கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சண்முகதரிசனம் மணி விழா மலர் 2001

Page 1
(EMUTé2Éui spp. 460
மணிவிழா அை
|HANIMUGA
Prof. A. Sha
Commit
 

முகதாஸ் அவர்களின் ப்பு - யாழ்ப்பாணம்
HARISANAM
atas Felicitation tee - affna.
OO1

Page 2
{
/ "செந்தமிழ்த்திலகமே 'நற்றமிழ் (8 /லி ல//
செந்தமிழ்த் திலகம் "விருதுக்குரிய / ந்ேத0ே/!
சீரிளமைத் தமிழன்னை ஆசிக்குரிய பெருந்த)க/ே/
எந்தமிழ் வாழ எம் மண்ணிலின்று உழைத்தவரே!
நற்றமிழ் போல வாழ" மணிவிழா நாளில் வழ்த்துகி/ே/
O
எம்.ஜி.எம்.திருமணசேவை
கோட் சூட், சர்வாணிசூட், தலைப்பா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கேற்ற, மங்கல வைபவங்களுக்குரியகலையணிகளை அன்றும் இன்றும் என்றும் வெள்ளி விழா ஆண்டைக்கடந்து பல வருடங்களுக்கு போல, வாடகைக்கு வழங்கி மக்களின் விருப்புக்குரிய கலையகIII விளங்கி இன்று மணிவிழாக்காணும் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர்பட்ட ஆய்வுபீட பீடாதிபதி பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களை
வாழ்த்தி மகிழ்கிறது
எம்.ஜி.எம். திருமண்சேவை கலையகம்
163, மின்சார நிலையவிதி, 163 Power House Road
(III'll (1605th. Jaffna.
 
 

சண்முகதரிசனம்
மணிவிழா மலர்
பேராசிரியர் அ. சணர் முகதாஸ் அவர்களின் மரிைவிழா அமைப்பு ~ யாழ்ப்பாணம்
SHANIMUCEATHARISANAM
Prof. A. Sanmugadas Felicitation Committee - Jaffna.
2OO

Page 3

சணி முகதரிசனம்
மணிவிழா மலர்
Sanmugadas Feli Committee - Jaffna.
2OO
பா.தனபாலன் (மலராசிரயர்)
இன்னுயிர் நீர்ப்பினும் நந்தமிழ் காப்போம்'

Page 4
மலரின் பெயர் : சண்முகதரிசனம் வெளியிடும் அமைப்பு: பேராசிரியர் அ. சண்முகதாஸ்
அவர்களின் மணிவிழா அமைப்பு
முகவரி : புலவர் வளவு,
528, பலாலி வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
மலராசிரியர் : திரு. பா. தனபாலன்
பதிப்பு முதலாவது 2001தை
அச்சுப்பதிப்பு : பிள்ளையார் அச்சகம், நல்லூர்,
யாழ்ப்பாணம்.
Name of the Magazine : Shanmugatharisanam
Publishers : Prof. A. Sanmugadas Felicitation
Committee - Jaffna. Address : “Pulavar Valavu” 528, Palaly Road, Thirunelveli - Jaffna.
Editor : Mr. B. Thanabalan
Printers: Pillaiyar Offset Printers, Nallur, Jaffna.

தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ் பரத கண்டமிதில்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்தமிழனங்கே!
சீரளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
(நீராரும் கடலுடுத்த.)
பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
ノ ܢܠ

Page 5
“செந்தமிழ்த் திலகம்’ பேராசிரியர் அ. சண்முகதாஸ்
"செந்தமிழ் திலகமென” பெயரணிந்து வாழ்க
தேமரத் தமிழோங்க சீர்பெருக்கி வாழ்க
இந்த மண் அழகுபெற இங்கிருந்து வாழ்க
ஈழவரின் தமிழுக்கு தொண்டுசெய்து வாழ்க
-மதுரகவி பேராசிரியர் அ. சண்முகதாஸ் மணிவிழா அமைப்பு.
N ノ
 

பேராசரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் மணிவிழாவின்போது பேராசிரியர் அ. சண்முகதாஸ் மணிவிழா அமைப்பினால் பேராசிரியரின் தமிழ்ப்பணிகளைக் கெளரவித்து "செந்தமிழ்த்திலகம்' எனும் விருது வழங்கப்பட்டது.
4 w 'ፉ சண்முகதரிசனமாய் நிறைந்த தமிழ் மகளே வாழ்க
காதிலே குண்டலத்தையுடைய தமிழ்மகளே வாழ்க கையிலே வளையாபதி யணிந்த தமிழ் மகளே வாழ்க மார்பிலே சிந்தாமணியை நிகர்த்த தமிழ்மகளே வாழ்க மருவுமிடையில் மேகலை சூழ்ந்த தமிழ் மகளே வாழ்க பாதமதில் சிலம்பொளிரும் செந்தமிழ்த் தமிழ்மகளே வாழ்க பாங்குடனே சேர சோழ பாண்டியரிடம் வாழ்ந்தவளே வாழ்க நீதிமிகு செங்கோலாய்த் திருக்குறளைச் சுமந்தவளே வாழ்க நிகரில்லாத் தமிழ் மகளே சண்முகதரிசனமாய் நிறைந்தவளே வாழ்க
மதுரகவி - காரை எம்.பி.அருளானந்தன்

Page 6

மணிவிழாக் கண்டு மாண்புறும் தம்பதியினர்
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் மணிவிழா அமைப்பு யாழ்ப்பாணம்
2OO

Page 7

பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின்
மணிவிழா அமைப்பு
ཡོད།
நிற்பவர்கள்:- (இடமிருந்து வலமாக)
செல்வி.சு.சுகந்தினி, (உபசெயலாளர்) திரு.வி.கனகராசா , திரு.இ.தவகோபால், திரு.கே.தர்மராஜா செல்வி, ம. ரோகினி
(செயற்குழு உறுப்பினர்)
இருப்பவர்கள்: (இடமிருந்து வலமாக)
கவிஞர் இ. குகதாசன் (உபதலைவர்) திருமதி ஞா. கணேசநாதன (பொருளாளர்) திரு.திருநாவுக்கரசு கமலநாதன் (தலைவர்)
மதுரகவி காரை எம் பி.அருளானந்தன(செயலாளர்)
திரு.பா. தனபாலன் (பத்திராதிபர்)
- - - - محمدرسے

Page 8

சண்முகதரிசனம்.
ófs) stóusrés
ajstajstö
அருட்கவி. சீவிநாசித்தம்பி அவர்கள்
(தலைவர், இந்துசமயப் பேரவை யாழ்ப்பாணம்)
வெண்பா அன்னை கலைவாணி ஆடலுயர்நாவுடையான் மன்னும் தமிழ்வளர்க்க வந்துதித்தோன் முன்னைத் தவம்பூத்த மான்புடையான் சண்முகதாஸ் வாம்க சிவம்பூத்த செல்வம் செழித்து
விருத்தங்கள் திருவோங்கு திருகோண மலையூர் வாசன் திரள்கல்வி தெளிந்தமனம் படைத்த செம்மல் அருணாச லத்தர் த்தம்மாத்தாய் அருந்தவத்தாற் பெற்றெடுத்த அறிவுச் செல்வம் பெருநாமன் சண்முகதாஸ் என்னும் சீலன், பிறங்கு யாழ்ப் பல்கலைக் கழக வெற்பின் ஒருதீப மெனமிளிர்வோன் சான்றோர் போற்றும் உத்தமசற் குணஞானி தமிழ்நீர் வாரி
கண்ணியம் சேர் கலாநிதி மனோன்மணிப் பேர்க் கற்பகத்தை மணம்புரிந்து மக்களின்பப் புண்ணியனாய்ட் புகழ்படைத்தாய், புவனமெல்லாம் பொலிசமூக சேவை சைவ விருத்திச்சேவை தண்ணளிகாண் சிறுவர்பரா மரிப்புச் சேவை தமிழ் விளக்க நூலெழுதும் சேவை, ஆய்வுத் திண்ணமிகு பிரசங்கட் பணிகள் ஆற்றும் செழித்தகலை மானியே ஊழி வாழி
--

Page 9
1ன்ை புரி 56011.
ཡོད༽
வளரிலங்கைப் பல்கலைக் கழகமெல்லாம் வாய்ந்தபெரும் பணியாற்றி யாழ்ப்பாணத்தில் உளநிறைபே ராசிரிய மணியாய் ஒங்கும் உயர்பட்டக் கலைபீடத் ததிபனாகி விளைதமிழை விருத்திசெயும் அறிவுநல்கும் வித்தகனே நூற்றுக்கு மேலாமாய்வுத் தெளிவுதரு கட்டுரைகள் நூல்கள் தந்து தேசுமிகு தினாதிபனாய் நின்றாய் வாழி
இதிகாசம் புராணங்கள் சங்கநூல்கள் இனியகுறள் நீதிநூல் இலக்கணங்கள் உதித்தவர லாறெல்லாம் துருவியாய்ந்திவ் வுலகமெலாம் பயனடைய விளங்கும் வேந்தே, அதிமதுரத் தமிழுடனே ஆங்கிலம் வே தாகமத்து மொழியெலாம் கற்றுத் தூய துதிபடைத்த மாணவர்க்குச் சுவையாய் ஊட்டும் சுந்தரனே சண்முகதாஸ் மகானே வாழி
சீர்மலரும் முகப்பொலிவும் அருள்ததும்பித் தேன்மலரும் இன்மொழியும் சிந்தை அன்பு நீர்மலரும் கொடைப்பண்பும் சைவநீதி நெறிமலரும் திருத்தொண்டும் கல்விபொங்கிப் பார்மலரும் ஆசிரியப் பணியும், தாங்கிப் பயன்மலரும் களஞ்சியமாய் மிளிரும், கீர்த்தித் தார்மலரும் சண்முகதாஸ் எனும் நல்லானே தாண் மலரும் சிவன்போல வாழி வாழி
அன்பன் நாகேஸ்வரம் அருட்கவி. சீவிநாசித்தம்பி அளவெட்டி
Ol —— S2 —- $2 CD) CO
--

சண்முகதரிசனம்.
d6)LDuib
நன Ay 62 (pa5 88 1றிலறி சோமசுந்தரதேசிக ஆானசம்பந்த பரமாசார்யஸ்வாமிகள் அவர்களி
(ஆதீன முதல்வர். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் யாழ்ப்பாணம்)
அருளாசிச் செய்தி
அன்புசார் பெருந்தகையீர். பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் அறுபதாவது வயது மணிவிழா காண்பதையிட்டு மனமகிழ்ச்சி அடைகின்றோம். சொல்லும் செயலும் ஒருங்கே இணைந்த வாழ்வைக் கொண்டவர். எளிமையான தோற்றம், இனிமையான பேச்சு, கம்பீரமான நடை, சீரான உடை தமிழனாக வாழவேண்டும் என்ற பேரவா! தமிழ்த் தேசிய உடையோடு நடமாடும் பேராசிரியர் நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்து கொண்டிருப்பது இம்மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை தருவதாக உள்ளது. சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி அப்பEயில் நிறைவான இன்பத்தை காண்பவர். இந்த நாட்டில் ஏழ்மையை இல்லாமல் செய்வதற்கு நிறைவாழ்வு இல்லத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று நிறைவான பணியை ஆற்றும் பேராசிரியர் பேராசிரியர்களுக்குள் திலகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவரது வாழ்க்கை முறை வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ வேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கின்றது. திரு. சண்முகதாஸ் அவர்களை கெளரவித்து மணிவிழாக் காணும் குழுவினரை வாழத்துகின்றோம். திரு. சண்முகதாஸ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து பல பணிகளை ஆற்ற இறைவனை வேண்டுகின்றோம்.
வாழ்க வளமுடன் “என்றும் வேண்டும் இன்ப அன்பு' லறி, சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்,
2வது குருமஹா சந்நிதானம். 一ノ
- I -

Page 10
சண்முகதரிசனம்.
மணி விழாக்கானுைம்
6luGséS5éDö
கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
அவர்களின் (சமாதான நீதிபதி, தலைவர் பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் )
ஆசிச்செய்தி
கல்வி நிலையங்களில் உயர்பீடமாக விளங்குவது பல்கலைக் கழகமாகும். யாழ்ப்பாணம் செய்த தவப்பயனாக நிறுவப்பட்ட இக்கலைக்கோயில் கடந்த ஆண்டு வெள்ளிவிழா கண்ட பெருமைக்குரியது. கால் நூற்றாண்டு காலமாக இதனுடைய உயர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பங்கு கொண்டு பணியாற்றியவர்கள் பலர். துணைவேந்தர் வித்தியானந்தன், துணைவேந்தர் துரைராஜா, துணைவேந்தர் குணரத்தினம், துணைவேந்தர் பாலசுந்த தரம்பிள்ளை, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பற்றிய எழுச்சியிலே முக்கிய பங்கு பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு உண்டு என்று கூறுவதில் மிகையொன்றுமில்லை. அறிவு மேம்பாடும், ஆய்வு மேம்பாடும் பக்தி மேம்பாடும் மிக்கவர் இப்பெரியார். யாழ் பல்கலைக்கழகத்தில் யான் கண்ட ஒரு மாமனிதர் என்றே பேராசியர் சண்முகதாஸ் அவர்களைக் குறிப்பிடுவேன். பேச்சாற்றல், எழுத்தாற்றல், கற்பித்தல் ஆற்றல், விழாக்களுக்குத் தலைமை தாங்கும் ஆற்றல் யாவும் ஒன்று சேரப்பெற்றவர் இவர். இதனால் கவரப்பெற்ற ஆயிரமாயிரம் அறிவு உள்ளங்கள் பெரும் பயனடைந்துள்ளன. ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகையால் சமூகத்தில் இப்பெரியாருக்கு நிறைந்த மதிப்பு உண்டு. இதனால் யாழ் Uபல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக தமிழ்ப் பேராசிரியர் ஆகவும்)
EW
 
 

சண்முகதரிசனம்.
ཡོད༽
கலைப்பீடாதிபதியாகவும் இன்று உயர்பட்டப் படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாகவும் அமைந்து பணி ஆற்றுவது குறிப்பிடத்தக்கது. அறிவுப் பணியோடு அறப்பணிகளையும் நல்லபடி நிறைவேற்றி வருகின்ற சிறப்பை அனைவரும் காண முடிகின்றது. ஆதரவற்ற சைவச் சிறுவர்களுக்கு அமைந்த திருநெல்வேலி முத்துத்தம்பி இல்லத்தின் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருவது மிகமிகப் பாராட்டுக்குரியசெயலாகும்
“நெருக்கடியில் தான் ஞானம் பிறக்கும் ’என்று அருளாளர்கள் சொல்வார்கள், இன்று தமிழ்மக்களுக்கு மிகவும் இக்கட்டாகவே அமைந்துள்ளது. யுத்தம் என்ற பயங்கரத்தினால் நமதுமண் சீரழிந்து நிற்கின்றது. இந்தத் துர்ப்பாக்கிய நிலையிலும் கூட திடசித்தத்தோடு தன் பணியை ஆற்றி வருபவர் இப்பெரியார். வெளிநாடுகளுக்குச் சென்று எத்தனையோ கருத்தரங்குகளில் பங்குபற்றித் தமிழீழத்தின் தனிப்பெருஞ் சிறப்பை உலகுக்குக் காட்டியவர் இவர்.
நாடா கொன்றோ காடாகொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்பது ஒளவையின் கூற்றாகும். இத்தகைய பெருமக்களால் தான் எமது மண்ணின் பெருமை நிலைநிறுத்தப்படுகிறது.
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் மணிவிழாவோடு பவளவிழா முத்துவிழா நூற்றாண்டுவிழா என்பவற்றையும் கண்டு பூரண பொலிவுடன் வாழவேண்டும் என்று திருவருளைப் பிரார்த்திக்கிறேன். அவரது நாமம் என்றும் வளரட்டும்! வாழட்டும் பெருமை பெறட்டும்! என்பன எனது ஆசிமொழிகளாகும் இப் பெரியாருக்கு விழா எடுக்கும் அமைப்பின் தலைவர் திரு. தி. கமலநாதன் அவர்களுக்கும்,உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கலாநிதி செல்விதங்கம்மா அப்பாக்குட்டி
-V-

Page 11
சண்முகதரிசனம்.
έΜάστι{ύ θρόό15ώ நிறைந்த பேராசிரியர்
மஹாராஜழறி.சு.து. ஷண்முகநாதக்குருக்கள் அவர்களின் (ஆதினகர்த்தா பிரதமகுரு - மாவை ஆதினம் தெல்லிப்பளை)
ஆசியுரை
இன்றைய சமூகநிலையில் எப்பகுதி நோக்கினும் மக்களிடையே
அன்பும், ஒப்புரவும் நிலவாமல், அழுக்காறும் அவா வெகுளி இன்னாச்சொற்களும், பூசல்களும் பிறகெட்ட குணங்களும் குடிகொண்டு. ஒற்றுமையின்றி பலவித வேற்றுமைகளே வேரூன்றி நிலைத்திருப்பதை நாம் காண்கின்றோம். முதலாளி தொழிலாளி பூசல்கள், சாதிசமயப் பூசல்கள், அரசியற் குழப்பம் இவற்றினால் ஒற்றுமை, மன அமைதி, இனி பம், வாழ்க் கையரின் விருப்பு செல் வம் எண் பன வரவரக்குன்றி,மனக்கவலையும் இடையறா துன்பங்களும் வறுமைபிணி வாழ்க்கையில் வெறுப்பு என்பன வளர்ச்சி கொண்டு கீழ்நிலைக்கு மனிதனைத் தள்ளுகின்றது. இந்தக்காலகட்டத்தில்தான் பெரியோர்களும் தம்பாட்டிற்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சமூகத்திற்கு நன்றெது எனக்கூறுவதை செவிமடுக்கிறார்களுமில்லை. கணேசையர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றோர் மெளனமாகவே இருந்து இவற்றிற்கு எவ்வாறு பரிகாரம் செய்யலாமென சிந்திக்கையில் தமிழை சைவத்
தமிழாக எப்போ மனிதன் உடமையாக்குகின்றானோ அப்போதுதான்
அன்பும் கற்பும் அருளும் இணைந்து அருமையான சிவத்தமிழ் செல்வர்களை ஆக்கமுடியுமென எண்ணினார்கள். இவர்களது அடிப்படைத் தத்துவத்தின் தயவிலேயேதான் எமது பேராசிரியர்
அ.சண்முகதாஸ் அவர்கள் தம் பணியை மேற்கொள்கிறார். சொல்லிலும்
المسـ
— Vʻ | -
 
 

ன்ைமுகதரிசனம்.
s
செயலிலும் வளர்த்து வருகிறார். தமிழ் எவ்வாறு தோன்றியது. யாரால் வளர்க்கப்பட்டது என்பதற்கெல்லாம் கந்தபுராணம் தரவுகள் தருகின்றன. சிவத்தமிழ் எனும்போது, அதில் சிவமணம் கமழும், சிவனருள் பொலியும் சிவத்தமிழை கூறுவோரும் கேட்போரும் உயர்ந்த நிலையைப் பெறுவர். இத்தகைய ஆட்சிமையும் மகிமையும் கொண்டு பேராசிரியர் அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகள், எழுதும் வாசகங்கள், கூடனின்று பேசுவதிலும் அவரது தெய்வீக உணர்வைக் காணமுடியும். காலமெலாம் எங்கெங்கு கூட்டங்கள் நிகழ்கிறதோ இம்மகானை அங்குகாணலாம். நிறைந்த மனசும், அளவற்ற பக்தியும், தூயநட்பும் திரு சண்முகதாஸ் அவர்களையும் துணைவியாரையும் வளர்த்து வருகின்றன. இதற்கும் யாம் புண்ணியம் செய்ய வேண்டும் இந்த மணி விழாவோடும் திரு. சண்முகதாஸ் அவர்கள் நீடுழி வாழ்ந்து, சிவத்தமிழைப் பரப்பி எங்கும் சிவமயமாக்கி, மேன்மை கொள் சைவநீதி உலகெல்லாம் விளங்க முயற்சிகள் செய்ய வேண்டுமென இரந்து அதற்காக அவருக்கு மாவை முருகப்பெருமானே நிறைந்த திருவருட் நல்லாசி களை வாரி வழங்கவேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.
“சண்முகதாஸ் அவர்களே நீவீர் நீடுழி வாழ்வீர்களாக”
மஹாராஜபறி சு.து. ஷண்முகநாதக்குருக்கள் மாவையாதீனம்.
- \V{ |--

Page 12
சண்முகதரிசனம்.
பேரறிவாளர்
பேராயர் கலாநிதி எஸ். ஜெயநேசன்
அவர்களின்
(தென்னிந்திய திருச்சபை)
ஆசிச்செய்தி
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் நானும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள். ஒரே வருடத்தில் பல்கலைக்கழகம் புகுந்தவர்கள். 1961 ஆம் ஆண்டு பேராதனைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். நான் இதழ் ஆசிரியராகத் தெரிவுசெய்யப்பட்டேன். 1960 ஆம் ஆண்டு G.A.0 பரீட்சையின் பின்னர் அவர் தமிழ்த்துறையின் சிறப்பு கலைத் தேர்வுக்காகச் சென்றுவிட்டார். நான் தொடர்ந்து கிறிஸ்தவ இறையியல் கற்க வேண்டும் என்ற என் பெற்றோரின் வேண்டு தலினாலே, பொதுக் கலைத்தேர்வு வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் திருகோணமலையில் இருந்து வந்த திரு. அ. சண்முகதாஸ் பிரபல்யமான மாணவராக இருந்தார். இதற்குக் காரணம் அவருடைய சங்கீத ஞானமேயாகும். அவருக்கு இனிமையான குரல் வளம் இருந்தது. பேராதனையில் அக்கால கட்டத்தில் தமிழ் கிறிஸ்தவ மாணவர்கள் இந்து பண்டிகைகளுக்குச் செல்வதுண்டு. அவ்வாறு இந்து மாணவர்களும், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கு வருவதுண்டு. திரு. அ. சண்முகதாஸ் சரஸ்வதி பூஜை வேளைகளில் இனிமையாகப் பாடுவார். “ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் பராசக்தி” என்ற பாரதியாரின் பாடலை அவர் உணர்ச்சியோடு பாடுவார். இப்போதும் அப்பாடல் என் காதில் ருங்காரம் செய்து கொண்டே இருக்கின்றது. ノ
- VI
 

