கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001

Page 1

கட்டுரைகளும் ಹಿರಿಯಾ
கதாஸ் அவர்களின்
- யாழ்ப்பாணம்
。
| } /AV RSSANNAVV
atha S Felicitation e - Jafna.

Page 2


Page 3
ரோசிரியர் அ. சண்
இணிைவிழா அறைப்
ళ్ల
盛敏
 
 

க் கட்டுரைகளும் க்கியங்களும்
ஏபாலன்
முகதாஸ் அவர்களின் புே - யாழ்ப்பாணம்

Page 4
ଝୁଡ଼୍ é á * மலரின் பெயர் - 6
- Ly
5
தி
மலராசிரியர் - தி
பதிப்பு - 2
அச்சுப்பதிப்பு - 5 (t
ந
(Name of the (agazine - S
SPublishers - 9
C
(Editor ~ 5Z
1St (Edition - 9
9Pritcrs - C
 
 

STS SONTS2
ண்முகதரிசனம்
பராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் 1ணிவிழா அமைப்பு - யாழ்ப்பாணம்.
லவர் வளவு, 28 பலாலி வீதி, ருநெல்வேலி.
ரு. பா. தனபாலன்
001 (முதலாவது) தை
ங்கை ഉ(fബ്ന பிறிண்டேஸ் பிறவுண் வீதிக்கு அருகாமையில்) ாவலர் றோட் யாழ்ப்பாணம்
Shanmufatharisanam
Prof. 4(Shanmugathas a9eficitation
ommittee faffna.
(r. ÇZB. 6)hanahasan
(anuary 2OO1
థ్ర్యో
angai Offset Sprinters - 9affna

Page 5
oa e o sees 560
தனத்தன தான வாழ்க நிரந்தரம் வாழிய வாழிய6ே வான மளந்த த வண் மொழி வா ஏழ் கடல் வைப் இசைகொண்டு எங்கள் தமிழ்பெ என்றென்றும் வா சூழ்கலி நீங்கத் துலங்குக வைய தொல்லை விை சுடர்க தமிழ்நாே வாழ்க தமிழ்மெ வாழ்க தமிழ்மெ வானம் அறிந்த
வளர்மொழி வா
- DST
 

தனத்தன தான தந்தான.
வாழ்க தமிழ் மொழி
னைத்தும் அளந்திடும்
ழியவே!
பினுந் தன்மணம் வீசி
வாழியவே!
மாழி எங்கள் தமிழ்மொழி
ாழியவே!
தமிழ்மொழி ஓங்கத்
85GD
னதரு தொல்லை யகன்று :ས་:
L
ாழி வாழ்க தமிழ்மொழி
Ty(3u! தனைத்தும் அறிந்து
uGou
கவி சுப்பிரமணியபாரதியார் -

Page 6
தலைவர் - திரு. திரு {பீடாதிபதி கல்லூரி)
செயலாளர் - மதுரகவி
பொருள். .ார் - திருமதி.
உபதலைவர் - கவிஞர்.
உப செயலாளர் - செல்வி.
பத்திராதிபர் - ö. Ut. {மலராசிரி
 

நாவுக்கரசு கமலநாதன்
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்
காரை. எம். பி. அருளானந்தன்
ஞா. கணேசநாதன்
இ. குகதாசன்
சு. சுகந்தினி
தனபாலன் uur)
நித்தியானந்தன் tj. të gra36of தவகோபால்
... ġbir DJ Tegtr
கனகராஜா

Page 7

'0N100% qırış, suo siglossos qif@rissos sunī£1999,
HIJ Oos@> Ióiso||goodi 199ųogostoso Q.911€œ(f)1909 os@ (Tn)?|[TTg) 1çe-isoopops@sure

Page 8


Page 9
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் தமிழு நிலையில் உள்ளவர்களில் முக்கியமானவ அவர்கள். ஈழத்திலும் சர்வதேச ரீதியாகவும் வளத்தையும் பண்பாட்டு எழுச்சியையும் ஏற் மணிவிழா. தமிழர்களின் நன்றியறிதலை வெளி
பேராசிரியர் அவர்கள் தமிழால் பதினேழுநால்களையும் இருநாறுக்கும் வெளியிட்டவர், சிறந்த மாணவர் பரம்பை ஆய்வுகளை வழிப்படுத்தபவர்.
1988ம் ஆண்டு சர்வதேச யார், ய இவரைத் தனது சாதனையாளர்பட்டியலில் ே இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் இருந்த மனைவியார் கலாநிதி மனோன்மணி உயர்கல்வியியல், சமூகவியல் சேவைகை திகழ்கின்றார். தமிழியல் மொழியுணர்ச்சி மிக்க
மொழியுணர்ச்சி என்பது தேசிய உண கலைகள், வெளியீடுகள் என்பவை வளர்ச் பண்பாடே மொழியை நிலைக்கச் செய்யும். பெருமையாகிவிடாது. சகல தறைகளிலும் வி இந்நோக்கத்தோடு, கல்விப் பொதுத்தராதர மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு 9) ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக இம் மல
தமிழியல் ஆய்வுகள் தனிநிலை ஆ 39600) gigp60p (Inter disciplinary approac. வேண்டும். பொதுவாக தமிழ் மொழி ஆராயப்பட்டளவுக்கு புதிய மாற்றங்களுக்கு ஆய்வுகள் குறைவாகவே மேற்கொள்ளப்பட் படைப்பிலக்கிய வடிவ புதிய சமூகவியல் பொருத்திக் காட்டும் ஆய்வுப் போக்குகளே சாட்டப்படுகின்றது. இவற்றை மாற்றி ! பயன்பாட்டிற்கும் எழிச்சிக்கும் உதவும் சிறுமுயற்சியாக இம் மலராக்கம் உள்ளது.
 

க்கும், சமூகத்திற்கும் பணி செய்து முதன்மை 1 பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் தமிழ் மொழி ஆய்வுகளினூடு தமிழ்மொழி படுத்திவரும் பேராசிரியர் அவர்களுக்கு இன்று ரிப்படுத்தம் இதயபூர்வமான நல்விழா.
உயர்ந்தவர். தமிழை உயர்த்தியவர். மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் ஒன்றை உருவாக்கி வருபவர். தமிழியல்
Mai; (International who’s who) tiġßU35b Bahġgbjó 6Na357608.g. (Men of Achievement) உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தலைவராக னி சண்முகதாஸ் அவர்களுடன் இணைந்த )ள ஆற்றி பலருக்கு முன்னுதாரணமாகத்
தமிழ்ப்பற்றாளர் பேராசிரியர் அவர்கள்.
ார்ச்சியின் உயிர்க்கூறு. மொழியியல், அதன் சியடைந்த ஏற்படுத்தம் விழிப்புடன் கூடிய அத்தோடு நிலைப்பது மட்டும் ஒரு மொழிக்குப் 1ளர்ந்து செழிப்பததான் மொழிக்குப் பெருமை. உயர் வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக உதவக்கூடிய பாடத்தறைகள் சார்ந்த ர்வெளியிடப்படுகின்றத.
}ய்வு, ஒப்பாய்வு, பிறதுறைசார்ந்த பல்துறை h) என்ற நிலைகளில் மேலும் விஸ்தரிக்கப்பட யியல் ஆய்வுக்களில் உள்ளடக்கங்கள் ஏற்புடைய உத்திகள் பற்றிய வடிவ (Form) ந்ள்ளன. பெரும்பாலான ஆய்வுகளில் உத்தி, நோக்குகளில் மேனாட்டுக் கோட்பாடுகளைப்
காணப்படுவதாக விமர்சகர்களால் குற்றம் தமிழியல் ஆய்வுகள் குறிப்பிட்ட சமூகப் பல்தறை போக்குகளுக்கு வழிகாணும்

Page 10
கோழைகள் பெருகுவதற்கு வசதிய அமைப்புக்களை ஏற்றுக்கொண்டு சமூகச் நாம் கனவு காண்பத அறியாமை. இதை இ பாரிய பொறுப்பு ஆசியர்கள், பல்கை சார்ந்தவர்களிடமே உள்ளத. இதற்குப் புதி வெளியீடுகளையும் விரைவாக மேற்கெ மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பிரசுரித் இணைய பயன்பாடுகளை விரிவாக்குதலும் அ
இவற்றின் மூலமே எமது பாரம்பரீய மனிதகுல விடிவுக்கும் இயன்றவரை பாடு இதற்குக் கல்வியே கைகொடுக்க வேண் இருந்தது. இன்றவரை இனியும் அது தொட எழுச்சிச் சிந்தனையை பேராசியர் அ. ச சீந்திப்பது பொருத்தமாகவேயுள்ளத.
பேராசிரியர் அவர்களின் மணிவி
வெளியீட்டுக்கு ஆக்கங்களை, மணிவிழா அ வாய்ந்தவர்களின் வழிகாட்டல்களும் ஒழுங் தரத் தயாராக இருந்த போதம் காலவை அவற்றை எல்லாம் பிரசுரிக்க முடியாமை வகு
இதயபூர்வமான நன்றியறிதல்களைத் தெரிவி: நிற்பதாக அத்துடன் மணிவிழாவை வெ அமைப்புத் தலைவர் திரு. திருநாவுக்கரசு மதுரகவி எம்.பி.அருளானந்தன் அவர்களுக் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக

கவுள்ள அரசியல், கல்வி, சமுக, மத *மையும் தமிழின மேன்மையும் ஓங்குமென ாம் தலைமுறையினரிடையே நீக்க வேண்டிய லகழக விரிவுரையாளர்கள், கல்வித்துறை செயற்திட்டங்களையும், தியாகங்களையும், ள்ள வேண்டியுள்ளத. வெளியீடுகளில் நல், கணனி மூலம் இண்டர்நெட், தமிழ் வசியமாகும்.
தாயகத்திற்கும், சீர் i ந்திரத்திற்கும் படும் ஒரு சந்ததியினரை உருவாக்கலாம். ம். எமது உரிமைப் போராகக் கல்வியே வேண்டும். வெற்றி காண வேண்டும். என்ற ண்முகதாஸ் அவர்களின் மணிவிழா நாளில்
ா ஏற்பாடுகளின் முக்கிய நிகழ்வாக ரை வெளியிடுதலும் ஒன்றாகும். இவ் மைப்பின் சில வரையறைகள், நிபுனத்துவம் குபடுத்தியத. மேலும் பலர் ஆக்கங்களைத் ரயறை, இடக்கள் பல இருந்தமையாலும் த்தத்தை தருகின்றத.
த அனைத்த உள்ளங்களுக்கும் எமது ந்தக் கொள்கின்றோம். இறையருள் தனை கு சிறப்பாக ஒழுங்கமைக்க வழிகாட்டிய கமலநாதன் அவர்களுக்கும், செயலாளர் கும் பிவிழா ப்பின் கக்கவர்
шл. дошлој (osugátu) ராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் மணிவிழா அமைப்பு - யாழ்ப்பாணம் உபபீடாதிபதி (கல்வி) ழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

Page 11
சண்முகதரிசனம் - திருமதி. நாச்சிய
சண்முக ஒளி - திரு. திருநாவுக்கர சங்க இலக்கிய ஆய்வும் தனிநா, - பேராசிரியர் அ. சண்முகதாஸ் சூழற்கல்வியும் எதிர்கால இளந்தணி - கலாநிதி மனோன்மணி சண்முகதா சங்கால நகரங்களின் அழிவும் க - பேராசிரியர் செ.பலாச்சந்திரன் தமிழினமும் - தாய் நிலமும் தமிழ் - மதுரகவி காரை. எம்.பி. அருளால் தமிழில் பேச்சுவழக்கும் எழுத்த வ - சொக்கன் திருக்கோயில் பண்பாட்டில் இராே - பேராசிரியர். ப. கோபாலகிருஷ்ண சண்முகப்பீரியா - நாட்டிய நாட8 ~ மகாவித்துவான் ந.வீரமணி ஐயர் பேராசிரியர் அ.சண்முகதாசின் தமி ஆய்வு - திரு. ந.வி.மு. நவரத்தின நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத் நல்லூர் இராசதானியும் திராவிட , நாடகம் - கலை - சிகிச்சை - ே நாட்டியத்தில் கரணங்கள் ஒரு ே - திருமதி. ஞானசக்தி கணேசநாதன் 3. மனித உரிமைகளும் அபிவிருத்தியு மார்ச்சிய அரசியல் கோட்பாட்டின் ~ திரு. பா. தனபாலன்
 
 

ார் செல்வநாயகம்
சு - கமலநாதன் பக அடிகளாரும்
லைமுறையினரும் ஸ் டல் கோள்களின் நிகழ்வும்
மொழியும்
னந்தன் 鲁 பழக்கும் சில உரத்த சிந்தனைகள்
மஸ்வரம்
ខ្ទាយអំ
கம்
ழின் பாவ வடிவ இசை மையம் - ஓர் ாம்
தி - செல்வி. சுகந்தினி சுப்பிரமணியம் மரபும் - திரு. வி. கனகராசா காகிலா மகேந்திரன்
நாக்கு
ம் - திரு. வே. கருணாகரன்
மீள் சிந்தனைகள்
s s 'ዩ

Page 12


Page 13
السط
{
O
N
ဒွိ ဇွဲ.ချီSN
{
čić) C)
இறை2உரு
ஒருவன் கண்ட பொருள் வேண்டுமானால் ஒன்று உணர்த்த வேண்டும். அ சொல்லாற் சொல்லி உ உணர்த்துகின்ற பொருை அறிந்திருத்தல் வேண்டு காட்டு முயலைக் இன்னொருவனுக்கு விள பொருளை விளங்கிக் ஒருவனுக்கு எத்துனைத் முடியாது. ஆனால் அவ உருவத்தைச் சிலையாக விளங்கிக் கொள்ள மான்களின் அநுபூதியிற் சாதாரண மக்களுக்குச் இத்தாற்பரியத்தை
அவனருளே கண்ணாகக் இப்படியன் இந்நிறத்தன் இவனிறைவன் என்றெழுதிக் எனத் திருநாவுக்கரசர் & இறைவனைக் காண இதனைத்தான் மணிவாச “அவனருளாலே அவன் :
அங்கிங்கெனாதபடி பிரப அருவப் பொருளாகிய இ கால தேச வர்த்தமான அநுபூதிமான்கள் தங்க அநுபவித்துள்ளனர்.
வேறுவேறு உருவும் வேறு நூறு நூறு ஆயிரம் இய:

திருமதி நாச்சியார் செல்வநாயகம் சிரேஸ்ட விரிவுரையாளர், இந்துநாகரீகத்துறை, தலைவர் / நுண்கலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ளை மற்றவரும் அறியும்படி உணர்த்த
அப்பொருளையே அவனுக்குக் காட்டி ல்லது அப்பொருளைக் குறிக்கின்ற ஒரு ணர்த்த வேண்டும். அவ்வாறு சொல்லால் ள அதனைக் கேட்கின்றவனும் முன்னரே ம். உதாரணமாகக் காட்டிலே வசிக்கும் கண்ட ஒருவன் அதனைக் கண்ட க்கும் போது அவன் உடனே அதன்
கொள்ளுவான். முயலைக் காணாத தூரம் சொன்னாலும் அவனால் விளங்க னுக்கு முயல் என்ற சொல் குறிக்கும் வோ, படமாகவோ வரைந்தால் அவனால் முடிகின்றது. அதேபோன்று அநுபூதி கண்டறியப்ப்பட்ட இறையருள் வடிவங்கள் சொல்லால் விளக்கும் தகையனவன்று.
காணின் அல்லால் இவ்வண்ணத்தன்
காட்டொணாதே 6-97 கூறுகின்றார் அவன் அருள் வழிநடக்க வேண்டும். கப்பெருமான் நாள் வணங்கி” எனக் குறிப்பிடுகின்றார்
ஞ்சமனைத்திலும் அத்துவிதப்பட்டிருக்கும் இறைவன் உலகுயிர்கள் உய்ய வேண்டி ங்களுக்கேற்ப உருவந்தாங்கி வருவதை ள் அநுபூதியிற் கண்டு உணர்ந்து
வேறு இயற்கையும் ல்கினதாகி
ܥ
P

