கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகிலம் 1999.08-09

Page 1
“LD606OLI IH IDI600flid II)
இர. சிவ
ΟO . Ο
கலை இலக்கிய அ
 
 

G-6i56 GT66'

Page 2
திருப்
ஏறுமயிலேறி விளை
ஈசனுட ஞானெ கூறுமடியார்கள் விை குன்றுருவ வேல் மாறுபடுகுரனை வை வள்ளியை மண ஆறுமுகமான பொரு ஆதியருணாசல
 

Has
பாடுமுக மொன்றே 0ாழி பேசுமுகம் ஒன்றே ன தீர்த்த முகமொன்றே வாங்கிநின்ற முகமொன்றே தத்த முகம் மொன்றே ம்புரிய வந்தமுக மொன்றே ர் நீயருள வேண்டும்
ம் அமர்ந்த பெருமாளே

Page 3
ʻʻ6TʻGL_u
அப்பொ
மலர் 2 ஆவணி - புரட
இடம் : இந்து கலn
greroid : 26. O9.99 tí
ஆசிரியர் கே. (அகில இலங்கை ச
இச்சஞ்சிகையில் வெளி
கருத்துக்களுக்கும் கட பொறுப்பா
வெளி திரு இர. சிவலிங்கம் அகிலம் பப்
308, டி. எஸ். சேனநாயக்
 

ாருள் யார் யார் வாய் கேட்Aபினும்
ருள் மெயப்ப்பொருள் காண்பது அறிவு”
ட்டாதி 1999 இதழ் 13
ர. சிவலிங்கம் ளுக்கு
நசலியும்
னவு மலர்
uf(Gib
g/727 apgā7 LVUžo - 456ā7g
FjbLuas Gö 3. OO paarofo
வி. இராமசாமி
மாதான நீதவான்)
வரும் கட்டுரைகளுக்கும் ட்டுரை ஆசிரியர்களே
ளிகளாவர்
հլնԾ:
ஞாபகார்த்தக் குழு
எரிகேசன்ஸ்
க வீதி, கண்டி (இலங்கை)

Page 4


Page 5
அமரர் இர.
மலர்வு 17-05-1932
 

உதிர்வு O9-O7-1999

Page 6


Page 7
அமரர் இர. சிவலிங்கம் மலையகத்தில் ஹட் மாணிக்கம். இளம் வயது முதல் மிகுந்த ஆர்வத்துடன் கt இந்திய அரசினால் வழங்கப்பட்ட புலமைப் பரிசுத் திட் கல்லூரியில் (M. A) முதுமாணிப் பட்டம் பெற்ற மலைய
தான் கல்வி கற்ற ஹட்டன் ஹைலன் கடமையாற்றியதோடு தனது திறமையாலும், விவேகத்தா சிறந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக் தவழும் முகத்தோடு வந்தாரை வரவேற்கும் சிறந்த பண்
1960ல் நான் பசறையில் பிரேமா அச்சகத்தி மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் பதுளை முத்துலிங்கம் அவர்களால் 1962ம் ஆண்டு கண்டி ஆ அவருடன் சென்றிருந்தபோது அவரால் இர. சிவலிங்க
ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசும் பாண்டித்தியமும் அனுபவமும் பெற்ற இவர் சிறந்த க திகழ்ந்தவர்.
தன்னம்பிக்கை, மனவுறுதி, தன்னலமற்ற அவருக்களிக்கப்பட்ட வரப்பிரசாதங்களாகும். நாளடை6 அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கெ கற்றுக் கொண்ட பாடம்தான் இன்று நான் துணிச்சலோ அது மிகையாகாது.
1983ல் நிகழ்ந்த கறுப்பு ஜூலை இனக்கலவரம் போனதுபோல, எறும்பு புற்றைக் கரைக்கும் தீப்பொறிபோ சென்ற அவர் கோவையில் குடியேறி, ஊட்டி, கோத்தகி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்கள் அனுபவித் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி 10 ஆண்டுகளுக் அரும்பாடுபட்டு, சிறை சென்று பல கஷ்டங்களையும் திருச்செந்தூரனும் இணைந்து சிறந்த சமூக சேவைகள்
சிறந்த கல்விமானாகவும், சட்ட ஆலோச திரு. இர. சிவலிங்கம்அவர்கள் நினைத்திருந்தால், ெ
 

னயும் பிதாவும் முன்னறி தெய்வம்
ன “அகிலா” எங்கள் தெய்வம்
டன் சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் பிறந்த ஒரு ல்வி கற்று வகுப்பில் சிறந்த மாணவராக விளங்கியதோடு, ட்டத்தின்கீழ் இந்தியா சென்று, மெட்ராஸ் கிறிஸ்டியன் கத்தில் மலர்ந்த முதல் பட்டதாரியுமாவார்.
ட்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் லும் கல்லூரியின் தரத்தை உயர்த்த அரும்பாடுபட்டதோடு, க்கிய பெருமைக்குரியவராவார். எப்பொழுதும் புன்னகை ruT6Ti.
ல் நிர்வாகியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவிருந்த நண்பர் சோகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு த்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.
ஆற்றலை அவரிடம் கண்டேன். சகல துறைகளிலும் ல்விமானாக, அரசியல்வாதியாக, பகுத்தறிவாளராகத்
சேவை மனப்பான்மை அனைத்தும் இறைவனால் பில் சிறந்த நட்புக்குரிய குடும்ப நண்பராகவிருந்து, சிறந்த ாண்டேன். துணிவே துணை என்ற அவரது ஆளுமையில் டு செயற்படுவதற்கு வழிசமைத்துத் தந்துள்ளது என்றால்
யாவரும் அறிந்ததே. இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் ல தோன்றியது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இந்தியா ரி போன்ற இடங்களில் வசித்த புலம் பெயர்ந்த மலையக த இன்னல்களையும் அறிந்துமக்கள் மறுவாழ்வுமன்றம் த மேலாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அனுபவித்த ஒரு மாமனிதராவார். இவரோடு நண்பர் ளைச் செய்தமை யாவரும் அறிந்த விடயமே.
கராகவும் விளங்கி, நிறைந்த ஆளுமையுங் கொண்ட சல்வந்தராகவும் கோடீஸ்வரராகவும் வாழ்ந்திருக்கலாம்.

Page 8
ஆனால் அவரது எண்ணமெல்லாம் பாவப்பட்ட மலை சமூகத்தவரைப்போல மலையக மக்களும் சரி நிகராக இந்த எண்ண உந்துதலால் மீண்டும் 14 ஆண்டுக தன்னாலியன்ற பங்களிப்பைச் செய்து கொடுக்க திடச
மாண்புமிகு அமைச்சர் செள. தொண்டமான் மலையக மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும். வண்ணம் வாழவைக்க வேண்டும் என்ற உயரிய எண்ண கருத்தரங்கை நடத்தியதோடு, தொடர்ந்து ஏனைய மாக மாணவர்களும் பயனடைய வேண்டும் என்ற ஆதங்கத் சுகவீனமுற்று மருதுவத்திற்காக இந்தியா சென்றிருந்த
அமரர் இர. சிவலிங்கம் அவர்களுக்கு மா மலையகத்திலும் கொழும்பிலும் நினைவஞ்சலிக் கூட் துக்கத்தையும் தெரிவித்துக் கொண்டமை அனைவரும் ஒன்றிணைந்து நினைவஞ்சலிக் கூட்டத்தை நடா தீர்மானித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.
அகிலம் சஞ்சிகையின் முகப்பு அட்டையில் நாம் அவருக்களிக்கும் அதி விசேட கெளரவமாகும்.
நினைவஞ்சலிக் கூட்டம், நினைவுமலர் வெளி அனைவருக்கும் வழிகாட்டியாகவிருந்த ஹட்டன் மாநச பெயரில் ஒரு பொது மண்டபத்தை நிறுவி அதில் அறக்கட்டளை என்ற பெயரில் நிதி சேகரித்து, மை பரிசில் திட்டமொன்றையும் அவரது மாணவர்கள், ! அனைவரும் இணைந்து ஆரம்பிக்க வேண்டும். கொண்டிருக்க அன்னாருக்கு நாம் செய்யும் கைங்கார்
அகிலம் சஞ்சிகை வெளியிடும் அமரர் "இர.
சந்ததியினருக்கு அவரைப்பற்றி அறிய உதவும் ஒரு பிரசுரிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
அமரர் திரு. இர. சிவலிங்கம் அவர்களின் து
எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அ செய்வோமாக !

யக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, ஏனைய வாழ வழியமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதேயாகும். ட்குப் பிறகு இலங்கை வந்து மலையக மக்களுக்குத் வ்கற்பம் பூண்டிருந்தார்.
ா அவர்களது அழைப்பை ஏற்று, இலங்கை வந்த அவர் அவர்களைக் கல்வியில் உயர்த்தி, மற்றவர்கள் மதிக்கும் ாத்தைக் கொண்டிருந்தார். 1998ல் கண்டியில் ஒரு கல்விக் ாணங்களிலும் கருத்தரங்குகளை நடாத்தி, ஆசிரியர்களும் தில் தனது ஆரம்பப் பணியை மேற் கொண்ட வேளையில் போது காலன் அவரை அரவணைத்துக் கொண்டான்.
ணவர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் அனைவரும் உங்களை நடாத்தி தங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும், அறிந்த விடயமே. கண்டியில் அனைத்து அமைப்புகளும் த்துவதோடு சிறப்பு மலர்' ஒன்றையும் வெளியிடத்
அவரது புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்படுவது
ரியீடு என்பதோடு நின்றுவிடாமல் அவர் பிறந்து, வளர்ந்து கரில் "இர. சிவலிங்கம் நினைவு மண்டபம்"என்ற
நவீன பொது நூலகம் ஒன்றையும் அமைத்து, லயக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் புலமைப் ஆசிரியர்கள், கல்விமான்கள், நண்பர்கள், அபிமானிகள் அதுவே அவர் நாமம் என்றும் மக்கள் மனதில் நிலை luLDIT56th 960)Lough.
சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவு மலர்”நமது எதிர்காலச்
ஆய்வுநூலாகப் பயன்படும் என்ற வகையில் அதனைப்
ணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் வரது ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிரார்த்தனை
கே. வி. இராமசாமி ஆசிரியர் “அகிலம்"

Page 9
ශ්‍රී ලංක0 ද
இலங்கையின்
9ീലമല മീമപ്ലേ
I was grieved to learn of the deatl this country as a teacher and a principal an was committed to improving the educatio as a means of achieving the upliftment of effort to integrate the progressive Tamilyo
As an educational administrator, implementing the policy of taking over work until he left the island.
I wish to convey my heartfelt syn
ஆசிரியராகவும், அதிபராகவும் கல்வி பூ இர. சிவலிங்கம் அவர்கள் காலமானதை அறிந்து சமுதாயம் மேம்பாடு காண்பதற்காக அச்சமூகத்தி அவர் அரும்பாடுபட்டார். முற்போக்கான தமிழ் நீரோட்டத்துக்குள் ஈர்க்க தளராது முயன்றார்.
கல்வி அதிகாரி என்ற வகையில் தோட் கொள்கையை அமுல் செய்வதில் அவர் மனப்பூர்வ வரையில் அவர் இந்த நற்பணியைத் தொடர்ந்தார்
அன்னாரின் துணைவியாருக்கும், பிள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

演
Q0902)2S பிரதம மந்திரி ് ബ്ര് ഠല്ല Sബ്ല
n of Mr. R. R. Sivalingam, who had served ld later as an educational administrator. He nal standards of the plantation Tamil youth this community. He also made an untiring uth into the mainstream of national politics.
he gave his whole-hearted co-operation in 2state schools; and he continued his good
pathies to his wife and children.
Sirimavo R. D. Bandaranaike
Prime Minister
அதிகாரியாகவும் இலங்கையில் பணியாற்றிய திரு. து நான் பெரிதும் கவலை அடைந்தேன். மலையக ன் இளைஞர்களது கல்வி தரத்தை உயர்த்துவதற்கு இளைஞர்களைத் தேசிய அரசியலின் பிரதான
ட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் 0ான ஒத்துழைப்பை வழங்கினார். தமிழகம் செல்லும்
ாளைகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை
சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க,
பிரதமர்

Page 10
§
-7Messa
Alis Excell
High Commissioner of In
Mr. R. R. Sivalingam's E
areas is well-known. Between 1"
on the Board of Managemen
Educational Trust which I have th
I am happy to learn that a
out to commemorate the late Mr

ge from
2ncy S. Meymoy1
dia in Colombo, Sri Lanka.
ducational work in the Upcountry
979 and 1982, He had also served
t of the Ceylon Estate Workers
he privilege to Chair.
a Souvenir issue is being brought
. R. R. Sivalingam's life and work.

Page 11
କୁଁ
செளமியமூர்த்தி ெ கால்நடை அட தோட்ட உட்கட்ட
அமரர் இர. சிவலிங்கம் மலையகத்தில் பிற மேடைப்பேச்சு, அரசியல் பொதுப்பணி ஆகிய பலதுறைகள்
சென்று கல்வி கற்ற மலையக முன்னோடிகளில் அவர் டெ மலையகத் தொழிலாளிகளின் மைந்தர்கள் பலர் பட்டதாரி
கண்டி மாநகரில் உள்ள கலை, இலக்கிய, அறிவி சேர்ந்து மலையகம் தந்த கல்விமான் இர. சிவலிங்கம் அ அன்னாருடைய சிறப்புகளையும் சேவைகளையும் மனதில் என்னும் இதழில் ஒரு நினைவு மலர் வெளியிடவும் முடிவு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பின்தங்கிய நிலையில் உள்ள மலையகத் தமி தேவையானவை மூன்று. அவை ஒற்றுமை, கல்வி, பொருள தமது முழு நாட்டத்தையும் செலுத்தினார் இர. சிவலிங்கம் கையேற்று அவர் ஆற்றிய கல்விப் பணி அளப்பரியது.
கல்லூரியில் பயின்ற மலைநாட்டு இளைஞர்கை கலை, சமூகவியல் ஆகியவற்றில் வீறுபெற்று எழும் வண் மும்மொழிகளிலும் ஆற்றோட்டமாக பேச வல்லவரான அலி புருஷராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை.
கல்வித்துறையில் இருந்த இர. சிவலிங்கம் பின் தோட்டத் தொழிலாளர்தம் பிரச்சனைகளில் தம்மைஈடுபடுத் ஏற்பட்ட இனக்கலவரம் அவருடைய மனோநிலையை வெகு சென்றார். அவரது பணி அங்கு சோர்வடையவில்லை. அல்லல்களைப் போக்குவதற்கான ஒரு ஸ்தாபனம் அமைத்
அவருடைய அறிவும், சேவையும் நமது மலையகத்த அழைத்து வந்தேன். இ. தொ. கா. வில் ஓர் இளைஞர் மு8 பயிற்சி அளிப்பதிலும் அவர் ஈடுபட்டார். அவரது உழைப்பை திசை திரும்பியது. அவர் நோய்வாய்ப்பட்டு இந்தியா திரும்பி
இர. சிவலிங்கம் போன்ற ஒரு சிறந்த கல்விமா இழந்து விட்டோம் ஈடுசெய்யமுடியாத இந்த இழப்பு மு இழப்பாகும். மிகவும் நான் வருந்துகிறேன். அவர் குடும்!
 

2
தாண்டமான் பா.உ.
ரிவிருத்தி மற்றும் டமைப்பு அமைச்சர்
றந்த மாணிக்கம்
]ந்த ஒரு மாணிக்கம். அவர் கல்வி, கலை, இலக்கியம், ரில் பட்டம் தீட்டப்பட்டவராக ஜொலிக்கலானார். இந்தியா
யரும், புகழும் பெற்ற ஒருவரானார். அவரைப் பின்பற்றியே யானார்கள்.
யல் மன்றங்களும், அந்நகரில் வாழும் தமிழ் மக்களும் ஒன்று வர்களின் பிரிவு குறித்து ஒர் இரங்கல் கூட்டம் நடத்தவும்,
இருத்துமாறு மலையகத்திலிருந்து வெளிவரும் “அகிலம்" செய்திருப்பதை அறிந்து இந்த நல் முயற்சிக்காக எனது
ழ் மக்கள் உயர்வடைய வேண்டுமானால் அவர்களுக்குத் ாதார செழிப்பு இந்த மூன்றில் கல்வித்துறையை வளர்ப்பதில் 1. ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் அதிபர் பதவியைக்
ள விழிப்பும், உழைப்பும், உற்சாகமும் கொண்டு இலக்கியம், ணம் தமது பேச்சாலும், செயலாலும் ஊக்குவித்தவர் அவர். ர், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் ஓர் இலட்சியப்
னர் சட்டத்துறையில் பிரவேசித்தார். ஒரு வழக்கறிஞராகத் திக் கொண்டு நல்ல பணியாற்றிவந்தார். 1983 ஆம் ஆண்டில் வாகப் பாதித்தமையால் அவர் இலங்கையை விட்டு இந்தியா இலங்கையிலிருந்து இந்தியா சென்ற வம்சாவளியினரின் து அதில் கண்ணும் கருத்துமாக உழைத்தார்.
நிற்கு மீண்டும் பயன்பட வேண்டுமென்று அவரை நான் இங்கு எனணியை உருவாக்குவதிலும், அவர்களுக்கேற்ற நிர்வாகப் நாங்கள் பெரிதும் மதித்தோம். ஆனால் விதி வேறு விதமாக னார். அங்கு காலன் அவரைக் கவர்ந்து விட்டான்.
னை, சிறந்த பேச்சாளரை, நிறைந்த உழைப்பாளியை நாம் ழு இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கு மாபெரும் த்துக்கு என் அனுதாபங்கள் உரியனவாகுக.

Page 12
இரா. யோக
கொழும்
Í6]0IIItúin ráitiiní அமரர் இர
Dலையகம் என்ற பதத்தை தந்து, மலையக எமக்கு ஏற்றி வைத்த மாபெரும் கல்விமான் திரு. இர. பேரிழப்பாகும் !
மலையக மண்ணின் பெருமையைப் பறைசாற் படித்த அதே பாடசாலையிலே ஆசிரியராகப் பணியாற்றி உயர் சிறப்பு திரு. இர. சிவலிங்கத்திற்குரிய உயர் சிறப்
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம், ம6ை நிறுவி, அவர் வகுத்துச்சென்ற செயல் திறமைகளை ந அறிந்தும் மகிழ்ந்திருக்கிறேன். அவரது தமிழ் ஆங்கில அவரது பேச்சாற்றலின் வல்லமைக்குள் என்னை நால்
எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்!
கல்வி இலாகாவில் மலையகக் கல்விப்பிரிவை பிற்காலத்தில் வழக்கறிஞராகி,மலையகத் தமிழ்மக்களி மறக்க முடியாத ஒன்றாகும்
இலங்கை மண்ணைவிட்டு இந்தியாவிற்குச் காக்கதாயகம் திரும்பியோர் நலன்புரிச் சங்கம்” என்ற
இறுதி மூச்சுவரை உழைத்த தியாகச் செம்மல் இவர் !
கடந்த 2 ஆண்டுகாலமாக இலங்கைத் தொழி என்ற அமைப்பை உருவாக்கியபோது அவருடன் இணை
இனிய நட்பும் அன்பும் நீண்டு தொடருமுன் அவர் நம்ை
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

ராஜன் (பாஉ)
மாவட்டம்
மாபெரும் கல்விமான்
. சிவலிங்கம்
மக்கள் என்ற மாபெரும் கெளரவத்தை உலக அரங்கில்
சிவலிங்கத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய
றும் வகையில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் படித்து ய பின்னர் அதிபராகக் கடமையாற்றினார் என்றால் இந்த
பென்றால் அது மிகையாகாது !
uயக இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகளை அவர் ான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் கேட்டும் உரைகளைக் கேட்டபோது அவ் உரைகளால் கவரப்பட்டு
ா இழந்து, அவரது விசிறியாகவும் இருந்தேன் என்பதை
பொறுப்பெடுத்து அதன் மூலம் அவர் ஆற்றிய தொண்டும் ன் சார்பிலே நீதிக்கும் நேர்மைக்கும் அவர் வாதிட்ட விதமும்
சென்ற பின்னும் தாயகம் திரும்பிய மக்களது நலனைக்
அமைப்பை நிறுவி இந்திய வம்சாவழி மக்களின் மேம்பாட்டு
|லாளர் காங்கிரஸுடன் இணைந்து"இளைஞர் செயலணி” எந்து செயல்படும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்த மை விட்டு மறைந்தது பேரதிர்ச்சிக்குரிய சம்பவமாகும்.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”

Page 13
g
வே. இராதாகிருஷ்
960t
இந்து கலாசார அலு மத்திய மா
GGD d
அமரர் இர. சிவலிங்கம் அவர்கள் மலை கல்விமானும் கூட. இவர் மலையகத்தின் கல்வி வளர்ச் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சிவலிங்கம் என்றால் மலையகம் என்று இரண்டறப் பின்
திரு. இர. சிவலிங்கம் கல்வி கற்கும் காலத்திே இந்தியாவுக்கு உயர் கல்வி கற்கச் சென்று அங்கு முது
இலங்கை மீண்ட அவர் தான் கல்வி கற்ற அட் பெற்று சிறந்த முறையில் மலையக மாணவர்களுக்கு 8 பதவி உயர்வு பெற்றார்.
அரசியலில் தனிவழியே தன்போக்கு என்று கொடுத்தார். இதன் காரணமாக கல்விச் சேவையைத் தொழிற் சங்கத் துறையில் தனது முழுக் கவனத்தையும் அதிலும் சிறப்பான தேர்ச்சி பெற்று சட்ட வல்லுனரானா
1983ம் ஆண்டு கலவரத்திற்குப்பின் தமிழ்நா அகதிகளுக்காக சேவையாற்றினார். இதன் காரணமாக பிணைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இ. தெ மூர்த்தி தொண்டமான் அவர்களின் தலையீட்டினாலும், செய்யப்பட்டார்.
எப்போதும் துணிச்சலாக செயல்படும் இர. சிவ இருந்து இந்திய வம்சாவளி மக்களுக்கு உழைக்க வே திரும்பி சேவையாற்ற விரும்பினார்.
தான் அரசியல் ரீதியாக முன்னர் எதிர்த்து வ எதிர் காலத்திலும், மலையக இந்திய வம்சாவளி மக்களு கொண்டு இ.தொ. கா. வில் இணைந்து பல்வேறு புரட்சி ஆரம்பித்த போது அவரை காலன் கவர்ந்து சென்றமை கல்வி மேதையையும் ஞானியையும் மலையகம் இழந்து த
அன்னாரது குடும்பத்தவருக்கும் அவர் சா தெரிவித்துக் கொள்கின்றேன்.

s
ணன். ஜே. பி. யூ. எம் மச்சர், றுவல்கள், தமிழ்கல்வி
85/1600Ta-60. J.
யகத்தின் சிறந்த கல்விமான். மலையகத்தின் முதல் சிக்காக மட்டுமல்ல, கலை கலாசார, பொருளாதார சமூக நவர். மலையகம் என்றால் இர. சிவலிங்கம், திரு இர. விரிப்பிணைந்திருந்ததை மலையக மக்கள் உணர்வார்கள்.
லயே பல சாதனைகளைப் படைத்து புலமைப் பரிசு பெற்று மாணிப்பட்டம் பெற்றவர்.
டன் ஹைலன்ஸ் கல்லூரியிலேயே ஆசிரியராக நியமனம் கல்வி புகட்டியதன் மூலம் அதே கல்லூரியில் அதிபராகப்
செயற்பட்ட அவர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலையில் அரசியல், செலுத்தினார். இதற்காகவே சட்டத் துறையை பயின்று f。
டு சென்று, அங்கும் மலையக மக்களாக இந்தியா சென்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சங்கிலியால் ா. கா. தலைவரும், கெளரவ அமைச்சருமான செளமிய அவருக்காக மக்கள் கொடுத்த குரலினாலும் விடுதலை
லிங்கம் அவர்கள் ஆழ்மனதில் எப்போதும் இலங்கையில் பண்டும் என்ற உறுத்தலினால் மீண்டும் இலங்கைக்கே
பந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான், என்றும், நக்கு சேவையாற்றக் கூடியது என்பதை நன்றாக புரிந்து கரமான முன்னேற்றத் திட்டங்களை அமைத்து செயற்பட எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஓர் சிறந்த விக்கின்றது.
ர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலியைப் பணிவுடன்

Page 14
எம். சச்சித 960)(D
இந்து கலாசார அலு Ø6ዐI6)ሀለ 00ለfó
இளைஞர்களை
சிந்திக்கவைத்
அமரர் இர. சிவலிங்கம் மலையகத்திற் அனைத்து தோட்டங்களுக்கும் ஒளி கொடுத்தவர். ( பெற்றவுடன் "தங்களை தோட்டத்தில் பிறந்தவர்கள்” மனோநிலையை மாற்றி எமது இளைஞர்களின் போல பிறந்தவர்களுக்கும் சிந்திக்க முடியும், பட்டம் பெற கல்விப் பணிப்பாளர்களாக முடியும், வழக்கறிஞர்கள காட்டிய செயல் வீரர் தான் எமது அமரர் சிவலிங்கம்
இவர் படிக்கும் காலத்திலேயே சமூகப் புரட் பேசும் ஆற்றல் பெற்றவர். மும்மொழி வித்தகர். தொ ஆனால் மலையக படித்த இளைஞர்களை வழிநடத்த வாலிபர் சங்கத்தை" ஏற்படுத்தி மலையகத்தில் படித்த பெருமை அமரர் சிவலிங்கத்தையே சேரும்.
எமது இளைஞர்களை சமூக ரீதியில் சிந்திச் யாரும் மறுக்க முடியாது. மலையகத்தில் இன எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், கலைஞர்கை
கலைகளும், பண்பாட்டு பாரம்பரியங்க உறுதிப்படுத்தி மலையகத்தில் மறைந்து கிடக்கும் இருந்துகொண்டு வரச் செய்து கண்டி மாநகரிலே முத ஒன்றை நடத்தியவர் இவர். பணம் படைத்த எப சமூகத்திற்காக உதவி செய்யத் தூண்டியவர் இவர். சமூகத்திற்காகவே வாழ்ந்தார். எமது சமூகத்தி நினைவஞ்சலிக் கூட்டங்களும், நூல்வெளியீடுகளும்

ானந்தன்
ச்சர், வல்கள், தமிழ் கல்வி (1600T4-60C.J.
r JF(pa5 rfaSufesö த பெருந்தகை
கு ஒரு விடிவெள்ளி, அட்டனில் இருந்து கொண்டு தோட்டங்களில் பிறந்து வாழ்பவர்கள் படித்து தொழில் ான்று சொல்லிக் கொள்ள கூட வெட்கப்பட்டவர்களின் மிக் கெளரவங்களை உடைத்தெறிந்து தோட்டங்களில் முடியும், ஆசிரியர்களாக முடியும், அதிபராக முடியும், ாக முடியும் என்பதை பேச்சால் மட்டுமல்ல செயலால்
சி பற்றி பேசினார். அறிஞர் அண்ணாவின் பாணியில் ழில் பிரச்சினைகள் பற்றி தொழிற் சங்கங்கள் பேசின. எவரும் முன்வராத காலத்தில் "மலைநாட்டுநல்வாழ்வு த இளைஞர்களை ஒர் அணியில் முதன் முதல் சேர்த்த
க வழிகாட்டியவர் இர. சிவலிங்கம் அவர்கள் என்பதை லமறை காய்களாக இருந்த கற்றவர்களையும், ளையும் வெளி உலகுக்கு காட்டியவர் இவரே.
ளூமே ஓர் இனத்தின் அடையாளங்கள் என்பதை பழங்கலைகளை மலையகத்தின் பல பாகங்களிலும் தன் முதல் திருத்துவக் கல்லூரியிலே பெரும் கலைவிழா து சமூகப் பெரியார்களின் மனதை மாற்றி எமது இறுதிக்காலத்தில் தாயகம் சென்றாலும் அங்கும் எமது ற்காக வழி காட்டிய ஒருவருக்கு இம்மாதிரியான
செய்வது எமது நன்றிக் கடனாகும்.

Page 15
Willa S بر
-
茅
தாம் பெறுகின்ற படிப்பினையும் பட்ட பெரும்பாலானவர்கள் தமது வாழ்வினைச் சீரும் சிற சுற்றி வாழும் சமுதாயத்தின் உயர்வுக்கு அவற்றைப் சிலருள் ஒருவர் அவரை அறிந்தோரால் அன்புரிை சிவலிங்கம் ஆவார். மலையகத்திலே பிறந்து தன் இந்தியா சென்று முதுமாணிப் பட்டம் பெற்று நான் கவனத்தை உறுத்தியது மலையக மக்களின் அடையாளமற்றவர்களாகவும் ஏமாற்றிச் சுரண்ட கண்டார். அவர்களின் அலங்கோலங்களுக்குட் அவர்களுக்கு வழிகாட்டவல்லதொரு புத்திஜிவி தோன்றியது. அந்நிலையினை மாற்றுவதற்குத் தம்ம செய்து கொண்டார்.
அக்கால மலையகத்தைப் பொறுத்தவரை வாழ்க்கைப் பிடிப்பு அருகியவர்களாகவும் முன்ே அறியாமை இருளில் மூழ்கியவர்களாகவும் கிடந்த அம்மக்கள் மலையகத் தமிழர் என்றும் மலையகத் தெ உருவாக்கியதில் சிவாவுக்குக் கணிசமான பங்குண் வாலிபர் சங்கத்துடன் இணைந்து அதற்குத் விழிப்புணர்ச்சியைத் தூண்டத் தன் படிப்பிக்கும் ஆ பிரயோகித்தார்.
மலையகத்தில் கல்வி வளர்ச்சி இரண்டு கா மலையக மக்கள் தம்மைத் தாமே புரிந்துகொன வேண்டியதன் அவசியத்தை அறிந்து கொண்டு, ஏன நிர்மாணிக்க வேண்டும் என்ற உணர்வுடன் செ அத்தோடு, நிலபுலமோ பொருள்வளமோ இல்லா அடைவதற்கு வாய்ப்பளிக்கக் கூடியதாக விளங்கிய
 
 

Af s
S
பேராசிரியர் சி. தில்லைநாதன்
பெருந்தலைவர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
ங்களையும் பதவிகளையும் முதலாகக் கொண்டு ப்பும் மிக்கதாக ஆக்கிக்கொள்வர். ஆனால், தம்மைச் பயன்படுத்த விழைவோர் மிகச் சிலராவர். அத்தகைய மையுடன் சிவா’ என்று அழைக்கப்பட்ட திரு. இர. ஆற்றலாலும் முயற்சியாலும் புலமைப்பரிசில் பெற்று கு தசாப்தங்களுக்கு முன் நாடு திரும்பிய சிவாவின் அவலநிலையாகும். உரிமையிழந்தவர்களாகவும் ப்படுபவர்களாகவும் அம்மக்கள் இருப்பதை அவர் பிரதானமான காரணம் கல்வியறிவின்மையும் ப் பிரிவினர் இல்லாமையும் என்று அவருக்குத்
ாலியன்ற முயற்சிகளை மேற்கொள்ள அவர் சங்கற்பம்
பில், அப்பகுதி மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் னேறும் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டவர்களாகவும் }னர். தோட்டக்காட்டார் என்று இழிவுபடுத்தப்பட்ட தாழிலாளர் என்றும் அழைக்கப்படும் ஒரு நிலையினை டு.1960இல் தொடக்கப்பட்ட மலைநாட்டு நல்வாழ்வு தெம்பூட்டிய சிவா மலைக இளைஞர் மத்தியில் பூற்றல் , பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும்
ரணங்களுக்காக இன்றியமையாது வேண்டப்பட்டது. ண்டு, பறிக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க னைய சமூகத்தினரைப்போல் தமது சமுகவாழ்வையும் யற்படுவதற்கு அது அவசியமானதாய் இருந்தது. த மலையகத் தொழிலாளர் சமூகத்தில் மேனிலை து கல்வி மட்டுமே.

Page 16
கல்விச் சுடரை மலையகத்தில் தூண்டிவி அதிபராகவும் கல்வி அதிகாரியாகவும் கடமையாற் சேவைகளிலும்பார்க்க முக்கியத்துவம் மிகுந்ததாயி கல்வி வலியதொரு கருவியாக அமையுமென்று கரு விளங்கிய காலத்தில் உற்சாகத்தோடு ஆற்றிய பணி சுதந்திர சிந்தனையும் புதுமை விருப்பும் கொண்ட
பரவ உதவியுள்ளனர்.
மலையக மக்கள் தங்கள் அடையாளத்தைய அப்பிரச்சினைகளுக்கான காரணங்களையும் விளங்கிக்கொள்வதற்கும், தமது அனுபவங்க மேம்படுத்திக்கொள்வதற்கும் இலக்கிய வளர்ச்சி இ முயற்சிகளை ஊக்குவிப்பதில் கவனமெடுத்துக்கெ இலக்கிய சம்பந்தமான கருத்துப் பரிமாறல்களுக்கு முனைந்து நின்றார். 1963இல் நடாத்தப்பட்ட ஒ இனங்காண்பதற்கு மட்டுமன்றி, கருத்துக்களைப்பரt
செய்வதற்கும் உதவியது.
கேட்டாரைப் பிணிக்கும் வகையிலே பேச இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் பயன்படுத்திக்கொண்டார். அவருடன் பேசியுறவா இருந்தது. அவரை அறிந்தவர்கள் அவரது புன்முறு அவராலும் அவரது வாழ்க்கைத் துணைவியாராலும் பண்பை மறக்கமாட்டார்கள்.
சிவாவின் தலையாய நோக்கம் துன்பப்பட்ட இருந்தது. அதற்காகத் தம் திறமைகள் அனைத் எல்லாவற்றையும் ஏற்கவும் அவர் சித்தமாயிருந்தார். அத்தொழிலையும் ஏழைத் தொழிலாளர்களின் பிரச்சி பொருள் சேர்க்கப் பயன்படுத்தவில்லை. 1983 இல் இ இந்தியா சென்ற சிவா அங்கும் இலங்கையிலிருந்து ஈடுபட்டுப் பல இன்னல்களுக்கும் ஆளானார். மீண் வாய்ப்புக்களையும் மலையக மக்களின் கல்வி வளர்
பயன்படுத்த விழைந்த வேளையில் அவர் வாழ்வு மு

டச் சிவா பலவகையில் முயன்றார். ஆசிரியராகவும் றிய அவருடைய கல்வித்துறைப் பங்களிப்பு ஏனைய ற்று. மலையகத்தில் மாற்றங்களைக் காண்பதற்குக் திய சிவா ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி அதிபராக கள் நினைவுகூரப்படுவனவாகும். அவர் உருவாக்கிய
பலநூறு மாணவர்கள் மலையகத்தில் விழிப்புணர்வு
ம் வாழ்கை விழுமியங்களையும் பிரச்சினைகளையும்
அவற்றைப் புறங்கானும் மார்க்கங்களையும் களையும் சிந்தனைகளையும் பண்பாட்டையும் ன்றியமையாதது என்பதை உணர்ந்த சிவா இலக்கிய ாண்டார். இலக்கிய ஆக்கங்களின் வெளியீட்டுக்கும் நம் வாய்யுக்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் அவர் ரு நாடகப் போட்டி நடிப்பாற்றல் மிக்கவர்களை
புவதற்கான மேடைநாடகத்தின் ஆற்றலை ஊர்ஜிதம்
வல்ல ஒரு மேடைப் பேச்சாளராக விளங்கிய சிவா விழிப்புணர்ச்சியை வளர்க்க அவ்வாற்றலை நன்கு டுவது இன்பமும் பயனும் தருவதோர் அனுபவமாக வல் தவழும் முகப்பொலிவினை மறக்கமாட்டார்கள்.
உபசரிக்கப்பட்டவர்கள் அவர்களது விருந்தோம்பும்
மலையகத் தொழிலாளருக்குச் சேவைசெய்வதாகவே தையும் பயன்படுத்தவும் எதிர்ப்பட்ட இன்னல்கள் சட்டக்கல்வி பயின்று ஒரு சட்டத்தரணியாகிய சிவா னைகளைத் தீர்ப்பதற்குப்பயன்படுத்திய அளவுக்குப் டம்பெற்ற இனக்கலவரக் கொடூரத்தைத் தொடர்ந்து குடிபெயர்ந்தவர்களின் நலன் கருதிய காரியங்களில் rடும் இலங்கைக்கு வந்து, இங்குள்ள வசதிகளையும் ச்சிக்கும் சமூகச்சீராக்கத்துக்கும் இயன்றவரையில் டிந்தது பெருங் கவலை தருவதாகும்.

Page 17
கிலஞ்சென்ற இர. சிவலிங்கம் அவர்கள்
சமூகங்களுக்கு இணையாக முன்னேற்றங்கண்டு வாழே வேண்டும். அவர்களின் துயர வரலாறுமறைந்து சுபீட்சமான
கடந்த நான்கு தசாப்தங்களாகக் குறிப்பாக ஏறத்தாழ கால் நூற்றாண்டு மலைய மக்களை எண்ண துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததோடு அர
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளி போராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவு பெற்றார். பின்னர் சட்டக்கல்லூரி பரீட்சையிலும் சித்த சிவலிங்கம் அவர்கள் சிறந்த நாவன்மை கொண்ட பேச்சா மேடைகளில் அவர் ஆற்றிய உரைகள் பல நினைவுக் அனைத்துத் துறைகளிலும் இவர் ஆற்றிய உரைகள் ஏர
1960 ஆம் ஆண்டுகளிலிருந்து 1980 ஆம் ஆண் அவருடன் பழகக் கூடிய வாய்ப்புக்கள் எனக்குக் கிட்டிய அரசியல் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாட கிடை சிறுவனாக இருந்த காலத்தில் பழகியபோது, அவருடை ஓய்வான நேரங்களில் புவியியல் தொடர்பான விடயங்க அனைத்து துறையிலும் ஆர்வம் காட்டிய அவர் அறிவுத்
அவர் சில வருடகாலங்கள் இந்தியாவில் இ முன்னரைவிட கூடியளவில் அவருடன் பழகும் வா முன்னேற்றத்திற்காக தோட்ட உட் கட்டமைப்பு அ முன்னெடுத்து செல்லும் செயற் திட்டங்களில் அவரு ைெடத்திருந்தது. அத்தகைய அவருடைய நிகழ்ச்சி முன்னேற்றம் பொறுத்து கொண்டிருந்த புதிய பரிமான டுத்துக் காட்டாயிருந்தன.
திடீரென இந்தியா செல்வதாகக் கூறிச் செல் 19-07-99) கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
 

பேராசிரியர் மா. செ. மூக்கையா புவியியற்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
இலங்கையில் வாழும் இந்திய தமிழ் மக்கள் ஏனைய
வண்டும், அதற்காக அவர்கள் கல்வித்துறையில் முன்னேற ா வாழ்க்கைமலர வேண்டும் என்றெல்லாம் கனவுகண்டவர்.
அறுபதுகளிலிருந்து எண்பதுகளின் நடுப்பகுதி வரை ாைத்தில் கொண்டு கல்வி, கலை, இலக்கியம், கலாசார சியலிலும் பல காரியங்களைப் புரிந்தார்.
யல் துறையில் எம். ஏ. பட்டம் பெற்ற இவர், பின்னர் ம், கொழும்புப் பல்கலைக்கழத்தில் சட்டத்துறை பட்டமும் தி பெற்றார். சிறந்த ஆசிரியராகப் போற்றப்பட்ட அமரர் "ளராவார். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக கூறத்தக்கவை. அரசியல், இலக்கியம், பொருளாதாரம் T6T).
ாடுகள் வரை பல்வேறு சூழ்நிலைகளிலும்பின்னணியிலும் பிருந்தன. சிறந்த குடும்ப நண்பராக இருந்தார். சமூக, த்த அறிவுமிக்க சகாவாயிருந்தார். அவருடன் பள்ளிச் u பேச்சுக்கள், கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவன். ரிலும் என்னுடன் ஆர்வமாக கலந்துரையாடியிருக்கிறார். தாகம் கொண்டவராக காணப்பட்டார்.
ருந்துவிட்டு இலங்கைக்கு வந்ததன் பின்னர் எனக்கு ய்ப்புக்கள் கிட்டின. தோட்டப்புற இளைஞர்களின் மைச்சின் அனுசரணையுடன் பல நடவடிக்கைகளை டன் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பமும் எனக்கு களில் பங்கு கொண்டபோது அவர் இளைஞர்களின் ாங்கள் அவருடைய நவீன சிந்தனைகளுக்குச் சிறந்த
ற அமரர் இர. சிவலிங்கம் அவர்களின் மரணச் செய்தி

Page 18
அன்னாருடைய சிந்தனையில் தோட்டத் ெ சமூகத்தினை அந்நிலையிலிருந்து உயர் நிலை நோக் குறிக்கோளாயிருந்தது. தனது ஆசிரியர் சேவை சட்டவல்லுனராகத் தொழில் புரிந்த காலம் இவையெல்ல முன் பின் அறியாத பலருக்கும் அவரவரது தேவைக என்பதற்காக நிதியுதவி முதற் கொண்டு அனைத்து இ காரியங்களை காலம் மறக்கப் போவதில்லை. அவரால்
மாணவர் உலகிற்கு அவர் ஆற்றிய உண்மை அனுபவித்தார். அவருடைய இரண்டு புதல்வர்களும் சி போற்றும் வகையில் சிறப்பாக வாழ்கின்றனர். இதனை தேவை? யாவரையும் நேசித்தவர். சிரித்த முகம் அவரு கிடைத்த பரிசுதான் அன்புள்ளமும் பண்பும் கொண்ட இருந்தது. மற்றாரை அவர் நேசித்தார். உலகம் அவை
அரை நூற்றாண்டுகளாக இலங்கையில் ம நோக்கங்களையும், இலக்குகளையும் மாற்றிக் கொள் உயர்வுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து காரியப் சாந்தியடைய நாம் பிரார்த்திப்போமாக.
 

