கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்தமிழ் விழா சிறப்பு மலர் 1995

Page 1
way"
ད། དད་
T\\
Wiyo
Wy
y
S. awas
 


Page 2
Agent for National
Wholesale Dealer
EduCational Public
Dealers in all Kind
School BOOkS
Indian B00kS & NO
Photocopy Papers
TeleХ & FaХ RO
Packing Materials
Invitation Cards
Birth Day Cards Sports items Trophies, Cups & S Office Equipments
ŚBD RAJAH
1 1 1 . Mai
P 4ATT
Gg)

Paper Company
Or
ations Department S Of StatiOnerieS
Vels
hields
SBOOK CENTRE
na Sttre ett CALO A
Պ65 - 2371
ཡོད།

Page 3
Ꮥ*ᎹᎹᎹᎹᎹᏱᎹᏱᎹᎹᏱᎹᎹᎹᎹᎹᎹᎹᎹᎹᎹᏱ
வெளி
கலாசாரப் பிரதேச செயலகம், ! மட்டக்க
KsxxxXxxXxXxXxXxXxXxXxXxXxXxXKXI KOKKð
 

めるるるるるるるるるるるるるるるるるる*******るるるる資場を冷ややややる姿をやるるるるるるるるるるるるるるるるるる&やみやをやるみる
$} $|-. $ &----る 心伍)み 文安出$ $*비5 $
• -又父 }• =随.일 홍$ $아2映$ $ $ $3홍 홍班呼叫游 スマGVる 跨|压感9

Page 4
மண்முனை வடக்கு
கலாசாரப் ே
தை
திரு. செ. புண்ணியமூர்த்
இணைச் செ
திருமதி வாசுகி அருள்ராஜ் (உ திருமதி கலாமதி பத்மராஜா (
திரு. திரு. திரு. திரு. திரு.
இணை
திருமதி நிர்ம
6Lu 6
செல்வி மதிவ
குழு அங்கி
காசுபதி நடராஜா எஸ். தங்கவேல் கதிர் பாரதிதாசன் ஆர். மாஸ்டர் சிவலிங்கம்
இரா. துரைரத்தினம்
கலாநிதி சி. மெளனகுரு திருமதி ஹபீபா காதர்
шо60ії
திரு காசுபதி நடராஜா
திரு. திரு.
வி. தவராஜா இரா. துரைரத்தினம்

கு பிரதேச செயலக
பரவை - 1995
தி (பிரதேசச் செயலாளர்)
ஈயலாளர்கள் :
தவிப் பிரதேசச் செயலாளர்), உதவிப் பிரதேசச் செயலாளர்)
Lu T5mTsar :
லா ஜேயராஜா.
ாழுதுநர் :
தனி ஆறுமுகம்.
கத்தவர்கள் :
செல்வி, ரஜனி நடராஜா திரு. வி. தவராஜா திரு. கே. லோறன்ஸ் திரு. எஸ். நவநீதன் திரு. க. குருநாதன் திரு. க. சரவணபவன்
திரு. அ. இருதயநாதன்
க்குழு :
திரு. எஸ். தங்கவேல் கலாநிதி சி. மெளனகுரு திரு. கே. லோறன்ஸ்.

Page 5
ஆசிச்(
மட்டக்களப்பு இர சுவாமி அஜராத்ம
உலகிலுள்ள புராதன இனங்கெ சாரப் பின்னணியைக் கொண்டு விளங்கு பண்பாடும் அவ்வினத்தின் தனித்தன்பை ரீகங்கள் தோன்றி சிலகாலம் நிலைத்தி பற்றி அறியவேண்டுமானால் சரித்திர நு இந்து - தமிழ் நாகரிகம் பல சோதனை கொண்டிருக்கிறது. உன்னதமான கலை சிந்தனைகளையும் உலகுக்கு வழங்கிய இ ஆன்மிகத்திலேயே இருக்கிறது.
ஒரு சமுதாயம் முன்னே ற வேண் புராதன சரித்திரத்தைப்பற்றிப் பெரு வேரூன்றி புத்துணர்வு பெற்று புதுமைை கிலே தோன்றிய கலாச்சாரங்களுக்குள்ே உடைய பெருமைக்குரியவர்கள் நாம் . மீக சாஸ்திரங்கள், கலைகள் போன்ற வூலமாக விளங்குகிறது என்பதை அறிந் கிறது. நமது நாகரிகம்பற்றி சுவாமி வி
*" கிரிஸ் நாகரிகம் தோன்றுவதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, த, முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் த கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த மிக உயர்ந்த நாகரிகம் இருந்துவந்திருக் றிலே குறிப்புகளே கண்டுபிடிக்கப்பட இருண்ட அவ்வளவு மிகப் பழமையான உயர்ந்த கருத்துக்களும், சிந்தனைகளும் யாக வெளியே சென்று பரவியிருக்கின்ற னும், வாழ்த்துக்களுடனும், சமாதானத்
மண்முனை வடக்கு கலாச்சாரப் விழா தொடர்பாக வெளியிடப்படவிருச் டில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் அன் களும் வாழ்த்துக்களும்.
மலர் வெளியீட்டுக் குழுவினருக்கு மலர் வெற்றிகரமாக வெளிவரவேண்டும்
இராமகிருஷ்ண மிஷன்,
இராமகிருஷ்ணபுரம், மட்டக்களப்பு.

செய்தி
ாமகிருஷ்ண மிஷன் ானந்தா அவர்கள்.
ளல்லாம் தங்களுக்கே உரித்தான கலா கின்றன. ஒரு இனத்தின் கலாச்சாரமும் Dயை விளக்குகிறது. உலகிலே பல நாக ருந்து மறைந்துவிட்டன. அவைகளைப் நூல்களையே புரட்டவேண்டும். ஆனால் களை யும் கடந்து இன்னும் வாழ்ந்து கலாச்சாரங்களையும், உயிர் ஆன்மிகச் இந்து - தமிழ் கலாச்சாரத்தின் உயிர்நாடி
ாடு மா னா ல் அந்தச் சமுதாயம் அதன் மைப்படவேண்டும். அதன் பழமையில் யை ஏற்று செழிப்படையவேண்டும். உல ள மிகத் தொன்மையான சரித்திரத்தை நமது புராதனமான நீதி நூல்கள், ஆன் வை மிக உயர்வான கருத்துக்களின் கரு து அறிஞர் உலகம் போற்றிப் பாராட்டு விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார்.
முன்பே, ரோம் நாகரிகம் பிறப்பதற்கு ற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் ;ங்களுடைய உடலிலே பச்சை குத்திக் அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் கிறது. ஏன் அதற்கு முன்பே வரலாற் முடியாத, சரித் தி ரமே புகமுடியாத, காலத்திலிருந்து இன்றுவரையிலும் பல நம் நாகரிகத்திலிருந்துதான் அலையலை ன. ஆனால் இவையெல்லாம் அன்புட துடனுமே சென்றிருக்கின்றன.”*
பேரவை நடத்தவிருக்கும் கலாச்சார கும் கலாச்சார சிறப்புமலர் வெளியீட் பர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்
இறைவன் ஆக்கமும் ஊக்கமும் அளித்து என்பதே எனது பிரார்த்தனை.
இறைபணியில், சுவாமி அஜராத்மானந்தா.

Page 6
4 M,
மலிவு விற்பனை,
சாரிவகைகள், சேட்டிங், சூட்டிங், குழந்தைகளுக்கான தைக்கப்பட்ட ஆடைகள்,
சேட் வகைகள், சல்வார் செட், T சேட்டுகள் மற்றும் ஏனைய நவீன உடை அலங்காரத்திற்கு இன்றே விஜயம் செய்யுங்கள், !
துர்ஜா டெக்ஸ்டயில்ஸ் 19, சென்றல் றோட், மட்டக்களப்பு.
ക
அழகிய சிறந்த பவுன
நம்பிக்கை லாவன்யா ஜ
நவீன டிசைன்களுக்கு
லாவன்யா ஜ
இல, 14, பசார் 6 மட்டக் தொலைபேசி: 065 - 2422.
godi gadaear, gwŷgasg
செய்து
FAIMMMMMMMMMNY*

WITH BEST COMPLIMENTS
FROM
ES COM PRINTERS
BATTICALOA.
ண் தங்க நகைகளுக்கு பான இடம்
பவல் ஹவுஸ்
விஜயம் செய்யுங்கள்
ாவல் ஹவுஸ்
வீதி, 1ம் குறுக்கு,
களப்பு.
னத்தில உத்தரவாதத்துடன்
தரப்படும்.
Mé
4 -

Page 7
ஆசிச்ெ
திருகோணமலை - மட்டக்க
பேரருள் திரு. யோசப் 8
அவர்
மண்முனை வடக்கு கலாசாரப் பாக சிறப்பு மலர் வெளியிடுவது அ
கலையும், கலாசாரமும் ஓர் பாட்டுச் சிறப்பையும் எடுத்துக்காட் தேச மக்கள் தொன்மையான கலாச களையும் சொந்தமாகக் கொண்டவர் வளர்க்கப்பட இத்தகைய விழாக்களு அமையும் என நம்புகின்றோம்.
கலைகள் மக்களுக்காகவே. வ கள் அமையவேண்டும். நமது நாட் முயற்சிகள் நடைபெறும் இன்றைய சூ முயற்சிகள் சமூகங்களுக்கிடையே பு கான மனநிலையையும், சூழ்நிலையை செய்யுமென எதிர்பார்க்கின்றோம்.
கலாசார விழாவும், அது தெ இனிது நடைபெற நமது ஆசீரை வ யிலே ஈடுபட்டு உழைக்கும் அனைவ6 வதிக்கப் பிரார்த்திக்கின்றோம்.
ஆயர் இல்லம்,
மட்டக்களப்பு.

சய்தி
ாப்பு மறைமாவட்ட ஆயர்
3ங்ஸ்லி சுவாம்பிள்ளை
கள்.
பேரவை, கலாசார விழா தொடர் றிந்து மகிழ்கின்றோம்.
இனத்தின் நாகரிகத்தையும், பண் டுவனவாகும். மட்டக்களப்புப் பிர ாரத்தையும், மரபுக் கலைவடிவங் *கள். அவை இனங்கண்டு போற்றி ம், வெளியீடுகளும் உறுதுணையாக
ாழ்வை உயர்த்துபவையாகக் கலை டில் நிர்ந்தர சமாதானத்துக்கான ழ்நிலையில், நமது கலை கலாசார ரிந்துணர்வையும், சமாதானத்திற் யும் கட்டி எழுப்புவதற்குத் துணை
ாடர்பான சிறப்புமலர் வெளியீடும் ழங்குகிறோம். இந்த நல்ல முயற்சி ரையும் இறைவன் நிறைவாக ஆசீர்
இங்ங்ணம்,
யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
திருமலை - மட்டுநகர் ஆயர்.

Page 8
தரமான, அழகிய வேலைப்பாடமைந்த
தங்க நகைகளுக்கு சிறந்த நகை மாளிகை.
நம்பிக்கை நாணயம் !! நேர்மை!!! இவற்றிற்கு இன்றே நாடுங்கள்.
ஒடர் நகைகள் உத்தரவாதமிக்க 22K இல் குறித்த காலத்தில் செய்து தரப்படும்.
பழைய நகைகள் நியாய விலைக்கு வாங்கப்படும்.
நியூ புஸ்பா
34, 2ம் குறுக்குத் தெரு, மட்டக்களப்பு.
கல்யாண விருந்து ை சுகாதார முறைப்படி : 'வெனிலா, சொக்கலட், ! ஐஸ் கிரீம் மொத்தமாகவும், சி. நீங்கள் தொடர்பு கொல்
ஒடர்கள் ஏற்று
“எபானி ஐ 40 11, U 6
மடடக்
தொலைபேசி 065 -2462.
~~~

x vx vor vor -x Ver »z emer o
அழகிற் சிறந்த
அசல் பவுண் தங்க நகைகளுக்கு
நம்பிக்கையான இடம்
9 DLT6T6)
ஆபரண மாளிகை 36. பிரதான வீதி,
மட்டக்களப்பு.
ஒடர் நகைகள் உத்தரவாதத்துடன் சில் வைத்து குறித்த காலத்தில் செய்து தரப்படும்"
வபவங்களுக்குப் பரிமாற
தரமாக தயாரிக்கப்பட்ட
புரூட் அன் நட், ஸ்ரோபரி”*
66566
ல்லறையாகவும் பெற, hளவேண்டிய ஒரே இடம்.
க்கொள்ளப்படும்.
ஐஸ் கிறீம்”
till righ) வீதி,
களப்பு.

Page 9
வாழ்த்து
வடக்கு கிழக்கு மாகாண
திரு. சொ. க
அவர்
Dட்டக்களப்பு மண்முை பிரிவில் செயற்பட்டுவரும் கலா துள்ள கலைவிழா, புத்தாண்டில் மிக்க மன மகிழ்வைத் தருகின்றது யக் கலைகளுக்கும் பெயர் பெ மாநிலத்தில் பாரம்பரிய கலைகள் பூர்வமான செயற்பா டு களை கொண்டு வருவதினை நான் நன் கடந்த ஆண்டிலும் இதேபோன் எழுத்தாளர்களும், கலைஞர்களுட
இளந்தலைமுறையினரின் நோக்கோடு மண்முனை வடக்கு கிராமிய நடனங்கள், நாட்டுக்கூத் முதலான கலை நிகழ்ச்சிகைள ே டத்தக்கது. அத்தோடு இலக்கிய களையும், விழாவில் பாராட்டி கொள்ளத்தக்கது. விழாவோடு ெ களைக் கொண்டவொரு சிறப்பு மேலும் இந் நிகழ்விற்கு மெரு நிகழ்ச்சிகளும் மற்றும் சிறப்பு ம6 நடந்தேற ஆசி கூறுவதில் பெரு
வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை,

செய்தி
ண பிரதம செயலாளர்
ணேசநாதன்
கள்.
ன வடக்கு பிரதேச செயலாளர் சாரப் பேரவை ஒழுங்கு செய் னையொட்டி நடைபெறுவது து. நாட்டுக்கூத்திற்கும், கிராமி ற் ற இடமான மட்டக்களப்பு r அருகிப்போகாவண்ணம் ஆக்க க் கலாசாரப் பேரவை மேற் ாகு அவதானித்துவந்துள்ளேன். றதொரு கலை விழாவின்போது ம் கெளரவிக்கப்பட்டனர்.
கலையார்வத்தை மேம்படுத்தும் க் கலாசாரப் பேரவையானது, *து, வசந்தன் கூத்து நாடகம் மடையேற்றி வருவது பாராட் கர்த்தாக்களையும், தமிழறிஞர் விருதும் வழங்கிவருவது மனங் தொடர்பாக பயனுள்ள ஆக்கங் மலரினையும் வெளியிடுவது கினை ஊட்டுகின்றது. கலை லர் வெளியீடும் நல்லமுறையில் ம் மகிழ்ச்சியடைகின்றேன்.
சொ. கணேசநாதன், பிரதம செயலாளர்,

Page 10
MMMMMNMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
தற்கால நா8 அழகிய
திருமண வை
கூறைகள், ப
ஆடவர், சிறுவர், தையல்
அனைத்
அல்-மதினா
இல. 36, பஸார் 6
தொலைபேசி இல. 065 - 2445.
*NAMANMMM*A*
உங்களுக்குத் தேவையான
* அழகு சாதனப் பொருட்கள்
நூல், தையல் உபகரணங்கள், லேஸ் வகைகள்
வாசனைத் திரவியங்கள் சுவர் மணிக்கூடுகள், கைக்கடிகாரம்
மற்றும் அனைத்தையும் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
*பவுசீஸ்”
58, பிரகான வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி: 065-2215

கரீகத்திற்கேற்ற சாறிகள்,
பவங்களுக்கேற்ற ட்டு வேட்டிகள், சிறுமியர்களுக்கேற்ற ஆடைகள்
த்திற்கும்
டெக்ஸோரியம்
வீதி, மட்டக்களப்பு.
g5gruonraidir
தங்க நகைகளுக்கு
நாணயமான
ஒரே ஸ்தாபனம்
சுபாஜினி ஜாவலர்ஸ் 51, பிரதான வீதி,
மட்டக்களப்பு.

Page 11
வாழ்த்து
மட்டக்களப்பு மாலி
திரு. அ. கி. பத்ம
மண்முனை வடக்கு பிரதேச செய
மனித வாழ்வில் மகிழ்வையும் அதன் காரணமாக அவை சமாதான சக மைக்காலத்தில் ஏற்பட்ட இனப்பிரச்சிை தேசத்தில் கலைமுயற்சிகளின் வெளிப்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகம் போட்டிகள், கலைஞர் கெளரவம், கலை வருகின்றது.
இம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ரும் அவரது உத்தியோகத்தர்களும் பார களால் விளையும் நன்மைகள் பல.
1. உள்ளூர் கலைஞர்கள் ஊக 2. நமது பாரம்பரியக் கலைச் 3. பிற இனத்தவர் மத்தியில்
தமிழ்க்கலைகளைப் பொறுத்தவை பெற்றவை எனலாம். நமது கூத்துக் க% தோற்றம் பெற்றன எனப் பிரபல சி: சந்திர கூறியிருப்பது மனம்கொள்ளத்த கலைகளான நடனம், சிற்பம், ஓவியம், வர்களின் மதிப்பையும் போற்றுதலையு சித்தன்னவாசல் சிற்பங்களும் ஒவியங்களு படைப்பாக மிளிர்கின்றன. மாமல்லபுர களும் நமது கட்டிடக்கலையின் சிறப்பை நமது கலைகளின் வளர்ச்சிக்கு உந்துசக்
1993ல் சிறிதளவில் ஆரம்பிக்கப்பட் தும் ஆண்டுதோறும் நடைபெறுவதை இனிதே நிறைவுபெற வாழ்த்துகின்றேன்
மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு.
- 11

ச் செய்தி
பட்டச் செயலாளர்
நாதன் அவர்கள்.
லகம் நடாத்தும் முத்தமிழ் விழா
மன நிறைவையும் தருவன கலைகள். 5 வாழ்வுக்கும் வழிவகுக்கின்றன. அண் ன காரணமாக, வடக்கு கிழக்குப் பிர ாடுகள் குறைந்துள்ளன. இருப்பினும்
கடந்த இரு ஆண்டுகளாக, கலாசாரப் விழா ஆகியவற்றை முறையாகச் செய்து
மண்முனை வடக்கு பிரதேச செயலாள ாட்டுக்குரியவர்கள். இத்தகைய விழாக்
$குவிக்கப்படுகின்றனர். *செல்வங்கள் பேணப்படுகின்றன.
மனப்பதிவுகளை ஏற்படுத்துகின்றன,
ர அவை சர்வதேசரீதியான அங்கீகாரம் லைகளில் இருந்தே சிங்கள நாடகங்கள் கள நாடகாசிரியர் பேராசிரியர் சரத் க்கது. இவ்வாறே நமது பாரம்பரியக் கட்டிடக்கலை முதலியன பிறநாட்ட ம் பெற்றவை. அஜந்தா, எல்லோரா, தம் இன்றும் கலை உலகில் அற்புதப் ச் சிற்பங்களும் சோழர் கால ஆலயங் ப் பறைசாற்றுகின்றன. இவை எல்லாம் தியாக அமையவேண்டும்.
- வருடாந்த முத்தமிழ் விழா தொடர்ந் யிட் டு மகிழ்ச்சியடைகின்றேன். விழா
அ. கி. பத்மநாதன், மாவட்டச் செயலாளர்,
மட்டக்களப்யு.

Page 12
அழகிற் சிறந்த தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம்
* நம்பிக்கை !
* நாணயம் !!
* நேர்மை !!! இவற்றிற்கு இன்றே நாடுங்கள்
ஆர்த்தி ஜுவல்ர்ஸ் இல, 22, மெயின் வீதி,
மட்டக்களப்பு. தொலைபேசி: 065-2305,
ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்.
நாளைய நாகரீக
இன்றே தெரி
மட்டு உயர்தர ஜவுள் ஒரே இடத்தில்
IDfIITG)
இல, 12, மெயின் வீதி, மட்டக்களப்பு. தொலைபேசி : 2990.
AA
AX
aw

جبرحمجبر^محبرحمحبرحمح^بر^برحمحمحبر
THE MOST EXCLUSIVE & RELIABLE JEWELLERY MART
3useela JEWELLERS
No. 17, Main Street, BATTICALOA.
T'phone: 2519.
USA:
ஜவுளி வகைகளை வுசெய்யுங்கள்.
நகரில் ரி வகைகளை
தெரிவுசெய்ய
J5, DTILIT6ñ
இல, 44, மெயின் வதி, மட்டக்களப்பு. தொலைபேசி : 2900.
vezovovov"V". ALAN"

Page 13
வாழ்த்து
மண்முனை வடக்கு கலாசா பிரதேச செய
திரு. செ. புண்ணிய
மண்முனை வடக்குக் கலாசாரப் ே மலர் வெளியிட்டும் கலைத் தாய்க்குத் த கின்றது. அக் கலைப்பணியென்னும் மா மலர் இன்று தொடுக்கப்படுவதையிட்டு
எமது பிரதேசத்தில் இன்று வாழு யில் உதித்த ஆக்கங்களைத் தேடித் தெ இப்பிரதேசத்தின் இன்றைய கலாசாரப் வாகப் பிரதிபலிக்கத்தக்க தான பதிவாக வினரை மனமார வாழ்த்துகின்றேன்.
கலைகளும், கலைஞரும் போற்றப் யும், நாகரீகச் சிறப்பையும் கொண்டதா பாடடையச்செய்து மனிதனை மனிதனா கலை கலாசார நிகழ்வுகள் சமூகங்களிை வையும், நல்லிணக்கத்தையும், மனிதநேய ஒரு தேசத்தின் ஐக்கியத்துக்கும், அமை கின்றன
இவ்வகையில் மட்டக்களப்பு மாவட தேசமாக இருந்துவருவதையிட்டு நாம் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட கலை கல யும் நோக்குடன், மண்முனை வடக்குக் களுக்குக் களம் அமைத்துக்கொடுத்து மீன போட்டிகள், விழாக்கள், மலர் வெளியீ( றது. எனவே இளைய கலைஞர்களும், பினைப் பயன்படுத்தி இப்பிரதேசத்தின்
இம்மலருக்கென ஆய்வுக் கட்டுரை உருவாக்கித்தந்த இலக்கிய கர்த்தாக்கள், வழங்கிய பெரியோர்கள், ஆலோசனைக பினர்கள், விளம்பரம் தந்த வர்த்தகப் ே விருத்திச் சங்கங்கள், ஏனைய தனியார் ந நிதி சேகரிப்பிலும், ஏனைய பணிகளிலும் உத்தியோகத் தர்கள், பலவகைகளிலும் ஒ கத்தர்கள், அழகுற வும் , உரிய காலத்திலு தார், பல வழிகளிலும் உதவிகள்புரிந்த ச. நன்றி கூற விரும்புகிறேன்.
உயர்ந்த ஆக்கங்களைத் தேடித் ( குழுவினருக்கு விசேடமாக நன்றி கூறி,

செய்தி
ரப் பேரவைத் தலைவரும்,
லாளருமான
மூர்த்தி அவர்கள்.
பரவை முத்தமிழுக்கு விழாவெடுத்தும், iன்னாலியன்ற பணியினைச் செய்துவரு லையில் மூன்றாவது மலராக இச்சிறப்பு மகிழ்வடைகிறேன். கின்ற படைப்பாளிகளின் உயர் சிந்தை ாகுத்து, சமகால கலை நிகழ்வுகளையும், பண்பாட்டுப் போக்கினையும் தெளி இம்மலரைப் படைத்த மலர்க்குழு
படுகின்ற ஒரு சமூகம் உயர் பண்புகளை ‘ய் அமையும். மனித உணர்வுகளை மேம் க வாழ வைக்கத் தூண்டுவன கலைகளே. டயேயும், இனங்களிடையேயும் நட்புற பத்தையும் கட்டியெழுப்பி, அதனுாடாக திக்கும் உறுதுணையாக அமைந்துவிடு
ட்டம் கலைகளைப் போற்றும் ஒரு பிர பெருமையடையவேண்டும். எனினும் பாசார பின்னடைவினை நிவர்த்திசெய் கலாசாரப் பேரவை ஆற்றல்மிக்கவர் ண்டும் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் டு போன்ற பணிகளைச் செய்து வருகின் மூத்த தலைமுறையினரும் இவ்வாய்ப் கலைகளை வளர்க்க முன்வரவேண்டும். ரகளையும், இலக்கிய ஆக்கங்களையும் ஆசிச்செய்திகள், வாழ்த்துச்செய்திகள் ள் வழங்கிய கலாசாரப் பேரவை உறுப் பெருமக்கள், கிராமோதய, கிராம அபி நிறுவனங்கள், வங்கி முகாமையாளர்கள், ) முன்னின்றுழைத்த பிரதேச செயலக த்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோ லும் மலரை வெளியிட உதவிய அச்சகத் கலருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கரம் கூப்பி
தொகுத்து மலரை உருவாக்கிய மலர்க் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
செ. புண்ணியமூர்த்தி,
பிரதேசச் செயலாளர்.

