிரிக்காம என்ன செய்யிறது. உனக்கு முத்துவேலுவோட தங்கச்சி பத்மினியைப் பற்றி தெரியுமா? ஒ.தெரியுமே அப்பா பெரிய கோடீஸ்வரர். அவர் இறந்ததினால அந்த குடும்பமே தெருவுக்கு வந்துடுச்சி சொத்தையெல்லாம் அவங்க சொந்தக்காரங்க மோசடிசெஞ்சி கையகப்படுத்தப் போய் இப்போ வழக்கு கோர்ட்டுல இருக்கு.ஆமா எதுக்கு பத்மினியைப் பற்றி கேட்குறே.?
வழக்கு முடிஞ்சிடுச்சி. பத்மினிக்கு சார்பா முடிஞ்சிடுச்சி. அப்புடியா.ரொம்ப சந்தோஷம்.நான் வேலை செய்யிற வங்கிக்கு அவ அடிக்கடி வருவா. தன்னோட கஷ்ட நஷ்டங்களை சொல்லுவா.நான் அவளுக்கு ஆறுதல் சொல்வேன் சில நேரம் பண உதவியும் செய்வேன். எனக்கு இதெல்லாம்
அவனை அழுகையும் மிரட்டிய: அவனது காரில் பொ
----- பாருத்தியிருந்
வானொலி பெட்டியிலிருந்து
கல்யாணி கோகில அவள் பு புரியப் ே அப் உதைெ கோ முழுக்கு ஐே பைத்திய இருக்கு. சொல்லி
இந்த காதலை பணம்தான்
சின்னதுல
கஷ்டப்பட் எப்புடியா6 பணக்கார என்னோட கோகிலா வேலை ெ வசதியான ஒரு வீடு
கணிசமா6 பெரிய ப6 அப்பதான்
oDIT BUILD ORT
தினமுரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர்டுவரை பிள்ளை கடைசி வரை யாரோ?
பாதாணிக்கை படத்தில்
குத்தியது.
விநாடிகளில் தயக்கத்தோடு 3. ரின் பின் இருக் ঃ
ஐண்டும் ன்பக்கமா
இரு கண்களையும் க கூப்பிய நிலை
ஓடுகின்றனர். தை உடம்புப் பகுதி தீயில் கருகும்
பிடித்துக் கொண்டு வீதியில் ஓடுகிறார்கள். பிஞ்சுகளின் கதறல்கள் பெண்களின் ஒலம் வாலிபர்களின் கூச்சல் முதியோர்களின் முனகல்கள் சத்தம் பல்வேறுவகையான குரல்கள் ஒரே அவல ஒலங்கள் பாதி உடல் கருகியவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தவர்கள். சொந்தத்தை தேடி அலறும் சாதி சனங்கள். எல்லாக் காட்சிகளும் மாதவனின் மனதில் சின்னத்திரை
黏
ಜಿಜ್ನ LIFT சொல்லிய கீதா இன்டர் நெஷனல் பாடசாலை வாயில் அருகே
காரின்
தை
gшI
இந்தப் பொண்ணு எய்ட்ஸ் நோயாளி, கேட்டாலும் அப்படித்தான்
தினமும் எங்க பெரிய டாக்டர் ன் ஊசி போடுவார். பாவம் நல்லா பழகும். இது காலாளியின் பதில் இப்போது காவலாளியின் பதிலைக் 滚轮 டதும் மாதவன் அதிரடியாக
அதிர்ந்துப் போனான். அப்போது பெரும் இடி முழக்கத்துடன் திடீரென பெரும் மழை பெய்யத் தொடங்கியது. மாதவனின் வெந்து போன மனம் தணியத்
வாகனங்கள் சிலர் உயிரைக் கையில்
1. கோகிலாவை விட பத்மினி ஒன்றும் ஸ்லை. பத்மினியின் வழக்கை நடத்துற கிட்ட என்னோட நண்பன் மதியழகன் இருக்கான், அவன் தான் சொன்னான். கு சாதகமா வழக்கு தீர்ப்பாக iனு. பல்லவன் பேசுவது எதுவுமே னுக்கு விளங்கவில்லை. அவன் சினத்துடன் ப் பார்த்தான். நீ என்னதான் சொல்ல ரியும் படியா சொல்லேன். ன்.அடுத்த மாதம் எனக்கும் பத்மினிக்கும் ம். என்னடா உளர்றே.அப்போ
சொத்து வரப்போற விஷயம் தெரிஞ்சதும் கோகிலாவுக்கு அல்வா குடுத்துட்டு பத்மினிக்கு தாலிக்கட்ட நினைச்சேன். ஆனா கோகிலாவை சமாதானமா கழற்றுறது எப்படி? அவள் மாமனொருத்தன் அடிக்கடி தொலைபேசியில என்னை மிரட்டுறது அவளுக்குத் தெரியும். நான் வேணும்னே அவனுக்கு சவால் விட்டேன். நான் எதிர்பாராதா நேரத்துல அவன் ஆட்களோட வந்து என்னை தாக்கி காயப்படுத்தினான். நான் வைத்தியசாலையில் இருந்தப்ப கோகிலா வந்தாள். கதறி அழுதா. மாமன் பொல்லாதவன் அவனால்
...? அவளை என் உயிருக்கே ஆபத்து ாமனே LD600TLD அதுனால இந்த காதல் ாறான. வேணாம். வேற நல்லவளா டின்னா இந்த அடி பார்த்து நீங்க கல்யாணம் லலாம. முடிச்சிக்கங்கன்னு கிலாவுக்கு அழுதா.நானும பொய்யா ಙ್ಗಹಾ। స్టోన్లో இந்த IT 66.15 க்கட்டுல இநர் b பிடிச்சிடும்போல ::
வி 臀 ಇಂಗ್ಲ 圆、 Ig மணடையை போட்டு தாலையேனடா. ஈத உடைச்சிக்கிட்டேன். ಕ್ಲಿಟ್ಟಣ நல்ல வேளை
L # . . . . எல்லாமே நல்லப்படியா ಸ್ಧರು. நான முடிஞ்சிடுச்சி காக்கை
s உட்கார பனம்பழம்
து பெரிய விழுந்துடுச்சி.மணிமாறன் ாகனும்கிறதுதான் 罗陀 கோபத்துடன் அவனைப் லட்சியம். ای பாலா.சங்குபிள்ளை, ஹட்டன். R" வி.அப்படின் என்னோட --H அடப்பாவி.யடுபாவி..அப்படின்ன
சய்யிறா. நல்ல அழகுள்ளவ, ஓரளவு வ. அவளை நான் நேசிச்சேன், அவளுக்கு இருக்கு ரெண்டு பேரோட சம்பளம் ஓரளவு ரும், அதன் மூலமா கொஞ்ச கொஞ்சமா 1க்காரனாகிடலாமுன்னு நினைச்சேன், பத்மினியை சந்திச்சேன். அவளுக்கு
காசுதான் பெரிசா காதல் தேவையில்லையா..?
சந்தோஷத்துக்காக கோகிலாவோட பழகினேன். காசுக்காக பத்மினியை கைப்பிடிக்கப்போறேன். அவ்வளவுதான். கோடிக்கணக்கான சொத்தைவிட ஒண்ணுமேயில்லாத காதலா பெரிசு. OSO
ஜூ லை.26 - ஆகஸ்ட்.01.2007
ருப்பது இன்றைய
இத்தகைய ெ கிடக்கின்றதைப் பா ஒரு புறமும, தனன
இதனால் ஏற் படுத்தப்பட்டு தகைவி விடும் என்பதை வ கீழ்க்கண்டவாறு கு
செயற்பா go lluLljr (UTC)
குற்றமிழைத்த வருடைய தலை8 போகும் குற்றத்திர்
2xசிந்தியா, கொண்டாலும் இ இதயம் துடிக்கிறதா மாக இருக்கிறதே.
கேள்வியை ெ கிறீர்களோ என்று இல்லை தெளிவாக ஒரு நாளைக்கு இ துடிக்கிறது. நுரையீ சிக்கிறது. சுவாசிப்ப அளவு சுமார் 438 நீரின் அளவு சுமா யேறும் காற்றின் அ ஒரு நாளைக்கு ம6 தைகள் 4,800 - கிட் இயங்குகின்றன. மு வளர்கிறது. 7000 ஒவ்வொரு நாளும் என்று எங்கோ வாசி நுரையீரல்,
212 சிந்தியா தீர்வுத் திட்டம் அமைதியாகி விட்டி தோற்றுவிக்கிறதோ
சர்வகட்சியின் வருகின்றன. அதிக விடயமும் தொடர்ந் கவே இருக்கிறது. இ சினைக்குத் தீர்வு வதற்கான ஒரே ஒரு ஆகவே வரைபு எனு அமைதி என்று நம்
2124 flag TGT முயற்சிகள் எந்தளவி
றிஷானா விடய கைத் தூதுவர் சரி வில்லை என்று அ விலக்கியுள்ளதாக ெ அறிவித்துள்ளது. றி பார்வையிடுவதற்கா சவூதி அரசு அனு நம்பிக்கையைத் தழு வரையும் றிஷானா கூறப்படும் குழந்தை யும் சந்தித்து சமர இல்லை என்பதுதான் கிறது.