Page 14
என மணிவாசகள் அநுபூதியிற் குறிப்பிடு வது நோக்கற்பாலது. இப்பிரபஞ்சம் தர்ம நெறியிலே ஒடிக்கொண்டிருப்பது. இதை ஒட்டுபவன் தர்ம சொரூபியாய் உள்ள இறைவன் அவனுடைய அருளாற்றல் உலகைப் பல்வேறு சக்தி நிலைகளில் இயக்கி வருகின்றது. இச்சக்திகள் பல்வேறு தெய்வ வடி வங்களாக ஆகமங்களிலும் சிற்பசாத் திரங்களிலும் கூறப்படுகின்றன. மக்கள் வாழ்வைப் புனிதமாக்க சத்யதரிசனம் பெற இந்த இறைவடிவங்கள் ஆற்றுப் படுத்துகின்றன. சத்தியப் பொருளாகிய இறைவன் அனைத்துப் பொருள்களுடும். நீக்கமற நிறைந்திருக்கும் தன்மை ஞானிகளின் தரிசனத்தில் துலங்கும். ஆனால் சாதாரண மனிதன் அநுபூதி மான்கள் காட்டிய வழியிற் செல்வத னாற் சத்யதரிசனம் பெறுகின்றான்.
மனதை உடையவன் மனிதன். மனப் பொறிமூலமே மனிதன் செயற்பட்டு வருவதை அநுபூதிமான்களும் விஞ் ஞான ஆராய்ச்சியாளர்களும் வெள் ளிடை மலையாக எடுத்து விளக்கு வதை அறியலாம். திருவடிவங்கள் இறைவனை நினைவு கூர்ந்து மனதாற் பற்றிப் பிடித்தற்கிலகுவானவையாகவும் அவன் பெருமைகளை ஒரளவுக்கு அறிவதற்கு கருவிகளாயும் அமைகின் றன. இவ்வுருவங்களை வழிபடுந் தோறும் இவற்றுடன் தொடர்பு பூண்ட அருள் நிகழ்ச்சியையும் நினைக்க வாய்ப்பேற்படுகின்றது. இந்த வகையில் உலகிலே தோன்றிய dupuishabbit அனைத்திலும் காணப்படும் இறைவன் திருவடிவங்கள் வழிபடுவோனுக்கு இறை யருட் பிரவாகத்தை ஏற்படுத்துவனவாய் அமைந்திருக்கின்றன. இவற்றை நம் பிக்கையுடன் வழிபடுபவன் இறையருள் வீச்சிற் புனிதமடைந்து வாழவில் வளம் பெறுகின்றான். இதனையே திருஞான சம்பந்தப்பெருமான்
ஏதுக்களாலும் எடுத்த மொழிாலும்
மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுன்ை எங்கள் சோதி மாதுக்க நிங்கலுறுவீ மனம் பற்றி வாழ்
மின்
C.

சாதுக்கள் மிக்கி இறையே
எனக் குறிப்பிடுகின்றார்.
எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய கரு ணை வள்ளல், தென்னாட்டிற் சிவமாக விளங்கி அருள் பாலிப்பதைச் சைவம் எடுத்துக் கூறுகின்றது. “அரிது அரிது மானிடராதல் அரிது” அத்தகைய மானி டப்பிறவியை உயர்ந்ததாக்க, சிறந்த தாக்க இவ்வழியைப் பின்பற்றுங்கள் என வழிகாட்டவே அன்பாகிய சிவம் தன் சொரூப நிலையாகிய உண்மை நிலையிலிருந்து குணங்குறிகளுடன் கூடிய தடத்த நிலைக்கு இறங்கி வரு கின்றது. அறம் அழிந்து அநியாயம் தலை விரித்தாடும் போது அறத்தைக் காக்க இறைவன் அருட் கோலங் கொண்டருள்கிறான். இவ்வாறு தேவை யேற்படும் போதெல்லாம் இறைவன் அருளினால் உரு கொண்டு உலகை உய்விப்பதையே புராண வரலாறுகள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. இவற் றைக் கட்டுக்கதைகள் அர்த்தமற்ற சம்பவங்கள் என இவற்றின் அர்த்தம் புரியாதவர்கள் பேசிக்கொள்வர்.
“மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமதயானை’
எனத் திருமூலர் கூறுவது சிந்திக்கற் பாலது. மரத்தாலான யானையைப் பார்க்கும் போது யானை என்று பார்ப்பவன் மரத்தைப் பார்ப்பதில்லை. மரத்தைப் பார்ப்பவன் யானையைப் பார்ப்பதில்லை. புராணங்களைத் தெய் வீகக் கண்கொண்டு பார்த்தால் அவற் றின் தெய்வீக அர்த்தங்கள் நன்கு Lyfjui
参 参 - e e சண்முகத் தோற்றம்
உண்மை காலத்திற்கும் தேசத்திற்கும் வர்த்தமானங்களுக்குமேற்ப பார்க்கப் படும் போது வேறுபடுவது போன்று தோன்றினாலும் உண்மை உண்மையே. உண்மையின், அழகின், நன்மையின் ஒரு திரண்டவடிவமாகச் சொல்லப்படு வது ஷண்முக வடிவம். ஷண்முகத் தோற்றம் பற்றிக் கந்தபுராணம் பின் வருமாறு குறிப்பிடுகின்றது.

Page 15
அருவழுதி உருவமாகி அநாதியாய்ப்
j66 ful g6 Bful பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர்
மேனியாகக் கருணை கூர் முகங்களாறும் கரங்கள்
பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன்
SD 6D5(ypu Juj
- கந்தபுராணம் -
மனம் வாக்குக்கெட்டாத மூலப் பரம் பொருள் மனம் வாக்குக்கெட்டக்கூடிய நிலையில் அதாவது அருவமான பொருள் உருவந்தாங்கி உலகை உய்விக்க வந்த திருக்கோலத்தை கச்சியப்பர் மேலே உள்ள பாடலாற் சித்திரிக் கின்றார். சத்தியம் எப்போதும் ஒளிரும் தன்மையானது. சத்தியப் பொருளின் ஒளிப்பிரவாகம் கருணை செய்யும் ஆறு முகங்களையும் பன்னிரு கைகளையும் கொண்ட ஒரு திருவுருவாக உலகத்தை உய்விக்கும் பொருட்டு தோன்றியருளி யது. ஷண்முகத் தோற்றம் பற்றிக் கந்தபுரணம் பின்வருமாறு குறிப்பிடுகின்
Bġbl.
தேவர்களின் துன்பம் துடைக்க சிவ பிரான் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம் சத்தியோசாதம், அதோ முகம் என்னும் ஆறு திருமுகங்க ளோடும் தோன்றித் தமது ஆறு நெற்றிகளிலிருந்தும் ஆறு தீப்பொறி களைத் தோற்றுவிக்க அத்தீ உல கெங்கும் பரவியது. அதைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் பிறரும் அஞ்சினர், சிவபிரான் அவர்களுக்கு அபயமளித்து ஆறு பொறிகளையும், தம்முன் வருவித்து அவற்றைக் கங்கை பிற் சேர்க்குமாறு வாயுதேவனுக்கும் அக்கினிதேவனுக்கும் கட்டளை இட்டார். அவர்கள் அவ்வாறே செய்தனர். கங்கை அப்பொறிகளைச் சரவணப் பொய்கை பிற் சேர்த்தவுடன் ஆறு அருளொழு ர், திருமுகங்களும் பன்னிரண்டு திருக் ரங்களுடைய திருக்குமாரன் தோன்றி அழகியதொரு தாமரை மலரின் மேல் வீற்றிருந்தார்.
零

மறைகளின் முடிவால் வாக்கான் மனத் தினால் அளக்கொணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல
மூர்த்தி ஆறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு
சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந்
தருளினானே
கந்தபுராணம் - திருவவதாரப்படலம், 96
தாமரை மலர்மேல் வீற்றிருந்த குமா ரனுக்குப் பாலூட்டி வளர்க்கும் படி கார்த்திகைப் பெண்களைத் தேவர் பணிக்க அவர்கள் சரவணப் பொய் கையை அடைந்து ஆறுமுகனைத் துதித்தனர். அவனும் அவர்களுக்கு இன்பமளிக்கும் வகையில் ஆறு குழந் தைகளாக ഖറ്റൂഖ് கொண்டார். அவர்களும் மகிழ்ந்து அக்குழந்தைக ளுக்கும் பாலூட்டினர். அக்குழந்தை களின் விளையாடல்களைக் கண்டு அக மகிழ்ந்தனர்.
ஆடவோ ருரவம் செங்கை அறை
யவோ ருரும் நின்று பாடலோ ருரவம் நாடிப் பார்க்க
வோருருவம் ஆங் கண் ஒடவோ ருருவ மோர் பால் ஒளிக்க
வோருருவம் யாண்டுந் தேடவோ ருருவ மாகச் சிவன் மகன்
புரிதலுற்றான்.
- கந்தபுராண்ம் திருவவதாரப் படலம் -121
இதைக் கண்ட கார்த்திகைப் பெண் கள் ஆச்சரியமடைந்து அவரைக் கடவுளென உள்ளன்போடு போற்றித் துதித்தனர். ஒரு நாள் சிவபெருமானும் உமாதேவியாரும் சரவணப் பொய் கைக்குச் சென்றனர். சிவன் உமையை நோக்கி உன் மகனைக் கொண்டு : எனக் கூற உமாதேவியார் குமாரக் கடவுளது ஆறு உருவங்ளையும் தன் னிரு கைகளாலும் எடுத்து அணைக்க ஆறு வடிவங்களும் ஒருருவாயின. இதுவே ஷண்முகனின் தோற்றம் பற்றிய புராண வரலாறு.
声

Page 16
பழந்தமிழரின் தெய்வமாக விளங்கி tவன் முருகன். அல்லது வேலன். வடநாட்டு ஆரிய புராண ஐதிகங்க ளுடன் கலந்த நிலையில் அதாவது ஆரிய திராவிடக் கலப்பின் பயனாக முருக வழிபாடு தன் நிலையிலிருந்து மாற்றம் பெறுகின்றது. அந்த நிலையில் முருகன் கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்றெல்லாம் பெயர் பெறுகின்றான். என அராய்ச்சியாளர் களாகிய வித்தியானந்தன், கைலாசபதி, போன்றோர் கூறுகின்றனர். தற்போது இந்துக்கள் பேணும் வழிபாட்டு மரபுகள் பெரிதும் ஆரிய, திராவிட கலாசாரப் பிணைப்பின் பயனாக ஏற் பட்டவை. மேலும் கிறிஸ்தவ இஸ் லாமிய பெளத்த வழிபாடுகளின் சில அம்சங்களையும் கொண்டு விளங்கு 6չ:5};.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமெ 667. போற்றப்படுபவன் முருகன். இவனுக்கு பல்வேறு வடிவங்களும் பல்வேறு வடிவங்களுக்கான திருப் பெயர்களும் அமைந்து காணப்படு கின்றன. இவையெல்லாம் முருகன் லீலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவையாகச் சொல்லப்படுகின் றன. ஆறுமுகத்தையுடையமையாலே ஆறுமுகன் என்றும், கார்த்திகை மாத ரால் வளர்க்கப்பட்டமையால் கார்த்தி கேயன் என்றும் சரவணப் பொய்கை யிலே தோன்றியமையால் சரவணபவன் என்றும் தேவசேனைகளுக்குத் தலைவ னாக இருப்பதால் தேவசேனாதிபதி என்றும் மேலான உண்மைப் பொரு ளாக இருப்பதனாலே சுப்பிரமணியர் என்றும், தாரகனை வதைத்தமையாலே தாரகாந்தகள் எனவும் இளமைக் கோலத் துடன் இருப்பதனால் குமாரர், குமரன் எனவும், முத்துக் குமரன் எனவும் அழகே @_@G町5 இருப்பதனால் முருகன் எனவும் கிரெளஞ்ச மலையை அழித்தமையாலே கிரெளஞ்ச பேதகன் எனவும் மயிலை வாகனமாக உடைய தால் மயில்வாகனாகவும் வள்ளி மணா ளனாக இருப்பதனால் வள்ளி கல் யாண சுந்தராகவும் ஞான சத்தி பாகிய வேலைக் கையிலுடையவனா

கையால் ஞானசக்திதரன் எனவும் கூறப் படுகின்றான். அவனுக்கு கந்தன் என்ற பெயர் வரக் காரணங்கள் மூன்று கூறப்படுகின்றன. ஆறு குழந்தைகளும் தனித்தனியாகப் பிறந்து பின் ஒன்றா கக்கப்பட்டதெனவும், j60)856 (560)Lu ஆற்றலை வற்றச் செய்பவன் எனவும், கந்து - பற்றுக்கோடு எனவே ஆன் மாக்களுக்குப் பற்றுக்கோடாக இருப்ப வன் எனவும் அவை கூறப்படுகின்றன. அன்பரின் உள்ளக் குகையில் வசிப்ப தனால் குகன் எனவும் 85L DL மாலையை அணிவதாற் கடம்பன் ஆகவும் கதிரைமலைக் கடவுளாக இருப்பதனாலே கதிரேசனாகவும் தண்டா யுதத்தை உடையவனாகையாலே தன் டாயுதபாணியாகவும் இவ்வாறு பல நாமங்களைக் கொண்டு விளங்குகின் றான். இத்தகைய தெய்வத்தின் தெய் வீக வரலாறு மிகவும் விரிந்துபட்டது. இந்த ஆய்வு ஷண்முக தரிசனம் பற்றி அமைவதால் அதற்கமைவாக ஷன் முகனின் தெய்வீக வரலாறு எடுத்துக் கூறப்படுகின்றது.
இந்து இலக்கியங்களிற் தொன்மையா னவை வேதங்களாகும். எனவே சமய வரலாற்றை ஆராய்பவர்கள் வேதங் களை முக்கிய இலக்கியச் சான்றாகக் கொள்வர். ஆயினும் வேதகாலத்திற்கு முந்திய காலத்ததாகக் கூறப்படும் தொல்பொருட்சான்றுகளையும் விடுவ தற்கில்லை. சிந்துவெளிப் பிரதேச DfTasuj மொகஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகளிற் ஷண்முக வணக்கத்தை எடுத்துக் காட்டும் சான் றுகள் இருப்பதாக அறிஞர் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும் எழுத்தா தாரங்கள் எவையும் தெளிவாக்கப் படாததால் அவைபற்றி எதனையும் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
இயற்கைச் சக்திகளுக்கு இறைத் தன்மை கொடுத்து வழிபட்ட தன்மை யினை வேதப் பாடல்கள் காட்டுகின் றன. இயற்கைச் சக்திகள் முப்பத்து மூன்றாகப்பகுக்கப்பட்டு அவை இறைத்
శ్రీF

Page 17
தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுக. றன. அந்தவகையில் முப்பத்துமூன்று தெய்வங்களுள் ஷண்முகன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக் கது. இருக்கு வேதத்திற் காணப்படும் அபம்நபாத், திருத்யஅபத்யன், சோமன், அக்கினி, இந்திரன், வருணன், பிரு கஸ்பதி ஹிரண்யகர்பன் ஆகிய இயற் கைத் தெய்வங்களின் அம்சக் கலப் பாகக் கந்தன் காணப்படுவதாக நாக சுவாமி குறிப்பிடுகின்றார். இருக்கு வேதத்தில் அக்கினி, இந்திரன், வருணன், பிருகஸ்பதி, ஹிரண்யகர்பன் ஆகிய தெய்வங்களுடன் கந்தன் அல் லது குமரன் தொடர்புபடுத்தப்படுகிறான் என ரட்ணாநவரட்ணம் அபிப்பிராயப்படு கின்றார். எனினும் இக்கருத்துக்கள் ஆதாரங்களுடன் நிறுவப்படவில்லை. பிற்பட்ட காலக் குமரக் கடவுளின் பண்புகளைக் கொண்டு அவனுடைய ஆரம்பப் பண்புகளை வேதங்களில் இனங்கண்டு கொள்ள எடுத்த முயற் சிகளாய் இவை இருக்கலாம். வேதப் பாடல்களில் உருத்திரன் அக்கினியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றான். இதுவே பிற்காலத்தில் உருத்திரனும் ஷண்முக னும் ஒன்று என்ற கோட்பாட்டிற்கு வித்திட்டதெனலாம். வேதங்களில் சுப் பிரமணியோம் என்ற சொல் போற் றபபடுகின்றது. இப்பெயர் பிற்காலத் தில் சிறப்புப்பெயராக அமைந்து விளங் குகின்றது. ஆனால் வேதாகமங்களில் இப்பெயர் கந்தனைத் தான் காட்டுகிறதா என்பது ஆய்வுக்குரியது. வேதங்களில் சுப்பிரமணியம் என்ற சொல் மேலான உண்மைப் பொருளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. பிற்காலத்தில் கெளமா ரத்தின் தனிப்பெரும் தெய்வமமாகப் போற்றப்படும் ஷண்முகனின் பரம் பொருட் தன்மைக்கு மேற்போந்த கருத் துக்கள் வித்திட்டிருக்க வேண்டும்.
அதர்வ வேதத்தில் இத்தெய்வத்தி னைப் பற்றித் தெளிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதர்வ வேதத்தில் வரும் "அக்னிபூ” என்ற பெயர் எதிரிகளை அழித்து ஒழிப்பவன் எனப் பொருள்படும். இப்பண்பு இதிகாச புராண காலத்திலே கந்தனுக்கே சிறப்
༤