சண்முகதரிசனம்
/ திரு அ. சண்முகதாஸ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலே சிறந்த பேச்சாளர் என்று எல்லாராலும் பாராட்டப்பெற்றவர். மாணவப்பருவத்திலேயே மடை திறந்த வெள்ளம்போல் சொற்பெருக் காற்றுவார். மார்க்கஸ் பெர்ணான்டோ மண்டபத்தின் விவாத அணித்தலைவராக விளங்கியவர்.
முதல் வகுப்பில் சித்தி OOOOOOOOOOOOOOOOOOOO
திரு அ. சண்முகதாஸ் அவர்களோடு இன்னும் நால்வர் தமிழ்ச் சிறப்பு தேர்வில் கற்றனர் என்று நினைக்கின்றேன். திரு அ. சண்முகதாஸ் மாத்திரமே இறுதித் தேர்வில் முதல் வகுப்பில் சித்தியெய்தினார். அவரின் ஆற்றலுக்கும் விடாமுயற்சிக்கும் இதை விட வேறு சான்று தேவை இல்லை. மாணவப் பருவத்திலேயே செல்வி மனோன்மணியின் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டார். இவரும் சண்முகதாசுக்கு ஜூனியராகத் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறுந்தொகையையும், கலித்தொகையையும், அகநானுற்றையும், நற்றிணையையும் சுவைத்துப் படித்த மனோன்மணியும், சண்முகதாசும் ஒன்றாய் இணைந்ததில் வியப்பில்லை. தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும் அவர்களின் வாழ்க்கை ரதத்திற்கு வழிகாட்டிகளாக அமைந்தன. சங்க இலக்கியத்தைச் சரியாகக் கற்றவனே வாழ்வில் சிறந்த தலைவனாக இருக்க முடியும். அவ்வாறேதான் சங்க இலக்கியத்தில் கற்றுத் தேர்ந்தவரே சரியான தலைவியாக இருக்க முடியும்.
யாழ்ப்பாணக்கல்லூரி OOOOOOOOOOOOOOOO)
1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1968 ஆம் ஆண்டு வரை வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி பட்டதாரிப் பிரிவில் விரிவுரையாளராக அமர்ந்தார். அவ்வருடம் தான் யாழ்ப்பாணக் கல்லூரி முதுபெரும் தமிழ் ஆசான் திரு K. B. மதியாபரணம் பதவியில் இருந்து இளைப்பாறினார். சண்முகதாசும் மனோன்மணியும் மூன்று வருட காலமே யாழ்ப்பாணக் கல்லூரியில் பணிபுரிந்தன ரெனினும்
hal ノ

Page 13
சண்முகதரிசனம்.
N ஆழமான முத்திரையை அங்கு பதித்துச் சென்றுள்ளனர். அக்காலத்தில் திரு அ. சண்முகதாஸ் யாழ்ப்பாணக்கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தை தமது இனிய வசந்த காலம் என்று அவர் பலதடவை குறிப்பிட்டுள்ளார். தமது காரியம் முடிந்தவுடன் ஒரு ஸ்தாபனத்தை விட்டு வெளியேறிப் பொறுப்பற்ற முறையில் பேசிவரும் மக்கள் நிறைந்த இந்த உலகிலே பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களை ஒரு குணக் குன்றாகவே கருதுகின்றேன்.
யாழ்ப்பாணக் கல்லுTரி மீது அவர் கொண்ட பாசம் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. 1968 ஆம் ஆண்டு அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்து கொண்டார். அதன் பின்பு அவரது வாழ்வு பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்டது. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மட்டுமன்றி நைஜீரியா, ஜப்பான் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் சண்முகதாஸ் தமிழ் முழக்கம் செய்தார். 1990 ஆம் ஆண்டு திறமை அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். சிறிது காலம் யாழ் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகவும் கடமையாற்றினார். 1999 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டு அப்பொறுப்பினைச் செய்துவருகின்றார்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தமிழால் உயர்ந்தவர். அத்தோடு தமிழை உயர்த்தியவர். 17 நூல்களையும், 28 ஆராய்ச்சிக் | கட்டுரைகளையும் 100 கட்டுரைகளையும், 20 கருத்தரங்கு உரைகளையும் உருவாக்கியுள்ளார். 14 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மேற்பார்வையாளராக இருந்திருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு சர்வதேச யார்? யார் பதிப்பகம் (INTERNATIONALWHO”S WHO) 96,160J5 5615) 3 T36060TuT6T LI 19u66) (8a#Tg5g5 GabTTGGÖTLg5 (Men of Achievement) 6ög3 SÐ6J(bd5(35 FJ60őTB பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் நான்கு பேரப்பிள்ளைகளும்
ノ
இருக்கின்றனர்.
-X-

சண்முகதரிசனம்.
N
பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் சு. வித்தியானந்தனின்
அபிமான மாணவன். பேராசிரியர் வித்தியானந்தனின் வாழ்வியல் என்னைக் கவர்ந்தது போலவே திரு சண்முகதாஸ் அவர்களையும் கவர்ந்துள்ளது.
“ ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்.” என்பது பாரதியார் வாக்கு.
பேராசிரியர் வித்தியானந்தனின் மாணவர்கள் அனைவருமே ஆடுதல், பாடுதல், நடித்தல் என்பவற்றில் எப்பொழுதும் ஆர்வமுடையவர்களாக இருப்பார். 1959 ஆம் ஆண்டு எம்மோடு பல்கலைக்கழகம் புகுந்த மாணவர்கள் பலர் பதவிகளில் இருந்து இளைப்பாறி அமைதியான வாழ்வு நடத்துகின்றனர். சிலர் வெளிநாடு சென்றுவிட்டனர். இன்னும் சிலர் தமது பூலோக வாழ்வை முடித்து விட்டனர். இன்று பல்கலைக்கழகத்தில் என்னோடு படித்த மாணவர்களில் மூன்று நான்கு பேர்தான் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் நட்பை எனக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகவே கருதுகின்றேன்.
பேராசிரியர் சண்முகதாசின் இன்றைய நிலைக்கு அவருடைய குணநலமே முக்கியமான காரணம் என்பதனை எவரும் ஏற்றுக்கொள் வார்கள்.
மனவுறுதி
OOOOOOOOO
ஆயிரத்துத்தொளாயிரத்து ஐம்பதுகளில் பேராதனை பல்கலைக் கழகம் ஆங்கிலத்திலேயே இயங்கி வந்தது. தமிழை விசேடமாகக் கற்பவர்கள் மிகமிகக் குறைவு. தமிழைக் கற்று என்ன செய்யலாம் என்றுதான் மாணவர்கள் மாணவிகள் பேசிக்கொள்வர். ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் சிறப்பாக Uகருதுவர். துணிவுள்ள ஒரு சில மாணவர்கள்தான் தமிழை
الصـ
-X-

Page 14
சண்முகதரிசனம்.
/
சிறப்பாக கற்பதற்கு முன்வந்தனர். தமிழ் விரிவுரை கைெ மாணவர்களுடன் பட்சமாகப் பேசி தமிழ்ச் சிறப்பு வகுப்பில்
அவர்களைச் சேர்த்துக்கொண்ட காலம் அது. திரு சண்முகதாஸ்
அவர்கள் தமிழைக் கற்பதற்கு முடிவு செய்தார். தமிழ் கல்விக்காகத்
தம் வாழ்வையே அர்ப்பணம் செய்தார். இந்த மனோதிடம் அவரை
இன்றுவரை உயர்த்திக் கொண்டே இருக்கின்றது. தலைமகனாம்
ஆடவனின் தன்மையைக் கூறவந்த தொல்காப்பியர்.
“பெருமையும் உரனும் ஆடுஉ மேன’ என்கிறார். -
பேராசிரியர் சண்முகதாசிடம் இருந்த இன்னுமொரு சிறப்பான பண்பு அவருடைய பேச்சில் காணப்படும் உண்மை. தனது இளமைக் காலத்தில் தான்பட்ட கஷ்டத்தையும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்ததையும் அவர் என்றுமே மறைத்ததில்லை. அவர் 1958 ஆம் ஆண்டு H.S.C பரீட்சை எடுத்ததாகவும் அதுவே பல்கலைக்கழகத்திற்கு வழிசமைக்கும் என்று தமக்குத் தெரிந்திருக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார். இப்படியாக இவர் பேசுகின்ற போது ஏழை மாணவர்களுக்கும் வறுமையில் சிக்கி அல்லல்படும் பெற்றோர்க்கும் மிகுந்த உற்சாகம் ஏற்படுகின்றது. இதனால் பேராசிரியர் சண்முகதாசை ஓர் உயர்ந்த மனிதனாகவே கருதுகின்றேன். பேராசிரியர் சண்முகதாஸ் சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளி. இன்று யாழ்ப்பாணத்திலே மிக முக்கியமான ஒரு பதவியை வகித்து வருகின்றார். ஆனால் அவர் மிகுந்த எளிமை வாய்க்கப் பெற்றவர். யாரும் எந்தநேர(10ம் அவரை அணுகித் தமது கோரிக்கைகளை முன்வைக்கலாம். தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றுக் கொண்டாலும் இங்கிலாந்தில் இரண்டு வருடகாலம் பயிற்சி பெற்றதனால் ஆங்கிலத்தைச் சரியான உச்சரிப்புடன் சரளமாகப் பேசுகின்றார். இந்த வகையில் பேராசிரியர் சண்முகதாஸ் மறைந்த பேராசியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்ற அறிஞர்களை ஒத்திருக்கின்றார். இக்கல்விமான் பிரச்சனைகள் நிறைந்த யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வாழ்வது நமக்குப் பெருமையளிக்கின்ற விடயம். அவர் நீடுழி வாழ்ந்து யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டுக்கும் அரும்பணியாற்ற இறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எனது ஆசிச்செய்தியை நிறைவு செய்கின்றேன். கலாநிதி எஸ்.ஜெபநேசன் ン ܢܠ
-X lí

சண்முகதரிசனம்.
/
தலைவரின்
இதயத்திலிருந்து
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
அவர்களின் மணிவிழா அமைப்பின்
தலைவர் உரை
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகமான பேரறிஞர் தமிழ்மொழி மீதும், தமிழ் கூறு நல்லுலகத்தின் மீதும் அளவுகடந்தபற்றுக் கொண்டவர்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவள்களின் நன் மாணாக்கரான இவர், அவர் வழி நின்று தனக்கென ஒரு மாணவ பரம்பரையை உருவாக்கிச் சிறப்புப் பெற்றுள்ளார். இலங்கையின் பல பாகங்களிலும் தனது பேச்சால், எழுத்தால், சேவையால் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்று முத்திரை பதித்துள்ளார். இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, ஜப்பான், எனப் பல்வேறு நாடுகளிலும் தனது தனிச் சிறப்பைக் காட்டிப் பல தமிழியல் ஆய்வரங்குகளில் கலந்து சிறப்பித்துள்ளார். தனது சிறந்த அறிவியல் ஞானத்தால் பல பயனுள்ள நூல்களை ஆக்கியுள்ளார்.
மனித நேயப்பண்புடைய பேராசிரியர் மாணவர்களுடனும், மற்றவர்களுடனும், மிக அன்பாகப் பழகும் பாங்குடையவர். அவரது மனித நேயப் பண்பை மேலும் விளக்குவதாக அமைவதுதான், சைவவித்தியாவிருத்திச் சங்கத்துடன் அவர் தன்னையும் தனது 1னைவியார் திருமதி. ச. மனோன்மணி அவர்களையும் இணைத்து ノ ܢ
-Y i

Page 15
A ନୀif yn-f FI.f fନୀ if
/
கடந்த பல வருடங்களாக சைவ அனாதைச் சிறுவர்களுக்கு ஆற்றிவரும் தொண்டாகும்.
இத்தகைய பெருமைவாய்ந்த பேராசிரியருக்கு இவ்வாண்டு சிறப்பாக மணிவிழா நடைபெறுகினி றது. அவருடன் சேர் நீ து
தமிழ்த்தொண்டாற்றியவர்களும், அவருடைய மாணவர்களும்
இணைந்து மணிவிழாவை ஏற்பாடு செய்துள்ளோம். இவ்விழாவைப்
பயனுள்ள முறையில் கொண்டாட பேராசிரியர் அ. சண்முகதாஸ்
அவர்களின் மணிவிழா அமைப்பினராகிய நாம் பல நடவடிக்கைகளை
எடுத்துள்ளோம். இதற்கான உதவிகளை வழங்கிய அனைவருக்கும்
எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். விழா இனிது
நிறைவேற உதவிய இறையருளைத்துதிப்போம்.
சுபம்
திரு. திருநாவுக்கரசு கமலநாதன்
தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின்
மணிவிழா அமைப்பு பீடாதிபதி - யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுரி.
02-01-2001 -யாழ்ப்பாணம்.

hன் பு:
6lasougas/rawiĵavio சிந்தனையிலிருந்து.
d
மணிவிழா நாயகர் மாண்பு
eeA qAA qeqq S AeA Aq AA qA qAeAeA AM M AqA AqAqA AAAA AAAA AAAA AAAA qAqA
தமிழு3ேர்வு மிக்கவரை எண்ணுவதே மணிவிழா அமைப்பின் மாண்பு தமிழுக்கு தெண்டு புரிபவரை மதிட்டதேமணிவிழாஅமைய்யின் மாண்பு தமிழுள்ளம் உள்:Gisரை வாழ்த்துவதே மணிவிழ அமைப்பின் மாண்பு
ヘ
தமிழுக்காய் வாழ்பவரை வணங்குவதே மணிவிழா அமைய்யின் மாண்பு
தமிழ் ரோசிரியரின் தோற்றம்.
புறநானூற்றின் புரவலர் தோற்றப் பொலிவும்
நக்கீரனார் நயந்த புலமைத் திறனறிவும்
சே:ை ஸ்ரைடர் நிகர்த்த சிறுப்புறு சொல்லுறுதியும்
மணிவாசகர் தந்த மணிமொழிச் சிந்தனையும்
563) is 56) is
را
வரலாற்று நாயகன்
தமிழறிஞர் வழியினிலே தோன்றிய வரலாற்று நாயகன்
தாளாமல் தமிழர்தம் பண்பாட்டை பேணுகின்ற காவலன்
அமிழ்தான தமிழினை பிரியாத ஆருயிர்க்காதலன்
ஆன்மீக நெறி தழைக்க உழைக்கின்ற தமிழ்மகன்.
ノ ܓܠ

Page 16
១oj.$y .
\
கல்வியெழில் பொலிகின்ற வேந்தன்.
AAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA MAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAA கலையாத கல்வியெழில் பொலிகின்ற வேந்தன்
கலைகளிலே நிறைவான காதலுள்ள கலைஞன் மலைபோல உறுதிமிகு மாண்டான தமிழன்
மக்களது நெஞ்சங்கள் வாழ்த்துகின்ற தலைவன்
உலகமெங்கும் தமிழ்ப்பணிக்காய் உழைப்பவர்
உலகமெங்கும் கருத்தரங்கு செயலமர்வு மகாநாடுகள்
உன்னதமாய் நிறைவேற்றி தமிழ்ப்பணியை விரிவாக்கினார்
மலருகின்ற தமிழ்த் துறையின் மாண்பு காத்திடநல்
மாணவர்கள் பலரையிங்கு உரு வாக்கினார்.
சைவசமய மேம்பாட்டின் காவலர்
சைவசமய மேம்பாடு தழைத் தோங்கி வளர்ந்திட
சைவச் சிறுவர் நிறை வாழ்வு இல்லத்தை இயக்கி வருகிறார்.
மெஞ்ஞான வரைகளினால் மேதினியை துலக்கிடவே! -சைவி மேம்பாட்டின் நலனுக்காய் உழைத்து வருகிறார்.
கலைத்தறையில் மறுமலர்ச்சி காணர்பவர்
Y ... : k ... - i. qAq AAAA AAAA AAAqA AAAA AAAA Ae q AAAA AAAA AeA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA
கூத்துக்கலை 1:ரபையிங்கு குதுகலமாய் வளர்ப்பவர்
கூர்மை மிக்க கலைஞருடன் அரங்கேறி நடிப்பவர்
பார்த்து நாங்கள் பரவசமாய் மகிழ்ந்திடவே
பாங்குடனே பாடுவதில் ஆடுவதில் வல்லவர்.
புதுமைகள் ஆயிரம் படைத்த புரவலர்
AAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA MMM AAAA AAAA AAAA AAAq AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAA "ஆரிய திராவிடபாஷா அபிவிருத்திச் சங்கம் தேசிய கல்விபியற் கல்லுர்பில் அங்கம் வகித்தும் அரிய தமிழ் நூல்கள் பலதை ஆக்கித் தருவத் |001 மகிழ்வுடன் தமிழன்னை புகழ் எய்தி வாழ்ந்தி
துறைகள் ஆயிரம் படைக்கின்ற தமிழ்ழத்தின் :) :).
 

ன்ைமு:தரிசனம், .
/ N காலம் அகவை அறுதை வழங்கி கெளரவிக்கின்றது
ஈழத்தமிழர்களின் உதாரண புருஷனை - தமிழர்
இதயக் கோவிலெங்கும் கொலுவிருத்தி பூசிக்கத் தக்கவரை காலம் அகவை அறுடதை வழங்கி கெளரவிக்கின்றது.
கரிசனையோடு இந்தமண் மணிவிழாக் கண்டு மகிழ்கிறது.
நிறை வாழ்வு இல்லத்தின் தந்தை
ஏழைகளின் சிரிப்பினிலே தான் இறைவன் வாழ்கிறான்
எங்களின் சண்முக வடிவத்தில் இறைவன் வருகிறான்
தோழ மையாய் அவர்களுடன் உறவு கொள்கிறான் தொடர்ந்தும் அவர்களுக்கு தந்தை யாகிறான்.
ஈழமண்ணின் இலட்சியத் தம்பதியர்
எந்தையும் தாயுமாகி ஏற்ற நல் பணிகள் காத்து
ஈழத்தின் சைவ வித்திய விருத்திச் சங்கத்தில் வாழும்
நொந்தவர் நலனுக்காக நாளெல்லாம் பணிகளாற்றும்
இந்த மண்ணுக்கு கிடைத்த இலட்சியத் தம்பதியர்.
எங்களுக்கு தனையாக இருப்பவர்கள்
AA AqA Aee AMA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AA AA LA AAAAA AAAA AAAA AAAqA AAAA AAAA AAAA AAAA AAAA AAA எங்கள் வாழ்வும் எங்கள் தமிழும் என்றும் மலர எங்களோடு நீங்கள் வாழ வேண்டும் பொங்கும் தமிழர் இன்னல் தீர்ந்து புதிய வாழ்வு மலர
பொழுது முழுதும் உங்களோடு நாங்கள் உழைக்க வேண்டும்
- Χ \, -

Page 17
சண்முகதரிசனம்.
/ N
கடவுள் போல தமிழைக்காக்க நீங்கள் இருக்கிறீர்கள்
உலகப் பல்கலைக் கழகங்கள் எங்கள் மொழியியலறிஞனை
உவந்து ஏற்று தமிழை பெருக்கி வைத்து.
நிலவும் தமிழர் ஆட்சி நிமிர்ந்து கொள்ளவே
நிந்தன் சேவை ஈழமண்ணில் தேவையானது
கலகம் தோன்றி நாங்களின்று பிரிந்து வாழலாம் ۔۔۔۔
கடவுள் போல தமிழைக் காக்க நீங்கள் இருப்பதால்
உலகம் மாறி தீர்வு வந்து சேரும் வேளையில்
உணர்வு மிக்க தமிழர் ஆட்சி உயர்ச்சி யாகுமே.
இறைதாளை உங்களுக்காய் இறைஞ்சுகின்றோம்.
என்று முள தென்றமிழன் சிறப்பைக் காத்து
எந்நாளும் தமிழினத்தின் நலனைப் பேணி வென்றுவரும் உரிமைக்கு வாழ்த்துப் பாடி
வெற்றியுடன் தமிழணங்கை அரியணையில் ஏற்றி நன்றிக்கு தமிழனாக இங்கு தொடர்ந்து வாழ்ந்து
நாட்டினது உயர்வுக்கு தொண்டு செய்து என்றும் எல்லா நலன் பெற்று எங்களுடன் வாழவேண்டி
இறைதாளை இன்தமிழை உங்களுக்காய் இறஞ்சுகிறோம்.
"இன்னுயிர் நீர்ப்பினும் நந்தமிழ் காப்போம்”
மதுரகவி காரை. எம். பி. சுருளானந்தன், GIR (6k#VLJENDT67TÜ, árví777777Z7Z7 ZØØY72/7ø0/7 é9øp/Zizýy:: - G&álvá77-öája/7öavávévő ő7z zajz/7z'6ő zyőző LLLLLL 0L0 TTLL cMcLSL0LSLLS000S ShTTSTLT TTTMMLGLGTT 0 TTTS0LLLLLL Rஆச77யர் யா/கனகரத்த77ம் மத்த7/த7வத்த7/724/ம்.
201:20,
一ノ
X, ν .

