கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக்கல்லூரி - கொழும்பு 1997

Page 1
COLLEGE MAGAZ
HINDU C
COLOMBO
 
 

ඊශ
INE - 1997
OLLEGE
" | / },
. . . .

Page 2
O Lord
Lead us from the u:
From darkness unt
from death to imma

nreal to the Real
o light
ortality
- Upanishad

Page 3
இந்துக்கல்லூ
COLLEGEMA
HINDU C
COLO
 

GAZINE - 1997
OLLEGE
DMBO

Page 4


Page 5
10.
11.
12.
13.
14.
CON
கல்லூரி அதிபரின் அஞ்சலி
நிறுவுனர் நினைவு
பாடசாலை அபிவி
பழைய மாணவர்
Sports Reports
Athletics Soccer Hockey Cricket
House Reports
Valluvar Hous Kambar House Elango House Barathy House
Clubs and Societie
ஆசிரியர் நலன்புரி Farewell
மாணவர் ஆக்கங்க English Literary C Staff List
இதழாசிரியர் குறட
 
 

செய்தி
நாள்
ருத்திச் சபை
சங்கம்
S
苏 கழகம்
5Ո
ontributions of the Students

Page 6
A
கல்லூரிக் கீ
இராகம்; மோகனம்
பல்லவி வாழ்த்துவோம் வணங்குவே வானளாவும் புகழோங்க
அநுபல்லவி கொழும்பமர் இந்துக்கல்லூரி செழுந்தமிழ் மலரின் நியமப
சரணம் ஞானமுடிவின் அறந்தரு வ கான நடம்கூத்து காட்டும் மோன முத்தமிழ் வித்தகர் தேனிசை பாரதி சேர்ந்திய6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(வாழ்)
இளங்கோ
ஸ் நியமத்தை
ள்ளுவன்
கம்பர்

Page 7
Our P
T. Muth
M
 
 

rincipal
ukunnarasamy
B.A Dip-in-Ed, SLIPS (I)

Page 8


Page 9
கல்வியும் மனிதனும் பிரிக்க நிலையில், கல்வி என்னும் பயிரை இம்மையிலும், மறுமையிலும் செழுமைத வந்துற்றபோதும் அழியாச் செல்வ மாணவனின் ஆளுமைவிருத்தியை நோக்கங்களில் ஒன்றாகும்.
மாணவரிடம் இயல்பாக இரு கொண்டு வரச் செய்வது ஆளுமை வள இன்றைய நவீனயுக தேவைகளை ஈ( மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன: களங்களாக பாடசாலைகள் அமைச் அத்திவாரம் இடும் இடமாக பாடசா
மாணவர்கள் தமது ஆற்றை போதாது, கற்றல் தொடர்பான அம். ஆற்றல்கள் வெளிக்கொண்டுவரப்பட வெளிக்கொண்டுவரும் ஒரு ஊடகம மாணவர் தாம் பெற்ற கல்வி அநுப பருகும் வண்ணம் பக்குவமாய் நூல் இதிலே அவர்களின் கற்பனைக்கும் 6 சிருட்டிகளாம் கட்டுரைகள், கன்னித்த தீந்தமிழின் இனிமையைச்சுவைத்து எம் பசுந்தமிழால் பாலரைப் பயிற்றுவே படுவோருக்கும் ஏற்ற முன் மாதிரியான நில்லாது பிறருடனும் கூட உலகெ
கட்டுரைகள் ஆகிய இன்னோரன்ன
 

கல்லூரி அதிபரின் செய்தி
முடியாத அம்சமாகிவிட்ட இன்றைய கருத்துடனே வளர்த்து பயன் கண்டு சீர்படவேண்டும். எத்தகைய இன்னல்கள் மாக விளங்குவது கல்விச்செல்வமே
உருவாக்குவதும் கல்வியின் முதன்மை
க்கும் ஆற்றல்கள், உணர்வுகளை வெளிக் ார்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது. டுசெய்யக் கூடியதாக கல்வி முறையில் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் கின்றன. எனவே நல்ல வாழ்க்கைக்கு லை அமைகின்றது.
ல வெளிப்படுத்த பாடப்புலம் மட்டும் சங்களுடன் மாணவரிடம் புதைந்துள்ள வேண்டும். மாணவர் ஆற்றல் திறனை ாக கல்லூரி சஞ்சிகை அமைகின்றது. வங்களை எல்லாம் ஒருங்கே திரட்டிப் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளனர். ாட்டாத ஒவ்வொருவரினதும் அற்புதச் மிழில் உன்னி ஊஞ்சலாடும் கவிதைகள், மையும் சுவைக்க வைக்கும் தத்துவங்கள், ாருக்கும், பயிலுவோருக்கும் பயிற்றப் எ பாடfதியான ஆக்கங்கள், தன்னுடன் ங்கும் ஊசலாடிவரக்கூடிய ஆங்கிலக்
அம்சங்களுடன் நறுமணங்கமழ்கின்றது
7

Page 10
இந்துவின் சஞ்சிகை. கொழும்பு இந்து ஆற்றல்களை வெளிப்படுத்த இச்சஞ்சி அலங்கரிக்கும் ஆக்கங்கள் அனைத்துப் என்பதையிட்டு நான் பெருமிதம் அ எதிர்காலத்தில் எழுத்தாளர்களாகவும் களாகவும் வர இது ஒரு களமாக அ தன்னம்பிக்கை, ஆர்வம், ஆற்றல், எழு பெரிதும் உதவுகின்றது.
இத்தகைய ஒரு சஞ்சிகைை ஊக்கமும் ஆக்கமும் வளங்கிய என் வேண்டியவர்கள். அவர்கள் பாடபுலம் ஆற்றல்களை ஏனைய துறைகளி கொடுத்துள்ளார்கள். இந்நூலிற்கு சிறர் இந்நூல் வெளிவர அல்லும் பசு பலவகையிலும் உதவி புரிந்த பெற்றோர் பழைய மாணவர் சங்கத்தினர் அலை இந்நூல் எமது கல்லூரியின் கன்னிரு சஞ்சிகை வருட்ாவருடம் வெளிவர என அருள் பாலிக்க வேண்டுமென இை

மாணவர்களின் ஆக்கங்களை வெளயாட கை ஏதுவாக அமைகின்றது. இம்மலரை எமது மாணவமணிகளின் படைப்புக்கள் டைகின்றேன். எமது மாணவமணிகள்
பல்வேறு துறைகளைச்சேர்ந்த அறிஞர் மைகின்றது. அத்துடன் மாணவர்களது
தாற்றலை வளர்க்க இந்துவின் சஞ்சிகை
ய வெளியீடு செய்ய மாணவர்கட்கு ாது ஆசிரிய நண்பர்கள் போற்றப்பட சார்ந்த அறிவைமட்டுமல்ல மாணவர்கள் லும் வளர்க்க களம் அமைத்துக் த ஆக்கங்களை கொடுத்த மாணவர்கள். லும் பாடுபட்ட ஆசிரிய குழுவினர் கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், னவரும் பாராட்டப்படவேண்டியவர்கள். முயற்சியாகும். தொடர்ந்து இவ்வாறான ல்லாம்வல்ல வித்தகவிநாயகப் பெருமான்
றஞ்சுகின்றேன்.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி
அதிபர்

Page 11
கலாநிதி க.லே
எமது கல்லூரியின் பாடசாலை நலன் விரும்பி உறுப்பினராகவும் இரு உழைத்து இறைபணிகளையும், சமூகப்ட சான்றோன்,அமரர் வைத்திய கலாநிதி ஆம் திகதி விண்ணகம் சேர்ந்தார். அன் தமிழ் மக்கள் அனைவரிற்கும் ஒரு டே
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூர் ஆரம்பித்து நடாத்திய இந்து வித்தியா பின்னர் தலைவராகவும் சேவையாற்றி தலைவராகவும், தமிழர்புனர்வாழ்வு கொழும்பு வாழ் தமிழ்மக்கள் பணிக்கு கழக உபதலைவராகவும், இந்து பிர ஆற்றிய சேவை அளப்பரியது.
சுருக்கக் கூறின் கலாநிதி வே பெரியாராகத் திகழ்ந்து சைவத்திற்கும் எ யாவரும் மெச்சும் வண்ணம் தனது ( அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.
 

வலாயுதபிள்ளை
அபிவிருத்திச் சங்க உபதலைவராகவும், ந்து கல்லூரியின் வளர்ச்சிக்காகத்திறம்பட பணிகளையும் செய்து தனக்கென வாழாத க. வேலாயுதபிள்ளை அவர்கள் 1997.10.26 ானாரின் மறைவு கல்லூரிக்கு மட்டுமல்ல பரிழப்பாகும்.
ரியும், இரத்மலானை இந்துக்கல்லூரியும்
விருத்திச்சங்கத்தின் உறுப்பினராகவும் னார். கொழும்பு விவேகானந்த சபையின் நிவாரண கழகத்தின் ஆளுனராகவும், ழ தலைவராகவும், தமிழர் முன்னேற்றக் ஜைகள் குழு உறுப்பினராகவும் இருந்து
லாயுதபிள்ளை, ஓர் உத்தமரான சைவப் மது இனத்திற்கும் அளப்பரிய தொண்டுகள் இறுதி மூச்சு வரை ஆற்றி வந்துள்ளார்.
எல்லாம் வல்ல வித்தக விநாயகனைப்

Page 12
நிறுவுனர் நி
1951ம் ஆண்டு பெப்ரவரித் திங்க மக்களின் வரலாற்றிலே பொன்னான தலைமையில் கொழும்பு வாழ் இந்துப்பெரி அமைத்து, மாநகரில் இந்துப் பண்பாடு ம சிறப்பு மிக்க நாள் அது.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரித்த நிறுவுனர்களை நினைவுகூரும் நாளாகக் 12 - 02-97 அன்று “நிறுவுனர் நினைவு கல்லூரி அதிபர் திரு த. முத்துக்குமாரச முதன்மை விருந்தினராக கலாநிதி க. நிறுவுனர்கள் இக் கல்லூரியை அமைப்பதற என்பதை விளக்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து செ பேசும்போது பெரியோர்கள் விதைத்தி வேரூன்றி பெரு ஆலமரமாக வளர்ந்துகெ மட்டுமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலி பிள்ளைகளுக்கும் தஞ்சம் தந்துஅவர்கt இக்கலைக்கூடம் எனக்குறிப்பிட்டார்.இ ஒழுகும் ” இந்துக்கல்லூரி மாணவர்கe வண்ணம் சிறப்புச் சித்தி பெற்றே கல்லூரிக்கொடியைக் கம்பீரமாக பறக்க மாணவர் தலைவர்களுக்கு சின்னம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைர் நிகழ்வும் இந்நிறுவனர் நினைவுநாளில் சி விழா இனிது நிறைவு பெற்றது.

னைவு நாள்
ர் பன்னிரண்டாம் நாள் இந்நாட்டு இந்து நன்னாள். நீதியரசர் செ. நாகலிங்கம் ரியோர்கள் இந்து வித்தியாவிருத்திச் சபை ங்காது வளர்ந்திட வித்திட்ட வரலாற்றுச்
திங்கள் பன்னிரண்டாம் நாள் கல்லூரியின் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடமும்
நாள்” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுவாமி தலைமையில் நடந்த இவ்விழாவில் வேலாயுதபிள்ளை கலந்து கொண்டார்.
ற்கு எவ்வளவு சிரமங்களை அனுபவித்தனர்
ாண்ட கந்தையா நீலகண்டன் அவர்கள் |ட்ட வித்து செடியாக மலர்ந்து நன்றாக ாழும்பு மாநகர் வாழ் இந்துச் சிறார்களுக்கு ருந்து தலைநகருக்குப்பரிதவித்து ஓடிவந்த ள் தம் அறிவினை வளர்த்து நிற்கின்றது ந்துப்பண்பாட்டுப்பின்னணியில் ”கற்றாங்கு ள் பரீட்சைகளில் பல்லோரும் பாராட்டும் தோடு விளையாட்டுத் துறையிலும் வைத்திருக்கின்றனர் எனப்பாராட்டினார். அணிவிக்கும் நிகழ்வும் ஐந்தாம் ஆண்டு }த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் றப்பாக நடைபெற்றது. கல்லூரிக்கீதத்துடன்
S.நவக்குமார் முதன்மை மாணவர் தலைவர்

Page 13
Head
S. Nav
Head Prefect
Deputy
V. Parthipan
 
 

Prefect
----
akumar
Athletic Captain
T Thanaseelan

Page 14
Noteworthy G.C.E Ordinary Level Ex:
8 Disti)
S. Myooran
7.Disti
Karunanantham F
Mohanrajah Gaja
V. V. K. ParamaS'
Kathirkamanatha
Aloysious Amirtl
Kamalanathan K
Thavachelvam M
Sundrasigamany
Chadramohan M
. Viveganandan M
. Kanagaratnam S.
. Nadarasa Nimal
 

Performances
lmination December - 1996
nctions
U. Barathumashankar
nctions
Ragulan
mohan
wamy Kuhanendra
n Vennugoben
hanathan Jude Brahanavan
ishakeesen
lathankopal
Majuran
yooran
ajuran
njeev
TaSa

Page 15
Outstanding G.C.E (A/L) Exam
Those who
1. Ramanathapillai Aingaran
3. Rajasegaram Thivakar
5. Rajasegarar Sutharshan
R. Aingaran
R. Thivakar
 
 

Perfomances ination August-1996
obtained 4 A's
2. Sivasothylingam Aarooran
4. Nadarajan Nishaanthan
R. Sutharsan

Page 16
அகில இலங்கை ரீதியில் நை தங்கப்பதக்கம் ெ
(தனி இசை) (UT
சண்முகசர்மா வித்தியாசங்கள்
மேல்மாகாண மட்டத்தில் முதலிடம்
செல்:
J Ta
மேல்மாகாண மட்டத்தில் முதல்
 
 
 
 

டபெற்ற தமிழ்தின போட்டியில் பற்ற மாணவர்கள் ஒதல்) (அபிநய இசை)
லோகநாதன் லகாரண்யன்
இரகுபதி பாலழறீதரன் வாமலோசன் (கவிதை)
இடம் பெற்ற வில்லிசைக் குழு

Page 17
Seated from (L-R): K. Amuthan, M. Suntharavathanan, A.R. Vamalosanan, S.Yatheeskumar, Mr. Sivakrishnamoorthy,(Teacher in cha Mr. M. Muthukumarasamy (Principal), S. Navakumar (H.P), Prabhakar, S. Sabesan, Karthikayan, Udayachandr
Standing first row: S. Jaiganesh, N. Ramesh, N. Prabhot S. Sivarajan, J. Amithapkumar, V. M S.Bradeev, S. Balasubramaniam.
Second row:
S. Thananjayan, C.W.Mayurajith, N,Ra M. Gajamohan, I. Gobinath, Prashantha R. Prashanth, J. Megaroopan, S. Sivan
Abe: N. Saravanan, P. Navanithan, S.
 

Thiruselvam, S. Sevatharan, V. Parthiban (D.H.P),
ge) Mr. Rajaratnam (Vice Principal),
an, M. Saravanan.
Lran, A. Prasanna, ukilan, J. Gajamugan, K. Churshan,
mahendran, S.Balatharan,
l, Sasikumar, Jaiprasath, R. Ramesh, SOI.
ivamayuran.

Page 18
INAUGURATION OF THE NEW GI
( - R ):-Mrs.T.Sivarajah (Vice
Mr. T. Rajaratnam (Vice Principal)
Junior School
~
Mr. T. Rajaratnam (Vice Principal Mr. C& Mrs. Arulanand Our Principal Mr. T
 
 

ENERAL SCIENCE LABORATORY
, Mr. & Mrs. ParamSothy (Chief Guests), , Mr. T. Muthukumarasamy (Principal).
Athletic Meet
), Mrs. T. Sivarajah (Vice Principal), am (Cheif Guests) and ' Muthukumarasamy.

Page 19
پیپلزپیپلزپیپلزپارٹی
ప్తిష్టి
წწწწწწწ. ཤས་ཀྱིས་ الذي
 

نيكية اليا
ཤུ་ କ୍ବ
་་་་་བྷོ་ཉི་ཉི་

Page 20
A series of th
were organised to the
to make their di
A R Y R.
 

e practice tests G.C.E (O/L) students
reams COme true.

Page 21
பாடசாலை அட்
எமது கல்லூரியின் வாசலில் வாழவைக்கும் வித்தகவிநாயகப் பெருமா6ை இவ்அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றேன்.
12-02-1951 அன்று இந்து வித்திய ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று விரும்பிகள், ஆசிரியர்கள் உதவியால் தலை தேசிய பாடசாலையாக திகழ்கின்றது. இக்கல் ஒவ்வொருவரையும் நாம் சிரம் தாழ்த்தி வ
எமது சங்கம் திறமைவாய்ந்; கணககாய்வாளர்கள், இன்னும் பலதுறைக உறுப்பினர்களுடன் அதிபரின் தலைமையின் ச் மிக நீண்டகாலம் அயராது உழைத்து இவ் மகேசன், வைத்தியகலாநிதி வேலாயுதபிள்ை ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
இக்கல்லூரியின் சகல நடவடிக்கை அபிவிருத்திச்சங்கம், 1995 யூன் மாதம் தொ இருந்தது. 1996 யூலை மாதத்திலிருந்து திறம்படச்செயற்பட்டு வருகின்றது. எமது பொறுத்த வரையில் நல்ல முறையில் அளிக்கக்கூடிய வகையில் சிறந்த ஒரு அதி கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிக கொள்கின்றோம்.
எமது கல்லூரி மீண்டும் தற்போது இக்காலகட்டத்தில் எம்மால் மேற்கொள் குறிப்பிடல் எமது கடமையாகும்.
1. உயர்தர வகுப்பு மாணவர்கட்கு புதி வகுப்புகள் குளிரூட்டப்பட்ட அறைகளி 2. சகல விஞ்ஞான ஆய்வு கூடங்களும் புல்
மாணவர்கட்கும் ஆய்வு கூட வசதி ெ 3. மாணவர்கட்கு விடுமுறை காலப்பகுதிை வினாத்தாள்கள் ஆசிரியர்களின் உதவி மாணவர் கல்வியில் ஊக்கம் கொடுத்
4. ஆண்டு 5,11,13வகுப்புகட்கான மாதிரி
உதவியுடன் செய்து கொடுத்தமை.

விருத்திச் சபை
எழுந்தருளி திருவருள் பொழிந்துஎம்மை னப் பிரார்த்தித்து எமது சங்கத்தின் சார்பில்
பிவிருத்திச் சங்கத்தைச் சார்ந்த நன்மக்களால் தியாகசிந்தையுடைய பெற்றோர், நலன் நகரில் தலைநிமிர்ந்து நிற்கின்ற, தலைசிறந்த லூரியின் வளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்த 1ணங்குகின்றோம்.
த பொறியியலாளர், சட்டத்தரணிகள், ரில் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளடக்கி 21 ழ் சிறப்புற இயங்குகின்றது. இக்கல்லூரிக்காக உலகவாழ்வை நீத்த பொறியியலாளர் திரு. ள ஆகியோரை நினைவு கூர்ந்து அவர்களின்
கட்கும் கைகொடுத்து இயங்கிவந்த பாடசாலை டக்கம் 1996 யூலை மாதம் வரை இயங்காது எமது சங்கம் மிகவும் சுறுசுறுப்புடன், செயற்பாடு பாடசாலை அபிவிருத்தியைப் செயற்பட எமக்கு ஊக்கமும் ஆக்கமும் பரை நியமித்துத்தந்த கல்வி அமைச்சிற்கும், ட்கும் எமது நன்றி யைத் தெரிவித்துக்
து துரிதமாக சிறப்புற இயங்கிவருகின்றது. ாப்பட்ட சில நடவடிக்கைகளை இங்கு
தாக கணணிகள் பெறப்பட்டு கணணி ல் ஆரம்பித்தமை. னரமைக்கப்பட்டு ஆண்டு 6 தொடக்கம் சகல Fய்து கொடுத்தமை. ப நன்கு பயன்படுத்து முகமாக மீட்டல்பயிற்சி பியுடன் வழங்கி அவற்றை திருத்துவித்து
5600.
வினாத்தாள்களை இலவசமாக ஆசிரியர்கள்

Page 22
5. அலுவலகம், ஆசிரியர்கள் ஓய்வ
பூசிக்கொடுத்தமை.
6. ஓர் அன்பரின் உதவி மூலம் ரூபா அமைத்தமை, ஆராதனை மண்டபத்தி 50000/- பெறுமதியான 100 கதிரைகள்
7. ஆரம்ப பிரிவில் நிலவும் ஆசிரியர் ப அடிப்படையில் ஆசிரியர்களை அமர்
8. கல்லூரித் தேவைக்கென போட்டோஸ்
9. பெற்றோர்கள் உதவியுடன் கூட்டுற
அமைத்துக்கொடுத்தமை.
10. ஆரம்பபிரிவு மண்டபத்திற்கு பெற்றே
எடுக்கப்பட்டுள்ளது.
11. ஆசிரியர்களின் உன்னதமான சேவை
12. கல்லூரி பரிசளிப்பு விழா நடாத்த உ
13. கல்லூரி ஸ்தாபகர் தினம் கொண்டா இப்பணிகளை நாம் மேற் கொள் தாராளமாக பண உதவி செய்து வருகின் கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பண ! கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் யாவற்றி விளையாட்டு அரங்கு அமைப்பதற்கும் உ இந்நடவடிக்கைகள் யாவும் அவ மேலும், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தி நல் எண்ணத்தையும் காட்டுகின்றது.
எமது கல்லூரி மட்டுமே வடக் கிட்டத்தட்ட 3400 மாணவர்களை கடந்த கல்லூரியாகும். இதனால் நாம் பாரிய இ சிறுபான்மையினரில் ஆர்வமும் அக்கறையு( வசதி செய்யதுதர முன் வந்துள்ளார். திரு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) மாண
எமது மாணவர்களுடைய கல்வி வ அயராது அக்கறையுடன் பாடுபட்டுவரும் நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றோம்.

றை என்பனவை புனரமைத்து வர்ணம்
200000/- செலவில் மலசல கூடதொடர் நிற்கு அதே அன்பரின் உதவி மூலம் ரூபா
செய்து கொடுத்தமை.
ற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைய த்திவேதனம் வழங்கியமை. பரற் இயந்திரம் பெற்றுக் கொடுத்தமை.
]வு மண்டபத்தில் மாதிரி வகுப்பறைகள்
ார் உதவியுடன் வர்ணம் பூச நடவடிக்கை
யை மதித்து அவர்களை கெளரவித்தல்.
-தவுதல்.
ட உதவுதல்.
வதற்கு எமது மாணவர்களின் பெற்றோர்கள் ாறார்கள். குறிப்பாக இவ்வருடம் அவர்கள் உதவி மிகவும் போற்றுதற்குரியது. அத்துடன் ற்கும் வர்ணம் பூசுவதற்கும் மேலும் உள்ளக தவி செய்துள்ளார்கள்.
பர்கள் எமது அதிபர் மேலும், ஆசிரியர்கள் ன் மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையையும்
கு கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்த
10 ஆண்டுகளில் அனுமதித்த ஒரே ஒரு டப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளோம். முள்ள அமைச்சர் எமக்கு வகுப்பறை, கட்டிட இ. யோகராசன் (பாராளுமன்ற உறுப்பினர், ாவர்விடுதி அமைத்துத்தர முன்வந்துள்ளார்.
ளர்ச்சியிலும், அவர்கள் ஆளுமை வளர்ச்சியிலும் எமது கல்லூரி ஆசிரியர் களை நாம் என்றும்
செ. குகதாசன்
Gifu auntent பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
20

Page 23
SCHOOL DEVELC
Seated L.-R.
Mr. V. Kandasamy, Mr. K.NeelakandaI Mr.T. Muthukumarasamy (President), M Miss. S. Velupillai (Treasurer), Mr. K. Sr
Standing: Mr. S. Thayaparan, Mr. A. Ragupathi B Mr. S. Bhuvan, Mr. T. Loganathan, Mr
 

PMENT SOCIETY
, Mr.T. Rajaratnam, (r. S. Kugadasan (Secretary), ibhavan.
alasritharan, Mr. K. Chandrakumar, T. Ramkumar, Mr. K. Seynthan.

Page 24
OLD BOYS A
Seated. (L-R) Mr. K. Chandirakumar (Secretary), Mr.
Mr.T. Ramkumar (Vice President), Mr.T Mr.S. T. S. Arulananthan (Vice Presider Dr. K. Pannusamy (Vice President), Mr
Standing: (L-R) Mr. J. Lukshman, Mr. F. Pathmarajah, Mr. M. H.M. Rizny (Asst. Secretary), Mr. R. Elanko, K. Amithan.
 

SSOCIATION
S. Bhuvan (Vice President), . Muthukumarasamy (President),
it),
S. Mutateesa (Treasurer).
Mr.Neilmarlan
Vir. B. Prathaban,

Page 25
பழைய மான
செயலாளர் அ
எமது கல்லூரி வெளியிடும் இந்த சார்பில் இவ்வறிக்கையைத் தருவதில் மகி
சில ஆண்டுகள் இடைவெளிக்கு கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடைெ தெரிவாகினர். இதன் பின் மாதந் தோறும் தேவைகள் அபிவிருத்திகளை பூர்த்தி செ மேற்கொண்டிருக்கிறது.
வருடாவருடம் நடைபெறும் விளையாட்டுப்போட்டி எமது சங்கத்தின் உள்ள ஒரே தமிழ் தேசிய பாடசாலையான முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பது போ
காணவேண்டும் என எமது சங்கம் விரும்
இதற்கும் முதற்கட்டமாக தற்பே புனரமைக்கப்படவேண்டியுள்ளது. சகல விை இடம் பெறக் கூடியதாக மைதானத்தை புன மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வரைபட
சீக்கிரத்தில் வேலைகள் ஆரம்பிக்கப் படவு
இதற்கான நிதியை சேகரிப்பது பற் ஆராயப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உதவிகோரியுள்ளோம். இந்த வேலைத்தி பெரியோர்கள், அன்பர்கள், நலன் விரும்ட இருந்து எமது சங்கம் உதவியை எதிர்பா கிடைக்கும் பட்சத்தில் இத்திட்டம் உட்பட க திறம்படச் செய்து முடிப்போம்.
"முயற்சி திருவிை

னவர் சங்கம் றிக்கை - 1997
* சஞ்சிகைக்கு பழைய மாணவர் சங்கத்தின் přfi அடைகின்றேன்.
பின் எமது சங்கத்தின் ஆண்டுப்பொதுக் பற்று நடப்பு ஆண்டு உத்தியோகத்தர்கள் கூடிய செயற்குழுக் கூட்டம் கல்லூரியின் ய்ய பல ஆக்க பூர்வ நடவடிக்கைகளை
கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான ஆதரவுடன் நடைபெறுகிறது. தலைநகரில் எமது கல்லூரி தமிழ் மாணவர்களின் கல்வி ன்று விளையாட்டுத்துறையிலும் முன்னேற்றம் புகிறது.
ாதைய கல்லூரி மைதானம் உடனடியாக ளயாட்டுக்களும் மெய்வல்லுனர் போட்டிகளும் ரமைப்பதற்கு 30 லட்சம் ரூபா தேவையென ங்கள் யாவும் தயாரிக்கப்பட்டுள்ளன. கூடிய
ள்ளன.
றி பலயோசனைகள் செயற்குழு க்கூட்டத்தில் வதியும் எமது பழைய மாணவர்களிடமும் ட்ெடத்தை திறப்படசெய்து முடிப்பதற்கு விகள் பெற்றோர், பழைய மாணவர்களிடம் ர்க்கிறது. எமக்குத் தேவையான உதவிகள் ல்லூரிக்கு தேவையான சகல வசதிகளையும்
னயாக்கும்"
க. சந்திரகுமார் பொதுச்செயலாளர் பழைய மாணவர் சங்கம்

Page 26
SUU
In Soccer our star players C. Ra
14) and K.Amuthan (under 18) who were I
matches had brought fame to our college.
Keerthi Bharatharanjan (under 16) who was Soccer match.
The players of all the age groups v players need remarkable praise for their ex
The following awards were obtain
Under 12 Runners up - I Under 14 Semifinalist - I
Under 16 Semi finalist - A
Under 18 Runners up - I
The year 1997 saw our football p. veteran coach Mr.A. Sinnathamby who is to him for having taken great pains and dev
In conclusion we wish to thank the assistance and support.
ATHI.
Our Inter house Athletic meet was
was well organized and attended by a large
Mr. and Mrs. Srikananathan were the chie
various houses.
It is a remarkable one to cite that
second place in discuss throw at Western P.

CER
niroshan (under 12) N. Jatheesparan (under ecognised as best players at the district level Chere is another excellent football player, M. recignized as the best player at the all Island
who had displayed their potential as talented cellent performance.
2d for the year 1997
District level (C.D. S. F. A ) District level (C. D. S. F. A) All Island level (S. L. S. F.A) District level (C. D. S. F. A)
layers training hard under the guidance of a better known as 'Chinnanna'We are greatful 'otion in coaching our players.
teacher in charge Mr. N. K. B. Sarma for his
ETCS
held on 28th Feb 1997 at college grounds. It
number of parents, old boys and well wishers.
if guests. There was a keen competitions by
our athletic captain T. Thanaseelan won the
rovince Schools Athletic meet 1997.

Page 27
HOC
The hockey players of Hindu Colleg spirit when they successfully participated in Srilankan schools Hockey Association,and
The captains of Under 19
Under 15
Under 13
The teams did fairly well in all th charge Mr. N. Prabaharan and our coach M
The under 19 team also did not failt Hockey Tournament Organized by the Kan Club They just lost in the semifinals by ap held. Master Naresh was the best player of
These encouraging performances de players as well as the hockey lovers of this
CRC
In order to encourage more studentst for the age groups under 13, 15 and 17 aftel matches organised by the Srilanka Schoo C.
Our under 13 and 15 teams won 5 I Horlicks Trophy and eventually, we lost in in the match sponsored by the Singer Trophy they lost in the second round.
The teams were led by
Under 13 :
Under 15 :
Under 17 : Our sincere thanks go to our dedicate he has put in.

CKEY
ge Colombo enjoyed a much needed rivival of
h the series of tournaments, conducted by the Colombo District Hockey Association.
the teams were:
N. Prabotharan
S. Swarnakamal Sanjayan
e matches under the guidence of teacher in sr. S. Ratnasabapathy.
o show their colours in the all Island 7A side dy Sitadevi Balika MV, and Matale Jaycees :nalty goal. It's a pity that the finals were not
the event.
finitely augur well for the future of the hockey college.
CKET
oplay cricket we have re-introduced. cricket
a lapse of nearly five years. We played five icketAssociation
matches in the first round sponsored by the the second round. Our under 17 team played and won in the first round and unfortunately
S. Rakesh sharma
K. Dimesh
A. Suren
d coach Mr. A. S. Mannuel for the hard work

Page 28
VALLUVA
(BI
House captain R Y
Vice captain R Athletic captain S. Secretary Owo S. Treasurer S.
Teacher in charg
Mr. V. Verl Mr. T. Ambikaipagan Mrs. I. L. Nadarajah Mrs. R. Selvaranjan Miss. S. Ponniah
Mr. J. P. Sukumar Mrs. S. Tharmaseelan Mrs. Y. Jeyaratnam Miss. Y. Thanabalasingam
At the Inter House Athletic meet '9 age group Championship Tronhies;
Year S.
Under 19
Keen interest was shown by our me will lead them for a better performance in fi of the students and house teachers.

R HOUSE UE)
Karthik
Lakarinyan (primary section)
Niruban
Yatees kumar
Achuthan
Sabesan
Mr. K. Ramanesh Miss. R. Rajendram Mrs. P. Gnanalingam Mrs. S. Ranjanakumar Mrs. S. Sivarooban Mr. S. Karunanithy Mrs. K. Kumaralingam Miss. K. Kumarasamy Mrs. A. Suntheralingam
7, the follwing students won their respective
Mas... V. Rahullan
Mas. P. Raj Mahendran
mbers in various activities. Their experience ture. We are thankful for their active support
R. Karthik House Captain

Page 29
KAMBA
(GR
House captain S.
se J.
Vice captain - P. Athletic captain * N Secretary N
Treasurer o S.
Teacher
Mrs. A. Visvakumar
Mr. K. Kanagaratnam Mrs. N. Paramalingam Mrs. V. Visvakanthan Mrs. P. Linganathan Mr. Chandramohan Mrs. R. Sriskandarajah Mrs. H. Sivagiri Miss. M. Balasingam
I am indeed proud to submit this re ful one to Kambar House. Mas. K. Aravintl the championship trophies and in addition well the' Green 'and was placed first with be given to the house teachers for their ass efforts.
2

R HOUSE EEN)
Balachandran Pradeepan (primary section) Akilan
, Jeyakumar
, Satheeskumar
Sivakanthan
in charge
Mr. M. Vijayaratnam Mrs. T. Gnanapandithan Mrs. N. Thirunavukarasu
Mrs. S. R. Ponniah Mrs. S. Selvarajah Mr. S. karunanithy Mrs. S. Anandasivam Mrs. S. Kajendrajith Miss. S. Chandralingam
port for 1997. This year has been a successnan -Year 5 and Mas. N. Indiran -Year 3 won to this obtained the relay championship as score of 781. The credit should undorbtedly istance and the participant for their untiring
S. Balachandran
House Captain

Page 30
ELANG(
(YEL
House captain
Vice captain Athletic captain Treasurer
Teacher
Mr. Vairavanathan
Mr. Sivanandan
Mrs. J. F. G. Gnanaselan
Mrs. R. Uthayalingam Mrs. Y. Prabeharan
Mrs. A. Manikendran
Mrs. V. Balasubramaniam
Miss. S. Sivakkolunthy Mrs. E. Athipar
The following students were awar Athletic meet '97
Under 13 Mas.. G. Under 15 Mas. G. Il Under 17 Mas... M.
Elango House is the Runner up wi a lot of enthusiasm in various activities and grateful to the teachers and participants fo

) HOUSE LOW)
P. Rajiv M. Dhivagar (primary section) B. Balamohan
L. Raghukolan
N. Saravanan
in charge
Mr. N. Soundrarajah
Mrs.I. Thevakrishna
Mrs. T. Nallanathan
Mrs. M. Subramaniam
Mrs. P. Navaratnarajah Mrs. J. S. Nadarajah
Mrs. V. Sitsabesan
Mrs. S. Sivapalan
Mrs. T. Balakumaran
led championship trophies at the Inter House
Haran Prasath
Roshan
Niroshan th 1791/2 points. The participant has shown their performances were noteworthy. We are the job well done.
P. Rajiv House Captain
28

Page 31
UNDER 16 SOCC
1st Row: L-R
Wijekumar, Archuna, Sivaraj.
Seated: L - R
Mr. S. Thayaparan, Mathanaraj, Mr. Keerthy Bharatharanjan, Mr. T. Rajarat Mr. A. Sinnathamby (Coach).
Standing: L-R R. Elamurugan, Rajiv, Sujeevan, Dine R. Sharmilan, S. Senthoorkkumaran
 

CER THEAM - 1997
T. Muthukumarasamy (Principal), lam, Chenthoran,
sh, S. Harendran, Sanjeev, Arulraj,

Page 32
UNDER 18 SOCC
1st Row - (L-R) C. Sivaneswaran, L. Suthakar, T. Kande
Seated: (L-R) Mr. S. Thayaparan (Prefect of Games) Mr.T. Muthukumarasamy (Principal), Mr. T. Rajaratnam (Vice Principal), V. Mr.A. Sinnathamby (Coach).
Standing: (L-R) C. Mayurajit, K. Thananjeyan, S. Ajantl R. Prabakar, D. Rajmahendran, S. Jeya
 

ERTEAM - 1997
epan.
l, S.Jeyaprashanth,
R. Prashanth (Captain), Thushyanthan,
han, A.Thilipan, M. Gayamohan, ramanan, B. Seerala krishnan.

Page 33
UNDER 12 SOC
1st Row ( L - R ) Ramanan, U. Gowthaman.
Seated: (L-R) Mr. S. Tha yaparan (P.O.G), R. Ab hiyu
(Principal), Royniroshan, Mr. T.Rajar Mr. A. Sinnathamby (Coach)
Standing: (L-R) Ayingaran, M. Shankar, Gobhinath, J. U J. Sajeev, K. Lavan, Vishnuharan.
 

CERTEAM- 1997
觀
han, Mr. T. Muthukumarasamy tnam (Vice Principal), S. Pradeeban,
deshkanth, V. Manoj Sanjeevan,

Page 34
UNDER 14 SOCC
1st Row (L-R) K. Vibulashan, V. Thushyanthan.
Seated: ( L - R ) Mr. S. Thayaparan (Prefect of Games), Mr. T. Muthukumarasamy (Principal), l Mr. T. Rajaratnam (Vice Principal), N. Mr. A. Sinnathamby (Coach).
Standing: (L-R) R. Prabhu, P. Vivek, C.Prasanna, K.
R. Prashanth, M. Pradeepan, M. Sabi
 
 

ER TEAM - 1997
T. Dineshan (Captain), N. Jatheesparan, Shankar,
Rajeev, K.Kokulan, M. Kesavan,
thrain.

Page 35
UNDER - 15 HOC
Seated- ( L - R)
S. Mohanbabu, Mr. T. Rajaratnam (Vic S. Suwarnakamal (Captain), Mr. T. Muth S. Mayuran (Vice Captain), Mr. S. Tha Mr. N. Prabaharan (Teacher-in-charge),
Standing - (L-R) V. Kethees, S. Ravanan, P. Navaneetha J. Gobikrishnan, K. Dinesh, N. Kanth
 

KEY TEAM - 1997
e Principal),
Lukumarasamy (Principal),
yaparan (Prefect of Games),
S. Thirukumaran.
in, S. Sutharjanan, W. Prasanna, arajah, S. Pratheep, R. Selvaruban.

Page 36
UNDER - 19. HOC
Seated- (L-R) S. Dinesh kumar, Mr.T. Rajaratnam (V Mr. T. Muthukumarasamy (Principal), Mr. S. Thayaparan (Prefect of Games Mr. N. Prabaharan (Teacher-in-Charge
Standing- (L-R) K. Satheesan, T. Kumaran, Benjomi S. Jeyaganesh, S. Kisho, N. Jeyakuma
S. Prashanthan.
 

KEY TEAM- 1997
"ice Principal), N. Prabaharan (Captain),
S. Thevarajan (Vice Captain),
l,
).
h, R. Sutharsan, V. Naresh, r, S. Umasuthan, V. Chitparan,

Page 37
UNDER - 13. CRI
Seated: (L-R) Mr. K. Thayaparan (P.O.G), S. Gnanan
Mr.T. Muthukumarasamy (Principal), Mr. A. S. Manial (Coach).
Standing: (L-R) V. Nirmalan, R.Puviram, A. Ajanthan R. Shankar, M. Nizar, W. Suresh.
 

CKET TEAM- 1997
n, Mr. T. Rajaratnam (Vice Principal),
M. Mathuran, P. Shankar,
, K. Nishanthan, T. Komalan, S. Akeel

Page 38
UNDER 13 HOCK
1st Row- (L-R)
N. Sumi, M. Marcus, K. Anushan.
Seated- (L-R) S. Ramprasath, MR.T. Rajaratnam (Vi Mr. T. Muthukumarasamy (Principal), Mr. S. Thayaparan (P.O.G), Mr. N. Pr
Standing- ( L - R)
T. Ajanthan, J. Jeyakanthan, B. Sanj N. P. Andrew, V. S. Jathukulan, G. G. Ashokkumar, M. Jegabawan, M. (
 

KEY TEAM- 1997
ce Pricipal), N. Sangan (Captain),
T. Selvakumar (Vice Captain), abaharan (M.I.C).
layan, P. Prasath, N. Ramanan, Umashanker, C. Vickneswaran,
Gobi.

Page 39
BHARAT
(R
House captain - K. Am
- Y. Mai
Vice captain - P. Nav,
Athletic captain - R. Pra
Secretary - S. Kan
Treasurer - M. Sa
Teacheri
Mr. V. Gnanasundram
Miss. G. Sripathmanathan Mrs. S. Jeyarajah
Mrs. M. Chelliah
Miss. S. Ponnudurai
Mrs. J. Selvaratnam
Mrs. L. Selvalingam Mrs. V. Jeyanthan Mrs. A. Jeyachandran
We are grateful to our members,w
mance was not so noteworthy. Mas. S. Din
will be a good foundation for better progr
teachers for their activities.

Y HOUSE ED)
uthan
oj (primary Section)
neethan
pakaran
deepan
aVala
n charge
Mr. K. Kalaharan
Mrs. J. Kirupananthamoorthy Mrs. K. Nadanasigamany
Mrs. S. S. Parasivam
Miss. M. Kulasingam Mrs. C. Thuyamany
Mrs. M. Pathmanathan
Mrs. S. Sathananthan
Mrs. P. Navaratnam
ho participated actively though the perfor
eshan won the under 15 trophy. However it
ess in future. Our sincere thanks to House
K. Amuthan House Captain

Page 40
தமிழ் ம
காப்பாளர் :- திரு த.
பொறுப்பாசிரியர்கள் :- திரு க. திருமதி திருமதி திருமதி திருமதி திருமதி திருமதி செல்வி
தலைவர் :- செல்வ
உபதலைவர் :- செல்வ
செயலாளர் :- செல்வ
D-_G)Fuj SL/T67 fo :- ந. பிர(
பொருளாளர் - ந. ஜெ
உபெபாருளாளர் :- செல்வ
பத்திராதிபர் :- த. தமி கு. லக்
செயற்குழு உறுப்பினர்கள்
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ

ாணவர் மன்றம்
முத்துக்குமாரசுவாமி (அதிபர்)
கலாகரன் தி. பாலகுமாரன் கெள. சித்தானந்தன் ச. ஜெயராஜ் இ. நடராஜா ஜெ. விஜயகுமாரி ச. பூரீஸ்கந்தகுமார் கி. குமாரசுவாமி
ன் ரூ. ஜெயப்பிரசாந்
ன் சி. பாலசுப்பிரமணியம்
ன் ஆ.இ. வாமலோசனன்
போதரன்
பகுமார்
ன் வா. முகிலன்
ழமுதன் ஷ்மணன்
சரவணன் சிவதரன்
கஜமுகன் சரவணன் ன்த. தமிழமுதன்
ன் ஆ.இ. திருச்செந்தூரன் ன் து. கஜன் ன் மு. லக்ஸ்சயன்
;
ன் ந. கோபிநாத் ன் இரா. அபியுதன்
40

Page 41
“முதல் மொழி தமி பிறக்கும் போதே பெருை என்றான் ட இனிய மொழியாம் தமிழ் மொ இறைமையை வளர்க்கவும் எமது இந்துக் க செயலாற்றி வருவது தெரிந்ததே.
எனினும் 1996/97ம் ஆண்டுக்குரி சிறப்பானவையாகவும் எமது இந்துக்கல்லு அமைந்தன. இக்காலப்பகுதியில் முழுமைய 'இந்துவின் தமிழ்ச்சுடர் என்னும் மாதாந்த சஞ்சிகையாக வெளியிடப்பட்டதுடன் வருட ஆண்டுச் சிறப்பிதழாக “இந்துவின் தமிழ்த
எமது வருடாந்த முத்தமிழ் விழா அதிபர் த. முத்துக்குமாரசுவாமி தலைமை பேராசிரியர் திரு வை. நந்தகுமாரனும் அவர் கொண்டனர். அன்றைய தினம் இந்துவின் எமது கல்லூரி மட்டப் பேச்சு, கவிதை, வெற்றி பெற்றவர்களுக்கும் கொழும்புப் பாடச வெற்றி பெற்ற ஏனைய பாடசாலை மாண வழங்கப்பட்டன.
எமது பாட்சாலையால் நடாத்தப்பட் 27 பாடசாலைகளைச் சார்ந்த 414 மான போட்டியில் றோயல் கல்லூரி வெற்றிக் ே 1996/97 காலப்பகுதியில் எமது தமிழ் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றது விவாதப் போட்டியில் வெற்றிக் கேடயத்தை தமிழ் மாணவர் மன்றம் விஞ்ஞான மாணவர் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் "டெங்கு காய் பாடசாலையில் நடாத்தப்பட்ட தமிழ்த்திரைப்படமும் இன்றைய தமிழ் திை சித்திர” படக்காட்சியையும் நடாத்தியுள்ளது. சிறப்பாக செயலாற்ற உதவி புரிந்து ஆ உபஅதிபர், பொறுப்பாசிரியர்கள், மாணவர்
நன்றிகள்.

ழ் மொழி ஆதலால் யுடன் பிறந்தவன் தமிழன்"
ாரதிதாசன். மிக்கு விழாவெடுக்கவும் தமிழ் மொழியின்
bலூரியின் தமிழ் மாணவர் மன்றம் சிறப்பாக
தமிழ் மன்றச் செயற்பாடுகள் மிகவும் ரி வரலாற்றில் இடம் பெறக் கூடியவாறும் ாக மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது மாதாந்த ாந்த முத்தமிழ் விழாவில் (07A1A997) அதன் பம்” வெளியிடப்பட்டது.
புதிய கதிரேசன் மண்டபத்தில் 07A1A997இல் பில் இனிதே இடம்பெற்றது. இவ்விழாவில் ாது பாரியாரும் பிரதம விருந்தினராக கலந்து முத்தமிழ் விழாவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதை, கட்டுரை, பாடல் போட்டிகளில் ாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில்
வர்களுக்கும் சான்றிதழ்களும், பரிசில்களும்
ட ஏனைய பாடசாலைகளுக்கான போட்டியில் னவர்கள் கலந்து கொண்டனர். விவாதப் கடயத்தை பெற்றுக் கொண்டது. ) மாணவர் மன்ற விவாதக்குழு பல விவாதப் -ன் கல்கிசை சென்தோமஸ் கல்லூரியின் பெற்று முதலாமிடம் பெற்றது. அத்துடன் மன்றத்துடன் இணைந்து சூழல் பாதுகாப்பு *சல்" ஒழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டது. கல்விக் கண்காட்சியில் "அன்றைய ரைப்படமும்” என்ற தலைப்பில் "விபரண இக்கால்ப்பகுதியில் தமிழ் மாணவர் மன்றம் லோசனைகள் தந்த அதிபர் அவர்கட்கும்
கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த
ஆ.இ. வாமலோசனன்
செயலாளர் , தமிழ் மன்றம்

Page 42
இந்து மன்ற செய
பொறுப்பாசிரியர்கள் :-
இந்து நாதம் ஆலோசகர்கள் :-
தலைவர் :-
உபதலைவர் :-
செயலாளர் :-
Ф цu G)3ғш auптєтfї :-
பொருளாளர்/விழா இணைப்பாளர்
உபபொருளாளர் :-
பத்திராதிபர் :-
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் :-

ற்குழு உறுப்பினர்கள்
திரு T. முத்துக்குமாரசாமி (அதிபர்)
திருமதி P. ஞானலிங்கம் திரு K. சேய்ந்தன்
திருமதி T. மாணிக்கராஜா திருமதி E. அதிபர் திருமதி G. சித்தானந்தன்
நடராசா ரமேஸ்
ஏரம்பமூர்த்தி ரமணன்
சிவலோகநாதன் பாலதரன்
சிவசம்பு பிரதீப்
:- ரமேஸ் ராஜகுரியர்
கதிர்காமநாதன் வேணுகோபன்
க. இளங்கோ ச. ஜனகன் இ. விரதீஸ்குமார்
இ. சுதர்சன் க. சுதர்சன் சி. சுதாகரன்
லோ. நிமலன் ம. சஞ்சீவன்
42

Page 43
இந்து மான
வித்தக விநாயகனின் திருவடியி மன்றத்தின் செயற்பாடுகளைச் சமர்ப்பிப்ப அவர்களை காப்பாளராகவும் திருமதி பு. ஞ பொறுபாசிரியர்களாகவும் கொண்ட இம் கடமைகளைச் செய்வதற்கு எல்லாம் வல்ல என்றென்றும் உண்டு.
ஆலயச் சூழலில் இயங்கும் இ களின் அபிஷேக ஆராதனைகளைப் பொறுட் பொங்கல் விழா, சிவராத்திரி விழா, மாசிம ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் ச அங்கத்தவர்களின் சார்பாக வித்தக விநாயக மாதந்தோறும் நடைபெறும் சதுர்த்திப் பூை உண்டு.
இவ்வருடம் நவராத்திரி பூசையுட் நடைபெற்றன. பத்துத்தினங்கள் மாணவர் காலையில் சொற்பொழிவுகள் பஜனைகள் இதில் இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த .ெ பாட்டும் திருமலை அரசாங்கஅதிபர் தி சத்தியசாயி அமைப்பின் பஜனையும் குறிப்
இந்தியாவில் இருந்து வருகை தந்: சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி, சின்மயா மிஷ6 சொற்பொழிவுகள் எங்கள் மாணவரின் ம
இந்து மன்றத்தின் கலைமகள் விழ மண்டபத்தில் வெகுவிமரிசையாகக் கொண்ட பெருமதிப்புக்கும் உரிய கலாநிதி வேலாய எங்கள் வணக்கத்திற்குரிய இராமகிருஷ்ண மகராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்த நடைபெற்ற இவ்விழாவில் எங்கள் "இந்து நாத்
மாணவர்களுக்கான சமயபாடப்பு நடாத்துகின்றது. கொழும்பு விவேகானந்தச6 பெற்று உள்ளது. எங்கள் மாணவரின் விளங்கும் இம் மன்றத்திற்கு அதிபர், உட பரிபூரண ஒத்துழைப்பு என்றும் உண்டு.

Ihluss LD5üIIh
ல் என் தலை தாழ்த்தி இவ்வருட இந்து தில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் ானலிங்கம், திரு க. சேய்ந்தன் அவர்களைப் மன்றம் மிகவும் சிறந்த முறையில் தன் வித்தக விநாயகனின் அருள் பரிபூரணமாக
ம்மன்றம் வெள்ளிக்கிழமைகளில் மாணவர் பேற்றுச் செய்கின்றது. விசேடதினங் களான கம், பங்குனி உத்தரம் போன்ற தினங்களில் ங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க ருக்கு அபிடேக, ஆராதனைகள் நடக்கின்றது.
சகளில் எங்கள் ஆசிரியர்களின் பங்களிப்பு
ம் கலைமகள் விழாவும் மிகவும் சிறப்பாக களினால் நடைபெற்ற பூசையில் தினமும் போன்ற சமய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சல்வி விரோஜினி விஜயரட்ணம் அவர்களின் ரு புவனேந்திரனின் பேச்சும் கொழும்பு பிடத்தக்கன.
திருந்த கன்னியகுமாரி கேந்திர நிலையத்தைச் னைச்சேர்ந்த சுவாமி சமன்பிதா அவர்களின் னதில் பெரும் இடத்தை பிடித்தன.
மா 10.10.97 அன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி ாடப்பட்டன. பிரதம அதிதியாக அன்புக்கும் தபிள்ளை அவர்களும் சிறப்பு அதிதியாக மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தஜி னர். மாணவர்களின் கலைநிகழ்ச்சியுடன் நம் வருடாந்த சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. ரீட்சைகளை பொறுப்பேற்று இம்மன்றம் பை பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு களைப் சமய சமூக நல்வாழ்விற்கு அடித்தளமாக அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரினதும்
சிவலோகநாதன் பாலதரன்
செயலாளர் இந்து மன்றம்

Page 44
நுண்கை
காப்பாளர்
பொறுப்பாசிரியர்கள் .
g
g
s
லைவர் as J 芝
செயலாளர் s s
பொருளாளர் ad
உபதலைவர் s
s
உப செயலாளர்
பத்திராதிபர் துணைப்பத்திராதிபர் wa
s
எமது கல்லூரிமாணவச் செல்ல கலைகளிலும் சிறந்தோங்கி முதலிடம் வ நற்பண்புகள் இனிதே சிறந்து விளங்கிடச்
முழுமை பெற்றவராக விளங்கச் செய்கின்
ஆண்டு தோறும் நடைபெறும் த தேசிய நிலைப்போட்டிகளிற் பங்கு கொ
வென்றெடுத்துச் சாதனை புரிந்துள்ளனர் இசைப்போட்டிகளில் திறமையுடன் பங்கு
எம் மாணவர்கள் 1997 க..ெ
அதிதிறமைச் சித்தியைப் பெற்றுள்ளமை
மேலும், பாடசாலை விழாக்களா விழா, போன்றவற்றில், கர்நாடக இசை, ே இசை, வில்லிசை, மேலைத்தேய இசை,
நடனம் போன்ற நிகழ்ச்சிகளில் பார்ப்போர் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
1997 LITL-F/T60)6U5 G56ü6)é, G56öð
பொருட்காட்சியறை அமைப்புப் பலராலும்
இவை தவிர, எமது பாடசாலை

6) மன்றம்
திரு. த. முத்துக்குமாரசாமி
திருமதி. ஜெ. கிருபானந்தமூர்த்தி
திருமதி. ம. குலசிங்கம்
திருமதி. ர. செல்வரஞ்சன் திருமதி. . L. நடராஜா 1. அமிதாப் குமார்
s
S, சங்கர்
. கஜமுகன்
சிவராஜன்
S
S
ரஜனிகாந்த் S. கிஷோ K. சுரேஷ்
வங்கள், கல்வியில் மட்டுமன்றி, அழகியற் கிக்கின்றனர். கலைகள், மாணவரின் மனித
செய்து, மாணவரை ஆளுமை விருத்தியுடன்
Dg!.
மிழ்மொழித்தினவிழாவில்- வலய, மாகாண, ாண்டு நம் மாணவர்கள் பல பரிசில்களை
1. திருமுறைப்- பண்ணிசைப் போட்டிகள், பற்றிப் பரிசில்களை வென்றெடுத்துள்ளனர்.
பா.த.சாதாரண தரப் பரீட்சையில் 8பேர்
குறிப்பிடத் தக்கது.
ன, முத்தமிழ்விழா கலைமகள் விழா, கலை மெல்லிசை, கணணிப் பதிவு இசை, கிராமிய இசைநாடகம், நாட்டிய நாடகம், நாடகம்,
வியக்கும் வண்ணம் மிகச் சிறப்புடன் தமது
காட்சியில் எமது மாணவரமைத்த இசைப் வாழ்த்திப் போற்றப்பட்டது குறிப்பித்தக்கது.
இசைக் செயற்பாடுகட்கு மகுடம் வைத்தாற்
44

Page 45
தமிழ் மாண செயற்குழு உ
நிற்பவர்கள் (இடமிருந்து வலம செல்வன். சி. பாலசுப்பிரமணியம் (உப (உபசெயலாளர்), செல்வன். நீ. சரவண ந. ஜெயக்குமார் (பொருளாளர்),செல்வ செல்வன். ச. டினேஷ்குமார் (உபபத் (இதழாசிரியர்), செல்வன்.த. தமிழமுதல்
இருப்பவர்கள் (இடமிருந்து வல திருமதி. ரா. நடராஜா (மன்றப் பொறுப்பு பொறுப்பாசிரியர்), திருமதி. தி. பாலகுமr ஆ. இ. வாமலோசனன் (செயலாளர்), திரு. த.முத்துக்குமாரசாமி (அதிபர்), ெ திரு. க. கலாகரன் (மன்றப் பொறுப்பாசி பொறுப்பாசிரியர்), திருமதி. ச.ழரீஸ்கந்த
 

வர் மன்றம் றுப்பினர் 1997
гаъ):-
தலைவர்), செல்வன். ந. பிரபோதரன் ான் (விழாக்குழு உறுப்பினர்), செல்வன். ன். முகிலன் (உப பத்திராதிபர்), திராதிபர்), செல்வன். கு. லக்ஷ்மன் ர் (இதழாசிரியர்)
ᎠᎢᏧᏏ):- ாசிரியர்), திருமதி சி. ஜெயராஜ் (மன்றப் ரன் (மன்றப்பொறுப்பாசிரியர்), செல்வன். திரு. க. த. ராஜரட்ணம் (பிரதி.அதிபர்), சல்வன். றுா. ஜெயப்பிரசாந் (தலைவர்), ரியர்), திருமதி. த. விஜயகுமாரி (மன்றப் ராஜா (மன்றப் பொறுப்பாசிரியர்).

Page 46
இருப்போர். (இ-வ):- இரமேஷ் இராஜசூரியர், திருமதி. பி. சி.பாலதரன் (செயலாளர்), திருமதி. சி ந.இரமேஷ் (தலைவர்), திரு.த.முத்துக் திரு.தி.இராஜரட்ணம் (உபஅதிபர்), க. திரு.க.சேய்ந்தன் (பொறுப்பாசிரியர்).
நிற்போர்(இ-வ):- A, இரமணன், S சுதாகரன், K. சுதர்ஸன்,
காங்கேயன், M. சஞ்ஜீவன்.
 

எவர் மன்றம் றுப்பினர் -1997
ஒானலிங்கம் (பொறுப்பாசிரியர்),
வராஜா (உபஅதிபர்),
குமாரசாமி (அதிபர்),
சாந்தகுமார்,
S. பிரதீப், K.வேணுகோபன், K.இளங்கோ,

Page 47
போல் 29 பேர் கொண்ட கீழைத்தேய மேலைத்தேய பாண்ட் இசைக்குழு, 20 பேர் முத்தான மூன்று குழுக்கள் சிறப்பமைந்து
இவற்றை விடப் பாடசாலைக்கு வைபவ பங்களிப்புக்கள் அதி உன்னதமா விழா, சாரணிய தலைமைச் செயலகக் அமைச்சின் விழா, தேசிய இளைஞர் சங்கீத
தமது திறன்களைப் பார்ப்போர் வியந்து
இத்துடன், நம் மாணவ மலர்ச் வெளிக் கொணரவும், வளர்க்கவும், முன்ே
மன்றத்துணையுடன் எமது நுண்கலை மணி
இத்தகைய நுண்கலைச் செய மிளிர்ந்திட, மூன்று இசைவகுப்பறைகளை நிர எமது அதிபரை நாம் நன்றியுடன் போற்றுச் உப அதிபர்களுக்கும் எமது நன்றிகள். பா நம் மாணவ இளந் தளிர்கள் இசைத்துை வித்தக விநாயகர் பதம் பணிவோமாக.
* படகு தண்ணிரில் தண்ணிர் படகினு மனிதன் உலகத்தி ஆனால் உலக ஆ
இருக்கக் கூடாது.