212 சிந்தியா, சபையின் பணிகள் பு கத் தெரிகிறதே. கள்

Page 21
BieS SLieSeS SSLSeeeeS LLeeeeS LeSLeeeeS LeeeeS LeeeeS LeeeeS LeS LLeS LieS LLeYS LeeeeS LeeeeS LeeeeS LeeeeS LeS LieS LeeeeS LeeeeS LeSLSLieeeS LLeS LLeS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
எத்தனையோ பேர் அதிகாரத்திலிருந்து கொண்டு பொம்மைகளாகக் கொலுவீற்றி ருப்பது இன்றைய நாகரிகமாகிவிட்டது கண்கூடு.
இத்தகைய செயல்களால் நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மண்டிக் கிடக்கின்றதைப் பார்த்தால், இதற்கு முழுமுதற் காரணம் துறை சார்ந்த அறிவின்மை
ஒரு புறமும், தன்னலம் மறுபுறமும் புரையோடிக் கிடப்பதுதான் என்றால் மிகையன்று இதனால் ஏற்படப்போகும் விளைவு தலைமைத்துவம் இழந்து தனிமைப் படுத்தப்பட்டு தகைமையற்று நிற்க வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி
விடும் என்பதை வள்ளுவப் பொருந்தகை அன்றே அனுபவ ரீதியாக அறிந்ததைக்
கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"செயற்பால செய்யா தவறியான் செல்வம் உயர் பால தன்றிக் கெடும்’
குற்றமிழைத்தவர் செய்வதற்கு உரியதான தண்டனையைச் செய்யாது தவறிய
(குறள்: 437)
அசோகவர் ಸ್ತ್ರ್ಯ
இப்படியே இரவெல் எத்தனை சுகமாக
என்றவள் மெல்ல : சாய்ந்தாள். "இருந்:
போகலாமே யார்
என்றார்கள்" என்று "ஆசையைப் பாரு ஊரார் கண்களில் தோப்புக்குள் மறை
வருடைய தலைமைச் செல்வமானது, அதனை காக்க வழியில்லாது அழிந்து hsàs
போகும் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும்.
2சிந்தியா, சுவாசத்தை அடக்கிக் கொண்டாலும் இதயம் இயங்குகிறதே.
இதயம் துடிக்கிறதா? சுவாசிக்கிறதா? குழப்ப மாக இருக்கிறதே.
- செரமேஸ்குமார்,
கண்டி,
கேள்வியை வாசிக்கும்போது குழப்பு கிறீர்களோ என்றுதான் நினைத்தேன். இல்லை தெளிவாகத்தான் இருக்கிறீர்கள். ஒரு நாளைக்கு இதயம் 1,03,680 முறை துடிக்கிறது. நுரையீரல் 23,040 முறை சுவா சிக்கிறது. சுவாசிப்பதற்கு எடுக்கும் காற்றின் அளவு சுமார் 438 கன அடி. குடிக்கும் நீரின் அளவு சுமார் 29 குவார்ட் வெளி யேறும் காற்றின் அளவு சுமார் 7 பவுண்ட் ஒரு நாளைக்கு மனிதன் பேசுகின்ற வார்த் தைகள் 4,800 - கிட்டத்தட்ட 450 நரம்புகள் இயங்குகின்றன. முடி .01714 அங்குலம் வளர்கிறது. 70,00,000 மூளைச் செல்கள் ஒவ்வொரு நாளும் பயிற்சி பெறுகின்றன என்று எங்கோ வாசித்த ஞாபகம். சுவாசிப்பது நுரையீரல்,
త3-6త్ర, ల40* 212 சிந்தியா, சர்வகட்சிக் குழுவின் தீர்வுத் திட்டம் பற்றிய பேச்சுக்கள் அமைதியாகி விட்டிருப்பது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறதோ?
- எஸ்.சிவகரன்,
பள்ளிமுனை,
சர்வகட்சியின் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரத்தைப் பகிர்தல் என்ற விடயமும் தொடர்ந்து விவாதப் பொருளா கவே இருக்கிறது. இலங்கையின் இனப் பிரச் சினைக்குத் தீர்வு ஒன்றை முன் மொழி வதற்கான ஒரே ஒரு சந்தர்ப்பமும் இதுதான். ஆகவே வரைபு எனும் புயலுக்கு முன்னைய அமைதி என்று நம்பலாம்.
aagse, e492 212 றிஷானாவின் விடுதலைக்கான முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியளிக்கும்? - எம்.எஸ்.ஆயிஷா, கல்முனை. றிஷானா விடயத்தில் சவூதிக்கான இலங் கைத் தூதுவர் சரியாக நடந்து கொள்ள வில்லை என்று அவரை பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. றிஷானாவைச் சிறையில் பார்வையிடுவதற்காக அவரின் பெற்றோரை சவூதி அரசு அனுமதித்திருப்பது லேசான நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், இது வரையும் றிஷானா கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோர் யாரை யும் சந்தித்து சமரசமாவதற்குத் தயாராக இல்லை என்பதுதான் கவலையாக இருக் கிறது.
4akáka 5š,46ja உ12 சிந்தியா, கொழும்பு மாநகர சபையின் பணிகள் மந்த கதியில் இருப்பதா கத் தெரிகிறதே. கவனித்தீரா?
எம்.கிருஷாந்தன், கிராண்ட்பாஸ்,
மென்ற கட்டாயத்தில் அஜித் இருக்கிறார்.
மாநரகசபை மன்னிக்கவும், மாநகரச
பைக்குள் நிர்வாகச் சிக்கல் இருப்பதாக வெளிவரும் செய்திகள் ೭೫ ರಾಬ್ಡ[i
ஆனால், பணிகள் கிரமமாக நடக்கவில்லை என்பது புதிய குற்றச்சாட்டு இல்லை. சொப் பிங் பையில் குப்பையைப் போட்டுக் கட்டி வீதி ஓரமாக வீசி எறிபவர்களுக்குத் தண் டனை வழங்குவதென்ற சட்டத்தையும் மாந கரசபைகளும், நகரசபைகளும் தமது u - டன் நடைமுறைப்படுத்தினால் பெரியளவில் முறைப்பாடுகளுக்கு இடமிருக்காது.
aakgsgesSpa
2 அரசியலில் புதிய கூட்டணிகளின்
கனவு பலிக்குமா?
- எஸ்.தில்லைநாதன், களுங்ாவில கனவுகள் பலிக்கும் என்று நம்ப முடி யாது. உதாரணத்துக்கு மீண்டும் நிறை வேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக சந் திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா கனவு கண்டால் அது பலிக்குமா?
4ac{59, s 49 а 2 சிறு வயதிலிருந்தே பிள்ளைக ளுக்கு கணினிக் கல்வியைப் போதிப்பது நல்லதுதான். அவர்களின் கண்களையும் பாதுகாக்க வேண்டுமே. எப்படி?
ஜெகோபி தெஹிவளை கணினியை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருப்பவர்களே அதிகமான கண் வியாதிகளுக்கு ஆளாகின்றனர் என்பது உண்மை. அதிலிருந்து பிள்ளைகளின் ಹಿಣಿ عی களைப் பாதுகாக்க சில ஆலோசனைகளை மட்டும் சொல்லலாம். அதாவது, 3 ml
screen filter ஐ விலையைப் பார்க்காமல் வாங்கி பொருத்தலாம் அல்லது L.C.D. L
மொடல் மொனிட்டர்களைப் பாவிப்ப தால் ரேடியேஷன் பிரச்சினை இல்லை என் கின்றனர். இதுதவிர, கணினி பாவனை
இருக்கிறது. ஒருவே விட்டால் வேறு விை "அதுவேறு இருக்கிற
கேட்கிறீர்கள்"ஊர
வேண்டி உள்ளதே ! சொன்னேன்"பயப்ப வாழ்வதற்கான வழி கொண்டால்"புரிகி அதற்கான வேளை "போர்ச் சூழலில் சி: நாட்டு மக்கள் மரண கொண்டிருக்க, சின்னி மறைவிற்காக ஏங்கு உள்ளங்களின் ஏக்க வேண்டியவன் கன்னி அரவணைப்பிலேயே எண்ணுவது சுய நல உன்னை மனைவிய எனக்கு விருப்பமில்லி இருவரும் இப்படியே போவதில்லை. எதிரி அடக்கப்பட்டு எமது நாள் தொலைவில் "என்னை இப்படியே
ܐ
2x சிந்தியா, உலக சாதனை ப
யாளர்கள் அணிந்து கொள்ள விஷேடமான பிறீர்கள்? முக்குக் கண்ணாடிகளும் உள்ளன. அதை வைத்தியரின் ஆலோசனையுடன் பயன்ப டுத்தலாம். இவற்றோடு நீண்ட நேரமாக
ரு கட்டத்தில் அலலது நித்திரை விழித்து கணினியில் ရူပရီ கொடுக்க
வேலை செய்வதை முடியுமானவரை தவிர்க்க லாம்.
aka rs, east 2 அஜித்துக்கு கிரீடம் சூட்டலாமா? - என்.மோகன், கிராண்ட்பாஸ், 'சிவாஜி படத்துக்குப் பிறகு புயலடித்து ஓய்ந்து போய் திரையரங்குகள் இருக்கின்றன. 'போக்கிரி 175 நாட்கள் ஓடியதில் விஜய் மகிழ்ச்சியாக இருக்கிறார். 'வரலாறு படம் தந்த வெற்றிக்கு ஆழ்வார் படம் முற்றுப் புள்ளி வைத்து இன்னொரு வெற்றி அவசிய
திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து அஜித் நடித்திருக்கும் 'கிரீடம் படம் வெற்றி பெற வேண்டுமென அஜித்தும், அவரது ரசிகர்க
*ளும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே 'ஜி
படத்தில் இருவரும் இணைந்து நடித்த போதும் படம் தோல்வி கண்டது. அஜித்துக்கு ஒரு வெற்றி திரையரங்குகளுக்கு ஒரு மீள் உற்சாகம் இரண்டையும் 'கிரீடம் ஈடு செய்வதும் கடினமாக இருக்கும். கிரீடம் - அழகு.
