கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரிய தீபம்: சர்வதேச ஆசிரியர் தின சிறப்பு மலர் 1994

Page 1
sesse s--
O ང་ཡི༽དི་f ༽ ov\ያዪ
சர்வதேச ஆசிரியர்
06 -
d$6
H S
கோறளைப்பற்று, கே
கல்விப் பிரதேச
_______________
 
 


Page 2

தின சிறப்பு மலர்
O - 1994
O
欲
94 -
ாறளைப்பற்று வடக்கு ஆசிரிய ஒன்றியம்
っ二つSU LD T60 கற்ற தெளிவான
வெற்
D6): 02


Page 3

லும்
சிந்தனையும்
க்
கு வழிவகுக்கும்சர்வதேச ஆசிரியர் 06 - O
NAR
بھی۔
- 9)
கோறளைப்பற்று, கே
கல்விப் பிரகேச
 
 
 
 


Page 4

ாறளைப்பற்று வடக்கு
ஆசிரிய ஒன்றியம்

Page 5
மரங்களில் பூக்கு காய் ஆகி விடுவதி அதே
 


Page 6


Page 7
காதொளிருந் குை கனிமொழியா கைக்குவளை யா
கன்னிகையா6
மெல்லிடைய
சீதமலரப் பாதெ
சிலம்புடைய சேர சோர பாணி செல்வ மகள்
 
 
 
 
 
 
 
 
 


Page 8

ாலாய்த் ாங்கும்
தமிழ்த்தாய்
sகோறளைப்பற்று, ே
ஆசிரிய ஒ
கண்ணைத் திறந்து 95GT5595IT LIT LLLD எண்ணத்தில் செயலி எங்கள் ஆசார்கள்
பொன்னை நெல்லை போகம் காட்டி வாழ எண்ணை எழுத்தை
எண்ணும் நல் ஆசா
நிலையாய் நிற்கும் ச நேரமும் பணியே ெ மலை விளக்காய் மில்
மங்களம் பெற்றிங்கு
ஆசார் நிலையை உ அரசும் கையது கொ நேசம் நிலவும் நீங்கு நீடுழி வாழ வழி பி
பெற்றாரும் மற்றாரு பேணியே காக்கும் க நற்குருவாக நாட்டிே நல்லாசார் ஒன்றியம்
வாழைச்சேனைக் கல் வாழும் ஆசார் கூட்1 வேளை தோறும் வி மேதினி தன்னில் வா
 
 
 


Page 9

காறளைப்பற்று வடக்கு ப் பிரதேச
ன்றிய கீதம்
கருத்துக்கள் ஈந்த
வாழியவே
ல் இளமை மிளிர்
வாழியவே
(கண்ணைத் திறந்து)
) பொருளென மதித்து
ழாமல்
இரு விழியாக
‘ர்கள் வாழியவே
(கண்ணைத் திறந்து)
கல்விக்கு எந்த Fய்துவரும்
வாழியவே 蒿 (கண்ணைத் திறந்து) பர்த்துதற்கு நம் டுத்துவிட்டால் ம் மடமை றக்கும்
(கண்ணைத் திறந்து)
ம் கற்போரும் என்றும் ல்விதனை ஸ் துலங்கும்
(கண்ணைத் திறந்து) வி ஒன்றியம் -மது தி சுடர்பரப்பி ழியவே
(கண்ணைத் திறந்து)மலராக்
போஷகர்கள் :
திரு. சி. நாகேந்தி (கோட்டக்கல்விப் பணிப்ட
திரு. க. சிவக்கொ
(கோட்டக்கல்விப் பணிப்ட்
ஆலோசகர்:
திரு. வே. உமாமே
(சேவைக்கால ஆலோசகர்
மலராசிரியர் :
திரு. சா. மோகனத் (பகுதித்தலைவர்)
திரு, கா, தாமோத (அதிபர்)
திரு. சி. சண்முகம் (ஆ திரு. சி. குழந்தைவே திரு. கா. கிருஷ்ணபிள் திரு. தா. இதயராஜா திரு. ந. அருள்சீலன்
க. சோமநாதன்
 
 
 
 
 
 
 
 
 
 


Page 10

TLD 萱 ாளர், வாழைச்சேனை)
ழந்து
ாளர், வாகரை)
Jo
அதிபர்) ல் (அதிபர்) ாளை (அதிபர்)
(அதிபர்) (ஆசிரியர்) (ஆசிரியர்)கோறளைப்பற்று, கோறளைப்
உலக ஆசிரியர்
அமைப்
ஆலோ
திரு. க. சிவக்கொழுந்து (கோறளைப் திரு. தா. பரசுராமபிள்ளை (கோட்டக் ஜனாப் A. M. S. மொகமட் (கோட்டக்
தலை ܡ
திரு . சி. நாகேந்திரம் (கோறளைப்பற்றுப் பு
இணைச் (a திரு. சீ. சண்முகம் (அதிபர்)
பொரு திரு க சிமிே
நிர்வாக உ திரு. கா. தாமோதரம்(அதிபர்) திரு. வே. உ. திரு. கு. அருள்நாயகம் (அதிபர் திரு. பெ. புண்ணியமூர்த்தி (அதிப திருமதி ச. சிருஷ்
விளையா
தை ܡܘܬܐ திரு. சி. நாகேந்திரம் (கோறளை
இணைச் ெ திரு. செ. மகேந்திரன்(அதிபர்)
பொரு திரு. க சிமி
உறுப்பி திரு. சி. குழந்தைவேல்(அதிபர்) திருமதி A. N. செளந்தரநாயகம்(ஆசிரியை) திரு. சா. மோகனதாஸ்(ஆசிரியர்) திரு சி. சண்முகம்(அதிபர்) திரு. ந. பத்மநாதன்(ஆசிரியர்)
கவிதை, கட்டுை
திரு. க, கிருஷ்ணபிள்ளை(அதிபர்) திரு. மு. தவராஜா(அதிபர்) திரு. தா. சிவநாதன்(அதிபர்) திரு. க. ஆனந்தராஜா (திட்டமிடல்
உத்தியோ கத்தர்)


Page 11

பற்று வடக்கு கல்விப் பிரதேச
தினம் - 1994
புக்குழு
F35ñ JAG 5T பற்று வடக்கு பிரதேசக் கல்விப் பணிப்பாளர்) கல்விப் பணிமனை வாகரை) கல்விப் பணிமனை வாழைச்சேனை)
பிரதேசக் கல்விப் பணிப்பாளர் வாழைச்சேனை)
grug) (T6T
திரு சீ. செல்வராஜா (அதிபர்)
6m T6ts
யான் (அதிபர்)
Ν
றுப்பினர்கள் மாமகேஸ்வரன் (சேவைக்கால ஆலோசகர்) *) திரு. சீ. சுந்தரராஜன் (அதிபர்)
ri) திருமதி ச. இராசையா (அதிபர்) pணபிள்ளை (அதிபர்)
ட்டுக் குழு
ܢ ܐ .
"ப்பற்றுப் பிரதேசக் கல்விப்பணிப்பாளர்.)
3Fuj6) T6Tsf56iT
திருமதி ஜி. தம்பிப்பிள்ளை (அதிபர்)
6TT 6m யோன் (அதிபர்)
னர்கள்
திரு. E. T செலர் உடற்கல்வி(ஆசிரியர்) திரு. சீ. சுந்தரராஜன்(அதிபர்) திரு ந. மோகனதாஸ் (அதிபர்) திரு. கு. அருள்நாயகம் (அதிபர்) திரு. அ, ஜெயஜீவன் (ஆசிரியர்)
ர, தெரிவுக்குழு
திரு. செ. தபராசா (அதிபர்) திரு பெ. புண் ணியமூர்த்தி(அதிபர்) திரு. க. அருள்பிரகாசம்(அதிபர்)
செல்வி க. புஸ்பராணி (திட்டமிடல்
உத்தியோகத்தர்உலக ஆசிரியர் தினத்தை ளைப்பற்று வடக்கு பிரதேசக் கே யிடப்படும் 'ஆசிரிய தீபம்’ வி வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடை னது, மகத்தானது, மனிதகுல மனிதனை பண்புள்ள நல்ல மன LIT 67 அறிவு, திறமை, L61. ச ந் த தி யி னை உ ரு வா க் மேற்கொள்பவன் ஆசிரியன். மதிப்பார்ந்த இடம் தரப்பட்டிருந் இந்த நிலை இடைநாளில் மாறுப ஆசிரியருக்கு சமூகத்தில் உயரிய அ வழங்கப்பட வேண்டியது மிகவும் காலமாக உணரப்பட்டுள்ளமை அரசாங்கமும், கல்வி அமைச்சும் ஆ தஸ்த்தினை வழங்க முன்வந்ததுடன் கொண்டு வந்துள்ளது. ஆசிரியர்க சம்பள உயர்ச்சிகளை வழங்கியுள்ள கத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளு வானதுமான ஊதியத்தினைப் பெ சம்பளத்திட்டம் வழிவகுத்துள்ளது ரிய உலகம் தன்னை தயார்படுத் ஏற்ப நடந்து கொள்வதும் மிக மனப்பான்மையை விட்டு, கற்பித் ஏற்று, தமது பாடத்துறைகளில் விற்பன்னராய், அனைவரது உள்ள வழிகாட்டிகளாய் ஆசிரியர்கள் வில் னும் தன்னை ஒரு ஒளியூட்டும் தீ ஆசிரிய சேவைக்கு ஏற்ற அணிகல வது மிக அவசியமாகும்.
வாழ்க ஆசிரியர் பணி!
மாகாண கல்வித் திணைக்களம், திருகோணமலை,
1994 - 10-0 . A.
 
 
 
 


Page 12

விப்பணிப்பாளர்
ர்களின்
முன்னிட்டு, கோறளைப்பற்று, கோற ாட்டக்கல்வி அலுவலகத்தினால் வெளி சேட மலருக்கு இல்வாசியுரையினை டகின்றேன். ஆசிரிய சேவை புனிதமா மேம்பாட்டிற்கு இன்றியமையாதது. ரிதனாக்கி, மனிதகுலத்திற்குத் தேவை ப்பாங்குடன் கூடிய எ தி ர் கா ல கு ம் பெரும் பணி யி னை மு ன் னா ளி ல் குரு'விற்கு மிக தது. மாதா, பிதா, குரு, தெய்வம்
ாடு அடைந்தமை விசனத்திற்குரியது. ந்தஸ்த்தும், மதிப்பும், கெளரவமும்
அவசியமாகும். இதன் அவசியம் சமீப வரவேற்கத்தக்கதொன்றாகும். எமது
ஆசிரிய உலகத்திற்கு வேண்டிய அந் ', 'ஆசிரிய சேவை'யினை அமுலுக்கு ரூக்கு ஏனைய பதவிகட்குப் போன்ற
ாது. ஆசிரிய தொழிலில் விசுவாசமா ம் ஒர் ஆசிரியன், கிரமமானதும் உயர்
றுவதற்கு இப்புதிய ஆசிரிய சேவை . இதற்கு ஏற்றதாக இன்றைய ஆசி
திக்கொள்ள வேண்டியதும், மதிப்பிற்கு அவசியமாகும் கூலிக்கு மாரடிக்கும் தலை தமது முழுநேரப் பணியாக
விருப்புடையோராய், அத்துறையில் ாங்களையும் கவர்ந்த உத்தமர்களாய், ாங்க வேண்டும். ஒவ்வோர் ஆசிரிய பமாகக் கருதுவதுடன், புனிதமான னாக தன்னைத் தயார்படுத்திக் கொள்
வளர்க அவர் தம் சேவை !
க. தியாகராசா ண கல்விப்பணிப்பாளர்.மாவட்டக் கல்வி
946
ஆசிச்
ஆசிரியர் பணியானது பல் களையும் கொண்டதொன்றாகும். வரையிலே பல்வேறு சிரமங்களுக்கி தியாக மனப்பான்மையுடன் ஆற். தக்க மதிப்புக் கொடுக்கப்படல் லே கப்படல் வேண்டுமென்பதை அனை சியமானதாகும்.
உலகிலுள்ள ஆசிரியர்கள் வகையிலே ஒவ்வோர் ஆண்டிலும் நாள், "உலக ஆசிரியர் தினம்’ எ நமது மாவட்டத்திலுள்ள கோறை மும், கோறளைப்பற்று கல்விப் பிர பெருவிழாவாகக் கொண்டாடும் அ "ஆசிரிய தீபம்’ எனும் சஞ்சிகைை
நல்லதொரு சமுதாயத்.ை டொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள படுத்தும் வகையிலே வெளியிடப்ப( குவதிலே பெருமைப்படுகின்றேன்.
வாழ்க உங்க வளர்க உங்க
 


Page 13

ta' Lu60ofili u T 6mTri
பர்களின்
செய்தி
வேறு பெருமைகளையும் மகத்துவங்
நமது மாவட்டத்தைப் பொறுத்த டையிலேயே இப்பணியை ஆசிரியர்கள் றி வருகின்றார்கள். இவர்களுக்குத் பண்டும்; ஏற்ற கெளரவம் கொடுக் வரும் உணர்ந்து கொள்ளுதல் அவ
அனைவரையும் கெளரவப்படுத்தும் வரும் ஒக்டோபர் மாதம் ஆறாம் ான்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ளப்பற்று வடக்கு கல்விப் பிரதேச தேசமும் இணைந்து இந்நாளினைப் தேவேளை அன்றைய விழாவிலே, யையும் வெளியிடுகின்றன.
த உருவாக்கும் பணியிலே பாரிய ஆசிரியர் சமுதாயத்தைக் கெளரவப் டும் இச்சஞ்சிகைக்கு ஆசியுரை வழங்
ள் எண்னம்
ள் பனி,
எஸ். எஸ் மனோகரன் ாவட்டக் கல்விப் பணிப்பாளர்,
மட்டக்களப்பு.கோறளைப்பற்று, கோற ஆசிரியர்கள் இணைந்து உலக ஆ8 மாக வெளியிடும் "ஆசிரிய தீபம்" வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றே
நாட்டின் சமூக பொருள யும், விழுமியங்களையும் கட்டிக்கா யில் கல்வியூட்டும் ஆசிரிய பெருமக் 1966ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் : ஆண்டு முதல் ஒக்டோபர் 6ம் தி: கொண்டாடப்படும் இத்தினம் இந் வதும், மலர் வெளியிடப்படுவதும்
'ஆசிரிய தீபம்' சஞ்சி வெளியிடப்பட்டபோது அதன் மு. மகாலிங்கம், மேலதிக கல்விப்பணி குப் பொறுப்பான உதவிக் கல்விப் வை. அகமட் லெவ்வை (உதவிக் அரசாங்க அதிபர் திரு. எஸ். வர மாகாண கல்வி அமைச்சு, திருகே கூர்தல் எம் கடனாகும்.
இச்சஞ்சிகையோடு இணை கிடையே விளையாட்டுப் போட்டி,
வாழ்வு பெற வாழ்த்துவதுடன் 's
ந்து சுடர்விட்டுப் பிரகாசிக்க வே
ଔଖ୍ଯ
 
 


Page 14

கல்விப் பிரதேச பிப்பணிப்பாளர்
ர்களின்
செய்தி
ளைப்பற்று வடக்கு கல்விப் பிரதேச சிரியர் தினத்தை கொண்டாடும் முக சஞ்சிகைக்கு ஆசிச் செய்தி வழங்கு }ன்.
கலாச்சார பாரம்பரியங்களை תע"ח (2,T த்து வளர்ச்சி அடையச்செய்யும் வகை கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். Fபையின் பிரகடனத்துக்கமைய 1991ம் நதிகளில் உலக நாடுகளில் எல்லாம் த ஆண்டும் இங்கு கொண்டாடப்படு
சிறப்பு நிகழ்ச்சிகளாகும். -
கை முதன்முதலாக 1991ம் ஆண்டு க்கியஸ்தர்களாக இருந்த திரு. எஸ். ப்பாளர் (அப்போதைய கோட்டத்துக் பணிப்பாளர்) காலஞ்சென்ற ஜனாப்
கல்விப் பணிப்பாளர்) மே ல தி க rதசீலன் (உதவிக் கல்விப்பணிப்பாளர், ாணமலை) ஆகியோரையும் நினைவு
ாந்து ஆசிரிய தினத்தில் ஆசிரியர்களுக் கவிதை, கட்டுரை பேச்சுப் போட் செய்தியும் மிக சிறப்புடையதாகும்.
றப்பும் பெருமையும் பெற்று பெரு ஆசிரிய தீபம்’ வருடாவருடம் வெளி பண்டும் எனவும் ஆசி கூறுகின்றேன்.
திரு. சி. நாகேந்திரம் பிரதிக் கல்விப்பணிப்பாளர், காறளைப்பற்று கல்விப் பிரதேசம்.
வாழைச்சேனைகோறளைப்பற்று வ பிரதிக்
அவர்
ஆசிச்
ஐம்பெரும் குரவர்களில் ஒ தெய்வமாகவும் மதிக்கப்படுகின்றான் என்பது ஆன்றோர் கருத்தாகும். ஆசிரியத் தொழிலாகும். ஆசிரிய ே களையும் உள்ளடக்கியதாகும். உல. டும் பகலவனைப்போல அறிவூட்டும் மற்ற சேவையாளன் நல்லாசிரியன். பட்ட காரணத்தினால் உலக ஆசி உலக ரீதியாக ஆசிரியர்கள் போ சேன்வயினடிப்படையில் நோக்கும்ே கடினமானதாகும். எல்லாச் சந்தர்ட் வதுமே ஆசிரியராகத் தொழிற்பட ( டும். கற்பித்தலில் நெறிப்படுத்துவதி வழக்கங்களில் - பண்பாட்டில் - சமய கொள்வதில் ஆசிரியர்கள், மாணவர் - சமுதாயத்துக்கு வழிகாட்டிகளாக பெரும் சேவையாற்றும் ஆசிரியர்கை வித்தல் வேண்டும். கோறளைப்பற். விப் பிரதேசங்கள் இணைந்து கொ விக்கும் இந்நன்னாளில் வெளியிடப்பு சிகரமாக அமைந்துள்ளது. ஆசிரிய நல்லாசிரியர்களாகத் திகழவும் என யும் நல்லாசியினையும் மகிழ்ச்சியோ
திரு. கோறளைப்பற்று வடக்கு, ᎧᏗ fᎢéᎦ56ᏈᎠD . 7-1 0-94
 
 


Page 15

-க்கு கல்விப்பிரதேச i Lu Goof'. U PT6mTŤ
செய்தி
ருவராய்ப் போற்றப்படும் ஆசிரியன், T. ‘எழுத்தறிவித்தவன் இறைவன்' எல்லாத் தொழிலிலும் மேலானது சவை உலகில் உள்ள எல்லாச் சேவை கத்தின் இருளைப்போக்கி, ஒளியூட் - அஞ்ஞான இருள்போக்கும் தன்னல ஆசிரியரின் சேவை நன்கு உணரப் fய தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ற்றப்படுகின்றார்கள். உண்மையான பாது ஆசிரியத் தொழில் மிகமிகக் பங்களிலும், ஏன்? வாழ்நாள் முழு வேண்டும் - ஆசிரியனாக வாழ வேண் நில் - ஒழுக்கத்தில் - சமுதாயப் பழக்க வழிபாட்டில், அறிவை வளர்த்துக் களுக்கு இளஞ் சமுதாயத்தினருக்கு த் திகழ்கின்றார்கள். இத்தகைய ள நாம் அனைவரும் போற்றி மகிழ் று, கோறளைப்பற்று வடக்குக் கல் "ண்டாடும் ஆசிரியர்களைக் கெளர படும் 'ஆசிரிய தீபம்’ இவ்விழாவின் ர் அனைவரும் சிறப்புற்று வாழவும் து இதயபூர்வமான வாழ்த்துக்களை டு தெரிவித்துக்கொள்கின்றேன்.
ܐ கதிர்காமத்தம்பி சிவக்கொழுந்து
பிரதிக்கல்விப்பணிப்பாளர்ஆலோசகரிடமிருந்து.
மீன்பாடும் தேன்நாடா! துள்ள கோறளைப்பற்று, கோ சங்களின் ஆசிரியர்கள் இணை விழாவின் ஒர் அங்கமான சஞ்சி *ஆசிரிய தீபத்தின்’ இரண்ட மலர்ந்துள்ளது.
பல இடர்களின் மத்தியிலு ருக்கின்ற இம்பிரதேச ஆசிரிய விடப்பட்ட பல சிறு தீபங்கள் தீபமாகும்? அவர்களின் எண்ணி படும் இன்னல்கள் போன்றவை படுகின்றது. தங்களின் தே6ை மிடத்து மேலும் சிறந்த சேை முகமாக சுட்டிக்காட்டியுள்ள இ பாராட்டாமல் இருக்கமுடியா
இந்நூலின் ஆலோசகராக சஞ்சிகை ஆசிரியர் என்ற முன் கூறவேண்டியது எனது கடமை வதற்கு முன்னோடியாக இருந் கோட்டத்திற்கு பொறுப்பாக (தற்போது வடக்கு கிழக்கு ம மதிப்புக்குரிய திரு. எஸ். மகா அயரா முயற்சியாலும், அவருக்கு லெவ்வை (உதவிக் கல்விப் பணி (உதவிக்கல்விப் பணிப்பாளர்) : பணிப்பாளர்) ஆகியோரின் அ கரங்களில் ஆசிரிய தீபம் மலர் விரும்புகின்றேன். அவர்களுக்கு கூறிக்கொள்வதில் அகமகிழ்வன
சஞ்சிகை வெளிவர உழை பாராட்டப்படவேண்டியவர்கள் நன்றி கூறப்படவேண்டியவர்க பணி மென்மேலும் விரிவடை றேன். குறிப்பாக இந்நூல் வெ உழைத்த சஞ்சிகை ஆசிரியர் திரு நூலாக்கக் குழுவினருக்கும் என் தாகட்டும். தொடரும் ஆண்டு சிறப்பான அம்சங்களுடன் சுடர்
பிரதேச கல்விப்பணிமனை வாழைச்சேனை


Page 16

ம் மட்டுமாநகரின் வடக்கே அமைந் ாறளைப்பற்று வடக்கு கல்விப்பிரதே rந்து நடாத்தும் உலக ஆசிரிய தின கை வெளியிடும் முயற்சியின் பயனாய் ாம் மலர் இன்று உங்கள் கரங்களில்
லும் சிறந்த சேவையாற்றிக் கொண்டி ர்களின் கற்பனா சக்திகளால் தூண்டி ரின் ஒன்றினைந்த தீபமே 'ஆசிரிய ணங்கள்" எதிர்பார்ப்புக்கள், அவர்கள் வ இந்நூலினுாடாக வெளிக்கொணரப் வகள் முறையாக நிறைவேற்றப்படு வயை ஆற்றமுடியும் என்பதை மறை இவ் ஆசிரியர்களின் திறமையை யாரும் El.
இருந்தாலும் இதன் முதலாம் மலரின் றையில் இங்கு சில கருத்து க் களை யாகும். இந்நூல் இன்று வெளிவரு தவர் அன்று வா ழை ச் சே  ைன க் இருந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் ாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர்) லிங்கம் அவர்களேயாகும். அவரின் தத் துணையாக இருந்த ஜனாப் அகமது ரிப்பாளர்), திரு. சி. நாகேந்திரம் திரு. எஸ். வரதசிலன் (உதவிக் கல்விப் புனுசரணையாலுமே இன்று உங்கள் ந்துள்ளது என்பதை கூறி  ைவ க் க த என் நன்றியையும் இவ்வேளையில் டகின்றேன்.
த்த ஒவ்வொரு தனி உள்ளங்களும் - ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள்ள். அவர்களின் ஆக்கபூர்வமான இப் ந்து வளர்ச்சியடைய வாழ்த்துகின் 1ளிவர இரவு, பகல் என்று பாராது ந. சா. மோகனதாஸ் அவர்களுக்கும், நன்றிகளும், பாராட்டுக்களும் உரித் களிலும் 'ஆசிரிய தீபம்’ மேலும் விட்டு பிரகாசிக்க எனது நல்லாசிகள்.
திரு, வே. உமாமகேஸ்வரன்
W சேவைக்கால ஆலோசகர்
(இந்து சமயம்)உங்களுடன் சில வார்த்ை
"கல்வியின் வேர்கள் கசப்பாளி மீன்பாடும் தேன் நாடாம் மட வைக்குமுன் அதன் நுழைவாய வாழைச்சேனைக் கல்விப் பிரே வாகரை வரையிலான அனை, பாடசாலைகளுக்கும் தலையா வாழைச்சேனைக் கல்விக் கோ
இக் கல்விப்பிரதேச அலுவலக விடா முயற்சியாலும், அவர்க கொண்டும் ஆண்டுதோறும் இ பிரசவித்து உங்கள் கையில் த பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
கல்வியானது தோண்டி எடுப்பு மனதில் உள்ளவற்றை உதயம இதனை வளர்த்து வளமாக்கு ஒருபோதும் பின்நிற்பதில்லை. காணப்படும் கவிதைகள், கட்( இன்னோரன்ன பல விடயதா
இதனையடுத்து மாகாணக் கல் மாவட்டக் கல்விப் பணிப்பாளி கல்விப் பிரதேச பிரதிக் கல்வி ஆலோசகர் போன்றோரின் ஆ மெருகூட்டுகின்றன.
டிேலும், எமது வேண்டுதலுக்க ஆக்கங்களைத் தந்த போதிலு இடைவெளிக்குள் முழுமையா ஆக்கங்கள் அவசிய தேவையின் கூட்டிக் குறைக்கப்பட்டும், உா கிடைக்கப்பெறாத ஆக்கங்கள் யாவரும் பெருமனதுடன் ஏற்
刹
இவ் ஆசிரியர் தீபமானது எப் **நல்லொளிர் வெண்சுடர்' ஏ ஆண்டுதோறும் பிரகாசமான யாவரையும் மகிழ்விக்கவும் அ இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்.
இவ்வண்ணம்,
சாமித்தம்பி - மோகனதாஸ்
மலராசிரியர்.