பாக அமைவதால் இது கந்தனையே காட்டுவதாகக் கொள்வதற்கு இட முண்டு, “உன்னைச் சிலர் அக்கினி புத்திரனென்றும் சிலர் கிருத்திகா புத் திரனென்றும், சிலர் இந்திரன் மகன் என்றும், சிலர் பசுபதியின் மகன் என்றும், சிலர் ருத்திரனின் மகன் என்றும் கூறுகின்றார்கள், நீ எவனாக உள்ளாயோ அவனாகவே உள்ளாய் உனக்கு நமஸ்காரம் உண்டாகட்டும். மேலும் தைத்திரிய ஆரண்யகத்திற் சண்முகனுக்குரிய காயத்திரி மந்திரம் காணப்படுகின்றது. சாந்தோக்கிய உப நிடதத்தில் இத்தெய்வம் மேலான பொருளாகக் கூறப்படுகின்றது.
புராணங்களில் மேற்போந்த கருத்துக் களின் வளர்ச்சியடைந்த நிலையி னைக் காணக் கூடியதாக உள்ளது. இதிகாச புராணங்கள் 3bg.8LDuj தெய்வீக வரலாற்றினைப் பொறுத்த வரை இன்றியமையாத இடத்தினைப் பெறுகின்றன. வேதகால இயற்கை வழிபாட்டிலிருந்து உருவ வழிபாட்டைத் தெளிவாக அறியும் காலமாகச் சிறப் பாகப் புராணங்கள் அமைந்து விளங் குகின்றன. இந்த வகையில் ஸ்கந்த புராணம் ஷண்முகனின் தோற்றம் பற்றிய செய்திகளை எடுத்துக்கூறு கின்ற ஒரு சிறப்பு நூலாக விளங்கு கின்றது. ஷண்முகனின் முறையான தெய்வீக வரலாறு ஸ்கந்தபுராணத் திலேயே காணப்படுவது. ஸ்கந்தம் ஷண்முகனின் பிறப்புப் பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.
“அசுரர்களால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர்கள் சிவனி டம் வேண்ட, அவர் ஆறுமுகத்தோடு பிரகாசிக்கும் திருமேனியைக் கொண்ட னர். இந்நிலையில் அம்பிகையை விருப் பத்துடன் பார்த்தார். பார்த்த நேரத்தில் சிவனுடைய நெற்றிக் கண்களிலி ருந்தும் கோடி சூர்யப்பிரகாசமுடை யதும் காலக்கினிக்கு ஒப்பானதுமான ஒளி வெளிப்பட்டது. ஆறு உருவம் மான அந்த ஒளி உலகம் முழுவதும் வியாபித்தது. இதனால் தேவர்கள்

Page 18
நான்கு திக்குகளில் ஓடினர். பின் கதயற்றவாகளாகிச் சிவனைச் சரண் புகுந்து p6វិuff6 மறைக்கப்பட்ட "ண்களை உடைய தங்களைக் காப் பாற்றும் வண்ணம் வேண்டினர். தேவர்களின் வேண்டுகோட்கிரங்கி சிவன் அவ்வொளியை சங்கற்பத்தால் நினைத்தார். நினைத்த மாத்திரம் அவ்வொளி அவர் முன் அடைந்தது. ஆறு உருவங்களைக் கொண்ட அவ் வொளியானது சூக்குமமாயும் சாந்த மாயும் ஆகித் தேவர்களுக்கு அருகில் நின்றது. இந்நிலையில் சிவன் தேவர் களைப் பார்த்து அக்கினியையும், வாயுவையும் அழைத்து, ஆறு உரு வாய் நிற்கும் ஒளியை எடுத்துக் கொண்டு தேவர்களுடன் தேவநதிக்குச் செல்லும்படியும் அங்கு நாணற்புதரின் நடுவில் விடும்படியும் கட்டளையிட்டார். அக்கினியும் வாயுவும் பயந்தவர்களாய் சிவனை நமஸ்கரித்து தங்களின் மேலான பரம்பொருளின் ஒளியைச் சுமக்க இயலாது என விண்ணப் பித்தனர். சிவன் அவர்கள் வேண்டு தலினால் தாங்கிச் செல்லும் வல்ல மையை அவர்களுக்கு அளித்தான். ஒளியைச் சுமந்து சென்ற அக்கினி சிறிது தூரம் சென்றதும் களைப்ப டைந்தான். பின் வாயுவும் சிறிது தூரம் சுமந்ததும் களைப்படைந்து ஒருவருக் கொருவர் மாற்றிச் சுமந்தும் சிரமங் கொண்டு மிக்க முயற்சியுடன் கங் கைக் கரையிலுள்ள நாணற்காட்டின் நடுவில் உள்ள தாமரை மலர்க் கூட்டத்தின் நடுவில் விட்டனர். அந்த ஒளியால் கங்கை நீருஞ்சப்பட்டவளாய் பிரவாகம் குறைந்தவளாய்க் காணப் பட்டாள். கங்கை நாணற்காட்டு மடு வின் நடுவில் உள்ள தாமரை மலரின் நடுவில் ஒளியைச் சேர்த்தது. அங்கு ஆயிரம் சூரியனுக்கொப்பான மகேஸ்வர னுடைய ஒளியானது ஆறுமுகங்களை սկւb. பன்னிரண்டு கைகளையும் இரண்டு பாதங்களையும் உடையதும் மிக்க மனோகரமும் சகல உலகங்க ளுக்கும் மங்களத்தையும் ஆயுளையும் விருத்தி செய்கின்றதுமான ஓர் அழகிய சரீரத்தைக் கொண்டு விளங்கியது. ஆறு கார்த்திகைப் பெண்கள் தோன்றி
re अर्ह

அக்குழந்தைக்குப் பாலூட்டினர். சிறிது காலத்தின் பின் சிவன் உமாவுடன் கூட அவ்விடத்துக்கு வந்து குழந்தை யை அணைத்து ஆசீர்வதித்தார். பின் கார்த்திகைப் பெண்களுக்கு அருள் பாலிக்கும் வண்ணம் ஆறு மூர்த்தி களாக ஆனது. கார்த்திகைப் பெண்கள் அறுவரும் தாம் பெற்ற ஒவ்வொரு குழந்தையையும் பாலூட்டிச் சீராட்டினர். இந்நிலையில் சிவன் உமாவுடன் கூட அவ்விடத்துக்குச் சென்றனர். பின் உமை ஆறு உருவத்தையும் ஒன்றாக இணைக்க இரண்டு கால்கள் பன்னி ரண்டு புஜங்கள் ஆறுமுகங்கள் உடைய ஒருவருமாயிற்று.
குப்தப் பேரரசர் காலத்தில் வாழ்ந்த மகாகவியாகிய காளிதாசர் ஷண்முக னாகியகுமரன் பிறப்புப் பற்றிய காவி uULDITáluj குமாரசம்பவம் என்ற நூலைச் செய்துள்ளார். இங்கு குமரன் பிறப்பும் அவன் பாலலீலைகளும் கவிநயத்துடன் வர்ணிக்கப்பட்டுள்ளன. கார்த்திகை மாதர் முலை உண்டும், அமுதும் விளையாடிவரும் குமரனைச் சரவணப் பொய்கையிற் கண்ட உமா தேவியார் அவ்வுருவம் ஆறினையும் கையால் எடுத்தணைத்து உச்சிமோந்து மகிழ்ந்த செய்தியைக் கவிஞர் சிறப் பாக வர்ணிக்கின்றார். ஷண்முகனது அழகைப் பருகுவதற்குத் தனது இரு கண்கள் போதவில்லையே என்று தேவி ஏங்குவதைத் தனது கவித்து வத்தின் மூலம் காளிதாசன் வெளிப்ப டுத்தும் தன்மை ரசனைக்குரியது.
ஆலய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டவை ஆகமங்கள். ஆலயங் களில் அந்தந்த மூர்த்திக்குரிய மூர்த் தங்களை அமைத்து வழிபடும் தன்மை யினைச் சிறப்பாகக் காணலாம். சைவ ஆகமங்களில் இப்போது நமக்குக் கிடைப்பன காரணம், காமியம், வாதுளம், சுப்பிரபேதம் என்பன. கார ணாகமம் கந்தனை வழிபடும் மூர்த் தங்களில் ஒன்றான சண்முகத் திரு வுருவம் பற்றிப் பின்வருமாறு குறிப் பிடுகின்றது. “சண்முக விக்கிரகம்

Page 19
அதன் பெயர் தெரிவிப்பது.ே ல் ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் கொண்டு விளங்கும், ஒவ்வொரு முக மும் இவ்விரு கண்களைக் கொண்டி ருக்கும். சந்திரனின் ஒளியும், முப்பத் திரண்டு மங்கள அடையாளங்களும் இவ்விக்கிரகத்தில் இடம் பெறுவன. இரண்டு கால்களும் வீரக்கழல்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்குவன பின்ன ணியில் மயில் 9LD பெறும். பன்னிரண்டு கைகளில் பத்தில் கத்தி, அம்பு, வாள், கொடி, கதாயுதம், வில்லு, குரிசம், கேடகம், சூலம், தாமரை என்பன காணப்படுவன. மற் றைய இரண்டு கைகளும் அபயவரத நிலையில் விளங்குவன. இதில் சண் முகள் மயிலில் அமர்ந்த நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளார். தனது இடது காலைக் கீழே தொங்கவிட்டவாறும் வலது காலை மடித்த நிலையிலும் தனது வாகனத்தில் காணப்படுவார். இவ்விக்கிரகம் பத்மபீடத்தில் நிற்கும் நிலையில் காட்டப்படின் இருகால்க ளும் சமமாக வைக்கப்பட்டிருக்கும். மேலும் சண்முக விக்கிரகத்தில் ஆறு கைகள் காணப்படுமிடத்து அவை நாகம், வஜ்ஜிரம், சத்தி, அம்பு ஆகிய ஆயுதங்கள் முறையே ஏந்திய நிலை யில் விளங்குகின்றன. மற்றைய இரண்டும் வரத அபய நிலையிலி ருப்பன.
சுப்பிரபேதாகமத்தில் ஆறுமுகன் தோற் றம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. கோயில் அமைப்பில் ஆறுமுக விக் கிரகம் அமையும் முறை பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. உத்தரகாமிகா கமம் தலைநகரில் அமைக்கப்படும் முருகன் ஆலயங்களில் ஷண்முக விக்கிரகம் அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
குமாரதந்திரம் முருகனுடைய தெய்வீக வரலாற்றையும் மூர்த்திபேதங்களையும் கூறும் உபாகமமாகும். குமரனுடைய மூர்த்தி பேதங்கள் பதினாறு என இங்கே கூறப்படுகின்றது. இவற்றுள் ஷண்முகள் இடம் பெறுகின்றார். குமார


Page 20
வனாகப் போற்றப்பட்ட முருகன் ஆறு முகங்கொண்ட கந்தனாக வழிபடப் படும் நெறியினை இங்கே காணலாம். ttரிபாடலிலும் ஆறுதலையும் பன்னிரு அரங்களும் குறிப்பிடப்படுகின்றன. சங்கமிருவிய நூலாகக் கொள்ளப்படு கின்ற திருமந்திரத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் வேறுபாடு காட்டாது சிவனது ஒரம்சமாகவே ஷண்முகன் குறிப்பிடப்பட்டுள்ளான். சிவனது ஒளிவடி வமான சுடரிலிருந்து தோன்றியவனே ஆறுமுகன் என்று அங்கு சுட்டப் படுகின்றது.
“எந்தை பிரானுக்கிரு முன்று வட்டமாய்த் தந்தை தன்முன்னே சண்முகந் தோன்
றலாற கந்தன் சுவாமி கலந்தங் இருத்தலான் மைந்தன் சிவனென்னு மாட்டிக் கொள்
ബj' திருமந்திரம் 1002
மேலும் ஆறுமுகத்துக்கும் சிவனே அதிபதியாக உள்ளவன் என்பதனை
“ஆறுமுகத்தின் அதிபதி நானென்றும் கூறுசமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திரு அம்பலத்துள்ளே வேறின்றி யண்ணல் விளங்கி நின்றா
னன்றே” திருமந்திரம் 2712
எனத் திருமந்திரம் விளங்குகின்றது.
சிவனும் ஆறுமுகனும் ஒருவரே என்பது திருமூலர் கருத்து சிவபிரானுக்குரிய தான ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்னும் ஐந்து முகங்களுடன் கீழ்நோக்கிய அதேமுகமும் சேர்ந்து ஆறுமுகங்களா கும். எனவே சிவனது ஆறுமுகங்க ளுமே ஷண்முக வடிவமாகும். வட மொழிக் காந்த புராணத்தில் “உனது சொரூபமும் எனது சொரூபமும் சேர்ந்து உருவாகியதே ஷண்முக வடிவமாகும்” என உமையம்மையாரைப் பார்த்துச் சிவபெருமான் கூறியுள்ளார். எனவே சிவசத்தியின் ஐக்கிய ரூபமாக விளங்குபவன் ஆறுமுகன் என்பது

காந்தம். இக்கருத்துத் திருமந்திரத்தில் வெளிப்படுத்தப்பட்டமையினை மேற் கூறப்பட்ட செய்யுளின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. திருமூலர் பாடல் கள் ஒரு கடவுட் கொள்கையினை வெளிப்படுத்துவனவாக விளங்குவன. எனவே இவர் பல கடவுள் கொள் கையினை விடுத்து ஒரு கடவுட் கொள்கையினை நிலை நிறுத்துவதன் பொருட்டுச் செய்த முயற்சிகளிற் ஷண் முகனையும் சிவனையும் ஒன்றுபடுத் தியிருக்கலாம். செநவரட்ணம் “ஒரே கடவுளே உலகத்தை இயக்குபவன்” என்ற கருத்து உலகில் உருப்பெற்று வளர்ந்த நிலையினையே திருமூலர் பாடல்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. முருக வணக்கம் சைவத்தில் ஓர் அம் சமாக உள்ளடக்கப்பட்டுச் சிவனே மூலமூர்த்தி என்னும் நிலை திருமூலர் காலத்தில் நிலைபெற்றுவிட்டது. முழு முதற் கடவுளாக ஒருவனே இருக்க (ypiququb. I 60 85668560D6 (p(g? முதற் தன்மை உடையவராகக் கூறு வது அறிவுடைமையாகாது. அதனால் சிவ வணக்கமும் முருக வணக்கமும் ஒன்று சேர்ந்து சிவனே முருகன் முருகனே சிவன் என்றும் நிலை உருவானது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஷண்முகத் தோற்றம் பற்றி அறிவதற் குரிய மூலங்களாக புராணங்களும் ஆகமங்களும் சிற்பசாத்திரங்களும் அமையினும் கச்சியப்பரின் கந்தபுரா ணத்திலேயே ஷண்முகனின் வழிபாட் டுச் சிறப்பியல்புகள் ஓங்கி விளங் குகின்றன. வடமொழிக் காந்தபுரா ணத்தின் முதலாறு காண்டங்களையுங் கொண்டது. தமிழிற் கச்சியப்பசிவாச் சாரியார் அருளிச் செய்த கந்தபுராணம் ஸ்காந்த புராணம் தமிழ் மொழிக்கி ணங்கக் கந்தபுராணமாயிற்று ஷண்மு கன் பிறப்பினைக் கூறவந்த கச்சி uJÚLÍ 3)6)(560)Lu பரம்பொருட் தன்மையினைப் பலவாறு சிறப்பித் துக் கூறுகின்றார்.
விஜயநகர காலத்தில் முருக வழிபாடு சிறப்புப் பெறும் நிலையினை அவதா னிக்கக்கூடியதாக உள்ளது. இஸ்லா