சண்முகதரிசனம்.
நுழைவாயில் . மலராசிரியரிடமிருந்து.
அகவை அறுபதைப் பூரணப்படுத்திய பேராசிரியர் அருணாசலம்
சண்முகதாஸ் அவர்களின் மணிவிழா மலராக இவ் வெளியீடு உங்கள்
கரங்களில் தவழுகின்றது. ,
அறுபது ஆண்டுகளின் முடிவில் மனிதர்களுக்கு முதுமை, பேராசிரி யரைப் பொறுத்தவரை அது ஆற்றலின் எழுச்சி, அறிவின் உயர்ச்சி, சேவையின் தொடர்ச்சி. என்றே தோன்றுகின்றது. இத் தோற்றத்தின் வெளிப்பாடாகவே பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் மணி விழா அமைப்பு உருவானது.
அதன் உறுப்பினர்கள் பேராசிரியரின் மாணவர்கள், ஈழத்தமிழ் மண் எங்கும் அவள் பதித்த பாதப்பதிவினுாடு சென்று சேவையாற்றி யவர்கள். இன்னுயிர் நீர்ப்பினும் நந்தமிழ் காப்போம் என்ற உணர் வுடைய தமிழ்ப்பற்றாளர்கள். 莒、 ”。" 。
இவர்களது கூட்டுணர்வு, மிகையான பொறுப்புணர்ச்சி பலருக்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் அவர்களுக்கு யாழ்ப்பாண த்தில் பல இடங்களில் மணிவிழா நடைபெறுகின்றது.
இன்னும் பல சேவையாளர்களைப் போற்றி அவர்கள் சேவைகள் மேலும் உயர பல நிகழ்வுகள் ஏற்பாடாகி வருகின்றன. பேராசிரியர் அவர்களின் மணிவிழா வினுடாக மேலும் திருகோணமலை, வவுனியா, கொழும்பு, வெளிநாடுகளிலும் இவ்வாறான தமிழியல் எழுச்சியை ஏற்படுத்த முனைந்து வருகின்றோம். இம்மணிவிழா நிகழ்வுகள் எல்லாம் தமிழியலுக்கு அழகு சேர்ப்பவை. பேராசிரியர் அவர்களோ அவர்தம் 鷺 - أر
-XiX

Page 18
'೦)ijongp೮ obli.
/ N
பாரியார் கலாநிதி மனோன்மணி அவர்களோ விழா தொடர்பான
ஏற்பாடுகளை விரும்பவில்லை.
பயனுள்ள நற்காரியங்களைச் செய்ய வழிகாட்டினார்கள். அவர் களுடைய புத்திஜீவித்தனத்துடன் கூடிய சமூகப் பொறுப்புணர்வு இன்றைய தமிழ்ச் சாதியினருக்குப் புதிய பாடங்களைப் புலப்படுத்திக் காட்டுகின்றது.
இந் நல்ல நேரத்தில் இரு மலர்கள் வெளியிடப்படுகின்றன. ஒன்று பேராசிரியர் அவர்களைச் சமூகத்தவர்கள் பார்க்கும் பார்வை அது இம்மலரில் பதியப்பட்டுள்ளது. இப் பார்வைப் புலம் எதிர்காலச் சந்ததியினருக்கான அறிவுக்கையளிப்பின் அம்சமாக மிளிர்கின்றது.
மற்றைய மலரில் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள். ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள பாடத்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆக்கங்கள் வெளியிடப்படுகின்றன.
ஈழத்தமிழினம் சரியாக ஆவணப்படுத்தப்படாத எத்தனையோ மர பார்ந்த ஆவணங்களை, பெரியோர்களின் வரலாறுகளை தெtலைத் திருக்கின்றது. பெருவரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பழபெரும் இனம் எனப் பேசிக்கொள்ளும் எமக்கு முறையான ஆய்வுகளைப் பேணும் ஆவணக்காப்பகம் இல்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் இன்று கல்விச், சமூக சேவையாளர்கள் பற்றிய ஆய்வு வெளியீடுகள் வரலாற்று ஆவணங்களாக வெளியிடப்படுகின்றன. பாதுகாக்கப்படுகின்றன. இது போன்ற செயற்பாடுகள் எம்மண்ணிலும் தொடர எமது முயற்சிகள் ஆரம்ப நிகழ்வாகட்டும்.
இம்மலர் தமிழர் கலாச்சார மானுடவியல் வரலாற்றியல் நோக்கிற்கு வழிகாட்டுவதாக அமைவதுடன் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள்
سمېسس
v » v °

சண்முகதரிசனம்.
cro-- - - - ༄༽ பற்றி ஆராய்கின்றவர்களுக்கும் அதனூடு ஈழத்தமிழியல் வளர்ச்சியை நோக்குபவர்களுக்கும் உதவும் என எதிர்பார்க்கின்றோம். உலகிலுள்ள தமிழின் தமிழியல் ஆய்வாளர்கள் அனைவரது கரங்களிலும் இவ் வெளியீட்டைத் தவழ விட எமது அமைப்பினர் பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஈழத்தமிழர் மொழியியல் நோக்கிலும், குறிப்பாக தமிழ் மொழிச் g(pg) Tuj6.uj6) (Sociology of Language) (85 Taidg (8Liji frf.ujir அவர்களின் வாழ்வும் பணியும் பல எடுத்துக் காட்டுக்களை இயம்புகின்றன.
பேராசிரியர் சண்முகதாஸ் என்ற வேரிலிருந்து உலகெங்கும் தமிழ் பரப்பி வரும் மாணவர் பரம்பரையினர், மேலும் அவர்தம் தமிழியல் ஆய்வுகளில் ஈடுபடும் நண்பர்கள், அறிஞர்கள், சமூகத்தவர்கள் என்ற உறவு நிலை பெரும் கடல் போன்றது.
அவ்வுறவுக் கடலின் சிறுதுளிகளை மட்டுமே இம் மலரில் சங்கமமாக்க முடிந்தது. இதற்குத் தொடர்பாடல், காலவரையறை, யுத்தகுழல் மேலும் பல இடர்கள் இருந்தமையையும் இத்தருணத்தில் சுட்ட வேண்டியுள்ளது.
இவ்விடர்கள் மத்தியிலும் பேராசிரியரின் மணிவிழாவைப் பயனுள்ள முறையில ஒழுங்கமைக்க உதவிய மணிவிழா அமைப்பு உறுப்பினர்களுக்கும் பல்வேறு ஒத்துழைப்பை வழங்கிய சமூகத்தவர்கள் அச்சகத்தர்கள் அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் இறையருள் துணை நிற்பதாக,
திரு.பா. தனபாலன் மலராசிரியா O2-0-200. பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின்
மணிவிழா அமைப்பு. உபபீடாதிபதி-(கல்வி) யாழ் தேசியக்
கல்வியியற் கல்லூரி,

Page 19
சண்முகதரிசனம்.
சிறந்த வழிகாட்டி பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின்
(துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) வாழ்த்துச்செய்தி
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் அகவை அறுபது அடைவதையொட்டி, வெளிவரவிருக்கும் மணிவிழா மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் அவர்களுடன் அவர் மனைவியுடனும் கடந்த நாற்பது வருடங்களாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனது மனைவிக்கும் எனக்கும் கிடைத்தது. பேராசிரியர் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது பல்துறைகளிலும் சிறந்து விளங்கி, யாவரதும் அபிமானத்தையும் பெற்றிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் மறைச்செயற் பாடுகளில் மிக்க ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார்.
பேராசிரியர் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சிறந்த விரிவுரையாளராகவும், ஆய்வாளராக்வும், பட்டப்பின் படிப்பு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி ஆலோசகராகவும் விளங்கி வருகின்றார். தனது பேச்சாற்றலினால் யாவரையும் கவரவல்ல பேராசிரியர் கல்வி நிர்வாகத்துறையில துறைத்தலைவராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக்காப்பாளராகவும், கலைப்பீடாதிபதியாகவும் பணிபுரிந்து தற்போது பட்டப்பின் படிப்பு பீடாதிபதியாகவும் செயற்பட்டு வருகிறார்.
s ܢܠ
 

சண்முகதரிசனம்.
N சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்குக் கல்விசார் பயணங்களை மேற்கொண்டு ஆய்வுத்துறையில் ஈடுபட்டு வருவதுடன் கலைத் தூதனாகவும் கருமமாற்றி வருகின்றார்.
பேராசிரியர் அவர்கள் கல்வித்துறையில் மட்டுமன்றி சமய, சமூகப்பணிகளிலும் ஆற்றிவரும் சேவை குறிப்பிடத்தக்கது. ஆலயங்கள் பலவற்றில் சமயச் சொற்பொழிவு ஆற்றி, சைவ சமயத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பணியாற்றிவரும் அவர் திருநெல்வேலியில் 'சைவச்சிறுவர் இல்லம்’ ஒன்றினையும் தலைமை யேற்று நடத்தி வருவது அவரது சமூகப் பணிக்கு எடுத்துக்காட்டாகும்.
எவருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகும் பேராசிரியர் அவர்கள் இன்னும் பல காலம் சீருஞ் சிறப்புமாக வாழவேண்டும், அவரின் சேவை எமது மக்களுக்குக் கிட்டவேண்டும் என இறைவனை வேண்டி பேராசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்தையும் ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியருக்கான மணிவிழாவை ஒழுங்கமைத்த மணிவிழா அமைப்பினருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை

Page 20
சண்முகதரிசனம்.
కప్గా
பல்துறை அறிஞனுக்கு
റ്റു6 Dഞ്ഞ്ളg/
திரு.க.சண்முகநாதன் அவர்களின்
&
(அரசாங்க அதிபர்,யாழ்ப்பாண மாவட்டம்) வாழததுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவரும்,
பட்டப்பின் படிப்பு துறையின் தலைவருமான பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கு மணிவிழா நடைபெறப்போகின்ற செய்தி யாவர் மனதிலும் பெரியதொரு உவகையைத்தந்துள்ளது மீன்பாடும் தேன்நாட்டிலே கல்விபயின்று வளர்ந்து உயர்ந்த மக்கள் ஆசான் ஒரு தமிழ் கடல் என்றே கூறவேண்டும். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்களை தமிழ்த்துறையிலே வளர்த்த பெருtை) அவருக்கு உண்டு.
இதேநேரத் மாணவர்களை உருவாக்கியதுடன் நாட்டுக்கூத்து துறையில் மிகவல்லவராக திகழ்கின்றார். நாட்டுக்கூத்துத் துறையில் ஆழமான
ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்எண்ணற்ற
நுட்பங்களை அறிந்து இன்று யாழ்ப்பாணத்திலே தமிழ்த் துறைக்கு மிகுந்த அலங்காரமாக திகழ்கின்றார். மக்கள் ஆசான் சண்முகதாஸ் அவர்கள் :ைவசமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆழ்ந்த புலமையும் உடையவர். அவருடைய மனைவி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் !ப்டன் மொழிமூலம் தமிழை கற்பிக்கும் பெருமைக் குரியவர். கணவனும் மனைவியும் இணைந்து தமிழ்ப்பணி செய்கின்ற பெருமைக்குரியவர்கள். இதைவிட பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள்
பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. எங்கு தமிழ்விழா நடந்தாலும் அவருடைய கட்டுரை அங்கு நிச்சயமாக வாசிக்கப்படும். யாழ்ப் பன tல் செய்த பெருமை இன்று அவர் யாழ்
ノ ܢܠ
-XXV.
 
 
 
 
 

/
பல்கலைக்கழகத்தில் பல அறிவ: sரிகளை உருவாக்கிக்
கொண்டிருப்பது தகைய பெருமகனுக்கு மணிவிழா எடுப்பது
tfb6) tio & F ST a)ċi f'p
;Ꮟ ! ᎧᏡi .
அவருக்கு மணிவிழா எடுப்பதன்மூலம் த:11ம் பெருமை பெறுகின்றது. எனவே
1ாழ்ப்பான அறிஞர் ச! மணிவிழா அமைப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் 11ல்லாண்டு காலம் தமிழ்ப்பணி செய்து தமிழ்மக்களின் நன்மைக்காக செ11ல் 11 தமிழ்த்தாய் அவருக்கு நீண்ட ஆயுளை:பும் நல்லரோக்கி:த்தையும் வழங்க வேண்டுமென்று வேண்டிக்கெண்டு அவருடை: தமிழ்ப்பணி தொடர
*துகின்றேன்.
வேண்டு:ென்று வழ்
க.சண்முகநாதன.

Page 21
சண்முகதரிசனம்.
தமிழ்மொழிக்கு மணிவிழா திரு.து.வைத்திலிங்கம் அவர்களின்
).மேலதிக அரசாங்க அதிபர். யாழ்மாவட்டம்( شنا ܬܵܐ
வாழ்த்துரை
தமிழ் வளர்க்கும் பெரியோன் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள், இன்று இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழியை தெளிவுறக்கற்று அவற்றில் பாண்டித்தியம் பெற்று தமிழ்ப்பணி புரிகின்றவர்களில் முதன்மையானவள், பேராசிரியர் சண்முகதாஸ் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியான இவர் பெரியதொரு மாணவ பரம்பரையை உருவாக்கியுள்ளார். அத்தகைய பெரியாருக்கு மணிவிழா நடத்தப்போகின்ற செய்தி தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பேராசிரியர் சண்முகதாஸ் ஒரு சிறந்த நல்லறிஞன். இவர் இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல எங்கெங்கு தமிழ்மொழி செங்கோலோச்சி இருக்கின்றதே! அங்கெல்லாம் பெரும்பணி புரிந்துள்ளார். எந்த ஒரு முக்கியமான தமிழ் விழாவிலும் பேராசிரியருடைய கட்டுரை நிச்சயம11. வாசிக்கப்படுகின்றது. நாட்டுக்கூத்து, நாட்டார் பாடல் ஆகிய விடயங்களில் பேராசிரியருடைய அறிவும் திறமையும் பெரிதும் பாராட்டத்தக்கது. தமிழ்மொழி மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் திறமையான புலமை பெற்றவர். இன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பட்டப்பின்படிப்பு துறைக்கு தலைவராக சேவையாற்றி வருகின்றார் எந்தவித பந்தாவோ படாடோபமோ இல்லாத பண்பினையுடைய பேராசிரியர் சண்முகதாஸ் மிகவும் அடக்கமானவள். அணுகுவதற்கு மிகவும் எளிதானவர்.
/ ܢܠ
.N XV.
 

சண்முகதரிசனம்.
/ N இத்தகைய பேராசிரியருக்கு மணிவிழா நடக்கும் நல்லசெய்தியில் நாமும் கலந்து கொள்கின்றோம். முருகனின் இன்னொரு நாமம் சண்முகன் , சண்முக வடிவம் என்பது தமிழின் வடிவத்தைச் சுட்டி நிற்கின்றது. அதனால் தமிழ் என்றால் சண்முகன். சண்முகன் என்றால் தமிழ், பேராசிரியர் நீடுழிவாழ்ந்து தமிழ் அன்னைக்கும், தமிழ்கூறும் . நல்உலகுக்கும் மிகச்சிறந்த சேவையை தொடர்ந்து ஆற்றவேண்டுமென
எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
வாழ்க
து. வைத்திலிங்கம் மேலதிக அரசாங்க அதிபர், uJTyp LDIT6) jLLlb.
-XXW

Page 22
சண்முகதரிசனம்
*ప్లో
பேராசிரியர் கார்த்திகேசு. சிவத்தம்பி அவர்களின் மடல் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள்
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் )
அன்புள்ள சண்,
இப்பொழுது போல இருக்கிறது 1959 60 களில் “கர்ணன் போர்” தயாரிப்பின் பொழுது நீங்கள் அதில் கிருஸ்ணனாக நடித்ததும், குரல் விட்டு அழகாகப் பாடியதும், அப்பொழுதிருந்தே உங்கள் மீது நிறைந்த அபிமானமும் நட்பும்.
பின்னர் நீங்கள் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு போனதும் அதன் பின் யாழ்ப்பாபை பல்கலைக்கழகத்திற்கு வந்ததும், தமிழ்த்துறை தலை வரானதும் எல்லாமே எனக்கு நன்கு நினை விருக்கிறது.
மொழியியலில் உங்களுக்கு விசேட பயிற்சி உண்டு. ஆனால் நீங்கள் அதனை நாட்டார் வழக்கியல் தளத்தில் நின்றும் பார்க்கின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியும்.
மொழியியலில் மாத்திரமல்லாமல் யாப்பியலில் மற்றும் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் நீங்கள் எழுதியவை மிக முக்கிய மானவைகளும். தாங்களும் தங்கள் மனைவியரும் யாழ்ப்பாணத்தில் முக்கியப்மான இரண்டு தலங்கள் பற்றி எழுதியுள்ள நூல்கள் உங்களுக்கு அழியாப் புகழ் தரும். யாழ்ப்பாணம் முதல்
அமெரிக்காவரை பல அறிஞர்களின் உறவும் தொடர்பும் உங்களுக்கு
ܢܠ
V V Visi
 
 

ான்முகதரிசனம்.
r །
உண்டு. இவையாவும் நமக்கு பெருமை தருவன இவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல இப்பொழுது நீங்கள் உயர் படிப்புத்துறையின் பீடாதிபதியாகவும் இருக்கின்றீர்கள் உங்கள் புகழ் மேலும் சிறக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் மனைவியார் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளும் சிறப்புற்று வாழ "வாழ்த்துவதுடன் தமிழுக்கு உங்கள் சேவையை தொடர்ந்து
எதிர்பார்க்கின்றேன்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் மணிவிழா அமைப்பு தங்களுக்கு
மணிவிழா எடுத்து மாண்பு சேர்ப்பதையிட்டு மனம் மகிழ்கின்றேன். அவர்களை வாழ்த்துகின்றேன். இந்த வாழ்த்தினைக் கூட மணிவிழா அமைப்பின் செயலாளர் மதுரகவி காரை எம்.பி அருளானந்தன், | மலராசிரியர் தனபாலன் தம்பிமாருக்கு தொலை பேசியூடாக அனுப்பி
வைக்கின்றேன்.
இங்ங்னம்.
அன்பன்,
கார்த்திகேசு~சிவத்தம்பி.
-XXX

Page 23
ஈண் மகதரிசனம்.
சிறந்த நல்லாசாண்
பேராசிரியர் செ.பாலச்சந்திரன் அவர்களின்
(பீடாதிபதி -கலைப்பீடம் யாழ்பல்கலைக்கழகம்)
-- Mira
வாழ்ததுரை
\9-)ss) 9. S) 辯辯發激辯
மணிவிழாக்காணும் நாயகர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் எனது ஆசிரியர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் முதலாவது ஆண்டில் மணிமேகலையைப் போதித்து என்னுள் இலக்கிய அறிவை ஏற்றிய ஆசான்களில் ஒருவர். அவரது மணிவிழாவில் நானும் பங்குகொண்டு வாழ்த்துவது என்னுடைய நற்பலன் என்று நினைக்கின்றேன்.
கடந்த முப்பத்தைந்து வருடங்களாக பேராதனைப் பல்கலைகழகம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேவையாற்றி ஒரு பெரும் மாணவர் பரமி பரையை உருவாக்கியிருக்கிறார் ப்ேராசிரியர் அவர்கள். இன்று யாழப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்பு ப்டத்திற் பீடாதிபதியாக பெருமை சேர்க்கின்றார். உலகின் பல பல்கலைக்கழகங்களில் அதிதிப் பேராசிரியராக கடமையாற்றி தமிழை வளர்த்தவர். அத்தகைய பேராசிரியருக்கு அவரது அறுபதாவது அகவை நிறைவையொட்டி நானும் வாழ்த்துவது என்னுடைய சிறப்பான பங்களிப்பென நினைக்கின்றேன்.
சொற்பெருக்கு ஆற்றலில் அவரின் தமிழை வளர்த்த ஆசான்களான பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் அ. சதாசிவம் அவர்களைக் காணலாம். மணிமேகலையை அவர் போதித்த போது அவரில் பேராசிரியர் சதாசிவம் அவர்களைக் கண்டேன். அண்மையில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பாரதத்தில் கண்ணன் ། པར་མ་བྱང་ பொருளில் பேச்சு நிகழ்த்திய போது அவரில் பேராசிரியர் )
メ
- Χ. Χ. Χ.
 
 

'ன்முகதரிசனம்.
N
வித்தியானந், அவர்களைக் கண்டேன். இன்று தமிழ் உலகத்தில் மூத்த பேராசிரி. ராக விளங்கும் அவரை நான் வழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.
நிறைவாக பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் அவர்கள் துணைவியாரும், பிள்ளைகளும், பரம்பரையும் சகல செல்வங்களும் பெற்று நீடுழி வாழ எனது வாழ்த்துக் களை தெரிவித து வாழ்த்துகின்றேன்.
சஷ்டியப்தபூர்த்தி விழாக் காணும் பேராசிரியர் தம்பதியினருக்கு
இதயம் கனிந்த அன்டான வாழ்த்துக்கள். (; ; ; சிரியருக்கு வெகு விமரிசையாக மணிவிழாவை எடுத்து ர்ெ தேசத்துக்கு பெருமை சேர்க்கின்ற மணிவிழா அமைபினரை!|ம் வாழ்த்துகின்றேன்.
பேராசிரியர். செ. பாலச்சந்திரன்.
è بیچ
\
ノ
- , \ N .