Page 17

T606), அதன் கனிகள் இனிப்பானவை" ட்டுமாநகரின் உள்ளே காலெடுத்து பிலாக அமைந்திருக்கும் தேசத்தை மையமாகக்கொண்டு த்துக் கிராமங்களிற்கும், ய நிறுவனமாக வழங்கி வருவது ட்டமாகும்.
ப் பிரிவிலே 325 ஆசிரியர்களின் ளின் விலைமதிப்பற்ற திறன்களைக் த்ெ தீபக் குழந்தை வழ்ந்து கொண்டிருப்பதையிட்டு
து. அது வற்றாத ஆறு. ாக்கி உவப்படையச் செய்வது. வதில் எமது ஆசிரிய சமுதாயம் அதனடிப்படையிலே இந்நூலில் டுரைகள், சிறுகதைகள் னங்கள் ஒளிர் வீசுகின்றன.
ஸ்விப் பணிப்பாளர், ார், வாழைச்சேனை, வாகரை 'ப்பணிப்பாளர்கள்,
பூசிச் செய்திகளும் இத்தீபத்தை
கமைய யாவரும் தரமான ம் அவற்றை குறுகியகால க பிரசுரிக்க முடியாமையும், சில ன் நிமித்தம் ரிய காலத்திற்குள் எம்கரம்
மலர முடியாமல் போனதையு
மத்தியில் அணையாத் தீபம ாற்றிப் பிரகாசிக்கவும்
ஒளியதனை ஒளிரவிட்டுதீபத்தின் சுடர்களாக.
'அழகியல்" ஒர் ஆன்மீக வெளிப்பா மக்கள் வாழ்வில் இலக்கியங்களின் பய புதுச் சரிதம் புனைந்திடுவோம் சிறிய பாடசாலைகளில் பல்தரக் கற்பி ஆசிரியன் அன்றும் இன்றும் ஆசிரியன் அக்கரைப்பகுதியின் ஒரு கண்ணோட் ஆசிரியன் என்பவன் யார்? குறிக்கோள்
ஆசிரியர் நாம் What is Education ? கல்வியின் விழுமிய நோக்கங்கள் ஆசிரியரும் தொழில்சார் கல்வியின் பசியும் பாடலும் சாரணியமும் ஆசிரியரும் சமூக விருத்தியில் கல்வியும் ஆசிரியப் இலங்கையில் இலவசக் கல்வி தீபமன்றோ
சலனங்களும் தெளிவும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மனம் திறந்து பேசுங்கள் வாழ்க நல்லாசான் காந்தி அடிகளின் கல்விச் சிந்தனைக கோறளைப்பற்று பிரதேச பாடசாை வயது ஏறிப் பேச்சு. நன்றி நவிலல்.
 
 
 
 


Page 18

டு
பன்பாடு
த்தல் முறைகள்
勢sal சியமும்
ST லகளின் பெயர்
Ol
03
04
06
07
08
I
"I 2
II 5
I6 18
20
22
25
27
29
30
35
39
40
4l
45
46
506 . حہ அழ ஒர் ஆன்மீக
அழகியற்கலை எடுத்த எடுப்பிலேயே எல்லோரையும் கவர்ந்து விடுகின்றது. அதன் தனிப்பண்புகளை உணராமலேயே மயங்கி விடும் சமூகம் சிலவேளைகளில் கலையைக் கலையாக மதிக்கவும் தவறிவிடுகின்றது. இன் நிலையில் எமது சமூக, சமய, அரசியல் கலை கலாச்சாரப் பண்புகள் கூட திசைமாறி உருக்குலைந்து புறக்கணிக்கப்பட்டு வருகின் fnD göl •
ரசிகர்களால்தான் கலைஞர்களாக மாற முடியும். ரசனையில்லாதவர்களால் உணர்வு களை மதிக்க முடியாது. அழகியல் எப் பொழுதும் மனித மனதின் அன்பு, ஊகம், சாந்தி, சமாதானம், தன்னடக்கம் ஆகிய ன்னோரன்ன பண்புகளுக்கு வித்திடுகிறது. தனால் த்ான் சமகாலக் கல்வித்திட்டத்தில் ழகியற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு சித்திரம், சங்கீதம், நடனம் ஆகிய ாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை ாணவர் பயில சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள் து. சங்கீதம் நடனம் ஆகிய பாடங்களை ற்றுத்தேறியவொரு ஆசிரியரால் தான் ற்பிக்க முடியும். ஆனால் சித்திரப்பாடத்தை எல்லோராலும் கற்பித்து விடலாம் என்கின்ற தவறான முடிவுக்கும் வந்து விடுகின்றனர்.
சென்றிடுவிர் எட்டு
செல்வங்கள் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19

இவ் எண்ணமே மாணவர்களின் கலை ஆற்
றலை மழுங்கடித்து விடுகின்றது.
அ ழ கி ய லை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. முத்திரைகளைத் தெரிந் தவர்களால்தான் நடனத்தை முழுமையாக சுவைத்து அனுபவிக்க முடியும். அவ்விதம் சித்திரத்துக்கும் சில தனிப்பண்புகள் உள்ளன. சித்திரம் குழந்தைச் சித்திரம், வ ள ர் ச் சி பெற்ற சித்திரம் என வகைப்படுத்தலாம். குழந்தைச் சித்திரத்தை நோக்கின் குழந்தை கள் யாரிடமும் அதனைப் பயில்வதில்லை. குழந்தைகள் சில திறமைகளுடனயே பிறக் கின்றனர் அவை அவர்களுடனேயே பிறக்கின் றது. எனவேதான் அழகியல் ஒர் ஆன்மீக வெளிப்பாடாகும். இவற்றில் எதேச்சையான போலியற்ற, பிரதி பண்ணப்படாமை, தன் னிச்சையான தனிப்பண்புகளைக் காணலாம். இவற்றைப் புரிந்துகொண்டு மாணவர்களின் கலையுணர்வு நன்கு பேணி வளர்க்கப்பட வேண்டும் இதற்கு பாடசாலை மாத்திர மல்ல வீடு, சமூகம், நாடு என்பன சாதக மாக அமையவேண்டும்.
அப்பொழுதான் சீர்குலைந்து போன எமது கலாச்சாரப் பண்புகள் மதிக்கப்பட்டு கலை மறுமலர்ச்சி பெற்று கலைஞர்கள் உருவாக வழிபிறக்கும் என்பது திண்ணம்.
ந. வெ. அருள்சீலன்
ஆசிரியர்
நதிக்கும் - கலைச் ணர்ந்திங்குசேர்ப்பீர் - பாரதிமக்கள் வாழ்வில் இல
மொழியினுடைய இயல்பு, அதன் உருவ மாகிய அமைப்பு, உடல் போன்ற சொற்கள் உறுப்புக்களான எழுத்துக்கள், உயிர்போன்று அமையும் மொழியினது கருத்துக்கள் என்ப வைகளைப் பற்றிக்கூறும் நூலாக இலக்கணம் அமைவது போன்று, குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் வாழ்ந்த, வாழுகின்ற மக்களின் இயல்பு பற்றியும், அவர்களின் சமூகச் சூழல் கலை கலாசாரப் பண்பாட்டுச் சிறப்புக்கள் என்பன பற்றியும் அவ்வப்போது நடைமுறை யிலிருக்கும் ஆட்சிமுறைகள் பற்றியும் விளக்கு வதே இலக்கியமாகும். நமது தமிழ்மொழிக்கு மட்டுமின்றி எல்லா மொழிகளினதும் வளர்ச் சிக்கும் ஊன்றுகோலாக அமையும் இவ்விலக் கண இலக்கியங்கள் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமானதொன்றாகும்.
பாடசாலை மாணவர்களுக்கு இலக்கியத் தையும் ஒரு பாடமாக ஏன் கற்பிக்கின்றார் கள்? வெறும் பள்ளிப்படிப்புக்காக மட்டுமல்ல எமது பழைய வரலாறுகளை எடுத்து விளக் குவதன் மூலம் இளம் பராயத்திலே எம்மில் இருக்கும் பல குறைநிறைகளைச் சீர் செய்வ தற்காகவேயாகும். அது மட்டுமா சிறப்பான தொரு எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெ ழுப்புவதற்கு இவைதான் அடித்தளமாகின் றன. குறிப்பாக எமது பழம்பெரும் இயக் கியங்களில் ஒன்றான மகாபாரதத்தை எடுத் துக்கொண்டால், அதில் பல விதமான பண் புகளைக் கொண்ட பாத்திரங்கள் சித்தரிக் கப்படுகின்றன. குறிப்பாகப் பாண்டவர்கள் வரிசையில் தருமமே உருவான தருமர், அன்பு, பாசம், கடமை, கண்ணியம், வாய்மை, பொறுமை போன்ற நற்பண்புகளின் பிறப் பிடமாகவும், எத்துன்பம்வரினும் தளராத மனவுறுதி கொண்டவராகவும் நீதி பிரழாத உத்தம புருசராகவும் அவர் வாழ்ந்தது மிக வும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உதா ரணமாக மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சியை நோக்குவோமானால் துரியோதனன் சகுனி முதலியோரின் சூழ்ச்சியான சூதாட்டத்தின் காரணமாகப் பாண்டவர்கள் தம் வீடுவாசல் பொருட்பண்டங்கள் நாடுநகர் அனைத்தை பும் இழந்து இறுதியில் வேறு வழியின்றித்
 
 


Page 20

க்கியங்களின் பயன்பாடு
தங்களையும் ஒட்டம் வைத்துத் சூதாடித் தோற்று நிர்க்கதியாக நின்ற சமயத்தில், பாண்டவரின் மனைவியான திரெளபதியை இழுத்து வந்து துச்சாதனன் கொடுமைப்படு த்தித் துகிலுரியும்போது, தருமர் தவிர்ந்த ஏனைய நால்வரும் ஆத்திரங்கொண்டு வீறு கொண்ட சிங்கம்போல் சீறி எழுகின்றனர். அந்த இக்கட்டான சமயத்தில்கூடப் பொறு மையைப் பேணி கலங்காநிலை கொள்கிறார் தருமர் திரெளபதிகூட எவருமே தன்னைக் காப்பாற்ற முன்வராதபோதுஇறுதியில் இறை வனையே தனது துணையாகக் கொண்டு தன்னை ஒப்படைக்கின்றாள். பிற உயிர்க ளுக்கு ஒரு துன்பமும் செய்யாத நேர்மை கொண்ட பாண்டவர்பால் இறைவனின் அருட் பார்வை பதிந்தது கடவுளை நம்பினோர் கைவிடப்படாரல்லவா துரெளபதியின் வேண் டுதல் இறைவன் காதுக்கு எட்டியது. அச் சபையில் துகிலுரியப்பட்ட அக்கற்புக்கரசி யின் மானத்தைக் காத்தருளினான் கண்ணன் பாண்டவர் துச்சாதனைத் தண்டிக்கும் முன் னரே இறைவன் அவனைத் தண்டித்து, நல்ல வர்கள் பக்கம் தான் நிற்பதையும் எடுத்துக் கா ட் டி வி ட் டா ர். இவற்றைப்படிப்பவர் கள் மனதில் ஏதோ ஒரு வகையில் சிந்தனை தூண்டப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடு கின்றது. இதன் விளைவால் ஒவ்வொருவரும் தம்மிடையே மறைந்து கிடக்கும் சில குறை களை நிவர்த்திசெய்து, மேற்கொண்டு சிறப் புடன்வாழ இவ்விலக்கியங்கள் துணைநிற்கின் றன.
இதுமட்டுமின்றி இலக்கியங்கள் வாயிலாக அவதார புருசர்கள், பெரிய உத்தமர்கள், ஞானிகள் போன்றோரின் வாழ்க்கை முறை கள், அவர்களின் இயல்புகள் என்பன சித்த ரிக்கப்படுகின்றன. உதாாணத்திற்கு 'ஆசிய ஜோதி" என்ற நூலை நோக்குமிடத்து உல கிலுள்ள ஏனைய உயிர்கள் யாவும் இன்ப முடன் வாழ்வதற்காக உண்மை ஞானத்தை நாடித் தன்னையே அர்ப்பணித்துத் துறவு பூண்ட உத்தமரான சித்தார்த்தரின் செய் கைகள் ஒவ்வொன்றும் சமூகத்தில் ஒரு மணி தன் எவ்வாறு வாழ்ந்து, நடத்துகொள்ளவேண்டும் என்பதற்குச் சிறந்ததோர் எடுத் துக்காட்டாகவுள்ளது. பிற உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், பிறப்பினால் ஒருவருக்கு உயர்வில்லை. சிறப்பு வேண்டுமெனில் நல்ல பல காரியங்களைச் செய்ய வேண்டும் எல் லோரையும் சமனாக மதிக்க வேண்டும் என் பன போன்ற பலகருத்துக்கள் சித்தார்த்தரின் மூலமாகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்தார்த்தர் சாதி, மத பேதமின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதைப்போற்றி வாழ்ந்து காட்டியவர். இவற்றை நாம் மீண் டும் மீண்டும் படிக்கும்போது எமது மனதில் இத்தகைய நல்ல கருத்துக்கள் ஆழமாகப் பதிந்து விடுவதால், நம்மில் நிறைந்து கிடக் கும் பல தீய செயல்களை நாம் மீண்டும் செய்யத் தயங்குவோம். இதன் விளைவால் ஒரு சிறப்புமிக்க உயரிய சமுதாயம் தோன்று வதற்கு வழி பிறக்கின்றன.
மற்றொரு பெரும் இலக்கியமாக விளங் கும் கவிச்சக்கரவர்த்தி கம்பரால் எழுதப் பட்ட 'கம்பராமாயணத்தில்" இராவணன் என்னும் ஓர் வலிமைபடைத்த ஒர் அரசனின் பாத்திரம் எவ்வாறானது என்பதை நாம் அறிய முடிகின்றது. இலங்கையைக்கூட அவன் ஒரு காலத்தில் ஆட்சி செய்ததாகவும் வர லாறு கூறுகின்றது. அவனிடம் காணப்பட்ட சிறந்த பன்புகள், தீய குணங்கள் இரண்டை யுமே கண்டுகொள்ள முடிகின்றது. பத்துத் தலை கொண்ட மிக மிகவலிமைபடைத்த சிறப்புமிக்க இராவணன் இராமபிரானுடைய மனைவியான சீதா பிராட்டி மேல் தீராத மோகங்கொண்டான். இந்த ஒரு சிறு விட யமே பின்பு உயிர் போவதற்குக் காரணமா னது. பிறன் மனைவியைத் தகாத முறையில் அடைய முனைந்ததால் தனக்குத்தானே அழி வைத் தேடிக்கொண்டான். 'ஆனைக்கும் அடிசறுக்கும்’ என்னும் முதுமொழிக்கேற்ப அத்துனை வலிமைமிக்க இராவணன்கூட ஒரு அற்ப ஆசைக்காகப் பிழைவிட்டது சிறந்த தொரு எடுத்துக்காட்டாகின்றது.
இவைபோன்று திருவள்ளுவரின் திருக் குறள் எனும் நூலின்மூலம் ஒவ்வொருவருக் கும் தேவையான அனைத்து அறிவுரைகளும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. ஒருவன் பிறந் தது முதல் இறக்கும் வரையும் ஆற்றவேண் டிய பணிகள், கடமைகள் என்பவற்றையும் அவனது வாழ்க்கை முறை எல்வாறு அமைய வேண்டும். பிறருடன் எவ்வாறு பழக வேண் டும் என்பன போன்ற இன்னோரன்ன விட யங்களைப் பற்றியும் அவற்றினால் ஏற்படும் சிறப்புக்கள் பற்றியும் நன்றாக விளக்கியுள்
 


Page 21

ளார். திருவள்ளுவர் தனது திருக்குறள் என்ற நூலை ஆக்கியதன் பயனாக ஆயிரக்கணக் கானோர் அதனைப் படித்து அதன்படி ஒழுகு வதற்கும் ஆயத்தமாகின்றனர். திருக்குறள் இன்றும் எல்லோராலும் போற்றப்படும் ஒரு உலகப்பொது மறை நூலாக அமைந்துள்ள தால், இந்நூல் இன்று உலகிலுள்ள பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு,உல கிலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இதனால் அனைத்துலக மக்களுமே நன் ைமயடைய வாய்ப்பு ஏற்படுகின்றது.
மேற்கொண்டு நாம் பார்த்த ஒரு சில இலக்கியங்களில் பொதிந்துள்ள உண்மை களும், அதன் சிறப்புக்களும், குறைநிறை களும் மனிதர்களாகிய அனைவரையும் சற்று சிந்தித்துச்செயல்படத் தூண்டுகின்றது இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படப்போவது நன்மையேயன்றித் தீமையில்லை. எமது இக் கீழைத்தேய இலக்கியங்களைப் போலவே மேலைநாட்டு இலக்கியங்களான ஜூலியட் சீசரின் ஒடிசி, ரோமியோ ஜூலியட் காவியம் செல்லி என்பனவும் குறிப்பிடக்கூடிய படிப் பினையை எடுத்துக்காட்டுபவைகளில் சில இலக்கியங்களாகும். மனிதர்களாகிய நாம் அனைவரும் சிறப்புடன் வாழவேண்டுமெனில் நமது முன்னைய இலக்கியங்களில் சித்தரிக் கப்பட்டுள்ள உண்மைகளை உணர்ந்தும், அவற்றிலே விவரிக்கப்பட்டுள்ள நல்ல பாத்தி ரப் படைப்புக்களைப் பின்பற்றியும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் ஒரு போதும் தீயவைகளைக் கடைப்பிடிப்பதில்லை. அவற் றை எவருமே விரும்புவதுமில்லை. எனவே தீய பாத்திரங்களை உணர்ந்து நாம் திருந்துவதற் காகவே அவைகளும் இயக்கியங்களில் சித்த ரிச்கப்பட்டுள்ளன. எனவே மேலே கூறப்பட் டதுபோன்று நாம் அனைவரும் நடந்து கொண்டால், இலக்கியங்களின் மூலமாக ஏற் பட்ட விளைவே அது என்று கூறவேண்டும் இதிலிருந்து இலக்கியங்கள் நமக்கு நல்ல வழி காட்டிகளாக அமைந்து, நமது வாழ்க்கை யைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுகின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது.
(முற்றும்)
ஆக்கியோன். திரு. கு: கமலசேகரன் (ஆசிரியர்) - மட்/பறங்கியாமடு பாரதி வித்தியாலயம் கிரான்,66
புதுச் சரிதம் L.
அஞ்சி அஞ்சித் துயர் விஞ்சி,
அறியாமை இருள் புதை பஞ்சடைத்த பார்வையொடு
பலகாலம் பட்ட துயர் ய அஞ்சாமை, செயல்வீரம், அ அகிலத்தில் புது விதிகள் நெஞ்சார்ந்த நேர்மையொடு - நிகழ்காலத்தேயொரு புது
பொய்யாய்ப், பழங்கதையாய்
புதுமை மிழற்றுகிற சமு:
மெய்யாய் நம் பணிகள் மேன்
மெலிகின்ற மேதினியில் தைய்யலரைத் தாழ்த்தும் த
தகித்திடும் எழுச்சிக் க6ை வைய்யமதை வாட்டும் மடை
வருங்காலம் உரம்பெறே
போதைப்பொருளும், போர்மு
புவனத்தை ஆளுகின்ற மேதைகளும், சான்றோரும்
மேன்மையோடு நாமியற் பாதைகள் மாறியே மயக்குற் பரிதவிக்கும் மானிடர்க்கு காதைகள் பலவுமிங்கே கண்ணி
காசினியில் புதுச்சரிதை
வாய்ச் சொல்லில் வீரராய் 6 வையமதில் வெறும் வார்; ஆய்ந்து நம் கடமை எதுவெ அற்புதமாய்ப் பணி புரிந் தாய்த் தடும்போல் இனிமைய தளராது உறுதியோடு வி மாய்ந்து விடும் மண்ணுலகில்
மானிட நோயமொடு ே
 
 
 
 


Page 22

99
m
னைந்திடுவோம்
விழி துஞ்சி ந்து, புலமைகெட்டு
பண்பு நீங்கிப் பாவும் போதும்! றிவுத்திறனோடு
வரைந்திடுவோம் வாரீர்! நிமிர்ந்த நடைபயின்று
மை நிகழ்த்திடுவோம் வாரீர்!
போனதெலாம் நீங்கி தாயத்திறம் படைப்போம்! rமைசெயும் உலகில், பிணிபலவும் துடைப்போம்! ரங்கெட்ட நிலைமாறி லதை இறைப்போம்! மயினை ஒட்டி, வ ஒன்றா யுழைப்போம்!
முறையும், பொய்யும் இழிவினை மாற்றிடுவோம் மிளிர்கின்ற புத்துலகை றி நலங்கள் நாட்டிடுவோம்! மடிப்பட்டுப் ומשו த நன்னெறி காட்டிடுவோம்! னியமாய் செய்து புனைந்திடுவோம்!
விளங்கியது போதும்! த்தை முழங்கியது போதும்! ன்று தான் தெளிந்து தால் அவலமெலாந் தீரும்! புடன் இலட்சியமாய் பினைபுரிவோம் நாளும்
மாயாதுபெயர் பெறவே சவையாற்றிடுவோம் வாரீர்!
கவிதை யாத்தவர்: செல்வி. சசிக்கலா சந்திரசேகரன் மட்/ சித்தி விநாயகர் வித்தியாலயம்,بی۔۔صحصحی۔عیسی۔
சிறிய ITLy-T666)366
முறை
இன்றைய கல்வி அமைப்பின் முழுப் பயனையும் சரிநிகர் சமானமாக சகல பாட சாலைகளிலும் பெற்றுக்கொள்ளும் நிலை இல்லாத ஒன்றாகவே உள்ளது.
சில பாடசாலைகள் அபரித வளர்ச்சியும் பல பாடசாலைகள் நலிந்தும், வளமிழந்தும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகள் ஏராளமாக உண்டு. உதார ணமாக பாற்சேனை, கட்டுமுறிவு, பூலாக் காடு, புலிபாய்ந்தகல், நெல்லிக்காடு பாவற் கொடிச்சேனை, மா வடிமுன்மாறி, ரானை மடு, ஆனைகட்டியவெளி ஆகிய பின்தங்கிய பாடசாலைகளின் நிலை மிகவும் பரிதாபத் துக்குரியதாகவே உள்ளது.
மேற்கூறிய பின்தங்கிய சிறிய பாடசா லைகளில் ஆசிரிய பற்றாக்குறை தொடக்கம் பல வளங்களும் குறைந்த நிலையில் கலைத் திட்டம் பூர்த்தி செய்யப்படுவது சிரமமா னதே! இந்நிலையில் பாடசாலையில் நிகழும் கற்பித்தல் செயல் ஒழுங்கு சரியான விதத் தில் நிறைவேற்றுவதற்காக பாடசாலை மற் றைய நிருவாக நடவடிக்கைகள் போன்றே மாணவரின் கல்விசார் நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்க வேண்டும்.
ஆனால், சிறிய பாடசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக, மாணவர்களை ஒழுங்கமைத்தல் ஓரளவு பிரச்சனையை ஏற் படுத்துமொன்றாகும். மாணவரை ஒழுங்க மைக்கும்போது செல்வாக்குச் செலுத்தும் காரணிகளுக்கிடையே, பா ட சா லை யின் வகுப்புகளுக்கிடையே உள்ள எண்ணிக்கை மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்கள், பாட சாலை வளங்கள் என்பன முக்கியமானவை யாகும.
பாடசாலையில் உள்ள இவ்வளங்களின் உச்ச வினைத்திறனுக்காக வகுப்பு நடவடிக் கைகளை ஒழுங்கமைக்கும்போது, பல்தரக் கற்பித்தல் முறையை ஒழுங்கமைத்தல், குழு
 


Page 23

ல் பல்தர கற்பித்தல் மைகள்
முறைக்கற்றல் முறையை பயன்படுத்தல் என் பவற்றைச் செய்யலாம்.
ஆரம்பப் பாடசாலைகளில் வகுப்புக்க ளில் ஒரே ஆசிரியர், இரு வயதுக் குழுக் களை அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் குப் பொறுப்பாக செயலாற்ற நேரிடும் போது உள்ள சந்தர்ப்பங்கள் பல்தரக் கற் பிததல் எனப்படும். அபிவிருத்தியடையும் நாடுகளில் இக் கற்பித்தல் முறைமை கைக் கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடிய தாக உள்ளது.
விசேடமாக அபிவிருத்தியடையாத, கஷ் டமான பிரதேசங்களிலும், குறைந்த குடித் தொகை உள்ள பிரதேசங்களிலும் பல்தரக் கற்பித்தல் முறைமை, வெகுவாக நிலவி வரு கின்றது. ஆசிய, ஐரோப்பா , அவிஸ்திரே லியா, அமெரிக்க நாடுகளில் கஷ்ரமான பிரதேசங்களில் ஒன்றல்லாது இரண்டு ஆசிரி யர்கள் உள்ள பாடசாலைகளில் பொது கற் றல் முறையொன்றாக மாணவர்கள் ஒழுங்க மைக்கப்படுகின்றனர்.
பல்தரக் கற்பித்தல் முறையை பயன்படுத்துவ தற்கான காரணங்கள்:
1. ஆசிரியர் பற்றாக்குறை - பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை; சம்பளத்திற் கான நிதி இல்லாமை.
2. கஷ்டமான கிராமப் பிரதேசங்களில் ஆசிரியர்கள் வேலைசெய்ய விரும்பாமை
3. கஷ்டமான பிரதேசங்களில் மாணவர்
தொகை கூடுதல் அல்லது குறைதல்.
4. வகுப்பறை பற்றாக்குறை.
s 三
5. பொதுவாக உரிய வளங்கள் கு
திருத்தல்.சிறிய பாடசாலைகள் இதனால் பெறும் நன் மைகளை எடுத்து நோக்குவோம்:
மிகச் சிறிய பாடசாலைகள் பல்தரக் கற்பித்தல் முறையின் கீழ், மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை அறிவதோடு, உள உடல் சமூகத் தொடர்பு, தனிப்பட்ட மட் டத்தில் திறன்களை மிக நன்றாக இனங் காணப்படுவதனால், மாணவர்களுக்கு சிறப் பான வழிகாட்டலை அம்மட்டத்தில் செய்ய முடியும்.
கூடிய அளவு நெகிழும் முறை, சுதந்திர அமைப்பு உள்ளதால் மாணவர்கள் பல சூழல் அனுபவங்களை அநுபவித்து முதிர்ச்சி பெறும் வாய்ப்புக் கிட்டுகிறது.
பல வயதுக் குழுவினர் ஒன்று சேர்ந்து வகுப்பறைச் சமூக நிலையை தோற்றிவிக்க முடிகிறது. உதாரணம், வயது கூடிய மாண வர்கள் வயது குறைந்த மாணவர்களுக்கு தமது குழுவில் உதவுவர்.
ஒவ்வொரு குழுவிலும் பல்வேறு ஆசை கள், திறன்கள், பல்வேறு முதிர்ச்சி மட்டங் கள், பல்வேறு தேவைகள் என்பன உள்ள மாணவர்களைக் காணலாம். ஒரே மட்டத் தில் இருப்பினும் பல்வேறு நிலைகளைக்
5 IT GOOTG) TT b .
ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறைக் கற் பித்தலின் போது, தனது பயன்படு தன் மையை மேம்படுத்திக் கொண்டால் மிகவும் பிரயோசனமான நோக்கங்களை நிறைவேற் றிக்கொள்ள முடியும்.
ஆனால், மேற்கூறிய நன்மைகள் உண் டானபோதும், பொதுவாக இம்முறைக் கற் பித்தலில் ஈடுபடும் ஆ சி ரி ய ர் க ள் முகம் கொடுக்க வேண்டிய பாரிய கஷ்டங்கள் உள்ளன .
 