Page 14
נטrהבוהנחה ההנחהנחהנrהנחהנחהבוהמדבב דב הזהב הנחהבf
With Best
Fr
P. Subramani
7 & 22, Ս- D. LADY MAN
BATT
T. P. : 065 - 2682.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
* 6) 6J LJ fT67
உணவு வகைகள்,
சிற்றுண்டிகள்
அனைத்துக்கும்
நாடவேண்டிய இடம்
அம்பிகா உணவகம்
திருமலை வீதி,
மட்டக்களப்பு.
LLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL S LLLLL LLLLLL

נבחהבטחה שההבטחהברחוב ההברחוב ההברחה התרב-חרב בחרב בחרב-תרב-חרב בחד
Compliments
am JeWellery
A. BUILDING, NING DRIVE,
CALOA.
Prop: ARULANANTHAME
C
அழகிற்சிறந்த
தங்க நகைகளுக்கு
நாடவேண்டிய
ஒரே ஸ்தாபனம்
NN
தாரணி ஜாவலரிஸ்
105, பிரதான வீதி,
மட்டக்களப்பு.
Еiguru:usultіtutіtutіtutіturustatu:uuiti
14 -
鲷缝

Page 15
உளளே உள்ளவை.
10.
1.
12.
13.
தொண்ணுாறுகளின் பின் நவீன கலை இலக்கிய மு
- செ. யோகரா
நாடறியா ஏடுகள் இராமர் அம்மானை - இரr - வித்துவான் சா
கரைந்தும் கரையாத காவி - காசுபதி நடரா
பெண்ணியம் - சில குறிப்பு
- சகாதேவன்
ஆயுள்வேதம் (சித்தம்)
---- ds. p5.-TIT ésFrr
பொட்டிடப்படும் பொற்குட - நிர்மலா ஜெய
தொல்காப்பியத்தில் வாய்ெ இலக்கியத்தின் சுவடுகள்.
- வ. சிவசுப்பிரய
ஒரு சிவப்புப் பாடல்
- சாருமதி
உரம் - (சிறுகதை)
- செ. குணரத்தி
மட்டுநகரே நீ எங்கே செ6 - ஆர்த்திகா ரகு
மட்டக்களப்பு தமிழ் மக்கள் - சங்கீதா செலவி
எங்கே நாம் போகிறோம்
- செ. குணரத்தி
இலக்கிய நிகழ்வுகள் - ஒரு

மட்டக்களப்பு பிரதேச யற்சிகள்.
Frt
ாமர் கதை. . இ. கமலநாதன்
யங்கள்.
TFIT
புகள்.
ங்கள்.
ராஜா
மொழி
மணியம்
னம்
ல்கிறாய்...?
நாதன்
ரின் சம்பிரதாயங்கள்
15
I9
23
27
3.
S5
39
42
45
47
5.
53
55

Page 16


Page 17
தொண்ணுாறுகளின் பின் மட்டக்களப்புப் பிரதேச
நவீன கலை இலக்கிய மு
நீண்டகால மட்டக்களப்புப் பிர தேச நவீன கலை இலக்கிய முயற்சிகள் பற்றிச் சிந்திக்கும்போது அத்தகைய முயற்சிகள் தொண்ணுாறுகளின் பின் னர் விதந்துரைக்கத் தக்கவாறும், பன் முகப்பட்டும் ஆரோக்கியமான விதத் தில் இடம்பெற்றுவருவதனை அவதா னிக்க முடிகின்றது. (மட்டக்களப்புப் பிரதேசம் என்கின்றபோது வடக்கே வெருகல் ஓயா தொடக்கம் தெற்கே துறைநீலாவணை வரையிலான தற் போதைய நிர்வாகப் பிரிவே கவனத் திற்கொள்ளப்படுகிறது என்பதனை மனங்கொள்க.) அத்தகைய முயற்சிகள் பற்றிச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவது பயனுடையது. அதற்கு அனுசரணை யாக இக்காலப்பகுதியில் நிலவிய, நிலவி வருகின்ற கலை இலக்கியச் சூழ்நிலை பற்றி ஒருசில விடயங்களைக் குறிப் பிடுவது பொருத்தமானது.
அவ்விதத்தில் பின்வரும் விடயங் கள் கவனிக்கப்படவேண்டியனவாகின் றன.
(அ) கிழக் குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாச்சார பீடம் ஆரம்பிக் கப்பட்டபை ; குறிப்பாக,மொழித் துறையையும் நுண்கலைத் துறை யையும் சார்ந்த விரிவுரையாளர் களது செயற்பா டு கள். (எ-டு: கலாநிதி மெளனகுரு முதலான பொருத்தமான சரேஷ்ட விரி வுரையாளர்கள் நியமனம் பெற் றமை. )
(ஆ) சுவாமி வி புலா ன ந் த ர் நூற் றாண்டு நினைவினையொட்டி
- 15

ழயற்சிகள்
(g)
(FF)
(d)
('ഉണ്ണ)
(GT)
(57)
- செ. யோகராசா, எம். ஏ. (கிழக்குப் பல்கலைக்கழகம்)
நிறுவப்பட்ட நூற்றாண்டு விழாச் சபையும் அதன் செயற்பாடு களும் ,
ஏலவே இயங்கி வந்த மட்டக் களப்பு வாசகர் வட் ட த் தி ன் செயற்பாடுகள் உத்வேகம் பெற் றமையும், மட்டக்களப்பு கலை இலக்கியப் பேரவையின் ஆரம்ப மும்.
பிரதேச மட்டத்தில் நிகழ்ந்து வரும் சாகித்திய விழாக்களும், முத்தமிழ் விழாக்களும்.
தென்னிந்திய கலைஞர், எழுத் தாளர்களின் வருகை. (எ - டு: கோமல் சுவாமிநாதன், பெ. சு. மணி.)
புதிய வெளியீட்டு நிறுவனமான விபுலத்தின் நூல் வெளியீட்டு முயற்சிகள்.
சரிநிகர் பத்திரிகையின் இலக்கிய நோக்கும், மட்டக்களப்பில் பரவ லாக விற்பனையாகும் நிலை ஏற்பட்டமையும்.
" விபவி அமைப்பின் சுதந்திர இலக்கிய விழா முயற்சிகள்.
மேற்குறிப்பிட்ட பின் னணியை
மனங்கொண்டு மட்டக்களப்பு பிரதேச கலை இலக்கிய முயற்சிகள்பற்றி இனி அவதானிப்போம்.

Page 18
நவீன கவிதை த் துறையினை எடுத்துக்கொண்டால் தொண்ணுறு களையண்டி பொதுவாகவே ஈழத்துத் தமிழ்க் கவிதைத் துறையினுள் புதிய இளைஞர்கள் வருகை இடம்பெறுவ தைக் கவனிக்கமுடிகிறது. இவர்கள் சிலர் "ஏ. எல். கற்பவர்கள்; சிலர் பல்கலைக்கழகத்துள் பிரவேசித்தவர் கள்; அல்லது பிரவேசத்தை எதிர்பார்ப் பவர்கள்; சிலர் புதிதாகத் தொழிற் துறையில் சேர்ந்தவர்கள்; ஆனால், எல்லோருமே த ர மா ன நூல்களின் வாசகர்கள் தேடல் மிகுந்தவர்கள். சேரன், சோலைக்கிளி முதலானோரின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள். இத் தகைய இளைஞர்கள் வருகை யாழ்ப் பாணம், கொழு ம் பு, மலைநாடு போன்றே மட்டக்களப்பிலும் இடம் பெறுகின்றது. இங்கு அன்சார், ஆத்மா முதலானோரைக் குறிப்பிடலாம். அதே வேளையில் பழைய இளைஞர் சிலர் *முதுமை" நிலைநோக்கிச் செல்வதை யும் கவனிக்கலாம். எ-டு: வாசுதேவன்; வாசுதேவனின் "வாழ்ந்து வ ரு த ல்" விமர்சகர் கவனத்தை ஈர்த்துக்கொள் கிறது.
சிறுகதைத் துறையிலும் மேற் கூறிய மாற்றம் பரவலாக ஏற்படுகிறது. மட்டக்களப்பினைப் பொறுத்தவரை யில் ஒட்டமாவடி அரபாத், ரவிவர்மன், மணிவண்ணன் முதலானோரைக் கூற லாம். மூத்த எழுத்தாளரான எஸ்.எல். எம். ஹனிபாவின் "மக்கத்துச் சால்வை' தொகுப்பும், அவருக்கு மூத்தவரான எஸ். பொ. வின் அவா, ஆண்மை தொகுப்புகளும் வெளிவந்துள்ளமை யும் கவனிக்கத்தக்கது.
நவீன நாடக மேடையேற்றமும் இக்காலப் பகுதியை அடுத்துப் பரவ லாக இ ட ம் பெறுகி றது. கலாநிதி மெளனகுரு நெறிப்படுத்திய "புதிய தொரு வீடு" " இங்கு பல இடங்களில் மேடையேறியுள்ளது. அவ்வாறே பல இடங்களில் நாடகப் பயிற்சிப் பட்ட

Ser 3-...Kr
றைகள் அவரால் நடத்தப்பட்டுவரு கின்றன. ஏலவே மட்டக்களப்புப் பாட சாலைகளில் நவீன நா ட க ங் களை மேடையேற்றிய வெ. தவராசா அண் மையில் "சகதி" என்ற தெரு நாட கத்தின் மூலமும், *" மங்கையராகப் பிறப்பதற்கே’’ என்ற நாடகத்தின் மூலமும் விமர்சகர்களது கவனத்தினை ஈர்த்துள்ளார். நாடகப் பயிற்சிப் பட் டறைகளும் நடத்தியுள்ளார். " "பால சுகுமார் நாடகங்கள்' என்ற நூலி னைத்தந்துள்ள பால சுகுமார் "புதிய தொரு வீட்"டில் நடித்துள்ளதுடன் தற்போது உலக நாடக தினத்தினை யொட்டி ஒரு நாடகத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். "நிகழ்கலை' என் றொரு சஞ்சிகையும் அவரால் வெளி யிடப்பட்டது. கலாநிதி மெளனகுரு வின் 'பழையதும் புதியதும்" என்ற நாடகஞ்சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பும் இக்காலப்பகுதியில் வெளி வருகிறது. (வெளிப் பிரதேசங்களில் வெளியிடப்பட்ட அவரது 'சங்காரம் - அ வை க் காற்று கை யும் தாக்கமும், ஈழத்து நாடக அரங்கு' என்பன இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.)
ஆய்வுத்துறையும் இக்காலப்பகுதி யில் வெகு வேகமான வளர்ச்சி கண்டுள் ளது. எனினும் அது உரையரங்குக ளாகவே பொதுவாக இடம்பெற்றுள் ளது. கால மாறுதல்களுக்கேற்பவும், அவசியங்கருதியும், நன்கு திட்டமிட்டும் செயற்படும் மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் முயற்சிகள் இவ்விதத்தில் மனங்கொள்ளப்படவேண்டியவை. புக லிட இலக்கிய அறிமுகம், சத்தியஜித்ரே அறிமு கம், நீலாவணன் நினைவு, எஸ். பொ. மணிவிழா, ஆதிவாசிகள் அறிமுகம், தெரு நாடக அறிமுகம், பித்தன் நினைவு, வைக்கம் முகம்மது பவுர் நினைவு, நவீன விம ர் ச ன ப் போக்குகள் முதலான உரைகளும், படைப்பும் பார்வையும், நாட்டாரியல் முதலான தொடர் கருத்தரங்குகளும்
6 -

Page 19
அதன் சிறந்த செயற்பாடுகளுக்கான சில சான்றுகள். அண்மையில் நூல் வெளியீட்டு முயற்சியில் அது காலடி யெடுத்து வைத்துள்ளமையும் குறிப் பிடத்தக்கது. ஆண்டுதோறும் மட்டக் களப்பில் வெளிவரும் நூல்கள் பற்றி ஆண்டு முடிவுதொறும் ஆய்வு செய்யும் நன்முயற்சியில் இறங்கிய வாசகர் வட் டம் ஓராண்டுடன் அதனை நிறுத்திக் கொண்டமைக்குப் பிராயச் சித் தம் தேடுவதுபோல் மாதந்தோறும் இலங் கையில் வெளியாகும் சிறந்த சிறுகதை யினைத் தெரிவுசெய்து பாராட்டிப் பரிசு வழங்கும் முயற்சியில் இவ்வருடம் தொடக்கம் ஈடுபட்டுள்ளமை பாராட் டத்தக்கது. இவ்வாறே மட்டக்களப்பு கலை இலக்கியப் பேரவையும் சில கருத்தரங்குகளை நடாத்திவந்துள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அது நடத்திய கருத்தரங்கு குறிப்பிடத் தக்கவொன்று. நட்சத்திரன் செவ்விந் தியனின் 'வசந்தம் 91' கவிதை நூல் விமர்சன க் கூட்டத்தினை அண்மை யில் நடத்தியதனுரடாகக் கவிஞர் வாசு தேவன், ஆத்மா ஆகிய இருவரையும் கவனிப்பிற்குரிய விமர்சகர்களாக அறி முகப்படுத்தியுள்ளது.
தவிர, சுவாமி விபுலானந்தர் நூற் றாண்டு விழாச் சபை நடாத்திவரும் தொடர் கருத்தரங்குகள் சுவாமி விபு லானந்தரின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்கின்றன. இவ்விதத்தில் கலாநிதி மெளனகுரு, GLugnt Gifu ri இராமகிருஷ்ணன் , செ. யோகராசா, பேராசிரியர் சிவத்தம்பி, திரு. நஹியா ஆகியோர் ஆற்றிய உரைகளும், அவை நூலுருப் பெற்றமையும் குறிப்பிடத்
தக்க விடயங்களாம்.
பிரதேசரீதியான சாகித்திய விழா, முத்தமிழ் விழா என்பனவற்றை ஒட்டி நிசழ்ந்த - நிகழும் கருத்தரங்குகளும் குறிப்பிடத்தக்கனவே. சாகித்திய விழா (1993) கருத்தரங்கின் காத்திரமான உரைகள் கல்லச்சு வடிவம் பெற்றமை
- 1

பாராடடபடட வண்டியது. இத்தகு விழாக்களிலேகூட காத்திரமான உரை கள் நிகழ்த்தப்படுகின்றமை கவனிக் கத்தக்கது. எடுத்துக்காட்டாக மேற் குறிப்பிட்ட இரு விழாக்களிலும் மட் டக்களப்பு நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி இக்கட்டுரையாளர் ஆ ற் றிய உரை (நவீன இலக்கிய வளர்ச்சிக்கு மட்டக்களப்புப் பிரதேசத்தின் பங் களிப்பு போதியதன்று என்று குறிப்பிட் டமை காரணமாக) மூத்த எழுத்தாளர் பலரது கண்டனத்தையும் , நடுநிலை யாளர் சிலரது பாராட்டையும் பெற் றிருந்தது. அத்துடன் இளந் தலைமுறை யினர் பலரது சிந்தனையும் செயற் பாடுகளும் தூண்டப்படுவதற்கும் அது வழிவகுத்தது.
மேலும் குறிப்பிடத்தக்க சில ஆய்வு நூல்களும் வெளியாகியுள்ளன. கலாநிதி மெளனகுருவின் "பழையதும் புதிய தும்”, “விபுலானந்தர் - காலமும் கருத்
தும்' , ' கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் , செல்வி தங்கேஸ்வரியின் ** கோணேசர் தரிசனம்'', திருமதி
த ன பாக்கியம் குணபாலசிங்கத்தின் ** மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி", மெள. சித்திரலேகாவின் 'பெண்நிலை சிந்தனைகள்’’ என்பன அவற்றில் முக் கியமானவை.
மட்டக்களப்பில் வெளியான புதிய சஞ்சிகைகள் என்றவிதத்தில் படி, உத யம் என்பன கவனிக்கப்படவேண்டி யவை. படியில் வெளியான பேட்டிகள் (எ-டு : பித்தன் பேட்டி) மொழி பெயர்ப்பு கட்டுரைகள், புகலிட இலக் கியம்பற்றிய அறிமுகங்கள் என்பனவும், "உதய'த்தில் வெளியான பேட்டிகளும் குறிப்பிடத்தக்கன. எனவே இனி" என்ற போட்டோ பிரதிச் சஞ்சிகை ஆ த் மா வினா ல் நடத்தப்பட்டுவரு கிறது.
நாட்டா ரிய ல் துறையிலும்
வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாரியம்மன்

Page 20
கோயில்களில் பாடப்பட்டு வந்த கண் ணகி குளிர்த்திப் பாடல்கள் மட்டக் களப்பு நகர மேடையில் சிற்சில மாற் றங்களுடன் ஒலித்துள்ளன: நுண்கலைத் துறையினர் அ த னை ச் சாதித்துள்ள னர். அவை ரூபவாஹினியிலும் ஒலி பரப்பப்பட்டுள்ளன. அவ்வாறே, மட் டக்களப்பு நாட்டார் பாடல்கள், கூத்து கள் (சில பகுதிகள்) அ ண் மை யி ல் கொழும்பில் சிங்களக் கலைஞர்கள் முன் *" விபவி** முயற்சியினால் மேடையேறி யுள்ளன. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் கலாநிதி மெளனகுருவின் பங்களிப்பு கணிசமானது.
நவீன ஓவியக் கண்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் நுண்கலைத்துறை சார்பிலும், அண்மையில் சூரியா பெண்கள் அமைப் பின் ஏற்பா ட் டின் பேரிலும் செல்வி அருந்ததி சபாநாதனின் நவீன ஓவி யக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாகக் குறிப்பிட்ட கண்காட்சி யில் அருந்ததியிடம் பயிற்சிபெற்ற மட் டக்களப்பு இளம் ஓவியர் ஒருவரது (செல்வன் மெளனிகா) ஒவியங்களும் இடம்பெற்றுள்ளமை பாராட்டிற்குரி யனவாகின.
ஒரளவு நவீன g5 Lor பற்றிய பிரக்ஞையும் மட்டக்களப்பில் ஏற்படு கிறது. மட்டக்களப்பு வாசகர் வட்டம் ஏற் பா டு செய்த சத்தியஜித்ரேயின் திரைப்பட அறிமுகமும், நுண்கலைத் துறை ஏற்பாடு செய்த அடூர் கோபால கிருஷ்ணனின் திரைப்பட அறிமுகமும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றன.
நூல் வெளியீட்டு நிறுவனங்கள் பற்றியும் குறிப்பிடவேண்டும். காத் திரமான நூல்களை வெளியிடும் நோக் கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட விபுலம் நிறுவனம் கலாநிதி மெளனகுருவின் இரு ஆய்வு நூல்களையும் , கவிஞர் வெல்லவூர் கோபாலின் இரு கவிதை நூல்களையும் இன்று வரை தந்துள்ளது. எனினும், அதன் தொடர்ச்சியான பணி
- 1

ஆய்வுநூல்களைச் சார்ந்து அமைவதே பயனுடையது. உதயம் வெளியீட்டு நிறுவனம் கடந்த எட்டு ஆண்டினுள் பல நூல்களை வெளியிட்டாலும் அவற் றுள் தேறக்கூடியவை மிகச் சிலவே.
அண்மையில் நடைபெற்ற இரு நிகழ்ச்கிகள் விதந்துரைக்கப்படவேண் டியவை. ஒன்று மாவட்ட கலாசாரப் பேரவையின் ஒத்துழைப்புடன் அருணா செல்லத்துரை நடத்திய தொலைக் காட்சி நாடகப் பயிற்சிப் பட்டறை. மற்றொன்று பசுந்தளிர் கழகத்தினர் நடத்திய சுற்றாடல் பற்றிய புகைப் படக் கண்காட்சி. சமூக நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட பல் கலை க் கழக நுழைவினை எதிர்பார்த் திருக்கும் இளைஞர்களை உள் அடக்கிய பசுந் தளிர் கழகம் நடத்திய சுற்றாடல் பற் றிய புகைப்படக் கண்காட்சி பெறுமதி யானது பாராட்டிற்குரியது; எதிர் காலத்தில் பல பாலுமகேந்திராக்களை உருவாக்கக்கூடியது.
சுருங்கக் கூறின், மட்டக்களப்புப் பிரதேசம் தொண்ணுாறுகளின் பின்னர் நவீன கலை இலக்கிய முயற்சிகள் பல வற்றில் தன்னை ஈடுபத்திவருகின்றது என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளி வாகப் புலப்படுகிறது எனலாம். இத் தகு கா த் தி ர மா ன முயற்சிகளும், ஆரோக் கி ய மா ன சூழ் நிலை யு ம் தொடர்ந்து அமையவேண்டும். அதே வேளையில் புதிய இளந் தலைமுறை யினரின் பங்களிப்பு அதிகரிக்கவேண் டும். அவர்கள் ஆரோக்கியமான திசை யில் ஆற்றுப் படுத் தப்படவேண்டும்; ஊக்குவிக்கப்பட வேண்டும். S9) oiu nu nr றெனில் கலை இலக்கிய அமைப்புகள் மேன் மேலும் சுறுசுறுப்புடன் செயற் படவேண்டும். மட்டக்களப்புப் பொது சன நூலகம் புனருத்தாரணம் செய்யப் படவேண்டும். அது தரமான இலக்கிய நூல்களைக் கொள்வனவு செய்யவேண் டும்; அவ்வாறே, மட்டக்களப்புப் பிர தேச புத்தக நிலையங்களும் தரமான நூல்கள் சஞ்சிகைகளை வாங்கி விற் பனை செய்ய முன்வர வேண்டும். *

Page 21
நாடறியா ஏடுகள்
இராமர் அம்மாை
வித்துவான் சா. இ.
மட்டக்களப்புப் பிராந்தியத்தின் இலக்கியப் பாரம்பரியம் ஒன்றின் வர லாற்றினைப் படிமுறையாக அறிந்து கொள்ளவேண்டியதன் முக்கியத்துவம் இன்று பெரிதும் உணரப்படுகிறது. இம் முயற்சியில் ஈடுபடு வார் க்கு உதவக் கூடும் என்னும் எதிர் பார் ப் பிலே, 'நாடறியா ஏடுகள்' என்னும் இக் கட்டுரைத் தொடரில் வெறுமனே சில தரவுகள் மாத்திரம் தரப்படுகின்றன.
அறியார் கைப்பட்டு அழிந்தனவும், செல்லின் வயிற்றிற் சீரணித்தனவும் போக எஞ்சியிருப்பனவற்றையாவது பதிந்து வைப்பதே இ க் கட் டு ரை த் தொடரின் நோக்கமாகும்.
1993ஆம் ஆண்டு வெளியான " " மட் டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா நினைவு மலரிலே'" இதே தலைப்பில்
ஒரு கட்டுரை வெளிவந்தது. அது மட்
டக்களப்புக் கிராமங்களிலே பாடப் பட்டுவந்தனவும், வெவ்வேறு நடை யினையுடையனவுமான இரண்டு பாரத அம்மானைகள் பற்றியது.
இப்போது பிறி தோர் இதிகாச மாகிய இராமாயணம் பற்றி எழுந்த * 'இராமர் அம்மானை', ‘இராமாய னக் கதைவசனம்" ஆகிய இரண்டு ஆக்கங்களையும் பற்றிய சில தகவல் களைப் பதிந்துவைக்கலாமென நினைக் கின்றேன்.
இராமர் அம்மானை
இது வ ழ மை போ ல் நாற்சீர் கொண்ட அகவல் யாப்பில் அமைந் துள்ளது. 16 அங்குல நீளமும், 4.4 அங்
- 19

ன - இராமர் கதை
கமலநாதன் B. A.
குல அகலமுங்கொண்ட பனையோலை யில் எழுத்தாணிகொண்டு எழுதப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஒலையிலும் நாற் பத்தெட்டு அடிகள் காணப்படுகின்றன. மொத்தமாக ஏறக்குறைய நூறு ஒலை களில் 4800 அடிகளைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. இதன் முடிவிலே பின்வரும் சில தகவல்கள் தரப்படுகின் றன. "சிறிமது சுத்த. கலியுக சகார்த் தம் நாலு நூறாயிரத்து நானுற்று முப் பத்தீராயிரமுடைய க லி யு கத் தி ற் சென்ற வருஷம் நாலாயிரத்து அளகயரு ஆன்று - மேற்செல்லாய் நின்ற மன்மத வருஷ மற்பசி மீ" ரு திகதி திங்கட் கிளமையு மமர பக்கத்திற் பஞ்சமியுஞ் சுக்கிர வாரமுஞ் சோதி நட்செத்திர முங் கூடிய சுவ தினத்தி லிராமரம் மானை யெளுதி நிறைந்தது யிந்த யேடு யெஞதினது மட்டுக்கழப்பு எரிவிற் பகுதிக்குச் சேர்ந்த களுதாவளையிற் குடிபதிந்திருக்கும் பன்றார மனுதர் கழில்க் கனனாயிதருடைய தம்பியனாக 6կմ)...... *" எனக் காணப்படுகிறது.