ஜூ லை, 26 ஆகஸ்ட்.01, 2007
இதைச் சகித்துக் ெ கும் துடுப்பாட்டத்தி
ஒரு நாள் போட்டியி: தான். நல்ல துடுப்பாட் விளையாடி 300 ெ யுள்ளது உலக சாத கக் கோப்பை வை என்று ரசிகர்கள் 6 என்ன திட்டம் 6ை தெரியவில்லை. மு சூர்யா என நமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qAAAAAAA SASA AqASA SSASASA AAASAAAS SAS qASA SSASASA qAAAAAAAA نسخه هر سه راسته
தவிக்கச் சொல்கிறீர்களாக்கும்" என்று சிணுங்கியவாறு துள்ளி எழுந்தாள் மலர்விழி அசோகவர்மன் அவள் கையைப் பற்றி இழுத்து மறுபடியும் தன் மடியில் அமர்த்திக் கொண்டான். மலர்விழி இப்படிக் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? காலம் கனியும் வரை காத்திருப்பதுதான் காதலின் சிறப்பு வேளையாகிறது சென்று வா என்று விடை கொடுத்தான் அசோகவர்மன் கால்கள் தயங்கியபடியே மலர்வனத்தை விட்டகன்றாள் மலர்விழி
கள், இப்பொழுதே ண்ணைத் தூவிவிட்டு
ளை பொழுது விடிந்து னயே வேண்டாம்" தா"எதைக் வருக்குப் பயப்பட ான்றுதான் LITLDs . யை அமைத்துக்
மறுநாள் காலை மலர்விழியின் வருகைக்காகக் காத்திருந்தான் அசோகவர்மன் வெகு நேரமாகியும் அவள் வந்தபாடில்லை. நேரமும் முதலாம் ஜாமத்தைத் தாண்டி விட்டது. அவள் வந்து சேரவில்லை. என்னவாகியிருக்கும் என்ற சிந்தனையோடு தன் புரவியை
றது மலர்விழி எடுத்துக் கொண்டு மலர் வனத்தை வரவேண்டாமா" விட்டுக் கிளம்பியவனின் மனதில் என்றுமே க்கித் தவிக்கும் இல்லாதவாறு ஒரு துயர உணர்வு
குடிகொள்வதுபோல் ஒரு பிரமை,
மலர்விழிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம்
பயத்தில் நடுங்கிக் எஞ்சிறு பாலகர்கள் ம் எத்தனையோ இள
த்தை போக்க துளிர்விடத் தொடங்கியதும், இடையில் யின் தன் புரவியை நிறுத்தி வைத்துக் காலத்தைக் கழிக்க கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். ம் இல்லையா?” என்ன செய்வது அவன் ாக்கிக் கொள்வதில் இல்லத்துக்குச் சென்று வரலாம் லயா? நாம் என்றாலும் இடையில் எத்தனையோ இருந்து விடப் பேரின் கண்களுக்குத் தென்பட நேருமே. களின் கொட்டம் அவளுக்கும் எனக்குமுள்ள உறவு மக்கள் விடுபடும் ஊரறிந்ததாகி விட்டால் அவளைப் பழிக்க இல்லை. அதுவரை. ஆரம்பித்து விடுவார்களே என்ற எண்ணம் இருந்து ஏங்கித் மேலிட, செய்வதறியாது வெகுநேரம்
சாதனை செய்வது நமக்குப் பெருமைதான்.
&ags, 2497 28 சிந்தியா, தாய்லாந்தில் 120 இற்கும்
அதிகமான இலங்கையர்கள் விஸா
36NS LAGyto னத் ஜெயசூரியாவின் ற்றி என்ன நினைக்க
வவிக காலவதியானதால் கைது செய்யபட்டிருப்ப மட்டக்குளிய தாக அறிகிறோம். அகதிகளாகச் சென்ற அவருக்குக் கட்டாய வர்களா, வேலை தேடிச் சென்றவர்களா? ாத்தனித்தவர்களுக்கு எஸ்.வேலாயுதம், நாள்ள முடியாமலிருக் சிலாபம் ல் 12000 ஓட்டங்களை நீங்கள் குறிப்பிட்ட இரண்டு காரணங்க - |ளும் இல்லை.
தாய்லாந்துக்குச் சென்று அங்குள்ள யூ.என். எச்.சி.ஆர். அலுவலகத்தில் தம்மை அகதிக ளாகப் பதிவு செய் தால், அவர்களின் பதரிவுகளை ச் செய்து விட்டு அகதி முகாம் ஒன்
கைறில் தங்க விடுவார் | ತಿಳಿಸ್ಕ್ರಿ... ||...": மேலை த தேய நாடுகளில் யுத்த அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் திட்டங்கள் வருகின்ற போது அதற்கு ஏற்ப தமது பராமரிப்பில் இருப்பவர் களை அனுப்பி வைப்பார்களாம் என்று ஒரு வழிமுறை இருந்தது. பலர் அவ்வாறு வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் இதை உடனடி வேலைத் திட்டமாக கருத முடியாது. தாய்லாந்தில் தங்க வேண்டிய கால
குவித்ததும் பெருமை வீரர் 39 போட்டிகளில் க்கட்டுகளை வீழ்த்தி னதான். அடுத்த உல சனத் ஆடவேண்டும் ரும்புகின்றனர். சனத் ந்திருக்கிறார் என்பது ரிதரன் - சனத் ஜெய வீரர்கள் அடுத்தடுத்து
qAAAAAAAASSSAASS SSSqSASqqSS LAAAAASSASSSAAAASS AASASqqSSSS SSAASSASSAASS SAqSASqSS SASSAASS SSSSAASS SSqSS
ԱԱԱ!!
அப்படியே நின்று விட்டான். நாழிகையாகி விட்டதால் அவன் புரவி நிற்க முடியாமல் திண்டாடுவதிலிருந்து அறிய முடிந்தது. மலர்விழி வராமலிருந்ததற்குச் சரியான
அங்கு சென்று நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ள விரும்பாதவனாகத் தன் மாளிகையை
சந்திக்கப் போகாமல் இருந்து விட்டேனே!
சொல்லிச் சமாளிப்பது நடந்த
صبر کہے کہ رکھ سمعہ
காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல்
நோக்கிப் புரவியை செலுத்தினான்.
படுக்கையை விட்டெழுந்த மலர்விழி சுற்றும் முற்றும் தன் பார்வையைச் செலுத்தினாள் பக்கத்திலிருந்த முக்காலியில் கசாயம் நிறைந்த கிண்ணங்கள் இருப்பதைக் கவனித்தபோ தான் படுக்கையில் சாய்ந்த போது தை
நினைவுக்கு வந்தது.
ஐய்யய்யோ! நேற்றுமாலை அவரைச்
என்பது அவள் நினைவுக்கு வந்த பொழுதுதான், நேற்று மாலை அவர் எனக்காகக் காத்திருந்திருப்பாரே. நான் அங்கு போகாதது எவ்வளவு பெரிய தவறாகி விட்டது என்பதை எண்ணி மன வருந்தினாள். ஆயினும் மீண்டும் அவரைச் சந்திக்கும் பொழுது எதைச்
உண்மையைக் கூறி அவரிடம் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் திடப்படுத்திக் கொண்டு படுக்கையை விட்டகன்றாள்.
அசோகவர்மன் செய்வதறியாது அரண்மனையை அடைந்த போதும் மலர்விழி வராததற்கு காரணம் என்னவா இருக்கும் என்பதைச் சதா சிந்தித்த வண்ணம் மாளிகையின்
மேல்த்தளத்திலுள்ள நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தான். கடற்கரையோரத்தில் மாளிகை அமைந்திருந்ததால் மேல்த் தளத்தில் காற்று குளிரை வாரி இறைத்த வண்ணமிருந்தாலும், அவன் மனதிலுள் அனலுக்கு முன்னால் அது சாதாரணமாகவே பட்டது. வானத்தையே உற்று நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தவன் கண்முன் தோன்றிய நட்சத்திரங்களெல்லாம் கண் சிமிட்டி அவனைப் பரிகசிப்பது போலிருந்தது ஒருபுறம், அதிலும் மற்றும் சில நட்சத்திரங்களைப் பார்க்கும்போது மலர்விழியின் கண் சிமிட்டலை நினைவு படுத்திக் கொண்டிருந்தது.