Page 24

5
S9)Gð) 6).1UJ fT GII 6ðI !
அளவுக்குக்கூடிய மாணவர்கள் வகுப்பில் இருத்தல், வகுப்பறை சிறிதாக இருத்தல், கற்பித்தல் சாதனங்கள் குழுக்கள் செயல்பட முடியாமல் போவது, கற்றல் கற்பித்தல் சாதனங்கள் வளங்கள் குறைவாக இருத்தல்
போதனா ரீதியான நடவடிக்கைகளுக் காக ஒதுக்கப்படும் காலம் குறைவு.
மாணவர் குறை அவதானத்துடன் வழிப் படுத்தப்படுதல்.
இங்கு இரு வயதுக் குழுக்களுக்கு பல் வேறு செயற்பாடுகளை பயன்படுத்த நேரிடும்.
இவைகளை வெற்றிகரமான நிலையில் தீர்வை காணும்போதுதான் பல்தரக் கற்பித் தலின் பூரண பலனை அனுபவிக்கும் நிலை தோன்றுகிறது.
பல்தரக் கற்பித்தலுக்காக மாணவரை பிரிக்கும் முறையை நோக்கின்:
பாடவிதான நோக்கையும், குழுக்கள் அமைந்துள்ள வளமான மனப்பாங்கினையும், பாடவிதானத்தின் பொருத்தமான பாடங் களின் செயற்பாடுகளையும், கவனத்தில் கொள்ளல் வேண்டும். விஷேடமாக பரீட்சை முறைக்குப் பொருத்தமாக செயலாற்றுவதை கவனத்தில் கொள்ளல் வேண்டும். கிட்டிய வயது மாணவர்களை ஒ ழு ங் க மை த் த ல் பொருத்தமானதாகும்.
மேற்கூறப்பட்ட கருத்துக்களை ஒப்பு நோக்கி ஆராய்கின்றபோது, வளர்ச்சி குன் றியதும், பின்னடைவுக்குள் தள்ளப்பட்டது மான சிறிய பாடசாலைக்கு க ற் பித் த ல் நோக்கில் இம்முறை ஒரு சிறந்த வழி என்றே
கொள்ளல் வேண்டும்.
க. கிருஷ்ணபிள்ளை (சந்தியூன்) அதிபர் శీ లీ" மசந்திவெTத்இறிநற்கீரீவித்தியா லயம்
சந்திவெளி, சர் 羲
巽 (قوانی زیر به リ。 ناهی 韃議அன்றும்
இன்றும்
அன்று ஆசிரியன் ஆசிரியன் என்று அழைக்கப்படவில்லை குருநாதன்என்று கூறப் பட்டான். அன்றைய குருநாதன் தன்னை முழுதும் அறிந்தவனாக உலகை முழுதும் உணர்ந்தவனாக காணப்பட்டான். இவன் எந்நேரத்தில் கற்பிக்கின்றான் என்பது யாருக் கும் தெரியாது தேவை ஏற்படுகின்ற பொழு தெல்லாம் குருநாதனின் போதனையானது மாணவனை சென்றடைகின்றது. அனுபவத் தினூடாக மாணவன் குருவினிடம் இருந்து கல்வியை பெற்றுக்கொண்டான். இந்த குரு நாதனின் சேவை எதையும் எந்த நேரத்தி லும் எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற சேவையாகி விட்டது. இதனால் தான் குரு தெய்வமாகி விடுகின்றான். குருவானவன் - பிரமாவாகவும் குருவானவன் - விஷ்ணுவாக வும் உருத்திரன் ஆகவும் காணப்படுகின்றான்
இதனால் தான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து விடுகின்றான் ஒரு மாணவனின் ஆக்கத்தில் அவனை வளர் த்து காத்து அவனிடம் காணப்படுகின்ற தீய குணங்களை அழித்து நல்லறிவு புகட்டுகின் றான். இதனால்தான் அன்றை ய குருநாதன்
பொன்மொழி
கல்வி எனும் விதைகளை விதைக்காத வரையில் அது 용 விடாத வெறும் விதைக
 
 
 


Page 25

*வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய் வத்துள் தெய்வமாகி விடுகின்றான். அன்று குரு பக்திக்குரியவனாக காணப்பட்டான்.
இன்று ஆசிரியன் தன்னை முற்றும் அறி யாதவனாக காணப்படுகின்றான். தான் அறிந்தவற்றை தன் அறிவை மாணவர்களுக் குத் தேவையானபோது வழங்குகின்றான். இன்று மாணவருக்கும் ஆசிரியனுக்கும் நேசம் வளர்க்கின்றது. அது மட்டும் அல்லாது ஆசி ரியன் மாணவனுக்கு சினேகிதனாகவும் நண் பனாகவும் தோழனாகவும் காணப்படுகின் றான். இன்று நவீன உலகில் ஆசிரியரின் பணியை கணணிகள், தொலைக்காட்சி வா னொலி என்பனவும் புரிய கூடியதாக உள்ளது எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற பழ மொழி பொய்யா மொழியாக வேண்டுமா னால் சிறந்த கற்பித்தல் செயல்பாட்டிற்கு மற்றலூடே கற்பித்தல் வேண்டும். ஆசிரியன் நிறை அறிவினை பெறுவதற்கு உலகையே முழுதும் அறிவதற்கு தான் நிறைய அறிவான விடயங்களை கற்றல் மூலமே பெற முடியும் கற்பிப்பவர்கள் காலம் முழுதும் கற்க வேண் டியவர்களே கற்பித்தலில் ஆடல், பாடல், ஒடல், துள்ளுதல் எல்லாம் சேர்ந்தே கல்வி இதற்கு ஒர் ஆசிரியன் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அன்றைய குருநாதனின் மகத்துவம் எம்மையும் வந்தடைய தன்னல மற்ற சேவையே வேண்டும்.
தொகுப்பு: செல்வி. ந. ஆ. கோவில மட்/ கோறளங்கேணி
egy. 5, 35. LIFTL-FITGO)6).
ாக் கணிசமான ஆழத்தில் ஆன்மாவில் எந்நாளும் முை ளாகவே இருந்து வரும்.5,gي،،
அறியாமை இருளக
அறிவு ஒளி ஊ ஆசுகளை களையும்
அறிவு வீரன் மழலைகளை மனித
மடமையிருள் மதிப்பு மிகு பதவி 萎 மனிதனடைய
கலையின்ப அறிவூட கலையாத மெ. காசினியில் பலரை
கலைஞராக்கிய
நோக்கி ஏவு பாயவிடும் விஞ் வானிலை தனை ஆ வழிகாட்டியவன் நாட்டினை ஆள்வே
கோட்டிலே வாதா
குவலயத்துக்கு கட்டிடங்கள் பல க திட்ட மிடுவோ பட்டங்கள் பல பல பாருக்கு தந்தவ நோய்தனையறிந்து
நோய் தீர்க்கும் நேயமுடன் தந்த
நர்மையாளன் இயந்திர மனிதனை இயங்குகின்ற வ இன்றைய மனிதனல் இகம் புகழும் . s கொலைஞர்களையும் வளைஞர்களைய வகை வகையாய் உ(
வான் புகழும்
3xx xxxx's
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 26

ஆசிரியன்
னாக்கி தனையகற்றி
5606Ւr செய்பவன் ஆசிரியன்
-l- ாழி ஊட்டி
வன் ஆசிரியன்
写5@)Gö電T
ஞானி
1-TTu על
ா ஆசிரியன்
ாரையும்
வகிப்போரையும்
டுவோரையும்
தந்தவன் ஆசிரியன்
LL
ரையும்
பெற்றோரையும்
பன் ஆசிரியன்
வைத்தியரை
ஆசிரியன் யும் 1ல்லமையை டைய செய்தவன்
ஆசிரியன்
கலைஞர்களையும் பும் வரைஞர்களையும் ருவாக்கியவன் ஆசிரியன்
ஆக்கம்
மட்/ வாழைச்சேனை இந்துக்கல்லூரி
徽
徽 缀 徽 豹
组 豹 组 缀 组
纽 豹 察 缀 缀
察 徽 察 察 察
数
兹
豹 察 豹 豹
徽
察
缀
徽 组
磁 经அக்கரைப் பகுதி
ஒரு கண்ே
e
கோறளைப்பற்று பி ர தே ச த்தில் படு வான்கரை என அழைக்கப்படும் பகுதி பிர தான ஆற்றை அடுத்துள்ள மேற்குப்பகுதி யாகும். இப்பகுதியை தற்போது இராணுவத் தினர் 'தொப்பிகலப்பத்தே' என அழைக் கின்றனர். 'குடுமி மலை' என்னும் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அதை ஆங் Galá Sá) “‘BARON'S CAPE" என்று அழைப்பர் அதன் சிங்கள மொழிபெயர்ப்பே தொப்பிகல என்பது.
இப்பிரதேசம் வயலும் வயல் சார்ந்த மருத நிலமாகவும். காடும் காடு சார்ந்த முல்லை நி ல மா க வு ம், மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமாகவும் காட்சியளிக் கின்ற இயற்கை வளமும் வனப்பும் ஒருங்கே அமைந்து விளங்கும் பிரதேசமாகும்.
இப்பிரதேசத்திலே ம க் க ள் இடைச் கிடையே கும்பலாகவும், ஐதாகவும் பரவ லாக வாழ்கின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் நெ ற் சா கு ப டி யு ம், சேனைப் பயிற்செய்கையுமாகும் இங்கு பல சிறிய குளங்கள் இருப்பதுடன் வருடம் முழு வதும் நீர் நிரம்பி வழியும் வாகனேரிக் குள மும் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு மதுறு ஒயா நீர் கிடைப்பது இப்பகுதி விவசாயிச ளுக்கு ஒரு வரப்பிரசாதகமாக அமைந்துள் ளது. இதனால் வருடத்தில் இரண்டு போக நெற்செய்கை மேற்கொண்டுள்ளனர். அத்து டன் இந்நீரைக் கொண்டு மேட்டு நிலங்க ளில் நீரைப்பாய்ச்சி மரக்கறி LÉ)GTg5ÍTu போன்ற பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ள
6ðf [T ,
மாரி காலத்தில் இப்பிரதேசம் பச்சை பசேல் என பசுமை நிறைந்து காணப்படும் ஒரு புறம் நெற்கதிர் குலுங்கும் நெல்வயல்


Page 27

FOOTTILLD
களும், மறுபுரம் சோழன், மரவள்ளி, நிலக் கடலை பயிர் குலுங்கும் சேனைகளும், இன் னொரு புறம் வானோங்கி வளர்ந்த மரக் காடுகளும் எமது கண்ணுக்கு விருந்தாக இருக் கும். இவ்வாறான இயற்கை எழில் கொஞ் சும் பகுதியிலே மக்கள் இயற்கையோடு இணைந்து இன்பமாக வாழுகின்றனர். தமது ஒய்வு நேரங்களில் நாட்டுக்கூத்துக்களை அரங் கேற்றியும் சமயச் சடங்குகளை நிறைவேற் றியும் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதிலும் கருத்தாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்திலே மக்கள் கும்பலாக வாழும் பகுதிகளிலே தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியின் பொருட்டு பாடசாலை களை அமைத்துள்ளனர். இப்பாடசாலைகள் அனைத்தும் மூன்றாந்தரப் பாடசாலைகளே இப்பாடசாலைகளைப் பற்றிச்சிறிது கண் ணோட்டம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமான விடயமாகும்.
திகிலிவெட்டை, பூலாக்காடு, புலிபாய்ந்த கல், வாகனேரி போன்ற இடங்களில்தான் ஆரம்பகாலத்தில் பாடசாலைகள் அமைக்கப் பட்டிருந்தன. 1987ம் வருடத்திற்கு முன்பு இப்பாடசாலைகளில் 50-100 இடைப்பட்ட மாணவர்களே கல்வி கற்றனர். ஆனால் 1990ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம், வன் செயல், அசம்பாவித நிகழ்வுகளின் பின்பு திடீரென இப்பகுதியில் சனத்தொகை பெருக் கம் ஏற்பட்டது. இதனால் இப்பாடசாலை களில் மாணவர் தொகையில் குறிப்பிடத் தக்க அளவு அதிகரிப்பு காணப்பட்டது அதே வேளை புதிய பாடசாலைகள் பல ஆரம்பிக் கப்பட்டன. புதிய பாடசாலைகளாக தரவை குடும்பி மலை, சிறுதேன்கல் முறுத்தானை, முருக்கன்தீவு போன்ற இடங்களில் 1992ம் ஆண்டில் தற்காலிக கொட்டில்களில் ஆரம்ப மாகியது.இப்பகுதியில் இவ்வாறு பாடசாலைகள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதியில் வாழும் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கு உறுதுணை செய்யும் காரணியாக இச்செயற்பாடு அமைந் தது என்பது உண்மையே. ஆனால் முடிவு காணப்படாமல் இப்பிரச்சினை தொடர்வ தால் மக்கள் குடியிருந்த குடும்பிமலை புலி பாய்ந்த கல், தரவை போன்ற இடங்களிலே இராணுவமுகாம்கள் நிறுவப்பட்டன. இத னால் அச்சப்பட்ட மக்கள் விவசாய நட வடிக்கையை கைவிட வேண்டி ஏற்பட்டது. போக்குவரத்துகளில் செல்ல முடியாத கஷ் டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை மைஏற்பட்டது. மகிழ்ச்சியாகத் தொழில் புரிந்து வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் காலங்காலமாக அபிமானத்துடன் வாழ்ந்து வந்த தமது தாயகப்பகுதியை விட்டு அயல் கிராமங்களில் அநாதரவான அகதிகள் போல் குடிபெயர வேண்டிய அவலம் ஏற்பட்டது.
இவ்வாறான ஆரோக்கியமற்ற நிலைப் பாடுகளால் புதிய பாடா சாலைகள் தனித்து இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன இதன் காரணத்தால் அவை பழைய பாட சாலைகளோடு இணைந்து செயற்பட வேண் டியதாயிற்று. ஏற்கனவே பழைய பாடசாலை கள் பல இடர்பாடுகளுக்கும் குறைபாடுகளுக் கும் மத்தியில் ஆரோக்கியமற்ற நிலைகளி லேயே இயங்கிவந்து கொண்டிருக்கின்றன. என்ற கசப்பான உண்மையையும் நாம் மறுக் கவோ மறக்கவோ முடியாது. கட்டிட வச திக் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தி யில் ததிங்கிணத்தோம் போடும் நிலையில் தான் செயல்பட்டு வருகின்றது. அதேவேளை ஆசிரியர்களின் துயரமும் துன்பமும் ஒரு தும் பியல் தொடர் நாடகமாகும். இப்பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் இருபாலாரின் துன்பியல் நாடகத்தை முடித்து வைத்து ஒரு சிறு அளவிலான நிவாரணத்தையாவது அளிப் பதற்கு அரசாங்கமோ கல்வித்திணைக்க ளமோ அக்கறை காட்டாமல் இருந்து வரு வது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்,
இப்ாாடசாலைகளின் சீர்கேடுகளை எடுத் துநோக்கினால் ஏனையவற்றின் அவலமும் துலாம்பரமாகத்துலங்கும். முதலாவதாக நாம் திகிலிவெட்டைப் பாடசாலையை நோக் குவோம். இங்கு தற்போது 342 மாணவர் கள் கல்வி கற்று வருகின்றனர். ஏழாம் ஆண்டு வரை வகுப்புக்கள் உண்டு. ஆசிரியர்களின் தொகை 06 (ஆறு) இதன்படி 57 மாணவ ருக்கு ஒரு ஆசிரியர் என்றாகிறது. இப்பாட
 
 


Page 28

லைக்கு ஒரு நிரந்தரக்கட்டிடம் இல்லை. 5றைபாடு பல வருடங்களாக தொடரும் தொற்று நோய் போல் முடிவே காணாமல் தொடரும் அவலமாகும். கோடை காலங் களில் குடிநீர் வசதி அறவே அற்ற அனர்த் தம் இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு
ஊறுவிளைவிக்கும் காரணியாகும். வெட்டிச்
செலவீனங்களுக்கு கோடி ரூபாய்க்களை Qf臀 ரிக்கொட்டும் அரசுக்கு இங்கு ஒரு குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்க முடியா திருப்
பது புதிராகவே இருக்கின்றது.
அடுத்து இப்பாடசாலைக்குப் பே வரத்துப்பாதை காலங்காலமாக சந்திெ 萎 துறையூடாகவே இருந்து வந்துள்ளது. இத் துறை இரண்டு வருடங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த போக்குவரத்து தடை காரணமாக ஆசிரியர்கள் மாணவர்
கள் பெருங் கஷ்டங்களை அனுபவிக்க வேண் டியதாக இருந்து வருகின்றது. பெண் ஆசி
ரியர்கள் ஒரு நாளைக்கு 5 மைல் தூரம் கரடு முரடான காட்டுப்பாதை ஊடாக நடந்து
சென்று தமது கடமைகளைப் புரியவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாரிகாலத்தில் கொட்டும் மழையில் காட்டு வெள்ளமும் சேறும் சுரியுமான பாதையால்
போக்குவரத்துச் செய்யவும், எழுத்தில் வடிக்க
முடியாத இடையூறுகளுக்கும் இன்னல்களுக் கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையில்
ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்து வரு வது குறித்து எவரும் அக்கறைகொண்டதாக தெரியவில்லை,கொட்டும் மழையிலும் கொதி க்கும் வெயிலிலும் தமது க ட மை க ளை நிறைவேற்ற வே ண் டி யி ரு ப் ப தா ல் ஆசி
ரியர்கள் இடமாற்றம் கோரி கல்வித்திணைக்
களத்தை முற்றுகையிட்டார்கள். கல்வித்
திணைக்கள அதிகாரிகள் இடமாற்றம் வழங் கவும் முடியாமல் அதேவேளை குறைபாடு களுக்குரிய நிவாரண நடவடிக்கை எடுக்கவும் முடியாத இக்கட்டான நிலையில் திண்டாடு
கின்றார்கள்.
போக்குவரத்துச் சிரமங்களால் வெளியி லிருந்து எந்த ஆசிரியரும் இப்பாடசாலைக்கு வரவிரும்புவதில்லை. குறைபாடுகள், இடர் பாடுகள், இன்னல்களுக்கு மத்தியிலும் நிரந் தரகட்டிட வசதியற்ற துர்ப்பாக்கிய நிலை யிலும் ஆசிரியர்களின் சேவை மனப்பான்மை யாலும், மாணவர்களின் சகிப்புத்தன்மை யாலும் பாடசாலை இயங்கிக்கொண்டுதான் வருகின்றது.
அடுத்து புலிபாய்ந்த கல் பாடசாலையை ஆராய்வோம். இதுவும் தற்காலிகக் கொட்டிலில் பல்வேறு சீர்கேடுகளுக்கு மத்தியில் இயங்குகின்றது. பூலாக்காட்டில் அமைந் னள்ள பாடசாலை தனி ஆசிரியரோடு இயங் குகின்றது. இப்பகுதி இளைய தலைமுறை யினரான இம்மாணவர்களின் கல்வி நிலை பற்றியோ, பாடசாலை கட்டிட வசதியற்ற நிலைபற்றியோ மாணவர்கள், ஆசிரியர்கள் போக்குவரத்துப் பற்றியோ யாரும் எந்த வகையிலும் சிரத்தை கொள்வதாக தெரிய வில்லை. சுருக்கமாகக் கூறினால் இப்பாட சாலைகள் உரிய ஆசிரியர்களுக்கு சொந்த மாக உறுதி எழுதிக் கொடுக்கப்பட்டவை போல்தான் இருந்து வருகிறது. இந்நிலை யைப் போக்க பிரதேசசபைத் தலைவர், கல்வி அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் போன்றோர்களோடு தொடர்பு கொண்டும் எதுவிதமான நல்ல திருப்பமும் ஏற்பட வில்லை. கிடைக்கும் பதில் 'இராணுவக் கட்டுப்பாட்டுக்குட்படாத பிரதேசம்’ எங்க ளால் ஒன்றும் செய்ய முடியாது' என்பது தான்.
வருங்காலத் தலைமுறையினரின் ஆரம் பக் கல்விக்கே ஆப்பு வைக்கும் கைங்கரிய
జeeరిeeeeeeeeeరిeరిeeరిeeరిeeeeరిeరిeeeee
கல்விபற்றி அற
“பல்வேறுபட்ட அறிவுத்துறைகளையு
'அனுபவங்களை அனுபவங்களால் ,
‘சூழலுக்கேற்பப் பொருந்திவாழக்
'மனிதனிடம் மறைந்திருக்கும் பூரண
‘தன்னைத்தானே அறிய உதவுவே
*மனிதனிலிருக்கும் முழு நிறைவை
○○○○○○○○○○●●●●○○○○○○○○○○○○○○○○○○○


Page 29

மாகவே இதை இப்பிரதேச மக்கள் இனங் கண்டு வருகின்றனர். இந்த வேளையில் இன்று கடமை புரிந்துவரும் புதிய கல்விப் பணிப்பாளர் இந்த மண்ணின் மைந்தர். பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளின் அபிவிருத்தியில் கூடிய கவனமும் அக்கறை யும் ஈடுபாடும் கொண்டவர். இவரது காலத் திலாவது ஆரோக்கியமான மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது இப் பிரதேச மக்களின் நம்பிக்கை. அந்த நம் பிக்கையில் மண்போட மண்ணின் மைந்தர் விரும்பமாட்டார் என்பது நிச்சயம்.
ஏனைய பிரதேசங்களில் விஞ்ஞானக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, ஆங்கிலக் கல்வி என்ற துறைகளில் பலமடங்கு வளர்ச்சி யைக் கண்டதுடன், இன்று கணணித் துறை யிலும் கணிசமான வளர்ச்சி பெற்றுவரும் வேளையில் எமது பிரதேச ஆரம்பக்கல்வியை யாவது உருப்படியாக நிறைவுபடுத்த முன் வருவார்களா?
விடிவு கிடைக்குமா?
திரு. சி. குழந்தைவேல்
அதிபர் மட்/ திகிலிவெட்டை அ. த . க. பாடசாலை,
LLe0e0LJJJ0e000essL0s0e0LJJ00e0000YY000e000Le0e0e000J0LL
நிஞர்கள் கருத்து
ம் ஆற்றலையும் வளர்த்தலே கல்வி' (அடம்ஸ்)
அனுபவத்தினூடாக அளிப்பதே கல்வி' (ஜோண்ரூயி)
கற்றுக்கொள்வதே கல்வி'
(பேக்டன்ரசல்)
த்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி' (சுவாமி விவேகானந்தர்)
ந கல்வி' (சோக்கிரட்டீஸ்)
விருத்தி செய்வதே கல்வி'
(கால்மாக்ஸ்)
2එළුඑළුඑළුෆිචටළුළුෆිටළුඑට එඑචථළුටළුට්ටළුට්ටළුඑළුට්ටතල
Oஆசிரியர் என்பவர் ய
சமூகத்தின் பிரதி நிதி நீதி வழங்குபவரும் மதிப்பீட்டாளரு அறிவின் மூலவளமாகவுள்ளவரும் க தீர்மானிப்பவர், இரகசிய சோதனை மாணவர்களின் அங்கலாய்ப்புகளை குழுத்தலைவர், பாதுகாவலர், உதா எதிர் வாதிகளுக்கு இலக்காக அமை நண்பரும் நம்பிக்கைக்குரியவரும் விசேட விருப்பத்திற்கும் அன்புக்கும் மாணவர்களின் நலன்புரி நடவடிக்ை சமூகத் தலைவரை உருவாக்குபவர் வகுப்பறையில் உளவியல் வல்லுநர் சமூக சேவைக்கு தம்மை அற்பணிப் நூலறிவு பெற்றவர், தாயாக நின்று ஆசிரியன் ஒர் ஆசான் எழுத்தறிவித்தவன் இறைவன்.
குறிக்கோள்
மாவீரன் நெப்போலியன் இறுதியாக அந்த போரை வழிநடத்திச் சென்றமூன்றுதள எண்ணி நெப்போலியன் விருந்துக்கு அழைத்
விருந்தின்போது பரிமாறப்பட்ட மது ருகே கொண்டு செல்லும்போது பாரிய சத்தத்
ஏற்கனவே தளபதிகளால் திட்டமிட் கப்பட்டாலும் குண்டுச்சத்தத்தால் அதிர்ச்சிய விட்டு விட்டனர். ஆனால் நெப்போலியன் ப பால் வாயைத்துடைத்துக் கொண்டாராம்.இ டுச் சத்தம் உங்களை பாதிக்க வில்லையா? மதுவை அருந்தவேண்டுமென்பதே எமது குறி பாதிப்பதில்லை என்று அமைதியாகக் கூறினர்
 