பாண்ட் இசைக்குழு, 25 பேர் கொண்ட கொண்ட கர்நாடக பல்லிய இசைக்குழு என
விளங்குகின்றன.
வெளியேயும் எமது மாணவரது கலாசார னவை. யாழ் இந்து பழைய மாணவர் சங்க கலைவிழா, கம்பன் கழகவிழா, கல்வி விழாபோன்ற இன்னோரன்ன விழாக்களின்
பாராட்டும் வண்ணம் வெளியிட்டுள்ளனர்.
ளின் நுண்கலைச் செயற்பாட்டை மேலும் னற்றவும் சர்வதேசகலாசார பொதுநலவாய
ாறம் சிறப்புடன் இயங்கி வருகின்றது.
oபாடுகளில் மாணவர் சிறந்து விளங்கி, ந்தரமாகத் தந்து, ஊக்கமும் ஆக்கமுமளித்திட்ட கின்றோம். அவருக்கு உறுதுணையாயிருக்கும் டசாலையிற் தொடர்ந்து வரும் நாட்களிலும்
றயில் ஓங்கிப் பிரகாசிக்க, எல்லாம் வல்ல
S. சங்கர்
இருக்கலாம், ஆனால் ள் நுழைய்க் கூடாது. ல் வாழலாம்.
பூசை அவனிடத்தில்

Page 48
தமிழ்த்தின மேல்
1 ஆம் இடம் பெற்ற நிகழ்ச்சிகள்
(1) பாஒதல் பிரிவு 3
செல்வன் செ. இராகவன்
(2) தனி இசை பிரிவு 4
செல்வன் ச. வித்யாசங்கர்
(3) கவிதை பிரிவு -5
செல்வன் ஆ.இ. வாமலோ
(4) வில்லுப்பாட்டு - திறந்த பி
பங்குபற்றியோர் :- 1. ச. வித்யா சங்கர் 2. ஐ. கஜமுகன்
தமிழ்த்தின கொழு
பரிசு பெற்றோர் விபரங்கள் 1 ஆம் இடம் பெற்றோர் :-(
(1) பிரிவு - 1 பேச்சு
செல்வன் த. பூரீரமணன்
(2) பிரிவு- 3 பாஒதல்
செல்வன் செ. ராகவன்
(3) பிரிவு- 4 தனி இசை
செல்வன் ச. வித்யாசங்கர்
(4) பிரிவு- 5 கவிதை
செல்வன் ஆ, இ, வாம6ே
2 ஆம் இடம் பெற்றோர் :-
(1) பிரிவு- 1 பாஒதல்
செல்வன் ந. ஹரேந்திரன்

ாப் போட்டிகள் 1997
மாகாண மட்டம்
ள் விபரம் :-
ᎢᏯFᎧᏡᎢ6ᏑᎢ
rfall
3. ர. மேகரூபன் 4. நீ. சரவணன்
ாப் போட்டிகள் -1997
ம்பு வலய மட்டம்
I リー
தனி - நிகழ்ச்சிகள்)
Uптағө0т6бт
48

Page 49
(2) பிரிவு- 5 தனிஇசை
செல்வன் நீ. சரவணன்
(3) பிரிவு- 5 பேச்சு
செல்வன் T. தமிழமுதன்
3 ஆம் இடம் பெற்றோர் :-
(1) பிரிவு- 4 பாஒதல்
செல்வன் S. கோகுலன்
@(坠 1 ஆம் இடம் பெற்ற நிகழ்ச்சி
(1) திறந்த பிரிவு - தமிழறிவு வி
பங்கு பற்றியோர்:- 1. ஆ. இ. வாமலோசனன் 2. T. தமிழமுதன் 3. S. கேசவன்
(2) வில்லுப்பாட்டு - திறந்த பிரி
பங்கு பற்றியோர்:- 1. ச. வித்யாசங்கர் 2. ஜ. கஜமுகன் 3. ஜெ. மேகரூபன்
4
நீ. சரவணன்
2 ஆம் இடம் பெற்ற நிகழ்ச்சி :-
(1) நாடகம் - திறந்த பிரிவு
வித்யாசங்கர்
சரவணன்
. கஜமுகன் . சுரேஷ்
ரமணன்
பிரசன்னா
மேகரூபன்

நிகழ்ச்சிகள்
56it :-
னாவிடைப் போட்டி
4. து. கஜன் 5. ஆ.இ. திருச்செந்தூரன்
5. T. சுரேஷ் 6. ந. மோகன்குமார் 7. வி. சியாமளகிருஷ்ணன்
8. S. &gai 9. வி. சியாமளகிருஷ்ணன்
10. சு. உமாசுதன் 11. இரா. அபியுதன் 12. யோ, லகாரண்யன்
13. எஸ். உமாசுதன்
49

Page 50
நாடக அரங்
அன்றைய தமிழர் கட்டிக்காத்த நாமும் வளர்க்க வேண்டும் என்ற ஆவலு எமது கல்லூரியில் சர்வதேச கலாச் ஆரம்பிக்கப்பட்டதே இந்நாடக அர பொறுப்பெடுத்து நடாத்திச் செல்ல அனுபவம்பெற்றவருமான எமது கல் அவர்களிடம் பொறுப்பாசிரியர் பத உறுப்பினர்களாக பின்வரும் மாணவர்க
காப்பாளர் :- திரு T. முத்துக்கு பொறுப்பாசிரியர் :- திரு RT. டக்ளஸ்
தலைவர் :- ப. சதீஸ் செயலாளர் :- ஜ. கஜமுகன் பத்திராதிபர் :- கு. சுசீவன் சர்ம பொருளாளர் :- பென்ஜோ நவனி உபதலைவர் :- இ. ராகவன் உபெசயலாளர் :- ஸ். திவாகர்
எமது மன்றம் முதலில் செயற்படு எமக்குப் பெற்றுத்தந்தது. ஆம் அதுதான் என்ற நாடகம் மேல்மாகாண பாட போட்டியினில் முதலிடத்தைப் பெற்று எட பெருமையைச் சேர்த்துத் தந்தது. இ இலங்கையில் அருகிவரும் தமிழ் ந கொழும்பு மாவட்ட தமிழப் பாடசாலை "வானொலி நாடகப் பிரதியா தலைப்பில் 3 கட்டங்களைக் கொண் மாணவர்களிற்கு பயிற்சி வழங்கியது. இ திகதியடன் இனிதே முடிவுற்றது.
எமது மன்றம் தமிழிற்கும், நாட மேற்கொண்டு தொடர்ந்துவரும் காலத்த மட்டுமல்ல, இலங்கையின் நாடகத்துறை உறுதியளிக்கிறோம்.
நன்

கியல் மன்றம்
முத்தமிழான இயல், இசை, நாடகத்தை டன் 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் Fார பொதுநலவாய மன்றத்தின் கீழ் பகியல் மன்றமாகும். இம்மன்றத்தை நாடகத்துறையில் ஆர்வம் மிக்கவரும், லூரி ஆசிரியர் திரு RT. டக்ளஸ் வி ஒப்படைக்கப்பட்டது. செயற்குழு ள் தெரிவு செய்யப்பட்டனர். மாரசாமி (அதிபர்)
Lo
தமன்
த்ெதிய செயற்திட்டமானது வெற்றிக்கனியை நாம் முதலில் நடித்த "பொய் முகங்கள்" சாலைகளிற்கு, இடையிலான நாடகப் மது பாடசாலைக்கும், எமது மன்றத்துக்கும் வ்வெற்றியுடன் நின்று விடாது நாம் ாடகத்தை கட்டியெழுப்பும் பொருட்டு, ) மாணவர்களிற்காக க்கமும், நடிப்புப் பயிற்சியும்" என்ற ட செயலமர்வினை ஒழுங்கு செய்து இச்செயல் அமர்வு கடந்த டிசம்பர் 8ஆம்
கத்திற்கும் மேலும் பற்பல நற்றிட்டங்களை ல் எமது பாடசாலை நாடக வளர்ச்சிக்கு ) வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என
றி
பத்தகுணநாதன் சதீஸ் (தலைவர்)

Page 51
வளர்ச்சிப்பாதையில்
9FTT66
1977 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி 35சாரணர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது சாரணக் குழு இன்று அதன் வளர்ச்சியின் உச்சக் கட்டத்தில் நின்று கொண்டு இருக்கின்றது. ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்தில் ஜனாதிபதி சாரணரான திரு. புவனினால் பொறுப்பேற்கப்பட்டது அதன் வளர்ச்சியின் முதற் படியாக அமைந்தது. 1993 இல் எமது குழுச்சாரண ரான புவனும், அவரின் வழியில் 1994 இல் எமது சாரணத்தலைவன் அமிர்தனும் தரு சின்னங்களை வென்று எமது சாரண க்குழுவுக்கு வலுவூட்டினர்.
1997 ஆம் ஆண்டு எமது சாரண க்குழுவைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலமாகவே திகழ்ந்தது. ஆண்டின் முற்பகுதியில் இலங்கை தேசிய சாரண சங்கத்தால் நடாத்தப்பட்ட சாரண வேலை வாரத்தில் எமது சாரணர் உற்சாகமாகப் பங்களிப்பு செய்து கொழும்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தனர். ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மாத்தளைப் பாசறையில் சாரணத் தலைவர் V. அரவிந் தன?ன் தலைமையில் 35 சாரணர்களும் 5 சாரணத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப் பித்தனர் . இப்பாசறையின் போது மாத்தளை சித்தகட்டி விநாயகர் ஆலயத்தின் வெளிவீதியை சிரமதானம் மூலம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சாரணர் பல ர து பாராட்டிற்குள்ளாயினர். ஜுலை முதலாம் திகதி மாநகர முதல்வர் திரு. கரு ஜெயசூரியவின் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் எமது சாரணர் கொழும்பு மத்திய புகையிரத நிலையத்தில் செயலாற்றினர். வருடாவருடம் கொழும்பு மாவட்ட சாரண சங்கத்தால் ஒழுங்கு செய்யப்படும் ஜம்போறியிலும் சாரண த்தலைவர் திரு. தேவச்சந்திரன் தலைமையில் கலந்து கொண்டு பாசறை விருதுகளை எமது சாரணர்கள் வென்றுவந்தனர்.
அனைத்து சாரணப் பாடல் களையும்

ஸ் இந்துக்கல்லூரிச் ார்குழு
தொகுத்து எமது குழுச்சாரணத் தலைவர் புவன் நூல் வடிவில் 4ஆம் திகதி ஒக்டோபர் மாதம் முதல் பிரதியைப் பாடசாலை அதிபர் திரு . முத்துக் குமாரசுவாமியிடம் கையளித்ததன் மூலம் வெளியிட்டார். சிறப்புப் பரிரதியை பெற்றோர் குழுமை ச் சபைத்தலைவர் திரு விஸ்வகுமார் பெற்றுக் Glasfragat LITit.
அனைத்திற்கும் முத்தாப் பாய் எமது சாரணக்குழுவின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா ஒக்டோபர் 18ஆம் திகதி நடந்தேறியது. இதற்கும் பிரம விருந்தினராக கொழும்பு மாவட்ட ஆணையாளரான திரு அந்தணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கெளரவ விருந்தினர்களாக உதவி மாவட்ட ஆணையாளர் சிராசாலியும் முன்னாள் கழக ஆணையாளர் சம்டினும் அழைக கப்பட்டு இருந்தனர். 2ஆம் நாள் விழாவில் எமது குழுச் சாரணத் தலைவர் திரு புவனினால் எழுதப்பட்ட "சாரணர் கற்கைநெறி" நூல் பலரது பராட்டிற்கு மத்தியில் வெளியிடப்பட்டது. இவ்விழா விற்கு சிறப்பு விருந்தினராக பிரதம சாரண ஆணையாளரான திரு . கமில ஸ் பெனான்டோவும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆணையாளர் திரு அந்தணி, உதவி மாவட்ட ஆணையாளர் திரு சிராசாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டின் இறுதிப் பகுதியான டிசம்பர் மாதம் 13ஆம் திகதி எமது சா ரணத் துரு ப் புத் தலைவரான மயூரனினால் திட்டமிடப்பட்ட சிரமதான நிகழ்வு ஒன்று தெகிவளை முதியோர் இல்லத்தில் எமது சாரணர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது.
இறுதியாக எதிர் வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 5வது தேசிய ஜம்போறியிலும் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளது. இதற்கும் பல நிகழ்வு களை எதிர்வரும் ஆண்டுகளில் வெற்றி கரமாக நிகழ்த்தவும் எல்லாம் வல்ல வித்தக விநாயகரின் பேரருளை வேண்டிநிற்கின்றது.

Page 52
ADVANCED LEVEL
WORKING CO.
Partron :- Mr. T. Muththukun Staff Advisors:- Mr. K. Seyanthan
Mr. N. Pirabahara
Mr. K.Ramanaish
President :- S. Shiyan
V. President :- P. Navant Secretary :- K. G. Lal V. Secretary J. Amirth Treasurer S. Sivath
Editor :- S. Sivath
V. Editor :- S. Jenarth
I take great pleasure in submitti union for the year 1997. Our principal Mr. ods for the union meeting at the beginning coperation of teachers made it possible to c A talk on" Human rights and th turer, the law faculty of the Colombo Unive the teachers and students.
An interestinglecture on "Canc Vani Pillai of the Maharagama Cancer H The third but not least intersting Engineer on 'Air Pollution'.
The next lecture, most relevant Educational Reforms", was delivered by M students from ten schools participated at S
On looking back we are proud constructive and beneficial to the students

STUDENT'S UNION
MITTEE - 1997
arasamy (Principal)
Mrs. P. Thangarajah
Mr. K. Kalaharan
Mr. M. Vijayaratnam
alan
ethan
shman
apkumar
al
al
thanan
ng the annual report of the Advanced level T. Muththukumarasamy allocated two perig of the year itself and with the support and onduct meetings successfully.
e U.N.O" by Mr. V. T. Thamizh Maran Lecrsity, which was greatly appreciated by both
er and its symptoms" was delivered by Dr. )spital. lecture was delivered by Mr. Perasiriyan, an
to the student world was on "The proposed (r. S. Thanaraj N.I.E Project Officer at which araswathy Hall.
is well as happy that the year '97 was most
as well as teachers.
K.G. Lakshman
Secretary

Page 53
SCIENC
Staff Adviser -
President -
Vice President - Joint Secretaries
Asst. Secretary - Treasurer -
ASSt. Treasurer -
Editor -
Asst. Editor -
Committee
Mas. S. Kamalkumar nair
MaS. P.Jamahan Mas... S. Prashanthan Mas. V. Nithipan Mas. T. N. Subramaniyam
The objective of this Union is to bring of the students. The students are given chan Union. We conduct competitions for speech
We payed way for our students to pa competitions conducted by the other schools:
The science day was celebrated on a was published to promote the creative talents
We encouraged our students to take par All Island Science Development Association. ogy were bought and donated by the union to to clear the doubts that rise in the particulars Environmental Pollution and Dengue fever, hole".
Our Union worked hard to prepare o century. We prepare them to be innovative ar
Finally we would like to thank our prin in charge Mrs. N.Thirunavukarasu and other ance given to us during the course of this peri

E UNION
Mrs. N. Thirunavukarasu Mas. S. S. Kandeepan Mas. P. Pranavam Mas. S. R. T. Arulkumaran. Mas... S. Yathukulan. Mas. B. Balagajenthan Mas. S. Bhradeev Mas... R. SutharSan Mas. T. Prasanth Mas. S. Pramekalan
Members:-
Mas.. K.Parthipan
Mas. S. Thushyanthan Mas... M. Suntharavathanan Mas Rufus. R.A. Rajanayagam Mas. S. Mythriban
out the talents, personality traits and the skills ces and guidance through the activities of the and essay to promote their talents. rticipate in the seminars, debates and speech and our students won prizes. arge scale by the Union. A science magazine and the technical advancements in science. t in the Quiz Competitions that was held by the Valuable books on physics, chemistry and biolthe school. This is a great help for the students ubjects. Seminars were conducted to Prevent An interesting lecture was on the topic "Ozone
ut students to face the challenges of the 21st ld inventive citizen. cipal Mr. T. Muththukumarasamy, our teacher eachers for all the valuable support and guidod.
S. S. Kandeepan
President

Page 54
The year under review was quite a
tion of a board. For the Interact year 96/9
President
Vice President
Secreatary
Treasurer
Editor
Sergeant at Arms International Understanding Direct Community Service Director
Finance Director
Club Service Director
The membership of our club during this period was to organise an event of Deepavali. The club held meetings regu
hope to carry out in the year ahead.
Our members continue to p.
schools. This provides them with opportu
In conclusion, we like to than
office bearers for all their help and suppor

in active one for us. The term saw the forma
7 the board is as follows:
P. Navaneethan
V. Naresh
N. Prabodharan
J. Megarooban
V. Muhilan
J. Amithapkumar
O A. Prasana
B.N. Mann
N. Mohankumar
w S. Sivamayuran
stands at 60. The main project undertaken called, "Light in Life 97" to mark the occasion
larly and discussed several projects which they
articipate in other functions organised by other
nities to learn more about interaction
k our principal, staff advisors and our former
t.
P. Navaneethan
President

Page 55
ENGLISH LITERA
During the period 1996-97 the a but produced Act one of Julius Caesar forth a splendid performance but were not fortuna committee screened a a series of Shakespea students who study English Literature. We v J. P. Sukumaran and Mrs. M. Anandabaska
The following students obtained pri
zonal level.
T. Kajan - F
S
N. Pranavan
S
U. Barath Umashankar wm
1
2
3. Sathyajothan amb
4
5. T. Seralathan

RY ASSOCATION
ssociation couldn't organise an English Day 2 English Day Compertition. The cast put on te enough toget a place. The members of the re's plays on the video, for the benefit of the ould like to thank the Teachers in charge Mr. ran for all their guidance and support.
zes in the English Day competition held at the
irst place in English Recitation econd place in Recitation
Second place in Prepared Speech
econd place in Dictation
third place in Given Speech
R. Sutharshan Secretary

Page 56
ST.JOHN AMBU
HINDU COL
The Hindu College unit registered and train more and more students providin part in providing first aid services at spor School and at Kovil festivals, Peraheras, R tournaments, etc., under Wellawatte divisic College unit joins the other school units suc St Marys T.M.V units, etc.
From January 1997 when the Wella College unit became a division. Members division and engage in School duties. The members under 16 years are under th only.
During the past five years, other tha get-togethers, trips for the members and s year (1997), a three day education training Corps for the Hindu College division in w members took part. In addition to the first Inspection and Parade" organized at the Bambalapitiya in which all the divisions important event for all the members becau promotions. This year, for the third time tl March together with the Hindu Ladies Coll The Hindu College division is pro lance Brigade in the area by which the you learning about mankind and mutual under first division started five years ago is now and high ranking officers.
The Hindu College division is h school and the public as well. We have ma
future.

LANCE BRIGADE
EGE DVISION
as Wellawatte Division continues to recruit
g better service to the school. Members take 'Smeet and other special occasions inside the ugger matches, Karate tournaments, Hockey n. While performing public duties, the Hindu has Hindu Ladies College, Wellawatte T.M.V.,
watte division became a City Corps, the Hindu over 16 years of age are attached to the adult
e Cadet division and engage in school duties
an first aid services, the division has organized eminars for the senior school students. This
camp was conducted by the Wellawatte City shich nearly 90 cadet members and 30 adult t aid activities, members take part in "Annual provincial level and held at the police park in the western province participate. It is an use, it is a must for their future activities and he Hindu College division took part in Parade
ege division. •
ud to have started a division of the St. Ambu
ngsters are motivated to serve the public while standing among the members and elders. The
bromoted as a City Corps having more powers
aving 125 members and doing its best to the
ny ideas to improve and widen the division in
56

Page 57


Page 58
ST.JOHN AMBUL
HINDU COLLE
BADMINTAN
 

ANCE BRIGADE
GE DIVISION
諺
TEAM - 1997

Page 59
SCIENCE
BOARD ADM
NIN 葛 W, Y w
NISSINS NN SQN
Seated (L-R)
P.Janahan (Committee), T. Prashanth (E Mrs. N.Thirunavukarasu (Staff Adviser Mr.T. Muthukumarasamy (Principal), S. R. T. Arulkumaran (Secretary), S. K.
Standing ( L - R)
V. Balagajenthan (Asst. Secretary), S. P. T.N. Subramaniyam, M. Suntharavath K. Parthipan, S.Prashanthan, S. Thus S. Bhiradeev (Treasurer), R. Sutharsan
 

UNION - 97
MINISTRATION
Editor), S. Yathukulan (Secretary), ) S.S.Kandeeepan (President) P. Pranavan (Vice President),
amal Kumar Nair (Committee).
remekalan (Asst. Editor), V. Nithipan anan, R. R. A. Rajanayagam, hyanthan, S. Mythriban (Committee), (Asst. Treasurer),

Page 60
Active participation and invo
the practical session
 

ཤར་དུ་
გxt:კyჯw- «ზ''
ట్టిస్టట్టి ý', '.' 勤 ម្ល៉ោះ {{};
懿
鶯 鶯
豪。
lvement of the students during in the physics lab

Page 61
INTERNATIONAL
COMMON-WEAL
Seated (L-R):-
K. Chutharsan (President), Mrs. S. Siva
Mr. T. Rajaratnam (Vice Principal), Mr. Mr. T. Muthukumarasamy (Principal), ,
Standing :- (L-R)
J. Amithapkumar(V.Secretary), S. Siva
(Treasurer), A.Prassana (Editor).
 
 

CULTURAL AND TH ASSOCIATION
raja (Vice Principal), K. Pakiyanathan (Teacher in charge), J. Megaroopan (Secretary).
mayuran (V.President), V. Muhilan

Page 62
PEACE AND FRIENDS
Seated:- ( L - R)
Mr.T. Rajaratnam (Vice Principal), S. E Mr. T. Muthucumarasamy (Principal), Mr. K. Ramanaish (Staff Adviser), S.E
Standing:- (L-R) R. Sutharsan, T. Ananthan, J. Santhyp
 

HIPASSOCATION- 1997
Balamaran (Secreatary), S. Mythriban (President), Bhradeev.
oosan, R. Ramesh, T. Prasanth.

Page 63
ADVANCED I (WORKING COM
Seated ( L - R ):- Mrs. P. Thangaraja (Teacher in charge), Mr. T. Muthukumarasamy (Principal), N
Standing (L-R):- S. Sabesan, J. Amirthapkumar, P. Nava
 

EVEL UNION (MITTEE - 1997)
K.G.Luxman (Secretary), Ar. K. Seynthan (Teacher in charge).
heethan.

Page 64
DRAMA AND THEA
Sitting (L-R):-
S. Dineshan, Ramanan, I. Gajamugan Mr. T. Muthukumarasamy (Principal), T. Suresh, G. Sujeevan Sharma (Treas
Middle (L-R):- B. Sathyojathan, N. Thananchayan, L S. Sayanthan, S. Gajanan, Yogendra
LuXmanan, Jayaram.
Rear Stand (L-R):- S. Suganthan, S. Prashanthan, A. Siv, V. Thesikan, E. Sayanthan.
 

TRE ASSOCIATION
P. Sathies (President), Mr. T. Dauglas (Teacher in charge),
urer), R. Ramash, P. Suthagar.
Gokulan, Vishnunath, T. Thirukkumar, Prasath, N. Indragith, A. Sanjeevganthi,
ram, Harankumar, M. Gajenthiran,

Page 65
PEACE AND FR
Patron Mr.
V. Patron - Mr.
Staff Adviser - Mr. President - Mas.
V. President :- Mas.
Secretary :- Mas. Asst. Secreatary :- Mas. Treasurer - Mas.
Asst. Treasurer :- Mas.
Editor Mas. Asst. Editor :- Mas.
Mas.
Peace and Friendship Club was startet the students about the importance and value The club organized a joint culturalf and Colombo Muslim Ladies College at our It really gave us a chance to buildu
ties.
We would like to thank our Teache
support and guidance he gave us.
KARATE
The Karate Club of Hindu College
Practices continue every wednesday The Instructor in Charge Dr. V. Thanarajah dents.
Our sincere thanks go to the Chie tors Ramesh Rajasooriyar and S.L.S Mathu
R. T. Douglas for his untiring efforts invalu

ENDSHIP CLUB
. Muthukumarasamy (Principal) . Rajaratnam
K. Ramanesh
Subramaniam Mythriban Ramakrishnan Sutharsan Sivaloganathan Balatharan Jeyabalan Shanthypoosan Sivasambu Bhradeev Thiyagalingam Prasanth Ramesh Rajasooriyar Thilainahan Anandhan. Shanmugalingum Ahilan
i very recently to create an awareness among of peace and friendship. unction along with Lumbini Mahavidyalaya college Hall.
p a good relationship with other communi
r in charge Mr. Ramanesh for the valuable
S. Mythriban E CLUB President
was started in June 1997.
's and a healthy membership is maintained.
J.P takes keen interest in training the stu
f Instructor Swarnaraja and other instrucshan. We thank our Teacher in Charge Mr. able to the club.
President

Page 66
ஆசிரியர்கழச
உறுப்
தலைவர்:- திருமதி. H. சிவகி உப தலைவர்:- செல்வி. S. பொ: செயலாளர்:- திருமதி. L. செல் உப செயலாளர்- திருமதி. . கிருப பொருளாளர்:- திருமதி. T. நல்ல
ஆட்சிக்குழு
திரு. M. விஜயரெட்ணம் திரு. ஈஸ்வரதாசன்
திருமதி. K. குமாரலிங்கம்
எமது கழகத்தின் ஆட்சிக்குழு ஆ செயற்பாடுகளை 97 ஜுலை மாத நடுப்பகு புரிந்துணர்வையும், சிநேக மனப்பாங்கைய
சுகதுக்கங்களில் பங்குபற்றியது.
ஆசிரியர் கழகத்தினால் ஒழுங் டிசம்பர்- 10ஆம் திகதி புதன்கிழமை ப நாளன்று ஆராதனை மண்டபத்தில் சிற
ஆசிரியர் கழகத் தலைவர் திரு யில் ஆசிரியர்கள் புரிந்துணர்வுடனும் சே மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
அதிபர் தனது உரையில் இ செயற்பட்டுள்ளார்கள் எனப் பாராட்டி வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய ஆசிரிய ஈஸ்வரதாஸன் கொழும்பு இந்து, சமூகத் ஆசிரியர் உறவு, ஆசிரியர் அதிபர் உற இதன் மூலம் சமூக வளர்ச்சியை சிறப்
இறுதியில் ஆசியர் கழக நிர்வா நன்றியுரையும் அடுத்து மதிய போசன பெற்றது.

நிர்வாகக்குழு
னர்கள்
)
ானுத்துரை
பலிங்கம்
னந்தமூர்த்தி
நாதன்
உறுப்பினர்கள்
திரு. S. தயாபரன்
திரு. கருணாநிதி திருமதி. P. ஞானலிங்கம்
சிரியை திருமதி சிவகிரி தலைமையில் தனது தியில் ஆரம்பித்தது. ஆசிரியர்களிற்கிடையே |ம் ஏற்படுத்தி அனைத்து ஆசிரியர்களினதும்
கு செய்யப்பட்ட மதிய போசன விருந்து ாடசாலையில் 97 ஆம் ஆண்டுக்குரிய இறுதி ப்பாக நடைபெற்றது.
மதி. சிவகிரி தலைமை வகித்து தமது உரை காதரத்துடனும் செயற்படுவதையிட்டு தான்
வ்வருடமும் எமது ஆசிரியர்கள் திறம்பட யதுடன் இவ்வாறான நிகழ்வுகள் தொடர
கழக நிர்வாக சபை உறுப்பினர் திரு. இ தில் பெற்றோர் ஆசிரியர் உறவு, ஆசிரியர் பு, வலிமையானதாக அமைதல் வேண்டும் ாக்கலாம் எனக் குறிப்பிட்டார். க உறுப்பினர் திரு. தயாபரன் அவர்களின் மும் இடம் பெற்று நிகழ்வு இனிது நிறைவு
செயலர் ஆசிரியர் கழகம்
66

Page 67
TEACHEI
ACTION C
Seated (L-R):-
Mrs. T. Nalainathan (Treasurer), Mrs. Mr. T. Rajaratnam (Vice Principal), Mr Mrs. L. Selvalingam, Mrs. P. Gnanaling
Standing (L-R):- Mr. Karunanithy, Mr. ESwarathasan, Mu
Absent:-
Mrs. K. Kumaralingam, Miss. S. Ponnu
 

RS' GULD OMMITTEE
Sivakiri (President), , T. Muththukumarasamy (Principal),
gam, Mrs. J. Kirubananthamoorthy.
. M. Vijeyaratnam, Mr. S. Thayaparan.
hurai.

Page 68
TRAFFIC
Standing:- (L-R) S. Arunkanth, C. Lingeswaran, N. Sasiv A. Nihal Chandrasegram, K. Neresh, S.
Seated:- ( L - R)
M. Niroshan, Mr. T. Rajaratnam (Vice I Mr. T. Muthukumarasamy (Principal), Mr. S. Sivakrishnamoorthy (Teacher in
 

'arma, L. Rishikeshan, S. Sutharsan, Senthurkumaran, V. Kugathasan.
resident), R. Ramesh (Incharge), T. Thevaranjan (Incharge), charge), K. Chutharsan (Incharge).

Page 69
இந்துவின் ஆசிரியர் கழகம் 2 பிரிவுபசார விழாவில் பிரதி அதி ஆற்றிய உரையிலி
கழகத் தலைவர் அவர்களே இன்றைய விழாவின் சிறப்பு விருந்தினர் களான எமது அன்புக்குரிய ஒய்வுபெறும் ஆசிரியர்களே, கல்லூரி முதல்வர் அவர் களே, ஆசிரியர்களே உங்கள் அனைவரு
க்கும் எனது மாலை வணக் கங்கள்.
அரிது அரிது மானிடனாகப் பிறப்பது. மானிடப் பிறப்பிலே ஆசிரியனாக பணி புரிவதற்கு நாம் கொடுத்து வைத்திரு க்கவேண்டும். ஏனெனில் ஆசிரியர்கள் மற்றவர்களைக் கரைசேர்க்கும் தோணிகள், மற்றவர்களை உயர்நிலைக்கு ஏற்றிவிடும் ஏணிகள், தன்னை உருக்கி மற்றவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஒளி விளக்குகள், அன்பின் உறைவிடங்கள், பாசத்தின் இருப்பிடங்கள், அறிவு சுரக்கும் அருவிகள், திறன்களை வளர்க்கும் திறனாளர்கள், நல்மனப்பாங்கை விருத்தி செய்யும் கலாச் சாரக்காவிகள், விடயச் சிறப்பறிஞர்கள், நடுநிலை நின்று தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள், நல்ல உளமருத்துவர்கள், பாடசாலைச் சமூக இணைப்பாளர்கள், சமூக விஞ்ஞானிகள், நலன்புரி அலுவலர், மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள் என்றெல்லாம் போற்றப்படுகின்றனர்.
மேலே சொன்ன அணிஉரைகளை யெல்லாம் ஓர் ஆசிரியன் பெற வேண்டு மாயின் ஓர் ஆசிரியன் தனது கடமை களையும் பொறுப்புக்களையும் காலம் தவறாது செய்ய வேண்டும். அவ்வாறு தொழிற்படாதவர்களாலேயே ஆசிரியர் சமூகத்திற்கு இழுக்கு ஏற்படுகின்றது.

4/07/1997 நடாத்திய ஆசிரியர் பர் க.த. இராஜரட்ணம் அவர்கள்
மிருந்து ஒரு பகுதி
எம்மத்தியில் பாடங்களை மட்டும் கற்பிப்பவர்கள் உள்ளனர் மாணவனை மட்டும் கற்பிப்பவர்கள் உள்ளனர்; பாடங்க ளையும், மாணவனையும் கற்பிப்ப வர்கள் உள்ளனர். இவர்களில் மூன்றாம் வகை யைச் சார்ந்தவர்களே நல்ல ஆசிரியர்கள்
என சமூகத்தால் போற்றப் படுகின்றனர்.
இங்கு மேடையில் காட்சிக்கு எளியராய் வீற்றிருக்கும் அனைவரும் எமது பாடசாலையின் உயர்ச்சிக்காக உழைத்து மாணவ மனங்களிலும், பெற்றோர் மனங்களிலும் தமக்கென தனியான ஓர் இடத்தைப் பெற்றவர்கள் ஆவர்.
திருமதி. லில்லி சுப்பிரமணியம் அவர்கள் 35 வருடகால ஆசிரியர் சேவை யைப் பூர்த்தி செய்தவர். அதில் எமது கல்லூரியில் 17 வருடம் கடமை செய்து ள்ளார் இவர். நான் இந்தப் பாடசாலைக்கு வரும்போதே (1984) ஆரம்பப்பிரிவில் போதனையாளராகக் கடமை ஆற்றினார். 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர் களை ஆயத்தம் செய்து நல்ல பெறுபேறுகளைப் பெற்றுத் தந்தவர். மாணவர்களின் ஒழுக்கம், விழுமியம் பேணல் போன்றவற்றை மேம்படுத்துவதில் அக்கறை உடையவர். பாடசாலையில் நடைபெறும் கலைமகள்விழா, தமிழ் விழா போன்றவற்றில் தரமான சிறுவர் நாடகங்களை மேடை ஏற்றியவர். எனவே இவர் ஓய்வு பெறுவது எமது பாடசாலை க்குப் பெரும் இழப்பாகும். அவர் வாழ்வு நலம் பெறப் பாடசாலையின் சார்பில்
வாழ்த்துகின்றேன்.

Page 70
திரு. ஜீவரட்ணகுமார் அவர்கள் ஏறத்தாழ 14 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்திசெய்தவர். இவர் எமது கல்லூரியில் 7 வருடங்கள் சேவையாற்றியுள்ளார். சிறந்த கணித ஆசிரியர், பேச்சாளன், கவிஞன், நாடகவாளர், அறிவிப்பாளர் போன்ற சிறப்புக்களைப் பெற்றவர். இவர் எமது கல்லூரியில் நடைபெறும் கலைமகள் விழா, தமிழ் விழா போன்றவற்றில் மாணவர் களை நாடகம், விவாதம் , பேச்சு போன்றவற்றில் பயிற்றுவித்து மேடையேற்றி மாணவர்களின் கலை உணர்வுகளின் விருத்திக்கு உதவியவர். இந்துக்கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் அவருடைய கணிர் என்ற குரல் ஒலிப்பதை நாம் மறக்கமுடியாது. பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடுகளைச் சமூகத்திற்கும், சமூக விருப்புகளைப் பாடசாலைக்கும் கொண்டு செல்வதில் முன் நின்று உழைத் தவர் இவர். ஆசிரியர் சேவையை இடையில் விட்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன த்தில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகச் செல்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். இவருடைய வாழ்வும் தொழிலும் நலம் பெற எமது பாடசாலையின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
திருமதி. சிறியோகநாதன் அவர்கள் 25 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். இவர் எமது கல்லூரியில் 7 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். மாணவர்களால் மதிக்கப்படும் நல்ல விஞ்ஞான ஆசிரியர். பாடசாலையின் ஏனைய தொழிற்பாடுகளிலும் எந்நேரமும் மனம் கோணாது தொழிற்படுபவர். இவரும் தனது குடும்பநலன் கருதி ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். அவரும் நல்வாழ்வு பெற இந்துவின் சார்பில் எமது வாழ்த்துக்கள்.

திரு. வரதராஜன் அவர்கள் எமது கல்லூரியில் 7 வருடங்கள் சேவை செய்து ள்ளார். இவர் தனது சொந்த ஊரான கல்முனைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார். இவர் உயிரியியல் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர் ஆவார். இவர் மாணவர்களைப் பாடங்கள் தவிர்ந்த புறக் கிருத்தியச் செயற்பாடுகளிலும் செயற்படுத்தி மாணவர்கள் மத்தியில் மதிப்புப் பெற்ற ஒரு வர் ஆவார். அவருடைய சேவை சிறப்புற்றுத் தொடர பாடசாலையின் சார்பில் வாழ்த்துகிறோம்.
திரு பாக்கியராஜா அவர்கள் 26 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்துள்ள அனுபவம் மிக்க ஆசிரியர். இவர் எமது கல்லூரியில் 6 வருடங்கள் கடமையாற்றி மாணவ உள்ளங்களில் இடம் பிடித்த சிறந்த கணித ஆசிரியர் ஆவார். இந்துவின் தமிழ் மன்றத்தின் பொறுப் பாசிரியராக இருந்து மாணவர் களை நல்ல முறையில் வழி நடத்தியவர். பாடசாலை நிர்வாக வேலைகளை ஒழுங்காகவும் இலகுவாகவும் செய்வதற்குப் பாடசாலை நிர்வாகத்துக்குப் பல்வேறு வழிகளிலும் உதவியவர் இவர், ஆசிரிய தொழிலின் ஒய்வின் பின்னுள்ள ஒய்வு காலம் நலம் பெற நலமான நல்வாழ்த்துக்களைப் பாடசாலையின் சார்பில் வழங்குகின்றோம்.
செல்வி இராஜதுரை அவர்கள் 21 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்தவர். எமது கல்லூரி 6 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். இவர் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இரசாயனக் கல்வி போதித்தவர்களுள் மாணவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஆசிரியர் ஆவார். எமது கல்லூரியிலும் உயர்ந்த மாணவர்கள்

Page 71
மத்தியில் விருப்பத்துக்குரிய ஆசிரியையாகத் திகழ்ந்தவர். விஞ்ஞான அறிவுப் போட்டி போன்றவற்றில் மாணவர் களைப் பயிற்றுவித்துப் பல்வேறு போட்டிகளில் எமது மாணவர்களை வெற்றி பெறச் செய்து பாடசாலைக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தவர். இவருக்கும் எமது பாடசாலையின் சார்பில் வாழ்வு வளம்
பெற வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றோம்.
செல்வி குமாரசுவாமி அவர்கள் எமது பாடசாலையில் ஏறத்தாழ 6 வருடங்கள் சேவையாற்றியவர். இவர் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குப் போதனையை மேற்கொண்ட ஒரு சிறந்த ஆசிரியராவார். வெளிநாடு செல்வதற்காகத் தனது பதவியிலிருந்து இளைப்பாறியவர். அவரது வெளிநாட்டு வாழ்வும் வளம் பெறப் பாடசாலையின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
திரு செந்தூர் வேல் அவர்கள் ஏறத்தாழ 14 வருடங்கள் ஆசிரிய சேவை அனுபவம் உள்ளவர். அதில் எமது கல்லூரியில் 4 வருடங்கள் சேவை செய்துள்ளார். இவரும் சிறந்த கணித ஆசிரியர் ஆவார். மாணவர்கள் மத்தியில் விருப் பத்துக் குரிய ஆசிரியராகத் திகழ்ந்ததுடன் இந்து மன்றத்தின் பொறுப்பாசிரியராக இருந்து அதனைச் சிறந்த முறையில் வழிநடத்தியதுடன் அதன் மூலம் மாணவர்களின் தலைமைத்துவப் பண் புகளையும் செம்மை யாக வழிநடத்தியவர். எமது மாணவர்களின் துடுப்பாட்டத் துறைக்குப் பொறுப்பாக இருந்து பல்வேறு வழிகளிலும் எமது மாணவர்களது முன்னேற்றத் திற்கு வழிவகுத்தவர். மேலும் பாடசாலையைச்
சமூகத் துக் குள் ளும் சமூகத் தைப்

பாடசாலைக்குள்ளும் கொண்டு வருவதன் மூலம் பாடசாலைச் சமூக உறவுகள் விரிவடைவதற்கு உதவியவர். ஆசிரியர் கழகம் நடாத்தும் பல்வேறு நிகழ்வுகளின் பல பழைய பாடல்களைப் பாடிப் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். இவருக்கும் எமது பாடசாலையின் சார்பில் மனமுவந்த நல்வாழ்த்துக்களை வழங்குகின்றோம்.
திருமதி விஸ்வலிங்கம் அவர்கள் 25 வருடகால ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்தவர். எமது கல்லூரியில் 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். இவர் சிறந்த கணித ஆசிரியை ஆவார். இவர் கல்வி கற்பிக்கும் போது வகுப்பில் மாணவர் கள் உற் சாகத் துடன் தொழிற்படுவதைக் காண முடியும். மாணவர்களது விருப்பத்திற்குரிய ஆசிரியர் இளைப் பாறுவது எமக்குப் பெரும் இழப்பாகும். எனினும் அவர் தனது குடும்ப நலன் கருதி இவ்வோய்வைப் பெறுகின்றார். அவரையும் பாடசாலையின் சார்பில் வாழ்வாங்கு வாழ வாழ்த்து
கின்றோம்.
திரு R.R சிறீதரன் அவர்கள் எமது பாடசாலையில் 4 வருடங்கள் கடமை புரிந்துள்ளார். இவர் சிறந்த கணித ஆசிரியர். மாணவர்களால் விரும்பப்பட்ட ஓர் ஆசிரியர். பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளுக்குப் பல வகையிலும் தனது ஒத்தாசைகளைத் தந்தவர். இவர் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்கின்றார் . இவருடைய பணிகள் தொடர்ந்தும் நல்ல முறையில் அமைய வேண்டும் என எமது
கல்லூரி வாழ்த்துகிறது.
திருமதி நாகராஜா அவர்கள் 30 வருட ஆசிரிய சேவை அனுபவத்தைக்

Page 72
கொண்டவர். எமது கல்லூரியில் 4 வருடங்கள் சேவையாற்றியவர். ஆரம்ப ப்பிரிவு மாணவர்களால் மிக விரும்பப்பட்ட ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இவருக்கும் பாடசாலையின் சார்பில் எமது மனமுவந்த
வாழ்த்துக்களை வழங்குகின்றோம்.
திருமதி சோமசுந்தரம் அவர்கள் 21 வருட கால ஆசிரிய அனுபவம் உள்ள ஓர் ஆசிரியர். இவர் 3 வருட காலம் எமது கல்லூரியில் கடமையாற்றியுள்ளார். ஆரம்பப் பிரிவில் கற்பித்தபோதும் தான் ஒய்வு பெறுவதற்கு முன் பொரு ளியல்துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவருக்கும் பாட சாலையின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துக்கள்.
திருமதி தனபாலசிங்கம் அவர்கள் ஏறத்தாழ 12 வருடங்கள் ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். இவர் ஆரம்பபிரிவில் எமது மாணவர்களை நெறிப் படுத் துவதில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார். இவருடைய ஓய்வுகால வாழ்வு வளம் பெற எமது நல்வாழ்த்துக்கள்.
திரு சண்முகரட்ணம் அவர்கள்

72
ஏறத்தாழ 30 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்த அனுபவம் மிக்க ஒருவர். இவர் பெளதீகத்துறையில் தேர்ச்சி பெற்றவர். பெளதீக ஆசிரியர்களுக்கு பல சேவைக்காலப் பயிற்சிகளை வழங்கியவர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் போதனையாளராகக் கடமை ஆற்றியவர். தேசிய கல்வி நிலையத்தில் பெளதீகம் தொடர்பாக கருத்தரங்குகளை நடாத்து வதற்கு உதவியவர். அத்துடன் இவர் சிறந்த உடற்கல்வி ஆசிரியரும் ஆவார். எமது கல்லூரியில் குறைந்தகாலமே கடமை ஆற்றிய போதும் மாணவர் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் நல்ல மதிப்பைப் பெற்றவர் ஆவார். இவருடைய ஆசிரியர் சேவையை பாராட்டுவதுடன் எமது
வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
திரு மனோகரன் அவர்கள் 23 வருட ஆசிரியர் சேவை அனுபவம் உள்ளவர். இவர் எமது பாடசாலையில் சிறிது காலம் தான் சேவை செய்துள்ளார். அக்காலத்தில் எல்லா மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் விரும் பப் பட்ட ஒருவராவார். இவருடைய ஓய்வு காலம் வளமாக அமைய வளமான வாழ்த்துக்கள்
பல நல்குகின்றோம்.

Page 73
ஆரம்ப பிரிவு ச
முதன்மை விருந்தினர் திரு சண்மு திருமதி சண்முகசர்மா அவர்களை ஆசிரியாகள் மாணவர்கள் மான
 

கலைமகள் விழா
...
ت
கசர்மா(உதவிக் கல்விப்பணிப்பாளர்)
ா பிாதி அதிபர் திருமதி த.சிவராஜா லெ அணிவித்து வரவேற்கின்றனர்

Page 74
FAREW
T Mrs. P R
Mrs. P. Rajendram has been a teac rial staff of Hindu College on 5th June 19
strict disciplinarian. Over the years, her
ordinary level examination.
Infurther recognition of her dedi 1986, which position she held until her re
been responsible for preparing neccessary to obtain their National Identity Cards. Sh
through her selfless service and devotion
She has tremendous responsibility
and teaching them the Hindu traditions an
"Our Best wishes go out to her ol
 

WELL
o ajendram
her for thirty six years. She joined the tuto
77. She has been a dedicated teacher and a
students have obtained good results at the
cation, she was appointed Sectional Head in
tirement on 17th December 1997. She has
application forms for G.C.E (O/L) students e has won the hearts of thousands of pupils
to duty.
in moulding the character of many students
values.
n her happy life of retirement"

Page 75
மேல்வரிசை:-
S. பிரசாந்தன், S. யதுகுலன், P டெ S.அனோஜன், J. தர்ஷன், S. விபூ6
2வதுவரிசை:-
S. கேசவன், S. பிரகலாதன், N. திரு K. யுவராஜ், S. சுதர்சன், M. லக்ஷ
3வதுவரிசை:-
K. ஜெகதீபன், S. லாவர்ணன், N S, பிரதீஸ்,M. பாலகஜன், N. மகே
அமர்ந்திருப்போர்:-
V அரவிந்தன்(குருளைச்சாரணத்தை திரு.T. முத்துக்குமாரசுவாமி (அதிட B. சசிகரன்(உதவி குருளைச்சாரன
கீழ்வரிசை:-
P. ஜெயரமேஸ், M. நிரோசன், T B. சயந்தன், V. கிஷாந்தன், S. பிர
 

ாரணர் குழு 1997
-னிஸ், S. ரொசாந்தன், Y கோபன், டிணனன், M. நிமலப்பிரகாஷ்.
பரன், M. ஐங்கரன், J. பிரதீபன், V. வசந்தன், நயன், S. சாரங்கன், T. துதிலன்.
கோபிதரன், S. தினேஷ்குமார், S. கிஷோ, ந்திரன், V வர்ஷன்.
லவர்), திருமதி. தேவராஜா(பொறுப்பாசிரியை), ர்), S. புவன்(குழுச்சாரணத்தலைவர்), ாத்தலைவர்).
தினேஸ், B. சத்தியன், L. லோகதர்ஷன், திஸ்.

Page 76
S. &ỷ SSSR
፳፻\\\\\ S
སྐུ་ ట్టి ܬ݂ܵܐ
や
8
&
பல்லிய வ
 
 

னிய அணி

Page 77
ENGLISH LITERA
Seated (L-R)
Mr. J. P. Sukumaran (Staff Adviser), MI Mas. N. Sutharshan (Treasurer), Mr. T. ) Mas. S. Mahendrakumar (Vice Presiden Mrs. M.Ananda Baskaran (Teacher in c
Standing (L-R)
J.Shanthy Poosan, T. Ananthan, R. Ra S. Balatharan (Members of the Associat
 

RY ASSOCATION
. T. Rajaratnam (Vice President), Muthukumarasamy (Principal),
t), marge), Mas... R. Sutharshan (Secretary).
jasooriyar,
ion).

Page 78
Donation of Scier
CANADA OLD BO
ჯ
: 葱
&:
ష్టి
劉 წ
ତୁଚ୍ଛୁ ჯ áw پیشینی
蕊
coMpu TER UNIT
 

ts by
YS ASSOCIATION
ce Equipmen
惑
S
ప్తి
憑
総
HINDU COLLEGE

Page 79
"சாரணர் கற்கை ெ
முதலாவது புகைப்படத்தில் பிரதமவிருந் திரு.கமிலஸ்பெனான்டோ மங்கள விள முதல் பிரதியை சாரணத்தலைவர் புவன் அவரை வாழ்த்துவதையும் அருகே பாட
இந்துக்கல்லூரி ப பச்சைக்கயிறு, ஜனாதிபதிவிருது, தரு தற்போதைய இந்துக்கல்லூரிச் சுப்பிரமணியம் புவனினால் எழுதப்பட்ட
"சாரணர் 8 பிரதம சாரண ஆணையாளர் தி
9/10/97 அன்று கோலாகலமாக வெளியிட கல்லூரி அதிபர் திரு. முத்துக்குமாரசு
 

நெறி" - வெளியீடு
தினரான பிரதம சாரணஆணையாளர் க்கேற்றுவதையும் 2வது புகைப்படத்தில் ரிடமிருந்து பெற்ற, பிரதம ஆணையாளர்
சாலை அதிபாையும் அவதானிக்கலாம்.
|ழைய மாணவரும் நசின்னம் ஆகியவற்றை வென்றவரும்
சாரணக் குழுத்தலைவருமான சாரணர்களுக்கான முதற்தமிழ் நூலான Bற்கைநெறி" ரு. கமிலஸ் பெனான்டோவினால் டப்பட்டது. இவ்விழா கல்லூரி மண்டபத்தில
வாமியின் தலைமையில் நடைபெற்றது.

Page 80
UNITED NATIONS
Seated:- (L-R) A. Prassana (President), Mrs. S. Sir Mr. T. Rajaratnam(Vice Principal), Mr. T. Muthukumarasuwamy (Prir J. Megarooban (Secretary).
Standing:- (L-R) J. Amithapkumar (Editor), S. Siva V. Muhilan (V.President), S. Suth
 

YOUTH ASSOCATION
varaja (Vice Principal), Mr. K. Pakiyanathan cipal),
mayuran (V. Secretary), akar (Treasurer).

Page 81
புதிய காக்கைக
đfgDJ«
ஒரு மரத்தில் ஒரு காக்கையும் அதன்
குஞ்சுகளும் வசித்து வந்தன. ஒருநாள் அதன் குஞ்சுகள் பசியால் வாடி வருந்தின.
அதைக்கண்ட காகத்திற்கு பொறுக்க
முடியவில்லை. உடனே سمبر உணவுதேடி அலைந்தது. அப்பொழுது அங்கே ஒரு
தண்டவாளக் கரையிலே ஒரு பாட்டி வடை
சுட்டுக் கொண்டிருந்தார். அதைக் காகம்
கண்டது. அதற்குக் களவெடுக்கவும் மனம்
வரவில்லை. அதனால் சிறுகுச்சிகளை சிறிய
சிறிய கட்டுக்களாகக் கட்டி அதனை
பாட்டியிடம் எடுத்துச் சென்று குச்சிகளை எடுத்துக் கொண்டு இரண்டு வடை தருமாறு
பாட்டியிடம் கேட்டுக்கொண்டது. பாட்டியும் அவற்றை வாங்கிவிட்டு இரண்டு
வடைகளைக் கொடுத்தார். காகம் அதனை வாங்கிக் கொண்டு ஒரு மரத்தில் இருந்தது. அதற்கும் சரியான பசி. அது இரண்டு
வடைகளில் ஒன்றைத் தானும் சாப்பிட்டு
வரிட் டு ஒன்  ைறக் குஞ் சுகளுக்கு
வைத்திருந்தது. அப்பொழுது நரி ஒன்று
அங்கு வந்து காக்கையிடம் உள்ள வடையை
81

ரும் பழைய நரிகளும்
தை
எடுப்பதற்கு திட்டம் தீட்டியது. அது
காக்கையைப் பார்த்து உன்குரல் மிகவும் இனிமையானது. அதனால் நீ ஒரு பாட்டுப்பாடு என்றது. காகத்திற்கு இப்படி
முன்னொரு காகம் நரியிடம் ஏமாந்தது
நினைவுக்கு வந்தது. அது உடனே
பறந்துசென்று தனது குஞ்சுகளுக்கு
வடையை உண்ணக் கொடுத்துவிட்டு
மற்றக்காகங்களை எல்லாம் கூட்டி அங்கு நடந்த கதையைக் கூறி அந்த
நரிகளையெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறியது.அதற்கு ஒரு காகம் நாம் எல்லாம்
பறந்து சென்று கொத்தி நரிகளை எல்லாம்
அழிப்போம் என்றது. அதற்கு மற்றக்
காகங்களெல்லாம் சம்மதித்தன. அடுத்த
நாள் எல்லாக் காகங்களும் ஒன்று சேர்ந்து
பறந்து நரிக்கூட்டத்தைக் கொத்தின.
வேதனை தாங்கமுடியாத நரிகள் எல்லாம்
ஒடத்தொடங்கின. அதைக் கண்ட காகங்கள் எல்லாம் தங்கள் இடத்தை நோக்கிப்பறந்தன.
சிவலிங்கம் வைகுந்தன்
ஆண்டு 3 E.

Page 82
எனது இலட்சியம்
அரிது அரிது மானிடராதல் அரிது. அரிய மானிடராகப் பிறந்த எமக்கு ஓர் இலட்சியம் இருக்க வேண்டும். இலட்சியம் இல்லாதவர் ஆழ்கடலில் துடுப்பற்ற படகு போன் றவர். ஒவ்வொரு மனிதரும் இலட்சி யங்கள் மூலம் உயர்ந்த நோக்கை அடைமுடியும். எனது இலட்சியம் மருத்துவராக வர வேண்டும் என்பதே. நான் கல்வியில் முன்னேறி மருத்துவராகி மக்களுக்கும், தாய் நாட்டுக்கும் சேவையாற்ற விரும்பு கின்றேன். ஆரம்ப அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிரா மங்களில், அல்லது போர்ச் சூழல் நிறைந்த வடக்குக்கிழக்குப் பிரதேசங்களில் வைத்திய தேவையை
வேண் டி நிற்கும் வேளை யரில் உயிரைக்கூட துச்சமென மதித்து இனமத பேதமின்றி சேவையாற்ற வேண்டும். இவர் வாறு மக்களுக்கு சேவை செய்வதிலேயே எனது இலட்சியம் நிறைவு பெற வேண்டும் என
வேண்டுகிறேன்.
ஞானசேகர் கிசோக்குமார்
ஆண்டு 3 E.

82
கல்வியின் சிறப்பு
உலகில் இருவகைச் செல்வங்கள்
உள்ளன. ஒன்று கல்விச்செல்வம் மற்றையது பொருட் செல்வம். பொருட் செல்வம் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைவுபடும். நீரா லும், நெருப்பாலும் அழியக் கூடியது பிறரால் கவரக் கூடியது. ஆனால் கல்விச்செல்வமோ அழிவற்றது. நீராலோ, நெருப்பாலோ அழியாதது. கள் வரால் களவாட முடியாதது. பிறருக்குக் கொடுக்கும் தோறும் பெருகிக் கொண்டே செல்லும். இதனாற்தான் கல்விச் செல்வத்துக்கு நிகரான செல்வம் வேறில்லை என்று நம் முன்னோர் போற்றினர்.
மனிதரிடத்துள்ள அறியாமையைப் போக்கி அறிவு ஒளி ஊட்டுவது கல்வி. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. கற்றறிந்தவனே கண்ணு டையவனெனக் கருதப்படுவான்.
"எண்ணும் எழுத்தும் கண்ணெ னத்தகும்” என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்கவேண்டி யவ ற்றைக் கற்று கற்ற நெறிப்படி ஒழுக வேண்டும். இதனையே திருவள்ளுவரும்,
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றார்.
ச. விசாகன்
ஆண்டு 4 F.

Page 83
உலகம் கண்ட உத்தமர் காந்தியடிகள்
காந்தியடிகள் வட இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் கிராமத்தில் 1869 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி பிறந்தார். தாய், தந்தை பெயர் கரம்சந்து காந்தி, புத்தலிபாய், இவருக்கு காந்தி என்பது குடும்பப்பெயர். இவர் சிறுவயதிலே பெற்றோரிடம் அளவற்ற பக்தி
கொண்டவர்.
இந்திய சுதந்திரத்துக்குப் போரா டினார். "வெள்ளையனே வெளியேறு” என்று கூறி உண்ணா விரதம் இருந்தார். எப்பொழுதும் உண்மையும் அன்புமே வெற்றியளிக்கும் என்று நம்பினார். 1947 இல் ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. காந்தி மகான் 1948 ஜனவரி 30ஆம் நாள் நாதுராம் விநாயககோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தி மரணம் கேட்டு உலகம்
கண்ணிர்வடித்தது.
மக்களுக்கு உயர்வு தாழ்வு இல்லை. ஆண்டவன் படைப்பில் எல்லாரும் சமம். வேற்றுமை இன்றி வாழவேண்டும் , ஏழைகளுக்குத் தொண்டு புரிய வேண்டும் என்பன காந்தியின் கொள்கை. அவரை உலகம் மகாத்மா என்று போற்றுகின்றது.
பிரேம்குமார் சஜித்
ஆண்டு 3 B.

கல்வி
கண் இன்றியமையாத ஓர் உறுப்பாகும். கல்வியும் கண்ணைப் போன்று சிறந்தது; உயர்ந்தது. கல்வி அறிவு உடையவர்களே கண்ணுடையர். ஏனையோர் கண்ணிருந்தும் அஃதில் லாராகக் கருதப்படுவர். நல்ல முகதலை ப்புள்ள ஆடைகளை உடுக்கின்றோம். அரிய வேலைப் பாடு அமைந்த அணிகலன்களைத் தெரிந்தெடுத்து அணிகின்றோம். அவை எல்லாம் அழகு என்று கூறுவதற்கில்லை. கல்வி அழகு ஒன்றே சிறந்தது; நிலையானது.
செல்வப் பொருள் சிறந்ததாயினும் பிறருக்குக் கொடுக்கும் தோறும் குறைந்து கொண்டே போகும். அது அரசராலும், கள்வராலும், தீ முதலியவற்றாலும் அழிந்து ஒழியும். கல்வியோ கொடுக்கும் தோறும் வளர்ந்து கொண்டே வரும். பிறரால் அதனை அபகரிக்கவோ, அழிக்கவோ இயலாது. கல்வி வற்றாத பெருஞ்செல்வம்.
கல்வி மனிதனை விலங்கு நிலையிலிருந்து உயர்த்துகிறது. நாம் இளமை முதற் கொண்டே கல்வியைக் கசடு - குற்றம் நீங்கக்கற்று இறைவன் திருவடியை வணங்கி இன்புறுவோமாக.
பூரீரமணகுமார் பிரதாப்
9,657G5. 5 C.

Page 84
6VuDçğf Ab/b
எமது நாடு இலங்கை. இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு முத்தாகும். இது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவாகும். இங்கு சிங் கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள். இதில் பெரும்பான்மை கொண்டவர்கள் சிங்களவர் ஆவர். இரண்டாம் இடத்தில் தமிழர்களும் அதன்பின் முஸ்லீம்களும் உள்ளார்கள். இதைவிட பறங்கியர், வேற்று இன மக்களும் இங்கு தங்கி வாழ்கிறார்கள்.
இங்கு பேசப்படும் மொழிகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்றவை. தேசிய மொழியாக சிங்களம், தமிழ் கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் அணியும் ஆடைகள், உணவு பழக்க வழக்கங்கள், பொழுதுப் போக்கு கள் பலவிதமாக காணப்படுகிறது.
எமது நாட் டின் வர் த் தக தலைநகரம் கொழும்பு. இலங்கையில் காணப்படும் இயற்கைத் துறைமுகமாக திருகோணமலை காணப்படுகிறது. எமது நாட்டின் சர்வதேச விமான நிலைய மாக கட்டுநாயக்கா விளங்கு கிறது.
சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்கிற இடங்களாவன மலைநாட்டின் கண் டி, நுவரெலியா போன்றன. கண்டியில் தலதா மாளிகை, பேராத னைப் பூங்கா போன்றன சிறப் பானவை. மலை நாட்டில் வளர்கிற தேயிலை, இறப்பர் போன்றன ஏற்று மதிப் பொருட்களாக காணப் படுகின்றன. இதன் வருவாயால் இலங்கை அன்னிய செலாவாணியை பெறுகிறது . வட மாகாணத் தில் யாழ்ப்பாணம் முக்கியமானது. எமது நாட் டில் மலைகளில் உயரமான பேதுறுதாலகால, ஆறுகளில் நீளமான மகாவலிகங்கை பிரசித்தி பெற்றவை.
பற்குணராஜா அனுஜன்
ஆண்டு 5 E.

அமிழ்தினும் இனிய தமிழ்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே -------
"என்ற வரிகள் ஒவ்வொரு வரு க்கும் தமிழ்ப்பற்றையும், நாட்டுப் பற்றையும் ஊ ட் டு கின் றன. விடுதலை உணர்வினைமக்களின் இதயத்தினுள் நுழைய வைப்பதற்காக நாட்டு வணக்கம் அதாவது "எந்தையும் தாயும்" என்ற பாடல் வரிகள் நாட்டு ப் பற்றை வளர்த்ததுடன் தமிழ ன்னைமீது என்றும் தாய்ப ’பாசமும் சேர்ந்து இருப்பதை உணர்த்துகின்றது. -
வயதுக்கு ஏற்ற நிலையிலும் அவரவர் பருவத்திற்கு ஏற்பவும் தமிழ் மொழி எளிமையான இலக்கணம் , இலக்கியம், செய்யுள் என்பனவற்றை உள்ளடக் கி உள்ளது. அரசியல் , பொருளாதார சமூக பரிமாணங்களு க்கேற்ப தமிழ்மொழி நலிந்தும் ஓங்கியும் வளர்கின்றது.
உலகில் உள்ள மொழிகள் பலவற்றிலும் கல்கோன்றா, மணர் தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்த மொழியெனக் கருதப்பட்டு வருகின்ற தமிழ் மொழி காலத்துக்கு காலம் பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் எதிர்நோக்கிய போதிலும் இன்றும் சீரிளமை குன்றாது பொலிவுடன் திகழ்கின்றது. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பது பாரதியாரின் கூற்று ஆகும்.
தமிழ் பேசும் சமுதாயம் இன்று புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் நிலையைக் கண்டு தமிழ்த்தாய் விசனமுற்று இருக்கிறாள். ஆனால் பாரதியாரின் வீரப்பாடல் வரிகள் இன்னும் எம்செவி களில் எதிரொலிக் கின்றன."அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிரபாகரன் பிரசாந்
ஆண்டு 5 D.