தாழிலாளர்களாகவே இனங்காணப்பட்டு வரும் ஒரு கி நிலை மாற்றம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய க்காலம், கல்வியதிகாரியாகப் பணியாற்றிய காலம், Tவற்றிலும் தனது நேரடி மாணவர்களுக்கு மாத்திரமன்றி ளுக்கு ஏற்ப கல்வி வளர்ச்சியினை வழங்க வேண்டும் டையூறுகளுக்கும் தீர்வுகாண தனிமனிதனாகச் செய்த உயர்ந்த மனிதர்கள் பலர்.
தொண்டுகளுக்கு அவர்காலத்திலேயே அவர் பலனை றப்பாகக் கல்வி கற்று இன்று மேலை நாடுகளில் பலரும் விட அவர் நல்ல மனிதர் என்பதற்கு வேறென்ன சாட்சி க்கு கிடைத்த கொடை, அவருடைய அன்புள்ளத்திற்குக் அவரது மனைவியார். அவருடைய மனம்போல் வாழ்வும்
நேசித்தது.
Tத்திரமன்றி இந்தியாவிற்குச் சென்ற போதும் தனது "ளாது வஞ்சிக்கப்பட்ட ஒரு அநாதரவான சமூகத்தின் ஆற்றிய அமரர் இர. சிவலிங்கம் அவர்களின் ஆத்மா

Page 19
இர. சி
1963, ஆண்டு நான் கண்டிக்கு மாலி ஹட்டன் பிரதேச தமிழ்ப் பாடசாலைகள் என் நேரடி நிர் பூரீபாத, சென் ஜோன் பொஸ்கோஸ் போன்ற பாடக அடிக்கடி செல்வது வழக்கம். இப்படிச் சென்ற ஒரு இருந்த இர. சிவலிங்கம் அவர்களைச் சந்திக்க நே சந்தித்த ஞாபகம் இருந்தது. இருந்தாலும், கடமையி நேர்ந்தது இந்தக் காலகட்டத்தில் தான். பிறகு அ பிறகு, கல்லூரிக்குச் சொந்தமான வாசஸ்தலத்தைத் மாவட்டத்திலேயே ஹட்டன் பிரதேசப் பாடசாலைகளில் நடைபெறுவது வழக்கம். இவ்விழாக்களுக்கு ( விருந்தினராகவோ நான் அழைக்கப்படுவதுண்டு தலைமையில் நடப்பது வழக்கம். எங்கள் நட்பு வளரத் சென்ற போதெல்லாம் அவருடைய குடும்பத்துடன் தங் கருத்தொற்றுமை காரணமாக நாங்கள் இச் சந்திப் இருவரும் மலை நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆ கொள்கைகளில் ஒன்றாக இருந்தது.
பதுளை நகரில் பிறந்த நான், தர்மதுரதக் கல்லு தோட்டங்களில் கடமையாற்றும் மத்தியதரவர்க்கக் ( ஸ்தலங்களின் உரிமையாளர்களின் பிள்ளைகளும் எ வியாபாரம் பெரும்பாலும், இந்திய வியாபாரிகளின் திருநெல்வேலி போன்ற இடங்களிலிருந்து இவ்வியாபா ஆகவே தென்னிந்திய அரசியல் இலக்கிய செல்வாக்கு வியப்பில்லை. இலங்கை அரசியலிலும் இடதுசாரிக் தொழிலாள வர்க்கத்தின் கேந்திரஸ்தானமான பதுை விளங்கியது. அத்தோடு, இலங்கை இந்திய காங்கிரசி
இவைகளின் செல்வாக்கினால் பதுளை நகர L தென்னிந்திய திராவிடக் கட்சியின் செல்வாக்கின கொள்கையாகக் கொண்டோம். தமிழ் மாணவர் சங்க ஈடுபட்டோம். இச் சங்கத்தின் காரியதரிசியாகக் கடமை வாழ்க்கையைப் பற்றி அறிய என் சக மாணவர்கள் சிவலிங்கத்தைச் சந்தித்த போது எம்மிடையே க நண்பர்களானோம். இப்படிச் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தி கடமையாற்றிய பொழுது எனக்கு ஏற்பட்ட ஒர் அனுபவத்
 

- அ. முகம்மது சலீம் நிர்வாகப் பணிப்பாளர் ஹெரோ சர்வதேச கல்லூரி
பட்ட வித்தியாதரிசியாக மாற்றலாகி வந்த பொழுது, வாகத்தின் கீழ் வந்தன. ஹட்டனிலுள்ள ஹைலன்ட்ஸ், ாலைகளை மேற்பார்வை செய்ய நான் ஹட்டனுக்கு சமயத்தில் தான் ஹைலன்ட்ஸ் கல்லூரி ஆசிரியராக iந்தது. இதற்கு முன் பல இலக்கியக் கூட்டங்களில் ன் நிமித்தம் சென்ற நான் அவருடன் நெருங்கிப் பழக வர் ஹைலன்ட்ஸ் கல்லூரி அதிபராகக் கடமையேற்ற தன் இருப்பிடமாக அமைத்துக் கொண்டார். கண்டி தான் பரிசளிப்பு விழாக்களும், இலக்கிய விழாக்களும் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராகவோ, பிரதம \. பெரும்பாலும் இவ்விழாக்கள் சிவலிங்கத்தின் 5 தொடங்கியது. நானும் எனது மனைவியும் ஹட்டன் குவது வழக்கம். எங்கள் இருவருக்குமிடையே இருந்த புக்களில் கருத்து பரிமாற்றம் செய்தோம். நாங்கள் கவே மலைநாட்டு மக்களின் நல்வாழ்வு எங்கள்
ாரியில் கல்வி கற்கும்போது சுற்றுப்புறமுள்ள தேயிலைத் குடும்பங்களின் பிள்ளைகளும், நகரிலுள்ள வியாபார ன் சக மாணவர்களாக இருந்தார்கள். பதுளை நகர் விகயிலேயே இருந்தது. தஞ்சாவூர், திருச்சி, சேலம், ரிகளின் பிள்ளைகளும் எங்களுடன் கல்வி கற்றார்கள். Tம்மிடையே மற்ற இடங்களைவிட அதிகமாக இருந்ததில் கட்சிகளின் செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது. ள நகர் இடது சாரிக்கொள்கைகளின் கோட்டையாக
ஒரு முக்கிய இடமாகவும் அமைந்துள்ளது. ாணவர்களாகிய நாம், இடதுசாரிக்கொள்கையினாலும் ாலும் பாதிக்கப்பட்ட நாம் சமூக மாற்றத்தை எமது என்று ஒரு சங்கத்தை ஸ்தாபித்து தமிழ் வளர்ச்சியில் ாற்றிய நான், தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக முலம் தான் நேர்ந்தது. ஆகவே அறுபதுகளில் நான் நத்தொற்றுமை இருந்தது. இதனால் நெருங்கிய Iல் தான் நான் பண்டாரவளையில் வித்தியாதரிசியாகக் தை அவரிடம் கூறினேன்.

Page 20
பதுளை, பண்டாரவளை, கம்பளை போன்ற இ அதிகமாகத் தோட்டப் பாடசாலைகளைத் தான் மேற் காலமும், பண்டாரவளையிலும் சேவையாற்றிய போது கடமைகளில் ஒன்றாக அமைந்தது. தோட்டப் பாடசான நான் இதனை மாற்றுவதற்கு ஏதாவது வழியுண்ட ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள் எட்டாம் வ நியமனங்களைக் கல்வி இலாகா அங்கீகரிக்க வேண் உள்ளவர்களையே அங்கீகரித்தோம். தோட்டத்துரைL நாங்கள் நியமனம் செய்ய வேண்டும். இத்துரைமார்க் புதியவர்களை நியமிப்பதை அவதானித்தேன். ஆசிரிய அவதானித்தேன். இப்பாடசாலைகளின் கல்வித்தரம் போல, அவர்களின் வேலை நீக்கமும் அரசாங்கத்தினால் அனுப்பினேன். பாராளுமன்றத்தில் இதனைக் கடுை அவர்களின் ஆட்சேபணையின் பேரில் கல்வியமைச்சர தோட்டப் பாடசாலைகளின் கல்வித்தரம் உயர வா தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களி அடைந்திருப்பார்கள். என்னுடைய முயற்சி வீணாகிய தோட்டத் தொழிலாளர் மத்தியில் ஒரு விழிப்புணர் தராதரத்தை உயர்த்த வேண்டும், அதற்காக நாம் பாடு
நான் தோட்டத் தொழிலாளர் சமூகம் பற்றி சுருக்கமாகக் கூறுவதனால் :-
முதலாவதாக இலங்கைச் சனத்தொகையில் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் அன சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் சிலருக்கு இலங்கை பிர வளர்ச்சியினால் இன்று 5.5% தசமாகக் கூடியிருக்கிற ஒரு சமூகம் இருக்குமென்றால் அது இந்திய வம்சாவளி தள்ளப்பட்டதை சிவலிங்கம் உணர்ந்தார்.
இரண்டாவதாக உலகத்திலேயே எண்ணிக் தோட்டத் தொழிலாளர் வர்க்கம் இவர்களிடையே இரு
மூன்றாவதாக இவர்களிடையே இருக்கும் சி காணி, சொந்த வீடு இல்லாமை, கல்வியறிவு இல் போன்றவையேயாகும். இச் சமூகத்தின் இத்தன்மைச பெறுவதற்கு ஒரு திட்டம் அமைக்கலாம் என்பதை நாா
நான்காவதாக ஏனைய சமூகங்களிலுள்ளன நாம் இவர்களிடையே காணமுடியவில்லை. ஒரு படு முடிகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தொழிலா சமநிலை இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
இச் சமூகத்தவரிடையே இருக்கும் உற்பத்தியின் அடிப்படையிலே தங்கியிருப்பது தான். பொருளாதார அடிப்படையிலேயே அமைகிறது.

இடங்களில் வித்தியாதரிசிகளாகக் கடமையாற்றுபவர்கள், ார்வை இடுவது வழக்கம். நான் கம்பளையில் கொஞ்ச இத்தோட்டப் பாடசாலைகளுக்கு விஜயம் செய்வது என் லகளின் கல்வி நிலைமை மோசமாக இருந்ததை அறிந்த -ா என்று எண்ணினேன். தோட்டப் பாடசாலைக்கு குப்பு தராதரம் இருந்தாலே போதும். இவர்களுடைய டுமாகையினால் குறைந்த பட்சம் எஸ். எஸ். சி. தராதரம் ார்கள் அனுப்பும் விண்ணப்பதாரர்களை மாத்திரம் தான் கள் அடிக்கடி இவ்வாசிரியர்களை வேலை நீக்கம் செய்து பர்கள் இத்துரைமாரின் எடுபிடியாட்களாக இருந்ததையும் உயரவேண்டுமானால் ஆசிரியர்களின் நியமனங்களைப் | அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்று ஒரு சுற்றுநிருபத்தை மையாக எதிர்த்த அன்றைய மலையகத் தலைவர்களின் ாகவிருந்த பதியுத்தீன் மஹ்மூத் இதனை வாபஸ் செய்தார். 'ய்ப்பில்லாமல் போய்விட்டது. அப்படி நடந்திருந்தால் ன் பிள்ளைகள் இன்று கல்வியில் உயர்ந்த நிலையை பது. இதை நான் சிவலிங்கத்திடம் கூறிய போது, அவர் ச்சியை ஏற்படுத்த வேண்டும், அவர்களுடைய கல்வித் பட வேண்டும் என்று கூறினார்.
ய எனது கருத்துக்களைக் கூறினேன். அவைகளைச்
1948ம் ஆண்டு 1% வீதமாக இருந்த இச்சமூகம் 1948ம் ாதையாக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு சிறிமா - ஜா உரிமை வழங்கப்பட்டது. நாளடைவில் சனத்தொகை து. உலகத்திலேயே அரசியல் உரிமை இல்லாதவர்களாக மக்களாகவே இருக்கும் இப்படி ஒரு நிலைமைக்கு இவர்கள்
கையில் கூடிய ஒரு பலம் வாய்ந்த தொழிலாளர் இயக்கம், ப்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
ல குறைபாடுகள் என்னவென்றால் குறைந்த வருமானம், லாமை, வாழ்க்கை உயர்வதற்குரிய வாய்ப்பு இல்லாமை ளை அறிந்ததால் தான் அவர்களுடைய வாழ்க்கை வளம் பகள் இருவரும் உணர்ந்தோம்.
தப் போன்ற செங்குத்தான (Vertical) சமூக அமைப்பை கிடையான (Horizontal) சமூக அமைப்பையே காண ளவர்க்கத்தை சேர்ந்திருந்ததனால் இவர்களிடையே ஒரு
இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இச்சமூகமே ஆகவே இவர்களிடையே உள்ள சமூக உறவுகள் கூட

Page 21
அடுத்ததாக இவர்கள் இந்தியாவிலிருந்து எ மக்களின் சாதி அமைப்பும், பண்பாட்டு நிலையும் இவர் பல சாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்தார்கள். வெள் செட்டியார், வண்ணான், பள்ளர், பறையர் போன்ற இச்ச மத்தியில் இருப்பதைக் காணலாம்.
இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் பெறுகிறது எனலாம். சிறு தெய்வ வழிபாடு, மதச்ச அதிகமாகவே இவர்களிடம் காணப்படுகிறது. ஒரு வருட தோட்டத்தில் இச்சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்
இவர்களிடையே இருக்கும் இன்னொரு முக்கிய கீழ்படிதல். இதனாற்றான் தொழிற்சங்கத் தலைவர்க கொள்ளப்படுகிறது. இத்தலைவர்கள் கூறும் எதை தயங்கமாட்டார்கள். இந்தத் தன்மையை தொழிற்சங்கவா முற்படுகிறார்கள். இவர்களுடைய இந்த கீழ்படிதல் பே சிந்திக்கச் செய்யலாம் என்று சிவலிங்கம் எண்ணின மறுமலர்ச்சியேற்பட்டால்தான் இந்த நிலையை மாற்றலாம் அக்கறை காட்டினார். தென்னிந்திய சினிமா உலகின் பா நாடக, இலக்கிய விழாக்களின் மூலம் இவர்களிடையே ஒ செயல்பட்டார். இவ்விழிப்புணர்ச்சிக்கு இளைஞர்களையே ஸ்தாபித்தார். தென்னிந்தியாவில் எப்படி திராவிடக்க இலக்கியத்தின் மூலமும் ஒரு சமூக விழிப்புணர்ச்சியை 6 சமூகத்திலும் இப்படியொரு சமூக மாற்றத்தைக் கொ: தென்னிந்தியாவில் மாணவராயிருந்த காலத்தில் இ கொண்டிருந்தார். இந்தப் பயிற்சி இவருக்கு மிகவும் கை
தன்னுடைய சமூகத்தின் விழிப்புணர்ச்சிக்கு, அவருடைய தொழிலிலிருந்து விலக்கி அவரை நி செயல்பட்டார்கள். இதனால் அவர் ஆசிரியத் தொழி விரோதமாகச் செயல்பட்டோம் என்று எனக்கு எதிராக இந்த இக்கட்டிலிருந்து தப்பிவிட்டேன். தன் ஆத்மப இப்படிப்பட்ட சிறுமை செய்கைகளால் அழிக்க முடியாது. தன்னுடைய தொழிலை ஸ்தாபித்த அவர் திரும்பவும் த வீரனை, ஒரு செயல் வீரனை நயவஞ்சகத்தால் அழிக்க
1983ம் ஆண்டு கலவரத்திற்குப் பிறகு இந்தி கோத்தகிரிபோன்ற இடங்களில் கஷ்டப்பட்டதை அறிந்து சிறை சென்றார். ஆனால் தன்னுடைய கொள்கை தன்மக்களுக்குச் சேவை செய்தார். அவருடைய ஆத்மா

ந்தெந்த இடங்களிலிருந்து வந்தார்களே அவ்வப்பகுதி களிடையே காணப்படுகிறது. தென்னிந்தியாவிலிருந்து ாாளர், அகம்படியார், அம்பலக்காரர், ஆசாரி, அம்பட்டன், தியினரின் சாதி வேறுபாடுகளின் தாக்கம் இம்மக்களின்
மதம் இவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தைப் டங்குகள், மதவிழாக்கள் மற்றைய சமூகங்களைவிட த்தில் பெரும்பாலும் எல்லா வாரங்களிலும் ஏதாவதொரு றன.
அம்சம் என்னவென்றால் மேலாண்மை அதிகாரத்திற்குக் 1ளின் வாக்கு, தெய்வ வாக்காக இவர்களால் ஏற்றுக் யும் இவர்கள் நம்புவதோடு அதன்படி செயல்படவும் திகள் தங்களுக்குச் சாதகமாக்கி அரசியல் லாபம் அடைய ாக்கை எப்படி மாற்றலாம் இவர்களை எப்படி சுயமாகச் Tார். இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி, ஒரு என்று உணர்ந்த அவர், கல்வியறிவு வளர்ச்சியில் முக்கிய திப்பும் இவர்களிடையே அதிகமாக இருந்ததனால் கலை, ருவிழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இவர் குறிக்கோளாக வைத்தார். இளைஞர் சங்கங்களை கத்ர்சினிமாவின் மூலமும், நாடகங்களின் மூலமும், ரற்படுத்தினார்களோ, அதேபோல தோட்டத் தொழிலாளர் ண்டுவரலாம் என்று சிவலிங்கம் செயல்பட்டார். அவர் வ்வியக்கப் போராட்டங்களில் நேரடியாகவே கலந்து கொடுத்தது.
சமூக மாற்றத்திற்கு அல்லும் பகலும் உழைத்த இவரை fக்கதியாக்க வேண்டுமென்று சில நயவஞ்சகர்கள் லை இழந்தார். அவருடன் சேர்ந்து அரசாங்கத்திற்கு பும் தாக்கல் செய்திருந்தார்கள். தெய்வாதீனமாக நான் பத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு செயல்வீரனை சிவலிங்கம் ஒரு சட்டத்தரணியானார். அதே ஹட்டனில் னது கைங்கரியத்தைத் தொடர்ந்தார். ஒரு கொள்கை முடியாதென்பதற்குச் சிவலிங்கம் ஒரு நல்ல உதாரணம்.
பா சென்ற அவர். நாடு திரும்பிய தன்னுடைய மக்கள் அவர்களுடைய நல்வாழ்வுக்காக உழைத்தார். அதனால் யைக் கைவிடவில்லை. திரும்பவும் இலங்கை வந்து சாந்தியடைய அவர்விட்ட பணியை மேற்கொள்வோமாக.

Page 22
Dலையகத்தில் தோன்றிய தமிழ்ப் பெரிய பேச்சாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் அமரர் இர. சிவலிங்கம் அவர்களைப் பற்றிச் சிந்திக்க துறைகளிலும் பின்தங்கி வாழ்ந்த மலையக மக்களின் மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார, பங்களிப்பும் முயற்சிகளும் முழுப்பயனையும் வில் தலைமைத்துவத்தை வழங்க முற்பட்ட காலங்களில் பல்6 பொருத்தமான பல சிந்தனைகளை அவர் முன்வைத் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட அவரது முயற்: முக்கியத்துவத்தின் காரணமாகவே ஏராளமான மலை காரணமாகவே ஏறத்தாழ 15 ஆண்டுகால இடைெ இளைஞருக்காகப் பணியாற்றிய காலத்தில் காலன் பணிகளையும் நினைவுகூர அவரைப் பின்பற்றியவர்களு
அமரர் இர. சிவலிங்கம் அவர்கள் மலையக சமூ என்பது பற்றி சற்று மீளவலியுறுத்துவது இவ்விடத்தில் அவர்கள் ஒரு சிந்தனையாளராகவும், சொற்பொழிவாளி உள்ளத்தை மிகவும் வாட்டிய விடயம் அப்போது மலையக மறுபுறம் 1940களில் நாட்டில் தேசிய அளவில் கல்வித் கொள்கைகளும், நடவடிக்கைகளும் நாட்டுமக்களின் 8 1945 ஆம் ஆண்டின் இலவசக் கல்வித்திட்டம், அரசாங்க மத்திய பாடசாலைகள், பல்கலைக்கழகக் கல்விநிலை கிராமப்புறங்களில் உயர்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்ப களில் ஆசியப் பிராந்தியத்தில், கல்வித்துறையில் இலங் நாட்டில் பின்தங்கிய நிலையில் இதுவரையில் காணப்ப மாணவர் இடைவிலகல் வீதங்கள் குறைந்தன, ஆரம்பநி பல்கலைக்கழகங்களில் பல்வேறுபட்ட பின் தங்கிய சமூக புதிய கல்வித் தகுதிகளைப் பயன்படுத்தி இப்பின்த வாய்ப்புகளைப் பெறாத கிராமப்புறமக்கள் தமது சமூக, ( இலங்கை மக்கள் மத்தியில் ஏற்பட்ட இக்கல்வி முன்னே இச்சாதனைகளை இட்டு தென்னாசிய, தென்கிழக்காசி தமது தாய்நாட்டின் இக்கல்விச்சாதனைகளை இட்டு விய கல்வி வளர்ச்சியோடு ஒட்டாமல் பின்தங்கியிருப்பதை இ
 

பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கல்விப்பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்
ார்களுள் கல்வியாளர், அரசியலாளர், இலக்கியவாதி என்ற முறையில் பன்முக ஆளுமை படைத்தவராகவே முடிகின்றது. இப்பன்முக ஆளுமையை அவர், பல்வேறு மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த முயற்சித்தார். மலையக கல்வி மேம்பாடு என்னும் விடயங்களில் அவருடைய ளைவித்தன என்று கூறமுடியாவிட்டாலும், அவர் வகை மேம்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பயன்படக்கூடிய தார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மக்களின் சிகளும், பணிகளும், சிந்தனைகளும் கொண்டிருந்த பக இளைஞர்களை அவரால் ஈர்க்க முடிந்தது. அதன் வளியின் பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்து வயப்பட நேர்ந்த போது, அவரது சிந்தனைகளையும், நம், நண்பர்களும் முற்பட்டனர்.
கத்தின் மேம்பாட்டுக்காக முன்வைத்த சிந்தனைகள் எவை பொருத்தமானதாகும். 1960ஆம் ஆண்டளவில் அமரர் Tராகவும், அரசியலாளராகவும் பரிணமித்த போது, அவர் மக்கள் கல்வித்துறையில் பின்தங்கியிருந்த நிலையாகும். துறையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அரசாங்கரீதியான 5ல்வி மட்டங்களைப் பெரிய அளவில் உயர்த்தியிருந்தன. சபைக் காலத்தில் கிராமப்புற மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வரை தாய்மொழி போதனாமொழியாக ஆக்கப்பட்டமை, ட்டமை - இம்முக்கிய நடவடிக்கைகள் காரணமாக 1960 - கை ஜப்பானுக்கு அடுத்த இடத்தைப் பெற வழிவகுத்தனர். ட்ட கிராமப்புற மக்களின் எழுத்தறிவு நிலை மேம்பட்டது, லை, இடைநிலை மாணவ சேர்வு வீதங்கள் அதிகரித்தன, பிரிவினர்களுக்கும் இடம் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற ங்கிய பிரிவினர்கள், முக்கியமாக இதுவரைகாலமும் பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. றத்தை அக்காலத்தில் (1968) உலகவங்கியும் பாராட்டியது. பநாடுகளும் வியந்தன. கற்றறிவாளரான அமரர் அவர்கள் ந்தாலும்,தனது மலையக மக்களின் கல்விநிலை இத்தேசிய ட்டுப் பெரிதும் மனம் வருந்தினார். உலகளாவிய ரீதியில்

Page 23
சோவியத்யூனியன், சீனா, மற்றும் லத்தீன் அமெரிக்க மக்கட்பிரிவினரின் அரசியல், சமூக விடுதலைக்கு அறிந்த அமரர் தனது மக்களின் மேம்பாட்டிற்கும், வ உணர்ந்தார். அத்துறையில் பாடுபட்டு உழைப்பதைத் பணியாற்ற முற்பட்டார்.
தாம் பணியாற்றிய பாடசாலையில் சிறப்புற முக்கியத்துவத்தை உணர்த்தினார். அவர் வழங்கி மாணவர்களைக் கல்வியில் மிகுந்த ஈடுபாட்டுடன் ெ கற்ற பல மலையக இளைஞர்கள் தற்போது பல அரச நி
இந்தியாவில் உயர்கல்வி கற்றுத் திரும்பிய சில காலத்தில், மலையக மக்களின் மேம்பாட்டை முன்னெ உணர்வினைப் பெற்றமையினாலேயே இளைஞர்களை முற்பட்டார். அரசியல் அதிகாரமும் செல்வாக் கொள்கைகளையும் செயற்றிட்டங்களையும் உருவாக்க அவர் உருவாக்கிய இளைஞர் முன்னணி எனக்கூறுவ நீண்ட கால நோக்கில் மலையகத்தில் பரந்த மக்கள் எவ்வாறாயினும் கல்வி கற்ற மலையக இளைஞர்கள் சி பார்த்துக் கொள்வதை விடப் பொது வாழ்வில் பிரவேசிப் என உணர்த்தியமை அமரர் அவர்களின் வாழ்க்கைப் ட பாடமாகும். எவ்வாறாயினும் அவருக்குப் பிற்பட்ட கால கல்விப்பேறுகளைப் பெற்று உயர்பதவிகளில் அமர்ந் முன்னுதாரணத்தைப் பின்பற்றுவதிலும் தீவிரமாகச் ச என்றே கூறியாக வேண்டும். வேறு முறையில் கூறுவத காத்திரமான சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்திய முடியாதுள்ளது என்பது மிகவும் நெருடலான விடயமே
அமரர் அவர்களின் காலத்தில்தான் மலை வகுப்புகள் தொடங்கப்பட்டன. மலையக நகரங்களில் காலங்காலமாக இயங்கி வந்த போதிலும் அவை க.பெ கல்வியை வழங்கின. 1962 ஆம் ஆண்டிற்கு முற்பட் தொடங்கப்படவில்லை. பெருந்தோட்டப் பிள்ளைகளி கல்வியை முடித்துக் கொண்ட காலம் அது. பெருந்தோ எழுத்தறிவு குறைந்த தொழிலாளர்களைப் பெற இத்த அவை கூட தேசிய ஆரம்பக் கல்வி ஏற்பாடுகளுக்கு சிவலிங்கம் அவர்கள் காலத்தில் க. பொ. த உ / நி அவருடைய பங்கு முக்கியமானதாக இருந்தது. 1970 பெருந் தோட்டப்பாடசாலைகளைத் தேசியக் கல்வி மு பெரிதும் பாடுபட்டார். இன்றைய நிலையில் மலையக இனங்காண முடியுமாயினும் அவ்வேற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை மறுக்கமுடியாது. அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

நாடுகளில் வாழ்ந்த பின்தங்கிய விவசாய, தொழிலாள ல்வி ஆற்றிய மாபெரும் பணிபற்றி ஆய்வு பூர்வமாக டுதலைக்கும் கல்வியே முக்கிய வழிகாட்டி என்பதை தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு அவர்
5 கற்பித்ததுடன் சகல மாணவர்களுக்கும் கல்வியின் ப கல்விப் போதனையும் ஊக்கமும் உற்சாகமும் பல சயற்படச் செய்தது. அவருடைய வழிகாட்டலில் கல்வி றுவனங்களில் உயர்பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ா அவர்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய ாடுத்துச் செல்ல இப்பதவிகள் மட்டும் உதவாது என்ற ஒன்று திரட்டி அரசியல் முன்னணியொன்றை அமைக்க குமின்றி விரிவான முறையில் மேம்பாட்டுக்கான முடியாது என்ற சிந்தனையின் தர்க்கரீதியான விளைவே தில் தவறில்லை. ஆயினும் அவர் உருவாக்கிய இயக்கம் இயக்கமாகப் பரிணமிப்பதில் பல தடைகளிருந்தன. றந்த உயர் தொழில்களையும் பெற்றுத் தமது பாட்டைப் பது மலையக மக்களின் மேம்பாட்டுக்கான முக்கிய வழி 1ணியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய ப்பகுதியில் ஏராளமான மலையக இளைஞர்கள் உயர்ந்த திருந்தாலும் அவர் உருவாக்கிய இயக்கப்பணியின் மூகப்பணியில் ஈடுபாடு காட்டுவதிலும் பின்னின்றனர் ாயின், அவருக்குப்பின்னர் மலையக மக்கள் சமூகத்தில் கற்றறிவாளர்கள் எவரையும் வரலாற்றில் இனங்காண
யகத்தில் முதன்முதலாகப் பல்கலைக்கழகப் புகுமுக உயர்தரமான ஆங்கில இடைநிலைப் பாடசாலைகள் ா.த சா/நி (அல்லது சி. பா.த - S. S. C) வரை மட்டுமே - காலத்தில் அப்பாடசாலைகளில் புகுமுக வகுப்புகள் ல் பெரும்பாலானவர்கள் ஆரம்பக்கல்வியுடன் தமது ட்டப்பொருளாதாரத்தை நடத்திச் செல்லத் தேவையான கைய ஆரம்பக் கல்வி ஏற்பாடுகள் துணை புரிந்தன. த இணையாக இருக்கவில்லை. இந்நிலையில்தான் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை உருவாவதில் களில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் றையுடன் ஒன்றிணைக்கும் பணியில் சிவா அவர்கள் க்களின் கல்வி ஏற்பாடுகளில் பல குறைபாடுகளையும் முற்றுமுழுவதாக தேசியக் கல்விமுறையுடன் இதற்கு அடியெடுத்துக் கொடுத்ததில் அமரர் சிவா

Page 24
அரசியல் பொருளாதார, கல்வித்துறை உரிமை மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவம் படு ஆட்சியந்திரத்திற்கு எதிராகப் போராடும் செயற்பாட்டி6ே ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போராட்ட வழிமுறையை முன் அளித்தார். தேசீய அரசியல் சமன்பாடுகளின் நிற்பந்த ஜ்றி அப்போதைய அரசுதரப்புக் கட்சிக்கு ஆதர மலையகமக்கள் இன்னலடையும் வகையில் கடைப்பிடிக் அரசியல் செயற்பாடுகளின் காரணமாக அவர் வகித்த திரும்பிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியே கொள்கைகளை மாற்றிக் கொண்டு உயர் பதவிகளை எல்லாவகையிலும் மலையக மக்களின் மேம்பாடு அவ
š3 -
என்பவையே அவரது வாழ்க்கைப் பணிக்கு வழிகாட்டும்
அமரர் சிவா அவர்களின் வழிநின்றோர், அவ முக்கிய கடற்பாடு உண்டு. அவர் பெரிதும் போற்றி பொருளாதார நிலை பற்றிய ஆய்வு நூல் தொகுதி ஒன் அத்தனை எழுத்துக்களையும் முழுமையாக ஆவணப் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தல் என்னும் இவை போன் அக்கடற்பாடுகளின் இலக்காக அமைதல் வேண்டும். அ செயற்திட்டங்களாக அமையுமென்பது எமது தாழ்மைய
 
 
 

களை இழந்து நாடற்றவர் என்ற அந்தஸ்த்துடன் வாழ்ந்த த்திய அமரர் அவர்கள் எல்லாக்காலங்களிலுமே uயே தம்மை ஈடுபடுத்த முடிந்தது. இதன் காரணமாகவே வைத்த மார்க்சீயசித்தாந்தத்திற்கு, அவர் தமது ஆதரவை ங்கள் காரணமாக அவரும், இடதுசாரிகளின் போக்கைப் வளிக்க நேர்ந்தது. ஆயினும் அவ்வாட்சிக் காலத்தில் கப்பட்ட கொள்கைகளை அவர் ஆதரிக்கவில்லை. தமது பதவியையும் இழந்து, இன்னலுற நேர்ந்தது. தாயகம் போது பல மாதங்களாகச் சிறையில் வாடநேர்ந்தது. தனது நாடும் எண்ணம் அவருக்கு அறவே இருந்ததில்லை. பர்களுடைய தனித்துவ அடையாளங்களைப் பேணுதல்
சிந்தனைகளாக அமைந்தன.
ரது சிந்தனையால் ஈர்க்கபபட்டோர் அனைவருக்கும் ஒரு ய மலையக மக்களின் தற்போதைய அரசியல், சமூக, றை அவரது நினைவு மலராக வெளியிடுதல், அவருடைய படுத்திப் பிரசுரித்தல், அவரது வாழ்வும் பணியும் பற்றிய ாற நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்தல் புன்னாரின் ஆத்மா சாந்தியடைய இவை யாவும் பயனுள்ள ான கருத்து.