 


Page 30

ண்டு பிடிப்பாளரும்
Tu IIT 6Tri
நீக்குபவர் ாரண புருஷர் Lauri
, கருணைக்கும் பாத்திரமானவர்
ககளை நடாத்துபவர்
Lajri
சேவை புரிபவர்
எழுதியவர் திருமதி த. தேவராஜா
(ஆசிரியை)
மட்/பேத்தாழை விபுலாநந்த வித்தியாலயம்
போர் ஒன்றிலே தோற்கடிக்கப்பட்டபொழுது பதிகளும் அவனது நெஞ்சுரத்தைப் பரிசோதிக்க தனர் . க்கோப்பைகளை நால்வரும் ஒன்றாக வாய துடன் குண்டு ஒன்று வெடித்தது. டு குறித்த நேரத்தில் குண்டு வெடிக்கவைக் புற்ற தளபதிகள் மதுக்கோப்பைகளை தவற }ட்டும் நிதானமாக மது அருந்திவிட்டு கர்சிப் தைக்கண்டு வியந்த தளபதிகள் இப்பாரிய குண் என்று கேட்டபொழுது இந்த நேரத்தில் இந்த க்கோள், ஆகவே பிறசத்தங்கள் என்னைப் ாராம்.
தேடல்: இ. ஜிவரெட்ணம்
மட்/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம்.· — —
eeeeeeee6eeeeeరిeeరిeeeరిeeరిలeeeరిeeరిe
ஆசிரிய
தத்தித் தத்தித் தவழநது வரும வண்ணமலர் குழ வள்ளலாக ஆக்கி உதித்திட்ட ஆசி
ஆரம்பக் $ଉଁ) ଗୋu୩k ஆர்வமுடன் கற்! அத்திவாரம் உறு
அன்பை மனதில் அறத்தை வாழ்வி அறிவு தனைப் ே உதித்திட்ட ஆசி
இரக்க சிந்தையை இன மத பேத இயலிசை நாடக உதித்திட்ட ஆசிரி
ஏழைக்குதவிகள்
ஏர் பிடிக்கும் ம ஏழ்மையுடன் வா உதித்திட்ட ஆசி
எழில் கொஞ்சும் எதிர் காலச் செ எம் கையால் உய
உதித்திட்ட ஆசி
பார் போற்றும் பாடங்கள் பல உ நற்பிரஜையை ஆ உதித்திட்ட ஆசி
கற்பித்தலில் தெ கற்சிதமாய் செய் களங்கமில்ரை இத உதித்திட்ட ஆசி
է [)
ෙෙටපටළුටෙටපෙටටළුපටලපටටටටටෙටනස පෙට්ටෙටර
 
 


Page 31

ந்தைகளை டவே fயர் நாம்
O6
பித்து தியாக்க ரியர் நாம்
வளர்த்து ல் காட்டி பெருக்கிடவே ரியர் நாம்
ப வளர்த்து மற்று D 86 L ரியர் நாம்
புரிந்து றவனை மதித்து ாழ்ந்திடவே
ரியர் நாம்
நாடாளும் லவங்களை பர்த்திடவே ரியர் நாம்
பள்ளிகளில் இஊட்டி பூக்கிடவே ரியர் நாம்
ாழிலதனை திடவே யத்துடன் ரியர் நாம்.
萎 ஆக்கம்
திருமதி சுமதினி மோகனதாஸ் தாழை விபுலாநந்
ட்/பே,
}ටපෙෙෙෙෙචෙතටෙපෙනෙපෙටපට්ටෙපසටෙපෙනෙන,
த வித்தியாலயம் வாழைச்சேனை.Neeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
ஆசிரிய பணி என்ெ
ஆசிரியதீபம் ஆண்டு தோறு
6 TLD gbj 6 T
பாமர மக்களுக்கான கிராமிய எ
அரசாங்க விலைக்கமைய மண்ெ
தெளிவானதும் கவர்ச்சியானதுப
தரமான சிகரட் விற்பனைச் சே
அத்துடன் மலிந்த 17 கிளைகளினூடாக நுகர்ச்சிச்
இவை அனைத்தையும்
கொள்ள நாடே
கோறளைப்பற்று கூட்டு றவு
மேற்கூறிய அனைத்துச்
பாவனைச் சாமான்களு என்பதை எமது
அறியத்தரு5
மகிழ்ச்சியை
பிரதான வாழை
பதிவு இல: மட/129/9-31971
தொலைபோசி இல: 065-7224
○○○○○○○○○○○○●○○○○○○○○○○○○○○○○○○○○●


Page 32

පුළුළුඑළඑළළඳාණඑළවළළුඑළළඑපඑනළුළුළඑළුළුළුළුට්ටට්ට්ට”
|றன்றும் சிறக்கவும், ம் சுடர்விட்டு பிரகாசிக்கவும் ழ்த்துக்கள்
வங்கிச் சேவை
ணண்னை, டீசல் விற்பனை
Dான உடனடி போட்டோ பிரதிச்சேவை
56
சாகுசான ஒட்டோ பிரயாணம் உட்பட சேவை
ஒரே இடத்தில் பெற்றுக்
வேண்டிய இடம்
) lish) நோக்குக் ச் சங்கம்
சேவைகளுடனும் ஏனைய ரும் விற்பனைக்குண்டு வாடிக்கையாளருக்கு வதில் பெரு
டகின்றோம்
ன வீதி
ச்சேனை
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●WAAS
ஆசிரிய தீபமானது ஆன
எமது மனம் நிறை
y
புத்தம் புதிதான சற்று
மணம் பரப்பும் சகல
பொருட்களும், பிஸ்கட் வகைகளு
கிடைக்கும்
சிவராம்
பிரதா6
0JJJJJJL0L0L0JJ00L000LLLe0e00e0ese0e0eeesesJ0eJS
ஆசிரிய தீபத்துக்கு ள uਨੂੰ
கட்டடப் பொருட்கள் ப உபகரணங்கள், சைக்
வீட்டுப் பாவனைப்
ஏனைய பொருட் நாடும்
ஜே. எஸ். ஹ
g/
& 6T6)ä
U. S. HARDWARE
Dealers in Hardware
Cycle spa
T'phone: 065 - 7259


Page 33

Masa
ண்டு தோறும் பிரகாசிக்க )ந்த வாழ்த்துக்கள்
ம் பழுதடையாத சுகந்த
விதமான பலசரக்குப் ல்சுவை கொண்ட
ம் எந்நேரத்திலும் ஒரே இடம்
ஸ்ரோர்ஸ்
ன வீதி ச்சேனை
deeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
மது மனங்கனிந்த நல் துக்கள்
|ல வகையான மின்சார க்கிள் உபகரணங்கள், பொருட்கள் உட்பட
களுக்கும் நீங்கள்
இடம்
றாட்வெயார்ஸ் ரிக்கல்ஸ்
; & ELECTRICALS
Electricals Goods and are part S.
事
14 பிரதான வீதி
வாழைச்சேனைWHAT Is EDU
Swami Vivekananda in his s is the manifestation of the perfec its potential in its self. The chil is always full of curiosity. Every each child has a lot of talents. to bring out the talents which a
The foremost duty of every are found in the children. Rosea according to the child's inherent q owed to have a lot of "freedom
Psychologists emphasice, the used in the schools at present en logy. In the past, pupils were ma understanding the contents of the became “roteo
But at present the pupils a they learn, so that they could us
** Education is preparation f helped by the teachers to prepare
“Education is the Whole Som Education’’ involves the Physical individual. The task of the teache cere, purposeful, Selfless patriotic
Bernard shaw said One W teacher has to be a model to his in his attire. That is why the tea: ones who are entrusted to them. ARE BETTER THAN PRECEPTS’
The teacher enjoys a very a very prominent role. Hence it in the teaching profession to be ils to be worthy of emulation.
 
 
 


Page 34

ATION 2
peech refers to Education thus Education :tion that is already in man The child has d bubbles with a lot of energy. The child child likes to do somethings because The “Education has to help the “Educator e already in him or her.
teacher is to exploit the talents, which I said that the child should be developed ualities. He says the child should be allof the wild ass’
best form of Education. The materials lvisage most of the principles of psycho.de to commit to memory without really materials committed to memory hence it
re helped to understand the materials e whatever they learn in their life.
or life. The children are guided and : themselves for a happy lific in the future
he devepment of the individual' Hence
l, mental and spiritual development of the
rs therefore is one which has to be sin
and demanding.
ho can do, one who can not teach, a pupils in his conduct. manners and even shers should set an example to the young That is why it is said that, “EXAMPLES
important place in Society and also plays is the bounden duty of everyone engaged a good example so as to enable the pup
By
Miss Saranadlevi Rasiah
English Teacher
Mகல்வியின் ຈ)
'நல்லம்யாம் என்னும் - (
கல்வி யழகே யழகு'
5லம் காலமாகக் கல்வி பற்றிய ஆய்வு களும் விளக்கங்களும் அறிஞர் பெருமக்க ளால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. கல்வி இயல்’ என்று ஒரு துறையே இன்று தனித்து வளர்ச்சிபெறும் அளவுக்கு கல்வி தொடக் பான எண்ணக்கருத்துக்கள், பூட்கைகள் எல் லாம் விசாலித்துள்ளன. ஒவ்வொரு காலப் பரப்பிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகை யிலே ‘கல்வியற் சிந்தனைகள்' முதிர்ச்சி யும் முக்கியத்துவமும் பெற்றுள்ளன. கல்வித் துறை சார்ந்த கருத்து நிலைப்பாடுகளுக்கு இன்று ஒரு தனி இடமே வழங்கப்படுகிறது. இவ்வாறாகக் கல்வியியற் கருத்துக்கள் பிர பல்யம் பெற்று வருகின்ற சமகாலச் சூழலில் நம் கல்வியின் அடிப்படை நோக்கங்கள் பற் றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாக உள் ளது. கல்வியின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் எவை என்று நோக்குவோமா
* கல்வி என்ற சொல்லின் அடியே அதன் பரந்துபட்ட இலட்சிய நோக்கினைச் சுருங் கக் சொல்லிவிடுகிறது எனலாம். அதாவது **கல்' என்ற வினை அடியில் பிறந்த கல்வி யானது 'கல்லி எடு' என்ற பொருளைத் தருவது. அவ்வாறாயின் ஒருவனிடம் வெளிப் படாது மறைந்து கிடக்கின்ற ஆற்றல்கள், செயலூக்கங்கள், திறமைகள் போன்றவற் றைத் தோண்டி வெளிக்கொணர்தலே கல்வி யின் இலக்காக அமைதல் வேண்டும் மென விளக்கம் தருகின்றது.
இக்கருத்தை அடி ஒற்றிச் சிந்திக்கும் போது கல்வியின் இலக்கினைத் தெளிவு படுத்தும் இயற்கையின் பல தொழிற்பாடு கள் மலிந்திருப்பதையும் காணமுடியும். ஒரு மலையைக் குடைந்து சிற்பங்களைச் செதுக் கும் சிற்பி, போல கல்வியும் இயல்பான
 
 


Page 35

மிய நோக்கங்கள்
நஞ்சந்து நடுவு நிலைமையால்
ஆனால் அகத்திலே உறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிப்படுத் துகிறது எனலாம்.
கல்லுதல் அல்லது ஆழப் புதைந்துள்ள ஆற்றலை வெளிக்கொணர்தலே கல்வியின் இலக்கு என்ற கருத்தினை ஆரம்பகால அறி ஞர்கள் முன்வைத்தனர். ஆனால் இக்கருத்தை அடம்ஸ் (ADAMS) என்பவர் மறுதலித்து *கல்வி என்பது “வளர்த்தல்’ என்ற கருத்தை உடையது என்று கூறுகின்றார். கல்வியினை ஊடகமாகக் கொணடே பல்வேறுபட்ட புல மைகளும் வளர்கின்றன. ஆக வே இது * வளர்த்தல்' என்ற பொருளை உடையதாக இருப்பதே பொருத்தம் என்று விளக்கம் தருகிறார்.
கல்வி மனித சமுதாயம் அனைத்திற்கும் ஒரு பொதுமையாக இருந்தபோதும், அதன் உள்ளார்ந்த நோக்கங்கள், கல்வி மூலமான அடைவுகள், கல்வியின் அடிப்படை அம்சங் கள் பற்றிய ஆய்வும், வெளிப்பாடும் வெவ் வேறு பட்டனவாகவே விளங்குகின்றன. இந்த வகையில் கல்வியின் நோக்கமும் பல்துறைப் பயன்பாடுகளை இலக்குப் பார்வையாகக் கொண்டதென்பது புலனாகிறது.
போரிலும், சமாதானத்திலும் பெருந் தன்மையும் ஆற்றலும் பொருந்திய மனிதனை உருவாக்குவதே கல்வி' என்று க ரு த் து வெளியி டுள்ளார் ஆங்கிலக் கவிஞர் மில்ரன் மில்ரனின் கருத்து கல்வியின் இலட்சிய உண் மைகளை எடுத்துக்காட்டுகிறது. மனிதருக் குள் மறைந்து கிடக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொணர்வதே கல்வி' எ ன் றா ர் சுவாமி விவேகாநந்தர். அவரது கூற்றின் தொனிப்பொருள் கல்வி மனிதனை நிறைவு படுத்துவது என்பதாகவே உள்ளது.ஆ ங் கில க் கவிஞரான ‘ “ GIGGS) ulub வோட்ஸ்வத்' என்பார் "மனிதன் மனிதத் தன்மையினைப் பெறப் பயிற்சி அளிப்பதுவே கல்வி' என்கிறார். கவிஞரின் கல்விச் சிந் தனை மனித நேயம் மானுட தர்மம் Ց5(Լք வியதாகவே உள்ளது. இது போலவே வங்கத் துக் கவிக்குயில் ரவீந்திர நாத் தாகூரும் * சுதந்திரமான சிந்தனையும், கலையுணர் வும், இரக்க சிந்தனையும், படைப்பாற்றலும் ஒருவனிடத்தில் வளரத் துணைசெய்வதே கல்வி' என ஆய்ந்து கண்டுள்ளார். கிரேக்க தத்துவமேதை சோக்கிரட்டீஸும் தன்னைத் தானே அறிய உதவுவது கல்வி என்கிறார்.
இவ்வாறு பலதரப்பட்ட அறிவாளர்கள் தம் ஆய்வுகள், பரிசீலனைகள், கருத்துக் குவியல்களை நாம் கண்ணோட்டம் செய் கின்றபோது, கல்வியின் நோக்கங்களை ஒர ளவு தெளிவாக இனங்காணலாம். அதாவது கல்வி என்பது ஆய்வு செய்தல் என்றும், இக்கல்வியின் தலையாய நோக்கங்கள் அறி வும், ஆளுமையும், தன் சூழலை கிரகிக்கும் திறனும், சுய பண்பாட்டுக்கு சமய தேசிய விழுமியப்பற்றும் ஒருவருக்கு ஏற்பட வழி கோலுவதென்றும் கூறலாம்.
ஒரு மனிதனை சமூகத்திற்கு பயன்படும் ஒரு உன்னத பிரஜையாக மாற்றியமைப்பது கல்வியே. இத்தகைய மனித மேம்பாடுடைய மனிதனை, சமூகப் பயன்பாட்டிற்கு தயார் செய்யும் பணியை பாடசாலைகள் செய்து வருகின்றன. எனவே க ல் வி யி ன் சிறந்த நோக்கங்ளை சீர் ப டு த் தி இலட்சியங்க ளைத் தோற்றுவிக்கும் செயல் வலையமாகப் பாடசாலைகள் இயங்கி வருகுன்றன. பரந்து பட்ட நோக்கில் ஆராய்ந்தால் குடும்பம், சமய நிறுவனங்கள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் போன்றன கல்வியின் நோக்கங் கள் செயல்வடிவம் பெற்று வெற்றி அடைவ தற்கு பங்காற்றுவது கண்கூடு. எனினும் பாடசாலைக் கல்வியே குறித்த திட்டம், ஒழுங்கு வறையரைகளைக் கொண்டுள்ளன .


Page 36

கல்வியின் நோக்கங்கள் பற்றிய பூரண தெளிவு பெறுவதற்கு கல்வி முறைமைகளை அறிந்திருத்தல் அவசியமாகும். இவ்வடிப்ப டையில் தற்காலக் கல்வியை இருவகைப் படுத்தலாம். ஒன்று பாடசாலையில் வழங் கப்படும் நியமக் கல்வி (Formal Education) மற்றையது ஏனைய நிறுவனங்களில் இருந்து நுகர்ந்து கொள்ளும் நி ய ம மி ல் கல்வி (In Formal Education) g)6. GJIT Op g)(U5 GJ GO55 யாகப் பெறப்படும் கல்வி மூலமாக நிறை வேற்றப்படவேண்டிய பல எதிர்பார்ப்புகள் உண்டு. இவற்றையே நாம் கல்வியின் நோக் கங்களாகக் கூறுகிறோம்.
மாணவனுடைய அறிவை அபிவிருத்தி செய்து அவனிடம் தங்கியிருந்த அறியாமை இருளை அகற்றுதல் கல்வியின் பிரதான நோக்கம் என்று கூறப்படுகின்றது. அத்துடன் அதன் இலக்கு நின்றுவிடுவதில்லை. கல்வி பயில்பவன் தன் வாழ்வை சீராக்கிக்கொள் ளத் துணையாதல், ஒருவனை சமூக ஒப்புர வோடு அவனது உடல், உள வளர்ச்சிக்கு வழி செய்தல், அவனை சமூக மயமாக்குதல் நாட்டுக்கு உகந்த தேசிய நலனுக்கு பங் காற்றத்தக்க புத்தி ஜீவிகள்ைப் படைத் தல், சமுதாய மேம்பாட்டை நடைமுறைப் படுத்தல் முதலான பலவும் கல்வியின் இலட் சியங்கள் ஆகிம்.
இன்று என்னதான் கணணி யுகம் என் றாலும் யுக புருஷன் பாரதி பாடிய சரிநிகர் சமானம் மிக்க ஒரு சமுதாயம் உலக முழு மையிலும் இன்றும் உருவாகி விடவில்லை. மேலும் கல்வியின் ஆழ, அகலமான நோக் கங்கள் எங்கும் பூரண செயலூக்கம் பெற வில்லை என்பதும் நிதர்சனமே. எனவே, இவ் வேளையில் பாடசாலைகள் கல்விச்சிந்தனை களை அறிந்து, கல்வியின் நோக்கங்களை உருப்படியாக செயல்படச் செய்வது முக்கிய மான பணியாகும். V
ప్తి స్టి
திரு. ம. சிவசுந்தரம் ட்சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம்sa asal-aaaaaa
ஆசிரியரும்
ஒரு ஆசிரியர் என்பவர் தனக்குத் தெரிந் ததை, தான் கற்றறிந்ததைத் தெரியாதவர்க ளுக்குப்புகட்டுபவராவார். அவ்வகையில் தான் தெரிந்துகொண்ட விடயங்களை மாணவர் களுக்கு எழிய முறையில் புரியவைக்க உதவு வதே இத்தொழில்சார் கல்வி என்பதாகும்.
சில காலங்களுக்கு முன்பு அதாவது தற் போதைய இளம் சமுஇாயத்தினர் கல்வி பயின்ற காலத்தில் கல்வி கற்பித்தலானது போதனாமுறையில் இடம்பெற்றமை குறிப் பிடத்தக்கது. அப்போதனா முறையின் மூலம் பல மாணவர்களின் கல்வியானது ஏட்டுச் சுரக்காய் போன்றதாகும். அதற்காக அக் கால ஆசிரியர்கள் கற்பிக்கவில்லை என்பது கருத்தல்ல. ஆனால் அக்கால ஆசிரியர் களுக்கு ஊட்டப்பட்ட தொழில்சார் கல்வி யானது சரியாக அமையவில்லை என்பதே என் கருத்தாகும்.
அதற்கமையவே தற்காலத்தில் அரசாங் கமானது கல்வித்திட்டத்தை அமைக்கும் போது ஆசிரியர்களின் தொழிலலை மைய மாக வைத்து அவர்களுக்கு மிக முக்கிய பாடமான கல்வியியல் என்ற பாடத்தை கற்பித்து வருகின்றது. பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கும், பயிற்சி பெறாத ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நிறைய வித்தி யாசம் இருப்பது கண்கூடு.
பட்டதாரி ஆசிரியர்கள் அல்லது விஷேட பட்டம்பெற்ற ஆ சி ரி ய ர் களை எடுத்துக் கொண்டால், அவர்கள் அதிக படிப்பும், பரந்த அறிவும் கொண்டவர்கள். அவர்களி டம் தெரியாத விடயம் என்று எதுவுமே இராது. ஆனால் அவர்களினால் அவர்களி டமுள்ள திறமைகள் யாவற்றையும் கொண்டு பூரண கல்வியை மாணவர்களுக்கு ஊட்ட முடியாது; ஏனெனில் அவர்களிடம் உள்ள அனைத்து விடயங்களும் மாணவனுக்கு ஊட்டுமுறை தெரியாத நிலையால் பரிபூரண


Page 37

"Woo-oovo
தொழில்சார்
கல்வியை கொடுக்க முடியாத நிலையேற்படு கிறது. இந்நிலையைத் தவிர்க்கவே தற்போது தொழில்சார் கல்வியானது இன்றியமையாத தொன்றாக விளங்குசின்றது.
ஆசிரியரானவர் பரந்த அறிவும் நிறைந்த திறனும் கொண்டவராவார். அவர், தான் பெற்ற அறிவை ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ மாணவர்களுக்குப் புகுத்தி விட லாம். ஆனால் அக்கற்பித்தலானது மாண வரைப் போறுத்தவரையில் பயனற்றதுதான். ஏனெனில் மாணவர்களின் வயது, அவர்க ளின் திறன், அவர்களின் சுற்றாடல் போன் றவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர் களுக்கு கல்வியை ஊட்ட வேண்டும். இவ் வாறான கற்பித்தலுக்கு ஒழிங்கான பாடத் திட்டம், பாடக்குறிப்பு போன்றன அவசியம் தேவையானது. இவ்வாறு வகுத்துச் செயற் படுவதற்கு தொழில்சார் கல்வியே வழி சமைக்கின்றது.
ஒரு சமுதாயமானது தனது குழந்தைக ளின் கல்வி வளர்ச்சியின் முழுப் பொறுப் பையும் ஆசிரியர்களிடமேஓப்படைத்துள்ளது. அந்தளவுக்கு ஆசிரியர் பால் மக்கள் நம் பிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் 'இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்’’ தலைவர்களுக்குப் பயனுள்ள கல்வியை அளித்து நாட்டுக்கு நற்பயனுள்ள நற்பிரஜையாக்குவதற்கும் அவர்களின் எதிர் காலத்தை பயனுள்ள வகையில் அமைத்து ச மு தா ய த் தி ல் நல்லதொரு நிலையை அடைந்து கொள்ளவும் நன்முறையில் கல்வி யானது ஊட்டப்படவேண்டியது அவசியமா கும், இதற்குத் தொழில்சார் கல்வியானது பெரிதும் துணை நிற்கிறது.
ஒர் ஆசிரியர் கட்டாயம் உ ள வி ய ல் அறிவு பெற்றவராயிருக்க வேண்டும். கற்பிக் கும் வேளையில் உடலைவிட உள்ளமும் நுண்ணறிவுமே மேலோங்கிக் காணப்படல் வேண்டும். காரணம் குழந்தைகள் (மரண வர்கள்) பல்தரப்பட்ட சூழலில் இருந்து பாடசாலைக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் மனநிலை உடல்நிலை என்பவற்றைப் பொறுத்தே கற்றலிலும் ஈடுபடுவார்கள். (உதாரணமாக) வறிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தை தனது வயிற்றுப் பசியின் நிமித்தம் ஒழுங்காக கற்றலில் ஈடுபட முடி யாத நிலையேற்படும். இவ்வாறான குழந் தைகளுக்கு முதலில் உள ரீதியான பிரச்ச னையை தீர்த்த பின்பே கற்றலில் ஈடுபடுத் துவது மிக மிக அவசியம். அவ்வாறில்லை யாயின் நாம் கற்பிக்கும் ஒவ்வொரு படியும் அதற்குச் செலவிடும் ஒல்வொரு நிமிடமும் நீரின் மேல் எழுதிய எழுத்தாகும். இதை உணர்ந்து அதற்கமைய கற்பிப்பதற்கு இத் தொழில்சார் கல்வியே பக்கபலமாக அமை" வது கண்கூடு.
ஆசிரியரானவர் சிறந்த தொழில் நுட்ப முறையைக் கையாள வேண்டியதும் அவசிய
School gyúD,
எப்படி இருச்
SCHIKOOL Sineerity - நேர்மை جسے S
C - Character - Ibsi, GOTL gaogs
H - Habit ட பழக்கம்
O - Observation - கவனித்தல் o- Objective - குறிக்கோள்
L - Learning - sibiliG), Tait GT do
நன்றி - கல்கண்டு
 
 