Page 85
இளையான் குடிமாற
நாயனார்
பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் மாறனார் என்பவர் இருந்தார். இவர் பொன்னம்பலத்து நடனம் செய்யும் நடராசப் பெருமானின் திருவடி களை எப்பொழுதும் சிந்தித்து வணங்கி வந்தார். இவர் சிவனடியார்களை சிவனெனக்கருதி வணங்கி, உபசரித்து வேண்டுவனவற்றை விருப்பத்தோடு கொடுப்பர். அவர்களை பூசித்து அறுசுவை அளித்து மகிழ்வார் இவர் தன்னிடம் பொருள் பெருகிய போதும் சரி, குறைந்த போதும் சரி பேதம் இல்லாமல் தொண்டு செய்தார். இவருடைய தொண்டின் பெருமையை உலகுக்கு காட்ட ச் சிவபெருமான் திருவுள்ளத்தில் எண்ணினார். சிவபெருமானின் திருவிளையாடலால் மாறனாரின் வறுமைத்துன்பம் வாட்ட ஆரம்பித்தது. அந்நிலையில் அவர் நிலங்களையும், பொருள்களையும் விற்றார். ஆனாலும் இவரின் சிவத்தொண்டில் குறைவுபடவில்லை. மழைக்காலம் ஒரு நாள் இரவு மாறனார் பொருள் எதுவும் இல்லாமல் பட்டினியாக இருந்த போது சிவபெருமான் சிவத்தொண்டனாக வேடம் பூண்டு மாறனார் வீட்டுக்கு வந்தார். சிவனடியாரைக்கண்டு மாறனார் அன்புடன் வரவேற்றார். சிவனடியாருக்கு உணவு வழங்குவதற்காக தான் வயலில் விதைத்த நெல்லைக் கூட்டி ஒரு கூடையில் கொண்டு வந்தார். வீட்டின் கொல்லைப்புறத்தில் முளைத்திருந்த சிறு கீரையை அவரது மனைவரி கறி சமைத்தார் . பரின் சிவனடியாரை உணவு அருந்துமாறு அழைத்தார். அப்போது சிவபெருமான் உமாதேவரியுடன் தோன் றி நீர் அடியார்களுக்கு உணவு படைத்து இன்பம் கண்டாய். நீ குபேரனாக வாழக் கடவாய் என வாழ்த்தினார்.
மனோகர் அபிலக்ஷன்
ஆண்டு 4

ஒற்றுமையே பலம் தரும்
ஒருரில் நண்பர்கள் மூவர் வசித்து வந்தனர். அவர்களுடைய பெயர்கள் பாலன், குமாரன், இந்திரன் ஆகும். அவர்கள் மூவரும் அவ்வூரில் உள்ள ஒரு பாடசாலையிற் படித்து வந்தனர். அவர்கள் அந்தப் பாட சாலைக் கு செல் ல வேண்டுமாயின் காட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும். ஒருநாள் அவர்கள் பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் போது வானம் இருண்டது. அப்பொழுது அவர்களுக்கு வரும் பாதை சரியாக விளங்கவில்லை. அந்த நேரத்தில் அவர்களை முட்டுவதற்கு ஒரு காட்டெருமை வந்தது. காட்டெருமை அவர்களை முட்டவந்த பொழுது அவர்கள் மூவரும் மரத்தின் மீது ஏறினார்கள். மரத்தில் இருந்து முறிந்த கொப்புகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர். அவர்கள் கீழே இறங்கி அந்தக் காட்டெருமையை விரட்டினர். அவர்கள் விரட்டியபொழுது அந்தக் காட்டெருமை அச்சத்தால் ஓடியது. அவர்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்த படி யால் அந்தக் காட் டெருமையை விரட் டி னர் . அவர்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்தது போல் நாமும் எல்லோருடனும் ஒற்றுமையாக இருத்தல் அவசியமாகும்.
மனோகரன் மோதீஸ்
ஆண்டு 4F

Page 86
q6füıumr? {S66ifüumr?
ஒரு சமயம் இப்ராகீம் என்கி பரமசாது ஒரு பெரிய பணக்காரரிட வந்து சேர்ந்தான். அவர் பரமஞானி என்று தெரியாத அந்தப் பணக்காரர் தன் தோட் த்தில் தோட்டக்காரராக வேலை பார்க்கு படி சொன்னார். “சரி” என்று அந் வேலையை இப்ராகீம் ஒப்புக் கொண்டா சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அந்த பணக்காரர் சில நண்பர்களுடன் தோட்ட திற்குள் நுழைந்தார். இப்ராகீமைப் பார்த் நண்பர்கள் சாப்பிடுவதற்கு நல்ல மா. பழங்கள் கொண்டு வரும்படி சொன்னா! இப்ராகீம் ஒரு மரத்திலிருந்து சில மா பழங்களைக் கொண்டு வந்து கொடுத்தா ஆனால் அவை எல்லாம் புளிப்பாக இரு தன. அதைப் பார்த்த பணக்காரர் இப்ர கீமைப் பார்த்து "என்னப்பா, எத்த6ை நாளாக நீ இந்தத் தோட்டத்தில் வேை செய்கிறாய்? இன்னுமா எந்த மரத்து பழங்கள் புளிக்கும்? எந்த மரத்துப் பழங்க இனிக்கும் என்று உனக்குத் தெரியவில்லை என்று கேட்டார். அதற்கு இப்ராகீம், "தா கள் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும்பட உத்தரவு கொடுத்தீர்களே தவிர, பழங்களை சாப்பிடும்படி உத்தரவு கொடுக்கவில்ை யே. பழங்களைச் சாப்பிட்டுப் பார்த்திரு தால் அல்லவா எனக்கு எந்தப்பழம் புளி கும், எந்தப் பழம் இனிக்கும் என்று தெரி வரும்" என்று பதில் சொன்னார். இந்த பதிலைக் கேட்ட பிறகு தான் பணக்கா ருக்குத் தம் எதிரே நிற்பவர் சாதாரண தோட்டக்காரல்ல, ஒரு பெரிய சாது என்
உண்மை தெரிய வந்தது.
சிவபாலசிங்கம் விசாகேசன்
ஆண்டு 4 F.

p
86
தோழா !
அதிகாலை எழுந்திடு அழகாய்க் கடமைகள் முடித்திடு கடவுள் வணக்கம் செலுத்திடு கருத்துடன் கலைகளைக் கற்றிடு
சுத்தம் நன்கு காத்திடு சோம்பலை அறவே ஒழித்திடு பள்ளிக்குத் தவறாமல் சென்றிடு பாடங்கள் அனைத்தையும்
பயின்றிடு
வகுப்பில் அமைதி கொண்டிரு வஞ்சகரை விட்டு விலகிடு ஆசிரியர் சொல்லை மதித்திடு அதன்படி ஒழுகக் கற்றிடு
பெற்றோர் சொல்லைப் பேணிடு பெருமை என்றும் உனக்குண்டு நற்சேவை செய்து காட்டிடு நாடு உன்னைப் போற்றிடும்
பாலகுமாரன் சஞ்ஜீவன்
ஆண்டு 3 A.

Page 87
எங்கே
சின்னச் சின்னச் குருவி அக்கா
என் அழகுச் சொண்டால் பூவில்
வண்ணக்கிளி அக்கா, வண்ணக்கி
வயல்களுக்குச் சென்று நெல்லை
எலி அண்ணா, எலி அண்ணா
முட்டையில் உள்ள தானியங்களை
சிங்க மாமா, சிங்க மாமா எங்சே
காட்டைச் சுற்றிச்சுற்றி உலா வர
மயில் அக்கா மயில் அக்கா எங்ே
என் அழகான தோகையை விரித்
கீரி மச்சான் கீரி மச்சான் எங்சே
சீறி வரும் பாம்பை நானும் அட
L/ớ7/7 t_//7/7L//7 L/é747 L//7/7///7 67/57
என் அம்மாவைத் தேடி நான் ஓ யானைத் தாத்தா யானைத் தாத் மரங்களெல்லாம் முறித்து நானே
முயல் தம்பி முயல் தம்பி எங்கே
வினா கேட்கும் உன்னுடனே விை

போகிறீர்?
எங்கே போகிறீர்?
தேனைக் குடிக்கப் போகிறேன்.
ளிெ அக்கா எங்கே போகிறீர்?
தின்னப் போகிறேன்.
எங்கே போகிறீர்?
அரித்துத்தின்னப் போகிறேன்.
போகிறீர்?
ப் போகிறேன்.
கே போகிறீர்?
து ஆடப் போகிறேன்.
5 போகிறீர்?
க்கப் போகிறேன்.
கே போகிறீர்?
டிப் போகிறேன்.
தா எங்கே போகிறீர்?
விழுத்தப் போகிறேன். வருகிறீர்?
ளயாட வருகிறேன்.
இரவீந்திரா கேமிலன் ஆண்டு 5 E.

Page 88
கல்வியி
நெல்லை வயலிற் துாவிப் பார் - நீரும் பசளையும் கொடுத்துப் பா நல்லாய் வளர்ந்து விளைந்து வரு நாங்கள் உண்ண உணவு தரும்.
மல்லிகைக் கொடியை நட்டுப் பா வடிவாய்ப் பந்தல் போட்டுப் பா வெள்ளைப் பூக்கள் விரிந்து வருட் இரவும் பகலும் மணங்கமழும்.
தென்னங் கன்றை நட்டுப் பார் - தினமும் தண்ணிர் விட்டுப் பார்
பென்னம் பெரிதாய் வளர்ந்து வ தேங்காய்க் குலைகள் ஈன்று தருப்
கல்வியை மனதில் ஊன்றிப் பார் கண்ணாய் நினைத்துப் படித்துப் படிக்கப் படிக்கப் பெருகிவரும் . பலரும் புகழ உயர்த்தி விடும்.

it d7so/7//
அதற்கு
ம் - அது
ர் - அதற்கு
r
) - எங்கும்
அதற்கு
ரும் - எமக்குத்
).
- தினமும் LfTft
- உன்னைப்
தயாபரன் பூரீரமணன் ஆண்டு 5 A.
88

Page 89
சினமை
சினமடையாதே சீறிவிழாதே
சிறந்த குணங்களை சிதறவிடாதே
சினமடையாதே
மனம் போன போக்கினில் போகவிட
மாபெரும் புகழ் வரின் மகிழ்ந்து து
சினமடையாதே
அற்பரைப்போல் அடுத்துன் அறி6ை அறிவுடை பெரியோரை அவமதிக்கா
கற்பனை உலகினுள் கனவு காணாே
காலம் கடந்த பின் கண்விழிக்காதே
சினமடையாதே சீறிவிழாதே
அறிந்துகொள்வது
“கை” கள்
நாம் வாழும் நாடு - இலங்கை பெண்மை அழைப்பது - மங்கை பெண்கள் அணிவது - நகை கொள்ள வேண்டியது - நம்பிக்ை எழுதுவது - கரும்பலகை இடிப்பது - உலக்கை தளபாடங்கள் செய்வது - பலகை யானை பாரம் தூக்குவது - தும் கூடப்பிறந்த சகோதரி - தங்கை எம்மிடம் இருக்கக் கூடாதது -
மணம் வீசுவது - மல்லிகை
89

LuIITG),
-ாதே
வ விற்காதே
பகவத்சிங்கம் துவாரகன்
ஆண்டு 5 E.
6) 660)85
பிக்கை
U6)
மனோகர் மனோஜ்குமார் 2,657G 4 F.

Page 90
கணிதம் தோ
எண் களை அடிப் படையாகக் கொண்ட அறிவியலே கணிதம். கிரேக்க மொழியில் 'அரித்மோஸ்" என்ற சொல் எண்ணைக் குறிக்கும் , எனவே தான் ஆங்கிலத்தில் இதனை அரித்மெடிக் என்கிறார்கள். நாகரிகத்தின் தொடக்க காலத்தில், தனது ஆடுகள், காளைகள் போன்ற மிருகங்களை எண்ண மனிதன் விரலைப் பயன்படுத்தினான். லத்தீன் மொழியில் 'டிஜிடல" என்ற சொல் விரலைக் குறிக்கும். இதிலிருந்து தான் ஆங்கிலத்தில் டிஜிட் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. பின்னர் எண்ணிக்கைக்காகக் குச்சியின் மீது கோடுகள் போட்டு எண்ணிக்கையைக் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு எண்ணுக்கும் தனியாக வரிவடிவம் வந்ததும் இம்முறை கைவிடப்பட்டது.
எகிப்தியர்கள் 1 முதல் 10 வரை எண்ண, நேர்கோடுகளைப் பயன்படுத்தினர். கிரேக்கர்கள் தமது மொழியின் சில எழுத்துக்களுடன் ஏதோ ஒரு குறியைச்
* எத்தகைய கல்வி நல்ல
மனவலிமையை வளர்க்கு
ஒருவனைத் தன் சொந்த
அத்தகைய கல்விதான்

ன்றிய வரலாறு
சேர்த்து இலக்கத்தை வகுத்தனர். உதார ணமாக ஒன்றையும் இரண்டையும் பத்தையும் குறிக்கும்.
ரோமானியர்களின் முறைப்படி முதல் ஐந்து எண்களும் பத்தையும், ஐம்பதையும், நூறையும், ஐந்நூறையும், ஆயிரத்தையும் குறிக்கும். ரோமானிய மொழியில் இன்றளவும் இலக்கங்கள் இவ்வாறே எழுதப்படுகின்றன.
இன்று நாம் பயன்படுத்தும் இலக்க வரிவடிவங்களுக்கு அராபியர் தான் வடிவம் கொடுத்தனர். ஜீரோவுக்கு அவர்கள் ஸிஃபர் என்றனர். அராபிய எண்முறையைப் பின்பற்றி 1202ல் இத்தாலியர் ஒருவர் முதல் கணிதப் புத்தகத்தைத் தயாரித்தார். லத்தீன் மொழியில் முதல் கணிதப் புத்தகம் 1478இல் அச்சாகியது. அக்காலத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவையும் பயிலப்பட்டன. இவ்வாறு கணிதம் உலகம் முழுவதும் நடைமுறைக்கு
வந்தது.
அச்சுதன் ஆண்டு 6
ஒழுக்கத்தை உருவாக்குமோ,
மோ, விரிந்த அறிவைத் தருமோ,
* கால்களில் நிற்கச் செய்யுமோ,
நமக்குத் தேவை.
- விவேகானந்தர்
90

Page 91
வீணையி
தேன் சுவையுடைய பலாப்பழத்தைத் தரும் நான் தென்னிந்தியாவில் ஒரு வீட்டு முற்றத்தில் நின்றேன். எனது பழத்தை எனது வீட்டுக்காரர து குழந்தைகள் மட்டுமன்றி தெரு வில் போவோரும், வருவோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.
நானோ ஒரு பெரிய மரமாக வளர்ந்து நின்றேன். அந்தோ! ஒரு நாள் ஒரு விறகு வெட்டி என்னை அடியோடு வெட்டலானான் வெட்டிச் சென்று தண்ணீரில் ஊறவிட்டுப் பின் என்னை வீணை செய்யும் ஆசாரியிடம் கொடுத்தார். அவர் என்னை வாளினால் அரிந்து, உளியால் உள்ளிருக்கும் சதையைக் கோதி எடுத்தார். அதன் பின் மிகவும் கவனமாக வீணையாக எண் னை உருவாக்க ஆரம்பித்தார். வலது பக்கத்தில் வட்டமான பெரிய குடமாகவும் மேல் பக்கமாக நீண்டு அழகிய யாழி முகமாகவும் செதுக்கி எடுத்தார். அதன் பின் யாழி முகத்துக்குப் பக்கத்தில் சுரக்காய் வடிவத்தில் ஒரு சிறிய குடம் இணைக்கப்பட்டது. இது நான் விழாமல் இருப்பதற்கும் , வாசிப்பதற்கு இலகுவாக இருப்பதற்கும் என்றார்கள். எனது நீண்ட மேற்பக்கத்தில் சங்கீதமுறைப்படி மெழுகினால் 24
மெட்டுக்கள் கட்டப்பட்டன. எனது பெரிய

ன் சுயசரிதை
குடத்தில் நாதம் வருவதற்காக 2 நாதவட்டக் கண்கள் உருவாக்கபபட்டன. பெரிய குடத்தின் மேற்பக்கத்திலிருந்து நாதத் தந்திகள் நான்கும் மரத்தாலான பிரடைகளில் பிணைக்கப் பட்டன. மொத்தமாக நான் ஏழு பிரடைகளையும், 7 தந்திகளையும் கொண்டிருந்தேன். இதன் பின் எனக்கு வர் ணங்கள் பூசி அழகுபடுத்தினர். எனக்கு வீணை என்று
பெயரிட்டனர்.
எனது அழகைப் பலரும் பார்த்து இரசித்து மகிழ்ந்தனர். என் அழகாலும் இசை நாதத்தாலும் கவரப்பட்ட ஒருவர் என்னை இந்தியாவில்லிருந்து விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வந்தார். இலங்கை வாழ்தமிழ்ச் சிறுவரின் சிறந்த கல்விக் கூடத்திற்கு என்னை அன்பளிப்பாக கொடுக்க இருப்பதாக அவர் கூறினார். இப்பொழுது இலங்கையில் நான் தேசியப்பாடசாலையாம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியில் சங்கீத அறையில் பெருமை யாகச் , சந் தோஷமாக வீற்றிருக்கின்றேன். இந்துக்கல்லூாரி மாணவர்கள் இப்பொழுது என்னை மீட்டி மகிழ்கின்றார்கள். நீங்களும் இங்கு வந்தால், என்னைப் பார்த்து இரசித்து மகிழலாமே!
செ.செந்தூரன்
6E

Page 92
ஆறுமுக நாவ
"நல்லைநகராறு முக நாவலர் பிறந்தி: எல்லவரும் ஏத்து புராணாகமங்கள் எங்கே
19ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் பண்டைய பண்பாட்டின் சிறப்பினை மீண்டும் மலர்சசியுறப்பாடுபட்டவர்களில் முதலிடம் வகித்த பெருந்தகையூரீலழரீ ஆறுமுகநாவலர் ஆவார்.
இவர் யாழ்ப்பாணத்து நல்லுாரிலே உள்ள பண்டைய உயர் இந்துக் குடும்ப த்திலே 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பிறந்தார். இவர் சிறு பிராயந்தொட்டு இந்துப்பழக்கவழக்கங்களையும் இந்து சமயப் பண்பாட்டையும் மதித்துக் கெளரவித்தார். இந்து சமயப்பனபாட்டில் பற்றும், அதன் வளர்ச்சியில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட நாவலர் பெருமான் வேதசாரமும், சித்தாந்தமும், சைவ ஆகமங்களையும் கறறார். தமிழ் மொழியை மட்டுமன்றி ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி என்பவற்றையும் ஐயந்திரி பறக் கற்றார்.
1846ஆம் ஆண்டு நாவலர் பெருமான் அவர்கள் தனது இருப்பிடத்தில் இரவிலும், பகலிலும் கல்வி கற்பிக்கத்தொடங்கினார். கற்பித்தல் பணியில் இன்பங்கண்டார் நாவலர் அவர்கள். 1848 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய திருநாளாகும். ஆமாம்! அன்று தான் யாழ்ப்பாணத்து வண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்று தாபிக்கப்பட்டது. ஏட்டுக் கல்விமுறையை மாற்றி ஆங்கிலப் பாடசாலைகளைப் போல புத்தகக் கல்விமுறையைக் கையாண்டால் நல்லபலன் கிடைக்கும் என்று எண்ணினார். அதனால் நாவலர் பெருமானுக்கு அச்சுக்கூடமொன்று தேவையாக இருந்தது. அச்சுக்கூடம் வாங்க சென்னை சென்றார்.

லரின் கல்விப்பணி
லரேல் சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே - பிரசங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை"
அச்சியந்திரம் வாங்க சென்னை சென்றவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் "நாவலர்” பட்டம் வழங்கியது. நாவலர் அவர்கள் அச்சியந்திரத்துடன் நாடு திரும்பி வித்தியானு பாவனயந்திரசாலை என்ற பெயரிட்டு அச்சியந்திர சாலையை தாபித்தார்.
ஆறுமுக நாவலர் அவர்களால் பாலபாடம், சைவவினாவிடை, ஆத்திசூடி உரை முதலிய நுால்கள் பால பருவ த்திலிருந்து அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அச்சிடப்பட்டன. நாவலர் அவர்கள் நுால்களை எழுதுவதில் புதிய நடையைக் கையாண்டார். புராதன தமிழ் இலக்கிய நுால்களை விமர்சித்தும், எளிய நடையில் எழுதியும் கல்வித்துறைக்கு அளப்பரும் சேவையாற்றினார்.
நாவலர் அவர்கள் கல்வித்துறைக்கு தன்னையே அர்ப்பணித்துச் சேவை செய்தார். தமிழரின் முன்னேற்றத்தையே தனி முன்னேற்றமாகக் கொண்டார். தமிழ்க்கல்வி விருத்தியடைய வேண்டு மெனில் தலந்தோறும் வித்தியாசாலை ஆரம்பித்தலே சிறந்த வழியெனக் கருதி பாடசாலைகள் பலவற்றை ஸ்தாபித்தார்.
தமிழரைத் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்நிலைக்குக் கொண்டுவந்த பெருமை நாவலர் பெருமான் அவர்களையே சாரும். அவரின் கல்விப்பணி நின்று நாமும் முன்னேறுவோமாக.
ஜெ. விதுகரன் ஆண்டு 6E.

Page 93
விஞ்ஞானமு
இன்றைய உலகில் மனிதனோடு Uf? Goi Gorf) i பிணைந்து இருப்பது விஞ்ஞானமாகும். விஞ்ஞானம் பல அரிய சாதனைகளை உலகிற்கு நிலை நாட்டி வருகின்றது. இந்த விஞ்ஞானமானது கடலைப்போல அகலமும், ஆழமுமான ஓர் அறிவுத் தொகுதியாகும். ஏன் வானத்தையும் சந்திர மண்டலத்தையும் ஏனைய கோள்களையும் தொடும் அளவிற்குப் பரந்து விரிந்து நிற்கின்றது. விண்வெளி ஆராய்ச்சிகளிலும், மாற்று இருதயச் சிகிச்சைகளில் கண்ட வெற்றிகளிலும் நவீன யுகத்தில் விஞ்ஞானம் அடைந்துள்ள உச்ச நிலையினைக் காணலாம் . பரிர சரித் தி பெற்ற விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளிலிருந்து தான் இன்றைய விஞ்ஞானம் வளர்ச்சி கண்டது. நியூட்டன் கண்டு பிடித்த புவியீர்ப்புச்சக்தி, அலெச்சாண்டர் கண்டு பிடித்த தொலைபேசி, மார்க்கோனியின் வானொலி, றைட்சகோதரர்கள் கண்டு பிடித்த ஆகாய விமானம், விஸ்டரின் அறுவைச்சிகிச்சை முறைகள் யாவும் மனித வாழ்வில் பெரும் புரட்சியை ஏற்படு த்தியுள்ளன.
விவசாயத்துறையினை எடுத்துக் கொண்டால் அங்கும் விஞ்ஞானம் மனித வாழ்க்கைக்கு ஒத்துழைப்புத்தருகின்றது. ஏருக்கும், எருத்துக்கும் பதிலாக புதிய, புதிய Ք էք 6Վ இயந் தி ரங் கள் பயன்படுத்தப்படுகின்றன. கிணற்றிற்கும் துலாவிற்கும் பதிலாக குழாய்க்கிணறும், நீர் இறைக் கும் இயந் திர மும் பயனர் படுகின்றன. சிறந்த கிருமி கொல்லிகளை உபயோகித்துப் பயிர்களை அழியாது காத்துக் கொள்கின்றான்.

ம் மனித வாழ்வும்
போக்குவரத்துத் துறையை எடுத்துக் கொண்டால் அங்கும் விஞ்ஞானம் தான் முன் நிற்கின்றது. கால் நடையாகப் பிரயாணம் செய்த மனிதன் சொகுசு வேகம் கொண்ட ஊர்திகளில் பயணம் செய்கின்றான். இப்பொழுது தரை மீதும், விண்மீதும், கடல் மீதும் விரைந்து செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறான். பல வசதிகள் கொண்ட கப்பல்களும், மின் வேகத்தில் செல்லும் ஜெட்விமானங்களும் விஞ்ஞானம் அளித்த பெரும் பரிசுகளாகும். கைத்தொழில் துறையில் ஏற்பட்ட மாற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் பல பாகங்களிலும் அளவிட்டுக்கூற முடியாத அளவிற்கு தொழிற்சாலைகள் எழுந்து நிற்கின்றன. அவை பல மனிதர்கள் பல நாட்கள் செய்த வேலையினை குறைந்த நாட்களில் விரைவாகச் செய்கின்றன.
இன்னும் மனித வாழ்வின் வசதிக்கு வாய்த்த படைப்புக்களோ அளவில்லாதன. நல்லதோர் இல்லத்தரசியாக, கூலி அதிகம் கேளாத சேவகனாக சமையல் வரை விஞ்ஞானம் மனிதனுடன் பின்னிப்பிணைந்து சேவை செய்து வருகிறது.
இப்படிப்பட்ட விஞ்ஞானம் பல நன்மைகளைச் செய்தாலும் போர்க் கருவிகளையும், அணுக்குண்டுகளையும் ஆக்கி இவ்வுலகையே அழித்துவரும் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. நாம் இதனை அழிவுக்கு பயன்படுத்தாமல் ஆக்கத்துறையில் பயன்படுத்தி உலகை முன்னேற்றுவோமாக.
ஜெயச்சந்திரன் -விதுகரன்
ஆண்டு 6 E.

Page 94
நாவலர் பெருமான் வாழ்வி
சமயம் என்பது ஒரு பாதை- - ஒரு போர்வை -அவர வர் பார்வை யைப் பொறுத்து, சமயத்திற்கு அவ் வாறு வியாக்கியானம் தரப்படுகிறது. சமயத்தின் வரலா ற்றைக் கூர்ந்து கவனிப்பின் இம் மூன்று விதங்களிலும் சமயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள மைதெரியவரும்.சமயத்தைபோதைக்கு ரிய தொன்றாக் கி,மாந்தி,மதவெறி பிடித்துமயங்கினவர்கள் சிலர். சமய த் தை போர் வையாக் கி ,அதனுள் மறைந்து நின்றுகொண்டு,சமுதா யத்திற்கு அல்லவை புரிந்தோர் பலர். சமயம் ஒரு பாதை, ஒரு வாழ்க்கை நெறி. வையத்துள் வாழ்வாங்கு வாழ அது வழி காட்டுகின்றது என்ற உணர் வரில் லாமல் , சமயத்தைச் சம்பிரதாயமாக்கி வாழ்ந் தோர் மிகப் பலர். பத்தொன்பதாம் நுாற்றாண்டில், இலங்கையில், குறிப்பாக யாழ்ப் பாணத்தில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்களைப் பெரும்பாலும் மேற்கூறிய ஏதாவது ஒரு வகையினுள் அடக்கி விடலாம். நாவலர் தோன்றி வாழ்ந்து பணியாற்றியகாலமாகிய பத்தொன் பதாம் நுாற்றாண்டு அத்தகைய சமயப் பின்னணியையும்,சூழலையும் கொண் டிருந்தது.
நமது சைவ சமயம் , சைவ ஆசாரம், பண்பாடு, கலாசாரம், சைவ மரபுக் கல்வி முதலியன அக்கால கட்டத்தில் நைந்து நலிந்து நல மிழந்திருந்தமைக்கு அந்நிய ஏகா திபதியாகிய ஆட்சியாளர்களின் ஆதி க்கம், அவர்களை அவர்களின் செல்

காட்டிய சைவ சமய
94
முறை
வாக்கைப பெற்றிருந்த பிறசமயக் குழு வினரின் பல்வேறு நடவடிக்கைகள் என்பவற்றைப் பொதுவாகக் காரண ங்களாக கூறுவர்.
நாவலர் உத்தம சைவ சமயி. தம் வாழ்க்கையை மாசுபடியாமல், குற்றம் தீண்டாமல், கண்ணும் கருத் துமாயிருந்து, காலந் தோறும் பாதுகா த்துக் கொண்டிருப்பவர்கள் உத்தம சமயிகள். ஏனையோரும் தத்தம் வாழ் க்கையை செம்மைப்படுத்தி, நல்ல வண் ணம் வாழ்வதற்குச் சமயநெறி காட்டி, வழிபடுத்துபவர்கள் அவர்கள். சைவ நெறி, நீதியை ஆதாரமாகக் கொண்டு ள்ளது. "மேன்மை கொள் சைவ நீதி" என்று போற்றப்படுகிறது. நாவலர் சைவ நீதியை உபாசித்தவர்; சாதனை செய்தவர்; நீதிக்குத் தம்மை அர்ப்ப ணித்தவர். நாவலர் பெருமிான் காட்டும் சைவ சமய வாழ்வு முறை, நீதியின் பாற்பட்டது ஆகும்.
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது. நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்". இது நாவலர் வாக்கியம்.
சைவ வாழ்வு முறையினைத் தந்த நாவலர் அத்தகைய ஒரு வாழ்வில், ஆன்மீகமும் உலகியலும் இணைய வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டிருந்தார். ஆன்மீகம் கலக்காத உலகியல் பயனற்றது மட்டுமன்று, ஆபத்தானதும் கூட என்னும் நிலை ப்பாடு அவருடையது.

Page 95
சைவ சமயத்தை போர்வை யாகக் கொண்டு, அதனுள் மறைந்திரு ந்து கொண்டு, சமுதாயத் தீங்குகளை விளைவித்தவர்களுக் கெதிராக நாவ லரின் கண்டனக் கணைகள் தொடு க்கப்பட்டுள்ளன.
"கடவுளால் விரும் பப் படு பவைகளாவன; இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய் தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாகும்”. "கடவுளால் வெறுக்கப் படுபவைகளா வன: கொலை, புலாலுண்ணல், களவு, கள்ளுண்ணல், வியபிசாரம், பொய், செயந்நன்றி மறத்தல் முதலியன தீமை களாம்". நாவலர் பெருமான், நான்காம் பாலபாடத்தில் இவ்வாறு குறிப்பி ட்டு ள்ளார்.

சைவ நெறி ஆனது அன்பு நெறி, அருள்நெறி, நீதிநெறி, ஒழுக்க நெறி, பண்பாட்டு நெறி, அறிவு நெறி, அற நெறி என்று நாவலர் கொள்வார்.
சமயம் ஒரு பாதை என்ற வகையில் நாவலர் பெருமான் காட்டிய சைவ சமய வாழ்வு முறை , நாமுறைக்கேற்றதாகவும், பயனுள்ள தாகவும் அமைந்துள்ளது. மனிதர்கள் வாழ்வில் சகல நலன்களையும் அடைய வேண் டும் என்னும் விழுமிய குறிக்கோள் எய்தப்படுவதற்கு, நாவலர் பெருமாள் காட்டிய சைவ சமய வாழ்வுமுறை பெரிதும் உதவும் என்பது உறுதி.
ஜெயமுகுந்தன் டிலுக்ஷ்னன்
ஆண்டு 7E

Page 96
இயற்கைச்
அன்று தொட்டு இன்று வரை மனிதனின் செயற்பாடு இன்றித் தோற்று விக்கப்பட்டுக் காணப்படும் பொருட்கள் யாவும் இயற்கைப் பொருட்களாகும். இவ் வியற்கைப் பொருட்கள் கோள்களாக, நட்சத்திரங்களாக, காற்றாக, நீராக, சூரியனாக, கல்லாக, மண்ணாக, தாவர ங்களாக, விலங்குகளாக, மனிதனாக எம் கண்முன் விரிந்து கிடக்கின்றன. இவை யாவும் ஒன்றுடன் ஒன்று ஏதோ விதத்தில் தொடர்பு கொண்டும்.ஒன்றின் மேல் ஒன்று ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றன. எமது பூமியை எடுப்பின் காற்று, கடல், தாவரங்கள், விலங்குகள் யாவும் இப்பூமியை அழகுபடுத்தி உயிர்ப்புள்ளதாக ஆக்கிக் கொண்டி ருக்கிறது எனக் கூறினால் மிகையாகாது.
நாம் நடக்கிறோம், ஓடுகிறோம், பாய் கிறோம், வேலை செய்கிறோம் இவை யெல்லாம் எம்மால் எப்படி முடி கிறது? எமக்கு சக்தி இருப்பதால்தான் இவை யெல்லாவற்றையும் செய்ய முடி கிறது. எனவே வேலை செய்யும் ஆற்றல், சக்தி என அழைக்கப்படுகிறது. இயற்கை யில் சக்தியை கொண்டுள்ள பொருட்கள்வேலை செய்யும் ஆற்றலு டையன. எனவேதான் காற்று வீசும்போது மரங்கள் அசை கின்றன. காற்று புயலாக மாறும் போது மரங்கள் முறித் தெறியப்படுகின்றன. வீடு களின் கூரைகள் பெயர்த் தெறிய ப்படுகின்றன. இங்கு காற்றுக்கு ஒரு சக்தி உண்டென்பது புலப்படுகிற தல்லவா? அதே போன்றுதான் மலையி லிருந்து ஓடிவரும் நீர் வழியிலுள்ள மரங் களைப் பெயர்த்து விடுகின்றது. வெள்ளப் பெரு க்கின் போது வீடுகள், கட்டடங்கள் வீழ் கின்றன. எனவே இங்கு பாயும் நீர் சக்தரியைக் கொண்டிருப்பது புலனாகிறது அல்லவா?

க்திமுதல்கள்
இயற்கையில் காணப்படும் வளி, நீர், சூரியன் போன்றவையும் நிலத்திற் குக்கீழ் இருந்து பெறப்படும் நிலக் கரி, பெற்றோலியம் போன்ற பொருட் களும், விறகுகளைத் தரும் தாவரங்களும் இயற்கைச் சக்தி முதல்களாகும். வீசும் காற்றில் உள்ள இயக்கச்சக்தி மூலம் காற் றாடிகளைச் சுழலச் செய்து தைன மோக் கள் இயக்கப்பட்டு மின்சாரம் பெறப்படு கிறது. நீர் பாய்ச்சல் நிகழ்த்தப் படுகிறது. அதே போன்று மலையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டோ அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீரைக் குழாய்கள் மூலம் பாயச் செய்தோ நீர்ச் சுழலிகள் சுழற்றப் படுகின்றன. சுழற்றப்படும் நீர்ச்சுழலி தைன மோவிலிருந்து மின்சாரத்தைப் பெற உதவுகிறது.
மோட்டார் வண்டி முதல், மேகத்தை ஊடுருவிச் செல்லும் வான் ஊர்திவரை செயற்படத் தேவையான பெற்றோலியம் எரிபொருளும் இயற்கைச் சக்தி முதலே. பன்நெடுங்காலத்திற்கு முன் இப்புவியிலும் கடலிலும் வாழ்ந்து இறந்து போன தாவர விலங்கு உயிரினங்களின் உடல்கள் அமுக்கப்பட்டே பெற்றோலியம் எரிப் பொருட்கள் தோன்றியுள்ளன. இத்தாவர ங்களெல்லாம் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய சக்தியை அன்று உடலில் இரசாயன சக்தியாகத் தேக்கி வைத்தன. அவையே இன்று பெற்றோ லியம் எரிபொருளாகவும் , நிலக்கரியாகவும் சக்தியைத் தருகின்ற சக்தி முதல்களாக உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலான சக்தி முதல்சூரியனே. சூரிய சக்திஒளிச்சக்தி யாகவும் வெப்பசக்தியாகவும் நமக்கு கிடைக்கிறது. ஒளிச் சக்தி பல்வேறு வடிவங்களில் தாவரங்களால் மாற்றப்
96

Page 97
பட்டு சேமிக்கப்படுகிறது. எரிபொருட் களாக உபயோகிக்கப்படும் விறகுகள் இயற் கைச் சக்தி முதல்களான தாவரங்களின் உடல்களே. சூரிய சக்தி தாவர உடல்களில் தேக்கி வைக்கப்பட்டன. ஆகவே எமக்கு எரிபொருளாகக் கிடைக்கின்றது.
இயற்கை சக்திமுதல்களில் என்றும் குறைவுபடாமல் இருக்கக்கூடியது சூரிய சக்தியே. மனிதன் இயற்கை வளங் களில் ஒன்றான சக்தி முதலான பெற்றோ லியத்தைக் கட்டுப்பாடின்றி உபயோகிக்கத் தொடங்கியதால் இதற்கு தட்டுப்பாடு
ஆபிரிக்காக் கண்ட
உலகிலே ஏழு கண்டங்களும், ஐந்து சமுத்திரங்களும் உண்டு. அவை ஆசியாக் கண்டம், ஆபிரிக்காக்கண்டம், அந்தாடிக்காக்கண்டம், ஐரோப்பாக் கண்டம், 6 அமெரிக் காக் கண் டம் , தென் அமெரிக்காக்கண்டம், சமுத்திரங்கள், பசுபிக் சமுத்திரம், அந்தாட்டிக் சமுத்திரம், இந்து சமுத்திரம், அத்திலா ந்திக் சமுத்திரம், ஆட்டிக் சமுத்திரம் என்பனவாகும்.
இந்தக் கண்டங்களில் ஆபிரிக் காவை சற்று உற்று நோக்குவோம். உலகத்திலே மிகப்பெரிய பாலை நிலமான சகாரா பாலை நிலம் இக் கண்டத்திலேயே உள்ளது. ஆபிரிக்காக் கண்டத்தில் கூடுதலாக நிக்ரோக்கள் தான் வசிக்கின்றார்கள். பிரமிட்டுக்கு பேர் போன நாடான எகிப்தும் இக் கண்டத்திலே அமைந்துள்ளது. ஆபிரிக்காக் கண்டம் வளமற்றது. இங்கு 10% நிலம் தான் விவசாயப் பயிர்ச் செய்கைக்கு உகந்தது. இக்கண்டத்தில் நூபியாய் பாலைநிலம்,நமிப்பாலைநிலம், லிபியப்பாலை நிலம், சூடான் பாலை நிலம் போன்ற பாலை நிலங்கள் அமைந்துள்ளன. இக்கண்டத்தில் அற்லஸ் மலைத் தொடரும் அமைந்துள்ளது.

ஏற்படும் நிலை தோன்றத் தொடங்கி விட்டது. எனவேதான் சூரியசக்தியை உபயோகிக்கும் பல்வேறு முறைகளில் விஞ்ஞானம் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. எமவே இயற்கைப் பெரும் சக்தி முதலாகிய சூரியனின் சக்தி யை நேரடியாகப்பயன்படுத்தக் கூடிய பல்வேறு முறைகளிலும் நாம் எமது கவ னத்தைச் செலுத்தி அவற்றைப் பயன் படுத்துவோமாயின் சக்தித் தட்டுப்பாடென ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என உறுதியாக நம்பலாம்.
ச. ஜனகன்
ஆண்டு 7A
ம் பற்றி நான் அறிந்தவை!
எதியோப்பிய உயர்நிலம், கென்யா உயர்நிலம், அதமாவாஉயர்நிலம் போன்ற உயர்நிலங்கள் அமைந்துள்ளன. கிளிமஞ் சாரோ சமவெளியும் அமைந்துள்ளது. தென் ஆபிரிக்கா தங்கத்தையும், நிலக் கரியையும் உற்பத்திசெய்கின்றது.
உலகிலேயே வனவிலங்குகளை இயற்கைச் சூழ்நிலையில் கண்டு களிக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு தென் ஆபிரிக்கா தான் எமக்குத் தருகிறது. 19 இலட்சத்து 48 ஆயிரத்து 528 ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட வனவிலங்கு சரணாலயம் தென் ஆபிரிக்காவில் உள்ளது. இந்தப் பிரதேசம் இஸ்ரவேல் நாட்டின் விஸ்திரனத்திலும் பார்க்கப் பெரியதாகும். இச் சரணாலயத்தில் 137 வகையான பாலூட்டிகள், 450 வகையான பறவைகள், 114 வகையான பாம்பினம், 40 வகையான மீனினம், 33 வகையான தரை மற்றும் நீர் பிராணிகள், 227 வகையான வண்ணத்துப் பூச்சியினம் உள்ளன. ஆபிரிக்காக் கண்டத்தையும், ஆசியாக் கண்டத்தையும் சுயஸ் கால்வாய் பிரிக்கின்றது.
ம. இளஞ்செழியன்
ஆண்டு 7A

Page 98
ஒழுக்கம் உயிரி
உயிர் என்பது எல்லாவற்றையும் விட அரியது. ஆனால் உயிரை விட ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும் என் னும் போது ஒழுக்கத்தின் பெரு மையும் எடுத்துக் காட்டாமலே விளங்குகின்றது.
காற் காசுக்குப் போன மானம் கோடி கோடித்தாலும் வராது என நம் ஆன்றோர் கூறியுள்ளனர். அம்மான த்தைக் காப்பது ஒழுக்கமாகும் அறிஞர் ஒழுக்கத்துடன் வாழவேண்டும் எனில் மானத்துடன் ஓயாது போரிட வேண் டும் எனக் கூறுகின்றார்கள்.
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பது பொய்யா மொழியான வள் ளுவன் வாக்காகும். ஒழுக்கம் மனித னைப் பிரகாசிக்கச் செய்கின்றது. ஒழு க்க மற்றவனுக்கு மதிப்பில்லை; புக ழில்லை; உலக அன்பில்லை. ஒழுக்க மற்றவன் செல்வனாகவும் இருக்க லாம்.ஆனால் ஒழுக்கமற்ற செல்வமும், கல்வியும் உயிரற்ற உடல் போலப் பயனற்றவை என்பது ஆன் றோர் கருத்து. அறிஞர் வரதராசன் படிப்பும் பணமும் செல்வாக்கும் இருந்து விட்டாற் போதாது. ஒழுக்கமும் இரு க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இ ன று ச மு தா ய த த7 ல படித்தவர்களும் பாமரர்களும் பல
விதமான போதைப் பொருட்களுக்கு

னும் ஓம்பப்படும்
அடியைாகித் தம் வாழ்வையே அழித ’துக் குட்டிச் சுவராக்கிக் கொள்கி ன்றனர். பெற்றவரை மதியாது கற்றவரை மதியாது தன் குருவை மதியாது மாக்களாக நடந்து கொள் கின்றனர். இவர்கள் கல்வி அறிவோ சமய அறிவோ இன்றி ஒன்றுக்கும் உதவாக் கரைகளாகிப் பூமிக்குப் பாரமாக கொலை கொள்ளை போன் றவை களின் பிறப் பிடமாகிப் பிறருக்குத் துன்பம் தருகின்றனர். இவர்களை மண்ணவர்கள் மட்டுமல்ல விண்ண வர்கள் கூட வெறுக்கின்றார்கள். பெற்ற தாயும் கொண்ட மனைவியும் பெற்ற மக்கள் கூட ஒழுக்கமற்றவர்களை வெறுக் கின்றார்கள்.
ஒழுக்கமுள்ளவன் இழிகுலத்தவன் ஆயினும் உலக மக்கள் அவனை உயர் குலத்தவனாகவே உத்தமனாக ஏத்திப் புகழ்வர். எனவே நாம் சிறுவயதிலேயே "ஒழுக்கம் விழுப்பம் தரும்” என்னும் அறிவுரையைப் பொன்னுரையாகக் கொண்டு எம் உயிரை விட்டாவது ஒழுக்க த்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கம் இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் வீட்டு இன்பத்தைத் தரவல்லது.
ஜெயராஜா ஜெயந்தா ஆண்டு 7B
98

Page 99
ஆசிரியன் சமூக
ஆசிரியன் எனும் சொல்லைப் பிரித்தால் ஆசு + இரியன், குற்றம்
ஒழிப்பவன் என்று பொருள்படும். ஒரு
குற்றம் செய்யும் மாணவனைத் திருத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் மகத்தான பணி ஓர் ஆசிரியனையே சாரும். "மாதா, பிதா, குரு, தெய்வம்” இங்கு மாதாவும் பிதாவும் தமது குழந்தைகளுக்குக் கல்வி பு கட்ட வெனத் தம் குழந்தைகளை ஆசிரியரிடமே ஒப்படைக்கின்றனர். எனவே,
தாய் தந்தைக் கு அடுத்தபடி யாக
மதிக்கப்படுபவன் குருவே. "தாரமும் குருவும்
தலைவிதிப்படி" என்பார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு அமையும் ஆசிரியன்
சிறப்பாக அமைந்தால் அவனுடைய எதிர்காலம் சுபீட்சமாக அமையும் என்பது உறுதி. இக்காரணங்களினால் ஆசிரியன் என்பவன் சமுதாயத்தில் முக்கிய இடம்
பெறுகின்றான் எனலாம்.
கல்வி என்பது, குழந்தை ஒன்றிற்குக் கருவறை தொடக்கம் கல்லறை வரை
நடைபெறும் ஒரு செயற்பாடாகும். இக்கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் அக்குழந்தைகளின் வரலாற்றில் அழியாத இடத்தினைப் பெறுகின்றனர். மேலும் ஆசிரியன் என்பவன் குழந்தைகள் மத்தியில் ஒரு சுடர் விளக்குப்போன்றவன். ஒரு விளக்கை எரிய வைப்பதன் மூலம் பல விளக்குகளை ஏற்ற முடியும். இவ்வாறு பல விளக்குகளை ஒளிவிட்டுப் பிரகாசிக்க வைக்கும் மகத்தான பணி ஓர் ஆசிரியரின் பணியே ஆகும்.
மேலும், சமுதாய உயர் விழுமியங்
களுக்கும் உறுதிப்பாட்டுக்கும் ஆக்க

த்தின் விடி வெள்ளி
பூர்வமாகப்பணியாற்றுவோர் ஆசிரியர்களே ஆவர். சமுதாய புனரமைப்பில் ஆசிரியனது பங்கானது மிக மிக அத்தியவசியமானதாகக்
கருதப்படுகின்றது. அதற்கு ஈடானது வேறு எதுவுமில்லை என்றே கூற வேண்டும்.
ஆசிரியரானவர் குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமேயன்றி என்றும் சமுதாயத்தினதும் மாணவர்களினதும் கெளரவத்திற்கு உட்பட்டவரேயாவர். இலை மறை காயாக இருக்கும் மாணவர்களது திறன்களை நிகழ்காலத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வதோடு சமுதாய
மேம்பாட்டுக்கு வித்திடுபவர்களாகத் திகழ வைப்பவர்களும் இவப் வாசிரியர்களே. எனவே, இவர்கள் எனர் றென்றும் கண்ணியத்துக்குட்பட்டவர்களே ஆவர்.
நல்லொழுக்க வருங்கால சமுதா யத்தை கட்டியெழுப்பும் சிற்பிகளாவார்கள். உலகில் பல வேறு தொழில் கள்
காணப்பட்டாலும் அத்தனை தொழில்
களுக்கும் ஆள் வலுவைக் கொடுத்து நெறிமுறைப்படுத்துபவன் ஆசிரியனே. பிள்ளையின் எதிர்காலமானது ஒரு நல்லாசிரியன் கையிலேயே தங்கியுள்ளது.
பிள்ளையின் வளமான எதிர்காலத்தைப்
பிரகாசிக்கச் செய்யும் கதிர்களாக
மின்னுபவர்களும் ஆசிரியர்களே.
பெற்றோர் பிள்ளையை அறிவூட்ட ஆசிரியரிடமே ஒப்படைக்கின்றனர். எனவே ஓர் ஆசிரியரானவன் அனைவரிலும் மேலானவன் எனபது "உள்ளங்கை நெல்லிக்கனி" போல் தெளிவாகின்றது.
ஓர் ஆசிரியரானவன் மாணவர்களின்
வளர்ச்சியில் ஏணிப்படி போலத் திகழ

Page 100
வேண்டும். மாணவரை ஒவ்வொரு படியாக உயர்த்தி, உயர்ந்த அந்தஸ்துக்கு இட்டுச் செல்பவனே ஆசிரியன்.
ஒருவன் சமூகத்தில் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருப்பினும் அவன் கல்வியறிவின்றி இருப்பானாயின் அவனைச் சமூகம் மதிக்காது. இங்கு செல்வத்தை விட
கல் வரிக் கே முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. திருவள்ளுவர்,
"கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை"
என்று, கல்வியின் பெருமையை எடுத்துக் கூறியுள்ளார் . எனவே இப்பெருமை யாவும் கல்வியைப் போதிக்குப் ஆசிரியர்களையே சாரும். அத்தோடு ஒரு
* கல்வியானது அறிவு, உணரி
வேண்டும்.
* கல்வி என்பது ஆற்றைப் பே ஆழமாயிருக்கிறதோ அவ்வ இருக்கும்.

சமுதாயத்தின் நிலையை உயர்த்த அத் திவாரம் இடுபவர்களும் இவ்வாசிரியர்களே எனலாம்.
இப்பணியைப் புரியும் ஆசிரியர்கள் பரந்த அறிவு, ஒத்துழைப்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை, தலைமைத்துவம், ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன், தன்னம்பிக்கை, சினேகித மனப்பாங்கு, சமூக இசைவு, சுய கட்டுப்பாடு, வசீகரமான குரல், நேரம் தவறாமை, மனத் தைரியம், நடு நிலைமை போன்ற பல்வேறு அம்சங்களையும் கொண்டு இருப்பாரானால் சிறந்ததொரு சமுதாயம் உருவாக வழி வகுக்கும் என்பது திண்ணம்.
இராசு சத்யானந்தன்
-gatioIG 8 A.
ாவு, செயற்திறன் என்பவற்றை பிறப்பிக்க
- பெஞ்சமின் புளூம்.
ான்றது. எவ்வளவுக்கு எவ்வளவு இது ளவு இது தந்தடியின்றி அமைதியாக
- எவ். பேக்கன்.
OO

Page 101
நாட்டார் பாடல்க
கிராமங்கள் இயற்கைதேவி எழுந்தரு அத்தேவியை வழிபடும் அன்பர்கள் எனல
அவர்கள் எளிமை வாழ்வு வாழ்ப என்று கருதுபவர்கள். இயற்கையாகவே கொண்டவர்கள். இயற்கையறிவும் கலையுண பல பல காரணங்களினால் உணர்ச்சிகள் ே பாடல்களாக வெளிவருகின்றன.
இந்தப் பாடல்கள் இலக்கண மயக்குவன அல்ல, பாமர மக்களின் உ கருத்தைத்தெற்றென விளக்கும் உரிமைே உள்ளத்திலிருந்து வெளிப்படுவனவாகையா? பெறுகின்றன.
நாட்டார் பாடல்கள் சமுதாயத்தி பண்பட்ட இசை வளர்ச்சிக்கு மூலாதாரமா யாவும் பொதுமக்களின் இதயப்போக்கு, ப, என்பவற்றை அளவிடக்கூடிய அளவுகோ நாட்டின் பண்பாட்டை அறிவதற்கு நாட் வேறில்லை எனலாம்.
இடையர், உழவர், குறவர், மீனவ தொழில்களைச் செய்யும்போது சோர்வு ே பாடல்கள் பாடப்படுகின்றன. மருத நில கழனிகளில் வேலை நடைபெறும்போது உழ பாடல்களிலே காதல் கொஞ்சும் நகைச்சுை
பொன்னுச்சாமி என்பவன், வயற்சி
"கண்ணாடி வளையல் களையெடுக்க வந்த கண்ணாடிமின்னலிே களையெடுப்புப் பிந்து
என்று பாடுகிறான். "வாய்க்கால் வரம்புச்ச பொன்னுச்சாமி களை
காவலுக்கு வந்த சாமி
என்று பதில் சொல்கிறாள். இந்

o 彎
ளின் தனிச்சிறப்பு
நளியிருக்கும் கோயில் என்றால், கிராமமக்கள்
Tub,
வர்கள். உழைப்பொன்றே பெரும் செல்வம்
கூரிய மதியும் சமத்காரமான பேச்சும் ார்வும் கொண்ட அவர்களின் உள்ளத்திலே, தான்றிக் கரை புரண்டெழும் போது, அவை
வரம்பிற்குட்பட்டுச் சொற்சாலங் காட்டி ள்ளத்துணர்ச்சியை உயிராகக் கொண்டு, பாடு கூடி நடப்பவை. நாட்டுமக்களின்
ல், அவை நாட்டார் பாடல்கள் எனப் பெயர்
தின் மிக மூத்ததொரு கலையாவதோடு, கவும் விளங்குகின்றன. அன்றியும் அவை முக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், ஆசைகள் லாகவும் விளங்குகின்றன. எனவே ஒரு
டார் பாடலைப் போன்ற உயரிய கருவி
ர், வண்டிக்காரர் முதலிய தொழிலாளாகள் தான்றா வகையில் இருப்பதற்கு நாட்டார் பத்தைச் சேர்ந்த கிராமங்களிலே பரந்த வர், உழத்தியர், வாயினின்றும் வெளிவரும் வ விஞ்சும்.
காட்டுப் பெண்களில் ஒருத்தியைப் பார்த்து,
போட்டு
புள்ளே
ல - உன்
5ty."
உடனே அவள்,
ாமி வயற்காட்டுப்
Tயெடுக்கும் பெண்களுக்குக்
s
தப் பதிலில் நகைச்சுவையும், கிண்டலும்
O1

Page 102
இழையோடிக் கிடக்கிறது. இவ்வாறாக நா தாலாட்டுப் பாடல்கள் கிராமத்திற்
டையனவாகக் காணப்படுகின்றன. இங்கு ஒ
"மலடி மலடி என்று மாநிலத்தோர் ஏசாமல்
மலடிக் கொரு குழந் இருளி இருளி என்று இருளிக் கொரு குழ
என்று தன் உள்ளத்துணர்ச்சிகளை எல்ல ஒப்பாரிப் பாடல்கள் நாட்டார் மக்களிடம்
ஒரு வீட்டிலே அவ்வீட்டுத் தலைவன் இ!
"பொதுதாய் இலங்கு
பொழுது பட்டால் மங்
நிலவாய் இலங்குவா
நிலவும் பட்டால் மங்க
என்று புலம்புகின்ற
இவ்வித நாட்டார் பாடல்கள் இ6
பெற்றுள்ளன. புலவர்களும், இசைவல்ே
இசைமுறையைத் தழுவிப் பலப் பலப் பாடல்
காணப்படும் வரிப்பாடல்களும் பல்வகைக் குர
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய தி
அத்தகையதே. கோபாலகிருஷ்ண பாரதிய
பாடல்களிற் பெருகி வழங்கி வரும் சிந்து
பின்பற்றினர். சுருங்கக் கூறின் வாய்மொழ தாளவுறுதியோடும் கூடி உலவுகின்றன.
இசைக்கலை வளர்ச்சிக்கும் அடித்தளமா
சிறப்புடைய நாட்டார் பாடல்களைப் ே
அனைவரதும் பெருங்கடனாகும்.