மேற்படி தரவிலுள்ள எழுத்துப் பிழை, சொற்பிழை, புணர்ச்சிப்பிழை ஆகியனவற்றைத் தற் கா லி க மா க ஒதுக்கிவிட்டு இதனுாடாகவும் யாதும் உண்மைகளைப் பெறக்கூடுமாவென்ப தையே முதற்கண் ஆராய்வாம்.
முதலாவதாக, இவ்வம்மானை கலியுகம் 4835ஆம் ஆண்டு அதாவது கி. பி. 1733இல் எழுதப்பட்டதென் பது. அதேநேரம் மன்மத வருடம் என வும் குறிக்கப்படுகிறது. இக் கணிப்பிலே சிறு பிழை இருக்கவேண்டும்போற் தெரிகிறது. 60 வருடத்துக்கு ஒருமுறை

Page 22
வரும் மன்மத வருடம் 1733க்கு முன் னும் பின்னுமாக 1715, 1775 இல்தான் வருகிறது.
இந்த ஏட்டை யெழுதியவர் தன் னைக் “கனனாதருடைய தம்பியன்’ எனக் குறிப்பிடுகிறார். சில வேளை * "கனனாதர்" என்பது கணநாதராய் இருக்கலாமோ என்பது ஆராயப்பட வேண்டியதொன்று. எது எவ்வாறா யினும் இந்தத் 'தம்பியன்" எருவிற் பகுதியைச் சேர்ந்த களுதாவளையிற் குடிபதிந்திருந்தவர் என்பதும், "பண் டார வகுப்பைச் சேர்ந்தவர் என்பதும்
தெளிவு.
மேற்படி ப ந் தி யி ல் இராமரம் மானை எழுதி நிறைவேற்றப்பட்ட காலம் பற்றி அவர் தருந் தகவல்களை நோக்கினால் அதை எழுதியவர் விஷய ஞானம் உடையவராகவும் , Ff T&r 6čf மரபுகள் தெரிந்தவராகவுங் காணப்படு கிறார்.
பண்டைய சோழர், பாண்டியர் காலங்களில் எழுந்த இராசா திராஜன், இராசேந்திரன், வீரராசேந்திரன்,முதற் குலோத்துங்கன் போன்றாரது மெய்க் கீர்த்திகளின் தொடக்கத்தில் ‘ஸ்வஸ்தி பூரீ, சுபமஸ்து, சுவஸ்தி' ஆதியாம் வடமொழிச் சொற்களை மங்க ல ச் சொற்களாய்ப் பயன்படுத்தல் மரபாய் இருந்துள்ளது. இந்த மரபைப் பின் பற்றி இராமர் அம்மானையிலும் "சிறி மது' என்று வடமொழியிலான மங் கலச் சொல் சிறிது மாற்றத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆ ண் டு குறிக்கப்படும்போது " " சகாப்தம் . இதன்மேல் சொல்லா நின்ற பிலவ ஸம் வத்ஸரத்து கும்ப ஞாயிற்று பூர்வ ட கூடித்து பூறுணையும் ஆதித்த வார மும் பெற்று மகத்துநாள்" என்றின்ன வாறு குறிக்கப்படும். பாரத அம்மானை யிலும் அது எழுதப்பட்ட கால விபரங் கூறும்போது பண்டைய மெய்க்கீர்த்தி களின் மரபு பின்பற்றப்பட்டிருப்பதை ஒப்பிட்டு அவதானிக்கலாம்.

கம்ப இராமாயணப் பயிற்சி
இந்த அம்மானையைப் பா டி ய கவிஞன் கம்ப இராமாயணத்தில் நல்ல பயிற்சியுடையவன் எனத் தெரியவரு கிறது. அம்மானையின் இடையிடையே கம்ப இராமாயணப் பாடல்கள் ஆங் காங்கே "விருத்தம்' என்னுங் குறிப் போடு எழுதப்பட்டுள்ளன. உதாரண மாகக் கும் பகர்ணன் வதைப் படலத் திலே வரும் விருத்தம் ஒன்றினை எடுத் துக்கொள்வோம்.
** உறங்கு கின்ற கும்ப கன்ன
உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்று காணெ
ழுந்தி ராயெ முந்திராய்
கறங்கு போல விற்பி டித்த
கால தூதர் கையிலே
உறங் குவா யுறங்கு வாயி
னிக்கி டந்து றங்குவாய்'
இராமர் அம்மானையிலே இப் பாடல் சில மாற்றங்களையடைந்துள்
ளது. 'உறங்கு கின்ற கும்ப கன்ன** என்பது உறங்குகின்ற " " கும்பகா”* எனவும், மா ய வா ழி வு என்பது
‘மாய்கை’ வாழ்வு எனவும், "இறங்கு கின்ற தின்று காண்’ என்பது, ‘இறந்து விடப் போகுது' எனவும், " " கறங்கு போல விற்பிடித்த' என்பது, ‘கறங்கு போல மிகு ந் துவ ந் த' எனவும், * 'உறங்குவாய்' என்பது ஈற்றேகாரம் பெற்று 'உறங்குவாயே" எனவும் மாற்றப்பட்டுள்ளது.
இராவணனின் உடல் துழைத்த இராமபாணம் பற்றிய கம்பர் பாடலில் **வெள்ளெருக்கஞ் சடைமுடியான்' என்பது 'வெள்ளிருக்குஞ் சடைமுடி யான்' எனவும் , " "வெற்பெடுத்த திரு மேனி' என்பது 'வெற்பெடுத்த திண் தோழான்' எனவும் , ' கள்ளிருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறை யிற் கரந்தகாதல்’ என்பது 'கள்ளிருக் குங் குளலாரைக் கடுஞ்சிறையில் வைத்த
காதல்’’ எனவும் மாற்றப்பட்டுள்ளது.
T
20ー

Page 23
ஏடு பிரதி செய்தவர்கள் தாம் விளங் கிக்கொண்டவாறும், தாம் மனனஞ் செய்தபோது விட்ட பிழை காரணமாக வும், படிப்பறிவற்ற சாதாரண மக்க ளிடையே அவர்தம் அறிவு, பிறருதவி யின்றி விளங்கக்கூடிய ஆற்றல் இவற் றைப் பொறுத்தும் இத் தவறுகள் நிகழ்ந் திருக்கலாம்.
சுருக்கமாகக் கதை மட்டும் மக்க ளிடையே பரப்பவேண்டும் என்ற கார ணத்தினாற்போலும், உ ய ர் நிலை கொடுத்து அறிஞர் விமர்சிக்கும் கவித்து வம் புலப்படும் கவிதைகள் வருணனை கள் என்பன பெரும்பாலும் இராமர் அம்மானையில் இடம்பெறவில்லை. அத் தோடு 'படித்தவன் பாட்டைக் கெடுத் தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத் தான்' என்னுங் கூற்றும் துணைபோ யிருக்கலாமெனிற் தவறில்லை.
மட்டக்களப்புப் பேச்சோசை
மட்டக்களப்பு ம க் க ளி ன் பேச் சோசைக்கேற்ப சொற்கள் பல மாற் றங்களை அடைந்துள்ளன. " " கற்றைக் குளலார் கவுசிகையர், கைகேசி சிற் றிடையார் அந்தச் சிமித்திரையும் மற்ற வரும்’ என்பதில் கோ ச லை யை க் * கவுசிகை யெனவும், சுமித்திரையைச் "சிமித் திரை" எ ன வும் , ** தேரேழு கோடித் தெசரதனும் தேவர்களும்'', ** மன்னன் தெ ச ர த னா ர் செத்த செய்தி' என்பவற்றில் தசரதன் தெச ரதன் எனவும் கூறப்படுகிறது. இதே போல், 'உறங்கு கின்ற கும்பகனே யுங்கள் பெருஞ் சேனையெலாம் இறந்து விடப் போகுது கா ணெழுந்திர டா கும்பகனே இலங்கை ய பூழி யு த டா யெழுந்திரடா கும்பகனே' என்றதில் கும் பகர்ணன் - கும் பகன் எனவும் கும் பகா எனவும் கூறப்படுகின்றன.
இராமர் கதைவசனம்
நாம் மேற்கூறிய இராமர் அம் மானையைவிட, 'இராமர் கதைவச

னம்' எனவும் விரிவான ஓர் ஏடு மட் டக்களப்பில் எழுதப்பட்டு வழக்கில் இருந்திருக்கிறது. இது எழுதப்பட்ட ஆண்டு திட்டவட்டமாகக் குறிக்கப்பட வில்லை. வெறுமனே, "* கலியுக சகாப் தத்தில் ஈசுர வருடம் ஆவணி மீ" இரண் டாந் திகதி பூறுவ பக்கத்திறுதிகையும்திங்கட் கிழமையும் சோதி நட்சேத்திர முங் கூடிய சுப தினத்தில் மகிளவட்ட வானில்க் குடிபதிந்திருக்கும் முற்குக ரில் கண்ணாப் பணிக்கப்போடி (கண் ணர் எனவும் இருக்கலாம்) மகன் உசு மிண்டாப்போடி பெண் சி ன் ன ப் பிள்ளை சொல்லுக்கு மண்முனைப் பற் றுக்குச் சேர்ந்த சத்துரு வென்றானி லிருக்கும் பத்தப்போடியார் முத்தை யப்போடியாகிய நான் இந்த இராமா யணக் கதை யெ மு தி நிறைவேற்றி னது" எனக் காணப்படுகின்றது. "ஈஸ் வர வருடம் எனக் குறிக்கப்படுவ தால் இது 1757, 1817, 1877, 1937 ஆகிய ஆண்டுகளில் ஒன்றாய் இருக்க லாம். இந்த ஏட்டினை எனக்குத் தந் துதவிய நாவற்காட்டின் முன்னாட் கிராமசேவகர் திரு. ஞானமுத்து அவர் களின் கூற்றுப்படி இது அவரின் தந்தை யாரின் தந்தையிடம் இருந்ததாக அறி கிறேன். அவ்வாறாயின் இது 1877க்கு முந்தியதாய் இருக்கலாம். இதனைப் பிறிதொரு ஆதாரங்கொண்டும் ஆராய லாம். 1887இல் "ரப்ரபேனியன்" (The Taprobanian) என்னும் சஞ்சிகையில் அக்காலம் மட்டக்களப்பில் ஓர் உயர் அதிகாரியாய் இருந்த லுயிஸ்" என்ப வர் பின்வருமாறு எழுதுகிறார்.
* It has from time immemorial been customary to represent the story of the Ramayanam as a play, upon the stage ... in Batticaloa. The actors were Ceylon Tamils of the district 676675 குறிப்பிடுகிறார்.
(34ம் பக்கம் பார்க்கவும்)

Page 24
vr
ur
ir vir ur vir vir vir vir w Wa7 WY WY WAY YAY
Мајевђа НатјWares
GOVERNMENT SUPPLIERS, GENERAL HARDWARE & BRASSWARE MERCHANTS
Agents for : C. I. C. Paint, S-LON, ANTON P. W. C. Pipe Fittings & Ceylon Steel Corporation.
Authorised Dealers Superstar Tiles.
68, Bazaar Street, BATTICAL, OA.
Telephone: 065-2865.
With Best
Fr
U. K. ENERPR
BRANCH:
UTHAYA ENTERPRISES, No. F 84, People's Park Complex, Gaswork Street,
Colombo - 11.
Telephone : 421571.
AM
LLLLL
wleithas

ANKA ARDWAR SORBS
GENERAL HARDWARE MERCHANTS
Shop & Office:
48, Bazaar Street, BATTICALOA. Tel: 065-2022, Res: 065-2560, 065-4654.
Colombo Office:
194, George R. De Silva Mawatha, COLOMBO-13. Tel: 446615, 071-22374.
Stores :
121, Main Street, BATTICALOA. Tel: 065-2656,
Branch :
ISMAIL STORES, Main Street, KATTANKUDY. Tel: 065-4654.
ALSLS LSLS GS
Compliments
O
SE (PV.) L.D.
No. 49 / 1, Pansala Road,
BATTCALOA. Phone : 065 - 2636.

Page 25
1994ம் வருட இலக்கிய இழப்புக்கள்
ரீ. பா. ட ே
கரைந்தும் கரைய
ரீ. பாக்கியநாயகம்
04-02-1931ல் தோன்றி 03-10-1994ல்
மறைந்துவிட்ட நகைச்சுவை நாயகம்.
மட்டக்களப்புப் பிரதேசக் கலை இலக்கியப் பரம்பலில் ஒளிமிகு நன் மணி ரீ. பாக்கியநாயகம். இவர் மட் டக்களப்புக் கச்சேரியில் சமூக சேவைத் திணைக்களத்தில் சிறப்புறு எழுதுனரா யிருந்து அரசபணி புரிந்த வர். அக் காலத்திருந்தே அரச அதிபர்களுட னும், கலை, இலக்கியப் பேரறிஞர்க ளுடனும் இணைந்து பிரதேச கலா சாரத்துறை வளரப் பாடுபட்டுழைத் தவர்.
மட்டக்களப்புத் தமிழ் எழுத்தா ளர் சங்கத் தலைவராக, மட். பிரதேச கலாமன்றச் செயலாளராக, 1976ல் நடைபெற்ற மட்டக்களப்புத் தமிழா ராய்ச்சி மகாநாட்டின் செயலாளராக, ஈழத்தின் நகைச்சுவை எழுத்தாளராக, ஆங்கிலத் தினசரிகளில் எழுதிப் புகழப் பட்டவராக, மொழிபெயர்ப்பாளராக, மெதடிஸ்த திருச்சபையின் முழுநிலை, அருளுரைப் பேச்சாளராக, "சுமை தாங்கி 7-மாசிகை ஆசிரியராக - என்ற வாறு பல்வேறு பணிகளையும் சுமந்து சிறந்தவர்.
அறுபதுகளில் தொடங்கி, மாதம் ஒர் இலக்கிய நிகழ்வு, தமிழக எழுத் தாளர் வரவேற்பு, நூல்களின் அறிமுக விழா, முத்தமிழ் விழா, ஆண்டு விழா,
எழுத்துலக மாணவர்க்கான போட்டி

க. எம். ஷா.
பாத காவியங்கள்
கள், பரிசளிப்புக்கள், எழுத்தாளர் சந் திப்புக்கள், இலக்கியப் பயணங்கள் என் றும், பிரதேச கலாமன்றம், 35 Gaunt Ffrgr சபைகளிலிருந்து அண்ணா வி மார் மாநாடு, கூத்து நூல் வெளியீடு, முற்ற வெளிக் கண்காட்சி, பெளர்ணமி க் கலைவிழா, சங்கீத மாலைகள், இலக் கியப்போட்டிகள் என்றும், தமிழாய்வுக் கருத்தரங்கு, கலையரங்கு, மலர் வெளி யீடு என்றும் அமைப்புகள் ரீதியாகச் சிறப்புடன் செயல்பட்டவர்.
வாரந்தோறும் ஞாயிறு வீரகேசரி யில் 'சொல் லத் தா ன் நினைக்கின் றேன் - நகைச்சுவைக் கட்டுரைகளும், *ஆனந் தவிகடன்’, ‘கலைமகள்’ போன் ற வற்றில் * மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்' பற்றிய கட்டுரைகளும் எழுதிவந்ததுடன், இலங்கையின் ஆங்கி லத் தினசரிகளிலும் எழுத் துப் பணி புரிந்து, இந்து சமய கலாசார அமைச் சின் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் சிறந்த பணியாற்றி வந்துள்ளார்.
23 -

Page 26
*சு மை தாங்கி' - மாசிகையைத் தனித்து நின்றே இரு வருடங்களுக்கும் மேலாக நடத்திக் கிறிஸ்தவ சமயப் பணிபுரிந்த இறைநேசர் .
“எந்நேரமும் பிறருக்குதவும் மனப் பான்மை, எவரையும் புண்படுத்தாத பண்பு, ச த் தி ய மு ம் நேர் மை யு ம் இணைந்த வாழ்க்கை , எ ப் போதும் யேசுநாமம் - இதுவே ரீ. பா. வின் தனிப் பண்புகள்’’ என அன்னாருடன் இணைந்து பணிபுரிந்த அன்புத்தோழன் அன்புமணி இரா. நாகலிங்கம், அன்னா ருக்கு மட். தமிழ் எழுத்தாளர் சங்கத் தின் சார்பில் சமர்ப்பித்த கண்ணிர்ப் பூக்களில் தெரிவிக்கின்றார்.
*பித்தன்’ கே. எம். ஷா என்னும் முகம்மது மீராசாய்பு
கிழக்குவான் கோட்டை முனையில் 31-07-1921ல் தோன்றி 14-12-1994ல் மறைந்த சிறுகதைச் செஞ்சுடர். மட் டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களத் தில் எழுதுனராய்ச் சிறந்து பணிபுரிந்து ஓய்ந்தவர்.
“மட்டக் களப்பு மாநிலத்தின் எழுத்தாண்மைக்காரர்களில் மூ த் த பிள்ளை கே. எம். ஷா, மல்லிகைப் பந்தலில் தமிழ்ச் சிறுகதையின் திரு மூலர். புதுமைப்பித்தன் அவர்களின் எழுத்துக் களில் அடங்காத வெறி கொண்டு பின்னர் தமது பெயரையும் "பித்தன்' எனச் சூடிக்கொண்டவர்.
எகிப்து, பலஸ்தீனம், ஈரான், ஈராக், பாகிஸ்தான் என்று உலகை

மட்டக்களப்பு மாவட்டக் கலா சாரப் பேரவையில் ரீ. பா., அன்பு மணி, செ. எதிர் மன்னசிங்கம் போன் றோர் இணைந்து செய்த இலக்கியச் சேவைகளை நினைவு கூருகின்றேன். அக்காலகட்டத்தின் தேவை அங்கு நிறைவு செய்யப்பட்டதென்றே நம்பு கிறேன். எமது பிராந்தியத்தின் கால் நூற்றாண்டிற்கு மேற்பட்ட இலக்கிய வரலாற்று நிகழ்வுகள் "ரீ, பா' வாழ்க் கை வட்டத்தில் பின்னிக்கிடக்கிறது. அது தனித்தனியாக ஆராயப்படின் பிராந்திய சமூக கலாசார வரலாறு விரிந்து செல்லும், ரீ, பா. இழப்பு ஈடிணையற்றதே.
வலம் வந்தவருக்கு வறுமைதான் மண் ணறைக்குள் செல்லும் வரை வழித் துணையாகியது. 1948ல் தினகரனில் *" கலைஞனின் தியாகம்' என்னும் கதையுடன் சிறு க தை உலகிற்குக் காலடி எடுத்து வைத் த வர். ஆனை குட்டி போடுவதைப்போல் எப்போ தாவது ஒரு கதை அவரிடமிருந்து கிட் டும். முப்பது வருடங்களில் (1948 - 1978) மொத்தம் முப்பது கதைகள்.
24 -

Page 27
ஊர்வலம், தாம்பத்யம், முதலிரவு பாதிக்குழந்தை, பிரேத நாய், ஊது குழல் முதலியன காலத்தை வென்ற கதைகள். இது பித்தனைப் புரிந்த அவ ரது நண்பரும், நாடறிந்த எழுத்தாளரு மான, ஜனாப் எஸ். எல். எம். ஹனிபா (பித்தன் என்றொரு சத்தியம் - பித் தன் நினைவு மலர் - மட் / வாசகர் வட்ட வெளியீடு) அவர்களின் கூற்று.
""பித்தனின் கதைகளைப் படித்த போது 1940களிலேயே தரமான யதார்த் தக் க தை களை அவர் எழுதியது என்னை வியக்க வைத்தது. அப்போது தென்னிந்தியச்சாயலில் எழுதுவதைக் கெள ர வ மா க க் கருதியோர் சிலர். வெறும் செளந்தர்ய உலகத்தில் சிற கடித்தோர் இன்னும் சிலர். இஸ்லா மிய லேபிள் ஒட்டிப் பிரசாரக் கதை எழுதியோர் மற்றும் சிலர். பித்தனின் கதைகள் இந்த அலைகளுக்கு ஆளா காது தனித்து நிமிர்ந்து நின்றன.' ஜனாப் எம்.எச்.எம். ஷம்ஸ் (கவனிக்க மறந்த காவியம் , பித்தனின் அஸ்தமன நாட்கள் தினகரன் 22-01-1995) அவர் களின் கூற்று.
இக்கூற்றுக்கள் இரண்டும் பித்த னின் ஆளுமை, இலக்கியத் தரம், வாழ் க்கை நிலை, முற்போக்குச் சிந்தனை முதலானவற்றைக் கோடிட்டுக் காட்டு கின்றன. அன்னாரின் சிறுகதைகள் 42 அச்சேறியுள்ளன. அதன் தொகுப்பு நூலொன்று வெளியிடும் முயற்சி நடை பெறும் வேளையில் அதனைக் கண்டு கொள்ளாது கண்மூடிவிட்டார். இவர் சிறுகதைக் கலைஞர் மட்டு ம ன் றிச் சிறந்த ஒரு கவிஞருமாவார் என்பதை அன்னாரின் நண்பர்கள் உணர்த்துகின் றனர்.
கலைஞன் வாழ்வில் கலந்துவிட்ட வறுமையுடன் சூறாவளியும், இனக் கலவரமும் மீண்டுகொள்ள முடியாத அகதியாக்கிப் பெரிதும் அவலத்துக்குள்

ளாக்கிவிட்டது. பார்ப்பதற்கு ஒல்லிய ராயினும் பண்பின் சிகரமாய் பணிந்து செல்லாத் திண்ணிய ராய் செம்மை வாழ்வில் சிறந்து விளங்கினார்.
இந்துசமய கலாசார அமைச்சின் வழிகாட்டலில் 1993ல் மட்டக்களப்பில் நடந்தேறிய பிரதேசத் தமிழ் சாகித் திய விழாவில் மூத்த கலைஞராய் ப் பாராட்டிக் கெளரவித்த சிறப்பைவிட அன்னாருக்கு வேறொன்றும் எம்மால் செய்யமுடியாது போய்விட்டது. அன் னாரின் இறுதிக்காலம் வரை கவிஞர் சாந்தி முகைதீன் அவர்களின் "ஜொலி ஹவுஸில்" ஏற்படுத்திக்கொண்ட பயன் மிகு சிறுசிறு இலக்கியச் சந்திப்புக்க ளுடன் என் தொடர்பு தரித்து நின்று விட்டது நிறைவற்றதே.
மட்டக்களப்பு வாசகர் வட்டம் மேற் கொண்டு வரும் காத்திரமான இலக்கியப் பணிகளில் இவ் வா ண் டு முத ன் முதல் ஆரம்பித்த "பித்தன்" நினைவுப்பேருரைக் கருத்தரங்கைக் குறிப்பிடாதிருக்கமுடியாது. இது பித் தன் பால் பலரதும் கவன ஈர்ப்பைத் தூண்டப் பெரிதும் துணை நின்றது.
நெகிழ்ந்துருகு நெஞ்சங்கள் :
யார் எதைக் கூறினும் ரீ. பா. , பித்தன் இழப்புக்கள் சொல்லில் வடிக்க முடியாதவையே. அவர்கள் வாழ்வி லேற்பட்ட துன்பங்கள் போல இன்றும் பல இலக்கிய நெஞ்சங்கள் அனுபவித் துக்கொண்டுதான் வருகின்றன. விடை காணாத கேள்விகள் ஆயிரம். இரை தேடிப் பறக்கும் குருவிகள்போல அறிந் தவர், இணைந்தவர் நெகிழ்ந்துருகு கின்றனர். எமது அஞ்சலிகள், ஆறுதல் தேடும் குடும்பத்தினர்க்கு இறைவன் துணைநின்று வழிகாட்டப் பிரார்த்திக் கும்.
- காசுபதி நடராசா.

Page 28
LLLLLLLLSLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLSLLLLLLHHLLLL LLLLLL
SAVE AS
W
PREMIUM SA
Cash prizes wor
Once in every
a Brand New C
"Your Frien
NATIONAL SA
Trìncomd
E
E
E
KE
E
BATTIC
LL LLLLLLLLLLLLLLLLLLLLL

והיהדהדהדהדהדהדהדהדהדיבחהדהדהדהדהדה
YOU WIN
ith
VINGS BOND
th Rs. 100,000/-
two months and
or at the Grand Draw
d in Need"
AVINGS BANK,
lee Road,
DALOA.