Page 25
1958 ஆம் ஆண்டு நான் அப்போது அக் உதவியாசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தே கல்லூரி என அழைக்கப்படுகின்றது. அந்த ஆண்டில் இயக்கம் அந்த மீலாத்விழாவினை மிகவும் சிறப்பாகவும் போட்டி நிகழ்ச்சிகள் யாவும் ஹைலண்ட்ஸ் கல்லூரிய நடந்தேறியதாக ஞாபகம். மேற்படி ஹட்டன் மீலாத்விழா வேறு பல பேச்சாளர்களும் வந்திருந்தனர். மலையக பேச்சாளராக வந்திருந்தார். அன்றுதான் அப்பெருந்த
இஸ்லாத்தின் இறுதித்துதர் முகம்மது நபி(6 ஆற்றிய உரையானது என்னை வெகுவாகக் கவர்ந்தது. என்னை மட்டுமல்ல எல்லோரையுமே ஆகர்ஷித்துவிட் பெருமானாரைப்பற்றி ஆழமாக அறிந்து வைத்திருந்தன திரு. இர. சிவலிங்கம் தொடர்ந்து என்னால் வசீகரிக்க ஏற்றம் பெற்றதில் வியப்பில்லை. கற்றாரைக் கற்றாரே கா சிறந்த பேச்சாளராகவும் மனிதநேயமிக்க ஒரு கல்விமா இணைந்த பசுமையான நினைவுகள் என்னால் மறக்க
திரு.இர. சிவலிங்கம் அவர்கள் 1957ல் தன்னுன் முடித்துக் கொண்டபின்னர் நாடு திரும்பியதும் அவர் கல வேண்டும். அவ்வளவு சுறுசுறுப்புடனும் உற்சாகத்துட எட்டாக்கனியாக இருந்த காலமது. அவர் மெட்றா ஐந்தாண்டுகள் கற்று எம்.ஏ.பட்டம்பெற்றிருந்தார். அவ சிறந்த கல்விமான். எப்போதும் புன்முறுவலுடனேயே உடையவர். இத்தனை சிறப்புக்களும் வாய்ப்பும் வசதிய சிந்தனைத்தெளிவும் நேர்மையும் மட்டுமன்றி கல்லு அன்பளிப்புக்களே அவை என்பதில் ஆச்சரியப்பட இடமில்
மெட்றாஸ் கிறிஸ்தியன் கல்லூரிக்கு ஒரு அங்குகற்ற மாணவர்கள் இன்றும் நினைவுகூறுவர். அ ஒவ்வொரு மண்டபத்திற்கும் தனித்தனிக் கழகங்கள் இ படிக்கும் மாணவர்கள் மதத்தால், இனத்தால், நாட்டால் வளர்க்க வாய்ப்புத் தரப்பட்டிருந்தது. அங்கு நடைபெ உரையினைக் கேட்க எல்லா மாணவர்களுமே செல்லு சமூகத்தைச் சேர்ந்தவர்? எந்த நாட்டைச் சேர்ந்தவி
 

அல்ஹாஜ் எம். வை. எம். முஸ்லிம் ஜே. பி.
முன்னைநாள் கல்விப் பணிப்பாளர்.
தறணை புளுகஹதென்னை முஸ்லிம் பாடசாலையில் ன். இப்போது அப்பாடசாலை அக்குறனை ஸாஹிராக் ஹட்டன் நகரில் மீலாத்விழா. ஹட்டன் முஸ்லிம் வாலிபர் அழகாகவும் ஒழுங்கு செய்திருந்தது. மாணவர்களுக்கான பில் நடைபெற்றன. மாலையில் விழா ஒரு தியேட்டரில் வுக்கு நானும் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தேன். க் கல்விமான் அமரர் திரு. இர. சிவலிங்கம் அவர்களும் கையை நான் முதன்முதலில் சந்தித்தேன்.
லல்) அவர்களின் பிறந்தநாள் விழாவிலே அன்று அவர் அவருடைய மொழிவாத்ஸல்யமும் சொற்பொழிவுத்திறனும் டது. அவர் ஒரு வேற்றுமதத்தினராக இருந்தபோதும், மதெட்டத் தெளிவாக விளங்கியது. அன்று நான் கண்ட ப்பட்ட ஒரு பிரமுகராக மட்டுமன்றி ஒரு நல்லறிஞராகவும் முறுவர். கல்லூரி அதிபராகவும் கல்விப்பணிப்பாளராகவும் “னாகவும் என்னுள் அவர் நிமிர்ந்து நின்றார். அவருடன் முடியாதவை என்பதில் ஐயமில்லை.
டைய பட்டப்படிப்பினை மெட்றாஸ் கிறிஸ்தியன் கல்லூரியில் ந்துகொண்ட முதல் மீலாத்மேடை அதுவாகத்தான் இருக்க னும் அன்று அவர் காணப்பட்டார். பட்டங்கள் பெறுவது ஸ் கிறிஸ்தியன் கல்லூரியில் பொருளியல் துறையில் f ஒரு சிறந்த சிந்தனையாளர். அவர் ஒரு தற்பெருமையற்ற காட்சிதரும் அவர், ஆளுமையும் அதற்கேற்ற பக்குவமும் ம் அவருக்கு எங்கிருந்துதான் கிடைத்தன. அவருடைய லூரியான மெட்றாஸ் கிறிஸ்தியன் கல்லூரியும் தந்த லை. கிறிஸ்தியன் கல்லூரியிலே அவர் புடம்போடப்பட்டார்.
தனித்துவமும் விஷேடத்துவமும் இருந்தது என்பதை |ங்கு நிறைய மகாநாடுகளும், கூட்டங்களும் நடந்தேறும். ருந்தன. தமிழ்ச் சங்கக்கூட்டங்கள் தாராளமாக நடக்கும். பிரிக்கப்பட்டிருப்பினும் எல்லோரும் தங்கள் ஆளுமையை றும் கூட்டங்களில் உரையாற்ற எவர்வந்தபோதும் அந்த றுவது வழக்கம். பேச்சாளராக வருபவர் யார்? எந்தச் ர்? என்றெல்லாம் அவர்கள் பார்த்ததில்லை. ஆங்கு

Page 26
ஆற்றப்படும் உரைகளுக்கும் விடயத்திற்குமே முக்கி அக்கல்லூரியின் சால்பு வளர்க்கப்பட்டது. இந்த மனிதப்பெறுமானமும் வளர்ந்திட வாய்ப்புண்டா கல்விமான்களாகவும் மாறினார்கள். அவ்வாறு பக்கு அவர்கள். அன்னார் அங்கு கல்விகற்றபோதுதமிழுணர் தமிழபிமானத்தையும் உணர்வையும் வளர்ந்தன. சு முழுவடிவமே திரு. இர. சிவலிங்கம் அவர்கள்.
பிரபல கம்யூனிஸ்ட் தலைவராகவும் பாராளு பொன்னம்பலம் எம். ஏ. அவர்கள், இலங்கையிலும் கடல் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டுவரும் திரு. 6 ஆசிரியப்பீடத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள மூத்த பத் இவர்களெல்லாம் திரு. இர. சிவலிங்கம் அவர்களுடன் . அப்பெருமகனுடைய பெறுமானம் இலகுவில் புரிந்து கெ
திரு. இர. சிவலிங்கம் அவர்கள் தகைை சொற்பெருக்காற்றும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அ பாண்டித்தியமும் இலக்கியப் பரிச்சயமும் உடையவராக அவர் உரையாற்றிடும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து எண்ணுகின்றேன், கண்டி திரித்துவக் கல்லூரியில் தமிழ் அதிபராக இருந்தவர் திரு. ஓர்லூப் அவர்கள். அவர் ஒ( அதிபராக இருந்தார். திரித்துவக் கல்லூரியின் கலை அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். கல்லூரி வாசலிலிரு நாற்பது நிமிடங்கள் அழகு தமிழில் ஆற்றொழுக்காக நிறைந்துள்ளது. சங்க இலக்கியங்களான புறநா முதலானவற்றில் இருந்தும் அவர் எடுத்துக்காட்டிப்பேசிய மெருகூட்டிநின்றன. தன்னுடைய மூக்குக்கண்ணாடிை அவர் உரையாற்றும்பாணி தனி அலாதியானது. இதை
1973ம் ஆண்டு நான் வெலிகம அறபா மகா அதிபராகக் கடமையாற்றிய போது இலங்கை ஒரு முக நாடளாவியரீதியில் நடைபெற்றது. அப்பரீட்சையில் அதி மூலம் இலங்கை கல்விப்பரிபாலன சேவையின் மூன்றா பேரில் எங்களுக்கு ஒரு மாதகாலம் கொழும்பு பெளத்த நிலையத்தில் செயலமர்வுகள் நடைபெற்றன. இந்தச் ெ செம்மையாகவும் சிறப்பாகவும் நடத்தியவர் திரு. இர. சி பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அ ஒழுங்கமைப்பிலும் அவர் தனித்திறமை பெற்றிருந்த எடுத்துக்காட்டின. கல்வி நிருவாகத்தில் அவருக்கிருந்
கல்விமானாக ஏற்றம்பெற்றிருந்த அமரர் இர. தன்னுடைய நாட்டையும் தன்னுடைய இனத்தையு கல்விமேன்மையை அவர் சிந்தனையின் கருவூலமாக

பத்துவம் கொடுத்தார்கள். அத்தகைய முறையிலேயே நிலைப்பாட்டினால் மாணவர்களின் சிந்தனாசக்தியும் யிற்று. மாணவர்கள் மாண்புள்ளவர்களாகவும் பப்படுத்தப்பட்ட ஒரு கல்விமானே திரு. இர. சிவலிங்கம் ஈசியானது அங்கு பரவிக்காணப்பட்டது. தமிழ்ச்சங்கங்கள் டவே இடதுசாரிச் சிந்தனையும் வளர்ந்தது. அதன்
ருமன்றப்பிரதிநிதியாகவும் இருந்து காலஞ்சென்ற வி. கடந்த நாடுகளிலும் மிகப்பிரபல்யம் பெற்றவரும்எஸ்பொ' ஸ். பொன்னுத்துரை, டெயிலிநியூஸ் பத்திரிகையின் திரிகையாளரும் அறிஞருமான திரு. த. சபாரத்தினம் அதே கல்லூரியில் பயின்றவர்களே என்று என்னும்போது ாள்ளக்கூடியதாக இருக்கும்.
மசால் தமிழ்ப் பேச்சாளர். ஆற்றொழுக்குப்போலச் பூங்கில மொழிமூலம் அவர் கல்வி கற்றபோதும் தமிழில் விருந்தார். சங்கத்தமிழில் அவருக்கு ஈடுபாடு அதிகம். துகொள்ள நான் தவறுவதில்லை. 1962ம் ஆண்டு என்று ழ்க்கலைவிழா நடைபெற்றது. அப்போது இக்கல்லூரியின் ரு வெள்ளைக்காரர். உயர்திரு சகாயம் அவர்கள் துணை விழாவுக்குச் சிறப்புபேச்சாளராக திரு. இர. சிவலிங்கம் நந்து அவர் மேளதாளத்துடன் கூட்டிவரப்பட்டார். சுமார் அவர் ஆற்றிய உரையானது இன்னும் என்னெஞ்சத்தில் னுாறு, நற்றிணை என்பவற்றிலிருந்தும் திருக்குறள் மேற்கோள்கள், அவருடைய திறமைக்கும் ஆளுமைக்கும் யத் தன்விரல்களால் அடிக்கடி தூக்கிவிட்டுக் கொண்டு ன அறிந்தவர்களே அறிவார்கள்.
வித்தியாலயத்தின் (இப்போது அறபா தேசியக்கல்லூரி) ப்படுத்தப்பட்ட கல்விச் சேவைக்கான போட்டிப் பரீட்சை கம்புள்ளிகளைப்பெற்று நான் சித்தியடைந்தேன். அதன் ம் தரத்திற்கு உள்வாங்கப்பட்டேன். இந்த நியமனத்தின் லோக மாவத்தையில் இருந்த பாடவிதான அபிவிருத்தி சயலமர்வுகளுக்கு இணைப்பாளராக இருந்து அதனைச் வலிங்கம் அவர்கள். அப்போது அவர் கல்வியமைச்சில் வர் ஒரு கல்விமான் என்பதையும் கல்விநிருவாகத்திலும் ார் என்பதையும் அப்பயிற்சி செயலமரவுகள் நன்கு த ஆழ்ந்த புலமையை அங்கு நான் கண்டேன்.
சிவலிங்கம் தான் பெற்றிருந்த கல்வியின் அடிப்படையில் பற்றிச் சிந்தித்தார். மலையகத் தமிழ் மக்களின் இருந்தது. மலையகம்' என்ற எண்ணக்கருத்தினை

Page 27
முதன்முதலில் மொழிந்தவரும் அவரே என்று கூறுவர் பண்பாட்டுப் பாரம்பரியங்களில் சிறந்து விளங்கிட
மேம்பாடடைய வேண்டும் என்ற கொள்கை அவருடைய கல்வி அவசியம் என்று அவர் கருதினார். கல்வியின் மூ என்ற கருத்து அவருள்ளத்தின் அடிநாதமாக இருந்தது மட்டும் சொந்தமானதல்ல, கல்வி அனைவருக்குமே சொ அறிவுஞானம்மலர்ந்திடப்பாடசாலைகள் பெரிதும்பங்கள் மிகவும் பள்ளத்திலிருந்த ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்g காலமாக அக்கல்லூரியின் அதிபராகவிருந்து அரும்ப8
ஜனரஞ்சகமான பிரபல்யம் பெற்ற கல்லூரிகள் நினைவுகூரப்படுவதை நாம் அறிகின்றோம். அப்பாடசா பாடசாலைகளின் மேதாவிலாசம் போற்றப்படுவது மரப கீர்த்தி நாமத்தில் அமரர் இர. சிவலிங்கம் அவர்களின் இங்கு மனங்கொள்ளத்தக்கது. அந்தளவுக்கு இன்றை அமைத்தவர் திரு. இர. சிவலிங்கம் என்பதில் சந்தேகமி
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு கல்விமானின் இழப்பினால் பெரிதும் துன்பம் அடைந்தவர்கள் இவரை தலைசிறந்த அறிஞரும் பன்னூலாசிரியரும் முன்னைந அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட"விமர்சனக் கட்டுரைக அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பது என்னுடைய முகம்மது சமீம் அவர்கள் குறித்த நூலின் என்னுை இர. சிவலிங்கம் அவர்களைப்பற்றிய திடகாத்திரமான ஒ
ས་ , நான் நெருங்கிப்பழகிய ஒரு ப அவருக்குச் சமர்ப்பிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின் ஒரு பெருமகன் - அவருடைய கொள்கைகளினாலும் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் சிவலிங்கம் அதிபரா நான் அவரை தொழில் காரணமாக அடிக்கடி சந்திக் கொள்கையைக் கொண்டிருந்த அவர், இலங்கைச் ச கொண்டிருந்த இந்தியத்தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் லாபம் பெற்றவர்கள் வேறுசிலர். 1983ம் ஆண்டி அவர், இந்தியா சென்றும், இலங்கையிலிருந்து இந்திய பல இன்னல்களை அனுபவித்து நோய்வாய்ப்பட்டிருந்தார் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தி
நல்லறிஞரான அமரர் இர. சிவலிங்கம் அவர்க மலையகத்தின் கல்விப்புரட்சியை முன்னெடுத்துச் செய்வு அவர் நாமம் வாழ்வதாக.

ஓர் இனம் பொருளாதார, அரசியல் சமூக கலாசாரப் வேண்டுமென்றால் அந்த இனம் முதலில் கல்வியில் ாக இருந்தது. மலையக மக்களின் அடிமைநிலை நீங்கிட பலமே சமுதாயத்தில் புத்துணர்வினை ஏற்படுத்த முடியும் கல்வியானது வரப்பிரசாதம் பெற்ற ஒரு வகுப்பாருக்கு ந்தமானது என்று அவர் எண்ணினார். மலையகமக்களின் ப்புச் செய்திடமுடியும் என்று அவர் எண்ணியபடியினாலே லூரியின் அதிபர் பொறுப்பினை அவர் ஏற்றார். நீண்ட ரியாற்றினார். இது நாடறிந்த விடயம்.
, அவற்றின் அதிபர்களால் - அதிபர்களின் பெயர்களால் லைகளின் மேதகு அதிபர்களின் நாமத்துடன் இணைத்து கும். ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியும் அதனுடைய
சேவைக்காலத்தையே பொற்காலமாக வரித்திருப்பதும் ய ஹைலண்ட்ஸ் கல்லூரியின் ஏறுநடைக்கு அடித்தளம் 6606).
மரணம் கல்வி உலகுக்குப் பாரிய இழப்பாகும். இவரது ரப்போன்ற கல்விமான்களே. இலங்கை முஸ்லிம்களின் ாள் கல்விப் பணிப்பாளருமாகிய ஜனாப் முகம்மது சமீம் ள்” என்னும் தன்னுடைய நூலை அமரர் இர. சிவலிங்கம் மேற்படி கருத்தை உறுதிப்படுத்துவதாகும்; மேலும் ஜனாப் ரயில் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள வரிகள் அமரர் }ரு மதிப்பீடுமாகும். அந்நூல் கூறுகின்றது இப்படி,
கா புருஷனுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன். இதை றேன். ஏறக்குறைய நாற்பது வருடங்களாக நான் பழகிய கருத்துக்களினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவன் நான். க இருந்த சமயத்தில் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த 5 நேர்ந்தது. மக்கள் சேவை மகேசன் சேவை என்ற ழதாயத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் அல்லற்பட்டுக் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். இதனால் பலனடைந்து ஸ் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட ாவுக்குப் புலம் பெயர்ந்த இந்திய மக்களுக்காக வாதாடி, அவரது திடீர் மறைவு அறிந்து பெருந்துன்பமடைந்தேன். க்கின்றேன்.”
ளை நினைவு செய்வதும் அவர் அடிச்சுவட்டைப்பின்பற்றி துமே அவருக்கு நாம் செய்யும் உயர்ந்த கைங்கரியமாகும்.

Page 28
1932இல்மலையகத்தோட்டமொன்றில்பிற மலையகம் ஈன்ற ஒரு மாமனிதர், ஒரு சிரேஷ்ட புத்திஜீவி வாழ்ந்த காலத்தில் எல்லாத் துறைகளிலும் தனது மு மாத்திரமல்லாது, தாயகம் திரும்பியோர் வாழுகின்ற விரிவுபடுத்தியவர். அவரது மறைவுகுறித்து, மலையக நகர அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றமை அவர் தம் சமூகத்
அமரர் சிவலிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க் பெறுகின்றன. 1957 இல் தான் கற்ற கல்லூரியான ஹை அதிபர் பதவிக்கு உயர்ந்தமை. 1965 இல் அதிபர் பதவி உயர் பதவிகள் பெறலும், 1977 இல் பதவிகளிலிருந்து 1984 இல் நாட்டைவிட்டு வெளியேறி, தமிழ்நாட்டில் குடி முக்கியத்துவம் பெறுகின்றன. இவரது ஆரம்ப காலம் -
'அமரர் சிவலிங்கத்தின் வாழ்க்கையோட்டத்தி நெறிப்படுத்த தளமமைத்தது எனலாம். 1940 - 1956 பல்கலைக்கழக (சென்னை கிறீஸ்தவ கல்லூரி) மாண அலையும் காலமாகும். அறிவு ரீதியான வெளிப்பாடுக ஈடுபாடுகள், அக்கறைகள் தோற்றம் பெறுவது இக்க மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் - உரிமை மறுப்பு 1948 இல் இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை அவர்கள் அரசியல் அனாதைகளாக ஆக்க இக்கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுக்க இ கொடுத்தது. சிறந்த பேச்சாளராகவும், சிறந்த எழுத் அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வடிகால்களாக வெள்ளியாக அமைந்து, மலையகச் சமூகத்தில் விழிப்பு
வாக்குரிமையற்று, அரசியல் அனாதைக இருந்தமையால், அரசியல் தலைமை, மிகவும் பலவீனப்ட வெற்றிடத்தை நிரப்பி, மலையகத்தை முழுமையாக ஆட்ே அப்போதைய தொழிற்சங்கத் தலைமைகளை விமர்சிப்ட இவர் முற்போக்கு அரசியல் சிந்தனைகளைத் தமது ( 1960 களில் ‘மலை நாட்டு நல்வாழ்வு வாலிபர் ச அமைந்திருந்தன. இடதுசாரி அரசியல் தலைவர்களை ஆண்டு, இவரது அதிபர் பதவி பறிபோனது.
1956 ஆம் ஆண்டின் மாற்றத்தைத் தொடர் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. தாய்-மொழிமூலமான
 

- எம். வாமதேவன் மேலதிக பணிப்பாளர் நாயகம், நிதி திட்டமிடல் அமைச்சர்.
ந்து,1999இல் தமிழ்நாட்டில் மறைந்த அமரர் இர. சிவலிங்கம், பி, சீரிய சிந்தனையாளர், திறன்மிகு செயல் வீரர். தான் த்திரையைப் பதித்தவர். இலங்கையில் மலையகத்தில் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளிலும் தனது சேவையை ங்களில் மாத்திரமல்லாது தமிழ்நாட்டிலும், லன்டன் நகரிலும் திற்குச் செய்த பங்களிப்பைப் பறைசாற்றுகின்றன.
நகையோட்டத்தில் பல மைல்கற்கள் முக்கியத்துவம் றலன்ஸ் கல்லூரியில் ஆசியரியப் பதவி பெற்று 1964 இல் யிலிருந்து நீக்கப்படல். 1970 இல் மீண்டும் பதவி பெற்று, விலகி, தனித்து செயற்பட முயன்று, சட்டத்தரணியாதல். யேறல், என பல நிகழ்வுகள் இவரது தனிப்பட்ட வாழ்வில் - 1950, 60 கள்- இவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது.
நில் அவரது மாணவப் பருவத்தின் பகைப்புலம், அவரை ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் பாடசாலை, பின்னர் வனாகத் திகழ்ந்தார். மாணவப்பருவமே, அறிவைத் தேடி ள் உருவாவதற்கான உள்ளீடுகள், மனித விழுமியங்கள், 5ாலத்திலேயே. இவரது மாணவ காலத்தில், மலையக க்கள் - புத்திஜீவியான இவரை வெகுவாகப் பாதித்தன. பறிக்கப்பட்டமை, தொடர்ந்து வாக்குரிமை நீக்கப்பட்டு, $ப்பட்டமை இவரை ஆத்திரத்திற்குள்ளாக்கின. வர் தேடிக்கொண்ட ஆசிரியப் பணி, தளமமைத்துக் தாளராகவும் திகழ்ந்த இவருக்கு, அவரது பேச்சுக்களும் அமைந்தன. அவைகளே, இருள்சூழ்ந்த மலையகத்தின் ணர்ச்சியைத் தோற்றுவித்தது.
ளாக மலையகச் சமூகத்தின் பெரும்பான்மையோர் Iட்டிருந்தது. மாறாகத் தொழிற்சங்கத் தலைமையே, அந்த காண்டிருந்தது. அமரர் சிவலிங்கத்தின் ஆத்திரமெல்லாம், தாகவே அமைந்தது. இடதுசாரி அரசியலால் கவரப்பட்ட மாணவர் மத்தியிலும், இளைஞர் மத்தியிலும் பரப்பினார். ங்கத்தின் ஊடாக இவரது இயக்க நடவடிக்கைகள் இவர் தேர்தல் காலத்தில் ஆதரித்தமையினால், 1965 ஆம்
ந்து, இலங்கை முழுவதும் தேசிய கலாசார முயற்சிகள் கல்வி, சிங்களம்மொழி உத்தியோக மொழியாக்கப்பட்டமை

Page 29
என்பவை - தேசிய மட்டத்தில் இலக்கிய ரீதியாக ஒரு மலையக மட்டத்தில், பரிணமிக்கச் செய்த பலரில், சிவலி மன்றம்,மலையக சிறுகதைப் போட்டிகள், மலையக நாடக ஒரு கலாசார விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்து ஒரு க
1965-70 ஆம் ஆண்டு காலம் யூ என். பி. பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய முயன்றமை, தோட்ட சேவையாளர் சங்கத்தில் வேலைக்கு 1970 இல் அரசாங்கம் மாறி, ஐக்கிய முன்னணி அரசாங் உயர்வுகளும் கிடைத்தன. இக் காலப்பகுதியில் இவர் - வாலிபர் சங்கத்தில் கிடைத்த அனுபவத்தைக் கொண் உருவாக்கினார். முன்னணி என்ற பத்திரிகையும் ஆரம் என்ற வார நிகழ்ச்சியை நடாத்தினார். தோட்டப் பாட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அடிப்படை நடவடிக்ை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்க வழி கொணரப்பட்டதோடு, தீர்விற்கான வழிமுறைகள், இக்க
1977 இல் அரசாங்கம் மாறியதோடு, இவரது ( ஏற்படத் தொடங்கின. கல்வி அமைச்சில் பாடவிதான பயிற்சி நிறுவனத்தில் ஆலோசகராகப் பதவி மாற்ற சட்டத்தரணியாகி, சுகந்திரமான ஒரு தொழிலைத் தேடி தொடர்ச்சியாக இனக்கலவரங்களால் நிறைந்திருந்தது அதிகம் பாதிக்கப்பட்டனர். இக் காலத்தின் தேவை, இவ செய்வதாகவே அமைந்திருந்தது. எனவே இவரது பணி துறை சார்ந்ததாகவே இருந்தன. இலங்கை இந்திய L செயலாளராகப் பணியாற்றினார். இதனைத் தொடர்ந் வெளியேறி, 1984 இல் தமிழ்நாட்டில் குடியேறினார்.
1984-1998 வரை இவர் தமது, பணிகளைத்தமி பல்வேறு நிறுவனங்களை நிறுவி, தமிழ் மற்றும் ஆங் திரும்பியோர் அமைப்புக்களை ஒன்றுபட முயற்சிகள் மே மக்களில் ஐந்து இலட்சம் பேர் வரை, 1968-198 வழித்தோன்றல்ளோடு, தமிழ் நாட்டில் பவ்வேறு பகுதி: விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள், எதிர் மாறுப்பட்டவையாக அமைந்திருந்தன. இலங்கையில் இந் களாவே பெரிதும் நடாத்தப்பட்டனர். ஒருங்கிணைப் அமையவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்த மக்களில் செல்ல வேண்டியிருந்ததென்றால், இப்பிரச்சினைகளின்
1998 இன் ஆரம்பத்தில் மீண்டும், அமரர் சிவலி ஆலோசகராகப்பொறுப்பேற்றுஇளைஞர்களை அணிதிரட்டுப் ப்படுத்திக் கொண்டிருந்த ே பில் நோய்வாய் இறுதிவரைக்கும் மலையகத் தமிழர்களுக்கு-இலங்கையிலு இவரால் உருவாக்கப்பட்ட என்னைப்போல் காலக்கட்டங்களில் இவரோடு இணைந்து செயற்பட்டிருட இவரது மறைவு, அகாலமானம், அதிர்ச்சியானதுமாகும்.

- விழிப்பிற்கு வழிசமைத்தன. இத் தேசிய மாற்றத்தை, ங்கம் முதன்மை நிலை வகித்தார். மலையக எழுத்தாளர் விழா - இப்படிப்பல முயற்சிகள், மலையக மக்கள் மத்தியில் ாத்திரமான இலக்கியப் பாரம்பரியத்தை உருவாக்கியது.
அரசாங்கம் அமைந்திருந்த காலம் பதவியிழந்த இவர், நிலையிலிருந்தார். தனிப்பட்ட பாடசாலை ஒன்றை நிறுவ Fசேர்ந்தமை, இவருக்கு புதிய அனுபவங்களைச் சேர்த்தன. கத்தின் கீழ், இவருக்கு இழந்த பதவியும், பின்னர் பதவி மிகவும் துடிப்பாகச் செயற்பட்டார். மலைநாட்டு நல்வாழ்வு டு மலையக இளைஞர் முன்னணி என்ற அமைப்பினை பிக்கப்பட்டது. இலங்கை வானொலியில் “குன்றின் குரல்" சாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் கொள்கைத் ககளை மேற்கொண்டார். தன் முறையாகப் 11 மலையகப் ஜிசெய்தார். மலையகப் பிரச்சினைகள் பல வெளிக் ால கட்டத்திலே ஆராயப்பட்டன.
தொழில், செயற்பாடுகள் என்பவற்றிலும் பல மாற்றங்கள்
பிரிவிற்கு மாற்றம் பெற்று, பின்பு இலங்கை நிர்வாகப் ம் பெற்றார். இதற்குப் பின்னர் - சட்டம் பயின்று, க்கொண்டார். 1977 ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலம், . இக்கலவரங்களில், இந்திய வம்சாவழித் தமிழர்களே ர்கள் மத்தியில், ஒற்றுமையையும், பாதுகாப்பையும் உறுதி ரிகளும் கொழும்பை மையமாகக் கொண்டு, கலாசாரத் பண்பாட்டுக் கழகம் ஒன்றினைத் தோற்றுவித்து, அதன் து, 1983 ஆடிக் கலவரத்தோடு, இவர் நாட்டை விட்டு
ழ்நாட்டிலே, தாயகம் திரும்பியோர் மத்தியிலே ஆற்றினார். கிலப் பத்திரிகைகளை வெளியிட்டு, பல்வேறு தாயகம் ற்கொண்டார். இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவழி 4 காலப்பகுதியில் தாயகம் திரும்பி, அவர்களது 5ளில், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். நோக்கிய பிரச்சினைகள், இலங்கையை விட முற்றிலும் தியர்களாக இருந்தவர்கள் இந்தியாவில் "சிலோன்காரர்” பு (integration) எதிர்பார்த்த வகையில் இலகுவாக பிரச்சினைக்காகத் திரு. சிவலிங்கம், இருமுறை சிறை கொடுமைத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.
ங்கம், இலங்கை திரும்பி தோட்டக் கட்டமைப்பு அமைச்சில்
ற்சியில்ஈடுபட்டார். இதற்கான செயற்றிட்டம்வகுப்பப்பட்டு ப்பட்டு இவர் இம் மண்விைட்டுப்பிரிய நேர்ந்தது. வாழ்நாள் ம்- தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார்.
rற மாணவர்கள் இவரது சமூக வாழ்வில் பல்வேறு க்கிறோம். அவர்களுக்கு மாத்திரமல்ல, இச்சமூகத்திற்கே

Page 30
அமரர் சிவலிங்கம் மறைந்துவிட்டார் என் நினைவுகளை எழுதுவதற்கு 38 வருடங்கள் பின்னோக் சிவா எனக்கு அறிமுகமானார். ஹட்டன் நகரில் ஒரு எழு தொடர்புவைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் மை அவரை அவசியம் சந்தியுங்கள் என்றார்.
அந்தக் காலக்கட்டத்தில் நான் கண்டியில் இ வெளியிடுவதற்கான முயற்சியில் ஆர்வமாக ஈடுபட்டு அ கொடுத்து, ராஜா அச்சகத்தில் 1962 பெப்ரவரி மாதத்தில் சிவலிங்கம் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகிை முகமும், மலையக மக்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய பத்திரிகையாக கொண்டு வந்துவிட முயல வேண்டுமெ6 வேண்டுமென்றும் அடிக்கடி ஆலோசனை கூறுவதோ( மாற்றியுள்ளார் என்பதை எவரும் மறுக்கமுடியாது. அவ சென்னை சென்று கிறிஸ்துவக் கல்லூரியில் எம். ஏ. ஹைலன்ட்ஸ் கல்லூரியில் அதிபராக பணியாற்றிய பு நண்பர்களானோம். அமரர் சிவலிங்கம் பிற்காலத்தில் பணியாற்றினார். பொதுவாக ஆரம்பகாலம் முதல் முற்ே அவர் கண்டியில் சில காலம் வாழ்ந்தபோதும் என்னால் இ பத்திரிகையின் ஆதரவில் பல விழாக்களுக்கு ஏற்பாடு ெ ஜ.மணிவிழா, அமரர் ம.பொ.சிவஞானம் மணிவிழா, தமி அமரகவி பாரதிவிழா போன்ற கணக்கிலடங்காத விழ சொற்பொழிவாற்றினார். இந்த விழாவில் தமிழ் நா கொண்டார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அமரர் பார்த்தசாரதி, திருமதி ராஜம் கிருஷ்ணன், பாரதியாரி ஆகியோருடன் எல்லா விழாக்களிலும் அமரர் இர. சிவ6 அவருடைய வீரம் செறிந்த பேச்சுக்கள் இன் நினைக்கின்றேன். அவர் பல போராட்டங்களை சந்தித் 1983 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு கோ போன்றவர்களுடன் இணைந்து சமூக சேவை நிறுவன பல நற்பணிகளை ஆற்றியதை யாரும் மறக்க முடியா இல்லத்தில் படுக்கையிலிருந்தபோது நானும் நண்பர் பார்த்தபோது அவரால் பேச முடியவில்லை. இரண்டு பார்த்து நாங்கள் இருவரும் அளவிட முடியாத துயரத்து அவருடைய அன்பு மனைவி திருமதி சரோஜி ஆறுதல் கூறிவிட்டு வந்தோம். 09.07.99 இல் நம்ை அவர் ஒரு மாமனிதர். அவர் சாகவில்லை. இன்னும்
அமரர் சிவலிங்
 

"செய்தி” ரா. மு. நாகலிங்கம் மதுரை பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரைப் பற்றிய
கிச் செல்ல வேண்டும். அமரர் ராஜலிங்கம் மூலம்தான் ச்சிமிக்க ஒரு இளைஞர் உருவாகி வருகிறார். அவரோடு லயக மக்களின் சிறந்த தலைவராக உருவாகக் கூடியவர்.
இருந்தாலும் கொழும்பு நகரில் "செய்தி" பத்திரிகையை மரர் பெரி. சுந்தரலிங்கம் அவருக்கு ஆசிரியர் பொறுப்பைக் பத்திரிகை வெளியானது. அச்சமயங்களில் அமரர் இர. டத்தது. எந்த சமயத்திலும் மறையாத புன்சிரிப்பும், மலர்ந்த ஆர்வமும் என்னைக் கவர்ந்தது. செய்தியை ஒரு தரமான ண்றும், மலையக சமூக கல்வி வளர்ச்சிக்கு அதிக இடம்தர டு, மலைநாட்டு இளைஞர்கள் பலரை அறிவு ஜீவிகளாக பர் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற பின், பட்டம் பெற்று இலங்கை திரும்பி அவர் கல்வி பயின்ற பின் கண்டி வந்த சமயத்தில் நாங்கள் இணைபிரியாத அமரர் பண்டாரநாயக்கா அரசின் கல்வி அதிகாரியாகப் பாக்கு கொள்கைகளை கடைப்பிடித்து வந்த காரணத்தால் யன்ற உதவிகளையெல்லாம் செய்தேன். கண்டியில் செய்தி செய்தேன். அவைகளில் குறிப்பிடத்தக்கவை அமரர் கி.வா. ழ்நாடக மேதை, சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டுவிழா, ாக்கள், ஒவ்வொன்றிலும் அமரர் சிவலிங்கம் பங்குபற்றி ட்டிலிருந்து கண்டிக்கு வந்து பல அறிஞர்கள் கலந்து
கி. வா. ஜகநாதன், அமரர் கு. அழகிரிசாமி, அமரர் நா. ன் பேத்தி லலிதா பாரதி, திரு. தொ. மு. சி. ரகுநாதன் மிங்கமும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். றும் மலைமுகடுகளில் ஒலித்துக் கொண்டிருக்குமென்று து வெற்றி கண்டவர். வைக்கு வந்து கோத்தகிரியில் நண்பர் திருச்செந்தூரன் த்தை ஆரம்பித்து, இலங்கை திரும்பிய அகதிகளுக்காக து. அவர் நோயுற்று பேச இயலாமல் கோவை “மருதம்" திரு. எஸ். எம். கார்மேகமும் கோவை சென்று அவரை கண்களிலும் மாலை மாலையாக கண்ணிர் வடித்தத்தை துடன் திரும்பினோம்.
னி அவர்களுக்கும், அன்புமகள் செல்வி ரோகிணிக்கும் ம விட்டு பிரிந்து விடுவார் என்று நினைக்கவேயில்லை. ம்மோடு தான் வாழ்கிறார்.
கம் நாமம் வாழ்க !

Page 31
1967 ம் ஆண்டு கண்டியில் செய்தி' அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கி.வ. போது திரு.இர.சிவலிங்கம்
 

நிர்வாக ஆசிரியர் ரா.மு.நாகலிங்கம்
ஜகன்நாதன் அவர்களின் மணிவிழாவின் அமைச்சர் திருச்செல்வம்.

Page 32
1967 ம் ஆண்டு கண்டியில் செய்தி நீ அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கி.வ. போது திரு.இர. சிவலிங் கம்,
 

ர்வாக ஆசிரியர் ரா.மு.நாகலிங்கம் ஜகன்நாதன் அவர்களின் மணிவிழாவின் அமைச்சர் திருச் செல்வம் ,

Page 33
மலையகத்தின் தலைமகனே !
மறக்கவொண்ணா குலமகனே!
நிலையுயர மலையகத்தார்
நினைவெல்லாம் கனவாக்க
நிலையான கொள்கையுடன்
நெடுமூச்சாய் உழைத்தவனே! அலையலையாய்த் துன்பங்கள்
அடுத்தடுத்து வந்தாலும்
நிலைகுலையா நெஞ்சோடு
நீதிக்காய்ப் போராடி தொலைத்திட்ட உரிமைக்காய்
தொல்லைபல பட்டுநிதம் விலைபட்டுப் போகாமல்
வெஞ்சிறையில் வாடிய நீ சிலையாகிப் போனாயே
சிங்கமே எம்மை விட்டு !
அறிஞனாய் மலையகத்தின்
‘அண்ணாவாய் ஆசானாய் குறிஞ்சிவாழ் இளைஞர்களின்
வழிகாட்டும் ஒளிவிளக்காய் அறியாமை இருளகற்றும்
அற்புதப் பேரொளியாய் ! விரிகதிராய் ! சாரதியாய் !
விளங்கிட்ட வித்தகனே !
காய்த்துக் குலுங்குகின்ற
கனிமரம்போல் நீ இருந்தாய் ஏய்த்துப் பிழைப்போரின்
எண்ணில்லா கொடுஞ்செயலால் வாய்ப்புக் களைளல்லாம்
வல்லவனே நீ இழந்தும் வாய்மைக் குணத்தாலே
வளர்ந்தாயே மேருவைப்போல்
 

சுள்ளிகளைத் தேடிநிதம்
சுறுசுறுப்பாய் அலைந்தவர்கள் பள்ளியிலே படிப்பதற்குப்
பக்கப்ல மாய் இருந்தாய் பள்ளியிலும் ஆசிரியர்
பற்றாக்குறை போக்க நீ உள்ளந்துடித்தெழுந்து
உரிமைக்காய்ப் போரிட்டாய்
கற்கண்டோ உன்பேச்சு
கட்டவிழ்ந்த தேன்சாறோ ? சொற்கொண்டல் உன்நாவில்
துணையிருந்து கலைவாணி நற்தொண்டு செய்யவிட்டாள்
நல்லோர்கள் உனைவாழ்த்த இற்றுவிழ எத்தர்களும்
எக்காள மிட்டிருந்தாய்
திட்டமிட்டு முதலாளி
தொடுத்திட்ட வழக்குகளை சட்டத்துணை கொண்டு
தொழிலாளர் மீட்சிபெற சட்டத்தர ணிஎல்லாம்
தலைகுனிய வைத்தவனே திட்டமிட்டுக் கூற்றுவன்
துணையாக்கிக் கொண்டானோ ?
இந்தியா சென்று நீ
எம்மக்கள் நன்மைக்காய் முந்திப் பணி செய்து
முழுமூச்சாய் உழைத்தவனே சிந்திடும் கண்ணிரால்
தென்னவரும் நிலையழிய மந்திரம் போல் மறைந்து
மதிகலங்க ஏன்விட்டாய்
தமிழ்மணி கே. வெள்ளைச்சாமி
குறிஞ்சிநாடன்'

Page 34
namuiž Alīt
சொல்லின் செல்வர், இளைஞர் தளபதி வரலாற்றைக் கொண்ட ஹைலன்ட்ஸ் குடும்பத்தில், அதன் காலமாகி விட்டார். இவரது இழப்பு எங்களின் சொந்த இ தன்னையும் ஒருபோதும் வேறுபடுத்திப்பார்த்ததில்லை. இருந்து தலைமை தாங்கிய பாடசாலை என்பது மாத் சின்னத்துக்கு ஏற்ப வாழ்ந்தவர் அவர். ஹைலன்ட்ஸ் க அதன் பின்னால் கதிரவனும் இருக்கும். கீழ்ப் பகுதியில் அவன் சாதாரணமாக ஒடுவதில்லை. முன்னேயுள்ள ஒரு தீபம் ஏற்றப்பட்டிருக்கும். இந்த சிறுவன் யாராக இருக்க மு ஆரம்பித்த பெருமக்கள் எங்கள் சிவலிங்கத்தைத்தான்
தோட்டத்திலே பிறந்து எத்தனையோ தடைக வாழாமல் மற்றவரையும் வாழ வைக்க வேண்டும் என்ற வைத்து, தனது அயராத உழைப்பாலும் ஊக்கத்தா சிவனொளிபாத மலையின் பின்னால் இருந்து பிரகாசிக் பஞ்சம்? இல்லை. கம்பராமாயணத்தில் வரும் அனுமை பிறகு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் டாக்டர் என்றோம். மூன்றாவது சொல்லின் செல்வனைத் தந்த பெருமை சேர்த்த பெருமை சிவலிங்கத்துக்கு உண்டு. ( நின்று புலம்பி, தொழிற்சாலைகளில் அரைக்கப்படும் இ சமயத்தில் ஆபத்பாந்தவனாகத் தோன்றி தன் எழுத்தா எங்கள் சிவா. எழுச்சி என்ற சொல்லுக்கு உண்மையான சிவா. கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய அவர் எ6 சமூகத்தைக் கற்றுக்கொள், உயர்வதற்கான வழியைக்
உயிருக்காகத் தமிழைக் கற்றுக் கொள், உ ஆங்கிலத்தைக் கற்றுக்கொள் என்றார். சிவா மலைய எத்தனையோ பட்டதாரிகள் இருந்தார்கள். ஆனால் ஆ இருந்தது. பழமைக்கு எதிரான போராட்டத்தை, பண உள்ளே சென்று, சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தகர்த்தெறிந்துவிட முடியும் என்று தட்டியெழுப்பியவர் ஆர்வமும் இன்று எங்களுக்கு வந்திருக்கின்றது. செத் காலமாகி விட்ட போதிலும் இன்னமும் ஆதர்சமாக வி இளைஞர்கள் ஒன்று திரளத் தொடங்கி விட்டார்கள். நின்று ஒலித்த அவரது முழக்கத்தை இன்று எதிரொ ஹைலன்ட்ஸ் மலையகமும் உள்ள வரை சிவா வாழ்ந்து

7 வரையன்.
பி. முத்தையா செய்தி ஆசிரியர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
இர. சிவலிங்கம் காலமாகிவிட்டார். 108 வருட கால புகழையும் பெருமையையும் உலகறியச் செய்த தலைமகன் இழப்பு ஏனென்றால், அவர் ஹைலன்ட்ஸ் கல்லூரியையும் அவர் கற்ற கல்லூரி, அவர் படிப்பித்த பாடசாலை, அதிபராக திரம் அதற்குக் காரணம் அல்ல. எங்கள் கல்லூரியின் ல்லூரியின் சின்னத்தின் மேல் சிவனொளிபாத மலையும் ஒருபுறத்தே சிறுவன் ஒருவன் புத்தகத்தோடு ஒடுவான். தடையைத் தாண்டி ஒடுவான். மற்றைய அரைப்பகுதியில் முடியும்? 108 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கல்லூரியை கற்பிதம் செய்து பார்த்திருக்க வேண்டும்.
ளுக்கு மத்தியில் கல்வி கற்று தனக்கென்று மாத்திரம் ற நோக்கில் மலையகம் எங்கும் கல்வித் தீபத்தை ஏற்றி லும் மலையக இளைஞர்களை உயரவைத்து அந்தச் கின்றார் எங்கள் சிவலிங்கம். தமிழில் பேச்சாளர்களுக்கா னத்தான் சொல்லின் செல்வன் என்கிறோம். அதற்குப் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களைச் சொல்லின் செல்வர் பெருமை மலையகத்துக்கு உண்டு, அந்தப் பெயருக்குப் குடியுரிமை இழந்து, தோட்டங்களில் நெட்டை மரங்களாக ளங் கொழுந்துகளாய் எங்கள் இளைஞர்கள் அல்லலுற்ற லும் சொல்லாலும் மலையகத்தைத் தலைநிமிரச் செய்தவர் ா அர்த்தம் என்ன என்பதை எங்களுக்குக் கற்று தந்தவர் தைக் குறிப்பிட்டார்? இழந்த நிலையில் இருக்கும் உன் கற்றுக்கொள்.
றவுக்காகச் சிங்களத்தைக் கற்றுக்கொள், உலகுக்காக கத்தில் மீண்டும் காலடிவைத்த அறுபதாம் ஆண்டுகளில் அவர்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு எங்கள் சிவாவுக்கு பலமும் அதிகார பலமும் நிறைந்த சிறைச் சுவர்களுக்கு நவர்களைப் பார்த்து இந்த மண் சுவரை உங்களால் எங்கள் சிவா. அவர் இருந்தபோது இல்லாத வேகமும் தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். எங்கள் சிவா விளங்குகின்றார். அவரின் பெயரால் மீண்டும் மலையக
தன்னந்தனியாய் மலைமுகடுகளில் குன்றின் குரலாக லிக்க எத்தனையோ இளைஞர்கள் வந்து விட்டார்கள். கொண்டேயிருப்பார்.