ட்டார் பாடல் நகைச்சுவையோடு மிளிர்கிறது. குக் கிராமம் வேறுபட்டுப் பலப்பலப்பொருளு ரு பெண் தன் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.
தை மாதவனார் தந்த பிச்சை
மாநிலத்தோரேசாமல்
ந்தை ஈசுவரனார்தந்த பிச்சை”
ாம் சேர்த்துப் பாடுகிறாள். பெருவழக்குப் பெற்றுக் காணப்படுகின்றன. Dந்துவிட்டான். அங்கு ஒருத்தி,
வாயே - நீயும்
பகாயே
வே - நீயும்
5T(8u”
T67.
லக்கியத் துறையிற் பெருமளவு ஆதிக்கம் லார்களும், பக்தர்களும் நாட்டுப் பாடல் ரகளை இயற்றியுள்ளனர். சிலப்பதிகாரத்திலே வைகளும் நாட்டுப்பாடல்களைத் தழுவியனவே. ருவாசகத் தேனில் வரும் அம்மானையும் ாரும், சுப்பிரமணிய பாரதியாரும் நாட்டுப் களாற் கவரப்பட்டு அவ்விசையமைப்பைப் S இலக்கியமாகிய நாட்டுப்பாடல்கள் பாமர அன்றியும், இலக்கண நுட்பங் கொண்ட க அமைந்துள்ளன. எனவே, இத்தகைய
பணிக் காப்பது கலையார்வம் கொண்ட
இராசு சத்யானந்தன்
ஆண்டு 8A
O2

Page 103
பாலர்களை வேலைச்
ஒரு நாட்டின் வளங்களுள் மனித வளம் விலை மதிக்க முடியாத அரும்பெரும் சொத்தாகும். இதன் அடிஅத்திவாரமாக அமைபவர்கள் பச்சிளம் பாலகர்களே. அத்திவாரம் உறுதியாக அமைந்தால் தான் அதன் மேல் எடுக்கப்படும் கட்டடமும் உறுதியாக நிலைத்துநிற்கும். அதேபோன்று மனிதவளத்தின் அத்திவாரமாக அமையும் சிறுவர்களின் உடல், உள விருத்தி உறுதியாகவும் ஒழுங்காகவும் அமைந்தால் தான் வருங்காலத்தில் பயனுள்ள நற்பிரசைகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க (Մ) կ) եւ մ. இனி றைய குழந்தைகளே நாட்டை ஆளும் நாளைய தலைவர்கள். எனவே அவர்களின் உய்வு, பாதுகாப்பு, சுதந்திரம், மேம்பாடு போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டும் என சர்வதேச சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் கூறுகிறது.
ஆனால் இன்று அநேக நாடுகளில் நிகழ்வது என்ன? சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு பச்சிளம் பாலகர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாகின்றார்கள். இவற்றில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமை இன்று மிக மோசமான சுரண்டலாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாலகர்கள் தம்பாலர் பருவத்தை சுதந்திரமாக அநுபவிக்க முடியாதவர்களாகக் கசக்கிப் பிழியப்படு கிறார்கள். வீங்கிய விரல்களும், வலிக்கும் நுரையீரல்களும் கூனிய முதுகுகளும் கொண்ட சிறுவர்கள் எழில் மிகு கம்பளங்களை உருவாக்குகிறார்கள். இதனால் கோடிக் கணக்கான டொலர் பெறுமதி மிக்க ஏற்றுமதித் தொழிலை நிலைபெறச் செய்து வரும் இப்பாலகர்கள் பெறுகின்ற ஊதியமோ அள் றாடச் சீவியத்திற்கே போதாது.
பச்சிளம் பாலர் பிரேசிலில் வாழை க்குலைவெட்டுகிறார்கள், கொலம்பியாவில்

கு அமர்த்தும் கொடுமை
செங்கற்கள் சுமக்கிறார்கள், மொராக் கோவில் கல் உடைக்கிறார்கள், சூடானில் பஞ்சு அறுவடை செய்கிறார்கள், எகிப்தில் கந்தல் துணிக் கழிவுகள் சேகரிக்கிறார்கள், வயல் நிலங்களில் வேலை செய்யும் போது ஆபத்தான இயந்திரங்களில் ஏற்படும் விபத்துக்கள், கிருமிநாசினிகள் போன்ற வற்றிற்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கிறார்கள். இதனால் சிறுவர் மரணம், நோய், போசாக்கின்மை, ஊனம், எழுத்தறி வின்மை என்பன அதிகரிக்கின்றன. சிறுவர்கள் இவ்வாறு சுரண்டப்படுவதற்கு அவர்களின் குடும்ப ஏழ்மை நிலையே காரணமாகும். வறிய சமுதாயத்தில் வாழும் சிறார்களிற் சிலர் தமது பெற்றோரால் அடிமைகளாக விற்கப்படு கின்றனர். இவ்வாறு பிஞ்சு விரல்களைக் கொண்ட பாலர் கை காய்ந்துவிட, கண் துஞ்ச, தூசிகள் நுரையீரலை நிறைக்க வேலை வாங்கப்படுகிறார்கள். இதனால் வயதை அடையும் பருவத்தில் பெரும்பாலானவர்கள் நோயாளிகளாக வேலையில் இருந்து விலகி விடுகிறார்கள்.
6760T (36)urt 6uri கொடுமைப் படுத்தப்படுவதால் மனித இனத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகிய சிறியோரைப் பேணி வளர்க்கும் பணி புறக்கணிக்கப்படுவதுடன் அவர்களைப் பிஞ்சிலேயே கனியச் செய்வதன் மூலம் எதிர்கால மனிதவளம் நாசம் செய்யப்படுவதாக சர்வதேச தொழில் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் இத்தகைய சுரண்டல்களை நிறுத்துவதில் மக்கள் கண்காணிப்புடன், வெகுசன ஊடகத்தின் பிரசாரமும் அவசியமாகும். அத்துடன் அரசு சிறுவரின் அடிப்படை உரிமை மீறப்படுவதைக் கண்டிப்பாக நெறிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வு வளம் பெற ஆவன செய்ய வேண்டும்.
பா, சபேசன்
ஆண்டு 8A

Page 104
பண்டைத்
சங்க காலத்தில் பரிபாடல் என்னும் இசைப்பாடல் பாடப்பட்டு இருந்தது. பரிபாடல், இசைப்பாடல் என்பதைப் பரிமேலழகர் உரையினால் நாமறிகிறோம். கிடைக்கப்பெற்ற பரிபாடலில் u 6oö7 60) L. uu இசைச் சிறப் பரினைக்
காணமுடிகிறது. பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இசைக்கலையில் வல்லவராக இருந்தவர் "பாணர்” எனும் இனத்தினர். இவர்கள் அரசர், சிற்றரசர், செல்வர்களின் இல்லங்களுக்குச் சென்று இசைப்பாட ல்களைப் பாடி அவர்களால் போற்ற ப்பட்டார்கள். புரவலர்கள் பொன்னையும்,
பொருளையும் வழங்கினர்.
கி. பரி. 7ஆம் , 8ஆம் , 9 ஆம் , நூற்றாண்டுகளில் இருந்த, பேர் பெற்ற இசைப்பாணர்களில் திருஞானசம்பந்தருடன் இசைப் பண் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருமால் அடியவரான திருப்பாணாழ்வாரும் வரகுணபாண்டியன் காலத்தில் வாழ்ந்த பாணபத்திரனும் குறிப்பிடத் தகுந்தவர்களாவார்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சிலப்ப திகாரம் என்னும் பழந்தமிழ்க் காப்பியத்தில் "அரங்கேற்றுகாதை", "ஆய்ச்சியர்குரவை" என்னும் இரு அத்தியாயங்களில் இளங்கோவடிகள் தம் காலத்தில் வழக்கிலி ருந்த இசை, நடனம் ஆகியவற்றைப் பற்றி நன்கு விளக்கியுள்ளார்.
யாழ் தந்த முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலாநந்தர், தமது யாழ் நூலில் இசைத்தமிழ் பற்றிக் குறிப்பிடுகையில் "ஸ ரி, க, ம,ப,த,நி,ச” என்னும் ஏழு ஒசை

தமிழிசை
கருவியாக இசைத்தமிழ் ஆனது, ஏழ் பெரும்பாலைகளை வகுத்து, அவை நிலைக்களமாக நூற்றிமுன்று பண்களைப் பிறப்பித்து, அவை தமது விரிவாக 11091 என்னுந்தொகையினவாகிய ஆதியிசைகளை அமைத்து, "இம்மை இன்பமும் தேவர் பரவுதலானெய்தும் மறுமையின்பமும் பெறுமாறு செய்கின்றது" என்றார்.
“தேவாரம்" என்பது பழந்தமிழ ர்களின் இசைவளர்ச்சிக்கு ஒரு எடுத்து
க்காட்டாக விளங்குகின்றது. பண்கள் 'பகல்பண்", "இரவுப்பண்", "பொதுப்பண் என்று அவை பாடும் நேரத்திற்குத் தக்கவாறு பிரிக்கப்பட்டுள்ளன. பஞ்சமம், இந்தனம், புறநீர்மை, கெளசிகம், காந்தாரபஞ்சமம் ஆகியவை பகல் பண்களுக்கும், சீகாமரம், வியாழக்குறிஞ்சி, தக்கராகம், மேகராகக 'குறிஞ்சி ஆகியவை இரவுப் பண்களுக்கும்
சில எடுத்துக்காட்டுகளாகும்.
பண்டை நாளில் சீரியாழ், பேரியாழ், செங்கோட்டியாழ், கீசகயாழ், நாரதயாழ், தும்புயாழ் எனப்பலவகையான யாழ்கள் பயன்படுத்தப்பட்டன. கி.பி. 11ஆம் நுாற் றாண்டுக் குப் பரின் யாழ் வழக்கிழந்துவிட்டது. வீணை அவ்விடத்தைப் பெற்றுள்ளது. "இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" என்பர்
“இவ்வரிய பொக்கிஷமாம்தமிழி சையை தமிழ்ப் பாரம்பரியம் போற்றி, விருப்புடன் கற்றுத் திகழ்வோமாக."
ஜெ. விதுரணன் ஆண்டு 8 C
04

Page 105
926
கி.பி 14 ஆம், 15 ஆம் நுாற்றாண்டு காலப்பகுதிகளில் பழைய உரோம, கிரேக்க நாகரிகங்கள் மீண்டும் உதயமாகின. இந்த மறுமலர்ச்சியில் கட்டிட, சிற்ப கித்திரக
'கலைகள் முக்கியமாக வளர்ச்சியடைந்தன. இக்காலத்தில் கலைஞர்கள் சுதந்திரமாகத் தமது கலைத் திறமையை வெளிக்காட்டத்
தொடங்கினர். சித்திரக்கலை மறுமலர்ச்சிக் காலத்தில் பரந்த அளவில் அபிவிரு
த்தியடைந்தது. ஏனைய விடயங்களைப் போன்று இத்தாலியில் ஃபுளோரன்ஸ் நகரம் சித்திரக்கலையிலும் சிறந்து விளங்கியது. இந்நகரத்தில் வசித்த கலைஞர்களுள் மசெக்கியோ, பொட்டி செல்லி, லியனாடோ டாவின்சி, றபயல், மைக்கல் அஞ்சலோ ஆகியோர் முக்கியமானவர்கள். இக்காலத்தில்
லியனாடோ டாவின்சியினால் வரையப்பட்ட மோனாலிசா, இறுதி இராப்போசனம் என்பன சிறப்பு வாய்ந்த கலைப் படைப்புக்களாக இன்றும் விளங்குகின்றன. இதேபோன்று மைக்கல் அஞ்சலோ சிறந்த சிற்பக் கலைஞராக விளங்கினார்.
கி.பி 1900 ஆண்டின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் உலகக் கலைகளின் கேந்திர நிலையமாக விளங்கியது. இங்கு வாழ்ந்த கலைஞர்கள் தமது படைப்புகளுக்கு கோத்திர மற்றும்
கிராமியக் கலைகளையும் உதவியாகக் கொண்டனர். 20 ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படக்கருவி மூலம் புதிய பாதையில்
சித்திரக்கலைஞன் தள்ளப்பட்டான். இதன்

uLu LiD
காரணமாக நவீன சித்திரக்கலை வளர்ச்சி யடைந்தது. 1912 அளவில் திரைப்படம்
அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சித்திரம்,
சிற்பம் போன்றன மாற்றமுறும் உலகிற்
கேற்ப அமைய வேண்டிய தேவை
ஏற்பட்டது. விஞ்ஞானக் கோட்பாடுகளினால்
மக் களின் கருத்துக் கள் திசை திருப்பப்பட்டன. இம்மாற்றங்கள் சித்திரம்,
சிற்பம் போன்றவற்றிலும் பிரதிபலிக்கத்
தொடங்கின.
மறுமலர்ச்சிக் காலத்தில் சித்திரக் கலைஞர்கள் தெரிவுசெய்த விதிமுறைகளுள்
சித்திரத்தின் மூலம் ஆழம், புலக்காட்சி, ஒளி, நிழல் காட்டுதல், மனித உருவம்
பற்றிச் சித்திரம் வரைதல் என்பன முக்கிய இடம் பெற்றன.
யப்பான் நாட்டில் மரத்தகட்டு அச்சில்
காணப்படும் தட்டையான நிலப்பிரதேசம்,
அதன் கோலம், நிழற்படக்கலையின் குறித்த அம்சங்களைக் காட்டும் நவீன சித்திரம், அறிமுகம் செய்யப்பட்டது. இது
எட வாட் மெனே என் பவ ரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவரது
சித்திரங்கள் கண்ணால் கண்டவற்றை
வரைந்ததால் உயிர்ப் புள்ளவையாக இருந்தன. இவ்வாறு மனித வாழ்க்கையுடன்
கூடிய சித்திரங்களே உயிருள்ளவை என
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போர்ட்லெயார்
என்பவரும் எடுத்துக் கூறினார்.
போல்செசான் என்பவர் புதிய வழிகளை தேடித் திட்டமிடப்பட்ட வழியில் சித்திரக்கலையை வழிநடத்தியதால் இவர்
05

Page 106
"நவீன சித்திரக்கலையின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவருக்குப் பின் வந்த கலைஞர்களும் செயற்திறனுடன் புதிய
வழிகளைத் தேடிச் சித்திரக் கலைக்கு மெருகூட்டினர். இவ்வாறு சித்திரக்
கலையிலேற்பட்ட மாற்றம் சிற்பக்கலையிலும்
செல்வாக்குச் செலுத்தியது. உண்மையான
வடிவங்களை முப்பரிமாணப் பண்புகளில் இயற்கையில் காணப்படுவது போன்று
காட்டுவதன் மூலம் ஆக்கத்திறன்
வெளிப்படுவதில்லை எனப் புரிந்து
கொண்ட சிற்பக்கலைஞர்களும் புதிய
வழிகளை நாடினர்.
இதேபோன்று இலங்கையிலும்
சித்திரக்கலை அநுராதபுர யுகம் தொடக்கம்
கண்டி யுகம் வரைக்கும் வளர்ச்சியடைந்து
வந்துள்ளது. கண்டி யுகத்தின் சுவரோவிய
மரபானது அன்றைய மன்னர்களின்
அனுசரணையுடன் பிரசித்தமானது.
மலையகச் சித்திரக் கலையானது மக்களின்
வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக்
காணப்பட்டது.
ஜாதகக் கதைகள், புத்தரின் சரிதை,
வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவை

இக்கலையின் கருவூலங்களாக விளங்கின.
தம்புள்ள, தெகல் தொருவை, தலதா
மாளிகை, லங்காதிலக, கங்காரமய போன்ற இடங்களிலும் தெல்வத்த, முல்கிரிகலை, கரகம்பிட்டிய, களனி ஆகிய இடங்களிலுள்ள விகாரைகளிலும் இவ்வாறான சித்திரங்கள்
காணப்படுகின்றன. விதானத்துத் துணிச்
சித்திரம், ஓலைச் சுவட்டு நுால்கள், நுால்
மேலுறைகள், கொடிகள், பில்லி ஆக்கங்கள்,
மட்பாண்டங்கள், புத்தகப்பெட்டிகள்,
கதவுகள் போன்றவற்றில் வரையப்பட்ட சித்திரங்களும் உள்ளன. இவையனைத்திலும் கண்டிச் சித்திர இயல்புகளைக் காணலாம்.
இவர்கள் பயன்படுத்திய நிறங்களில்
கறுப்பு, சிவப்பு, மஞ்சள் போன்றவை அதிகமாகவும், சாம்பல், நீலம், பச்சை
என்பன ஓரளவும் காணப்படுகின்றன.
சூழலிலிருந்து தயாரிக்கப்பட்ட வர்ண வகைகளும், தூரிகைகளும் இவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டன. இவை மக்களால்
மிகவும் விரும்பப்பட்ட கலை நுணுக்கங்கள்
எனலாம்.
N.A. மென்டிஸ் ஆண்டு-8D.
O6

Page 107
கண்டு பி
1. முட்டை வியாபாரி அழகன் நாள்தோறும் பல வீடுகளுக்கு முட்டை கொடுத்து வருபவன். ஒரு நாள் அழகன் முட்டை விநியோகம் செய்ய வீட்டை விட்டுக் கிளம்பி வரும்போது எதிரே வந்த லொறி ஒன்று அவன் கூடை மீது மோதியதால் முட்டைகள் எல்லாம் உடைந்து போய்விட்டன. ஆனால் அவனுக்கு அடிபடவில்லை. லொறி ஒட்டுனர் முட்டைகளின் மதிப் புக்குப் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அழகனுக்குக் கூடையில் 75 முதல் 100 முட்டைகள வரைதான் இருந்தனவென்று தெரியும். சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால்,
நான் ஒரு வீட்டிற்கு 3 முட்டை வீதம் கொடுத்தால் எவ்வீட்டில் முடிகிறதோ அத்துடன் திரும்பிவிடுவேன். ஒரு வீட்டிற்கு 4 முட்டை வீதம் கொடுத் திருப்பின் அப்போதும் மீதம் இருக்காது. எங்கு தீர்ந்து விடுகிறதோ அப்படியே வீட்டிற்குத் திரும்பி விடுவேன். சிலசமயம் ஒரு வீட்டிற்கு 5 முட்டை வீதம் கொடுத்தால் மீதம் 4 முட்டை இருக்கும் என்றான். அப்படியானால் அவனிடம் எத்தனை முட்டை இருந்தன?
விடை
84 முட்டைகள்.
1 வீட்டிற்கு 3 முட்டை வீதம் -84+3 = 28 1 வீட்டிற்கு 4 முட்டை வீதம் -84+4= 21 1 வீட்டிற்கு 5 முட்டை வீதம் -84+5
16 - 4 மீதி
10

டியுங்கள்
2.
(i)
அறிமுகமாகாதவரின் தொலைபேசி
எண்
அறிமுகமாகாத ஒருவரை ஏதாவது மூன்றிலக்க எண்ணை எழுதுமாறு கூறல் வேண்டும். பின் அவ்வெண் ணின் நூறாமிடத்தை ஒன்றாமிட மாகவும் ஒன்றாமிடத்தை நூறாமிட மாகவும் மாற்றி எழுதச் சொல்லவும். அவ்விரு எண்களும் இடையிலுள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். வித்தியாசஎண் ஈரிலக்க மாயின் ஒரு பூஜ்ஜியத்தை சேர்க்க சொல்லுங்கள். இப்போது அவரது தொலைபேசி எண்ணையும் வித்தியாச எண்ணையும் கூட்டச் சொல்லவும். இவ்வாறு கூட்டிவந்த விடையுடன் வித்தியாச எண்ணில் நூறாமிடத்தை ஒன்றாமிடத்திலும் ஒன்றாமிடத்தை நூறாமிடத்திலும் மாற்றி கூட்டவும் எனக்கூறுக. கடைசியில் வந்த விடை யை கேட்டு அறியவும்.
692 296
396
தொலைபேசி எண்- 590553
(ii) 590553 (iii) 590553
396 693
590949 591642
(iv) இனி 1089 ஐக் கழித்தால் தொலைபேசி எண்ணை
அறியலாம் 591642
1089
590553

Page 108
3. பதினாறு "4” என்னும் எண்ணை உபயோகித்து 1000 கூட்டுத்தொகை வர வைக்க முடியுமா? கணிதத்தில் உள்ள சகல குறிகளையும் பயன்படுத்த முடியும்.
விடை
444 444 44 44
4 4 4 4. 4. 4
O
4. இன்ஸ்பெக்டர் அருணாச்சலம்
ஓர் ஊரில் 3 கொள்ளையர்கள் இருந்தனர். இவர்கள் ஒரு ஊரை கொள்ளை யடித்துவிட்டு வேறு ஊருக்கு சென்று விட்டனர். இச்செய்தி ஊர் முழுவதும் பரவியது.இச்செய்தியை இன்ஸ்பெக் ட்டர் அருணாச்சலம் அறிந்தார். இக்கொள்ளை யர்கள் வேறு ஊரிற்குச் சென்று வேறு முறைகளை கையாண்டனர். அதாவது ஒரு விடுகதையை இட்டு தீர்க்கு மாறு கூறுவர். அவ்வாறு தீர்க்காவிட்டால் நாம் அவர்களுக்கு பணம் செலு த்த வேண்டும். ஒரு நாள் அருணாச்சலம் இவர்களிடம் மாட்டி விட்டார். அக்கொள்ளையர்கள் பின்வருமாறு கூறினர். "நாம் போடும் விடுகதையை தீர்க்காவிட்டால் நீ எமக்கு பணம் தர வேண்டும” என கூறினார்கள். அதற்கு அருணாச்சலம் "நான் வென்றால் நீங்கள் சிறைக்கு வர வேண்டும்” என்றார். அதற்கு கொள்ளையர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் வினாவிய விடுகதை க்கு அருணாச்சலம் சரியாக விடை சொன்னார்.

கொள்ளையர்களும் அவர் கள் கூறியபடி சிறையிலடைக்கப்பட்டனர். அடுத்த நாட் காலை இன்ஸ்பெக்டர் அருணாச்சலத்தின் அறிவுக் கூர்மையைப் புகழ்ந்து வீரகேசரி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. அக்கேள்வியை நீங்களும் செய்து பாருங்கள்.
ஒரு நாள் இரவு 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு மாந்தோப்பிற்குள் நுழைந்து ஒரு கூடை நிறைய பழங்களை எடுத்து வந்து வைத்து விட்டு துாங்கச் சென்றனர். அதற்கு முன் வேகமாக பழங்களை எண்ணியதில் நூற்றிற்க்கு குறைவாகப் பழங்கள் இருப்பதை அறிந்தனர். நடு இரவில் விழித்த ஒரு சிறுவன் மாம்பழங் களை எண்ணியதோடு நில்லாமல் 3 பேருக்கும் சமபங்கிட்டான். மீதி இருந்த ஒரு பழத்தை உண்டு விட்டு தன் பங்கை ஒளித்து வைத் தான் . இடையில் இரண்டாமவன் விழித்துக் கொண்டான். இவனும் முன்னவனைப் போல் மிகுதியை 3 சம பங்கிட்டு மிகுதி இருந்த ஒரு பழத்தை உண்டு தன் பங்கை ஒளித்து வைத்தான். சிறிது நேரத்தில் மூன்றாமவன் எழும்பி இரண்டாமவனைப் போலவே செய்தான். அப்படியாயின் எத்தனை மாம்பழங்கள்?
விடை 79 மாம்பழங்கள'
முதலாமவன =
79 - = 26 மீதி - 1
= 79 - 1 - 26 = 52
2 இரண்டாமவன.-17 மீதி - 1
s 52 - 1 - 17 34
34 மூனறாமவன - - 11 மீதி - 1
in 34 - 1 - 11 as 22
செ. லம்போதரன் -gatioTGS 8 D

Page 109
ਈg
சித்திரம் இன்று நேற்று வந்த
கலையல்ல. மனிதன் வேட்டையாடத்
தொடங்கிய காலத்திலிருந்தே காணப்பட்டு
வரும் ஒரு கலையாகும். மனிதன் முதலில் தாம் வேட்டையாடிய மிருகங்களின் உருவங்களையே தாம் வாழ்ந்த குகைச் சுவர்களில் வரைந்தான்.
வர்ணங்கள் எடுத்து வரைவதற்காக மனிதன் முதலில் மரங்களின் மூலிகைப் பொருட்களான இலைச்சாறு, மரங்களின் பால், பசை, மிருகங்களின் இரத்தம், கொழுப்பு போன்றவற்றினையும் பயன்படுத்தினான் . இச் சித் திரக்
கலையுடன் சேர்ந்தே செதுக்கற் கலையும்,
சிற்பக்கலையும் தோன்றி வளர்ச்சியுற்றன.
அக்காலத்தில் சித்திரக்கலை உலகம்
முழுதும் பரவியிருந்த மைக்குச் சான்றுகள் பலவுள்ளன. இவற்றில் இலங்கையில் "சீகிரியா" ஓவியங்கள் பிரசித் தி பெற்றுள்ளன. இதே போல் இந்தியாவில் "அஜந்தா" ஓவியங்களும் பிரசித்தி
பெற்றுள்ளன.
மனித னரின் அறிவுத் திறன்
வளர்ச்சியடைய மனிதன் பலதரப்பட்ட
வகையில் ஒவியங்களை வரைந்தான். இப்படியாக வரையப்பட்ட ஒவியங்களில்
"மொனலிசா" ஓவியமே அருமையான,

ரக்கலை
அழகான, வடிவான ஒவியமாக உலகம் ஏற்றுள் ளது. இவ் வோவியத் தை வரைந்தவர் இத்தாலி நாட்டவரான "டாவின்சி" என்பவர். அக்காலத்திலிருந்த ஒவியர்களில் "மைக்கல் அஞ்சலோவும்" சிறந்த ஒரு சிற்பியாவார்.
இவர் “இயேசு" நாதரைப்பற்றி வரைந்துள்ளார். இப்படியாக வளர்ச்சியுற்ற "சித்திரக்கலை" இன்றும் கூட சிறந்த கலையாக, காணப்பட்டு வருகிறது. இக்கலை அக்கால மனிதன் எப்படி வாழ்ந்தான் என்றெல்லாம் அறிய உதவியிருக்கிறது.
சித்திரக் கலையுடன் எழுந்த சிற்பக் கலை, வளர்ச்சி அடையத் தொடங்கியது. இக்கலையினால் மனிதன் தனக்கு உவப்பானவற்றை கல்லிலே பொளிந்து பல உரு வங்களை உருவாக்கினான்.
இச்செதுக்கல் கலையினாலேயே மனிதனி தன் இறைவழிபாட்டை நடத்தினாயின், இப்படி பலதரப்பட்ட கலைகளிலும் சித்திரக்கலை அணுகுமுறை ஒன்று உண்டு என்பதை நாம் உணரலாம். சித்திரக்கலை என்றுமே பேணிக்காக்க
வேண்டிய ஒரு கலையாகும்.
வ.கேதீஸ்வரன்
ஆண்டு 8D.

Page 110
சங்கீதத்
"ஆயகலைக ளறுபத்து நான்கி மேயவுணர்விக்கு மென்னம்ை வுருப்பளிங்கு போல் வாளென்: யிருப்பளிங்கு வாரதிடர் "
என, கம்பர்,
கலைகளை அருளும் சரஸ்வதிதேவில் கலைகளிற் சிறந்த கலை சங்கீதக்கலையாகும் தரும். இக்கலையில் வீறுநடை போட்ட பொ வழிகாட்டியுள்ளனர். சங்கீதக் கலையை ப தெரிதல் வேண்டும். சங்கீதத்தை பால் குடி வரை இரசித்துக் கேட்பர்.
சங்கீதக் கலை பழைமையானது. இ எமக்கு உணர்த்திச் சென்றுள்ளனர். இற்ை 'திராவிடர்” எனும் இனத்தவர் தாம் ஓய்வாச புராண ஆய்வுகள் கூறுகின்றன. மனித விரு சங்கீதம் என்னும் அரும்பதத்தை பிரித்தால் சம்+ கீதம்) சம் என்றால் சுகம் என்றும், கீழ் ஆதலினாற் சங்கீதம் சுகமான இசையாகக் க இசைவாக இருப்பதால் சங்கீதக் கலைக்கு சங்கீதத்தை இசை,பாட்டு,காந்தர்வ வேத கொண்டு அழைக்கின்றனர்.
இசை சாதி,சமய,மொழி,இன வே கற்கலாம். மக்கள் மத்தியில் இசை மிகவும் ட நிகழ்ச்சிகள்,வானொலி,தொலைக்காட்சி,ஒலிட் மூலமும் வெளிபடுத்த முடியும்.
நம் சங்கீதக் கலையின் மும்மூ பூரீதியாகராஜஸ்வாமிகள், கியாமா சாஸ்திா
சங்கீதக் கலையின் பிதாவாகப் போற்றப்ட
“பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்செ எண்ணும் பொழுதெளி தெய்தநல் க. விண்ணும் புவியும் புனலும் கனலும் ெ கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சக

தின மகிமை
னையு
0 - துாய
றுள்ளத்தினுள்ளே
யை பாமாலைசூட்டுகிறார். அறுபத்து நான்கு 0. இக்கலை செவிக்கும் மனத்திற்கும் இன்பம் யார் பலர் எம்மை சங்கீதக்கலையைப் பயில பிலாவிட்டாலும் கூட அதை இரசிக்கவாவது க்கும் பிள்ளை முதல் பல் இல்லாத கிழவர்
து ஒரு பரந்த கலையென பெரியார் பலர் றக்கு கி.மு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருக்கும் நேரத்தில் இசையை வளர்த்ததாக த்திக்கு இசையும் ஊன்று கோலாக இருந்தது.
சம் + கீதம் என வகுக்கப்படும். (சங்கீதம்= நம் என்றால் இசை எனவும் பொருள் தரும். கருதப்படும். எவ்வுயிர்க்கும் எந்தச் சூழலிலும் த இசை எனும் பெயரும் வந்து சேர்ந்தது.
ம், கர்நாடக சங்கீதம் எனப் பல பெயர்
பற்றுமை அற்றது. இக்கலையை எவரும் பிரபல்யம் அடைந்துள்ளது. இசையை அரங்க
பதிவு நாடாக்கள்,இசைத்தட்டு போன்றவற்றின்
>ர்த்திகள் என முத்துஸ்வாமி தீஷிதர், கள் போற்றப்பட்டு வந்தனர். புரந்தரதாஸர்
Iւ`ւ-nfr.
ாற் பனுவலும்யான்
Tயெழு தாமறையும்
வங்காலுமன்பர்
ஸ்கலா வல்லியே"
O

Page 111
கலை வடிவமாகக் கடவுளை நினை கிடைக்கும் என இப்பாடல் மூலம் வலி இயைந்ததுதான் சங்கீதகலை, சங்கீதம் தெய்6 ஆலயங்களில் உள்ள உருவச்சிலைகளைப் வீணையையும், கண்ணன் புல்லாங்குழலை இசைக்கருவியையும், நந்தி தேவர் மத்தளத்ை அருட்காட்சி தருகின்றனர்.
சங்கீதம் மூன்று வகைப்படும் என முற். கீதம்,வாத்தியம்,நிருத்தியம் முறையே வாய்! சங்கீதத்தில் வாய்ப்பாட்டும், இசைக்கருவியு தனிக் கலையாக மாறிவிட்டது. இறைவன் இலங்கை வேந்தனாகிய இராவணன் சாமசு இசை ஓரறிவுள்ள தாவரம் தொடக்கம் ஆ கவரும் தன்மை கொண்டது. இசையின் மூல விஞ்ஞானிகள் பரிசோதனை மூலம் கண்டு விலங்கு, நாகப்பாம்பானது மகுடியின் ஓசை பாடலைக் கேட்டு அழுகிற குழந்தை அழுகை மூலம் மழையை வரவழைக்கலாம் என மயில் வித்துவான் ஒருவர் நிரூபித்துள்ளார். சங் இருப்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை வ பல புலவர்கள் அவர்களது காவிய இவ்விசைபலரை இறைபதம் அடையச் செய்து இசை மூலம் குணப்படுத்தலாம். கண்ணன் ே மட்டுமன்றிக் கோபியரையும் மயக்கினான்.
ஒரு முறை இராவணனுக்கும் நாரதருச் "இசையால் யார் பாறாங் கல்லினை உ என்பதாகும். முதலில் நாரதர் தனது யாழை பாறாங்கல்லினை சிறிது சிறிதாக உருக பாறாங்கல்லினை உருகச் செய்ய முடியவில் மூலம் பாறாங்கல்லில் இருந்து யாழை ! போன்று தற்கால வித்துவான்கள் சிலர்
வாழைக்காயினைக் கனியச் செய்திருப்பதை
11

ந்து வணங்குபவர்களுக்குக் கலை எளிதிற் புறுத்துகிறார் குமரகுருபரர். சமயத்தோடு பீகமான கலையாகும். இவ்வுண்மையை நாம் பார்ப்பதன் மூலம் அறியலாம். சரஸ்வதி யும், நடராஜர் உடுக்கையையும், நாரதர் தயும் கரங்களில் ஏந்திக்கொண்டே எமக்கு
கால நுால்கள் கூறுகின்றன. அவையானவை ப்பாட்டு, இசைக்கருவி, நடனம். இக்கால ம் மட்டுமே அடங்கியுள்ளன. நடனம் வேறு f இசையால் வசமாகுவான் என்பதனை ானம் பாடிய கதையிலிருந்து அறியலாம். றறிவுள்ள மனிதன் வரை காந்தம் போல் ம் மரங்கள் வளர்ச்சி அடைவதை இந்திய பிடித்துள்ளனர். அடுத்து ஐந்தறிவுள்ள கேட்டு படமெடுத்து ஆடுகிறது. தாலாட்டுப் 5 மறந்து நித்திரை கொள்கிறது. இசையின் பாப்பூரில் ஜில்லாவில் வசித்து வந்த இசை கீதம் ஆனது வேலை செய்து களைத்து ழங்குகிறது. 1ங்களை இசை மூலமே பாடியுள்ளனர். 1ள்ளது. அதுமட்டுமன்றி பல நோய்களையும்
வய்ங்குழல் வாசித்து மாடுகளை மேய்த்தது
குெமிடையே போட்டி ஏற்பட்டது. அதாவது ருகச் செய்கிறாரோ" அவரே சிறந்தவர் ) ஒரு பாறாங்கல் மீது வைத்து இசைத்து ச்ெ செய்தார். ஆனால் இராவணனால் லை. நாரதர் திரும்பவும் யாழைமீட்டுவதன் மீட்டுக்கொண்டார் எனப்படுகிறது. இதே மிருதங்கத்தினை இசைப்பதன் மூலம் பும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இராஜரட்ணம் ருக்ஷான்
ஆண்டு 8 A.

Page 112
இயற்கை அன்னையின்
"இயற்கை” எவ்வளவு இனிமை யானது. எவ்வளவுதுாய்மை ஆனது. எவ்வளவு எழில் உடையது!
நாம் காணும் இயற்கைக் காட்சிகள் நாம் அனுபவிக்கும் இயற்கை வளங்கள் இவை பன்னெடும் காலமாக நம் முன்னோர் ஆண்டு அனுபவித்து எமக்கு விட்டுச் சென்றவை.
ஆயினும் அவை எமக்கு மட்டும் சொந்தமானவையல்ல. அவை எமது எதிர்காலச் சந்ததியினருக்கும் பொது வானவை. இன்று நிகழ்வது என்ன?
தொழில் நுட்பமுன்னேற்றம் , அபிவிருத்தி, உற்பத்திப்பெருக்கம் எனும் காரணங்களுக்காக இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன, அளவுக்கு அதிகமாக நுகரப்படுகின்றன.
இதன் விளைவுகள், தாக்கங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் பொது வானவை. வளிநீர்நிலம் வானோக்கி வளர்ந்த காடுகள் அவற்றில் வாழும் பல்லின விலங்குகளும் பறவைகளும் இயற்கையின் அருஞ்செல்வங்கள் ஆகும். இவ் வளங்களில் வளி உயிர் வாழ்க்கைக்கு இன்றி அமையாதது. ஆனால் இன்று வளிவளம் பல மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்த ப்படுகின்றது. நிலக்கரி, பெற்றோல் போன்ற சுவட்டு எரிபொருட்கள் தொழிற் சாலைகளிலும் போக்குவரத்துச் சாதன ங் களிலும் சக்தி வளங் களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
காபனிரொட் சைட் , கந் தக வீர் ஒட்சைட், நைதரசன் ஒட்சைட்டுக்கள், புகை போன்ற பலமாசுப் பொருட்களை வளிமண்டலத்திற்கு உமிழ்ந்தவண்ணம் உள்ளது. இவ்வளி மாசுக்களின் சில தாக்கங்களை இங்கே கருதுவோம். காபனீரொட்சைட் மனிதனில் மூச்சுத்

அருஞ்செல்வங்கள்
திணரலை ஏற்படுத்துகிறது. கந்தக த்தினதும் நைதரசனினதும் ஒட்சைட டுக்கள் மழையில் கரைந்து அமில மழையாக நிலத்தை வந்து அடைகிறது. இவ் அமில மழையினால் காடுகள் அழிக்கப்படுவதுடன், கட்டடங்களும் கைத்தொழில் மயமான சில நாடுகளில் தொழிற்சாலைகளால் விடப்படும் புகைமண்டலத்தினால் மனிதன் மாத்திரம் அன்றி தாவரங்களும் விலங்குகளும் பாதிப்படைகின்றன.
குளோரோபுளோரோ காபன் எனும் மாசுப்பொருளினால் எமது வளிமண்ட லத்தின் மேற்போர்வையான ஓசோன் மண்டலம் சிதைவடையும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இதன் பாதிப்பினால் சூரியனில் இருந்து வருகின்ற ஊதா கடந்த கதிர்களின் ஊடுருவலால் ஏற்படும் ஆபத் து கோன்றயுள்ளது. நீர்வளம் உயிர்வாழ்க் கைக்கு இன்றி அமையாத ஓர் அருஞ் செல்வமாகும்.
மனித நடவடிக்கைகள் சமுத்திர ங்கள், குளங்கள், ஆறுகள் ஏன்? ஊற்றுநீர் வளம் கூட இன்று பாதிப் படைகிறது. நீர் வளத்தை மாசுப்படுத்தும் பிரதான காரணிகளாக எண்ணெய்க் கழிவுகள் சாயங்கள், சேதனக் கழிவுப் பதார்த்தங்கள் கதிரியக்கக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவு களிலிருந்தும் நீர் நிலைகளில் கூட்டப்படும் வெப்பநீர் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சேதனக்கழிவுகள் நீர் நிலைகளில் தேங்குவதால் அவற்றின் துாய்மையும் இயற்கை எழிலும் மங்குகிறது. துர்நாற்றமும் நோய்க்கிருமிகளின் பெருக்கம் என்பன ஏற்பட இடம் உண்டாகின்றது. சாயங்களும் எண்ணெய்க் கழிவுகளும் நீர் வாழ் உயிரினங்களுக்கு தீமை விளைவிக்கின்றது.
12

Page 113
இதனால் மனிதனுக்குப் போதுமான பல்வகை மீனினங்களும் , இறால் இனங்களும் , பறவைகளும் 97. Ilஅழிவடைய நேரிடுகிறது.
அசேதன வளமாக் கூகளை பயன்படுத்துவதன் காரணமாக அவற்றில் இருந்து விடப்படும் நைத்திரேற்று ககளும் பொஸ்பேற்றுக்களும் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்துகிறது.
இவ் வாறான மா சு க் கள் நீர்நிலைகளில் தேக்கமடைவதால் அங்கு சில நுண்ணங்கிகளின் பெருக்கம் அதிகரிக்கிறது. நீர் பச்சை நிறமாக மாற்ற மடைகிறது. இவ்வாறான நீர்ச்சூழலில் வாழும் தாவரங்களும் விலங் அககளும் இறந்து போக நேரிடுகிறது. இனறைய நாகரிக உலகில் பிளாத்திக், பொல்ரித்தீன் முதலிய பிரிகை அடையமுடியா த பல பதார்த்தங்கள் தரையில் சேர்க்கப்பட்டு மாசுபடுகிறது.
வனவளங்கள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்பட்டமையால் பெறும திமிக்க மூலிகைகளும் வனத் தாவரங் களும் பல் லின விலங் குகளும் இ ன் று அருகிவிட்டன. காடுகள் அறிக்கப் பட்டமையும் சுவட்டு எரிபொருட்கரிைனால் வளிமண்டலத்தில் காபனீர் ஒட்சை ட்டின் அளவை அதிகரிப்பதற்கு வழிகே " வியது. இதன் தாக்கம் பச்சை வீட்டு விளைவாக இன்று உணரப்படுகின்றது. இகனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என் னp
புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை உயரும் இவ்வெப்ப உயர்வினால் கடல்நீர் விரிவடையும் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகும் இது கடற் பெருக்கிற்கு வழிவகுக்கும்.

இதனால் தாழ்வான தரைப்பர ப்புக்களும் தீவுகளும் கூட கடல்நீரால் மூடப்படநேரிடும். இன்றைய விஞ்ஞா னிகளின் சிந்தனை அபிவிருத்தி ஆராய்வுகள் எனும் அடிப்படையில் முன்னேற்றம் காணும் அதே வேளையில் சூழல்மாசுக்களை விஞ்ஞானமுறையில் நீக்கக்கூடிய வழிகளையும் கண்டறியப் பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயம் ஆகும். சுவட்டு எரி பொருட்களுக்குப் பதிலாக சூரிய ஒளிச்சக்தி, காற்றின் சக்தி, சூரிய வெப்பசக்தி, நீர் வலு என்பவற்றைப் பயன்படுத்துவதில் அதிகளவு முன்னேற்றம் காணப்படுகிறது. தொழிற்சாலைக் கழிவுகளை எழுமாறாக நீர்நிலைகளிலும், வளியிலும் கலக்க விடுதல் ஆபத்து என உணரப்பட்டுள்ளது. எதிர்காலசந்ததி துாய்மையான காற்றை எமக்குத் திருப்பித்தா, துாய்மையான நீரை எமக்குத் திருப் பித்தா, "துாய்மையான நிலத்தை எமக்குத் திருப்பித்தா” என்று எம்மிடம் கேட்பது போன்ற உணர்வு பல உலகநாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஆம் அவற்றைத் துாய்மையாகக் கொடுக்க வேண்டியது எமது பொறுப்பு. எனெனில் அவற்றின் துாய்மை கெடாது இயற்கை அன்னை எவ்வாறு எமக்குத் தருகிறாளோ அதே போன்று வருகாலத்தில் அவற்றை விட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.
ஏனெனில் அவை ஈடிணையற்ற செல்வங்கள். ஆம் காற்றிலும், நீரிலும், மண்ணிலும் துாய்மையைக் காண்போம், துாய்மையைப் பேணுவோம்.
இயற்கை வளங்களில் இறைவனைக் காண்போம்.
சி. சிவரமணன்
9667GS 8 C.

Page 114
slist))
சித்திரம் என்பதில் நாம் ஒரு புதுமையைக் காண்கின்றோம். அப்புதுமை பார்ப்பவர் அனைவரையும் அங்கு இழுத்துச் செல்கிறது. இதனை நாம் பார்க்கும் போது புதுமையும் ஆச்சரியமும் அடைகின்றோம். ஒவியனின் கற்பனா சக்தியை வியக் கின்றோம். ஒவியன் வாழா நாடே இல்லை. அவர்களில் இலங்கை ஒவியர்கள் தமது கலாச்சாரமும் பண்பாடும் குலையா வண்ணம் ஓவியம் தீட்டுகிறார்கள். இது இலங்கை ஓவியர்களுக்கு உரிய ஒரு தனிச் சிறப்பாகும்.
இலங்கையில் பல சிறந்த ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் டொனால் ராமநாயக்க, ஐவர்பப்டிஸ்ட், A.C.C.S அமர சேகர, மஞ்சுழீ, சேனக்க செனநாயக்க, டேவிற் பெயின்றர், ஜோர்ஜ்கீற் என்பவர்கள் முக்கியமானவர்கள்.
இவர்களில் டொனால்ராமநாயக்கா, ஐவர்பப்டிஸ்ற் ஆகிய இருவரும் இயற்கைக் காட்சி ஒவியர்கள். இவர்கள் இருபதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த நவீன ஓவியர்களாக இருக்கவில்லை. இவர்களது ஒவியங்கள் உண்மையானதாகவும், உயிருள்ளதாகவும் இருந்தன.
A.C.C.S அமரசேகர முதியவராக இருந் தாலும் மிக அழகு வாய்ந்த ஒவியங்களை வரைந்தார். இவர் இலங்கை யினுள்ள முக்கியமான ஊர்வாசிகளையும், இயற்கைக் காட்சி ஓவியங்களையும் வரைந்தார். இவர் வரைந்த “வேலை இல்லாத் திண்டாட்டம்"பேய் மகள் நடனம்” போன்றன சிறந்த ஒவியங்களாகும்.

க ஒவியர்கள்
மஞ்சுழரீயின் ஒவியங்கள் அதிகமாக சுவர் ஓவியங்களாக இருந்தன. இவை அனேகமாகக் கோயிற் சுவர்களில் காணப்பட்டன. இவர் ஜாதகக்கதைகளில் வரும் புத்தரையும், பெளத்த சமய மக்களையும் அதிகமாக வரைந்தார். இவரது ஒவியங்கள் இரு பரிமாணமாக இருந்தன. சிறு வயதிலேயே ஓவியராக இருந்தவர் சேனக்க செனநாயக்கா. இவர் அதிகமாக நவீன ஓவியங்களை வரைந்தார். இவர் தமது எண்ணங்களை நிறங்கள் மூலம் காட்டினார்.
டேவிட் பெயின் டர் g1 j. п. uo வாழ்க்கையையும் அங்கு வாழும் மக்களின் உயர்ந்த நிலையையும் ஓவியங்களாக வரைந்தார். இவர் சமய சம்பந்தமான படங்களையும் வரைந்தார். வெளிநாட்டு ஒவிய உருவங்களை இவர் உத்தேசித்து வரைந்தாலும் 9 6υ) 6) சிங் கள கலாச்சாரத்திற்கு ஏற்ற விதத்தில் இருக்கின்றன. இவர் வரைந்த “றபானா வாத்தியக் காரர்” “மெடோனாவும் பிள்ளைகளும்’ போன்ற ஒவியங்கள் மிகவும் புகழ்பெற்ற ஒவியங்களாகும்.
இவர்களைத் தவிர இலங்கையில் வேறு புகழ் பெற்ற ஒவியர்களும் வாழ்ந் தார்கள். அவர்களில் J.D.A., பெரகெரா, ஜோர்ஜ் கீற் போன்றறோர் முக்கிய இயற்கைக்காட்சிகள், ஜாதகக்கதைகள், மக்களின் வாழ்க்கை முறைகள் போன்ற வற்றை வரைந்தனர். ஒவியர்கள் இறந்தாலும் அவர்கள் வரைந்த ஒவியங்கள் என்றும் இறப்பதில்லை. இ. கிருஷான்
9 'G'
14

Page 115
கணித மாே
சிறந்த தத்துவ ஞானியும் கணித மாமேதையுமான பைதகரஸ் கிரீஸ் நாட்டின் ச11 மெஸ் நகரில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்குமுன் பிறந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் எழுத்துக்கள் கண்டறியப்படாத படியால் இவரைப் பற்றிய தகவல்களை ஒருவரும் ஆரம்பித்தில் அறிந்திருக்கவில்லை. பிற்கால எழுத்தாளர்களின் மூலமாகவே அவரை 61 ல்லோரும் அறியக்கூடியதாக இருக்கின்றது. சாமெஸ்தீவு ஒரு முக்கிய வய்த்தக மையமாக விளங்கியது. அந்நகரிலுள்ள செல்வந்தப் குடும்பத்தில் பிறந்த பைதகரஸ் சிறந்த கல்வியைப் பெற்று முன்னேறினார். சிறுவயதிலிருந்தே அளவுக்கதிகமான அறிவில் யாருக்கும் நிகரற்றுவிளங்கினார். பதினைந்து, பதினறுவயதில் அவரது அறிவு நிறைந்த வினாக்களுக்கு அவரது ஆசிரியர்கள் விடையளிக்க முடியாது திணறினர்கள்.
இதன் பின் அவப் 'பிஸ்தஸ் வின் தவிவஸ்" என்பவரின் கீழ் கல்விகற்றார். இக்காலப்பகுதியில் தான் இவப் பிரபல்யமான தேற்றத்தைக் கண்டுபிடித்தார். அத்துடன் ஒரு முக்கோணத்தின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோண |ங்களுக்குச் சமமென நிறுவினர். சிறு வகுப்புகளிலேயே மாணவர் களுக்குக் கற்பிக்கப்படும் முக்கிய த்துவம் பெற்ற தேற்றத்தைக் கண்டு பிடித்தபடியால் அதற்கு ‘பைதகரஸ் தேற்றம்" எனக் குறிப்பிட ப்படுகின்றது. இத்தேற்றமானது கணித கற்கை நெறிகளில் ஏதோ ஒரு முறையில் பிரயோகிக்கப்படுகின்றது. ஒரு செங்கோண முக்கேணியின் செம்பக்கத்தில் அமையும் சகுரத்தின் பரப்பளவானது அம்மு க் கேணியின் ஏனைய பக்கங்களில் அமையும் சதுரங்களின் பரப்புகளின் கூட்டுத்தொகைக்கு சமனாகும் 6 ன் பதே பை த கரஸ் 11 ல் கண்டறியப்பட்டதாகும். இவர் கல்வி பயிலும் காலத்தில் கல்விப்புத்தகங்கள் 6 குவும் இருக்கவில்லை. அறிஞர்களிடையே சென்று அவர்களைச் சந்தித்து கல்வி கற்கும்

மதை பைதகரஸ்
ஒரேயொரு முறைதான் இருந்தது. பைதகரஸ் சுமார் 30 ஆண்டுகளாக பாபிலேன் பேசியா, அரேபியா, இந்திய ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார். இவர் எகிப்திலும் பல காலம் வாழ்ந்து சங்கீதத்தைக் கற்று எண் கணிதத்தையும் சங்கீதத்தையும் தொடப்பு படுத்தும் முயற்சியை மேற்கொண்டப் பைதகரஸ் 50 வயதை அடைந்த போது கணிதத் துறையில் பல விடயங்களைக்கற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ஒரு பாடசாலை நிறுவி ஏனையவர்களுக்குக் கற்பித்தப். அவரது பிறந்த நாட்டின் கொடுங்கோல் சட்டத்திலிருந்து தப்புவதற்காக தென் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஒரு பாடசாலையை 'குநெரெனே என்ற இடத்தில் நிறுவினர். அங்கு மாணவப்கள் எண்கணிதம், கேத்திரகணிதம் சங்கீதம், வான் சாத்திரம், கிரேக்கதத்துவம் என்பவற் றைக்கற்றனர். பைதகரஸ் சிறந்த சமய வதியாகவும் ஒழுக்க சீலனாகவும் இருந்தார். கூம்பு, கனக்குற்றி முதலியவற்றின் உருவங் களை வரையும் அறிவையும், 61ண்கணிததேற்ற அறிவையும் பெற்றிருந்தப். நட்சத்திரங்கள் ஒரு நீள்வட்டப்பாதையில் இயங்குவதாகக் கூறினார். சூரியனை மையமாகக் கொண்டு பூமி அசைவதினாலேயே இரவு பகல் உண்டாகின்றது எனவும் கூறினர்.
அவரது துரதிஷ்டம் அவர் அரசியலில் புகுந்தார். அதன் கரணமாக அவமரியாதை அடைந்தார். அரசியல் வாதிகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். பைதகரஸ் நாடு கடத்தப்பட்டார். அவரது 80 ஆவது வயதில் இறந்தார். பை தகரஸ் இறந்து 200 வருடங்களின் பின் செனற் சபையினப் உரே மனபில் பை தகர சின் சிலையை நிரு மாணித்தனர். அவர் இறந்தாலும் அவரை மறக்க முடியாதளவிற்கு பல கண்டு பிடிப்புகளைத் தந்து 6 ன்றென்றும் தனது பெயரை நிலைக்கப்பண்ணியுள்ளார்.
பாலேந்திரா சஞ்ஜையன்
ஆண்டு 9c
115

Page 116
தமிழ் இசை
மனிதன் விலங்குகளோடு விலங் வேட்டையாடி இறைச்சியைத் தின்று காய வைத்தான். காய்ந்த தோலின்
கண்டு தமிழன் தோற்கருவியைக் கை
விலங்குகளை வேட்டையாடுகின்
கிளம்புகிற ஒலியைக் கொண்டு தமிழன்
ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வண்டுகள் துளைத்துத் துளைத்து உண் புகுந்து ஒசையிடுதலைக் கண்டு த பிடித்தான் என்பர். பின்முங்கிலில் கிடைத்தது.
வேட்டையாடுதலின் போது உ அதனை தற்செயலாக தட்டுகையில் கருவியைக் கண்டு பிடித்தான் என்ப
இத்தமிழிசைக் கருவிகள் தமிழ தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டவை சிறப்பாக உள்ள ழ கரத்தை வைத்து கருவிக்கு ‘குழல்’ என்றும் நரம்புக் வைத்திருப்பதிலிருந்தே நன்கறியலாம்
தோற்கருவியாக இருந்த பறை, த தவில் என மருவி வளர்ந்தது. வில்லின் ஆகி வீணை வயலின் போன்ற நர முங்கில் இசை மருவி புல்லாங்குழ உலோக ஒலி மருவி சேமக்கலம் தா
இவற்றையெல்லாம் வைத்து நோக் தமிழிசையே இசைக்கருவிகள் தோன் ஐயமின்றித் தெளிவாக விளங்கப்படுகி

ஈக் கருவிகள்
காக வாழ்ந்த காலத்தில் விலங்குகளை அதன் தோல்களை மரக்கிளைகளினால் மீது உலர்ந்த குச்சிகள் உராய்வதைக் ண்டு பிடித்தான்.
ற பொழுது வில்லின் நாணிலிருந்து நரம்புக் கருவியைக் கண்டுபிடித்தான.
நாணற் கொடிகளில் உள்ள தீஞ்சுவையை ட பிறகு அதனுள்ளே தென்றற் காற்று மிழன் துளைக் கருவிகளைக் கண்டு
வண்டு துளையிட்டு இசையின்பம்
லோகத்தைக் கண்டு பிடித்த தமிழன்
எழுந்த ஒலி கேட்டு வியந்து கஞ்சக் ίτ.
னின் சொத்துக்கள் எனலாம். இவை என்பது இசைக்கருவிகளுக்கு தமிழுக்கே தோல்கருவிக்கு முழவு என்றும், துளைக் க் கருவிக்கு யாழ் என்றும் பெயர்
).
ம்பட்டம், முரசு போன்றவை மிருதங்கம் நாண் வழி புறப்பட்ட ஒலிமுதல் யாழ் ம்புக் கருவி ஆகியது. நாணற் கொடி ல், மகுடி, நாதஸ்வரம் இசையானது. ளம் போன்ற கஞ்சக்கருவிகளாகியது.
குவோமானால் நம்பாரம்பரிய இசையாம் ற முன்னோடியாய் இருந்தது என்பது றது.
நி. கிரிதரன்.
ஆண்டு 9.
16

Page 117
நீதியிலக் இன்றும் எம்மை 6 எமது வாழ்க்கை பயனுடையத நீதியிலக்கியங்கள் என்றால் மிகவும் பொரு செய்யத்தகாதவை அனுசரிக்க வேண்டி போன்ற ஆசார முறைகள் பற்றி எம அறத்தின் வழியாக பொருளைத் தேடி கொண்டு வளரும் போது தான் மு தென்படுகின்றதென்பது பண்டைய நு
இந்த வகையிலே திருக்குறள், நால நுால்களும் இராமாயணம், மகாபார போல இன்னும் பலவும் நீதி நுால்களா நிற்கின்றன.
இதிகாசங்களான மகாபாரதம் முழுக்க அறக் கருத்துக்களையே போதிக் என்பனவும் அத்தகைய இலக்கியங்களே. ஒவ்வொரு அறப் பண்புகளின் வடிவம பாரதக் கதையில் வருகின்ற தர்மர் தர்மத்தின் வழியிலே அவர் தனது சகே சகாதேவன் ஆகியோரை வழி நடத்தி வாய்ப்பு அவர்களைத் தேடி வந்தது. அது தான தர்மங்களால் கிடைத்த புண்ணிய தேடித் தந்தது.
இராமபிரானுடைய பணிவே இ அமைந்தது. கைகேயி காடு செல்லு விவாதித்து இராச்சியத்தைப் பிடித்து இ முடியுமா? மூத்தோர் அதுவும் பெற்றே சென்றமையால் தான் வாலி போன்ற ச முடிந்தது. இதனைத் தான் பணிவி போற்றுகின்றனர்.
பண்டைய நீதி நுாலாசிரியர்க திருவள்ளுவரால் எழுதப்பட்டது தான் எமது வாழ்வியல் நெறிகளைத் தான்
இன்னா செய்தாரை ஒறுத் நன்னயம் செய்து விடல் அ
தீங்கு செய்தோரை நாம் :

கியங்கள்
வழிநடத்துகின்றன iாக அமைவதற்கு வழி காட்டுவன தந்தும். உலகத்தில் நாம் செய்யத்தக்கவை டயவை ஒதுக்க வேண்டியவை என்பன க்கு அவை விளக்கிக் காட்டுகின்றன. அதன் மூலமாக இன்பத்தைப் பெற்றுக் )த்தி இன்பத்திற்கான வழி எமக்குத் ாலாசிரியர்களின் வாக்கு.
)டியார், நல்வழி, மூதுரை போன்ற நீதி தம் போன்ற இதிகாசங்களும் இவை க மனித வாழ்வுப் பாதையினைக் காட்டி
இராமாயணம் இரண்டும் முழுக்க க்கின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை
இவற்றில் வருகின்ற கதாபாத்திரங்கள் ாக மிளிர்வதை நாம் அவதானிக்கலாம். தர்மத்தின் வடிவமாக அமைகின்றார். ாதரரான வீமன், அர்ச்சுனன், நகுலன் யமையால் பாரதப் போரிலே வெற்றி துபோல் கர்ணனின் கொடைச் சிறப்பும் பலன்களும் அவனுக்குப் பெருமையைத்
ராவணனை அழிக்கக் காரணமாக மாறு கூறியவுடன் இராமர் மறுத்து ருந்தால் இராவணனை அழித்திருக்க ார் சொல்லுக்குத் தலை பணிந்து காடு மூகத் துரோகிகளை அவரால் அழிக்க பில் உயர்வு என்று எம்முன்னோர்
ளில் ஒருவர் தான் திருவள்ளுவர். திருக்குறள். திருக்குறள் முழுவதுமே எடுத்துக் கூறுகின்றன.
தல் அவர் நான
அதாவது
தண்டிப்பதற்கு ஒரு

Page 118
சிறந்த முறை அவர்களை
நன்மை தரும் செயல்களை ந திருவள்ளுவர். எமக்கு யாரும் தீங்கு இ பகைமை பாராட்டுதல் தகாது. மாறாக அ செயல்களை நாம் செய்தல் வேண்டும் உணர்ந்து திருந்த இடமளிக்க வேண்டு யிருந்தால் சமுதாயத்திலே பகைமை
ஒளவையாரின் பாடல்கள் முழுவ ஓரிரு சொற்களில் மாபெரும் கருத்ை
இயல்வது கரவேல் - உன்னா !
ஈவது விலக்கேல் - பிறர் கொ உடையது விளம்பேல் - மறைக்க
ஊக்கமது கைவிடேல் - விடாமுய
ஆகிய வரிகள் எமது வாழ்க்கையி விளக்கங்களாக அமைகின்றன. இன்னு எல்லாம் அந்த நீதி நுால்களிலே வெ
முடிவாக நோக்கினால் நாங்கள் கொள்வதற்கான சட்ட நுால்களாகே என்று திடமாகக் கூறலாம். இதனால் நன்கு கற்று எதிர் காலத்தில் சிறந் வேண்டும்
தமிழ் அன்னை தமிழ் தமிழ் அன்னை வா

வெட்கப்படும்படி அவர்களுக்கு
iாம் செய்து விடுதலாகும் என்கிறார் ழைத்தால் அதற்காக நாம் அவர் மீது அவர்கள் வெட்கித் தலை குனியும்படியான . அதனால் அவர்கள் தமது பிழையை ம் என்கின்றார் திருவள்ளுவர். இப்படி ஏற்படமாட்டாது என்கின்றார்.
துமே நீதி நுால்களாகவே அமைகின்றன. த விளக்குகின்றார் ஒளவையார்,
உதவக் கூடியதொன்றை உதவாது ஒளிக்காதே டுப்பதை தடுக்க முயலாதே, வேண்டிய இரகசியத்தை பிறரிடம்
சொல்லாதே ற்சியைக் கைவிட்டு விடாதே
lன் சீராக்கத்திற்காக ஒளவையார் தரும் றும் பற்பல அரிய பெரிய தத்துவங்கள் குவாகப் பொதிந்திருக்கின்றன. எமது வாழ்க்கையைச் சீராக அமைத்துக் வ இந்த நீதி நுால்கள் அமைகின்றன நாமெல்லோரும் இந்த நீதிநுால்களை தவர்களாக வாழப் பழகிக் கொள்ள
பெற்றதனால் * வாழ
ழ வேண்டுகின்றேன்.
சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ்
ஆண்டு 9

Page 119
இலங்கையின் உ
மண்ணிலும் விண்ணிலும் ஆர்ப்ப ரிக்கும் அலைகடலிலும் ஆராய்ச்சிகள் பல நடத்தி எண் ணற்ற சாதனைகள் புரிந் திட்ட இவ்விஞ்ஞானயுகத்தில் உலகநாடுகள் பல போட்டியிட்டுக் கொண்டு நவீன கண்டு பிடிப்புகளில் உற்சாகம் கட்டு கின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகள் இப்படி யானவற்றில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், அந்நாடு அபிவிருத்தி அடைவதற்கு அவசியமான உணவு, உடை, உறையுள் எனும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த் தி செய்வதில் முனைகின்றன. இவ்வரிசையில் எம்தாய் நாடாம் ஈழத் திரு நாடு இம்மூன்று அடிப்படைத் தேவைகளிலும் முதலிடம் வகிக்கும் உணவு உற்பத்தியில் அன்றும் இன்றும் இருந்த நிலைகளை பற்றி சற்று ஆராய்வோம்.
இற்றைக்கு சுமார் 700,800 ஆண்டு களுக்கு முன் இலங்கை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, கீழைத் தேசங்களின் தானிய களஞ்சியமாக விளங் கியது என்பது சரித்திரம் கூறும் உண்மை. ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. அன்று தேவைக்கதிகமான தானியங்களை ஏற்றுமதி செய்து தமக்கு தேவையான வேறு சில பொருட்களை அந்நியரிடமிருந்து பண்டமாற்று முறையில் பெற்றுகொண்ட நாடு, இன்று மனிதர்களை ஏற்றுமதி செய்யும் அவல நிலையில் உள்ளது.
அன்றைய மக்கள் உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அன்றாட வாழ்வில் தமது உணவுக்காக பலதரப்பட்ட தானியங்களையும், கிழங்கு வகைகளையும் பயன்படுத்தினர். அன்று இன்று போல் நெல் அரிசி சோறு முதலிடம் வகிக்க வில்லை, பதிலாக சாமை, திணை, வரகு, குரக்கன், பயறு முதலிய பலவித தனிய ங்களும் இடம்பெற்றன. மேலும் இன்றைய கோப்பி, தேயிலையிற்கு பதிலாக பழஞ் சேற்று தண்ணி, மேப் போன்றவற்றையே அருந்தினர். இதனால் இன்றைய மக்களைக் கட்டிலும் அன்றைய மக்கள் மிகுந்த
11

உணவு உற்பத்தி
ஆரோக்கியத்துடனும், வீரியத்துடனும் வாழ்ந்தனர். மேலும் அன்றைய மக்கள் எல்லோரும் விவசாயத்தில் ஈடுபட்டு இருந்த மையால் எமது நாடு பிற நாடு களுக்கும் நெல்லை ஏற்றுமதி செய்தது. இவ்வாறு 61ம் நாடு தன்னிறைவு அடைந் திருந்த வேளையில் வியாபார நோக்கத்தோடு இங்கு வந்த மேலைத்தேசத்தவர், நாட்டைக் கைப்பற்றி தம் ஆதிக்கத்தைச் செலுத்த லாயினர். அந்தோ! நாடு நலிவுறுவதாயிற்று இது காறும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சொந்தநாட்டிலேயே அந்நியருக்கு அடிமை சேவகம் செய்து சிறைப் பறவைகளாய் வாழலாயினர். இதனால் விவசாயம் வீழ்ச்சியுறலாயிற்று. இங்கு வந்து எம் தொழிலையும் கெடுத்து இங்குள்ள செல்வங்களை தம் நாட்டிற்கு எடுத்து சென்றதுமல்லாமல், இங்கு சிறந்த நிலவளம் இருப்பதை அறிந்து அவர்கள் நாட்டிற்குத் தேவையான பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பப் மற்றும் கோப்பி, கொக்கே போன்ற சிறுதோட்டப் பயிர்களையும் உற்பத்தி செய்தனர். இது நாள் வரை விவசாயப்பயிர்ச்செய்கையில் மூழ்கியிருந்த எம்மக்கள், இப்போது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் நட்டம் கொள்ளலாயினர். இதனால் எமக்கு வேண் டிய உணவுப் பொருட்களுக்கே பிற நாடுகளை எதிர்ப்பார்க்க வேண்டிய நிலை உருவாகிற்று.
காலப்போக்கில் நாடு சுதந்திரம் பெற்றது. இதுவரை அடிமையாய் வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர அன்னை சிறிது நிம் மதியை அளித்தாள். ஆயினும் அந்நிய மோகம் யாரைதன் விட்டதுP தாய் நாட்டை வளம் பெருக்க வேண்டுமென்ற சிந்தை சிறிதுமின்றி மேல்நாட்டார் காட்டிய வழிமுறைகளையும் அவர்களின் கல்வி கலாசாரங்களையும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் நடு முன்னேறுவது 61ங்1வனம்? ஆரம்பத்தில் உணவுப் பொருட்களை (தானியங்கள்) ஏற்றுமதி செய்த இலங்கை இன்று அவற்றின் இறக்கு மதிக்காக ஏனைய நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையில் உள்ளது.
9

Page 120
இந்நிலையில் நாடு இருப்பதைக் கண்ணுற்ற ஆட்சி பீடத்தில் ஏறிய ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டை மீண்டும் தன்னிறைவு அடையச் செய்வதற்கான பல புதிய சாதனைகளை மேற்கொண்டன. இதன்பயனாக இலங்கை யின் வறட்சியான பகுதிகளில் பயிர்செய்ய கூடியதென கருதப்படும். நிலங்களுக்கு மகாவலி திசை திருப்புத 'திட்டத்தின் உதவி கொண்டு நீர் பாய்ச்சி உதவாக்கரையாக இருந்த நிலங்களை இப்போது பயிர்பச்சை செழித்து வளரும் வயல் வரம்புகளாக மாற்றி உள்ளனர். இதன்விளைவாக இறக்கு மதியில் ஒரு பகுதியை நாமே உற்பத்தி செய்து அந்நிய செலவாணியை மீதப்படுத்தக் கூடியதாய் உள்ளது.
மேலும் அன்று பலவித தானியங் களை உண்ட மக்கள் இன்று நெல் அரிசிச் சோற்றையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளையும் உண்ணப் பழகிக் கொண் டனர். இதனால் ஏனைய தானியங்களின் உற்பத்தி சிறிது, சிறிதாகக் குறையலாயிற்று. இதனால் இன்றைய பிள்ளைகளோ சாமை, குரக்கன் முதலியவற்றில் தயாரித்த உணவு களை உண்பதே அரிதாய் உள்ளது. இவ்வாறு ஏனைய தானியங்களின் உற்பத்தி இவ்வாறான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணாமை இக் காலத் துப் பரிள் ளை களை போசாக்கின்மைக்கு ஆளாக்கியுள்ளது.
மேலும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் நாட்டு குடிகள் அனைவரையும் உணவு உற்பத்தியில் ஈடு படுமாறு வலியுறுத்தி வரிவசாய காணி களையும் , உபகரணங்களையும், பணத் தையும், கால் நடை உணவுகளையும் இலவசமாகவும், கடனா கவும் கொடுத்து பெருமளவு உதவி புரிந்து, மக்களை விவசா யத்திலும், கால்நடை வளர்ப்பிலும் ஊக்குவித்து உற்சாகம் ஊட்டியது. இவ்வாறு நாடு முன்னேறிவரும் வேளையில், பதவிக்கு வரும் அரசாங்கங்கள் மீண்டும் இறக்குமதியைத் தொடர்வதால் மக்கள் மத்தியில் உள்ளூர் பொருட்கள் மீதுள்ள மதிப்புக் குறைந்து, வெளியூர், பொருட் கள் மீது மோகம் அதிகரிக்கிறது. அவற்றை வாங்குவதில் உற்சாகம் காட்டுகின்றனர்.