Page 21
மிய படையெடுப்பால் நலிவுற். மக் கள் மத்தியில் ஆண்மையும் வீரமும் பொருந்திய கந்தன் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். முருக வழி பாட்டின் சிறப்பினைப் பொதுமக்கள் மத்தியில் ஊடுருவச் செய்தவர் அருணகிரிநாதர். இவர் முருக வழிபாட் டிலே பூசையிலே நிதமும் ஒதப்படு கின்ற திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, மயில்விருத்தம், வேல் விருத்தம் ஆகிய நூல்களைச் செய்
திருப்புகழ் ஆறுமுகன் பற்றிய சிறந்த தகவலைத் தருகின்றது. குமரகுருபரர் ஷண்முகனின் திருவருள் நலங்களைப் போற்றியுள்ளார். கடந்த நூற்றாண்டில் ஷ ன்முகன் பெருமைகளைப் பாடியவர் களுள் முதன்மை இடத்தை வகிப்பவர் இராமலிங்கவள்ளலார். 20ம் நூற்றாண் டில் தோன்றிய புலவர்களுள் பெரும் புகழ் பெற்றவர்களாக சிறப்பிக்கப்படு வர்கள். கப்பிரமணிய பாரதியார், தேசிக லிங்கப்பிள்ளை. பாரதிதாசன் என்போர் வேதங்களில் தோற்றம் பெற்ற ஷண் முகனின் தெய்வீக வரலாறு ஸ்கந்த புராணத்திற் தனக்கென ஒரு தனித் துவத்தைக் கொண்டு விளங்குவதை யும் பின் தமிழ் நாட்டு முருக வணக்கத்துடன் இயைந்து சோழர் காலத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் மூலம் தமிழ் நாட் டிலும் இலங்கையிலும் செழிப்படைந்த மையையும் அறிய முடிகின்றது. விஜய நகர காலத்திலும் அதற்குப் பிந்திய 18ம், 19ம், 20ம் நூற்றாண்டுகளினதும் ஷண்முக வழிபாடு முருக வழிபாட்டிற் சிறப்பான இடத்தை பெற்று வருவதும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலமான இக்காலத்திலும் ஷண்முக வழிபாடு பேணப்படுவது சைவநெறியை ஆராய்பவர்களுக்குப் புலனாகும்.
சண்முக தத்துவம்
ஷண்முக வடிவம் பற்றிப் பலவகைப்
பட்ட தத்துவக் கருத்துக்கள் காணப்ப டுகின்றன. தேவர்களின் துயர் துடைத்

தற்பொருட்டு இறைவன் தனது பழைய வடிவமாகிய ஆறுமுகங்களாகிய ஈசா ணம், தற்புருடம், அகோரம், வாம தேவன், ஸத்யோஜாதம் என்னும் வெளிப்படத் தெரியும் ஐந்து முகங் களோடு பரமஞானியரின் உள்நோக் குக்கு மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருவதனம் அதோ முக:0ாக உள்ளது. இந்த ஆறுமுகங்களுமே ஷண்முகமாகத் தோற்றம் பெற்றது எனக் கிருபானந்தவாரியார் குறிப்பிடு கின்றார். கந்தபுராணத்தில் வரும்
“வந்திக்கு மலரோ னாதி வானவர்
உரைத்தல் கேளாய்
புந்திக்குள் இடர் செய்யிற்க புதல்வரைத்
தருதும் என்னா
அந்திக்குந் தனது தொல்லைத் திருமுகம்
ஆறுங்கொண்டான்”
என்ற பாடலுக்கு அவர் மேற்போந்த வாறு கருத்துக் கூறுகின்றார். பரமேஸ் வரனுக்கு ஐந்து முகங்கள் தேவிக்கு ஒரு முகம் ஆக ஆறு முகத்திலுள்ள ஆறு நெற்றிக் கண்களிலிருந்து அவர் ஆறுபொறிகளைத் தோற்றுவித்து ஆறு முகனை உண்டாக்கினான் எனச் சிலர் கூறுவர் இது தவறு என வாரியார் குறிப்பிடுகின்றார்.
பிரணவ மந்திரமாகிய ஓரெழுத்தும் பஞ்சாக்கரமாகிய ஐந்தெழுத்தும் ஆக ஆறெழுத்துக்களும் முருகக் கடவு ளுக்கு ஆறு முகங்களாயின எனவும் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
“முகத்திலொன்றதா வவ்வெழுத்துடைய
தோர் முருகன்
நகைத்து முன்னெழுத்தினுக் குரை
பொருளென’
கந்தபுராணம்-அயனைச் சிறைபுரி படலம் 10
ஒமெனப் பருங்குடிலையே யொப்பிலா
மாமுகத்துளொன்றாமவன் தன்மை பார்
6) (Ebi L. If
கந்தபுராணம் அவைபுகு படலம் 134

Page 22
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மேல் கீழ் என்று எங்கும் நிறைந்த தன்மையைக் காட்டுவதே ஆறுமுகம் -:ன்பது மற்றொரு கருத்து மனித னுடைய உடம்பில் தெய்வீகத்தை வளர்த்துக் கொள்வதற்கான ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஸ் டானம், மணிபூரகம், விகக்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்களின் மூலமாக விளங் குபவன் என்றும் யோகிகள் அந்த ஆறு ஆதாரங்களிலும் அவனுடைய திருவரூட் திறத்தை தரிசிக்கின்றார்கள் என்றும் இன்னொரு கருத்துண்டு. ஆறுசமயப் பொருளான பரம்பொருளின் தாற்பரியத்தை உணர்த்துபவனாக ஷண் முகன் விளங்குகிறான் என்பதனை
“அறு சமய சாத்திரப் பொருலோனே அறிவுளறிஷார்க் குணக்கடலோனே”
என்று திருப்புகழும் ஆறுசமயக் கடவுள் வேறுவேறின்றியான்
ஒருவனே யங்கங்கிருந் தன்பர்க்கு முத்திதரு வித்தென்று
யாவாககும அறிவித்த வதனமணியே
என்று திருப்போரூர்ச் சந்நிதிமுறையும் விளங்குகின்றன.
ஆறு தலைகளும் எல்லாப் பக்கங் களும் வியாபித்ததாக “விஸ்வதோ முக” எல்லாவற்றையும் பரந்து எங்கும் நிறைந்துள்ள தன்மையைக் காட்டுவ தாக அமைந்த தத்துவத்தை உணர்த் துவதாகச் சொல்லப்படுகின்றது.
ஏவர் தம்பாலு மின்றியெல்லை திரமலற்
குளள மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய்
வந்ததென்ன (கந்தபுராணம் திரு. அவதாரப்பாடல்) என கந்தபுராணம் மேற்போர்ந்த கருத் தை எடுத்துக் கூறுவதைக் காணலாம். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனும் மனிதனின் ஆறு உட்பகைகளையும் அறுத்து அன்பு, உண்மை, திண்மை, அறம் பொருள், அறிவு ஆகிய தெய்வத்தன் மைகளை வளர்க்க அருளும் அருள் முகம் ஆறுமுகம் எனவும் கருத்துண்டு

ஐம்பூதங்களையும் ஐம்பூதங்களான உடலில் உள்ள உயிரையும் காட்டு வது தான் ஆறுமுகம் என்ற கருத்தும் உளது. ஐம்பூதங்களிலும் இறைவன் செறிந்திருப்பதைத் திருவாசகத்தில் போற்றித் திருவகவலில் மணிவாசகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைத்தாய் போற்றி
இதனுடன் உயிரையும் சேர்த்துக் கூறுவது ஆறுமுக தத்துவம் ஆகச் சொல்லப்படுகின்றது. மனிதனுடைய பஞ் சேந்திரியங்களும் மனமும் சேர்ந்து ஒத்துழைத்தால்தான் அவன் ஆசாபா சங்களிலிருந்து விடுபட்டு ஆத்ம ஞானம் பெறுகிறான் என்பதை உணர்த் துவதுதான் ஆறுமுக தத்துவம் என்பா
b{ឬp6.
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் அனைத் தும் நம் சிற்றறிவின் மூலம் தெரியப் பட முடியாதது. உலகியலறிவு கொண்டு உலகத்தைத்தான் காணமுடியும். அதி லும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூரதிஷ்டிக் கண்ணாடியின் உதவி வேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைகொண்டே காண லாம். அங்ங்னம் ஈஸ்வரனது அருளை அவன் அருட் குணங்களை தர்ம வழியில் நடப்பவனே இறைவனது அருளால் உணர முடிகின்றது. மேலே கூறப்பட்ட குணங்கள் தெய்வீகத்தைத் தம் சத்யவாழ்வால் அறிந்தவர்கள் கூறிய கருத்துக்களாகும். சிவனும் சக்தியும் கலந்த உருவினன் என்று கூறும்போது அவனது பரிபூரணத்தை விளக்குவதாகவும், இறைவன் ஐந்து முகங்களுடன் கீழ்நோக்கிய முகம் இணைந்த தன்மை தன் அடியார்களின் துயர் தீர்க்கத் தன் மேல் நிலை யிலிருந்து கீழ்நோக்கி வருபவன் என்ப தையும், வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மேல், கீழ் என்பது அவனு டைய சர்வ வியாகபத் தன்மையை எடுத்துக் கூறுவதென்பதையும் அறிந்து
g്

Page 23
கொள்ளலாம். மேலும் மனிதனின் ஆறு ஆதாரத்திலும் தெய்வீக சக்திகள் உள். இந்த ஆறு ஆதாரத்திலும் தெய்வீக சக்தியை வளர்த்து ஆக்ஞை என்ற முடிவான இடத்தில் சிவசொரு டத்தை அடைய முடியும் என்பது யோகம் கூறும் சைவ சாதனை. எனவே மனிதனில் இருக்கும் ஆறு ஆதாரங் களின் வழி யோகசாதனையின் மூலம் பூரணத்துவத்தை எய்தலாம் என்பதை ஆறுமுக வடிவு எடுத்துக் கூறுவதா கவும் சொல்லப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஆறு பகைகளாகிய காம, கோச, குரோத, லோப, மத, மாற்சரிய என்பவற்றைப் போக்கி ஆறுவகைத் தெய்வக்குணங்களை வளர்ப்பதே ஆறு முகம் என்பதன் முடிவான கருத்தாக இருக்கலாம். “அரிது அரிது மானிடரா தல் அரிது” என்பது ஒளவைப்பாட்டி யின் தெய்வீக வாக்கு “விடிவாமளவும் விளக்கனயை மாயை' என்பது உமா பதிசிவத்தின் அருளுபதேசம் இந்தச் சரீரம் உபகரிக்கப்பட்டதன் நோக் கத்தை அறிந்து அதன் வழி நாம் செயற்படுவதே 6)6 வாழ்க்கை யாகும்.
வாழ்க்கையில் ஒருவன் துன்பப்படு வதற்கு மூல காரணம் கீழான ஆசை களாகும். மனிதனின் வாழ்க்கையை அழிக்கும் நெருப்பு, கோபம். மனித g8D600 LU இதயத்தைச் சுருக்கி வாழ்வின் மாட்சிமையைக் கெடுப்பது குரோதம் ஈயாத லோபி மனிதனல்லன். சமூகத்திற்கு உதவாதவன். ஒருவன் தான் பிரபஞ்சம் சார்ந்தவன் என்பதை மறுப்பது மதம்.
மற்றவரைக் கெடுப்பது மாத்சரியம் ஆறு உட்பகைகளையும் அறுத்து 은 தெய்வீகத் தன்மைகளான அன்பு, உண்மை, திண்மை, அறம், பொருள் என்பவற்றை வளர்த்து தனக் கும் தன் சமூகத்திற்கும் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் ஏன் பிரபஞ்சம் தழுவிய யாவருக்கும் உபகாரியாய் வாழுவதே சைவ வாழ்க்கையாகும்.
g

இத்தன்மைகளை மனிதன் வளர்க்க வழிகாட்டும் மூலப் பரம்பொருளின் ஜோதிப்பிழம்பே ஆறுமுகம்
“ஆதியொடும் அந்தம் ஆகிய நலன்கள் ஆறுமுகம் என்று தெளியேனே’
என்பது அருணகிரிவாக்கு. வடமொழி யில் பகவான் என்னும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். ஞானம், ஜஸ்வரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் என்பனவே அவை.
“ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி ஆகம அணி மாதவர்கள்”
எனக் காட்டுவது இறைவனின் ஷாட்குண் யத்தையே எடுத்துக்கூறுவனவாகவே உள்ளது.
தெய்வீக தரிசனம்
சாதாரண மனிதன் தெய்வீக தரிசனம் பெறுவது இயலுமான காரியமா எனக் கேட்டால் இயலுமான காரியம் என்று ஞானிகள் கூறுகின்றார்கள். இராமகி ருஷ்ண பரமகம்சர் இதுபற்றிக் கூறு வதாவது
“ஊனக் கண்கொண்டு கடவுளைக் காணமுடியுமா என்ற பேச்செழுந்தது. இல்லை ஊனக் கண்களால் காண முடியாது பக்தி பண்ணும் போது அன்பு மயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகியது அச்சரீரத்துக்கு அன்பு LDUD6 கண்களும் காதுகளும் உண்டு. அவற்றால் நீ இறைவனைக் காணவும் கேட்கவும் முடியும்” மணி வாசகரும் “பக்தி வலையிற் படுவோன் காண்க” எனவும் குறிப்பிடுகின்றார். உண்மையான அன்புக்கு ஆண்டவனே கட்டுப்பட்டவன் பக்தர்கள் இருக்கும் இடமே இறைவன் இருப்பிடம்.
அருணகிரிநாதர்
(>

Page 24
ஆசைகள் த்தனேன் மே
أنه يري، قرر ان رئل الرقيقي (686 وفي 633 3. رئي؛ பான நூலிட்டு நாவிலே சித்ர மாகவே
கட்டி ஞான
வாசம்வீசிப் பிரகாசியா நிற்ப
மாசிலோர் பத்த அணி பாட
மாத்ருகர புஷ்ப மாலை கோலப்ர
வாள பாதத்தில் அணிவோனே
"அன்பினால் விளைந்த ஆரமுதே'
எனக்கூறுவதும் நோக்கற்பாலது. பக் தன் இறைவனை உண்மையிலும் உண்மையான தரிசனம் செய்கிறான். இறைதரிசனத்தில் பக்தனின் அபிலா சைகள் நிறைவேற்றப்படுகின்றன.
இறைவன் உண்டா? அல்லது இல் லையா என்னும் வீணான சர்ச்சை களின் பலத்தால் அவன் அருளைப் பெற இயலாது திடமான நம்பிக்கை தீவிரபக்தி, ஆர்வம், அனுபவம் முதலியவற்றால் மட்டுமே அவனது அருளைப் பெற இயலும்” என்பது மஹான் அரவிந்தரின் அருள் வாக்கு. ஆண்டவனது அருளைப் பரிபூரணமாக அடைந்தவர்கள் நம் நாட்டு ரிஷிகள் தாங்கள் அடைந்த தெய்வீக இன் பத்தை இவ்வையகமும் பெற்றுய்ய வேண்டுமென்ற பெருங்கருணையுடன் வேதங்கள் புராணங்கள், இதிகாசங் கள், பக்திப் பாசுரங்கள் முதலிய பல அருள் நூல்களை அருளி மக்கள் இறைவனது கல்யாண குணங்களை உணர்ந்து அருள்பெறும் மார்க்கங் களை உபதேசித்துள்ளனர்.
கலியுகவரதனாகவும் கண்கண்ட தெய்வ மாகவும் விளங்கும் ஆறுமுகப்பெரு DT66, பழங்காலந்தொட்டே தமிழ் மக்களின் தெய்வமாக விளங்கி வரு கின்றார். இத்தெய்வத்தின் அருள் நலங் களைப் பற்றி ஸ்காந்த புராணம் தொடக்கம் இறை உணர்வுபெற வழிப் U(65gbj6)lg5| FLDLULD.
அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவு வதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன் அவன் உயிர்களின் தந்தை என்று போதிப்பதன் மூலம் அன்பு,
<국

சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற் றுக்களை மக்களின் வாழ்வு நலம்பெற சமயம் உதவுகின்றது. ஆகவே தான் டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Dr. Albert Enistein என்ற அறிஞர் “சமயம் கலவாத விஞ்ஞானம் இல் 60Ig5 JLDuILD G5(b(B' Religion without Science is lane, Science without religio in is blind) என்றும் சிறந்த தத்துவப் பேரறிஞராகிய முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஸ்ணன விஞ்ஞானம் இல்லாத சமயம் மூடத் தன்மை உடையது. சமயம் இல்லாத விஞ்ஞானம் அகம்பாவம் நிறைந்து. Religion without Science is superstitious science without Religion is arrogance) என தற்கால அருளாளர்கள் வரை போற்றி வருகின்றனர். தமிழ் இலக்கி யங்கள் பல ஷண்முக தரிசனத்தின் சிறப்புக்களைளக் கூறுகின்றன. இப் போது கிடைக்கும் தமிழ் நூல்களிற் ஷண்முக தரிசனம் பற்றிக் கூறும் காலத்தால் முந்திய நூல் திருமுரு காற்றுப்படை ஆறுமுகனுக்குகந்த ஆறு படை வீடுகளின் சிறப்பையும் அருள் நலத்தையும் கூறும் இந்நூலில் ஷண் முகனுடைய அருட்பிரவாகம் பின்வரு மாறு சித்தரிக்கப்படுகின்றது.
மனனேர் பொழுதருவாள் நிறமுகனே மாயிருள் ஞால மருவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒரு முகம் ஆர்வல ரேத்த அமர்ந்தினி தொழுகிக் காதலினுவந்து வரங்கொடுத்தன்றே ஒரு
(péblD மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க்கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுறநாடித் திங்கள் போலத் திசைவிளக்குமே ஒரு
முகஞ் செறுநர்த்தேத்துச் செல்சம முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமெடு களம் வேட்
டன்றே ஒருமுகங் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே ஆங்கம் மூவிரு முகனும் மறைநவின் றொழுகலின்
திருருகாற்றுப்படை 90 - 103.
意

Page 25
ஒரு திருமுகம் பெரிய இருள் சூழ்ந்த S. 6)85ub குற்றம் இல்லாது 6) கதிர்களைத் தோற்றுவிக்கும் ஒரு திரு முகம் தன்மீது அன்பு பூண்டவர்கள் துதிக்க அவர்களது குறை நீக்கும் பொருட்டு இசைந்து அவர்கள் பால் இனிமையாக நடந்து அவர்கள் மீது கொண்ட அனபினால மகிழ்நது வரங் களை முழுதும் கொடுப்பது ஒரு திருமுகம், மந்திரத்தை உடைய வேதத் திற் சொல்லிய முறையில் தவறாத அந்தணர்களின் யாகங்களில் தீங்கு நிகழாதவாறு விளங்குவது ஒரு திரு முகம் மக்களுக்கு விளங்காத வேதங் களிலும் பிறநூல்களிலும் மறைந்து கிடக்கும் பொருள்களை ஆராய்ந்து இருவழிகள் இன்புறக் கூறித் திங்களைப் போல எல்லாத் திசைகளையும் ஞானத் தால் விளக்கி நிற்பது ஒரு திருமுகம். திருவுள்ளத்திலே நிகழும் நடுநிலை யைக் கெடுத்துச் சினந்த திருவுள் எத்துடனே பகையசுரரைக் கொன்று யுத்தகள வேள்வியைச் செய்தது. ஒரு திருமுகம், வேடரது மடமை பொருந்திய மகளும் வள்ளிக்கொடி போலும் இடை யினையுடைய இளம் பெண்ணுமாகிய வள்ளி நாயகியோடு நகைத்து விளை யாடும் திருமுகம், என
இகபரசுகங்களை அழிக்கும் திருவருட் சக்தியாகிய ஷண்முகன் பல்வேறு வகையில் அருள் நலம் செய்யும் 660)6Ot நக்கீரர் தன் அகக் கண்ணிற் கண்டு கூறியிருப்பது நோக் கற்பாலது. என்பதை அருணகிரிநாதர் கூறும் பாங்கு நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடியது.
பக்தித் திருமுருக சிறுடன
* பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கும் மமுது கண்டேன்
செயன் மாண்டங்கப புத்திக் கமலத் துருகிட் ருெகிட்
புவனமெற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த
சாகரத்தே
கந்தரலங்காரம் 47
எங்கும் ஏக உருவாய்ப் பொங்கித் ததும்பிப் பூரணமாய் விளங்கும் இறை
<

。
வன் என்னும் இன்பக் கடலில் இருந்து வெளிப்பட்டது. ஓர் இனிமையான அமிர்தம். இந்த அருமையான அமிர் தமே ஆறுமுகங்களும் பன்னிரு தோள் களுமாயத் திகழும் ஆறுமுகப் பரம் Coll_y || (boi i olio00io001 ri:313 இந்த அமிர் தத்ததைக் Ꭽ5o0Ꮫlt ] ob உவட்டாத இன்பம் 201றும பெயரைச் சொன் லாலும் கேட்டாலும், நினைத்தாலும் உள்ளம் உருகும். ஒப்பற்ற ஆனந்தம் பெருகும் தீராத வினைகளெல்லாம் தீரும். எண்ணற்ற நலங்கள் பெருகும்.
குமரகுருபர சுவாமிகள் சகல இடுக் கண்களையும் களைந்து வேண்டிய வரங்களைக் கொடுக்கும் அருள் விழியும் மாமுகங்கள் ஆறும் கொண்ட ஆறுமுகனின் காட்சி பற்றிப் பின் வருமாறு கூறுகின்றார்.
பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டு
திண்டோளும் அச்சம் அகற்றும் அயில் வேலும் கச்சைத் திருவரையும் சீறடியுந் செங்கையும் ஈராறு அருள் விழியும் மாமுகங்கள் ஆறும்
விரிகிரணம் சிந்தப புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற வந்து
- இருக்கண் எல்லாம பொடிபடுத்தி எவ்வரமும் தந்து
புகுந்து உலலாசமாக உளத்திருந்து
கந்தர் கலிவெண்பா 114 117
ஆறுமுகப் பரம்பொருளை ஞானதேசி கனாகக கொண்டு சித்தி எல்லாம் பொறச்சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி உலகுக்குச் சகோதர ஒற்று மையபப பற்றி உபதேசித்த அடியார் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள். இவர் அரு ளிய திருவருட்பா கூறும் வாய். நினைககும மனம், அனைத்தையும் ஆறுமுகனின் தெய்வீக மணம் கமழச் செய்யும் தன்மையது. ஆறுமுகப் பெருமானது திருப்பாதார விந்தங்களை தியானம் செய்தால் இம்மைக்கும் மறுமைக்கும் எண்ணரிய பலன்களைப் பெறமுடியும் என இவர் உறுதி கூறுகின்றார்.

Page 26
நீருண்டு, பொழிகின்ற காருண்டு,
விளைகின்ற நிலனுண்டு பலனுண்டு நிதியுண்டு துதியுண்டு, மதியுண்டு
கதிகொண்டி நெறியுண்டு நிலையு
முண்டு ஊருண்டு, பேருண்டு, மணியுண்டு
பணியுண்டு உடையுண்டு கொடை
Այ60ծI(Բ உண்டுண்டு மகிழவே உணவுண்டு
பணியுண்டு உடையுண்டு கொடையு
முண்டு தேருண்டு, கரியுண்டு, பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவுமுண்டு தேனுண்டு வண்டுறு கடம்பணியு நின்பதத்
தியானமுண்டாயிலரசே தாருண்ட சென்னையிற் கந்தகோட்டத்துள்
வளர் தவமோங்கும் கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச்சைவ மணி
சண்முகத் தெய்வமணியே (திருவருட்பா, ஐந்தாம் திருமுறை, தெய்வ மணிமாலை)
ஆறுமுகப் பெருமானை அன்பால் நினைந்து உருகும் அடியார்க்கு எவ் வித அச்சம்வரினும் முருகப் பெருமானது கருணை கூர் முகங்கள் ஆறும் தோன்றி ஆறுதல் அளிக்கும் எனத் திருமுருகாற்றுப் படை வெண் பாவில் அஞ்சுமுகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் எனக் குறிப் பிடப்படுகின்றது.
ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் துன்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் மக்க ளுக்கு உமாதேவியின் மைந்தனாகிய ஆறுமுகனைத் தவிரத் துணை வேறு யாருமில்லை எனச் சுப்பிரமணிய புஜங்கத்திற் குறிப்பிடுகின்றார்.
சுப்பிரமணிய புஜங்கம் 24
திருச்செந்தூர் ஸ்தல புராணத்தில் ஷண்முகனின் கருணைத் தோற்றம் உள்ளத்தை உருக்கும் வகையிற் காணப்படுகின்றது.
பன்னிரு கரத்தால் போற்றி பசும் பொன் மாமயிலாய் போற்றி முன்னிய கருணையாறு முகப் பரம் பொருளேபோற்றி
}

ஆறுமுகப் பெருமான் அடியவர்களுக் காக என்னென்ன திருவிளையாடல் களை எல்லாம் புரிவார் என வியந்து போற்றுகின்றார். புரட்சிக் கவிஞர் பாரதியார் ஆறுமுக தரிசனம் பற்றி
ஆறுக்டர் முகங்கண்டு விழிக்கின்பமா குதே கையில் அஞ்சலெனுங்குறி கண்டு
என்று கூறுவது ஷண்முக தரிசனம் அவருக்கு அச்சமின்மையை உணர்த் துவதை வெளிப்படுத்துகின்றார். அருணகிரிநாதர்
ஏறுமயிலேறி விளையாடுமுக மொன்று ஈசனொடு ஞான மொழி பேசுமுகமொன்று கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முக
மொன்று குன்றுருவ வேல் வாங்கி நின்றமுக மொன்று மாறுபடு சூரனை வதைத்த முகமொன்று வள்ளியை மணம்புர வந்த முகமொன்று ஆறுமுகமான பொருள் நியருள வேண்டும் ஆதியருணாசலம் அமர்ந்த பெருமானே
எனச் ஷண்முகனின் பின்வகைப்பட்ட அருட்டொழில்களையும் எடுத்துக் கூறு கின்றார். குழந்தையாக ஏறுமயிலேறி விளையாடும் குமரன், ஞான பண்டி தனாகிய அப்பன் சுவாமி நாதனாகவும் அடியார்களின் வினைகளை நீக்கி அவர்களுக்குப் பேரின்பத்தைக் கொடுப் பவனாகவும் அதர்மம் புரிந்த அசுரர் கோட்டையாகிய கிரெளஞ்ச மலையைப் பிளந்த வனாகவும், தேவர்களை வருத் திய சூரனாதியாரை வதைத்தவனா கவும், வள்ளி மணவாளனாகவும், ஆகப் பல வித அருட்கோலங்களைக் கொண்டு உலகம் உய்யசெயற்படும் அருட்திறம் அருளாளராகிய அருணகி ரியாரால் எடுத்துக் கூறப்படுகின்றன.
ஆறுமுகப் பெருமானின் பெருமைக ளையும் அவரின் ஆறுபடை வீடுகளின் மகிமைகளையும் எடுத்துக் கூறுவ தென்பது எளிய காரியமன்று இறை வனது பெருமையை விளக்கும் பொழுது திருமூல நாயனாரே
P

Page 27
“ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ாரறிவார் இந்த அகலமும் நீளமும் toபரறியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரறியாமை விளம்பு கின்றேனே’
எனக் குறிப்பிடுவது நோக்கற்பாலது.
அடியவர் யாவர்க்கும் வேண்டுவன யாவற்றையும் ஈந்தருளும் கருணைக் கடலாகிய ஷண்முகனின் தரிசனம் பூக்களுக்கு இகபரசுகத்தைச் செய்வது போன்று பேராசிரியர் ஆஷண்முகதாசின் தரிசனமும் மக்களுக்கு நலம் செய் வன மேம்பாடடைந்த மனிதன் பிரபஞ் சத்தின் சொத்து அவனுக்கு ஒருமுகம் அல்ல பல முகங்கள் உள அந்த வண்கயிற் பேராசிரியருக்கும் 6) முகங்கள் உள.
பேராசானாய முகம் ஒன்று, தமிழ்ப் U60öTLJT (65 (335ffs) முகமொன்று, புலமையைத் தேடி வருபவர்களுக்கு ஆற்றுப்படுத்துகின்ற முகம் ஒன்று, ஏழைகளின் புரவலனாகி அவர்களுக்கு இரங்கு முகமொன்று, பட்டப்பின் படிப் பில் பாங்காகப் பேராராய்ச்சிகள் செய்யுமுகமொன்று, நண்பர்கள் கூட் டத்தில் b Il DfI (6b முகமொன்று, சந்திப்பவர்களுக்கு எளிதான முக மொன்று, ஆன்மீக நாட்டமுள்ள முக மொன்று, தன் சொந்தப் பிள்ளை களுக்கு அப்பாவான முகம் ஒன்று, சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தில் பல்வேறுபட்ட பிள்ளைகளின் அப்பா வான முகமொன்று, மனோன்மணி அம்மாவின் அன்பு நாயகனான முக மொன்று, இலக்கியத்துடன் இனிய பேச்சாளனாய முகம் ஒன்று, கண் டோரைக் கவர்ந்திழுக்கும் (ᏬbᏣUᎠ9Ꮟ முகமொன்று. ஆங்கில மொழி கூறு முகமொன்று, யப்பானிய மொழியில் ஆய்வு செய்யு முகமொன்று, நாடகத் தமிழ் நாயகனான முகமொன்று, இவ்வாறாகப் பல்வேறு நிலைகளில் பல் வேறு முகத்தோற்றங்களுடன் காணப் படும் திருமுகமாகிய ஒரு முக முடையவர் ஷண்முகதாஸ் எனும் பேரறிவாளன்.
ब

භූ
s உசாவிய நூற்பட்டியல்
18 அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்த ரலங்காரம் கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருப்புகழ் சைவசித்தாந்தம் மகாக மாஜம், சென்னை சாது அச்சுக் கூடம் 1935 2. திருமுருக கிருபானந்தவாரியார் N
கந்தவேள் கருணை வானதிபதிக்கம் 3. பத்மநாதன் என் ஆறுமுகனுக்குகந்த ஆறு
படைவீடுகள் சென்னை திலிட்டில் ப்ளஷ்ர் கம்பெனி 1968, கைலாசபதி க. பண்டைத்தமிழர் வீழ் வும் வழிபாடும், சென்னை ாரி நிலையம் 1966. భ 4. கதிரைவேற்பிள்ளை, நா. கப்பிரமணிய பராக்கிரமம் சென்னை: அருணா அச்சுக்
Ab 1968 § ༠༠་ & - நவரட்ணம் “முருக வணக்கம்” இலங்தைப் ப்ல்கலைக்கழகப் பேராதனை வளிகத் தமிழ் முதுமானிப் பட்டத்திற்கான ஆய்வுக்
వ్లో 95
8. சத்பூதப் பிராமணம் கல்கத்தா கல்கத்தா
*வங்காள ஆசியக்கழகம் 1002 * 9. குமார தந்திரம். ஷண்முக கந்தர முதலியார்கொ, பதிப்பாசிரியர், சென்னை: சிவஞானபோத யந்திர சாலை, கலி 366 கந்தபுராணம் பொன்னுச்சாமி பதிப்பாசி ரியர் 8ம் பதிப்பு தென்னுன
பித்தியாதுபாலனயந்திரசாலை 95 திருக்கோவையார் (பேராசிரியா~உரை) குமரகுருபிர்ன்பி வி.எம் பதிப் Lliffáffynodir yrff குமரகுருபரன் அச்சகம் 90 12. அருண்கிரிநாத சுவாமிகளஞளிய கந் ప్వ பூதி கதிர்காமயாத்திரிகள் தோண் டர்சபை கொழும்பு : நியூலிலா ஆச்சகம். 13, Macdonald, A. A wedic Reader for ళ్లుళ్ల ' students Oxford University press. 1917.
14. The vedic mythology India. Indological
Bekhouse. 1963. ఖ, ఖ
Robert, Ernest. The Thirteen Principal Upanishads, Oxford Uniyersity. S :: K.
“A study of the Karthikeya cult as reflected in the Epics and the puranas' University of Ceylon. Review - xix 2 1961.
à

Page 28
தமிழ் கூறு நல்லுல அருணாசலம் சண்முகத முதுநிலைப் பேராசிரிய படிப்புகள் பீடத்தின் சைவசமய வளர்ச்சிக்கு எம்மண்ணிலிருந்து சேை புன்னகை ததும்பும் அ ஆடையும் அவரது உ.
அறுபது அகவையை ஆ பல்கலைக்கழகத்தில் போது காணப்பட்ட இனிமையான பண்பும், ! இன்றும் அவரிடம் காண
கல்வி
பேராசிரியர் அவர்கள் திருகோணமலை புனித பாடசாலையில் கற்றார். 5ம் ஆண்டுப் புலமைப் தேறினார். அதன் பயன மத்திய கல்லூரியில் கிட்டிற்று. அவர் திருே வந்து வந்தாறுமூலை கொண்டார்.
பாடசாலை நாட்களில் வகித்துள்ளார். மேடைப் பல செயற்பாடுகளிலும் மாணவனாகத் திகழ்ந்து நாட்டமதிகம். சாரணிய செயற்பாடு ஒ களான கிருஷ்ணதாகம், மகிழவெட்டுவான் என்ற கொண்டிருந்தனர். இடை கடப்பதற்குச் சற்று தொ6 துரம் சென்று கடக்க ஆற்றை நீந்திக் கடந் மிதிவண்டிகளுக்குப் பா தீர்மானிக்கப்பட்டது.
 