Page 35
(X
(X-
(X
(X
(X
(X
(X
*
(X
(X
令
令
(X
(X
0x
令
(X
令
令
●
令
8
பெருந்தோட்ட மக்
அமரர் திரு . இ அவர்களுடைய
4.Φ●Φ«ΟΣΚΣΚΣ X-Х•X-X-
令
(X
(X
(X-
令
«Х•
令令令令令令令令令(56ur曲卤 ü.1 செயலாளர், கால்நடை அபிவிருத்திே இன்று எம்மை விட்டுப்பிரிந்துஅனைவரைய அவர்கள் மலையக மக்களின் வரலாற்றில் தனியான ஒரு ஆம் ஆண்டுக்குப் பின் மலையகத்தில் குறிப்பிட்டு பேச உருவெடுக்க ஆரம்பித்தார். அப்போது தமிழ் இளைஞர் & இவர் அன்றே ஒரு காத்திரமாக எழுச்சிமிக்க ஒரு பகுதி இவர் இணைதிருந்ந அமைப்பாகிய மலையக இளைஞ தலவாக்கெலை ஆகிய இடங்களில் மிகவும் தீவிர த நம்பிக்கைகளை ஒழிப்பதிலும், கல்வி அறிவினை வளர்ப்ப காட்டுவதை நோக்கமாக கொண்டும் இவரும் இவரை அக்காலப்பகுதியில் “இளைஞர் தளபதி” எனப் போற்ற உயர்கல்விகற்றவர்கள் மிகக் குறைவாக இருந்த ஒரு கால ஒன்றிலே கல்வி கற்று பின் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூ ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமது எ ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளே கொழும்புபல்கலைகழகத்தின் சட்டமானியாக வெளியேறி இங்கிலாந்தில் கல்வி நிர்வாகப் புலமைக்கான சான்றிதழ்
இவ்வளவு கல்வி அறிவும், புலமையும் மிக்க என்றும் நாட்டம் கொண்டவராக காணப்பட்டார். ஹைல துடிப்பு மிக்க இளைஞர் சமூகமொன்றை உருவாக்குவ இவரின் மாணவ சமூகத்தினரால் நினைவுகூரப்டுகிறது ஆற்றிய பணிகள் பல.
1960களில் மலையக வாலிபர் சங்கம் என்ற அ இலக்கியம், நாடகம் என்பவற்றில் கூட ஆழமாக தமது முன்னெடுத்துச் சென்றது. முதன் முதல் 1971 ஆம் ஆ பதவியும் 64 பேருக்கு தராதரப் பத்திரமற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.1983 ஆம் ஆண்டு கலவரத்ே காலத்தைக் கடத்திய இவர் 1998 ஆம் ஆண்டு மா6 வேண்டுகோளின் பேரில் கால்நடை அபிவிருத்தி மற்று கொட்டகலையில் அமைந்திருக்கின்ற தொழிநுட்ப கல் காலகட்டமே இவர் இந்தப் பதவியை வகித்த போதி முடியாததுமாகும்.
எமது அமைச்சில் பணியாற்றிய காலப்பகுதி வளர்ச்சியே அடிப்படையெனக் கருதி, சமூக நாட்டம் , வளர்ப்பதற்காகவும் இணைந்து பெரும்பாடுபட்டார். இக் நானுஒயா போன்ற பிரதேசங்களில் பல இளைஞர்

LLL ALS ALeL LS ALLLLLL ALLLLLLLS LLLS LLeL ALeLS LLLLLLS ALLLS ALS ALS AeLS ALS ALS ALLLLLL ALLLLL www-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-
«Ο
X
க்களின் வரலாற்றில் 3).J. சிவலிங்கம் வாழ்வும் பணியும்
8X -XX. XXa XX. Xka XX -XX. X* «tX, XX, XX rIrl DITglig . )× «X Xo X% X-XoXo«X X-XX.
0.
をベ
X
தாட்ட உட்கட்டமைப்பு அமைச்சு. ம் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் அமரர் திரு.இர சிவலிங்கம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1958 க்கூடிய ஒரு இளைஞனாக அன்று திரு. இர. சிவலிங்கம் ஈங்கத்தோடு தம்மை நெருக்கமாக இணைத்துக் கொண்ட பினரை மலையகத்தில் உருவாக்குவதற்காகப் பாடுபட்டார். நர் இயக்கம் கண்டி, மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, ன்மையோடு இயங்கியது. தோட்டப்புற மக்களின் மூட திலும் அவர்களுடைய வாழ்வுக்கு நல்லதோரு வழியினைக் ாச் சார்ந்த அமைப்புகளும் இயங்க ஆரம்பித்தன. இவர் ப்பட்டமை நம் நினைவுக்கு வருகின்றது. மலையகத்தில் ப்பகுதியில் தோட்டப்பகுதியில் பிறந்து, தோட்டப்பாடசாலை ரியில் தனது எஸ்.எஸ். சி. படிப்பை நிறைவுசெய்தார். 1957 ாம். ஏ.முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார் . பின் 1959 ஆம் ாமா கற்கைநெறியை பூர்த்தி செய்து 1974 ஆம் ஆண்டு னார். அதைத் தொடர்ந்து சட்டதரணியாக டதவி ஏற்ற அவர்
ஒன்றையும் பெற்றார்.
இவர் பெருந் தோட்ட மக்களுடைய வாழ்க்கையிலேயே பன்ட்ஸ் கல்லூரி அதிபராக இருந்த காலகட்டத்தில் இவர் தில் காத்திரமான பங்களிப்பைச் செய்தார். அது இன்றும் து. இவரோடு திருச்செந்தூரான் அவர்களும் இணைந்து
மைப்பில் தலைவராக இணைந்து செயல்பட்ட இவர் கலை விருப்பத்தைச் செலுத்தி அதன் மூலம் தமது பணியினை ண்டு ஒரே தடவையில் 11 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவியும் கிடைப்பதற்கு இவரே காரணமாக இருந்தது தாடு பல நிர்ப்பந்தங்கள் காரணமாக இந்தியாவில் தமது ண்புமிகு அமைச்சர் செள. தொண்டமான் அவர்களின் ம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகராகவும், லூரியின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். குறைந்த லும் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கதும், மாற்ற
பில் கூட மலையக சமூக வளர்ச்சிக்கு இளைஞர்களின் அறிவு, தொழில்நுட்பம் என்பவற்றை இளைஞர் மத்தியில் காலப்பகுதியில் லிந்துல, அக்கரப்பத்தனை, நுவரெலியா, முகாம்களை அமைத்து அவர்களுக்கான தலைமைப்

Page 36
பயிற்சியினை வழங்கி அவர்களின் வாழ்க்கை வளத்தி போலவே பண்டாரவளை, பதுளை, கொட்டகலை, பே காங்கிரஸ் தொழிநுட்ப நிலையத்திலிருந்து கொ மாத்திரமல்லாமல் அதனைச் சார்ந்த அச் சூழ்நிலையில் ஊட்டுவதாகவே அவருடைய நடவடிக்கை காணப்பட்டது அதிபர்களையும் ஒன்று படுத்தி செயல்பட்டவிதம் மிகச்
மலையக மக்களின் பலவீனமாக வாழ்க்ை பிரச்சினைகளுக்குத் தீர்வு குழ வேண்டுமென்பது அவ மதுஒழிப்பு, இளைஞர்களின் மத்தியில் கல்வி மற்றும் தெரி சமூக சுதந்திரத்திற்காகப் பாடுபடுதல்,மலையக இளை மத்தியில் அபிவிருத்திற்கு பயன்படுத்தல் என்பன அவருை ஆற்றுவதற்காகக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதல் இணைந்துகொண்டு இவராற்றிய பணியானது கால்நடை பெருமை தேடித் தருகின்ற அம்சமாகக் காணப்பட்டது இ
ஆசிரியர்களுடைய ஒன்றிணைப்பு, அவர்களு கலையாக இருந்தது மாத்திரமல்லாமல் அமைச்சோடு இ செயல் உருக் கொண்ட தன்மையில் வெளிப்படுத்தினா கண்டியில் கல்வி மாநாடு ஒன்றை இவர் நடாத்திக் சார்ந்தோரைக் கொண்டு மலையகக் கல்வி பற்றிய பிர அரசியல்வாதிக்கும் இடையில் ஒரு சிறந்த உறவுப் பாலட
ள்மது அமைச்சில் பணியாற்றி காலப் பகுதி மலையகத்தில் இளைஞர்களுடைய பிரச்சினைகளை இ ஆராய்ந்து அது தொடர்பாக வலியுறுத்தல்களைச் செய்து வழி காண முயன்றார். மலையக இளைஞர்களின் பிரத இனங் கண்டார். மலையகப் படித்த இளைஞர்கள் தோட் பங்கினை அச்சமூகத்தில் வகிக்கவில்லை என்பதையும்
தனக்குகந்தவேலைவாய்பின்மையால்விரக்தியற்ற அடையாள அட்டைப் பிரச்சினை இளைஞர்களுக்குப் பா இடங்களிலும் சென்று வாழ முடியாத சூழ்நிலையில் அவர்க பகுதிகளில் வேலைவாய்ப்பு அற்றவர்களாக முடங்கிக் கிடக்கி
இவற்றிற்கான தீர்வு, இளைஞர்களுக்குப்பல்வே அதன் மூலம் அவர்களை ஒரு நல்வாழ்வுக்கு வழிகாட்டமுடி வழங்கினார். அந்தக் குறுகிய காலம் அவர் எமது அமை பிரிந்தமை ஒரு துயரமான சம்பவமாகும் எனக்குத் தெரிந்த பெருந்தோட்டப் பகுதியில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்
இந்தியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் கூட அக இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்காகவும் பாடுபட்டு வ
இர. சிவலிங்கம் அவர்கள் சமூக வாழ்விலும், அ வளர்ச்சியிலும் ஒரு மகத்தான பணியினை தம் வாழ்நாெ
பெருந்தோட்டமக்களின் வரலாற்றைத்திரும்பிப்ப இயலாது. காலத்தினால் மறக்க முடியாத அவரின் பணிகள்

ற்கு உதவியது எனது நினைவுக்கு வருகின்றது. இதே ான்ற பிரதேசங்களில் இவருடைய பணி தொடர்ந்தது. ண்டு அங்கிருந்த இளஞர்கள் ஊக்குவித்ததோடு இருக்கின்ற பல இளைஞர்களுடைய வாழ்வுக்கு வளம் 1. அவ்வாறான பயிற்சி அரங்குகளில் ஆசிரியர்களையும், சிறப்பானதாகும்.
க அம்சங்களை இனங்கண்டு, அந்தப் பலவீனமான ருடைய அடிப்படை நோக்கம். ஆகவே தோட்டப்புறங்களில் ழிநுட்ப அறிவினை வளர்த்தல், தோட்டப்புற பெண்களின் ஞர்களைத் தொண்டர்களாகக் கொண்டு மலையக சமூக டய நிகழ்ச்சித்திட்டமாகக் காணப்பட்டது. இப்பணிகளைக் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் என்போரோடு அபிவிருத்திமற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு ங்கு குறிப்பிடத்தக்கது.
க்கூாடாகப் பணியாற்றுவது என்பன அவரின் கைவந்த இணைந்து சேவையாற்றிய காலத்தில்கூட தன்னை ஒரு i. அதற்கு எடுத்துக் காட்டாக 09.08.98 ஆம் ஆண்டு காட்டினார். பேராசிரியர்களுக்கும் மற்றும் புலமை ச்சினைகளை எடுத்தியம்பச் செய்தார். கற்றோருக்கும் 0ாக இவர் திகழ்ந்தார்.
தியில் அதாவது, 1998 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இனம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்காக வழிவகைகளை , அதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ான பிரச்சினை வேலை வாய்ப்புப் பிரச்சினை என்பதை டப் புறங்களில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு பொறுப்பான இவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
நிலையொன்றுகாணப்படுவதை அவர்வெளிக்கொணர்ந்தார். துகாப்புப் பிரச்சினை காரணமாக கொழும்பிலும், ஏனைய 5ள் காணப்படுகிறார்கள் என்றும், இதனால் பெருந்தோட்டப் கிறார்கள் என் ம் வெளிப்படுத்தினார்.
றுதலைமைத்துவப்பயிற்சிக் கருத்தரங்குகளை வழங்குவது, யுமென பல அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் ச்சோடு ஆற்றியபணி மகத்தானது. அவர் நம்மைவிட்டுப் வரை அமரர் இரா.சிவலிங்கம் அவர்கள் தமதுவாழ்நாளில் சாவழி தமிழ் மக்களுக்காகப் பாடுபட்டார்.
திகள் புனர்வாழ்வு அமைப்புக்களை ஏற்படுத்தி அங்குள்ள ந்தார் என்பதை நான் அறிவேன்.
ரசியலிலும், கலை இலக்கியத்திலும், இளைஞர்களுடைய ளெல்லாம் ஆற்றிய பின்னரே அமரத்தவம் ஆனார்.
ார்க்கின்றனவருமேஇவரின் பணியினை இலகுவில்மறந்திட
எமது நினைவில் நீங்காத இடம்பெற்றிருக்கின்றன.

Page 37
ழுெச்சிபெற விழையும் ஒரு சமூகத்தின் ;ே அடிப்படையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டுெ மிகமிகக்குறைவு அறிவுப் புரட்சியும், தேசியரீதியில் இ நிலைபேறான ஒரு தன்மையைப் பெறுவது இயலாத கா காலக்கட்டத்தில் செயற்பட முனைந்த ஒரு கல்விமான் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நிலைமை சமூகத்தின் துர்
தோட்டத்தில் பிறந்ததையே சொல்லிக் கொ இருக்கும் ஒரு சூழ்நிலையில் தான் பிறந்த தோட்டப்புற முழுக்க விரவச் செய்து தோட்டக்காட்டானை மை அத்திவாரமிட்ட பெருமைக்குரிய ஒரு மனிதரை மலைய
இந்தியப் புலமைப்பரிசிலின் பேரில் பட்டப்படிப் மலையகத்தில் ஒரு தனிமைப்பட்ட கல்விமானாகத் தான் சமூக உயர்வின் வேட்கையினால் உந்தப்பட்டார். இன்னும்! உருவாக வேண்டும் என்பதை மிகத் தெளிவாகவும் உறு விடவில்லை, அவர்களை உருவாக்குவதில் தன்னை முழு
ஆசிரியராக, அதிபராக, பணிப்பாளராக வழக் மூலம் அப்பதவிகளின் அடி நாதமாகத் தனது சமூக பாடுபட்டார். தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஆ என்பவற்றால் தனது எண்ணங்களை செயலுருப்படுத்தின் தொழிற்சங்க வாதியாகவும் சமூகத்தின் சிறந்த தை முனைந்தபோது யதார்த்தவாதம் விரோதங்களையும் தளர்ந்து போகாத அவரது துணிவு எப்போதும் பாராட்டு
இந்திய நாட்டிலே தனது சமூக விடிவுக்காக பே அடைபட்டுக்கிடந்த காலங்களையும் நினைவுகூறாமல் அவரை இந்தியாவுக்குப் போக வழிசமைத்ததென்றாலு கிடைத்தது என்றால் மிகையன்று
தனது பணியின் தொடர்ச்சியை மேற்கொ வரத்தூண்டியது. காலத்துக்கு ஒவ்வாததென ஒதுக் இறுக்கமான கருத்தோட்டங்களுக்கு நெகிழ்வு ெ செயற்படவிழைந்து முயற்சிகளில் ஈடுபட முனைந்தபோ போய்விட்டான் என்பதை மலையகம் ஆழ்ந்த வே சிந்திக்கவேண்டிய நிலைக்குள்ளானது வேதனையே.
அவர் வாழ்ந்த காலத்து, அவரின் ஆக்க பூ பெருந்தகையார்களுக்குள் திரு. திருச்செந்தூரன் அ6 எண்ணிக்கையில் சிறியதான - கல்வியாளர்கள் - பு அனைத்து வழிகளாலும் விடிவுகண்டு எழுச்சிகாண்ப இலக்கியவாதிகளின், அரசியல், தொழிற்சங்கவாதிகளி தீர்க்கதரிசனத்தோடு சிந்திக்க வேண்டியது அவசியமா
 

எஸ். செல்வகுமார்,
ഉക്രബീക്സ് ബിഖി) ബീഗ്ണ, മരക്രഞ്ഞുണ്. நவை என்ன என்பதை மானசீகமாக உணர்ந்து அதன் மன்ற ஆதங்கமுள்ள கல்விமான்களின் எண்ணிக்கை lனங்காணப்படக்கூடிய அடையாளமும் இல்லாத சமூகம் ரியம் என்பதை உணர்ந்து கொண்டு பொருத்தமான ஒரு அமரர் இர. சிவலிங்கம் என்பதை அவரது மறைவின்பின் ப்பாக்கியமாகும். ள்ள வெட்கப்படும் கல்விமான்கள் வாழ்ந்து கொண்டு ரம் மலையகம் என்று மலேசியாவரை என்ன தமிழுலகம் லயகத்தான் என்று மாண்போடு அடையாளங்காண கம் இன்று இழந்துவிட்டது என்பது துரதிஷ்டமே. பை முடித்துக்கொண்டு இலங்கை வந்து சேர்ந்த போது காணப்படும் நிலையில் ஒரு வெறுமையை உணர்ந்தார். பல புத்திஜீவிகள்,கல்விமான்கள்,சமூகசிந்தனையாளர்கள் தியாகவும் உணர்ந்து கொண்டார். உணர்வோடு நின்று மையாக ஈடுபடுத்திக்கொண்டு அயராது உழைத்தார்.
கறிஞராக தன்னை உயர்த்தி உறுதிசெய்துகொண்டதன் த்தின் உயர்ச்சியை, எழுச்சியை அமைத்துக் கொண்டு ணித்தரமாகக் கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் ாார். இலட்சியமுள்ள இலக்கியவாதியாகவும், இலக்குள்ள லவர் என்ற அந்தஸ்துக்குரியவராகவும் சமூகம் ஏற்க தேடிக்கொடுக்காமலிருக்கவில்லை. ஆனால் எதற்கும் க்குரியதாகவே இருந்தது.
ாராளியாகவே மிளிர்ந்து குற்றவாளியாய் சிறைக்கூண்டில் இருக்கமுடியாது. 1983 இலங்கையின் இருண்ட ஜுலை ம் அங்கும் அவருடைய சமூக இன உணர்வுக்கு ஒரு வீறு
ள்ள வேண்டுமென்ற பேரவா மீண்டும் இலங்கைக்கு கப்பட வேண்டியவை என கருதிக்கொண்ட சில தனது காடுத்து மெருகூட்டப்பட்ட புதிய சிந்தனைகளோடு து காலம் கடந்து போனது எனக்கண்டு காலன் கவர்ந்து தனையோடும், கண்ணிரோடும் அனுதாபத்தோடும்
வமான செயற்பாடுகளுக்குச் சமமாகத் துணை நின்ற பர்களை நினைவுபடுத்தினால் பிழையாகாது. ஒரு சில த்திஜீவிகளினால் இடப்பட்டு வளர்க்கப்பட்ட மலையகம் திலேயே இன்றைய கல்விமான்களின், புத்திஜீவிகளின், ன் பணிகள் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்பதை கும.

Page 38
முதன் முதலில் நான் திரு. இர. சிவலிங்க பசுமையாக இருக்கிறது. எனது கால தரிசனம் சிறுகதை ஒர் அறிமுக விழாவைக் கொழும்பிலே நடத்த எண்ணியே அழைக்க விரும்பினேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் இ ஒப்பந்தம் அரசாங்கத்தால் தீவிரமாக அமுல் நடத்தப்பட்டுச் கப்பல்களில் ஏற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். தாம் பிறந்த இந்த நாட்டைப் பிரிந்து, உறவுகளைத் துறந்: இதனைக் கருவாகக் கொண்ட பிறந்த மண் பெற்றிருந்தது. அக்காலகட்டத்தில் எரியும் பிரச்சனையாக இக்கதைபற்றி அதிலே நான் காட்டிய தீர்வுபற்றி, மலைய எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார் என்பதை திரு. இர. சிவலிங்கம் அப்போது கொழும்பிலேக சென்று எனது விருப்பத்தைத் தெரிவித்தபோது, மிகவும் ம கொழும்பு தேயிலைப் பிரசார மண்டபத்திலே நட ஆற்றிய உரையே அன்று முக்கியத்துவம் பெற்றதாக அை கதையைப் பற்றி நீண்ட விமர்சனம் ஒன்றை நிகழ்த்தி, ம6 எனவே தமது சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய ெ இளைஞர்கள் ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவல் வி
திரு. சிவலிங்கம் மலையகத்தின் கல்விமான். சட்டத்தரணி, சிறந்த பேச்சாளர், தொழிற்சங்கவாதி, சமூகத் அன்றைய விமர்சன உரையின்போதுதான் அவ மலையகத்தின் எழுத்தாளரும் ஆய்வாளருமா மாணாக்கர்களில் ஒருவர். இலக்கியம்,நாடகம், கலைகள் அ புடமிட்டு வளர்த்தார் என்பதை திரு. சாரல் நாடன் அவர்க மலையக மக்களின் கலை இலக்கிய முயற்சிகை குன்றின் குரல்' என ஒலிக்கச் செய்தவர் திரு. சிவலிங்க
மலையக மக்கள் கல்வித் துறையில் பின்தங்கியி அரும் பணிகள் அளப்பரியன. தோட்டங்களிலேயே தொ ஆசிரியத் தொழிலும் பல்வேறு அரசாங்கத் தொழில்களும் அவர்கள். 1970ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி பூ அவரால் இவற்றைச் சாதிக்க முடிந்தது. அன்னாரது கடுட் காரணமாய் அமைந்தது.
திரு. சிவலிங்கம் அவர்களைத் தளபதியாகக் கொண்டு எழுந்தது. புதிய சிந்தனைகள், எண்ணக்கரு சமுதாயத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற 6ே
திரு. இர. சிவலிங்கம் அவர்கள் இன்று நம்மி வித்துகள் இன்று பெருவிருட்சங்களாகப் புதிய மலைய அவரது நாமம் என்றும் நிலைத்திருக்கும்.
 

டாக்டர் శిల్ష్యణ్ణి
க்
நியூ கொக் குரூப்,
புசல்லாவ.
ம் அவர்களைச் சந்தித்த நிகழ்வு இன்றும் என் மனதிலே த் தொகுதி1973ம் ஆண்டு வெளிவந்தது. அந்த நூலுக்கு பாது, விமர்சன உரை நிகழ்த்த திரு. சிவலிங்கம் அவர்களை இருந்தது. அந்தக் கால கட்டத்திலேதான் சிறிமா - சாஸ்திரி 5 கொண்டிருந்தது. மலையக மக்களில் பல நிர்ப்பந்தமாகக்
தமது வாழ்நாளில் இந்திய மண்ணை மிதித்தறியாத பலர், து இந்தியாவுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். ா’ என்ற சிறுகதை காலதரிசனம் தொகுதியிலே இடம் இருந்த இப்பிரச்சனையை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட பகத்தின் கல்விமானும் வழிகாட்டியுமான திரு. சிவலிங்கம்
அறிய விரும்பினேன். உமையாற்றிக் கொண்டிருந்தார். அவரது இல்லத்திற்கு நான் கிழ்வோடு விமர்சன உரை நிகழ்த்த சம்மதம் தெரிவித்தார். டந்த அந்த அறிமுக விழாவிலே திரு. சிவலிங்கம் அவர்கள் மந்தது. நான் எதிர்பார்த்தவாறே அவர் பிறந்தமண் சிறு லையக இளந்தலைமுறையினருக்கு இந்நாடே பிறந்த மண். பரும்பணி அவர்கள் கைகளிலேதான் இருக்கிறது. அதற்கு விடுத்தார். ஆசிரியர், பாடசாலை அதிபர், கல்வி அதிகாரி, புத்திஜீவி, தொண்டன் - இப்படியாகப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. ரை நான் ஓர் இலக்கியவாதியாகக் கண்டேன். ன திரு. சாரல்நாடன், திரு சிவலிங்கம் அவர்களின் நன் ஆகிய துறைகளில் திரு. சிவலிங்கம் எவ்வாறு மாணவர்களைப் ள் பல சந்தர்ப்பங்களில் என்னிடம் கூறியிருக்கிறார். ள அரச வானொலியில் முதன் முதலாக இடம்பெற வைத்து, ம் அவர்களே.
ருந்த போது, அவர்களின் மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய ழிலை எதிர்பார்த்திருந்த மலையக மக்கள், அந்நிலை மாறி பெறுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் திரு. சிவலிங்கம் ரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக முயற்சியே தோட்டப் பாடசாலைகள் அரசுடமையாவதற்கும்
கொண்டு ஒர் இளைஞர் பரம்பரை மலையகத்திலே வீறு ]க்கள், வழிமுறைகள், புதிய பாதைகள் விரிந்தன. தமது பட்கை மலையக இளைஞர்களிடையே முகிழ்ந்தது.
டையே இல்லை. எனினும் அவரது சிந்தனையில் உதித்த கத்தைக் கட்டியெழுப்ப வழிசெய்துள்ளன. மலையகத்தில்

Page 39
1982ம் ஆண்டு கணி டி இந்து இளைஞர் மன்றம் நட கொண்டு பாரதியின் உருவப் படத்தை திரு இர சிவலி
உரையாற்றிக் கொண்டிருப்பதை இரண்டாவது
மன்றத்தலைவர் இரா.நடராஜன்,
 

ர்டு விழாவில் கலந் ய வதை முத
ற றான
திய பாரதி நூற்
ாத்
jULg s = 55
Gਰ
க்கம் செய்
திரை நீ படத்திலும் அவருடன் திரு.திருச்
El 5 LID
செயலாளர் சி.பெரியசாமி

Page 40
ன்ெ வாழ்க்கையின் வழிகாட்டியும் மலை
இர. சிவலிங்கத்துடன் இணைந்து செயலாற்றிய காலட்
அப்போது எனக்கு 13 வயதிருக்கும், 1951ம் ஆ வகுப்பு மாணவனாகச் சேர்ந்த காலத்திலிருந்தே தமிழ கொள்கையிலும் அவரது எழுத்துக்களாலும் பேச்சுக்க பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகியது. கிளையாகச் செயல்பட்டேன். தி. மு. க. வாராந்த மாத தந்தை பெரியார், அண்ணா,கலைஞர் அவர்களின் புரட் வந்த எம் மக்களின் அவல நிலையை, அடிமை வா தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்க கலந்துரையாடல், நாடகங்கள் மற்றும் 'இளைஞன்
தொழிற்சங்கங்களைச் சாடினேன். அவர்களின் எதிர்
1957 ஆண்டு எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிவிட் டன்பார் வீதியிலுள்ள பிரசித்திப்பெற்ற வழக்கறிஞர் ஒரு காலத்தில்தான், அமரர் திரு. இர. சிவலிங்கத்தை சந் அவர் வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்ே அவர்களுடன் உட்காரச் சொல்வார். சம்பாஷணைகளி சம்பவத் தொடர்களால், அவருடன் மிக நெருக்கமாகப்ப
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் ஒருவனானேன்
ஒரு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்க நிலையத்தில் இறங்கினோம். நடந்து சென்றே தே இளைஞர்கள் சிலர் கூடி நின்றனர். அங்கு நின்றபடி அறுவடைசெய்து, அந்நெல்லை அரிசியாக்கி பொங்கலி நம்மோடு இணைந்து செயல்பட்ட ஆடு, மாடுகள் முதல்
 

வி. எஸ். பெரியசாமி 9yബ0ീഗ്ണ, இந்து மன்றம் ഖങ്ങുമഞ്ഞുഖ, 9മഠീ, ഠു,
யக மக்களின் உதயசூரியனாகவும் திகழ்ந்த அமரர்
பகுதியிலிருந்து ஒரு சில துளிகள்.
ண்டு அட்டன் சாந்த பொஸ்கோ கல்லூரியில் நான்காம் கத்தின் தந்தை திராவிட இயக்கத் தலைவர் பெரியாரின் ளாலும் பெரிதும் கவரப்பட்டிருந்தேன். திராவிடர் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து அதன் இதழ்களைத் தவறாமல் வாசித்து வந்தேன். இதனால் சிஎண்ணங்களுடன், அப்போது தோட்டங்களில் வாழ்ந்து ாழ்வை என்னால் உணர முடிந்தது. தொழிற்சங்கம் ட்டையாக இருப்பதைக் கண்டு ஆத்திரமடைவேன். குரல் கையெழுத்துப் பத்திரிகையின் வாயிலாகத்
ப்பையும் சம்பாதித்துக் கொண்டேன்.
டு, ஒரு வருடம் கண்டியில் படித்துவிட்டு, மீண்டும் அட்டன் நவரிடம் குமாஸ்தாவாக வேலை செய்துகொண்டிருக்கும் தித்தேன். சந்திப்பு தொடர்ந்ததன் காரணமாக, அடிக்கடி டேன். அவரைச் சந்திக்க யார் வந்தாலும் என்னையும் ல் மெல்ல மெல்ல நானும் பங்கு கொள்ளலானேன். இச்
ழகினேன். அவரின் உண்மைத் தொண்டர்களில், அவரின்
ாக நாங்கள் ரெயில் மூலமாக றோசல்ல என்கிற புகையிரத ாட்டத்தை அடைந்தோம். மேடையில்லை, ஓரிடத்தில் யே கலந்துரையாடல். வயலில் விளைந்த செந்நெல்லை ட்டுச் சூரியனுக்கும் இதர இயற்கையின் உதவிகளுக்கும், சகலருக்கும் நன்றிக்கடனைச் செலுத்தும் விழாவாகவே

Page 41
பொங்கல் விழா எடுக்கிறோம் என்ற கருத்துப் பரிமாற்ற கை ஆள்காட்டி விரலால், மிகவும் லாவகமாக மூக்குக்க அள்ளி, கையை உயர்த்தி, இப்படி கர்ச்சித்தார். “இ கலந்திருக்கிறது. இம் மண்ணிலே எம்மவரின் இரத்த எங்களின் உயிர்த்துடிப்பு இந்த மண். இந்த மண்ணோடு இரண்பறக்கலந்து விட்டவர்கள் நாம். இந்த மண்ணுக் நாங்களா உரிமையற்றவர்கள்?’ என்று முழங்கினார்.
நாதம் கேட்ட பாம்புபோல் லயித்து கிறங்கி, உணர்ச் தோன்றுகிறது. மலையக மக்களின் விடுதலைக்கு 6 தாகத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி அது. எப்படி மறப்ே நெஞ்சங்களில் இந்த விடுதலைத் தீயை மூட்டிவிட்ட ச நெஞ்சே வெடித்துச் சிதறுவதுபோல் உணர்கின்றேன்.
1960ம் ஆண்டின் முதற்பகுதியில், வழமைபோ வேலை செய்ய விருப்பமா? என்று கேட்டார். ஆம் என்று முகாமைப் பணிப்பாளர் காலஞ்சென்ற திரு. கேசவன் அ
உயர்வுக்கு முதல்படியாக அமைந்தது. இப்படி எத்தனை
கொழும்பிலே எல். எல். பி. வகுப்புக்கள் ந கல்லூரியிலும் மாலை நேர ஆங்கில வகுப்புக்களையும் ந வகுப்புக்களை நடாத்த முடியாது என்றும் என்னை மே உங்களுடைய வகுப்புகளை நான் என்றுதடுமாறியபொழு அந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார். 1972ம் ஆ கொழும்பில் வேலைசெய்துவந்த இந்திய தமிழ் சமூகத் போது இதே கல்லூரியில் அவருக்கு அஞ்சலிக் கூட்டப் இர. சிவலிங்கத்தை தலைமை தாங்கச் செய்து அன்று (
இப்படி எத்தனையோ நிகழ்வுகளைக் குறிப் ஓரணியில் ஒன்று திரட்டி, அரசியல் அறிவூட்டி, அவர்கள் சுபீட்சத்துக்கும், இதய சுத்தியுடன் சேவை செய்வதே சி அஞ்சலியுமாகும்.
Š). Kè (X- 8x 4.

லின் பின், சிவா பேச ஆரம்பித்தார். வழமைபோல, வலது ண்ணாடியைத் தட்டியபடியே, குனிந்து ஒரு பிடி மண்ணை ம் மண்ணிலே எம் மூதாதையரின் எலும்பும் தசையும் மும் வியர்வையும் கலந்திருக்கிறது. எங்களின் இதயம், , மலைகளோடு, பசுமை நிறைந்த தேயிலைச்செடிகளோடு குச் சொந்தக்காரர்கள் நாம், நாங்களா நாடற்றவர்கள்? அந்தப் பேச்சிலே, அங்கிருந்த எல்லோருமே மகுடியின் சிவசப்பட்டு கிடந்த அந்தக்காட்சி என் மனக்கண்முன் ான்னையே அர்ப்பணிக்க வேண்டும் என்ற, விடுதலை பன் இந்த நிகழ்ச்சியை? எத்தனை எத்தனை இளைய ங்கநாதம் ஓய்ந்து விட்டதென்று நினைக்கும்போது என்
ல் வீட்டிலே பேசிக்கொண்டிருக்கும் போது வீரகேசரியில் று தலையசைத்தேன். வீரகேசரி பத்திரிகையின் நிர்வாக வர்களுக்கு அவர் கொடுத்த கடிதம், என் வாழ்க்கையின் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டியிருக்கிறார்.
டாத்திக் கொண்டிருந்தார். அதே வேளை தேசியக் டாத்திக் கொண்டிருந்தார். தொடர்ந்தும் தன்னால் அந்த ற்கொண்டும் நடாத்துமாறும் அன்புக் கட்டளை இட்டார். து உன்னால் முடியும் என்று என் உள்ளத்துக்கு உரமேற்றி பூண்டு வரை இந்த மாலைநேரப் பாடசாலையை நடாத்தி, துக்கு சேவை செய்தேன். பேரறிஞர் அண்ணா மறைந்த ம் ஏற்பாடு செய்து, மலையகத் தலைவன் மறைந்த எமது
கெளரவித்தேன்.
பிடலாம். மலையகத்தில் வாழ்ந்துவரும் எம் மக்களை
ரின் பாதுகாப்புக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார
வாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனும்
a X X X

Page 42
1964 ஆம் ஆண்டு மட்டக்களப்பு முற்றெ பேசிக்கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் எஸ். பொன்னு சில நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எமது சம்பாஷணை தடைப்படுகிறது. ஒலி வா சுத்தமான உச்சரிப்பு தெளிவான சிந்தனையின் வெ புலன்களைப் பெரிதும் பாதிக்கும் பகுத்தறிவான கருத் உரையாடலை நிறுத்தி, பேச்சு வந்த திசையை நோக் தெரியவில்லை. மு.தகி கூறுகிறார். இது மலைநாட்டின் பெயர். எனது அறியாமை. இர. சிவலிங்கத்தின் பேச் அறிமுகமாகவில்லை.
, அதன் பின் 1970 களில் நிறைய Daily Ne இலக்கியக் கூட்டத்தில் இர. சிவலிங்கம் அவர்களைக் அடே யப்பா! அவர் அகமகிழ்ந்து என்னைப் பற்றிய எழுத்துக்களைப் பாராட்டினார். என்னைத் தன் நண்ட காணுமிடமெல்லாம் அவர் அறிந்த முகமும், பன்முக ஆளு ஆங்கில மொழியிலும் அவர் விண்ணனாகத் திகழ்ந்தார். இருந்த அதே வேளையில் எழுத்திலும் தனது கம்பீரத்தை நான் வசப்பட்டேன்.
பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் அறிவிப்பாளராகப் பணிபுரிந்தபோது, மலையக பூ துணைவியாரைச் சந்தித்துப் பேச முடிந்தது. அதன் ஒருவனாக நானும் சேர்ந்து கொண்டேன்.
அமரர் இர. சிவலிங்கம் அவர்களின் முக்கியத் அவர் ஈழத்துத் தமிழினத்தை உய்விக்க வந்தவர் மா வழிகாட்டியாகத் திகழ்ந்த ஒர் கலங்கரை விளக்கம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
 

கே. எஸ். சிவகுமாரன்
வளி. அமரர் மு. தளையசிங்கமும் நானும் மனம்விட்டுப் றுத்துரை ஏற்பாடு செய்த தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில்
ங்கியில் ஒரு புதுக்குரல் பேசுகிறது. கவர்ச்சியான குரல், ளிப்பாடான பேச்சு ஆற்றழுக்கான நடை கேட்பவரின் துக்கோவை. மு. த. வும் நானும் எமது சுவாரஸ்யமான குகிறோம். குரல் தான் நமக்குக் கேட்கிறது ஆல்தான் புதிய தாரகை, இர. சிவலிங்கம். நான் முன்பின் கேட்காத சு வலிமையில் நான் கட்டுண்டேன். அவரிடம் இன்னும்
2WS பத்திரிகையில் எழுதி வந்தேன். ஏதோ ஒரு கலை
கண்டேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன் விபரங்களை எல்லாம், அடுக்கடுக்காகக் கூறி என் பனாகவே கணித்து உளமார உறவாடினார். அதன் பின் நமையும் என்னை ஆட்கொண்டன. தமிழில் மாத்திரமன்றி அவர் பேச்சாளர் வரிசையில் முதன்மையிடம் பெற்றவராக நக் காட்டினார். அவருடைய ஆளுமையின் ஆளுகைக்குள்
தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பில் பகுதிநேரத் தமிழ் அறிவிப்பாளராகப் பணிபுரிந்த திரு. சிவலிங்கத்தின் பின்னர் சிவலிங்கம் குடும்பத்தினரின் நண்பர்களுள்
துவத்தை எழுதச் சிறியோனாகிய எனக்குத் தகுதியில்லை த்திரமன்றி மனித குலத்தின் முழுச் சமுதாயத்துக்குடே வாழ்க அவர் நாமம். அவரது குடும்பத்தினருக்கு எனது

Page 43
இ ருபதாம் நூற்றாண்டில் இலங்கை கண்டிருக்கின்றது.
ஆரம்ப அரை நூற்றாண்டு காலப்பகுதியில் கொண்டு இயங்கி (1930 - 1947) ஊமை ஜந்துக் மனிதர்களாக்கி வரலாறு உருவாக்கினார்.
இறுதி அரை நூற்றாண்டு காலப்பகுதியில் கொண்டு (1956-1970) இயங்கி,மலையக மைந்தர்கள் 6 வழித்தோன்றல்களை வைத்து ஒர் இளைஞர் பட்டாளத் இந்த இரண்டு சிந்தனையாளர்களும் செயலா அநீதிஎங்கிருந்துசெய்யப்பட்டாலும் அதைத் தீரத்துடன் 6
தொல்லை, துன்பம், இடைஞ்சல், இடர்கள் இ
தனிமனித தாக்குதல்கள், அடக்குமுறைகள், புடம் போட உதவின.
சிவலிங்கம் அவர்களைப் பொறுத்த வரையில் சட்டத்தின் கீழ்நான்கு மாதங்களுக்கு மேலாக இருமுறை
அவரின்தூய உள்ளத்தையும், துணிகரப்போ குணாம்சத்தையும் அறிந்து வைத்திருந்த பலரு மூலைகளிலிருந்தும் குரல் கொடுத்தனர். விடுதலைய தாயகம் திரும்பிய தமிழர்கள் மலையகத்தின் நெல்சன்ட ஒன்றிய சிவலிங்கம் அவர்கள் “என்னை வெட்டி அண்ட கோளாகவே இருப்பேன்" என்று உள கிடக்கையை விெ
இலங்கையிலிருந்து 1983ல், இன சங்கார நி தமிழர்களுடன் வாழ்ந்து, அவர்களின் மேம்பாட்டுக்காக கட்டமைப்பு அமைச்சில் ஒரு ஆலோசகராக கெளரவ எ தனது இளமைக் காலத்தில் தான் முழு மூச் இணைய முடிந்தது என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது கொட்டகலையில், C.L.Rல் அவரை நான் வேறு மேலாக பேரினவாத சக்திகளுக்கு முகங்கொடுத்து, நிை இன்றைய கால கட்டத்தில் ஆபத்தான முன்னுதாரமாக அ பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற என்னுை கேட்டிருந்தேன்.
 