Page 38

மாகும். மாணவர்களின் அறிவு மனப்பாங்கு போன்றவற்றில்
வெளிக்கொணரவும் அவர்களின் திறமையைக் கண்டறியவும், மறைந்து கிடக்கும் ஆற்றல் களை கிண்டி எடுக்கவும் அவர்களின் ஆளு மையை விரு த்தி செய்யவும், கற்றலை ஊக் குவிக்கவும், மாணவர்களை சுதந்திரமாக இயங்க விடவும் ஆசிரியர் இடமளிப்பவராக இருக்க வேண்டுமானால் அவருக்கு தொழில் சார் கல்வி மு க் கி ய த் துவம் வசிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
திறன், அ றி வை
இறுதியாக பட்டம்பெற்ற, பயிற் சி பெறாத சகல ஆசிரியர்களும் தொழில்சார் கல்வியை நன்முறையில் பெற்று நாட்டுக் கேற்ற நற்பிரஜைகளை உருவாக்குவது ஒவ் வொரு ஆசிரியர்களினதும் தலையாய கட மையாகும். 濠
基広 e ܢ ܢܝ ܝ திரு. சா. மோன்தாஸ் மட்/பேத்தாழை விபுலாநந்த வித்தியாலயம் வாழைச்சேனை
€
Teacher (5to 586 வேண்டும்
T - Tact - சாமத்தியம் E - Education - agious A - Ability - Spald
C - Character - நன்னடத்தை
H- Heith - ஆரோக்கியம்
E - Enthusiasm - partisth
R- Regularity - ஒழுங்குமுறைபசியும்
சரமாகத் தொடுக்கும் பூக்களைவிட ஆரமாக அணியும் பூக்களைவிட மாலை யாக அணியும் மலர்களைவிட புதுமைநலம் குன்றாமல் உதிர்ந்த உதிரிப்பூக்களை அப்ப டியே திரட்டி நுகர்வது சுவையான அனுப வத்தைத் தரக்கூடியது. உதிரிப் பூக்களின் பலம், அவை உதிரியாக இருப்பதுதான், உதிரியாகவும் தனித்தனியாகவும் இருப்பதே ஒரு வகையில் அவற்றின் சிறப்பு.
அந்த வகையில் எமது தமிழ் இலக்கியப் பரப்பில் செம்மை நலம் கமழும் தனி இலக் கிய பாடல்கள் எந்தளவு செல்வாக்குப் செற் றுள்ளது என்பதையும் இத்தனிப்பாடல்கள் இப்பாடல்களைப் பாடிய பாவலர்களின் வயிற்றை எந்தளவு பாதித்துள்ளது என்பதை யும் நாம் அறியலாம்.
'பசிவந்தால் பத்தும் பறந்திடும் ? என நம் முன்னோர் கூறியதில் வியப்பில்லை. எனினும் பாக்களைப் பாடிய பாவலர்களின் புலமையும், ஞானமும் பறந்துவிடவில்லை. என்பதை நாம் காணலாம். மறுபுரத்தில் கொடிய பசி என்ற ஒன்று பாவலர்களுக்குத் தோன்றியிராவிட்டால் இவ்வழகிய பாடல் கள் தோன்றி நம் தமிழ்த்தாயை அழகுபடுத்தி இராது என்பது உண்மை.
அவற்றுக்குச் சில உதாரணங்கள் வரு மாறு ஒரு நாள் காளமோ கப்புலவர் ஒரு சத்திரத்தின் வாசலில் தூங்கிக்கொண்டிருந் தார். அப்போ, 'ஏய் யாரது வாசற்படியில் தூங்குவது எழுந்திருந்து வழியை விடு ஐயா" அதட்டலைக் கேட்டு கண்விழித்தார். காள மேகப்புலவர். இருள் மெல்லவிலகத் தொடங் கியிருந்தது. கிழக்கே வெள்ளி தோன்றும் நேரம். பொழுதுவிடிய இன்னும் சில நாளி கைகளே இருந்தது. உள்ளேயிருந்து. சாப்பிடு கிறவர்கள் வரலாம். என அழைப்பு வந்தது. காளமேகமும் சென்றார், முதல் நாள் பன்னி ரெண்டு மணிக்குப் பசியோடு வந்தவர் மறு
2


Page 39

பாடலும்
நாள் விடிவெள்ளி எழுகின்ற பொழுதிலே இரண்டு வாய் சோற்றை அள்ளி உண்டார். உடம்பிலே சற்றுத் தெம்பு வந்தது. அந்தத் தெம்பிலே பாட்டு உதயமாயிற்று அப்பாடல் பின்வருமாறு
**கத்துகடல் சூழ் நாகை
காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில்
அரிசிவரும் - குத்தி உலையிலிட ஊரடங்கும்
ஒரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளியெழும்"
எப்படிப்பாடல் உள்ளது பாருங்கள் மேற் கண்ட பசி காளமேகத்துக்கு ஏற்பட்டு இரா விட்டால் இந்தச் சுவையான பாடல் பிறந்து எமது தமிழை அழகுபடுத்தியிருக்குமா? அடுத்து,
வீரராகவ முதலியார் என்னும் புலவர் மிக்க புலமை கொண்டவர். எனினும் இரு கண்களும் தெரியாத அந்தகர் ஒரு நாள் தன் நண்பரின் துணையோடு பக்கத்து ஊருக்கு கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார். நடைவழிப்பயணத்தால் ஏற்படும் களைப்பை போக்க அவரது நண்பர் ஒரு சோற்று முடிச் சும் கொண்டு வந்தார். எனவே இவர்கள் இருவரும் நெடும் தூரம் நடந்த களைப்பா லும் வெயில் கடுமையாக இருக்க வழியருகே இருந்த குளக்கரையோரமாக அமைந்திருந்த வாழைத் தோட்டத்துக்கு அண்மையில் உண வைமுடித்துச் செல்ல நினைத்து ஒரு புன்னை மர நிழலின் கீழ் இருந்தனர். வாழைமடல் வெட்டி வருவதாகக் கூறி, அவரது நண்பர் வாழைத்தோட்டத்தினுள் சென்றார்.
தோட்டக்காரனின் குடிசையை அன்மித் ததும் அவரை அங்க முதன் முதலில் வர வேற்றது. தோட்டக்காரனின் சொறி பிடித்த நாய் தான். அவர் தோட்டக்காரனிடம்இலை பெற்று பொய்கைக்கரைக்கு வரும் வழியில் பாதித்தூரம்தான் நடந்திருப்பார் ரே அந்த சொறி நாயின் வாயில் வீரராவரிடம் இருந்த சோற்று முடிச்சும் இருந்தது. சோற்று முடிச்சைக் கண்டதும் அவருக்கும் அடிவயிற்றில் பகீரென்றது. அந்த நாயைத் துரத்தினார். அந்த அப்பாவி நாய் பொய்கைக்கும் தோட்டத்திற்கும் இடை யில் சேரும் ச க தி யு மா க இருந்த வாய்க்காலைத் தாண்டும்போது வாயில் இருந்த சோற்று முடிச்சை தவறவிட்டு ஓடிப் போய்விட்டது. தலைவிதியே என வாழை யிலையைத் தூரே எறிந்துவிட்டு வீராாகவ
லாலியாரிடம் திரும்பி வந்தார்.
இலை கிடைத்ததரி இல்லையா? இங்கு சிறிது நேரத்துக்கு முன் ஒரு நாய் வந்தது. குரைத்துக் கொண்டே இருந்தது'' புலவர் ஒன்றும் தெரியாதவர் போல் பேசினார். குருடராகிய அவருக்குத் தெரிந்திருக்கவே இல்லை என்றால் அது நியாயம்தானே. நண் பர் எல்லாவற்றையும் வீரராவரிடம் கூறினார் வேறு வழியின்றி கடும் பசியோடு பயணத் தைத் தொடர்ந்தனர். அப்போ பசிவேதனை யில் நாய்மேல் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாடி
அறிந்து கொள்ளுங்கள்.
ரஷ்யாவின் வெற்றி வீரர் ை பாட்டுடன் 1405ல் நிர்மாணிக் பர்மாவிலுள்ள ரங்கூன் டகோ கட்டப்பட்ட உலகின் தலைசிற
கொழும்பிலிருந்து யாழ்ப்பாண 2 0 0 5 - 1 8696წ).
திராவிட மொழிகளின் சிறப்ன ளர் கால்டுவெல் ஐயர் ஆவார் 4. 10. 1957ல் ரஷ்யர்களின் வான வெளி சகாப்தம் ஆரம்ப
سیف یہی کہ یہ فہمی مہم مہیl
A 牵
 
 
 
 
 
 
 
 
 
 


Page 40

"சீராடை யற்ற லிவரவன்
வாகனம் சேர வந்து பாராரும் நான் முகன் வாகனத் தன்னைப் முன்பற்றிக் கவ்வி நாராயணன் உயர் வாகனம்
ஆயிற்று நம்மை முகம் பாரான் மைவாகனன்
வந்தே வயிற்றிற் பற்றினனே'
வீராா வருக்கு ஏற்பட்ட வயிற்றுப்பசியும் சோற்று முடிச்சைக்கொண்டு சென்ற நாய் மேல் ஏற்பட்ட ஆத்திரமுமே மேற்கண்ட அழகான பாடலாக உருவாக வழியமைந்தது. வீரராகவப் புலவருக்கு பசி ஏற்படாவிட்டால் இப்பாடல் பிறந்துருக்குமா? பாடலின் பொரு ளை சந்தேகமாக மறைத்துச் சொல்வதில் வீரராகவர் மிக வல்லவர்.
மேற்கண்டவாறு பல பாடல்கள் வயிற் றுப்பசியினால் ஏற்பட்டமைக்கான வரலாற் றுக் குறிப்பேடுகளுள்ளன.
ஆகவே வயிற்றுப்பசி எந்தளவு புலவர் களைப் பாதித்துள்ளது என்பது புலனாகிறது நாமும் எமது தமிழ் அறிஞர்களை உயிரோடே வாழ்த்தி கெளர்வித்து போற்றுதல் எம் கடமையாகும். அதுவே தமிழ்த்தாய்க்குச் செய்யும் கடமையாகவும் இருக்கும்.
பூ தர்மபாலன் மட்/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம்.
தமுளின் சமாதி பீங்கான் வேலைப் ‘கப்பட்டது.
பா, புத்தபிராணின் கேசம் வைத்துக் ]ந்த பெளத்த புனிதஸ்தலம். த்திற்கு அனுப்பப்பட்ட முதற்தந்தி
ப உலகிற்குணர்த்திய ஆராய்ச்சியா
முதல் ஸ்புட்னிக்குடன் மனிதனின் l மானது.
s OeS-Oes Des-Des DGS-D es 9. SGSசாரணியமும்
பிரித்தானிய சாம்ராச்சியத்தில் வாழ்ந்த பேடன் பவுல் பிரபு என்பவரால் 1907 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் பிரவுன்சி தீவில் பரீட் சார்ந்தமாக நடாத்தப்பட்ட அந்தப் பாசறை இன்று அவனி முழுவதும் பரவி யி ரு க் கு ம் சாரண இயக்கத்தின் ஊன்று கோலாக அமை யுமென்று அவர் கனவில் கூட நினைத்திருக்க வில்லை. இன்று ஏறக்குறைய 104 நாடுகளின் 80 கோடி அங்கத்தினர்களைக் கொண்டுள்ள சாரணியம் அங்கு தான் ஆரம்பித்தது என்பது பெரு வியப்புக்குரிதாகும்.
சமயத்தை முடியாகவும், சத்தியம், கெள ரவம், பொறுமை, சிக்கனம், ம ரி யா  ைத, தோழமை , சகிப்புத்தன்மை , பிறருக்கு உதவி செய்தல் ஆகியவற்றை ஆ ர ம் ப மா க வு ம் அணிந்த சாரணியமானது இலங்கையில் எழில் கொஞ்சும் மலையக மாத்தளை மாநகரில் எப். ஜி. ஸ்டீவென்ஸ் என்பவரால் 1912ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வியக்கம் இன்று இலங்கையில் சகல மாவட் டங்களிலும் பரவியுள்ளதை நாம் காணலாம், நகர்ப்புற பாடசாலைகளுக்கு மட்டுமே சொ தமாக இருந்த இப்பயன் தரு இயக்கம் இப் பொழுது கிராமப்புறப் பாடசாலைகளிலும் பரவி சிறந்த பயன் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்றே கூறலாம்.
சாரணர் இயக்கமானது அதன் அங்கத் தவர்களின் நடைமுறை செயற்பாடுகளினால் ஏனைய இயக்கங்களிலிருந்தும் வேறுபடுகிறது. சாரணரைப் பயிற்றுவிக்கும். இவ்வியக்கத்தில் சாரணாசிரியர் சாரண அணித் த  ைல வ ர் களைப் பயிற்றுவிக்கிறார். ஒவ்வொரு அணித் தலைவரும் ஆறு அல்லது ஏ மு சா ர ன ர் களைப் பயிற்றுவிக்கிறாாகள். உறங்குவதும் , பாசறைகள் அ மை ப் ப து ம் அ ன மு  ைற யிலேயே, இந்த அணிமுறை தான் சாரண இயக்கத்தை ஏனைய இயக்கங்களிலிருந்தும் வேறுபடுத்துகிறது.
சிறுவர்கள் இயற்கையாகவே வெல்வேறு வகையான சின்னங்களைச் சூட்டிக்கொள் வதில் ஆர்வமுடையவர்கள். இதன் மூ ல ம் பெருமகிழ்ச்சியும் அடைவார்கள். இ த னா லேயே பேடன் பவுல் பிரபு கிறுவர்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கத்துடன். சிறுவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சின்னம் சூட்டி மகிழ்வித்து மேலும் அத்துறையில் ஆர்வம் பெற ஊக்கமளித்தார். பாசறை, பாசறை அமைப்பு, கடின உழைப்பு, முதலு தவி, பாட்டுபாடல், பேச்சு, முத்திரை சேக ரித்தல், நீந்துதல், சமைத்தல் போ ன் ற வற்றைச் சிறப்பாகச் செய்வோருக்கு கின்னம் சூட்டி ஊக்குவித்தார். இந்தநடைமுறையே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
 
 


Page 41

ஆசிரியரும்
சாரணியத்தின் முக்கிய நோக்கம் இயற் கையை இன்பமாக ரசித்து, சுவாரஷ்யமா கவும், மகிழ்க்சியாகவும் பிற்காலத்துக்கு பிர யோசனமான முறையில் வாழ்வதே சா ர னியம் சிறுவர்களை இளமையிலேயே பிற ருக்குச் சேவை செய்யவும், தியாகம் செய்ய வும், தன்னம்பிக்கையு டை ய வ னா க வு ம், இன்பத்திலும் துன்பத்திலும் மனம் தளராது என்றும், எப்பொழுதும், இன்பத்துடன், வாழப் பயிற்றுவிக்கிறது.
ஒரு இளைஞன் உலக சாரண இ ய க் கத்தில் அங்கத்தவனாகச் சேரமுன், கடவுள், தனது நாடு இவைகட்கு தன் கடமைகளைச் செய்யும், எக்காலத்திலும் பிறருக்கு உதவி செய்யவும், சாரணர் விதிகளுக்கு அமைந்து பணிந்து நடக்கவும் தான் தயாராய் இருக் கிறேன் என்று சாரணாசிரியர் முன்னிலையில் தனது நடு மூன்று விரல்களையும் உயர்த்தி சத்தியப்பிரமானம் செய்கின்றான். அதன் பினனர் இளம்பாத சாரண சின்னம் சூட் டப்பட்டு அவன் உலக சாரணர் இயக்கத்தில் சேர்க்கப்படுகின்றான்.
சாரணர் இளமையிலேயே பல வேலை களிலும் பயிற்சி பெறுகின்றபடியால் பிற் காலத்தில் தமது வேலைகளை தாமே செய் யக்கூடிய திறனைப் பெறுகிறார்கள். இளை ஞர்கள் பாதை தவறி பிழையான வழிகளில் செல்லாமல் அவர்களது எண்ணங்களையும் செய்கைகளையும் தனக்கும் தன் நாட்டுக்கும் நலம் விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபட வும் வழிகாட்டுகிறது. எனவே ஆசிரியர் களாகிய நாமும் சாரணியப் பயிற்சியைப் பெற்று மாணவர்களும் அப்பயிற்சியைப் பெற உதவவேண்டும்.
இன்றைய சிறார்கள் எமது தாய்த்திரு நாட்டின் நாளைய பிரஜைகளாவர். அவர் களை நல்வழிப்படுத்தி, நன்முறையில் கல்வி புகட்டும் பொறுப்பு ஆசிரியாகளாகிய எமக் குண்டு. சிறந்த கல்வியை வழங்குவதுடன் சீரிய சாரணர் பயிற்சியையும் வழங்குவது எமது தலையாய கடமையாகும். இதற்காக ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் மன மகிழ்வுடன் முன்வந்து சாரணர் சேவையில் ஈடுபடவேண்டும். எமது பாடசாலைகளில் கல்வியிலும் மாணவர்களுக்கு சா ர ன ர் பயிற்சியை அளித்து, உலக சாரணர் இயக் கத்தில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம் உலக சாரணியத் தைப் பெருகச் செய்வதில் எம்பணி தொட ரட்டும் .
திருமதி ஜி. தம்பிப்பிள்ளை (அதிபர்) மட்பேத்தாழை விபுலாநந்த வித்தியாலயம்*ஆசிரிய தீபமானது ஆண்டுதோறும் சுடர் விட்டு எரிய எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்’
அன்னையருக்கான வீட்டுப் பாத்திரங் கள், சமையல் உபகரணங்கள், குழந் தைகளுக்கான நவநாகரீக விளையாட் டுப் பொருட்கள் அனைத்திற்கும் நாட வேண்டிய ஒரே இடம்:-
பிள்ளையார்
ஸ்ரோர்ஸ்
பிரதான வீதி
வாழைச்சேனை
“ஆசிரிய தீபத்திற்கு எமது நல் வாழ்த்துக்கள்’
22 கரட் தங்கத்தை நியாய விலை யில் பெற்றுக்கொள்ளவும் பழைய தங்கங்களை நியாய விலை யில் வாங்கவும் நகை அடவு வைக்க வும் சிறந்த இடம்
தேவி ஜாவலர்ஸ்
பிரதான விதி வாழைச்சேனை
 
 
 


Page 42

*ஆசிரிய தீபத்திற்கு எமது
மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்’
மங்கையருக்கான நவநாகரீக உடைகள், சாறிகள், ஆடவர்க்கான சேட்டிங் சூட்டிங் சிறுவர் வழந்தோர் முதலியோர்க்கான ரெடிமேற் ஆடைகள் நியாய விலையில் பெற்றுக்கொள்ள செல்லவேண்டிய இடம்
அலிமா ஸ்ரோர்ஸ்
இல 3 பிரதான வீதி வாழைச்சேனை
ஆசிரிய தீபம் சுடர்விட்டு எரிய
எமது வாழ்த்துக்கள்
தரமான கோதுமை மாப்பண்டங்கள்
வ டே பணிஸ் வகைகள் அத்துடன்
ஏனைய உணவுப் பண்டங்களுக்கு மக்கள் விரும்பி நாடும் இடம்
முஸ்லீம் ஹோட்டல்
பிரதான வீதி
வாழைச்சேனைஆசிரிர்களுக்கும், அவர்கள் ப என்றும் எமது
தரம் குன்றாத அழகிய 2 எடுப்பான தோற்றத்தைக் ஆபரணங்களுக்கும், * நம்பிக்கை,
நாணயம்,
நேர்மை
மிகுந்த நகை
'தங்க மஹா
பிரதான
வாழைச்
ஆசிரியர் தீபத்திற்கு
எமது வாழ்த்துக்கள்.
சகல வகையான குளிர் பானங்க ளையும் நியாய விலையில் மொத்த மாகவும், சி ல் ல றை யா க வு ம் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தா L 16oT ALAD
“ழனி மகாலெட்சுமி ஸ்ரோர்ஸ்”
பிரதான வீதி,
வாழைச்சேனை.
 


Page 43

mரியால் மலர்ந்த தீபத்திற்கும்
வாழ்த்துக்கள்,
2 கரட் பவுன் நகைகளுக்கும், கொடுக்கும் சகல வகையான
மாளிகைதான்,
ல் ஜூவலரி”
வீதி,
சேனை.
ஆசிரியர் தீபமே உனை வாழ்த்துவதில் மகிழ்கின்றோம். ?
ச க ல வ கை யான துவிச்சக்கர வண்டிகளுக்கும், சைக்கிள் உபகரணங் க ஞ க் கு ம் வாழையூரில் நாடவேண்டியது
யூனி மகாலெட்சுமி 6) CLTrish)
பிரதான வீதி,
வாழைச்சேனை.
அம்புஜனின் வாழ்த்துக்கள்சமூக விருத்தி ஆசிரியட்
மனிதன் தனியாக வாழ்பவன் அல்லன் அவன் சமூகத்தில் ஒர் அங்கத்தவன். எனவே சமூக விழுமியங்களுக்கேற்ப தன் நடத்தை களைக் கட்டுப்படுத்தி அவற்றின் மூலம் ஆளு மையை விருத்தியாக்கல் வேண்டும். அதற்கு வழிசெய்வது கல்வியாகும். இத்தகைய கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசிய மாகும். அத்தோடு சமூகத்தில் நல்ல மதிப் பினையும் அதுவே கொடுக்கின்றது. இதனை வள்ளுவப் பெருந்தகையும் 'கண்ணுடைய ரென்போர் கற்றோர், முகத்திரண்டு புண்ணு டையவர் கல்லாதவர்' எனக் கூறுகிறார். இதிலிருந்து ஒருவனுக்கு கல்வியின் அவசியம் எத்தகையது என்பது நன்கு புலனாகின்றது.
மேலும் இத்தகைய க ல் வி யினை க் கசடறக் கல்லுதல் வேண்டும் கல்லுதல் என்றால் தோண்டுதல், அகழ்தல் என்றெல் லாம் பொருள்படும். இந்தக் கல்லுதலுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்பவர்கள்தான் ஆசிரி யர்கள். இவ் ஆசிரியர்களின் பணி சமுதா யத்தில் மகத்தான பணியாகும். ஒரு சமூ கத்தின் முன்னேற்றத்திற்கு அத் தி வா ர ம் இடுபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் என்றால் ஆசு+இரியர் (குற்றமற்றவர்) எனப் பொருள் படும் இந்த பொருளுக்கேற்ப ஆசிரியர்கள் ஒழுகவேண்டியதும் அவசியமாகும்.
ஒரு நாடானது சுவீட்சமடைய வேண்டு மானால் அந்நாட்டில் நற்பிரசைகள் உரு வாக வேண்டும். அதற்கு மிகவும் இன்றிய மையாதது கல்வியாகும். * கல்விக்குக் கரை யில்லை' , ' குஞ்சியழகும் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து வஞ்சமில்லநடுநிலைமையால்வரும் கல்வி அழகே அழகு' 'நாடாழும் மன் னர்க்கு தன் நாடன்றிச் சிறப்பில்லை ஆயின் கற்றோர்க்குச் சென்ற இ ட மெ ல் லா ம் சிறப்பு' என்றெல்லாம் கல்வியின் மேன்மை பற்றிக் கூறப்படுகின்றது. எனவே ஒருவன்
39.72


Page 44

யில் கல்வியும்
பணியும்
கூடுதலாகக் தன்னைக் கற்றலில் ஈடுபடுத் திக்கொள்ளும் போதுதான் அவனது உள்ள மும், உடலும் பக்குவமடைகின்றது. அவன் பக்குவப்பட்ட பின் சமுதாயத்திற்குப் புறம் பான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவனது அறிவு அவனுக்கு இடம் கொடுக்காது. ஒருவன் சிறந்ந முறையில் கல் வியைக் கற்றபின் அவனது வாழ்க்கையை அவனே தீர்மானித்துக்கொள்கிறான் அவனது வாழ்க்கையினை முடிவு செய்து அதன்படி ஒழுகுகிறான்.
தற்போது மனித வாழ்க்கையில் பல துறைகளில் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏறபட்டிருக்கின்றது. உதாரணமாக விஞ் ஞானத்துறை, பொருளாதாரத்துறை, அர சியல்துறை போன்றவற்றில்மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இத்துறைகளில் தன்னைச் சிறந்த முறையில் ஈடுபடுத்திக் கொள்ள இத்துறைகளைச் சார்ந்த கல்வியே அவனுக்கு வழிகாட்டுகின்றது. ஒல்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு துறைகளில் ஆர் வம் காணம்படலாம். அந்த ஒவ்வொரு மனி தனையும் திறமையுள்ள துறைகளில் இட்டுச் செல்வது கல்வியாகும். இக் க ல் வி யி னை ஊட்டி வளர்ப்பவர்கள் ஆசிரியர்களாகும். இவ்வாறு மனிதன் தனது எண்ணங்கள் ஆற் றல்களை ஏற்றமுறைகளில் வெளியிட முடி யாத பட்சத்தில்தான் சமூகத்தில் சட்ட விரோதச் செயல்கள் தலைதுாக்குகின்றனன. எனவே ஒவ்வொரு மாணவனுடைய ஆற்றல் களையும் அறிந்து அதற்கேற்ற கல்வியளித்து சமூக மேம்பாட்டிற்கு இட்டுச்செல்லும் ஆசிரி ரியப்பணி சிறப்பானதாகும்.
"ஊன்றிய விதைதான் மு ளை க் கு ம் உழுது விதைப்பதோ ஆசிரியன் அறுவடை செய்வதோ சமூகம்’ ஒரு விதையானது வெறும் கட்டாந்தரையில் போட்டால் அது உரிய பயனைத் தராது, எனவே அதற்குப்
5பண்படுத்தப்பட்ட நல்ல நிலம் வேண்டும் அப்போதுதான் அதன் முழுமையான பய னைப் பெறமுடியும். அதுபோலவே ஆசிரியர் கள் மாணவர்களைப் பண்புடையவர்களாக மாற்றி அறிவாகிய விதைகளை விதைக்கி றார்கள். அந்த அறிவினால் அவன் திறமை காட்டி ஒரு சிறந்த கல்விமானாக வளர்ச்சி அடையும்போது அப்பயனை தனியே அவ் ஆசிரியர் பெறுகின்றாரா? இல்லை அதனை சமூகமே பெற்றுக்கொள்கின்றது. இவ்வாறு சமூகம் பயனடைய ஊன்று கோலாகத் திகழ் பவர்கள் தான் ஆசிரியர்கள் •
கல்வியானது வெறும் ஏட்டுக்கல்வியாக அமையாது அது வாழ்க்கைக் கல்வியாகவும் அமைதல் வேண்டும். இதனையே மகாத்மா காந்தி அவர்களும் 'வாழ்க்கைக்கு ஆதார மாக அமைவதே சிறந்த கல்வி' என்கிறார்.
L000L0LLL0 ML0L 0L 0L 0LS0 S 0L SA0
ஒர் உலக
இ உலகிலேயே பெரிய மசூதி 8
ஷாஜகனால் டில்லியில் கட்டப் இ தமிழையும் தேசியத்தையும் ஒரு
இ) 12ம் நூற்றாண்டில் இந்து ஆர்
(2
(၇
(၇
(၇
மணிய பாரதியார்.
தில் அமைந்த ஒரே ஆலயம் ம உலகத்தின் உச்சியாகிய எவரெ ஹிலரி ஆகியோரால் வெற்றி ( உலகின் முதலாவது நீராவி என்னும் ஆங்கிலேயரால் உருவ கத்தோலிக்க திருச்சபைக்கு புத் பாப்பரசர் 23ம் அருளப்பர் ஆ
கிரேக்க நாட்டிலிருந்து பாரதம் மகா அலெக்சாந்தர்
 