LLLLLHLHLLLLHHLLLLHLCLCHCCLCLCLLLCLLLLLCLLLLLCHLGGCLT
26 -

Page 29
பெண்ணியம் - சி
- சகாே
நிாம் வாழும் சமூகத்தின் கலாச் சார பண்பாட்டுச் சூழல்களில் ஏற்படு கின்ற மாற்றம் எமது கோட்பாடுகளை யும், கருத்துக்களையும் மாற்றத்துக்கு உட்படுத்துகின்றது. கா லத் து க் கு க் காலம் கருத்துக்களின் மாற்றத்தால், பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளை யும், அதற்கெதிரான செயற்பாடுகளை யும் - எல்லாப் பெண்களுக்கும் எல்லாக் காலத்திற்கும் பொதுவாக ஒரு கோட் பாட்டுத் தளத்தில் தொ கு த் து க் கொள்ள முடியவில்லை.
பெண்களின்மீதான சமூக ஒடுக்கு முறை தந்தைவழிச் சமூக அமைப்பின் தோற்றத்துடன் உருவாகி அரசியல், பொருளியல், பாலியல், கருத்தியல் என்று பல்வேறு தளங்களில் செயற் படுகின்றது.
பெண்ணியத்தின் பொது வா ன வரையறை "சமூகத்தில் நிலவும் பெண் ணின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்பற்றிய உணர்வு நிலைகளும் இத்தடைகளை அகற்றுவதற்குப் பெண் களும், ஆண்களும் எடுக்கின்ற உணர்வு பூர்வமான நடவடிக்கைகளும்' என்று கூறுகின்றது. பெண்ணியக் கோட்பாடு ஒரு தேசத்திற்குள்ளேயும் வர் க் க ப் பின்னணி, கல்வித்தகுதி, உணர்வுநிலை, மதம் (இந்துப் பெண்கள், இஸ்லாமி யப் பெண்கள்) என்று மாறக்கூடும்.
பெண்ணின் மீதான , ரு த் தி ய ல் தளத்தில் செயற்படும் அடக்குமுறை கள்பற்றி இக்கட்டுரை தடிய கவனம் செலுத்துகின்றது.
ஆண், பெண் என்ற பாகுபாடு உயி ரியல் ரீதியான அ டி ப் படை யை க் கொண்டது. ஆண்மை, பெண்மை
27 حس۔

恐
ல குறிப் புக்கள்
தவன் -
என்ற கருத்தாக்கங்கள் இந்த ஆணா திக்கக் கருத்தியல் நிறுவனத்தின் பண் பாட்டுப் பின்னணியில் சமூகப் பகுப் பாக இருக்கிறது. எனவே ஆண்மை,
பெண்மை என்ற இரண்டு எதிர்மறை
களையும் அந்தந்தச் சமூக கலாச்சார சூழல்களில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.
ஆண்மை, பெண்மை என்ற கருத் தாக்கங்கள் ஒவ்வொரு மனித உயிரின் தன்னிலை உருவாக்கத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. காலங்காலமாக உடலோடு ஒட்டிவரப்படும் கருத்தியல் இது. தாய்மை, இன்னொருவருக்காக வாழ்தல், சகிப்புணர்வு, கருணை, உட லுறவுக்கு தயார்படுத்தப்பட்ட உடல் என்று ** பெண்மை" கருத் தாக்கம் பெண்ணின் உடல் மீது நிறுவப்படு கிறது.
இத்தகைய சுகங்களையும், பொறுப் புக்களையும் அளித்துப் பாதுகாப்பதே *"ஆண்மை’’ ஆகிறது.
இவைகள் எ வ் வா று உளவியல் ரீதியாக ஒவ்வொரு பெண்ணின்மீதும் பொறிவைத்து அடிக்கப்படுகிறது என் பதற்குமுன் ஆண், பெண் உயிரியல்
வேறுபாட்டால் எழும் சிக் கலை ப்
பார்க்கலாம்.
கேள்வி : உயரியல் (உடல்) ரீதியான
வே று பா டு இயற்கையா னதே. எனவே அதற்கான பண்புக ளைப் பெண்கள் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்?
பதில் ஆம். இல்லை என்ற பதிலைத்
தான் சொல்லமுடியும். உயி ரியல் ரீதியான ஆண், பெண் வேறுபாடு பாலுறுப்பு, இனப்பெருக்கக் கூறுகளில்

Page 30
காணப்படுகின்றன. தாய்மைக்கான பண்புகள் அவசியமானதுதான். குறிப் பிட்ட வயதுவரை தாயின் பாதுகாப்பு குழந்தைக்குத் தேவை.
ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கு மான, வித்தியாசம் இங்கு முற்றிலும் மனோவியல், கருத்தியல் ரீதியில் சமூ கத் தளத்தில் அதிகாரத்தால் செலுத் தப்படுகிறது. உடல் வேறுபாடுகளைத் தாண்டி ஆண் பெண் எனப் பிரித்தது இந்த அதிகாரம்தான். இந்த அதிகாரத் துக்குள்ளாகவே "பெண் மை" க் கான அம்சங்கள் புகுத் தப்படுகின்றன. இந்த உறுப்புக்களுக்கான சுதந்திரம் யாரிடம் என்னும்போதுதான் நாம் இ ல் லை என்று கூறவேண்டியுள்ளது.
முற்றிலும் ஆணாதிக்கத்துக்கு உட் பட்ட சமூக த் தி ல் உ ல கி லே யே தாய்மை, கருணை தான் மிகச் சிறந்த பண்புகளென்றால் இவை பெண்களுக் கானவை என்று ஆணாதிக்கம் விட்டுக் கொடுத்திருக்காது.
உயிரியல் வேறு பாடுகள் தவிர பெண் ஆண் என வேறு படுத்தும் காரணிகள் இல்லை. பால் ஆதிக்கத் துக்கு காரணமாக ஆண்மை பெண்மை பற்றிய கருத்தியல்களின் மீதான மீறல் பெண் விடுதலைக்கு அவசியமானது.
ஆணாதிக்க மொழி மற்றும் உடல் மீதான அதிகாரம் பாலுறுப்புக்களின் மீதான ஆண்களின் ஏகபோகத்தை நிலைநிறுத்துகிறது. ஆண்களால் வார்த் தெடுக்கப்பட்ட மொழிக்குள் பெண் களின் சிந்தனை என்பது ஒவ்வொரு பெண்ணும் "பெண்மை’க்குரிய அம்சங் is a 6 பிறப்பிலிருந்து பொருத்திக்
கொண்டு வருவது தான்.
ஆணாதிக்க மொழியே பெண் உட லாக நிறுவப்படுகிறது. இத்துடனான அதிகாரச் செயற்பாடுகள் பாலுறுப்புக் களின் மீதான சுதந்திரத்தை தீர்மானிப் பதாக அமையும், இன்றைய சமூகத் தின் பொது அறிவாக நியாயப்படுத்தப்

பட்டிருப்பது ஆணின் அறிவுதான். அவர்களின் நலன்களின் அடிப்படை யிலானதுதான், மொழி பெண் உடல் ஒன்றின் மீது ஒடுக்கப்படும் ஒரு உறவு முறையைத் தான் எழுதியிருக்கிறது. இந்தக் கீழ்ப்படிகல் கருத்தியல் ஆணுக் குக் கொடுத்துள்ள அதிகாரம் என்ன வெனின் உடலுறவுக்கு தயார் படுத்தப் பட்ட உடலாக பெண்னை வைத்திருப் 1. துதான .
இனி ஆணாதிக்க மொழியின் சொல் லாடல் பற்றி இலக்கியங்கள், மதிப்பீடு கள், மரபுகளை 6) Lq 6, 600 L D u 1 u 6 u tisjir ஆண்களாகவே இருக்கிறார்கள். இதற் குள் சிக்கிக்கொள்ளும் பெண் உட லொன்றின் மீது தொடர்ந்தும் ஆண் ஆதிக் சப்போக்கை தொடர்ந்து கொண்டுசெலுத்த இது ஏதுவாக இருக் கிறது. இலக்கியத்தை உற்பத்தி செய் யும் ஆண் பெண் இருபாலாருக்கும் கருப்பொருளின் தேவை மற்றும் பின் புலங்கள் வேறுபட்டவை. எனினும் இந்த வேறுபாடு எழுத்தின் உள்ளடக் கத்தின்மேலும், வடிவத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்தவேண்டும். எழுத்து வேறுபட்டுத் தோன்றக் காரணமாக இருக்கவேண்டும். ஆனால் பெரும்பா லும் பெண்ணின் எழுத்துக்களில் வேறு பாடுகள் இல்லை. ஆண் வயப்பட்ட மொழிக்குள் பெண்ணின் எழுதுதல் ஆண் வயப்பட்ட திகவே இருப்பதனால் வரும் விளைவு இது.
பெண்ணின் மீதான ஒடுக்குமுறை யில் பொருளியல், அரசியல், கருத்தி யல் என நிறுவனமயப்பட்ட அதிகாரங் கள் மதம், கல்வி, தொழில்வாய்ப்பு போன்ற கிளைகளுக்கூடாக செயற்படு கின்றது. சமூக அடக்குமுறையின் அடிப் படை அலகாக இருப்பது குடும்ப அமைப்பு. ஒவ்வொரு குடும்பமும் சிறு அரசாக இருக்கின்றது. பெண்களின் மீதான அதிகாரங்களில் குடும்பத்தின் பங்கு பொருளியல் சார்ந்து இருக்கின் நிறது.

Page 31
இன்றைய முதலாளித்துவ சமுதா ய்த்தில், குடும்பத்தின் செயற்பாட்டை முதலாளித் துவத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்கவேண்டும். பொரு ளியலின் பங்கை புரிந்துகொள்ள இலகு வாக இருக்கும்.
குடும்பத்தில் இயங்கும் பொருளா தார அமைப்பிற்கும், முதலாளித்துவ சமூகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டிலும் இயங்குகின்ற வேலைப் பிரிவினை முறை, கல்வி முறை, அதிகார அமைப்பு முறை ஆகிய வற்றில் ஒற்றுமைக் கூறுகள் காணப் படுகின்றன. அதேபோல ஆண்களை யும் பெண்களையும் வேறுபடுத்தி அடை யாளப் படுத்தும் பண்பாட்டு முறை யிலும் இரண்டும் ஒத்துப்போகின்றன. இவ்வாறு சமூகத்துடன் ஒரு பெண்ணின் தொடர்பு நிறுவன ம ய ப் பட்டதாக இருக்கிறது. இந்த அதிகாரங்களின் செயற்பாடுகள் பெண் விடுதலை என் பது ஆண்களிடமிருந்து மட்டுமல்ல சமூக விடுதலையுடன் சம்பந்தப்பட்டது என்பதை தெளிவாக்கும்.
கேள்வி: எந்த ஒரு ஒடுக்குமுறை அமைப்
பையும் தகர்ப்பதுதான் விடு தலைக்கு வழி. பெண்களின் மீதான ஒடுக்கு முறைகளுக்கு அ டி. ப் படை குடும்ப அமைப்பு. இதனை சிதைப்பது தானே முறை?
பதில் : பெண் ணிலை வாதிகளிடம்
உள்ள சிக்கலான கேள்வி இது. ஆணாதிக்க நிறுவனங்கள் மூல மாக ஒழுங்கு படுத்தப்பட்டு நிறுவப்பட் டிருக்கும் கருத்தியல்களை தகர்ப்பது அடிப்படை நிபந்தனைதான். ஆயினும் சில கடமைகளும் கட்டுப்பாடுகளும் இந்தச் சட்டகத்திற்கு தேவையானது. நடைமுறையிலிருந்து விலகி நின்று யூகங் களின் அடிப்படையில் பேசமுடியாது.
சமூக அடக்குமுறை அலகு குடும் பம் என்னும்போது அது இருவருக்குமே
_
- 2

பொருந்துகிறது. மாற்றீடு எதையும் முன் வைக்காமல் குடும்பத்தை சிதைப் பது என்பது சரியான போராட்ட திசை வழி இல்லை. பாதுகாப்பை இழப்ப தாகிவிடும். இந்த மாற்றீடு ஆண் பெண் இருவரினதும் ஒட்டுமொத்த விடுதலை யைக் கொண்டிருக்க வேண்டும். பெண் விடுதலையை வெறும் ஆணிடமிருந் தான விடுதலையாக மட்டும் பார்க்க முடியாது. பாலியல் ஒடுக்கு முறைக்கு பிரதான கருவியாக குடும்பமே செயற் படுகிறது. நடைமுறையில் எதனையும் தீர்மா னி க்கும் சக்தியாகப் பெண் இல்லை. தனது சொத்து, அதிகாரம், கருத்து ஆகியவற்றை நிலைநிறுத்தும் ஆணின் நோக்கமே அதனை தீர்மானிக் கிறது. இத்தகைய நோக்கின் பிரதான களனாக குடும்பம் இருக்கிறது. இதன் வழியேதான் அரசியல், பொருளியல், கருத்தியல் ஆகியன செயலாற்றுகின் றன. இந்த அடிப்படைகள் தகர்க்கப் படவேண்டும்.
பொருளியலின் பங்கை, பொருளா தார ரீதியாக ஆணைச் சார்ந்திருத் தலை ஒழிக்க முடியும். சொத்துரிமை, பெண்களுக்கான பிரத்தியேக வேலை கள் நீக்கப்படுதல் போன்றவற்றினால் இவை அகற்றப்படவேண்டும்.
இன்றைய அறிவு உற்பத்தி ஆணா திக்க நிறுவனங்களுக்குள்ளாகவே கட்ட மைக்கப்பட்டு வருகிறது. பாலாதிக் கத்துக்கும், உடல்களின் மீதான கண் காணிப்பிற்கும் மொழி உடலியல் ரீதி யாக செயற்படுகிறது. இவற்றுக் கெதி ராக பெண்ணியம் புதிய சொல்லாடல் களை உருவாக்கவேண்டும்.
பெண்மை”* வரையறைகளை மீறுவதிலிருந்தே பெண் விடுதலை தொடங்கப்படவேண்டும். ஒ டு க் கு
முறைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நிலவும் கருத்தியல் பிடி யிலிருந்து விடுவது அவசியம் , 率
-سس- 9

Page 32
கைத்தறிப் புடவை விரும்பிக தரத்தில் பி மட்டக்களப்பு கைத்தறிப் புடை சில்லறையாகவும், மொத்தம
மட்டக்களப்பு, அம்பாறை ம உங்களுக்குத் பலதரப்பட்ட கைத்தறி
நெசவு உபகர தரமான சாயமிடப்பட்ட, வெள்
சகாயமான விலைக்குக்
மட்டக்களப்
புடவை நெசவாளர்
இல, 28, பார் வீ
தொலைபேசி இல. 065 - 2707.
நவீன ரக கூறைச் சேலைகள்,
Lர உயர் ரக *: ஷ்ரெடிமெட் ஆடைகள், 3
&rass-s-s-s-s
சேட்டிங்சூட்டிங்
அனைத்திற்கும் R நாடவேண்டிய இடம்
ட்ரஸ்வெல்
115, திருமலை வீதி,
மட்டக்களப்பு.
A*
- 3
 

ளே
ரசித்திபெற்ற
வகளைச் சகாயமான விலையில்
ாகவும் பெற்றுக்கொள்ளவும்.
ாவட்ட நெசவாளர்களே
தேவையான நெசவு நூல்களையும், ானங்களையும், ாளையாக்கப்பட்ட நூல்களையும்
கொள்வனவு செய்யவும்
பு மாவட்ட
கூட்டுறவுச் சங்கம்
தி, மட்டக்களப்பு.
vé'évY\ .
WITH BEST COMPLIMENTS
ΟP
49, Trinco Road,
BATTICALOA.
AARAA, EK

Page 33
ஆயுள்வேத
- க. நட
ஆதி பரம்பொருளாகிய இறைவ னால் அருளப்பட்ட வேதங்கள் நான்கு இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத் தம் (இருக்குவேதம், யகுர்வேதம், சாம வேதம், அதர்வனவேதம்) இவற்றை வேதவியாசர் சீர் திருத்தம் செய்து அருளியதாக நாம் அறிகின்றோம்.
நான்கு யுகங்களென்று நாம் அறி யக்கூடிய கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இவ ற் றிலே திரோ தாயுகத்திலேதான் பாதிப்பேர் துஷ்டர்களாகவும் நோய்களுக்கு உட் பட்டவர்களாகவும் விளங்கிய காரணத் தினாலேதான் சிருஷ்டி கர்த்தா வன பிரம் மதே வர் இனிமேல் அனைத்து உயிர்களுக்கும் நோய் அணுகுமென நினைத்து முன்பு சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வேதங்களுக்கும் மேலும் நான்கு உபவேதங்களாக அர்த்தவேதம், ஆயுள் வேதம், கா ந் த ரூ பவே தம், தனுர் வேதங்களை அருளி இவற்றிலே ஏது, லிங்கம், சிகிச்சை எனும் முப்பொருளை விபரிக்கின்ற ஆயுள்வேதத்திலேதான் நோய் அணு கா ம லும் அனுசரித்த நோயை நீக்கிக் கொண்டு சுகமாய் வாழும்படியான விதிகள் சொல்லப்பட் டிருக்கிறது.
இந்த ஆயுள்வேதத் தத்துவத்தின் மூலகர்த்தாவாகிய தேவா தி தேவர் தனது தேவியாகிய பார்வதி தேவிக்கு உபதேசிக்க, அந்த சர்வலோக மாதா நந்திதேவருக்கு உபதேசம் செய்யவும் தேவ லோ க த் தி லே மட்டுமல்லாது பூலோக ஜீவ ன் களை க் காத்தருள வேண்டி தேவர்களுக்கும், முனிவர்களுக் கும், சித்துபுரு டர்களுக்கும் கற்றுக் கொடுத்தாரென்றும் அறியக்கூடியதாக இருக்கிறது.

ம் (சித்தம்)
அதன் பின் துவாபரயுகம் முடிந்து இக்கலியுகத்திலே ஜலப்பிரளயத் தில் அழிவு பட்ட நூல்கள்போக எஞ்சிய வற்றை திருமூலர் வாழ்ந்த காலத்தில் சமஸ்கிருத கிரந் தங்க ளா அ இருந்த வற்றை அகஸ்தியரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று இற் தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுக ளிலே ஒர் ஜீவதத்துவ மருத்துவமாகப் பேணப் பட்டு வருவதை அவதானிக்க லாம். (இவற்றை விரிவாக எழுதமுற் பட்டால் முடிவு என்ற நிறைவு இல்லை) எமது மட்ட க் களப்புப் பகுதியிலே குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆயுள் வேதத்தின் ஒரு பிரிவான சித்த மருத் துவமே மேலோங்கி இருப்பினும் ஆயுள் வேத சித்தம், யூனாணி சேர்ந்த ஓர் முக்கூட்டு வைத்திய முறையைத் தான் அதாவது குளிகை, செந்தூரம், பஸ் பம், குறணம், லேகியம், எண்ணெய், குடிநீர் போன்ற மருந்துவகைகள் உப யோகிக்கப்படுகின்றன. அதேவேளை பூதவைத்தியம், விஷ வைத்தியம் ஆகி யன மேலோங்கி நிற்பதையும் அவ தானிக்கமுடியும். கிழக்குப் பகுதியிலே எ ப் பகுதியிலும் கிடைப்பதற்கு அரி தான பச்சிலை மூலிகைகள் பரந்து பட்டு எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியதாக இரு க் கின்ற காரணத்தி னாலேதான் 50% வீதமான மருந்து களை நாம் மூலிகை வர்க்கங்களைக் கொண்டும் 40% வீதமானவற்றை நமது அன்றாட வீட்டுப்பாவனைப் பொருட் களான கடுகு, உள்ளி, இரு சீர கம், மல்லி, சுக்கு, மிளகு, பெருங்காயம், வெந்தயம் போன்றவற்றையும் 10% வீதமானவற்றை சுத்திகிரமம் செய்யப் பட்ட தாதுப்பொருட்களைக் கொண் டும் தயாரித்துக்கொள்ளக்கூடியதாக

Page 34
வும் அதுமட்டுமல்லாது அமிர்தம் என்று சொல்லக்கூடிய நமது எல்லைக் கிரா மங்களாகிய கதிரவெளி, கட்டுமுறிப்பு, பால்சேனை, வெரு கல், புனானை போன்ற இடங்களிலிருந்து கிடைக்கக் கூடிய இயற்கையான தேனைக்கொண்டு தயாரிக்கப்படுகின்ற மருந்துகளின் விஷேட குணாதிசியங்களினால் உடல் நிலைக்கு கெடுதியோ, பக்கவிளைவு களோ ஏற்படாதென்பது திண்மை. இம்மூலிகை வர் க்கங்களின் விஷேட குணாதிசியங்களை நம்முன்னோர்கள் தத்தமது அனுபவ சிகிச்சைமூலம் பெற் றிருந்தனர் என நாம் அறியக்கூடியதா யிருக்கின்றது.
இன்றைய காலப்பகுதியில் சித்த வைத்தியமுறையில் அணு கப்படும் விஷேட நோய்கள்
வாதரோகம், சுவா த ரோ கம், பீனிசுரோகம், மேகரோகங்கள், கரப் பன், கிரந்தி, மந்தாரகாசம், குன்ம ரோகம், குழந்தைகளுக்கான சளிரோ கங்கள், பாலியல் சம்பந்தமான அந்த ரங்கமான சிகிச்சை முறைகள் ஆகிய ரோகங்களுக்காகத்தான் பிணியாளர் கள் கூடுதலாக இவ்வைத்தியமுறையை அணுகுகின்றார்கள். இதற்கான காரணி களை அவதானிக் கையில் ஆங்கில வைத்திய முறைமையினால் பூரணமா கவும், மீண்டும் ஏற்படாதவாறு மாற் றும் தன்மை இல்லாமையும் முக்கிய காரணமாகும். ஆனால் எமது சித்த மருத்துவ தத்துவத்தின்படி நோயை இனங்கண்டு அதன் குறிகுணம் கண்டு மருந்தின் குணம் கண்டு நோயை அணு கும் பொழுது பூரணமாக நோயை அகற்றிவிடவும், பக்கவிளைவு ஏற்படா தவாறும் தடுக்கக்கூடியதாகவுள்ளது.
மூலிகை வர்க்கங்கள்
அதிகம் செறிந்து காணக்கூடிய வகைகள்:
ஆ டா தோ டை, தூது வளை, இயங்கு, காக்கனங்கோவை, கண்டங்

கத்தரி, கையாந்தகரை, பொடுதலை, கிரந்திய நாயகன், கொல்லங்கோவை,
தயிர் வேலை, நாய்வேலை, ஆனை நெரிஞ்சி, ஓரிதழ்த்தாமரை, சீதேவி யார் செங்களுநீர், இம்பூரல், பேரமட்டி
கீழ்காய் நெல்லி, கோரைக்கிழங்கு, ஊமத்தை, மதுமத்தை, பொன்னா வரை, நொச்சி, குப்பைமேனி, வல் லாரை, கருநொச்சி, பற் படா கம், ஆம்பல், நெய்தல், ஒல்லி, தாமரை, கொட்டி, மொசுமொசுக்கை, புங்கு, அவுரி, முடக்கொத்தான், சாத்தாவாரி, எழுத்தானிப் பூண்டு, மணித்தக்காளி, கத் தாலை, சிவகருந்தை, கொட்டக் கருந்தை, நஞ்சறுப்பான் பூண்டு, நன் னாரி, பேய் ப் புடல், பேய்விரட்டி, வட்டத்திருப்பி, வெதுப்படைக்கி, மது ரோண்டி, நத்தைச்சூரி, செம்முல்லி, சிறுசேறுப்படை, சதுரக் கள்ளி, கொடிக் கள்ளி, சப்பாத்துக்கள்ளி, திருநீற்றுப்
பச்சை, பங்கம் பாளை, இன்னும் பல.
அரிதாகக் காணக்கூடியவை:
வசம் பு, துளசி இருவகை, இரு வேலி, மலை இருவேலி, பொற் கை யாண், விஷ்ணுகிராந்தி, வெள்ளருகு, பொற்சீந்தில், சாறனை, செங்yொடி வேலி, வெ ள் ளை க் கொ டி வேலி, கொத்தமல்லிக்கீரை, அந்தரத்தாம4ரை, சித்தமட்டி, இலாமிச்சை, பொன்னோ மத்தை, வென் குன்றி, செவ்வள்ளி, கானாம் வழை, கரு ஊமத்தை , அம் மன் பச்சை அரிசி, நின்டுசினுங்கி, நிலம் புராண்டி, தங்கையக்கொல்லி, சிரியால் நங்கை, சந்தன நங்கை, செந்நாய் யுருவி, வெள்ளருக்கு, ஆடுதின்னாப் பாலை, பங்கம் பாலை, ஈசுரமூலி, கரு வேலம் மரம், வெல்வேல பன்னல், கல்முரசு, தேவதாரு, அகில் போன்ற இனங்களாகும்.