"குறி கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்"
(குறள் 1095)
கட்டமானது ஒரு வருடமோ, மூன்று வரு டமோ கூடப் பிடிக்கலாம். சிலர் ஐந்து வரு டங்கள் கூட தங்கி இருக்கின்றனர்.
இவ்வாறு தங்கி இருப்பவர்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். வழங்கும் செலவுப் பணம் போதாது என்பதால் அத்தகையவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து எவராவது உதவ வேண்டும் அல்லது பெருந்தொகை பணம் கொண்டு போயிருக்க வேண்டும். இல்லா விட்டால் நிலைமை மோசம்தான். ஏன் என் றால் தாய்லாந்தில் வேலையும் கிடைக்காது. 5 ரூபாய் கூட உழைக்க முடியாது. கையில் பணம் இருந்தால் எல்லா பொழுது போக்கும் அனுபவிக்கலாம். மறைந்த ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சொன்னதுபோல் பலான சொப்பிங்கும் செய்யலாம். ஆக செலவு செய்ய இருக்கிற சுதந்திரமும் வசதியும் உழைப்பிற்கு இல்லை. ஆகவே, அங்கு போய் தங்கியிருக்கும் நம்மவர்கள் பெரும் துயரத்தை நிச்சயம் அனுபவிப்பார்கள். இதற் குப் பிரதான காரணம், புகலிடம் கோருவதாக இருந்தால் இலங்கையில் இருந்துகொண்டு கேட்க முடியாது. வேறொரு நாட்டில் இருந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று யூ.என். எச்.சி.ஆர். போன்ற பொது நல அமைப்புக்கள் கொண்டிருக்கும் விதிமுறைதான் என்று பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. தாய் லாந்தைப் போல் மலேசியாவிலும் நம்ம வர்கள் போய் யூ.என்.எச்.சி.ஆர்.இல் பதிவு செய்து தங்கியிருப்பதாகவும் செய்திகள் உண்டு.

Page 22
சேர்ந்த தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்படு வதற்கும் கடத்தப்படுவதற்கும் பின்னணியில் சில முக்கிய சக்திகள் இருப்பதாகப் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. டென்மார்க் அகதிக ளின் பேரவை என்ற சர்வதேச தன்னார்வத் தொண்டர் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த மரியநாயகம் அலோசியஸ் என்ற 26 வயது இளைஞரின் சடலம் கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பழைய பொலிஸ் நிலையப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. சங்கானை யைச் சேர்ந்த இந்த இளைஞர் எவ்விதமான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் தொடர்பு படாதவர் என்று அவரது பெற்றோர்கள் அடித் துக் கூறுகின்றனர். அவரோடு பணியாற்று பவர்களும்கூட அவரை அமைதியான இளை ஞர் என்றே வர்ணிக்கின்றனர்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இம்மாதம் 29ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த் தியாகப்போகின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண சபை குழப்பியடிக்கப்படாமல் சீராகச் செயற்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் பாரிய வெற்றி யைக் கண்டிருக்க முடியும்" என்று சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று வடக்கிலும், கிழக்கிலும் இவற்றிற்கு வெளி யேயும் ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட அமைப்பு களைக் கொண்டியங்கும் ஈழமக்கள் ஜன நாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் தேவானந்தாவிடம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் 20 ஆண்டு நிறைவு குறித்து கேட்கப்பட்ட போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தியது என்று நான் என்றுமே கூறி வந்திருக்கிறேன். இந்தியாவின் அதீத அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் இந் தப் பொன்னான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான தமிழீழ ஆயுதக் குழுக்கள் ஜனநாயக வழிக்குத்
மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும்
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களாகப் பணியாற்றி வந்த இரு தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொலை செய் யப்பட்டிருந்தனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இரகசியப் பொலிஸாரெனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட இனந்தெரியாதோர்களால் கடத் தப்பட்ட இந்த மட்டக்களப்பு இளைஞர்களின் சடலங்கள் இரத்தினபுரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. கொழும்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களின் படுகொலைகள் உலகளாவிய ரீதியில் பலத்த கண்டனங்களை எழுப்பி யிருந்தன. பல மனித உரிமை அமைப்புக்கள் அரசாங்கம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்று கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் செஞ்சிலுவைச் சங்கம் தனது மனிதாபிமானப்
Kini An
பணிகள் பலவற்றையும் நிறுத் டது.
கிழக்கு மாகாணத்தில் ச னார்வத் தொண்டர் நிறுவல் இலங்கைத் தொண்டு நிறுவ6 சேர்ந்த சுமார் 5 இற்கும் மேற் டர்கள் இதுவரை கடத்தப்பட்டி என்று தகவல்கள் தெரிவிக்கி "யுத்தம் நடைபெறும் இ
அவற்றை அண்டிய பகுதிகள்
பெறும் பயங்கரவாதச் செய கண்டு பிடிப்பது இலகுவான கா கொழும்பு, மட்டக்களப்பு, u போன்ற நகரப் பகுதிகளில் கெ களில் கொலைகளைச் செய்து செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. லத்தீன் அெ களிலும் ஆபிரிக்க நாடுகளிலும் நகர கெரில்லாக்களின் செ அதிகரித்தே காணப்படுகின்றன
1987ஆம்ஆண்டு இல
ங்கை - இந்திய ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனாவும் கைச்சாத்திட்டபோது பிடிக்கப்
திரும்பி தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான கெளரவமான தீர்வு ஒன்றை வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் ஜனநாயகப் பாணியிலான புலிகள் இயக்கத்தின் குழப்பி அடிக்கும் நடவடிக்கைகளாலும் ஒருங்கிணைந்த
of DT35|T60. . .
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும் போதைப் பொருள் துஷ்பிரயோகம், மதுப்பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல பிரச்சி னைகள் இருக்கின்றன.
சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளால் இப் பிரச்சினையை பூரணமாக முறியடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இதனை ஒரு முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் கையாள்கிறது. சமூகசேவை நிறுவனங்களின் செயற்திட்டங்கள் மற்றும் சட்ட அமுலாக் கங்கள் ஆகிய ஒருங்கிணைக்கப்பட்ட முயற் சியினூடாக போதைப்பொருள் பிரச்சினையை சம்பூர்ணமாக இல்லாதொழிக்கும் பணியில் அரசாங்கம் அர்ப்பணத்தோடு ஈடுபட்டுள்ளது. முன்னேறிய தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகள் உலகத்தை ஒரு உலக மயமாக்க கிராமமாக மாற்றியுள்ளது. இலத்திரனியல் ஊடகத்தினூடாக சிறந்ததும், மிக மோசமான துமான மனித குணாம்சங்களைக் கொண்ட உலகைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இது மிகப் பாரதூரமான பாதிப்பு களை ஏற்படுத்துவதோடு சில வேளைகளில் பல்வேறு கலா சாரங்களுக்கும் குந்தகமாக அமைகின்றது. உடனடியாக தொலைத் தொடர்பும், அவற்றைச் சுதந்திரமாக எட்டுவதற்குமான வாய்ப்பும் உள்ள சகாப் தத்தில் தவறான தகவல் களைப் பரப்புவ தானது இலகுவிலேயே மனித மனங்களில் தாக்கம் செலுத்துகிறது. இந்த நிலைமை
22
யைக் கட்டுப்படுத்தி, மனிதப் பரிமாணங் களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை களை நாம் எடுக்கத் தவறினால், மனித இனத்தின் அபிவிருத்திக்கு ஆபத்தாக அமையக் கூடிய பல்வேறு அதிர்ச்சிகளில் இருந்து எமது இளைய சந்ததிகளைப் பாது காக்க முடியாது.
உருவாகி வரும் பூகோள மயமாக்கல் உலகம் பல்வேறு கலாசாரங்களின் சங்க மத்தையும், புதிய வாழ்க்கை முறையையும் உலகம் எங்கும் ஏற்படுத்தி வருகின்றது. அதி கரித்து வரும் நகரமயமாக்கல் காரண மாகவும் மற்றும் பல காரணங்களினாலும் கூட்டுக் குடும்ப முறை சீரழிந்து வருகின்றது. பொதுவாக பாட்டன், பாட்டிகளாலேயே கலா சாரப் பெறுமானங்கள் பிள்ளைகளுக்கு ஊட் டப்படுகின்றன. கூட்டுக் குடும்பமுறை சீர் குலைந்து வருவதால் தனிக்குடும்ப அமைப்பு முறையில் இந்தப் பொறுப்புகளை கணவனும் மனைவியும் பகிர்ந்து கொள்ள வேண்டி யிருக்கிறது. இந்தக் குடும்பங்களால் தமது வயது முதிர்ந்த பெற்றோர்களை நகரங்
களில் வைத்துப் பராமரிக்க முடியாமல் இருக்
கிறது. இதனால் முதியவர்கள் கை விடப் படுகின்றனர். கிராமிய மட்டத்தில் ஏற்படுத் தப்படும் அபிவிருத்தியே கூட்டுக் குடும்ப முறையைப் பாதுகாக்கும். அத்துடன் இதன் மூலமாகவே முதியவர்களால் குடும்பப் பெறுமானங்களைத் தொடர்ந்தும் முன்னேற்ற முடியும். அத்துடன் தமது குடும்ப அங்கத்த வர்களுடன் பயன்மிக்க விதத்தில் நேரத்தைச் செலவிடவும் முதியவர்களால் முடியுமானால் என்றும் தனது நீண்ட உரையில் குறிப்பிட் டுள்ளார்.