 

திரு. திருநாவுக்கரசு. கமலநாதன் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் Defep @e: பீடாதிபதி - யாழ் தேசிய கல்வியற் கல்லூரி
கம் நன்கறிந்த பெரியார் பேராசிரியர் ாஸ். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ர்களில் ஒருவரான இவர் பட்டப் பின் பீடாதிபதியாகவும் கடமையாற்றுகின்றார். நம், தமிழ் மொழியின் உயர்ச்சிக்கும் வ செய்வதில் மகிழ்ச்சியடையவள் அவர். வர் முகமும், தூய்மையான வெண்ணிற ள்ளத் தெளிவைக் காட்டி நிற்கின்றன. அவர் தாண்டிய போதிலும், பேராதனைப் இளமைக்கால விரிவுரையாளராகவிருந்த நறுசுறுப்பும் ஏனையவர்களுடன் பழகும் மற்றவர்களுக்கு உதவும் நல்மனப்பாங்கும் ப்படுகின்றன.
தனது ஆரம்பக் கல்வியினைத் பிரான்சிஸ் சேவியர் றோ.க.த.கலவன் கல்வியில் மிகவும் கெட்டிக்காரரான இவர் பரிசில் பரீட்சையில் முதல் மாணவனாகத் ாக மட்டக்களப்பு வந்தாறுமூலை அரச தொடர்ந்து கற்பதற்குச் சந்தர்ப்பம் கோணமலை நகரைவிட்டு மட்டக்களப்பு அரச மத்திய கல்லூரியில் இணைந்து
சகலதுறைகளிலும் அவர் முன்னணி பேச்சு, கவியரங்குகள், நாடகங்கள் என்ற அவர் தன் முத்திரையைப் பதித்து முதல் வந்தார். சாரணியத்தில் பேராசிரியருக்கு
நன்றிற்காக பேராசிரியரும் அவர் நண்பர் அருணாசலமும் வந்தாறுமூலையிலிருந்து இடத்திற்கு மிதிவண்டிகளிலே சென்று யிலே ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றைக் லைவில் ஒரு பாலம் இருந்தது, அவ்வளவு 5ாமல் அருணாசலமும் கிருஷ்ணதாசும் து சென்று வருவதாகவும் பேராசிரியர் துகாப்பாகக் கரையில் இருப்பதெனவும்
Na
9

Page 29
அருணாசலம் முன்னே நீந்திச் செல்ல அவரைத் தொடர்கிறார் கிருஷ்ண தாசன். குறைவாகவிருந்த ஆற்று நீரில் அளவு, படிப்படியாக அதிகரிக் கின்றது. இளங்கன்றுகள் பயமறியுமா? தொடர்ந்து நீந்திச் செல்கின்றனர். இருந்தாற்போல அருணாசலம் நீரில் தத்தளிப்பது தெரிகிறது. அவர் நீரோட் டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைப் பேராசிரியர் உணர்ந்து அலறுகின்றார். கிருஷ்ணதாசும் முயற்சித்துத் தடுமாறு கின்றார். அருணாசலத்தைக் கான வில்லை. கிருஷ்ணதாஸ் தொடர்ந்து நீருடன் போராடிக்கொண்டிருக்கின்றார். பேராசிரியர் கிருஷ்ணதாசை நோக்கி அருகிலிருந்த மரக்கிளையைப் பிடி » a . பிடி என்று கத்துகின்றார். கிருஷ்ணதாசன் கிளையைப் பிடித்துக் கொள்ளுகின்றார்.
பேராசிரியர் அருணாசலத்தைத் தேடுகின் றார். இதற்கிடையில் கிருஷ்ணதாஸ் பிடித்திருந்த கிளை முறிந்து மீண்டும் அவர் நிரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுகின்றார். அருணாசலத்தைக் காணவில்லை. ஒருவாறாக கிருஸ்ண தாஸ் சமாளித்து கரைசேருகின்றார். பின்னர் இருவரும் ஓட்டமாகச் சென்று ஆட்களை அழைத்து வருகின்றார்கள். எல்லோரும் சேர்ந்து தேடுகின்றனர். ஆற்றில் நீந்தத் தெரிந்தவர்கள், சுழி யோடிகள் தத்தம் வழியில் தேடலைச் செய்கின்றனர். ஏறத்தாழ மூன்று நான்கு மணி நேரத்தேடலின் பின் அருணாசலம் கண்டு பிடிக்கப்பட்டார். உயிரற்ற சட லமாக ஆற்றின் அடிமணலில் தலை புதையுண்ட நிலையில் அருணாசலத்தின் உயிர் பிரிந்திருந்தது.
இந் நிகழ்ச்சி பேராசிரியரை வெகு வாகப் பாதித்துவிட்டது. இந் நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையிலே மறக்க முடியாததொன்று.
இந்நிலையில் அவர்களது (எஸ்.எஸ். சி) சிரேஷ்ட பாடசாலைப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. பேராசிரியர் எட்டுப் பாடங்களிலும் மிகத்திறமைச் சித்தி (அக்காலத்தில் அதை A
-

என்பர்) பெற்றிருந்தார். அருணாசலமும் மிக நல்ல பெறுபெற்றினைப் பெற்றி ருந்தார். கிருஷ்ணதாசும் சித்தி பெற் றுள்ளார்.
சிறந்த சித்தி பெற்றாலும் ஏழ்மை காரணமாகப் படிப்பினை இடைநிறுத்தி வந்தாறு மூலை மத்திய கல்லூரியை விட்டுச் செல்லவும் தீர்மானித்தார். அவருடைய நண்பன் அருணாசலத்தின் பிரிவும் அதற்குக் காரணமாயிற்று.
வாழ்க்கையில் திருப்புமுனை தனது முடிவினைச் செயற்படுத்தும் தீவிர நோக்குடன் தனது ஆசிரியர் ஒருவரிடம் விடைபெற்றுக் கொள்வதற் மட்டக்களப்பில் கல்லடி உப்போடைப் பகுதிக்குச் சென்று வரத் தீர்மானித்து அங்குசென்றார். அங்கு தன் ஆசிரியரைக் கண்டு அவர் எவ்வ ளவோ தடுத்தும் தனது முடிவை மாற்ற முடியாமல் பெரும் மனச்சஞ் சலத்துடன் அவரிடம் விடைபெற்று பிரதான வீதியில் வந்தாறுமூலை செல் வதற்காக பஸ்வண்டிக்காகக் காத்து நின்றார். நல்ல மனமும் நல்ல சிந்த னையும் எதிர்காலத்தில் சமுதாயத் துக்கு நல்லன பல செய்யப் போகின் றவர்களுக்கு கடவுள் பல வழிகளில் பல உருவங்கள் எடுத்துத் துணை புரிவார் என்பதற்குப் பேராசிரியர் வாழ்வு நல்ல எடுத்துக் காட்டாகும். பஸ் வண்டிக்காக அவள் நின்ற இடம் மட்டக்களப்பு சிவானந்த வித்தியால யத்துக்கு முன்பாகும்.
அவ்வாறு அவர் நின்ற போது மட்/சிவானந்த வித்தியாலய மதிலுக்கு மேலால் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதாக உணர்வு தட்டியது. யார் தன்னைப் பார்க்கின்றார்கள் என்று பேராசிரியர் திரும்பிப் பார்க்க முற் பட்டபோது அங்கு ஒரு தலை மதிலின் கீழ் மறைந்து கொண்டது. சரி யாரோ பார்த்துவிட்டுச் செல்கிறார்களாக்கும் என்று பேராசிரியரும் தன்பாட்டிலிருந்து விடுகின்றார். ஆனால் மீண்டும் அதே போல் நடைபெறுகின்றது. அவர் யார்
്

Page 30
தான் தன்னைப் பார்க்கின்றார் என்றறிய விரும்புகின்றார். ஆனால் எப்படி உள்ளே செல்வது. இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதே ஒரு பெரியார் பாடசாலைக் கதவைத் திறந்து கொண்டு பேராசிரியரை நோக் கிப் புன்முறவலுடன் வந்தார்.
வந்தவர் பேராசிரியரிடம், “தம்பி ஏன் இதில் நிற்கிறீர்” என்று வினவினார். பேராசிரியரும் “தான் பஸ்வண்டிக்காக நிற்பதாகவும், வந்தாறுமூலை செல்வ தாகவும்” கூறினார். அவரும் தொ டர்ந்து பேராசிரியருடன் உரையாடி அவரின் கல்வி, பெறுபேறுகள், அங்கு வந்த நோக்கம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்கின்றார். பின்னர், “நல்ல பெறுபேறுகளைப் பெற்ற நீர் ஏன் தொடர்ந்து படிக்கலாமே?” என் கின்றார். அதற்குப் பேராசிாயர் “எனக் குப் படிக்க ஆசைதான். ஆனால் காசு இல்லை. எனது பெற்றோர்களும் என்னைப் படிப்பிக்க வசதியில்லாதவர் கள். ஆனபடியினால் நான் திருகோண மலை சென்று ஏதாவது வேலை தேடப் போகின்றேன்.” என்று கூறினார். அந்தப் பெரியவரும் “உமக்குப் படிக் கிறதுக்கு வசதி செய்து தந்தால் படிப்பிரோ?” என்று வினவுகின்றார். பேராசிரியர் அதற்கு ஆம் என்று தலையசைக்கின்றார். “அப்படியானால் நாளைக்கு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இங்கே வாரும்” என்று அப்பெரியவர் கூறிச் செல்கின்றார். பேராசிரியருக்கு நடந்தது 566 அல்லது நனவா என்று ஆச்சரியம் அடுத்த நாள் அவர் கூறியபடி அப்பா டசாலைக்குச் செல்கின்றார். அங்கே அதிபர் இருக்கையிலே நேற்றுக் கதைத்த பெரியார் அமர்ந்திருக்கின் றார். அவர்கள் மட்டக்களப்பு சிவா னந்த வித்தியாலயத்தின் அன்றைய அதிபர் திரு. கணபதிப்பிள்ளை. அவர் பேரசிரியரை அன்புடன் அழைத்து பாடசாலையில் அனுமதியுந்தந்து விடுதி யில் தங்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றார்.

பேராசிரியர் கண்ட இறைவர்கள் பேராசிரியர் அடிக்கடி என்போன்ற மாணவர்களிடம் கூறுகின்ற ஒருவிடயம், “இறைவன் ஏழைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. எமது வாழ்க்கை யில் பல உருவங்களில் வந்து எம்மைக் கைதுக்கிவிடுவார்” என்னு டைய வாழ்க்கையில் இவ்வாறாக பல தடவை பல்வேறு உருவங்களில் வந்து கை தந்துள்ளார். அந்த வரிசையில் முதலில் வந்த இறைவன் தான் அதிபர் கணபதிப்பிள்ளை அவர்கள். அவர்” காட்டிய வழியில் பல்வேறு நல்ல பழக்கங்களை என்னால் பழகிக் கொள்ளமுடிந்தது. உண்மையில் சிவா னந்த வித்தியாலயத்தின் விடுதி வாழ்க்கை எனக்கு பல்வேறு வழிகளில் உதவி என்னை உயர்வித்துள்ளது; வழிகாட்டியுள்ளது. அங்கே கீழ் வகுப்பு களில் கற்ற அநாதைக் குழந்தை களுக்கு சேவை செய்வதும் எனது பாடங்களைக் கற்பதும் எனக்கு பெரும் மனநிறைவைத்தந்தன. எனது மனச்சுமைகள் மனநெருக்கடிகள் பல மறைந்து கல்வியில் மீண்டும் அக் கறை கொள்ள வைத்தது”. அச் சேவையினை மனநிறைவுடன் ஆற்றிக் கொண்டு (எச்.எஸ்.சி) உயர் தராதரச் சான்றிதழ்ப் பரீட்சையினையும் வெற்றி கரமாக எழுதி முடித்தார். அதன் பின்னர் எப்படியாவது ஒரு வேலை யினைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் திருகோணமலை சென்றார்.
அங்கு திருகோணமலைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் எழுதுவினை ஞர் வேலையொன்று இருப்பதாக அறிந்து அதற்கு விண்ணப்பித்து நேர் முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டார். அங்கே நேர்முகப் பரிட்சைக்குழுவின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். இராஜவரோதயம், முகாந்தரம் முத்துக்குமாரு, எம்.கே.சங்கரதாஸ் ஆகி யோர் பங்கேற்று இருந்தனர். அவர்கள் பேராசிரியரின் திறமையையும் அறிவை
2

Page 31
யும் பார்த்து “ஏன் நீர் தொடர்ந்து படிக்கலாம் தானே’ என்று கேட்டனர் அதற்குப் பேராசிரியர்,” “படிப்பதற்குக் காசு வேண்டும். என் ஐயாவிடம் காசு இல்லை. நான் வேலை செய்து சம்பாதித்து அவருக்குக் கொடுக்க வேணும், அதுதான் வேலைக்கு விண் ணப்பித்தனான்’ என்று கூறினார். இதைக் கேட்ட திரு.இராஜவரோதயம் அவர்கள் “உம்மை இந்தியாவுக்கு அனுப்பினால் அங்கு போய் படிப்பீரோ” என்று கேட்டார். பேராசிரியர் அதற்கு “எங்களிடம் பணம் இல்லை எப்படிப் போவது என்று தயங்கியபடியே கூற “சரி நீர் செல்லும், நாங்கள் அதற்கு ஏதாவது ஒழுங்கு செய்கின்றோம். என்று அவரை அனுப்பு கின்றனர்.
இப்படியிருக்கையில் ஒரு நாள அவரின் ஆசிரியர் டாக்டர் இராமகிருஷ்ணன் வந்து, “இஞ்ச பார் உனது பெயர் Daily News பத்திரி கையில் வந்திருக் குது. நீ பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகியுள்ளாய்” என்று கூறினார். பேராசிரியரும் மகிழ்ச்சியுடன் அப்பத்திரி கையை எடுத்துச் சென்று திரு.இராஜவ ரோதயம் அவர்களிடம் காட்டினார். அவர் மகிழ்ச்சியுடன் தட்டிக் கொடுத்து “எங்கள் சமாசத்தின் மூலம் உதவி செய்கின்றோம். நீர் பல்கலைக்கழகம் செல்லலாம்” என்று உற்சாகப்படுத் தினார். அத்துடன் நாங்கள் தரும் உதவியுடன் நீர் பல்கலைக்கழகம் தரும் உதவிப் பணத்தையும் பெற்றால் போதுமானது. உதவிப்பணம் அங்கு பெறுவதற்கு “வித்தியர்’ உள்ளார்; அவரை அணுகும். அவருக்கு நானும் கடிதம் தருகின்றேன். அவர் கட்டாயம் உதவி செய்வார் என்று உற்சாகமூட்டிப் பேராசிரியரை பல்கலைக்கழகம் அனுப் பி வைத்தார்.
தனக்கு உதவுதற்கு இறைவன் எடுத்த அடுத்த அவதாரம் திரு. இராஜவ ரோதயம் முகாந்திரம், முத்துக்குமாரு, திரு சங்கரதாஸ் என்றும் அதன்