முன்னெடுக்க வேண்டிய தேவை களும், நோக்கங்களும்
இன்று எமது கிழக்குமாகன சித்த வைத்திய சங்க த் தி லே இணையும்
32 -

Page 35
உறுப்பினர்களின் நிலையை எடுக்கும் பொழுது இளம் தலைமுறையினர் தான் கூடியளவில் சேர்கின்றனர் என்பதை யும் புதுக்குடியிருப்பு, மஞ்சந்தொடு வாய், மட்டக்களப்பு போன்ற இடங் களிலே நிறுவப் பட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகத் தினசரி மக்கள் கூடுவதை நோக்குமிடத் தும் அதேநேரம், சில தனிப் பட்ட வைத்தியர்களை சிகிச்சைக்காக அணு குவதையும் நோக்கும் பொழுது இன் றைய இத்துறையின் வளர்ச்சியையும் இளைய தலைமுறையின் ஆர்வத்தை யும் இத் துறை யின் பால் ஈர்க்கப்பட் டிருக்கின்ற காரணத்தினால் இவ் வைத் தியமுறை ஊக்குவிக்கப்படவேண்டிய தும், அபிவிருத்தி செய்யப்படவேண்டி யதும் அவசியமாகிறது. எப்படியெனில் உள்ளூராட்சி சபைகள், பிரதேச சபை கள், பொது ஸ்தாபனங்கள் ஊடாக 6η ιο,
(1) கிராம பட்டின விஷ் த ரிப் புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகின்ற மூலிகை வர்க்கங்களை அதே குடி யேற்றவாசிகளுக்கு அதன் பயன் களை எடுத்துக்கூறுவதுடன் வீட் டுப்பயிர்களாக ஆடாதோ டை, முள்முருக்கை, நொச்சி, எருக்கு, தூா து வளை, துளசி, வேம்பு, போன்றவற்றை வளர்க்க ஊக்கு விக்கப்படல் வேண்டும்.
(2) வன அழிப்புக்காரணமாக அருகி வருகின்ற அகில், தேவ தா ரு, கருங்காலி, பன்னல், கல்முரசு, கருவேம்பு, மருக்காரை, குமுழை, இலுப்பை, மாவிலங்கு, பிராசி போன்ற மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகள்.
(3) பிரிவுகள் தோறும் மறைந்துவிட்ட வைத்தியர்களின் பழமை வாய்ந்த ஏட்டுச் சுவடி களை ஒரு சிறு கொடுப் பன வின் மூலம் கிராம சேவை உத்தியோகத்தர் மூலம்
- 3.

பெற்று சுவடி கள் பாதுகாப்புப் பிரிவின் மூலம் பாதுகாக்கப்படுவ துடன் அச்சுப்பிரதிகளாக்க உதவு தல்,
(4) வருடாந்தம் மூலிகைக் கண்காட்சி மூலம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மூலிகை வர்க்கங்களை இ ன ங் கா ண வும் மருந்தாக்கல் முறைகளை விளக்க வும் அதன் பயனை அறிந்து கொள்ளவும் ஆவணசெய்தல்.
(5) பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் ஒவ்வொரு ஆயுர்வேத வைத்தியசாலை நிறுவவும், உள் ளூர் அனுபவம், முதிர்ச்சி, தரா தரம் உடைய வைத்தியரை நிய மிக்கவும் நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டும் ,
மட்டு சித்த வைத்தியத்தின் வரலாற்றுக் குறிப்பைப்பற்றிக் கூறுகையில்
வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யக் கூடிய கல் வெட்டுக் க ளோ, சான்று களோ இல்லாமை ஒரு பெரும் குறை பாடாயினும் இலங்கையின் ஆதிக்குடிகி ளான இ ய க் க ர், நாசர், வேடுவ இனத்த வர்கள் கிழக்கிலும் வாழ்ந் திருந்த காரணத்தினால் நூல் வடிவ மான சித்த வைத் திய முறை இங்கு ஆரம்பிக் கப் படு முன்பே மேற்குறிப் பிட்ட இனத்தவர்கள் இலை, குழை, பட்டை, வேர், கிழங்கு வகைகளை உபயோகம் செய்து அனுபவ ரீதியாக மூலிகை வர்க்க விஷேட குணங்களைக் கையாண்டு நீண்ட ஆயுசும், திடகாத் திரமான உடல் கூற்று வன்மையினை யும் பெற்றிருந்தனர் என்பதை "யார் இந்த வேடர்’ என்ற நூலிலே எழுதப் பட்டிருப்பதை அறியக்கூடியதாக இருக் கின்றது. 6ம் நூற்றாண்டு காலகட்டத் தில் சிங்கள அரசர்கள் ஆட்சிசெய்த வேளை அவர்கள் தங்களுடன் பிராமண வம்சத்தைச் சேர்ந்த வைத் தி ய மாந்
3 -

Page 36
திரிக சோதிட விற்பன்னர்களை வைத் திருந்ததாக அறியக்கூடியதாக இருப்பி னும் மட்டக்களப்பு பகுதியிலே இந்தி யாவில் இருந்து நேரடியாகவும் குறிப் பாக கலிங்க நாட்டார், சேர, சோழ, நாட்டுமக்களின் நேரடியான குடியேற் றக் காலகட்டத்தின் பகுதியில் அவர் கள்மூலம் நூல் வடிவான சித்த வைத் தியமுறை பரப்பப்பட்டு இருக்கலாம் எனக்கொள்ளினும் தகுந்த ஆதாரபூர்வ மான சான்றுகள் கிட்டவில்லை. 14ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சிசெய்த பரராச சேகரம், ஜெகராச சேகரம் போன்ற சிற்றரசர்கள் காலத்தில் அவர் களது பேரிலே எழுதப்பட்ட வைத்திய நூல்கள் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்
நாடறியா ஏடுகள்
இராமர் அம்மா
(21ம் பக்கத் ெ
மேற்படி கூற்றின்படி நினைவுக் கெட்டாத காலம் முதல் இராமாயணக் கதை மட்டக்களப்புப் பகுதியில் நடித் துக் காட்டப்பட்டதாக அறிகிறோம். 1887க்கு முன்னரே இராமாயணப் பரிச் சயம் மட்டக்களப்பு மக்களுக்கு இருந் திருக்க வேண்டுமென்பது தெ ஸ்ரீ வு. நாடகமாக நடிக்கக்கூடிய அளவுக்கு அந்த அறிவு வளர்ந்திருந்தது. அவ்வா றாயின் நினைவுக்கெட்டாத காலம் முதல் என அவர் கூறுவதால் குறைந் தது நூறு ஆண்டு காலத்தை நாம் 1887இல் இருந்து முன்னோக்கிப் பார்க்

*': م.:: ''
ளதை அறியக்கூடியதாக இருக்கிறது. மலையாள மாந்திரீகத்திற்கும் மட்டக் களப்பு மாந்திரீகத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதைப்போல சித்த வைத்திய முறை க்கும் தென்னிந்திய குடி களின் வருகைக்கும் தொடர்பு இருந்திக்கலாம் என்பதை ஆதாரபூர்வ மாக நிரூபிக்கமுடியாது எனினும் கூட நாம் நம்பிக்கைகொள்ள வேண்டியவர் களாக இருக்கின்றோம். எனவே மிக விரைவாகவும் ஆதாரபூர்வமாகவும் இவ்வரலாற்றுக்குறிப்பை அறிஞர்கள் மூலமும் கிழக்குப் பல்கலைக்கழக மட் டத்திலும் ஆய்வு மேற்கொள்ளவேண்டி உள்ளமையைக் குறிப்பிட விரும்புகின் றேன். 率
560 . . . . . . . . .
தாடர்ச்சி)
கலாம். இதற்கு முற்பட்ட "ஈஸ்வர" ஆண்டுகள் 1757, 1817 ஆகியவை யாகும். இராமர் அம்மானை கவிதை வடிவில் எழுதப்பட்டதும் இக்காலப் பி ரி வா க வே இருக்கலாம். ஆகவே, வசன நடையிலான இந்த இ ரா மர் கதையும் ஈசுர வருடமாகிய 1757இல் எழுதப்பட்டிருக்கலாம். இதனை நாம் முடிந்த முடிவாகக் கூறவில்லை. இது மேலும் ஆராயப்படவேண்டிய விஷ யம். இதனை மொழியியல் வரலாற்று அறிஞர்களுக்கு விட்டுவிடுவோம். *
-س- 34 -

Page 37
பொட்டிடப்படும்
/*
காலத்தால் அழியாத காவியங்க பிறந்த மண்ணுக்கும் புகழ் தேடிக்கொடுக் மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை வாழ்த்தத் தீர்மானித்து ஆண்டுதோறு அவ்வழியில், இன்று கெளரவிக்கப்படும் &
இயற்பெயர்
புனைபெயர்
கெளரவிக்கப்படும் துறை
இருதயபுரத்தில் வதியும்
கலைப் பணிகள் :
* 1945 தொடக்கம் இன்றுவரை 35க்கு
களையும். நவீன பாணி நாட்டுக்கூத் * பெண் பாத்திரங்களில் ஆண்களை ஆ களையே மேடை ஏற்றியமை இவரது * தமிழர்களுககு மட்டும் உரித்தான கன ரான பறங்கியரின மக்களையும் நா
:3 سس
 

பொற்குடங்கள்
ள் பல படைத்துப் பெற்ற தாய்க்கும், கும் பலர் எம் மண்ணில் வாழ்கின்றனர். அத்தகையோரில் சிலரை வாழும்போதே ம் அதனைச் செயற்படுத்திவருகிறது. கலைத்தாயின் புதல்வர்கள் இங்கே:
தம்பிமுத்து செல்வராசா (965.Terraunrti)
காவடி செல்வராசா
) : “நாட்டுக்கூத்து’’
இவருக்கு வயது 72.
மேற்பட்ட வடமோடி நாட்டுக்கூத்துக் துக்களையும் மேடையேற்றியுள்ளார்.
ஆடவைக்கும் முறையை மாற்றிப் பெண் து சிறப்பம்சமாகும்.
ல என்பதை மாற்றி சகோதர இனத்தவ ட்டுக்கூத்தில் ஈடுபடுத்திய கலையன்பர்.
sensa

Page 38
இயற்பெயர் சிவலிங்கம் கந்தசாமி புனைபெயர் ; ஒவியர் குகன் கெளரவிக்கப்
படும் துறை : “ஒவியம்’ கல்லடியில் வதியும் இவர் விவசாய திணைக் களத்தில் ஆங்கிலத் தட்டெழு தாளராகப் பணிபுரிகின்றார்.
கலைப் பணிகள் : * மட்டக்களப்பில் உள்ள இந்து ஆ யங்களில் அநேகமாக இவரது ை வண்ணம் திரைச்சீலை வடிவிலும் இறை வன தும், இறையடியாரது உருவப்படங்களாகவும் உயிர்பெ றுள்ளது. * கல்லடி பூரீராமகிருஷ்ண மிஷனிலும் * பிரபல ஓவியரும், நாட்டுக்கூத்து,
ஞருமான காலஞ்சென்ற சிவலிங்கப் பணியில் தன்னை அர்ப்பணித்துள்
* 1976ம் ஆண்டில் வெளிவந்த 'சுெ
சாகித்திய விருதினைப் பெற்றது.
* ‘பயணங்கள் தொடரும்’ நாவல்
தினைப் பெற்றது. ‘சிறகொடிந்த மூன்றாவது நூலாகும்.
* இவை தவிர கவிதைகள், மெல்லிை ஆகியவற்றையும் படைத்துள்ளார்.
 

இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன நாடகம் என்பவற்றின் ஒப்பனைக் கலை b அவர்களது வழியில் தனயனும் கலைப் rforff.
இயற்பெயர் அசோகாம்பிகை
யோகராஜா புனைபெயர் மண்டூர் அசோகா. கெளரவிக்கப்
படும் துறை : "ஆக்க இலக்கியம்’
கல்லடியில் வதியும் இவர், மட் / சிவா னந்த வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.
கலைப் பணிகள் :
4 1966ம் ஆண் டி லிருந்து சிறுகதையி
லேயே கூடிய ஆர்வம் செலுத்துபவர். * இவரது சிறுகதைகளில் பெண் விடு
தலையும், மண் வாசனையும் இழை
யோடுவது சிறப்பம்சமாகும்.
ான்றைப் பூக்கள்' சிறுகதைத் தொகுதி
வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விரு
பறவைகள்’ சிறகதைத் தொகுதி இவரது
சப் பாடல்கள், நாடகம், வில்லுப்பாட்டு

Page 39
இயற்பெயர்
புனைபெயர்
கெளரவிக்கப்படும் துறை
இசைத்தேர்ச்சி :
* இசையறிவை ராஜ" மாஸ்டரிடமு பல்கலைக்கழகத்திலும் முறையா டத்தையும் பெற்றவர்.
கலைப்பணிகள்
* 150க்கு மேற்பட்ட இன்னிசைக் தயாரித்து வழங்கியுள்ளார். சிவபுராணம், திருப்பள்ளியெழுச்சி ஒலி நாடா ஒன்று இவரால் வெ * இவரால் இயற்றப்பட்டு, இசைய னும் நூல் ஒன்றையும் அண்மைய கம்பீரம் மிக்க உன்னதமான மது யான உச்சரிப்பும் கலையன்னை
அற்புதமான இக்கலைப் பெட்டகங் Gonurr omrs.
 

சி. முருகப்பா
(சங்கீத பூஷணம்) முழக்கம் முருகப்பா **இசை'
ம், இசைப் பயிற்சியை அண்ணாமலைப் கக் கற்றுச் சங்கீதபூஷணம் என்ற பட்
க ச் சேரி களும், வில்லுப்பாட்டுகளும்
சி, தேவாரம் என்பவற்றை உள்ளடக்கிய ளியிடப்பட்டுள்ளது.
மைக்கப்பட்ட கீர்த்தனை மாலை என் பில் வெளியிட்டுள்ளார்.
ரக்குரலும், தெய்வீகம் மிளிரும் அருமை
இவருக்களித்த வரப்பிரசாதமாகும்.
களைக் கெளரவிப்பதில் பெருமையடை
தொகுப்பு : நிர்மலா ஜெயராஜா.

Page 40
w www - ve,
மீன்பாடும் தேன்நாட்டு மச்
அது
சிறுபுடவைக்
விற்பனை
* கைத்தறிக் கிராம நெச
செய்யப்பட்ட சேலைகள், துவாய், தலையணை உை பாடசாலைப் பை, வேட்டி சேட்டிங், காரிக்கன் துணி சீலைகள், சேவியட் மற்று
* தலையணை, மெத்தை, பாண்டப் பொருட்கள், துப் தட்டு போன்ற சிறுகைத்ெ
* அலுவலக பாவனைக்குத்
போன்ற மரத் தளபாடங்
தச்சுத் தொழிற்பயிற்சிப் 1 படுகிறது.
இன்றே விஜய
சிறுபுடவைக் விற்பனை
பார் வீதி, ப தொலைபேசி இல. 065 - 2754,

க்களுக்கோர் வரப்பிரசாதம்.
தான்
கைத்தொழில்
நிலையம்
*வு நிலையங்களால் உற்பத்தி சாரம், படுக்கை விரிப்புக்கள், ற, கைக்குட்டை, ஜமுக்காளம், டி, சால்வை, மேசை விரிப்பு, , ஆஸ்பத்திரித் துணி, கதவுச் LD,
கால்மிதி, கூடைகள் மட் >புத்தடி, ஈக்கில்தடி, இடியப்பத் தொழில் பொருட்கள் மற்றும்,
தேவையான மேசை, கதிரை களும், கல்லடி மின் இயந்திர
பாடசாலையால் செய்து வழங்கப்
Iம் செய்யுங்கள்
கைத்தொழில் நிலையம்
மட்டக்களப்பு.

Page 41
தொல்காப்பியத்தில்,
வாய்மொழி இலக்கியத்தி
1. வாய்மொழி இலக்
வ. சிவசுப்பிரட
பா, பாட்டு, செய் யு ள் கவி, கவிதை என்ற சொற்கள் இன்று ●Gr பொருளில் வழங்கப்பகின்றன. கவி, கவிதை எ ன் பன வட சொற்கள். ஏனைய மூன்று சொற்களும் மிகப் பழ மையான தமிழ்ச் சொற்கள். இவற் றைத் தொல்காப்பியர் எ டு த் தா ள் கிறார்.
சொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புக்களில் ஒன்று பா. 'பா' என்பது ஓசை (ஓசை, இசை என்ற சொற்களைத் தொல்காப்பியர் ஒரே பொருளில் மாற்றி மாற்றிக் கையாள் கிறார்), 'பா' என்ற ஓசையைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்துக் குச் சிறந்த உரைசெய்த பேராசிரியர் பின்வரும் கருத்துத் தோன்ற விளக்கு கிறார். ஒருவன் தூரத்திலிருந்து ஒரு பாடலை இசைக்கின்றான் என வைத் துக் கொள்வோம், அவன் உச்சரிக்கிற எழுத்துக்களோ சொற்களோ விளங்க வில்லை எனினும் ஓ சை யி லி ரு ந் து அவன் பாடும் பாடல் இதுவென்றோ இன்னவகையைச் சார்ந்தது என்றோ கூறிவிட முடிகிறது. இந்த ஒசையைத் தான் தொல்லாசிரியர்கள் 'பா' என் றார்கள்.
மிகப் பழைய ஓசைகள் அகவற்பா, வெண்பா என்பன. இந்த ஓசைகளைப் புலவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? இவ்விரண்டு ஓசைகளுக்கு மூலம் வாய் மொழிப் பாடல்களே. இவ்வோசை கள் வழக்கிலிருந்து (உலக வழக்கு) பின் செ ய் யு ளு களு க் கு (இலக்கிய
- 3

ன் சுவடுகள் :
கியத்தின் ஆதி இசை
மணியம், B.A.
வழக்கு) வந்தன என்பது தொல்காப் பியர் ககுத்தாகும். (செய்யுளியல் 81, 82, 83 சூத்திரங்களையும் உரையை யும் நோக்குக)
கற்றுவல்ல புலவர்கள் அகவவோ சையை வா ய் மொ ழி இலக்கியத்தி லிருந்து எடுத்துக் கவிதை செய்தபோது அதற்கு "ஆசிரியம்' என்று பெயரிட் டார்கள். "அகவல் என்பது ஆசிரி யம் மே" என்கிறது தொல்காப்பியம் (செய்யுளியல் சூத்திரம் 81)
அகவற்பா, வெண்பா எ ன் பன பண்டைத் தமிழிலக்கிய கர்த்தாக்கள் கையாண்ட மூலவோசைகள். எனினும் அகவலோசையையே அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டிலும், எட்டுத் தொகை யிலும் அமைந்துள்ள பாடல்கள் அசு வற் பாக்களே.
இனி, அகவோசை எவ்வாறிருககும் எனப் பார்க்கலாம் ஓசையை எழுத் தில் எழுதிக்காட்ட முடியாது, ஓரள வுக்குத் தான் அ த னை விளக்கிக்கூற முடியும் . “ ‘அகவல் எ ன் பது ஆசிரி யம்மே” என்ற சூத்திரத்திற்கு உரை வகுத்த பேராசிரியர் " "அகவிக் கூறுத லால் அகவல் எனக் கூறப்பட்டது" என்கிறார். அகவிக் கூறுதல் எங்ங்ணம்? என்ற கேள்வி பிறக்கிறது. பேராசிரி யர் தொடர்ந்து அகவற்பா, வெண்பா என்ற ஓசைகளை விளக்கிக்கூற முயல் கிறார்.
9 -

Page 42
'கூற்றும் மாற்றமுமாகி, ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறு வது' வெண்பா எ ன் பது. இதன் ஓசையைப் பிற்கால ஆசிரியர் க ள் 'செப்பலோசை' என்றனர். ஒருவர் ஒன்று கேட்க இன்னொருவர் விடை கூறுவதுபோல அமைந்த ஓசைதான் செப்பலோசை என்று அவர் கூறிய போதிலும் அ த னைத் தெளிவா க விளங்கிக்கொள்ள மு டி ய வி ல் லை. பழைய சில வெண்பாக்களில் முதலிரு அடிகளில் ஒரு பொருளை எடுத்துக் கூறியபின், தனிச்சொல் ஒரு பெண் ணையோ ஆணையோ விளிப்பதாக அமைந்திருப்பதையும் பின்வரும் அடி களில் பொருள் தொட ர் வதை யும் காண்கின்றோம்.
இனி, மிகப் பழைய ஓசையாகிய அகவலோசை எ த் த கை ய து எனப் பார்க்கலாம்; "அகவிக் கூறு வ தா ல் அகவெனக் கூ ற ப் பட் ட து' எனக் கூறிய பேராசிரியர் அகவிக் கூறும் சந் தர்ப்பங்களையும் குறிப்பிடுகிறார். 'தச்சுவினை மாக்கள் கண்ணும் (தச் சுத் தொழிலாளியிடத்தும்)," " களம் பாடும் வினைஞர் கண்ணும் (நெற்கள நிகழ்ச்சிகளைப்பாடும் உ ழ வ னி ட த் தும்), கட்டும் கழங்கு மிட்டு உரைப் பார் கண்ணும் (நெற்கட்டு, சோகி என்பவற்றை கேட்போர் முன்னிலை யில் இட்டுக் குறிசொல்பவரிடததும்), தம்மில் உறழ்ந்து உரைப்பார் கண்ணும் (ஒருவருக்கொருவர் க ரு த் தி ல் மாறு பட்டு பேசுபவரிடத்தும்) பூசலிசைப் பார் கண்ணும் (போர்க்களம் பாடுப வரிடத்தும்) இந்த ஓசையைக் கேட் கலாம் என்று கூறிய பேரா சி ரிய ர், 'கழங்கிட்டுரைப்பார் அங் ங் ன மே வழக்கிலுள்ளதாய்க் கூறும் ஓசை ஆசி ரியப்பா (அகவற்பா) எனப்படும் என்ற வாறு' என்று கூறுவது ஆழ்ந்து சிந் திக்கத்தக்கது. குறிசொல்வோரை மீண் டும் எடுத்துக் கூறுவது அவர்களிடமே இந்த ஓசை நன்கு புலப்பட்டது எனக் கருத இடமளிக்கிறது.

மேலே கூறப்பட்டவர்கள் எல் லோரும் பாமர மக்கள் என்பது கவ ணிக்கத்தக்கது. குறி சொல்லும்போது அகவிக்கூறும் பெண் னை " " அகவன் மகள்" என்றே அழைத்தனர் (குறுந் தொகை 23ஆவது பாட்டு). இவளைப் பற்றிய வருனனைகள் சங்க இலக்கியங் களில் பல இடங்களில் காணப்படுகின் றன. " "அகவன் மகள்' ' தவிர " " கட்டு விச்சி' எ ன் றொரு பெண்ணையும் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். *" கட்டுவிச்சி' என்ற சொல்லுக்குக் கட்டுக் கூறுகிறவள் என்பது பொருள். நெற்கட்டைப் பிரித்துவைத்துக் குறி சொல்பவள் என்ற பொருள் தவிர இன்னொரு பொருளும் உண்டு தெய் வமுற்று ஆடும்பெண் தன் முன்னிலை யில் நிற்பவருள் ஒருவரை அழைத்துக் கூறுவதையும் கட்டுக் கூறு த ல் என் கிறோம். அகவல் மகள், கட்டுவிச்சி என்பவர்கள் குறிசொல்வது மட்டுமல்ல தெய்வமுற்று ஆடுபவர்கள் என்பதை யும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ""அகவல் என்பது அழைத்தல்' என் பர் பே ரா சி ரி ய ர். " " அழைத்தல் - அழைத்துக் கூறுதல்' என மகா வித்து வான் சி. கணேசையர் விளக்கம் கூறு கிறார். எ ன வே, குறி சொல்லுபவர் களும், கட்டுக் கூறுபவர்களும் மேற் கூறிய தொழிலாளர்களும் வழங்கி ய ஒசையே அகவலோசை அல்லது அக வற்பா எனப்பட்டது. இவ்வோசையை கற்ற புலவர்கள் (ஆசிரியர்கள்) எடுத் துக்கொண்டு செய்யுள் செய்தார்கள் அதற்கு 'ஆசிரியப்பா' எனப் பெய frri5 sit.