Page 45

கல்வியானது சமூகத்துடன் பொருத்தப்பாடு அடைந்து வாழ வழி வகுத்தல் வேண்டும். மனிதன் தன்னுடைய சூழல், மொழி, சமய நம்பிக்கைகள், செயல்கள், ஆற்றல்கள் திறன் கள் இவற்றை யெல்லாம் கல்வியின் மூலமாக தனக்கும் சமூகத்துக்கும் பயன்படுவகையில் வளர்த்துக்கொள்ள வேண்டும். இ த ன் மூலமே ஒரு சமூகம் விருத்தியடைய முடியும்
எனவே மேற்கூறிய சகல விடயங்களை யும் நோக்கும்போது ஒரு சமூக விருத்தியில் கல்வியின் அவசியமும் ஆசிரியப்பணியின் முக் கியமும் எவ்வகையில் அவசியமாகக் காணப் படுகிறது. என்பது நன்கு புலனாகின்றது. எனவே ஒவ்வொரு ஆசிரியரும் தங்களிடம் வரும் சிறார்களின் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றை வளர்த்து ஒரு சமூகம் விருத்திய
டைய வழிகாட்டியாக மாறவேண்டும்.
ஆக்கம் செல்வி ம. வசந்தி
மட்/ புதுக்குடியிருப்பு வாணிவித்தியாலயம், வாழைச்சேனை
C22
அதிசயம்
. பி. 1644 - 1648ல் சக்கரவர்த்தி பட்டது.
நங்கே வளர்த்த புரட்சிக்கவி சுப்பிர
ய சிற்ப முறையில் புவனேஸ்வரத் காலிங்க ராஜராலயம். ஸ்ட் சிகரம் 29, 5. 1953ல் ரென்சிங் கொள்ளப்பட்டது. இயந்திரம் (நீர் உறிஞ்சி) சவேரி ாக்கப்பட்டது. துயிரூட்டிய வத்திக்கான் தலைவர் GJITri.
வரை சாம்ராஜ்யம் அமைத்தவர்
I
LS0LSLSAeLLSM0 LSLSLSSLSLe L0LL 0LAL0L0L0M LLLL0LL 0L Mஅபிவித்தி அடைந்து வ ரு ம் நா டா க இலங்கை இருந்த போதிலும் கல்வித் துறை யில் பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ள மைக்கு காரணம் இலங்கையின் கல்வித்திட் டமே. இலவசக் கல்விக்காக அரசு பாடசாலை களை அமைத்தல், ஆசிரியர்களை நியமித்தல் அவர்களுக்கு பயிற்சி அளித்தல்,தளபாடங்கள் உபகரணங்கள் வழங்ககுதல், இலவசப் பாட நூல்களை வழங்குதல், இலவச மதிய உணவு சீருடை வழங்குதல் போன்ற பல உதவிகளை மேற்கொண்டு வருவதே இதற்கு சா ன் று பகர்கிறது.
இலங்லையின் கல்வி வளர்ச்சியை நோக் கின் இலவசக் கல்வியின் மாபெரும் உயர்ச் சியை எம்மால் புரிந்து கொள்ள முடியும் பழைய காலத்திலேயே சீடர்கள் குருவைத் தேடிச் சென்று அவருடன் உண்டு, உறங்கி அவருக்குப் பணி விடை புரிந்து, திண்ணைப் பாடசாளைகளில் கல்விகற்ற காலத்திலேயே இலவசக் சல்வி ஆர ம் ப மா கி வி ட் டது. ஆனால் கலச்சிறப்பு, விவேகம், கற்றவர் பரம்பரை இவ்வாறான வறைவிலக் க ண ங் களை கொண்ட ஒரு சிலருக்கே கற்க முடிந் தது. ஏனையோருக்கு வாய்ப்பில்லை.
பின்பு கி. பி 1505 - 1638 வரை கரை யோர மாகாணங்களை ஆட்சி புரிந்த போத்து கேயர் கல்வி என்ற போர்வையில் சமயத் தைப் பரப்புவதற்கு சமயக் குழுக்களை ஈடு படுத்தினர். அவர்களின் கல்வியில் கு று கி ய பாடவிதானம்,இடைநிலைக் கல்விக்கான நிறு வன அமைப்பு இல்லாமை முதலிய குறை பாடுகள் காணப்பட்ட போதிலும் சிற்றள விலாவது கல்வி முறையை ஆர ம் பி த் து வைத்து இலவசக் கல்விக்கு உதவினர்.
 


Page 46

கி.பி 1638 - 1658 வரை ஆட்சி புரிந்த ஒல்லாந்தர் வியாபாரத்தை வெற்றி கரமாக் கும் நோக்குடன் கல்வியினைச் செயற்படுத் தினர் இவர்கள் கல்வியில் முறையான நிறு வன அமைப்பு, தாய்மொழிக் கல்வி அளித் தல், கல்விப் பொறுப்பை அ ர சு க ற் று க் கொள்ளல், கல்வி, ஆணைக்குழு நிறுவுதல் ஆசிரியர் பயிற்சிக்கு சாதாரண பாடசாலை ஆரம்பித்தல் பெண் கல்வி அநாதை வறிய பிள்ளைகளின் கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தி கல்வியில் மாபெரும் உயர்ச்சிக்கு வித்திட்டனர். ஆயினும் கட்டாய மத மாற் றமே நோக்கமாக இருந்ததேயன்றிக் கட் டாயக் கல்விக்கு வழிவகுப்பதாக அமைய வில்லை.
பிரித்தானியர் காலத்தில் ஆரம்பக்கல்வி யும் மிசனேறிகளின் உதவியுடன் சமயத்தைப் பரப்பும் நோக்குடனான கல்வியையும் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
1831ல் கோல்புறுக் மிசனறிக் கல்வியை உறுதிப்படுத்தினர். I 834 Go LfTLéFT 65) G ஆணைக்குழுவும் 1841ல் மத்திய பாடசாலை ஆணைக்குழுவும் ஆரம்பிக்கப்பட்டு கல்வியில் மாபெரும் உயர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
19ம் நூற்றாண்டில் பெளத்த, இந்து,இஸ் லாம் சமயங்களின் மறுமலர்ச்சியால் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் ஆரம் பிக்கப்பட்டன. 1920 மணிங் சீர்திருத்தப்படி 1ம் கல்விச் சட்டமும் பல்கலைக்கழக கல் லூரி நிறுவப்பட்டமையுமான இலங்கையில் முறைசார்ந்த கல்வி வளர்ச்சியில் உயர்ச்சியைகி. பி. 1931ல் டொனமூர் திட்டத்தில் கல்விக்கெனஒரு தனிநிர்வாகக்குழுஇயங்கியது அதன் தலைவரான C W. W. கன்னங்கரா 17 வருடங்கள் சேவை செய்து உதவி நன் கொடை பெறும் பாடசாலை ஆசிரியர்களுக்கு நேரடியாகஅரசுவேதனம் அளித்தல்,தாய்மொ ழிக் கல்விக்கு உதவியளித்தல், கிராமியக் கல் வியை பரிசோதித்தல், மதிய போசனம் வழங் கல், தேசிய பரீட்சை ஆரம்பித்தல், இரண் மொழி கற்பித்தலை விரிவுபடுத்தல், மத்திய மகாவித்தியாலயங்களையும் உயர்கல்வி நிறு வனங்களையும் ஆரம்பத்தல் முதலிய பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கல்வி யின் உயர்ச்சிக்குப் பணிபுரிந்தார்.
நம்நாடு 1948ல் டொமினியன் அந்தஸ் துடன் சுதந்திரம் பெற்றதென்றாலும் முதல் பத்து வருடங்களில் கல்வியை விரிவுபடுத்த பொருளாதாரத் தடை காணப்பட்டது.ஆயி னும் 1950ல் கல்வி வெள்ளை அறிக்கை சுதந் திர நாட்டின் முதாவது கல்வி சீர்திருத்த மாகும். 1961 சிறிமாவோ பண்டார நாயக் கா பிரதமராக இருந்த வேளையில் நம்நாட் டின் பாடசாலைகள் யாவும் அரசின் கண் காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. கட் டாய பாடசாலை வயது அனுமதிக்கும் வயது முதலான 18 தலைப்புச் சீபார்சுகளும் 1962 பாடசாலைக்காலம் தினசரி நேரம் முதலான 33 தலைப்புகளில் திட்டங்கள் சிபார்சு செய் யப்பட்டு மேலும் 1964ல் கல்வி அறிக்கை திருத்தங்களும் இலவசக் கல்வி விருத்திக்கு வித்திட்டன.
1970 - 1980 வரையிலான காலத்தில் கல்வி கற்கும் மாணவர் தொகை அதிகரித்து, வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கிய தால், 1972ல் கல்வியின் புதிய நோக்கு என் னும் கல்விப் புனரமைப்பு தொழிற்கல்வி மூலம் வேலை வாய்ப்படையும் மூன்றாம் மொழியறிவு வளர்ச்சிக்கும் வித்திட்டது.
سع
4


Page 47

1981ல் கல்வி வெள்ளை அறிக்கை மூலம் பாடசாலைகளில் ஒழுங்கமைப்பும் நிர்வாக மும் எடுத்துக் கூறப்பட்டு, கொத்தணித் தணித்துவ பாடசாலை முறைகள் உருவாகின. பாடசாலைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவுசெய்யப்படுவதினால் கல்வியில் மாபெ ரும் விருத்தியை அடைய இது உதவுவியது. இலவசக் கல்வியின் முழுப்பயனையும் பெறு வதற்கு பாடநூல்களையும் இலவசமாக வழ ங்க வேண்டும் என்று முன்னைய ஜனாதிபதி யின் ஆலோசனைப்படி 1980ல் இருந்து மாண வர்களுக்கு இலவசப் பாடநூல்கள் வளங்கப் படுகின்றது. இது வறிய மாணவர்களுக்கு நிவாரணியாக அமைந்து இலவசக் கல்வியின் மாபெரும் விருத்திக்கு காரணமாக அமை கிறது.
இலவச உணவு வழங்கலில் கன்னங்கரா காலத்திலும் 1956ல் அமைக்கப்பட்ட கல்வி அமைச்சர் திசநாயக்க காலத்திலும் பாலும் பணிசும் வழங்கப்பட்டன. பின்னர் இடை நிறுத்தப்பட்டு கெயார் தாபனத்தினால்குறிப் பிட்ட ஒரு வயதெல்லை வரையானவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டு அதுவும் இடைநிறுத் தப்பட்டு 1989ல் இருந்து அமரத்துவம் அடைந்த முன்னால் ஜனாதிபதியின் ஆலோ சனைப்படி மதியபோசனம் வாங்கப்பட்டது. இம்முறையானது சத்துணவு ஏற்படுத்தி பசியின்மையால் பாடஅவதானிப்பு, மாணவர் வரவு என்பவற்றைப் பூர்த்தியாக்கி, கல்வி யில் மாபெரும் உயர்ச்சியை ஏற்படுத்த ஆதா ரமாகவும் அமைகிறது.
மேலும் முன்னாள் ஜனாதிபதியின் திட் டத்தின்கீழ் பெற்றோர் பழுவைக் குறைக்க வும் வறிய மாணவர் உடைப் பிரச்சினையை தீர்க்கவும் கற்கும் மாணவர் தொகையைக் கூட்டவும் இலவச துணி 1993 தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இது மேலும் இல வசக் கல்வியின் மாபெரும் விருத்தியை ஏற் படுத்தும் முயற்சியே என நாம் கூறலாம்.
திரு. கா. தமோதரம் (அதிபர்) மட்/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம் வாழைச்சேனை.தீபமல்
அறிவுதனை அகத்தே
அகிலெமெலாம் ட
அறிவார்ந்த ஆசான்
அழகொளிரும் தீட
தேசமது கல்வியிலே தி தேவைகளை அறி ஆசகற்றும் ஆசிரியன்
ஆலயத்தில் இலங்
காலமெலாம் கல்விப்ப
கருமை செய்யும் ஞாலத்தில் உழைக்கின் ஞாயிறெனும் ஒரு
அறிவுத் திறன் ஒழுக்க அனைவருக்கும் அ பிறவிப் பிணி தீர்க்கும் பெருஞ் சுடர் வீசு
பண்புடைய ஒருலகு ப பயிற்றுகின்ற ஆச கண்ணிய மென்ற ஒளி கனிந்த எழில் தீட
நீதி நெறிமுறைகள் பி நெஞ்சினிலே சேை
ஒதி நிதம் கல்வி வளr
ஓங்கியே ஒளிருந்
2.


Page 48

f
எறோ !
கொண்டு பரவச் செய்யும் இங்கு பம் அன்றோ!
திளைத்திடவே ந்து பணிபுரிகின்ற தானும் ஒரு கும் தீபம் அன்றோ!
ணி ஈர்ந்து
மடமையினை நீக்கி
ற ஆசானும்
தீபம் அன்றோ!
மதை |ன்போடு நல்கிப்
அவன் *ம் தீபம் அன்றோ!
டைத்திடவே ான் பாருலகில்
காலும் பம் அன்றோ!
நிறழTது வை ஒளி துலங்க ர்க்குமவன் தீபம் அன்றோ!
வடித்தவர் திரு, ஏ. மகேசன் மட்/ சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம், சந்திவெளி.
LLeLeLLeLeeLeLeeLeLeLeeLeLeeSLeLeLLeLeLeL eqeLLeeeqeSLeqeLeLeeLeLeeLeeeLeLeeLLee
9சலனங்களும்
தெளிவும்
($இஇேஇஇஇஇஇஇஇஇஇஇஇ)ே
སོ།།
61ங்கோ ஒரு காகம் சுற்றிச் சுற்றிக் கரைய எல்லாச்காகங்களும் தாம் எழுந்து விட் டதற்கு அறிகுறியாகக் கரையத் தொடங்கி விட்டன. வீட்டு வேலைகளோடு, மிஞ்சி யிருந்த பாடசாலை வேலைகளையும் முடித்து விட்டு ராஜினி இரவு 12 மணியளவில்தான் படுக்கைக்குப் போயிருந்தாள். களைத்துப் போயிருந்த உடம்புக்கு அதிகாலைக் குளிர் மிகவும் இதமாக இருந்தது. காகத்தின் கரை யல் விடியப்போகின்றது என்பதை அறிவிக் கக் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. 'இந்த இதமான விடிகாலைப் பொழுதை எனக்காக இறைவன் ஒரு கொஞ்ச நேரமே னும் நீடிக்கக்கூடாதா? " என்று எண்ணிய போது தன் சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி அவளுக்கே சிரிப்பு வருகின்றது.
அன்றும் அ ப் ப டி த் தா ன் அவளும் கலா ரீச்சரும் வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஆளையாள் ஏதோ தமா ஷாகக் கூறிச் சிறித்துக் கொண்டிருந்த போது திடீரென கலா இவளைப் பார்த்து 'ஏய்! ராஜினி உன் முன்னால் திடுமெனக் கடவுள் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றால் நீ என்ன கேட்பாய்? என்றாள். இவளோ சிறிதும் சிந்தியாமல் 'விடியற்காலைப் பொழுதை கொஞ்சநேரம் போகாமல் வைத்துக்கொள்ள வரம் கேட் பேன்' என்றாள். ஆமாம்! அவ்வளவு தூரம் நித்திராதேவியின் அரவணைப்புக் குறைந்து போயிருந்தது அவளுக்கு.
பிள்ளையார் கோயில் ஒலிபெருக்கியில் ஒலித்த கந்த ஷஷ்டி கவசம் நேரம் அதிகாலை நான் குமணி என்றது. அவசரம் அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கடவுளை வணங்கும் போது த ன க் கா என்று நேரம் ஒதுக்குவது காலைக்கடன்


Page 49

களுக்கு மட்டும்தான் என்று நினைத்து
கொள்கின்றாள். வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஒட்டமும் நடையுமாகப் பாடசாலைக் குச் செல்லும் போது 'சே' என்ன வ கையிது’ என்று எண்ணவே தோன்றுகின் ܡܝ
"குட்மோனிங் ரீச்சர்" காலைப்மணியில் பூத்த ரோஜாவாக முகம் மலர ஒரு 'குட் மோரிைங் ? ராஜினி டீச்சருக்கு பாடசாலைக் குள் நுழைந்ததும் கிடைக்கின்றது. அதனைத் தொடர்ந்து குட்மோனிங் ரீச்சர், குட் மோனிங் ரிச்சர்" வகுப்பறையில் நுழையும் வரை பரிமாறிச்கொண்ட காலை வணக்கங் கள். எழும்பும் போது இருந்த ஆயாசத்தை யும், களைப்பையும் விரட்டியடிக்கின்றது. ஆயாசம் விடைபெற வழக்கம் போலக் கட மையில் ஒன்றிப் போகின்றாள் இந்த ராஜீனி
ரிச்சர்
ரிச்சர், இந்தப் புதுசாவந்த பிரியதர் ஷினி தலைக்கு எண்ணை வைப்பதில்லை. ஒழுங்கா ஷ-0 போட்டுக் கொண்டு வருவது இல்லை. அத்தோட கிளாஸ் ரூம் டியூட்டி யும் ஒழுங்காகச் செல்வதில்லை. ஏனென்று கேட்டுப்பாருங்க ரீச்சர்' பாடசாலை ஒய்வு ( நேரத்தின்போது ஓடிவந்து முறைப்பாடு பண்ணிய ஆஷாவை நிமிர்ந்து பார்க்கின்றாள் ராகிணி , கொழுகொழுவென்ற தேகக்கட்டுட னும், அழகான பெரிய விரிந்த கண்களுட னும் இரைக்க இரைக்க ஓடிவந்த ஆஷாவின் கடமையுணர்வு வியர்வை படிந்த அந்த முகத்துக்குக் கம்பீரம் கொடுப்பதாக ராகினி ரீச்சர் நினைத்துக் கொள்ளுகின்றாள். நீ போம்மா, நான் கவனித்துக் கொள்கின்றேன் ரிச்சரின் பதிலைக்கேட்டுத் "தாங்க்யூ" என் றபடியே ஆஷா நகரப் புதிதாக வந்த பிசி தர்ஷினி ராகினியின் நினைவில் வலம் வ சின்றான்' 茎
எண்ணெய் காணாத பரட்டைத் தலை, ஷ" போடாத வெறும் கால்கள், ஏனோ தானோவென்ற போக்கு இவற்றினூடே 를 யாரையோ நினைவூட்டும் அந்த முகச்சாயல் *உன்னுடைய பெயர் என்னம்மா ? நான் பிரியதர்ஷினி தலையை ஒயிலாகச் சாய்த் துப் பதில் சொல்லும்விதம் இவளுக்குள்ளே தனக்குப் பரிச்சயமான யாரோ ஒளிந்து கொண்டிருப்பது போல ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. 彗
மைதானத்தில் தனிமையில் நின்ற பிரி யாவை பிரியா’ என்றாள் ராகினி ஆசிரியை
Oன்று கூப்
ஷித்துக் கொள்ளும் எண்
to furt ari
என்பெயர் 2 பிரியா இல்லை பிரிய தர் ஷினி'
**ஆமாம் அதுக்கென்ன? பிரியா என்றும்
கூம்பிடலாம்தானே?"
'இல்ல ரீச்சர் அப்படிக் கூப்பிடாதீங்க அம்மாவிற்கு 'பிரியதர்ஷினி' ன்று முழுசாக் கூப்பிட்டாத்தான் பிடிக்கும் ஷோட்நேம் அம்மாவிற்கும் பிடிக் காது’
பளிச்சென்று மூளையில் ஒரு மின்னல் வெட்டுகின்றது ராகினி ரீச்சருக்கு அந்தச் சாயல், அந்தக்கம்பீரம், அந்த ஒயிலான தலையசைப்பு எல்லாம் ரச்சனிக்கே சொந்த மல்லவா? அழுக்காகப் பாடசாலைக்கு வந்து விடேந்தியாக இருந்தாலும் அந்த ராஜகளை இவளுள்ளும் நீ.நீ ரஞ்சினியின் பெண்ணா? ராகினி தடுமாற, பிரியதர்ஷினி இவளை நிமிர்ந்து பார்க்கின்றாள். "ஆமாம் ரீச்சர்" எங்கம்மா ரஞ்சினி நடராஜா ரஞ்சினியும் பிரியதர்ஷினியும் பத்து வருடங்களின் பின் னர் இந்த ஜூனியர் ரஞ்சினியை இந்தக் கோலத்தில் ராஜினி எதிர்பார்க்கவேயில்லை அவள் அம்மாவைப்போல புனிதமாக ஆடம் பரமில்லாமல் அவளிடமிருந்தே வீசும் மெலி தான வாசனையுடன் கண்டிருந்தால் இந்த அதிர்ச்சி இவளுக்கு ஏற்பட்டிருக்காது.
* வருகிறேன் ரீச்சர் எல்லோரும் வகுப்
புக்குப் போறாங்க' வகுபட மாணவிகளு
டன் சேர்ந்து பிரியதர்ஷினியும் நடக்க, ராகி னி அதிபரின் காரியாலயத்தை நோக்கி நடக் கின்றாள். அங்கிருந்த இலிகிதரிடம் பிரிய தர் ஷினி பற்றிய விபரம் அடங்கிய பைலை எடுத்துக்கொண்டு ஆசிரியர்களின் ஓய்வு அறை யை நோக்கி நடக்கின்றாள், ஹலோ,ராகினி இப்போ பா டமில்லையா? இன்னிக்கு என்ன மூஞ்சி ஒரே கோணலா கிப் போய் இருக்கு? அம்மாவுக்கு மூட் அவுட்போல' சிவராணி யும் ஜனனியும் இவளைப் பிய்த்துக் கொள்
கிறார்கள். ஏதோ சாட்டுச் சொல்லிவிட்டு
லகத்துக்குள் சென்று பைலைப் புரட்டு ாள். அம்மா பெயர் ரஞ்சினி [5L-[T[T9ạfT து ஆறுமாதமாகின்றது.
 