Page 24
சண்முகதரிசனம்.
சண்முகதாஸ் எண்ற
நமது சிசாத்து
கலாநிதி க.குனராசா அவர்களின்
(உதவி அரசாங்க அதிபர் நல்லூர்)
வாழ்த்துரை.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மார்க்கஸ் பர்ணாந்து மண்டபத்தில் ஒரு வருட இளைய மாணவனாகச் செலவிட்ட அந்தநாட்களின் இனிய நினைவுகள் இன்னமும் பசுமையாக மனதில் நிழலாடுகின்றன. பல்கலைக்கழக வாழ்வின் பல்வகையான இனிமைகளையும் கற்றுக்கொள்ளவேண்டிய நெறிகளையும் கற்று மறக்க வேண்டியவற்றையும் எனக்கு அவரே" சுட்டிக்காட்டினார். அவர் எதிலும் முன்மாதிரியானவராகத் திகழ்ந்தார். சண்முகதாஸ் என்ற அகத்தியருள் மாபெரும் ஆற்றல் நிறைந்த ஆஞ்சனேயரின் விஸ்வரூபம், கலை, இலக்கியமாகிப் புதைந்து கிடந்ததை நான் அன்றே உணர்ந்து கொண்டேன். இனியதொரு நண்பராகவும் வழிகாட்டியாகவும் இலக்கியச் செல்நெறியை அவர் எனக்கு உணர்த்துவித்தார்.
பேராசிரியர் சண்முகதாஸின் வெற்றி அவருடைய சமூக அக்கறையிலும் கல்வியுலகக்கரிசனையிலும் தங்கியிருப்பதாக நான் நினைக்கின்றேன். கிராமியக் கலைகளை அவர் தன்னுள் வாங்கிக்கொண்டார். அவற்றை அச்சரம் பிசகாது நாட்டாரியலாக சமூகத்தின்முன் வைக்கும் திறனைக் கண்டு நான் வியப்படைவதுண்டு. தமிழிலக்கியத் தினை 'அ' விலிருந்துஅஃகேனம் வரை துறைபோகக்கற்றவர். சங்ககாலப்பாடலிலிருந்து இன்றைய நவீன இலக்கியம் வரை சீர்தூக்கிப்பேசவும் எழுதவும் அவரால் முடியும். ஈழத்து இலக்கியத்திற்குப் பல்கலைக்கழக உயர் அந்தஸ்து
ノ ܢܠ
X XX | |
 
 

U vVVIy-uddgloy to ou uv....
N
வழங்கியவர்களில் பேராசிரியர் முக்கியமானவர். ஈழத்து நவீன எழுத்துக் கள் பல கலைக் கழக முதுமானி, கலாநிதி உயர்பட்டப்படிப்புகளின் ஆய்வுப்பொருளாக இன்றுள்ளமைக்குப் பேராசிரியர் சண்முகதாசின் பங்களிப்பு மிகமிக அதிகம். ஈழத்திலக்கியம் தமிழிலக்கியத்தில் சமமான இடத்தை வகிக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் அயராதுழைப்பவர். படைப்பாளி.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் நம்மிடையே வாழ்ந்து வரும் பேரறிஞர்களுள் ஒருவர் நமது அரிய சொத்து.
கலாநிதி க. குணராசா,
一ノ ܢ
XXXII.--

Page 25
சண்முகதரிசனம்.
வெள்ளைக்கலையுரு த்து வெள்ளைப் பணிபூணட óug/rá°ĵuuiĝo
கலாநிதி ச. நா. கணிகாசலம்பிள்ளை அவர்களின்
s
(மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் யாழ்மாவட்டம்)
1- - 6)JTLPĝ55 ĝ56ODJ
பேராசிரியர் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே எனக்குக் குரு அவருக்கு யான் அங்கு முதல் மாணாக்கன். 1963 இல் அவர் தேர் ஒட்டிய கிருஷ்ணனாகவும் யான் கீதா உபதேசம் (o. I !!i} }} அர்ச்சுனனாகவும் எங்கள் அகநிறை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் நெறிப்படுத்தலில் “கர்ணன் போர்” நாட்டுக் கூத்து ஆடினோம்.
தாளத்திற்கேற்ற ஆட்டமும் பேராசிரியரின் குரல் நாதமும் அர்ச்சுனன் கர்ணன் போரை இதமாக நடாத்த உரு அளிக்கும். எங்கள் இருவரது வருகையும் களத்தில் நிஜமாக கண்ணபிரான் தேரோட்டும் காட்சியாகவே அமைந்தது.
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைக்க இருந்தபொழுதும் யாழ்ப்பாண மண்ணையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் பெரிதும் நேசித்த காரணத்தினால் அதனை ஏற்க மறுத்தவர் பேராசிரியர் அவர்கள்.
பேராசிரியர் அவர்கள் 1940-01-02 இல் பிறந்தவர் அவரது பிறப்பெண் இரண்டு. இரண்டெண்காரர் சந்திரனது இராசி என்பார்கள்
ノ ܢܠ
-XXXIV
 
 

ண்ைமுகதரிசனம்.
/ ཡོད།༽ யானும் இரண்டாம் எண்ணைச் சார்ந்தவன் இருவரும் ஏற்} இறக்கத்தில் ஒப்பானவர்கள்.
பேராசிரியர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியராகவும் பல்கலைக்கழகப் பீடங்களில் அதிஉயர் படிப்பு பீடாதிபதியாகவும் உள்ளார். எங்கள் கல்விப் புல ஆசிரியர்கள் அதிபர்கள். அலுவலர்களது வாணன்மை கல்வி ரீதியான மேம்பாட்டுக்கு அவர்கள் வழிகாட்டியாக உள்ளார்கள். பீடம் ஆரம்பித்த ஆண்டிலேயே கூடுதலானவர்கள் தங்கள் வாண்மையை உயர்த்த வழி செய்துள்ளார்கள். அந்தளவில் கல்விப்புலம் சார்ந்த நாம் அவருக்கு எமது நன்றியையும் அன்பையும் காட்டி நிற்கின்றோம்.
பேராசிரியர் அவர்கள் அப்பீடத்திற்கும் எமது மாவட்ட கல்வித்திணைக்களத்திற்கும் பாலம் அமைப்பது போல் எனது கல்வி வாண்மைத் தகுதி கண்டு. துணைவேந்தரின் உதவியுடன் உயர்பட்டப்பீடத்தின் ஆலோசனைக்குழுவில் எனக்கும் இடம் பெற்றுத் தந்துள்ளார். இதனால் அங்கிருந்து கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு உதவக்கூடியதாக உள்ளது.
கல்விச் செல்வம் போல் குழந்தைச் செல்வமும் பெற்றவர் பேராசிரியர் அந்திமக்காலத்தில் கொள்ளிக்கோர் ஆணையும் மார்புதட்டி அழ இருபெண்களையும் பெற்றுள்ளார். எவரைக் கண்டாலும், இன்புற நோக்கி அன்புற அணைத்துச் சுருக்கப்பெயர் கூறி அன்பால் உள்வாங்கும் பண்பு படைத்தவர் அவர். தணிகாசலம் எப்படி என்றால் அது பல செய்திகளைச் சொல்லும்,
பேராசிரியர் தமது 5 வயதில் திருகோணமலை சென் பிரான்சிஸ் சேவியர் றோ.க.த.க. பள்ளியில் காலெடுத்து வைத்து தமது கல்வியைத்துவங்கினார். அன்று தொட்ட கல்வி இன்றும் பள்ளிச் சிறுவர் சீருடை அணிந்துசெல்வதுபோல் உயர் கற்கைப்பீடத்திற்கு பேராசிரியர் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து புத்தகம் காவிச் செல்லும் காட்சி வாழ்நாள் முழுதும் கல்வியைப் போதிக்கும் "ஆசிரியத்துவம்' உடைய ஆசான் என்பதை எம்{{வர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டுகின்றது.
ン - - - - سرح
- \ \ \ \ ܚ

Page 26
/ இடைநிலைக் கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் உயர் நிலைக் கல்வியை மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திலும் பயின்ற பேராசிரியர் அவர்கள் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைத் தமிழ் பேராசிரியர்களிடம் தமிழைச்
எடின்பரோ பல்கலைக்கழகத்திலே மொழியியற்துறையில் தத்துவமாணிப் பட்டம் பெற்றார். இது பேராசிரியரின் கல்விப்புலம் சார் விருத்தியாகும். ஒருவர் கல்விப்புலத்தில் நிர்வாக நிர்வாகியாக இருப்பதைவிட கல்விப்புல நிர்வாகியாக இருப்பதே விரும்பத்தக்கது என்பர். அந்த விடயத்தில் எங்கள் பேராசிரியர் ஒரு கல்விப்புல j5j6jna,(3uj(Academic Administrator) 1963 Gjoi) (3uJTg,606) பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாளராக இணைந்து கொண்ட பேராசிரியர் 1975இல் ஆவணி மாதம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டவர். தமிழ்த்துறை விரிவுரையாளராக, தமிழ்த்துறை தலைவராக, தமிழ்த்துறைப் பேராசிரியராக தன்னைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டார். அவற்றோடு தன் துணைவியார் பணியாற்றும் யப் பான் பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றி யுள்ளார்.
தனது புலமையால் எமது நாட்டிலும் வெளி நாட்டிலும் பல பரிசில்களையும் புலமைப் பரிசில்களையும், பெற்றுக் கொண்டார். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலை 1952ஆண்டு பெற்றுக் தொண்ட பேராசிரியர் 1963 இல் நாவலர் நினைவுப் புலமைப் பரிசிலையும் 1982, 1986 யூலையில் யப்பான் நாட்டு புலமைப் பரிசில்களையும் 1987இல் தன் எழுதிய “தமிழ்மொழி இலக்கண இயல்புகள்’ \ன்ற நூலுக்கு அ. சபாரட்ண நினைவுப் பரிசிலையும் பலவேறு திறமைச் சான்றுகளையும் பெற்றுக் கொண்டார். 1999ல் அவரின் தமிழ்ப் பாவடிவங்கள் (Medical Form) சமயத் தொண்டின் சார்பில் "சம்பந்தன் விருது’கிடைத்தது.
கல்விநிலையில் யாழ் பல்கலைக்கழகம் அவரைக் கணித்து நல்லநிலையை அளித்துள்ளது பல்கலைக்கழகத்தில் நின்று: வெளியாகும் பல்வேறு மலர்களுக்கு ஆலோசகராக இருந்ததுடன் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
க.பொ. த. உயர் மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கும் சிறந்த ஆசிரியராக விளங்குகின்றார்.
தமிழ்: 'டத்துக்கு முதன்:ைத் தேர்:ாலராகப் பணி :) இவர்
 
 

ண்ை(பு:கதரிசனம்.
/ ཡོད།
கலைச் சொல் ஆக்கற் குழுவிலும் பணியாற்றியுள்ளார். பல்கலைக் கழக புறநிலைச் செயற்பாட்டுக் கழகங்களில் ஆலோசகராகவும், உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.
தேசிய ரீதியிலும் பேராசிரியர் அவர்கள் சிறந்த இடத்தை வகித்து வருகின்றார். அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல மாநாடுகள் கலந்துரையாடல்கள் கள அமர்வுகளில் தனது பங்களிப்பையும், செயற்பாட்டையும் காட்டி உள்ளார். இவற்றினுடாகச் சிறந்த கணிப்பும் இடமும் மதிப்பும் பெற்றுள்ளார். இவற்றையெல்லாம் எழுதுவதாயின் தனிமலர் வெளியிட வேண்டி எற்படும்.
மொத்தத்தில் இனிமையும், எளிமையும், அன்பும், ஆத்மீகமும் இரக்க சிந்தையும் தெய்வீகத் தொண்டும், பணிவும் கொண்ட பண்டாளரே எங்கள் பேராசிரியர் அவர்கள். தாய் தந்தையை இழந்து வாழ வழி அறியாது சமுதாயத்தில் சொல்லொண்ணாத்துன்பம் அடையும் ஏழைக் குழந்தைகளுக்கு திருநெல் வேலி சைவவித்தியாவிருத்திச் சங்கப் பொறுப்பாளராகவும், காப்பாளராகவும், தாய் தந்தையராகவும் இவரும் இவரது துணைவியார் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் விளங்குகின்றார்கள். போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைகளுக்கு அவர்கள் ஆற்றும் பணி அளவிட முடியாதது அவர்கள் இருவரும் மூன்று குழந்தைகளுக்கு தந்தையர்கள் அல்லர். முந்நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி, சுகம் அளித்து வாழ வழிகாட்டும் காப்பாளர்கள் அவர்கள் பணி வளரவேண்டும்.
கலாநிதிச. நா. தணிகாசலம்பிள்ளை
-------/

Page 27
சண்முகதரிசனம்.
е идео சிந்தனையாளர் சிவத்திரு சி. சக்திகிரிவன் அவர்களின்
(கெளரவ செயலாளர் இந்துசமயப்பேரவை யாழ்ப்பாணம்)
வாழ்த்துச்செய்தி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்பின் படிப்புகள் பீடப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் மணி விழாவையொட்டி வெளியிடும் மலருக்கு வாழ்த்துரை வழங்குவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
செம்மைசான்ற பழம்பெரும் மொழிகளில் நம் தமிழ் மொழியுமொன்று தமிழ்மொழி மட்டுமே தெய்வத்தமிழ் என்ற பெருமையும் பெற்றுயர்ந்துள்ளது. வேறெந்த மொழிக்கும் இப் பெருமைகிடையாது. அருணகிரியா' 'அரியதமிழ் தானளித்த மயில்வீரா’ என்று முருகப்பெருமானைப் பரவுகின்றார். இவ்வாறே அருளாளர்கள் பலர் தமிழோடிணைந்து இறைவனைப் போற்றியுள்ளனர். இத்தகைய இனிய தெய்வத் தமிழைப்போற்றி வளர்க்கக் காலத்திற்குக் காலம் தோன்றிய தமிழ்ப் பேரறிஞர்வரிசையில் பேராசிரியரும் ஒருவராவர்.
தமிழ், சைவம் என்ற உணர்வோடு வாழ்ந்து எமது மண்ணின் நலனிற்காகத் தியாகத்துடன் செயற்படுபவர்கள் மிகச்சிலரே அதிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் எமது மொழி மத பாரம்பரிய விழுமியங்களைக் காப்பதற்காக உறுதியோடு செயற்படுதல் என்பது அபூர்வமானதே.
பேராசிரியர் தான் கற்ற கல்வியால் தான் பிறந்த பொன்னாட்டிற்குத் தொண்டு செய்வதோடு சமூக நலனிற்காகவும் தன்னை அர்ப்பணித்து செயற்படுதல் போற்றற்குரியதாகும். சமூகப் பணிகள் மனிதனைப்
一ノ ܢܠ
- XXXV! -
 
 

சண்முகதரிசனம்.
ܓ–
பக்குவப்படுத்தும் சாதனம் என்பது இவரதும் இவரது துணைவியார் திருமதி மனோன்மணி சண்முகதாசினதும் இறுக்கமான நம்பிக்கை.
சைவத் தமிழ்ப் புரவலர்கள் பலரின் அன்பரவணைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட சைவவித்தியா விருத்திச்சங்கத்தின் தலைவராக இவர் இருந்து நிறைவாழ்வு இல்லத்தைச் சிறந்த முறையில் நடாத்திவருவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
இனிமையாகப் பேசிப் பழகும் சுபவமுள்ள இவர் சிறந்த பேராசிரியராக, சமூக சேவையாளராக, சொற்பொழிவாளராக ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராக இருந்து ஆற்றிவரும் அளவற்ற பணிகள் மூலம் தான் பிறந்த திருகோணமலைப் பிரதேசத்திற்கு யாழ்ப்பாணத் திருநாட்டைக் கடமைப்படுத்திவிட்டார்.
இத்தகைய பெருமையெல்லாம் பெற்ற புகழ் பூத்த பேராசிரியரை தமிழ் நிலம் நன்கு கண்டறிந்து போற்றிப் பாராட்டும் வகையில் நடைபெறவுள்ள மணிவிழா சகல மங்கலப் பொலிவுகளுடன் நடைபெறவும், பேராசிரியர் சகல நலன்களும் பெற்று வாழவும், ஹீபார்வதி பரமேஸ்வரனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
சிவத்திரு சி. சக்திகிரீவன்
-XXXX

Page 28
சண்முகதரிசனம்.
பிறந்த மண்ணுக்கும் ! மக்களுக்கும் பெரும் பணி ஆற்றிவரும் பேராசிரியர் திரு. ம.வ. கானமயில்நாதர்ை அவர்களின்ர் (பிரதம ஆசிரியர்- உதயன்- சஞ்சீவி யாழ்பாணம்)
வாழ்த்துரை
தமிழ்ப் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களுக்கு மணிவிழா எடுக்கப்படவுள்ளது. இந்தச் செய்தி இதயத்துக்கு இதம்தரும் செய்தி. காரணம் அந்த விழா ஒரு கல்விமானுக்கு பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு, பேச்சாளனுக்கு, கலையபிமானிக்கு என்ற வகையில் தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு எடுக்கப்படும் விழாவன்று தமிழுக்கு எடுக்கப்படும் விழா என்பதாய் ஆகும்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கு எடுக்கப்படும் விழா தமிழுக்கு எடுக்கப்படும் விழா என்று துணிந்து கூறுமளவுக்கு அவர் தமிழிற் புலமை உள்ளவர் என்பது மட்டுமன்றி தமிழுக்காக உழைப்பவர். தமிழை வளர்ப்பதையும் அதனைப் பரப்புவதையும் மூச்சாக்கிச் சுவாசிப்பவர்.
யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோர் வரிசையில் சிறந்த தமிழ்ப்பணி ஆற்றியவர் பேராசிரியர் சண்முகதாஸ்.
சிறந்த தமிழ்ப் பேச்சாளராக விளங்கும் இவர் வெளிநாடுகளில் இடம்பெறும் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு தமிழின் தொன்மைகளையும் சிறப்புகளையும் பரப்பிப்பெருமைப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுபவர்.
நெஞ்சை அள்ளும் விதத்தில் கொஞ்சு தமிழில் ஆற்றொழுக்காக இனிக்க இனிக்கப் பேசவல்ல பேச்சாற்றல் மிக்க நல்ல தமிழ்ப் பேச்சாளராகவும் அவர் விளங்குகிறார் கேட்போர் சலிப்பின்றிச் செவிமடுக்கத் தூண்டும் வகையில் எந்த விடயத்தையும்
ܢܠ
-X-
 
 

சண்முகதரிசனம்.
N லெக்காக விளக்கமாக எடுத்துச் சொல்லும் தனித்திறமை இவருடையது. பல வெளிநாடுகளுக்கும் சென்று தமது நுண் ணறிவுத் திறமையுடன் தமிழைப் பேசிப் பலராலும் நயக்கப்பட்டவராக மிளிர்கிறார்.
தமிழைத் துறைதோயக் கற்று, அதன் சகல பரப்புகளையும்
நுணுகி ஆராயும் தமிழ் அறிஞர், ஆய்வாளர், கல்விமான், சிறந்த பேச்சாளன் என்ற முகங்களுடன் கலைமுகமும் பேராசிரியருக்கு உண்டு.
பேராசிரியர் சண்முகதாஸ் சிறந்த நாட்டுக்கூத்து நாடகக் கலைஞர், இயக்குநர், இசைஞர் கிராமியப் பாடல்களைப் பழைய செழுமையுடனும் செறிவுடனும் பாட வல்லவர். அவர் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அதன் அழகிய ஆபரணங்களில் ஒன்றான தமிழ்க் கலைக்கும் பெரும் தொண்டு புரிந்து வருகின்றார்.
தமிழ்ச் சேவை, கல்விச்சேவை, கலைச்சேவை, ஆகியவற்றுடன் பேராசிரியர் சமூகசேவையிலும் பெரும் ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார். திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்லத்தை, அதன் ஸ்தாபகர் “இந்து போர்ட்” இராஜரத்தினம் அவர்களின் குறிக்கோளுக்கு ஏற்பச் சிறப்பாக நடத்தி வருகிறார். எவருடனும் இனிமையாகப் பழகும் பண்பு கனிவான பேச்சு எப்போதும் வெண்ணிறத் தமிழ்த் தேசிய உடை என பன பேராசிரியர் சண்முக தாஸை ஏனையோரிலிருந்து பிரித்துக் காட்டும் தனியான சிறப்புக்கள்.
அறிஞர்களும் ஏனையோரும் வெளிநாட்டு வசதிகளில் மோகங் கொண்டும் நாட்டுச் சூழ்நிலையை சாட்டாகக் கூறியும் எங்கள் மண்ணை விட்டு இரைதேடிச் செல்லும் பறவைகள் போல நாளாந்தம் பறந்து கொண்டிருக்கும் வேளையில் - பேராசிரியர் சண்முகதாஸ் பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும், மாணவர்களுக்கும், பெரும்பணி ஆற்றிவரும் மிகச் சிலரில் ஒருவர் என்பது அவருக்குரிய சிறப்பு முத்திரையாகும்.
“யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு என்று வள்ளுவன். கூறிய தற்கிணங்க பேராசிரியர் அவர்கள் அறுபது கண்டும் கற்கிறார். கற்பிக்கிறார். கருத்தரங்குகள் மாநாடுகள் மூலம் தமிழ் பரப்புகிறார். அவரது பன்முகத் தொண்டுகள் மென்மேலும் வளர்வதாக.
:36, கஸ்தூரியர். வீதி, ம.வ. கானமயில்நாதனர்
யாழ்ப்பாணம், 27 - 2 - 2 OOO. ノ
-X i

Page 29
சண்முகதரிசனம்.
தமிழ்ப்பண்பாட்ருக்கு ε δίτσαοτι((5άριν
திரு.சி.வெற்றி வேலாயுதம் அவர்களின்
(நிர்வாக இயக்குநர் வலம்புரி பத்திரிகை)
-- 4- «» asவாழ்த்துச் செய்தி
அன் பரிற்கும் பெருமதிப் பரிற் கும் உரிய பேராசிரி !! அ.சண்முகதாஸ்அவர்களுக்கு மணிவிழா எடுப்பதை அறியும்போது எம்மனம் பேரானந்தம் அடைகிறது. தமிழை - தமிழ்மணன்னை நேசிக்கும் பேராசிரியர் அ. சணி முகதாஸ் அவர் களுக்கு எடுக் கும் மணிவிழா அவருக்குரியதல்ல உண்மையில் அது தமிழுக்கு எடுக்கும்விழா முத்தமிழையும் வளர்த்த நம் பேரறிவாளர்களுள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் வித்தியாசமானவர். பெருமிதமின்றி எல்லோரு டனும் அன்பாகவும் பண்பாகவும் பழகுபவர். அவரின் எளிமையான அரும்பெரும் குணத்தை எண்ணும்போது நெஞ்சம் இனிக்கிறது.
தமிழ் பண்பாடுகளை பாரம்பரியங்களை வெறுமனே உதட்டளவில் நிறுத்தாது நடைமுறையில் வாழ்ந்து காட்டுபவர் அவர், தமிழ் பண்பாடு என்றால் என்ன? அதன் வடிவம் என்ன? தமிழரின் வரவேற்பு உபசாரம் எப்படியிருக்கும் என்றொரு கேள்வி நம் இளம் சமூகத்திடம் எழுந்தால் அதற்கு உதாரணமாக காட்டக் கூடிய ஒருவர் நம் மண்ணில் இருப்பாராயின் அவர் பேராசிரியர் சண்முகதாஸாகவே இருக்கமுடியும். அத்தகைய பெருமை யுடையவர்க்கு மணிவிழா எடுப்பதன்மூலம் மணிவிழா என்ற சொற்பதமே பெருமையடைகின்றது. அவ்விழாவிற்கு வாழ்த்துக் கூறுவதில் யான் பெருமகிழ்வு அடைகிறேன்.
வாழ்க பேராசிரியர் சண்முகதாஸ் வளர்க அவரின் தமிழ்ப்பணி
நன்றி
அன்பன் சி. வெற்றிவேலாயுதம்
-X-
 