-சாரல் நாடன்
மலையகம் இருபெரும் சிந்தனையாளர்களைக்
கோ. நடேசய்யர் (1887 - 1947) அட்டனைமையமாகக் களான தோட்டத் தொழிலாளர்களை உரத்துப்பேசும்
இர. சிவலிங்கம் (1937 - 1999) அட்டனைமையமாகக் ான்று தம்மை இனம்காட்டும் தோட்டத் தொழிலாளர்களின் தை உருவாக்கி புதிய சரித்திரம் படைத்தார்.
ற்றும் திறன் கொண்ட கல்விமான்களாகவும் விளங்கினர். ாதிர்த்து நிற்கும்போர்க்குணம் இருவருக்கும் பொதுவானது.
வர்களுக்குப் பழக்கமான ஒன்று.
வஞ்சகம், சதி, கொடுமை, கொடுரம், இவர்தம் வாழ்வைப்
ஸ் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் தடா சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைக்கும் உள்ளானார்.
க்கையும், நிர்தாட்சண்யமாக நீதிக்குக்குரல் கொடுக்கும் ம் அவரின் விடுதலைக்காக அகிலத்தின் எல்லா ாகி வெளியே வந்த அவரை, தென்னகத்தில் வாழுகின்ற 0ண்டேலோ என்று கூறி வரவேற்றனர். வரவேற்பில் மனம் வெளியில் வீசியெறிந்தாலும் என் மக்களைச் சுற்றிவரும் பளிப்படுத்தினார்.
கழ்வுக்குப் பின்னர் தமிழகம் சென்று தாயகம் திரும்பிய உழைத்த அவர் 1997ல், இலங்கை வந்து தோட்ட உள்ளக ஸ். தொண்டமானின் கீழ் இயங்கினார்.
சுடன் எதிர்த்து நின்ற ஒர் இயக்கத்தில் இவரால் எப்படி
பலஇளைஞர்களுடன் சந்தித்தபோதுநாற்பதாண்டுகளுக்கு ல பெற்று விளங்குகிற ஒரு ஸ்தாபனத்தை அழியவிடுவது மைந்துவிடும் என்று காரணங்கூறினார்.
இலங்கைக்குத் திரும்பிய அவரை, யத்தன்சைட் டய நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றும்படி

Page 44
“எங்கு நோக்கினும் மலையகம், எவர் மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் உருவாக்கிய சொல், நாம்
விழா முடிந்த கையோடு எனதில்லம் வந்து இர அந்த நிகழ்ச்சியின் போது “நாம் கொட்டகலையில் தாே நாம் முன்னெடுக்க வேண்டும்” என்று தனது ஆசைபை
இறைவன் சித்தம் வேறாக அமைந்து போனது
அடலேறு என்ற சொல்லின் முழு அர்த்தத்தில்
அவர் என்னுடைய ஆசான்.
அவரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் (1956-1 வசீகரித்த ஆசிரியரவர். அந்த வசீகரிப்பால், கல்லூரி ஆற்றிய போதும், தோட்டத் துறையில் தொழில்புரி செல்வதுண்டு. இலக்கியத்துறையில் எனக்குப் பங்களி நான் பரிணமிக்கத் தொடங்கிய போது அவர் இலங்கை வாழ்ந்து வருபவரானார். எனினும்,தனது பிரியமான ஒரு
சி. வி. சில சிந்தனைகள்’ என்ற என்னுடைய மகிழ்ந்தேன். உமது எழுது கோலில் இன்னும் இதை இரண்டாண்டுகளுக்குப்பிறகு என்னுடைய“தேசபக்தர் மலையகத்தில் இது போன்ற நூல் எதுவும் எழுதப்பட DUS ல் பிரகடனம் செய்தார்.
முப்பத்தெட்டாண்டுகளுக்கு முன்னர் தன்னிட வைத்து அவர் யத்தன்சைட் கல்லூரியில் பேசும்பொழுது விரிந்த உள்ளம் வெளிப்பட்டது.
மலையகத்தின் வரலாறு முழுவதாக எழுதப்படு வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி வரலாற்று அ என்று வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் வடி வழிவந்த சிந்தனையாளர்களும், நூலாசிரியர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். இத்துறையில் நம்மவர்களில் கூறினார்.
அமரர் சிவா, அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லு முகாமையாளர் பி. டி. ராஜன் மலைநாட்டு நல்வாழ்வு வ அசோகா கல்லூரி மண்டபத்தைச் சங்கத்தின் செயற்ப
இராஜனின் குடும்ப நிழற்படம் அட்டைப்படமா வாசிக்கப்பட்ட தமிழ்வாணனின் கல்கண்டு வாரப்பத் நாங்கள் அவரை எங்கள் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் செந்தமிழ்கழகச் செயலாளன் என்ற முறையில் இந்த எங் அன்றிருந்த நாட்டு நிலவரத்தில் மொழி உரிமைக்கு கொண்டிருந்த தந்தை தனிநாயகம் அடிகளாரை அழை

வாயிலும் மலையகம் மலையகம், மலையகம்.
8 哆 O நமக்கிட்ட இன அடையாளம்' என்று கூறி மகிழ்ந்தார்.
ாப்போசனம் அருந்திச் சென்றார். முதலும் இறுதியுமான ன இருக்கிறோம்; நிறைய ஆக்கபூர்வமானச் செயல்களை ப வெளிப்படுத்தினார்.
-
வாழ்ந்து காட்டிய அவரை மதிப்பிடும் தகுதி எனக்கில்லை.
961) கல்விபயின்ற மாணவன் நான். என்னை முழுவதாக யிலிருந்த போதும், கண்டி அசோகா விடுதியில் கடமை ய ஆரம்பித்த போதும் ஆலோசனைக்காக அவரிடம் க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட பொழுது, நூலாசிரியனாக கயை விட்டு, இந்தியாவில் தாயகம் திரும்பியவர்களுடன் மாணவனின் வளர்ச்சியில் அவருக்கு ஈடுபாடு இருந்தது.
முதல் நூலை வாசித்து விட்டு "ஒரே மூச்சில் வாசித்து விட மகிமையை எதிர்பார்க்கிறேன்” என்று எழுதினார். கோ. நடேசய்யர்”நூலை வாசித்தபோது சமீபகாலங்களில் வில்லை” என்று தன்னுடைய ஆங்கில இதழான EXO
ம் படித்த மாணாக்கன் ஒருவனுடைய நூலை வெளியிட்டு “தம்மினும் தம்மக்கள் அறிவுடமை கண்டு மகிழும்”அவரது
வெதற்கு முதலில் தகவல்கள் பனுவல்” வடிவில் வெளிவர ஆதாரமாகப் பிற்காலம் அவைகளையே ஏற்றுக்கொள்ளும்
த்த செந்நீருக்கும் கண்ணிருக்கும் இணையாக அவர்தம் வேர்வை சிந்தி உழைத்து, ஆய்ந்து தமது வரலாற்றை ா உழைப்பு இன்னும்போதாதென்று தன் மனக் குறையைக்
rரியில் ஆசிரியராக இருந்த வேளை கண்டி அசோகா ாலிபர் சங்கத்தின் அச்சாணியாக விளங்கினார். தனது ாடுகளுக்குத் திறந்து விட்டிருந்தார்.
க, அப்போது மாணவர்கள் மத்தியில் வெகுவாக விரும்பி திரிகையில் வந்திருந்ததைக் கண்ட மாணவர்களாகிய தமிழ் விழாவிக்கு அழைக்கவிரும்பினோம். கல்லூரியின் கள் ஆசையை ஆசிரியர்'சிவாவிடம் கூறினேன். அவரோ த் தன் அறிவாற்றலின் கருத்துக்களை வெளியிட்டுக் ப்பதில் நாட்டமாயிருந்தார்.

Page 45
சிங்களம் படிப்பதில் கருத்து வேறுபாடு கொண் ஒரே மேடையில் சந்திக்கவைத்த அந்த விழாவில் தா “உரிமைக்குத் தமிழ், உலகுக்கு ஆங்கிலம், உறவுக்குச்சி பின்பு அவர் இணைந்து செயலாற்றிய மலைநாட்டுநல்வ கொள்ளப்பட்டது. சிவாவின் ஆற்றலை ம. நா. ந. வா. ராஜனின் செல்வாக்கைப் பயன்படுத்தினார்.
கண்டி அசோகா கல்லூரிமண்டபத்தில் மிகப்பி வில்மட் ஏபெரேரா, செனட்டர் டொறிக்டீ சொய்சா, கல்வி தோட்டத்து ராமசாமிக்கு கவ்வாத்து வெட்டுவதற்குட கல்விதான் கொடுபட வேண்டுமென்று அந்த மேடையி "இவைகள் இவர்களின் குருதியோடு கலந்துவிட்ட வா தொழிலுக்கு வருபவர்கள் இவர்களிடமிருந்து தான் படி மக்களை இலங்கையின் நல்ல குடிமக்களாக்க உருவாக்
கண்டி திரித்துவக் கல்லூரியில் விரிவான மு சங்கம் நடத்தியது. ஆங்கிலக்கல்வியும், ஆங்கிலப்பழக் மேடையில் முதன்முதலாக தப்பும் உடுக்கும் ஒசையெ ஆழ்த்தின. இவற்றுக்கும் மேலாக இவைகளை இவ் அரைமணிநேர ஆற்றொழுக்கான ஆங்கிலத்தில் சிவா
சிவாவின், இயல்பான இடதுசாரி அரசியல் சி அரசியலில் பூரீலங்கா கட்சிக்கு ஆதரவாக உருவானன வேறுபாடுகள் தோன்றின. பிரிந்து சென்று மலையக இ அவசியம் ஏற்பட்டது.
அவரது நோக்கம்“தனது அறிவு ஆற்றல், அை சிறிதேனும் பயனளிக்கும் விதத்தில் மலையக இளைஞர்
கல்வியில் சிரத்தை காட்டும் மாணவர்கை அவருக்குண்டு. மனித உரிமையைக் கெளரவிக்கு பொறுத்தமட்டில்"குடியுரிமை தினமாக" நடாத்துதல் வே 1956 லிருந்தே வலியுறுத்தினார்.
அவருடைய கல்லூரிப்பருவத்தின் போதுதான் வைக்கும் குடியுரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத் வேண்டித் தமிழகத்தில் தனதுபட்டப்படிப்பை மேற்கொண் மாணவர்களுக்கு மத்தியில் உழைக்கும் முதற் சந்தர்ப்பத் உணர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனக்கு தரவளை மைதானத்தில் அவர் இதைப் பகிரங்கக் கூட்ட
அந்தக்கூட்டத்தில், ஆஸ்திரேலிய,ஆஸ்திரிய,ெ பிரதிநிதிகளாக, அத்தேசங்களைச் சேர்ந்த தோட்டத் துை வந்து மலையகத்தவரின் துன்பக்கதையைத் தனது அழக
கல்லூரி ஆசிரியராக (அதிபராக அல்ல) அவ உணர்வாக வழிந்தோடியது அவர் தொழிற்சங்கம் ! செயலாளராகப் பதவி வகித்த ஐந்தாண்டுக் காலப்பகு சேர்க்க வேண்டி இக்காலப்பகுதியில் தான் இவர் தன்னு

ாடிருந்த இருவரையும் (இராஜன் - தனிநாயகம் அடிகள்) ன் இருவரது கருத்துக்களையும் ஒன்றாக சங்கமிக்கும் வ்களம்” என்ற குரலை சிவா வெளிப்படுத்தினார். அதுவே ழ்வு வாலிபர் சங்கத்தின் மொழிக் கொள்கையாக ஏற்றுக் Fங்கம் பூரணமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. சிவா,
ரமாண்டமானதேசியக் கல்விமாநாடு'நடந்தது. அறிஞர் மான் கு. நேசையா இன்னும் பலர் கலந்து கொண்டனர். மீனாட்சிக்கு கொழுந்து பறிப்பதற்கும் தேவையான ல் கூறபட்ட கருத்துக்கு எதிராகச் சினந்து எழுந்த சிவா jக்கைப் பண்புகள். இவைகளைப் புதிதாகத் தேயிலைத் த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வேண்டுவது, இந்த குவதற்கான கல்வியை” என்று வாதிட்டார்.
றையில் ஒரு மலையகக் கலை விழாவை ம. நா. ந. வா. க வழக்கங்களும் மிகுந்திருந்த திருத்துவக் கல்லூரியின் ழுப்பின; காவடியும் கரகமும் பார்ப்போரை பரவசத்தில் விதம் மேடையேற்றியதன் அவசியத்தை தன்னுடைய ஆற்றியபேச்சு அமைந்திருந்தது.
ந்தனை அப்போது இலங்கையில் உருவாகி வந்த கலவை தை ம. நா. ந. வா. சங்கம் அங்கீகரிக்கவில்லை கருத்து இளைஞர் முன்னணி ஒன்றை சிவா ஏற்படுத்த வேண்டிய
னத்தும் எத்தொழிலிலிருந்தேனும், தனது சமூகத்துக்குச் கள் செயற்பட வேண்டும்” என்பதுதான்.
ளச் சமூகப்பிரக்ஞை யுடையவர்களாக்கிய பெருமை ம் ஐ. நா. தினம் கொண்டாடுவதை மலையகத்தைப் 1ண்டும் என்று, தான் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்த
இலட்சக்கணக்கான மக்களை நாடற்றவர்களாக ஒதுக்கி தப்பட்டது. அச்சட்டத்தின் கொடூர பிடியிலிருந்து தப்பிக்க ாடு இலங்கை திரும்பி,தனது சமூகத்தைச் சார்ந்த இளம் தைக் குடியுரிமையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு தநன்றாக ஞாபகமிருக்கின்றது,1958ம் ஆண்டுடிக்கோய மாகவே நடத்திக் காட்டினார்.
ஜர்மனி,இங்கிலாந்து,ஸ்கொட்லாந்து ஆகியதேசங்களின் ரமார்களையும், அவர்களின் துணைவியரையும் அழைத்து
ரிடம் கனன்று கொண்டிருந்த போர்க்குனம் போட்ட ஒன்றில் (தோட்டச் சேவையாளர் சங்கம்) மேலதிகச் தியில் தான் தனது தொழிற்சங்கப்பணிகளுக்கு வளம் |டைய சட்டப்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

Page 46
ஆசிரியராக இருந்தபோது தன்னுடைய மாண ஊட்டினார்; அதிபராக இருந்தபோது ஹைலண்ட்ஸ் கல்லு அதிகாரியாக இருந்தபோது தோட்டப் பாடசாலைக8ை தொழிற்சங்கத்தில் இருந்தபோது தொழில் பிரச்சினைக தரம் சகலமட்டங்களிலும் உயரும் வழிவகைகளைத் ே பேணினார். இவ்விதம் அவரது பணிகள் சமூகம் சார்ந்த
சிவாவின் பேச்சு இளைஞர்களை ஈர்த்தது, தொழிற்சங்கங்கள் உண்மையான பணியை மேற் தொழிற்சங்கத்தில் சேர ஆலோசனைகூறி விரித்த வை
மலைநாட்டைப் பற்றிய அவரது கட்டுரையொ ஒருவரால் “பத்திரிகை கட்டுரைகள் சில கட்டுப்பாட்டு உயர்வகுப்பு மாணவனாக இருந்த என்னிடம் அதைக் க நமது சிந்தனைகளும் எழுத்துக்களும் உருவாதல் வேன் நாம் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் காணவந்திருந்ததாக ஞாபகம்.
சிவாவின் மறைவுக்குப் பின்னர் அவரை புகழி அடையாளச் சொல்லுக்கு யார் யாரோ உரிமை கொண்ட சி. வி. வேலுப்பிள்ளையின் தொடர் கட்டுரைகளில் இடப் தவறாக விளங்கபட்ட இனக்கு ரோதத்துக்கு அச்சொல் கொண்டு வந்தார். அசோகா மாணவரும், இன்றைய மலைநாடு என்று பாடுவோம் என்று தனது மலை முரசு அவர்களும் இதற்குச் சாட்சிகளாக இன்றும் நம்மிடைே
சிவாவுக்கு முன்னர் இந்திய வம்சாவளி பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் பெற்றபட்டம் , இலங்கை அரசியலில் கொலனி ஆட்சியில் அமைச்சரா
தனது கல்வியைச் சமூகத்தின் மேம்பாட்டுக் அவர்களே முன்னோடி.
அமரர் சிவா அவர்களின் - என் ஆசான் சிவ
 

வர்களுக்குக் கல்வி கற்பித்ததோடு சமூகப் பிரக்ஞையை ாரியின் மேன்மைக்காகக் கடுமையாக உழைத்தார்; கல்வி ா அரசாங்கம் கையேற்பதற்குப் பெரிதும் உழைத்தார், ளை மீறித் தோட்ட உத்தியோகத்தர்களின் வாழ்க்கைத் தடினார்; சட்டத்தரணியாக இருந்தபோது சமூகநலன் நதாகவே இருந்தது.
அவர்களுக்குக் கொம்பு சீவி விட்டது. மலையகத் கொள்ளவில்லை என அவர் சாடினார். அவரைத் லயில் அவர் சிக்கிக் கொள்ளவில்லை.
ன்று அப்போது வீரகேசரியில் பணியாற்றிய ஜாம்பவான் க்குரியன” என்ற குறிப்போடு திருப்பி அனுப்பபட்டது. ாட்டினார். மலை நாட்டைப் பின்னணியாக வைத்துதான் ண்டும். அவைகளை ஏற்று அரங்கேற்றும் நிர்ப்பந்தத்தை அன்றைய தினம் கவிஞர் தமிழோவியன் அவரைக்
ன் உச்சிக்கே அழைத்துச் சென்ற ம6.Jயகம் என்ற இன ாட முயலுகிறார்கள். மலைநாடு' என்று மக்கள் கவிமணி ம் பெற்ற சொல்லை, இலங்கை அரசியல் வாதிகளிடையே பயன்பட்ட போது, மலையகம் என்ற சொல்லை வழக்கில் அதன் முதல்வரான நடராஜா அவர்களும், மலைநாடு வில் முன் பக்கத்தில் பொறித்து வைத்திருந்த க.ப. சிவம் ய வாழுகின்றனர்.
பினரால் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் பட்டம் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவிற்று, ஒருவரை கவும் உயர்த்திற்று.
கான நெம்பு கோலாகப் பாவித்தவர்களில் அமரர் சிவா
ா அவர்களின் நினைவு எளிதில் மறையாது.

Page 47
மலையகக் கல்வி கலை இலக்கிய தொழிற்சங்க உண்டு. அவர்களின் முகங்கள் வரலாற்றில் பதியப்பட ே மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றிய அமர
மலையகத்தில் முப்பதுகளில் பத்திரிகை, அரசி மத்தியில் செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர் தேசபக்தன் ( ஆனால், அதன் பிறகு அறுபதுகளில் மலையக அந்த அணியின் தளபதியாகத் சூர்ந்தெழுந்தார் இர. சிவ
மலையகத்தில் ஓர் மாற்றம் வரவேண்டும். கொண்டவர்கள் இவரது அணியில் இடம் பெற்றனர். இன ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற திரும்பி ஹைலண்ட்ஸ் கல்லூரி அதிபரானார். தம் செ உருவாக்கினார். இவருக்கு உறுதுணையாகத் திருச்செ இரட்டையர்களாகவே செயற்பட்டனர்.
மலையகத்தின் சொல்லின் செல்வர் என அை அனைவரையும் கவர்ந்தது. அடுக்கு மொழியில் அழகுத் தி
நாம் இன்று பெருமையுடன் பேசும்மலையகம்" முன்னெடுத்துச் சென்றவர் அமரர் இர. சிவலிங்கம்.
மலைநாட்டு நல்வாலிபர் சங்கம், மலைஞக இை இர. சிவலிங்கம். முன்னணி என்ற சஞ்சிகைக்கு ஆசிரிய
அரசியல் காரணங்களுக்காக அதிபர் பத சட்டத்தரணியானார். தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டா வந்தது. இர. சிவலிங்கம் ஹைலண்ட்ஸ் கல்லூரி அதிப அதிகாரியானார் மலையகக் கல்வி வளர்ச்சிக்காகப் பல பலர் உயர் பதவிகள் பெற முன்னின்று செயற்பட்டார். ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஸிஸ் அவர்
அது மாத்திரமல்ல மலையகக் கலை இலக்கிய இலங்கை வானொலியில் மலையகத்திற்கென ஓர் தனி நிக செயற்படுத்தி குன்றின் குரல்' என்ற நிகழ்ச்சிக்கு வித்திட் நடத்தினார்.
1983ம் ஆண்டு நாட்டில் நிகழ்ந்த கறுப்பு ஜூை சிவலிங்கம் தமிழகம் சென்றார். தமிழகத்தில் மலையக மக் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் என்ற பகுதிகளில் மலை மக்கள் மறுவாழ்வு மன்றம்” என்ற அமைப்பை உருவா உரிமைகளை பெற்றுக் கொடுத்தார்.
மீண்டும், அவர் கடந்த ஆண்டு இறுதியில் இல உருவாக்கும் முயற்சிலீடுபட்டார் ஆனால் சுகவீனமுற் அமரரானார்.
மலையகம் தந்த மறக்க முடியாத முகங்களில் மி மக்களிடையே அவர் ஆற்றிய கல்விப்பணிகளும், தப செயற்பாடுகளும் என்றும் நினைவுகூர வேண்டியதாகும்.
 

- அந்தனிஜிவா அரசியல் வரலாற்றில் சில மறக்கப்பட முடியாத முகங்கள் வண்டியவை. அத்தகைய முகங்களில் மிக முக்கியமானது f இர. சிவலிங்கமாவார்.
யல், தொழிற்சங்கம் என்று யுகபுயலாக மலையக மக்கள் கோ. நடேசய்யர்.
த்தில் எழுச்சி மிக்க இளைஞர் படை ஒன்று உருவானது. லிங்கம்.
புதிய தலைமைகள் தோன்ற வேண்டும் என ஆர்வம் ளஞர் தளபதியானார் இர. சிவலிங்கம்.
இர. சிவலிங்கம் பின்னர் தமிழகம் சென்று பட்டத்தாரியாகத் யற்பாடுகளின் மூலம் கற்றவர்கள் பரம்பரை ஒன்றையே ந்துTரனும் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும்
ழைக்கும் அளவிற்கு இர. சிவலிங்கத்தின் சொல்லாற்றல் தமிழில் அவர் பேச்சாற்றல் அமைந்தது.
மலை நாடு மலையகமக்கள்” என்றெல்லாம் மக்கள் மத்தியில்
ளஞர் முன்னணி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகுத்தவர் பராகவும் விருந்தார்.
வியை இழந்தார், அதன் பின்னர் சட்டம் பயின்று ர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு ராகப் பொறுப்பேற்றார், பின்னர் கல்வி அமைச்சின் உயர் திட்டங்களைச் செயற்படுத்தினார். மலையகப்பட்டதாரிகள் முப்பதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு, ஆசிரியர்களுக்கு 5ளின் உதவியுடன் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொடுத்தார்.
வளர்ச்சியில் அதிக அக்கறைக்காட்டிய இர. சிவலிங்கம் ழ்ச்சி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன் அதனைச் -ார். அந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் அவரே பொறுப்பேற்று
ப' என வர்ணிக்கப்படும் துயர சம்பவத்திற்கு பின்னர் இ. கள் பூரீமா - சாஸ்திரி ஒப்பத்தின் மூலம் சென்று குடியேறிட யக மக்கள் படும் துன்பதுயரங்களைக் கண்டு மலையக 5கி, அந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடிப் டல்
வ்கை வந்து இளைஞர்களிடைய புதிய தலைமைத்துவத்தை தமிழகம் சென்று கோயம்புத்தூரில் ஜுலை 9ம் திகதி
முக்கியமானது இர. சிவலிங்கமாகும். இலங்கை மயைக
|ழகத்தில் மலையக மக்களின் உரிமைக்காக அவரின்

Page 48
Dலையகத்தில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக் வீடுகளிலே தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்தனர் என
கற்பிக்கப்பட்டன. வாய்ப்பாகள் யாவும் தமிழ்முறையிலேே பிள்ளைகள் தோட்டக் கங்காணி மார்களின் பிள்ளி
ஊக்கமளிக்கப்பட்டனர்.
தோட்டப்பாடசாலைகள் இருந்தனவாயினும் தட இந்தியாவிலிருந்து வந்த ஆசிரியர்களே தோட்டப் பாடசr கற்பித்ததுடன் ஒழுங்கு முறைகளையும் வழுவாதிருக்கக்
ஆங்கிலக்கல்வி மலையகப் பட்டனங்களி கல்லூரிகளில் போதிக்கப்பட்டுவந்தது. அரசினர் பாட தமது பள்ளிக்கூட 5ம் வகுப்பு முற்றுப் பெற்றதன் பின் இருந்தாயினும், ஒரு சிலரே அதற்கு ஊக்கமளித்தன அவர்களின் பெற்றோர்களின் ஊக்கத்தால் பட்டன பாடசாலைகளிலும் கற்கத் தொடங்கும் சாத்தியம் ஏற்பட
1935-39 களில் இந்திய சுதந்திரத் தாகம் இ பொருளாதார எண்ணங்கள் பரப்பப்பட்டன. பல்வேறு வெளியிட்டு அரசியல், தெய்வபக்தி, சமுதாய விழிப்புஆக மலையகத்தில் தொழிற்சங்க ஈடுபாடுகள் எழுந்தன. மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்காக எந்தப்பணியையும் தொழிற்சங்கத் தலைவர்கள் வாழும் வசதிகளைப் பை வாழ்வு கல்வி கலாசாரங்களால் மேன்மையடையும் செய
1947ல் சுதந்திரம் கிடைத்த பின் சிங்கள அ கோர்த்து இந்திய வம்சாவளியினரின் பிறப்புரிமையை ஏற்பட்டதால் இலங்கை மண்ணைப் பொன் என ஆக்கி சட்ட திட்டங்களின் பலாத்காரத்தால் பிரிக்கப்பட்டன தொடர்கின்றன. இச்சூழலின் இடை நின்று தொழிற் வஞ்சித்து வாழ்ந்து கொண்டுள்ளன என்றே அறிஞர்ச கல்வி கலாசார மேம்பாடுகள் வளர்ச்சிபெறவும் எழுச்சி ெ வாலிபர்களில் படித்தவர்கள் குமுறி எழுந்தனர். மலைய
 

குமுன்னரே அன்று வாழ்ந்த தமிழ் முதியோர்கள் தத்தம் லாம். அன்று தமிழில் கணிதங்கள் தமிழ் எழுத்துக்களில்
யே இருந்தன. ஆயினும் தோட்ட உத்தியோகத்தர்களின் ளைகள் ஆகியோர் ஆங்கில மொழியைக் கற்பதில்
மிழ்மொழி மட்டுமே 5ம் வகுப்புவரையில் கற்பிக்கப்பட்டது. rலைகளில் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் கல்வி 5 கற்பித்தனர்.
ல் கிறித்துவக் கல்விமான்களால் அமைக்கப்பட்ட சாலைகளிலும் கற்பிக்கப்பட்டது. தோட்டப் பிள்ளைகள் பட்டனத்து அரசினர் பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்பு ர். ஆனால் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு "ங்களிலிருந்த தனியார் கல்லூரிகளிலும், அரசினர்
.lنتقا
Nலங்கை மலையகத்திலும் பரவியது. அரசியல், சமுக, பாடலாசிரியர்கள் சிறு சிறு துண்டுப் பிரசுரங்களை கியன மலையகத்தில் எழச்செய்தனர். இக்காலத்தில்தான் மலையகத் தொழிற்சங்கங்கள் அன்று முதல் இன்றும் செய்ததாக இல்லை. தொழிற்சங்களைத் தம்வசப்படுத்தி டத்துக் கொண்டார்களே யல்லாது தொழிலாளர்களின் Iல்களை ஊக்குவிக்கவில்லை.
ரசயல் வாதிகளுடன் அரச உத்தியோகத்தர்களும் கை ப் பறித்து நாடற்றவர்களாக்கினர். இந்தப் பேரநியாயம் ய நமது மலையக மூதாதையர்களின் சொந்த பந்தங்கள் ா, எண்ணற்ற கெடுபிடிகள் அன்று முதல் இன்றும் சங்கங்கள் பல மலையக மக்களை பகடைக்காய்களாக 1ள் கருதுகிறார்கள். பிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டும், பறவும் தடையாக இருந்த காலத்தின் வேகத்தில் மலையக பக இந்திய வம்சாவளி மக்கள் சமத்துவ உரிமைகளுடன்

Page 49
வாழவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த விழை என அழைக்கப்பட்ட கே. இராஜலிங்கம் அவர்கள் புசல் தொழிற்சங்கத் தலைவராக இலங்கை இந்தியா காங்கி சேவையின் அடையாளமாக மலையக எதிர்காலத்திற்கு நிலை நிறுத்தினார். அந்தப் பின்னணியிலேதான் ம தொழிலை மேற்கொண்ட இர. சிவலிங்கம் தனது பணி
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நுண்கலைக் கல்லூரியில் 1943ம் ஆண்டு முதல் ஒவிய ஆண்டு வரையில் கலை ஆசிரியராக, விரிவுரையாளரா பணிபுரிந்த காலத்தில் திரு. டி. தியாகராஜா என்பவரும் அ கல்லூரியில் ஒவிய ஆசிரியராக 1956ம் ஆண்டில் சேவை மலையகக் கல்வி வளர்ச்சிக்காகவும் மலையக மக்கள் தியாகராஜா அவர்கள் சொல்லக் கேட்டேன். அதன் தொடக்கத்தில் முதன்முதலாக ஒரு விழாவிற்கு அழைக்
ஏறத்தாழ 45 ஆண்டுகளின் முன்ஹைலண்ட்6 சிறந்த ஒவியங்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டவும், உரையாற்றவும் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சொற்பெருக்காற்றினார். சொல்லின் செல்வர் என்றபத மிகவும் பொருந்தும் என்பதை அன்றே உணர்த்தினேன். கொண்டவர் இர. சிவலிங்கம் என்பதை நான் நம்பினே ஹைலண்ட்ஸ் கல்லூரியில் இர. சிவலிங்கம் அவர்களி ஊகிக்க முடிகிறது.
திரு. சிவலிங்கம் அவர்கள் அன்றைய சிறீமா மலையக மக்களுக்கென “வானொலி"யில் ஒருமணி நே அரசிடம் நான் கோரிக்கை விடுத்தேன். எனது கோரி குரல்" என்ற மகுடத்தில் வாரம் ஒருமுறை என்ற குறு அறிந்தேன். அந்த வாரம் ஒருமுறை ஒருமணி நேர நிக நானறிந்தேன். எவ்வாறாயினும் திரு. இர. சிவலிங்கம்ப துன்பங்கள், சிறைவாசம் என்பன எனது மனத்தில் ஆழ்
1998ல் கொழும்பில் இறுதியாக அமரர் திரு. திரு. இர. சிவலிங்கம் அவர்களைச் சந்தித்தேன். ம6 அர்ப்பணித்தவர்களில் திரு. இர. சிவலிங்கமும் ஒருவர்
ஆம் செத்த பின்னரே போற்றப்படும் வழக்கம்

தனர். இவர்களுக்கு முன்னோடியாக மலையகக் காந்தி 0ாவையில் ஒரு வித்தியாலயத்தை ஆரம்பித்தார். அவர் ரஸ் ஸ்தாபனத்தில் இருந்தாரெனினும் தனது ஆசிரியச் கல்வியே மிக அவசியமானது என்பதைச் செயலளவில் லையக மக்களின் எதிர்கால உயர்வுக்காக ஆசிரியத் ளைப் பேணினார்.
ானர் தொடங்கி கொழும்பிலுள்ள இலங்கை அரசாங்க ஆசிரியர் ஆசிரியர்களையும், கலைஞர் பலரையும் 1951ம் க மலையக மைந்தர்களில் ஒருவனாகிய நான் மட்டுமே பூசிரியப் பயிற்சி பெற்றார். அவர் ஹட்டன்ஹைலண்ட்ஸ் செய்த காலத்தில் தான் திரு.இர. சிவலிங்கம் அவர்களும் ரின் எழுச்சிக்காகவும் முன்னிற்கும் ஒருவராகத் திரு. பின் திரு. இர. சிவலிங்கம் கல்லூரி அதிபராக ஆகிய கப்பட்டேன்.
h'கல்லூரியில் மாணவர்களின் ஓவியக் கண்காட்சிக்குச் அன்றே அந்தக் கல்லூரியில் “தன்நம்பிக்கை’ பற்றி அந்தச் சந்தர்ப்பத்தில் தான் இர. சிவலிங்கம் ங்களை விட'சொல்லில் வல்லவர்' என்ற வார்த்தைகளே தன்நம்பிக்கையும், தளராத இலட்சியமும், செயற்பாடும் “ன். அது வீண் போகவில்லை. மவையக வாலிபர்கள் னால் உயர்கல்வி கற்றுத் தேர்ந்துள்ளார்கள் என்பதை
ஆட்சியின் அரசியல் கட்சியில் சேர்ந்திருந்த காலத்தில் ர வாய்ப்பு தினந்தோறும் வழங்குதல் வேண்டி அன்றைய க்கை காலதாமதத்துடன் ஏற்பட்டதாயினும், “குன்றின் கிய காலவரையுள் ஒரு நிகழ்ச்சியே வழங்கப்பட்டதென ழ்ச்சியை திரு. இர. சிவலிங்கமே ஏற்றனர் என்பதையும் லையக மக்களின் புனர்வாழ்வுக்காக இந்தியாவில் பட்ட ந்த தாக்கங்களை ஏற்படுத்திவிட்டன.
துரை விஸ்வநாதன் அவர்களின் துரைவி பதிப்பகத்தில் லையக மக்களின் நல்வாழ்வுக்காக தம் வாழ்நாட்களை
ான்பதும் வரலாறாகிறது.
நமதினத்திலிருப்பதும் வரலாறாக ஆகிவிட்டது.

Page 50
துரை விஸ்வநாதன், GLTLB6 3.e36) IT, கே.வி.இராமசாமி, தெளிவத்தைஜோசப், இவர்களுடன் இர.சிவலிங்கம்
 
 

திரு. இர. சிவலிங்கம் சட்டத்தரணியான போது இலங்கை இந்திய பண்பாட்டுக் கழக அங்கத்தினர்களால் ரண் முத்து ஹோட்டலில் அளிக்கப்பட்ட வரவேற்பு 3) Ligo FT J Lö
திரு. துரை விஸ்வநாதன் அவர்களின் ஸ்தாபனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு திரு.இர.சிவலிங்கம் உரையாற்றுகிறார்

Page 51
Dலையகம் இருள் சூழ்ந்திருந்த காலக்க
பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பாக இருந்து வந்த படுத்தப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மைய
இர. சிவலிங்கம் அவர்கள் 1960ம் ஆண்டு எழுச்சியையும், புதிய அரசியல் தத்துவத்தையும், கை அடித்தளமாகத் திகழ்ந்தார்.
இந்த எதார்த்த சூழல்கள் தான் மலையகத்தில் - அரசியல் - இலக்கியம் ஆகியவற்றை அடித்தளமா காலக்கட்டத்தில் மலையகத்தில் உள்ள படித்த நூ அணிதிரண்டார்கள்.
திராவிடப் பாரம்பரியத்தையும், சமூக சீர்திருக் ஏற்படுத்தியது. இந்தக் காலக்கட்டத்தில் இர. சிவலி மாத்திரமல்ல, அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கரு
மலையகத்தின் புதிய தலைமுறை தலைவர் என் மலையகமெங்கும் எதிரொலிக்கச் செய்தவர். இந்த பரி வளர்ந்து 1970 வாக்கில் இவரது சிறப்பு மலையகத்தில் ச
1970 முதல் 1977 வரை மலையகக் கல்வியி வேண்டுமென்ற எழுச்சியின் தாக்கத்தைக் கொண்டு ட உணர்த்தப்பட்டது. அதை மேன்மையுறச் செய்வதில் த மலையகம் மேன்மையுற இவரது பங்களிப்பு ஒர் உந்து ச
1977ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, பின்பே தான் ஒரு சட்டத்தரணியாக வேண்டுமென்று வேண்டுமென்ற ஆதங்கம் ஏற்பட்டு சட்டப் படிப்பை மே ஆண்டு முதல் அவர் அட்டனில் வழக்கறிஞராகப் பணிய
இந்தச் சமயத்தில் நானும் ஒரே வீட்டில் போடி நிறையப் பேசும் வாய்ப்பும், விவாதம் செய்யும் சந்தர்ப்பமு பற்றியும் கூட நீண்ட விவாதம் நடத்தியுள்ளோம். இர. சி ஒரு தொழிலாளி என்ற அடிப்படையில் தொழி தோட்டத்தொழிலாளர்களின் மாதச் சம்பளம் தொடர்பா
 

அய்யாத்துரை. ஜே. பி.
தலைவர்
.டத்தில் தொழிற் சங்கங்கள் தான் அந்த மக்களைப்
ன. இவை முழு தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப் பாகும்.
கொலப் பகுதிகளில் மலையகத்தில் புதிய சிந்தனை u - கலாசார - சமூக சிந்தனைகள் தோன்றுவதற்கு
மலையக இளைஞர் முன்னணி என்ற கலை - கலாசாரம் கக் கொண்டு ஒர் அணியை ஏற்படுத்தினார். இந்தக் ாற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த அமைப்பில்
கக் கருத்துக்களும் மலையகத்தில் புதிய பரிணாமத்தை ங்கம் அவர்கள் சிறந்தப் பேச்சாளர் - இலக்கியவாதி த்துகளை முன்வைத்தார்.
ற உறுதிப்பாட்டை இளைஞர்கள் மத்தியில் மாத்திரமல்ல, ணாமம் இளைஞர்கள் மத்தியில் உறுதியாக வேரூன்றி iடர்விட்டுப் பிரகாசித்தது.
ல் பாரிய மாற்றத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்த 1லையகத்தின் அடிப்படைத்தேவை கல்வி தான் என்பது னக்கே உரித்தான, உணர்வோடு செயல்பட்டு கல்வியில் $தியாகத் திகழ்ந்தது.
அரசியல் பழிவாங்கலில் இவரும்பாதிப்படைந்தார். அதன் ம், அதன் மூலமாக மலையகத்திற்குச் சேவை செய்ய ) கொண்டு, சட்டத்தரணியாக வெளியேறினார். 1980ம் ாற்றினார்.
பகாக சாப்பிட்டு வந்தோம். அந்த சமயத்தில் அவரோடு ம் ஏற்பட்டது. தொழிற் சங்கம் பற்றியும், அரசியல் கட்சி வலிங்கம் அவர்கள் அரசியல் பற்றி விவாதிப்பார். நான் ற் சங்கம் பற்றி விவாதிப்பேன். ஒரு சமயம்
விவாதம் ஏற்பட்டது.