6llDITSJT
புலிகள் இயக்கத்திற்கு வரு யிலான வருமானம் கிட்டுவதால் வதற்கு ஏவுகணை, கொள்வன சஞ்சிகையான "ஜேன்ஸ் இன்ரலி சர்வதேச வலைப்பின்னல் தொட மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு கொள்வனவு அமைப்புகள் பற்ற
சஞ்சிகை சுட்டிக் காட்டியுள்ளது
இந்திய உப ஜ6 ஜெயலலிதா,
தமிழக ஆளுநர் சுர்ஜித் லாவை இந்தியாவின் உப ஜனாத் லில் போட்டியிட வைப்பதற்கு திரு வரும், தமிழக முதல்வருமான கருணாநிதி எடுத்த முயற்சி இடது களின் எதிர்ப்பினால் முறியடிக் சுர்ஜித் சிங் பர்னாலா கலைஞ நிதியின் நெருங்கிய நண்பர் என் பிடத்தக்கது. இடதுசாரிக் கட்சிகளு பாளர் தெரிவில் சந்தர்ப்பம் அ6 தால் இந்தியாவிலுள்ள சிறு ஆணைக்குழுவின் தலைவரா: அன்சாரியை காங்கிரஸ் தலை6
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ளராக நிறுத்தியுள்ளது. ஐக்கிய குக் கூட்டணியில் அங்கம் வ
OITTI ULAD 6
தினமுரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாகிஸ்தானிலும்கூட பாரிய திடீர்த் தாக்கு செயல்களில் ஈடுபடுகின்றன. தன்னார்வத்
நூபாய்வுப் பயண மூ
திக் கொண் திட்டமிட்டார். அவரு தல்களை நடத்துகிறார்கள். இந்த நிலையில் தொண்டர் நிறுவனப் பணியாளர்களை அரசே துண்டுதலின் காரை ர்வதேச தன் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அளவில் கடத்தியும் கொன்றும் தனக்கு அபகீர்த்தியை பயணத்திற்கு 1ங்களையும் மலினப்படுத்துவதற்காகவே இவ்வாறான ஏற்படுத்தும் என்று நான் நினைக்க வில்லை. 甜
--
எங்களையும் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடம் அதறகாக சில அத்து மீறல் சம்ப வங்கள் பட்ட தொண் பெறுகின்றன என்று மட்டக்களப்பைச் சேர்ந்த இடம் பெறவில்லையென்று நான் கூறவும் ಇಂಗ್ರಹ உயர் அதிகாரி ಅಲ್ಬೇ மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
". . . யாழபபாணததலும, வவுனியாவலும :"ಸ್ಟ್ರಿ கூட மக்கள் படுகொலை செய்யப்படுகின் இது GTILIp? டுே றார்கள், கடத்தப்படுகிறார்கள், சந்திக்குச் கொட்டாஞ்சேனையில் கடந்த 21ஆம் ரியம் அல்ல. சந்தி, வீதிக்கு வீதி சட்டத்தையும், நீதியையும் திகதி கடத்தப்பட்டாரென்று கூறப்படும் ாழ்ப்பாணம் நிலை நாட்டும் பொலிஸாரையோ, படையி இந்திக பெரேரா என்பவரின் மாமனார், ல் பாணி னரையோ நிறுத்தி வைக்கக்கூடிய சூழ்நிலை பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட விட்டு தப்பிர் எந்த நாட்டிலும் இல்லை. அரசாங்கத்தைச் சுப்பிரிண்டன்ட் என்ற பதவி நிலையில் இருப்ப நிறையவே சிக்கலில் மாட்டி விடுவதற்காகவும், தமிழ் வர். அவர் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி ரிக்க நாடு மக்கள் மனதில் பீதி மனோபாவத்தையும், வீதியைச் சேர்ந்த ஒரு தமிழராவார். இவர் இவ்வாறான அரசுக்கெதிரான குரோத மனப்பான்மை கொழும்பு வந்த பின்னர் தனது பெயரை யற்பாடுகள் யையும் தூண்டி விடுவதற்காக அக்கறை | மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்
ஈராக்கிலும் கொண்ட சில சக்திகளே இவ்வாறான | தக்கது.
Z NA கு 20வருடங்கள் ஆகின்றன : இல்லாதிருந்தாலும், 羲 s (இறுதியில் அது தற் a ரோப்பிய நாட்டின இழக்கப்பட்டுவிட் டிக்கப்பட்டிருக்கும் ধ্ৰু கர்மா தோன்றாது ே
சபையின் அதிகாரத்தைக் கையேற்றுக் கொண்ட ஈ.பி.ஆர். எல்.எப்.இன் துஷ்பிரயோக நடவடிக்கைகளாலுமே அந்த மாகாண சபை காத்திரமான முறையில் செயல்படமுடியாமல் போய்விட்டது என்றும் அவர் சொன்னார். அதிகாரப்பகிர்வுக்கான அடிப்படை அலகாக மாகாணத்தையே நாம் என்றும் வலியுறுத்தி வந்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கையும், கிழக்கையும் ஒருங்கிணைத்து அதி காரப்பகிர்வு அலகு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தேவையானால் நிலத் தொடர்பற்ற அதிகார அலகுகளை
திா தகுதி
ஏற்படுத்திக் கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. இது அப்பகுதிகளில்
வாழும் முஸ்லிம், சிங்கள மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம். | |தெய்வீக கலைகளும் வேண்டுமானால் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்குக்குள் நிலத் தொடர்பற்ற பாதரசமணி து அதிகார அலகுகளை தமிழ் மக்களுக்கென ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கில் இருந்து கிழக்கைப் பிரிக்க வேண்டு : அரவுக்கு மானால், இது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதில் 3மந்திரம் சகல தவறில்லை. ஆனால் யுத்தச் சூழ்நிலையின் காரணத்தினால் சுமார் 10 மற்றும் தொழில் ஸ்தபா இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தும் இடம் பெயர்ந்தும் 4இராஜவஷ்ய அ வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் மாகாண சபை ஏற்படுத்தப்பட்டு அதன் கரிய இரண்டு பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இவ்வாறனதொரு சர்வஜன ಅಣ್ಣ:
வாக்கெடுப்பு நடத்துவதே நியாயமானது. இக் கால இடைவெளிக்குள் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இங்கு மீண்டும் சுமுகமாக வாழக்கூடிய நிலைமை ஏற்படும்.
இதற்கிடையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்
என்றும் தாம் ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் கூறினார். அண்மைய தொப் ராஜீவ்காந்தியும் பிகல இராணுவ நடவடிக்கை பற்றி கேட்டபோது, இதனை சிங்கள மக்க "L. Jl. L. l i Lll........LfÔ. ளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவோ தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியா
கவோ யாரும் கருதக் கூடாது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவ டிக்கை. அங்கு பயங்கரவாத செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன என்று மட்டுமே கருதமுடியும் என்றும் சொன்னார்.
க் காண்பதற்கு அற்புதமான தீர்வை என்றுமே விரும்பாத வடக்கு - கிழக்கு மாகாண
blöllu fjöl!öfPilsfjöMölli öö) īIāĪ dijĪ
டாந்தம் 200 மில்லியனுக்கும் 300 மில்லியனுக்கும் இடை , தமது விமான எதிர்ப்பு வளங்களை பலப்படுத்திக் கொள் வு முயற்சியில் ஈடுபடலாம் என்று சர்வதேச பாதுகாப்புச் ஜன்ட் ரிவ்யூ" என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளது. புலிகளின் ர்பாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள விடயதானம் ஒன்றிலேயே ள்ளது. புலிகள் இயக்கம் தமது நிதி மற்றும் ஆயுதக் றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் அந்தச்
இலங்கை விமானப் படையின் வினைத் திறன் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக புலிகள் இயக்கம் தேடி வரு வதாகவும் அக் கட்டுரையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
தொப்பிகலயில் புலிகள் இயக்கம் தோல் வியைச் சந்தித்த பின்னரே இக் கட்டுரை
O பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கத் னாதிபதி வேட்பாளர் நியமனம் திருளென நீளங்கள் இருக்கு O மானால் இலங்கையின் ஆயுத மோதலை ܗܠ ܐ வைகோ வராதது ஏன்? நீக்கச் செய்வதற்கும் புத்தத்தில் நவீன சிங் பர் வழி முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும்
ங் பர்னா வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். | ளால் S SS SS SS SS
- ர்களால் முடியும் என்றும் அக் கட்டுரை நிபதி தேர்த வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடது கூறுகிறது முக தலை சாரிக் கட்சிகளின் அழுத்தத்தின் காரண புலிகளின் இரண்டு குழுக்கள் உலகளா &&
கலைஞர் மாகவே ஹமீத் அன்சாரி வேட்பாளராக விய ரீதியில் செயல்பட்டு வருவதாகவும், - சரிக் கட்சி நிறுத்தப்பட்டுள்ளார் என்று புதுடில்லி கே.பி.குழு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு கப்பட்டது. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சந்திரபாபு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. panni
கரு நாயுடு, முலாயம் சிங் அனைத்திந்திய புலிகளின் நிதி மற்றும் வருமானத்துக்குப் பது குறி அதிமுக தலைவி ஜெயலலிதா மறு பொறுப்பாக ஐயன்னா குழு இயங்கிவருவதா வந்து நீங்கும். இரும்புக்
மலர்ச்சித் திமுகதலைவர் வைகோ தலை |** கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள் அமைத்தெழின்ன்ே மையிலான மூன்றாவது அணி சமாஜவாடி ஜெயலலிதாவும் வைகோவும் பிரசன்னமா அடைவர். இ கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூதை உதவி கியிருக்கவில்லை. இது பலருக்கு ஆச்சரி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி யுள்ளது. யததை ஏற்படுத்தியிருந்த Gபாதிலும், அஇஅ ஐ ஜனாப் மசூத் தமது நியமனப் பத்திரங்களைப் தி.மு.வையும், மறுமலர்ச்சி திராவிட முன முற்போக் பாராளுமன்றத்தில் வைத்து தெரிவத்தாட்சி ಇಂಗ್ಲಜ್ಜಿ : சேர்ந்த ವಿಡಿ:
- - - மசூத நயமனப பததரததைத தாககல கிக்காமல் உத்தியோகத்தரிடம் கைய வித்தபோது போது பிரசன்னமாகி இருந்தனர்.