 

'ன்ைமுகதரிசனம்.
ཡོད༽ நேர்மையில் உயர்ந்த உள்ளம் பேராசிரியர் எஸ். வி. சண்முகம் அவர்களின் (முன்னாள் தலைவர், திராவிடமொழியியல் மன்றம் திருவனந்தபுரம்.பாண்டிச்சேரி,இந்தியா)
ஆசிச்செய்தி
எனக்கு இலங்கை வாழ் தமிழ் அறிஞர்களோடு உண்மையில் அவர்கள் நுால களோடு அணி ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழியியல் படித்த மாணவர்கள் வாயிலாகவே அறிமுகம் ஏற்பட்டது. அவர்கள் இலங்கையில் வெளியாகும்தமிழ் நூல்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்த முறையில் தமிழ் மொழி, இலக்கண இயல்புகள் (1982)
எனக்கு முதலில் அவர் அறிமுகம் ஆனார். என்னுடைய சொல்லிலக்கணக்கோட்பாடு முதல் தொகுதியில் (1984) திணை - பால் பாகுபாடு பற்றி தமிழ் உலகில் வழங்கும் கருத்துக்களைக் குறிப்பிடும்போது அவருடைய நூலின் கருத்தையும் குறிப்பிட்டு அதில் சில குறைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். (ப.130-1). சில ஆண்டுகள் கழித்து அந்த நூலின் மறு பதிப்பைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோது உண்மையில் திடுக்கிட்டேன். ஏனென்றால் மறு பதிப்பின் முன்னுரையிலேயே என்னுடைய வாசகத்தை அப்படியே எடுத்துக்காட்டி அவர் சரியானது என்று குறிப்பிட்டு நூலுக்குள்ளும் தன்னுடைய கருத்தைத் திருத்தி எழுதியிருந்தார்.
ஒருவர் கருத்தை இன்னொருவர் மறுப்பது மரபே. அந்தக் கருத்தை அந்த ஆசிரியர் ஏற்றுக்கொண்டால் தன்னுடைய நூல் மறுபதிப்பு வரும்போது மறுப்பு ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு திருத்திக் கொள்வதும் இயல்பே. உண்மையில் அதுகூட அரிதாகவே தமிழ் உலகில் காணப்படுகிறது. ஆனால் நூலின் முன்னுரையில் எல்லோரும் அறியும்படி எடுத்துக்காட்டியதை என் அனுபவத்தில்
ܢܠ
-X-

Page 30
சண்முகதரிசனம்.
N
நான் கண்டதில்லை. அது நேர்மை மட்டும் அல்ல, அறிவுப் பணிவு
குறையை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் உணர்வு, உண்மைக்குத் தலை வணங்கும் பண்பு. அதுவே என்னை முதலில் திடுக்கிட வைத்தது, ஆனால் அதில் புதைந்துள்ள ஒரு அரிய பண்பு, நலன் அவரை பற்றிய மதிப்பீட்டில் பல மடங்கு உயர்த்திவிட்டது.
தொண்ணுாறுகளில் உலகத் தமிழ் மாநாடு, மொழியல் கருத்தரங்கு ஆகியவைகளின்போதுதான் தமிழகத்தில் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அமைதியான பேச்சு, சிரித்த முகம் அன்புப் பார்வை கூட்டத்தில் அவரை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.
ஒரு முறை இலங்கையில் வெளியான ஒரு இலக்கணநூல் வேண்டும் என்று சொன்னேன். ஒரு மாதத்தில் அந்த நூல் வந்து சேர்ந்துவிட்டது. அது ஒரு உண்மையான நட்பின் அடையாளம்,
ஜப்பான் - தமிழ்மொழி உறவு பற்றிய பேரா. ஒனோ எழுதிய நூல் ஒன்றை மதிப்பிடும் கருத்தரங்கத்தில் தமிழக அறிஞர் பலரும் மலேய நாட்டுத் தமிழ் அறிஞர் சிலரும் சென்ற ஆண்டு பத்து நாள் ஜப்பான் நாட்டுத் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றி ருந்தோம். அதில் அவரும் அவர் துணைவியாரும் அறத ஆய்வில் தொடர்பு கொண்டு பணியாற்றிய முறையிலேயே பங்கு கொண்டார்கள். ஜப்பானிய மொழிக்கு இணையான தமிழ்மொழி அமைப்புக் கூறுகளைக் சங்க இலக்கியங்களிலிருந்தும் பிற இலக்கி யங்களிலிருந்தும் எடுத்துக்காட்டியது அவர்கள்தான். அந்தக் கருத்தரங்கில் பேரா. ஒனோ முதலில் ஜப்பானிய மொழிக் கூறு, அதற்கு இணையான தமிழ்மொழிக்கூறு என்று தன்னுடைய கருத்தை முன் வைப்பார்கள்.
அதை மதிப்பிட வேண்டியது எங்கள் வேலை. அப்போது நாங்கள் இணையாகக் காட்டப்பட்ட சில தமிழ்க்கூறுகள் பற்றி மாற்றுக் கருத்து கூறும்போது அவர் ஏற்றுக்கொண்ட விதம் அல்லது தன்னுடைய
イ ܢܠ
- ν -

சண்முகதரிசனம்.
/ - א கருத்தை வலியுறுத்திய விதம் அவருடைய அறிவுப் பண்பை நேரில் பார்க்க முடிந்தது. அவர் பற்றிய மதிப்பீடு இன்னும் பல மடங்கு
கூடியது.
உணவு நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அவரும் அவர் துணைவியாரும் செய்த விருந்தோம்பல்கள், சுற்றுலா ஏற்பாடுகள், நகருக்குள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்றோம் என்ற எண்ணத்தையே மறக்கச் செய்துவிட்டது என்றால் அவர்களுடைய அன்பையும் மனித நேயத்தையும் எப்படி விவரிப்பது?
அத்தகைய அறிவாளர். பண்பாளர் மணிவிழாவில் அவர்களுடைய மாணவர்கள், சக ஆசிரியர்கள் ஆகியவர்களோடு நானும் சேர்ந்து பேரா. சண்முகதாஸ் அவர்கள் சுற்றத்தோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
பேராசிரியர். எஸ்.வி.சண்முகம்
() V1
-XV

Page 31
rr γικη ττι ί. ქrGტ8}{:; }, }, } + 6ზt{{.
வாண்மையுள்ள பேராசிரியர்
டாக்டர்.பொன். கோதண்டராம் அவர்களின்
(உபவேந்தர் சென்னைப்பல்கலைக்கழகம் இந்தியா) வாழ்த்துச்செய்தி
இலங்கையின் கவசமான யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு மணிவிழா எடுப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். அவர் தமிழ் கூறு நல்லுகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியுள்ளார். ஈழத்தமிழர்களின் குறியீடாக இருந்து பல சமூக சேவைகளையும் ஆற்றி வருபவர். மிகச் சிறந்த வாண்மையுள்ள தமிழ்ப் பேராசிரியர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர்பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதியாகவும் சேவையாற்று கின்றார்.
இவருக்கு மணி விழா வைபவத்தை ஒழுங்கு செய்த அமைப்பினரின் நன்றியறிதல் பாராட்டப்பட வேண்டியது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கும் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
டாக்டர்.பொன்.கோதணர்டராம்
سلا
'a' i 'A;" }

1ண்முகதரிசனம்.
/ ーへ
ஈழமண்ணிண் கொடை பேராசிரியர் வி.ஜ.சுப்பிரமணியம் அவர்களின்
(திராவிட மொழியியல் பல்கலைக்கழகம் திருவனந்தபுரம் - இந்தியா)
ra -- ஆசிச்செய்தி
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் 1998 இல் திருச்சியில் நடந்த அகில இந்திய திராவிட மொழியியல் மாநாட்டில் தமிழ் மொழியியல் அறிஞராகப் பங்கு பற்றியதிலிருந்து எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் சிறந்த உறவுக்குப் பாலமான எனது அந்நியோன்ய நண்பர் என்பதையும் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தன்னுடைய பலத்த நிர்வாகக் கடமைகளின் மத்தியிலும் தமிழியலுக்குத் தன் பங்களிப்பைக் கணிசமான அளவில் ஆற்றியுள்ளார். தன் நாட்டு அறிஞர்கள் இலங்கைத் தமிழர் 1ங்களிப்பில் தமிழுக்குச் செய்தவற்றை அறிவதில் கவனம் செலுத்தி
வெளியிடுவதில் அவருக்குள்ள ஆர்வம் யாவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாகும்.
தமிழ் ஆராய்ச்சியாளராகிய திருமதி.மனோன்மணி சண்முதாஸ் அவர்களைத் துணைவியாகப் பெற்ற பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் ஈழமண்ணுக்கு ஒரு கொடை என்றே கூறவேண்டும். அவர்களுக்கு மணிவிழாவை ஒழுங்கமைத்த அமைப்பினருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.
பேராசிரியர்.வி.ஐ.சுப்பிரமணியம்
-XI V |] -

Page 32
சண்முகதரிசனம்.
சைவவித்தியாயிருத்திச்
சங்கத்தின் காவலன்
திரு.க.நித்தியானந்தன் அவர்கள்
(இயக்குநர் சபை உறுப்பினர், சைவவித்தியா விருத்திச்சங்கம் கிராம அலுவலர் திருநெல்வெலி)
KM. Kr. வாழததுரை சைவ வித்தியா விருத்திச்சங்க இயக்குனர் சபை உறுப்பினர் என்ற முறையில் எமது தலைவரின் மணிவிழா மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
வடமாகாண சைவக்கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய ஸ்தாபனங்களில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் சேவை குறிப்பிடத்தக்கது. அன்று இதன் வளர்ச்சிக்கு திரு.சு.இராசரத்தினம் அவர்கள் வகித்த பங்கு குறிப்பிடத்தக்கதெனில் இன்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் பணியும் குறிப்பிடத்தக்கதே. ஆதரவற்ற
அக்குழந்தைகளிற்கு இவரும் இவரது பாரியாருமே தந்தையும் அன்னையுமாக பராமரிக்கின்றார்கள். தனது பல்கலைக்கழக வேலை நேரம் தவிரந்த ஏனைய நேரமெல்லாம் இவரது சிந்தனை இந்தச் சைவச் சிறார்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் பற்றியதாகவே இருக்கும் இதனை நான் அவருடன் நெருங்கிப் பழகிய பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கின்றேன்.
சங்கத்தின் தலைவர் என்றமுறையில் இவரின் நிர்வாகத்திறனும் ஆளுமையும் குறிப்பிடத்தக்கது. தனது கல்வித்தராதரத்தினைப் பாராது.
ン ܢܠ
.x Wi
 
 

சண்முகதரிசனம்.
r ཡོད། சகல மட்டத்தினருடனும் நெருங்கிப் பழகிக் கொள்ளும் முறை. தனித்துவமானது. எடுத்தகாரியத்தை திறம்பட செய்து முடிப்பதில் இவர் ஒரு செயல் வீரன் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்துக்கு இவரது பணி மேன்மேலும் தொடரவேண்டுமென வாழ்த்துவதோடு “ஞான பண்டித தமிழ்க்குரிசில் ” என்னும் பட்டம் பெற்ற தலைவர் சைவத்திற்கும் தமிழிற்கும் மென்மேலும் தொண்டாற்ற இறையருளை வேண்டி நிற்கின்றேன.
திரு. க. நித்தியானந்தன்.
-XLIX

Page 33
சண்முகதரிசனம்
நீளநினைந்து.
கலாநிதி எஸ் சிவலிங்கராசா அவர்களின்
(தலைவர், தமிழ்த்துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
~ഖrt്ളgത്വ~
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் மணிவிழா மலருக்கு வாழ்த்துச் செய்தி தருவது என்னை எனக்கு அறிவிக்கின்றது.
'திண்ணைவாயில் பெருக்க வந்த என்னைத் தேயம் போற்றும் மந்திரியாக்கிய கண்ணன் என்பேராசான் என்னை வளர்த்து ஆளாக்கிய குருநாதர்.
விபுலானந்தர் வழி ஊற்றெடுத்த ஒருதமிழ்ப்புலமைப்பாரம்பரியம் வேர்விட்டுவிழுதெறிந்து இன்றும் நிழல் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பழந்தமிழிலக்கிய, இலக்கணப்பாரம்பரியமும் நவீன கலை இலக்கிய மொழியியல் மரபுகளும் சங்கமமாகிச் சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டுப் பகைப் புலத்தில் தமிழைத் தமிழியலாக்கி: புதியபரம்பரையின் சாட்சியாக இன்று எம்பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்.
பேராசிரியர் கால்பதித்த தடங்கள்பல கைவைத்த தளங்கள் இன்னும் பல.
நெறிமுறை தவறா ஆய்வுகளினால் உலகப் புகழ்பெற்ற எம்பேராசான் சாதாரண மக்களோடும் பின்னிப் பிணைந்து அவர்களின் அறிவுப் பசிக்குத் தீனியோடும் பண்புடையவர் எம்மையும் அந்த நெறியில் ஆற்றுப்படுத்துபவர்.
மற்றவரின் மனம்நோகப் பேசியறியாத மானுடம் பேணும் தன்மையினர் குறைகூறுபவர்களுக்கும் நிறைய உதவும் மாண்பின நட்பு, தயை கொடை இவருடன் கூடப்பிறந்தவை.
நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டி எனது கல்விவாழ்விலும் காத வாழ்விலும் பேராசிரியரும் அவரது அன்பு மனைவியார் கல:
ܢܠ
سيb-
i
 
 
 

1ண்(InAதரிஈனம்
/ ད།།༽ மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் செய்த உதவிகளுக் கெல்லாம் என்வாழ்நாளில் கைமாறு செய்து கொள்ள முடியாது.
பசுத்துள்ளிக்கன்றில் விழுவதில்லை. என்ற பழமொழியை உங்கள் அன்புப்பிணைப்பில் கண்டவன்நான்.
எமது பேராசான் நோய் நொடி இன்றி நூறாண்டு வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரனின் பாதங்களைப் பணிகின்றேன்.
'நீளநினைந்தடியேன் உம்மை நித்தலும்
கைதொழுவேன்’
கலாநிதி எஸ் சிவலிங்கராஜா.

Page 34
Däp/r Däിമബഗ്ഗ്
இலக்கியக் கலாநிதி மு.கந்தையா அவர்கள்
உண்முகிழ் செந் தமிழ்ப்புலமை
யொளிச்சிதர்வில் லிபடேறித் தண்முறுவற் புன்னகை வெண்
stile)6/1455 (5606)u 167fill / நண்ணறிஞர்க் கன்பூர
இன்முகஞ் செய் தாலிக்குங் கண்ணியமார் கலைப்பீட
நாயகமாங் கலைவாணன் சண்முகதாஸ் மணிவிழா
தனிசிறக்க நனிசிறக்க,
தேன்பாடும் பூங்கபரிச்
சேயிழையார் செவிவரிக்கணி Lõi B/T(Bö 6).L.LDT1/6)
வடமுனையும் வாவிமகிழ் ஃண்பாடும் ஆேனாடாந்
தென்முனையும் இணையிழ நோண்பாடு கலைப்பால
நுழையூடும் பாவுமென நான்பாடு சண்முகதாளம்
நலம். பொலிக புலம்பொலிக

நl பு/தரிசனம்.
மலரயனும் கலைமகளும்
மருவியிணைந் தொன்றாகி இலகுமுல குயிரனைத்தும்
இதங்கூரப் படைத்த/ங்கு பலகலைதேர் பண்டிதைகிர்
மனோன்மணியோ டுடனாகி அலகிலஅழய வேடுதவும்
அண்ணல்தமிழன்னைமுடி இலகுமணி முடியென்ன
இதம்மலிக நிதம் பொலிக
4. எழுச்சியிற் சூர் முதற்குதிகொன் இயப்பானுஞ் செந்தமிழும் வளர்ச்சிமுறை ஒப்புமைகள்
வரன் முறையாற் பகுத்தாய்ந்து புகழ்ச்சிமிகு மாயப்வேடு
பலவுதவி மொழித்துறைக்குக் கிளர்ச்சிதரு மனோன்மணியாள்
கேள்வனுயர் சண்முகதாஸ் சுழற்சி பெறும் ஊழிபல
சுகித்திருக்க கதித்திருக்க.
5. புலங்கெழுவு பேராண்மைப்
புருடம ஹோத் தமதிரன் இலங்கையர்கோ சேர் ராம
நாதன் தமிழிலட்சியத்தின் கலங்கரைநல் விளக்குமெனக்
கண்னெதிர்கா சினிகாணத் துலங்குமெழிற் கலைப்பீட
நாயகமாம் பதவியினில் இலங்கு மெங்கள் சண்முகதாஸ் இயல்பேத்தல் எமக்கழகே.
அன்புடன் ஏழாலை மு.கந்தையா.
- I -

Page 35
சண்முகதரிசனம்.
r ཡོད། பல்திற நோக்குள்ள பேராசாண்
செல்வி சி. செல்வரத்சிதம் அவர்கள்
(விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
ஒரு தலைசிறந்த அறிஞனாக, ஈடிணையற்ற விரிவுரையாளராக சிறந்த பேச்சாளராக, ஆராய்ச்சியாளனாக, பல்கலைக்கழக நிர்வாகியாக அன்புத் தந்தையாக மிளிர்பவரே பேராசான் சண்முகதாஸ் அவர்கள். இவற்றிற்கு மேலாக மானிடத்தை நேசிக்கின்ற உயரிய மனிதநேயப் பண்பு பெற்றவர். அமைதியான எளிமையான தோற்றம் கொண்ட பேராசான் புன்முறுவலுடன் வந்தோரை எதிர்கொள்ளும் தன்மை பெற்றவர். பேராசான் அவர்கள் தமிழர் சமூகத்தின் கலை இலக்கிய பண்பாட்டுத் தேவைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டவர். பேராசானின் உதவியை யாழ்ப்பாணத்து இலக்கிய சமூக நிறுவனங்கள் வேண்டிநிற்கின்றன. அவர்களின் தேவைகளையெல்லாம் மனவுறுதியுடன் நிறைவேற்றி வருபவர். யாழ்ப்பாணத்துச் சமூகம்சான்றோர்களை மனிதாபிமான முள்ள உயர்ந்த நோக்கம் கொண்டவர்களை எப்பொழுதுமே வாழ்த்தத்தவறுவதில்லை. அந்த வகையிலே பேராசிரியரது பணிகள், நோக்குகள் மதிக்கப்படவேண்டியன. ஆய்வுக்குட்படவேண்டியன. பேராசிரியரின் சேவையை உலகம் நன்கு அறியும் வருங்கால சந்ததியினருக்கு அதனை எடுத்துரைக்க வேண்டும்.
திருகோணமலையில் 1940 ஆம் ஆண்டு தைமாதம் 2ஆம் திகதி பிறந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்கள் ஆரம்பக் கல்வியை திருகோணமலை அர்ச்சவேரியார் பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை வந்தாறுமூல்ை மகாவித்தியாலயத்திலும், மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வியினைப் பயின்றார். புலமைப் பரிசில்களைப் பெற்று கல்வியினை முன்னெடுத்துச் சென்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று 1963 ஆம் ஆண்டு முதற் பிரிவிலே தேர்ச்சி அடைந்தார். 1968 ஆம் ஆண்டு தொடக்கம் ஏறத்தாழ 32 வருடங்களாக பல்கலைக்கழக ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். 1969ஆம் ஆண்டு தொடக்கம் எடின்றோ பல்கலைக்கழகத்திலே மொழியியல்துறை
همسر
-IliV’-

சண்முகதரிசனம்.
பேராசிரியர் ஆர்.இ.ஆசர் அவர்களின் வழிகாட்டலில் The Phonology of the verbal forms in colloqual Ceylon Tamil 6T6örp GuT(b6f 6f) கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.
நைஜிரியாவிலே உள்ள இபாடன் பல்கலைக்கழகம் பேராசிரியரை 1982 இல் மொழியியல் நைஜீரிய மொழிகள் துறைக்கு விருந்து முதுநிலை விரிவுரையாளராக அமைத்துக் கெளரவித்தது. 1983 இல் யப்பான் நிறுவனம் (Japan Foundation) பேராசிரியருக்கு முதுநிலை ஆராய்ச்சி விருதினை வழங்கியதனால் தோக்கியோவில் உள்ள கக் சுயின் பல்கலைக்கழகத்திலே விருந்துநிலைப் பேராசிரியராக பணியாற்றினார். அவ்விடம் பேராசிரியர் சுமுசுனோ அவர்களுடன் தமிழ் யப்பானிய உறவு தொடர்பான ஆய்வினைத்தன் துணைவியார் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுடன் மேற்கொண்டார். மீண்டும் 1990 ஆம் ஆண்டு கச்சுயின் பல்கலைக்கழகம் பேராசிரியரை விருந்து நிலைப் பேராசிரியராக அழைத்துக் கெளரவித்தது.
பேராசிரியர் அவர்கள் தன்னுடைய ஆசான்களாகிய பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, செல்வநாயகம் போன்றவர்களை முன்மாதிரியாகவும் வழிகாட்டி யாகவும் கொண்டு வாழ்பவர். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை வழிநடத்திச் செல்பவர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் இல்லாதபோது தமிழ் கூறும் நல்லுலகம் ஏங்கி நின்றது. அவரது பணிகளை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிறைவேற்றி வருவதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்.
பேராசிரியர் அவர்கள் தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், நன்னூல், மொழியியல், மொழிபெயர்ப்பியல், பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், நாட்டார் இலக்கியங்கள் என பல்துறைகளிலும் மாணவர்களுக்கு விரிவுரையாற்றுகின்றவர். மாணவர்கள் எளிதில் விளங்கும் வகையிலும் ஆழமாகவும் விரிவுரையாற்றுவார். அவரது விரிவுரை வகுப்புகள் தனிச்சுவையானவை. தமிழை ஒரு பாடமாக கற்காத சில மாணவர்கள் கூட அவரது விரிவுரை மண்டபத்திற்குள் வந்திருப்பதைக் காணலாம். நாட்டார் பாடல்களை ஒலியமைதி தாள அமைதிக்கேற்ப மிகவும்
一ノ ܢܠ
-LV

Page 36
சண்முகதரிசனம்
/ N சுவையாகப் பாடும் திறமை பெற்றவர். பேராசிரியர் வித்தியானந்தன் தயாரித்து நெறிப்படுத்திய நாட்டுக்கூத்து களிலே பிரதான பாத்திரமேற்று நடித்து வந்திருக்கின்றார். கர்ணன் போர்க்களம் இராவனேசன் (3 ft 653 நாடகங்களில் பிரதான பாத்திர மேற்று நடித்து சிறந்த பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
பேராசிரியர் அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருத, யப்பானிய மொழி என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அத்தகைய மொழிகளுடன் தமிழ்மொழியினை ஆராய்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியும் பேசியும் வந்துள்ளார். ஆங்கிலமொழியினை சீரான முறையில் உச்சரித்து பேசும் திறமை மிக்கவர். தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆங்கில இலக்கிய மொழியினை இவ்வளவு ஆழமாக பேசுகின்றாரே என அறிஞர்கள் குறிப்பிட்டுப் பேசுவதை நாம் அறிவோம். யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர்களுள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் ஆங்கில மொழியினை அழகாக (ஒலிஒலியன்) அமைப்புக்கு ஏற்ப உச்சரிக்கும் பாங்கு உடையவர் என்ற தனித்துவத்தைப் பெறுவதில் தமிழ்த்துறை பெருமை அடைகின்றது.
பேராசிரியர் அவர்கள் 1975 ஆம் ஆண்டில் யாழ். பல்கலைக் கழகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தமை தமிழ்த்துறையின் பாக்கியமாகும். அப்பொழுது தமிழ்த்துறையின் பொறுப்பு விரிவுரை யாளராக இருந்து இட்ட அத்திவாரமே தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு காரணமாயிற்று தொடர்ந்தும் இணைப்பேராசிரியராக, சிரேஷ்ட பேராசிரியராக, தமிழ்த்துறையினை வளர்த்துச் செல்கின்றமையை நாம் மறந்து விட முடியாது. பீடாதிபதி பதவிகளை ஏற்றபின்னரும் தமிழ்த்துறையின் பொறுப்பான விடயங்களை அவரே கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த்துறையில் உள்ள உயர் பட்டங்களை மேற்கொண்ட மாணவர்களின் தொகை ஏறத்தாழ 30 ஆகும். அதில் அரைவாசி தொகை மாணவர்களுக்கு பேராசிரியரே வழிகாட்டி நெறிப்படுத்தினார். என்பது குறிப்பிடத்தக்கது பேராசிரியர் அவர்கள் ஏறத்தாழ் 130 வரையிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி
வெளியிட்டுள்ளார். பேராசிரியரை கெளரவிக்கும் முகமாக தமிழ்த்
துறையினர் 60 கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து அவற்றை நால்
"دموع
-V|.