Page 52
மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமா? தீர்க்க தரிசனமாக உணர்ந்து, மலையகத்தை அரசியல் அரசியல் நடவடிக்கைள் மேற்கொள்ளும் முழுமையான தன் அதைச் செய்ய நீங்கள் தகுதியுடையவர் என்றேன். அை
நாட்டில் 1983ம் ஆண்டு இடம் பெற்ற இ6 சின்னாப்பின்னப் படுத்திவிட்டது. இந்தச் சூழ்நிலையி சூழ்நிலை ஏற்பட்டது. அங்கும் அவர் தாயகம் திரும்பிய
அக்காலக் கட்டத்தில் மலையக மூத்த எழுத்த பெற்ற செய்தி அறிந்து கண்கலங்கினார். அவர் எழுதிய அப்புத்தகத்திற்கு முன்னுரை ஒன்றை எழுதினார். அதி என்பதை அறிய அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை இங்கு
"இலண்டனில் வசிக்கும் பிரித்தானியப் பேரசி மகிழ எங்கள் தமிழ் பெண்கள் இலங்கையின் தே பறித்து நெஞ்சம் குமுற வேண்டும்.
அந்த தேனிருக்குச் சக்கரை சேர்க்க பியூஜி பெண்கள் விம்மி விம்மி அழ வேண்டும். இது தான் பெற்ற பின்னரும் இந்த ஏகாதிபத்திய பொருளாத முடியவில்லை. அதனால் தான் கடல் கடந்த இந்தி
என்று இர. சிவலிங்கம் அவர்கள் தனது கரு அதே நேரத்தில், 1977 ம் ஆண்டு நடை பெற்ற பொது பிரதிநிதியாக நுவரெலியா - மஸ்கெலியா மூன்று பேர் தீர்மானித்தது. இந்த முயற்சியை சிலர் முறியடித்தார் அன்றே நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் தீவி
1977ம் ஆண்டு நுவரெலியா - மஸ்கெலியா ே ஹோட்டலில் இந்திய வம்சாவழியினர் கொடுத்த வரவே பேசும்போது இந்திய வம்சாவழி மக்களின் ஏகப்பிரதிநி அவர்கள் தான் என்று பேசிய பேச்சை பத்திரிகைகள் சிவலிங்கம் அவர்கள் பற்றி மலையகம் புதிய ஆய்வை
மலையக இளைஞர் முன்னணிக்குத் த6 இலட்சியங்களையும் வென்றெடுப்பதில் ஏற்பட்ட தாக் போதும், மலையகம் மறக்க முடியாத சிறந்த பேச்சாளர் விமர்சகர் என்ற தகமைக்கு தகுதியான தங்கப் பதக்க

1ணால், கல்வியும், அரசியல் ஞானமும் அவசியம் என்பதைத் ரீதியாக, வழிநடத்த வேண்டுமானால், சமூக - கலாசார - ரித்துவமிக்க ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்தவேண்டும். தப் புரிந்துணர்வுமிக்க புன்னகையோடு ஆமோதித்தார்.
எவன்செயல் முழு நாட்டிலும் வாழ்ந்த தமிழர்களைச் ல் இவரும் தமிழகம் சென்று அங்கேயே தங்க வேண்டிய | மக்களின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றினார்.
ாளரும், கவிஞருமான ஸி. வீ.வேலுப்பிள்ளை அமரத்துவம்
நாடற்றவர்கதையை அவரே பிரசுரிக்க ஏற்பாடு செய்தார். நில் அவருடைய ஆதங்கம், உணர்வுகள், எப்படிப்பட்டவை த குறிப்பிட்டாக வேண்டும்.
ன் பெண் குலம் மாலை வேலைகளில் தேனீர் அருந்தி பிலைக் காட்டில் ஏக்கப் பெருமூச்சுடன் கொழுந்து
'த் தீவின் கரும்புத் தோட்டங்களில் எங்கள் தமிழ் ன் ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பு, சுதந்திரம் நார அமைப்பு முறையை நாம் இன்றும் முறியடிக்க யரின் இழிவு நிலை நீங்க வில்லை.
நத்தை ஆழமாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். தேர்தலில் அவரை இந்திய வம்சாவழி மக்களின் ஏகப் தொகுயில் பொது வேட்பாளராக நிறுத்த எமது அமைப்பு கள். இவரும் ஒதுங்கி கொண்டார். இல்லாது போனால் ரப் பிரவேசம் செய்திருப்பார்.
தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்பு அவருக்கு லங்கா ஒபேரே பற்பில் கலந்து கொண்ட இர. சிவலிங்கம் அவர்கள் அங்கு திமதிப்புக்குரிய தலைவர். செளமியமூர்த்தி தொண்டமான் பெரிய அளவில் பிரசுரித்தன. இந்தப் பேச்சில்தான் இர. நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
லைமை தாங்கிய போது அதன் நோக்கங்களையும்,
கம், மனஉலைச்சல், முக்கிய காரணமாகியது. இருந்த பண்பாளர், சிறந்த தத்துவவாதி, இலக்கியவாதி, சிறந்த
த்தை மன நிறைவோடு மலையகம் வழங்குகிறது.

Page 53
அரிது, அரிது மானிடராதல் அரிது என்றார் அரிது, அதிலும் கூன் குருடு, செவிடு நீங்கிப்பிறத்தல் எப்பிறவி வாய்க்குமோ என்றார் மணிவாசகப் பெருமான் மானிடர்களுள் கோடிக்கணக்கானோர் தமக்காக தமக்காகவும் பிறருக்காகவும் வாழ்கின்றனர், ஆனால் 1 இன்பத்தை அடைகின்றனர்.
அந்த வகையிலேஉலகிலேயே மிகவும் சோகம்ே மத்தியில் சமூகத்தின் விடிவெள்ளியாகத் தோன்றிய பெரு
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி ட மலையகத்தின் முதல் எம். ஏ. பட்டம் பெற்ற பெருமையை திரும்பிய அவர் தாம் பெற்ற இன்பத்தை தம் சமூகமும் பாடசாலையிலேயே தொடங்கி, மலையகக் கல்வி வளர்ச் கல்லூரியில் க. பொ.த உயர்தர வகுப்பை அறிமுகப்படுத் அக்கறையை உணரமுடிவதுடன், கல்வியையே மலையக செய்ததை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
தமது மக்களின் உயர்வுக்காகப் போராடியதன் எனினும் மனம் தளராமல் அவர் தன் பணியைத் தொ அரசியல் மூலம் தன்மக்களுக்குச் சேவையாற்றிடச் சர் பிரிவின் பொறுப்பாளராகக் கல்வி அமைச்சில் பதவி ெ வளர்க்க அரும்பாடுபட்டார்.
அரசியல் நிர்பந்தங்களுக்கு உட்படாமல் த வழக்கறிஞராக உயர்த்திக்கொண்டார். எமது சமூ சிந்தனையாளர்கள், நாடக நடிகர்கள், ஆகியோர் உ மலையக இளைஞர் முன்னணி ஆகியவற்றின் மூலம் அ
“குன்றின் குரல்" என்ற வானொலி நிகழ்ச்சிக் ஜூலை கலவரத்தின்போது தாயகம் சென்றபோதும் அங் அளப்பரியது.
மலேசிய நாட்டில் நடைபெற்ற உலகத் ஆய்வுக்கட்டுரையில் மலையகத் தமிழ்ச் சமுதாயம் பன்னாட்டு தமிழறிஞர்களுக்கு எடுத்தியம்பிய பார் பொறிக்கப்பட வேண்டியவை.
ஒரு சிறந்த கல்விமானை, பேச்சாளரை, எ வழக்கறிஞரை முன்னோடி ஜனநாயகப் போராளிை துர்அதிர்ஷ்டமே. அன்னாரின் ஆத்மா சாந்தியடைப் பி
 

அ, ஆ, இராஜேந்திரம், ക്രബബ് அட்டன் - டிக்கோயா தமிழ்ச்சங்கம்
ஒளவை மூதாட்டி அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் புரிது என்றார் வான் புகழ் வள்ளுவர். இப்பிறவி தப்பினால் . இவ்வாறு கிடைத்தற்கு அரியப் பிறவியைப் பெற்றுவிட்ட வே வாழ்ந்து மடிகின்றனர், இலட்சக்கணக்கானோர் விகச்சிலரே பிறருக்காக வாழும் பெருமை பெற்று இறவாத
தாய்ந்த வரலாற்றைக்கொண்ட மலையக மக்கள் கூட்டத்தின் மகனார் அமரர் இர. சிவலிங்கம் என்றால் அதுமிகையாகாது. யின்று, உயர்கல்வியை இந்தியப் பெருநாட்டில் கற்று பத் தேடிக்கொண்டார். தன்னுடைய பிறந்த மண்ணுக்குத் பெற எண்ணித் தனது கல்விப்பணியைத் தான் பயின்ற சியின் முன்னோடியாகத் திகழ்ந்தார். அட்டன் ஹைலன்ஸ் தியதன் மூலம் அவர் மலையகக் கல்வியில் கொண்டுள்ள மக்களின் விடிவுக்கான போராட்ட ஆயுதமாகவும் தெரிவு
விளைவாக அவர் அடைந்த இன்னல்களோ ஏராளம். டர்ந்து எடுத்துச் சென்றதை நாம் மறந்து விடமுடியாது. தர்ப்பம் கிடைத்தபோது 1970-களில் மலையகக் கல்விப் பற்றுக்கொண்டு தன்னை வளர்ப்பதை விடச் சமூகத்தை
னது சேவையைச் செய்யும் பொருட்டு தன்னை ஒரு pகத்தில் நல்ல பல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், நவாகுவதற்கு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம், யராது பாடுபட்டு வெற்றியும் கண்டார்.
த கால்கோள் இட்டவரும் இர. சிவலிங்கமேயாவார். 1983 கும் தாயகம் திரும்பியோருக்காக அவர் ஆற்றிய சேவை
தமிழாராய்ச்சி மாநாட்டில் அவர் சமர்ப்பித்த என்றொரு இனம் கொத்தடிமைகளாக இருப்பதை கு மலையக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால்
த்தாளரை ஆன்மீகவாதியை, தொழிற்சங்கவாதியை,
மலையகம் தேவையான நேரத்தில் இழந்து நிற்பது ார்த்திக்கிறோம்.

Page 54
அமரர் இர.
யிெற்றுப் பசியை விட அறிவுப் பசியைப் ே கருதப்படுகிறார்கள். மலையகம் அன்று வறுமையில் கொடுத்துக் காப்பாற்ற யாருமே இல்லாமல் இருட்டில் இரு படுத்த வந்தவர்தான் அமரர் இர. சிவலிங்கம். ஒரு விளக் இவர் ஒருவரால் ஒராயிரம் அல்ல எண்ணிக்கையேயி இலங்கையில் மட்டுமல்ல - வெளி நாடுகளிலும் ஒளி வி
அமரர் இர. சிவலிங்கம் அவர்கள் அட்டன் ை வருடங்கள் நானும் சிறுவயது மாணவனாக அவர் கால தோற்றம், எந்நேரமும் புன்னகை தவழும் முகம், தேனியை பசுமையாக நினைவிருக்கின்றது. அவரின் எண்ணம், கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பற்றியதாகவே இருந்தது நெல்லை விதைத்தார். தோட்டத்தில் புல்வெட்ட ம தேவையில்லையென மற்றவர்களால் மட்டம் தட்டப்பட்டு இன்று எருக்கு இலைக்கு மருக்கொழுந்து வாசனையா மலையகம் கல்வியில் வேகமாக முன்னேற்றமடையக்
என்றால் அது மிகையாகாது.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மலையக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைத்துச் ெ சில அரசியல் நெருக்கடிகள் அவரை தமிழகத்துக்கு விரட் உடம்பு அங்கே இருந்தாலும் உயிர் இங்கேதான் இருந்த மலையக மக்களுக்காக, பல்வேறு வகையில் தேவைய அனைத்துமே மலையகத்தவர்களைப் பற்றியதாகவே பெற்றவர்கள் அனைவரும் இன்று உலகின் பல இடங்களி இவரைப்பற்றி இன்னமும் சொல்லிக் கொண்டே போகல
மறையாது. அவரின்ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்
 

சிவலிங்கம்
பாலா. சங்குபிள்ளை (செயலாளர்,அட்டன், டிக்கோயா தமிழ்ச்சங்கம்)
பாக்குபவர்களே இவ்வையகத்தில் உயர்ந்தவர்களாகக் மட்டுமல்ல கல்வியிலும் பின் தங்கியே இருந்தது. கை நந்தவர்களுக்கு ஒளிகொடுத்து அவர்கள் வாழ வழியேற் கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம். ஆனால் ல்லாத விளக்குகள் அன்று ஏற்றப்பட்டு இன்று அவை சிப் பிரகாசிக்கின்றன.
ஹெலன்ட்ஸ் கல்லூரியின் அதிபராக இருந்தபோது சில த்தில் இருந்திருக்கிறேன். அவரின் அந்தக் கம்பீரமான ப்போன்ற சுறுசுறுப்பான நடவடிக்கை எல்லாமே இன்றும் செயல், சிந்தனை எல்லாமே மலையக மாணவர்களின் து. அவர்களின் மனங்களைப் பண்படுத்திக் கல்வியெனும் ட்டுமே லாயக்கானவர்கள் - அவர்களுக்குப் படிப்பு மழுங்கடிக்கப்பட்ட சமயத்தில் சமய சஞ்சீவியாக வந்து யெனப் பலரும் மூக்கின் மேல் விரலை வைக்குமளவுக்கு
காரணகர்த்தாவாக இருந்தவர் அமரர் இர. சிவலிங்கம்
மண்ணுக்கே சேவையாற்ற வேண்டும் அவர்களுக்கே சயல்பட்டார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அன்றைய ட்டின. அங்கும் அவர் மூலையில் முடங்கிக் கிடக்கவில்லை. தது. இங்கிருந்து இந்திய பிரஜாவுரிமை பெற்றுச் சென்ற ான உதவிகளை வழங்கினார். அவரின் பேச்சு, மூச்சு, இருந்தது. அவரிடம் கல்வி கற்றவர்கள் ஆலோசனை ல் மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருக்கிறார்கள். ாம். அன்னாரின் பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் என்றும்
ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

Page 55
Dலையகக் கல்வியை மற்றுமல்லாது
வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ெ சட்டத்தரணி இர. சிவலிங்கம் அவர்கள் அமரத் தமிழ்ப்பேசும் அனைத்து மக்களுக்கும் ஒர் பேரிழ
எம் சமுதாயத்திற்கு இன்னும் எவ்வளவே
என்ற ஒரே நோக்குடன் செயல்பட்ட பண்பாளரின் இத்தனை அவசரமாக காலனவன் கவர்ந்து ெ
கொடுத்துள்ளது.
சகல துறைகளிலும் அனுபவமும், பா சிவலிங்கம் அவர்கள் 1982/1983ம் ஆண்டுகளில் ஓர் சிறந்த ஆலோசகராகவும், சட்டத்தரணியாக 6) செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்தது எ அன்னாரை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கூட்டம்
சாந்தியடைய வேண்டி எல்லாம் வல்ல மாத்
பிரார்த்திப்போமாக!.
 

ச. சந்திரசேகரம்
(தலைவர்) அருள்மிகு பரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாத்தளை.
தமிழ்ப் பேசும் சமூதாயத்தில் தமிழ்க்கல்வியை
சயல்பட்ட கல்விமானும் சிறந்த பட்டதாரியுமான,
துவம் அடைந்தது மலையகத்திற்கு மட்டுமல்ல
ப்பாகும்.
பா செயல்திட்டங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் * நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்
சன்றது எமக்குப் பெரும் மனவேதனையைக்
ண்டியத்தியமும் பெற்ற மகான் அமரர் இர.
எமது தேவஸ்தானத்துடன் ஈடுபாடு கொண்டு பும் இருந்து தேவஸ்தானத்தின் நன்மைக்கான "ம்மால் மறக்க முடியாது. தமிழ்ப்பேசும் மக்கள்
நடாத்தும் இவ்வேளையில் அவரின் ஆத்மா
தளை அன்னை முத்துமாரியம்பிகையைப்

Page 56
அமரர் சிவலிங்கம் சிரிப்பும் சிந்தனையு வளர்த்துக்கொள்ள ஆர்வம் கொண்டவராக விளங்கினா கவர்ந்தார்.சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில்பட்டப்படி
கற்ற பாடசாலை ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 முதல் மலையக மாணவர் மாணவிகளுக்கு ஒரு சிறந்த ஆ புன்னகை மலர்ந்த முகத்தோடும் சிரிப்போடும் பணிசெய்
அந்தக் கால கட்டத்தில் ஹட்டன் பகுதியை ம அமரர் சிவலிங்கத்தின் முதற் பணி மலைநாடு என்ற அதில் வெற்றியும் கண்டார். இரண்டாவதாக மலையகத் மாணவிகளின் கல்வித் தகைமை வளர்ச்சியடைந் தரக்கூடியவர்களாக மிளிர வேண்டுமென்று தீராத தா அவருடைய சிறந்த பணியும் சீரிய பண்பும் இடைவிட ஊக்குவித்துக் கல்வியின் மேம்பாட்டை மேற்கொள்ள
அமரர் சிலிங்கத்தின் சிறந்த குணங்கள் மன உ மலையக மாணவர்கள் வெற்றிப்பாதையை நோக்கி நை பாடசாலைகளில் சரஸ்வதிபூஜை கொண்டாடுவது வழக்க என்பதை உணர்ந்த அமரர் அதனுடைய முக்கியத் முகாமையாளர்களுடைய எதிர்ப்பைச் சந்திக்க நேர் உணரவைத்து வெற்றி கண்டவர் அமரர் சிவலிங்கம் கொண்டாடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
அமரர் சிவலிங்கம் ஆசிரியர் பணியை மேற்செ இருப்பதைப் பார்த்து அவர்களின் மேம்பாட்டுக்காகத் தன் அளப்பரிய சேவையைச் செய்தார். சிறு சிறு புரட்சிகளி ஏற்படுத்தினார். அவரின் நாவன்மையினாலும், எழுத்த எழுப்பினார். பின் தங்கி இருக்கும் மக்களின் மேம்பாடு இருக்கின்றது என்பதை உணரவைத்தார். அவரின் உண வரவேற்றார்கள். மாணவ மாணவர்கள் உணர்ச்சி வச அடைந்தார்கள். அமரர் சிவலிங்கத்தின் ஆற்றல் மிக் எழுத்தாற்றலும் மலையக மாணவமாணவிகளின் சிந்தை கல்வியறிவை வளர்த்துக்கொண்டு சமுதாயத்துக்குப்பெரு இருக்கின்றது. அமரர் சிவலிங்கம் மலையக மக்கள், மா இருப்பதற்குக் காரணம் அவரின் தன்னலமற்ற புனிதமான
 

வீ. அ. மதுரைவீரன்
மாணவன்
ம் மிக்கவர். இளம் பருவம் தொட்டே கல்வியறிவை ார். அவருடைய விவேகத்தால் ஆசிரியர்களின் மனதைக் ப்பை முடித்துக்கொண்டு இலங்கைக்கு வந்து அவர் கல்வி 58ம் ஆண்டு ஆசிரியர் பணியையேற்றுக் கொண்ட நாள் சிரியராகவும்,நண்பனாகவும், வழிகாட்டியாகவும் இருந்து து மாணவ மாணவிகளின் மனதைக்கவர்ந்த ஒருவர்.
லைநாடு என்று சொல்வது வழக்கத்திலிருந்து வந்தது. சொல்லை மலையகம் என்று அழைக்க வழி வகுத்து தில் பொருளாதாரத்தில் பின் தள்ளப்பட்டிருந்த மாணவ து அவர்கள் சமுதாயத்ததுக்குரிய பெருமை தேடி கத்துடன் பணிசெய்த ஒருவர். அந்தக் கால கட்டத்தில் ாத தூண்டுதலும் எண்ணற்ற மாணவ மாணவிகளை வாய்ப்பளித்த பெருமை அமரர் சிவலிங்கத்தைச் சாரும்.
உறுதிதன் நம்பிக்கை தன்னலமற்ற சேவை மனப்பான்மை ட போட வழிவகுத்தது. அந்த கால கட்டத்தில் மலையகப் கத்தில் இல்லை. கல்விச் செல்வத்திற்குக் கடவுள் சரஸ்வதி துவத்தை விளங்கிக் காட்டின போது, பாடசாலை ந்தது. அவருடைய கோரிக்கை நியமானது என்பதை . இன்று மலையக பாடசாலைகளில் சரஸ்வதி பூஜை
ாண்ட தோடு மலையக மக்களின் வாழ்க்கை பின் தங்கி ானை ஒரு சமூக சேவையாளராக ஈடுபடுத்திக் கொண்டு lன் வாயிலாக மலையக மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ாற்றலாலும் தூங்கிக்கொண்டிருந்த சமுதாயத்தை தட்டி அம்மக்களின் குழந்தைகளின் கல்வியில் தான் தங்கி ர்ச்சி ததும்பும் பேச்சும் தன்னலமற்ற சேவையையும் மக்கள் ப்பட்டு உயர்கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி நல்ல பயன் க உரைகளும் உணர்ச்சியூட்டும் சொற் பொழிவுகளும், னகளுக்கு ஒரு விருந்தாக இருந்த காரணத்தால் அவர்கள் நமை தேடித்தருபவர்களாக இருப்பதைக் காணக்கூடியதாக ணவ மாணவர்களின் இதயங்களில் அணையா ஒளியாக T சேவை தான் என்பதை நாம் அறியலாம்.

Page 57
என்னுடைய மாணவப்பருவத்தில் அவரிடமிரு தீட்டும் உணர்வுகளும், நமது சமூகத்தை சீர்தூக்கிப் ட பெற வாய்ப்புள்ளதாக இருந்த காரணத்தால் நான் நல்ல பெருமைப் படுகிறேன். அவருடைய சிறந்த குள் சமுதாயத்தைப்பற்றிய சிந்தனைகள் யாவும் அவர் விட் பேணிக்காப்பது நமது கடமை.
அமரர் சிவலிங்கம் அவரின் கல்வியறிவையும், செயல் பட்டு இருந்திருந்தால் அவர் ஒரு செல்வந்த மேம்பாட்டுக்காகவும், மாணவ மாணவர்களின் கல்வி பெரியார். அவருடைய இறுதி மூச்சு இருக்கும் வரை ம மேம்பாட்டுக்காகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.
அவரின் இழப்பு மலையக சமுதாயத்துக்கு ஏ இருக்கும் நமக்கு காலம் தான் ஆறுதல் அளிக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவை தொடர்ந்து செய்வோம்.
தமிழர்களின் விருந்துகளில் பந்தி
முன்னம், சாப்பிடுவோம் என்று சொல்
வழக்கம்.
விருந்துண்டு முடிந்தபின்னம், ப கூறிக் கொண்டே எழும்பி கைகழுவை தொடங்கும் போதும் உண்டு எழும்பும் ஒற்றுமைப் பண்பு, தொன்றுதொட்டு நீ
(1962 ல் நடந்த ஒன்று கூடலில் ஆற்ற
ଐତ
 

து நான் கற்ற கல்வியும், ஆழ்ந்த அறிவுரைகளும் திட்டம் ார்த்து மகிழும் சிந்தனைகளும், என் வாழ்க்கை வளம் நிலையில் இருக்கின்றேன் என்று சொல்லிக்கொள்வதில் னங்கள், சீரான தன்மை, தன்னலமற்ற சேவை, டுச்சென்ற மாபெரும் சொத்து என்று எண்ணி அதைப்
திறமையையும், தன் நம்பிக்கையையும், மையமாக வைத்து ராக வாழ்ந்து இருப்பார். அவர் மலையக மக்களின்
வளர்ச்சிக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்ட லையக மக்களைப் பற்றிய சிந்தனைகளும், அவர்களின்
ற்பட்ட பேரிழப்பு. இந்த இழப்பால் சோகத்தில் ஆழ்ந்து
ன வேண்டுவோம். அவர் விட்டுச் சென்ற பணியை நாம்
ཕ༥ན་
யிலே அமர்ந்து சாப்பிடத் தொடங்கும் ஸ்லியே அனைவரும் விருந்து உண்பது
த்தியை விட்டு எழும்புவோமா? என்று தப் பார்க்கின்றோம். உண்டு உண்ணத் போது தமிழர்களிடையே காணப்பட்ட
லவி வரும் மரபாகும்.
ய உரையில் உதிர்ந்த முத்துக்கள்)
ਕਦੇ

Page 58
னப்பிரச்சனையின் தோற்றமும் விரிவு தாக்கமும் வரலாற்றுத் துறையைப் பெரிதும் பாதித் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், மற்றும் இலங் வரலாறும் திரித்தி எழுதப்படுகின்றது. இது தற்டே பாதித்துள்ளது.
மனிதகுல வரலாற்றில் மக்களே சரித்திரம் ப தனித்தனியே இடம் பெறுவதில்லை. சமூகத்திற்கு, போராட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில், ஒரு துறையில் ே அந்த வகையில் மலையகத்தின் தமிழ் மக்களின் வளர் செய்து வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவி
இவர் சமகாலத்தில் வாழ்ந்தவர். இர. சிவலிங் செய்தோர், பழகியோர் இன்றும் எம் மத்தியில் வாழ்கின் மீண்டும் இங்கு திரும்பிய பின் இலங்கையிலோ தொட இர. சிவலிங்கத்தின் வாழ்க்கையின் சில அம்சங்கை பார்க்கும்போது எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம் என்ற வேண்டும். பொது வாழ்வில் ஈடுபட்டோர் விமர்சனத்திற் விதிவிலக்கல்ல. ஆனால் அவர் வாழ்ந்தபோது விமர் பெயரில் நிந்தனை செய்வது உகந்ததல்ல.
"மலைநாடு” என்ற அடையாளமே அந்தக் “மலையகம் என்ற பதத்திற்கு புதிய அர்த்தத்தை முன்னெடுத்துச் சென்று, இந்த அடையாளத்தை ம சேவையாற்றியுள்ளார். “மலையகம்” என்ற பிரதேச அ இந்திய வம்சாவளி தமிழ் புத்தி ஜீவிகளின் உரிமைகை கல்விக் கூடங்களில், அரச பதவிகள் வழங்கப்படும்பே வழங்க வேண்டுமெனக் குரல் எழுப்பினார். அவர் அதி திணைக்களங்களில், பாடசாலைகளில், மலையக பிர கட்டத்தில் இர. சிவலிங்கம் தலைமையில் புத்திஜீவிகளு எழுப்பப்பட்ட குரல் மலையகத் தமிழ் புத்திஜீவிகளுக்கு அமைந்தது. தற்போது மலையகத் தமிழ்ப் பாடசாை ஆசிரியர்களும் சேவைசெய்வது மூலம் இர. சிவலிங்கத்த வந்தபோது இதைச் சுட்டிக் காட்டி மகிழ்வார்.
 

TÜLÜ
ர. ர. இராமையா பொதுச் செயலாளர், செங்கொடி சங்கம்
ம், வளர்ச்சியும், உள்நாட்டு யுத்தமும் - இவைகளின் துள்ளது. இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் கை, யாழ்ப்பாண, மலையக, பிரதேசங்கள் பற்றிய பாது தனிமனிதனின் சேவையையும் வரலாற்றையும்
டைக்கின்றனர். ஆனால் வரலாற்றில் ஒவ்வொருவரும் அரசியல் - பொருளாதார - சமூக மேம்பாட்டிற்கான சவைசெய்யும் தனிநபருக்கு வரலாற்றில் ஓர் இடமுண்டு. ச்சிக்கு, குறிப்பாக கல்வித் துறையில் மகத்தான சேவை பர் இர. சிவலிங்கம்.
கத்தோடு கல்வி கற்றோர், கடமையாற்றியோர், சேவை றனர். ஆனால் அவரை இந்தியாவிலோ, இல்லை அவர் ர்பு கொள்ளாதோரும், அவருக்கு அறிமுகமான சிலரும், ள, திரிபுபடுத்தி, சிதைத்துப் பேசுவதை, எழுதுவதைப் )கொள்கையுடையவர்களின் கருத்தாகவே கணிக்கப்பட குமுகங்கொடுக்க வேண்டும். இதற்கு இர. சிவலிங்கம் சனம் செய்யாமல், அவர் மறைந்தபின் விமர்சனம் என்ற
காலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், பும், அந்தஸ்த்தையும், பிரதேச அடையாளத்தையும் க்கள் முன் பரப்புவதில் இர. சிவலிங்கம் மகத்தான புடையாள பின்னணியில், இர. சிவலிங்கம், மலைநாட்டு 1ளப் பேணியுள்ளார். மலையக அரச திணைக்களங்கள், ாது, மலையகத் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை பராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், மலையக அரச தேச தமிழர் ஒரு சிலரே கடமையாற்றினர். அக்கால ருக்கான, பட்டதாரிகளுக்கான உரிய அந்தஸ்து கேட்டு உரிய அந்தஸ்து கிடைக்கக் கூடிய, ஆரம்ப இயக்கமாக லகளில் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அதிபர்களும், நின் கனவு நனவாகியது. இறுதிக் காலங்களில் இலங்கை

Page 59
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி அக்கால கட் ஏற்கவில்லை. எங்களுக்குள் சித்தாந்த முரண்பாடு இ உறவை வைத்திருந்தார். அவர் அதிபராக இருந்தே கல்லூரிக்கு அழைத்திருந்தார். வி. கே. வெள்ளை இயக்கங்களைச் சார்ந்தோர் இர. சிவலிங்கத்தின் வே6
பேரினவாதம் ஆதிக்கத்திலுள்ள ஒரு நா சலுகைகளையும் வென்றெடுக்க, பாதுகாக்கப் போரா( மலையகம் . என்ற பிரதேச வாத பின்னணியால் புத் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த ஆகியவற்றின் முழுநேர அலோசகராகக் கடமையாற்றி கல்வித் துறையில் சேவையாற்றினார். இவர் 1977ம் ஆன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1965ம் ஆண்டு பொது அதனால் அரசியல் பழிவாங்கலுக்கு முகம் கொடுத்தா
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொ மறுபக்கம் உலக பொருளாதார மயத் தாக்கங்களுக்கு தமிழ் மக்களும் முகங் கொடுக்க வேண்டிய நிை வேறுபாடுகளுக்கப்பால் இணைந்து இன, சமூக பாதுக செய்லபடுவது யதார்த்த்தின் தேவை என்பதை தனது தயக்கமின்றி மலைநாட்டில் ஐக்கியத்தை ஆதரித்துக்கு செய்தார். இது அவரது கண்ணோட்டம்.
ஒரு நாட்டில் இனச் சங்காரம் நடைபெறும்ே ஆட்சிகளின் அடக்கு முறைகள் நிகழும் போது மற்றந அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளே. எத்தனையோ, புரட்சி அ புத்தி ஜீவிகள், பாதிப்புற்ற மக்கள் புகலிடம் தேடி மற்ற
இலங்கைத் தமிழ் போராளிக் குழுக்கள், பார பாதிக்கப்பட்ட இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இந் இர. சிவலிங்கமும், குடும்பத்தாரும், நண்பர்களும் அர்த்தமானதல்ல. அதோடு இங்கு பெரிய அரசியல் கட் தொண்டர் நிறுவனத்தை, இந்தியாவில் தொடர்ந்து நட
இர. சிவலிங்கம் தனது சக்திக்கேற்ப மலைய குறிப்பாகக் கல்வித் துறையில் அவர் ஆற்றிய பணி கல்விமான்களின் கடமையாகும்.
மறைந்த இர. சிவலிங்கத் என்றும்நிலைத்திருக் அஞ்சலியைச் சமர்ப்
சேவையை மதிக்கிறோ

த்தில் இர. சிவலிங்கம் முன்வைத்த பிரதேச வாதத்தை நந்தது. ஆனாலும் சகல சக்திகளோடும் அவர் நேசமான ாது, சர்வதேச விவகாரம் பற்றி உரையாற்ற என்னைக் யன், ரொசாரியோ பெர்ணான்டோ உட்பட பல்வேறு ண்டுகோள்படி சொற்பொழிவாற்றியுள்ளனர்.
ட்டில் ஒவ்வொரு இனமும், தனது உரிமைகளையும் வதைத் தவிர்க்க முடியாது. ஆகவே, இர. சிவலிங்கம் தி ஜீவிகளின் முன்னேற்றத்திற்காக மலையகத் தமிழ்க் வர். அவர் ஐ. தொ. கா. தோட்ட சேவையாளர் சங்கம் னார். இறுதிக் காலத்தில் இ.தொ. காவோடு இணைந்து ண்டு முதல் இ.தொ. காவோடு தொடர்புகொண்டிருந்தார் புத் தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தார். .
ண்டிருக்கும் கால கட்டத்தில், ஒரு பக்கம் பேரினவாத - மலையகத் தமிழ் பாட்டாளிகளும், இந்திய வம்சாவளித் லயில், இம் மக்களும் இயக்கங்களும் சித்தாந்த ாப்பையும், ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுக்கச் நீண்ட அனுபவத்திற்குப் பின் உணர்ந்த இர. சிவலிங்கம் ரல் கொடுத்தார். இ.தொ. காவோடு இணைந்து சேவை
பாது சிவில் யுத்தம், சர்வாதிகார, அல்லது ஜனநாயக ாடுகளுக்கு அகதிகளாகச் செல்வது சர்வதேச ரீதியில் அல்லது விடுதலை இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், நாடுகளுக்குச் செல்வது வழக்கமே.
ாளுமன்றத் தமிழ் தலைமைகள், இனத் தாக்குதல்களில் தியாவில் தஞ்சம் புகுந்தது சமீப கால வரலாறு. ஆகவே இந்தியா சென்றதைப் பெரிதுபடுத்தி விமர்சிப்பது சியை அவர் நடத்தவில்லை. இங்கு அவர் சம்பந்தப்பட்ட த்தி வந்தார்.
கத் தமிழ் மக்களுக்கு மகத்தான சேவையாற்றியுள்ளார். அளப்பரியது. இப் பணியை முன்னெடுத்துச் செல்வது
பின்நினைவு மலையகத்தில் கும் அவருக்கு எங்கள் க்கின்றோம் அவரின் ம் நினைவுகூருகிறோம்

Page 60
இன மத பேதமி மறுமலர்ச்சிக்கு அடி
Dலையக மக்களின் முனோடி இர. தொடர்ந்தும் வாழ்ந்திருப்பாராயின் நிச்சயமாக இருந்திருப்பார். அவ்வாறு அவ்வுயர் பதவியை கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவர் சேை
அன்னார் நம் மத்தியில் இன்றில்லை. ம சமூக, கல்வி மேம்பாட்டுக்காகவும் அவர் தொ எமது துர்ப்பாக்கியமே என்றாலும் அவரது சேவையாற்றக் கருதி நம்நாட்டுக்கு வருகை கொண்டிருந்தார் என்பதை நாம் உணரலாம். கைகோர்த்து ஆற்றத் துணிந்த அளப்பரிய ப நினைவு கூரற்பாலது.
மலையக மக்களின் கல்வி மறுமலர் சேவைத்திறனை எமது இயக்கம் மனதா வருந்துகிறோம். அவரது ஆத்மா சாந்தியடை
 

ன்றி சமூக-கல்வி
த்தளம் அமைத்தவர்
ஐ. ஏ. றஸ்ஸாக்
கெளரவ செயலாளர், இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்இயக்கம் கண்டி
சிவலிங்கம் 1983க்குப் பின்னரும் இந்நாட்டில் அன்னார் இலங்கை அரசில் ஒரு அமைச்சராகி ப் பெற்றிருந்தால் மலையக மக்கள் நினைத்துக் வயுமாற்றியிருப்பார்.
லையகத் தமிழ் அல்லது தமிழ்ப் பேசும் மக்களின் டங்கிய பணிகள் தொடர முடியாமல் போனதும் அந்திம காலத்தில் மலையக மக்களுக்காகச் தந்ததன் மூலம் எத்தகைய கரிசனையை அவர் அந்த அளவுக்கு அவர் சகல இன மக்களோடும் ணியின் ஆர்வமும் உறுதியும் எம்மால் என்றும்
ர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த அன்னாரின் ரப் புகழ்கின்றது. அவரது பிரிவு குறித்து ய அல்லாஹ்வையும் இறைஞ்சுகிறோம்.