இதனால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப் படுவதோடு பொருளாதாரப் பிரச்சினையும் ஏற்படுகிறது. அத்தோடு பொருட்களின் விலையோ ஒன்றிற்கு இரண் டாக அதிகரிக்கின்றது. நாளுக்கு நாள் அதிகரி த்துவரும் விலைவாசியை நோக்கும் போது எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று கூறுவதே கடினம். அதிகரித்துவரும் விலைவாசிக்கு ஏற்ப பொருட்களை வாங்குவது எல்லோராலும் முடிந்த காரியமா? என்ன? இந்நிலையில் ஏழைகள் படும் அவஸ்த்தை கூறவும் வேண்டுமாP
எனவே நாட்டைப் பின்னோக்கி செல்ல விடாது அதைமுன்னேற்றப் பாதையில் இட்டு செல்வது அரசாங்கத்தின் கடமை மட்டுமின்றி நாட்டுக் குடிகள் ஒவ் வொருவருடைய தலையாய கடமை ஆகும் என்று நாம் எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டின் இந் நிலை மாறி ஓரளவாயினும் உணவு உற் பத்தியில் தன்னிறைவு அடையலாம். அத்தோடு இன்று இறக்குமதி ஆகும், தேவைக்கும் அதிகமான ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை இரத்துச் செய்து கதிரையில் அமர்ந்து உத்தி யோகம் பார்க்கத் துடிக்கும் இன்றைய, இளந் தலைமுறையினர் ஒவ்வொருவரும் கலப்பை பிடித்து நாட்டிற்கு உதவும் வகையில் உழைக்க முன்வர வேண்டும். ஏன் தான் நம்மவர் விண்ணிற்தோன்றும் மின்னலைப் போல் நிலையற்ற உத்தியோகங்களைத் தேடி அலையும்போது "கல்மேல் எழுத்து" போன்று நிலையான உழவுத் தொழிலை வெறுக்கின்றனரோ, “ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை" என்றும் நம் வாழ்விலே பஞ்சம் இல்லை" எனும் கூற்றிற் கிணங்க நாம் உழவுத்தொழிலை மேற் கொண்டால் நாடு கூடிய சீக்கிரம் முன் னேறும் என்பதில் ஐயமேயில்லை. ஆகவே நாம் ஒவ்வொருவரும் எம் கடமையை கருத்திற் கொண்டு நாட்டை ஒரு சுபீட் சமான முன்னேற்ற பாதையில் வழிநடத்த ஒன்று சேர்ந்து ஊழைப்போமாக.
R. சதீஸ்குமார் ஆண்டு 10G
120

Page 121
பச்சை வி
(Green
விஞ்ஞானம் வெகு வேகமாக வளர்ச்சி யடைந்துள்ள இக்கால கட்டத்தில் மனித நடவடிக்கைகளினால் புவிச் சுற்றுப் புறச் சூழல் பலவித தாக்கங்களுக்கு உட்பட் டுள்ளது. இத்தாக்கங்களின் விளை வாக எமது சூழலுக்குப் பாரியபாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக "பச்சை வீட்டு விளைவு" "அமில மழை" "ஒசோன் படைநலிவடைதல்” முதலிய தாக்கங் களினால் இன்றும் புவிச் சூழல் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி இருக்கிறது. இவற்றில் குறிப்பாக பச்சை வீட்டு விளைவு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறதுP அதனால் விளையும் பாதிப் புகள் எவை? எவ்வாறு நாம் இப்பாதி ப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தலாம் என்ற வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.
நாம் வாழும் பூமி வளிமண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. வளியின் கூறுகளாக நைதரசன் (N) ஒட்சிசன் (O) நீராவி (HO) காபனீரொட் சைட்டு (CO) சடத்துவ வாயுக்கள் ஆகிய வாயுக் கூறுகளை விட சுவட்டளவில் காணப்படும் வாயுக்களும் உண்டு. சூரியனில் இருந்து காவப்படும் கதிர்களில் ஒரு பகுதி நேரடியாக வளிமண்ட லத்தினுாடாகப் பிரவேசித்து தரையின் மேற்பரப்பை அடைகிறது. அங்கு பட்டுத் தெறித்து மீண்டும் அண்டவெளியை நோக்கிச் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக பூமியின் மேற்பரப்பின் வெப்பச் சமனிலை பேணப்படுகிறது.
நாலுபக்கங்களிலும் சுவர்களையும் மேலே கண்ணாடிக் கூரையையும் கொண்ட கட்டடங்கள் மேலைத்தேச குளிர்நாடுகளில் தாவரங்களை வளர்க்க உபயோகிக்கப்படு கின்றன. இவை "பச்சை வீடுகள்" என அழைக்கப்படுகின்றன. வெளியே நிலவும் வெப்பநிலையிலும் உயர்வான வெப்ப நிலையை உள்ளே நிலவச் செய்தல் பச்சை வீடுகளின் தொழில் இதுவே பச்சை வீட்டு விளைவு ஆகும். இங்கு கண்ணாடிக் கூரை அந்தப் பணியைச் செய்கிறது. பச்சை

ட்டு விளைவு
H
ouse Effect) வீட்டுக்குள்ளே புகும் ஒளியின் அகச்சிவப் புக்கதிர்களில் (IR கதிர்கள்) ல் ஒரு பகுதி வெப்பம் வெளியேறாது கண்ணாடிக் கூரை தடுக்கிறது. இதன் விளைவாக பச்சை வீட்டுக்குள்ளேயுள்ள வெப்பநிலை அதற்கு வெளியே உள்ள வெப்பநிலையிலும் பார்க்க உயர்வாக இருக்கிறது. இது கண்ணாடி oS GS 656061T6 (Glass House Effect) of 657g), to கூறப்படுகிறது.
பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்ட லமும் பச்சை வீட்டின் கண்ணாடிக் கூரை போன்றே தொழிற்படுகிறது. அதாவது பூமியின் மேற்பரப்பின் மீது விழும் சூரியக் கதிர்களில் ஒரு பகுதி அண்டவெளிக்குள் தெறிக்கப்படாதவாறு வளிமண்டலம் தடுத்து நிறுத்துகிறது. இதன் காரணமாகவே பூமியின் மேற்பரப்பு வெப்பச்சமனிலை பேணப் படுகிறது. வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டு, நீராவி போன்ற வாயுக்களுடன் நைதரசன் ஒட்சைட்டுகள், குளோரோ புளோரோ காபன் வாயு, மீதேன் வாயு ஆகியவையும் கண்ணாடிக் கூரையின் வேலையைச் செய்கின்றன. எனவே இவ்வாயுக்கள் பச்சை வீட்டு வாயுக்கள் எனப்படுகின்றன. ஓசோன் கூட ஒரு பச்சை வீட்டு வாயுவாகச் செயற்படும். பூமியில் நிலவும் வெப்பநிலை பச்சை வீட்டு வாயுக்களாலேயே நிர்ணயிக்கப் படுகிறது. இவ்வாயுக்களின் செறிவு அதிகரிப்பின் அவை பற்றி (Trapping) வைத்திருக்கும் வெப்பத்தின் கணியம் அதிகரிக்கும். வெப்பத்தைப் பற்றுவதில் பிரதான பச்சை வீட்டு வாயுவாக நீராவி கருதப்பட்டாலும் மனிதச் செயற்பாட்டின் மூலம் அதிகளவு வளிமண்டலத்தில் செலுத்தப்படும் பச்சை வீட்டு வாயு காபனீரொட்சைட்டு ஆகும்.
பூமியின் நீண்ட கால வரலாற்றை நோக்கும் போது இயற்கை வட்டச் செயல் முறைகள் வளிமண்டலத்தின் அமைப்பில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்படாது பேணியுள்ளன. ஆனால் கைத்தொழிற் புரட்சியின் விளைவாக உயிர்ச் சுவட்டு

Page 122
எரிபொருளின் உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று அதிகரித்து வரும் உலக சனத்தொகை, சூழலில் மனித நடவடிக்கை அதாவது தலையீடு அதிகரித் தமை ஆகிய காரணிகளால் ஆரம்பத்தில் வளிமண்டலத்தில் 300ppm (0.03%) ஆக இருந்த CO,வாயு இன்று 353ppm (0.0353%) ஆக உயர்ந்துள்ளது. CO, வாயுவின் செறிவைப் போன்றே CH.N.O வாயுக்களின் செறிவும் படிப்படியாக அதிகரித்து வந்து ள் ளது. சேறு சகதிகள் , நெல் வயல் கள் பண்ணைக்கழிவுகள் ஆகியவற்றில் இருந்து CH வாயு வெளிவருகிறது. சுவட்டு எரிபொருளின் தகனம், வளமாக்கிகளின் இரசாயனத்தாக்கம், மண்ணில் நுண்ணங் கிகளின் தொழிற்பாடு ஆகியவற்றால் NO வாயுவின் செறிவு வளிமண்டலத்தில் கூடுகின்றது. 1930 இல் தான் CFC வாயு என்ற செயற்கைப் பதார்த்தம் கண்டு பிடிக்கப்பட்டது. குளிரூட்டிகள், வாசனைத் திரவியங்கள் இலத்திரனியல் தொழிற் சாலைகளில் அதிகளவில் பயன்படுத் தப்படும் CFC வாயுவின் அதிகரிப்பும் பச்சை வீட்டுவிளைவுக்குக் காரணமாகிறது. இவ்வாறு வளியில் பச்சை வீட்டு வாயுக்களின் செறிவு அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டி யுள்ளனர். பூமியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு புவி வெப்பமடைதல் (Global warmig) 6760TLJLIGib. 616 ћиDGöоu Gvši தினுள் விடப்படும் பச்சை வீட்டுவாயுக்களின் அளவு அதிகரிப்பதனால் அடுத்த நுாற்றாண் டில் (2050) பூமியின் சராசரிவெப்பநிலை (1.5 C - 4.5) 3 ஆல் உயர்ந்து விடும் என விஞ்ஞானிகளின் மதிப்பீடு கூறுகிறது. 21 ஆம் நுாற்றாண்டு முடியும் போது அது மேலும் 2 ஆல் உயர்ந்துவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் விளைவுகளையும் விஞ்ஞானிகள் விபரமாக ஆராய்ந்துள்ளனர். வெப்பநிலை அதிகரிப்பால் பூமியின் 75% ஆக இருக்கும் கடல் நீரின் கனவளவு அதிகரிக்க கடல் மட்டம் உயரும். (20cm - 50cm) துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளும் உருகி

அந்நீரும் கடலின் மட்டம் உயருவதற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக கடல் தரைக்குள் ஊடுருவும். பிரபல நகரங்கள், துறைமுகங்கள் கடலில் மூழ்கும். மாலைதீவு முற்றாகவே கடலில் மூழ்கிவிடும் எனவும் இலங்கையின் யாழ் குடாநாடும் தெற்கு, கிழக்கு மாகாணமும் மேல் மாகாணமும் கடலால் மூழ்கப்பட்டு விடும் எனவும் விஞ்ஞா னிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பூமியின் மேற்பரப்பு வெப்பமாகும் போது அதன் மேலுள்ள வளியும் சூடா வதால் உலகின் காற்றோட்ட கோலங்களும் கால நிலையும் பாதிப்படையலாம். இதனால் மழைவீழ்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் விவசாயம், தாவரங்களின் பரம்பல், காடுகள் ஆகியவற்றை பாதிக்கும்.
இவ்வாறு பச்சைவீட்டு விளைவு களினால் ஏற்படும் பாரிய விளைவுகளை யிட்டு பல நாடுகள் கவனமும் அக்கறையுங் கொண்டுள்ளன. பிரதான பச்சை வீட்டு வாயுவாகிய CO, புவியின் வெப்பநிலை அதிகரிப்பில் அதிக செல்வாக்கு செலுத்தும் காரணியாகும். எனவே இவ்வாயு வளி மண்டலத்தை சென்றடையும் கணியத்தைக் குறைக்க வேண்டும். இவ்வாயுவின் தோற்று வாய்களாகிய சுவட்டு எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்தல், மோட்டார் வாகனங்களில் இவற்றின் பூரண தகனம் நிகழச் செய்யும் வழிமுறைகளை கையாள்தல் அதாவது இயந்திரங்களை நல்ல நிலையில் பேணுதல், மாற்றுச்சக்தி முதல்களை அறிமுகஞ் செய்தல் (காற்றின் வலு, நீர்வலு, சூரியசக்தி, கடல் அலை) காடுகளை அழிக்காது பேணுதல் போன்ற மாற்று வழிகளைக் (alternative) கையாண்டு காலப் போக்கில் அதை நிறுத்தி எமது சூழலைப் பாதுகாப்பது எமது முக்கிய கடமையாகும். எந்நடைமுறைகளைக் கையாண் டாலும் மாற்றங்களைத் திசை திருப்ப 4050 வருடங்கள் செல்லும். ஆனால் மனித வர்க்கம் அழியாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு எமது வாழ்க்கை முறைகளில் நடத்தை முறைகளில் பாரிய மாற்றங்கள்
ஏற்படவேண்டும்.
áfà பாலக்குமாரன் சத்யன் NJIY ஆண்டு 10 G.

Page 123
தமிழர் 1
“கல் தோன்றி மண் தோன்றாக் கா மொழி எனச் செந்தமிழ்ப்புலவர்கள் செப்பி அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு பற்பல பெரியோர்கள மொழியை, தாய் மொழியாகக் கொண்டு தன ஒரு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ! உயர்நடத்தைக்குரிய பண்புகளைப் பண்பாடு தமிழ் இலக்கியங்களும், உலகப்பொது ம6 அதாவது வாழும் முறையை அழகுற எடு
காலத்திற்குக் காலம் தோன்றிய ப தீந்தமிழ்க்கவிதைகளும், வள்ளுவர் தந்த வ! சிலப்பதிகாரத்திற்கும் நிகரான காவியங்கள் காவியங்களின்ால் தமிழர் பண்பாடு மெருச துக்குக் காலம் மெருகூட்டப்படுகிறது என6 "எப்பொருள் யார் யார் வாய்க்கேட் அப்பொருள் மெய்ப்பொருள் காண்
என்ற குறளுக்கு அமைய எதையு உடையவர்கள் தான் தமிழர்கள்.
"LD/76076/06i6)/7ub G34 //7607 z 76ó7(3607
வாழ்வது தான் ஒருவாழ்வா” என்ற கூற்றுக்கு தமிழர்களே இல துன்பங்கள் வாட்டி வதைத்த போதிலும் வாய் தனது மகன் என்றும் பாராது தேர்ச்சில் நாட்டினான் மனுநீதி கண்டசோழன். தமிழ் போர் முறையில் இருந்து அறிந்து கொள் மாபெரும் அரசை விரும்பியோ போர் ெ மதிக்கவில்லை என்றும், மானம் குறித்து புறமுதுகிடாது நேருக்கு நேர்போராடி வெற் தமது பண்பாடாகக் கொண்டிருந்தனர்.
போரிடப் புறப்படும் தனது கண6 அனுப்பும் பண்பாட்டைக் கொண்டவர்கள் த
இலட்சியம்; வீரமே மரணத்தின் ஊதியம்" எ
12

I60 Turt (6
லத்தே முன் தோன்றிய மூத்த மொழி” தமிழ் புள்ளனர். "தமிழுக்கு அமுது என்று பெயர், எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
லும் புலவர்களாலும் போற்றப்பட்ட தமிழ் த்துவம் பெற்று வாழ்பவன் தமிழன். குறித்த பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் என்று குறிக்கலாம். அந்த வகையில் எமது றையாம் திருக்குறளும் தமிழர் பண்பாட்டை த்துக் காட்டியுள்ளன.
ல புலவர்களின் படைப்புகளில் கம்பன் தந்த ாழ்வு நெறித் திருக்குறளும் இளங்கோ தந்த உலகில் எவையுமே இல்லை. இத்தகைய hட்டப்பட்டது என்று கூறுவதைவிட, காலத்
\рпйо.
பினும்
ாபதறிவு”
ம் சிந்தித்துச்செயலாற்றும் சீரிய பண்பாடு
க்கணம் வகுத்துள்ளார்கள். தொடர்ந்து வந்த மையிற் சிறந்து விளங்கினான் அரிச்சந்திரன். லை மகனுக்கு மேல் ஏற்றி நீதியைநிலை மரசர்களின் வீரப்பண்பாட்டை அவர்களது 7ளலாம். அக்கால மன்னர் மண்ணையோ தாடங்கினவர் அல்லர். மாற்றார் தம்மை ம் போர் தொடுத்தனர். போர்க்களத்தில் S பெறுவதையும் வீரமரணம் அடைவதையும்
பனை வெற்றி - வீரத்திலகமிட்டு வாழ்த்தி மிழ்க்குடிப்பெண்கள். "வீரமே தம் வாழ்வின் ன்ற வீரப் பண்பாட்டைக் கருத்திற் கொண்டு

Page 124
வாழ்ந்தவர்கள்தான் தமிழர்.
“சாதி இரண்டொழிய வேறில்ை எல்லாவுயிர்க்கும்" என்று வள்ளுவரும் கூ! வேற்றுமைகள் இல்லை என்பதை அறியல் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அ
என்று கூறும் வள்ளுவரின் குற அடிப்படையாகக் கொண்டிருக்க வேண் தமிழரும் அன்று தொட்டு இன்றுவரை "ஒரு தலையாகக் கொண்டு அன்பின் அடிப்படை தமது பண்பாடாகக் கொண்டிருந்தனர்.
"எப்படியும் வாழலாம் என்றி என்பதை வலியுறுத்தும் வாழ்வுக்கோட்பாடு மேலோங்கச் செய்கின்றன. சமய விழாக்கள் வழிபாடு போன்றவற்றால் உற்றார்வலியுறுத்தப்படுகிறது. விருந்தோம்பல், பி கலாசாரப் பண்புகள் பேணப்பட்டும் தமிழ் “யான் பெற்ற இன்பம் பெறு வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு வ தேடு" என்ற ஆன்றோர் கூற்றுக்கு இலக் போற்றும் பண்பாட்டையும் காத்து வருகின்
இன்று நாம் விஞ்ஞான தொழில் அடைந்திருக்கிறோம் என்றாலும் நமது காலங்காலமாகப் பேணிப் பாதுகாக்கப்ப சந்ததியினருக்கும் கையளிக்கப்பட வேண் கொண்டுவாழ வேண்டும்.
"தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமு

ல" என்று ஒளவையாரும் "பிறப்பொக்கும் றியதில் இருந்து தமிழர் பண்பாட்டில் சாதி
Unio.
து"
ள் இல்வாழ்க்கை அன்பு என்ற பண்பை டும் என்று உணர்த்துகிறது. இதனையே நவனுக்கு ஒருத்தி” என்ற தாரக மந்திரத்தைத் யில் அறத்தோடு கலந்த இல்வாழ்க்கைதனை
ல்லாமல் இப்படித்தான் வாழவேண்டும்" கள் தமிழர் பண்பாட்டுக் கலாச்சார ங்களை , சடங்குகள், பல்வேறு பண்டிகைகள், ஆலய உறவினர்- அயலவர் தொடர்பு மேலும் றர்நலம் பேணல், நன்றி மறவாமை போன்ற முர் பண்பாடு நிலைநிறுத்தப்படுகின்றது. பக இவ்வையகம்" என்ற பெருநோக்கை பாழும் தமிழர் "திரைகடல் ஓடியும் திரவியம் கணமாக உடல் உழைப்பைத் தெய்வமாகப் ன்றனர்.
நுட்பத்துறையில் எவ்வளவு முன்னேற்றத்தை இனத்தவர் கடைப்பிடிக்கும் பண்பாடுகள் -ல் வேண்டும். அதற்கும் மேலாக அவை
டும். இக்கொள்கையை நாம் கடமையாகக்
1ண்டு”
பா. நிமலன்
9,6607G 10 G.
24

Page 125
எம் ெ
ஓர் அழகிய மொழி சொல் வளம் பொருள் வளம் நிறை இளமையும் இனிமையும் இணைந் இயலும் இசையும் இனிய கூத்தும் உயிர் மெய் ஆய்தமுடன் இயங்கு குறிலும் நெடிலும் இசைந்தாடும் வ ஒல்காப் புகழ் தொல்காப்பியன் இ6 வள்ளுவன் குறளை வாய்மை பெற முச்சங்கம் கண்ட மொழி மும்மன்னர் மடியில் தவழ்ந்த மொ சொல் ஏர் உழவரின் நாவில் களிற கால ஊழிக்கும் இயற்கையின் சீற்
வேற்று மொழிகளுக்கு சொற்கொ பல கிளை மொழிகளுக்குத் தாய் ெ இறைவன் தவிசிருந்து வளர்த்த ெ என்றும் அழியா தெய்வீகம் படைத் கம்பன் கவிபாடிய மொழி சயங்கொண்டான் பரணி பாடிய ெ புகழேந்தி வெண்பா பாடிய மொழி காடவன் கலம்பகம் பாடிய மொழி பொருப்பிலே பிறந்த மொழி தென்னன் புகழிலே கிடந்த மொழி சங்கத் திருப்பிலே இருந்த மொழி வைகை ஏட்டிலே தவழ்ந்த மொழி பேதை நெருப்பிலே நின்ற மொழி கற்றோர் நினைவிலே நடந்த மொ
அறிவியலுக்கு அறைகூவல் விடுக்கு மொழியியலுக்கு சவால் விடுக்கும்
இசையினை காணும் மொழி எண் நுட்பம் காணும் மொழி
ஒவியங்கள் காணும் மொழி

மாழி
ந்த மொழி
த தேன் மொழி
உடைய மொழி
ம் மொழி ல்மெல்லிடை வனப்பு மொழி
vக்கணம் யாத்த மொழி
வைத்த மொழி
ழி
நடம் புரியும் மொழி
றத்துக்கும் ஈடு கொடுத்து வாழும்
மொழி
டை அளித்த வள்ளல் மொழி மொழி
ழி
தம் ஆற்றல் மொழி திறன் மொழி
25

Page 126
காவியங்கள் காணும் மொழி இயற்கை அன்னை அருளிய பெ அயல் மொழி வேண்டா ஆர் எழி தமிழர் பெருமைக்கு சான்றான என்றும் குறைவில்லாத சிறப்பு ெ இலக்கணத்துக்கு தொல்காப்பிய அறநெறிக்கு திருக்குறளை தந்த முதற் குடிமக்கள் காப்பியத்தை நெற்றிக் கண்ணனுக்கும் குற்ற தன் காலுக்கு சிலப்பதிகாரத்தை தன் கைக்கு வளையாபதியை அ தன் இடைக்கு மணிமேகலைை தன் செவிக்கு குண்டலகேசியை நினைத்தால் நெஞ்சினிக்கும் ெ கேட்டால் காதுவக்கும் மொழி சுவைத்தால் நாவினிக்கும் மொழி படித்தால் வாயினிக்கும் மொழி உண்மை மிக்க கீரனார் உரை வகுத்த தமிழ் மொழி ஊக்கமுள்ள வீரர் தம்மை ஆக்குகின்ற தமிழ் மொழி வண்மை மிக்க பாண்டியன் வளர்த்தெடுத்த செந் தமிழ் மொ பாராண்ட மைந்தர் நாம்
விழா எடுக்கும் தமிழ் மொழி

)ாழி
ல் சேர் மொழி மொழி
|மாழி பத்தை கொண்ட மொழி 5 மொழி படைத்த மொழி ம் உரைத்த மொழி
உடைய மொழி |ணிந்த மொழி ய பூண்ட மொழி
பொருத்திய மொழி மாழி
g
ச.தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ஆண்டு 10
126

Page 127
TLD ! எமது தாய் மொழி தமிழ். அது இனிமையான மொழி. தமிழ் என்ற சொல் லுக்கு இனிமை என்று பொருளாகும். தமிழ் மொழி பேசுவதற்கு இனிமையானது, கேட்பதற்கும் இனிமையானது.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று பாரதியார் பாடினார். தமிழ் ஒரு புது வகையான தேன். இதனை காதாற் பருகலாம். வாயில் சுவை தரும், தேன் போலல்லாது இது காதில் இனிக்கிறது, கருத்திற் சுவைக்கின்றது. தேன் உண்ண உண்ணத் தெவிட்டும். ஆனால் தமிழோ தெவிட்டாத செந்தேன். தமிழ் மொழி பேசுவதற்கு இலகு வானது, இனிமையானது. உரப்பியுங் களைத்தும் பேச வேண்டிய எழுத்துக்கள் தமிழில் இல்லை. சிலர் தமிழ் ஆங்கிலம் முதலிய மொழிகளைப் போலல்லாமல் பல எழுத்துக்களை உடையது என்பர். உண்மையில் தமிழில் எழுத்தோசைகள் மிக மிகக்குறைவு. பிற மொழிகளில் உயிர் எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் மட்டுமே வரிவடிவில் உள்ளன. தமிழ் மொழி உயிர்மெய்யெழுத்துக்கும் ஒரு உருவந் தந்திருக்கின்றது. "க" என்ற சத்தத்தை ஆங்கில மொழிகாரர் "கே" என்ற மெய்யெழுத்தையும் "ஏ" என்ற உயிர் எழுத்தையும் அருகருகாக எழுதி உண்டாக்குவர்.ஆனால் தமிழ் மொழி யாளர் தனித்த ஒரு எழுத்தால் அதைப்புலப்படுத்துவர். இவ்வாறு எழுது வது கொண்டு தமிழிலே எழுத்துகள் அதிகமாக உள்ளன என்று கூறுவது தவறாகும்.
தமிழ் பக்தி மார்க்கத்திற்குரிய மொழி என்பது அறிஞர் கருத்து. உலகில் உள்ள பக்திப் பாடல்களுள் அரைவாசிக்குக் குறையாதவை இந்திய மொழிகளில் உள என்பர். இந்தியாவிலுள்ள பக்திப் பாடல் களில் அரைவாசிக்கு மேற்பட்டவை தமிழ் மொழியில் உளவெனக் கணக்கிட்டிருக் கிறார்கள். இறைவனே தமிழைப்படைத் தான் எனவும், தமிழ் இறைவனைப் படை த்தது எனவும் கூறலாம். தமிழில் உள்ள

தமிழ்
பக்திப்பாடல்களில் மிக மிக இனிய வை, பன்னிரு திருமுறையிலும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் இவை காணப் படுகின்றன.
தமிழ் வீரத்துக்கும் பெயர் பெற்ற மொழி. தமிழ் மொழியில் வீரச்சுவை சொட்டுவதைப் புறநானுாற்றில் காணி கின்றோம். காதல் சுவை சொட்டச் சொட் டப்பாடப்பட்ட பாட்டுக்கள் அகநானுாற் றிலும், நற்றிணை முதலிய நுால்களிலும் காணப்பகின்றன.
ஒன்பது சுவையும் மலிந்து காணப்படும் காவியங்கள் தமிழ் மொழியிற் பலவுள. கம்பன் தந்த தீந்தமிழ்க் காவியம் எம் தமிழ் மொழியிலேயே உண்டு. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ் மொழி" இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் மிளிர்ந்து ஒளிர்வது. சிலப்பதிகாரத்தைத் தந்து உலகப்புகழ் படைத்தமொழி எம் இனிய தமிழ்மொழி.
எம் தமிழன்னை பஞ்ச காவியம் படைத்திருக்கிறார். சிந்தாமணியை தலை யிலே அணிந்து புகழ் பரப்புகிறாள். சிலப்பதிகாரம் அவளது பாதங்களை அழகுபடுத்துகிறது. மணிமேகலை அவளது இடையிற் பொலிவுற்று நிற்கின்றது. வளையாபதி அவள் கையிலே வளைய லாகச் சுடர் விட்டுப்பிரகாசிக்கிறது. குண்டலகேசி அவளது காதுகளை அலங்கரிக்கிறது.
எம்மருமைத் தமிழ் மொழி அகத் தியரால் வளர்க்கப்பட்டது என்பர். அவர் வாழ்ந்த மலை பொதிய மலை, அதனால் பொருப்பிலே பிறந்தது தமிழ் என்பர். பாண்டியன் வளர்த்த மொழி யாதலால் தென்னகப்புகழிலே கிடந்த தென்பர். வைகையாற்றிலே சம்பந்தப் பெருமானிட்ட தமிழ் ஏடு தவழ்ந்த தமிழ்த் தாய். நெருப்பிலே நின்றவள் எனவும், கற்றோர் நினைவிலே நடந்த வளெனவும், மெய்யிலே கலந்தா ளெனவும் போற்றப்படுகின்றாள் எம் தமிழன்னை. வாழ்க எம் தமிழ்,
வளர்க செந்தமிழ். ஞா.கணாதிபன்
11 E.
27

Page 128
உலக உணவுப்பிரச்சினையும், அதற்குத் தீர்வான நவீன
கி.பி 2020 ஆம் ஆண்டில் எம்முடை தொகை இப்போது இருப்பதை விட இர எச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள். துக்குள் உலகின் மொத்தத்தொகை 900 உள்ளதா? இன்னும் 25 ஆண்டுகளில்.
பசுமைப்புரட்சியின் தந்தையாகிய ந உரையாற்றிய போது பின்வருமாறு கூறின "அடுத்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதி தொகையின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தி மனித குல நாகரீகத்தை எம்மால் காப்பா
அவர் கூறியது முற்று முழுதாகச் மடங்காக இன்னும் 25 ஆண்டுகளில் பெருக்கே போசாக்கற்ற உணவு
உலகம் முழுவதிலும் மொத்தமுள்ள மேற்பட்ட மக்களிற்குப் போசாக்கு அற் பெரும்பாலானவர்கள் வயிறாறச் சாப்பிட 6 3 மடங்காக அதிகரிக்க வேண்டியது அத் தீர்வுகள்
இந்த உலக உணவுப் பிரச்சினை கைக்கொள்ளப் படுகின்றன.அவற்றுள்( பயன்படுத்தப்படாத வளங்களில் இருந்து பெருக்கத்தைக் குறைத்தல், உணவு விர முறையில் விநியோகித்தல், மற்றும் நவ உணவுகளைக் கண்டறிதல் என்பன முக்கியம என்றாலும் கூட இந்த உலக உணவுப்பிர உலக உணவு விவசாய அமையம் (FA இரண்டை முன்வைத்துள்ளது.
அவையாவன
(1) சனத்தொகைப் பெருக்கத்தைக் ( (2) நவீன உணவு உற்பத்தி மூலம் முதலாவது தீர்வுஇப்பிரச்சினைக்கான முதல் தீர்வாகிய மக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் இன நடைபெற்று வருகின்றன. செல்வச் செழிப்பு தொடர்பான ஆய்வுகள் மும்முரமாக நை நாடுகளிலே சோதித்துப் பார்க்கின்றனர். அ முயற்சிகளின் பலன் தெரிய இன்னும் 50

உணவு உற்பத்தியும்
ய உலகமாகிய இப்புவியில் மொத்த மக்கள் ண்டு மடங்காகிவிடும் என்று ஆய்வாளர்கள் அதாவது இன்றும் சுமார் 25 ஆண்டு காலத் கோடியாக மாறிவிடும்! என்ன வியப்பாக
ார்மன் போர்லொக் ஒரு கூட்டம் ஒன்றில் If Tit
லும் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் ல் உணவு உற்பத்தியை அதிகரித்தாலேயே ற்றிக்கொள்ள முடியும்." சரியே! நாம் உணவு உற்பத்தியை மூன்று வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்.
ஏறத்தாழ 480 கோடி மக்களிலே 66% இற்கும் ற உணவே கிடைக்கின்றது. அவர்களிலே வழியற்றோர் என்பதால் உணவு உற்பத்தியை தியாவசியமாகின்றது.
க்கென எண்ணற்ற தீர்வுகள் உலகெங்கும் ளே அறுவடையை அதிகரிக்கவைத்தல், உச்சப்பயனைப் பெறுதல், சனத்தொகைப் பத்தைத் தவிர்த்தல், உணவுகளைச் சிறந்த வீன உணவுற்பத்தி முறை மூலம் புதிய ானவையாகக் கருத்திற் கொள்ளப்படுகின்றன, ச்சினைத் தீர்விலே முக்கிய பங்காற்றுகின்ற O) மிக முக்கிய அத்தியாவசிய தீர்வுகளாக
குறைத்தல். புதிய உணவுவகைகளைக் கண்டறிதல்.
கள் பெருகும் சனத்தொகைப் பெருக்கத்தைக் ன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ள்ள நாடுகளிலே மக்கள் தொகைக்கட்டுப்பாடு டபெறுகின்றன. அவற்றை ஏழ்மை மிகுந்த ஆனாலும் இந்தமக்கள் தொகைக் கட்டுப்பாடு
ஆண்டுகள் ஆகுமாம்.
28

Page 129
இரண்டாவது தீர்வு
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளிற்கு மேல் பெறப்படும் உடனடி விரைவான பலனை இரண்டாவது தீர்வான நவீன உணவுற்பத்; அழித்தொழிக்க மிகச்சிறந்த முறை எனக் அமையம் முதல் ஐக்கிய நாடுகள்ஸ்தாபனம் களும் உணவுப் பிரச்சினையை தீர்ப்ப இரண்டாவது தீர்வையே கடைப்பிடிக்கு உற்பத்தியே இப்பிரச்சனைக்கு ஒரேவழி அதனது அண்மைக்கால வளர்ச்சிப்படி கல்
D) (5 DTD) . . . . . . . . . . . . செயற்கை அரிசி
இரசாயன முறையில் சோதனைக் கூ அடிப்படை உணவுப்பொருட்களைச் செய் முதற்படியை அடைந்துவிட்டனர்!
காபோவைதரேற்றுக்களும் புரதமுட் ஐதரசன், ஒட்சிசன் என்பவைதான். இ செயற்கை அரிசியை உருவாக்கப் பெரும் ஜெர்மனியின் உதாரணமும், ஈஸ்ட்டும்முதலாம் உலகமகாயுத்தத்தின் பே ஏற்பட்டபோது அதை நிவர்த்தி செய்ய புரத (Breweri Yeast) பெருமளவில் உற்பத்தி ெ செய்தனர்.
அதன்மூலம் குறைந்த அளவு உண பெறமுடிந்தது. "ஜீன் புரட்சியும்", நேரடிப் புரதமும் ‘ĝað7 LU L'f?” (generevolution) 5țÖGBL அணுமூலக் கூறுகளை வெட்டி ஒட்டும் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் போன்ற நவீன உணவுவகைகளை உற்பத்தி செய்கி
மனிதன் கால்நடைகளை உண்டு நேரடியாகவே புரதத்தை அளிக்கவல்ல உ6 உணவுப்பிரச்சினையைக் குறைக்கலாம் எ6 ஆகவே எதிர்காலத்தில் எம் பூமியை கெ அழித்தொழிக்கும் ஒரு சிறந்த சக்தியாக உணவுற்பத்தியின் விரைவான வளர்ச்சிய செயற்பட முடியும் என்ற நம்பிக்கைை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது

b எடுப்பதனால் முதலாவது தீர்வின் மூலம் எதிர்பார்க்க முடியாமல் உள்ளது. ஆகவே தியை ஏற்படுத்தலே உணவுப் பிரச்சினையை கூறப்படுகின்றது. உலக உணவு விவசாய வரையுள்ள அனைத்து சர்வதேச நிறுவனங் தில் நாட்டமுள்ள ஸ்தாபனங்களும் இந்த மாறு வலியுறுத்துகின்றன. நவீன உணவு என அதனைச் சரண்புகுந்த மக்களுக்கு ஸ் சற்றுத் தெம்பை ஊட்டுகின்றது. அவை
டத்திலே அரிசி, கோதுமை போன்ற ஆதார, து காட்டுவதிலே அமெரிக்க ஆய்வாளர்கள்
ம் நிறைந்த அரிசியின் ஆதாரம் காபன், இம்மூலகங்களைக் கவனமாகத் தொகுத்து பாடுபடுகின்றனர் இவ்விஞ்ஞானிகள்.
ாது, ஜெர்மனியில் உணவுப் பற்றாக்குறை iச்சத்து நிறைந்த ஈஸ்ட் என்ற நுண்ணுயிரைப் சய்து உணவில் கலந்து சாப்பிட ஏற்பாடு
னவுப் பொருளிலேயே நிறையச் சக்தியைப்
s
1ாது ஏற்படத் தொடங்கியுள்ளது. அதாவது வேலை, இதன்படி அரிசி, கோதுமை, வற்றின் அணு மூலக்கூறுகளைப் பின்பற்றி ன்றனர். அவற்றின் மூலம் புரதத்தைப் பெறாமல் ணவுகளைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் ன நம்பப்படுகின்றது. ாடுமைப்படுத்தக்கூடிய உணவுப்பிரச்சினையை நவீன உணவுற்பத்தி திகழ்கின்றது. நவீன ானது, உணவுப் பிரச்சினைக்கு எதிராக ய உலகமக்கள் அனைவரது மனத்திலும்
ஆ.இ. திருச்செந்துாரன் ஆண்டு 11F
29

Page 130
பாவியல் து5
பாலியல் துஸ்பிரயோகம் ஏற்படுத்தும் துர்ச்செயலால் எய்ட்ஸை பெற்றுக் கொன காரணங்களில் ஒன்றான பாலியல் துஸ்பிரயே தமது உடல் ரீதியான தற்காலிக தேவைகளை பெண் பேதமின்றி இருபாலாரும் கைக்செ துஸ்பிரயோகம் என பரவலாக கருதப்படுகிற சர்வதேச பிரச்சினையாக இன்று ஏற்றுக்கொ எடுத்துக் கொண்ட அக்கறை பல ஆய்வு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது வெட்கப்படத்தகு விடயங்களும் க ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. மேற்படி மே சிறுகுடும்பம் முதல் சமுதாயம் அடங்கலாக ே பாலியல் துஸ்பிரயோகம் கண்டறியப்பட்டுள்ள அநேகமாக சிறுவர் சிறுமியரே இதில் சுரண் ஏற்றபடி குழந்தைளிடம் அதிக அன்பு ( நடத்துகிறார்கள். இதிலுள்ள கொடுமை சுரண்டப்படுவதை அந்தப் பிஞ்சுகள் உடன் என்பதுதான். வயது வரும்போதுதான் அெ அனுமானிக்கின்றனர். இவ்வாறு கழுத்த வீட்டுக்குவீடு இருக்கிறார்கள்.
சமுக ரீதியான மட்டத்தில் நோக்கும்டே பெண்களே எனலாம். இவ்வாறானதொரு நி: இடங்களிலும் பாலியல் தொந்தரவாக உருவ
இன்னுமொரு முக்கியமான கட்டம் அந்நியநாடுகளின் மீது படைகொண்டு ெ தோல்விகண்ட நாட்டின் பெண்களையு உட்படுத்துதல் அரசியல் ரீதியானதாக நோ மேற்கொள்ளப்படும் வல்லுறவுகள் காமஇச் பொருத்தமானதன்று. அந்நிய விரோதம், ஆத் காரணங்கள், உலகப் போர் வரலாறுகள் ஆ உதாரணமாக இரண்டாம் உலகயுத்தத் பல்லாயிரக்கணக்கான பாலியல் வல்லுறவுளை இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மன்னிப்பு கோரினார்.
மேற்கண்ட அனைத்து மட்டங்களிலும் இலங்கை இன்று விளங்குகின்றது, நாளாந்த பெயர்ப்பலகைகள். ஒரு புற்றுநோயைப் போன் கொண்டுள்ளது. பஸ்களிலும் சில
13

ழ்பிரயோகம்
அழிவின் முதற்கட்டம்தான் எய்ட்ஸ், தனது ண்ட மனிதசமுதாயம் அதற்கு அடிப்படைக் ாகம் மீது கவனஞ்செலுத்த ஆரம்பித்துள்ளது. ா ஆசைகளை நிவர்த்திசெய்வதற்காக ஆண் ாள்ளும் சட்டரீதியற்ற வழிமுறை பாலியல் றது. இது சாதி மதம் வயது பேதமின்றி ஒரு ‘ள்ளப்பட்டுள்ளது. இதன் மீது அனைத்துலகும் களுக்கு இட்டுச்சென்று பல வியக்கத்தகு . இலங்கையர்களாகிய நாம் அனைவரும் ாணப்படுவது யாராலும் மறுப்பினர் றி ற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தசியமட்டம் வரை ஒவ்வொரு மட்டங்களிலும்
ாது.
ண்டப்படுபவர்கள் தமது சிறு தேவைகளுக்கு செலுத்துவது போல் நடித்து காரியத்தை யென்னவென்றால் நாம் பாலியல் ரீதியாக ாடியாக அறிவதற்கான சந்தர்ப்பம் இல்லை பர்கள் தமக்கு நடந்தது இன்னதுதான் என நறுக்கும் பெருச்சாளிகள் நாட்டுக்கு நாடு
ாது, இதனால் பாதிக்கப்படுவது முற்றுமுழுதாக லைமையே பெண்ஊழியர்கள் வேலைபார்க்கும் பம் பெறுகிறது.
அரசியல் ரீதியான பாலியல் துஸ்பிரயோகம், சன்று வெற்றியீட்டியவர்களின் படையினர் ம்,சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கு க்கப்படுகின்றது. இவ்வாறு ஆயிரக்கணக்கில் சையால் தோன்றியவை என்று சொல்வது திக்க வெறி என்பனவே இதற்கு பெரும்பாலும் அனைத்தும் கண்டுவந்த நிகழ்வுகளே இவை, தில் சீனாவினுள் புகுந்த ஜப்பானியப்படை ா கட்டவிழ்த்துவிட்டது நினைவுகூரப்படலாம், பதவியில் இருந்த ஜப்பானிய பிரதமர் பகிரங்க
பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஒரு களமாக ந பத்திரிகைகள் இதற்கு ஒரு எளிமையான று அனைத்து மட்டங்களையும் ஆக்கிரமித்துக் சிறியளவிலான பாலியல் சேஷ்டைகள்

Page 131
பிரயோகிக்கப்படுகின்றன.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அனை மேற்கொள்ளபடுகிறது. என்று வெளியான அரசாங்கம் உட்பட பாமரமக்களும் மேற்கொள்பவர்களில் 80%இற்கும் மேற்பட்டவ வேதனைக்குரியது. கற்றுலாத்துறை மூலம் நாடான இலங்கை இலாபகரமான வழிகளில் இது மேலைநாட்டவர்களிடம் பெயர்பெற்றதற் என இன்று சந்தேகமாக உள்ளது. வெளிந நாட்டுக்கு வரும் இவர்கள் விடுதிகளில் த ஈடுபடுகிறார்கள் இந்தத்தொழிலில் சும ஈடுபடுகிறார்கள், இவர்களை இத்துறைக்கு வறுமையினால் தான் இவர்கள் இந்த இழிவா விட்டுவைப்பது நாட்டின் நற்பெயருக்கேற்படும் தொடர்ந்தும் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய மேலைநாடுகளில் இருந்து சுற்றுலா புறப்ட இலங்கைக்கும் வருகிறார்களா? இவர்களின படுவதுதான் நாம் கருத்திற் கொள்ளவேன் தடுக்கப்படக்கூடியதா?அல்லது சிறுவர்களை மூலம் திசைதிருப்புவதா?.நடைமுறைக்கு சாத் அரசியல் ரீதியானதெனக்கொள்ளப்படும் நடைபெற்றுள்ளன. பாரிய இராணுவ நடவடி இராணுவம்,பாலியல் வன்முறைகளில் ஈடு வெளிவந்துகொண்டும் இருக்கின்றன, அவ்வ முடிந்த சம்பவங்களே அதிகம். (யாழ் சுண்டுக் மரணம் இலங்கையை உலுப்பிய ஒரு நிகழ்வு வெளிவராமல் அடக்கப்பட்டுள்ளன. இது காம ஏற்பட்டதா? அடக்குமுறையின் பிரயோகமாக இதற்கு காரணம் என எடுத்துக்கொள்ளும் ! வன்முறை என்ற வகையில் அடங்குகின்றன. இ பெண்ணிலைவாதிகளின் போராட்டமும் முன நடந்து கொண்டிருப்பது நாகரிக உலகம் வெ

த்துலகிலும் இலங்கையிலேயே மிக அதிகமாக ா அறிக்கையொன்றினால் இலங்கையின் ஒருமுறை வெட்கப்பட்டனர், இதனை Iர்கள் வெளிநாட்டவரே என்பதுதான் இன்னும் கிடைக்கக்கூடிய வருமானத்தையே, சிறிய ஒன்றாக கொண்டுள்ளது, உல்லாசபுரி என கு வருந்தத்தக்க காரணங்களும் உள்ளனவா ாடுகளில் இருந்து உல்லாசத்துக்காக எமது நங்கியிருந்து மேற்படி துஸ்பிரயோகங்களில் ார் 3000 -6000 வரையான சிறுவர்கள் இட்டுச்செல்லும் முகவர்கள் இன்னும் ஏராளம் ன வழியில் செல்கிறார்கள் எனினும் அதனை கறையாகும். உல்லாசப்பயணிகளின் வருகை காரணியோ என்று எண்ணத்தோன்றுகிறது. டுபவர்கள் இவ்வாறான காரணங்களால் ால் எமது சிறுவர்கள் HIV தொற்றுக்கு உட் னடிய விடயம். இது சட்டங்கள் போட்டுத் அவர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களின் நதியமாகும் நடவடிக்கைகள் மிகவும் அவசியம். பாலியல் வல்லுறவுகளும் இலங்கையில் க்கை மூலம் யாழ்குடாநாட்டைக் கைப்பற்றிய பட்டமை வெளிவந்து பலநாட்களாகின்றன, ாறான பாலியல் வன்முறைகள் கொலைகளில் குளி மாணவி கிரிஷாந்தினி குமாரசாமியின் மேலும் எத்தனையோ இவ்வகை நிகழ்வுகள் வெறியினால் ஏற்பட்டதா? இனவெறியினால் பாலியல் பயன்படுத்தப்படுகிறது. இனவெறியே பட்சத்தில் இவை அரசியல் ரீதியான பாலியல் இதற்கெதிராக மனிதஉரிமை நிறுவனங்களும், ணைப்பு பெற்றுள்ளபோதும், பாலியல் வல்லுறவு பட்கப்படவேண்டிய விடயம்.
ந. கோபிநாத்
ஆண்டு 13 A
கணிதம்.
31

Page 132
வணிக
அறிமுகம்
f55& Fiba05567 (Finance Markets) நோக்கப்படும். அவை பணச்சந்தை (Mon என்பனவாகும். பணச் சந்தை என்பதனுள் வகையான நிதி நடவடிக்கைகளும் அவை உள்ளடக்கப்படும். மூலதனச் சந்தையான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக அடை நிதி வழங்கலுடன் சம்பந்தப்பட்டதாக மூல குறுங்கால நிதி வழங்கலை மேற்கொள்வதி முதிர்வு காலம் ஒரு ஆண்டை விடக் குறை அதிக கால முதிர்ச்சியை கொண்ட பணி நாடுகளில் நாம் காணலாம். உதாரணமாக காலம் கொண்ட பணச் சந்தைக் கருவிகள் நன நிதியியல் மற்றும் வங்கியில் முறைமைகளின் நாட்டின் சட்ட சூழலும், பணச் சந்தை நிர்ணயிக்கின்றன.இலங்கையின் பணச் சந் அறிமுகஞ் செய்து வருகிள்றது. இவ, தொடக்பாகவே இக் கட்டுரை அமைகின்
இலங்கையின் பணச் சந்தைக்கு
கருவியாக "வணிகத் தாள்கள்" வினங்குகின் திலிருந்து அதிக வரவேற்புப் பெற்ற வணிகத்தாள் காணப்படுகின்றது. அவ் கருவிகளின் அறிமுகத்திற்கும் ஒரு "துாண் எனலாம். வணிகத் தாள் என்பதற்கு பொரு வரைவிலக்கணம் இல்லாதுள்ளது. "சிறந்: நிறுவனமொன்றால் வழங்கப்படும் ஒரு கு uggigib"(Short term unsecured premissory ni financial entities) என்ற வரைவிலக்கணம் ப வந்தாலும் இந்த வரைவிலக்கணம் ஏற்பு ஏற்புடையதான ஒரு வைரவிலக்கணமாக நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுக்கு கழ உயர்தரமுடைய குறுங்கால ஆவணங்கள்” term note issued by entities throughout the worl investors) உயர்ந்த தேறிய பெறுமதியுடை வழங்கப்படுகின்ற ஒரு உறுதிப்படுத்தப்பட அமைகின்றது.
அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் மிக ற குறுங்கால கடன் கருவிகளாக வணிகத்த முறையான வணிகத்தாள் வெளியீடு (Blu

6த்தாள்
பொதுவாக இரு உட்பகுதிகளாகப் பிரித்து ey Market) epaug,607 & Fibé0g (Capital Market) 7 குறைந்த முதிர்வுக் காலம் கொண்ட எல்லா தொடர்பான நிறுவனங்களும், ஏற்பாடுகளும் து அதிக முதிர்வு காலத்தை உடைய நிதி Dயும். அதாவது நடுத்தர கால, நீண்ட கால தனச் சந்தை விளங்க, பணச் சந்தையானது நாகும். வழக்கமாக பணச்சந்தை கருவிகளின் றவானதெனக் குறிப்பிட்டாலும் அதனை லிட 'ச் சந்தை ஆவணங்களையும் உலகின் சில கனடாவில் மூன்று ஆண்டுகள் வரை முதிர்வு டமுறையில் உள்ளன. ஒரு பொருளாதாரத்தின் ன் வளர்ச்சியும் நிதித் துறையின் செயற்பாடும் க் கருவிகளின் எண்ணிக்கையும் தன்மையும் தை அண்மைக் காலத்தில் புதிய கருவிகளை ற்றில் முக்கியமானதாக "வணிகத் தாள்"
Dġi .
அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய கடன் றன. 1993August இல்அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குறுங்கால நிதியீட்டல் கருவியாக வகையில் வேறு புதிய பணச் சந்தைக் எடுதலை" வணிகத் தாள்கள் வழங்கியுள்ளன த்தமான அனைவராலும் ஏற்கப்பட்டதொருள் த கைத்தொழில் சேவை அல்லது நிதியியல் றுங்கால உறுதிப்படுத்தப்படாத வாக்குறுதிப் otes issued by high quality industrial, utility and ாரம்பரியமாக வணிகத்தாளுக்கு வழங்கப்பட்டு டையதாக காணப்படவில்லை. தற்காலத்தில் "நிறுவனங்களால் வழங்கப்பட்டு பொதுவாக மிவு அடிப்படையில் விற்பனை செய்யப்படும் araörug60)60Tă (grîl I îl au/Tib. (High quality short d, generally sold on a discount basis to institutional u (High networth) unifu tig)6J60Tri 367 Tab ாத வாக்குறுதிப் பத்திரமாகவே வணிகத் தாள்
தீண்ட காலமாக மிக முக்கியமான பிரபலமான ாள் விளங்குகின்றது. இலங்கையில் ஒழுங்கு echip Companies) எனப்படும் தரம் வாய்ந்த
32

Page 133
நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகின் போன்ற பிரபலமான நிறுவனங்கள் வன இலங்கையின் வணிக வங்கிகள், வியாபார வணிகத் தாள் சந்தையுள் அண்மைக் க வணிகத் தாளை கையாளுவோர் (Dealers)
(Up36jft 367(Issuing/Paying Agents) G)616fluis என்ற பல்வேறு நிலைகளில் இவ் வங்கிகள் முடியும். இலங்கையில் வணிகத்தாள் தொ பத்திரமென்ற வகையில் மாற்றுண்டியல்
Ordiance) வழங்கப்படுகின்றது. இலங்கை 1 தாள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண் egy616007/š1367 f60)U& FL'LLD/1607 g (The Secu என்பதனை வரையறுக்கின்ற போது பரி பத்திரங்களையும் உள்ளடக்காமையினால்
9,606007 d (gCup6)f Gof (Securities Exchange உள்ளடங்கவில்லை. ஆவணங்கள் பரிமாற்று ஆவணங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாள இதன் காரணமாக வணிகத் தாள் வெளியீட வங்கியினால் மேற்கொள்ளப்பட வேண்டு முறைமையின் ஆரோக்கிய நிலையை பேணும் இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலு வணிகத்தாள் வெளியீட்டை ஒழுங்குபடுத்து வணிகத் தாள் ஒரு ஆவணமாகக் (ASecurit (The Securities Act) GIST6öðIG) 611pt'L''G6i76
வணிகத் தாள் விநியோக விதிமுறைகள்.
இலங்கையில் செயற்படுகின்ற வண ஒன்றில் பங்கேற்கின்ற போது கடைப்பிடி தனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள் நிறுவன ரீதியான வாடிக்கையாளரொருவ விநியோகிக்கையில் வணிக வங்கிகள் கு அல்லது கொடுப்பனவு செய்யும் முகவர்க உத்தரவாதமளிப்போராகவோ, முதலிடுவோ Writers) சம்பந்தப்படலாம், அவ்வாறு வை போது பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த் விநியோகத்தில் மாத்திரமே வணிக வங்கிகள் வரையறை செய்கின்றது.
1. வணிகத் தாளை வெளியிட்டு குறுங்கா கொழும்பு பங்கு பரிமாற்று நிலையத் வேண்டும்.
2. குறிப்பிட்ட கம்பனியின் விநியோகத்தி
1:

Tpg). John Keels Ltd, Aitken Spence & Co. Ltd. னிகத்தாள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. வங்கிகள், அபிவிருத்தி வங்கிகள் என்பன ாலத்தில் அதிகளவில் பிரவேசித்துள்ளன. வழங்கும் அல்லது கொடுப்பனவு செய்யும் G6ở535/TGOT 61 på f8uum 6m7 ff (Bankers to the issue) வணிகத் தாள் வெளியீட்டில் சம்பந்தப்பட டர்பான சட்ட ஏற்பாடுகள் ஒரு வாக்குறுதிப் கட்டளைச் சட்டத்தினால் (Bills of exchange மத்திய வங்கியும் வணிக வங்கிகள் வணிகத் டிய விதிகளை அறிமுகப்படுத்தயுள்ளது. rities Council Act) "go goOTril 3,67" (Securities) மாற்று உண்டியல்களையும், வாக்குறுதிப் வணிகத்தாளானது ஆவணங்கள் பரிமாற்று Commission) பார்வைப் பரப்பினுள் ஆணைக்குழுவே விலை கூறிய கம்பனிகளின் ரது நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பாகும். ட்டை ஒழுங்குபடுத்தும் பொறிமுறை மத்திய ம் என்று உணரப்பட்டது. நாட்டின் நிதி பொறுப்பை மத்திய வங்கியே கொண்டுள்ளது. |ம் அந்தந்த நாடுகளது மத்திய வங்கிகளே கின்றன. எனினும் ஐக்கிய அமெரிக்காவில் y) கருதப்பட்டு ஆவணங்கள் சட்டத்தின் கீழ் ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ரிக வங்கிகள் வணிகத் தாள் விநியோகம் க்க வேண்டிய விதிமுறைகள் எவை என்ப 1ளது. இவ்வகையில் வணிக வங்கி ஒன்றின் T (Corporate customer) 6600fd3, 5/76tfao)&OT றிப்பிட்ட விநியோகத்தில் விநியோகிக்கும் ளாகவோ, கையாள்பவராகவோ, (Dealers) ராகவோ, ஒப்புறுதியளிப்போராகவோ (Under ரிைகத் தாள் விநியோகத்தில் பங்கேற்கின்ற தி செய்கின்ற கம்பனியானது வணிகத் தாள் 7 சம்பந்தப்பட வேண்டுமென மத்திய வங்கி
ால நிதி திரட்ட முற்படும் கம்பனி தில் விலை கூறிய கம்பனியாக இருத்தல்
ற்கு முந்திய ஆண்டிறுதி ஐந்தொகையின்
33

Page 134
படியான கட்புலனாகக் கூடிய தேறிய குறைந்தது 100 ரூபாவாக இருத்தல்
3. பொது மக்களிடமிருந்து வைப்புக்க6ை அவை இருத்தல் வேண்டும். (lnst deposits)இவற்றைக் தவிர வணிகத் ஆறு மாதங்கள் எனவும் (விநியோக் செய்துள்ளது. ஒவ்வொரு வணிகத் த ரூபா பெறுமதியுடையதாக இருப்பது குறைந்தது ஒரு லட்சம் ரூபாவை மு பெறுமதி ஒரு லட்சம் ரூபாவின் மட நிபந்தனைகளையும் மத்திய வங்கி வ விதித்துள்ளது.
வணிகத் தாள் ஒன்றில் ஆக
உள்ளடக்கப்பட்டிருத்தல் அவசியமாகும்.
9). 61600flag, 5/Teii (Commercial paper) at 65 ஆ. விநியோகிக்கும் கம்பெனியின் பெயர் இ. தொடர் இலக்கம். (Serial No) Ft. Glí),593urTáféigib 9 Lúd. (Place of issue 2 .. 6.5iSG5urt dé5(gito gaig5. (Date of issue) ஊ. வணிகத் தாளின் பெறுமதி (இலக்க: 6I. (upgstoj60Lub 555. (Date of maturi ஏ. விநியோகிக்கும் கொடுப்பனவு செய்யு
paying Agent) ஐ. விநியோகிக்கும் கம்பனியின் அதிகார
கையொப்பங்கள்.
அனுகூலங்கள்.
மத்திய வங்கி வணிக வங்கிகள் தொ (Guide lines) 9 avršJ GO) Guî6ởT GL 6őT g5/767 Fț¢ சில நிதியியல் ஆய்வாளர் கருத்துத் தெரிவி 6 மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது இ நடுத்தர கடன் சந்தையை பாதிக்குமென கம்பனிகள், வணிக வங்கிகளுடனேயே த கொண்டுள்ளன. இந்நிலையில் வணிக தொடர்பில் கட்டுப்படுத்துவது நடுத்தர க வாதிடப்படுகின்றது. இது மலிவான நிறுவனங்களுக்கு மறுப்பதாக அமையும். மலிவான நிதி மூலமாகும்.
வணிகத் தாள் ஒன்றில் முதலீடு செ