1ன்ைமுகதரிசனம்.
/ ཡོད།
வடிவில் கொண்டுவர முயன்று வருகின்றனர். பேராசிரியர் அவர்கள்
நமது மொழியின் இயல்புகள். தமிழ்மொழி இலக்கண இயல்புகள் தமிழ்ப்பா வடிவங்கள் துணைவேந்தர் வித்தி என்ற நூல்களை எழுதி வெளியிட்டடுள்ளார். ஆற்றங்கரையாண் , தமிழர் திருமண நடைமுறைகள் என்பவற்றை அவரது துணைவியாரும் சேர்ந்து எழுதி வெளியிட்டுள்ளனர். தமிழர் பண்பாடு தமிழர் சமய வழிபாட்டு முறைகள் மரபுகள், கலை, இலக்கியம், நாடகம் என்ற பொருள்களில் கருத்தரங்குகள் கலையரங்குகள் மன்றங்களில் சொற் பெருக்காற்றி தமிழினை உலகறியச் செய்பவர். தமிழ்மொழியின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர். சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றி தமிழ் மொழியின் சிறப்பினை தமிழர் பண்பாட்டினை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்பவர். நைஜீரியா, இந்தியா, மொரீசியஸ், யப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர். மலேசியா, அவுஸ்ரேலியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்று தமிழின் பெருமையை எடுத்துரைத்தும் ஆய்வு செய்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியரது ஆய்வுத் திறனை இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி வெளிநாட்டுட் பல்கலைக்கழகங்களும்
பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ÁS
சிறார்களின் நிறைவாழ்வினைக் கண்காணித்து வரும் தந்தையாக
சைவச்சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தில் குடி கொண்டிருக்கும்
பேராசிரியர் விளங்குகின்றார். அந்த சிறுவர்கள் அப்பா வந்திட்டாள் என ஓடிவந்து பேராசிரியரின் அன்பினைப் பெறுவார்கள். தந்தைதாய் இல்லாத அனாதைக் குழந்தைகளின் அட்டவாக விளங்கும் பேராசிரியரின் பணி புனிதமானது. ஒரு பேராசிரியர் இப்படி கீழ் இறங்கி சிறுபிள்ளைகளிடம் உறவாடுவாரா? மனிதரை மனிதராக நேசிக்கின்ற பேராசிரியரால் தான் அந்தப் பணியினை மேற்கொள்ள முடியும், சேர் பொன், இராமநாதன் இந்துபேட் இரஜரட்ணம் சைவச் சிறுவர்களின் தந்தையாக இருந்தவர்கள். அவர்களின் பணியினை இப்பொழுது பேராசிரியர் தன் துணைவி!' என் செய்து வருகின்
། "90 விதந்த து

Page 37
சண்முகதரிசனம்,
/ N
பேராசிரியர் அவர்களின் உதவியினை ஈழத்தின் ஒவ்வொரு இலக்கிய சமூகமன்றங்களும் நாடி நிற்கின்றன. முத்தமிழ் வெளி யீட்டுக்கழகம், வட இலங்கை ஆயுள்வேதக் கல்லுரி, நாட்டார் வழக்கியற்கழகம், சைவவித்தியாவிருத்திச் சங்கம், திருக்குறள் பீடம் என பல அமைப்புக்களின் தலைவராக பணியாற்றுகின்றார் பேராசிரியரது குணவியல்புகளே அவரை சமூக நிறுவனங்கள் நாடி நிற்பதற்கு காரணமாயின. மேலும் கம்பன்கழகத்துக்கு நிதியுதவி வழங்கியும் ஆலோசனை வழங்கியும் அதனை வளர்த்த பெருமைக்குரியவர்.
பேராசிரியரது ஆளுமையும் அவரது சிறந்த குணவியல்புகளுந் தான் அவரை மனிதர்களுள் மாமனிதர் ஆக்கியுள்ளன.
செல்வி சி. செல்வரஞ்சிதம்
தமிழ்த்துறை.
ෆ්බීබ්ෆි,
-L V| | 1

ன்ைமுகதரிசனம்.
/
தண்டமிழ்போல் வாழியறி பண்ணூறாண்டே
கவிவூர் இராசையா~குகதாசன் அவர்கள்
(உபதலைவர், பேராசிரியர் மணிவிழா அமைப்பு)
பணமதுவே குறிக்கோளாய்ப் பணிகளாற்றும்
பல்லோர்கள் நிறைந்துளவிப் பாரில் சீலக் குணமதுவே கொண்டபெருங் குன்றாய் நின்றாய் குவலயத்தி லேதிலfன் குடியும் விளங்க உணர்வுடனே பலகாலும் உழைத்து நின்றே
உயர்வவர்கள் காணவழி உரைத்து வந்தாய் அணங்குடனே இணைந்தரிய பணிகளாற்றும்
ஐயாவே உன்பெருமை அறையற் பாற்றோ?
என்றனையில் வறிவுலக மறிய வைத்த
என்அண்ணன் அழைப்பேற்றுச் சைக்கிள் ஏறிச் சென்றமுதல் நாள் சிந்தை விரிகின்றதே
செழுந்திருநெல் வேலியதிற் திகழும் வீட்டில் அன்றுதமிழ்ப் பீடமதின் தலமை யேற்றே
அறிவொளியைப் பரப்பாசான் தமிழே வடிவாய் நின்றதொரு அழகுதனை நேரிற் கண்டே
நிறைந்த பயபக்தியொடு வணங்கி நின்றேன்.
வயதினிலும் வடிவினிலும் சிறியே னெனினும்
வாருங்கள் அமருங்கள் எனவர வேற்றார் பயமெதற்கு அமருமென் றருக மர்ந்தார்
பகரரிய புகழொடறி வாலுயர்ந்தார் நயமொடுரை மொழியைநான் மறக்க வில்லை நன்றுகுகா உமதுஒலி நாடா கேட்டேன் ஐெயமதுவரும் தொடருமென்று தமிழின் வேந்தர் நல்லூாக்கம் தந்ததுஎன் நெஞ்சில் நிற்கும்.
ܢܠ

Page 38
சனமுகதரச of
-
தென்பொதிகை முனியைநிகர் சிறிய தோற்றம் சீர்குறையாத் தமிழறிவிற் சிறந்த ஏற்றம் கன்னலென நின்றினிக்கும் கனிந்த பேச்சு
கலாச்சாரம் பேணுவதிற் காட்டும் மாண்பு பன்னியுயர் பதவிபல பலித்த போதும்
பணிவொழுக ஆற்றிவரும் பணியின்பாங்கு உன்னதமாக் குணங்களெல்லாம் ஒருங்கே பூண்ட உத்தமனே வாழியநீ பன்னுாறாண்டே
வித்தகரும் தத்துவரும் வியக்கும் வண்ணம்
விரிவுபட ஆய்ந்தெதையும் விளங்குமாறே எத்தனையோ மேடைகளில் மாநாடுகளில்
எழில்மிகுமண் வாசனைகள் எழுந்தேவீச முத்தனைய பேச்சாலே வாதத்தாலே
முழங்கியுள உண்மையினை எடுத்துக்காட்டி இத்தரையி லொளிருகல நிதியே இந்த
இகமதனிற் தமிழ்போல இனிதே வாழி.
நகைத்திடவைத் திடும்பேச்சும் நடிப்பும் கூத்தும்
நாட்டார்தம் பாடலொடு சிலேடைப் பூச்சும் திகைக்கவைத் திடவலபல் திறமை பூண்டு
திருந்திடுநற் சைவநெறி சீரார் கலைகள் வகைக்குளபண் டாடுதிரு முறைகள் இசைகள் வகுத்தஅதன மரபுவழி வடித்துத்தந்தாய் முகைத்தெழுமென் மலரெனப்புன் முறுவல் பூண்டோய்
முதுபெரும றிஞர்களு முவக்க வாழி.
தக்கபல மாணவர்கள் தகையைப் பெற்றாய்
தன்னைப்போ லேதிலரும் தழைக்கும் வண்ணம் பக்குவத்தோ டவர்வாழ்வைப் பரிந்து காத்தாய்
பட்டங்கள் பலபெற்றும் பணிவுமிக்காய் அக்கறையுள் மாணவர்கள் அணிதி ரண்டே
அகவையது அறுபதைநீ யடைந்த வேளை மிக்கவுயர் சண்முகதரி சனமும் தந்தே
. رقاً 1, تقولون } {6H معا ((هليون 60i } وال الدينا
,w Y ܢܠ

பன்முகதரிசனம்.
/
திட்டங்கள் பலதீட்டித் தொன்மை யான
தெரிதமிழின் துறைத்தலைமை யலங்க ரித்தாய் பட்டப்பின் படிப்புப்பி டாதி பதியாய்
பகரரிய சேவையினை ஆற்றி நின்றாய் வட்டத்துள் நின்றுபணி வழங்கிடாது
வலம்வந்து எத்துறையும் வளரச் செய்தாய் இட்டங்கொள் துணையுடனிவ் விகமே போற்ற எந்நாளும் பணிசெய்து இன்பாய் வாழி.
உற்றவராய்ப் பெற்றவராய் உலவும்மணி
உள்ளொன்றும் வைத்துரையா ஒப்பில் மணி கற்றலுக்கு வித்தாகக் கனியு மணி
கனபெரியர் செய்பணிகள் பேணுமணி மற்றவர்க்கு உதவிசெய்து மகிழு மணி
மயங்கிமனோன் மணியாளை மணந்த மணி கொற்றவரும் பணியறிவுக் கொழுந்து மணி
குலநலங்கள் பாராத கொள்கை மணி,
பரமேசு வரனாரின் பரிந்த வாழ்த்தும்
படர்வல்லி புரத்தானின் பவித்ர வாழ்த்தும் உரமான கோணேசர் உவந்த வாழ்த்தும்
ஒப்பரிய நெல்லண்டைக் காளி வாழ்த்தும் கரமேவும் வைரவரின் கடைக்கண் வாழ்த்தும்
காசினியில் நும்வாழ்வைக் காத்தே நிற்க தரமான விழாபல தரணி கண்டே
தண்டமிழ்போல் வாழியறி பன் நூறாண்டே
கவிஞள் இராசையா குகதாசன்

Page 39
சண்முகதரிசனம்.
( . . . N நந்நமிழ் வல்ல எங்கள் ஞானகுரு திரு.பொ.கமலரூபன் அவர்கள்
(தமிழ்த்துறை, யாழப்பாணப் பல்கலைக்கழகம்)
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் நாடறிந்த பேச்சாளர். நல்ல பேராசிரியர், மிக்க பண்பாளர், சிறந்த ஆய்வாளர், தேசம் கடந்த புகழாளர்.
சண்முகம் என்பது தமிழ்க்கடவுள் முருகனுக்குரிய ஒரு திருநாமம். ஆறுமுகம் என்பது அதன் பொருள். ஆனால் பேராசிரியர் அவர்களுக்கு இவ்வாறு பல முகம் கிடையாது. அவருக்கு இருப்பதெல்லாம் எதையும் வெளிப்படையாகவே கூறுகின்ற ஒரு முகம்தான். அது எப்பொழுதுமே அன்றலர்ந்த செந்தாமரை' யினையும் வென்றதாகவே மலர்ந்திருக்கும். வசீகரமான ஒரு புன்னகையினை சிந்திக்கொண்டிருக்கும். அது வற்றாத புன்னகை. ஒரு காலத்திலும் வற்றக்கூடாது என்று நாங்கள் வேண்டுகின்ற புன்னகை. ஏனெனில் அது பார்ப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது போல இருக்கும். ஏதாவது பிரச்சினை என்று சொல்பவர்களுக்கு "நான் இருக்கின்றேன் நீங்கள் கலங்க வேண்டாம்” என்று சொல்வது போல இருக்கும். அத்தகைய இனிய முகம் இருக்கின்றதே அது எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது. அப்படியான ஒரு விதமான அருள்முகம் தான் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களுக்கு அமைந்த திருமுகம்.
பேராசிரியர் அவர்களது முகம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெவிட்டாதது போலத்தான் அவரது குரலும் தெவிட்டாது. அவர் கையாளுகின்ற மொழி தெவிட்டாது. இவையாவற்றினாலும் அவரது விரிவுரைகள் ஒரு போதும் தெவிட்டாது. பேராசிரியர் அவர்கள் விரிவுரை மண்டபத்தினுள் நுழைந்து விட்டால் விரிவுரை மண்டபம் அவரது கம்பீரமான, இனிமையான குரலினால் நிறைந்திருக்கும். மாணவர்கள் தேனுண்ட வண்டுகளாக களித்திருப்பார்கள். மண்டபத்தில் உற்சாகம் சுரைபுரண்டோடும். மாணவர்களது முகங்களைப் பார்க்கின்ற போதே அவரது விரிவுரைத் திறன் தெரியும். இடையிடையே பாடல்களை உதாரணங்காட்டிப் பாடுவார். அவர் பாடல்களை ரசித்துப் பாடுவதில் தனியினிமை. உண்டு பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் என்பது போல
N لر
T N

சண்முகதரிசனம்.
தெவை கேட்டுப் கேட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் ਮ தெரியும். புறநானுற்றில் இருந்து தற்காலப் புதுக்கவிதை வரை
அவரது வாயில் இருந்து பாடல்கள் பிறக்கும். அப் பாடலை இயற்றிய
புலவன் அங்கிருந்தால் தனது பாடலில் இவ்வளவு சுவை உள்ளதா?
என்று பூரித்துப் போவான். பேராசிரியரது வாயில் இருந்து வெளி
வருகின்ற கவிதைகளுக்கு அவ்வளவு சுவை இருக்கும்.
பேராசிரியர் அவர்களது விரிவுரைகளிலே சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கவிதைகள் மட்டுமல்ல கதைகளும் பிறக்கும். மாங்குடி மருதன், பிசிராந்தையார் கதைகளில் இருந்து தற்காலத்தில் ஆராய்ச்சி மாநாடுகளில் நடந்த சுவையான சம்பவங்கள் வரை பலவற்றை சுவைபடக் கூறுவார். அவரது இலக்கண விரிவுரைகள் கூட சுவை மிகுந்தவையாக இருக்கும். தமிழிலக்கணம் அவரிடம் கொஞ்சும், மொழியியலில் அவர் பெற்றிருந்த ஆற்றல் விரிவுரைகளிலே தெரியும் புதிய பல உதாரணங்கள் பிறக்கும். மாணவர்களிடம் கேள்விக் கணைகளை எறிந்து சிந்திக்கத் தூண்டுவார். ஒவ்வொரு விரிவுரை களிலும் பல புதிய கருத்துக்களை எமக்குத் தந்துவிட்டுச் செல்வார். சில வேளை தான் கையிலே வைத்திருக்கும் புத்தகங்களையும் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு வெறுங்கையுடன் செல்வார்.
பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கு பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கைலாசபதி கலையரங்கில் விரிவுரை எடுக்கின்றார் என்றால் தமிழை ஒரு பாடமாக எடுக்காத மாணவர்களும் அதைக் கேட்பதற்காக ஆவலோடு வந்து அமர்ந்திருப் பார்கள். பேராசிரியர் அவர்களிடத்திலே தமிழ் படிக்கின்ற அவாவினால் தமிழைச் சிறப்புப் பாடமாக கற்க வந்த மாணவர்களும் பலர் உண்டு. துறைத்தலைவர், பீடாதிபதி என பதவிகளால் உயர்ந்து கொண்டு சென்ற போதும், பல சிரமங்களுக்கு இடையேயும் கற்பித்தல் பணியினை அவர் கைவிடவில்லை அதனை ஒரு தவமாக செய்து வருகின்றார்.
பேராசிரியர் அவர்கள் இலக்கணம், மொழியியல், இலக்கியம், அறிவியல் முதலிய துறைகளில் தரமான பல நூல்களை எழுதியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி சர்வதேச மாநாடுகளில் படித்தவள். பேராசிரியரது ஆக்கங்களால் தமிழ் வளர்ந்தது. பலர் படித்துப் பயன் பெற்றனர். ノ
- X

Page 40
சண்முகதரி: 31
/
பேராசிரியர் அவர்கள் தமது இளமைக்காலத்திலே ஆய்வாளராக மட்டுமன்றி ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் மிளிர்ந்துள்ளார். அவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் இதற்கு சான்றாக உள்ளன. முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழகம் ஆகியவற்றின் தலைவராக இருப்பவர். இவ்வாறு தமது பேச்சாலும் மூச்சாலும் பல தமிழ்பணிகள் செய்த பேராசிரியர் அவர்கள் சமூகநலனில் மிகுந்த அக்கறை உடையவர். பல பரிசில்களையும், பட்டங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டவர். பன்மொழிப் புலமை உடையவர் எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த ஆன்மீகவாதியாக விளங்குபவர்.
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களை மகனாகப் பெற்றமையினால் அவரது பெற்றோர்களான அருணாசலமும், முத்தம்மாவும் மகிழ்ந் தார்கள். கணவனாகப் பெற்றமையால் மனோன்மணி அம்மையார் பெருமைப்படுகின்றார். தந்தையாகப் பெற்றமையினால் அவரது பிள்ளைகள் சந்தோசப்படுகின்றார்கள். நல்ல நிர்வாகியாக, பேராசிரியராக பெற்றமையினால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பூரிக்கின்றது. கவிஞர்களும், எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் நல்ல நண்பனாகப் பெற்றமையால் மகிழ்கின்றார்கள் அவரது மாணவர்களாகிய நாம், பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களிடம் தமிழ் கற்றோம் என்று மார்பிலே தட்டிப் பெருமைப்படுகின்றோம். அத்தகைய பெருமகன் மணிவிழா போல இன்னும் பல விழாக்களைக் காணவேண்டும். அதற்கு இறைவன் அவருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று இறைவனை உள்ளன்போடு வேண்டுகின்றோம.
பொ. கமலரூபன்.
بلا
... V. V.'

401/bதரிசனம்.
/
இனியதமிழ்(ப்)
தனிமனித
கனிவுடைய
நனிசுவையும்
பணிவுடனே
புனிதமுறு
அணிசெயுநற்
மணிவிழாவைக்
தமிழ் மகுடமேந்நல் மகிழ்ந்து வாழ்க
நயினைக் கவிதர் நாக சண்முகநாதபிள்ளை அவர்கள்
பண்பாடும்: இணைப்பும் மெய்ப்பாடும்: தக்கோர் உளப்பாங்கும்: கலையிற் நாடறிந்த நல்லோர் ஏதிலிகள் பணிசெய்
b60) u6ò)tufo: புதல்வர் சண்முகதாஸ் அன்பர் கண்டுதமிழ் மகிழ்ந்து
நயினைக் கவிஞர் நாக சண்முகநாதபிள்ளை.
N
இயலிசையின் நல்ல தனித்துவமும் போற்றும் கல்விசொல்லும் தேர்ந்த புலமையோடு நட்பும் தமக்குஅன்பால் LIT, high: புகழ்த்துணையும்: மாண்பும் பேராசான் காணும் மகுடமேற்றல் 6)!Tփ5!