இப் பா வினை (அகவற்பாவை) விளக்கமுயலும் தொல்காப்பிய உரை யாசிரியர் இளம்பூரணர், "செங்களம் படக் கொன்று." என்ற குறுந்தொகை முதற் செய்யுளை உதாரணம் காட்டி, 'இதனுள் எ முத் த ள வு மிகாமல் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஓசையால் ஆசிரியப்பா வந்தவாறு காண்க' என்கிறார். எழுத்துக்குரிய

Page 43
மாத்திரை (குறி லு க் கு ஒரு மாத் திரை, நெடிலுக்கு இரு மாத்திரை) குறையாமலோ கூடாமலோ உச்சரித் தால் எவ்வாறு இசை பிறக்கும் என் பதை வி ள ங் கி க் கொ ள் ள முடிய வில்லை. எனினும் பேராசிரியர் ஒர ளவு விளக்கம் தருகிறார். அவருடைய கருத்துக்களைப் பார்க்கலாம்:
செய்யுளின் உறுப்புக்கள் முப்பத்து நான்கு எனக் கூறும் தொல்காப்பியர் (செய்யுளியல் முதற் சூத்திரம்) அவற் றுள் ஒன்று "தூக்கு" என்கிறார். பாட்டில் சொற்களை (அ ல் ல து சீர் களை) துணித்துக் (நிறுத்து அல்லது அறுத்து) கூறு வ த ன் மூலமே இசை பிறக்கிறது. இவ்வாறு அறுப்பு நிகழ்வ தைத் தொல் காப்பியர் "தூக்கு" எனக் குறிப்பிடுகிறார். தூக்கு என்பது பாவின் (ஓசையின்) ஒரு விகற்பமே. பேராசிரியர் "பாவென மொழியினுந் தூக்கினது பெயரே" என்னும் தொல் லாசிரியர் ஒரு வ ரினது சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். (செய்யு ளியல் சூத்திரம் 8ன் இல் உரை நோக் குக). எங்கு துணிக்கவேண்டும் என்ப தையும் பேராசிரியர் விளக்குகிறார். ** அகவலோசைக்கண் துரக்கு வருங்கால் இருசீர் முதலா எண்சீர் கானும் பரந்து பட்ட அவ்வகவலோசையை நாற்சீர்க் கண்ணே துணித்துக்கொள்ள அஃது ஆசிரியத் தூக்கா மென்றவாறு. இரு சீரால் துணிப்ப ஆசிரிய ஓசையாகாது; முச்சீரால் துணிப்பினும் ஆசிரிய ஓசை யாம்" என்பது அவரது விளக்கம். பாட்டினை நான்கு சீராக அறுத்துக் கூறினால் பிறக்கும் ஓசை அகவலோசை பாம். மும்மூன்று சீராகத் துணித்தா லும் அகவலோசை ஏற்படும் என்பது அவர் கருத்து.
தூக்கு என்பதுதான் தாளத்திற்கு மூலமாயிற்று என்றும் கூறலாம். கலித் தொகையின் கடவுள் வாழ்த்துரையில்

நச்சினார்க்கினியர், " " தாளம் முடிந்து விடும் காலத் தி னைத் தன்னிடத்தே கொண்டது சீர்' என்றும் 'அதனிடை நிகழுங் காலத்து அ த னை யு டை ய தூக்கு' என்றும் ஒரு தாளத்தின் முத லெடுக்குங் கால தினை யு டை ய பாணி" என்றும் கூறினது இங்கு ஒப் பிட்டு நோக்கத்தக்கது.
இவையெல்லாம் அகவன் மகளும் கட்டுவிச்சியும் வழங்கிய அகவலோசை யின் (இசையின்) வளர்ச்சி என்று கருத முடிகிறது. அக வ ல், ஆசிரிய மா க மாறியபோது ஏற்பட்ட விளைவுகள்.
அகவல் வெண்பா என்பவற்றின் வளர்ச்சியே கலிப்பா வஞ்சிப்பா என் பன. இந்த ஆதியிசைகள் புலவர்களால் கையாளப்பட்ட போது அகவல் தூங் கலோசை பெற்று வஞ்சிப்பா எனவும் வெண்பா து ஸ் ள லோ சை பெற்று கலிப்பா என வும் அழகிய வடிவங் களைப் பெறுகின்றன. இவ்விரு ஓசை களும் புலவர்களால் படைத்துக்கொள் ளப்பட்டவை எ னினும் இவற்றிற்கு மூலம் அகவற்பாவும் வெண்பாவுமே என்பதைப் பேராசிரியர் செய்யுளியல் 108ஆம் சூத்திர உரையில் தெளிவாக விளக்குகிறார்.
இவ்வாறு வளர்ந்த இசை பரிபாட லிலும் தேவாரத்திலும் பண் ணி சை யா க வும், சிலப்பதிகாரத்தில் தமிழி சையாகவும், தற்போது க ரு நா ட க இசையாகவும் தோற்றம் பெற்றது.
அகவல், வெண்பா என்ற ஓசை களையுடையவையே பா ட் டு எனக் கூறப்பட்டன. இவை பாமர மக்களின் இசையிலிருந்து தோன்றியவை. புலவ ரால் இட்டுக் கட்டப்பட்டது செய் up gir (compose poerty) 676trl Lull-gil. எனினும் இவர்களும் தமக்குவேண்டிய இசையை (ஓசையை) பாமர மக்களின் வாய்மொழி இலக்கிய ஓசையிலிருந்தே பெற்றார்கள். 费

Page 44
ஒரு சிவப்
- சாரு
விடிந்த கிழக்கு இருண்டு விட்டது தோல்விதான் ஆனால் நிரந்தர வெற்றியின் இன் ஆயின் தோல்விகளில் இ வெற்றிக்கான ப
மேற்கில் விடிவுக முட்டாள்தனம் மேற்கு காக்கைகளைக் க வெண்புறாக்கள் விளையாடத்தானு அதனால் எதிர் திசையில் இயல்பாகவே நி: அப்பொழுது கிழ கிளிச் சொண்டுே கடலுள் மலைகள் மனிதத்துடன் ை கரைக்கு வரும்.

புப் பாடல்
நமதி -
மாக இல்லை மைதான் தோல்வி
ருந்துதானே பணம்.
ளைத் தேடும் நிகழலாம்
க்கும் இடம் அங்கு றும் போவதில்லை.
திரும்புதல்
*ழும்
க்கு பால் சிவந்திருக்கும் ா எழுந்து நின்று ககுலுக்க

Page 45
போட்டிச் சிறுகதை
2
கடற்பரப்பை நோட்டம் பார்த் துக்கொண்டிருப்பதைப் போல ஒரு சிறிய குடிசை,
குருத்து மணலில் கால்களைப் புதைத்தவாறு சின்னானும் கடலையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
கடல் ஈராடியாகக் கிடக்கிறது. கொஞ்சநாளாக அவன் தோணி தள்ளவில்லை.
குசினிப்பக்கம் அவன் மனைவி செண்பகம் எதையோ சட்டியில் போட்டு, வேகவைத்துக்கொண்டிருக் கிறாள்.
கடல் வெறிச்சோடி அந்தக் கிரா மத்தைப்போல அடங்கிக்கிடக்கிறது. மருந்துக்குத்தானும் ஒரு தோணிக் கறுப்பையும் காணமுடியவில்லை.
சிலுசிலுவென்ற மெலிதான கடல் காற்று திடீரென உருவாகிப் பக்கத் தில் நின்ற தாளை மரங்களைக் கல கலப்பாக்க, சின்னான் பெருமூச்செறி கிறான்.
"" என்னது விடிஞ்ச சா மத்துக்கு ஒரே பெருமூச்சி? ஒழும்பித்து வாங்க சாப்பிட' என்று செண்பகம் அவனை அழைத்ததும் மெல்ல எழுந்து, கால் களில் அப்பிப்பிடித்திருந்த குருத்து மணலைத் தட்டிவிட்டுக்கொண்டு அவ ளுக்குப் பக்கத்தில் போய்க் குந்திக் கொள்கிறான். இரெண்டு ஆட்டாமா ரொட்டியும், பழைய சூடைமீன் குழம் பும் அவன் முன்னால் அவனைப்பார்த் துச் சிரிக்கின்றன.
"என்னடி செண்பகம் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இந்த ரொட் டியத் திண்டுற?"

செ. குணரெத்தினம்.
'தின்னுங்க! தின்னுங்க! இன்னம் ரெண்டொரு நாளையில் குழப்பம் தீந்துபோகும், பிறகு கடலுக்குப்போக உடுவானுகள், நல்ல செல்லாபத்திய மாக உழச்சித் தின்னலாம்.""
எனக்கெண்டால் நம்பிக்கயில்ல. இந்த நாட்டுக் குழப்பம் இண்டைக்கு நாளைக்குச் சரியா வராது. கிடக்கிற ஆமிமாரெல்லாரையும் கொண்டுவந்து குமிச்சிப்போட்டானுகள். இந்த நாளை யில அவனுகள் ஒழும்பிப் போவானுக ளெண்டு நான் நினைக்கல்ல!"
'நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதீங்க நாளைக்கிண்டைக்கு நிலம சீராப்போ கும். ஊர்ச்சனம் மட்டுமில்ல ஆக்ே காரனுகளும் மீனில்லாமச் சரியான கஸ்டப்படுறானுகளாம்.'"
சின்னானும் செண்பகமும் பேசிய படியே காலைச் சாப்பாட்டை முடித் துக்கொண்டார்கள்.
赏 YA
சின்னானுக்கும் செண்பகத்திற்கும் இரெண்டு பெண்பிள்ளைகள். இருவரை யும் அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு, இவர்கள் கடற்கரை ப் பக்க மாகக் கொடுத்த கொலனி வளவுத்துண்டின் வந்து குடியேறி ஆறு வருடங்களுக்கும் மேலாகப் போய்விட்டது.
இந்தக் கடற்கரைக் கொலனி வன விற்கும் அவர்கள் முன்னர் வாழ்ந்த அந்தக்கிராமத்துக்கும் அவ்வளவு தூரம் இல்லை. வேகமாக நடந்தால் ஒரு பதினைந்து இருபது நிமிடங்களின் போய்ச் சேர்ந்துவிடலாம்.

Page 46
இரெண்டு பிள்ளைகளின் மாப் பிள்ளைமாரும் சின்னச்சின்ன உத்தி யோகம். ஒருவன் கச்சேரியில் பீயோன். அடுத்தவன் காகிதத் தொழிற்சாலை யில் வைக்கோல் வெட்டும் இயந்திரப் பகுதியில் வேலை.
அக்கம்பக்கமாக இருவரது வீடுகளும் இருக்கின்றன. "ஒண்டடி மண்டாடி"யா கக் கிடக்க சின்னான் விரும்பவில்லை. இரெண்டு மருமக்களும் குடிகாரர்கள். மாமன் மாமி என்ற மரியாதை இல்லா மல் பேசுவார்கள். குடித்தால் மாத் திரம்தான் இவர்கள் இப்படி. இல்லா விட்டால் வீட்டில் அவர்கள் நிற்பதுகூட எவருக்கும் தெரியாது. நமக்கேன் வீண் வம்பு, கலியாணத்தைக் கட்டிக்கொடுத் கால் அவர்களுக்குத் தானே பிள்ளைகள் சொந்தம். அடித்தாலும் உதைத் தா லும் ஆதரித்தாலும் எல்லாம் அவர்க ளோடு இருக்கட்டும் என்ற எண்ணத் தில் சின்னான் செண்பகத்தையும் கூட் டிக்கொண்டு இங்கே இந்தக் கடற் கரைக் கொலனிக்கு வந்துவிட்டான்.
கடல் தொழில் செய்வதில் சின் னான் விண்ணன், வயது போய்விட் டாலும் வாலிபனைப்போல தோற்றம். தலை நரைத் திருந்தாலும் அலைபா யும் கடலில் இவனைப்போல தோணி விட எவராலும் முடியாது. தனியாகவே தோணியேறித் தொழில் பார்ப்பான். ஒன்றைவிட்டு ஒரு நாளென்றாலும் பிடிக்கும் மீன்களில் இரெண்டு பிள்ளை களுக்கும் கொண்டுபோய்க் கொடுத்து, பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளை யும் பார்த்துவிட்டு வரும்போது தேவை யான கறிபுளி அரிசி சாமான்களை வாங்கிக்கொண்டு வருவான். பிள்ளை களைப் பார்க்காமல் இருக்கவே மாட் டான். பிள்ளைகளைப் பார்க்கப் போன விடத்தில் மருமக்கள்மார் ஏதாவது முஸ்பாத்திக்கு வாங்கிக்கொடுத்து ஒவ ராகிவிட்டால் செண்பகம் ஒடிச்சென்று கூட்டிக்கொண்டு வருவாள். கிராமத் தில் இவர்களுக்கு சீவிய உருத்துவைத்து எழுதப்பட்ட ஒரு சிறு துண்டுப் பூமி

கிடக்கிறது. அதற்குள் இரெண்டு தென்னைமரங்களும் ஒரு வெள்ளைக் கொழும்பான் மாமரமும் நிற்கின்றன. வருசா வருசம் மாமரம் காய்த்து, ஏதோ ஒரு சிறு செலவைச் சமாளிக்க சின்னா னுக்கு வழிகொடுக்கும். நாட்டில் குழப் பம் ஏற்படுவதற்கு முன்னர், ஒருமுறை சின்னான் வழக்கம்போல பிள்ளைகளுக் குக் கறி கொண்டு போனபோது நன் றாகக் காய்த்துக்கிடந்தது. இப்போது நன்கு முத்தியிருக்கும்.
நாட்டில் குழப்பம் வந்ததால் பிள் ளைகளையும் போய்ப் பார்க்கமுடிய வில்லை, மாமரத்தையும் பார்த்துவர இயலவில்லை. தொழிலும் தடைப் பட்டுவிட்டது.
முத்திரைக் கூப்பனுக்கு அரிசி, மா வாங்குவதற்கும் கோப்பிறட்டி திறக்க வேண்டுமே.
மயான அமைதியாக எல்லாவிடங் களும், இல்லாத பயத்தை எல்லோருக் கும் உண்டுபண்ணிக்கொண்டிருந்தது.
★ Yr
ரொட் டி யும், பழைய கறியும் வயிற்றை நிரப்பிக்கொண்டது.
அணைத்து வைத்திருந்த பழைய சுருட்டைத் தட்டியெடுத்து சின்னான் பற்றவைத்துக்கொண்டான்.
செண்பகமும் குசினியை ஒதுங்க வைத்துவிட்டு வந்து அவன் பக்கத்தில் குந்திக்கொண்டாள்.
வெயில் சுள்ளென்று எறித்தது. தூரத் தி ல் கடற்கரைப்பக்கமாக இரெண்டொரு வெடிச்சத்தங்கள் கேட் i-6.
*" கடவுளே ஆரோ எவரோ தெரி யாது! சுட்டுப்போட்டானுகள் போல கிடக்கு" என்று பதறியபடி எட்டிப் பார்த்தாள் செண்பகம்.
"அவனுகள் புள்ளுச் சுடுறானுகள். அந்தா பார் கிழக்குப்பக்கமா அஞ்சாறு புள்ளுப் பறக்குது' என்றான் சின் னான்
44 -

Page 47
""ஒ. புள்ளுத்தான் சுடுறானுகள்’’ என்றாள் செண்பகம்.
"ஒவ்வொரு நாளும் இதே கத தானா உனக்கு? நான் என்னத்தையோ யோசிக்கிறன். நீ என்ன த்தை யோ சொல்லி பயம் காட்டுறா. '
*" என்னத் த யோசிக்கிற? நீங்க ஒருக்கா அங்கபோய்."
' 'Täs?” ”
** அங்கதான் நம்மட மாமா வள வுக்க போய் கிடக்கிறத ஆருக்கெண் டாலும் ஆஞ்சி குடுத்துப்போட்டு அரி சப்புளிய வாங்கித்து பிள்ளைகளையும் பார்த்துத்து வாங்க!'
'போய்வாறத நிச்ைசாத்தானே எனக்கு கிருமி கலங்குது!"
"'உங்கள ஒண்டும் செய்யமாட்டா னுகள், இப்ப இந்த ஆமிமாரு நம் மட சனங்களோட நல்லம். அதனாடிப் பயமில்லாமப் போகலாம்.'"
"ம். சரி போற உசிர் ஒருநாளைக் குத்தானே போகும். எங்கந்தத் துவாய்? எடு ஒருக்காப் டொயித்து வாறன், செண்பகம், மாமரத்தோட சேத்து விக்கவா இல்லாட்டி ஆஞ்சி பெட்டிக் கணக்கில குடுக்கவா? "
**இந்த நாளையில அப்பிடியெல் லாம் ஆர் வாங்கப்போறா? நீங்க போற வழியில இவன் நம்மட சந்திரன்ட கடையிலபோய் மாங்கா ஆஞ்சி பழுக்க வெச்சித் தா ற ம். எடுப்பீங்களாண்டு கேட்டுப் பாருங்க! அவன் எடுப்பான். அப்பிடியெண்டால் முத்தல் மாங்கா யெல்லாத்தையும் ஆஞ்சி, மூத்தவள்ற வீட்ட மடுவெட்டிப் பழு க் கப்போ ட் டுத்து, சந்திரனிட்ட மாங்கா விக்கிற காசில கழிக்கலாம் எண்டுபோட்டு கறி புளிச் சாமான்கள் வாங்கித்துவாங்க." * 'இதென்ன ஊ ரோ ணப் பட்ட வேல? எனக்கேலாது. நீயும் வா. ரெண்டு பேரும் போனாத்தான் கெதிபண்ணி Gaupt 6a) (Tub, ""
" "சரிசரி வாங்க போவம்!'"

சின்னானும் செண்பகமும் குடிசை யைச் சாத்தி மூடிவிட்டு நடந்தார்கள். தெரு நீளத்திற்கும் ஒரே காக்கிச் சட்டை நிறங்கள் தான். என்றாலும் சனநடமாட்டம் இருந்தது. அவர்கள் பயந்த அளவிற்கு எதுவும் பெரிதாக இல்லை.
இளைக்க இளைக்க இரு வரும் நடந்துசென்று சந்திரனின் கடைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சந்திரனின் முகத்தில் அதே சிரிப்பு. " " என்ன சின் னாண்ண கனநாளைக்குப்பிறகு ஜோடி யாகக் கால்மாறி வந்திருக்கிறயள்?" என்று சிரித்துச் சிரித்துக் கேட்டான். சின்னானும் சிரிப்பை வரவழைத் துக்கொண்டு விசயத்தைக் கக்கினான். "அதுக்கென்ன நீங்க பழுக்கவச்சிக் கொண்டுவாங்க. இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"
"நாங்க மாமரத்துப் பணிவிடை கள முடிச் சிப் போட்டு வரக்குள்ள வாறம் சந்திரன்!'"
" "ஒமோம் நீங்க வாங்க!" அந்தளவில் அவர்கள் இருவரும் கடையைவிட்டு வெளியேறிக் கடைக் காரச் சந்திரனைப் போற்றிப்புகழ்ந்த படியே மாமர வளவிற்குள் வந்துசேர்ந் தார்கள்.
மாமரம் சொலித்துப்போய்க்கிடந் 353.
'வா மூத்த வனிட்டப் போய் "துறட்டிய வாங்கிக்கொண்டு வருவம்” என்று செண்பகத்தை அ  ைழ த் துக் கொண்டு சின்னானும் செண்பகமும் உள்ளே நுளை யும் போ தே "அம் மம்மா! அம்மப்பா!' என்றபடி பேரப் பிள்ளைகள் ஓட்டத்தில் வந்தார்கள்.
"எங்க பிள்ளைகள் அம்மாவக் கானல்ல?"
** அம்மா, சின்னம்மா வீட்ட அரிசி வாங்கப் போயிருக்கா!'
அவ்வளவுதான் தெரியும் மாமரத் தில் யாரோ எறியும் சத்தம் கேட்டது. "எவன் டாவன்!" என்றபடி சின்
னான் ஓடினான். இரெண்டு மூன்று

Page 48
பெடிகள் மா மரத்தில் ஏறிக்கொண் டிருக்க கீழே இன்னும் சில பெடிகள் நின்று மாங்காய்களை எறிந்து விழுத் திக்கொண்டிருந்தார்கள்.
காய் பிஞ்சென்று கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தன.
சின்னானுக்கு உதிரம் கொதித்தது. "எவன்டா மாமரத்தில இறங்குங் கடா மாமரக்காறாக்கள் நாங்க இருக் கிறம் எங்கட்ட ஒரு வாத்த கேக்காம ஆர்ரா உங்கள இப்பிடிப்போட்டு உதுத் தச் சொன்னவன்?**
எல்லாப் பெடிகளுமே அந்தக் கிரா மத்துப் பெடிகள்தான். வயதிற்குக்கூட ஒரு மரியாதை கொடுக்காமல் நநீா னென்று பேசினார்கள்.
"" தம்பிமாரே தயவுசெய்து இறங் குங்க. இல்லாட்டி செய்வன்வேல!" என்றான் சின்னான்.
**இஞ்ச, வெருட்டாத கண்டயோ, மரத்தில மாங்கா இருந்தா ஆயத்தான் செய்வம். நீ காவல் என்னவும் காத் திருக்கவேணும். அதப்போய் கொண்ட கட்டின பொலிசுட்ட சொல்லு." ஒரு வன் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்
56.
"இப் பிடியா போட்டு பிஞ்சி காயெல்லாத்தையும் உதுத்திற. எனக் கிட்டக் கேட்டிருந்தா நல்ல முத்தல் காயாப்பாத்து நோகாமல் ஆஞ்சி தந் திருப்பனே!"
* டேய் மச்சான், இவனுக்கு சரி யான பாடம் படிப்பிக்க வேணும்! டேய், பிடிடா கிழவனை செய்வம் வேல. சும்மா கிடக்கிற மாங்காய நாங்க திண்டா என்னடா" என்றதும், சின் னானுக்குக் கோபம் ஏறியது. சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த செண்பகம், "உட்டுப்போட்டு இஞ்சால நீங்க வாங்க!" என்று கூப்பிட்டாள்.
இதற் கிடையில் அரிசி வாங்கப் போன சின்னானின் மூத்தவளும் அங்கே வந்துவிட்டாள்.
(மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் முதலாம் இடத்தைப்

“ஏனப்பு நீங்க அவனுகளுக்கு ஏசின நீங்க. இந்தக்காலத்துப் பிள்ளயளோட கதைக்கலாமா? அதோட நம்மட இவ ருட சொந்தக்காரனுகள் எலுவா’’ என் டாள் மூத்தவள்.
"சொந்தமும் பந்தமும்! எவனெண் டாலும் இப்படி வேல செய்யிற முறையா? இவனுகள்ற வளவுக்க நான் போய், மரத்தில் ஏறலாமா? அது
36)ust?'''
"நீதி நியாயம் பாக்கிறதுக்கு இது காலமல்ல. என்ன கொடும செய்தாலும் பாத்துக்கொண்டு இருக்கவேணும்.'"
இப்படி அவர்கள் பேசிக்கொண் டிருக்கும்போதே டப்டப் பென்ற சத் தத்தோடு சிலர் ஓட்டத்தில் வந்து கொண்டிருந்தார்கள்.
** எங்கடா அவன்?" என்னவென்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் ஒரே கூட்டம். 'பிடி. அவன்தான் அவன் தான்' என்ற குரல்கள். காக்கிச்சட்டை களின் இடையே சின்னான் இரத்தம் உறைந்துபோன நிலையில் நின்றான்.
செண்பகம், அவள் மகள், பேரப் பிள்ளைகள் எல்லோருமே அழுதழுது சின்னானை விடுவிக்க முயற்சித்தார் கள். எதுவும் எடுபடவில்லை.
சின்னானை அடிக்கு மட்டும் அடித்து உதைக் குமட்டும் உதைத்து இழுத்துக் கொண்டு போய் அவன் வளர்த்த மாமரத்தில் கயிற்றால் வரிந்து கட்டி னார்கள். இடையே ஏற்பட்ட என்ன வென்து புரியாத குழப்பத்துக்கு மத்தி யில், சின்னானை அடித்து உதைத்த காயங்களிலிருந்து வடிந்த இரத்தம் மாமரத்திற்குப் பசளையாக இறங்கிக் கொண்டிருந்தது.
(யாவும் கற்பனை)
(சம்பவங்கள் அனைத்துக்கும் கதாசிரி யரே பொறுப்பாவர்.)
பேரவை நடாத்திய திறந்த போட்டியில் ப் பெற்ற சிறுகதை.)
e
46ー

Page 49
போட்டிக்கவிதை
மட்டுநகரே நீ எங்ே
களப்பகத்தே அமைந்து ந கவினுறு பட்டணமாம் மட செந்தமிழ்க் கவி பாடிட
சிறுமையேன் நானும் விை
இயல் இசை நாடகம் என் இயல்பாகவே இங்கு மண தத்தித் தவழும் பச்சிளங் தித்திப்பான தமிழ் கழறு.
பச்சைப் பசேலெனக் கண் பசுமை நிறை கனி மரங்க நீள்விழி மங்கையர்தம் நீே நீல வண்ண நீள் வாவி ப
கல்லடி தான் அடைந்து - கல்லடிப் பாலம் தனை வி நள்ளிரவில் நல் நிலாப்டே நெஞ்சுருக்கும் மீனினப் ப
கலையழகும் காட்சியழகுப் கவிதைக்கோர் உதாரணப மட்டக்களப்பானதுதான் மண்ணோடு மண்ணாகியது
சிங்க வீரரும் தங்கத் தமி சிறந்த முஸ்லிம் வணிகரு மங்காப் புகழோடு ஒன்றி மங்கிய கதையாக மாறிட
நாட்டுக் கூத்திற்கே பெய நல் ைேமயாம் மட்டக்கள் தமிழுக்கு மெருகூட்டும் தளராது வளர்ப்பதே எப்

க செல்கின்றாய் ..?