ஜூ லை.26 - ஆகஸ்ட்.01, 2007

Page 23
(iii. 1460 - 1524)
போர்த்துக்கீச மன்னர் நாடாய்வுக் குழுவிற்கு வேறொரு ஆளைத் தேர்ந்தெடுத்திருப்பார். அந்த ஆள் தகுதியற்றவராக இருந்து, தோல்வியடைந்திருந்தாலும், இந்தியாவிற்கு ஒரு நேரடி கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்கான தமது நீண்ட முயற்சியைப் போர்த்துக்கீச அரசர் கைவிட்டிருக்க மாட்டார்.
தாங்குவதற்கு வாஸ்கோ ட காமாவைத் தேர்ந்தெடுப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே அத்தகையதொரு குழுவை அனுப்புவதற்கு போர்த்துக்கீச அரசர் முடிவு செய்திருந்தார். இதற்கு மாறாக கொலம்பஸின் நாடாய்வுப் பயண முயற்சிக்கு அவர் தாமே திட்டமிட்டார். அவருடைய இடைவிடாத தூண்டுதலின் காரணமாக அவரது
நிதியுதவியளிக்க இசபெல்லா அர a kao o
மேலும், ஆபிரிக்காவின் மேற்குக் கரையோரமாகக் போர்த்துக்கீசர் நிறுவியிருந்த பல படைத்தளங்களைக் கருத்தில் கொள்ளும்போது, மற்றொரு ஐரோப்பிய நாடு க்கப்பட்டிருக்கும். ஆனால் வாஸ்கோ ட இந்தியாவை முதலில் அடைந்திருக்க காமா தோன்றாது போயிருப்பின், வாய்ப்பே இல்லை.
முன் வந்தார். கொலம்பஸ்
ಘ್ವಿ. புதிய உலகம்
இறுதியில் அது தற்காலத்தில், வேறொரு
ரோப்பிய நாட்டினால் கண்டு
del
ஏப்இன் 9
தரமான ஓம் சக்தி சிவமயம் ஓம் அகத்தீஸ்வராய நம
GTGOrGurda. L-Arti5.Li L II.6),aċidi IBAM, RMP, DISM
ரம்பரிய தமிழ்நாடு, இந்தியா
து அதி சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின்
COLTLD, திருவருளாலும் சித்தர்களின் அணுக்கிரகத்தாலும் ஆன்மீகம் தியானம், மணி மந்திரம் மருத்துவம்
வரையில் ஜோதிடத்தின்மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக மேஷத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும்
தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்
2யாதரசமணி. நவக்கிரக தோஷம், மனோவியாதி, ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய், இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும். பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும்
3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜவசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
$ஜோதிடம்:ஜெனை ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்களை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து Contact
ohisha Athithya. Othisha Banthi, lohisha Sudar Mulgai Nambi, Mani Manthia Waithiya Johisa Galignan Gnanayohi Dr. p. Esakki, lBAM, RMP, DISIM 1825B\l), Pulavar Street, Krishnapuram, Kadayanalur -627759
Thirunelvel District, TamilNadux India. Phone For ISD 09:46.83-24029, TeleFAXO46.243)
Cell-9S425-2969,98425-10578, Fax.04633-240890, Email Paramasivanesakki yahoo.com
Website:www.gnanayohicom Consultation by appointment only
| gig and allisi was
இரண்டாவதா கிழக்கின் மீதும் ஐ மேற்குக் கோளார் ஐரோப்பியர்களுக்கு போன்று அத்துணை இருக்கவில்லை. ே தொடர்பு கொண்ட நாகரிகத்தில் பெரு
என்பது உண்மைதா கொலம்பஸின் பயன பத்தாண்டுகளுக்குள் உலகிலிருந்த பெரிய அனைத்தும் அழிக்க கோளார்த்தத்தில் அ உருவாக்கியதைப் ே எதுவும் நிகழவில்6ை கொலம்பஸுக்கு கோளார்த்தத்தில் நி நிகழ்வுகளுக்குமான பழிக்கு) அவரை உ அதே போன்று கீழை ஐரோப்பியர் கொண்ட எல்லா விளைவுகளு வாஸ்கோ ட காமாவு முடியாது ஒரு நீண் ஒரு கண்ணிதான் வ | மீகான் ஹென்றி, ஆ நெடுகிலும், நாடாய்வு போர்த்துக்கீச கப்பல் பார்த்தலோமிய டயள ட காமாவும், அவருக் பிரான்சிஸ்கோ டி ஆ டி ஆல்புகர்க் போன்ற அந்தச் சங்கியிலின் கண்ணியாக விளங்கி என்பதை மறுப்பதற்கி கோளார்த்தத்தை ஐே அரும்பணியாற்றியவர் இணையாக வாஸ்கே பெறவில்லை. அதனா மிகவும் பிற்பட்டு வாெ பெற்றிருக்கிறார்.
னைத் மிதுனம்:- Âiñoñ:- சிம்மா SIUTSGST T85 )‘‘ كه நன்மை தரும் கிரகமாகும். கணவன் வியாழன் நனமை தரும கிரகமாகு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். 6의 மனைவி உறவு சுமாராக இருக்கும் புதிய கணவன் மனைவி உறவு நன்றாக இருக் பங்காளிகளால் ஆதாயம் கிடையாது - X- நண்பர்கள் சேர்க்கைகளால் ஆதாயம் கும் தந்தை-மகள் உறவுகளில் பிரச்சி புதிய கடன்கள் வாங்குவீர்கள், சகோ வரு இ/உண்டு அரசியல்வாதிகளுக்கு நற்பெயர், னைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் தரர்களுடன் பிரச்சினை வந்து நீங்கும், பப்பட் புகழ் உண்டாகும். அரசு வழக்குகள் சாதகமான எதிரி குடும்பத்தில் சுபகாரிய
. Tk kTkTTT yyyykyk Tk kuk Te S k kuk SkSkS uk S SkkTTkkekSSಕ್ಲಿಕ್ಹತ್ವ,ಸಣ್ಣ ಲಕ್ಷ್ಮಿ தோ சகோதர சகோதரிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். கிழக்குத்திசையிலிருந்து சாயத்தில் லாபம் கிடைக்கும் வீடு மற்றும் கார் போன்ற : 6) : :59 வாகனங்களால் பொருட்செலவுகள் ஏற்படும் கணவன் : ரை Misi - - ಕ್ರಿಯಾ..? :* மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். உடம்பில் எலும்பு மன உறவு நன்றாக இருக்கும். கட்டிட சம்பந்தமான ಉ தொல்லைகள் வாத சம்பந்தமான பிணிகள் ஏற்படும் தந்தான்கள் துல்லரும் :ே பொருட்கள், கலைப் பொருட்கள் வியாப்ரிகள், கலைக்
A y SSS SSS SSS SS SS SS தே இரும்பு இயந்திர சம்பந்தமான வியாபாரிகள் எண்ணெய், பல பணிசெய்வேர்கள் தர்மஸ்தாபனங்ஸ் நத்துவேர்கள், r an சரக்கு பொருள்கள் விற்பனை செய்வோர்கள் லாபம் அடைவர் வக்கீல்கள். பேராசிரியர்கள் கூடம் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலனடைவர். இதுܫܶ
S SS SS SS SS ரோசியர்கள் ஆகியேர்கள் லாபம் அடைவர் ஒரு நிலம் வரமாகும் s 06) இது ஒரு சுமாரான நற்பலன தரும வாரமாகும். இது ஒரு நறபலன தரும வாரமாகும இராசியான எண் 6 ܚ 60 * இராசியான நிறம் வெள்ளை ಖ6) னநறம் நலம இராசியான நிறம் மஞ்சள் சியான திசை தென்கிழக்
LD இரசியான திசை தென்மேற்கு இங்ான திசை வடகிழக்கு a న్సీవ్లోநேர்ந்து மஹாலட்சுமி t ரை ரிகரம் விக்கிழமை வீதமிருந்து சஸ்வரவழிபடு செய்து வரவும் பரிகாரம் விபரக்கிற வீதமிருந்துத்வ வழிபடுதுே வரவும் வழிபாடு செய்து வரவும். l