Page 41
சண்முகதரிசனம்.
/ N வாழ்வையும் வளத்தையும் தமிழுக்கே ஈயும் பேராசிரியர்
சிவன்னியகுலம் அவர்கள்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தமது வாழ்க் கைப் பாதையிலே பதித்து வரும் தடங்க துலக்கமானவை. ஒரு சிறு புள்ளியிலிருந்து ஆரம்பமாகய அவரது வாழ்வின் பாதச்சுவடுகள் பரந்து விரிந்த ஓர் உலகை நோக்கிப் பெயர்ந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. தனிமனிதத் தொடர்பு வழியாகவும், பேரா சிரியர் பதவிவழியாகவும் அவர் ஆற்றிவரும் ஒப்பற்ற பணிகள் மதிக்கப்பட வேண்டியவை, மதிப்பீடு செய்யப்பட வேண்டியவை.
பேராசிரியர் சண்முகதாஸ் பிறப்பால் திருகோணமலைச் சேர்ந்தவரேயாயினும் பூர்விகத்தால் யாழ்ப்பாணம், வடமராட்சித் தொடர்பு கொண்டவர். (இன்று இவரது தாய் வழியினர் வடமராட்சி யிலேயே நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர்) ஓர் ஏழைத் தொழி லாளியின் மகனாகப் பிறந்த (1940-01-02) இவர், பாடசாலைக் கல்வி முதல், பல்கலைக்கழகக் கல்வியீறாகப் புலமைப்பரிசில் களையே ஆதாரமாகக் கொண்டு படித்து முன்னேறியவர். இவரை மகனாகப் பெற்றதால் தந்தையான ம. அருணாசலமும் தாயாரான முத்தம்மாவும் பெருமையடைகிறார்கள், மாணாக்கனாகப் பெற்றதனால் திருகோணமலை அர்ச்சவேரியார் பாடசாலை, வந்தாறு மூலை மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் ஆகியன பெருமிதமடைகின்றன. மணாளனாகப் பெற்றதால் மனோன்மணி பெருமைக்குரியவராகின்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகவும், சமஸ்கிருதம், இந்தியவரலாறு ஆகியவற்றைத் துணைப் பாடங்களாகவும் பயின்ற இவள், 1963 ஆம் ஆண்டிலே
- XV -

சண்முகதரிசனம்.
/ ཡོད།
கலைமாணிப் பரீட்சையில் முதல் வகுப்பிலே சித்தியடைந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டிற்று. 1969 ஆம் ஆணி டில் புலமைப் பரிசிலைப் பெற்று, எடின் பறோ பல்கலைக்கழகத்திலே கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இலங்கையின் பேச்சுமொழி வழக்குகள் பற்றி அங்கு ஆய்வு செய்து 1972 ஆம் ஆண்டில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் ஓர் ஆய்வாளன் மட்டுமல்ல சிறந்த ஆக்கவியலாளரும், சிறந்த நடிகரும், பாடகரு மாவார். பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் காலத்திலேயே பெருமளவு சிறுகதை, கவிதை, கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்து நெறிப்படுத்திய நாட்டுக் கூத்துக்களிலே பிரதான பாத்திரமேற்று நடித்து வந்திருக்கிறார். விரிவுரையாளராக இருக்கும்போது, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேடையேற்றப்பட்ட ‘போர்க்களம் நாடகத்திலே நடித்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார். நாட்டார் பாடல்களை இசைப்பதிலே மிகுந்த புலமை பெற்றிருக்கின்றார்.
1975 ஆம் ஆண்டு சண்முகதா6ல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தமை அவருடைய வாழ்வுப் பயணத்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. அவரது இலக்கியத் தளத்தையும் சேவையின் வளத்தையும் விரிவாக்கிக் கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிறந்த தொரு களமாயிற்று. பேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காலத்தில், தமிழ்த் துறையின் பொறுப்பு விரிவுரையாளராக இருந்து, சண்முகதாஸ் அவர்கள் இட்ட பலமான அடித்தளமே இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினதும், மொழியியல் துறையினதும் செழுமையான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண வளாகம் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்று வளர்ச்சியடைவதற்குப் பேராசிரியரின் அயராத உழைப்புப் பசளையாகிவிட்டதை எவரும் மறந்துவிட முடியாது. 一ノ
-} X\, ,

Page 42
# Fz၄ူဂဲ(1 (;႔: #1. :+Jfဂဲ Et SAT i
s ; x.۔ م
/ ༄༽
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பொறுப்பு
விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கியதன் பின்னர் பேராசிரியரின் இலக்கிய ஆய்வு முயற்சிகள் ஆழமும் அகலமும் பெற்றுச் செல்வதனை அவதானிக்க முடிகிறது. மொழியியல், நாட்டாரியல், சமூகவியல், தமிழ் இலக்கியம், இலக்கணத்துறை களிலே அவர் ஆற்றிவரும் ஒப்பற்ற பணிகளுக்கு அவர் எழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ள நூல்களே சான்றாகின்றன, “நமது மொழியின் இயல்புகள். தமிழ் மொழி இலக்கண இயல்புகள், தமிழ்ப் பாவடிவங்கள், துணை வேந்தர் வித்தி, இத்திமரத்தாள்’ ஆகியன இவர் எழுதிய ஆய்வு நூல்களாகும். தமிழ் என்ற நூலைப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுடன் இணைந்து எழுதியிருக்கின்றார். ‘ஆக்க இலக்கியமும் அறிவியலும்’, ‘தமிழர் திருமண நடைமுறைகள் ஆகியன இவரால் தொகுக்கப் பெற்ற நூல்களாகும்.
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் பல்வேறு இலக்கிய அமைப்புக்களுடனும் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்மொழிக்கு ஆற்றும் ஒப்பற்ற சேவைகள் அளப்பரியவை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் வெளியிடும் ‘சிந்தனை ஆராய்ச்சி இதழின் பிரதான ஆசிரியராக இருக்கின்றார். இவரைத் தலைவராகக் கொண்டு 1977 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் இதுகாலவரை எட்டு ஆராய்ச்சி நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டி ருக்கின்றது. ஈழத்திலே நூல் வெளியீட்டுத் துறையில் இவ்வாறான ஒர் ஒப்பற்ற சாதனையை நிலைநாட்டுவதற்குப் பேராசிரியரின் அயராத உழைப்பும் காரணமாயமைகிறது. யாழ்ப்பாணக் கலாசாப் பேரவை யின் முக்கிய செயற்குழு உறுப்பினராக விளங்கும் இவர், இந்த அமைப்பிலுாடாக ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்பங்களை நூலுருப் பெறச் செய்வதிலும் ஆர்வம் கொண்டு உழைக்கிறார். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பாடசாலைப் பிள்ளைகளுக்கான பாட நூல்களை ஆக்கும் பணிக்கு இவரைப் பயன்படுத்தி வருகின்றது.
பேராசிரியரின் ஆய்வுத்திறனை இலங்கைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றி வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அறிந்து, தமது வளர்ச்சிக்கு அவரைப் பயன்படுத்தி வருகின்றன. 1982 ஆம் ஆண்டில் நைஜீரியாவின் இபடான் பல்கலைக்கழக மொழியியற்துறை இவரது விரிவுரைகளை உவந்து வரவேற்றது. இதன் பின்னர் யப்பானின் ‘கக்சுவின் பல்கலைக்கழக மொழியியற் துறை தமிழ் யப்பானிய உறவுமுறை பற்றிய ஆப்ஷ்
முயற்சிகளுக்கு இவரது ஒத்துலபூட்i. pit) நின்றது. :ேtசிரியர்
ܢܠ
! ६, ६ ; } *Y ! . `ኣ w i y Š *

1ண்முகதரிசனம்.
/
சுசுமு ஓனோ அவர்களைத் தலைவராகக் கொண்டு, 1983 கக்கயின் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக்கு(வில் பேராசிரியர் சண்முகதாஸ் பிரதான பங்கு வகிக்கின்றார். இன்ற் இவரது இந்த ஆய்வு முயற்சிக்கு அவரது துணைவியான மனோன்மணி பக்கத் துணையாக விளங்குகின்றார். தமிழ் யப்பானிய உறவுமுறை தொடர்பான முழுநேர ஆய்வாளராக யப்பானிலே அவர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுவருகிறார். தமிழ் - யப்பானிய உறவுமுறை பற்றிய ஆய்வுகள் தமிழ் மக்களின் வரலாற்றிலும், தமிழ்மொழி வரலாற்றிலும் புதிய பரிமாணங்களைத் தோற்றுவிக்குமென நாம் எதிர்பார்க்கலாம்.
பேராசிரியர் சண்முகதாஸின் உறவை ஈழத்தின் ஒவ்வோர் இலக்கிய, சமூக அமைப்பும் நாடி நிற்கின்றன. இதற்கு அவரின் பதவி வழிவந்த பெருமைகளன்றி, அவரது தனிமனித குணவியல் புகளே காரணமாகின்றன. இனிமையான இயல்புகள் கொண்ட பேராசிரியர் எவரையுமே இலகுவில் கவர்ந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவள். அமைதியானவள், அடக்கமானவர், படாடோபமற்றவர், சிரித்த முகத்துடனேயே அணுகுவோரை எதிர் கொள்ளும் தன்மையுடையவர்.
ஈழத்தின் ஒவ்வோர் இலக்கிய அணியினரும் அவரை நாடி நிற்பதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலே அவர் ஆழ்ந்த பற்றும், நவீன இலக்கியங்களிலே மிகுந்த ஈடுபாடும் கொண்டிருப்பது காரணமாக இருத்தல் கூடும், டானியலின் முழுமையான ஆற்றலைப் புரிந்து கொண்டு அவரது ஆக்கங்களைத் தமது தமிழ் - யப்பானிய ஆய்வுத்தரவுகளாகப் பயன்படுத்தி வருகிறார்.
கம்பன் கழகம் யாழ்ப்பாணத்தில் எடுத்த பெருவிழாவிலே பெருந்தொகையான இலக்கிய ஆர்வலர்கள் கூடியிருந்தனர். திரு ஜெயராஜ் மனப்பூரிப்புடன் ஒரு செய்தியை அறிவித்தார். இருப்பதற்கு நிரந்தரமான ஒரு வீடற்ற நிலையிலே, வாடகை வீடொன்றில் குடியிருந்து கொண்டும் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் இந்தக் கழகத்துக்கு 10,000 ரூபாவை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் என்று அவர் கூறியபோது சபையே ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது. நன்றி
மல்லிகை
ஒக்டோபர் 1986. ノ ܢ
- XX

Page 43
சண்முககரி) 1
/
எண் வாழ்வாக நின்ற பேராசாண்
2/
திரு. க. அருந்தாகரன் அவர்கள் (தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.)
தமிழர் தம் உடலாகி உயிருமாகி செல்வ வாழ்வாகி வளர்ந்த திருத் தமிழணங்கை உலகமெலாம் தொழுதேத்தும் வண்ணம் செய்து உயர்ந்த பெரும் சிகரமாகிக் கலையுலகில் மணிவிழாவின் மன்னவராய் மகுடம் தாங்கும் சண்முகனே என்சிந்தைக் குடியிருப்பே,
வாழ்கின்ற கணமெல்லாம் தமிழுக்காக வாழ்வேனென்றுரங்கொண்டு உயிருங்கொண்டு ஊனுடலம் பாரினிலே வீழும் போதும் தேன்மதுரத் தமிழ் தழைக்க வீழ்வேனென்று திக்கெட்டும் தமிழ்பரப்பி மலர்ந்த உந்தன் பதமிரண்டும் பணிந்து தொட்டு நிமிர்ந்து நிற்பேன்.
குற்றாலக்குறவஞ்சி குயிலின் பாட்டும் வற்றாத குறள் மொழியும் சிலம்பொலியும் மாணவர் முன் இமயம் என எழுந்து நின்று மாண்புறவே விரிவுரைகள் ஆற்றும்போது என்ன! இது தமிழ் அணங்கே நேரில்வந்து சொன்னதெனக் கலையனைத்தும் வியந்து கேட்போம்.
மன்னவரே! நீர் எழுந்து வான் சபையில் என்னதொரு செய்தி கூற நேரிட்டாலும் சொன்னகதை சொல்லுமுறை யாவும் கேட்டு சொல்லுமெனச் சொல்லுமென வியந்து கேட்கும் அற்புதனே இத்தலத்தில் நின் பெருமை இத்தினத்தில் நான்பாடக் கொடுத்து வைத்தேன்.
- XX

சார் பு:தரிசனம்.
தயாகித் தந்தையாகி குருவுமாகித் துய தமிழ்த் தெய்வமாகித் துணையுமாகி pளனாகி உயிராகி உணர்வுமாகி தேனாகி இன்பநிலையுறவுமாகி ஆளான நாளெல்லாம் ஒளியுமாகி - என் வாழ்வாகநின்ற பேராசான் வாழி.
எவரேனும் எதன்பொருட்டும் எவ்விடத்தும் எந்தையே அருள்க என வந்து நின்றால் தந்தையே உள்ளுருகிக் கசிந்து மல்கி அன்போடு அருள்சுரந்து நிற்பீரன்றோ எப்போதும் மலர்ந்த திருவதனம் கொண்டு என்வாழ்வாக நின்ற பேராசன் வாழி
க. அருந்தாகரன்
தமிழ்த்துறை. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம
- XX

Page 44
சண்முகதரிசனம்.
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள்
கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்ப்பா வடிவங்கள என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை, யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறையின் மூன்றாவது வெளியீடாக அமைவது மகிழ்ச்சிக்குரியது. நூல்களை அச்சிடுவதற்குப் பணச்செலவு அதிகரித்துள்ள இக்காலத்திலே, ஆய்வுக்கட்டுரைகளைத் தட்டச்சிற் பொறித்துப் பிரதிகள் எடுத்து வெளியிடுதல் ஆராய்ச்சியுலகு நன்கறிந்த பிரசுமுறைகளில் ஒன்றாகும்.
கடந்த நூற்றாண்டுக் காலத்தில் தமிழியற் பிரிவுகள் துரித வளர்ச்சி அடைந்துள்ளன. எனினும் யாப்பியல், பாட்டியல் சம்பந்தமான ஆய்வுகள் அருந்தலாகவே இருக்கின்றன. வீரபத்திர முதலியார், சிதம்பரநாத செட்டியார் முதலிய சிலரே விதந்துரைக் கத்தக்க ஆய்வு நூல்களை ஆக்கியுள்ளனர். பா வடிவங்கள் சம்பந்தமான அடிப்படை ஆய்வுகள் அண்மைக் காலத்தில் வெளிவரவில்லை. என்றே கூறத்தோன்றுகிறது. தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலே முதுகலை கலாநிதிப் பட்டங்களுக்காக ஆராய்ச்சி நடத்தும் சிலர் பா வடிவங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கக் கூடுமாயினும், அவற்றுள் நூலுருவம் பெற்றன மிகச் சிலவே. இந்நிலையில் பெரிதும் வேண்டப்படும் ஒரு துறைசார்ந்த ஆராய்ச்சிக்கட்டுரை பலருக்கும் கிடைக்கத் தக்கதாய் வெளிவருதல் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்ப்பா வடிவங்கள் (தட்டச்சு)நூலுக்கு(1982) வழங்கிய முகவுரையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர்
கலாநிதி க.கைலாசபதி கடறியது.
-க.கைலாசபதி
- XXI

சண்முகதரிசனம்.
7- N
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் பற்றி
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் கலாநிதிசு. வித்தியானந்தன்
அவர்கள்
ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர்கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். தமிழிலக்கண இயல்புகளை மரபு வழி நன்று மொழியியற் கண்ணோட்டத்தில் ஆராய்வது இந்நூல். கலாநிதி சண்முகதாஸ் தமிழ் இலக்கணத்தைக் கலைமாணிச் சிறப்புப் பட்டத்திற்கு முறையாகக் கற்றுணர்ந்தவர். அதன்பின் மேனாட்டிலே தமது கலாநிதிப்பட்டப் பயிற்சி மூலம் மொழியியல் ஞானம் பெற்றவர். எனவே, இந்நூல் எழுதுவதற்குத் தகுதி படைத்தவர்.
ஆசிரியர் கூறியவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழ் இலக்கணம் பற்றி அறியவேண்டியவற்றை மரபுவழி நின்று மொழியியல் நோக்கில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளரெனக் கூறலாம். காலநிதி சண்முகதாசின் இலக்கணஞானமும் மொழியியல் அறிவும் நூல் முழுவதும் இழையோடுவதைக் காணலாம். இந்நூல் இத்துறையிற் கன்னி முயற்சியாகும். இம்முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரவளித்து அவரை மேலும் இத்துறையில் ஊக்குவிக்கு மென எதிர்பார்க்கின்றோம்.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 1982 என்னும் நூலின் முதலாவது பதிப்புக்கு வழங்கிய அணிந்துரையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் கூறியது.
巴所。 வத்தயானந்தன்)
ܢܠ

Page 45
சனமுகதரிசனம
N
பேராசியரியர் சண்முகதாஸ் அவர்கள் பற்றி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் கலாநிதி அ. துரைராஜா
அவர்கள்
திராவிட மொழி ஆய்வின் இன்றைய நிலையில் தமிழ் யப்பானிய ஒப்பீடு என்னும் பொருள் பற்றியதாக இப்பேருரை அமைந்துள்ளது. தமிழ் மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் இடையே ஒலியமைப்பிலும், சொற்பொருள்களிலும் இலக்கண அடிப்படையிலும் இலக்கிய பொருள் உள்ளடக்கத்திலும், இலக்கிய வடிவங்களிலும் காணப்படும் ஒற்றுமைகள் பல இப்பேருரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
வியக்கத் தகுந்தனவாகிய இவ்வொற்றுமைகளுக்கு அடிப்படையாகவுள்ள ஏதுக்கள் யாவை என்பது மேன்மேலும் ஆய்வுகளுக்கு இடமளிப்பதாகும். மொழியியல் ஆர்வலர்களுக்கு இப் பேருரை நல்விருந்தாயமையும். என நம்புகிறேன்.
`திராவிட மொழி ஆய்வின் இன்றைய நிலையில்"
தமிழ் - ஜப்பானிய ஒப்பீடு என்னும் தலைப்பில்
26-01-1993ல் தொடக்கப் பேருரை நிகழ்த்திய போது யாழப்பாணய் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி அ. துரைராஜா கூறியது.
8. துரைராஜா
ノ ܢܠ
-XXV.
 

ன்ைமுகதரிசனம்.
/ー
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கலாநிதி
கார்த்திகேசு சிவத்தம்பி
அவர்கள்
பேராசிரியர் சண்முகதாஸ் மனோன்மணி ஆகியோரின்
இந்நூல் சந்திநி அநுபூதியாளர்களின் பெரிய புராணம் ஒன்றுக்கான ஒரு தொடக்க முயற்சியாகும்.
இறுதியில் சொந்த நிலைப்பட்ட ஒரு குறிப்பு பேராசிரியர் சண்முகதாஸ் தம்பதியினர் இந்நூலின் பின்னிணைப்பாகத் தொடுத்துள்ள “சந்ததி இலக்கியங்கள்’ என்ற பகுதியில், எனது தகப்பனார் காலஞ் சென்ற பண்டிதர் சைவப் புலவர் த. பொ. க்லாநிதி வெற்பெருமான் தோத்திரப் பாமாலை என்னும் நூலிருந்து சில பகுதிகளை இங்கு பிரசுரத்துள்ளனர்.
மகன் என்ற பெருமித உணர்வு குத்தி டுக் கிளம்புகின்றது. நான் செய்யாத ஒன்றை நண்பர் சண்முகதாசும் அவர் INனைவியும் செய்துள்ளனர் எனத பணிவான வணக்கங்கள்.
ஆற்றங்கரையாளர் நூலுக்கு(1989) வழங்கிய நிறைவுரையில் யாழ்ப்பாணப் பல்கலைக் நுணர் கலைத் துறைத் தலைவரும்தமிழ்ப் பேராசிரியருமாகிய கலாநிதிகார்த்திகேசு சிவத்தம்பி கூறியது.
~கா. ரிவர்தம்'
لم ܢܠ
- \ \ \ -

Page 46
r ・・”ベ لائیہ
/
“பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள்” செஞ்சிசாந்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
இறைபக்தியும் இனிய சுபாவமுடைய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு அன்பர்கள் மணிவிழா எடுத்துப் போற்றுவதறிந்து அக மிக மகிழ்கின்றேன். அறிவிலும் ஆளுமையிலும் அரவணைப்பிலும் தனித்துவம் மிக்கவராக விளங்குகின்ற இவரைப் பாரதியார் தம் கவிதையிற் குறிப்பிட்ட மேலானவருக்கு யான் ஒப்பிடுகின்றேன். பாரதியாரின்
"நீதி உயர்ந்த என்ற வார்த்தைக்கு முற்றுமுழுதாக இவர் இலக்கணமாக விளங்குகிறார் 5 x 11தனை யாவரும் ஒப்புக் கொள்வர் பல வருட காலமாக அவரோடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரோடும் பழகுகின்ற வாப்ப்பை யான் பெற்றேன். தன்னைவிட வயதிலே மூத்தோர்க்கு அவர் காட்டுகின்ற மரியாதைப் பண் புகளை நான் கண் டு வியந் த துணி டு ஒரு சமயம் 11ாழ்பல்கலைக்கழகத்திற் தன்னைவிட மூத்தவர் ஒருவர் கடமை ஆற்றுவதற்காக வந்தபோது தன்தலைவர் பதவியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் தலைமையின்கீழ்ப் பணிசெய்த பண்பை நினைந்து போற்றுகின்றேன்.எந்தச் சபையையும் தன் ஆற்றலால் +ர்க்கின்ற சிறப்பு இவருக்கு இருக்கின்ற பெரும்கிறப்பாகும். நாடக மேடையிற்' படவேண்டுமா? நாட்டுக் கூத்தில் ஆடவேண்டுமா? வழக்காடுமன்றில் வாதிட வேண்டுமா? அனைத்திலும் தன் ஆற்றலினை >வளிப்படுத்தும் அபூர்வ வித்தகர் இவர் எவர்க்கும் இரங்குகின்ற இரக்க சுபாவமுடைய இப்பேரறிஞர் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் தலைமையை ஏற்றுப் பலநாறு பிள்ளைகளுக்கு இன்று தந்தையாக விளங்குகிறார். அவரது பிரியபத்தினி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் யாவரினதும் சீரிய சிறப்போடு மணிவிழாநாயகர் பல் லாண்டு, பல் லாண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழ பார்வதிபரமேஸ்வரனைப் பிரார்த்தித்து வாழ்த்தி அமைகின்றேன்.
மதிகல்வி அன்புமிக உடையவர்கள் மேலேர்'
செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன்
ノ - -ܠ
 