Gugldg (TANGIBLE NETWORTH) gaid, வேண்டும்.
ா ஏற்க அனுமதிக்கப்படாத நிறுவனங்களாக itutions that are not permitted to accept public தாளானது முதிர்வு காலம் மூன்று முதல் த் திகதியிலிருந்து) மத்திய வங்கி நிர்ணயம் ாள் விநியோகமும் குறைந்தது 25 மில்லியன் -ன் தனியொரு முதலீட்டாளர் ஆகக் தலிட வேண்டும். வணிகத் தாளின் ங்குகளாக இருத்தல் வேண்டும் என்ற ணிகத் தாள் வெளியீடு தொடர்பில்
க் குறைந்தது பின்வரும் விபரங்கள்
ற பதம் தெளிவாக அச்சிடப்பட்டிருத்தல். . (Name of the issuing company)
த்திலும் எழுத்திலும்). ty) (Lb (Up36) Jgy GLuń. (Name of theissuingand
மளிக்கப்பட்ட உத்தியோகத்தரின்
டர்பில் ஏற்படுத்தியுள்ள இவ் ஒழுங்கு விதிகள் a056Ou(Local debt note market) usig5d(g to 67 607 த்துள்ளனர். வணிகத் தாளின் முதிர்வு காலம் லங்கையில் மெதுவாக வளர ஆரம்பித்திருக்கும் Tausilo. 2 6ipsil G(Medium term note market) மது பெரும்பாலான நிதித் தொடர்புகளைக்
வங்கிகளை வணிகத் தாள் விநியோகம் ால கடன் ஆவன சந்தையைத் தாக்கும் என குறுங்கால நிதி வாய்ப்பொன்றைப் பல ஏனெனில் வணிகத் தாள்கள் ஒப்பீட்டளவில்
ய்கின்ற முதலீட்டாளரை பொறுத்தவரை யில்
34

Page 135
அது குறுங்கால முதலீடாக இருப்பதனால் விதமாக கூறுவதாயின் வணிகத்தாளை வ பணத்தை மீளச் செலுத்த இயலாத நிலை
வணிகத் தாள் வருவாய் வீதம் (Inco வீதங்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்களவு அ பொறுத்த அனுகூலமாகும். வணிகத் தாளின் ச இரண்டாந்தரச் சந்தையொன்றும் (ASecor அவற்றின் திரவத் தன்மை (Liquidity) தேவைப்படுகின்ற போது முதலீட்டாளர்கள் விற்று பணமாக்க முடியும். இது தயக்க துாண்டுதலை முதலீட்டாளர்களுக்கு வழங்
வணிகத் தாளை விநியோகித்து தம செய்வதனால் விநியோகிக்கும் நிறுவனத்தி கின்றன. உறுதிப்படுத்தப் படாத வாக்குறுதி வணிகத் தாள் விளங்குவதனால் விநியோ மூலமாக அது அமைகிறது. ஏனெனில் வ பெறுவதனால் தலை சிறந்த கம்பனிகள் சு அடைமானமாக (A Security) தமது சொத் தேவைப்பாடு வணிகத்தாள் விநியோகத்தில் நிதி மூலமாகக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு
தவிர வணிகத் தாள் வெளியீட்டின் சந்ததையில் உயர்வதற்கான ஏதுநிலை ஏற் கம்பனியில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். வகையில் வணிகத் தாள் தொடர்பான பிர
முடிவுரை.
பொதுவான இலங்கையின் பணச் ச பிந்திய வரவான வணிகத் தாள்களது தன்ை விபரித்தது. இலங்கையின் நிதிச் சந்தை வ நிதியியல் மையமாக விருத்தியுற செய்வதி முக்கியமான ஒரு முன் நிபந்தனையாகும். ப கருவிகள் விருத்தி செய்யப்பட்டு, உகந் அவசியமென்பதை எவரும் ஏற்றுக் கொள் அறிமுகம் இடைநிலை கிரயங்களை (Int உடன்படடிக்கைகள் (Forward Rate Agre புழக்கத்திற்கு வருவதற்கும் வகை செய்தெ வணிகத் தாள் குறப்பிடத்தக்களவு பங்காற்

ஆபத்து மிகக் குறைந்ததாக அமையும். வேறு ழங்கிய கம்பனி முதிர்வுக் கால முடிவில் யை அடையும் வாய்ப்பு மிகக் குறைவாகும்.
me Percentage) திறைசேரி உண்டியல் வட்டி புதிகமாகக் காணப்படுவதும் முதலீட்டாளரைப் வர்ச்சிவரத் தன்மையை இது அதிகரிக்கின்றது. dary market) வணிகத் தாளுக்கு இருப்பின் அதிகரிக்கும். அதாவது தனக்கு பணம் வணிகத் தாளை இரண்டாந்தரச் சந்தையில் மின்றி வணிகத்தாளில் முதலீடு செய்யும் குகின்றது. -
து குறுங்கால நிதித் தேவைகளை பூர்த்தி ற்கும் (ISSuer) பல அனுகூலங்கள் ஏற்படு Luggy LDsia, (An Unsecured Promissory Note) கிக்கும் நிறுவனத்திற்கு ஒரு மலிவான நிதி ங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கடன் ட குறிப்பிட்ட கடனுக்கு உத்தரவாதமாக or துக்களை வழங்க நேரிடும். இத்தகைய காணப்படாத வகையில் அது ஒரு மலிவான
காணப்படும்.
காரணமாக வெளியிடும் நிறுவன மதிப்புச் படும். முதலிடும் பொது மக்கள் மத்தியில் இதனால் ஒரு பணச் சந்தை கருவி என்ற பல்யம் உயர்வடையும் எனலாம்.
ந்தைப் போக்கினை கூறி பணச் சந்தையின் மயையும் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரை 1ளர்ச்சிக்கும், இலங்கையை ஒரு பிராந்திய லும் பணச் சந்தையின் அபிவிருத்தி மிக ணச் சந்தை வளர்ச்சிக்கு புதிய பணச் சற்தை த நிதியியல் சுழல் ஏற்படுத்தப்படுவது வர். இவ்வகையில் வணிகத் தாள்களானது 2rmediatory Costs)560 pg5ggjL667, 6Tg5 5(Tal) ements) போன்ற கருவிகள் இலங்கைக்கு தனலாம். பணச் சந்தையின் வளர்ச்சிக்கு ற முடியுமென எதிர்பாாக்கப்படுகின்றது.
Nadarajah Thayakaran Year 13 C

Page 136
66OT6)
ஆதிமனிதன் வேட்டையாடப் பயன்படுத் வரை மனிதகுல வரலாற்றில் பாரிய பாய்ச் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கு யுகத்திலேயே வாழ்கின்றான் எனலாம். ஆராய்ச்சிகளால் விஞ்ஞானத்தின் முக்கிய இரண்டறக் கலந்து விட்டது. கணணி எ விஞ்ஞானி ஒருவரினால் வெளியிடப்பட்டா: திரிகாணகணித பெறுமானங்களைக் கணி இவை துரிதமான வளர்ச்சி அடைந்து இன்று சேமித்து வைக்கின்றன. கணணிகள் "ஆட் சைகைகளால் மட்டும் இயங்குகின்றன. மயமானவையாக இருந்தன. தற்காலத்தில் மாறியிருக்கின்றன. இன்றைய கணணிகள் மிகச்சிறிய ஒன்றிணைக்கப்பட்ட மின்சுற்றுக அல்லாததால் மனிதனால் இவை இயக்கப்படு வியாபாரம், நுண்கணணி எனப்பலவகைப்படு மருத்துவம், பொருளாதாரம், கல்வி ே பிணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் ஆகும்
சகல துறைகளுக்கும் முக்கியமாக வர்த் பரிமாற்றம் இன்றியமையாததாகும். இத்தக போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களி வந்தது. பின்னர் தகவல்களைப் பதனிடும் பரிமாற்றம் நடைபெறும் போது கூடிய ப உணரப்பட்டது. கணணிகளின் துரித அபிவிரு வரும் செய்திகளைக் கூட கணணியில் வருங்காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கண எழுத்து வடிவிலும் ஒலி, ஒளி வடிவிலும் பெற் கணணியுகத்தில் மருத்துவத்துறையி தற்காலத்தில் நோயாளி ஒருவரின் வயது, இ நோய்கள் போன்ற மருத்துவக்குறிப்புக்க தேவையான போது பெற்றுக்கொள்ளக்கூடி உதவி கொண்டு மிகக்கடினமான நுண்ணி செய்யக்கூடியதாக உள்ளது. தற்காலத்தில் ட இருக்கும் பிள்ளையையும் பார்க்கக்கூடிய கணணியையே சாரும்.

f uBib
திய கூரிய கற்கள் முதல் இன்றைய இணையம் சலை ஏற்படுத்திய சாதனங்களிலே கணணி
கும் மனிதனை சரியாகக் கூறின் கணணி தொழில்நுட்ப மறுமலர்ச்சியால் பல வருட கண்டுபிடிப்பாக வந்த கணணி மனித வாழ்வில் ன்ற எண்ணக்கரு 1812 ஆம் ஆண்டளவில் லும் 1939 ஆம் ஆண்டளவில் தான் மடக்கை, க்கும் இயந்திரமாக கணணி தோன்றியது. பல்வேறு தரப்பட்ட தரவுகளையும் ஆராய்ந்து b ”, “இல்லை” எனும் இரண்டு முதன்மைச் ஆரம்பகாலத்தில் கணணிகள் இயந்திர கணணிகள் இலத்திரனியல்மயமானவையாக ரில் மூளையாக அமைவது அவற்றில் உள்ள ளாகும். இதனால் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கின்றன. இன்று இக்கணணிகள் விஞ்ஞானம், ம்.மேலும் தொலைத்தொடர்பு,போக்குவரத்து, போன்ற சகல துறைகளோடும் பின்னிப்
தகத்துறையில் தொலைதுார/உள்ளக தகவல் Nj6) UrfupTipib (ogrT60)6vGuga, Telex, Fax, T.V னாலேயே பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு சாதனமான கணணிகளினுாடாகவே தகவல் லன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தத்தி காரணமாக தற்காலத்தில் பத்திரிகைகளில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. rணிகளின் மூலம் செய்திகளை உடனுக்குடன் ]றுக் கொள்ளலாம். பிலும் கூட கணணிகள் புகுந்து விட்டன. இரத்த அழுத்தம், அவருக்கு முன்னர் ஏற்பட்ட ளை கணணியில் சேமித்து வைக்கப்பட்டு யதாக உள்ளது. அது மட்டுமன்றி கணணிகள் ய சத்திரசிகிச்சைகள் கூட மிக இலகுவாகச் யங்கரப்புற்றுநோயையும், தாயின் கருப்பையில் வசதியையும் ஏற்படுத்தித் தந்த பெருமை
36

Page 137
சிறுவர் முதல் பெரியவர் வரை கல்வி புகட அடுக்கடுக்காக உள்ள புத்தகங்களை எ வட்டத்தகடுகளிலோ (floppy disc) கணன கணணி மூலமாக நுாலகம் செல்லாது வீட் விடலாம். இதனால் இன்று சிறியவர், பெரி ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு தேவைகளுக்காக இனக்கல “பிறப்புரிமையல்” பற்றிய விபரங்களை எல்லா தவிர வேறுபல தகவல்களை ஒழுங்குபடுத்தின விதத்தில் இலகுவாகவும் உடனடியாகவும் தக கணணியுகத்தில் உலக நாடுகள் தமது ெ உபயோகிக்கின்றன. கணணிகள் இல்லாவி கொண்டேயுள்ள வெளிநாட்டு நாணயமாற்று தற்காலத்தில் உச்சப்பயன் பெறுமுகமாக வ புள்ளி விபரத்திரட்டிற்கும் கணணிகள் இன்ற ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, ஜேர்மன் நாடுகளில் கணணியுகம் சிறப்புற்று மேலே சிறப்புற அங்கு ஆராய்ச்சிகள் தொடர்ந்தவண் கணணியே ஒரே வழி என்ற நிலைமை உருவா அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் தொடர்ந்துபரீட்சைத் திணைக்களத்தி: கையாளப்பட்டன. இன்று கூடுதலாக எல் தாபனங்களிலும் தனியார் தாபனங்களிலும் ச இலங்கையில் கணணிகள் கல்வியிலு பல்கலைக்கழகங்களிலும் கணணி சார்பான இக்காலத்தில் கையில் எடுத்து செல்லக்கூடிய ஆம் ஆண்டு மிக முக்கியமான "இன்டெல் 40 அளவிலான நுண் செயலாக்கி மைக்ரோ பு “இன்டெல்4004” மைக்ரோ புரொசெஸ்கர் ஆனால் சமீபத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "இ 5.5 கோடி திரான்ஸ்சிஸ்டர்களைக் கொ முன்னையதைவிட ஏறத்தாழ 100000 மடங் இதன் விளைவாகவே இன்று கணணிகள் ப தற்காலபபகுதியில் இறுதியாக கணணி விளங்குகிறது. இணையம் என்பது பல்வேறு வி வலைகளின் உலகளாவிய வலைப்பின்னலை கணணி தொடக்கம் மிகப் பிரமாண்டமான கே 150 நாடுகளிலுள்ள பல கணணிகள் இணைய

டுவதிலும் கணணிகள் வல்லவை. அலுமாரியில் ல்லாம் ஒரு சிறு ஒலிநாடாவிலோ அன்றி யின் உதவி கொண்டு அடக்கி விடலாம். டிலிருந்தே நுாலகப் புத்தகங்களைப் படித்து பவர் அனைவரும் கணணியில் கல்வி கற்க
பு செய்ய வேண்டிய பயிர், விலங்குகளின் கணணிகளில் சேமித்து வைக்கலாம். இவை வக்கவும் தேவையான நேரத்தில் தேவையான வல்களை மீளப்பெறவும் பயன்படுத்தப்படுகிறது. பாருளாதார மேம்பாட்டிற்கும் கணணியையே டின், ஒவ்வொரு மணித்தியாலமும் மாறிக் விகிதங்களை உடனுக்குடன் அறியமுடியாது. ங்கிகளும் கணணிமயமாக்கப்பட்டுவிட்டன. யமையாதன எனலாம். ரி, ஜப்பான் போன்ற அபிவிருத்தி அடைந்த ாங்கியுள்ளது. கணணியுகம் மேலும் மேலும் 1ணமுள்ளன. அந்நாடுகளில் எங்கும் எதற்கும் கிவிட்டது.நம் இலங்கையிலும் முதன்முதலாக ல் கணணி கையாளப்பட்டது. அதைத் லும் ,புள்ளிவிபரத் திணைக் களத்திலும் லாத் திணைக்களங்களிலும் கூட்டுத் ணணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று ம் புகுத்தப்பட்டுள்ளன. பாடசாலை, பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. கணணி அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1971 04” கண்டு பிடிக்கப்பட்டது. இது மிகச்சிறிய ரொசெஸ்கர் கொண்டு தயாரிக்கப்பட்டது. 2300 திரான்சிஸ்டர்கள் மட்டும் கொண்டது. ன்டெல் p6" எனும் மைக்ரோபுரொசெஸ்கர் ண்டுள்ளது. இவ் மைக்ரோ புரொசெஸ்கர் கு அதிகரித்த வேகத்தைக் கொண்டுள்ளது. வனை மிகவும் பிரபலமாகின்றது. புகத்தில் பிரதான சாதனையாக இணையம் த்தியாசமான வகைப்பட்ட கணணி/கணணி மப்பு என வரையறுக்கப்படலாம். சாதாரண OT60oft (Super computer) 660)Just 60T 6JsD5gb(Tyg த்தினால் தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றன.
37

Page 138
இணையத்தின் பல்வேறு பயனுள்ள சேவை காணப்படுகின்ற அபரிமிதமான தகவல் கல அம்சங்களாலும் பொது மக்கள், வர்; ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறுப்பட்ட பயனடைகின்றார்கள். இவை தவிர நாளாந் இணையததைப் பயன்படுத்தத் தொடங்குகி கணணிகள் தகவல் பரிமாற்றத்திற்கா "5,600T600's 6,606).56ir" (Computer Networks கட்டிடத்தினுள் இருக்கும் கணணிகள் இை கணணிவலை என்றும், ஒரே நகரத்திலுள் இணைக்கப்படும் அமைப்பு (MAN) நகர (நாடுகளிடையே கூட உள்ள கணணி வலை அழைக்கப்படுகின்றன.
இணையமானது எந்த ஒரு தனி ! சொந்தமானது அல்ல, இது உலக மக்களி சேவைகள் :
Time: இணையத்தில் உள்ள வெவ் பேணப்படுகின்றன. சில நடவடிக்கைக முக்கியமானது. இதற்காக இணையத்தில் உள்ளன.
Internet Fax: 360)600TugglsSc55g. Fa Internet chat: 6J bay,607 (36), 6) furt (6 usioT6 கணணியில் ரைப்பண்ணுவதன் மூலம் தொ இதேபோல பலர் ஒரே நேரத்தில் தொடர்புகெ Internet Relay chat : guiljö,5,600T dist வித்தியாசமான விடயங்களில் அளவளவாக Internet Phone : 360600Tugggg.TLITS, Video Conferencing : U6uri 9GJ G. நேரடியாகக் கதைப்பதுபோன்றுதொடர்புெ அதிசக்தி வாய்ந்தவையாகவும் உருவத இருக்கின்றன.

களினாலும் பல்வேறு இணையத்தளங்களிலும் ாஞ்சியங்களினாலும் மற்றும் பொழுதுபோக்கு த்தகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தரங்களிலுமுள்ள 10 கோடி மக்களுக்கு மேல் தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக றார்கள்.
க தொடர்பூடகங்களால் இணைக்கப்படுவது எனப்படுகின்றன. ஒரே வளாகத்தில் அல்லது |ணக்கப்பட்டிருக்கும் அமைப்பு (LAN) உள்ளக ள பல்வேறு வளாகங்களிலுள்ள கணணிகள் கணணி வலை என்றும், நகரங்களிடையே g6f60T60)LDÚL (WAN) Wide Area Net 6T6örgpjúb
மனிதனிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ ன் சொத்து ஆகும். இணையத்திலுள்ள சில
வேறு கணணிகளில் வெவ்வேறு நேரங்கள் ளுக்கு கணணிகளிடையே நேர ஒழுங்கு usu Time Servers (NTP) ep6ub S60600TüL56it
X பண்ணுவதற்கு email பயன்படுத்தலாம். Eயபடி இருவர் ஒரே நேரத்தில் தங்கள் தங்கள் டர்புகொள்ளுதல் InternetTalkஎனப்படுகிறது. ாள்வதுlnternetchatஎன்று அழைக்கப்படுகிறது. ான channels இருக்கின்றன. ஒவ்வொன்றும்
ஒதுக்கப்பட்டுள்ளன. போன் பண்ண உதவும். நரத்தில் தமது கணணிகளில் இருந்தபடிே காள்ள உதவும். எனவே இறுதியாக கணணிகள் ந்தில் சிறியனவாகவும் மலிந்தவையாகவும்
நடராசா ரமேஷ் ஆண்டு 13 A
38

Page 139
ஏழைகளின் தெய்வம்
தெருவோரமாக நடந்து செல்லும் நமது பார்வைக்கு வறியவர்கள், எளிய வர்கள், பசி பட்டினியால் துன்பு று வோர், நோயுற்றோர் எனப்பலவகையான பிறப்புக்கள் அகப்படுகின்றன. ஆனால் நமது மனங்கள் அவர்களுக்காக ஏங்கு வதோ, அவர்களின் துயர் துடைக்க உந்தப்படுவதோ மிக மிக அரிதேயாகும். அதிகபட்சம் எமது உதவியாக சில ரூபாய் நாணயங்களை அவர்களிடம் சமர்ப்பித்து விட்டு நமது வழியிலே சென்று விடுகின்றோம். ஆனால் ஓர் உயிர் ஏழை எளியவர்களின் துன்பநிலையைக் கண்டு ஏங்கியது, மனம் பதைத்தது, பரிதவித்தது. ஏழைகளதும், நோயுற்றோரதும் வாழ்விலே ஒளியூட்டி அவர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சித்தீபந்தனை ஏற்ற வேண்டும் ன்னக் கனவு கண்டது. தனது கனவுதனை நனவாக்கி மனநிறைவடைந்தது. தனது முயற்சிகளில் வெற்றி பெற்றது.
ஆம் அவ்வுயிரே உலகம் போற்றும் மேன்மக்களில் ஒருவராகத் திகழும் ஏழைகளின் தெய்வம், கருணைக்கடல் அன்னை தெரேசாவாகும். அன்னை தெரேசா ஐரோப்பிய நாடாகிய அல்பேணி யாவிலே, பொஜாக் கிசு என்னும் கிராமத்தினில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத் தினில் 1910 ம் ஆண்டு அவதரி த்தார். அவரது இளமைப் பெயர் அக்னஸ் (Agnes)என்பதாகும். அக்னஸ் சிறுமியாக இருக்கும் பொழுதே சமயப்பற்று மிக்க அவளது பெற்றோர், ஏழை எளியவர் களை அழைத்து உணவளிப்பது வழக்கம். இது அவளது இல்லத்தினில் ஒரு நிரந்தர நிகழ்வாகக் காணப்பட்டது. இந்நிகழ்வே அவளது உள்ளத்தினில் "ஏழை மக்களின் துயர்துடைக்கப் பாடுபடுதல் வேண்டும். "என்ற உணர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்ததெனலாம். கன்னியாஸ்திரியாகிச் சேவைபுரிதல் வேண்டும் என்ற எண்ணம் அக்னஸின் மனதினில் ஊற்றெடுத்தது. இதனையடுத்து இந்தியாவில் பெங்காலில்

-அன்னை தெரேசா
(வங்காளம் ) உள்ள கன்னியாஸ்திரி மடத்து டன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டாள்.
தனது பதினெட்டாவது வயதினிலே தனது தாயையும் அருமைச் சகோத ரங்களையும், உற்றார் உறவினர்களையும் துறந்து உலகத்து மக்கள் அனைவரையும் தனது உறவினர்களாக ஏற்றுக்கொண்டார். 1930 ம் ஆண்டு கல்கத்தாவிலுள்ள கன்னி யாஸ் திரி மடந் தனில் இணைந்து ஏழைச்சிறுவர்களுக்காக நிறுவப்பட்ட ஒரு பள்ளியிலே ஆசிரியையாகக் கடமை புரியத்தலைப்பட்டார். இவ்வேளையில் பட்னாவில் வைத்தியத் துறையிலும் பயிற்சி பெற்றுக்கொண்டார். 1931 ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி கல்கத்தாவிலுள்ள லொரெடோ மடத்தினில் கன்னியாஸ் திரியாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு தனது பெயரையும் "தெரேசா" என மாற்றிக் கொண்டார். தான் பணியாற்றி வந்த கல்லுாரியில் கற்ற ஏழைச்சிறுவர்களின் கல்வி மேம்பாட் டுக்காக அயராது உழைத்த அன்னை தனது பணி குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் முடங்கிக் கிடக்காது, பரந்த ரீதியிலே விஸ்தரிக்கப்பட வேண்டியது என எண்ணி னார். இதன் விளைவாக லொரெடா மடத்தினது அனுமதியுடன் வெளியிலுள்ள சாதாரணமக்களது துயரைத்துடைக்கும் பணிகளில் ஈடுபடலானார்.
1950 ஆம் ஆண்டு தனது சொந்த சமூக சேவை அமைப்பான மிஷனறிஸ் Sei Frfil q (Missionaries of Charity) என்ற அமைப்பினை நிறுவினார் . இசமயத்திலேயே அவர் முதன் முதலாக நீலநிறச்சேலைத் தலைப்புடன் கூடிய வெண்ணிறக் கைத்தறி ஆடைதனை அணிய ஆரம்பித்தார். அன்னை சகிதம் அவரது அமைப்பின் அங்கத்தவர்கள் கல்கத்தா நகரின் நடைபாதைகளிலிலும், குப்பைக் கூடங்களிலும் அநாதரவாகக் கிடந்த குழந்தைகளை எடுத்து வளர்க்கலா
39

Page 140
னார்கள். கல்கத்தா நகரின் சேரிப்புற ங்களுக்குள்ளே சென்று கதியற்றிருந்த ஏழை மக்களுக்கும், குஷ்டரோகிகளுக்கும் தம்மாலான உதவிகளைப் புரிந்தார்கள். இவ்வாறு சிறு அமைப்பாக ஆரம்பிக் கப்பட்ட இவ்வறக்கட்டளை நிலையம் காலப்போக்கில் பெரும் நிறுவகமாக விஸ் தீரணமடைந்தது. அன்னையின் சேவையால் ஈர்க்கப்பட்ட பலர் இந்நிலைய த்துக்கு நிதிதனை வாரி இறைத்தார்கள். வெளிநாடுகளிலிருந்து பலர் அன்னையிடம் வந்து, அவருடன் இணைந்து அறப்பணி களில் ஈடுப்படலாயினர். மாபெரும் நிறுவகமாக விஸ்தீரணமடைந்த அன்னை தெரேசாவின் அறக்கட்டளை நிலையம் தற்போது நுாற்றுமுப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை நிறுவி ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றது. இந்நாடுகளில் ஐந்நுாறுக்கும் மேலான அநாதைச் சிறுவர் நிலையங்கள் இயங்குகின்றன. நாலாயிர த்துக்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் தமது வாழ்க்கையை ஏழைகளின் நலனு க்காக அர்ப்பணித்துத் தன்னலமற்ற பெருஞ்சேவை ஆற்றிவருகின்றனர். 1967ம் ஆண்டு கொழும்புக்கு விஜயம் செய்த அன்னை தெரேசா தனது உன்னத சேவையை இலங்கையிலும் ஆரம்பித்து வைத்தார்.
அன்னை தெரேசாவின் சாதி, மதம், இனம் முதலானவை சாராத, பாகுபாடற்ற, தன்னலமற்ற சேவை உலக முதல்வர்கள் பலரது கவனத்தையும் கவர்ந்தது. பாப்ப ரசர் அருளப்பர் சின்னப்பர் இந்தியாவுக்கு விஜயம் செய்த பொழுது அன்னை தெரேசாவின் ஒப்பற்ற சேவைதனை மெச்சி தான் பயணிக்கும் சொகுசு கார் வண்டிதனை அன்னையின் அறக்கட்டளை நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்தார். காலஞ்சென்ற வேல்ஸ் இளவரசி டயானா வும் அன்னை தெரேசாவின் பணிகளால் பெரிதும் கவரப்பட்டார். இதன் விளைவாக அன்னையுடன் நெருங்கிய தொடர்பு களைப் பேணி வந்தார். அன்னையின் அளப்பெரும் சேவைக்காக அவருக்கு 1979 இல் அமைதிப் பணிக்கான நோபல்ப்
4(

பரிசு வழங்கப்பட்டது. மேலும் அன்னை யாருக்கு பத்மசிறீ விருது, பாரத நாட்டின் உயர் விருதான "பாரத ரத்னா’ விருது முதலியனவும் வழங்கப்பட்டன. 1996ம் ஆண்டு அன்னையின் சிறந்த சேவைக்காக அவருக்கு அமெரிக்கா நாட்டுக்கான கெளரவப் பிரஜா உரிமை வழங்கப்பட்டது. "ஏழை எளியவர்களுக்குத் தேவை எமது அனுதாபங்களல்ல, அன்பும் கருணையுமேயாகும்" என்று கூறிய அன்பின் பிறப்பிடம் அன்னை தெரேசா 1997ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி இவ்வுலகைத் துறந்து இறை வனது அருட்பாதங்களை அடைந்தார். அப்போது அவருக்கு வயது எண்பத்து ஏழு. தனது மறைவுக்கு சில மாதங்களின் முன்னர் அறக்கட்டளை நிலையத்தினை தலமை தாங்கும் பொறுப்பினை சகோதரி நிர்மலாவுகுப் பகர்ந்தார். அன்னையின் இறப்பு உலக மக்களனைவரையும் ஆராத் துயரில் ஆழ்த்தியது. அவரது மேனியைத் தரிசிப்பதற்காக பெருந்திரளான மக்கள் கூடினார்கள். அன்னையைக் கெளரவிக்கும் முகமாக இந்திய அரசு அவருக்கு அரச மரியாதைகளுடன் கூடிய மரணச்சடங் கினை அளித்தது. இவ்வாறான மரணச் சடங்கு இந்திய வரலாற்றினில், மகாத்மா காந்தி, ஜவகர லால் நேரு போன்ற சுதந்திரத் தியாகிகளுக்கே முன்னர் அளிக்கப்பட்டதாகும்.
மக்கள் சேவையே மகேசன் சேவை எனக்கொண்டு ஏழைகளின் மேம்பாட்டு க்காக உழைத்த அன்னை தெரேசா அவரது ஒப்பற்ற பணிகள் வடிவிலும், அவர் நிறுவிய பெரும் அறக்கட்டளை நிலையத்தின் வடிவிலும் தற்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். ஏழைகளின் மனங்களில் நம்பிக்கைத் தீபந்தனை ஏற்றி வைத்த அன்னை தெரேசாவினது நாமமும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளும் மனிதவர லாற்றினில் பொன்னெழுத்துக்களால் குறிப்பிடப்பட வேண்டியனவாகும்.
S. Mayuran,
Year 12 D

Page 141
LDIsi tijT
ஐந்து அறிவு உடையவர்கள் மாக்கள் அறிவுதான் பகுத்தறிவு. "பகுத்தறிவு" என்று பேறு பெற்றோம், எங்களுள்ளும் சிலர் பகு விலகுகிறார்கள். விலகினால் விலங்கு என்ப விலங்குகள். மக்கள் என்பது மனிதர்கள்.
நல்லொழுக்கமே மனிதர்க்கு உண்ை அளப்பரிய ஆக்க சக்தியை வழங்குகிற: இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' கேட்டினாற் பெரும்பழியை எய்துவார்கள் மக்களாகிய நாம் வைகறையில் துயில் நம்மை மக்களாகப் பெற்ற தந்தை, தாயை என்பது முந்தையோர் கண்ட முறை. எ கண்கண்ட தெய்வங்கள் . நாம் செய்யுங் க பேறுகள் வாய்ப்பாக இருக்கவும் எமது க வழிபடல் வேண்டும். நமக்கு இரு முது கு என்போர். இவர்கள் இன்றேல் நாமில்லை. நினைந்து மனமுருகிக் கரங்கூப்பி என்று "அன்னையும் பிதாவும் முன்னறிதெ இல்ல்ை; தந்தை சொல் மிக்க மந்த மந்திரமாகவுள்ளன. "ஈன்று புறந்தருதல் மாகவாக்கியம். பத்துத்திங்கள் சுமந்து பா இதற்கு நாம் செய்யும் கைமாறு தான் என் போதுமா? சான்றோனாக்குதல் தந்தைக்கு பிறந்து வளர்த்தெடுக்கப்பட்ட பிள்ளை சான்றோனாக்குதல் தந்தைக்குரிய கடனா அழகாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "தந்தை மகற்காற்றும் உதவி வையத் தந்தை கண்டிப்பானவர். தாய் அன் தமது பிள்ளைகளின் கல்வி,ஒழுக்கம் என்ப அன்னையை தெய்வமாகப் போற்றுச தந்தையைத் தெய்வமாகப் போற்றுக குருவைத் தெய்வமாகப் போற்றுக- 6 மாதா, பிதாவுக்கு அடுத்த படியில் நி கண்ணைத்திறப்பவர். இறைவனே குரு மாணிக்கவாசகர் வரலாற்றிலிருந்து அறி
"குரு. பிரம்மா குரு. விஸ்ணு.

தரு தெய்வம்
ஆறறிவுடையவர்கள் மக்கள். ஆறாவது வ ஒன்று இருந்ததினால் நாம் மக்களாகும் த்தறிவைப் பயன்படுத்தாது மக்களிலிருந்து
தை அறிவோமாக. இங்கு மாக்கள் என்பது
மையான செல்வமாகும். நல்லொழுக்கம்
bil. - என்பது வள்ளுவர் வாக்கு. ஒழுக்கக்
" ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
என்பது குறளின் பொருள். ) எழுதல்வேண்டும். துயில் எழும்போதே த் தொழுது கொண்டு எழுதல் வேண்டும் ம்மைப் பெற்ற தாயும் தந்தையும் எமது ருமங்களைச் சிந்திக்கவும், நாம் பெறவுள்ள ண் கண்ட தெய்வங்களாகிய பெற்றோரை ரவர்களாக உள்ளவர்களே மாதா, பிதா அவர்களின் பெருங்கருணையை நினைந்து ம் எம்மால் வழிபடவேண்டியவர்கள். ய்வம்", தாயிற் சிறந்ததொரு கோயிலும் திர மில்லை" என்பவை எமக்குத்தாரக என் தலைக்கடனே" என்பது தாய் கூறும் லுாட்டி சீராட்டி வளர்த்தவள் அன்னை, ன? அத்தகைய தியாகச் செயலுக்கு இவை கடன். தாயினால் பத்துத் திங்கள் சுமந்து, க்கு கல்வியைப் பெற்றுக் கொடுத்து
கும். இதனை வள்ளுவர் பெருமான் மிக
துள் முந்தியிருப்பச் செயல்" புள்ளம் படைத்தவர். இவர்கள் இருவரும்
வற்றில் கண்ணும் கருத்தும் உடையவர்கள்.
தைத்திரீய உபநிடதம் ற்பவர் குரு. குருவானவர் எமக்கு ஞானக் } வடிவமாக வந்து ஆட்கொள்வதை
கின்றோம்.
41

Page 142
குரு. தேவா மகேஸ்வர” (வேத சுலே குரு ஞானவிளக்குப் போன்று எம: செய்யும் பணி அளப்பரியது. அவர் ஏ எதிர்கால வாழ்க்கைக்கு உதவுகின்றா இப்பிறவிக்கு மாத்திரமல்ல ஏழேழு பிறெ "கேடில் விழுச் செல்வம் கல்வி ஒரு மாடல்ல மற்றயவை" - (திருக்குறள்) இந்தச் சிறப்பான கல்வியை எமச் "எழுத்தறிவித்தன் இறைவன் ஆவான்" எ கூறுவர்.
இருமுது குரவர்களாகிய தாய் தந்தை ஞானகுருவிடம் கையளிக்க அவர் ஞானோட இந்நிலையிலே தெய்வம் என்பதோர் சி தெய்வாம்சம் சித்திக்கிறது.
தெய்வத்தை நாம் விதிப்படி மெய் எடுத்த நோக்கமே இறைவனைத் தெ வழிகாட்டுபவர்கள் மாதா, பிதா, குரு ஒவ்வொரு மாணவர் மனதிலும் உதயம
தெய்வம் என்போரைப் போற்றி பேரின்
"Stand up, be bold, b Take the whole respc on your own shoulde and know that you a) of your own destiny
All the strength and is within yourselves
Therefore make your
- Swami

отдѣшb) து மன இருளைப் போக்குகின்றார். குரு ணியும் தோணியும் போல நின்று எமது ர், குருவினால் நாம் பெறும் ஞானம் விக்கும் சென்று உதவக் கூடியது.
வற்கு
கு நல்குபவர் குரு. இதனால் அன்றோ னச் சான்றோர் குருவைப் பெருமையாகக்
யர் எங்களைப் பெற்று வளர்த்து உருவாக்கி தேசம் செய்து இறையுணர்வை நல்குகின்றார். த்தம் உண்டாகியது. அந்நிலையிலேயே
ாயன்போடு தொழுவோம். மானிடப்பிறவி ாழுது முத்தியின்பம் பெறுதல். அதற்கு என்போர். இத்தகைய உயர்ந்த எண்ணம் ாக வேண்டும். எனவே மாதா, பிதா, குரு,
பப் பெரு வாழ்வு வாழ்வோமாக.
அம்பிகைபாகன் விமலரூபன்
gaiTG 13 A
ve strong onsibility
አ”§
e the Creator
success you want
own future."
Vivekananda

Page 143
வெப்பத்தினால் ஏ THERMAL
பொதுவாக சுற்றுப்புறத்தில் காற்று, நீர், நிலம் ஆகியவற்றிலே ஏற்படும் துாய்மை க்கேடுகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் பரவலாக நமக்கு ஒரளவு தெரிந்துள்ளது. மற்றும் அதிக ஒலியினால் ஏற்படும் விளைவுகளையும் மக்கள் சிறிதளவு அறிந்துள்ளனர். எனினும் வெப்பத்தால் புறச் சூழலில் ஏற்படும் துாய்மைக்கேடு பற்றிய விழிப்புணர்வு நம்மி டையே ஏற்படவில்லை. இங்கு குறிப்பிடப் படும் துாய்மைக்கேடு கோடை காலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் விளைவு என்று எண்ண வேண்டாம் பொதுவாக இங்கு விபரிக்கப்படும். சுழலில் ஏற்படும் துாய்மைக்கேடு பற்றி பல அறிவியல் அறிஞர்களும் அதற்கான முக்கியத்து வத்தைக் கொடுக்கவில்லை.
உலகின் பல நாடுகளிலும்,நம்நாட்டிலும் பல தொழிற்சாலைகளிலிருந்தும், அனல்மின் நிலையங்களிலிருந்தும் வெளிப்படுத்தப்படும் நீர், சாதாரண வெப்பநிலையை விட மிக அதிகமாகவுள்ளது. அனல்மின் நிலையங் களிலும் பல தொழிற்சாலைகளிலும் சாதா ரண அறை வெப்பநிலையிலுள்ள நீர் இயந்திரங்களிலுள்ள பல பாகங்களை குளிர வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அப்போது முதலில் செலுத்திய நீர் அதிக வெப்பநிலையில் வெளிவருகின்றது அவ்வாறு அதிக வெப்பநிலையில் வெளியே வரும் நீரானது ஆறுகள், ஏரிகள், கடலிலும் செலுத்தப்படும் போது இவற்றிலுள்ள நீரின் வெப்பநிலை சாதாரண நிலையிலிருந்து அதிகமாகிறது.
இவ்வாறு பல இடங்களிலிருந்து வரும் ஆடான நீரை நீர்நிலைகளில் கலக்க

படும் தூய்மைக்கேடு
POLLUTION
விடும்போது அங்கு ஏற்படும் அதிக வெப்பம் ஒரு வித்தியாசமான துாய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறது. தடான நீரும், சாதாரண வெப்பநிலை நீரும் சேர நீர்நிலையின் வெப்பநிலை அதிகரிக்க இதன் காரணமாக அங்குள்ள தாவர,விலங்கு உயிரினங்களின் இயக்க தொழிற்பாடு (மூச்சுவிடல், உணவை சமிபாடடைய வைத்தல்) கள் ஏறத்தாழ இருமடங்காகும். இதனால் இவ்வெப்ப துாய்மைகேடு விலங்கினங்களையும் தாவர இனங்களையும் மிகவேகமாக வளரவைத்து அவற்றின் வாழ்வை குறைக்க காரண மாகிறது. இன்னும் சில உயிரிகள் அதிக வெப்பநிலை காரணமாக தொழிற்பாடுகள் பாதிப்புற்று அவற்றின் வாழ்வு குறைக்க ப்படுகிறது. சில வெப்ப அதிர்ச்சியால் இறக்கவும் கூடும். இத்தகைய வெப்பத்தால் ஏற்படும் துாய்மைக்கேடான நீரில் பச்சை பாசி வெப்பநிலை அதிகரிக்க நன்றாக வளரும். (35°C - 40°C) இதன் வளர்ச்சி வழமை க்கு மாறாக நீரில் அதிகரிக்க நீர்ச்சூழலில் நீலப்பச்சை பாசி வளர இவை நீர்ச்சூழலை கெடுக்கும் மேலும் இச்சூழ் நிலையில் நோய்களை ஏற்படுத்தும் Bactesia உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை நீரின் பெளதிக மற்றும் இரசாயன இயல்புகளையும் மாற்றலாம். நீரின் அடர்த்தி 4°C யில் மிக அதிகமாக இருக்கும். நீரின் வெப்பநிலை அதிகரிக்க அடர்த்தி குறையும் வெப்பநிலை அதிகரிக்க நீரின் பாகுத்தன்மை குறையும். நீரில் மிதந்து கொண்டிருக்கும் விலங்கினத் திற்கு தேவை யான உணவுத்துகள்கள் கீழ்நோக்கிச்செல்ல இதனால் நீரில் வாழும்
உயிரினங்களுக்கு தேவையான உணவுத்

Page 144
துகள்கள் கடலின் அடியில் செல்ல உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
இவை எல்லாவற்றையும் விட மிக மோசமான விளைவு ஒன்றுள்ளது. பொது வாக வாயுக்களின் கரையும் தன்மை நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, குறை கிறது. ஆகவே நீரில் கரைந்துள்ள ஒட்சிசன் அளவு வெப்பநிலை அதிகரிக்கும் போது குறைகிறது. ஆகவே தாவர,விலங்கினங்கள் உயிர் வாழத் தேவையான நீரிலிருந்து உள்ளெடுக்கும் ஒட்சிசன் அளவு வெப்ப துாய்மைக்கேட்டால் குறைகிறது. உணவுப் பற்றாக்குறையாலும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாகவும் மீன்கள் மடியலாம்அல்லது இவை சூடான இடங்களிலிருந்து வெப்பநிலை குறைந்த இடங்களுக்குச் செல்லலாம். வெப்பத் துாய்மைக்கேடு நீரில் ஏற்பாட்டை மீன்கள் பெரிதும் மடியும்.
/
* என்று முதன் முதலாக நீ உன் சிந்திக்கத் தொடங்குகிறாயோ அ ஆரம்பிக்கிறாய்.
* வலிமை என்பது உடலில் இரு
இருந்து வருகிறது.
* பொய், பகை, சுயநலம் இல்லா
அருள் என்றும் இருக்கும்.
* பொறுமையும் விடா முயற்சியும்
மலைகளையே வென்று விடலாம்

இத்துாய்மைக் கேட்டை எவ்வாறு குறைக்கலாம்----அனல் மின்நிலையங்கள் மற்றும் தொழிற்சாலை களிலிருந்து வெளிவிடப்படும் அதிக வெப்பமான நீரை குறிப்பிட்ட இடத்தில் சேமித்துகுளிர வைத்து மீண்டும் பயன்படுத்தலாம் அல்லது நீரைப் பாயச் செய்து வெப்பநிலையை குறைத்து கடல் அல்லது ஆற்றில் கலக்கலாம். இவ்வாறு செய்வதால் கடலில் வாழும் விலங்கினங் களும் தாவர இனங்களும் வெப்பத் துாய்மைக்கேட்டால் பாதிக்கப்படமாட்டாது. அத் துாய்மைக்கேட்டால் மனிதர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுதல் குறைக்கப்படும். சூழல் சமநிலை குழம்பாது காணப்படும்.
வில்லியம் ஆர்க், 12.Α.
னையே கேலி செய்து கொண்டு ன்று தான் நீ வளர்ச்சியடைய
- ஏதெல். ந்து வருவதில்லை மன உறுதியில்
த மனிதன் உள்ளத்திலே இறைவன்
நம்மிடம் இருந்தால் சிரமங்கள் எனும்
).
- காந்தி.
ノ
44

Page 145
கூர்ப்பில்
1940 களுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் நுளம்புகளின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் போனது. அதன் காரணமாக மலேரியா நோய் வெகுவேக மாகப்பரவி பலரை மரணவாசலுக்கு இட்டுச் சென்றது. அப்போது கண்டு பிடிக்கப்பட்ட DDTஎன்ற இரசாயன மருந்தின் மூலம் மிக விரைவாக நுளம்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. 1968 ஆம் ஆண்டளவில் மீண்டும் நுளம்புப் பெருக்கம் தலை துாக்கிய போது DDTபயன்படுத்தப்பட்டது. ஆனால் நுளம்பு களை கட்டுப்படுத்தும் தன்மை இம்மருந்து க்கு அற்றுப்போனது. இது எவ்வாறு நிகழ்வு ற்றது? கூர்ப்பின் போக்கு இம் மாற்றத்திற்கு விடையளிக்கின்றது.
இக்கூர்ப்பைப் பற்றிய இன்று நிலவும் "இயற்கைத்தேர்வுக் கொள்கையை சார்ள்ஸ் LsT ii analašt (CHARLES DARWIN) 1859 gav "இனங்களின் உற்பத்தி” என்னும் தனது நுாலின் மூலம் வெளியிட்டார். நான்கு முக்கிய கருத்துக்களை தன் கொள்கையில் அவர் முன்வைத்திருந்தார். அவையாவன.
(01) அபரிதமான உற்பத்தி (02) போட்டி (03) தக்கனப் பிழைத்தல் (04) கூர்ப்படைந்த இனம் ஒரு அங்கி தன் இனத்தை நிலைக்கச் செய்ய இனப்பெருக்கம் மூலம் அதிக எச்சங்களை தோற்றுவிக்கின்றது. இவ் எச்சங்கள் தமக்கிடையேயான உணவு, உறைவிடம் என்பவற்றுக்கு கடுமையான போட்டியை எதிர் நோக்குகின்றன. மேலும் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் எதிர்நோக்குகின்றன. இதில் பல மடிய, சில மட்டும் தக்கனப் பிழைத்து கூர்ப்படைந்த இனமாக மாறும். இவற்றின் சந்ததியும் அதே சூழல் மாற்றத்தை எதிர் கொள்ளும் தன்மையைப் பெறும். இதுவே டார்வினின் விளக்கமாகும். நுளம்புகள் DDTஐ தாங்கும் வல்லமையைப் பெற்றதை இக்கொள்கையின் மூலம் விளங்கலாம்.
பிரான்ஸ் நாட்டு இயற்கை ஆய்வாள

BLITööf
45
ரான லமார்க் (LAMARCK)1801 இல் "ஒரு அங்கியில் தேவையான அங்கம் விசேடமாக திரிபடையும் எனவும் பயன்படாத உடல் அங்கம் பா?மான வளர்ச் சரியில் முக்கியத்துவம் குன்றி மறைந்து விடும்" என்ற கருத்தை வெளியிட்டார். இக்கருத்தும் கூர்ப்பின் போக்கை சிறப்புற விளங்கிக் கொள்ள உதவியது.
கலத்தின் கருவில் உள்ள DNAகளின் நைதரசன் மூல ஒழுங்குத் தொடரில் ஏற்படும் மாற்றம் கூர்ப்பிற்கு வழிவகுக் கின்றன. இம்மாற்றம் இயற்கையாகவும் சிலவேளை களில் கடுகு வாயு போன்ற புறக் காரணி களாலும் நடைபெறும். இவ்வாறு நைதர்சன் மூல ஒழுங்குத் தொடர் மாறுவதால் ஒரு இயல்பானது ஒரு அங்கி யில் சடுதியாக வெளிக்காட்ட ப்படுமாயின் அது விகாரம் எனப்படும். இதைப் பற்றி 1848 இல் டிவிரிஸ் (DEVRIES) என்னும் விஞ்ஞானி வெளியிட்டார். இவ்வாறான விகாரங்கள் தலையுரிமை பெற்று அடுத்த சந்ததிக்கு கடத்தும் வல்லமை வாய்ந்திருப்பதையும் இவர் தெரிவித்தார்.
கூர்ப்பானது தலைமுறைக்குத் தலை முறை விருத்தியடைந்து கொண்டு செல் லும். ஆதியில் ஒரு கல விலங்காக தோன் றிய உயிர் இன்று பல்கல விலங்கா கவும் அதிலும் தெளிவான பேச்சு, சிந்தனை விருத்தி, உயர்ந்த நாகரீகம் ஆகியவற்றைக் கொண்ட சிறப்பு விலங்கான மனிதனைத் தோற்றுவித்தது வரையில் கூர்ப்பின் பங்களிப்பு அளப‘பரியது.
இன்று உலகின் நிலவும் யுத்தம், வறுமை ஆகியவற்றினால் மனிதர் பலர் மடிந்தாலும் அடுத்துருவாகும் சந்ததி இதை தாங்கும் வல்லமையைப் பெற்று விடும். அனுசேபவிதம் கூடிய மூளைத்திறன் உயர்ந்த மனித இனம் எதிர் காலத் தில் உருவாகும் என ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர்.
சுந்தரசிகாமணி மயூரன் விஞ்ஞானப்பிரிவு 1999.

Page 146
மோ
மேரி கியூரி அம்மையார் வாழ்நாழ் திரண்டதுகான “ரேடியம்” என்னும் விந் பல வகையிலும் பயன்படுகிறது. ஆனால் தொடங்குவதற்கு முன்னரேயே அதுதன் மேரி கியூரியின் இயற்பெயர் "மான்யா ஸ்க் ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி போ பிறந்தார். குடும்பம் வறுமையில் இருந்த முடித்தார். 1883 இல் தமது உயர்கல்வி தெரிவுசெய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெ படிக்கவேண்டும் என்று ஆசை இரு பல்கலைக்கழகப் படிப்பிற்கு செலவு ( மான்யாவும் அவளுடைய மூத்த சகோதரி இதன்படி முதலில் மான்யா ஒரு தொழி படிக்க வேண்டும். பின்னர் புரோன்யா உை இவர்களுடைய திட்டம் செயலானது. குழந்தைகளுக்குப் போதிக்கும் ஆசிரியா பாரிசில் சர்போன் பல்கலைகழகத்தில் வேலை பார்த்து வந்த குடும்பத்தில் மூ படித்து வந்தார்.அவர் விடுமுறையில் வீ( அவர் ஆடிய நடனத்தை கண்டு களி வியந்தார். அவர் மான்யாவை மனதா காதலித்தாள். ஆனாலும் ஒரு சாதாரண வருவதை அவளுடைய தாய் விரும்பவில்
மான்யாவின் ஏழைமனம் பதறியது. வடித்தன. வாழ்க்கையை வெறுத்தார். நிரம்பிவிட்டன. அவரது கனவு நனவான மான்யா சர்போன் பல்கலைக்கழகத்தில் உச்சரிப்பில் தனது பெயரை மேரி என ப வருடங்களும் அவருக்கு பெரும் சோதை சிறிய அறையிலேயே அவர் தங்கவேண்
எல்லா வகையான நோய்களாலும் ெ உணவு கிடைக்கவில்லை. அறிவுப் ப பொறுத்துக்கொண்டார். இவருக்கு இய அவர் கணிதம், கவிதை, இரசாயனம், இை பாடங்களிலும் ஆர்வம் இருந்தது. இவர் குவளை கழுவும் கூலியாளாகவும் வே

ரி கீயூரி
முழுவதும் மேற்கொண்டிருந்த ஆய்வில் தையான பொருள். அப்பொருள் உலகிற்கு உலக ரேடியத்தின் பயனை அனுபவிக்கத் அன்னையை ஆட்கொண்டு விட்டது. கலோ டோவஸ்கா" என்பதாகும். இவர் 1967 லந்து நாட்டில் "வார்சா” எனும் இடத்தில் தாலும் எப்படியோ தொடக்கக் கல்வியை பியை முடித்தார். அதில் முதன்மையாகத் ற்றார். தொடர்ந்து நந்தாலும் அவருடைய தகப்பனாரால் செய்ய போதிய வசதி இல்லை. எனவே புரோன்யாவும் ஒரு தீர்மானம் எடுத்தனர். ல் பார்த்து அந்த வருவாயில் புரோன்யா ழத்து மான்யாவின் கல்விக்கு உதவவேண்டும். இதன்படி மான்யா ஒரு குடும்பத்தில் ாராகப் பணியாற்றினார். புரோன்யாவும் மருத்துவக்கல்வியில் சேர்ந்தார். மான்யா pத்த மகன் வார்சா பல்கலைக்கழகத்தில் தி திரும்பியபோது மான்யாவை பார்த்தார். த்தார். அவருடைய அறிவுக் கூர்மையை ரக் காதலித்தார். மான்யாவும் அவரைக் ண ஆசிரியை தன் மகனுக்கு மனைவியாக ல்லை.
அவளுடைய கண்கள் மெளனக்கண்ணிர் இப்பொழுது மான்யாவுக்கு 23 ஆண்டுகள் து தங்கை மருத்துவத்தில் தேர்வுபெற்றாள். விஞ்ஞான பிரிவில் சேர்ந்தார். பிரெஞ்சு மாற்றிக் கொண்டார். அங்கு கழித்த நான்கு னயாக இருந்தது. ஒளி புக வழியில்லா ஒரு டியிருந்தது. பரும் துயருற்றார். உண்ணுவதற்கு போதிய சியினால் அவர் எல்லாப் பசிகளையும் bகையிலேயே அறிவுக்கூர்மை இருந்ததால் ச, பெளதீகம், வானநுால் போன்ற எல்லாப் இடைவேளையில் பரிசோதனைச்சாலையில்
லை பார்த்தார். இவர் பெளதீகத்திலே
46

Page 147
பல்கலைக்கழகத்தில் முதன்மையாகவும் பெற்றார். இப்பொழுது இவருக்கு 27 வய மனதின் மூலையில் துளைத்துக் கொண்ப பியரி கியூரி ஒரு விஞ்ஞான மேதை ஆய்வுகூடத்தில் மின்சாரம் காந்தம் ஆகிய முறை இவர் மேரியைச் சந்தித்த போது தனது ஆய்வுகூடத்தில் வேலைக்கு அம விஞ்ஞான மேதைகளின் திருமணம் நடந்' ஜேர்மனியில் ராஞ்சன் எக்ஸ்க்கதிர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி பெ ஒளிவீசும் பொருள்களைப் பற்றி ஆர யுரேனியத்தின் தாதுப்பொருளாகிய "பீச் ட வேறு ஒரு புதுப்பொருளும் இருக்க வேன் கியூரியின் பரிசோதனைத் திறனில் நல்ல ந சந்தேகத்தைக் கியூரி தம்பதிகளிடம் தெரிவி ஏற்பட்டது. யுரேனியத்தாது மிகவும் விை எப்படி விலை கொடுத்து வாங்க முடி எண்ணம் உதித்தது. பிச் பிலெண்ட தாதுவ தாதுவிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக் அப்பொருள் இருக்க வேண்டும் என்று அ6 இந்தக்கழிவு மலிவாகக் கிடைத்தது. இதைெ கியூரி தம்பதிகள் வரலாற்றுப்புகழ் பெற்ற ஒரு கெட்டியான இரும்புக்கொடி கல இதில் ஒவ்வொரு துளியையும் சேதமாகாமல் தாங்கமுடியாத அளவுக்கு பல வாயுக்கள் ெ பொருட்படுத்தாமல் அவர்கள் தாங்கள் இருந்தனர். இடையில் 1896 இல் மேரிக்கு படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது. வேலையைக் கவனித்துவந்தார்.
நோயிலிருந்து குணமடைந்த வேலை வேலையிலிருந்து ஒய்வுபெற வேண்டியி குழந்தையை ஈன்றெடுத்தாள். படுக்கை திடீரென்று அவள் மனதில் தோன்றியது குழந்தையைக்கூடக் கவனியாமல் ே மெய்சிலிர்க்கும் இவ்வேலை இரண்டு ஆ6 இருந்த கழிவுப்பொருள் சுத்தம் செய்யப்ட ஒரு பிஸ்மத் கூட்டுப்பொருள் என்று யூரேனியத்தைவிட பன்மடங்கு அதிகமா

கணிதத்தில் இரண்டாவதாகவும் தேர்ச்சி து. எனினும் இவருடைய காதல்தோல்வி -ருந்தது.
இவர் அந்த பல்கலைகழகத்திலே ஒர் வை பற்றி ஆய்வுகள் நடத்திவந்தார். ஒரு அவரது அறிவில் மயங்கினார். மேரியை ர்த்தினார். அடுத்த ஆண்டிலேயே இரு தேறியது. கள் கண்டுபிடித்திருந்த காலம் அது. $குரல் என்னும் அறிவியலறிஞர் இருட்டில் ாய்ந்து கொண்டிருந்தார் அப்பொழுது Gavøör (pitch blende) ug-Giv uGT 6ofluid g56)ND ண்டும் என்று ஊகித்தார். அவருக்கு மேரி ம்பிக்கை இருந்தது. அதனால் அவருடைய த்தார். அவர்களுக்கும் இதில் ஒரு ஆர்வம் ல உயர்ந்தது. இதைக்கியூரி தம்பதிகளால் பும்? நல்ல சமயத்தில் அவர்களுக்கு ஒர் பில் அந்தப் புதுப்பொருள் இருக்குமானால் நிகப்பட்ட பின்பும் கூட தாதுக்கழிவில் வர்கள் எண்ணினர். யுரேனியம் நீக்கப்பட்ட தான் கணக்கில் வாங்கிக் குவித்துக்கொண்டு ) தங்கள் ஆராய்ச்சியை தொடங்கினர். த்தில் இக்கழிவு கொதிக்க வைக்கப்பட்டது. பாதுகாத்து வந்தனர். கொதிகலத்திலிருந்து வளியாயின. இந்த இன்னல்களையெல்லாம் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாய் நிமோனியா ஏற்பட்டு மூன்று மாதங்கள் இந்தக்காலத்தில் பியரி கியூரி மட்டுமே
யில் பங்கு கொண்ட மேரி மறுமுறையும் ருந்தது. இம்முறை மேரி ஒரு பெண் யில் இருந்தபோது ஓர் ஆய்வு முறை
மரி ஆய்வுக்கூடத்திற்கே வந்துவிட்டாள். ண்டுகள் தொடர்ந்து நடந்தன. மலையளவு ட்டு ஒரு சிறிய துளியளவாக மாறியது. இது கண்டுபிடிக்கப்பட்டது இதன் ஆற்றலோ க இருந்தது. இதில் அதுவரை கண்டு
47

Page 148
பிடிக்கப்பட்ட ஒரு புதுப்பொருள் இருப்ட மீண்டும் தொடங்கியது. 1898ஆம் ஆண்டு ஒரு புதுப்பொருள் இருப்பது கண்டு “பொலோனியம்” என்று பெயரிட்டுத்தம் த நிலைநாட்டினார்.
பெலோனியம் நீக்கப்பட்ட பிஸ்மத் கூ காணப்பட்டது. வியப்பு மேலிட கியூரி தம்ட கடினமான உழைப்பிற்குப்பின் 'ரேடியம் அதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேடியம் ஒரு அதிசயப் பொருள் இது அதிகக் கதிரியக்கம் உடையது இதிலிரு வாய்ந்தது ஒளிபுகமுடியாத பொருள்க் தன்மையுடையது. இது மற்றப் பொருள்: ஒளிவீசும் தன்மையுடையது. இதை நாம் சில ரேடியத்திலிருந்து வரும் கதிர்கள் கிருமிச பிராணிகளைக்கூடக் கொன்றுவிடும். இ அதனால் இவை புற் று நோய் குணப்படுத்தப்பயன்படுகின்றன.
இந்த அரிய கண்டுபிடிப்பிற்காக கியூ இப்பொழுது மேரியின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. 1906ஆம் ஆண் வீதி விபத்தில் இறந்தார்.
மேரியின் வாழ்க்கையில் துயரம் தான் இருந்தார். பகலெல்லாம் ஆராய்ச்சி செய் எழுதி வைப்பார். இவருடைய சேவையை கியூரியின் பேராசிரியர் பதவியை மேரிக் சுத்தமாக ரேடியத்தை பிரிக்கும் முறைை இரண்டாம் தரம் நோபல் பரிசு கிடைத் இந்த அதிசயப் பெண்மணி 1934இ? விட்டு தன் உயிரை நீத்தார்.