ரிஷபம்:- ரிஷபராசி அன்பர்களே, சனி கடகம்:- கடகரசி அன்பர்களே புதன் கள்ளி:- கன்னிராசி அன்பர்களே, ANநன்மை தரும் கிரகமாகும். கணவன் நன்ம்ை தரும் கிரகமாகும் குடும்பத்தில் - iezu TI மனைவி உறவு நன்றாக இருக்கும் தூரத்து சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். தின் நன்மை தரும் கிரகமாகும் செய்கிெேம் "ோ தாய் வழிச் சொந்தங்களால் பொருட் ாடுக்கல் வாங்கலில் இருந்து வந்த நற்செய்திகள் தேடிவரும் நீண்ட தூர லபொருட D, செலவு ஏற்படும் பொருளாதாரத்தில் ஏற்றம் பிரச்சினைகள் தீரும் பிள்ளைகளால் ட்டு ழக்கம் சீராக 'ಸ್ತ್ರ್ಯ என:லாத் தோல் ) (ருெ உன் விக்கு து. வீடு மாற்றம் மூலம் மன நிம்மதி உண்டாகும். ஆடைகள் : யம் அடைவிகள் வியாதிகள் குறைய வாய்புகள் : தப் TTT TTTTTT TkTTT TTTTTTS uu S uku keikkik kkk kkkk Sk ku uuSuS SuSuSuSkSk kSkukke eeS உடம்பில் மூலம் சம்பந்தமான வியாதிகள், வயிற்று உபாதைகள் ர்கள் எச்சரிக்கைத் தேவை. உடம்பில் தல சம்பந்த கடக போடவும் i-L03i - 6. வந்து நீங்கும் இரும்புக் கடை வைத்து வியார்ம் செய்வோர் : நோய்கள் வலிசம்பந்தமான பிணிகள் வந்து சற்று தள்ஸ்பேடவும் கணவன் மனைவி உறவு நன்றாக 瓯 :'. நீங்கும் கணக்குத் தொழில் செய்வேர்கள்,வங்கி இருக்கும் உடம்பில்தோல் சம்பந்தமன விபதிகள் : YZTTTTTT MMM MT TTT S TTTTT TT iyTT TTT TT TTTT TTT yT TTT TT SS ௗரகள, தய துறையினர ஆ D ரிகள் லாபம் அடைவர். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் நற்பலன் அடைவர். இது ஒரு நற்பலன் தரும் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், திரவ சம்பந்தமான "
வரமாகும். ATLDTőb. திரவ வியாபாரிகள் லாபம் அடைவார்கள். இது ஒரு
* ಇನ್ನು: s * தரும் வரமாகும். - - - - ፳፬ ፳በ፲፱ኑ L!ቓ፵)፵ av 67avfii:- 2 முன் ரேங்ான நிதை தென்மேற்கு இராசியான 磐 வடக்கு இராசியான நிறம் வெள்ளை கள் பரிகாரம் சனிக்கிழமை வீதமிருந்து நவகிரக வழிபாடு செய்து பர்ரம் புதன்கிழமை விரதமிருந்து மஹாவிஷ்ணு பதிற்ேகு
வரவும். வழிபாடு செய்து வரவும். பரிகாரம் திங்கட்கிழமை வீதமிருந்து அம்மன் வழிபடு செய்து வரவும் ப
| ஜூலை 26 ஆகஸ்ட் 01, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
இந்தியாவின் மீதும், தூர ராப்பியரின் செல்வாக்கு,
நத்தின் மீது ஏற்பட்ட செல்வாக்கைப்
அபரிமிதமாக லை நாடுகளுடன்
ன் காரணமாக, இந்திய
மாறுதல்கள் ஏற்பட்டன வணக்கமுங்கோ!
தேர்தல் திருத்தச் சட்டமூலம் பார்ளி மெண்டில கொண்டுவரப் போகேக்க என்ன நடக்குது எண்டதைத் தெரிஞ்சு கொள்ள பத் தொன்பதாம் திகதி பார்ளிமெண்டுக்குப் போயி ருந்தேனுங்கோ. நீங்கள் யோசிப்பியல் அண் டைக்கே சுதந்திர சதுக்கத்தில நடந்த 'கிழக்கின் உதயம் நிகழ்ச்சிக்குப் போகயில் லையோ எண்டு. ம் ஹூம் போகயில்லை யுங்கோ, அழைப்புக் கிடைச்சதுதான் எண் டாலும போகயில்லை. அதுககு சில பல காரணங்கள் இருக்குது. ஆனால் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை எல்லாக் கட்சிகளும் எதிர்த்திச்சினம். உந்த எதிர்ப்புகளை தேவை யான இடத்திலையும் காட்டினமோ பார்ப்பம் எண்டு பார்க்கப் போனனுங்கோ. பார்ளி மெண்டுக்குப் போறதெண்டால் ஏதோ சார்லி
ஆனால், சாப்ளின் படம் பார்க்கப் போகிற மாதிரி த்திற்கு சில இருக்குதுங்கோ,
ளேயே புதிய நம்மட நாட்டின்ர சட்டத்துக்கு முரணாக நாகரிகங்கள் இல்லை எண்டு சபாநாயகர் சொன்னாலும்
பட்டன. மேலும், மேற்குக் எண்டாலும் வாக்கெடுப்புக்கு விடவேணும் மெரிக்க ஐக்கிய நாடுகள் - எண்டு வழமைபோல கூட்டமைப்புக்காரர் பான்று இந்தியாவில் கோரிக்கை விடுத்திச்சினம். சரியெண்டு வாக் கெடுப்புக்கு விட்டிச்சினம். உதுக்கிடையில ப் பிறகு மேற்குக் கூட்டமைப்பு உப்புடி துணிச்சலா வாக் ழநத அனைதது கெடுப்புக்கு விடச் சொல்லுதே ஒருவேளை பெருமைக்கு (அல்லது எதிர்கட்சி, ஆளும் கட்சிகளில இருந்து உந்த ரியவராக்க இயலாது. சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க நாடுகளுடன் ஆக்களை தயார் பண்ணி வச்சிருக்கினமோ தொடர்புகளால் ஏற்பட்ட எண்டு பார்த்தால், யூஎன்.பி. எம்பிமகேஸ்வ குமான பெருமையை ரன் உட்பட பன்னிரெண்டு பேர்தான் எதிர்த்து :பி. வாக்களிச்சிச்சினம் ஆளும் கட்சியில இருந்து இணைப்புச் சங்கிலியில் அறுபத்து ஒன்பது பேர்தான் ஆதரவாக வாக் ஸ்கோ ட காமா மகா களிச்சபோதும் ஐம்பத்தி ஏழு வாக்காலை பிரிக்காவின் மேற்கு கரை சட்டம்அக்ரீபெடுது என்ன
': கொண்ட பார்ளிமெண்டில் சும்மா அறுபத்து குப் பின் வந்த ஒன்பது பேர் வாக்களிச்சு ஐம்பத்தி ஏழு
வாக்கு வித்தியாசத்தில சட்டம் அமு லாக்கினமே எண்டால் களத்தில கூட்ட மைப்பின்ர எதிர்ப்பு எண்டது பங்களாதேஷ் அணியின்ர கடைசி துடுப்பாட்ட வீரருக்கு முரளி தூஸ்ரா போல் போட்டு அவுட் பண் | ணிற மாதிரி இருந்ததுங்கோ. உதென்ன பார்ளிமெண்ட் வாக்கெடுப்பே எங்கட கூட்ட மைப்புக்காரர் திருகுதாளம் செய்யிறதுக்கும் பெடியளிட்டச் சொல்லி இரவோடை இரவாக வேலையை முடிக்கிறதுக்கும் பாவம் எதிர்க் கிற மாதிரி எதிர்த்தவை எல்லாம் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நேரத்தில தந்தி ரோபாயமாக நடந்து கொண்டு கூட்டமைப்பை
ல்மைடா, அல்போன்சோ வர்களும் வேறு பலரும் மிக முக்கியமான பவர் வாஸ்கோட காமா ல்லை. ஆனால், மேற்குக் ராப்பிய மயமாக்குவதற்கு களில் கொலம்பஸுக்கு ட காமா பங்கு லேயே, கொலம்பஸுக்கு ஸ்கோட காமா இடம்
களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பொருளா தாரம் சீராகக் காணப்படும் உறவினர்க ளால் ஆதாயம் ஏற்படும் புதிய நிலம், வீடு மாற்றம் ஏற்படும். ஆடைகள் அணி லன்கள் வாங்குவதால் பணச்செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் உடம்பில் நெருப்புக் யங்கள், விபத்துக்களால் சிறிய தொல்லைகள் வந்து விலகும் ழக்குத் திசையிலிருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள் நெருப்பு 'பந்தமான தொழில்கள் அரசுப்பணியாளர்கள், மந்திரிப்பதவி சிப்பவர்கள், மருத்துவர்கள், மருத்துவ தொழிற்சாலைகள் த்துவோர்கள் லாபம் அடைவர். இது ஒரு சுமாரான நற்பலன்
நம் வாரமாகும் இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் தரும் வாராமாகும்.