நிற்கும் ட்டக்களப்பிற்கும்
ழந்திட
ானும் முத்தமிழும் ங் கமழும்
குழந்தைகூட - இங்கு b
பார்க்கும் தூரமெல்லாம் கள் தீஞ்சுவை கொட்ட
லாற்பல விழிகளை பழிக்கும் ரிதிக் கதிர்களை எறிக்கும்
நல்ல வியந்து ாதில் ஒடம் விட்டோர்
ண் கேட்டார்
ம் நிறைந்து இலங்கிட - நல் ாய் மக்களும் திகழ்ந்திட தன் அநாசாரத்தை - வளர்க்க
தன் கலாச்சாரத்தை
ழரும்
ம் தான்
வாழ்ந்ததெல்லாம்
லாகுமோ?
ர் போன ாப்பான - இங்கு தமிழ்க கவிகளை ம் கடமை
7 -

Page 50
மீன்பாடுந் தேனாடாம்
மீண்டும் உழுதிட நாம் இரத்தம் சிந்துதல் நின்றி இனமும் ஐக்கியப் பட்டி
தன் பசி மறந்து பிறர் தயாள குணசீலராம் மட் இரக்கம் என்கிற இனிய
அரக்க எண்ணங்கள் வந்,
மணித்தீபமாய்ச் சுடர் வி மனித நேயத்தை வளர்ட் அழிவினின்று மட்டுநகரின் அருள் கொண்ட குன்றா
(பாடசாலை மட்டக் கவிதைப்போட்டி

மட்டக்களப்பை எடுப்போம் கலப்பை
டட்டும் - எல்லா -ட்டும்.
பசி போக்கும்
டக்களப்பார்க்கும் குணம் போய் ததேனோ?
டும் வாலிபனே! பவனே!
கலாச்சாரம் காக்க ய் நீ புறப்படுவாய்!
செல்வி ஆர்த்திகா இரகுநாதன்,
மட்/ வின்சன் மகளிர் கல்லூரி.
யில் 1ம் இடத்தைப்பெற்ற கவிதை.)

Page 51
TTTTTTTTTTTTT
E
மக்கள் வங்கியில்
மக்களின் உயிர்நாடி
மக்கள்
உங்கள் தேவைக்குதவும் சே6
அவற்றில் மக்கள் வங்கி வழ
Yr yr Yr +【 y
★
女
y 女
பிரஜா கடன் முகவர் தி ஆரம்பக் கடன் திட்டம் கை மாற்றுக் கடன் பயிர்ச்செய்கைக் கடன் விவசாயக் கடன் நிஸ்கோ கடன் திட்டம் மின்சார வசதிக் கடன் வெளிநாட்டு வேலைவாய ஆட்டோ ரிக்ஷா வாங்க ஆரம்ப வழக்கறிஞர்களு வீட்டுத் தளபாடக் கட ஆயுர்வேத வைத்தியர்களு சிறு மத்திய பரிமாணக் இலங்கை மகளிர் சம்மே மனை கட்டக் கடன் அடகுக் கடன் ஊழியர் சேமலாப நிதிய
இத்தனை வழங்கும்
LLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
r- 4
 

נחהדהדהדהדהחהדהדהדהחיבחהדהדהדהדהד
சேமியுங்கள்
-யை அறிந்த வங்கி
வங்கி.
வைகள் பல !
}ங்கும் சேவைகள்:
ட்டம்
திட்டம்
ப்ப்புக் கடன்
க் கடன்
க்கான கடன்
ன்
ருக்கான கடன் கைத்தொழிற் கடன் ளன உறுப்பினர்களுக்கான கடன்
க் கடன்
வசதிகளையும் அரசவங்கி
வங்கி
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
سس 9

Page 52
WITI BEST (
No. 10, ADV(
BATTI(
3 Tophone : 065 - 2364. s
MMMMMMMMMMMM^.*MMMMMMMMMMM
A, RAUE
Government Co
CATH O) l.
SOLE DISTRIBUTOR, ELEPH
Pepsi, Mirinda - Batticaloa
261, Main Street, Kalm
Head Office:
THARAN BUILDING 276/ A, Trinco Road, Batticaloa.
Dial : 065 - 2030, 2156, 2335,
'y
Bran
THAYA MOTOR STORES THAYA TRANSPORT SERVICE THAYA STORES
MMMNMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

(DMIDIMENTS
)
O PRESS DCATE ROAD,
CALODA,
ENDRAN
ntractor - Reg. No. L. S. 2. ANT BRAND SOFT DRINKS & Kalmunai. Code : 162/7. hunai - Dial: 067 - 2382,
Residence:
“ “ MERALI VASA”” 513, Station Road, Batticaloa.
Dial : 065 - 2829
ches:
THAYA ELECTRICALS THAYA LIQUOR SHOP JESU TRAVELS (PVT) LTD.
N^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 50ー

Page 53
போட்டிக் கட்டுரை
மட்டக்களப்பு d
g"
சம்பிரதா
மட்டக்களப்புப் பிரதேசத்திலே இந்துத் தமிழர்களே செறிந்து காணப் பட்டபோதிலும் பறங்கியர், முஸ்லீம் கள் என் போரும் ஓர் வலையில் பின் னப்பட்ட கம்பிகள் போன்றே காணப் படுகின்றனர். இங்கு வாழும் மக்கள் மொழி, இன அடிப்படையில் ஒரு குழு வாகவே கருதப்படுகின்றனர்.
எனவே இங்கு நாம் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களின் சில சம்பிரதா யங்களைப் பற்றி ஆராய்வோம். நகர மக் களிடையே இச் சம்பிரதாயங்கள் நாகரீக வரவாலும், அந்நியர் வருகை யினாலும் அழிந்துகொண்டுவரும் இக் காலகட்டத்திலே கிராம மக்க ளா ல் இவை இன்றும் பேணப்பட்டு வருவது பழமை காக்கும் சிறப்புத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு குழந்தை பிற ந் த வுட னே அதன் எதிர்காலத்தைப் பற்றி அறிய வி ரு ம் பிய பெற்றோர் வெற்றிலை வட்டாவுடன் சாத்திரியாரை நாடுவது வ ழ க்க ம். இப்பிரபஞ்சத்தை ஆளும் கிரகங்களின் நிலைக்கேற்ப சாத் தி ரி யாரினுாடு பரிசீலிக்கப்பட்டு குழந்தை யின் தே க சு கம், கல்வி, செல்வம், மா ம ன் - மாமி, பே ர ன், பே த் தி அடையவிருக்கும் பலன்கூட எடுத்துக் கூறப்படும். குழந்தையின் நாமம்கூட சாத்திர முறை ப் படி சூட்டப்படும். நல்ல பலனாயின் அவ்வீட்டில் ஒரே குதூகலம்தான் கிரக ரோஷம் எனின் அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் உடல், உள, மனோநிலை புத்துயிர் பெறும். கிரக தோஷத்திற்காக தேங் காய் வெட்டுதல், அர்ச்சனை செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
- 51

தமிழ்மக்களின் ாயங்கள்
பெண்பிள்ளை பருவம் அடையும் போது மீண்டும் சாத்திரியாரை நாடி சாத்திரம் கேட்பதும், அவளது திரு மணம் சம்பந்தமான தகவல்கள் பெறு வதும் அவர்களது நோக்கமாகும். பூப்பு நீராட்டு விழா மிக விமர் சையா கக் கொண்டாடப்படும். இத்தினத்திலே மச்சான், மச்சாள் மஞ்சள் தெளிப்பு விழா நடைபெறும். ந ற் செய் தி யை அண்டை அயலவர்களுக்கு தெரிவி க் கும் முகமாக ருதுவான பெண்களால் குரவை இடுதல் வ ழ க் கம். இதனை கேட்டவுடன் அண்டை அயலவர்கள் தொடக்கம் உறவினர் வரை பல காரப் பெ ட் டி யு டன் அப்பெண்மணியைச் சந்திப்பர்.
க ல் யா ண வீடு, திருவிழாக்கள், காது குத்தல் போன்ற நிகழ்ச்சிகளின் போதும் குரவை இ டு த ல் மட்டக் களப்பு தமிழ் மக்களுக்குரிய ஒரு தனிப் பண்பாகும். மேலும் குரவை இடுதல் மட்டக்களப்பு முஸ்லீம் பெண்களிடை யேயும் கா ண ப் படுகிறது. மட்டக் காைப்புப் பிர தே ச த் தி ல் வாழ்ந்த தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு இடையே யிருந்த ஒற்றுமையை இது எடுத்துக் காட்டுகிறது.
கந்த சஷ்டி விரதம் தொடங்கி மூன்றாம் நாளிலே குரவைத் திருநாள் நடைபெறுவது வழக்கம். இது முருகப் பெருமானாருக்கும் வள்ளி நா ய கி க் குமான திருமணத்தின் மகிழ்ச்சியின் ஒலியை நாவால் எழுப்புவதே இதன் நோ க்கமாகும். குரவையிடுதலுடன் கூட கூத்தும் சில வேளைகளில் இடம் பெறுவது வழக்கம். கோயில் களி ல் நேர் த் திக் கடன் இட்டோர் அதை

Page 54
நிறைவேற்றும் முகமாக காவடி எடுத் த ல் வழமை. பால்காவடி, முட் காவடி பெரும்பாலும் இப்பிரதேசத்தில் எடுக் கப்படும் காவடிகளாகும்.
சாத்திரம் கேட்பதுபோன்று சகு னம் பார்ப்பதிலும் இப்பிரதேச மக் கள் குறைந்தவர்கள் அல்லர். மொட் டைத் தலையன், முக்காடிட்டவன், விதவை எ ன் போ ரை காணும் கால் துர்ச்சகுனங்களாகவும்; பசுமாடு, அரி சிப் பொதி, வெற்றிலை என்பன நல்ல சகுனங்களாகவும் கொள்ள ப் படுகின் றன. வீட்டைவிட்டு வெளியே செல் லும்போது வாசற்படி நெற்றியில் அடி படுதல், பின்னே யாரும் கூப்பிடல், கால் இடறுதல் போ ன் ற வை துர்ச் சகுனங்களாகவும் கொள் ள ப் படும். இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக மீண்டும் வீ ட் டி னு ள் சென்று நீர் அருந்திச்செல்வது வழமை.
கரக ஆட் டமு ம், இப்பிரதேசத் துக்கே உரியவை என கொள்ளப்படும் கண்ணகி வழிபாட்டின்போது வசந்தன் கூத்தும் இ ட ம் பெறுவது வழமை. பெண் கருவுற்றிருக்கும்போது அவளது கணவன் வீடுகட்டல், மரம் நடுதல், பாம்படித்தல் என்பவற்றை தவிர்த்துக் கொள்வார். மரண வீடுகளின் போது
(பாடசாலை மட்ட கட்டுரைப் போட்டி
பிரசுரத்திற்காகச்

நிறைகுடம் வை த் த ல், வெள்ளை விரித்தல் போன்ற நிகழ்ச்சியும் இறந் தோரை பாடையில் சுமந்து சென்று புதைத்தல் இப்பிரதேசத்திற்கே உரிய மரபாகும்.
வடமோடி, தெ ன் மோ டி கூத்து இப்பிரதேசத்தில் இடம்பெறும், தொழி லாளர்கள், விவசாயிகள் தமது ஓய்வு நேரங்களிலே கூ த் துப் பழகி பணம் கைக்கு எட்டியதும் அவற்றை அரங் கேற்றம் செய்து மகிழ்வதும் ஒரு தனிச் சிறப் பாகும். இவ்வேளையிலேதான் நன்கு ஆடும் ஆடவர்களை கன்னிய ருக்கு மணம் செய்து வைப்பது வழக்
് L ,
எழுத்தறிவு இல்லாத பாமர மக் களின் நாட்டுப்பாடல், கொம்பன்முறி விளையாட்டு, சூ ர ன் போர் போன் றவையும் இப்பிரதேசத்துக்குரிய தனிச் சிறப்பாகும்.
இவற்றை நாகரீக வளர்ச்சியாலும் காலத்தினாலும் பழைய சம்பிரதாயங் கள் அழியும் நிலையிலும் கிளைகள் தறிக்கப்பட்டாலும் அடிமரமும் வேரும் போல இவை இன்றும் நின்று தமிழ் மக் க ளின் சம்பிரதாயங்களை பிரதி பலிக்கின்றன.
செல்வி சங்கீதா செலஸ்ரின், ஆண்டு 11 புனித சிசிலியா மகளிர் ம. வி.
மட்டக்களப்பு.
யில் முதலாம் இடம்பெற்ற இக்கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.)

Page 55
போட்டிக் கவிதை
எங்கே நாம்
(
- செ. குண
எங்கே நாம் போகின்றோம்? ஏனிந்த மாற்றங்கள்? இங்கே நாம் மனிதர்களாய்
ஏன் வாழக் கூடாது? உலக அழிமதிக்கு
ஒத்திகை பார்க்கிறோமா? இளைய தலைமுறைக்கு
இழப்பினைச் சேர்க்கிறோமா? நந்நீர்க் குளங்களிலே
நஞ்சைக் கலக்குவதேன்? பொன் விளை பூமியிலே
புல்லை வளர்ப்பது ஏன்? திருமறைகள் நம்மெதிரே
தீக்குளிக்க வாழலாமா? பெரியவர்கள் தலைகுனிய
பேய்க்கூத்து ஆடலாமா?
பாலை ஒழுகவிடும்
பன்னாடை ஆனது ஏன்? பறவைகளின் சிறகரிந்து
"" பறந்துவிடு!" என்பதா நாம்? பசித்தவனின் வீடுசென்று
பாயாசம் கேட்பதா நாம்?  ைபத்திய காரர்களை
"படி'யென்று சொல்லலாமா? கைத்தொழிலை விட்டுவிட்டு
கால்பிடிக்கச் செல்லலாமா? எங்கே நாம் போகின்றோம்?
ஏனிந்தத் தடுமாற்றம்? சங்கை எடுத்துரதி
சங்கையை நாம் போக்கின்றோம்
சக்கையை எடுத்துவிட்டு
சர்க்கரையை வீசுவதேன்?
புக்கை அவல்களுக்கா
போகின்றோம் கோவிலுக்கு?
மேடைக்கு மட்டும் தான்
மேன்மைபெறும் தத்துவமா?

போகின்றோம்?
ரெத்
தினம் -
ஆடைகள் அணிவதற்கா
ஆண்டாண்டு வருசங்கள்?
வாருங்கள் தோழர்களே
வளமான நாடுஇது
மூடுங்கள் இனப்பகையை
மூதேவி ஒடட்டும்!
கீதை இருக்கிறது!
குர்ஆன் இருக்கிறது பாதையினைச் செப்பனிட
பெளத்தமும், பைபிளும் போதாதா எங்களுக்கு?
போதுமய்யா உங்களது பாதையை மாற்றுங்கள்!
பண்புகெட வாழாதீர்!
மயிலன்யார்? மிருகமில்லை!
மாட்டின்யார்? பறவையில்லை! செயினுல்யார்? யாவருமே
சிறப்பான மனிதர்களே! எங்கள் பகைமறப்போம்!
இன்னொருவன் வந்துநம்மை தங்கள்வால் பிடிக்கவைக்கும்
தந்திரத்தை வேரனுப்போம்!
சித்திரைப் புத்தாண்டில்
சிறக்கட்டும் நம் வாழ்வு இத்தரையில் சமாதானம்
என்றும் நிலைக்கட்டும்! ஒன்றுபட்டோம் நாமென்று உலகமே போற்றட்டும்! தொன்றுதொட்டு வாழ்ந்ததுபோல்
துலங் கட்டும் நம்வாழ்வு! பாடுங்கள் ஒற்றுமைப் பா !
பாரெல்லாம் கேட்கட்டும்
கூடுங்கள் எல்லோரும்
குவலயமே செழிக்கட்டும்!

Page 56
With Best (
]]
U)N`TD) BO
Deae School Books, Schoc Photo - Copy Papers, Packing Materials, A
Approved Sales A
No. 751A,
3AYarara
:SERİN ARIDWAR SORS
Authorized Distributor for Arpico products, & Centric Water Pumps.
Dealers in
Hardware, Building Materials,
paints, Slon, P. V. C. Pipes, Electrical Goods, Sanitary Ware etc.
5, Second Cross Bazaar Street, BATTCALOA
Tphone No. 065-4777, 0.65-2135.

Compliments
'ODA
d UN NAN * N) UN » OK CENTRER
ers in :
}l / Office Stationery,
Printing Papers, Inks, ll Types Greeting Cards. R
gents for N. P. C.
Munai Street,
(DAADA
MMMMMMMM QK.
அழகிற் சிறந்த பவுண் தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம்
கஜந்தி
ஒடர் நகைகள் குறித்த தினத்தில் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்.
பழைய தங்கம் நியாய விலைக்கு வாங்கப்படும்.
நவீன டிசைன்களுக்கு
விஜயம் செய்யுங்கள்
கஜந்தி ஜாவலர்ஸ் 78A, பிரதான வீதி,
மட்டக்களப்பு.

Page 57
இலக்கிய
- ஒரு
அண்மைக்காலமாக மட்டக்களப்
பில் ஆரோக்கியமான இலக்கிய நிகழ் வுகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் கடந்த வருடத் தில் நடைபெற்ற முக்கிய இலக்கிய நிகழ் வுகள் பற்றி இச் சிறுகுறிப்பு அமைகிறது.
மட்டக்களப்பு வாசகர் வட் ட ம் ஏற் பா ட் டி ல் 30-1-1994 அன்று சாள்ஸ் மண்ட பத் தி ல் கவிஞர் நீ லா வணன் நினைவையொட்டி "நவீன இலக்கிய விமர்சன நெறி கள்" என்ற தலைப்பில் சித்திர லேகா மெளனகுரு உ ரை யா ற் றினார்.
20-2-1994 அன்று காலையில் உத யம் வெளியீடான மண்டூர் அசோ காவின் "சிறகொடிந்த பறவை கள்' வெளியீட்டு விழா சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
அன்று மாலை அரசினர் ஆசிரியர் கலா சா லை மண்டபத்தில் பால சுகுமார் நாடகங்கள் வெளியீட்டு விழாவும், செல்வி அபிராமி பற் குணத்தின் பரதநாட்டிய நிகழ்ச் சியும் இடம்பெற்றது.
"" தி ரை ப் படப் பா ட ல் க ளி ன் திருப்புமுனைகள்' என்ற தலைப் பிலான கருத்தரங்கினை மட்டக் களப்பு வாசகர் வட்டம் 14-3-1994 அன்று சாள்ஸ் மண்டபத்தில் நடாத் தியது. இக் கருத்தரங்கில் ஆற்றிய உ ரை க ள் நூல்வடிவிலும் மட் / வாசகர் வட்டத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

நிகழ்வுகள் பதிவு -
மட்டக்களப்பின் புதிய கலை இலக் கிய அமைப்பான விழுதுகள் தனது முதலாவது நிகழ்வாக ருத்திரை யாவின் "அவள் அப்படித்தான்' வீடியோ திரைப்படக் காட்சியை 20-3-94 அன்று ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் நடாத் தியது. இது த விர வேறு எந்த இ லக் கி ய நிகழ்வினையும் இந்த அமைப்பு கடந்த வ ரு ட த் தி ல் நடாத்தவில்லை.
மட்டக்களப்பு பெண்கள் ஆய்வு வட்டத்தின் கவிதா நி க ழ் வா க "சி வர மணி கவிதைகள்' நூல் அறிமுக விழா 27-3-94 அன்று அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலா சாலை மண்டபத்தில் நடைபெற்
Digil •
சுபமங்களா இ லக் கி ய சஞ்சிகை ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் 29-4-94 அன்று மட்டக்களப்புக்கு வருகை த ந் தா ர். மட்டக்களப் பின் கலை இலக்கிய அமைப்புகள் இணைந்து இவரின் வருகைக்கான ஒழுங்குகளை செய்திருந்தன.
அன்று பி ப. 1 ம ணிய ள வில் கிழக்கு பல்கலைக்கழக மண்டபத் தில் நடைபெற்ற நிகழ்கலை சஞ் சிகை வெளியீடு, '" மட்டக்களப் பில் கோமல் சு வா மி நா த ன் "' நூல் வெளி யீ டு ஆகிய நிகழ்வு களில் கோமல் சு வா மி நா த ன் கலந்துகொண்டார்.
பி. ப. 4 மணியளவில் மட். இந் துக் கல்லூரி மண்டபத்தில் கலை இலக்கிய அமைப்புகள் இணைந்து

Page 58
ஏ ற் பா டு செய் த கூட்ட த் தில் 'இன்றைய தமிழக சமூக நிலை மைகளும் கலை இலக்கிய வெளிப் பாடும்" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இதனையடுத்து ஆசிரிய பயிற்சி கலாசாலை மண் டபத்தில் இலக்கிய கலந்துரையா டல் ஒன்றும் நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா ச் ச பை ஏற்பாடு செய்த "சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை - 4' ஆணைப்பந்தி இ. கி. பெ. பாடசாலை மண்டபத் தில் 1-4-94ல் ந டை பெற்ற து. விவேகானந்தரும் விபுலானந்தரும் என்ற தலைப்பில் தமிழ் அறிஞர் டெ, சு, மணி உரையாற்றினார்.
மட்டக்களப்பு கலை இ லக் கி ய அமைப்புகள் இணைந்து நடாத் திய இலக்கிய பேருரை ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் 2-4-94 அன்று நடைபெற்றது 'பாரதி யும் விடுதலைப் போராட்டமும்' என்ற தலைப்பில் தமிழக அறிஞர் பெ. சு. மணி உரையாற்றினார்.
மட்டக்களப்பு நாடகத்துறை வர லாற்றில் முக்கிய நிகழ்வொன்று 8-4-1994 அன்று நடை பெற்ற தெ ன லா ம். கிழக்கு பல்கலைக் கழக கலை கலாசார பீடாதிபதி கலாநிதி சி. மெளனகுருவின் நெறி யாள்கையில் மகாகவியின் " "புதிய தொரு வீடு' பா - நாடகம் மட் டக்களப்பு இந்து கல்லூரி மண்ட பத்தில் மேடையேற்றப்பட்டது. கிழக்கு ப ல் க ைல க் கழக நுண் கலைத்துறை இந் நா ட க த் தை வழங்கியது.
உதயம் கலை இலக்கிய காலாண் டுச் சஞ்சிகை வெளியீட்டு விழா உதயம் அலுவலகத்தில் 21-4-1994 அன்று நடைபெற்றது.

★
மட்டக்களப்பு கலை இலக்கியப் பேரவை ஏற்பாடுசெய்த இலக்கிய கருத்தரங்கு சாள்ஸ் மண்டபத்தில் 23-4-1994 அன்று நடைபெற்றது. "இலக்கியத்தில் உருவமும் உள் ளடக்கமும்' என்ற தலைப்பில் கவிஞர் சாருமதி உ ரை யா ற் றி
னார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பி ர தே ச செ ய ல க க லா சா ர பேரவை ந டா த் தி ய முத்தமிழ் விழா 25-4-94 அன்று மட்ட க் களப்பு இந்துக் கல்லூரி மண்டபத் தில் நடை பெற்ற து. காலை நிகழ்ச்சிகளில் பட்டிமன்றம், கவி யரங்கு, முத்தமிழ் விழா சிறப்பு மலர் வெளியீடு என்பன இடம் பெற்றன.
மாலை நிகழ் ச் சி யி ல் நாட்டுக் கூத்து, கலைஞர் கெளரவம் என் பன இடம்பெற்றன. பி ர த ம அதி தி யா க அன்றைய ஆளுநர் லயனல் பெனாண்டோ கலந்து கொண்டார் .
மேதின மக்கள் இ லக் கி ய விழா வினை மட்டக்களப்பு கலை இலக் கிய பே ர வை 1-5-94 அன் று சாள்ஸ் மண் ட ப த் தி ல் நடாத் தியது. 'மக்கள் இலக்கியம் ஒரு பார்வை' என்ற த லை ப் பில் தேசிய கலை இலக்கிய பேரவை தலைவர் என். ரவீந்திரன் உரை யாற்றினார்.
'தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய விசித்திர கற்பனைகள்'" என்ற த லை ப் பில் கிழக்கு பல் கலைக் கழக மொ ழி த் துறை த் தலைவர் மெள. சித் தி ர லே கா உரையாற்றினார். இக்கருத்தரங்: கிற்கு கவிஞர் சாருமதி தலைமை தாங்கினார்.
56 -

Page 59
* மட்டு நகர், திருமலை மறை
மாவட்ட சமூக தொடர்பு நிலை யம் நடாத்திய 'உலக தொடர்பு தின விழா' 22-5.94 அன்று சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற் ADSl. கருத்தர்ங்கு, பரிசளிப்பு, கலை நிசழ்ச்சிகள் என்பன இடம் பெற்றன.