தாக தெரியவந்தது. அதனால் ஆராய்ச்சி ஜுலை மாதம் பிஸ்மத் கூட்டுப்பொருளில் பிடிக்கப்பட்டது. இப்பொருளுக்கு மேரி ாய் நாட்டின் பெயரை விஞ்ஞான உலகில்
ட்டுப்பொருள் இன்னும் அதிக ஆற்றலோடு திகள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். (Radium) என்னும் அதிசயமான பொருள்
யுரேனியத்தை கைவிட 10 லட்சம் மடங்கு நந்து வெளிப்படும் கதிர் மிக்வும் சக்தி களையும் இக்கதிர் துளைத்துச்செல்லும் களோடு கல்க்கப்படும் பொழுது தானாக t) கடிகாரங்களின் முகப்பில் காண்கிறோம். ளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை. சிறிய `க்கதிர்கள் தசையை அழிக்க வல்லன.
மற்றும் தோல் வரியா தரிகளைக்
ரி தம்பதிகளுக்கு நோபல் பரிசு கிடைத்தது. மகிழ்ச்சி ஆரம்பித்தது. எனினும் விதி ாடு ஏப்ரல் 19ஆம் நாள் பியரி கியூரி ஒரு
ஆட்சிசெய்தது. ஆராய்ச்சியே கதி என்று து இரவில் அவற்றை தனது கணவனுக்கு பாராட்டி பிரெஸ் பிரென்ஞ் அரசு பியரி கு வழங்கி கெளரவித்தது. பின்னர் இவர் யை கண்டுபிடித்தார். இதனால் இவருக்கு
தது.
ல் ஜுலை மாதமl4ஆம் நாள் இவ்வுலகை
C.A. JLD60OT6ör 12 D
8

Page 149
போதைப்பொருட்களு தீமை
பல வருடங்களாக இலங்கை முழுவதிலு உள்ளன. அபின் ஆயுர்வேத வைத்தியர்களின வருகிறது. இன்று இலங்கையில் கொடிய புற் போதைப்பொருட்களில் மிக முதன்மையானது ஹெரோயின் (Heroin) ஆகும். மனிதன் உட்ெ நடத்தையில் மாற்றங்களை ஏற்படு: போதைப்பொருட்களாகும்.
மேற்குறிப்பிட்ட அனைத்துப் போதை அளவுகளில் அடிமை நிலையை (Addiction என்பதன் கருத்து இப்பொருட்களைப் பாவி உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் தங்கி நிற உள்ளாவதே.
இலங்கையில் பாவிக்கப்
அபின் (Opium) - அபின் என்பது பொப்பு வித்துறையிலிருந்து பெறப்ப ஏற்படுத்த இலங்கை மக்கள் L
மோர்வின் (Morphine) - அபினின் பிரதான இரசாயன முறையினால் பி பொருள் மருத்துவத்துறைய மிகவும் மோசமான வேதை இன்றும் முக்கிய இடத்தை ஊசிமூலம் உட்செலுத்தப்படு பொருளாகப் பாவிப்பவர்களி
ஹெரோயின் (Heroin) ; இது பவுடர் (Pov அழைக்கப்படுகின்து. மோ உட்படுத்தும்போது ஹெே விடப்பத்து மடங்கு வீரி ஏற்படுத்தவல்து. ஈயத்தாளி சூடேற்றும்போது வரும் புை கலந்து புகைப்பார்கள் ஊசி
5655 T (Ganja or Cannabis) :- gg. Car பெறப்படுகிறது. இத்தா6

ம் அவற்றினால் ஏற்படும் களும் |ம் அபின், கஞ்சா போன்றவை பாவனையில் ால் மருத்துவதேவைகளுக்குப்பாவிக்கப்பட்டு றுநோய் போன்று அசுர வேகத்தில் பரவி வரும் ம், மிகவும் கொடியதுமான போதைப்பொருள் கொள்ளும்போது அவனது உடலில், மனத்தில், த்தவல்ல இரசாயனப் பொருட்களே
ப்பொருட்களும் மனிதனுக்கு வேறுபடும் ) ஏற்படுத்தவல்லன. இங்கு அடிமை நிலை க்கும் மனிதன் நாளடைவில் அப்பொருளில் )க வேண்டிய (Dependence) நிர்ப்பந்தத்திற்கு
படும் போதைப் பொருட்கள்
(Poppy) என்னும் தாவரத்தின் பழுக்காத டும் கட்டி போன்ற சாறு ஆகும். போதையை ல காலமாக அபினைப்பாவித்துவருகிறார்கள்.
கூறு மோர்பின் ஆகும். இது அபினிலிருந்து ரித்து எடுக்கப்படும். இந்த மோர்பின் என்ற பில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. னக்கு (Pain) கொடுக்கப்படும் மருந்துகளில் இது வகிக்கின்றது. மோர்பின் பொதுவாக ம்ெ. இலங்கையில் இப்பொருளை போதைப் ன் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
vder) குடு (Kudu) போன்ற பெயர்களாலும் ார்பினை ஒர் இரசாயனத தாக்கத்திற்கு ராயின் கிடைக்கிறது. இது மோர்பினை பமானது. அதிகளவு அடிமை நிலையை ன் மீது இந்தத் தூளை இட்டு, அதன் கீழே க உட்கொள்ளப்படும். சிலர் சிகரெட்டுடன் மூலமும் செலுத்தப்படுமு.
nabis Sativa என்னும் தாவத்தில் இருந்து வரம் இலங்கையின் பல இடங்களிலும்

Page 150
சட்டவிரோதமாகப் பயிரிடப் நுனி ஆகியற்றிலிருந்து கஞ்ச் அல்லது கடும் மண்ணி புகையிலையுடன் (சிகரெட்,
போதை நிலையில் இருக்கும் போது விப 9676 (Over dose)9-U&uUTJub LDCë6OTT6huUT. மரணம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். ே பாவிப்பவர்களுக்கு நாளடைவில் அவற்றி அடிமையாகும் நிலையும் ஏற்படும். ஊசி மூல உபகரணங்கள் பாவிக்கப்படுவதால் புண், ச் எயிட்ஸ் (Aids) போன்றவற்றை ஏற்படுத்தல பிரச்சினைகளாக சுவாசித்தல் தடைப்படுதல், உண்டாதல் போன்றவன்றையும் குறிப்பிடல போதைப்பொருள் பாவிப்பவரை எளி அதைப்பாவிப்பதால் ஏற்படும் அறிகுறிகளாவ தளர்ச்சியடைந்த நிலை, இதய, நாடித்துடிப் நித்திரையின்மை, பசி அதிகரித்தல், கண் நடத்தை ஒழுங்கற்றுப்போதல், பேச்சுத்தடுமா அவையாகும். மேலும் அதைப் பாவிப்பவரது ந கூடியதாக இருக்கும். மகிழ்வும் உற்சாகமு ‘மந்தமுமான மனநிலைக்கு மாறுதல், எதிர்ப தனது தோற்றத்தில் கவனமின்மையாக இரு வீட்டுவேலை போன்றவற்றில் நாட்டம் இழத்த அல்லது தூக்கமின்மை, உடலில் அல்லது வீசுதல் போன்றவை அவதானிக்கக்கூடிய ம நண்பர்களின் தூண்டுதலினால் அல்லது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால் L பொருளைப் பாவிக்க ஆரம்பிக்கின்றார்.
எந்தவொரு இன்பம் தரும் பழக்கதையு மிகக் கடினமாகும். பெற்றோர் பிள்ளைகளி வேண்டும். உணவு, உடை, பணம் போன்ற ( (அன்பு) வழங்கப்படவேண்டும். தாம் ஒது. செய்யப்படவில்லை என்ற உணர்வு பாார்த்துக்கொள்ளவேண்டும். இதைவிட உற்றார், உறவினர் கரிசனையுடன் கவ உதவவேண்டும்.

படுகிறது. தாவரத்தின் இலை, தண்டு, பூவின் ா பெறப்படுகிறது. கஞ்சா ஒரு பூண்டுக்கலவை ) பிசின் போன்ற பொருளாகும். இது பீடி, சுருட்டு) கலந்து புகைக்கப்படுகின்றது. த்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மிதமிஞ்சிய தி (Psycosis) வலிப்பு அறிவற்ற நிலை (Coma) ாதைப் பொருட்களைத் தொடர்ச்சியாகப் லே தங்கியிருக்கும் நிலையும், அவற்றிற்கு ம் உட்செலுத்தும் போது கிருமி நீக்கப்படாத ழ்ேக்கட்டி, குருதி நஞ்சேறல், செங்கண்மாரி ாம். மேலும் போதைப்பொருளினால் ஏற்படும் தழப்பமான மனநிலை பயங்கர மாயக்காட்சிகள் TD. தில் அடையாளங்கண்டு கொள்ள முடியும் ன அதிபரவசநிலை (Euphoria), உடல் மனம் புக்கள் அதிகரித்தல், கண்கள் சிவப்படைதல், கள் மூக்கு ஆகியவற்றிலிருந்து நீர் வடிதல், ாறல், ஒங்காளம், போலிக் கற்பனை போன்றன டத்தையில் பல மாற்றங்களை அவதானிக்கக் ழம் உள்ள மனநிலை திடீரென சிடுசிடுப்பும ாராத முன்கோபம் அல்லது சண்டைபிடித்தல், ருத்தல், மாணவனாயின் படிப்பு, விளையாட்டு, ல்,பொய்சொல்லுதல், அடிக்கடி அரைத்தூக்கம் உடைமைகளில் வழமைக்கு மாறான மணம் ாற்றங்களாகும். து நெருக்குதலினால், இந்தப் பொருட்களைப் ரிசோதனை முயற்சியாக ஒருவர் போதைப்
ம் மனிதன் பழகிவிட்டால் அதைக் கைவிடுவது ன் வளர்ப்பில் மிகவும் அக்கறையுடன் இருக்க தேவைகளுடன் மனோரீதியான தேவைகளும் க்கப்பட்டவர்கள், தமது தேவைகள் பூர்த்தி பிள்ளைகளுக்கு ஏற்படாமல் பெற்றோர்
மனோரீதியான பிரச்சினையுள்ளவர்களை னித்து மருத்துவ உதவியைப் பெறுவதற்கு
தனஞ்ஜெயன் துவழியந்த் gotor(6 12 "B" (Bio-Science)

Page 151
சாரணியமும் சா உளவிய
ஒரு தேசத்தின் சரித்திரத்திலும் சரி ஒரு தனி மனிதனின் வாழ்க்கை யிலும்சரி 90 வருடங்கள் என்பது நீண்ட ஒரு காலப்பகுதியாகும். எந்தவொரு தாபனமும் இக்காலத்தைக் கடந்து வந்திருப்பின் அது ஒரு வலிமையான அடிப்படைக் கருப் பொருள். இந்த நிலையில் உலக சாரணியம் நடந்து கொண்டிருக்கும் 1998ஆம் ஆண்டில் தனது 90 வருட வரலாற்றை கொண்டு ள்ளது. அடிப்படையான தத்து வங்களால்
உலகெங்கும் பரவி காணப்படுகின்றது.
"சாரணியம்" இந்தச் சொல்லுக்கு வரைவிலக்கணம் அளிப்பது கடினம். உண்மையில் கண்ணியத்துடன் கூடிய கடமையை, கட்டுப்பாட்டுடன் மன மகிழ்வுடன் அளிப்பதே சாரணியம். சமூகம் தனக்கு தேவையற்றதை உடனடியாக ஒதுக்கி அல்லது நீக்கிவிடும். சாரணி யத்தைப் பொறுத்தவரையில் சமுதாயம் அதை எந்தவிதத்தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது.
சாரணியத்தின்மூலம் சாரணர்கள் பெளதீகரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உரமிக்கவர்களாகின்றனர். உலகை தம் சூழலாகவும் உலகம் வாழ் மக்களை தம் உற்றதுணைவர்களாகவும் எண்ணும் அளவுக்கு அவர்களின் மனம் பரந்துபக்குவ மடைகின்றது. மற்றைய சாரணனின் வளர்ச்சியில்தானும் மகிழ்ச்சியடையும் அளவுக்கு நல்லமனதைக் கொண்டவர்க ளாகின்றனர். உடலையும் உள்ளத்தையும் உற்சாகம் மிக்கதாக வைத்திருக்கின்றன. மனிதர்களை மாத்திரமின்றி தமது சூழலில்

ரணர்களும் - ஒரு ல் நோக்கு
வாழும் மரம், செடி , கொடிகள், மிருகங்களையும் தம் தோழர்களாகக்
கொள்கின்றனர்.
சாரணியம் மூலம் ஒரு மாணவன் உடனடியாக ஒரு பயனைப் பெறாவிட் டாலும் வருங் காலத்தில் அவனது வாழ்க்கையைச் சரியாக நிலைநிறுத்த நிச்சியமாக இது உதவும். எம்மில் எத்தனை பேருக்கு ஒரு வேளை உணவைத் தயாரிக்கவோ அல்லது குறுக்கிடும் ஆற்றைக் கடக்கும் ஆற்றலோ உள்ளதுP சாரணனாக இருந்த ஒரு மனிதனுக்கு இவை ஒரு பொருட்டேயல்ல. சமையலுக்கு சட்டி ,
பானை கூட அவனுக்கு அவசியப்படாது.
பாடசாலை மட்டத்தில் எடுத்து நோக்குவோமானால் ஒரு சாரணன் வகுப்பறை ஒற்றுமையைப் பேணுவதில் உறுதியுள்ளவனாகக் காணப்படுவான். ஆசிரியர்கள் அவனை முன்னுதாரணமாக்கி மற்றைய மாணவர்களை நல்வழிப் படுத்துவர். கல்வி தவிர்ந்த ஏனைய புறக்கிருத்தியங்களிலும் உடல் ஆரோக்கியம் மிக்க சாரணனே சிறப்பாகப் பங்களிப்பான்.
ஆபத்துக்காலங்களிலும், அவசர நேரங்களிலும் பதட்டத்தை வென்று விரைந்து செயலாற்றும் வீரனாகத் திகழ்பவன் சாரணனே. காயத்தை மட்டுமல்ல கவலையால் கனக்கும் மனப்பாரத்தைத் தன் தன் பஞ்சு போன்ற மென்மையான பேச்சால் ஒற்றியெடுக்கும் வல்லமை சாரணனுக்கு உண்டு. பாசறை வாழ்வில் ஏற்படும் சுகதுக்கங்கள் அவனது வாழ்வை அமைத் துக் கொள்ள 667 Of 6

Page 152
படிக்கட்டுகளாக இருக்கும்.
பெற்றோர்கள் மத்தியில் சாரணியம் படிப்பைக் கெடுக்கும் ஒரு செயற்பாடு என்று ஒரு நம்பிக்கையுண்டு. இது எவ்வளவு தவறானது என்பதை இன்றைய நாடு போற்றும் அறிஞர்களின் இளமைக்கால சாரணிய வாழ்வு உணர் த்தும் . புத்தகப்புழுவாக இருக்கும் சிறார்கள் வருங் கால வாழ்வை எதிர்கொள்ள முடியாது தவிப்பர். சாரணியத்தினால் அவன் அடையும் ஜனாதிபதி விருது போன்றவை அவனுக்கு கெளரவத்தையும் மேற்படிப்புக்குரிய வெட்டும்புள்ளியை
* வாழ்க்கையில் இழந்தா பெறமுடியாத விடயங்:
உச்சரிக்கப்பட்ட சொல்
தவறிவிட்ட வாய்ப்பு கடந்து போன நிமிடம்
* அறியாமை என்பது மி
முட்டாளாக இருப்பது இதில் விசித்திரம் என்
சாபத்தையும், தண்ட6ை
நமக்கு கொடுத்து விடு

பெற்று தரும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சாரணர்களுடன் பழகும் போது அவர்களின் அறிவையும் கலாச்சாரத்தையும் மதிப்பீடு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
நாளை வரும் நல் லு கதி தை நாடெல்லாம்போற்றும் வண்ணம் செயற்பட சாரண இயக்கம் தன் எழுச்சிமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும். மகிழ்வை இழந்த உலகம் இருட்டில் விளக்காய் சாரணிய சேவையைப் பயன்படுத்தி
பயன்பெறும் என்பதில்லை ஐயமில்லை
ல் திரும்பிப்
கள் மூன்று
கப்பெரிய சாபம்
மிகப்பெரிய தண்டனை. னவென்றால் இந்த
னயையும் நாம் தான்
கிறோம்.

Page 153
இலங்கையின் பங்
Share Market
பொதுக் கம்பனிகளின் பங்குப் உதவும் அமைப்பு, பங்குச் சந்தை ஆகும். இல பொறுப்பாக வரையறுக்கப்பட்ட கொழும்புட் இதன் முக்கிய நோக்கமானது பங்குப் பத்தி பொருளாதார அபிவிருத்திக்கு உதவுதலாகும். இருவகைப் படுத்தப்படுகின்றது.
1. முதலாந்தர பங்குச் சந்தை (P 2. இரண்டாந்தர பங்குச் சந்தை
புதிதாக உருவாக்கப்படும் கம்பன அல்லது முன் விவரணத்தின் ஊடாக 6 விண்ணப்பங்களைப் பெற்று பங்குகளை முதலாந்தர பங்குச் சந்தையாகும். இங்கு விற்பனை செய்யப்படும் ஆனால் தரகள் வழங்கப்பட மாட்டாது.
இரண்டாந்தர பங்குச் சந்தை எ கம்பனி தாம் ஏற்கனவே விற்பனை செ விற்பனை செய்யும் பொழுது அல்லது 6 கொள்வனவு செய்து வைத்திருப்பவர்கள் செய்யும் பொழுது ஏற்படுவது இரண்டாந்த சேவை நாடப்பட்டு தரகு வழங்கப்படும்.
இலங்கையின் பங்குச் சந்தையின் 1896இல் “பங்குத் தரகர் சங்கம்” என்னும் ஆணடு "கொழும்பு தரகர் சங்கம்” என இ. கொழும்பு தரகர் சங்கத்தின் தனியுரிமை சங்கத்தின் செயற்பாடுகளைக் குறைக்கும் ( பங்கு தரகர் சங்கம்” அமைக்கப்பட்டது வரையறுக்கப்பட்ட பங்குத் தரகர் சங்க கொழும்பு ஆவணமாற்று கம்பனியாக” உ வரையறுக்கப்பட்ட கொழும்பு பங்கு பரிவ
பங்குச் சந்தைக்காக வியாபாரத் முன்பு வியாபாரத்தளம் என்பது பங்குகளை புக்களையும் கொள்வனவு செய்ய விரும் வெளிப்படுத்தும் இடம் வியாபாரத் தளம் கரும்பலகையூடாக இது வெளிப்படுத்தப்ட கொள்வனவு செய்வோரும் இதில் நேரட
1.

குச் சந்தை அமைப்பு
in Sri Lanka
பத்திரங்களின் கொள்வனவு விற்பனைக்கு ங்கையில் பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்குப் பங்குப் பரிவர்த்தனை காணப்படுகின்றது. ரங்களினூடாக பெருமளவு நிதியைத்திரட்டி இலங்கையின் பங்குச் சந்தை அமைப்பானது
imary Share Market) (Secoudary Share Market)
ரிகள் தேசிய புதினப் பத்திரிகைகளினூடாக விளம்பரம் செய்து பொதுமக்களிடமிருந்து
விற்பனை செய்யும் போது ஏற்படுவது தரகர்களின் சேவை நாடப்பட்டு பங்குகள் களுக்கு அவர்களது சேவைக்கான தரகு
ன்பது ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள Fய்தவகைப் பங்குகளை நிதித்தேவைக்காக ரற்கனவே கம்பனி ஒன்றின் பங்குகளைக்
இன்னொருவருக்கு அவற்றை விற்பனை ர பங்குச் சந்ன்தயாகும். இங்கு தரகர்களின்
ஆரம்ப வரலாற்றை ஆராய்வோமேயானால் D பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1904 ஆம் து பெயர் மாற்றப்பட்டது. 1984ஆம் ஆண்டு >யை நீக்குமுகமாகவும், கொழும்பு தரகர் முகமாகவும், "வரையறுக்கப்பட்ட கொழும்பு 1985இல் கொழும்பு தரகர் சங்கமும் மும் ஒன்றிணைந்து "வரையறுக்கப்பட்ட ருவாக்கப்பட்டது. பின்னர் 1990 இல் இது ர்த்தனையாக அமைக்கப்பட்டது.
தளமானது 1984இல் அமைக்கப்பட்டது. ா விற்பனை செய்ய விரும்புவோரின் அளிப் புவோரின் கட்டளைகளையும் பகிரங்கமாக ஆகும். முன்பு தரகர் களின் உதவியுடன் ட்டது. பங்குகளை விற்பனைசெய்வோரும் டயாகப் பங்குபற்றுவர். தற்பொழுது இக்

Page 154
கொள்வனவு விற்பனை நடவடிக்கையான
நடைபெற்றுவருகின்றது.
இலங்கையில் பங்குச் சந்தையான
காரணங்கள் துணைபுரிந்தன.
1.
வெளிநாட்டவர் பங்குகளைக் ெ 100% வரிக்கட்டுப்பாடு நீக்கப்ட
வெளிநாட்டவர் 40% அதிகமான என்ற கட்டுப்பாடு நீக்கியமை,
அந்நியச் செலாவணி கட்டுப்பா பங்குகளை கொள்வனவு செய்ே
அரசிற்குச் சொந்தமான கம்ப மொத்தப் பங்கு வழங்கலின்
இலங்கையின் பங்குச் சந்ை
எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
l.
மக்கள் பொதுக் கம்பனிகளை களை உருவாக்கியமை.
பொது மக்களின் பங்கு முத6
விலைகூறப்பட்ட கம்பனிகளின்
. மக்களுக்கு பங்குச் சந்தை தெ
வங்கிகளின் கவர்ச்சி மிகு கே
போன்ற பிரச்சினைகளின் காரணி பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரு செய்யப்படுமாயின் இலங்கையின் பங்கு பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில்
ஜெகநாதன் மேகரூபன்
"வர்த்தகம் 98

னது கணனிகளின் உதவியுடன் சிறப்பாக
ாது துரித கதியில் வளர்வதற்குப் பின்வரும்
காள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த ட்டமை.
பங்குகளை கொள்வனவு செய்ய முடியாது
டுகள் நீக்கியமை. விலைகூறப்பட்ட கம்பனியின் வாருக்கு பிடிப்புவரிக்கட்டுப்பாடு நீக்கியமை.
னிகளை தனியார் மயமாக்கியதன் மூலம் நிரம்பலை அதிகரித்தமை. என்பனவாகும்.
தயானது பின்வரும் பிரச்சினைகளையும்
உருவாக்குவதற்கு பதிலாக சொந்த கம்பனி
லிட்டு ஆற்றல் குறைவாக இருத்தல். * எண்ணிக்கை குறைவாக இருத்தல்.
ாடர்பான அறிவாற்றல் குறைவாக இருத்தல்
சமிப்பு நடவடிக்கைகள்
னமாக பங்குச் சந்தை வளர்ச்சியில் சற்றுப் ம் காலங்களில் இப் பிரச்சினைகள் நிவர்த்தி ச் சந்தை அபிவிருத்தியடைந்து நாட்டின் உதவும் என்பது திண்ணம்.

Page 155
gistfullrf IDuIIDITéfi
தனியார்மயமாக்குதல் அல்லதுத சொந்தமான தொழில் முயற்சிகளை அதா தனியாரிடம் கையளிப்பது அல்லது மு என்பதனைக் குறிக்கின்றது. அந்த வகையி இலங்கையில் மட்டுமன்றி பல உலக மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது அபி அடைந்துவரும் நாடுகள், சோஷலிச நா கூறலாம். பிரிட்டனில் இருபதுக்கும் ே முயற்சிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள
இலங்கையைப் பொறுத்தவன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்பாடானது " பதம் மூலம் மாற்றம் அடைந்துள்ளது. தனிய இரு செயற்பாடுகளும் பொதுத்துறைக்கு நிறுவனங்களிடம் கையளித்தல் அல்லது வழங்குகின்றது. ஆனால் மக்கள் மயப்படுத் பொதுத்துறைச் சொத்துக்கள் உரிமைய மயப்படுத்தலின் போது பொதுத் துறைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செ ஆகியோருக்கும் பங்குகள் வழங்கப் செயற்பாடாகும். இதன் மூலம் மக்கள் பொதுமக்கள் உடமையாளராவதற்கான
மக்கள் மயப்படுத்தல் திடத்தின் கி 51% முதல் 60% மான பங்குகள் கூட்டு மு வழங்கப்படுகின்றது. 10% மான பங் வழங்கப்படுகின்றது. 30 % மான பங்குக ஊடாக வழங்கப்படுகின்றது. இந்த வகையி உடைமையாளராக மூன்று பகுதியினர் க
1. கூட்டு முதலீட்டாளர்கள் 51%
2. ஊழியர்கள் 10%
3. பொதுமக்கள் 30.
உதாரணமாக இலங்கை ஒக்சி gen), நோர்வேயைச் சேர்ந்த Norske H ஊழியர்களையும் உடமையாளராகக் ெ மயப்படுத்தப்பட்ட நிறுவனம் என்ற அந்தஸ்
அதாவது கூட்டு முதலீட்டாளர் உடமையாளராகும்போதுமக்கள் மயப்படுத் எனக் கூறுவது பொருத்தமானது ஆகு முதலீட்டாளர்களுக்கு பங்குகள் வழங்குவ முகாமையினை நிறுவனத்தில் ஏற்படுத்த

ěib (Privatization)
னியார்மயப்படுத்தல் எனப்படுவது அரசிற்குச் வது பொதுத்துறை தொழில் முயற்சிகளைத் pகாமையைத்தனியாரிடம் ஒப்படைத்தல் ல் இத்தனியார்மயமாக்கற்செயற்பாடானது நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, விருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி டுகள் பலவற்றை இதற்கு உதாரணமாகக் மற்பட்ட வெவ்வேறு வகையான தொழில்
S. ரையில் "தனியார் மயமாக்கல்” மூலம் மக்கள் மயப்படுத்தல்" (Peoplisation) என்ற பார்மயமாக்கல், மக்கள் மயப்படுத்தல் ஆகிய ச் சொந்தமான சொத்துக்களை தனியார் விற்பனை செய்தல் என்ற கருத்தினை ந்தல் எனப்படுவது பரந்தளவிலான முறையில் ாற்றப்படுவதனைக் குறிக்கின்றது. மக்கள் நச் சொந்தமான சொத்துக்களைத் தனியே ய்வது மட்டுமன்றி பொதுமக்கள், ஊழியர்கள் படும், நடவடிக்கைகளை உள்ளடக்கிய மயப்படுத்தல்கருமமானது, பெருமளவில்
வசதியினை அளிக்கின்றது. ழ் பொதுத்துறைமுயற்சியின் உடைமையில் pg56S LT6T facsibág (Corporate Investor) குகள் ஊழியர்களுக்கு அன்பளிப்பாக ள் பொதுமக்களுக்குப் பங்குச் சந்தையின் ல் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒருநிறுவனத்தில் ாணப்படுவார்கள்.
- 60%
ஜின் கம்பனி லிமிட்டெட்டில் (Ceylon Oxyydro நிறுவனம் 60% மான பங்குகளையும், காண்டு உள்ளனர். எனவே இது மக்கள் தினைப் பெற்றுள்ளது.
கள், பொதுமக்கள், ஊழியர்கள் ஆகியோர் தல்நடவடிக்கை பூரணத்துவம் அடைகின்றது தம். மக்கள் மயப்படுத்தல் மூலம் கூட்டு தன் மூலம் அனுபவமுள்ள சிறந்த, திறன்மிக்க கமுடியும். ஊழியருக்கு 10%மான பங்குகள்
155

Page 156
இலவசமாக வழங்கப்படும்போது ஊழியர்க அளிக்கின்றது. ஊழியர்கள் நிறுவனத்தில் இலவசமாகபபங்குகள் வழங்கப்படுவதுநிறு அதிகரிப்பது மட்டுமன்றி அவர்களின் நியாயப்படுத்துவதாகவும் அமைகின்றது.
பொதுமக்களுக்கு 30% மான பங்கு ஊடாக பொதுமக்களின் முதலீடுகள் ஊக் மக்களும் தமது சேமிப்புக்களை பாரியதிட்ட அளிப்பதன் ஊடாக மூன்று வகையான ே எனக் கூறுவதும் பொருத்தமானதாகு ஆண்டளவில் பொதுத்துறை நிறுவனங்க தனியார் மயமாக்கலை கொள்கை அள பொதுத்துறை நிறுவனங்களில் காணப்பட அடயாளம் காணப்பட்டன.
1. பல பொதுக்கூட்டுத்தாபனங் 2. கூட்டுத்தாபனங்களில் தேவை 3. பழைய தொழில்நுட்பங்கள் L 4. பணித்துறைக்கட்டுப்பாடு. இ இந்நிலையில் கூட்டுத்தாபனங் காணப்பட்டன. அவையாவன.
1. கூட்டுத்தாபனங்களை மூடுத 2. கூட்டுத்தாபனங்களைத் தொ
யினை வழங்குதல் 3. கூட்டுத்தாபனங்களைத் தனி
இம்மூன்று மாற்றுவழிகளையும் கூட்டுத்தாபனங்களை மூடுதல் நாட்டின் ெ புத்திசாலித்தனமானதல்ல. கூட்டுத்தாப பொருட்டு நிதியினை வழங்குதல் அரசின் இந்த வகையில் தனியார்மயமாக்கலைப் தொன்றுமாகும் என்ற கருத்து உணரப் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. செயற்படுத்தும் ஆரம்பகட்டமாக ஆறு அமைக்கப்பட்டு பின்வரும் விடயங்கள் சமர்ப்பிக்கும்படி வேண்டப்பட்டது.
1. ஒவ்வொரு கூட்டுத்தாபனத் 2. கம்பனிகளாக மாற்றப்படவ சுவீகரிக்கப்பட்ட கம்பனிகளில் நடைமுறைகள் 3. கம்பனிகளாக மாற்றப்படும் சேவைகள்தொடர்பாகக் ெ

ரும்,உடமையாளராவதற்கான வாய்ப்பினை சேவைபுரிந்த ஆண்டுகளின் அடிப்படையில் வனத்தில் ஊழியர்களுக்கான தொடர்பினை சேவைக்கு மதிப்பளிப்பதுடன் அதனை
களை கொள்வனவுசெய்ய வாய்ப்பளிப்பதன் கப்படுத்தப்படுகின்றது. அதாவது சாதாரண ங்களில் முதலீடுசெய்வதற்கான வாய்ப்பினை ாக்கத்தினை அடைவதற்கு உதவுகின்றது, ம். இலங்கையைப் பொறுத்து 1985ஆம் ளின் கூடிய நிதிச்சுமை காரணமாக அரசு வில் ஏற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ட பிரதான குறைபாடுகளாக பின்வருவன
கள் நட்டத்தில் இயங்கியமை க்கு அதிகமான ஊழியர்கள் காணப்பட்டமை யன்படுத்தப்பட்டமை து சிவப்பு நாடாவிற்கு வழிவகுத்தது. கள் தொடர்பாக மூன்று மாற்றுவழிகள்
6). ாடர்ந்தும் இயக்குவிக்கும் பொருடடு நிதி
யார் மயமாக்குதல்.
தனித்தனி பரிசீலனை செய்யும் போது, பாருளாதார அபிவிருத்தியினைப்பொறுத்து னங்களைத் தொடர்ந்தும் இயக்குவிக்கும் ா நிதிச் சுமையினை மீண்டும் அதிகரிக்கும். |ற்றிச் சிந்திப்பதே சிறந்ததும், சாத்தியமான பட்டதால் தனியார்மயமாக்கல் தொடர்பான 985ஆம் ஆண்டில் தனியார் மயமாக்கலை அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை
தினதும் சொத்து, பொறுப்பு பற்றிய மதிப்பீடு. ள்ள பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது
பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான
போது வேண்டப்படாத ஊழியர்களின் ாடுக்கவேண்டிய நஸ்டஈடு.
156

Page 157
தனியார்மயமாக்கல் என்னும்போ முகாமையினை தனியாரிடம் கையளித்தல் தனியார்மயமாக்கல் என்னும் போது அரசு தனியாரையும் ஈடுபட அனுமதி அளித்தல் தனியாரிடம் கையளித்தல் (வணிகமயப்படுத் ஈடுபட அனுமதியளித்தல் ஆகிய சகல கருத்தினைக் குறிக்கும்.
தனியார் மயமாக்கல், தனிய தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்ற க( சேவைகளும் காலப்போக்கில் தனியார்மயம மக்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுக்ெ வகையான கருத்துக்கள், விமர்சனங்கள் மயமாக்கல் செயற்பாட்டை மேற்கொள்ளுப் ஏற்பட்டன.
தனியார் மயமாக்கலை மேலும் பய நாட்டின் சகலமக்களும் அத்திட்டத்தின் தனியார் மயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டு “ வடிவமும் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மறுபுறத்தில் தனியார் மயமாக்கல் எனக்கூறுவது மறுப்பதற்கு இல்லை. வழிவகுப்பதுடன் தனியார் மயமாக்கலின் & வர்கள் பெற்றுக்கொள்ள முடியாது போகு வழிவகுக்கும்.
அத்துடன் இலங்கையில் தனியா பலனைப்பெறவேண்டின் வளர்ச்சி அடைந்த ஆனால் இலங்கையில் அவ்வாறான ஒரு வ மூலதனச் சந்தையினை விருத்தயடையச் எனினும் இலங்கையைப்பொறுத்துமூலதன ஒரே காலகட்டத்தில் மேற்கொள்வதனால் எனக்கூறுவதும் பொருந்தும். எவ்வாறாய எல்லையுள் குறிப்பிடத்தக்களவு பலனைத்த தனியார் மயமாக்கல் நடவடிக்கை முற்றுப்ெ அது தொடர்பான பூரண மதிப்பீட்டினை சாத்தியம் அற்றது. இதன் முழுப் பலாபல பின்பே முற்றாக மதிப்பிடமுடியும்.

துஅரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் என்பது பொதுவான கருத்தாகும். எனினும் தனியுரிமை வகித்து வந்த நிறுவனங்களில் ), அரச நிறுவனங்களின் முகாமையினைத் ந்தல்) அரச ஒப்பந்த வேலைகளில், தனியாரும் அம்சங்களும் தனியார்மயமாக்கல் என்ற
JTsi goofurflood (Private Monopoly) நத்து முன்வைக்கப்பட்டது. அத்தியாவசிய ாக்கப்படலாம் இதனால் வருமானம் குறைந்த காள்ளமுடியாது போகலாம் என்ற பல்வேறு மேற்கொள்ளப்பட்டன. எனினும் தனியார் ) பொருட்டு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள்
னுடைய செயற்பாடாக மாற்றும் பொருட்டும், மூலம் நன்மை அடையும் பொருட்டும், மக்கள் மயப்படுத்தல்" என்ற புதிய பெயரும், -gj, சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது தனியார் மயமாக்கல் தனியுரிமைக்கு முலம் சிலசேவைகளை வருமானம் குறைந்த ம் நிலை ஏற்படலாம். வேலையின்மைக்கும்
ர் மயமாக்கல் மூலம் நாடு முழு அளவிலான ஒரு மூலதனச் சந்தை காணப்பட வேண்டும். 1ளர்ச்சி அடைந்த மூலதனச் சந்தையில்லை. செய்து தனியார் மயமாக்கலுக்கு உதவும் ச் சந்தை வளர்ச்சியும் தனியார் மயமாக்கலும் எதிர்பார்த்த பலனைப் பெறமுடியவில்லை பினும் தனியார் மயமாக்கல் குறுகிய கால ந்துள்ளது எனக் கூறுவது மறுப்பதற்கில்லை. பறாது ஆரம்பநிலையில் காணப்படுவதினால் மேற்கொள்ள முடியாது. மேற்கொள்வதும் ன்களையும் இன்னும் சில வருடங்களின்
Kathirkamanathan Venugoban
1999 AVL (Com)

Page 158
பகிடிவதை
பூமிப் பந்து இருபது நூற்றாண்டு களைச்சுற்றி முடித்து, இருபத்தோராம், நூற்றாண்டில் எட்டிப்பார்க்க ஆரம்பித் துள்ளது. மனித குலம் தன் வாழ்வுக்கும், வசதிக்கும் வருகாலச் சந்ததிக்கும் தேவைப் படும் வகையில் அறிவையும், ஆக்கத் தொழிற்பாடுகளையும் விருத்தி செய்து வருகின்றது. முன்னைய நூற்நாண்டுகளில் இருந்ததைவிட மனிதன் சிந்திக்கின்ற ஆற்றலை அதிகம் பெற்றுள்ளான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
என்ன இருந்தும் என்ன? ஒரு சிலரின் வக்கிர புத்திகளும், பிறரை வதைக்கின்ற எண்ணங்களும் ஒட்டுமொத்தமாக உலகையே ஒரு கணம் புத்திபேதலிக்க வைத்துவிடுகின்றது!
இந்த நூற்றாண்டு தான் வன்முறை களும் பயங்கரவாதங்களும் பலாத்கார எண்ணங்களும் தலைகாட்டி தலைதுாக்கிய ஆண்டு! இத்தகைய கொடுமைகள் உண்டாக்கிய தாக்கங்கள் மனதில் ஒரு மூலையில் பதுங்கிக் கிடக்கின்றது பலருக்கு இவற்றை வெளிப் படுத்துவதற்குத் தருணங்களை எதிர்பார்த்துக் கிடந்த சில வக்கிரம் பூத்த இதயங்களுக்கு ஒரு சில நிகழ்வுகள் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன!
அவற்றில் ஒன்றுதான் ராகிங் (ragging) எனப்படும் பகிடிவதை மாணவ சமுதாயத்தை மட்டுமல்லாமல், கல்வித் துறையுடன் சம்பந்தப்பட்ட அனைவரை யுமே தலைகுனிய வைத்த ஒரு சில சம்பவங்களுக்கு மேற்குறிப்பிட்ட நிகழ்வே காரணம்!
தென்னிந்தியாவின் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்திலே நாவரசு

தேவைதானா?
என்ற மாணவனை -ஜான் டேவிட் என்ற மாணவன் வடிவில் வந்த கொடுர புத்தி படைத்தவன். பகிடிவதை என்ற பேரில் வல்லுறவுக்கு அழைத்துக் கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டிச் சுவை கண்டது முதல் சம்பவம் மாணவ உலகம் கூட இவ்வளவு வக்கிரப் புத்திகளை உடையது தான் என உலகம் கண்டறிய இதுவே வழிவகுத்தது!
அமைதியான சுபாவமுடைய வரப்பிரகாஷை ஏழுபேர் கொடுமையான சில உடற்பயிற்சிகளைச் செய்யுமாறு வற்புறுத்த அவன் உடல் உபாதைக் குள்ளாகி இரு சிறுநீரகங்களும் செயற் படாமல் பிஞ்சாகவே கருகியது எமது நாட்டின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த ஒரு பயங்கரம்! இப்போதும்கூட எம் சமூகம் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை!
இதற்குப் பின்னரும் அம்பாறையில் ஹாட்லிக் கல்வி நிறுவனத்தில் மது அருந்தும் சில மாணவரால் (?) கெலும் துஹார என்ற மாணவன் வதைத்துக் குற் றுயிராக வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமான சம்பவமும் சிலநாளுக்கு முன்னரே நடந்தது!
எமது இளைஞர் சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது? இதற்கு என்ன காரணம்? மனவருத்தமும், மனதினுள்ளே புதைந்து கிடக்கும் ஆக்கிரமிப்பு அரக்க உணர்வுகளே இத்தகைய தீச்செயல்கட்குக் காரணம் என மனவியலாளர்கள் (Psychologists) 57goyéfait pa07ñ.
அடுத்த முக்கியமான வினா என்னவென்றால் உண்மையிலே இந்த
ராகிங் எனப்படும் பகிடிவதையின்
58

Page 159
நோக்கமென்ன என்பதாகும்!
மேலைநாடுகளில் பல்கலைக் கழகங் களில் நுழையும் புதிய LD IT GooTouri 56 GT (Junior Students) முன்பிலிருந்து கல்விபயிலும் சிரேஷ்ட LDit 6007 6uit 3567 (Senior Students) 3.53ij பகிடிவதைகளைப் பயன்படுத்தி தம்முடன் புரிந்துணர்வு கொள்ள வைத்தனர்! இது எத்தனையோ தசாப்தங்களாக நடைமுறை யிலிருந்து வந்தது; இருந்து வருகின்றது! பகிடிவதை எனப்படும் போது சிறு வேடிக்கையான செயல்களைச் செய்யச் சொல்லி தாமும் மகிழ்வுற்று புதியவர் களையும் தம்முடன் அம் மகிழ்வில் இணையச் செய்தனர்! எங்கள் கீழைத்தேய நாடுகளிலும் முன்பிருந்து இந்நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது! இவ்வளவு காலமும் ஆரோக்கியமான விளைவுகளைத் தந்து வந்த பகிடிவதை இன்று அனர்த் தங்களை விளைவிக்க ஆரம்பித்துள்ளது! நடந்த கொடூரங்களில் மூன்றுதான் வெளியே தெரிந்துள்ளன! இன்னும் தெரியப்படாதவை எத்தனையோ? சிவப்பு விளக்குகள் ஒளிர்விட ஆரம்பித்து உள்ள இந்நேரத்திலேயே இதை எம் நாட்டிலாவது தடை செய்ய வேண்டும் என்பதே பெரும் பாலான கல் விமான் களின் கருத்தாகும்!
ஆரோக்கியமான விளைவுகள் தந்த 'ராகிங்' இன்று ஒரு சிலரால் தவறாகப்
1

பயன்படுத்தியதற்காகத் தடைசெய்யப்பட வேண்டுமா? என வினவுபவர்க்கு ஒன்றே ஒன்று கூற ஆசைப்படுகிறேன்!
ஒரு நாயைக் காவலுக்காக வீட்டில் வளர்க்கிறோம்! எப்போது அதற்குப் புத்தி பேதலித்து வீட்டிலுள்ளவர் களையே கடித்துப் பதம் பார்க்க ஆரம்பிக்கின்றதோ அப்போதே சுட்டுவிடுகின்றோமல்லவா? அதுபோலத்தான் இதுவும்!
குறைந்தது வருங்காலத்தில் நல்ல பலன்தரும் கற்பகதருக்கள் விதையாகவே கரு காமல் காக் கவாவது இந்தப் பகிடிவதை மீதான தடை பயன்படுமே! புதியவர் களைப் புரிந்து கொள்ளக் கட்டாயம் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தேவைப் படின், எம் நாகரிக, பண்பாட்டு விழுமியங்களுக்குட்பட்டதான ஏதாவது ஒரு முறையைக் கைக்கொள்ளலாம்
தானே!
விருட்சங்கள் கருகாமலிருக்க ஒரு விதையின் வேண்டுகோள் இந்தக் கட்டுரை!
மரணித்த மாணவச்சகோதரரின் ஆத்மாக்கள் சாந்திபெறட்டும்!
நன்றி !
ஆ.இ. வாமலோசனன் 97 பெளதீக விஞ்ஞானம்
59

Page 160
கோணமலை வெந்நீர் கோணமலை வெந்நீர் ஊற்றைப் இந்தப்புலவர்கள் பல இடங்களைச்சேர்ந்தவர். இருவர். ஒருவர் புலவர்மணி. பெரியதம்பிட் இவ்விருவரும் வெந்நீர் ஊற்றைப் பற்றிப் பr சோமசுந்தரப்புலவர் உவமைக் கருத்து பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் கன்னியா தன்சிறப்பைக்கூறுவதுபோலப் பாடியுள்ளார். எனினும்இருவரும் கூறவருவது மாறுபட்டது. இந்தப் புனித ஊற்றானது திருே ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அதன் கிணற்று நீரும் ஒவ்வொரு வகையான ே எவராயினும் இந்த ஏழு புனித கிணற்றுநீரி: பாவங்களை நீக்கவல்லது என்று அனை இராவணனின் தாய் இறந்துவிட்டமையால்த செய்ய நீர்தேவைப்பட்டதால் திருமால் வந்து உண்மையா பொய்யா எனக் கூறமுடியாது. இன்று சிலர் விஞ்ஞான முை தன்மையினாலேயே இப்படி ஏழு கிணறுக கொண்டுள்ளது என்கின்றார்கள்.ஆயினும் காணப்படுவதற்கான காரணம் அறியமு ஆராய்ச்சியாளரும் கூட இதன் மாற்றத்தை நீர் அள்ள அள்ளக்குறையாது. இந்த நீரில் தடையுமின்றிப்பாவிக்க அனுமதிஉள்ளமைய சோமசுந்தரப்புலவர் இந்த வெர் காணப்படுவதால் அதனை ஒவ்வொருவழு இலங்கை வளம் என்னும் பகுதியில் இந்த அவரது பாடல் ஏழு அடிகளைக் கொண்டத இந்தப் பாடலில் எட்டாவது அடி கோணமை "காதலனைப் பிரிந்தவளின் மனம் கவிபாடிப் பரிசுபெறான் மனம் தீது பழி கேட்டவன் தன் மனம் ே செய்தபிழைக் கழுங்குமவன் ! நீதிபெறா வேழைதுயர் மனம் பேr நிறை பழித்த கற்புடையாள் ம காதுமழுக் காறுடையான் மனம்
கனவேறு மெழுநீர்களுண்டுக்

ஊற்றின் சிறப்புக்கள் ாற்றிப் பல புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். கள். நாம் இப்போது பார்க்கப்போகும் புலவர்கள் பிள்ளை, மற்றையவர், சோமசுந்தரப் புலவர். டிய பாடலை எடுத்து நோக்குவோம். அதில் க்களைக் கூறிப் பாடியுள்ளார்.ஆனால்
குமரியிடம் வினாவியபோது கன்னியாய்
ஒன்றுதான். ஆனால் கூறும் முறைதான் காணமலையில் உள்ளது. இது தோன்றிப் பல
புகழ் இன்றுவரை மங்க வில்லை. இந்த ஏழு வெப்பத்தை உடையது. இங்கு வருபவர்கள் லும் தலைமுழுகாது போவதில்லை. இந்த நீர் வரும் கூறுகின்றனர். இந்தக் கிணறுகள் ாய்க்குச் செய்யவேண்டிய ஈமக் கிரிகைகளைச் அமைத்ததாகக் கூறப்படுகின்றது. ஆயினும்
றப்படி நிலத்திற்குக் கீழுள்ள பாறையின் $ளும் ஒவ்வொரு வகையான வெப்பத்தைக் இக்கிணற்று நீரில் வெம்மை மாறுபட்டுக் pடியவில்லை. இங்கு வந்த வெளிநாட்டு அறியமுடியாதுள்ளனர்.இந்தக் கிணற்றிலுள்ள பல மதத்தவரும், பல சாதியினரும் எவ்விதத் ால் இது ஒரு புதுமையைத் தான் காட்டுகின்றது. நீர் ஊற்று வெப்பம் வெவ்வேறு வகையில் நடைய மனத்திற்கும் ஒப்பிடுகின்றார்.இவர் ஏழு கிணற்றின் வெம்மையைப் பாடியுள்ளார். ாகும் அந்தபாடல் கீழே குறிப்பிடப்பட்டதாகும். ல வெந்நீர் ஊற்றைக் குறிக்கிறது. போல வொன்று
போல வொன்று
பால வொன்று
}னம் போல வொன்று
"ல வொன்று
னம் போல வொன்று
போல வொன்று
:ன்னியாயில்”
SO

Page 161
இவர் பாடிய பாடலின் பொருளை ந மனம் போல ஒன்றும், பாடலைப்பாடி பரிச செய்யாதவன் மேல் தீது பழிசுமத்தபட்டவை எண்ணிக்கலங்கும் மனம் போல ஒன்றும், கற்பில்லாதவள் எனக் கூறப்பட்டவள் போல ஒன்றும் என இந்த ஏழுவகையான வெந்நீ என்கிறார். இவர் மிகவும் நுட்பமாகப் பாடி கிணற்றின் தொன்மை பற்றியே கூறவில்லை
ஆனால் புலவர் பெரியதம்பிப்பிள் எடுத்துக் காட்டியும் அந்தப்பாடலை உருவ பொருளை எளிமையாகவும் தாக்கமாகவும் பு அமைந்துள்ளன. முதலிருவரிகள் ஆசிரியர் வி விடையாகவும் காணப்படுகிறது. அதுமட்டு இயற்கைத்தன்மையையும் இயல்புநிலைக:ை புலவர் தம் இருகருத்துக்களை ஏற்றிக் கா அவர் கூறும் கருத்தை நாம் நோக்கின் க இலங்கையில் மட்டும் தான் உண்டு. அதனா விட்டது. இங்கு எல்லா இன மக்களும் தன் கன்னியாயை கேட்டபோது கன்னியாய் கூறு சேரும் இடம் ஒன்றுதான் என்ற பரம்பொ ஒன்றுதான் என்பதை உணர்த்தவும் தான் எ குறிப்பிடபட்டதாகும்.
"சைவர் பவுத்தர் முகமதியர்
சார்ந்தே கிறிஸ்து சமயத்தோ
மெய் தொட் டாட நீ விரும்பும்
விதமென் கன்னி யாத் திருவே எனக் கேட்ட போது கன்னியா
"மெய் தொட் டாட யான் விரும்பு விதமிங் குணர் வீர் மேதினியி: தெய்வ மெவர்க்கும் பொது வென் திறத்தை விளக்கும் செயல் க3
என்று இந்தக் கன்னியாய் என் உள்ளார். இதன் பொருள் மேலே கூறிய அடைய பல்வேறு வழியில் வழிபடுகிறார்கள் எ யாது எனில் இங்கு காணப்படும் நீரானது அ கல்வி என்னும் பொருளை உணர்த்தவே என் முடியாது மெல்ல மெல்லதான் கற்கலாம் ஆ என்பதை உணர்த்தலே என்கிறார். அவர் இக் என்று பார்போமாயின்.

ாம் நோக்குவோம்.தன் காதலனைப் பிரிந்தவள் பெறாதவன் மனம் போல ஒன்றும், பிழை னப் போல ஒன்றும், தான் செய்யாத பிழையை நீதிபெறாத ஏழையின் மனம் போல ஒன்றும், ஒன்றும், பொறாமை உடையவன் மனம் போல ீர் ஊற்றின் வெம்மையும் காணப்படுகின்றது னாலும் நீரின் புனிதமே, இல்லாவிடில் இந்த
660TST.
ாளை அவர்கள்ஒவ்வொன்றினதும் சிறப்பை ாக்கி உள்ளார். இப்பாடல்கள் அனைத்தும் லப்படுத்தும் வகையிலே உரையாடற்பாங்கிலே னாவாகவும் அடுத்த இருவரியும் கன்னியாயின் மல்லாது முதலிரு அடிகளும் கன்னியாயில் ளயும் கூறுகின்றன. அடுத்த இரண்டு அடிகளும் ட்டுபனவாய் அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல ன்னியாய் எனப்படும் இந்தப் புனித நீரானது ால் இது ஒரு புகழை இலங்கைக்கு உருவாக்கி டை இன்றி நீராடக் காரணம் என்னவென்று றுவது எந்த மதத்தை வழிபட்டாலும் இறுதியில் ாருளை உணர்த்தவும் எல்லா மத உயிரும் ‘ன்று கூறபடுகிறது. அந்தப்பாடல் ஆனது கீழே
yy
Ա
ாய் கூறிய பதில் ஆனது,
b
iv னும்
oôTrefi”
பவள் கூறுவதுபோலப் பாடலை உருவாக்கி துபோல எல்லா மதமும் ஒரு பரம்பொருளை ன்பது உண்மை ஆகும். மேலும் அவர் கூறுவது அள்ள அள்ள மெல்லச் சுரந்து வருவதெல்லாம் ாகிறார். அதாவது கல்வியானது உடனே கற்க அப்படிக் கற்கும் கல்வி எப்போதும் அழியாது கருத்தை பாடலில் எவ்வாறு விளக்கி உள்ளார்
16

Page 162
அள்ளக் குறையாதினிது வெந்நீர்ச் செல்வ மன மெள்ளச் சுரந்து வருவெ வியம்பாய் கன்னியா
மெள்ளச் சுரந்து வருவெ விரும்பி யுலகோர் ம6 கொள்ளச் சுரக்கும் கல்: நானுஞ் சுரக்கும் குை
என்று கன்னியாய் பதில் கூறுகிற விளக்குகிறார். இப்படியாக ஏழுபாடலிலும் ஏழு இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டி வெந்நீர் ஊற்றையே. கன்னியாய் என்பதன் ே என்று பொருள்படும். புலவர் பெரிய தம்பிப் பி குளித்தால் உடலும் உயிரும் நன்மை பெறு நோக்கின் புலவர் பெரியதம்பிப் பிள்ளை அவர் பலகருத்தைக் கூறிச்செல்கிறார். அத்துடன் அ அதுபோல் சோமசுந்தரப்புலவர் விரு உள்ளத்தில் எழும் எண்ணங்களும் எப்படியே சோமசுந்தரப் புலவரைப் பொறுத்தவரையில் கூறவில்லை. அதனை இன்னொன்றுக்கு ஒப் பற்றியோ, தோற்றம் பற்றியோ எதுவும் கூறவி வாழ்கையில் நடக்கும் உண்மையான சம்பவக் பாடல் ஏழு அடியிலும் ஏழு மனதே வைத்துப் இறுதியாக நாம் உணரக் கூடியது வெவ்வேறு கருத்துக்களாக உள்ள போதும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆயினு என்று கூறமுடியாது. அவரவர் சுயசிந்தனை அ கருத்து வெவ்வேறாகக் காணப்படுகிறது. 6 தேவையான பல கருத்துக்கள் இருக்கின்றன வளர இது பெரிதும் துணை புரியாவிடிலும் இறுதியாக கூறவருவது யாது எனில் இந்த இது மற்றவர்களுக்கு வேறு விதமான சி இருந்து இரு புலவர்களது பாடலின் ரசனை அவர்களது சிந்தனையையும் மன உறுதியுட மேற்கண்ட புலவர்களை வாழ்த்த வேண்டும்

றும் நயருளி நன்ன பத்திருவே
நல்லாம் ந்தளவே iଗu60t
ாங்கண்டீர்
போல் எமக்கு கல்வியின் சிறப்பை எடுத்து கருத்துக்களைக் கூறிச்செல்கிறார். அத்துடன் யது கன்னியாய் என்று அழைக்கப்படுவது பாருள் திருமணமாகாத ஒரு தெய்வப்பெண் ள்ளை அவர்கள் கூறுவது இங்கு ஒருதடவை ) என்று. எனவே இவ்விரு புலவரையும் நாம் கள் இவ்ஊற்றை வைத்து வாழ்விற்கு உகந்த தன் சிறப்பு சிலதையும் எடுத்துக் காட்டுகிறார். Dபிய ஒன்றை அடையாதவனுக்கும் ஒருவனது ா அப்படிப்பட்டது என்று கூறுகிறார். எனவே மிகவும் விரிவாக கன்னியாயின் சிறப்பைக் பிட்டு உள்ளாரே தவிர அதன் சிறப்பு தேற்றம் ல்லை. எனினும் அவருடைய பாடலிலும் எமது கருத்தை கூறிஉள்ளார். ஆயினும் அவருடைய பாடி உள்ளார் எனலாம். பாது எனில் இவ்விரு புலவர்களதும் கருத்தும் எமக்கு தேவையானது எதுவோ அதை நாம் வம் இவ்விருவரது கருத்தும் நல்லதாக இல்லை தாவது இயற்கைரசனையாலேயே அவர்களது னவே இவ்விருவரது கருத்திலும் வாழ்வுக்கு 1. ஆகவே இதனால் நம்வாழ்க்கை உயர்வாக சிறிதேனும் உதவும் என கூறலாம். இங்கு உரை எனது சிறிய சிந்தனையில் உதித்தது. தனையை உருவாக்கலாம். ஆகவே இதில் வெவ்வேறு வகையில் காணப்பட்ட போதிலும் ன் உருவாக்கிய இப்பாடல்களைக் கொண்டு
லோகேஸ்வரன் நிமலன்
12 கலைப்பிரிவு
62

Page 163
தேசிய வட்டப் பாய்ச்
தேசிய வருமானத்தின் வரைவிலக்கண "குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒ முதல், முயற்சி ஆகியவற்றின் உடமையாள உற்பத்தி காரணிச் சேவையை வழங் வாடகை, கூலி, வட்டி, லாபம் என்பவற்ற என வரையறுக்கலாம்.
தேசிய வருமான வட்ட பாய்ச்சல்.
ஒரு பொருனாதாரத்தின் வீட்டுது உற்பத்தி, வருமானம், செலவு என்பை காட்டுவதே வருமான வட்டப் பாய்ச்சல ஆக்க காரணிகளாக நிலம், உழைப்பு, முத என வரையறுக்கப்படும், நிறுவனதுை பொருட்களின் சேவைகளின் உற்பத்தியில் என வரையறுகககப்படும்.
எனவே தேசிய வருமான வட்டப் நோக்குதல் சிக்கல் வாய்ந்ததும் விளக்கப மத்தியில் நான்கு வகையாக எடுத்து நோ
1. வீட்டுதுறை, நிறுவனதுறை என்பன
இப்பொருளாதாரம் வருமானம் மு
2. வீட்டுதுறை, நிறுவனதுறை என்பன
சேமிப்பு, முதலீடு என்ற செயல்பா(
3. வீட்டுதுறை, நிறுவனதுறை, அரசாங்
பொருளாதாரம்".
4. வீட்டுதுறை, நிறுவனதுறை, அரசாங்
உள்ள "திறந்த பொருளாதாரம்"
மேலே கூறிய நான்கு வகை எண்ணக்கருக்களான மூடிய பொருளாத எடுத்து நோக்கிள் மூடிய பொருளாதாரம் எ ஈடுபடாத பொருளாதாரத்தைக் குறிக்கு மொத்த தேசிய உற்பத்திக்கு சமனாக இ என்பது ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுட கூறியபடி ஒவ்வொரு பொருளாதாரமாக

சவில் ஓர் சிறு பார்வை
ஒரு பொருளாதாரத்தில் நிலம், உழைப்பு, ர்கள் பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்கு கியதற்காக பணவடிவில் வழங்கப்படும் Pன் கூட்டுத்தொகையே தேசிய வருமானம்
துறை, நிறுவனதுறை என்பவற்றுக்கிடையே ன எவ்வாறு செயல்படுகிறது என்பதை ாகும் ஆகும். இங்கு வீட்டுதுறை என்பது iல், முயற்சி என்பவற்றின் உடமையாளர்கள் ற என்பது ஆக்க காரணிகளை பெற்று ஈடுபட்டு இலாப நோக்கில் செயல்படுவோர்
பாய்ச்சலை ஒரே நோக்கிலேயே எடுத்து மற்றதுமாகிவிடும், எனவே சில எடுகோள் க்குவது இலகுவானது என்பது என் கருத்து.
உள்ள “எளிய பொருளாதாரம்". அதாவது ழுவதையும் நுகர்வுக்கே செலவிடும்.
உள்ள "சிக்கன பொருளாதாரம். அதாவது நிடைய பொருளாதாரம் ஆகும்.
கதுறை என்பன உள்ள "மூடிய
கதுறை, வெளிநாட்டுதுறை என்பன
பொருளாதாரத்திலும் பொருளியல் ாரம், திறந்த பொருளாதாரம் என்பவற்றை ன்பது ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் ம். இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கும். மேலும் திறந்த பொருளாதாரம் படும் பொருளாதாரமாகும். எனவே மேலே 5 எடுத்து நோக்குவோம்.
63

Page 164
எளிய பொ இவ் எளிய பொருளாதாரத்தில் வீ உண்டு என்படும் இவை சேமிப்பு, மு: என்பதும் எடுகோளாக இருக்கும். இப் வருமாறு படம் மூலம் காட்டலாம்
வீட்டுதுை பொருட்கள் சேவை > (H)
செலவு பொருட்சந்தை *-
நிறுவனதுை
(F)
வீட்டுதுறைவின் தம் உற்பத்தி கார6 ஆகியவற்றை நிறுவனதுறைக்கு வழங்க உற்பத்தியிலீடுபட்டு வீட்டுதுறையினருக்கு அ இப்பாய்ச்சலையே நாம் மெய்ப்பாய்ச்ச்ல் எ நிறுவனதுறை தாம் பெற்ற நிலம், உழைப் அளவான காரணி வருமான வாடகை, காரணி வருமானத்தை வீட்டுதுறைக்கு வ வீட்டு துறையினர் தம் காரணி வருமான அளவாக செலவு செய்வர். இதனை மெய்ப்பாய்ச்சல் மூலமே பணப் பாய்ச்ச் மேலும் இவ்வட்டாரங்களிலிருந்து பின்வரு உள்ளது.
1. ஒரு நாட்டின் தேசிய வருமானமானது என்ற மூன்று வழிகளில் கணிக்கப்படு கணிப்பிடப்படினும் ஒன்றுக்கொன்று அதாவது வீட்டுதுறையினர் வழங்கிய வருமானமும், இக் காரணி வருமான செலவிடப்படுகிறது எனவும் கூறலா உற்பத்தி என்றும் காரணி வருமானத் வருமானம் முழுவதையும் பொருட்கள் ே செலவிடுகிள்றனர். எனவே இங்கு ே முடிவுக்கு வரலாம்.
தேசிய வருமானம் - = தேச
G.N.I G.N

ருளாதாரம்.
டுதுறை, நிறுவனதுறை என்பன மட்டுமே லீட்டு செயல்பாட்டில் ஈடுபடுவதில்லை பொருளாதாரத்தின் வட்டப பாய்ச்சலை
'D
காரணிச்சேவை
காரணிவருமானம் -> காரணிச்சந்தை
DsD
ணரிகளான நிலம், உழைப்பு, முதல், முயற்சி நிறுவன துறையினர் பொருட்கள் சேவை ப்பொருட்கள் சேவைகளை வழங்குகின்றனர். ான்கின்றோம். காரணிச் சேவையை பெற்ற பு, முதல், முயற்சி என்ற காரணி சேவைக்கு
கூலியும் சம்பளம், வட்டி, லாபம் என்ற ழங்கும். பொருட்கள் சேவைகளைப் பெற்ற ங்களை, பெற்ற பொருட்கள் சேவைகளுக்கு பணப் பாய்ச்சல் என்கின்றோம். எனவே ல் இடம் பெறுவதை அவதானிக்கலாம். ம் சிலமுடிவுகளை மேற்கொள்ளக் கூடியதாக
உற்பத்திவழி, வருமானவழி, செலவுவழி நிறது எள்றும் அவை வெவ்வேறு வழிகளில்
சமனாகும் என்ற முடிவைப் பெறலாம்.
உற்பத்தி காரணிகளுகளாகவே காரணி த்தை பெற்ற பொருட்கள் சேவைகளுக்கே 0. எனவே தேசிய வருமானம = தேசிய தை பெற்ற வீட்டுதுறையினர் தாம் பெற்ற Fவைகளினை கொள்வனவு செய்வதற்காகவே தசிய வருமானம் தேசிய செலவு என்றும்
யளவு = தேசிய உற்பத்தி
C == G.N.P.
64

Page 165
2. பொருளியல் எடுத்துக் கொள்ளும் இ காரணி சந்தை என்பன காட்டப்படுக பரிமாறப்படுகையில் பொருட் சந்தையு காரணி சந்தையும் உருவாகுவதை ப
இப்பொருளாதாரம் தன் தேசிய வி
Y
வருமானம் =
நுகர்வு என்பதற்கு நுகர்வு சார்ட வருமானத்திற்கும் நுகர்வுக்குமிடையேயு வருமானம கூட நுகர்வு கூடுவதும் வரும வினக்குவதே நுகர்வு தொழிற்பாடு ஆகு
C e a+ by
C நுகர்வு
a e நுகர்வுக் கோடு
பூச்சிய வருமான
b = நுகர்வுக் கோட்டி
நாட்டம்.
y = வருமானம்.
இவ்வட்டப் பாய்ச்சலில் தேசிய வரு மூலம் விளக்கலாம்.