ாசியான எண் 1 ByThura Gai. 6 இராசியான எண் 3
ாசியான நிறம் வெள்ளை இராசியான நிறம் வெள்ளை இராசியான நிறம் மஞ்சள்
ாசியான திசை கிழக்கு இராசியான திசை தென்கிழக்கு இராசியான திசை வடகிழக்கு
கரம் குயிற்றுக்கிழமை வீதமிருந்து சூரிய வழிபடு செய்து ரிகரம் வெள்ளிக்கிழமை வீதமிருந்து மிலட்சுமி வழிபாடு ரிகரம் வியாழக்கிழமை வீதமிருந்து சிவவழிபாடு செய்து வரவும் விரதம் இருக்கவும் செய்து வரவும் மீனம்:- மீனராசி அன்பர்களே, செவ்வாய்நன்மை
விருச்சிகம் :- விருச்சிகராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும் பிள்ளைக ளால் ஆதாயம் உண்டு கலைத்துறையின கு பிரச்சினைகள் ஏற்பட வாய்பு உள்ளது சகோதரர்களால் தாயம் உண்டாகும் காதல் விவகாரங்களில் எச்சரிக்கைத் வை, யாத்திரைகளில் நற்பலன் அடையலாம். புதிய வீடு ங்குவீர்கள் மனசஞ்சலம் உண்டாகும். உடம்பில் மேக பந்தமான பீடைகள் வந்து நீங்கும் நோட்டு பேனா, பென்சில் ான்ற வியாபாரிகள், தொலைபேசி, வங்கிப் பணி ற்றுவோர்கள், மருத்துவமனைகளில் பணியாற்றுவோர்கள்,
Odyto:-
அடைவர். இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
ப்கறி வியாபார்கள் லாபம் அடைவர்கள் இது ஒரு நற்பலன்
லூசியான எண் 9
táutଗୀ ଶରୀ୩:3 இராசியான நிறம் சிகப்பு
ாசியான நிறம் பச்சை இங்ான திசை தெற்கு - சியான திசை வடக்கு பரிகாரம் செவ்வாய்கிழமை விரதமிருந்து முருகன் வழிபாடு
ாரம் மஹாவிஷ்ணுவழிபாடு செய்து விரதமிருந்து வரவும் செய்து வரவும்
தனுசு:- தனுசுராசி அன்பர்களே, கக் கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். பூமி சம்பந்தமான காரியங்களில் எச்ச ரிக்கையுடன் இருக்கவும் தந்தை மகன் உறவில் சுமுகமான சூழல் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் நற்பயனடைவார்கள். அரசு வழக்கு போன்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடம்பில் உஷ்ண சம்பந்தமான பீடைகள், எலும்பு, இரத்த சம்பந்தமான
ாய்கள் வந்து நீங்கும் கலைப் பொருட்கள் வியாபாரம் - - - - S SL S LS SSSS E SSS S SS ::hi : வேர்ல்லூரி முதல்வர்கள் ஆலய்னிசெப்விேர்கள் பொருட்கள் வியாபாரம் செய்வேர்களிலம் அடைவர். கம்யூட்டர் தொழில் நடத்துவோர் லாபம் அடைவர். இது ஒரு நற்பலன்
மகராசி அன்பர்களே,
செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.
கணவன் மனைவி உறவு சுமாராக
இருக்கும் நண்பர்களால் பொருட்செலவு கள் ஏற்படும் புதிய தொழில்கள் தொடங்குவதைத் தள்ளிப் போடவும் கடன்கள் கொல்லை தரும் தந்தைக்கு உடல் : ேெப்ேபுள்ளது ஆரணங்கள் மற்றும் கட்டிடங்களின் மூலம் வங்கிளி உடம்பில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து விலகும் நெருப்புத் லிருந்து கடன் பெறுவீர்கள் இராணுவத்துறையைச் சார்ந்த தொழில், பொலிஸ் துறையைச் சரந்தவாகன கமிசன் தரகு வர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் லாபம் வியாபாரிகள் லாபம் அடைவர். பொதுவாக இது ஒரு நற்பலன்
இராசியான நிறம் சிகப்பு
இராசியான திசை தெற்கு
பரிகாரம் செவ்வாய்கிழமை விரதமிருந்து முருகன் வழிபாடு செய்து AjAD.
கதிலை ஆகந்தசாமி
C3b to 6ind and 6obago
9 நான் சொல்வதெல்லாம் பொய். 9 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
மட்டும் அநாதைப் பிள்ளைகள் மாதிரி தனிச்சு விட்டு வேடிக்கை பார்த்திச்சினம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த சமயம் சபையில இருக்கிறாரோ எண்டு தேடிப் பார்த்தன். அவரின்ர ஆசனம் காலியாக இருந் தது. ஏன் அவர் வரயில்லையோ எண்டு விசா ரிச்சால், அவர் பிரான்ஸில யுனெஸ்கோ அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிற உலக லாவிய சமூக சேவைகள் அமைச்சர்கள் பங்கு கொள்ளுற மாநாட்டில கலந்து கொள் ளிறதுக்கா, பிரான்ஸுக்குப் போயிருக்கிறாராம் எண்டிச்சினம். அவர் இருந்து எதிர்த்து வாக்க ளிச்சு இருந்தால் கூட அம்பத்தி ஏழிலா நிறை வேறினது. அம்பத்தி ஆறு வாக்குகளாலை நிறைவேறியிருக்கும் எண்டு சில சகோதர ஊடகக்காரர் சொல்லிச்சினம். சரி அவர் தனி யாள் ஒருபக்கம் இருக்கட்டும். இவை இரு பத்தி ரெண்டுபேரெல்லோ, அதில அரை வாசிப்பேர் பார்ளிமெண்டுக்கு வரயில்லையே ஏன் நிறைவேறுதோ இல்லையோ, எதிர்க்கிறது எண்டதுதான் முடிவெண்டால் மற்றவை எதிர்க் கினமோ இல்லையோ நாங்கள் எங்கட முழு மையான எதிர்ப்பைக் காட்டுவம் எண்டு இவை யோசிக்க இல்லையே. சும்மா மலை யைக் கட்டி முடியால இழுத்தமாதிரிப் எதிர்ப் பம் அண்டைக்கெண்டு பார்த்து ஆளுந்தரப்புப் பக்கம் ஆக்கள் இல்லாமல் ரெண்டு மூண்டு பேர் இருந்திட்டால் காரியம் நமக்குச் சாத கமாக முடியும் இல்லாட்டில் எதிர்த்தம் எண் டாலும் அதிகப்படியான வாக்குகளாலை தீர்மானம் நிறைவேறிட்டுது எண்டதோடை விஷயம் முடிஞ்சிடும் எண்டு நினைச்சுக் கொள்ளினமுங்கோ. உந்தப் பொலிடிக்சை நாங்கள் புரிஞ்சுகொள்ள வேணுமெண்டால் எங்களுக்கு முடி பழுத்துக் கொட்டி மொட்டை விழுந்துபோடுமுங்கோ. சாரிங்கோ ஏற்கனவே என்ர தலை அப்புடித்தான் எண்டதாலை எங்க ளுக்கு எண்டு சொல்லக்கூடாது. உங்களுக்கு எண்டு சொன்னால் தான் அது பொருத்தமாக இருக்கும். தேர்தல் திருத்த சட்டமூலம் இல் லையுங்கோ, பாராளுமன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் வந்து அதில தமிழர் பிரதிநிதித் துவம் கணிசமான அளவுக்கு வராத வரைக் கும், பாராளுமன்றத்தில ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ கொண்டுவார பிரேரணைக்கு எதிர்த்து அல்லது ஆதரித்து வாக்களித்து ஒரு பிரயோசனமும் இல்லையுங்கோ. அது வரைக்கும் எங்க பிரதிநிதித்துவம் எண்டது கடைசி பெட்ஸ்மேன் முரளியை எதிர்கொள் ளிற மாதிரித்தானுங்கோ, டக்கன வெளியேற வேண்டியதுதான்.
தம்பம்:- கும்பராசி அன்பர்களே, வியா
நன்மை தரும் கிரகமாகும். பொருளாதார நெருக்கடி வந்து நீங்கும் காதல் விஷயங்களில் தோல்வியடையும் வடகிழக்குத் திசையிலிருந்து பொருள் வரவு உண்டு வீட்டைத் திருத்திக் கட்டு விகள் உடல்நிலையில் இதயம், வயிறு சம்பந்தமான உபாதைகளால், மருத்துவச் செலவுகள் ஏற்படும் தாய் வழிச் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி உறவு சுமாராக இருக்கும் பூ பழம், போன்றவியாபாரிகள் பூசைப் பொருட்கள் விற்பனை
தரும் கிரகமாகும் குடும்பத்தில் அமைதி நிலவும் சகோதர சகோதரிகளால் இலாபம் இல்லை.நண் பர்களால் பொருள் வரவு உண்டு புதிய பங்காளி களுடன் கூட்டுத்தொழில் செய்ய இலாபம் அடைவர். கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும் காதல் விஷயங்கள்
தரும் வாரமாகும். இராசியான ଗଗi-9

Page 24