 
 
 
 
 
 
 


Page 50

‘ஐயய்யோ . ர ஞ் சி னி நடராஜா இறந்து ஆறு மாதமா?' இற ந் து விட் டாளா? ரஞ்சினி பழைய நினைவு கள் மொட்டவிழ இன்று போல ராஜினியின் கண்களில் ரஞ்சினி வலம் வருகின்றாள். தானுண்டுதன்பாடுண்டு என்றுஇருக்கும் ராஜி னிக்கு அறைத்தோழிகளாக அறுவர் வாய்த் திருந்தனர். வாழ்க்கையில் இவளுக்கு மனம் விட்டுப்பேச நண்பர்களோ, நண்பிகளோ இதுவரை வாய்த்ததில்லை. இனியும் வாய்க் குமென ராகிணி நம்பவே பில்லை. ரஞ்சினி யைச் சந்திக்கும்வரை கட ைமயே கண்னென நடக்கும் பண்பு, கண்ணி பமான போக்கு, அந்த உயரமும் உடலமைப் பும், கூரியநாசி யும், அகன்ற விழிகளும் த லையைச் சாய்த் துத் சிரிக்கும் அந்த ஒயிலான சிரிப்பும் தனக் குள்ளே எவ்வளவு தாக்கமிருந்தாலும் மறை த்துவிட்டு மற்றவர்களோடு கலகலப்பாகப் பழகும்பண்பு, எதையும் கூடியளவு வெளிப் படையாகவே கதைக்கும் சுபாவம், பேச்சு வன்மை எல்லாமே இவளை ஆகர்ஷித்தது. ரஞ்சினி எவ்வளவு கதைத்தாலும் ராஜினி கேட்டுக் கொண்டிருக்கவே பிரியப்படுவாள். இவளும் அவளும் சு வா ர சி ய மா க எதை பாவது பற்றி அறிவு பூர்வமாக விவாதிப்பார்கள். எல்லோரும் புதிய பாடல் களை ரசித்துக் கேட்கும்போது ரஞ்சினியும் ராஜினியும் பழையபாடல்களை சாப்பிடவே மறந்து கேட்பார்கள். 'கண்மணியே உன் இதய ஊஞ்சலில் காணமழையில் நான் ஆடி னேன்" என்னும் பழையபாடலை ரெக்கோட் பண்ணி வைத்து இருவரும் அடிக்கடி போட்
டுக் கேட்பார்கள்.
** எனக்கு வரப்பொகும் கணவரும் இப்ப டிப் பாடினா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்'
** இப்பிடிப் பாடுகிறாரோ இல்லே உன் னையே படாம அடக்கி விடுகிறாரோ'
ராஜினி இப்படிக் கூறியதும் ரஞ்சினி நடுக்கத்துடன் அவள் வாயைப் பொத்திவிட் டுக் கூறியது இன்னமும் ராஜினியின் காதில் ஒலிக்கின்றது. எனக்கு வரப்போகிற கணவர் நல்ல ஆளுமையுடையவராயும் பாடல்களை ரசிக்கக்கூடியவராகவும், அழகுணர்ச்சி கலை யுணர்ச்சி உடையவராகவும் இருக்க வேண் டும். எனக்கு அழகான குழந்தைகள் பிறக்க வேண்டும். அவர்களை நானும் அவரும் சீராட் டிப் பாராட்டி வளர்க்க வேண்டும். ராஜினி! என்னோட குழந்தைக்குக் கூந்தல் வளர்த்து அழகாகச் சீவிப் பொட்டிட்டு மையிட்டு. மேலே நினைக்க முடியாமல் ராஜினி ரீச்சர் உடைந்து போகின்றாள்."ரஞ்சினி உன் குழந்தையா அம்மா இப் படி பரட்டைத்தலையுடனும் அழகுபடிந்த ஆடைகளுடனும் . மேலே சிந்தனை செய் தால் அழுதுவிடுவோமோ என்று நினைத்த படியே அதிபர் காரியாலயத்திற்குச் சென்று குறுகியகால லீவு எடுத்துக் கொண்டு வீடு நோக்கிச் செல்கின்றாள்.
*கான மழையில் கண்மணியே உன் இதய ஊஞ்சலில் ஆடினேன்' சொல்லி வைத்தால் போல ஒலித்த அந்தப்பாடல் இதயத்தின் ஒரு மூலையில் இலேசாக வலியைக் கொடுக் கின்றது. முள்தைத்த உள்ளங்காலில்வேதனை இ ரு ந் தா லு ம் அழுத்தும்போது ஏற்படும் சிறுசுகம் போல ரஞ்சினி இவ்வுலகில் இல்லை யென்பதுவேதனையைக்கொடுத்தாலும், அவ ளின் நினைவு மனதில் சிறு சுகத்தை ஏற்படுத் த்ததவறவில்லை. இருவரும்ஹாஸ்டலில் திருட் டுத்தனமாக மாங் காய் பறித்துச் சாப்பிட்ட தும், பழைய பாடல்களை ரசித்துக்கேட்ட தும், மும்தாசுடனும் , ஹ"சைறாவுடனும் அவர்கள் பேசும் பாஷையிலேயே பேசி மகிழ்ந் ததும், Solitary reaper கவிதைக்கு அழகான ஆங்கிலத்தில் appreation எழுதியதும், நினை க்க நினைக்க ராஜினிக்குத் தாங்கவே முடி யாமல் இருந்தது.
, மறுநாள் விடிகாலைப் பொழுது அவளுக் குச் சந்தோஷம் அளிக்கவேயில்லை. அவளும் ரஞ்சினியும் விடுதியில் மகிழ்ந்த காலம் கன வில் துண்டு துண்டாக ஒடியது. விடிந்ததும் விடியாததுமாக வேலைகளை முடித்துவிட்டுப் பாடசாலை சென்ற ராஜினி லீவு எடுத்துக் கொண்டு, பையிலில் இருந்த சிறுமிபிரியதர்ஷி னியின் வீட்டுக்குச் சென்றாள்.
பிரியதர்ஷினி இப்போது வயதுபோன தனது பாட்டியுடன்தான் வசித்து வருகின் றாள். பாட்டி அழுதுகொண்டே சொன்ன சோகக்கதையில் ரஞ்சினியின் சாவுக்குஎன்ன காரணம் என்பது புரிகின்றது. கடமையே பெரிதென வாழ்ந்த ரஞ்சினி தன் ஒரே குழந் தைக்கும் கணவனுக்கும் பணிவிடை செய்து கொண்டே தன் ஆசிரியத் தொழிலையும் கன் னும் கருத்துமாகச் செய்து வந்திருக்கின்றாள் பாடசாலையில் மேலதிக வகுப்புக்கள் வைத் துப் பின்தங்கிய மாணவர்கட்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுமுதல் எல்லா விதமான புறகிருத்திய வேலைகளிலும் பங்குகொள்ளத் தவறவே L DIT L L FT ri . எல்லாவிதமான கருமங்களிலும் உற்சாகத்துடன் பங்குபற் றிய ரஞ்சனி தன்னை மட்டும் ஒழுங்காகக் கவனித்துக் கொள்ளத் தவறிவிட்டாள். தான் தான் கற்பிக்கும் பாடத்தில் அதிவிசேட சித்தி பெற்று மாணவர் பல்கலைக்கழகம் செல்லும் போதும், பாடசாலை சகதவிதத்திலும் முன்
 
 
 
 


Page 51

னேறும்பாேதும் பெருமிதம் அடைந்திருக்கின் றாள். பாடசாலை, பாடசாலை என உழைத் தவள் குடும்பக் கடமையையும் மறக்காமல் செய்து முடித்திருக்கின்றாள்.
இவ்வளவு செய்து முடிக்க அவள் மென் னுடல் இடம் கொடுக்காமல் கஷ்டப்பட்ட போதும், கடமையில் அதை மறந்துவிட்ட மடமைதான் அவள் உயிரைக் காலனின் கையில் கொடுத்திருக்க வேண்டும். மற்றைய குழந்தைகளை உன் குழந்தை போலவே நினைத்துக் கல்வி புகட்டிய நீ ஏன்தான் உன்னைக்காக்க மறந்தாயோ'
அன்றிரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கடிதமொன்றை அதிபருக்கு எ மு தி வை த் து விட்டுப் நித்திரையில் ஆழ்கின்றாள் கடிதத்தின் சாரம் கனவிலும் சுழன்று சுழன்று வருகின்றது. 'புறக்கிருத் தியங்கள்,மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை இயலுமானவரையில் நடாத்திச்செல்ல எனது உடல் நிலை இடப விரிக்கவில்லை என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்' என் குழந்தைகளோடு, ரஞ்சினியின் குழந்தை யையும்பேணி வளர்க்க வேண்டும் மறுநாள் நேரத்தோடு காரியாலயம் சென்றவள் கடிதத் தையும் கையுடன் எடுத்துச் சென்றிருந்தாள்.
* ○gー庁""
6 * Get göTGöT rifağı gerif;? * *
'ஒன்றுமில்லை சேர் என்னுடையபழைய சிநேகிதி மிகவும் கடமையுணர்வுள்ளவள். அகாலமாக இறந்துவிட்டாள்.
டுவரி )ைாரி ரீர்தர் ?? * அதுதான் கவலையாக இருக்கிறது ?
**கவலைப்பட்டு என்ன ரீச்சர் செய்வது விதிப்படிதான் எதுவும் நடக்கும்
"ஆமாம் சேர்'
கூறியபடியே ராஜினி ரீச்சர் வகுப்பை நோக்கி நடக்கிறாள். இவளுக்கு என்ன நடந் தது? 'குட்மோனிங் ரீச்சர்' , குட்மோனிங் ரீச்சர் வழி முழுவதும் மாணவ மாணவியரின் குரல்கள் ' என்னால் முடியாது நான் அசி ரியத்தை நேசிக்கின்றேன். என்னால் விட் டேற்றியான ஒரு ரீச்சராக இருக்க முடியாது நான் ஆசிரியத்தை நேசிக்கின்றேன்' ராஜினி வகுப்பிற்குள் நுழைந்ததும் ஒரு மாணவி உரிமையோடு ஒடி வந்து ஏன் ரீச்சர் ஒரு மாதிரியா இருக்கிறிங்க'? கையில என்ன ரீச்சர் பேப்பர்?' என்கிறாள்.
'ஒன்றுமில்லேம்மா இது ஒரு வேஸ்ட் பேப்பர்' என்றபடியே குப்பைக் கூடைக்குள் அதை கசக்கி எறிந்துவிட்டு எழுந்து நிற்கின் றாள் ராஜினி.
(யாவும் கற்பனையே)
திருமதி ராஜலோகினி செல்வராஜா மட்/ வாழைச்சேனை இந்துக்கல்லூரி
வாழைச்சேனை.கு எமது
பல சரக்குப் பொருட்களுக்கும் * சுவை மணம் நிறைந்த தரமான ; புகையிலையில் தயாரிக்கப்பட்ட * சு ரு ட் டு க் கு ம் நீங்கள் நாட * வேண்டியது
சிவசக்தி ஸ்ாேரர்ஸ்
பிரதான வீதி
வாழைச்சேனை
ஆசிரிய தீ பத் து க் கு ம் அது வெளிவர ஒத்தாசை புரிந்த ஆசிரியர்களுக்கும் 6TLDg வாழ்த்துக்கள்
இ) பலசரக்குப் பொருட்கள் இ) மளிகைச் சாமான்கள் இ) சாப்புச் சாமான்கள்
அனைத்திற்கும்
நாட வேண்டியது
முருகன் ஸ்ரோர்ஸ்
பிரதான வீதி
வாழைச்சேனை
గిగిF***A*
 
 
 
 
 
 
 
 


Page 52

saaaaaa
*ஆசிரிய தீபத்திற்கு எமது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்’
பலசரக்குச் சமான்கள் அனைத் தையும் சுத்தமாகவும் மலிவாகவும் வாங்க வேண்டுமா ? உடனே விரை யுங்கள், சு த் த மா ன நல்லெண் ணெய் வாங்க வேண்டுமானால் நாடவேண்டியது.
தனலக்சுமி
ஸ்ரோர்ஸ்
பிரதான வீதி
வாழைச்சேனை
*ஆசிரிய தீபமானது ஆண்டுதோறும் சுடர் விட்டு மனம் பரப்புவதற்கு வாழ்த்துக்கள்'
ck
* சிறுவர்களுக்கான ரெடிமேற் உடை
கள்
* ஆடவர்க்கான சேட்டிங் சூட்டிங் * மங்கையருக்கான சாறி வகைகள்
* மணவாழ்வில் காலடி எ டு த் து
வைக்கவுள் ளபவர்களுக்கான
வேட்டி, சால்வை, கூறைச்சேலைகள்
அனைத்து ஜவுளி வகைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
நியூ மர்ழியாஸ்
44, பிரதான வீதி
மட்டக்களப்பு
Top No: 065 - 2900
တာ်තුළුට්ටට්ටට්ටළුට්ටටළුළුට්ටට්ටළුළුළුට්ට්ටළුටටළුපටළුඑළුපද
ஆசிரியர் தீபத்திற்கு
எமது வாழ்த்துக்கள்
* இரும்புத் த ள பா ட ங் க ள்
செய்து கொள்ளவும்,
* கேற் ஜன்னல் முதலியவற்றுக் கான கிறில் வேலைப்பாடுகள் செய்து கொள்ளவும்
நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
'வின்ஸ் கராஜ்"
அதுமட்டுமன்றி வைபவங்களுக் கான கதிரைகளும் மலிவு விலை யில் வாடகைக்கு விடப்படும் என் பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரதான வீதி,
வாழைச்சேனை.
ஆசிரியர் தீபமே நீ ள்ன்றென்றும் பிரகாசிக்க வாழ்த்துகின்றேன்.
சகல வ  ைக ய ர ன கு ஸ்ரீ ர் பானங்களுக்கும், கேக் வகைகள், பி ஸ் -ெக ட் வகைகள், பாலுணவுகள், த க ர த் தி ல் அடைத்தஉணவுப்பொருட்கள் பாடசாலை உபகரணங்கள் அனைத்தையும் பெ ற் று க் கொள்ள,
நியூ தர்ஷா
சுவை நிறைந்த சுவிற்றி ரொபி சப் (F) ஏஜென்ஸ்
377 திருமலை வீதி,
மட்டக்களப்பு.
se0L000L0000L0000L0L00e0e00000e0e000L00000ses0LeL


Page 53

ටට්ටට්එට්එට්එටළුථළුළුළුඑළුපථළුථමළුට්ටළුඑළුඑළුට්ට්ට්ෆිෂ්
ஆசிரியர் தீபமே உனை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்
பழைய புதிய திரைப்படப்பாடல் கள், துல்லாட்டம் போடவைக் கும் துள்ளிசைகள், சிங்கள, ஆங்கில காதுக்கினிய பாடல்கள் அனைத்
தையும் ஒரே இடத்தில் ப தி வு செய்து கொள்ள
றிகல் மியுசிக்
சென்டர்
ஸ்ரீரியோ முறையில் தெளிவான பாடல்கள் மூலம் இல்லங்களை களைகட்டவைத்தவர்கள்
மீண்டும்,
றிகல் மியூசிக் சென்டர் பிரதானவீதி, வாழைச்சேனை
(8est 09ishes te Õheepan
Inland & Foreign Liquor Wholesale & Retail Dealers
Kalkudah Foreign Liquor Shop
Main Street VALACHE NA
T. Phone: 065 - 7266
Prop: K Selvanayagam
JJLLLLLJLLLLLJLLLLLLJLLLLLJJJeLeAALALLJeLeJLLeeeLLeeeLeq
62செயற்பாடுகள்
இது மாணவர்களின் வளர்ச்சியில் நான்கு அம்சங்களைக் கொண்டதாக அமைகின்றது.
வையாவன
01. உடல் வளர்ச் இ
02. உளவளர்ச்சி (நுண்ணறிவு வளர்ச்சி)
03. மன வளர்ச்சி
04. சமூக வளர்ச்சி
இத்தகைய வளர்ச்சிகள் அனைத்தும் ஏற்படும் பொழுதே கல்வியின் பலன் மாண வனை அடைகின்றது. அதாவது 'கல்வி ம னி த னை முழு மனிதனாக்குகின்றது.' வாழ்க்கைக்குத் தேவையான கல்வி அல்லது முழுமையான கல்வி என்ற எண்ணக்கருக்கள் இந்த நான்கு வித வளர்ச்சிகளின் ஒத்த சமன்பாடான வளர்ச்சியில் தங்கியுள்ளதனை நாம் மறுக்க முடியாது. அத்தகைய வளர்ச்சி வெறுமனே வகுபபறைப் பாடவிதானத்துடன் மட்டும் சாதிக்க முடியாததொன்றாகும். இவை பாட விதானத்துடன் இணைப்பாட விதான முயற்சிகளினாலும் அடையப்பட வேண்டும். 三宝
கல்வியின் நோ க் க ங் க ளி ன் பகுப்பு வகையை கல்வியியலாளர் "புளும்' என்ப வர் தெளிவாகப் பகு த் து ஸ் ளா ர். இது போன்ற பகுப்பு வகைகள் பல அமையலாம். அறிவுப் பகுதியாக அறிவு, விளக்கம், பிர யோகம், பகுப்பு, ாெகுப்பு, மதிப்பீடு என எனவும் மனஎழுச்சிப் பகுதியாக ஏற்றுக் கொள்ளல், உணர்வை வெளிப்படுத்தல், வெகுமதி அளித்தல், ஒழுங்குபடுத்தல், விழுமியத் தொகுப்பு விளக்கம், என அவை பகுதிகளாகவும், பிரிவுகளா செல்லுகின்றன.
 
 
 
 
 
 
 


Page 54

இத்தகைய நோக்கங்கள் யாவற்றையும் வகுப்பறைப் பாடவிதானத்தினால் அடைந்து கொள்ள முடியாது. இணைப் பாடவிதான செயற்பாடுகளும் சேர்ந்தே இவற்றை அடைய வழிகான வேண்டும். எமது நாட்டின் கல்வி முறையில் 1981ம் ஆண்டு வெள்ளை அறிக் கையின்படி சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடு கல்வி பரீட்சை முறைகள் அறிவுப் பலத்தை மட்டுமே வளர்க்கும் நோக்காகக் கொண்ட மைகின்றன. திறன் , மனப்பாங்கு வளர்ச்சி கள் புறக்கணிக்கப்படுகின்றன. என்பதாகும். அந் நிலைமைகளே எமது கல்வி முறையை பொருளாதார முறையுடன் ஒத்தியைபு ஏற் படாமல் செய்வதுடன் மனனழுச்சி ஊக்கங் களையும், சமூக வளர்ச்சியினையும் ஊக்கு விக்கத் தவறியும் விட்டன . என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நாட்டு நிகழ்வுகளும் இளந் தலைமுறையினரின் போக்குகளும் இதனை வலியுறுத்துகின்றன. எனவே இக் குறைபாடுகளை நீக்கி முழுமையான வளர்ச்சி யைப்பெற இணைப்பாடவிதானச் செயற்பாடு கள் முக்கிய பங்கினை ஏற்கவேண்டும்.
ஆரோக்கியமான உடலிலேயே சிறந்த விவேகமப்ன உள்ளம் அமைகின்றது. என்பது உளவியலாளர்களின் கொள்கை , எனவே ஆரோக்கியமான மனிதனை வெறும் வகுப் பறைப் பாட விதானங்களால் உருவாக்க முடியாது. உடல் களைக்க விளையாடும் மாணவன் வகுப்பறைக் கற்றல் வேலைகளை யும் திறம்படச் செய்ய முடிகின்றதை ஆசிரி யர்கள் அவதானிக்சின்றார்கள். எமது நாட் டில் மாணவர் வளர்ச்சிக்குரிய அத்தனை நவீன சாதனங்களும் கிடைப்பதில்லை. பாட சாலையினாலேயே வளர்ச்சிக்குத் தேவை யான அத்தனை சாதனங்கள் குறைவான நிலையிலும் சமாளிக்க முடியும்.
உள்ளத்தைப் பக்குவப்படுத்தி உணர்ச்சி வசப்படாத சமநிலையில் மாணவர்களின் மனவளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இணைப் பாடவிதான செயற்பாடுகளின் மூலம்தான் இத்தகைய மன வளர்ச்சிகளை ஏற்படுத்த முடியும். மனக்குளப்பம், ஆக்கிரமிப்பு, உணர்ச்சி, விரக்தி போன்ற மன நிலைகளைத் தவிர்க்கவும் தோல்வியைக் கண்டு தளராத மன உறுதியைப் பெறவும் இணைப்பாட விதான முயற்சிகளே உதவுகின்றன. உயர்ந்த குணநலன்கள், நல்நோக்கங்கள், சீரிய சமூ தாய விழுமியங்கள் என்பவற்றை வளர்க்கும்
சூழலை மாணவூர்களுக்கும் தாவில்க்த்தீசுSLa g -- .موسی. س. م. س
கூட்டுறவு, குழு முயற்சிகள், தலைமைத்
துவப் பண்புகள் என்ற மனித சமூதாயத்துக்கு
இன்றியமையாத அனுபவங்கள், அனுபவங்க ளின் ஆரம்பச் சூழல் என்பன இணைப்பாட விதான முயற்சிகள் மூலமே விரிவு படுகின் றன. என்பதனை எவரும் மறக்க முடியாது. மற்றையவர்களுடன் ஒழுக்கமான தொடர்பு களைப் பேணுவது சமுதாய வளர்ச்சியின் அடிப்படையாகும். இந் த அ டி ப் ப டை, இலக்யமன்றுகள், விவாத மேடைகள், பல தரப்பட்ட விளையாட்டுக்கள், மூலமாகத் தான் வளர்ச்சி பெற மு டி மா கை யா ல் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இன்றி யமையாதனவாகும்.
இணைப்பாடவிதான செயற்பாடுகள்
-
1.
2.
வருடாந்த வைபவங்கள் உடல் ஆளுமை வளர்ச்சிச் செயற் பாடுகள் கலாச்சார சமூக சம்மந்தமான செயற்பாடுகள்
தலைமைத்துவ சேமநலச் செயற்
பாடுகள்
இலக்கிய ஆக்கத்திறன் செயற் பாடுகள்
வருடாந்த வைபவங்கள்
இல்ல விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா
தாபகர் தினம் பெற்றோர் தினம் தமிழ்மொழித் தினம் ஆங்கில தினம் உயர் மாணவர் இராப்போசனம் கல்விச் சுற்றுலா சாரணர் பாசறை
GJ 60) 60TL168) G).
கந்ை
G33, it
*
 


Page 55

2. உடல் ஆளுமை வளர்ச்சிச் செயற்பாடுகள்
விளையாட்டுக்கள் உடல் வனப்பு முயற்சிகள் அணிவகுப்பு உடற்பயிற்சி அணிவகுப்பு வாத்தியப் பயிற்சி ஆண்/பெண் சாணியம் வீரதீர செயற்கழகங்கள் பொழுதுபோக்குக் கழகங்கள் 6Jf606OTULI GO GJ
3. கலாச்சார சமூக செயற்பாடுகள்
கவின் கலைக் கழகங்கள் சமய மன்றுகள் சர்வோதயக் கழகம் சிரமதானக் கழகம் சொக்கியதானக் கழகம் இரத்ததானக் கழகம் முதலுதவிக் கழகம் செஞ்சிலுவைச் சங்கம் இளைஞர் கழகம் விவசாய/மனையியற் கழகம் ஏனையவை
4. தலைமைத்துவ சேமநலச் செயற்பாடுகள்
பாடசாலைச் சஞ்சிகை முதல்வர்கள் சபை 를 வகுப்பு முதல்வர்கள் சபை மாணவர் சேமநலக் கழகம் ᎶᎫ 6Ꮘ06ᏈᎢ Ꮣl IᎶᏈ 6Ꮒl . E-s: a
5. இலக்கிய ஆக்கத்திறன் செயற்பாடுகள்
2
3.
4
பாடசாலைச் சஞ்சிகை வகுப்புச் சஞ்சிகை பாடசாலைக் கண் காட்சி இலக்கிய மன்றங்கள்
5. நடன/சங் கீத சித்திர மன்ங்றுகள்
நயா ஆனந்தராஜா ,ே A, (Cey
திட்டமிடல் உதவியாளர்
பிரதேசக் கல்வி அலுவலகம்
ளைப்பற்று வடக்கு - வாகரை
36ஆசிரியதீபமே உனை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்
அழகுசாதனப் பொருட்கள் நூல், தையல் உபகரணங்கள் லேஸ் வகைகள் வாசனைத் திரவியங்கள் சுவர் மணிக்கூடுகள், கைக்கடி காரங்கள் அனைத்து அழகுசாதனப் பொருட்களையும் நியாயவிலையில் பெற்றுக்கொள்ள
பெளதீஸ்
58 பிரதான வீதி,
மட்டக்களப்பு
வாழ்த்துக்கள்
e؟
ဇွဲရှီင်္ခ (SR
* பெயின்ற் வகைகள்
* இரும்பு உருக்குப் பொருட்கள்
கண்ணாடி வகைகள்
* தகரங்கள் * வீடு அமைப்பதற்கான சகல உபகர
னங்கள்
அனைத்தையும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள
S. L.E.M. ஹாட்வெயார்ஸ்
பஜார் வீதி, வாழைச்சேனை.
T. phone: 065-7283
ஆசிரிய தீபத்திற்கு எமது
 


Page 56

v/NYNA*ýN/NANA^\/NYNAMo
ஆசிரிய தீபத்தின் சுடர் பிரகாசிக்க வாழ்த்துக்கள்
சகல வகையான உணவுப் பொருட்கள்
எலக்ரோனிக் உபகரணங்கள் மின்சாரப்
பாவனைப் பொருட்கள் அனைத்துடனும்
சிங்கர் ஸ்தாபனத்தாரின் சகலவகையான
சிங்கர் தயாரிப்புப் பொருட்களுக்கும் நாடுங்கள்
ரி. எல். ரி. பிறதர்ஸ் T. L. T. BROTHERS
பிரதான விதி, வாழைச்சேனை
TP: 055 - 7245 L: 2421
ஆசிரிய தீபத்திற்கு எமது வாழ்த்துக்கள்
O நியாயமான விலையில், O பழுதடையாமல் பேணி
தினமும் கொழும்பு மாநகரம்வரை சேவையாற்றும் தன்நிகரில்லா
ஸ்தாபனம்
A. N. K.
ஏ. என், கே,
மீன், இறால் ஏற்றுமதி நிலையம் மற் றும் பதனிடப்பட்ட கடல் உணவுகளுக் கும் சிறந்த ஸ்தாபனம்
A. N. K.
பிரதான வீதி
உரிமையாளர்; வாழைச்சேனை பன்னிர் நந்தகுமார்
V NAMN VMVA»தீபத்துக்கு எமது வாழ்த்துக்கள்
நவநாகரீகமான முறையில் ஆண்,பெண் சகலருக்குமான சகல உடைகளையும் குறித்த தவணையில் தைத்துக்கொள்ள இன்றே விஜயம் செய்யுங்கள் 彗
ரெயிலர்ஸ் ஜெயா
கல்குடா வீதி
வாழைச்சேனை
ஆசிரிய சேவைக்கு
எமது வாழ்த்துக்கள்
பட வீடியோ கசட்டுக்கள் ஓ தெளிவான மனங்கவரும்
வீடியோ படப்பிடிப்பு
ஜ் வெகு விரைவில் பழைய புதிய
திரைப்படப் பா டல் க ளின்
CD முறையிலான ஒலிப்பதிவு
இவை அனைத் ைகயும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
VARANE VIDEO
Vipulananda Street νALAICHENAI
axiasarassassaxxx assass
இஜ் தரமான பழைய,புதிய திரைப்
 
 
 