ரு பெரும் சந்தைகளான பொருட் சந்தை, ன்றன. அதாவது பொருட்கள் சேவைகள் ம், காரணி சேவைகள் பரிமாறப்படுகையில் டம் விளக்குகிறது.
ாருமான நிர்ணயிப்பை வருமாறு காட்டும்.
C
நுகர்வு.
உண்டு. இவ்நுகர்வு தொழிற்பாடானது ாள தொடர்பை விளக்குகிறது. எனவே
ானம் குறைய நுகர்வும் குறையும் என்பதை ம். எனவே நுகர்பு சார்பு வருமாறு.
அச்சை வெட்டும் புள்ளி அல்லது 'த்தில் நுகர்வின் அளவு. டன் சரிவு அதாவது எல்லை நுகர்வு
தமான நிர்ணயிப்பை பின்வரும் உதாரணம்
த. ராஜமோகன்
13 'E'
65

Page 166
யுத்த பூமியில் சமாதானப்
"இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச் சினைக்கு தீர்வு கண்டுவிடவேண்டும். இன்றேல் இனி எவராலும் எப்போதும் தீர்வைக் கண்டுவிடமுடியாது.” சாதி பேதங்கள், சமய அடிப்படை வாதங்களைத் துறந்து, பிரிவினைகளையும் பேதங்களையும் மறந்து சுதந்திரமான ஐக்கியமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாட்டுமக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும்" என்று புத்தாண்டு தின வாழ்த்து செய்தியில் சனாதிபதி வலியுறுத்தியுள்ளதானது யுத்தமானது எவ்வளவு துாரத்திற்கு இந்த நாட்டை அரித்தெடுக்கும் வைரஸ் ஆக மாறிவரிட்டது என்பதை எ மக்கு உணர்த்துவதாகவேயுள்ளது.
இந்த யுத்தத்தினால் இந்நாட்டுமக்கள் அனுபவித்த சொல்லோணாத்துயரங்கள் இந்த நாட்டிற்கு ஓர் அமைதியை தேடிக் கொடுக்கவேண்டிய பெரும் பொறுப்பை இந்த நாட்டு ஆட்சியாளர்களின் கைகளில் ஒப்படைத்தது. ஆனால் இந்த நாட்டில் நடந்த ஆட்சி குழப்பங்கள், ஆட்சி மாற்றங்கள், அரசியல் ஸ்திரமின்மை போன்றவற்றால் இந்த நாட்டின் அமைதி பிற் போடப்பட்டு கொண்டிருந்தது. இவ்வேளையில் யுத்தமும் படுதீவிரமடைந்து ஒவ்வொரு வீட்டின் வாயில் கதவையும் தட்டத்தொடங்கிவிட்டது. இவ்வேளையில் ஆட்சிப்பீடமேறிய பொதுஜன ஐக்கிய முன்னணி, நாட் டி ன் அனைத் து இனங்களையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் தீர்வுதிட்டப்பொதியையும் மக்கள் முன் வைத்தது. பெரும் செலவில் "தவளம” போன்ற வீதி நாடகங்களையும் நடத்தியது. அரசின் இம்முயற்சியானது வெற்றிய

எப்போது?
டைந்தா அல்லது தவிடுபொடியாகியதா என நாம் ஆராய வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.
முதலில் அரசு வைத்துள்ள தீர்வுத் திட்டத்தை பற்றி ஆராய்வோ மேயானால், இதுவரை காலமும் அரசிற்கு ஊன்று கோலாக, இருந்த தீர்வு பொதியினை, விடுதலைப்புலிகள் "அரசியல் தற்கொலைச் சான்றிதழ்" எனக் குறிப்பிட்டுள்ளமையானது அவர்கள் ஒரு போதும் பொதியினை ஏற்றுக் கொள்ளப் போவதில் லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அதுமட்டு மல்லாமல் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளும் இத்தீர்விதிட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். "அரசின் தீர்வுத்திட்டத்தால் நன்மைக்கு பதில் தீமையே ஏற்படப் போகிறது” என வெலிமடை நகரில் அண்மையில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பி பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டதானது இதற்கு உதாரணமாக திகழ்கிறது. இன்று நாட்டின் எதிர்கட்சிகளும் தீர்வுதிட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அதற்கு மாற்றீடான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசை வற்புறுத்தியுள்ளன. அது மட்டுமல்லாமல் ஆரம்ப காலங்களில் மக்களின் அதிகபட்ச நம்பிக்கையைக் கொண்டமைந்திருந்த இப்பொதி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் நம்பிக்கையிழக்க தொடங்கிவிட்டது. இதனால் மக்களிடம் இப்பொதி தொடர்பாக ஒரு சலிப்புத் தன்மையே காணப்படுகிறது. இதனால் இதற்கு மாற்றீடான அதாவது பிரதியீடான ஒரு திட்டத்தை மக்களுக்கு முன் வைக்க வேண்டிய மிகவும் இக்கட்டான
166

Page 167
நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்கு மாற் றீடாக மக்களிடையே பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுவதை நாம் இன்று காணக்கூடியதாகவுள்ளது. தற்போது அதிகாரப் பகிர்வு முயற்சியானது, பிரதானமாக தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை காலமும் அரசியல் மட்டத்திலும் சமூக, கலாசார, பொருளாதார மட்டங்களிலும் சரியாக விவரமறிந்து தீர்க்காது விட்டதனால் எழுந்த சவால் களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே இன்று பல பெரும்பான்மை மக்களால் கருதப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியளிக்க வேண்டுமென்றால் இதில் முக்கிய பாத்திரங்களான அரசாங்கம், பிரதான எதிர்க்கட்சி, விடுதலைப்புலிகள், ஏனைய அரசியல் அமைப்புக்கள் ஆகியவை ஒரு இணக்கத்திற்கு வந்து தத்தமது பங்கை ஆற்றுவதற்கு வன்முறைகள் தணிந்து போகும் ஒருசூழ்நிலையில், "வழி" பிறக்க வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றர். இலங்கையில் இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் போரினால் அப்பாவிப் பாதிக்கப்படும் நிலையை முடிவிற்கு கொண்டுவந்து போர் நிறுத்தத்துடனான ஒரு சமாதானப்பாதையில் நாடு செல்ல வேண்டும் என்பதை தொடர்ச்சியாக சமாதான விரும்பிகளும், பொதுமக்கள் பத் திரிகைகளும் வலியுறுத் தியும் உருப்படியான முன்னேற்றம் இது விடயத்தில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சமாதானம் இன்றுவரும், நாளை வரும் என இநநாட்டு மக்கள் அதுவும் குறிப்பாக கொடுமையாக பாதிப்புற்ற வடக்கு- கிழக்கு மக்கள் எதிர்பார்த்து இலவு காத்த கிளிகளாகியுள்ளனர். இலங்கையைப்
16

பொறுத்தவரையில் நாடு அமைதியான சூழலுக்கு திரும்பவேண்டியது இன்றைய நிலையில் மிகவும் அவசியமானதாகும். எனவே இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முற்று முழுதாக இணைந்த சமஷ்டி முறையிலான அரசியல் முறை இருதரப்பும் சிந்திக்க வேண்டும்.
இது இவ்வாறு இருக்க இந்நாட்டு மக்களை அண்மையில் தாக்கியுள்ள பெரிய இடி அரசின் பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டைப் பார்த்த சிலர் இது தேசிய பட்ஜெட் தானா அல்லது சிலமாகாண எல்லைகளுடன் வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டா என தலையில் கை வைக்கின்றனர். அதுமட்டு மல்லாமல் பாணுக்கும், பருப்புக்கும் விலை குறைத்துள்ளதா என தேடிய ஏழைகளுக்கு பலத்த ஏமாற்றமாகிவிட்டது. "கவலைப்பட வேண்டாம் தங்கத்தின் விலை சரிந்துள்ளது" என்று வேறு அவர்களது முதுகிலும் தடவிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு செலவினம் ரூ45 மில்லியனுக்கு அப்பால் அதிகரிக்குமேயானால் மாத்திரமே பாதுகாப்பு வரி உயர்த்தப்படும் என்றும், நாட்டைப் பாதுகாக்கும், உதவி தொகை தொடரும் எனவும் பிரதிநிதி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கையில் தீர்வுத்திட்டம் நிறைவேற்றப் படுவதற்கு நாள் குறிப்பதும் விரைவில் யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் அமைதி பிறக்கும் என்று உத்தரவாதம் அளிப்பதும் தான் புரியாத புதிராக இருப்பதாக தமிழ் மக்கள் புலம்புகின்றனர். இன்றைய நிலைமையில் எந்த வகையிலுமே சீர் செய்யமுடியாத அளவுக்கு மோசமாக மக்களின் வாழ்க்கை தரம் சென்று கொண்டி
ருக்கின்றது. ஏழை வறிய மக்களைத்

Page 168
துாக்கிவிடும் அளவுக்கு எந்த விதமான திட்டங்களும் இல்லை. வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருந்தவர்களும், வறுமைக் கோட்டுக்கு கீழே வேகமாக நகர்த்த ப்படுகின்றனர். இந்த விதமான போக்குகட்கு மத்தியில் யதார்த்தத்தை மறந்தோ, மறைத்தோ நிலைமையைக் கையாளக "கூடாது. நாடு சீரடைந்தால் மாத்திரமே பொருளாதாரம் சீரடையும் என்பதைச் சகல
தரப்பினருமே உணர்ந்துள்ளனர்.
இந்த நிலைப்பாடு தொடர்ந்து செல்லுமேயானால் இந்தநாடு குட்டிச் சுவராய்ப் போவதை யாராலும் எந்த வகையிலுமே தடுத்து நிறுத்த முடியாது போகும் இது வரைகால இனப்பிரச்சினை மாறி மாறி இழுத்தடிக்கப்பட்டதன் விளைவையே இன்று மக்கள் இன பேதமின்றி "அறுவடை" செய்கின்றனர். நாளைய சந்ததியேனும் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் சுய இலாபங்கட்காக பொறுப்பின்றி செயற்பட்டு காலங்கழிக்கும் பழக்க தோஷத்தை அனைத்து அரசியற் கட்சிகளும் கைவிடவேண்டும். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி வளர்க்க முடியாத நிலைமையிலும், இலட்சக் கணக்கான இனம் வயதினருக்கு வேலை வாய்ப்பை உண்டு பண்ண முடியாமலும், மக்கட்கு தேவையான சேவைகள் , நடவடிக்கைகளைச் சீராக நிறைவேற்ற முடியாமலும் வரவு செலவுத்திட்டத்தை
* நீ எதை நிை அதுவாகவே

அரசு மெல்ல "அமத்தி வாசிக்க வேண்டிய நிலை” இன்று தோன்றியுள்ளது என்பதே உண்மை. இந்த நிலைமையை மாற்றுவதும் அல்லது வருடாந்தம் இதே நிலைமையைத் தொடருவதும் ஆட்சிப் பீடங்களின் உறுதியான நடவடிக் கைகளிலேயே தங்கியுள்ளது.
ஆகவே நாம் யுத்தத்தின் பாதிப்பு க்களை உற்று நோக்கும் போது சமுதாய வேர்களை மட்டுமல்லாமல் பொருளாதார ஆணிவேர்களையும்இவ்யுத்தமானது பிடுங்கி செல்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே மனித பண்பாட்டு விழுமியங்களையும், மனித இனத்தின் தனித்துவ தன்மையையும் சிறுகச் சிறுக அழித்துக் கொண்டிருக்கும் இந்த யுத்ததிற்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து இனங்களும் ஒன்றோடு ஒன்று கைகோர்க்க வேண்டும் எனடபதே அனைவரதும் அவாவாகும். இன்று நம் நாட்டில் புரை யோடிப் போய் இருக்கும் இவ்வினப் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்ய அனைத்து இனங்களும் முன்வரவேண்டும். அதேவேளையில் அரசியல் வாதிகளும் தம் சுயநலப்போக்கினை கைவிட்டு நம்நாட்டின் இறைமையைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.
Y. g., UT.gif
ஆண்டு 13A
னக்கிறாயோ
ஆகிவிடுகிறாய்
கீதை
68

Page 169
My Ambition My ambition is to become a successful doctor. I have always enjoyed my science lessons in the class and I used to admire the way doctors treat patients.
Becoming successful doctor involves a lot of hardwork and dedication. I am very kind hearted by nature. And I have heard stories of great sacrefices made by great doctors.
As a doctor, I would be able to help the people who are in need of physical help as well as mental help. My parents think highly of my ambition and are very supportive. They always buy me books on science.
In order to fulfil my ambition not only must I work hard for it, but also I must understand that "Failure is the
mother of success".
M. Abillux-shan Year 4 F.

My Pet
My pet is a cat. Her name is Lassie. She is just two months old with cream fur. Lassie looks much prettier than ordinary cats with her bushy tail.
Lassie was given to me on my ninth birthday by my aunt. Lassie likes to drink milk and loves to eat bones and
meat. But usually she eats the kind of food that we have for our meals. She is
used to my mother's cooking.
Lassie likes to explore the garden. But she doesn't wander very far. I play with her in the evenings. She can be naughty at times. She likes to play with the Kitchen utencils, and one of mother's favourite clay pot was broken . Mother was furious with her. I felt
sorry for Lassie and promised mother.
I'll neverletlassie into the kitchen again.
P. Kamalaruban
Year 4 B.
169

Page 170
My
The name of my school is Hindu College Colombo. It is situated in the heart of colombo. It is a boys school. There are about four thousand students studying in my school. We have classes from year one to year thirteen. It is the only National School for the Tamil students of colombo.
Our school uniform is blue and white. Boys wear blue shorts and white shirt. The uniform must be worn with the school badge which bears the school emblem. There is a well equiped science laboratory and a library with a good collection of books in our school. We also have a big playground with a pavilion for the spectators who watch the football, cricket and Hockey matches. The computer room is an
added advantage which leads the school leavers
A TRIP
Our holidays started on the 5th Kandy on Sunday. We were very glad. Weg and set off to Kandy. As father was driving
We had breakfast on the way. W. went about sight seeing the town. At one O' rested for some time. In the afternoon we wi was a delight to see various kinds of beauti
Then we set off and reached hom
7

School
towards modern Technological advancements. Also we have laboratory facilities for the advanced level Chemistry, Physics, Botany and Zoology students. And near the college entrance lord Ganapathiwelcomes everyone with his blessings.
Our Principal is Mr T. Muthu kumara samy. And the staff strength is quite sufficient enough, with about one hundred and twenty members. They are very kind. We are taught to be honest and polite all the time.
I am very proud of my school, because it has given me knowledge, friends and happy moments. I will always remember my school and the fond memories it holds.
S. Mayuran. Year 5 C
May. Father said that he would take us to ot up early and loaded our car with the things we sanga lot of Songs.
2 reached Kandy at about 10a.m. Then we clock we had our lunch at a guest house and 2nt to the Botanical gardens at Peradeniya. It ful flowers and plants.
2 at about 6p.m. We had an enjoyable time.
Perumal Jayagajan
Year 8.

Page 171
A JAFFNACHILD
Ibring you sinceregreetings from Jaf completely? I don't think you are aware ol experiencing all these years. We are innoce and clothing. We know nothing but FEAR,
to be. It is so uncertain, Oh! how we envy
When we leave home for school our because anything may happen in between. hold ups, round ups, cross firing etc. The faces when they see us back from scho understand all what we are putting up with. to the other parts of our Island mix freely w no elctricity in Jaffna since June 1990. We ha to the radio. We have to study using kerosen you in studies or sports. Then Africa wa will not be worng when I say that Jaffna can we hope you understand how we, who are experience. What a difference it would be fo
remembered that we are the future citizens h
something must be done to bring the war to: to buildup our nation. We must work toward matches and other peace programmes. But must stop this war which will turn out to 1
economy. So being future citizens let us w
Where and how shall we start???

final Don't you think this war has cut us off all hardships and difficulties we have been nt children deprived of proper food, shelter We do not know what our future is going
you children over there !
arents send us offpraying for our safe return We may be victims of shells, bombs, Army y thank their stars and smiles light-up their ol. I wonder whether you can imagine or We long for peace-peace to be able to travel
fith our brothers and sisters. There has been
ave no means of watching the T.V or listening e lamps. We do try very hard to keep up with s spoken of as the Dark Continent but now I now be spoken of as the Dark Peninsula. Oh! so young yearn for a carefree happy life you or us when we can live like you. It should be having every right to live in this country. Oh, an end. So friends we must all work together speace. We can have cultural shows, firendly I fear, how it will work? I do not think we
pe useless and only drain the country of its
ork towards happier times.
R. Shyamalan Year 9 E.
17

Page 172
A BEAUTIF
Norway is a beautiful country. Th The capital of Norway is Oslo.
In the winter houses are almost b morning and shovel away the snow. In th Sometimes the snow grows hard and turn i
Mountain climbing and skiing are ing is dangerous too. With the skis they ca They can dance too. They have skiing com
In spring most of the Snow melts. A big flower market is in Bergen, a lovely
There are many farms in Norway. tains. They are mixed farms. They have grai almost all the big farms have a lot of fore forests. They earn a lot of money from their or Seventy years.
They sell timber. They make pap things.
Norwegians are great ship-builde. three Viking Long Ships in the museum in
Fishing is a big industry in Norw way of drying fish. They call it wind-drying
Norway is a land of mountains, flo
in the year, the Sun shines all through the 1 go there to see the midnight Sun.
The people of Norway are so heal Norway in a wonderful Country.
17

UL NORWAY
he people of Norway try to keep it beautiful.
uried in the snow. Norwegians get up in the e winter mountains are covered with Snow.
nto ice.
great sports in Norway. But mountain climbn runlike the wind. They jump far and high. petitions for the blind too.
Then we see first spring flowers coming out. town in Norway.
Lots of farms are on the slopes of the mounn, vegetables, fruits, poultry and animals and st land. The Norwegians are proud of their forests. Sometimes they grow trees for sixty
er, paper pulp, card board and a lot of other
rs. They have a large fleet of ships. There are
Oslo.
ray. They dry their fish in wind. It's a clean g. The Norwegians are great fishermen.
wers and the midnight Sun. For a few weeks night in the north of Norway. Lots of people
thy, so friendly, so helpful and so hospitable.
R. Sathes
Year 6E

Page 173
A JOURNE)
A Journey by train is an interesti riage of my cousin in Colombo. It was Ap reached the station an hour before so that I
When the train arrived everyone v aged to enter into the compartment through
The compartment was full and the cated but some how managed to get nearth
By now the train has left the plat searched for a possible seat. There wasn't an lush green fields, trees, groves and forests a flash of light was seen which whipped off train.
At every station more and more p ceed. I had to keep standing myself throug have a cold drink through the window to q
At last at 4a.m the train reached C was lit up with lights. I got down from the t come to receive me. Then we both drove to
fills me with horror.
A GOOD
Almost every student thinks only of the 'A' levels when at school. In addition to Suc
and games, because they want to be in the ne
themselves well.
What else is expected from a good st may be he should learn not to cause pain ofmi fellow students insulting nicknames and make how to behave in company. A good student mus bellies, flat noses, hunched backs and bulky th akward look can't help it. So it is a folly to tease
A good student respects his teachers

Y BY TRAIN
ng experience. I happened to attend a marbril. I travelled from Vavuniya by train. We could get a comfortable seat.
was trying to board the train first. I too man
the window.
re was hardly any place to stand. I felt suffoe window to breathe the fresh air.
form. I looked inside the compartment and ly. The upperberths were also occupied. The ll were covered with darkness. Sometimes a like a dream because of the fastness of the
assingers tried to get in but a few could such the journey. At one station I was lucky to lench my thirst.
olombo. I took a sigh of relief. The platform rain, I met my cousin at the station who had his place. The memory of this journey still
S. Nathish
Year 6E
STUDENT
getting eight 'D's at the 'O' levels and four 'A's at h excellent results they want to do well in sports ws, or they want to win a good job to conduct
udent? However clever and intelligent a student nd to others. A good student will never call the them feel uneasy and unhappy. They must learn t stop poking fun at the appearance of others. Pot ings cannot be changed. People who have such others for what they are born with.
, elders, and his friends. A good student never
73

Page 174
takes advantage of any weakness on the part ( hearing some students pass funny remarks th indecent to do so. A good student is always h others or from notes he takes into the examinat
Even on his way to school and back: reputation of his school and his family and him passers for a fun.
A good student has good manners. good manners is always respected by everyon good student obeys and gives due respect to his
Good manners also mean respectin people are always disliked and can never be po forward in all dealings in his life.
THE INFORMATIO
Knowledge in computer is inevitabl each and every sphere and it is impossible to g aid of a computer in the modern world. Com every field and really created miracles.
In the information age the need for perative. It has become essential that learners s. dently develop small personal computer based
Over the past decade, the personal effective products that have made the personal and in the personal use. The development of t key advances during the 1980's and early 1990.
Business success depends on infor dustry. It spans into several sections of the indu Legal, Medical, Statistics, Desktop Publishing, tions. In today's world there is no technology w into each and every profession and industry.
The way the computer technology nating speed. In this development the remarkal

a teacher. For example if the teacher is dull at king that he will not hear what they say. It is Inest at the examination. He never copies from on hall.
good student behaves well. He always keeps the self. He never indulges in passing remarks at the
jood manners can be learnt. A student who has everywhere. Good manners begin in school. A teachers and learn how to behave politely.
, others feelings. Rough, rude, selfish and vain pular. A good student must be polite and straight
K. Sivasekaran Year II G
N SUPER HIGHWAY
e in the present world. Computer has crept into et a work done quickly and correctly without the
puter applications have revolutionized each and
computerization of applications has become imseking a career in the industry be able to indepenapplications using on application package.
:omputer industry has delivered innovative costcomputer a widely used tool both in the business nese products was made possible by a number of
nation. Information technology by itself is an instry. It has entered into Engineering, Accounting, Printing, Video editing and later into communicaithout a computer. Thus the computer has entered
evelops, the software tends to develop at a fascile achievement was made by Microsoft Corpora
74

Page 175
tion, especially it's product "Window 95". Toda dows 95 oractically every day. All the software applications. All this software application progr grammers. Programming is an art as well as scie several programming languages of which Visua several application packages to cater several in (Computer Aided Design) AutoCad leads the other leading packages play important roles.
Other development was on multime animation together. This will make learning easy childern on the age of four begin to understand
The next fascinating development wa becomes very smaller. Accessing on the internet in few minutes time. Along with the Internet th: any part of the world through e-mail at a very le: fax and other Telecommunication devices. Th
hearing Video conferensing over the Internet.
The main communication methods
with foreign countries are telephone lines. Fax a it, the present cheapest and fastest informatione: tion super highway. Where you can communicat is a facility called e-mail where you can send an are writing a letter to someone in foreign countr
The internet is mainly useful for bus ness with another organization which is situatec is a time consuming and cost effective task. W telephone it is much more exopensive. By intel desk's, some big organization in America, Japan desk's which will update the information fore market. This is mainly done by Reutures and it's to get an update on line information about their
When you look how "Internet" is us easier in their day to day life. For example wh through internet while staying at home. She cal card number to pay the bill. You can even do onl at home. The main feature of internet is easy info as when you dowm-load you can also take a pri
17

ly, atleast a hundred million users are using winprogrammes depend on windows 95 to run their ammes are really developed by experienced proince on which programs are developed. There are I Basic and Delphi plays a leading role. There are Idustries. In Engineering packages such as CAD ole. In Accounting Excel, Access, Dac easy and
dia. Multimedia tends to bring sound, video and 7 for the future generation. In today's context even what computers are.
is Internet. On the arrival of the internet the world
is so great. Information can be obtained on a flick at came is e-mail. Now people can correspond to ss cost and high speed. E-mail has superseded the is is not going to stop at this end. We are now
used to exchange information and other things re considered to be fast and cheap. But because of xchanger is "Internet", mainly known as informae with anyone in the world within seconds. There ly text files and you can usually feel like that you
y.
iness. For example an organization can do busiin any part of the world through internet, which 'here as if you try to do business through fax or net you can bring the world of business to your and other part of the world has a screen on their very seconds about the world stock and money known as "Reutures Screen". This will help them stocks in the world market.
eful for a normal person, it makes the life much en you take a house wife, she can do marketing n order the things she wants and give her credit ine banking and even online ticketing by staying rmation down-loading, also it's a main advantage int-out of the subject that you have downloaded.

Page 176
The recent invention in internet facility is "Inte someone through computer and the image oft your computer, same as your image will appe. that the person is next to you. But the disadvar their computer.
The it is booming into future devel develop Artificial intelligent computers. Whe symtoms, it will diagonose your sickness and development is "Voice recognization" system i. it can be developed in future as it may be usefu of developing "Talking comouters" where it m guage learning and conversation between com
So the technology is growing and th jobs in the futre. But if you have to get someth
THE PRINCESS WITH THE
In 1997 the world mourned the dea mother Theressa, a dedicated nun of India, who of Calcutta and it's suburbs. The other was Prin that shook the world. Sympathy and sorrow f the hearts of everyone in the world. Millions c her funeral procession and many more watche
What is the reason for per popularit
popular woman in the world?
The wedding of prince Charles and fairy tale wedding of the time. Diana, daughte and the wife of the future king of England. The out shone every girl in the Royal family She quality of nobility" with the common touch". discovered by the Royal scouts for their futu cence captivated the British Public. British pel have a glimpse of the Royal couple.
Diana was soon catapultted from tl

rnet Phone" and "Web Cam" where you can talk to he person whom you are talking to will appear in ir on his computer screen, this makes you to feel tage is that both should have the camera fixed on
opments and the main scope of this project is to re for example if you are sick you just give the prescribe the medicine for you. Another expected fact it is present in some systems now a days. But l for disabled people in their life. There is a scope ay be very useful in learning process such a lanputers and people.
e people are also facing the danger of losing their ing new you should be prepared to sacrifice a bit.
R.Prasennah
12 D.
COMMON TOUCH
th of two eminent women of the world. One was ) cared for millions of poor sickly shanty dwellers cess Diana of England. It was the death of Diana elt for this most beautiful princess have touched f people flocked the streets of London to witness :d it on their television around the globe.
y? How did she come to be acclaimed as the most
Diana, took place in 1981. It was described as "The of an Earl became a member of the Royal family y had two sons, namely William and Harry. Diana was young and vivacious and possessed that rare She was a girl next door, shy, virginal, aristocrat re king. Thrust into Royal family her early innoople loved their future Queen and were pleased to
he relative obscurity of a kinderdarten teacher to a
76

Page 177
megastar princess by the media that loved her bundle of joy in a family trained to be not nor with the Royal family fell apart as did her frie bride with the image of a dutyful wife. Still she not pull on with the arrogant, aristocratic mon:
The rift between her and her husban had a friendship with a richman. While she was with an accident and died.
As for her popularity she was an ext ity. She loved children of all nationality. She c world. Her heart bled for their pathetic conditic person to give voice to do-away with landmine of the troubling world. She wanted to elimate other dangerous diseases. Diana was common
MOTHER TERESA
Mother Teresa was born on 27th Al She was baptised with the name Agnes Gon grocer. From her early days of childhood, she g 12, she wanted to be a nun. Also, she became in in 1928 she joined the Irish order of the sister widely in India. Her name was then changed to ceeded to India to begin her trail period and tea. to Darjeeling, she received her call from God. It living among them. As a young nun. She hap Mother Teresa set up her first home for those dy At this time, she started wearing the distinctive Calcutta slums with a small team of supportel Charity" and commenced her work for the sick life to the poorest of the poor, the unwanted des houses throughout the world in over 130 cour lepers, the dying, the mentally ill and abando need of love.
In 1962, the Indian government conf This was the first time this award was given ti

She had style, she was coy, she was a refreshing mal mortals. As a result of these, her relationship dship with media. She was no longer the bashful loved her two sons and cared for them. She could rchs of England.
d resulted in a divorce three years back. Then she
going with her boyfriend in a car in Paris they met
remely beautiful woman with stunning personalred for poor, sickly, disabled children all over the ns. She helped them immensely. She was the first s which were strewn all over the turmulting spots ill the incurable diseases such as cancer, aids and er and down to earth woman.
S.Premnath AIL 99'A'
gust 1910 in Skopje, Yugoslavia (New Albani). khu Bojaxhiu. Her father had been an Albanian grew up a spiritually inclined child. By the age of creasingly interested in the East. At the age of 18, of Loretto because she knew that they worked Teresa. After a brief training in Dublin, she pro:h in a school. In 1946 while travelling in a a train was to leave the convent and help the poor whilst pened to see a poor woman dying on the street. ring on the streets and slums of bustling Calcutta. white saree with a blue border. She settled in the s. Thus, in 1949, she found her "Missionaries of and dying poor people. She dedicated her entire titutes. Soon, her order spreaded its wings to 537 tries. There are 7 houses in Calcutta. They house ned or orphaned children. All are desperately in
arred on her the "Padma Sri" (Lord of the Lotus). ) a non, Indian national. Later in 1971, she was
77

Page 178
awarded the first international Pope John XXIII Peace prize. In 1972, whe received the Jawaharlal Nehru Award for "Dedicated Service to Humanity". In 1979, she was awared the Nobel prize for her decades of work among the dying and destitutes. In 1980, she was showered with the highest Indian award"The Bharat Ratna". In 1983, Queen Elizebeth II gave her the British award, order of Merit. These are a few to name of the numerous awards received by her. Apart from these awards, many countries have issued stamps and souvenirs to honour Mother Teresa.
The gentle and energetic Mother Teresa was in Sri Lanka for the opening of "Shanthi Nivasa". Although born in Yugeslavia, she made India her real home. Mother Teresa, the true mother of thousands of unwanted, served the poor till her death on Friday, 5th September 1997. Her life on this earth meant so much that cannot be measured. We shall remember her, the greatest humanitarian for ever.
Rasalingam Sureshkunnar
Year 11 F
MANUFACTURING MAN AND
EFFECTIVE ENVIRONMENT
Changes cost to the natural habitat from its natural, states to a polluted state. Where man is unable to live a peaceful and happy life is called Environment at pollution.
The balance in ecology is very important for man to live a peaceful and happy life. Man being the super or partner forgets this and acts to obtain temporary gains. Man disturbs the ecological balance by destroying nature, for getting that in the long term that he is the person who will be affected.
Over growth of population, man's greed

for power and wealth, forces him to cause destruction to nature, forgetting the long term damage, he causes to the human risk.
The over growth of population forces the respective governments to expand the existing cities and develop them or even to create new cities. Increase of population creates more building, schools, hospitals and highways at times governments are forced to destroy forest to acquire land Destruction of forest leaves the humality of the air that reducing rainfall and causing frequentdroughts. It also causes soil erosion and earth-slips. If also reduces oxygen content in the air.
Man's hunger for power has forced him to wage war causing destruction to human life and nature. The recent war in Europe, the gulf war are good examples. Chemicals in Jurious is used in most more acter large causing heavy pollution of the atmosphere man wants to be more powerful than what he is the recent atomic test carried out by the french government the atomic test carried out by Chines in China seas how was the great man has for power.
Man's love for money and wealth has forced him to ignore the damage he causes to the environment. Factories pass their waste products into river and killing life in the surrounding habitat factory also pasts waste gases and chemicals into the atmosphere and polluted the air we breathe.
The reduction of oxygen in the air by destroying the forest, chemicals used in weapons in War, the atomic tests are gradually effecting the ocean larger on the outer circle of the earth's atmosphere. Countries like Austrlia and New Zeland are the most affected there are high rate of skin cancer, reported this also has caused the temperature of the pouer region and the Pacific Ocean to rise. It is reported that the level of water of Pacific and Aretic Oceans have listen creating storms. People living in the coast of Western America have been hardly effected.
K.Jorge Pratheepan Year 11 G.

Page 179
UNDER 15 CRIC
Seated: ( L - R)
Mr. S. Thayaparan (P.O.G), S. Amirtha Mr. T. Muthukumarasamy (Principal), T. Elangovan, Mr. A. S. Manual (Coach
Standing: (L-R) S. Sriharen, T. Danial, S. Jeyapiragash, S.Sivasrikanth, B. Mathankumar, A. Pa
 

KET TEAM - 1997
un, Mr.T. Rajaratnam (Vice Principal),
K.Dineshkumar (Captain),
h).
P. Selvakumar, A. Jeyapiragash, thmajeyan, T. Gajan.

Page 180
CRICKET TE
Seated: (L-R)
R. Ajithan, Mr. T. Rajaratnam (Vice Pri
Mr. T. Muthukumarasamy (Principal), Mr. S. Thayaparan (P.O.G), Mr.A. S. M
Standing: (L-R) Arjun, M. Niroshan, Krishakesan, Nir; Karol, Mathan, Jeyaganesh, Thiruchelv
 

AM UNDER 17
ncipal), Ashok, R. Suren (Captain), 1anual (Coach), S. Vithyashankar.
Anjan, Purusoththaman,
al.

Page 181
IS SCIENCE A BILE
The modern age is the age of Science. The influence of Science can be seen in every walk of life, Science has provided us with many wonders. If our ancestors happen to visit the modern world, they will not be able to recognise it. The world today has completely changed during the last three hundred years or so. In a way, the world has become a Fairy land as compared to the ancient times.
The contribution of science is seen in our daily life. It has increased the happiness and comforts of human beings greatly. It has made our domestic life very easy. It has provided us with fans and airconditioners. With the help of these we can protect ourselves. From the scorching heat of the sun in summer and keep the houses warm with the help of room heaters in the winter. Thus our houses are lighted, cooled and heated with the help of the latest scientific gadgets. All types of machinery can be run with its help. Rooms can be lighted, water can be lifted and trains runs on electricity.
Science has made travel comfortable. There are many modes of travel available to us. We can travel by land, sea or air. Aeroplanes have brought far away countries close to each other. The world has become samler. The bicycles, ships and the jumbojets of the twentieth century are the beautiful gifts of science. Science has revolutioned the methods of communications. We can talk to our friends and relatives thousands of miles away from us with the help of modern scientific devices like the telephone and wireless telegraphy and through radio broadcast messages can be conveyed to all parts of the world.

SSING OR CURSE
Science has helped mankind to fight aginst dangerous diseases. Many diseases which were incurable in the past can be cured now. It has also worked wonders in the field of medicine. Surgical operations can be carried out even on delicate parts like the heart and the brain. Even heart and kidney transplants have become possible. It is a fact that the blind have been provided with eyes, the lame have been provided with legs ad the deaf have been provided with ears.
The cinema has a great educational value. A student can acquire a permanent knowledge by reading something and at the same time seeing it on the screen. In the cinema hall we get the knowledge about foreign countries we get to know their ways of life, culture and traditions. The cinema helps the students to learn History, Geography and Science. It teaches these dry subjects in a fascinating manner, that the youngsters remember it then and there. The cinema is our moral teacher and preacher. Every good film has a good moral lesson to teach.
But this is only one side of the picture. In certain respects it has proved a blessing. It has also acted as a curse in certain fields. It is painful to note that film industries have become money making industries. The film producers worship money and pay little attention to the ethical side of picture. Modern pictures spoil children with dirty songs and the vulgar scenes. They have completely changed the out-look and the character of the youngesters.
One of the most spoken topic today is environmental pollution. The most important type of environment pollution is

Page 182
air pollution. Air pollution is mainly caused by fumes and gases of cars. Factories and aeroplanes which set out of poiSonous fumes which are mainly caused polluha in the cities.
This forms "Acid Rain" and the reSullt is that trees die and the land becomes infertile, even marine life can be destroyed be acid rain.
Water pollution caused by dumping of waste and toxic substances from factories and oil spills which can cut out oxygen with a thick layer of oil, can kill millions of fish and if we eat those fish we can get various types of diseases. Choloro Fluro carbons are a groups of gases which destroy the earth's protective ozone layer which prevents the sun's dangerous ultra-violet rays from reaching the earth's surface. These rays cause skin CaCC.
Science has also produced highly destructive weapons like the atom bombs and hydrogen bomb which can destroy the world in no time. During the second world
INDEPENDENCE - GOLOE
The fast approaching 4th of Febr all the Sri Lankans. Yes, it is the golden ju Englishmen. We all know and appreciate t aware of the concept of independence.
What is independence? Indepenc people to govern themselves, to live digni indentities and such legacies. It is most sui history of the independence struggle of o under the foreign rule for 3 bitter centuri There were immense sacrifices and sufferil And it was the unified attempt of the ther British empire accept its defeat before the from foreign rule on 4th of February 1948
18

war millions of people were killed in HIROSHIMA and NAGASAKI, when USA dropped atom bombs on them.
Science has produced many deadlier weapons too and made wars horrible. If a Third world war takes place in the near future it might destroy all life on earth as it will be a nuclear war.
Drugs can be defined as a Chemical substance that has an effect on mind or body. This drug abuse also destroys the culture and the good values of life.
But in reality there is nothing wrong with science. It is up-to man to decide whether he wants to use it for peaceful purposes or for destructive purposes. Science is such a knowledge which can be turned into a blessing or a curse. But man should always use science for the promotion of peace and happiness of mankind. It should never be used for war or destructive purposes.
Y Senthuran Year II G.
NJUBILEE CELEBRATION.
lary is a remarkable and memorable day for oilee of our glorious independence from the he importance of freedom. Yet only few are
tence is the way of living which enables the fied and to preserve their integrity, national able in this special year to look-back on the ir nation. This beautiful paradise has been s, and it was not a path made out of roses. gs put behind the majestic lion flag of ours. leaders and the people, that made the great unified souls. Yes, Sri Lanka was liberated ind gained Dominician Status.

Page 183
Although we were able to get rid ( to sort out the difference between us whicl rulers of yester years for their own petty r the agonizing war-That's why even after 5 c to achieve the final goal of independence.
It is an accepted phenomena that their dear lives. So, it is our duty in this blo the service of Sri Lanka and her people, th place in the world, and make her full and wi peace and humanity".
"SUBTLE
- Albert I Sir Albert Einstein the great scie father of modern science. His invaluable i cept of science. Only a few scientists have surroundings. Einstein is one of these gre. Gallilio who rendered great service to the w to modern physics. His theories of relativit vancement of Science, a great deal.
Einstein was born in the city of Ul he was a student he rarely showed interest languages. He never prepared himself for h Mathematics and Science. He used to exan little boy. He was a voracious reader of scie burning desire to gain great knowledge of
He joined the Polytechnic Acader of Physics and Mathematics. Later he be interest were centred on scientific research He was attracted by the climatic Swiz citizen. There he worked as a clerk, But he thought that a scientist can select a he should be a free thinker. During this pe ate in Physics. In the same time, while worl theory of relativity. This theory drew th theory says that the motion is always relat In his second edition he explaine He said that mass can be converted into en tion of atomic energy. It also put an end to

f the mighty whites successfully, we are yet were sown by the cruel, capitalist colonial asons; As a result, the ethnic conflict and ecades of self government, Sri Lanka has yet
the younger generation values freedom as ssoming new year "To dedicate ourselves to at this ancient land may attain her rightful lling contribution to the promotion of world
U.Bharath Year 12 D A/L 99 - Maths.
IS LORD."
Einsteen - 2ntist of the 20th century is said to be the nventions havea revolutionised many a conrevealed the facts of this universe and it's at men. He is an important as Newton and orld of science. He only laid the foundation y, mass and energy has helped the rapid ad
m in Germany. He was a Jew by birth. When in the common subjects. He hated studying is exams. He was extraordinarly talented in nine magnets and compasses when he was a nce fictions and books of Physics. He had a Physics and become a renowned scientist. ny in Italy, inorder to enhance his knowledge came a Lecturer. But all his attentions and and experiments. conditions of Switzerland. So he became a though the post was well below his dignity. ny job, whether he likes it or not, but always :riod only he worked hard to obtain Doctoring as a clerk he published the all important e attention of many great scientists. This
ᏙᎾ. d the relationship between mass and energy. ergy. This principle paved way to the inventhe time long research on how sun continu
181

Page 184
ously emits so much of energy as light.
Einstein won the nobel prize fort tablished a Science Academy called "Instit the second world war time. His articles on E zine all around the world.
Einstein was a very kinderd gooi scientist he led a very simple life. He belie thinking".
He is not merely a renowned sci evident from the statement he made.
"If my theory of relativity is Prove and France will declare that I am a citizen c
Should my theory prove untrue as will decalre me a Jew".
Einstein died on the 18th of Apri theories are still alive.
WAIT
Waiting, wait For the pa Waiting, wait For the lau Waiting, wait with hairj And clothest From top. The Floor is : The lights There are Swe And cake. Oh! The gam The tricks The music an The colou: Waiting, wait For the fir Was ever Such
Such wait
18

he advancement of Physics in 1921. He esute of Advanced Study" in America during 'hysics appeared on many a science maga
d natured person. Though he was a great ved in the theory "Simple living and high
entist, but a great Philosopher too. This is
d success Germany will claim me a German f the world. France will say I am a German and Germany
l 1955 at the age of seventy six. His great
VThushanthan Year 12 D
CING
ing, waiting rty to begin ing, waiting ughter and din ing, waiting ust SO rim and tidy - knot to toe all shiny are a blaze -et meats in plenty s beyond praise es and dancing and the toys d the madness
and noise ing, waiting st knock on the door
waiting ing before?
YSenthuran II G

Page 185
Wordsworth
The mystic poet
Of all English poets, both past an
liam Wordsworth. All his poems are worth
William Wordsworth was born in
lost both his parents when he was quite you early life. He was almost bereft of intellect books and found solace in them. His young him. He went to the University of Cambri person of revolutionary views. He laid the
posed to be the father of modern poetry. He
He had great affinity towards nat nature poets ever lived. And he was also valued poetic freedom and did not conform
In paying tribate to Wordsworth when he d
"The true poetic voice is dumb"
Wordsworth believed that people
defining a true poem once he wrote that.
"All good poetry is a spontaneous
He authored long poems, lyrics, poems in simple, clear and effective langua such as similes, metaphors and personific among the untrodden ways and solitary re.
heart.
"I wondered lonely as a cloud" is
It keeps us reminding that a thing of beauty

i present, I have a great admiration for Wil
7 of high appreciation.
England in 1770 in to a family of five. He ng. And he was denied a happy home in his ual company. He was very much attracted by er sister Dorothy was also a great comfort to dge at the age of seventeen. And he was a foundation for modern poetry and is Sup
was appointed poet Laureate in 1843.
Iure, and he was considered one of the best
described as a romantic poet. Wordsworth to the poetic rules which restricted freedom. ied, described Mathew Arnold.
should develop their powers of feeling in
overflow of powerful feelings."
short poems and sonnets. He wrote all his ge amply interspersed with figures of speech ations. His poemslike Daffodils, she dwelt
aper would touch the depth of any sensitive
one of his widely read beautiful short poems.
is a joy for ever.
83

Page 186
"I wandered lonely
Thats floats on hig
I gazed and gazed
What wealth the st
They flash upon th
Which is the bliss
in this connection it may be appropri
and an exponent of Vedantic Philosophy Shri.
He comments,
"The poem indicates to humanity the passes the three disciplines of action, dev
tion."
The first part of the poem deals indicates selfless service. When a spiritual vice and sacrifices his personality, he sudd
the essence of devotion.
The poet's mind is 'vacant' of wol sive' in deep thought of reality. That opens as the eye of wisdom. He becomes one with
gazed and gazed' suggest contemplational
If Wordsworth had been alive an
struction of the flora and fauna, his heart wi nature and his fellow beings, he would h human beings in this present materially dev
of race, religion and language.

as a cloud,
h over vales and hills,
but little thought,
how to me had brought
at inward eye,
of solitude
ate to quote the comments made by a great scholar
A. Parthasharathy,
path of spritual enlightenment. The path encom
'otion and knowledge, followed by medita
with action. Wandering alone like a cloud seeker continuously engages himself in ser
lenly experiences a unifying feeling of love,
ldy desire and attachment. He remains "penthe "inward eye' referred in Hindu scriptures all dances with the Daffodils. And the words
ld aquisition of knowledge.
d witnessed the wanton devastation and de
ould have bled. Being a great lover of mother ave been horrified to watch the carnage of
eloped, so called civilized world in the name
Shanmuganathan Mayuran Year 12 D

Page 187
BHARA M. S. SUBB
The lengendary Carnatic Vocalist, M India and abroad for over five decades, has be "Bharat Ratna" making her the First music
The 82-year old "Sangeetha Kalanidh later became famous for her role in "Meera".
After a brief stint in Films, mostly Ta passion, bagging several awards along the W "Padma Bhusham", " Padma Vibhushan", a
Tears had welled up in Gandhji's eyes Tere Kahiye, Jo Pir Paravi Jane Re" (only th of others).
In 1953, Jawaharla Nehru, presiding the Ramakrishna Mission in New Delhi said, it not too easy to address on this occasion. M and whenever she visits Delhi, there is a thril her melody. Who am I, a mere Prime Minist
Born on September 16, 1916 in Madura up in an atmosphere of music.
Without any formal lessons in music, near the famed Meenakshi temple, used to hur filled the air during festivals and the strains (
It was a dream-come-true for Kunjamin of a speaker and sing through it when she cut
Soon, she graduated from providing v. Endowed with good looks, she took to the silv and the social reform movement. Her first
women's liberation.
After her marriage with Thyagarajan making, a couple offilms followed. The film a famous name across the country.
M.S.Subbulakshmi also got the Romo: award in 1988 and the Indira Gandhi award
One of the greatest classical vocalist number of years.

Г. RATNA ULAKSHIMI
S.Subbulakshmi, who enthralled audiences in in chosen for the India's highest civilian honour ian to be awarded this distinction.
i", who began singing bhajans since she was 13,
mil, she took to carnatic music as a whole time ray like the "Isai Vani", "Sangeeta Kalanidhi", 1d the Ramon Maga saysay award.
as M.S. Subbulakshmi sang"Vaishnava Janato ey are religious who understand the sufferings
gover a recital by M.S. Subbulakshmi in aid of "though accustomed to public speaking I find ls. Subbulakshmi's music has a moving quality |l among the people whom she carries away by er, before a queen of song".
ii, Kunjamma as she was known as a child, grew
the little girl sitting in her modest house in a lane n along with the notes of the nadaswaram which of veena played by her mother.
a who used to rollapiece of paper into the shape her first disc at the tender age of 10 in Madras.
ocal support to her mother to solo performances. er screen in the backdrop of the freedom struggle role in "Seva Sadanam' (1938), focussed on
Sadasivam, a freedom fighter who took to film "Meera', was a runaway success and MS became
n Magasaysay award in 1974, spirit of Freedom for national integration in 1990.
s of her times, MS sang only for charity for a
I. Gajamugan,
Year 13 E.
185

Page 188
01.
02.
O3.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17. 18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
HINDU COLLEG
Mr. T. Muthukumarasamy
Mr. T. Rajaratnam Mrs. T. Sivarajah
Miss C. B. Ramachandra Mrs. S. Tharmanathan Miss S. Velupillai Mrs. P. Thangarajah Mrs. T. Manickarajah Mr. K. Seynthan Mrs. P. Easwaralingam Mrs. K. Cankeyan Mr. S. Krishnamoorthy Mrs. T. Sivagnanam Mr. V. Gnanasundaram Mrs. N. Paramalingam Mrs. M.Balasubramaniam Mrs. K. Thevarajah Mrs. L.Ragupathy
Mr. K. Packianathan Mrs. G. Siththananthan Miss S. Ponnuthuarai Mrs. A.Visvakumar Mrs. R. Nadarajah Mr. N.K.B.Sarma
Mr. N. Pirabakaran Mrs. J. Sivakumar
Mrs. M. Anandabaskaran Mrs. I.L. Nadarajah Mr. S. Thayaparan Mrs. I. Thevakrishna Mrs.J. F. G. Gnanaseelan Mrs. J. Kirubanandamoorthy Mrs. T. Nallanathan Mrs. T. Gnanapandithan Mrs. T. Balakumaran Mrs. P. Gnanalingam
(Princ
(Vice (Vice
(Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti (Secti

ETUTORIAL STAFF
ipal)
Principal) Principal)
onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head) onal Head)
B.A.Dip - in - Ed. SLPSI
B.A(Hons)Dip-in-Ed. SLPS II General Trained, SLPS I
General Trained Science Trained B.Sc Dip-in-Ed B.A. Dip-in -.Ed B.A(Hons)Dip-in-Ed B.Sc Dip-in-Ed MathS Trianed SLPS III
General Trained
General Trained Primary Trained Maths Trained
Science Trained SLPS II Primary Trained Primary Trained Sc. Trained SLPSII Dip-in-schoolman.
B.Com.(Hons) Dip-in-Ed PDM (PIM) B.A (Hons) Dip-in-Ed B.A.Dip-in-Ed
Eng. Trianed Science/Maths Trianed B.Sc. B.Com. (Hons) Dip-in-Ed B.Sc. Dip-in-Ed B.A. Dip-in-Ed B.A. Dip-in-Ed Art Trianed Dip-in-Ed Art Trianed
B.Sc. Dip-in-Ed B.A. Dip-in-Ed Dip-in-music B.Sc. Dip-in-Ed B.A.(Hons) Dip-in-Ed Sc. Trianed B.Sc. Dip-in-Ed
B.A.
186

Page 189
37. 38. 39. 40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54. 55. 56.
57.
58. 59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
Mrs. S. Ranjakumar Mrs. R. Selvaranjan Mrs. S. Jeyarajah Mrs. S. Balendra Mrs. K.Nadanasigamany Mrs. S. Sivapalan Mrs. M. Sivasubramaniam Mr. P. Sivaananthan Miss k. Sooriyakala Mr. N. Sounthararajah Mrs. S. Sriskandarajah Mrs. N. Thirunavukkarasu Mrs. R. Uthayalingam Mr. M. Vijayaratnam Mrs. V. Visvakanthan Mrs. L. Selvalingam Mr. V. Verl Mrs.R. Manikenthiran Miss M. Chelliah Mrs. H. Sivagiri Mrs. S. Tharmaseelan Mrs. T. Vijayakumari Mr. S. Vairavanathan Mr. K. Kanagaratnam Miss S. Parasivam Mrs. E. Athipar Mrs. S. Sriskandakumar Mr. R. T. Douglas Mrs. M. Kulasingam Mrs. Y. Pirabaharan Mrs. C. N. Thuyamany Mrs. R. Sivaruban Mrs. S. Anandasivam Mrs. P. ArulSothisivam Mrs. Mrs. J. S. Selvaratnam Mrs. Y. Jeyaratnam Mrs. M. Pathmananthan Miss S. R. Ponniah Mr. K. Ramanesh

B.A.(Hons) Dip-in-music B.A. Dip-in-Ed Maths Trianed B.A. Dip-in-Ed B.Sc.(Agri) Dip-in-Ed B.A.
B.Sc. Dip-in-Ed B.A. Dip-in-Ed B.Sc(Hons) Dip-in-Ed General Trained B.Sc.Dip-in-Ed Maths Trianed B.Sc.Dip-in-Ed Sc. Trianed English Trained Sc. Trianed B.A. Dip-in-Ed General Trianed B.A. Dip-in-Ed General Trianed General Trained General Trianed B.Com. (Hons) Dip-in-Ed Handicraft Trained B.Sc.(Hons) Madras Dip-in-Ed B.A. Dip-in-Ed B.Sc. Dip-in-Ed General Trained Music Trianed B.A. Dip-in-music. Dip-in-Ed Maths Trianed B.A. (Madras) Dip-in-Ed B.A. (Hons) Dip-in-Ed B.A. Dip-in-Ed English Trained English Trained Sc. Trained General Trained English Trained
B.Sc.

Page 190
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
01.
02.
O3.
04.
05.
06.
07.
08.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
Mr. K. Kalaharan Mr. T. Ambikaibagan Mrs. P. Linganathan Miss J. Kailasapillai Mrs. P. Navaratnarajah Mrs. K. Kumaralingam Mrs. S. Selvarajah Mr. J. P.Sugumar Mrs. S. Sathananthan
Mr. S. Chandramohan Mrs. J. Nadarjah Mrs. M. Sivabalan Mr. S. Karunanithy Mrs. S. Karunanithy Mr. N.Vinotharajah Mr. R. Easwarathasan
Mrs. A. Jeyachandra
Miss V. Siva kkolunthu
Mrs. V. Sitsabesan
Mrs. S. Kajendrajith
Miss M. Balasingam
Miss P. Navaratnam
Miss Y. Thanabalasingam
Miss C. Chandralingam Miss V. Shanmugalingam
Miss N. Thirunavukkarasu
Miss T. Sivapirakasam Miss M. Kumarasuriyar
Miss B. Anjaladevy
Miss R. Paramanathan
Miss M .Balasingam
Miss A. Thuraisingam

BBA
Trianed English Trained B.Com. Primary Trained English Trained B.Sc. Dip-in-Ed English Trained English Trained B.Com. English Trained B.Sc. Dip-in-Ed Sc. Trained B.A.
Sc.Trained B.Sc. Dip-in-Ed B.Sc. Dip-in-Ed
"OLUNTEERS
G.C.E.(AVL) G.C.E.(AVL) G.C.E.(AVL) G.C.E.(AVL) G.C.E.(AVL)
G.C.E.(AVL)
G.C.E.(AVL)
G.C.E.(AVL) G.C.E.(AVL) G.C.E.(AVL)
B.Sc.
B.Com.
B.Sc.
G.C.E.(AVL)
B.Sc
G.C.E.(AVL)
188

Page 191
Coaches (Games)
1. Soccer
2. Hockey
3. Cricket
Clerk (Office)
Library Assistant
Laboratory Assistant
Primary Assistant
Minor Employees
1. Mr. P. Dermadasa
3. Mr. M. M.Fizar
5. Mr. R.Jeyaram
7. Mr. John David

Mr. A. Sinnaththamby Mr. S. S. Ratnasabapathi
Mr. A. S. Manuel
Mr. S. Mahendran
Mr. N. Ganeshamoorthy
Mr. M. Muthukumarasamy
Mrs. A. Charlet
2. Mr. M. Tillainathan
4. Mr.P. Chandran
6. Mr. R.P.Srilal
8. Mr. S. Chadrasekeram
189

Page 192
ஆசிரிய
கல்லூரியின் நாற்பதாம் ஆண்டி சஞ்சிகை மீளவும் ஆண்டுதோறும் 6ெ
மாணவர் மன்றங்கள் பத்திற்கும் ( வெளியிடுகின்றன. அவை அம்மன்றங் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியா மையப்படுத்திய சஞ்சிகை ஒன்றின் அ
அதிபர் T.முத்துக்குமாரசாமி அ சஞ்சிகை முதல் தடம் பதிக்கின்றது. மன்ற மாணவர்களின் இலக்கிய ஆக்கங்களை பட்டுள்ளது.
பரந்த மாணவ சமூகத்தின் மனெ முடியாவிடினும், மேற்கிளம்பும் சில :
இச்சஞ்சிகை வெளிவருவதற்கு ஆர்வலர் என்றும் நன்றிக்குரியவர்கள்
மாணவர்களின் ஆக்கங்களை தேர் பாட இணைப்பாளர்கள் பாராட்டப்ப
அச்சுப்பிரதியை சரிபார்த்து நெறிப்பு திருமதி. கெளரி சித்தானந்தன், தி
M. ஆனந்தபாஸ்கரன், திருமதி. P. மா J. நடராஜா, திருமதி. E. அதிபர், திரு எமது நன்றகள்.
இச்சஞ்சிகையின் ஆக்கத்தில் பல Jஅமிர்தாப்குமார், S. பிரேம்நாத், ரமே எமது நன்றிகள்.
சஞ்சிகையை அழகான முறையில் எமது மனமார்ந்த நன்றிகள்
t

ர் குறிப்பு
தழ் 1991 இல் வெளிவந்த பின் கல்லூரிச் பளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்பட்ட சஞ்சிகைகளை ஆண்டுதோறும் பகளை மையப்படுத்தியே வருவதாலும், "மல் இருப்பதினாலும் கல்லூரியினை
வசியம் உணரப்பட்டது.
வர்களின் தீவிர முயற்சியில் இக்கல்லுரிச் றங்களின் செயற்பாடுகள் மட்டுமல்லாமல், ாயும் ஆவணப்படுத்த முயற்சி எடுக்கப்
வனிப்பாடுகள் முழுவதையும், உள்ளடக்க கீற்றுக்களை பதிவு செய்துள்ளோம்.
பொருளுதவி செய்துள்ள பெற்றோர்,
ந்து, நெறிப்படுத்திய பகுதித் தலைவர்கள்,
ட வேண்டியவர்கள்.
படுத்திய எமது கல்லூரி ஆசிரியர்கள் ருமதி. P. அருட்சோதிசிவம், திருமதி.
ணிக்கராஜா, திரு.J.P.சுகுமார், திருமதி. மதி. S.R.பொன்னையா ஆகியோருக்கு
வழிகளிலும் பங்காற்றிய மாணவர்கள்,
ஸ்ராஜசூரியர்,P. பிரதீபன் ஆகியோருக்கு
அச்சேற்றித் தந்த, சரசு அச்சகத்தினருக்கு
இதழாசிரியர்கள்
திரு.க.சேய்ந்தன் திரு.க.ரமணேஷ்

Page 193


Page 194
· · · ·
 
 
 
 
 
 

|- |
|- ... .. ''|- , ! :---- - ....*... . ~ ~ !
|- *| ?|- {
*
&