Page 61
“பிறப்பு உண்டேல் இறப்பும் உண்டு” என்பது ந ஜீவராசிகளும் ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரைதான் ஆனால் மனிதர்களுட்சிலர் அவர்களுக்குரிய வாழ் பெருமையுடன் வாழ்ந்து வருவதை நாம் எமது நிஜ வ தோன்றிய காலப்பகுதியில் இருந்து இன்று வரை எம்மத் வருகின்றனர். இது எவ்வாறு முடியும் என்று பலர் கொண்டவர்களுக்கு இது ஆச்சரியப்படும் விடயமாக இ
இன்று எந்த ஒரு துறையை எடுத்துக் கொண் முன்னோடிகள் பலர் இருக்கவே செய்கின்றார்கள். எந்த தனக்குரிய தனித்துவத்துடன் இயங்கிக் கொண்டு அத்துறைசார்ந்த அல்லது அமைப்புச் சார்ந்த அதன் அ எடுத்துக் கொண்டால், தமிழ் மொழி வரலாற்றின் ஆரம் பல அறிஞர்கள் உறுதுணையாக இருந்து கொண்டிருச் காலப்பகுதியில் மட்டுமன்றி, இம் மொழி புறக்கணிக்கப் செயற்பாடுகளினாலும் இம் மொழிக்கு ஏற்படவிருந்த ஆ இன்று உலகிலுள்ள பல்வேறு இன மக்களும் அறிந் வளர்த்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஈழத்தில் போன்ற மகத்தான தமிழ்ப் பெரியார்களைக் கூறலாம் முடியாதவர்கள். எத்தனை ஆண்டுகளானாலும் அ! இவர்களைப் போலவே இன்று உலகிற்பல அறிஞர்கள் எ
தமது உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுத் தாம் மனிதனும் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். தனதுஉ வர வேண்டும் என்று நினைப்பது வழமை. இவ்வாறு எண் "எனக்கு" என்று எண்ணிவாழ்பவர்களே அதிகம். இதில் வாழ்ந்து முடிகின்றான். ஆனால் “எமக்கு” என்று கொண்டிருப்பான். இந்த வகையில் “எமக்கு” என்று வா இர. சிவலிங்கம் அவர்களும் விளங்குகின்றார் என் சமூகசிந்தனையுமேயாகும்.
இந்திய வம்சாவழியினர் என்று கூறி இலங் குடிமரபிலே ஒருவராகப் பிறந்தவரே இர. சிவலிங்கம் அவ நேரே கண்டு அனுபவித்து இந்நிலை தொடராமல் இருப்ட வேண்டும் என்று விரும்பிப்பல நற்சிந்தனைகளுடன் ெ
 

எம். உமா கிருஷ்ணா ஆசிரியை, திரித்துவக் கல்லூரி, கண்டி,
ம் எல்லோருக்கும் தெரிந்த விடயம். உலகிலுள்ள எல்லா உயிருடன் இருக்கமுடியும் என்பது இயற்கையின் நியதி. தாள் முடிந்த பின்பும் இவ்வுலகில் நின்று நிலைத்துப் ாழ்க்கையில் அவதானிக்க முடிகின்றது. மனித இனம் தியில் நீண்ட ஆயுளுடன் பலர் நின்று நிலைத்து வாழ்ந்து யோசிக்கலாம். எனினும் வரலாற்றை நன்கு அறிந்து ருக்காது.
டாலும் அத்துறையுடன் சம்பந்தப்பட்ட அத்துறை சார்ந்த ஒரு துறையோ அல்லது அமைப்போ இன்றுவரை நிலைத்து இருக்குமாயின் அதன் செயற்பாட்டிற்குக் காரணம் பூரம்ப கர்த்தாக்களே. உதாரணமாகத் தமிழ் மொழியை ம்பகாலத்தில் இருந்து இன்றுவரை இதன் வளர்ச்சிக்குப் 5கின்றார்கள். இம் மொழி வளர்ச்சிக்கான சாதகமான படும் வேளைகளிலும் தமது அயராத முயற்சிகளினாலும், பத்துக்களைத்தடுத்துத் தமிழ் மொழியினது சிறப்பினை து கொள்ளும் அளவிற்குத்தம்மை வருத்தித் தமிழை வாழ்ந்த ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை . இவர்கள் காலத்தால் அழியாதவர்கள், அழிக்கப்பட ஜியாப்புகழோடு மண்ணில் நிரந்தரமாக வாழ்பவர்கள். ாழ்ந்து வருகின்றனர்.
ஒடுக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த எந்த ஒரு ரிமைகளைப் பெறவேண்டும் சமூகத்தில் மேல்நிலைக்கு ாணும் நபர்களுள் “நமக்கு” என்று நினைப்பவர்களைவிட “எனக்கு”என்றுவாழ்பவன் தான் வாழும் காலத்திலேயே வாழ்பவன் தான் வாழ்ந்து முடிந்த பின்பும் வாழ்ந்து ழ்ந்தவர்கள் வரிசையிலே கூறக்கூடிய ஒருவராக இன்று றால் இதற்குக் காரணம் அவரது சமூகநோக்கும்,
கையில் அன்று ஒரு புறமாக ஓரங்கட்டி வைக்கப்பட்ட ர்கள். தமது சமுதாயம்படும் இன்னல்கள், துன்பங்களை தற்குத் தன்னாலான முழுமையான பங்களிப்பைச் செய்ய யற்பட்டிருக்கின்றார்.

Page 62
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள ஹ கற்று அங்கு ஆசிரியராகவும், அதிபராகவும் செய உழைத்திருக்கின்றார். அவர் ஒரு பாடசாலைக்கு அதிப மலையகம் முழுவதும் வாழும் மாணவர்களின் நலன்கள் காரணமாக மலையக மாணவர்களின் நன்மைகருதி பூ நிறுவுவதற்குத் தன்னாலான முழு முயற்சிகளையும் மே இளைஞர், யுவதிகளின் அறிவினை வளர்ப்பதற்காகவு என்பதற்காகவும், “நல்வாழ்வு வாலிபர் சங்கம், மலையக அங்குள்ள ஆளுமைமிக்க இளைய தலைமுறையினரை இ வந்த இலக்கிய வாதிகளை, அறிவு ஜீவிகளை ஏனைே நிகழ்த்தப்பட்ட கலையரங்குகள், கவியரங்குகள், கருத்த
தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் போ: இர. சிவலிங்கம் அவர்கள் சிறப்பான ஆசிரியராக, அதிப அத்தோடு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பொறுப்பாளராகவும் கூடப்பணி புரிந்துள்ளார்.
அக்காலத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசப் வர்க்கத்தில் ஒருவராகப் பிறந்திருந்தாலும் தன்னிட பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமாகினார். இதற்கு என்று கூறலாம். ஏனெனில் திராவிட இயக்கத்துடன் மொழியை மிகவும் அழகாகப்பேச முடிந்திருந்தது. மக்கள் பேசும் தன்மையைக் கொண்டிருந்ததனாலேயே “சொல் மட்டுமன்றித் தமிழகத்தில் என்றும் பெருமைக்குரிய "வெண்கலக்குரலோன்” எனவும் பாராட்டப்பட்டுள்ளமை திகழ்கின்றது.
தமிழ் மொழியில் மட்டுமன்றி மலையா இருந்திருக்கின்றது. இதற்கு இவர் இலங்கை ஒலிபரப்ட பொறுப்பாக இருந்த நிகழ்வு எடுத்துக்காட்டாகத் திகழ்
இவ்வாறு ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்பி தமிழ்ச்சமூகத்தின் விழிப்புணர்வுக்காகப் பல வழிகளிலு பெயர் சொல்லி அழைக்கப்படும் அளவிற்கு மலையக மக் திரு. இர. சிவலிங்கம் அவர்கள் விளங்குகின்றார். மே "மலையகம்" பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித் மலையக மக்களின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் காரண விடிவெள்ளி” என்றுகூடக் கூறலாம். எனவே இத்தை மலையக மக்களது மனங்களிலும் வரலாற்றிலும் வாழ்ந்
梁米

றட்டனிற் பிறந்து அங்குள்ள பாடசாலையிலேயே கல்வி ற்பட்டு அங்குள்ள மாணவர்களின் நல்வாழ்விற்காக ராக இருப்பதை மட்டும் தனது தொழிலாகக் கொள்ளாது ளை அக்கறையுடன் சிந்திக்கத் தொடங்கினார். இதன் அங்குள்ள பல பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களை ற் கொண்டு வெற்றிகண்டார். அது மட்டுமன்றி மலையக ம், அவர்களது ஆளுமைகளை வெளிக்காட்ட வேண்டும் இளைஞர் முன்னணி” போன்ற அமைப்புக்களை நிறுவி னங்கண்டார். மலையகத்தில் இலைமறைகாயாக வாழ்ந்து பாரும் அறிய வழிவகைகள் செய்தார். இதற்கு அவரால் ரங்குகள் என்பன சிறந்த எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
ன்ற மொழிகளில் சிறப்பான தேர்ச்சியைக் கொண்டிருந்த ராக மட்டுமன்றிச் சட்டத்தரணியாகவும் விளங்கியுள்ளார். ஆலோசகராகவும், இளைஞர் விபகாரங்களுக்குப்
) என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் மிருந்த பல்வேறுபட்ட திறமைகளினால் நாட்டிலுள்ள இவரது மொழித்திறனே பக்கபலமாக அமைந்திருந்தது நெருங்கிய தொடர்பை வைத்திருந்த இவருக்குத் தமிழ் ரின் மனதை ஈர்க்கும் அளவிற்கு பதமாகவும், இதமாகவும் லின் செல்வர்” என்று போற்றப்பட்டிருக்கின்றார். அது பவராகத்திகழும் பேரறிஞர் அண்ணா அவர்களாலே இவரது பேச்சுத்திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத்
‘ள மொழியிலும்கூட இவருக்குப் பாண்டித்தியம் |க்கூட்டுத் தாபனத்தில் மலையாள மொழி ஒலிபரப்பிற்குப் கின்றது.
றந்து தனக்கு மட்டுமன்றித் தன்னைச் சூழவிருந்த ம் போராடி இன்று மலையகம்” என்று தனித்துவமாகப் களை உலகிற்கு இனங்காட்டிய பெருமைக்குரியவராகவும் லசியாவில் நடந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் தமை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு கர்த்தாவாக விளங்கிய இர. சிவலிங்கத்தை மலையகத்து கய பெருமைமிக்க மகான் காலத்தால் அழியாது என்றும் து கொண்டிருப்பார், வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
※球球

Page 63
Dலையகம் பெற்றெடுத்த கல்விமான், சமூ தலைசிறந்த பேச்சாளர், சட்டத்தரணி என்றெல்லாம் போ ஒரு இலக்கிய அன்பர் மறைந்த அமரர் இர. சிவலிங்க முடியாது. பலநூற்றாண்டுகளுக்கொரு முறை கூட இ என்றுதான் கூறவேண்டும். அத்தகைய ஒரு பெரு துன்பத்தீயில், வெந்து, நொந்து கொண்டிருக்கும் இவ்ே அன்னாரின் புகழைப்பாடுவதைத்தவிர வேறு ஏதுமுண் மலையகத்தில் ஒர் உண்மையான கல்வி, மறுமலர்ச்சிை ஒரு விழிப்புணர்ச்சியையும், சமூகப் பற்றையும் ஏற் தொண்டிற்காகவும் எந்த ஒரு பிரதிபலனையும் பெறாத6
மலையக மக்கள் செய்த ஊழ்வினையோ என விட்டார். அவரது பாசறையில் பட்டை தீட்டப்பட்ட விை அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, வீழ்ந்து கிடக்கு
சிவலிங்கத்தின் கனவுகளை நனவாக்க வழிவகைகளை
 
 

ராஜா ஜென்கின்ஸ்
ക്രബബര് ഞ്ഞുഖഗു കണ്ണിയെ കബല്യു' കീക0 (ഗ്ഗCബഴ്സU ഖിത്രക്ര) ர்வதேச உள்ளுர், திரைப்பட, டெலிநாடக நடிகர் ഗ്രി ഗ്രഞ്ച് മഗണ്
ழகத் தொண்டன், அறிஞர், ஆசிரியர், அரசியல்வாதி, ற்றிப்புகழக்கூடிய தகமைகளைத் தன்னகத்தே கொண்ட ம் என்றால் அதனை இல்லை என்று மறுக்க எவராலுமே ப்படிப் பட்டவர்கள் ஒரு சமூகத்தில் தோன்றுவது அரிது மகனைப் பறி கொடுத்து விட்டு நாமெல்லாம் இன்று வளையில் எமக்கு ஆறுதலை அழிக்கக்கூடிய ஒரே வழி டா என்று என்னைப் பொறுத்தவரையில் தெரியவில்லை. யத் தூண்டிய பெருமையும், படித்த இளைஞர்களிடையே படுத்தியவர் அன்னார். அவர் ஆற்றிய எந்த ஒரு
வர் என்றால் அதனை மிகை எனக்கூற யாரால் முடியும்.
எனவோ இப்படிப்பட்ட அறிஞர் எம்மை விட்டு மறைந்து ரங்களாகப் பலர், இன்று மலையத்தில் இருக்கிறார்கள். ம் மலையக மக்களை எழுந்து நிற்கச் செய்து அமரர் இர.
"ச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
श्रूषुर्षुर् ΟΥΕ
ఛ
S {ಟಿ } {gミ
N Š & SS N BBSS 徽 爵 S f

Page 64
seekesekeekesekeeeeeeeeee DGO) G) UE D C is Go
இர. சிவ
率苯米米案米率※※※※※率※紫米米米米家米率率率紫米米米凈
னெது அன்புக்குரிய நண்பர் திரு. இர. சிவ சமூகத்தின் பேரில் அக்கறை கொண்ட அனைவருக்கு
அன்னார் இடதுசாரிகளை ஆதரித்ததின் பயன அதிபர் பதவியினின்றும் தற்காலிகமாகப்பதவிநீக்கம்செ நடவடிக்கைகளிலும், அரசியலிலும் ஈடுபட்ட அந்தக் கால
என்னைப் பொறுத்த வரையில் இக்காலக்கட்டே என்பேன். ஆசிரியர், அதிபர் வாழ்க்கையினின்றும், எப வீரராக இறுதி வரை தன்னை அர்பபணித்துக் கொ6 ஏற்படுத்திக் கொண்டதாக அடிக்கடி நினைவு கூர்ந் சந்தித்தபோது இவற்றுக்கெல்லாம் நானும் ஒரு உந்து என்னை வரவேற்றபோது நான் நெகிழ்ந்து போனேன்.
அந்நாளில் அரசாங்க உத்தியோகத்தர்க செய்யப்பட்டிருந்தபோதும், ஆட்சியிலிருந்தவர்கள் அவர் அச்சமயம் எதிர்க்கட்சியினரால் மிக மோசமான விம சிம்மக்குரலை மேடைகளில் முழங்கச்செய்தார். இவ பண்டாரநாயக்க அவர்கள் தமக்கிணையாகப் பல மே பொது மக்களிடையே ஒரு சிறந்த பேச்சாளராக அறிமு
மீண்டும் எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வர, ஹை சிவலிங்கம் என விலாசமிட்டு வந்தபோது, அப்படி ஒ மீண்டும் சரியான பெயருடன் கடிதம் வந்தபோது, அவர்
தமது மனைவி இரு குழந்தைகளுடன் ஒரு இக்கட் பணிபுரிந்த தோட்ட சேவையாளர் சங்கத்தில் அவரை அரசியலில் சுதந்திரமாகச் செயல்படவும், எதிர்க்காலத் உந்து சக்தியாக இருந்ததையிட்டு நான் பெருமைப்படு
இந்த சிறு இடைவெளிக்குப்பின்னர் சுதந்திரக்க பெற்று, பின்னர் கல்வியதிகாரியாகப் பதவி உயர் பாடுபட்டதுடன், மலையகப் பாடசாலைகளை அரசாங்க
1983 கலவரத்தின் போது அவர் தமிழகம் செல்லவே முன்னேற்றத்துக்காக மட்டுமன்றி, தமிழ் சமுதாயத்துக்கா
மலையகம் என்ற நாமத்தை மலை அகத்துக்குச் சூ

seekieleasekeeteeree ண்ட மாமனிதர் :
O லிங்கம்
※潔米米米米米米米米米料米米米米米米米米米米米米米米紫米米 .ே இராஜகோபால் அட்டன்
பலிங்கத்தின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கும், மலைவாழ் ம் பேரிழப்பாகும்.
ாக ஐ.தே.க. அரசினால் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் ய்யப்பட்டபின்னர், அவர் எம்முடன் இணைந்து தொழிற்சங்க க்கட்டத்தைப்ற்றியே என்னால் விபரிக்க முடியும்.
ம அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது து மலையக சமுதாயத்திற்குப் பிரபலமான ஒரு எழுச்சி ஸ்ளக் காரணமாயிருந்து, வாழ்கைக்கு ஒர் அர்த்தத்தை தார். 1995ல் கோயம்புத்தூரில் அவரில்லத்தில் அவரைச் கோலாக இருந்ததைத் தான் மறக்கவில்லை எனக்கூறி
ள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது தடை களை ஆதரித்துப்பிரசாரம் செய்வதை ஊக்குவித்தார்கள். ர்சனத்துக்குள்ளான இவர் சற்றும் மனந்தளராது தமது ாது பேச்சாற்றலால் கவரப்பட்ட மாண்புமிகு சிறிமாவோ டைகளில் இவரை முழங்கச் செய்த போது இவர் மேலும் கமானார்.
}லன்ட்ஸ் அதிபர் பதவி நீக்கத்துக்கான முதல் கடிதம் S. ருவர் இங்கில்லை எனத் துணிந்து திருப்பியனுப்பினார். தமது பதவி ராஜினாமாவுக்குத் தயார் நிலையிலிருந்தார்.
டான சூழ்நிலையின் போது,நான் பொது சேவையாளராகப் இணைத்துக்கொள்ள அரிய வாய்புக்கிட்டியது. அச்சமயம் தில் ஒரு சட்டத்தரணியாகத் திகழவும் எமது சங்கம் ஒரு
கின்றேன்.
ட்சி அரசாங்கத்தினால் தமது அதிபர் பதவியைத் திரும்பப் வுடன் மலையகப் பாடசாலைகளை முன்னேற்றுவதில் ம் பொறுப்பேற்கப்பெரும் பங்காற்றினார்.
பண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வரையில் அவர் மலையகப் கல்வி ாக பல்வேறு வழிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
சூட்டிய மாமனிதர் என்றும் எம் மனதை விட்டகலாதிருப்பார்.

Page 65
"தோன்றினால் பு அஃதில்லார் தே
என்ற வள்ளுவனின் வாய்மைக்கு ஒப்ப இலங்கைத் திருநாட்டின் எங்கள் தாயகமான மலை செப்பனிட்டு பெரும் காட்டை வெட்டி நாடாக்கி கள்ளத்தோணி 1 நாடற்றவன் ! தோட்டக் காட்டா செய்த பேரின வாதிகளின் மத்தியிலும் பெரு கலாசாரத்திலும், அரசியல் சட்டத்துறை வாக் பேச்சாளராகவும் மலையகத்தின் மாற்றான் மனதில்
மலையகத்தில் சோதனையும் வேதனை அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அந்நியர் அ கடத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அவர் பட்ட அந்த சோதனையில் கப்பல் ஏறிய மலையகத் தமி வாழ்க்கைக்கும் குரல் கொடுத்த அந்த கோமகனின் ஆவி மலையத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிரு கொண்டிருக்கும்.
மலையக மண்ணில் வழிவந்த மக்கள் கொண்டிருக்கும் என்பதே எனது திடமான நம்பி குடும்பத்தினரின் வாழ்க்கை வளம்பெறவும் இறை6
இரங்கு நிலை ஏற்றக்குறை த எழுச்சி கொள் பொங்கு தமிழி சங்காரம் நிச (
 
 
 
 
 

களோடு தோன்றுக ான்றாமை நன்று”
இறவா புகழ் கொண்ட இர. சிவலிங்கம் அவர்கள் பகத்தில் “மலையகம்" என்னும் பதுமையைச் செதுக்கி களனியாக்கிய என் பாட்டன், பூட்டன், பெற்றாரை ன் இதற்கு மேலாக இந்தியன் கூலி என்று ஏளனம் ம் புகழும் கொண்ட தியாகி கல்வியிலும், கலை கறிஞராகவும் நாவன்மை பொருந்திய மேடைப் ஸ் இடம் பிடித்த ஒரு மாமனிதன்.
புமடைந்த மலையகத் தமிழர்களின் வாழ்க்கையில் பூட்சிகளில் வீழ்ச்சியுற்றமலையகத் தமிழர்களை நாடு
கவலையும், வேதனையும் அவருக்கே நிகரானவை ழனுடைய வாழ்க்கையிலும் அங்கு சென்று அவர்கள் ா ஆத்மா இந்தியாவில் சாந்தியடைந்தாலும் அவரின் ப்பதோடு மலையகம் என்னும் மண்ணில் சங்கமித்துக்
இருக்கும்வரை அன்னாரின் ஆவி உலாவிக் க்கை. அவர் ஆத்மா சாந்திக்காகவும் அன்னாரின் பனைப் பிரார்த்திக்கின்றேன்.
பி. எஸ். கிருஷ்ணன் சமாதான நீதவான்
RAYA
கொண்ட தமிழ் விர்த்திட நீர்
5 ற் கின்னல் விளைத்தால் மன்று சங்கே முழங்கு

Page 66
மலையகத்தின் கல்விமானும்
அமரர் இர. சிவலிங்கம் அவர்க
ଓର பருந்தோட்டப் பகுதிகளுக்கு வெளிே மக்களை தோட்டக்காட்டான் என்றும் கள்ளத்தோணி எ காலம் அது ஒருபுறம் தோட்டத்துக்குள்ளேயே தொழிலி கங்காணி என்றும் அழைக்கப்பட்டவர்கள், தாழ்ந்த ஜா காலமது. இக்காலகட்டத்தில் இலங்கைத் திராவிட முன் வெளியாரின் இழி சொல்லுக்கெதிராகவும் தீவி தகர்த்தெறிவதற்காக சீர்திருத்தத் திருமணங்கள் சமப வேறுான்றி நின்ற போதுதான். கணிர் என்ற குரலும் கா தமிழேசையும் கொண்ட இர. சிவலிங்கம் மலையகத்தி
இதுவரை மலையகம் திராவிட இயக்கத்தின் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக போராட கட்சியின் தொழிற்சங்கப் பிரவேசமும் இலங்கைக் க ஏற்பட்ட விர்க்க சிந்தனையும் புரட்சிகர கருத்துக்க பாணியில் கருத்துக்களையும் அழகு தமிழில் அடுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.
மலையகம் என்ற சொல்லை உச்சரித்து அத
வேரூண்டச் செய்தவர் இர. சிவலிங்கம் ஆவார்.
மலையகத்தில் சிறந்த அதிபராக, கல்வி அதி கல்விமானாக, சமூக சேவையாளராக ஆளுமைமி
சிவலிங்கம் என்றால் ஏற்காதவர்கள் யாரும் இருக்கம
நான் அறிந்த வரையில் நமது தேசத்தில் நடவடிக்கைகளில் 1969, 1970, 1971இல் ஈடுபட்ட புன்னகையாலும் நா வன்மையாலும் தன்வசப்படுத்திக் ரீதியில் தேசிய இனங்கள் விடுதலைப் போராட்டங்கள் சோஷலிச போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த எண்ணங்கள் வேரூண்டத் தொடங்கியதாலும் இர கொண்டிருந்த போதும் தேசிய இனத்துவ அரசியலுக்

சமூக சிந்தனையாளருமான
ளைப் பற்றிய எனது பார்வை.
- பி. மோகன்சுப்ரமணியம் ஜே. பி.
ஹட்டன்
ய இருந்தவர்கள் தோட்டக்காடு என்றும் அங்குள்ள “ன்றும் வடக்கத்தையான் என்றும் ஏளனமாக அழைத்த ாளர்களோடு தொழிலாளியாக வாழ்ந்தவர்கள் பெரிய தி உயர்ந்த ஜாதி என்றும் ஜாதிய சிந்தனையில் மூழ்கிய ானேற்றக் கழகம் சமூக கொடுமைகளுக்கு எதிராகவும் பிரமாகச் செயல்பட்டது. ஜாதிய சிந்தனையை ந்திப் போசனம் போன்ற சமூக சீர்திருத்த கருத்துக்கள் ாந்தமான பார்வையும் வசீகரப் புன்னகையும் வனப்புமிகு
ல் உலா வரத்தொடங்கினார்.
சீர்திருத்தக் கருத்துக்களுக்கு வசப்பட்டிருந்த போதும் வேண்டிய தேவை ஏற்பட்டது. இக்காலத்தில் சமசமாஜ ம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரவேசமும் அதனால் ளால் கவரப்பட்ட மலையக இளைஞர்களுக்கு புதிய
மொழியில் பேசிய இர. சிவலிங்கம் பக்கம் மலையக
ற்கு செயல் வடிவம் கொடுத்து வீரியமிக்க சொல்லாக
நிகாரியாக, தொழிற்சங்கவாதியாக, சட்டத்தரணியாக, க்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் அமரர் இர. ாட்டார்கள்.
சிங்கள இளைஞர்கள் தீவிர அரசியலிலும் புரட்சிகர போது மலையக இளைஞர்களை தனது வசீகரப் கொண்டார். இர. சிவலிங்கம் இக்காலம் உலகளாவிய ரில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். சில நாடுகளில் போதும் தான் மலையகத்தில் சித்தாந்த ரீதியான சிவலிங்கம் அவர்கள் வர்க்க அரசியலை ஏற்றுக்
கு தள்ளப்பட்டார்.

Page 67
நான் 1970களிலிருந்து இர. சிவலிங்கம் பிற்காலத்தில் அவரோடு இணைந்து செயற்பட வேண் அக்கறையும் உணர்ந்து கொண்டவன் 1983 ஆம் அமைப்பின் சார்பில் ஜப்பான் சென்றோம். ஜப்பான நாமும் இலங்கையில் வந்தேறு குடிகள். எனவே இ பரிமாற்று திட்டத்தின் அடிப்படையில் நாம் அங்கு ெ இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று அதன்பி பின் தான் இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை பு W.C. தலைவர் திரு. அசீஸ் அவர்களுடன் எமது நிகழ் வந்தார். அக்கால கட்டத்தில்தான் அவரும் அகதிய மாதம் கழித்து இலங்கை வந்த போது நிலைமையை இலங்கைக்கு வந்து பெருந்தோட்ட உள்ளக கட்டை பணிபுரிந்தார். அப்போது அவரை அடிக்கடி சந்திக்கு வம்சாவளி மக்கள் பேரணி அமைக்கப்பட்ட போது உ சார்க் மாநாட்டிற்கு வந்தபோது இப்பேரணி சார் தூதுக்குழுவில் இர. சிவலிங்கம் அங்கம் வகித்தார். பிரசாரக் கூட்டம் கொழும்புஜிந்துப்பிட்டியில் நடைபெற் 30ம் திகதி அமைச்சர் தொண்டமானின் 86வது தலவாக்கலையில் நடைபெற்ற போது நான் பேசிய பின் அக்கூட்டத்தில் சுகயினமுற்றார். அதன்பின் இந்தி மூச்சு வரை உழைத்தார். 1983ம் ஆண்டு முதல் 1997ம் மலையக மக்களின் நல்வாழ்வுக்காகவும் இம் மக்களி சித்திரவதைப்பட்டவர்.
தாயகமே திரும்பிய ஏழை எளியமக்களின் ஆரம்பித்து புலமைப்பரிசில்களை வழங்கியவர். இந்த கோப் புலமைப்பிரிசில் திட்டமாகவும் நடைமுறைப்படுத் மக்களுக்காக தன் வாழ்நாள் பூராவும் தியாகம் செய சிவலிங்கம் புலமை பரிசில் திட்டமொன்றை உருவாக்க நாம் செய்யும் அஞ்சலியாகும்.
உயிருக்கு உறவுக்கு கீ உலகுக்கு அ
என்ற அவரின் இலட்சியத்துடன் எனது எதிர்கால மா

அவர்களோடு பழகும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. யநிலை இருந்தபோதும் அவரின் தியாகத்தையும் சமூக பூண்டு எமது கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ ல் கொரிய மக்கள் வந்தேறு குடிகள், அது போலவே "ண்டு இனத்தவருக்கும் உள்ள பிரச்சினைகள் பற்றிய ன்றோம். 1983 ஜூலை மாதம் 25ஆம் திகதி நாங்கள் ன் ஜப்பான் சென்றோம். அங்கு சென்று 3 நாட்களுக்கும் ற்றித் தெரிய வந்தது. உடனடியாக இர. சிவலிங்கம் D. ஈசியை இடைநடுவீல் விட்டுவிட்டு இலங்கைக்கு திரும்பி ாக இந்தியாவிற்குச் செல்ல நேரிட்டது. நாங்கள் ஒரு புரிந்து கொண்டோம். அதன் பின்பு 1997இல் மீண்டும் மப்பு அமைச்சில் இளைஞர் இணைப்பு அதிகாரியாக நம் சந்தர்ப்பம் கிடைத்தது. 1998ஆம் ஆண்டு இந்திய டன் இருந்தவர். இந்தியப் பிரதமர் வாஜ்பாய் இலங்கை பில் அமைச்சர் தொண்டமான் தலைமையில் சென்ற 1998 ஆகஸ்ட் 1ம் திகதி இ. வ. ம. பே. யின் முதலாவது ற போது நாங்கள் இருவரும் பேசினோம். 1998 ஆகஸ்ட் பிறந்தநாள் விழா கூட்டமும் பிரச்சாரக்கூட்டமும் அவர் பேசினார். அதுவே அவரின் கடைசிப் பேச்சாகும். யா சென்றார். இவரின் எண்ணங்கள் ஈடேற கடைசி ஆண்டு வரை இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ன் சமூக அந்தஸ்துக்காகவும் போராடி சிறைச் சென்று
பிள்ளைகளுக்கு உயர்கல்விக்காக ஜலன்ட் டிரஸ்டை புலமை பரிசில் திட்டம் இலங்கையில் CSPA மூலமாக தப்படுகின்றது. இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரே த இர. சிவலிங்கத்தின் நாமம் நிலைக்க நாமும் இர. அன்னாரின் கனவை நனவாக்குவதே அவர்களுக்கு
தமிழும், ங்களமும், ஆங்கிலமும்
ணவ சமுதாயத்தை உருவாக்க உறுதி பூணுவோம்.

Page 68
1933ம் ஆண்டு அப்கொட் ஸ்டொக்கம் தோட்
இரட்ணசாமி முதலியார் நோட்டன் பிரிட்ஜ் மல்லிகைப்பூ
பிள்ளையாகத் தொழில் புரிந்து கொண்டிருந்தார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் 1957ல் E
பெறுவதற்காகத் தனது கல்வியைத் தொடர்ந்திருந்த வே புதுாரில் காலமாகி விட்டார்கள்.
1957ம் ஆண்டு அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லு
படிப்பைத் தொடர்ந்தார். அதன் பிறகு இந்தியா சென்று
Ο
Х•
8
இலங்கை திரும்பிய அவர் ஹைலண்ட்ஸ் கல்
மேற்படி ஹைலண்ட்ஸ் கல்லூரியில், கடும் போட்டி
ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கடமையாற்றும் பொழு
அக் காலத்தில் மேற்படி கல்லூரியில் க.பொ.த (உ
அட்டன் நகர மக்களே வியப்படையும் வண்ணம் ,
f a o
மலை நாட்டு நல் வாழ்வு வாலிபர் சங்கம்” என்ற
மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.
தனது அரசியல் உரிமையை நடைமுறையில் கல்லூரியில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட முடிவில் சகல பிரஜைகளுக்கும் அரசியல் உரிமை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை வழங்
சட்டத்தரணியாகக் கடமையாற்றிய போது அட்டன் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி ெ விழாவுக்காக இந்தியாவில் இருந்தும் அவர் பேச்
 

A. K. gployd, FITLE சட்டத்தரணி. அட்டன்
டத்தில் பிறந்தார். அப்பொழுது அவரது தகப்பனார் திரு. தோட்டத்திலும் பின்பு மேபீல்ட் தோட்டத்திலும் கணக்கப் அப்பொழுது இர. சிவலிங்கம் ஹட்டன் ஹைலண்ட்ஸ் . A. பட்டம் பெற்ற பிறகு மேலும் அவர் முதுமாணிப்பட்டம் 1லையில் 1955ம் ஆண்டு அவரது தந்தையார் இந்தியாவில்
ாரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டு தனது பரீட்சை எழுதி 1959ல் முதுமாணி (M.A) பட்டம் பெற்றார்.
லூரியில் மீண்டும் ஆசிரியராகக் கடமையேற்றார்.
க்கு மத்தியில் அதிபராகவும் கடமையாற்றினார்.
ழது தமிழோசை" என்ற சஞ்சிகையை உருவாக்கினார்.
பர்தர) வகுப்பையும் ஆரம்பித்து வைத்தார்.
அக் கல்லூரியில் கண்காட்சியொன்றையும் நடத்தினார்.
இயக்கத்தை ஆரம்பித்தார். "மலையகம்" என்ற பதத்தை
பயன்படுத்திச் செயல்பட்ட போது அரசாங்கத்தினால் .ார். தனக்கு எதிராக நடந்த திணைக்கள விசாரணை உண்டு என்பதை நிரூபித்தார். அதன் மூலம் அரசாங்க கப்பட்டது.
ா நகரில் பாரதி விழா நடத்தினார். விழாவை முன்னிட்டு பற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்த Fாளர்களை வரவழைத்திருந்தார்.

Page 69
$ 0x8
கண்டியிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் இயங்கி ஆலோசனைக் குழுவிலும் அவர் அங்கம் வகித்த
தோட்டப் பாடசாலைகளை அரசு சுவீகரித்த ே ஆசிரியர்களுக்கு இணையான சம உரிமையை ஆசிரியர்கள் தம் சேவைக் காலத்தின் பின்னர் இ
சமைத்தார்.
அவர் தமிழகத்தில் வாழ்கையில், தாய் நாடு திரு பிரதேசத்தில் வீடமைப்பு நிறுவனத்தை உருவாக் அச்சமயத்தில் கோயம்புத்தூர்,கோத்தகிரி, கூடலூ ஆரம்பித்து தாயகம் திரும்பியோரின் குடியிருப்பு ம படுத்தல் முதலான பணிகளை ஆற்றினார்.
நாடு திரும்பிய இந்திய வம்சாவளியினரை அந் அரசு அறிவித்து இருந்ததை அவர் எதிர்த்தார். த வாயிலாகவும் பொதுக் கூட்டங்கள் மூலமாகவும் ே காட்டினார். தனது ஆட்சேபனையை வலியுறுத்தி: அவர் இவ்வாறு பிரசித்தம் பெற்று வருவதை தடுக் பொலிஸார் மூலமாக அவரைக் கைது செய்து சில இருந்த பின் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப் ஆணித்தரமாக விளக்கியதை தொடர்ந்து விடுதை
இந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத பயங்கரவாதி என்று பெயர் சூட்டி சிறையில் அை போது அவரது விடுதலைக்காக பல இயக்கங்கள் ( சட்டத்தரணியின் வாதங்களை ஏற்று நீதிமன்றம் பூ
கால்நடை அபிவிருத்தி, தோட்டக் கட்டமைப்பு உரிமைகள் சம்பந்தமாக விழிப்புணர்ச்சியை செயல்படுத்தினார். கொட்டகலையில் அமைந்திரு மூலமாகவும் மலையகத்தின் பல்வேறு நகரங்கள் உரிமைகளை வெளிப்படுத்தினார்.
அமரர் சிவலிங்கத்தின் மனைவி பெயர் சரோஜினி. அ இருவர் - தாமு, ழீ, ஐரோப்பிய நாடுளில் தொழில் பு பயிலுகிறார்.

ய இந்திய வம்சாவளியினரின் பிள்ளைகளுக்கான கல்வி i.
பாது தோட்டப்பாடசாலை ஆசிரியர்களுக்கு ஏனைய அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தார். மேற்படி ளைப்பாற்றுச் சம்பளம் (ஓய்வூதியம்) பெறுவதற்கும் வழி
ம்பிய இந்திய வம்சாவளியினருக்காக இந்திய மலைப் கி அதன் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். போன்ற இடங்களில் மேற்படி நிறுவனத்தின் கிளைகளை ற்றும் அவர்களின் வதிவிட தஸ்தாவேஜனகளை ஒழுங்கு
நாட்டில் “அந்நியர்” என்று பதிவு செய்து கொள்ளும்படி னது ஸ்தாபனத்தின் மூலமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மற்படி பதிவு செய்யும் நடைமுறை தவறு என்று எடுத்துக் ஊர்வலங்களும் நடத்தினார். தோட்டப்புற மக்களிடையே க்கும் முகமாக அங்குள்ள மாவட்ட அதிகாரி (கலெக்டர்) றையில் அடைத்தார். பதினான்கு நாட்கள் சிறைவாசம் பட்டார். அங்கு திரு. சிவலிங்கம் தனது நிலைப்பாட்டை லை செய்யப்பட்டார்.
அந்த அதிகாரி (கலெக்டர்) திரு. சிவலிங்கத்தை ஒரு டத்தார். ஆறு மாத காலம் அவர் சிறையில் இருக்கும் நரல் எழுப்பின. நீதிமன்றத்தில் அவருக்காக வழக்காடிய
வரைக் கெளரவமாக விடுதலை செய்தது.
அமைச்சின் மூலமாகத் தோட்டப்புற இளைஞர்களின் ஏற்படுத்தும் பணியை ஏற்று அதனை சிறப்பாகச் ந்த காங்கிரஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் (C.LF) லும் கருத்தரங்குகளை நடத்தி மலையக மக்களின்
Iர் தற்போது கோயம்புத்தூரில் இருக்கிறார். மகன்மார் கிறார்கள். மகள் ரோகிணி கோயம்புத்தூரில் கல்வி

Page 70
இரண்டாவது உலக தமிழாராச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்,பேராசிரியர் சு.வித் தியானந்தன் சொல் லின் செல் வர் இர. சிவலிங்கம் பாரியார் சரோஜினி சிவ லிங் கம்
சென  ைன
 
 

இரண்டாவது உலக தமிழாராச்சி மாநாட்டில் இந்திய ஜனாதிபதி சாகிர் ஹீசேனுடன் மலையக இளைஞர் தளபதி இர. சிவலிங்கம்
சென்னை,

Page 71
It saddened me very much to hear o' India last month. It is an irreparable loss to the
came to Know Siva, as he was affec Worked as Director of Education at the Curricul cation. He was appointed to my unit as Chief E the implementation of the in-service teacher tra tinction. He was duty conscious and his Work W
Siva studied at Highland College, Hattor after obtaining a Masters from the Madras Univ. of this college where the students were, like him
As my closest lieutenant at the ministry to conduct in-service training courses for Engli the new Curriculum.
I always enjoyed his companionship as were all pervading. He made friends fast and S
Whenever travelled With him in the always received a royal Welcome. Siva was he one we met on our rounds would be a past S touched as a SOcial Worker.
He always gave the impression that C Service to his fellow men.
The Condition of the estate Worker Wa thought, was an important tool to change the College gave him ample scope to address this
I had the privilege of accompanying others to follow a training course in educationa the UK, he did not want to fritter away his time ol On the task at hand wanted to imbibe all that he
Siva's involvement in the problems o from the ministry and join the Ceylon Estate S
 

Dr. Uvais Aharned
the death of R.R.Sivalingam, in Coimbatore, many friends he had in all walks of life.
tionately called by his friends, in 1974, when I um Development Centre of the Ministry of Eduducation Officer and his main responsibility was ining programme which he carried out with disas beyond compare.
l, where he later taught on his return to Sri Lanka ersity. In later years, he also worked as Principal l, mainly from the Surrounding tea estates.
, he travelled with me to all parts of the country sh teachers and monitor the implementation of
his spirit of camaraderie and sense of humour tood by them through thick and thin.
hill Country, especially to the estate areas, we ld in high esteem by people of the area. Everystudent of Siva or a person whose life he had
God had ordained him to live in order to be of
S the main focus of his attention. Education, he r condition for the better. His work at Highland Concern Successfully.
Siva to the United Kingdom along with a few administration. Although it was his first visit to frivolous pursuits. Instead, he became focusec Could in his chosen field.
festate workers made him retire prematurely taff Union.