1ன்ைமுகதரிசனம்.
/
ست ست ست ست ست ست طاقك) قال 525 இலக்கியம் மொழிக --
மாம்பழம் இனிக்கும் மங்களத் தமிழில்
மன்னவன் புகழைச் சொல்லும் ஏழை தேன்குளம் தன்னில் நீந்திடும் அன்னவர்
தாளையும் பணிந்திடலாமோ, மெல்ல ஊர்வலம் போகும் தென்றலில் ஏறி
பூமழை பொழிந்திடலாமோ,சின்ன பாலகன் நானும் பொன்மணி இன்றி
புன்னகை சிந்தி என்கவி படிக்கின்றேன்
இருளினைப் பிளந்து ஒளியினைப் பாய்ச்சித்
தமிழினை வளர்க்கும்எங்கள் தமிழே! கருவிழி மூடிப் பார்த்தாலும் உங்கள்
காட்சியே தமிழாய்க் கணிவது கண்டு பொருளினை ஈட்டாப் புதியவன் என்று
சிறுமணம் சிந்தித்த பொழுதில் இன்று நறுமணம் வீசும் மணிவிழா முன்றில்
நாயகனே உங்கள் நல்லெண்ணம்
- வாழ்த்துகிறேன்
தமிழெனும் கடலிற் போகும் திங்கள்
தந்தொரு கல்வியெனும் ஒடம் தமிழில் அமிழ்தெனும் பொருள் கடைந்து அள்ளி
அளிக்குமோர் அன்பு உள்ளம் என்றும் இமைப்பினில் இனிய பாடல் வழங்கும்
இலக்கியச் சுரங்கம் இன்று வாழ்க்கை அமைப்பினிற் படிகள் ஏறினாலும் பள்ளம்
பார்க்கும் நல்ல உள்ளம் வாழ்க.
கவிஞர் கு. றஜிவன்)
ཡོད

Page 47
சண்முகதரிசனம்.
/ ཡོད༽ பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கலாநிதி
ஆ. வேலுப்பிள்ளை
அவர்கள்
நூலாசிரியர்கள் தொண்டைமானாற்று ஆற்றங்கரையான் பற்றிக் கள ஆய்வுமூலமாகவும் கட்டுரைகள் மலர்கள் இலக்கியங்கள் மூலமாகவும் பல்வேறு தகவல்களைத் தேடித்தந்துள்ளனர் இத்தகவல்களை அழியவிடாது பாதுகாக்க வேண்டும். என்பது அவர்களுடைய நோக்கம் அந்த நோக்கம் நிறைவேறுகிறது. இவ்வளவு பிரபலமாக இன்று விளங்கும் சந்நிதியானுக்கு இருபதாம் நூற்றாண்டுக்கு முந்திய நிச்சயமான எழுத்துச்சான்று எதுவும் இல்லாமலிருத்தல் வியப்பாக உள்ளது. செவிவழிச் செய்திகளும் ஐதீகங்களும் இன்றைய நடைமுறைகளுமே மூலாதாரங்களாகின்றன. இவற்றைப் பண்பாட்டு மானுடவியல் முறையில் விளக்கிப் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க நூலாசிரியர்கள் முயன்றுள்ளனர்.
(ஆற்றங்கரையான் நாலுக்கு (1989) வழங்கிய அணிந்துரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்தறைத் தலைவரும்
பேராசிரியருமாகிய கலாநிதி. ஆ. வேலுப்பிள்ளை கூறியது.)
ஆ. வேலுப்பிள்ளை.
ノ - ܢܠ
 

ஒன்முகதரிசனம்.
حديد - سم---- - - - سعجععمستعمحـ
/
திரு. ஆ. மு. பாக்கியநாதன் அவர்களின் (தலைவர்
பனை அபிவிருத்திச் சபை யாழ்ப்பாணம்) வாழ்த்துச் செய்தி
தமிழ்வளம் சிறக்கவும் தரணியெல்லாம் அதன் புகழ் பரவிடவும் அயராது உழைத்து வரும் கோமகன் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் “மணிவிழா” காணும் இந்நன் நாளில் அவர்தம் சேவையைப் பாராட்டி பனை அபிவிருத்திச்சபை மனமார வாழ்த்துகின்றது.
'பனை பல நாட்டி மனை வளம் சிறக்க பனை வளம் காப்போம்.
இடர் சூழ்ந்த இக் கால கட்டத்தில் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மகத்தான சேவை செய்து வரும் எனது குருவான பேராசிரியர் உயர்திரு அ.சண்முகதாஸ் அவர்கட்கு மணிவிழா நடைபெறுவதையிட்டு Mெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது தாய் மொழியையும் சைவ சமய மேம்பாட்டையும் உலகெங்கும் பரப்பி அன்று தொட்டு இன்று வரை என்றும் எம்மண்ணிலிருந்து சேவையாற்றும் பேராசிரியர் அவர்களின் மணிவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்று வாழ்த்துவதோடு, அவர்தம் துணைவியாரான மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் எனது குருவானவர் ஆவார்
இருவரும் இன்னும் பல்லாண்டு காலம் இவர்களுடைய பிள்ளைகளுடன் எமது தமிழ் மண்ணில் எம் மக்களின் மேம்பாட்டிற்காக சமூக நலன் பேணி உயர் வாழ்வு வாழ்ந்து மகிமையடைய வேண்டுமென்று திருவருளைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
தலைமை அலுவலகம், ஆ.மு.பாக்கியநாதன்
53.கண்டிவீதி, பனை அபிவிருத்திச் சபை தலைவர் யாழ்ப்பாணம்,
Uதொலைபேசி 2034 பனைஅபிவிருத்திச் சபை
༥ ྋ ༥ ༧་༣༡ ། ། །

Page 48
சண்முகதரிசனம்
( மணிவிழாக் காணும் பேராசிரியருக்கு ཡོད༽
“கந்தர்சனின’ வாழ்த்துக்கள். சுந்தரத் தமிழன்னை மகிழ்வது போல சுந்தர்சனும் உங்கள் மணிவிழாவினால் மகிழ்கிறான் இத்தமிழ்ப் பதியில் எம்தமிழ் வளர்க்கும் ஈழத்துத்தமிழ்ப் பேராசிரியரை வாழ்த்துகிறான்.
刃" மின்சார உபகரணங்கள் 2.
மின்மோட்டார்கள் மின்சாரத்தில் இயங்கும் அலங்காரப் பொருட்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், சமையலறை உபகரணங்கள் பி.வி.சி. நீர்க்குழாய்கள் இணைப்புக்கள் யாவற்றையும்
மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாயமான விலையிற் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஸ்தாபனம்.
தொலைபேசி மூலமோ பக்ஸ் மூலமோ ஒடர்கள்
ஏற்றுக்கொண்டு உரிய இடத்திற்கு துரிதகதியிற் பொருட்களைச் சேர்க்கும் ஒரே ஸ்தாபனம்,
வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்றுச் சேவையாற்றும் ஒரே ஸ்தாபனம்
6 6 ● O கு அ 9
மத்திய சந்தை முன்பாக, பிரதான வீதி,
-மானிப்பாய்.- பக்ஸ் இல 021-2751 தொலைபேசி இல 021-2751
لر

பேராசிரியர் அவர்களின் குடும்பவிருட்சம்

Page 49

Iண்முகதரிசனம்.
அயலிலிருந்தே அறிவோம் எங்கப் பேராசிரியரை உயர்வான
கல்வியாளனுக்கு எடுக்கும் இம்மணிவிழா மாண்புற வாழ்த்துபவர்கள்.
அபிராமி உணவகம்
வானதி உணவகம்
சிற்றுண்டிவகைகள் சிறந்த மதியபோசனம் உற்றபொழுதில் ஒடர் உணவுவகைகள் அனைத்துக்கும்
அபிராமி உணவகம்
இல 214 முறி பொன். இராமநாதன் வீதி திருநெல்வேலி. யாழ்ப்பாணம்,
TP 021 -2360 v
“மங்கை சில்க்ஸ்’ aர் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உயர்ந்த தமிழ்ப்பற்றால் தமிழுள்ளங்களில் உறைந்த உத்தமர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் மணிவிழா தமிழ்
மண்ணுக்கோர் தனிவிழா 泌
ஏற்றமிகு ஜவுளிகளின் எழில் மிகு காட்சியகம்
Iமங்கை சில்க்ஸ்
MANGA SKS
இல: 8 நவீன சந்தை சுன்னாகம் 8, NEWMARKET CHUNNAKAM.
لر  ܼܲܢܠ
í V/ v / v :

Page 50
} (೦||||||||
தமிழுக்குத் தொண்டாற்றித் தரணியில் மணிவிழாக்கா)ைப் தகைமைசால் பேராசிரியரை பேரன்புடன் வாழ்த்துவோர்
துர்க்கா ஸ்ரேஷனேர்ஸ்
பேரூந்து நிலையம், சுன்னாகம்.
f பாடநூல்கள் I வண்ணமிகு வாழ்த்துக்கள்
காகிதாதிகள்  ெஇலக்கிய சஞ்சிகைகள்
 ெதரமான நபர் ஸராம்ஸ
அனைத்தையும் மாணவர்களுக்கு இரண்டு தசாப்தமாக வழங்கி புகழ் பெற்ற ஸ்தாபனம்
துர்க்கா ஸ்ரே2னேர்ஸ்
2 LifODIDLJITGmi: - FLUTT - LỊ6õLubimöö
. ;
மணிவிழாக் காணும் பேராசிரியருக்கு மக்மிலன் புத்தகசாலையினரது வாழ்த்துக்கள் கலவித011 (iii புத்தகங்களும், (iiiக் கெibளும் பிறிவில் 1ர்ந்த நூல்களும் இங்கே விற்பனை (ஆகின்றன
மக்மிலன் புத்தக சாலை
இல; 4 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
மங்கலம் பொங்கும் மணிவிழா நாயகனை வாழ்த்துகிறோம். 'கம்பியூட்டர் ருடே' கிடைக்கும் இடம்
T.P 28-7 ། ཕྱི་མའི་ 153,மின்சாரநிலையவிதி, யாழ்ப்பாணம்.
ン
 

Modibos obTLD.
/ー N
ás றக் dክ
hl bid 6 gb s 65 இை is:
!வி أمه flip
ናllዐ፴) வாழ்த்துக்"
பலசரக்கு பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் எப்பொழுதும் ஒரே இடத்திற் பெற்றிட நாட வேண்டிய இடம்
8?2e27/F // گئی۔
p
SRMAYEWAA S9RES
மணி விழா நாயகரை மணி விழா நாயகரை வாழ்த்துகின்றோம். வாழ்த்துகின்றோம்.
பல்பொருள் வாணிபக்கின் d
ருெ த்தி அழகு சாதனப்பொருட்களை
என்றும் பெற்றுக்கொள்ள
ଧୃଦ୍ଧି 』
பலவருட அனுபவம் பெற்ற ஸ்தாபனம்
விகரன்ஸ்
*ழகுமரபும்
இல: 24 கே.கே. எஸ் வீதி நவன சநதை,
.சுன்னாகம். சுன்னாகம் ܢܠ

Page 51
சண்முககரி' ||
ཡོད༽
அகவை அறுபதுக்கு ஒரு வாழ்த்து
ஈழத்தமிழர் அ. சண்முகதாஸ் அவர்கள் காலத்தால் மறக்கவொண்ணா கல்வி கலைத்துறையில் காவலன் 乏 அகவை அறுபதை நிறைந்து மணி விழாக் கானும் நாயகரை
பூபாலசிங்கம் புத்தகசாலை நிறுவனத்தார்
வாழ்த்துகின்றார்கள்
சிறந்த நூல்களின் உறைவிடம்  ெகல்வித் துறை சார்ந்த அதிபர், ஆசிரியர்கள்,
மாணவர்கள் தங்கள், தேவைகளை ஒரே இடத்தில்
பூர்த்தி செய்யக்கூடிய சகல நூல்களையும் அப்பியாசப்
புத்தகங்களையும் பாடசாலைக்கு வேண்டிய உபகரணப்
பொருட்களையும் எப்பொழுதும்
பெற்றுக்கொள்ளக் கூடிய நிறுவனம்.  ெசஞ்சிகைகள், பத்திரிகைகளின் முகவர்களும்
இவர்களே!
காலத்திற்கேற்ற கலண்டர், டயறி, வாழ்த்துக்களின் உறைவிடமும் இதுவே. நீங்கள் அனைவரும் நாட வேண்டிய நல்லதோர் நூலகம்.
பூபாலசிங்கம் புத்தகசாலை
TRUST COMPLEX,340,352, Sea Street, Colombo - II. Telephone ; 422321. Fax : 94-1-3373.13. 44, ஆளப்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்

ன்ைமுகதரிசனம்.
ཡོད
OHELLIAHSIVASAMY
CSINASAMYS COMPANY
CUSTOMSHOUSE CLEARNG AGENTS
(Regd. No D/CHA/160)
(A/G/3, SANCHIARACHCHI GARDEN,
COLOMBO-12
Phone:-449,371.3246 15 ΕAX. - O4- - 46665 Ο.

Page 52
  

Page 53
ஈண்முகாரி ! } }ነ † :
பல்கலை வேந்தன் மணிவிழா பாங்குடன் மலர நல்வாழ்த்துக்கள்
நல்லதோர் உலகம் தமிழில் கானும்
நாயகனின் மணிவிழா சிறக்கட்டும்.
மணிவிழா நாயகரை குழுவினரை 3.) i 数 வாழ்த்தி நிற்பவர்கள்
ஓம் குேண்ணறுவனத்தம்
கே. கே. எஸ் வதி. சுன்னாகம்.
PIILAYAR OFFSE PRINING
Computer typesetting Offset printing Binding books of all types
பிள்ளையார் அச்சகம்
676 , பருத்தித்துறை வீதி.
நல்லூர், யாழ்ப்பானம்,
ノ ܢܠ

சண்முகதரிசனம்.
s ཡོད
அகவை அறுபதை நிறைத்து அண்ணைத் தமிழ் நிலத்தில் 2 கந்த மணிவிழாவைக் காணும் பேராசிரியரை வாழ்துபவர்கள் சிறந்த சேவையில்
60 ஆண்டுகளை நிறைந்து நிற்கும்
சன்லைற் opiya நிறுவனத்தார்.
பேருந்து நிலையம், uspLIs60Isb
சன்லைற் கொமினிக்கேஷன்
(T.P.2741) சன்லைற் மல்ரி சேவீஸ்
கிளை ஸ்தாபனங்கள்
கச்சேரியடி, யாழ்ப்பாணம்
gjyLUTeT BLITLBLITETOJi Lilyglotisit,
dheOLLIST BLENLisi i Guf(S56), விருப்பத்திற்கேற்பறைக்கிளினேர்ஸ்
சனலைற றைக்கிளினர்ஸ்
الصـ ܢܠ

Page 54
சண்முகதரிசனம்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் மணிவிழா அமைப்பு நன்கொடை
நல்கிய்ோர் விபரம்
(ou JÁT சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பேராயர் S. ஜெபநேசன் சந்நிதியான் ஆச்சிரம கலைபண்பாட்டுப் பேரவை
அம்பாள் களஞ்சியம் கனகசபை நடராசா S.ரஞ்சிதமலர் இரா.சுந்தரலிங்கம்
A.அருள்ராஜா S.லிங்கநாதன் க.அருள்நேசன்
க.கனகசிங்கம்
E.S.Guy übt 16otib மு.ஜெகதீசன் K.செல்வலிங்கம் Siva Narumanab poonga S.K.Shami JAFFNATRADERS S.S. Enterprises. Balavinayagar Motors
Insurance Broker A.M.T. Iransport Service
S.V.M (PVT) LTD
குகன் ஸ்ரோர்ஸ் பூரீசக்தி ஸ்ரோர்ஸ்
திருமதி வீரமங்கை
திரு.கு.கங்கைவேணியன் Prakash Transport Services Eswaral Bagawan & Company R.P Sriharusingh பூபாலசிங்கம் புத்தகசாலை
6ήιουτσιD
5,000
சட்டத்தரணி சிரேஸ்டவிரிவுரையாளர் வடக்கு கிழக்குமாகாணப் பரீட்சை ஆணையாளர் ரூபி நகையகம்,யாழ்ப்பாணம். கொக்குவில் சிவகணேசன்,புடைவையகம் மேலதிக மாகாண கல்வி அலுவலகம் u 1ypüUT680Tüb
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
Colombo No 95, K.K.S Road Jaffna 302. Hospital, Road Jaffna. Colombo. 42 C Galle Road WelaWatta Colombo-6
Colombo No 02/4 Wolfendha Street Colombo-l3
22 Dam Street Colombo-l2 ஆஸ்பத்திரிவீதி, யாழ்ப்பாணம். ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் விரிவுரையாளர், ஆங்கிலத்துறை, யாழ். பல்கலைக்கழகம், வேணிகளஞ்சியம்,யாழ்ப்பாணம் Colombo
Colombo.
Colombo
சிவசாமிஸ்தாபனம் (திரு.சி.சிவசாமி)
ஈஸ்வர வான்
பேராசிர்யா அ. சண்முகதாஸ் மணிவிழாஅமைப்பு
10,000
5,000 5000
250 5,000
1500 500
500 250
1000 000
500
200 3.00 3,001 3.001 3,00
300 6,000
10,000
5,000 1,000
1,000
000 1,500 5,000 5,000 5,000 5,000 10,000 5,000
000
N

7
ஈழத்திருநாட்டிலிருந்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றுகின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்ஆய்வுப்பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மணிவிழா பொருத்தமானது போற்றத்தக்கது இலங்கை வங்கியும் வாழ்த்துகின்றது. இலங்கை வங்கி தேசத்தின் வங்கியாளர். இலங்கை வங்கி
சிறுவர்களுக்கு வழங்கும் ரண் கெசூளு மிலேனியம் ப்ள்ஸ் சிறுவர் சேமிப்புத்திட்டம்
சிறு குழந்தைகள் உலகத்தின் பக்கம் தமது கவனத்தைஇலகுவாகச் செலுத்துகின்றார்கள். அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நாளைய உலகம் இன்றையதைப் போன்றதல்ல. அது அதிவிசாலமானதாகும் கல்வி தொழில்நுட்பம் என்பன நாளுக்கு நாள் முன்னேறிச் செல்கின்றன. இவற்றை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பணம் தேவைப்படுகிறது. அவ்வாறெனில், அதற்காக இன்றிலிருந்தே காத்திரமான அத்திவாரம் ஒன்றை இடுவது வளர்ந்தோர் ஆகிய எமது கடமையாகும் மறுபுறத்தில் வளர்ந்தோர் ஆகிய எமக்கு பாரதூரமான இடையூறுகள் ஏற்பட்டால், அல்லது அகால மரணம் சம்பவித்தால் எங்களுடைய குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் சகலதும் வெறும் கனவாக மாறிவிடலாம். இதைக்கருத்திற் கொண்டே இலங்கை வங்கி ரணி கெகுளு សំរ៉ែ ப்ளஸ் கணக்கு முறையை ஆரம்பித்தது. ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இது கைகொடுத்து உதவும் உங்கள் உழைப்பில் இருந்து உங்களுடைய குழந்தைகளின்
Bank of Ceylon
ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். 一ノ ܢܠ
N

Page 55
வனங்கி வாழ்
நிறைவுக்கோர் நிலைய
நெடுமறைத் தமிே துறைதொறும் சோதி ய தொன்மையாம் த இறையருள் ஆனைபெ ஈழத்தில் நின்றாய் பொறையுள்ள அறிவே
பொழுதெல்லாம் (
மணிவிழா நிறைவா பனை அபிவிருத்திச்
வாழ்த்துக்க
எங்கள் பனை எங்கள் தாய்நாட்டின் பாரம்பரியமான வள உச்சியில் இருந்து பாதம் விரை எமது தேவைக் உணவுவகைகளைத் தயாரித்து உண்ணக்கூடியதா மடக்க கூடிய ஒளடதமாகவும் உள்ளதென்பது ஆய்வுகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. பனம்பெ உள்ள காறலில் "பெக்ர்ன்” என்ற மூலப்பொரு கட்டுப்படுத்தக்கூடிய எதிர்ப்பு சக்திகளும் : கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதயத்தின் தசை (கொழுப்பு) கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், மற்றுப் | பல நோய்களையும் கட்டுப்படுத்துகின்றது. ஆக பயன்படுத்தும்போது சுவைக்காகக் காறலை நீக்காமல் வருவதே சிறந்தது. ஒரு நாளைக்கு ஒரு பனாட்டுத்து தேவையில்லை (நோய் அணுகாது) எனும் முதுமொ
ܓ¬ܢ
வாழ்வாங்கு வாழலாம். ܘܓܝ ܨ
தலைமை 9تگىHOO[ பனை அபிவிருத் இல-53 கண்டிவீதி -
தொ.பே.இல.

(3ວຽmb
LDIT60TTU up u IT60THul T60TTU, e. மிழைக் காக்க ற்றே
வேந்தே உன்னை வணங்கி வாழ்வோம்.
க நிறைய σωνυμί (τή σί 5ள்
எவளம் ம் பனை வளமாகும். பனைமரமானது கு மிகவும் பயன்படுகின்றது. நிறைய கவும் பல நோய்களில் இருந்து எம்மை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ாருட்களில் (பழம் கிழங்கு, ஒடியல்.) ரும் 6வகையான பக்ர்ரியாக்களைக் உள்ளதென மேற்படி ஆய்வுகளில் நார்கள் பலமடைதல், கொலஸ்ரோலைக் காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற வே பணம்பொருட்களை உணவாகப் காறலுள்ள பனம்பொருட்களை உண்டு ண்டு வீதம் சாப்பிட்டு வந்தால் வைத்தியர் ழிக்கமைய சிறுவர்முதல் பெரியோர்வரை
6).j6)35lb திச் சபை யாழ்ப்பாணம் 2034.