Page 57

கறுப்பு வெள்ளை, வண்ணப் புகைப் 琴 படங்களுக்கும் அடையாள அட்டை கடவுச் சீட்டு முதலிய சகல அளவுகளைக்கொண்ட பு கை ப் ப ட ங் க ள் எடுக்க நீங்கள் நாட
றெபேக்கா ஸ்ரூடியோ
பிரதான வீதி
வாழைச்சேனை
ஆசிரியர் தீபத்திற்கு எமது நல் வாழ்த்துக்கள்
கொழும்பு - மட்டக்களப்பு துரித பஸ் சேவை. சொகுசு நிறைந்த பயணம், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடம் முதலான தே  ைவ க ளு க் கு நாட
வேண்டியது. కైవ్రో
ஜேசு ரவல்ஸ் (Pwt) லிமிட்டெட் பதிவு செய்யும் இடங்கள்: கொழும்பு 苇茎
ஹொட்டல் சவுத் ஆசியா ! இல 8 கீர்த்தி ஒழுங்கை (2ம் மாடி) :
105, ஒல்கொட் மாவத்தை கொழும்பு - 11 ܙܡ
மட்டக்களப்பில் 。 தயா மோட்டோர்ஸ் 2 288, திருமலை 를
மட்டக்களப்பு.
:065 - 2030, 2.156Tெத்தனையோ உலகங்கள், கோள்கள், மண்டலங்கள் இந்த அண்டவெளியில் இருக் கின்றன என்று அறிகிறோம். ஆனால் இந்தப் பூவுலகில் மனிதன்தான் மேலான ஜீவன் என்றும் உணரப்பட்டிருக்கிறது.
நான் நினைத்துப்பார்க்கிறேன்" மனிதன் என்ற சொல்லுக்கும் "மனம்' என்ற சொல் லுக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்று 'மனம்' உள்ளவன்தான் மனிதனாக இருக்கமுடியும். மனிதனுக்கும், மிருகங்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அந்த மூளையைத் தான் மனம் ' என்று சொல்லுகிறோமா? மனசறிய' என்று நாம் சில சொற்றொடர்களை ஆரம்பிக்கம் போது நெஞ்சிலே கைகளை வைத்துக்கொள் கிறோமல்லவா? அப்போ மனசு நெஞ்சுக் குள்ளா இருக்கிறது? நெஞ்சுக்குள் இருப்பது மனமா! இதயமா? -
எது எப்படியிருப்பினும் * மனம்' மணி தனுக்கு இருக்கிறது என்று எல்லோரும் ஏற் றுக்கொள் வோமே. ஆனால் எப்படியான * மனம்' ஒவ்வொருவரிடமிருக்கிறது அதை அறிவதற்கு நாம் ஒவ்வொருவரும் நமது LD6orjtgF fT L * Gf) 65) u u தொட்டுக்கேட்டுக்கொள் வோமா? நம்மிடம் பிறருக்குத் தீங்கு செய் கின்ற மனம் இருக்கிறதா? இல்லையா? என் பதையெல்லாம் நமது மனச்சாட்சியே நமக்கு இடித்துரைக்குமே அப்படி இறித்துரைக்கும் போது நம்மால் நிம்மதியாக வாழ முடிகின் நிதா?
ச ர் வ தே ச ப் பிரச்சனையாயிருந்தா லென்ன , ச மூ க ப் பிரச்சனையாயிருந்தா லென்ன , நாட்டுப் பிரச்சனையாயிருந்தா லென்ன வீட்டுப்பிரச்சனையாயிருந்தாலென்ன தொழில்ரீதியான தொழிலகப் பிரச்சனையா யிருந்தாலென்ன அல்லது இருவருக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட பிரச்சனையாயிருந்தா லென்ன சிறிது சிந்தித்து இதய சுத்தியோடு மனந்திறந்து பேசிப்பாருங்களேன். இனிய, மகிழ்ச்சியான முடிவு வராதா என்று பார்ப் G3L, IT: Lib.
சமூகத்திலே, மனிதர்கள் மத்தியிலே, இன்றைய காலகட்டத்தில் புரிந்துணர்வு' என்ற புனிதமான அம்சம் துரதிஷ்டவசமாக மிகவும் குறைந்து கிாணப்படுவதே சகல பிரச்சனைகளக்கும் (Lp GV 5s T U GSDT LDT 5 அமைந்து விடுகிறது என்பது மறுக்கமுடியாத
கசப்பான உண்மை.
முரண்பாடுகள், அபிப்பிராய பேதங்கள் சமுதாயத்திலே, அதுவும் படித்தவர்கள் மத் தியிலே மிகையாகக் காணப்படுவது இயல்பு. இந்த இயல்பு மனிதர்களுக்கு பல இயல்பூக்
3
 
 


Page 58

பேசுங்கள்”
கங்களினால் ஏற்படலாம். ஆனால் நாம் சற்று நின்று, நிதானித்து, மனம் திறந்து பேசி முடிவு கண்டால் சகல பிரச்சனைக ளும் கதிரவனைக் கண்ட பணிபோல் மறைந்து போகும். 蓋
இப்படியான புரிந்துணவின்மைக்கு சமூக பொருளாதார, மனச்சிக்கல்களும் காரண மாகிவிடுகின்றன. சமூகத்தில் ஒரு வரை ப் பற்றி மற்றவர் சோல்லுகின்ற கருத்துக் கள்ை, விமர்சனங்களை நாம் ஆராய்ந்து பாக்காமல் அல்லது போலியான ஆதாரங் களை வைத்து நம்பிவிடுகிறோம். சம்பந்தப் பட்டவரை நேரடியாக அணுகி மனம் திறந்து கதைத்து உண்மைநிலையை அறிய முயற்சிக் கிறோமா? இல்லையே! ஏன் இந்த மனப் பான்மையை நாம் வளர்த்து வருகிறோம்? இப்படியான மனப்பாங்கு நமது சமூகத்தை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்.
நாம் கற்ற கல்வியினால், நல்ல சிந்த னையையும், புரிந்துணர்வையும் நல்ல மனப் பான்மையையும் அளிக்க முடியவில்லையென் றால் நாம் கற்ற கல்வியின் பயன்தான் என்ன? முதலில் சமுதாயத்தில் தனிப்பட்ட சுயநலன்களுக்காக ஒருவரையொருவர் சிண்டு முடிகின்ற பேர்வழிகளை இனங்கான வேண் டும் நேரடியாக அவர்களிடம் சென்று மனம் திறந்து பேச வேண்டும். இப்படிச் செய்வ தற்கு நாம் எல்லோரும் தோழோடு தோள் ன்று, புறப்பட்டு விட்டால் மக்கள் மத்தி யில் தானாகவே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு சுபீட்சமுண்டாகுமென்பதில் ஐயமில்லை. நாம் கேள்விப்படுகின்ற எல்லாத் தகவல் களையும் எடுத்த எடுப்பிலேயே நம்பி சமீபந் தப்பட்டவர்களுக்கு எதிராகச் சிந்திப்பதிலும் செயற்படுவதிலும் ஈடுபடாது சம்பந்தப்பட்ம் வர்களோடு சம்பந்தப்பட்ட விடயம்பற்றி மனந்திறந்து பேசி முடிவுகண்டால் மகிழ்ச்சி யும் மனததிருப்தியும் ஏற்படுமல்லவா?
இப்போதெல்லாம் கல்விமான்கள் சமூக OLITCD56T Tg5 TT (Socio - Economic) at air of தான் பேசுகிறார்களே தவிர, அன்பு, பண்பு, கருணை, ஒழுங்கு, ஒழுக்கம் மனித மேம் பாடு பற்றிப் பேசுபவர்கள் மிகமிகக் குறை வாகவே காணப்படுகிறார்கள் இது வேத னைக்குரியதே.
'மனம்' என்பது மனிதனுச்கு இறை வனால் அளிக்கப்பட்ட அரிய பொக்கிஷம். நாம் கற்ற கல்வியைக் கொண்டு அதில் கறைபடியாமல் பா ர் த் து க் கொண்டால் வாழ்வு மலர்ந்து மனம் வீசும்.
என். கதிர்காமத்தம்பி (அதிபர்) மட்/வாழைச்சேனை இந்துக்கல்லூரிஆசிரிய தினத்தையொட்டி
பெற்ற கவிதைப் போட்டி
வாழ்க ந
கலை பொழில் தெளிவு: நல் திமுதிமு வென்னப் பொங்கிச் அமுத கா ரேறு கல்வி அம்பு தமிழ்மணி நல்ல ஆசான், சர
வேறக் கொடிய நெஞ்சக் பக ஈரத் தலைமை பூண்ட, இனி பேரறத் பதத் தே நுண்டு பூர சீரருள் நல்லாசான்! சிறப்பின
சிந்தனைத் தெளிவால் எம்ை பைந்தனை நிலை மறந்த பா இந்த நாட் புலமை காட்டும் சுந்தர தமிழால்! நம்மை புட
முதுதமிழ் புலவன் ஆழ்ந்த மூ வித்தகச் செம்மல் ஆன்ம வி பத்தரை மாற்று தங்க படிவ தித்திக்க கோயில் கொண்ட
வாழ்க, நல்ல
LDL /d:
 


Page 59

ஆசிரியர்களுக்கிடையே நடை யில் முதலிடம் பெற்றது
6)6) (TSET6óT.
கட்டுரை வன்மையோடு செழுஸ்கலை வளரச்செய்யும்! ی விக் குவந்தளித்த ண்மலர் வணக்கம் செய்வாம்.
மையை ஒழித்து நாட்டில்! ய நல் லாசான், தன்னின் "ணம் பெற்றுவிட்ட னை உரைக்கப் போமோ?
ம, சிறக்கவே வழியும் காட்டி,
ன்மையை விலக்கி யோட்டி
ஏற்றிய தீபமாக
டமிட்ட ஆசா னன்றோ?
pதறிவாளன் - ஞான ளைந்த நற் சாலி என்ன? மாய் சீடன் நெஞ்சில் சீரிய ஆசான் வாழ்க!
ாசான் வாழ்க!
க. கிருஷ்ணபிள்ளை
(அதிபர்) ந்திவெளி சித்தி வினாயகர் வித்தியாலயம்ஆசிரிய தினத்தையொட் நடைபெற்ற கட் முதலிட
காந்தி அடிகளின்
பிரித்தானியா ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாரத நாடானது அவர்களது கல்விக்கொள் கைக்கு ஆட்பட்டிருந்தது. அதாவது ஆங்கி லேயர் தமது ஆளுகை க்கு உகந்ததாகவும் தமது கலை கலாசாரப் பண்புகளுக்கு அமைய வும் அன்றை கல்வித்திட்டத்தை இந்தியாவில் கடைப்பிடித்து வந்தனர். இதனால் இந்தி யாவின் பாரம்பரியங்களும் சமூக பொருளா தாரக் கோள்கைகளும் கருத்தில் கொள்வ தற்கு அவர்கள் தவறிவிட்டார்கள் என அபிப் பிராயங் கொண்ட பல இந்திய சிந்தனை யாளர்கள் அன்றைய பாரதத்திற்கேற்ற கல் விக் கொள்கைகளை முன்வைத்தனர். அவ் வாறு சிந்தித்த சிந்தனையாளர்களுள் சுவாமி விவேகானந்தர், வினோபாஜி, ரவிந்திரநாத் தாகூர், அரவிந்தர், மகாத்மா காந்தி போன் றோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின் றனர். காலத்தால் பிந்திய மகாத்மா காந்தி அடிகளின் கல்விச் சிந்தனையான அன்றை பாரத நாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது என அறிஞர்கள் அபிப் பிராயப் படுகின்றனர்.
காந்தி அடிகள் இந்திய நாடு முழுவதை யும் நன்கு அறிந்தவர். சுதந்திரப் போராட் டத்தின்மூலம் பாரத நாட்டின் மூலை முடுக் குகள் யாவும் சென்று அங்குள்ள பல தரப் பட்ட மக்களின் வா ழ் க்  ைக வரலாறு களை முழுமையாக உணர்ந்திருந்தார். மக்க ளின் தேவைகளையும் அவர்களின் நிலைட் பாடுகளையும், அம்மக்களின் அபிலாசைகளை யும் நன்கு அறிந்திருந்தமையால் அவரது சிந்தனைகள் பாரதநாட்டுப் பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்புடையனவாகவும் அத்துடன் அன்றைய பாரதத்திற்கு மிக அவசியமானது மாக அவை அன்று எண்ணப்பட்டது என லாம் .
காந்தி அடிகளின் கல்விச் சிந்தனைகளை நோக்கும்போது அவை அன்றைய இந்தியா


Page 60

டி ஆசிரியர்களுக்கிடையே ரைப் போட்டியில்
பெற்றது
கல்விச் சிந்தனைகள்
வின் யதார்த்த நிலைக்கு ஏற்பவே ஆக்கப் பட்டது என எண்ணத் தோன்றுகின்றது. மகாத்மா அவர்கள் த மது கல்விக்கோட்பா டான 'ஆதாரக்கல்வி கோட்பாட்டை' 1937 ஆண்டு அறிமுகம் செய்தார். அவ்வாதாரக் கல்விக் கோட்பாட்பாட்டை அன்று பல குழுக் கள் ஆராய்ந்து அதனைத் தெரிவுபடுத்தினர் அவரது சிந்தனையானதுவாழ்க்கையின் அடித் தளத்தில் இருக்கும் மக்களை மையமாக வைத்து அமைந்ததனால் அன்று அவை மிக முக்கிய இடத்தை வகுத்தது எனலாம்.
ஆதாரக் கல்விக் கோட்பாட்டின் அம்சங் களை நோக்கின் முதலாவதாக காந்தி 99கள் சகல சிறுவர்களுக்கும் ஏழு வருடங்க ளுக்கு கட்டாயமாக இலவசக்கல்வி அளிக்கப் படல் வேண்டும் என வற்புறுத்துகின்றார். இங்கே இரண்டு விடயங்களை மகாகாந்தி அடிகள் சுட்டிக்காட்டுகின்றார். அதாவது இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லாச் சிறுவர் களுக்கும் கல்வி புகட்ட வேண்டும் என்பது ஒன்று அடுத்துஇவ்வாறு எல்லோருக்கும் ஆரம் பக்கல்வி அவசியம் என்பதை வலியுறுத்து கின்றபோது கல்வி கற்க முடியாது வறுமை யில் வாடும் சிறார்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனாலேயே இலவசக்கல்வி புகட்டல் வேண்டும் என குறிப்பிட்டார். எனவே ஏழு வயது தொடக்கம் பதின்நான்கு வயது வரை சகல சிறுவர்களுக்கும் இலவசக்கல்வி அளிக் கப்படவேண்டும் என்ற காந்தி அடிகளின் கொள்கையானது வரவேற்கக்கூடிய ஒன்று என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அடுத்து அவ்வாறு எல்லா சிறுவர்களுக் கும் ஏழு ஆண்டுகளுக்கு கட்டாயமாக கல்வி புகட்டல் வேண்டும் எனில் அது எந்தமொழி மூலமாக இருத்தல் வேண்டும் என அவர் சிந்தனை செய்தார். அன்று ஆங்கிலமொழி முதன்மை பெற்றிருந்தகாலம், அதைவிட இருபத்தைந்து மொழிகளுக்கு மேலாகஉள்ள
1.இந்தியாவில் எந்த மொழி மூலம் கல்வி புகட் டல் வேண்டும் என்பது பிரச்சனைக்குரிய ஒன்றாகவே இருந்தது. அவைக்கெல்லாம். விடைகாணும் முகமாக காந்தி அடிகள் அக் கல்வி பிள்ளைகளின் 'தாய்மொழி மூலமே புகட்டப்படல் வேண்டும்' என தெட்டத் தெளிவாக எடுத்துரைத்தார். தாய் மொழி மூலம் கல்வி புகட்டும்போது பிள்ளைகளின் நுண்ணறிவு கிரகித்தல் தன்மை விளங்கிக் கொள்ளும் திறன் வெளிப்படுத்தும் திறன் என்பன வளர்ச்சியடையும் என்பதனை காந்தி அடிகள் கருத்திற் கொண்டிருந்தார். அத்துடன் பிற மொழி மூலம் கற்பிக்கும் போது சிறுவன் அம்மொழியை முதலிற் கற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் காந்தி அடிகள் கருத்திற்கொண்டே தாய் மொழி மூலமே கற்பிக்கப்படல் வேண்டும் என உரைத்தார்.
மேலும் காந்தி அடிகளின் ஆதாரக்கல்வி யானது ஒரு கைப்பணித்தொழிலை மைய மாக வைத்தே அக்கல்வி புகட்டப்படவேண் டும் எனவும் அக்கைப்பணித் தொழிலினால் பெறப்படும் பணம் கல்விச் செலவில் ஒரு பகு தியை ஆவது ஈடு செய்ய வேண்டும் என வும் காந்தி அடிகள் கருத்திற் கொண்டார். அன்று பாரத நாடு வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கொட்டு பாழ் பட்டு நின்ற காரணத் தாலே பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் அன்றாட வாழ்க்கைக்கேஅவதிப்பட்ட காலம் அதனாலேதான் கல்வியானது வாழ்க்கை யோடு கூடியதாக அமைய வேண்டும் என அவர் எதிர்பார்த்தார்.
தொடர்ந்து காந்தி அடிகளின் சித்தனை யை நோக்கும்போது அவர் பாடப்புத்தகத் திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வில்லை. மாணவர்களின் திறனை பாடப்புத்
பணத்தால் வாங்க முடியாதது ஒன்
ஒன்றுமே இல்லாமல் இருப்பவன் என்று ஆசைப்படுகிறவன்தான் உன்
இறந்தவர்களைப் பற்றித் தப்பாக
கொள்கை வைத்திருக்கிறார்க்ள், இ கவும் எதுவும் சொல்வதில்லை.
 
 
 


Page 61

தகத்தைக் கொண்டு அளவிடாது அவர்களது அன்றாட செயற்பாடுகளையும். நடவடிக்கை களையும் கொண்டே மதிப்பிடல் வேண்டும் என்றார்.
ஆதாரக்கல்வி முறையில் ஆசிரியர் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றார் எனலாம். "ஆசிரியரே நல்ல பாடப்புத்தகம்' என்றார் காந்தி அடிகள் ஆண்மீகமும் - அறமும் - ஒழுக்கமும் பிறர் சொல்லி வருவதல்ல அது ஆசிரியருடன் உடன் உறைவதாலும் நீண்ட காலம் பழகுவதாலுமே கைவரக்கூடியது என் பது காந்தி அடிகளின் துணிவாகும்.
காந்தி அடிகள் கல்வியானது சுகாதாரக் கல்வி, குடிமை பயிற்சி செயல்கள் பொழுது போக்குச் செயல்கள் ஆண்மீக சமய நற்பணி கள் - ஒழுக்கம் என்பவற்றை சிறப்பாகக் கொண்டதாக அமைய வேண்டும் எனக் கூறி னார்.
மேலும் கல்வியானது திணிக்கப்படாது சுகந்திரமாக இருக்க வேண்டும் என்பது அவ ரது கருத்தாகும். பண்டைய குருகுல கல்வி முறை போன்ற அமைப்பையே காந்தி அடி கள் அதிகம் விரும்பினார். ஒழுக்கம் விழுப் பம் தரக்கூடியது என்பதாலேயே அவர் ஒழுக் கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காந்தி அடிகள் பெண்கள் முதியோர் கல்வியை பெரிதும் வரவேற்கிறார் 'வீட்டிற் குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் ஒடி விட்டார்' என்ற பாரதியின் பெண் விடுதலைக் சுருத்துக்களை காந்தி அடிகளும் கோண்டிருந்தார் அவரது கல்விச் சிந்தனைகள் அன்றைய இந்தியாவுக்கு அவசியம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மா. பொண்ணுத்துரை
மட்/வெம்பு அ. த. க. பாடசாலை
கிரான்
று உண்டு அதுவே வறுவை. (பெர்னாடு)
ஏழையல்ல மேலும் மேலும் வேண்டும் னமையான ஏழை. (செகா)
எதுவும் சொல்லக்கூடாதென சிலர் வர்கள் இருப்பவர்களைப் பற்றி நல்லதா (டன்கினி)©ටට්ටට්ටට්ටටළුට්ටට්ෆිට්ට්ෆිට්ටටළුටටටටළුට්ටට්ටට්ටට ඒ
தீபத்திற்கு எமது வாழ்த்துக்கள்
நவநாகரீக உடைகள் ரெடிமேட் உடைகள் ஆடவர்க்கான சேட்டிங், குட்டிங் சாறிகள், துணிவகைகள், நவீன டிசைன்களிலான ஜவுளி வகைகள் அனைத்திற்கும் நாட வேண்டியது
அலி ஸ்ரோர்ஸ்
முஸ்லிம் மார்க்கட்
பிரதான வீதி வாழைச்சேனை.
ஆசிரியர்களுக்கும் தீபம் ஒளி விட்டு பிரகாசிக்கவும் நல்வாழ்த்துக்கள்
புதிய பழைய வீடியோப் படங்கள் புதிய பழைய பாடல்கள் சுவை நிறைந்த குளிர் பாணங்கள் ஐஸ்கிறீம், ஐஸ் பழங்கள் பரிசுப் பொருட்கள் தரமான வீடியோ படப்பிடிப்பிற் கும், - இவையனைத்தையும் என்றும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள
ரமணா வீடியோ விஷன் &
96ů) LTÍ
கல்குடா வீதி
G.) (V) () () Ο () () 4) Ο Ο
Ο C) () () () () Ο Ο Ο Ο Ο () Ο Ο Ο Ο Ο Ο Ο Gy Ο Ο Ο Ο G) Ο (V) () Ο Ο Ο Ο Ο Ο Ο Ο () O Ο Ο Ο G) Ο Ο Ο Ο G) Ο () () Ο Ο () Ο () Ο Ο () Ο Ο () O () Ο Ο Ο Ο
O) Ο s O
O
O () Ο O () O O () O
O) வாழைச்சேனை. O O
●○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
 


Page 62

පටෙපෙපක්‍ෂූs
தீபத்தை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்
CK
கறுப்பு வெள்ளைப் புகைப்படங் களையும், வண்ணப் புகைப்படங் களையும், கடவுச்சீட்டு, அடையாள அட்டை, போன்ற தேவைகளுக் கான புகைப்படங்களையும் குறித்த தினத்தில் பெற்றுக்கொள்ள, வேண்டுமாயின் நாடுங்கள்,
வித்யா ஸ்ரூடியே - ܡ
பிரதான வீதி,
வாழைச்சேனை
தீபங்களே நீங்கள் என்றும் சுடர்விட்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள்
சகலவிதமான பலசரக்குப் பொருட் களையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளவும்,
பண்டிகைக்கால தேவைக்கான
சுத்தமான அவல், தரமான கடலை
அரிசி என்பவற்றையும் பெற்றுக் கொள்ள நாடவேண்டியது,
திருமகள் ஸ்ரோர்ஸ்
பிரதான வீதி,
வாழைச்சேனை.
eeeeee6eeeరిeeరిeeeeరిలeeరిeeص
සංචපටළුටළුටටටළුඑටටළුටටතටළුටටළුටටටළුපටනටළු
ஆசிரிய தீபத்திற்கு அ
தரமான 22 கரட் தங்க நகை கைதேர்ந்த வேலைப்பாடுகளு
பெற்றுக் இன்றே
கெளரி நை * பழைய தங்க நகைகள் நியாய
* புதிய நகைகளும் உத்தரவாதத்
15 (p.60. மட்டக்
தொலைபேசி 065-2838
නීපෙටපටටටළුපටපටපට්ටෙට්ටෙප්පෙට්ටෙපෙට්‍රෙජෙට්ට
சிறப்புப் பெற்றவர்கள்
அனைத்துலக நூலகவியல் விஞ்ஞா S. R. ரங்கநாதன்.
முஸ்லிம்களின் ஜோதி எனவும், s வாதியெனவும் பெயர் பெற்றவர்
ஐரோப்பாவில் முதற் சர்வகாலச ஞானி பிளேட்டோ, இலங்கையில் தமிழர் கூட்டணி ஆர ச. ஞானமூர்த்தி என்பவர்.
நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்கு வழி கோட்டை மு. இராமலிங்கம்.
இலங்கையில் இடைக்கால மகா.ே ஆகக்கூடிய உயர் பதவி வகித்தவர்
செந்தமிழ் வளர்த்த புலவர்மணி
8அடிக் கல்லில் 21 வரிக ஹமுறாபி அரசன்.
 
 
 
 
 


Page 63

L00LL0L0L00LLLLeLeeLeL0LLL0LL00LJJeLJLLJ0LeLLLLLLeLLeLe0Le0Le00LeeeLeLLe0L LLLeL0LLeeeLee
Ο
ன்பான வாழ்த்துக்கள்
米
களை குறித்த தவணையில் டன் நவநாகரீக டிசைன்களில் கொள்ள
நாடுங்கள்
J |)|G|60) J
விலைக்கு வாங்கப்படும் மாற்றீடாக துடன் வழங்கப்படும்.
ன வீதி, களப்பு
ඓෙපක්‍ෂූර්
னி எனப் ப்ெயர் பெற்றவர் பத்மபூரீ
மாதானப் பிரியர், ஜனநாயக அரசியல் நஸ்ார். ாலையை ஸ்தாபித்தவர் கிரேக்கத்துவ
ம்பிப்பதற்கு கால் கோலிட்டவர் வல்வை
காட்டியவர் மக்கள் கவிமணி வட்டுக்
r C. நாகலிங்கம் அவர்கள்.
தசாதிபதி, பிரதம நீதியரசர் போன்ற
சோ. இளமுருகனார். டவிதிகளை எழுதி ஆட்சி செய்தவன்டசாலை 11 - ill
 


Page 64


Page 65
பத்திரிகை அடிச்சு. பரம் பண்ணாவிட்டால்
வையென்றால் ஏதாவது கட்டி வரக்கூடாதோ is 2
LDFGr
 


Page 66


Page 67
லக்கிய 6) இலக்கிய ஒடையி
இயக்கிய நூலிது பிரகாசமாய் ஒளி தீபங்களால் மிளி
வாழ்த்து
கல்குடாத் தொகுதியில், தரமா
ன்சார உபகரணங்களை
ஹாஜி உமர்
HAUEE UDUMMAR
முன்னணி சேவையில்
50 வீதமான கட்டுப்பணத்தையு தாங்கள் விரும்பும் பாணி உள்ளடங்களாக வீடு கொடுத்தபின் மிகு பெற்றுக்கொள்ளும் ரீதியிலான முன்ன
மேலதிக தேவைகளை நிறைவு
சபாஹிர் ஹாட்வெ
பிரதான வீதி,
HAUEE UMAR
GENERAL MERCHANT
& ELECTF GOVT. DEPT.
Main Street VAACHENA
T.p. 065-7277, 7232


Page 68

ல்
ர்கிறது - ஆசிரிய
ர்கிறது.
க்கள்
ான கட்டடப் பொருட்களையும்
"யும் நியாய விலையில்
நந்த ஸ்தாபனம்
ஹாட்வெயார்
HARDWARE
|ம், உறுதியினையும் பெற்று ரியில் சகல வசதிகளும் களை அமைத்துக் திப் பணத்தைப்
மா வட் ட ாணி ஸ்தாபனம்
செய்ய
யார் ஸ்ரோர்ஸ்
காத்தான்குடி,
HARDWARE
AND HARDWARE RICALS -
SUPPLIERS
Main Street KATTAN KUDY
T. p. 055 - 2728 

Page 69