மட்டக்களப்பு வாசகர் வட் ட த் தின் ஏற்பாட்டில் சாள்ஸ் மண் டபத்தில் 5-6-94 அன்று 'எஸ். பொ. :வின் இலக்கிய அனுபவங் கள்' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் எஸ் பொ ன் னு த் துரை தனது கடந்தகால அனுப வங்கள் பற்றி உரைநிகழ்த்தினார்.
மட்டக்களப்பு கலை இ லக் கி ய பேரவை ஏற்பாடுசெய்த 'நந்தினி சேவியர் சிறுகதைகள்' பற்றிய விமர்சன கருத் த ரங் கு செல்வ நாயகம் மண்டபத்தில் எஸ். லோக நாதன் தலைமையில் நடைபெற் நிறது.
கவிஞர் சாருமதி, வித்துவான் சா. இ. கமலநாதன் ஆகியோர் கருத் துரை வழங்கினர்.
 

கடந்த 27-11-94 அன்று மட்டக் களப்பில் அடைமழையின் மத்தியி லும் வரலாற்று இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக "சகதி" என்ற வீதி நா ட க ம் நிகழ்த்தப்பட்டது. வீதி நாடகத் தினை வெ. தவராசா தயாரித் தளித்தார். இதனையடுத்து வாச கர் வட்டம் சாள்ஸ் மண்டபத்தில் வீதி நாடகம் பற்றிய கருத்தரங் கினை ந டா த் தி யது. கலாநிதி சி. மெளனகுரு உட்பட பலரும் கருத்துரை வழங்கினர்.
மட்டக்களப்பில் நாடகத் துறை வளர்ச்சியடையவில்லை என்ற ஆத ங் கம் இருக்கின்றபோதிலும் கடந்த வருடத்தில் நடைபெற்ற இரு நாடக நிகழ்வுகள் மட்டக் களப்பு பிரதேசமும் நாடகத்துறை வளர்ச்சிப்படிகளில் காலடி எடுத்து வைத்துள்ளது க ண் டு மகிழ்சி Lu 6) - u 6avsTub. 懿
- இரா. துரைரெத்தினம்.

Page 60
VMMVNVMVNVMVNVMMNMMMNMNMMNMNMMMNMMNMMNMMNMNMMMNMMNMMMMMM^
WITH BEST COMPLIMENTS
FROM
ANCHENEYE HARDWARE AGNANEA (PVT) LTD.
No. 38, Pionee1 Road, Battica loa. Phone : 065 - 4794.
32A || B, Vivekananda:Rd. Colombo - 6. Phone: 01 - 581448. (Fax) 585826.
குறித்த நிறையி
தரமான சி
தாராள
பிரசாந்தி
திருமலை வீதி

M/M
WITH BEST COMPLIMENTS
&
FROM
& K. R. IGNACIOUS
FURNITURE SHOP
Furniture
and
Building Materials
No. I, STATION ROAD. BATIU A Luv A
| สโ)
மெந்து
Tமாகக் கிடைக்குமிடம்
ஏஜன்சி
, மட்டக்களப்பு.

Page 61
முத்தமிழ் விழா
மண்முனை வடக்கு கல
(9)
(원)
(9)
(9)
நடாத்த போட்டி முடி
1. பாடசாலை மட்டப்
பேச்சுப் போட்டி : 1ம் இடம் : செல்வன் எஸ். சாந்த
மட் / மெதடிஸ்த மத் 2ம் இடம் : செல்வி இனஸன்ஸ் ஷ மட்/புனித சிசிலியா ம 3ம் இடம் : செல்வி சுஜாந்தி கொ( மட் / வின்சன்ற் மகளி
கட்டுரைப் போட்டி : 1ம் இடம் : சங்கீதா செலஸ்ரீன்,
மட் / புனித சிசிலியா 2ம் இடம் : செல்வி சுபத்திரா அற் மட் / புனித சிசிலியா 3ம் இடம் : செல்வன் ஸ்ரனிஸ்லோ
மட் / புனித மிக்கேல்
கவிதைப் போட்டி : 1ம் இடம் : செல்வி ஆர்த்திகா இர மட் / வின்சன்ற் மகளி 2ம் இடம் : செல்வி அருள் செல்வி
மட் / புனித சிசிலியா சீம் இடம் : செல்வன் சோமசுந்தரப் மட் / சிவானந்தா வித்
11. திறந்த போ
கோலப் போட்டி : 1ம் இடம் : திரு. கே. சிவராஜா,
சாய நிலையம், கல்ல 2ம் இடம் : செல்வி விமலச்செல்வி
இராமக்கிருஷ்ண மிஷன் 3ம் இடம் : யூரீகமலச்சந்திரன் சஞ்சி
− சின்ன உப்போடை,
செல்வி ஜனார்த்தனி 5 இந்து மகளிர் மன்றம்
- 59

வை முன்னிட்டு ாசாரப் பேரவையினால்
ப்பட்ட
வுகள் . 1995
stuarre
போட்டி முடிவுகள்
குமார் ரைற்றஸ் ராகேஷ், திய கல்லூரி, மட்டக்களப்பு. ரண்யா முத்துலிங்கம், களிர் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு. ரேரா,
ர் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு.
மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு.
புதராஜா,
மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு.
ஸ் றெஜினோல்ட் பிரசாந், கல்லூரி, மட்டக்களப்பு.
குநாதன், ர் கல்லூரி, மட்டக்களப்பு.
தவராஜா,
மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு. D ரங்கநாதன்,
தியாலயம், மட்டக்களிப்பு.
ட்டி முடிவுகள்
டி. மட்டக்களப்பு.
விஸ்வேஸ்வரன், எ. கல்லடி உப்போடை, மட்டக்களப்பு. si),
மட்டக்களப்பு,
வலிங்கம்,
, திமிலைதீவு.

Page 62
(원)
SRIJ FTLf6 u' LJ PT L süö :
1ம் இடம் , செல்வி குகமூர்த்தி !
இந்து மகளிர் மன்ற 2ம் இடம் : குழுப்பாடல்,
இந்து மகளிர் மன்ற 3ம் இடம் : செல்வி செ. பொன் சித்திவிநாயகர் கல!
(இ) நாடகப் போட்டி :
(FF)
(-)
(ജ്ഞ)
1ம் இடம் : ‘ஈனம்’
இந்து இளைஞர் ம ஆறுதல் பரிசு: ‘ஒளிவிடும் சுடர்?? புதுமுகத்துவாரம் அறநெறிப் பாட
நாட்டுக்கூத்துப் போட்டி 1ம் இடம் : "ஞானசெளந்தரி திரு இருதயபுரம் கிழக்கு 2ம் இடம் **யோசேவாஸ்?" - த சனசமூக நிலையம், 3ம் இடம் , **கர்ணன் யுத்தம்’* - இந்து இளைஞர் ம6
சிறுகதைப் போட்டி :
1ம் இடம் : 'உரம்?? - திரு. ெ
அமிர்தகழி, மட்டக்
2ம் இடம் : “ஒரு கராமத்தின் க
513/21, திருமலை
3ம் இடய ‘முடிவில்லாத் தொ
41, lu Tg S. Gev gör,
கவிதைப் போட்டி :
1ம் இடம் : திரு. செ. குணரெத் அமிர்தகழி, மட்டக் 2ம் இடம் : அன்ரனி சத்யசிலன்
திருமலை வீதி, மட் 3ம் இடம் : சுகேசினி ஏரம்பமூர்த் கலைமகள் வீதி, ெ

கீர்த்தனா, ம் , திசவீரசிங்கம் சதுக்கம், மீட்க்களப்பு.
ம், திசவீரசிங்கம் சதுக்கம், மட்டக்களப்பு. னரசுமலர், ாமன்றம், பாலமீன் மடு, மட்டக்களப்பு.
ன்றம், கூழாவடி , மட்டக்களப்பு.
விபுலானந்தா இந்து இளைஞர் மன்ற சாலை, புதுமுகத்துவாரம் மட்டக்களப்பு.
ருமணம்' - தயாரிப்பு: சி. முருகுப்பிள்ளை. is மட்டக்களப்பு.
யாரிப்பு: த. செல்வராசா.
இருதயபுரம் கிழக்கு மட்டக்களப்பு. - தயாரிப்பு: க. கனகையா. ன்றம், கூழாவடி, மட்டக்களப்பு
ச. குணரெத்தினம்,
களப்பு. தை?? - அன்ரனி சத்யசீலன் பாய்வா,
வீதி, மட்டக்களப்பு. டர்கள்’- த. ரவீந்திரநாதன்,
மட்டக்களப்பு.
ந்தினம்,
களப்பு.
பாய்வா,
ட்டக்களப்பு.
தி,
நாச்சுமுனை.
--س۔ 60

Page 63
TTTTETTTT:ITETTIETF
NATIONAL PAPER
356, UNION PLAC)
Spot Cash for Waste Papel
x Guaranteed daily Waste Paper.
y Collect as much a
to Valaichchéfai
Contact:
Mills Manager
For furth
竺配 065-4706.
Ellic Little:Ellic:
i
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை நடாத்தும் முத்தமிழ் விழா சிறப்புற எமது வாழ்த்துக்கள்
மட்டக்களபடி
தொலைத்தொடர்பு சேவை
* சர்வதேச தொலைத் தொடர்பு
டெலக்ஸ்
A (F) u ji6nu
* போட்டேர்ப் பிரதி :
* லமினேற்றிங்
இல, 47, பிாதான வீதி,
மட்டக்காப்பு. E தொலைபேசி: 065-2031, 0094654781
2 710 (F) jģšai: 2543。
E
is usic III: Lucillusius III: LL.

LHHLLLLLLLLHHLLLLLLLLLLLLLH L HHHHH HHHL HL LLLLLS
COMPANY LTD.
E, COLOMBO - 02.
income from
is possible and hand over Mills.
- Valaichchenai er details.
PAPERFAC
Critical
நவீன் ரெடிமேற் ஆடைகளுக்கும்,
ஆங்கில மருந்து வகைகளுக்கும்
நாடவேண்டிய இடம்
புளு லகூன்
女
Trinco Road, BATTICALOA.
BLUE LAGOON
PEEEEEEEEEEEEEEEEEEEEEESL2.
61 -

Page 64
Fr
Authorised
Kelani Tyret 2. NITTO Motor Cyc
With Best
Old Rest F
BATTI( T' phone: 2670.
(M
With Best: Compliments
From
Mummy Daddy Sweets No. 2, Main Street, BATTICALOA.
 

MMMMMMMMMMM*A^
Yaya
Compliments
Dealers for
s, Ceat Tyres nd :le Tyres and Tubes.
House Road, CALOA.
Muhabbath HardWare
Dealers in
Anton Pipes, Building Materials Electrical Goods,
Distributors for Batticaloa District Lanken Robbia lac Paint
130, Main Street, BATTICALOA.
T'phone: 065 - 2578,
Mawww.
62 -

Page 65
D"Lidi
56
l
காலம் : 1995 - 05 - 14 ஞாயிறு. இடம் ஆனைப்பந்தி இ. கி. மி. மக தலைமை : திரு. செ. புண்ணியமூர்த்தி
பிரதம விருந்தினர் திரு ஆர். யே (மேலதிகச் செ
சிறப்பு விருந்தினர்கள் : திரு. ஜே. செழ
திரு. அ. கி. ட
நிகழ்
காலை நிகழ்வுகள் :
l.
:
0.
மங்கல வாத்தியங்களுடன் பிரதம விழா மண்டபத்துக்கு அழைத்துவர மங்கல விளக்கேற்றல். கடவுள் வாழ்த்து: செல்வி சா. ரஞ் (மாணவி, மட் தமிழ் வாழ்த்து சங்கீதபூசணம் தி வரவேற்புரை : திருமதி கலாமதி ப தலைமையுரை: திரு. செ. புண்ணி
கவியரங்கு : “ ‘பூக்களின் காலம்' தலைமை : கவிஞர் செ. கு பங்குகொள்வோர்: கவிஞர்கள் . ரீ.
6ھی சிறப்புப் பேச்சு 11 மட்டக்களப்புட்
தனித்துவமான
திருமதி ரூபி வலி
(விரிவுரையாளர்
நபிகளாரின் பொன்மொழிப் பாட பங்குபற்றுவோர்: என். சானஸ் ப
எச். பாத்திமா 6ள், பர்ஸானா.
சிறப்பு விருந்தினர் உரை திரு.
ー(
 

களப்பு மண்முனை வடக்கு
பிரதேசச் செயலக 0ாசாரப் பேரவை
நடாத்தும்
முத்தமிழ் விழா
ளிர் மகா வித்தியாலயம்,
(மண்முனை வடக்கு பிரதேச செயலாள ரும், கலாசாரப் பேரவைத் தலைவரும்) ாகநாதன் பலாளர், கலாசார அமைச்சு, கொழும்பு) மியன் பேரின்பநாயகம் (மாநகர முதல்வர்) பத்மநாதன் (மட் / அரச அதிபர்)
)6ᏂI ᏛᏈᎢ
விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள்
'ப்படல்.
நசினிகுமாரி
| ஆனைப்பந்தி இ. கி. மி. ம. ம. வி.) ரு. சி. முருகப்பா. பத்மராஜா (உதவிப் பிரதேசச் செயலர்) யமூர்த்தி (பிரதேசச் செயலர், ம. வ.)
5ணரெத்தினம்.
எல். ஜவ்பர்கான், சாருமதி,
ன்பழகன் குரூஸ்.
ப் பேச்சுவழக்கில் காணப்படும்
அம்சங்கள்' "
, கிழக்குப் பல்கலைக்கழகம்)
ல்.
ர்வீன், ஜே. பாத்திமா ஷிபானி,
ரஜிஹா, எம். ஜெஸ்மின், சி. பாத்திமா,
அ. கி. பத்மநாதன் (மட் / அரச அதிபர்)
53 -

Page 66
11.
பட்டிமன்றம்: தொலைக்காட்சி
பாதிக்கின்றது - ப தலைமை வித்துவான் சா. இ வாதிகள்: திரு. அ. செல்வேந்திரன்
பிரதிவாதிகள்: திருமதி சுபா சக்கர கவிஞர் செ. சிவா
மாலை நிகழ்வுகள் :
1.
2.
3.
:
9
II .
12.
தலைமையுரை: திரு. செ. புண்ணி முத்தமிழ் விழா சிறப்பு மலர் ெ பிரதம விருந்தினருக்கு பேரவைத் சிறப்பு விருந்தினர்களுக்குப் பிரதி பிரமுகர்களுக்குப் பிரதிகள் வழங் திரு. எஸ். எதிர்மன்னசிங்கம் (வ விளையா திரு. எம். லீலானந்தன் (பிரா. முக திரு. ஆர். நல்லையா (முகாமைய திரு. ஷேளி பரமானந்தம் (தேசிய திரு. வ. கனகசிங்கம் (அதிபர், மட திரு. டெ, சி. டேவிட் (கணக்காள திரு. க. க. சண்முகம் (வர்த்தக தலைவர், பலநோக்குக் கூட்டுறவுச் உரிமையாளர், ராஜா புத்தக நிலை திரு. எம். கிங்ஸ்லி (பணிப்பாளர் திரு. எஸ். புஷ்பராஜா (கிராமோ திரு. க. தம்பிப்பிள்ளை (கிராம திரு. ஆறுமுகம் (விபுலானந்தா திருமதி T. தட்சணாமூர்த்தி (விபு திரு. வி. த. குமாரசாமி (அதிபர் சட்டத்தரணி ரி. சச்சிதானந்தம், திரு. வேல்மாணிக்கம் (நிறைவே திரு. இரா. நாகலிங்கம், ரீ. எல். ஜ
கலைஞர் கெளரவம் :
1. திரு. தம்பிமுத்து செல்வர 2. திரு. சிவலிங்கம் கந்தசாமி 3. திருமதி அசோகாம்பிகை ே 4. திரு. சி. முருகப்பா (இை பிரதம விருந்தினர் உரை: திரு. பரிசு வழங்கல். (( கிராமியப் பாடல் - போட்டியில் நாடகம்: ஈனம் - போட்டியில் மு நாட்டுக்கூத்து: ஞானசெளந்தரி தி நன்றியுரை: திருமதி வாசுகி அருள் நடனம்: பரதகலாலயா மாணவி நிறைவு.

நிகழ்வுகள் மாணவர் கல்வியைப ாதிக்கவில்லை.
. கமலநாதன். , திரு. மு. சேமகரன், திருமதிக தம்பையா, வர்த்தி, திரு. மு ராஜரெட்"ை னந்தத்தேவன்.
யமூர்த்தி (பிரதேசச் செயலாளர். ம. வ.) வளியீடு. 5 தலைவரால் மலரின் முதல் பிரதி கள் வழங்குதல் (வழங்குதல். குதல் பெறுவோர்: டக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, ாட்டுத்துறை அமைச்சு பிரதிப்பணிப்பாளர்) ாமையாளர், மக்கள் வங்கி, மட்டக்களப்பு) ாளர், இலங்கை வங்கி, மட்டக்களப்பு.)
சேமிப்பு வங்கி, மட்டக்களப்பு.) ட் / அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) ார், பிரதேசச் செயலகம், ம. வ.)
சங்கத் தலைவர்) சங்கம், மட்டக்களப்பு. பியம், மட்டக்களப்பு. , கெயார் மட்டக்களப்பு.) தய சபைத் தலைவர், பாரதிபுரம்.)
உத்தியோகத்தர், அரசடி.) வெளிவாரிப் பட்டப்படிப்பு நிலையம்.) லாநந்தா இசை நடனக் கல்லூரி, , ஆனைப்பந்தி ம. வி. )
வைத்தியகலாநிதி திருமதி நிரஞ்சலா, ற்றுப் பொறியியலாளர்.) வ்பர்கான், வித்துவான் சா. இ. கமலநாதன்,
ாசா (அண்ணாவியார்)
(ஒவியர்) யாகராசா (எழுத்தாளர்) சக் கலைஞர்)
ஆர். யோகநாதன் மேலதிக செயலாளர், கலாசார அமைச்சு)
முதலிடம் பெற்றது. தலிடம் பெற்றது. ருமணம் - போட்டியில் முதலிடம் பெற்றது. ாஜா (உதவிப் பிரதேசச் செயலாளர், ம.வ.)
5.

Page 67
இதயபூர்வ நன்றிகள் இ
மலர் மணம்வீச உதவியோர் :
ஆசிச் செய்திகள் அனுப்பிய வணக்கத் வாழ்த்துச்செய்திகள் வழங்கிய பிரத நல் ஆக்கங்கள் நல்கிய ஆய்வாளர்க உடனிருந்து ஊக்கமளித்து, நல் ஆ( மதிப்புக்குரிய பிரதேசச் செயலாளர் விளம்பரம் தந்து பங்களிப்புச் செய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்சத் த6 நிதியுதவி புரிந்த கிராமோதய சபை அரசசார்பற்ற நிறுவனங்கள், முதலி மனமுவந்து ஒத்துழைப்புத் தந்த கி கிராம உத்தியோகத் தர்மூலம் நிதி வாழ் பொதுமக்களுக்கு! விளம்பரம் சேகரிப்பதில் முன்னின்று கத்தர்களுக்கு! விசேடமாக திரும ஆகியோருக்கு! சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வ செயலக உத்தியோகத்தர்களுக்கு! அட்டைப்படத்தை அழகுற ஆக்கித், ஆக்கங்களைச் சேகரித்தும், ஆலோ பல்வேறு உதவிகள் சலிக்காது புரிந்து திரு. இரா. துரைரெத்தினம் , திரு. ஆகியோருக்கு! அட்டைப்படத்தை அச்சிடுவதற்கு மலரை உரிய நேரத்தில் மலர்வித்த மாய், பொறுப்பெடுத்து உழைத்த
விழா சிறக்கக் கரம் தந்தோர் :
முத்தமிழ் விழாப் போட்டிகளில் ட மணிகள், பாடசாலை அதிபர்களுக் இன்முகம் காட்டி இடம் தந்து போ கலாசாலை அதிபருக்கு! போட்டிகளில் கலந்து சிறப்பான ே மக்களுக்கு! போட்டி சிறக்க முன்ன பினருக்கு! விழா நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்து தாசன் ஆகியோருக்கு! விழா சிறக்கப் பங்குகொண்ட கை பல்வேறு சிரமங்கள் மத்தியில் எ கொண்ட பிரதம விருந்தினர், சிற சிறப்பாசச் சகல நிகழ்வுகளையும் ஒத்தாசையும், பங்களிபபும் செய்தி! அங்கத்தவ ப பெருமக்களுக்கும்! நன்

6 ர்களுக்கு
துக்குரிய மும்மதத் தலைவர்களுக்கு! ம, மாவட்ட , பிரதேசச் செயலர்களுக்கு! ள், கவிஞர்களுக்கு! லாசனைகள் தந்து வழிகாட்டிய , உதவிப் பிரதேச செயலாளர்களுக்கு த வர்த்தகப் பிரமுகர்களுக்கு! உலவர், வங்கி முகாமையாளர்களுக்கு பகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், ய ஏனைய நிறுவனங்களுக்கு! ராம உத்தியோகத்தர்களுக்கு! வழங்கிய மண்முனை வடக்கு பிரதேசம்
உழைத்த பிரதேசச் செயலக உத்தியோ ஜி. வாமதேவன், திரு. பிரான்சிஸ்
ழங்கி விழா சிறக்க உழைத்த பிரதேசச் வாகன வசதி வழங்கிய கணக்காளருக்கு ! தந்த ஆசிரியர் இரா. குணசீலனுக்கு! சனைகள் வழங்கியும் , அச்சுத்திருத்தியும் உடனுழைதத மலர்க்குழு உறுப்பினர்கள் காசுபதி நடராஜா, திரு. லோயன்ஸ்
உதவிய திரு. வெ. தவராஜாவுக்கு!
கத்தோலிக்க அச்சகத்தினருக்கு! விசேட திரு. எஸ். சிங்கராசா அவர்களுக்கு!
ங்கெடுத்த போட்டியாளர்கள், மாணவ கு! ட்டி நடாத்த உதவிய அரசினர் ஆசிரிய
iர்ச்சிகளை நடாத்தித் தந்த நடுவர் பெரு ன்றுழைத்த கலாசாரப் பேரவை உறுப்
வதில் ஒத்துழைப்புத்தந்த கதிர். பாரதி
), இலக்கிய ஆர்வலர்களுக்கு! bமைக் கெளரவிக்கு முகமாகக் கலந்து
பு விருந்தினர்களுக்கு ! நடாத்துவதற்கு ஆலோசனை வழங்கி, .ட கலாச்சாரப் பேரவையின் அனைத்த றிகள் பல!
- இணைப்பாளர்.

Page 68
"A GOLDEN
BLOOMS ON SAVINGS SCE
Ran Ke
A CHILDREN
SAVINGS SC
FROM
BANK OF CEY
&
Ban Bonk.
WNw
சென். ஜோசப் கத்தோலி
Composed by

8
k of Ceylon
ers to the Nation
க்க அச்சசம், மட்டக்களப்பு. y S. Singaraiah.

Page 69
1.
ஏறாவூர் வடக்கு - மேற்கு ப தனது அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கு வாழ்த்துக்களை (
குஞ்சுத்தீன், வளரும் கோழித இறைச்சிக்கான குஞ்சுத்தீன் கோழித்தீன் வடக்கு, கிழக்கு கோழித்தீன் தொழிற்சாை அத்துடன் எமது வழமைய
மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க, கோப்-பிரயாணச் சேவை செங்கலடி நகரில் சுயசேவை விற்ப6
எரிபொருள் நிரப்பு நிலையம் புடவை, ஹாட்வெயர் விற்பனை நிை
ஏறாவூர்
பலநோக்கு
Z ý7A7-Z5/7 GO7
17 N
 

HHHHHHHHHHHHHHN
நோக்கு கூட்டுறவுச் சங்கம்
AJIT, ö. 605 WITSTT567
ம் இதயம் கனிந்த புத்தாண்டு தரிவிக்கின்றது.
த்தீன், முட்டை கோழித்தீன், , இறைச்சிக்கான வளரும் மாகாணத்தின் முதலாவது
ol)
பான சேவைகளான:
த்தில் கோப்-இன் (0ெ65-2613)
5ՍալD
வடக்கு-மேற்கு
கூட்டுறவுச் சங்கம்
விதி, செங்கலடி,
O 65 - 4547.

Page 70
மக்கள் சே தொடர்பு கொ சவைக்கரங்
மற்றும் ஒரே கூரை தேவைகளை சுயமாக ெ மட்டக்கள் ஒரே அமைவிடம் மட்/ “சுயசேவை விற்ப
இன்னும் கதிரை, படங்கு, அத்தோடு நியா
தேவைகளுக்கு நாம் காத்திரு
ப.நோ.
105, திரு ம6
மட்டக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

களை இன்னும் கிறோம்.
* பிரயாணச் சேவை
"யின்கீழ் தங்கள்
தரிவு செய்துகொள்ள T LI L 56b
ப. நோ. கூ. சங்க
னை நிலையம்”
ஒலிபெருக்கி வாடகை ாய விலையில்
ச் சேவை” --