Page 72
To perform his responsibilities more ef attorney-at-law. He was never interested in ama newly acquired knowledge to solve the problen
When I visited Sri Lanka in August 19 Tamil friends who had been affected by the rio family. I found him a broken man. The first ques in this beautiful and peaceful country of ours?"
His wife who was from Kerala Who Was followed the footsteps of their erudite father an with him when visited them -all shaken by the
Forced by unfortunate circumstances, developed country. Instead he went to South refugees against rapacious landlords
This got him into further difficulty. He v but released when his innocence Was eventual
Through all these trials and travails h estate Worker stood undiminished. He returne Ministry of Estate infrastructure, until he was ru
Siva wanted to be a servant of his peop did. He was prepared to undergo any sacrifice
Bill Huntley, the former World Presiden to emphasize with ones fellow human beings s
"We must use the ability we all possess to put ourselves in the place of those in need And not stand one step removed. Let us have the Vision to See The vigour to act
And the heart to Care"
Siva's life epitomizes this. He was a ger us that to be born a gentleman is an accident,

'ectively, he obtained his LLB. and became an ssing wealth. He gave freely of his time and his is of the estate WorkerS.
83 on home-leave, and set about visiting my s, the first person on my list was Siva and his tion he asked me was, 'How could this happen a question to which I had no ready answer.
employed in the SLBC and his twin sons who d became intellectuals in their own right, were
trauma they had gone through.
Siva decided to leave Sri Lanka, but not to a ndia Where he took the task of helping fellow
was arrested and imprisoned for three months, ly established.
is love for Sri Lanka and his affection for the ld to Sri Lanka and Worked as advisor to the
Shed to India. When he fell ill.
le throughout his life and that is exactly what he for the Sake of his fellow - men.
t of Rotary International, emphasizing the need aid,
itle caring, human being and he died reminding but to die a gentleman is an achievement.
Courtesy the Sunday Times

Page 73
Sosebcas)c5/agraniuqué/Telephone
ශුල්කම් ಇಂಗ್ : පශු සම්පත් සංවර්ධන කාර්යාලය கால்நடை அபிவிரு 02al தோட்ட அடித்தளவன்هه فعایت Fax 32817 Ministry of Livestoc స్థలలోఇది and Estate Infr Telegrams
காங்கிரஸ் தொழி
கொட்டக
மாவட்டப்பிரதிநிதி, இ.தொ. கா,
அன்புடையீர்,
சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர் பயிற்சித் திட்டம்
எதிர்வரும் . திகதி மேற்ப தீர்மானித்துள்ளோம். எனவே ஒவ்வொரு தோட்டத்தி இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யவும் (ெ தோட்டக்கமிட்டி தலைவர் - 1 மாதர் காங்கிரஸ் தலை படித்துவிட்டு வீட்டிலிருக்கும் 6 பேர் இளைஞர் யுவதி செய்யவும்.
இப்பயிற்சியை நடத்துவதற்கான இடத்தையும், ம போன்றவற்றையும் தாங்கள் ஏற்பாடு செய்வதுடன் அ இப்பயிற்சியை நடத்துவதற்கு ஏதுவாக இருக்குமென்ப
குறிப்பு: இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை உங்கள் மாவட்ட இணைப்பதிகாரி ஆகியோருடன் இணைந்து செய்யவுப்
அன்புடன்,
గ్య-N-
இர. சிவலிங்கம் ஆலோசகர்

තැ. පෙ. අංක 562, 45, ශාන්ත මයිකල් පාර, කොළඹ 3. த பெ. இல, 562,45, சாந்த மைக்கல் வீதி, கொழும்பு 3 P. O. Box No. 562, 45, St. Michael's Road, Colombo 3
x හා වතු යව්තල අංකය
எமது இய. d My No
த்தி மற்றும் ඔබේ අංකය மப்பு அமைச்சு k Development
දිනය Structure திகதி
Date ல் நிறுவனம் 60)6)
டி பயிற்சியை உங்கள் மாவட்டத்தில் நடத்துவதற்குத் லும் 9 பேர்களைத் தெரிவு செய்து மொத்தம் 60 பேரை நரிவு செய்யப்பட வேண்டியவர்கள் - ஒரு தோட்டத்தில் வி - 1. வாலிபகாங்கிரஸ் தலைவர் - 1 இவர்களுடன் கள் இவர்களைச் சங்கப்பாகுப்பாடு இல்லாமல் தெரிவு
ற்றும் பங்குதாரர்களுக்கான பகல் உணவு, தேநீர் துபற்றிய முழு விபரங்களையும் எமக்கு அறிவித்தால் தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இளைஞர் அணி இணைப்பதிகாரி மற்றும் மகளிர் அணி
Office Address: Mr. R. R. Sivalingam Youth Consultant,
C. L. F.,
Kotagala. T. PNo: 051 - 22359, 051-22607

Page 74
Youth for Socia
Youth Training Programr
The training programme was carried out area in Nawalapitiya region and made informa on the 4th and 5th. I informed them of the yo organise a formal training programme for they in August.
I visited the Ministry on the 8th of July for programme were conducted at Haputale and Bal
11/7/98 - Haputale Men 33 12/7/98 - Ballaketuwa Men 24
I was assisted by Mr. Ganesharajah, Mr. and Mr. Suppiah supported me as Resource pe
I visited the Ministry on the 16th July 199 in Kandy on the Impact of Education Reform Secretary. It was aired at informing the Teache and relevance of the Educational Reforms.
Also I went to Kandy and fixed the Venu The Hindu Cultural Hall was booked and reso
I held an informal discussion with about drawn from Talawakelle and Patana area.
A full fledged training was held at Bogw rate of participation of youth. The participatic
25/7/98-Bogawantalawa Men 66
RRICULUM :
In curriculum at all these training sessions are
Firstly an individual assesment of participant Secondly an introduction is given about the M functions and achievements are delienated.

Developement. me Report for July - 1998.
in July as programmed. I visited the Dolasbage l contacts with youth and Trade Union Leaders uth training programme and requested them to outh of the area. A programme will be organised
consultations. During the second week training laketuwa. The participation as follows :-
Women - 26 Total 59
Women - 30 Total 54
Ulagarajah and Mr. Gopal, Mr. Satchithanandan
SOS,
8. The idea of holding an Education conference S on Plantation Schools was discussed with the rs in plantation areas on the significance, impact
e of the conference for the 9th of August 1998, urce persons arranged.
25 youth leaders each day on the 20th and 21st
antalawa on the 25th Saturday with a very high n was as follows :-
and Women 5 Total 81.
as follows :-
youth and their educational attainments is made. inistry of Estate Infrastracture Its, vision and its

Page 75
The main Training module is on the changir widespread educational development and d discussions take place with the participants v
Problems of community leads exsists and th services and the need to breakaway from the D a confident and free society are fully discusse
The specific problems of educated youth are ic
Resource persons are broughtin totalk about t development of community and finally an orie looking action plan.
The participants are divided into six groups c cheose areas of Voluntary services such as obta Birth certificates and to act as volunteers fo1 sports facilities, health facilities, cultural deve
They are entrusted with specific responsibilitie function will be monitered if necessary, they will
Comments.
The training programme is popular and is wi recognised and entrusted with voluntary socia youth expectations are around and it will be ne programme.
I have been able to identify and motilise a few trained and rewarded for joining the program
In the month of August Support staff need to b out could be attempted.
I will be submitting specific propose is early ni
R. R. Sivalingam - Consultant.

g structure of Estate Community, consequent to 'mocratic impact of enfranchisement. Serious icing free and frank opinion.
need for involvement of youth in community orai dominated dependant society and to establish d, debated and decision arrived at.
entified and solution are probed.
le past struggles of the community. The historical
ntation is given towards formation of a forward
in the basis of their free choice and are asked to ining official documents, National Identity Cards, obtaining various community services such as :lopment, employment and training facilities.
s for voluntary social work. At a later stage their be brought togetherfor a second round of training.
lcomed by youth, they relish the idea of being responsibilities. This is a good beginning. But 2essary to plan and provide complementary work
trainees among the teachers and they need to be he on their own.
: appointed and an evaluation of the work carried
xt month.

Page 76
REPORT FOR THE M
The youth for social development Training prog
PLACE DATE
Hatton 13.6.98
Bandarawella 20.6.98
Badulla 316.98 Kotagala 29,306.98
We also had a special training programme f training programme. It was held at Workers E 30th of June in which 26 youths were given sp exercises. The following have been identified held in July, 1998.
Mr. Robert-Teacher, Highlands College, E Mr. Ravichandren -Teacher - Carfex TV. Mr.S. Ganeshraj -Teacher-Loinorn T. V Mr. R. Ramakrishnan - Teacher - Loinorn Mr. Kathirgamanathan - Teacher - Campi
The two days specialized training was for rei participants. They were given a clear expositi the Plantation community. (2) The Strength a programme for eleminating the weaknesses an following components.
1) A Campaign aganist Alcholism. 2) Social freedom for women 3) Finding and creating employment opport
skills of the youth. 4) Greaterself-reliance through youth volul
The following Resource persons participated i
1. Mr. Perumal - Grama Sevak On dé
for N

ONTH OF UNE, 1998
amme held youth training sessionsas follows:-
NO OF PARTICIPANTS
69-32 Women Participants 26-01 Women Participants 53-07 Women Participants 26-06 Women Participants
or selected youths. This was two days residential ducation Centre, C. L. F., Kotagala on 29th and ecial and intensive training, including practical for Trainers Training programme which is to be
Hatton.
, Hatton. , Bogawantalawa. . T. V., Bogawantalawa. on T. V., Bogawantalawa.
inforcing the 1st round of training given to the on of the following (1) Historical background to
nd weaknesses of the community. (3) An action d exploiting the strength was drawn up with the
unities and raising the Technical & Educational
nteer service.
n the Training Seminar:
aling with Registration of Voters and applying ational Identity Cards.

Page 77
2. Mr. A. K. Arumugasamy - AAL, - On t
3. Mr. V. Radhakrishnan - Ont
4. Prof. Mookiah - The
grou
5. Mr. R. Yogarajan M. P. - A de
to
Gov.
The Group - The
prog fors
The participants youths are asking for skill trai order to work as a social volunteer they are req the Ministry to interact with the Government a
Comments :-
It is very regrettable that no fund was made av claim for the months of May and June, 1998 ha
without funds being released at the appropriat
However, a tentative programme for July and s towards July programme are being submitted
A A

he basic knowledge of Law
he importance of Political awareness.
Growth potential and the historical back nd.
tailed account of what steps had been taken ease the difficulties in obtaining ornment documents.
group vigourously participated in the Training ramme and resolved to centrinute their mite Ocial transformation.
ning opportunities to be made available them. In uesting that an Identity Card be issued to them by und other authorities.
failable to this programme after May, 20th. The ve not been met. It will be impossible to function 2 time.
uplementary budget and a request for an advance with this report.
A A A

Page 78
தோட்டக் காட்டானு
சரோ! என் இதய வீணையே!
உன்னையும் சோம்பல் பற்றிக்கொண்டதா? ட காலம், என் துடிப்பெல்லாம் அடங்கி நான் சடல நிலை அ6 இந்த அஞ்சல் முறைதான் எத்தனை அத்தியாவசியமான தான். இல்லையேல் எழுத்தின் பெருமை குன்றி, உபே ஒலையையும், பட்டயத்தையும் மிஞ்சி இருக்காது. இதயங் முதன் முதல் எழுத்தைக்கண்டு பிடித்தவன்கூட என்ை உன் எழுத்தில் உன் மென்மையின் எழிலையும், உன் உள்ள கண்டு திளைத்த நான் மகிழ்வை மாந்தி, மாந்தி, மண்ை ஒன்றிவிட்டேன். அந்த இன்ப வெறி தணித்து, அமைதிே எழுத்தில் செதுக்க முனையும் போது என் கரங்கள் ந பெருக்கால் வெள்ளைத்தாளை வைத்துத்தான் என் டே செம்மாங்கனிகன்னங்கள் இதிலே தோன்றுகின்றன. உல தழுவும் கேசத் தோரணங்களும், மாதுளையை நிகர்க்குப் நெற்றியில் வட்டமாய் ஒளிரும் குங்குமப் பொட்டும் என் இதயத்தையும், இதழையும் பதிக்கச் சொல்கின்றன. கன் நினைவிலே நீ உருவெடுத்து ஒய்யாரமாய் நிற்கிறாய், இத அலைகடலாய்ப் பிறழ்கிறது. உன்னையும், என்னையும் மாசு ஏற்படுகிறது. நம்மினத்தாரை நோக்கித்தாவும் நாக
ஈழமின்று ஒர் தத்தளிக்கும் மரக்கலம், இரக் தள்ளிவிட்டுத்தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளத் விட்டு விட்டு, அவனுக்கு சமையல் செய்து தரும் அப் நடுங்காமல், இது தவறில்லை, அவன் நெறிப்படி, தான் ம சமையற்காரனை வெளியிலே எறிந்து விட்டால், ஒரளவு செய்யாமல் அவனைக் கட்டிவைத்து, அவனைத் துன் தன்னையும், பிறரையும் துன்புறுத்திக் கொள்ளும் அறிவில் மாலுமியின் மடமைக்கு அனுதாபப்படுவதா? இதைே இன்னலையும் கருதாது வாளாவிருக்கும் மற்ற பிரயாணி
நம்மினத்தவர் இன்று சதுரங்கக்காய்கள். விரு ஆடலாம். எத்தனை அநீதி விளைத்தாலும் அத்தனை விட்டார்கள். ஒரு சமுதாயத்தை உயர்த்த வேண்டுமான பெருகினால் அந்த சமூகம் தானே உயர்ந்துவிடும். கற் இதைத்தான் விவேகானந்தர் சொன்னார். ஒளவையார் ெ சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று நம் நூல்கள் சு
 

ரக்கு கல்வி எதற்கு?
ல நாட்கள் உன் மடல் காணாது துடித்துவிட்டேன். நல்ல டையுமுன்னர் உன் இன்ப ஒலை என்னை வந்தடைந்தது. து? எழுத்துக்குப் பெருமை ஊட்டுவது அச்சும், அஞ்சலும் யாகம் குறைந்து, அதுவே உருக்குலைந்து, கல்லையும், களை இணைக்கும் இன்ப சக்தியாய் திகழ்ந்திருக்காது. னப்போல் காதலால் துடித்த காளையொருவன் தானே? த்தின் உணர்ச்சிஓடையையும்,நம் காதலின் பொலிவையும் ணயும், விண்ணையும் மறந்து உன்னோடு மானசீகமாய் யாடு அமர்ந்து என் கனலையும், கருத்தையும் உனக்காக டுங்குகின்றன; கண்கள் கலங்குகின்றன; உணர்ச்சிப் பனாவை ஒட்டுகின்றேன். என்றாலும், எப்படியோ உன் ாது துள்ளும் கண்களும், சுருண்டு வளைந்து நெற்றியைத் உதடுகளும், உன் புன்னகைக்கு ஒளியூட்டும் பற்களும், கடிதமெல்லாம் நிரம்பி என் கையைக் கட்டிநிறுத்தி, என் ண்களை ஏட்டில் பதித்து, கரங்களை ஒட்டுகிறேன். என் ழ்க் கடையிலே இன்முறுவலைத் தவழவிட்டு என் உள்ளம் நம் மினத்தையும் எண்ணுகிறேன். என் மகிழ்விலே ஒரு ங்களைக் கண்டு நான் நடுங்குகிறேன், சரோ.
கமற்ற மாலுமி செலுத்துகிறானென்றால், எல்லாரையும் தயங்கான். தடுப்பவர், எதிர்ப்பவர் இருந்தால், அவர்களை பாவியை முதலில் அப்புறப்படுத்துகிறான். அஞ்சாமல், ட்டும் வாழ்ந்தால் போதும் என்ற தத்துவம் அவனுடையது. அநீதி நிறைவேறிவிட்டது எனலாம். ஆனால் அதுவும் புறுத்தி, தன்னைத்தானே பட்டினியாக்கிக் கொண்டு, லியை என்னவென்பது? சமையற்காரனுக்காக அழுவதா? யெல்லாம் பார்த்துக்கொண்டு, தமக்கேற்படவிருக்கும் களை நோவதா? இது தான் எனது இன்றைய நிலை.
ம்பியவர் விரும்பியவாறு காய்களை வெட்டியும், மாற்றியும் யையும் தாங்கிக்கொண்டு வாழும் மரத்த மனத்தினராய் Tால் அதற்குக் கல்வி கற்பிக்க வேண்டும். கல்லூரிகள் றவர் இல்லையென்றால் அந்த சமூகம் கவிழ்ந்து விடும். சொன்னார் அனைவரும் சொன்னார்கள். 'கற்றோருக்குச் -றுகின்றன. இதனை நாமறிந்ததைவிட நம் நாட்டு

Page 79
அரசாங்கத்தார் நன்கறிந்திருக்கின்றனர். அதனாற்ற அவசரப்பட்டுக் கேட்டு விடாதே கண்ணே. தேசியம் அவசர சட்டங்களால் ஆத்திரச் செயல்களால் ஓரிரண் அமைவது போலித் தேசியமாகும். ஒரு கோடி மக்களில் மற்றொரு 15 லட்சம் பேர்களை மதத்தின் பெயரால் அ நிகழ்வதைக் காணும்போது, வேதனை பெருகிறது. இந் கற்பிக்கிறது. இந்நிலையில் தேசியக் கல்வித் திட்டத்ை
இந்தத் தேசியக் கல்வி எத்தனை பேருக்கு ந கூறிவிட முடியாது. ஆனால் எத்தனை பேருக்குத் தீ என்று இன்றே கூறிவிட முடியும். கல்வி சமூகத்தை அழிப்பதற்கு வழியென்ன? அதற்குக் கல்வி மறுக்க ே அடிமைகளாய் உழலவேண்டும். 1833-ம் ஆண்டு இல 1962-ம் ஆண்டு அடிமைகள் ஆக்குவதற்கான சட்டங்க அடிமைப்படுத்துவது எவ்வாறு? இதைத் தெரிந் அரசாங்கத்திடமும், பின்னர் தென் ஆபிரிக்க அரசாங்கத் முதலில் குடி உரிமையைப் (பிரசா உரிமை) பறிக்க ே இல்லாவிட்டால் உரிமை மறுக்கப்பட்டவர்கள் கிளர்ச்சி ெ ஒரு சமுதாயத்திற்கு இரு கண்களுக்கொப்பன. குருடாக்கிவிடலாம். குருடனை எப்படித்தாக்கினாலும், ஆ குருடர்கள் எவ்வளவு ஏற்றவர்கள்? ஆனால் உனக்குத் கூட அவன் தன் எதிரிகளை அழித்தொழித்தானே? இது சாம்சன் அதனை எவ்வாறு சமாளித்தான் தெரியுமா? அ பலமும் குறைவு. பின் என்ன, அடிமையாவதைவிட வே வாட்டுகிறது தெரியுமா? ஐயோ, யாதும் ஊரே யாவு போலித்தேசியத்தால் அடிமைகளாக்கப்படுவதை எமது என் உள்ளத்தில் செந்தீ. வேதனைக்காடு.
'யாதும் ஊரே என்றவர் இன்று நாடற்றவர்கள யாருமற்ற அனாதைகளாகிவிட்டார்கள். இன்று யாதுப் தொனிக்கவில்லை. வேதனை விம்முகிறது. கண்கள் மன்றாடினான். இன்று நமது கண்கள் பறிக்கப்படும்போ குறைத்துக்கொள்கிறார்கள். இச் செயல் தற்கொலை கொண்டால், நீயும், நானும், வெம்மி, வெந்து, வீழ்ந்து, ம
நமது கல்வி உரிமை எவ்வாறு பறிக்கப்படுகி நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. தோட்டப் பாட மாட்டுத்தொழுவங்களாய் இருப்பதை நான் உனக்குச் ெ உள்ளத்தால் கமக்காரர்கள், பெயருக்கு ஆசிரியர் என்ற விளைவிப்பதில் நிபுணர்கள். அதுவும் நம்மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். தோட்டக்காட்டானுக்கு கல்விஎ கொடுமைகள் பலவற்றில் ஒன்றாய் நம்மக்கள் சகித்து கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தையும் அர

ன் தேசியக் கல்வித் திட்டத்தை தீட்டினார்களோ என்று என்ற ஒன்று வரலாறு சமைப்பது. வழி வழி அமைவது. டு நாட்களில் அமைந்து விடுவதல்ல தேசியம். அப்படி 30 லட்சம் பேர்களை மொழியின் பெயரால் தள்ளிவிட்டு ற்றிவிட்டுத், தேசியம் அமைக்கும் சிறுமை என் நாட்டில் தப் போலித் தேசியம், உண்மை தேசியத்திற்கே இழுக்கு தப் பற்றி நானென்ன கூறமுடியும்?
ண்மை விளைவித்ததோ விளைவிக்குமோ என்று இன்றே பகு இழைத்து விட்டது. இன்னும் இழைக்கப் போகிறது உயர்த்துகிறது. ஆகவே ஒரு சமூகத்தைத் தாழ்த்தி, பண்டும். அதன் வருங்காலச் சந்ததிகள் கபோதிகளாய், ங்கையில் அடிமைமுறை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது. ளும் செயல்களும் நடைபெறுகின்றன. ஒரு சமூகத்தாரை துகொள்ள விரும்புகிறவர்கள் முதலில் இலங்கை திடமும் பாடங் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவார்கள், வண்டும் பின்னர் கல்வி உரிமையை மறுக்கவேண்டும். சய்வார்கள் அல்லவா? குடி உரிமையும், கல்வி உரிமையும் இரண்டையும் பறித்துவிட்டால் அந்த சமுதாயத்தை றுவனால் எதிர்த்துத் தாக்க முடியுமா? நிரந்தர அடிமைக்கு நான் சாம்சன் கதை தெரியுமே. கண்கள் குருடான பிறகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரியுமோ என்னவோ? புவன் பலத்தால் என் இனத்தாருக்குக் கண்களும் மந்தம். றுவழியில்லையா? இந்தக் கேள்வி என் நெஞ்சை எப்படி ரும் கேளிர் என்று சர்வ தேசியம் கண்ட எம்மக்கள், இளைஞர் கூட்டம் பார்த்துப் பொறுத்திருக்குமா? சரோ,
க்கப்பட்டார்கள். யாவரும் கேளிர் என்றவர், அனைப்பார் ஊரே,யாவரும் கேளிர் என்று கூறும்போது பெருமை குருடான பின்னர், சாம்சன் பலம் வேண்டி இறைவனை து, நம்மவர் பிரிந்து பிளவுபட்டு, பலத்தை தாங்களாகவே க்குச் சமமாமானது. நம்மினம் தன்னையே மாய்த்துக் ாள்வதைத்தவிர வேறு வாழ்வுண்டா, சரோ?
றது என்று கேட்கிறாயா, சரோ, ஆம், அது கூடத்தான் சாலைகள் - நாம் கல்வி பயிலும் தொட்டில்கள் - ால்லவேண்டியதில்லை. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். லும் அவர்கள் கல்வி விளைவிப்பதை விட, கத்திரிக்காய் டம் சிறிதேனும் அன்பற்ற பலர் ஆசிரியர்களாய் ற்கு? என்று கூறும் கமக்கார ஆசிரியர்கள். இதனையும் க்கொள்கிறார்கள். இந்நிலையில் நம்மவர் கற்று வந்த ாங்கம் உடமையாக்கிக் கொண்ட பின்னர், நம்மவருக்கு

Page 80
அங்கு இடமில்லை என்கிறார்கள். மேலைநாட்டுப் பாதி பள்ளியமைத்தமையே. அவர்கள் மாணவர்களைப் ட பேதங்களின்றி கற்கவிரும்பியவர் அனைவரையும் சேர் கற்றுக் கண்விழித்தனர். அக்கல்லூரிகளை எல்லாம்
சமயம், குடிஉரிமை அடிப்படையில் பலருக்கு கல்லூரிக இருந்துவரும் நாடற்ற குழந்தைகளுக்கு கல்வி உரி சாசனப்படி பிறக்கின்ற குழந்தைகள் எல்லோருக்கும் ெ குழந்தைக்கும் தாயும், தந்தையும், நாடும் இருக்க வேண் மீறி இலங்கை அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான கு உரிமையும் மறுக்கிறது. அவர்களுக்கு தோட்டப் பா குழந்தைகளை தாயும், தந்தையும் அற்றவர்களாக்கும் இவர்களுக்கென்று அரசாங்கம் பாடசாலைகள் கட்டவி செய்கிறார்கள். இதை எதிர்த்துக் கேட்பதற்குக்
பாடசாலைகளுக்கும் ஒரு நீதி ! நம்மவர் கற்கும் தே பாடசாலைகளிலும் ஏறக்குறைய 30 பிள்ளைகளுக்கு ஒ மட்டும் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒரே ஆசி நம்மவரோ, வேறு எவரோ முன்வரவில்லை.
உலகத்துக் குழந்தைகளெல்லாம் அவரவர் குழந்தைகள் மட்டும் சிங்களத்தில் மட்டும் கற்கவேண்டு சோதரர்களோடு உறவாடி வாழ்வதற்கு சிங்களமும் கற் மொழியில் கற்பதற்கு உரிமையில்லை. சிங்களம் மட் அழித்தெர்ழிக்கும் சதித்திட்டமல்லவா? அடுத்தடுத்து :ெ நம்மவரை அடிமைப் படுகுழியில் தள்ளுகிறது. நம்ம பொம்மைகளாய் வாழ்கிறார்கள். இதனை எண்ணும்டே
பட்டணத்துப் பள்ளியில் பயிலும் மாணவர் வழங்கப்படுகிறது ஆனால் காலையில் வேலைக்குச் ெ பகலுணவு சமைப்பதற்கும் பொழுதின்றி பாடுபடும் பா தரப்படுவதில்லை. அடிமைகளாக்குவதற்கு முன்னர், ட எழுத நீண்டு கொண்டே போகும் நம்மவர் மீது சுப இருந்துமென்ன? நம்மவர் நடைப்பிணங்களாய், உரி கண்கள். பாவக் கண்கள். நானும் கண்ணற்றவனாய் இ கவலைப்பட மாட்டேன். கல்வியற்றவனாய் இருந்தால் கல்வியையும் தந்தவர்கள், என்னை வேதனையின் விளி
சரோ, என்னால் இனி எழுத முடியாது. உண
உன்னைப் பிரிந்த வேதனையும், என்னவர் நிலைகண் அடுத்த கடிதத்தில் என் காதலை அள்ளித் தருகிறேன்
米料

ரிமார்களின் பெருஞ் சேவை, பட்டி, தொட்டிகளெல்லாம் Iள்ளியில் சேர்க்கும்போது சாதி, சமய, குடி உரிமைப் த்துக் கொண்டார்கள் அப்பெருந் தொண்டால் நம்மவர் தேசியத்தின் பெயரால் கைப்பற்றிய அரசாங்கம் இன்று களில் இடங்கொடுக்க மறுக்கிறார்கள், தோட்டங்களில் மை மறுக்கப்படுகிறது. அகில உலக குழந்தைகளின் பயரும், குடி உரிமையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு டியது இயற்கையின் நியதி. இந்த இயற்கை நியதியையும் ழந்தைகளை நாடற்றவர்களாக்கி அவர்களுக்கு கல்வி டசாலைக் கல்வியே போதுமானதாம். நல்ல வேளை,
அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லாது போய்விட்டது. ல்லை. ஆனால் இப்பொழுது இருந்ததையும், இல்லாது கூட நம்மவர்களிடம் துணிவில்லையே எல்லாப் ாட்டப் பாடசாலைகளுக்குப் பிறிதொரு நீதி 1 எல்லாப் ரு ஆசிரியர். நம் குழந்தைகள் கற்கும் பாடசாலைகளில் ரியர் ! இந்நிலையை மாற்றுவதற்கு முயற்சி செய்யக்கூட
கள் தாய்மொழியில் கற்கவேண்டும். மலைநாட்டுக் ம்ெ என்று தேசியக் கல்விக் கழகம் கூறுகிறது. சிங்களச் கவேண்டும் என்றால் நாம் அதனை வரவேற்கலாம். தாய் டுமே கற்கவேண்டுமமென்றால் அது நம்மினத்தையே காடுமைகளை அரசாங்கம் அடுக்கிக்கொண்டே போகிறது. வரோ அத்தனையையும் தாங்கிக்கொண்டு அசையாப் ாது நெஞ்சு கொதிக்க வில்லையா?
களுக்கு இலவசமாய்ப் பகலுணவு (பணிசும், பாலும்) சன்று இந்நாடு வாழ்வதற்காக தம்மை வாட்டி, உழைத்து, ட்டாளி மக்களின் குழந்தைகளுக்கு மட்டும் பகலுணவு ட்டினி போட்டு பழக்கப்படுத்துகிறார்கள் போலும். எழுத 2த்தப்படும் அநீதிகளும், அவலங்களும், அவமானமும் மை உணர்ச்சியற்று உழலும் காட்சியைக் காணும் என் இருந்தால் கலங்கமாட்டேன். கருத்தற்றவனாய் இருந்தால் கதறமாட்டேன். எனக்குக் கண்ணையும், கருத்தையும், ளெநிலமாக்கி விட்டார்கள்.
ார்ச்சிப்பெருக்கு என் உரை நடை ஓட்டத்தை தடுக்கிறது. டு துடிக்கும் சோதனையும் என்னைக் கொல்லாவிட்டால்
என் அன்பே,
உன், மலையாண்டி.
; : :

Page 81
தமிழ்நாடு கோத்தகிரி புலம் பெயர்ந்த மலையகமக்களின்
பழைய குடியிருப்புகள்
 
 

திரு.இர.சிவலிங்கம் அவர்களால் மக்கள் ഥനൃഖTഖ് ഥങഈ அமைப்பின் மூலம் புதிதாகக் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய குடியிருப்புகள்

Page 82
மக்கள் மறுவாழ்வு மன்ற 10வது ஆண்
 

டு நிறைவு விழாவின் போது

Page 83
மக்கள் மறுவாழ்வு மன்ற 10ம் திரு.இர.சிவலிங்கம், திரு உரையாற்றிக்ெ
 
 

ஆண்டு நிறைவு விழாவின் போது திருச்செந்தூரன் மக்கள் முன் காண்டிருக்கிறார்கள்

Page 84
மக்களோடு மக்களாக தமிழ்
 

நாடு கோத்தகிரியில் திரு.இர.சிவலிங்கம்

Page 85
இர. சிவலிங்கத்தின் சிந்தனைகள் தீர்க்க த
மறவாதவை,
“இர. சிவலிங்கம் சுகவீனமுற்று மருத் கவலைக்குரியதானது” என்று தமிழ்நாட்டிலிருந்து எமக் கிடைத்த அன்று இலங்கைப் பத்திரிகைகள் இர சிவ6 பேரதிர்ச்சியடைந்தோம். நாம் கடல் கடந்து வாழ்ந்தாலும் குடும்ப நட்புக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
"நான் ஒரு கண்ணாடி, அதில் எனது சிந்தன பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறாமலே கூறிக் கெ புன்முறுவல் பூத்த முகம், இனிமையான குரல், அழகி அத்தனையும் பெற்றுக் கொண்ட கண்ணாடியாகக் காட் வரலாறு சமைக்கிறது. அதன் ஆரம்பம்தான் இன்று அன்னாரது ஆற்றலுக்கு மதிப்பளித்து இரங்கற் கூட்டங்
தன்னில் தானாய் உருவான இர. சிவலிங்கம் தீ தன்மையால் (SelfConcious) தன்னைத்தான் அர்ப்ப6 (SelfSatistaction) சிந்தனையுடனும் துணிவுடனும் தூ ஒரு சிந்தனையாளன்” என்று கூறுவதே பொருத்தமாகு
அறுபதுகளில் கண்டி அசோகா மாணவர் அங்குரார்ப்பண ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது அ
இவை இன்று எமது குரலாகத் தொடங்கட்டுட
ஏனெனில் அது
நாளைய மக்கள் குரலாக மாறிவிடும்”
அச்சந்தர்ப்பத்தில் கலஹா திருச்செந்தூரன், ! ஞாபகம்.
பொதுக்கூட்டம் அமைக்கப்பட்டபோது அவர் கு
“இன்றைய தலைமைத்துவத்தால் மாத்திரமே ம வாழாவிருக்கின்றீர்கள், நம் மத்தியிலே படித்த மத்திய வீழ்ந்துள்ள "பாதாளத்திலிருந்து எம்மை எவராலும் மீட்ெ செவிகள் கேட்க மறுத்தாலும் காலத்தால் மொட்டா குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு மலையகத் வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத் தமிழ்ப்பேசும் படித் ஆகிய இடங்களில் மாநாடுகள், கலை நிகழ்ச்சிகள் அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்க
 

ரிசனமானவை, அவை என்றும் நிலைக்கும், வரலாற்றில்
துவ மனையிற் சேர்க்கப்பட்டுள்ளார், நிலைமை கு அறிமுகமான அவரது நண்பர் எனக்கு எழுதிய கடிதம் லிங்கம் காலமானார்’ என்ற செய்தியைப் பிரசுரித்ததும் இது எமது குடும்ப உறவுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சியாகும்.
னைகள் தெளிவாக இருக்கின்றன. அதனை நீங்களே ாண்டு வாழ்ந்து வந்தவர்தான் இர. சிவலிங்கம். அவரது |ய மொழிநடை எவரையும் கவரத்தக்க மனப்பக்குவம் சி தந்தவர்தான் இர. சிவலிங்கம், காலம் அவருக்கு ஒரு இலங்கை, இந்தியா உட்பட மேற்கத்தைய நாடுகளிலும் கள் நடத்தப்படுகின்றன.
ன்னம்பிக்கை (SelfConfidence) தன்னிற் செயலாற்றும்
ண சிரத்தையுடன் செயலாற்றி சுய ஆத்மதிருப்தியடையும்
ய உள்ளத்துடனும் வாழ்ந்த ஒருவர் என்பதைவிட "வாழ்ந்த
ம்.
விடுதியில் மலை நாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க
புவர் குறிப்பிட்டார்.
கண்டி க.ப. சிவம் உட்பட நாங்கள் பலர் கலந்து கொண்ட
குறிப்பிட்டார்
லையக மக்களின் அடிமை விலங்கை உடைக்கலாமென்று தர வகுப்பொன்றும் உருவாக வேண்டும் இன்றேல் நாம் டெடுக்க முடியாது”.! என்று குறிப்பிட்டதை அன்றையச் கி மலரத் தொடங்கியுள்ளது. அன்று அவர் கொண்ட ந்தைச் சேர்ந்த இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற த இளைஞர்களை ஒன்று கூட்டி கண்டி, ஹட்டன், பதுளை
என்பன ஏற்பாடு செய்து மலையக மக்களின் சமூக முற்பட்டார்.

Page 86
சிறந்த கல்விழானாகவோ சிந்தனையா6 முற்படாவிடினும் தான் கொண்ட இலட்சியத்திலிருந்து மறுமலர்ச்சிப் போராட்டத்தை உருவாக்கிக் கொண்டே
அவர் ஆற்றிய கல்வி, கலை இலக்கியம் சார்ந் பணிகள் மூலமாக நான் அவரை ஒரு சிந்தனையாள சிந்தனையாளர் வரிசையில் நிச்சயம் இடம்பெற வேண் அன்னாரின் சிந்தனையின் ஆளுமையும் ஆற்றலும் 6ெ
“நாம் உலகு
வானத்துக்க
வானமும் பூமிய
என்று தத்து5
நீயோ இப்பொ
உன்னில் பா
துளி நீர்தான
எனினும் உன்
ஆழிகடலா
یمن ;} )డి ܥܵܒ݂ܐ »»
அகிலம்” வாசக நெஞ்சா
சிறிது காலஇடைவெளிக்குப் பின்பு “அகில மகிழ்ச்சியடைவீர்கள்.
: காலச் சூழ்நிலை, இடப்பிரச்சினை, வியாபார பிரச்சினைகளினால் அகிலம் வெளிவராமல் சிறிது
சிந்தனைச் சிற்பி அமரர் திரு. இர. சி ஆரம்பிக்கப்படும் 'அகிலம் சஞ்சிகை' தொடர் - மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அறிவிப்ப
அமரர் திரு. இர. சிவலிங்கம் அவர்களுக்கு ஒத்தாசையும் நல்கிப் பொருளுதவி வழங்கியவர்களு அனுப்பிய அனைவருக்கும் எமது பணிவான நன்றிக
மேலும் நினைவஞ்சலிக் கூட்டத்தில் க அ ை}ச்சர்கள் பாராளும்ன்ற உறுப்பினர்கள், கல்விமா
பன விான நன்றிகள்.
மலையகம் தந்த சிறந்த கல்விமான், சிந்தன செ கிர், வெஃகலக் குரலோன், இளைஞர் தளபதி, உத அபு : இர. சிவலிங்கம் அவர்களின் உருவப்படம் பி: ; மாவது மலையக மண்ணில் பிறந்த
காரிக்கையுமாகும்.

ாராகவோ தன்னை ஒருபோதும் காட்டிக் கொள்ள தனது வாழ்நாளின் இறுதிவரை மக்கள் மனத்திலே ஒரு இருந்தார்.
த சேவைகளில் அவருடன் இணைந்து ஆற்றக் கிடைத்த ாராக மதிக்கிறேன். காலப் போக்கில் இர சிவலிங்கம் டும். அதனை நாளைய சமூகம் உணரத்தக்க வகையில் வளிப்படுத்தப்பட வேண்டும்.
க்காக அல்ல
ாகவும் அல்ல
பும் நமக்காகவே”
வம் கூறினாயே
ழுது வான் ஊர்தி
யும் ஆவேசம்
றும் அறியாது ாறன் ஆவேசம்
மய் மாறட்டும்.
ங்களுக்கு.
ம்'மீண்டும் உங்கள் கரங்களில் தவழவிருப்பது கண்டு
த்தில் மந்த நிலைமை. பொருளாதார நெருக்கடி போன்ற :
காலம் தடைப்பட்டிருந்தது.
வலிங்கம் அவர்களின் நினைவு சிறப்பு மலரோடு
ந்து வரும் என்று செய்தியை வாசகர்களுக்கும்,
தில் மகிழ்ச்சியும் மனநிறைவுமடைகின்றோம்.
ஒரு சிறப்பான நினைவு மலரை வெளியிட ஒத்துழைப்பும்
க்கும் கட்டுரைகள், கவிதைகள், சிறந்த கருத்துக்களை ள் உரித்தாகட்டும்.
லந்து கொண்டு கருத்துரைகள் வழங்கவிருக்கும்
ன்கள், பேராசிரியர்கள் அனைவருக்கும் எமது முதற்கண்
னயாளர், அரசியல்வாதி, சட்ட ஆலோசகர், சொல்லின் தய சூரியன் என்றெல்லாம் பாராட்டிக் கெளரவிக்கப்படும் எமது அகிலம் சஞ்சிகையின் முகப்பு அட்டையில்
மைந்தனுக்கு நாம் அளிக்கும் கெளரவமும்
- ஆசிரியர்
أص

Page 87

ாரலில்
ởfäF
)-6) னவுத் தூபி

Page 88
நாம் சத்தியத்தின் வழியில் நடப் மதிப் பவர் கள அதனால் எந்தத் தை அச்சமெனி பதில்லை; வரலாறு முழு கொடுத்துவிட்டு உரிமையற்றவர்க சகித்துக் கொள்ள மாட்டோம்"
என் உள்ளத்தாலும் உணர் வாலுL மக்களின் உரிமைப் போராட்டங்கள் விண் வெளியில் வீசியெறிந்தாலும்
நமது மக்களையே வட்டமிடும் செ அல்லாமல் செயலிழந்து போகேன்
-
 
 

பவர்கள் ஜனநாயகப் பணி புகளை
ட போட்டாலும் எங்களிடம் 2வதும் மற்றவர்களுக்கு உழைத்துக் 5ளாய் மட்டும் வாழ்வதை இனியும்
ம் வாழ்வு முழுமையும் மலையக ரில் ஒன்றிவிட்ட எண் னை,
எண் உணர்வுகளும் உறவுகளும் யற் கைக் கோளாக மாறுவேனே
Jf
- இரசிவலிங்கம்