பின்னர் “வித்தி’ என்ற தெய்வம் தன்னை அரவணைத்து ஆசிகூறி வாழ
வைத்தது என்றும் நாத்தழுதழுக்கப் பேராசிரியர் கூறுவார்.
பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித் தியானந்தனால் தயாரிக்கப்பட்ட பல நாட்டுக் கூத்துக்களில் பங்கேற்று நடித் துள்ளார். மேடைப் பேச்சு, கவி அரங் குகள், பட்டிமன்றங்கள் என்று பல் வேறு செயற்பாடுகளில் தன் பெயரைப் பதித்துக் கொண்டார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமி ழைச் சிறப்புப் பாடமாகக் கற்று முதலாம் வகுப்பில் சித்தி பெற்ற பேராசிரியரின் கல்வி அத்துடன் நின்று விடவில்லை. 1970 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பொது மொழியியலில் டிப்ளோமா பட்டத் தினைப் பெற்றார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதி றொன். 9.9 Fir (Dr.Ron.E.Asher) (SLDiburirgO)6) யில் மொழியியலில் ஆய்வு செய்து 1972ஆம் ஆண்டில் கலாநிதிப் பட் டத்தைப் பெற்று உயர்ந்தார்.
கற்பித்தலும் கல்வி நிர்வாகமும்
பேராசிரியரின் கற்பித்தல் தொழிற்பாடு 1963 ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று. அவ்வாண்டில் ஆடி மாதத்தில் இலங் கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக போதனாசிரியராக இணைந்து கொண் டார். அவரது திறமையாலும் முயற்சி யாலும் அதே ஆண்டில் புரட்டாதி மாதத்தில் தற்காலிக உதவி விரிவுரை யாளராக உயர்ந்தார். தொடர்ந்து 1965 இல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக (Undergraduate Department) LL படிப்புகள் துறையில் நியமனம் பெற்று 1968 வைகாசி மாதம் வரை கடமை புரிந்தார். அதைத் தொடர்ந்து பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் 1968 ஆம் ஆண்டு தகுதிகான் நிலை உதவி விரிவுரையாளராகியதிலிருந்து
၇:၁

Page 32
இவரது சேவை பல்கலைக்கழகங்க ஞக்கு தொடர்ந்து கிடைத்து வருகின் றது. பேராதனை, யாழ்ப்பாணப் பல் கலைக்கழகக் கல்விக்கு அரிய பணி களை வழங்கிச் சிறப்பித்து வரு கின்றார்.
1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மண் கல்வி வரலாற்றில் பெரும் பொக்கிசம் ஒன்றைப் பெற்றுக் கொள்கின்றது. ஆம் அவ்வாண்டிற்றான் பேராசிரியர். அ.சண்முகதாஸ் அவர்கள் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்துக்கு இட மாற்றம் பெற்று வந்தார். அவர் யாழ்ப்பாண மண்ணில் இருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சைவசமய உயர்ச்சிக்கும், சேவையாற்றுவதற்கு நிலையான அத்திவாரத்தை அதன் வழி இட்டுக் கொண்டார்.
அன்று ஆரம்பித்த அவர் பணி இன் னும் எம்மண்ணில் வற்றாத ஊற்றாக செழிப்பாக ஓடிக்கொண்டேயிருக்கின் றது. இன்னும் பல நூறு வருடங்கள் எவ்வித தங்கு தடையுமின்றி அது வளர்ந்து செல்ல வேண்டும் என்பது எமது பேரவா. அதற்காக நாம் எல் லாம் வல்ல சண்முகப் பெருமானைப் பிராத்திக்கின்றோம்.
தொடர்ந்து 1979 இல் பேராசிரியர் அ.ச.அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாள ராக நியமனம் பெற்றதுடன் 1982 இல் மொழி பண்பாட்டுப் புலத்தின் தலை வராகினார். 1984 இல் இணைப் பேராசிரியராக தமிழ்த்துறையில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டார்.
பீடாதிபதி
பேராசிரியர் தனது கற்பித்தல் பணியுடன் நிர்வாகப் பணியினையும் சிறப்பாக ஆற்றக் கூடியவர் என்பதை 1995, 1996, 1997 ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளில் சங்கீதத்துறையின் மற்றும் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றி மெய்ப்பித்துக் காட்டிய மையால் 1997ஆம் ஆண்டு பல்கலைக் கழக சமூகம் அவரைக் கலைப்
اس
져

பீடாதிபதியாகத் தெரிவுசெய்தது. அவர் பதவி வகித்த காலத்தில் அவரது நிர்வாக ஆற்றல் யாவற்றாலும் மதித் துப் போற்றப்பட்டார். 1998 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராக அவர் கடமையாற் றியுள்ளார். பதவி ஆசையின்றி சேவை செய்வதே நோக்காகக் கொண்டவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர் கள். அண்மையில் கூட கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தர் பத விக்கு வந்த அழைப்பை நிராகரித்து தான் தொடங்கிய பணிகளைத் தொ டர்ந்து வருகின்றார். அவரது இந்தத் தொழிற்பற்று ஊக்கம், திறமை, நேர் மை, காரணமாக யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் அண்மையில் ஆரம் பிக்கப்பட்ட பட்டப்பின் படிப்புகள் பீடத் தில் முதலாவது பீடாதிபதியாக நிய மனம் பெற்று சிறப்பாகத் தம்பணி யினை ஆற்றி வருகின்றார்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தன் கல்விப் பணியினை இலங்கையுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டவ ரல்லர். கடல் கடந்து அப்பணியினை ஆற்றியுள்ளார், ஆற்றி வருகின்றார். 1983ஆம், 1990ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஜப்பான் கக்கயிற் பல் கலைக்கழகத்தில் இடைவரவுப் அதி திப் பேராசிரியராகவும் கடமையாற்றி மொழியியலும் பண்பாட்டியலிலும் பற்றி விரிவுரையாற்றியுள்ளார். பேராசிரியர் அ.சண்முகதாஸ் தமிழ்மொழி போல் ஆங்கில மொழியிலும் புலமை மிக்க வராக மிகவும் ஆழமாக ஆங்கிலத்தில் பேசுவார். ஆனால் தனக்கு ஆங்கிலத் தில் புலமையுண்டென்பதால் தான் பேசும் போதோ அல்லது எழுதும் போதோ தேவையில்லாமல் ஆங்கி லத்தை வலிந்து பயன்படுத்துவ தில்லை. இது அவருக்கேயுரித்தான தனிப்பண்பு.

Page 33
ந்தில் வகித்த கல்விசார் பதவிகள்
பேரரதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பான்னப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு கல்விசார் பதவிகளை பேரா சிரியா அ.சண்முதாஸ் புரிந்துள்ளார். 9/3-1975 ஆம் ஆண்டுக் காலப்
தொடர் கல்வியில் சபை உறுப்பி னராகக் கடமையாற்றினார். யாழ்ப் பூானப் பல்கலைக்கழகத்தில் மானிட வியல் துறையினரின் வெளியீடான சிந்தனை இதழின் பிரதம ஆசிரிய ராக்'1976-1979 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கடமையாற்றிள்ளார்
க.பொ.த/உத பரீட்சையில் பிரதம பரீட்சகராகவும் கடமை புரிகின்றார். அத்துடன் 1999 இல் இருந்து க.பொ.த / உத பிரதம கட்டுப்பாட்டுப் பரீட்சகராகவும் பணியாற்றி வருகின் றார். இவை தவிர யாழ். பல்கலைக் கழகத்தின் சித்த ஆயுள்வேத மருத்து வத்துறையின் ஆலோசனை சபை யிலும் பணிபுரிந்துள்ளார். ஆரிய திராவிட பாஷர் அபிவிருத்திச்சங் கத்தில் ஆலோசகராக உள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப் பானம் தேசிய கல்வியியற் கல்லூரி யின் ஆலோசனை சபையிலும், கல்விச் சபையிலும் அங்கத்தவராகவி ருந்து கல்வியியற் கல்லூரியின் வளர்ச் சியில் அக்கறையுடன் உழைத்து வரு கின்றார்.
முத்தமிழ் வெளியீட்டுக்கழகத் தலை வராகக் கடமையாற்றி பேரறிஞர் சொக்கனுடன் இணைந்து தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிட்டுள் 6.
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர் களின் பணிகள் யாவற்றிலும் மகுடம் வைத்தது போல் உள்ளது யாழ்ப்

பாணம் சைவ வித்தியா விருத்திச் சங்கத் தலைவராக இருந்து அவள் ஆற்றும் பணிகள் தனது பாரியார் திருமதி.மனோன்மணி (அக்கா)வுடன் இணைந்து அநாதைக் குழந்தைகளுக் கும் அவர் தற்போது சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராகப் பணி செய்கிறார். அச்சங்கம் நடத்தும் சைவச் சிறுவர் இல்லத்திட்டப் பணிப் பாளராக அவர் துணைவியார் கலாநிதி மனோன்மணி பணிசெய்கிறார். இந்த இல்லத்திலே பெற்றோரில்லாத குழந்தை களுக்கும், வசதியற்ற பிள்ளைகளுக் கும், அவர்கள் கல்வி சுகாதாரம், உணவு மற்றும் இன்னோரன்ன பிறச் செயற்பாடுகளுக்கும் ஆற்றும் சேவை இறைபணிக்கு மேலானது. அவ்விலட் சியத் தம்பதியினரின் இப்பணி கண்டு போற்றாத உள்ளங்கள் இருக்க முடியாது. அவர்களின் இப்பணி தொடர எல்லாம் வல்ல சண்முகப்பெருமானை வேண்டுவோமாக.
கருத்தரங்குகள் - செயலமர்வுகள் - மகாநாடுகள்
தமது தமிழ்ப்பணியினை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரே லியா, கனடா, ஜப்பான் என்று விரிவாக்கிக் கொண்டவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள். இந்நாடு களில் எல்லாம் பல கருத்தரங்குகள் செயலமர்வுகள் ஆகியவற்றில் கலந்து தமிழ்மொழியின் பெருமையை உயர்த் தியவர் அவர். அது மட்டுமல்லாது இந்தியா சென்னையிலுள்ள ஆசியக் கல்விக்கான சர்வதேச நிறுவனத்தின் ஆயுட்கால அங்கத்தவராகவும், மேற் சொன்ன இடத்திலேயேயுள்ள தமிழ்க் கற்கைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஆயுட்கால அங்கத்தவராகவும் மேற் சொன்ன இடத்திலேயுள்ள தமிழ்க் கற்கைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஆயுட்கால அங்கத்தவராகவுமிருந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.
野

Page 34
இலங்கையில் தற்போது ஆசிரியர் கல்வியில் சிறப்பிடம் பெற்றுள்ள கல்வி உயர்கல்வி அமைச்சின் ஆசி ரிய கல்வி அதிகார சபையின் (NATE) அங்கத்தவராகவும் கல்விப் பணியாற்றி வருகின்றார். அவர் இப்பணிகளெல் லாம் சிறக்க பிரார்த்திப்போம்.
இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந் g5 Tib தமிழாராய்ச்சி LD5ft blT0.856i முறையே சென்னை, பாரிஸ், யாழ்ப் பாணம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற போது அவற்றிலே பங்கு கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.
இவை பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்ட ஆய்வியல் தொடர்பான செயற் பாடுகளில் சிலவே. இவைபோல் பல செயலமர்வுகளில் பங்கேற்றுள்ளார். கருத்தரங்குகளில் கலந்து கொண்டி ருக்கின்றார். அவற்றுடன் முக்கியமான வையாக அலகபாத்தில் நடைபெற்ற இரண்டாவது சமஸ்கிருத இந்து மகா நாடு, யப்பான் நகரில் நடைபெற்ற மொழியியல் ரீதியான LD55T066ir மலாயா, பாலித்தீவு ஆகியவற்றில் நடைபெற்ற இராமாயணமும் மகாபார தமும் மகாநாடு தஞ்சாவூரில் 6வது உலக சைவ மகாநாடு போன்ற வற்றைக் குறிப்பிட முடியும்.
வெளியீடுகள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் நாடறிந்த பேச்சாளர், நல்ல ஆய் வாளர், சிறந்த ரசிகர் பெயர் பெற்ற நடிகர். இவையெல்லாவற்றிற்கும் மே லாக அவர் ஒரு உயந்த எழுத்தாளர். பல்வேறு கட்டுரைகள், நூல்கள் அவரி னால் வெளியிடப்பட்டுள்ளன. அவர் தனியாகவும் துணைவியார் கலாநிதி மனோன்மணியுடன் இணைந்தும் எழு திய நூல்கள் பின்வருமாறு: இலங்கை யின் தேசிய மொழிகள், நமது

மொழியின் இயல்புகள், தமிழ்மொழி இலக்கண இயல்புகள், துணைவேந்தர் வித்தி, இத்திமரத்தாள், கிறிஸ்துவ தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஆற்றங் கரையான், தமிழ் மொழியும், யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, ஈழசே கரித்தமிழ், தமிழின் பாவடிவங்கள், பழந்தமிழர் வாழ்வியலில் நிலம். இவை தவிர பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரை களை பல்வேறு ஆய்வு இதழ்களில் காலத்திற்குக் காலம் வெளியிட்டுள் ளார். அவற்றுள் 25க்கும் மேற்பட்ட ஆங்கில மொழியில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் 25க்கும் மேற்பட்ட தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் கண்டு கொள்ள முடியும். 100க்கு மேற்பட்ட வேறு கட்டுரைகள் இவராலே எழுதப் பட்டுள்ளன.
பல முதுகலைமாணி, கலாநிதிப்பட்ட ஆய்வாளர்களுக்கு மேற்பார்வையாளரா கக் கடமையாற்றி வழிகாட்டியுள்ளார். தற்போது பட்டப்பின் படிப்புகள் பிடத் தலைவராகவிருந்து மேற்சொன்ன கல் விச் செயற்பாடுகளுக்காக நல்ல முறை யில் திட்டமிட்டு வழிகாட்டி அனை வரையும் உற்சாகப்படுத்தியும் வரு கின்றார்.
அவள் தமிழ் முழங்காத மேடைகள் இந் நாட்டில் இல்லை. பிரசங்கங்கள் காணாத கோவில்கள் இல்லை. அவர் மொழி ஒரு அழகு. அவர் பேசுவது
திருக்கும் எங்கள். சண்முகஒளி இன்று போல் என்றும் ஒளிவீச என்றென்றும் எங்கள் சண்முகப் பொகமானைத் துதித்து நிற்போம்.
O EL HD

Page 35
s
சங்க இலக்கியங்கள் இலக்கியங்கள். இன்6 ஆண்டுகளுக்கு முன்ன தொகுப்புக்கள் அவை. உலகம் அறிய இச்சங் அமைகின்றன. தனிநாய இலக்கிய ஆய்வு தனி இன்றைய அறிவியல் உலகமெங்கும் பரவி வ காரணமாக uJIT6360) வேண்டியுள்ளது. இதன ஆய்வுகளை எல்லாம் வேண்டியதும் இன்றைய அந்தவகையிலே எனது அடிகளாருடைய சங்க கருத்துக்களைத் திரட்டி முதலிலேயே குறிப்பிட 6
தனித
éé
அடிகளார் சேவியர்
கல்லூரியிலே கல்வி வல்லவராக இருந்தார். போர்த்துக்கேய மொழி ஆங்கிலமொழி, ஜேர்மன் தனது மேற்பட்டப் படிப் மொழிகள் தெரியும் எ ஆற்றல் உண்டென்றும் இது பற்றிய கருத்து குருமடம் ஒன்றிலே 5 அவருக்கு ஒரு பரந்த அடிகளாரே தனது நூலி
壘—4
sm
AW
As

பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் பீடாதிபதி, உயர்பட்ட ஆய்வுப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
தமிழிலே எழுந்த தொன்மையான றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பாடப்பட்ட தமிழ்ச் செய்யுட்களின் தமிழ் மொழியின் பழமையும் சிறப்பையும் பக இலக்கியங்களே சிறந்த சான்றாக க அடிகளாரின் தமிழ்ப்பணியிலே சங்க பாகச் சிறப்பித்துக் கூறப்படவேண்டியது. முன்னேற்றம் கணினியின் மூலம் ருகின்றது. வேகமான செய்திப் பரிமாற்றம் BպլD இணையத்திலே இணைக்க ால் நமது முன்னோர்கள் செய்த திரட்டித் தொகுப்பு நிலையிலே வழங்க தமிழாய்வாளர்களின் கடமையாகின்றது. உரையும் தமிழ்ப்பணி செய்த தனிநாயக இலக்கிய ஆய்வுப் பணி பற்றிய த் தருவதாகவே அமையும் என்பதை விரும்புகிறேன்.
ruah Sofias Garrfai ல்விப் புலமை
என்ற பெயரில் புனித பத்திரிசியார்
பயின்றவர்கள். பிறமொழிகளிலே இலத்தீன் மொழி, இஸ்பானிய மொழி, பிரஞ்சுமொழி, இத்தாலிய மொழி, மொழி போன்ற பல மொழிகளைத் புக்காகப் பயின்றிருந்தார். அவருக்கு 15 ன்றும் 30 மொழிகளைப் பயன்படுத்தும் குலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வேறுபாடு காணப்படுகின்றது. இன்னும் ஆண்டுகள் கற்ற மறைக் கல்வியும் மனப்பான்மையைக் கொடுத்தது. இதனை ற் குறிப்பிட்டுள்ளார்.
NA
莎

Page 36
“உரோமை மாநகரில் யான் உறைந்த குருமடத்திலும் திருமறை நூற்கல்வி பயின்ற பல்கலைக் கழகத்திலும் நாற் பத்து மூன்று வெவ்வேறு நாடுகளி லிருந்து வந்தோர் என்னுடன் மாணாக் கராய் இருந்தனர். அவருடன் ஐந்து ஆண்டுகள் (1934 - 1939) வாழ்ந்ததின் பயனாகவே பரந்த உலக மனப்பான்மை படைத்தேனாயினேன்”
(தமிழ்த்தூது)
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பெற்ற கல்வி ஆய்வு நெறியியலே அவரைப் புதிய வழிக்கு அழைத்துச் சென்றது. கல்விப் புலமை பெறுவதற்காக அவர் செய்த ஏனைய முயற்சிகள் அவருடைய புலமையைத் தனியான ஆளுமை பெறச் செய்தன. V.. சுப்பிரமணியம் எழுதிய முகவுரை யில் அடிகளாரின் புலமை பற்றிக் குறிப்பிடுவதுடன் அதற்கான புறச் சூழலின் தன்மையையும் எடுத்துக் காட்டுகின்றார்.
அடிகளார் தமது கல்விப் புலமையை ஏட்டுக் கல்வியால் மட்டும் பெற்றவ ரல்லர். தனது செயற்பாட்டின் தன்மை யை மேலும் வெளிப்படுத்தும் வகை யில் 1947இல் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றையும் உருவாக்கினார். தமிழ்ப் புலமையை வெளி நாடுக ளிலும் புலப்படுத்தச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டார். இதனை அவள் தமிழ்த் தூதாக மேற்கொண்டார். வெளிநாடுக ளிலே தனது பேச்சாற்றலை நன்கு வெளிப்படுத்தியதுடன் தமிழ் இலக்கி யம், பண்பாடு பற்றிய விரிவுரைகளை ஆற்றித் தமிழின் சிறப்பைப் பரப்பினார். ‘தென் இந்தியப் பண்பாட்டு மரபு", ‘தென்னிந்திய இலக்கியம்’, ‘தென்னிந் தியாவின் அறியப்படாத இலக்கி யங்கள்’, என்னும் தலைப்புகளிலே அவர் செய்த விரிவுரைகள் பலபுதிய செய்திகளை வெளிநாட்டவர்க்குக் கொ டுத்தன. அதுகாலவரை வட மொழி இலக்கியம் பற்றியே அறிந்திருந்த வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வாளர் களும் திராவிட மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் அறியும் வாய்ப்
बढ्न

புப் பெற்றனர். தமிழ் பற்றிய அறிவில் 6)Tg5 பிறநாட்டவர்க்குத் தமிழின் சிறப்பை உணர்த்த அடிகளார் பல நாடுகளுக்குச் சென்றார். கணியன் பூங் குன்றனுடைய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலடிகளை ஆங் கிலத்திலே மொழி பெயர்த்து தாம் செல்லும் நாடுகளில் 6T6)6OTD விளக்கினார்.
evry country is my country every man is my kinsman
என ஆங்கிலத்திலும்
Todos los pais son mi pais Todos lon homebers son mis hermans
என ஸ்பானிய மொழியிலும் அவர் அந்த அடிகளை மொழிபெயர்த்துச் சொல்லும் போது யாவரும் சங்கப் பாடலின் சிறப்பை அறிந்தனர். இவ் வாறு அவர் இந்தியா, மலாயா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடு, பனாமா, மெக்சிக்கோ, பெரு, ஆர் ஜன்டினா, எக்குவதோர், சிலி, பிறே சில், உருகுவே, ரினிடாட், மாட்டினிக், சோவியத் றசியா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்தி ரியா, கிறீஸ், போர்த்துக்கல், ஸ்பெ யின், நோர்வே, சுவிடன், டென்மார்க், பின்லாந்து, சுவிற்சிலாந்து, அயர் லாந்து, பெலிஜியம், செனகல், காங் கோ, அல்ஜீரியா, துனிசியா, எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகண்டா, கொரியா, தன்சானியா, மொறிசியஸ், துருக்கி, லெபனான், ஈராக், ஈரான், பர்மா, இந்தோநேசியா, ஐப்பான் போன்ற நாடுகளுக்குத் தமிழ் மொழி யின் சிறப்பைப் பரப்பும் தமிழ்த் தூதுவராகச் சென்றுள்ளார். அவரு டைய கல்விப் புலமையால் தான், உலகெல்லாம் சென்று தமிழைப் பற்றி எடுத்துரைக்கும் பணியைச் செய்ய முடிந்தது. பிற மொழியாற்றல் அவரு டைய கருத்துக்களை அனைவரும் நன்கு செவிமடுக்கச் செய்தது.
::၁

Page 37
அடிகளார் இத்தகைய பணியைச் செய்வதற்கு இயல்பாகவே தமிழ் மீது அவருக்கிருந்த பற்றுதல் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. உலகளாவிய நிலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென்னும் ஆவலை அவருடைய தனித்துவமான தமிழறிவே ஏற்படுத்திற்று.
தனித்துமான தமிழறிவு
தனிநாயக அடிகளாருடைய தமிழறிவு தனித்துவமானது. அவர் தம்முடைய பாடசாலை நாட்களிலே தழிழைக் கற்கும் வாய்ப்பு அற்றவராயிருந்தார். தூத்துக்குடியிலே 5ஆண்டுகள் ஆசிரிய ராக இருந்தபோதுதான் தமிழைக் கற்க வேண்டுமென நினைத்தார். தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்தார். தமிழைத் தனிப்பட்ட ஆசிரியர் ஒருவரி டம் முறையாகக் கற்கத் தொடங் கினார். அதன் பின்பே தமிழ் மொழி யின் தனித்துவமான சிறப்பை அடிக ளார் நன்கு உணர்ந்து கொண்டார். அதனை அவர் வருமாறு கூறுகிறார்.
“சைவரும், வைணவரும், புத்தரும்,
சமணரும், மகம்மதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும்
ஒருங்கே இலக்கிய உரிமை பாராட்டக்கூடிய ஒருமொழி உண்டென்றால் அம் மொழி தமிழ்மொழியேயாம். அதனால்
பெரிய புராணம் கம்பராமாயணம், மணிமேகலை, சீவக
சிந்தாமணி, சீறாப் புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் போன்ற காப்பியங்களுக்கு பல்வேறு சமயங்க
ளுக்கும் உரிய நூல்கள் வேறு எந்த மொழயின் இலக்கியத்
திற்கும் இல்லை என்று துணிந்து கூறலாம்.”
இவ்வாறு தமிழிலே எழுந்த இலக்கி யங்களை அடிகளார் மதிப்பீடு செய்த தற்கு அவருடைய தனித்துவமான தமிழறிவே காரணம். காலத்துக்கு காலம் தமிழிலே தோன்றிய சமய

இலக்கியங்களை உலக இலக்கியங் களோடு அவர் ஒப்பிட்டு நோக்கினார். பல்வேறு சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்குத் தமிழ்மொழி ஆற்ற லுள்ள ஒரு மொழியாக இருந்ததை அவர் எடுத்துக் காட்டுகின்றார்.
‘உலக இலக்கியத் திரட்டு’ என ஒரு தொகை நூலை உருவாக்கும் போது அதில் நம்முடைய இலக்கிய நூல்களும் இடம்பெற வேண்டும் என விரும்பினார். அது தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் என்று எண்ணினார். உலக அரங்கிலே தமிழும் இடம் பெறவேண்டும் என அடிகளார் எண்ணி யதற்கு அவர் தமிழ்மொழியை ஆழமா கக் கற்றதும் ஒரு காரணமாகும். அடிகளார் ஒரு உலகறிந்த தமிழறிஞர் ஆகினார். தமிழறிவு பெற்ற நிலை யிலே, அதன் சிறப்பினை ஆவணப் படுத்த வேண்டும். என்ற எண்ணழும் 916).Jqbêiseg, 90_60öyL/Tulipibg3). Tamil Cul ture என்னும் ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றையும் தொடங்கினார். உலகின் மிகப் பழைய மொழிகளில் ஒன்றும் உயர் தனிச் செம்மொழிகளில் தமிழ்மொழியோடு தொடர்புள்ள செய்திக ளும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கி லத்தில் வெளியிடப்பட்டால் உலக அரங்கில் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கும் என எண்ணினார்.
தமிழின் சிறப்பை எல்லோரும் படித் தறிய இந்த இதழ் பெரிதும் பயன் பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களை நுணுகிக் கற்கின்ற தன்மை அடிக ளாரின் தனிச் சிறப்பாயிருந்தது. சங்க இலக்கியங்களைக் கற்ற போது அவர் கண்ட சிறப்பான பண்புகளைக் கட்டு ரை வடிவிலே தந்துள்ளார். அடிகளார் பிறநாடுகளில் தமிழின் சிறப்பு தமிழ ராற் பரப்பப்பட வேண்டுமென விரும் பினார். அவருடைய கருத்தை வரு மாறு வெளியிட்டுள்ளார்.
‘வேற்றுநாடுகளில் குடியேறியிருக்கும்
தமிழர், தமிழை
ஒருவாறு மறப்பதற்கு அவர்கள் சூழ்நிலை
ETIJ 630 DITAE
羽

Page 38
இருப்பதால் அந்நாடுகளின் மொழிகள்
6!/Tulsort B6tb தமிழின் Լյ560)լքն பரப்புவது நம்
கடமையாகும். வேற்று நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கல்
விப் பொருட்டாகவும் வணிகப் பொருட்டாகவும் அரசியற்
பொருட்டாகவும் செல்லும் தமிழரனைவரும் தமிழ் வரலாற்றையும்
தமிழிலக்கியங்களையும் நன்குணர்ந்து செல்வாராயின் அவரும்
தமிழ்க்கலைத் தூதைப் பெரிதும் நிகழ்த்துவதற்கு வழிகளைக் காண்பர். சென்ற நூறு ஆண்டுகளில் மேல் நாட்டார் சிலர் தழிழைப் பற்றி ஒருவாறு அறிந்திருக்கின்றனர். ஆயினும் tj6060L Li6OL படைத்த சீனம், யப்பான் முதலிய நாடு
களிலும் தமிழ் கலைகளும் பண்பும் பரவியிருந்த சாவகம், புட்கம்
போன்ற நாடுகளிலும் தமிழினது புகழை எடுத்துக் கூறும்
தொண்டை ஆற்றுவார் இலர். சென்ற பல நூற்றாண்டுகளாக மேற்றிசை
நோக்கிய நம் எண்ணங்களைச் செலுத்தி வந்திருக்கிற
னர். ஆசியப் பரப்பில் நடுநாட்டவராயிருக்கும் தமிழர் நாற்றிசை
யிலும் தம் எண்ணங்களைச் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றுவது இன்றி யமையாதது.”
அடிகளார் வேற்று நாடுகளில் தமிழின் சிறப்பை எடுத்துச் செல்லும் போது அந்தந்த நாட்டு மொழிகளிலே எடுத் துக் கூறுவது நல்லதென எண்ணினார். குறிப்பாகக் கீழைத்தேச நாடுகளில் ஆங்கிலமொழியை விட அந்தந்த நாட்டு மொழிகளில் தமிழ் பற்றிய கருத் துக்களைக் கூறுவதற்கு அவர் எண்ணி யமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. கீழைத்தேச நாடுகளில் ஆங் கிலம் பொது மொழியாகப் பயன்படுத் தப்பட்ட போதும் தங்களுடைய மொழி மூலம் பிறவிடயங்களை அறிவது அவர் களுடைய மரபாக இருந்தது. எனவே அடிகளார் தனித்துவ நிலையிலே தமிழின் சிறப்பைப் பிறமொழிகளால் பரப்ப எண்ணியமை 916)l(560)Luj தமிழ்ப் பற்றுதலைக் காட்டுகிறது
국

எனலாம். தொடக்கத்திலே ஆங்கில மொழி மூலம் செயற்படுவதே நல்ல தெனக் கருதியவர் ஐப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு நேரே சென்ற மையால் நிலைமையை உணர்ந்து அதற்கேற்பச் செயற்பட முனைந்தார். இக்கருத்து இன்றும் மிகப் பொருத் தமாயுள்ளது. இன்று உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர் பரந்து வாழ்கின்றனர். அவர்கள் தாம் வாழு கின்ற நாட்டுமொழியிலே L|6)60)LD பெற்றுத் தமிழ்மொழியின் சிறப்பையும் இலக்கிய வளத்தையும் எடுத்துக் கூற முடியும். இதனால் தமிழர்க்கு ஒரு தனித்துவமான தமிழறிவு வேண்டப் படுகிறது. அடிகளார் செய்த தமிழ்த் தூது 3)6) (b60)Lu தனித்துவமான தமிழறிவினால் ஒப்பீட்டு நிலையிலே தமிழ் பற்றிய ஆய்வினைச் செய்யத் தூண்டியது. அந்த வகையிலே சங்க இலக்கிய ஆய்வினை அவர் செய்தார்.
சங்க இலக்கிய ஆய்வும் இடிகளாகும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் பெறுவதற்காக அடிகளார் சங்க இலக்கிய ஆய்விலே ஈடுபட்டார். பண்டைத் தமிழ் இலக் கியத்தில் இயற்கைக் கோட்பாடும் விளக்கமும் என்னும் தலைப்பிலே ஆய்வு செய்து பட்டம் பெற்றார். அவருடைய ஆய்வு பலராலும் விதந்து ரைக்கப்பட்டது. இந்த ஆய்வேடு Nature in ancient Tamil Poetry என்னும் நூல்வடிவில் 1952 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இதன் மறு பதிப் ListB6i Nature in Tamil Poetry; The Classical period, Landscape and Poetry A study of Nature in Classical Tamil Poetry 666,60).jLD Lips Guujites ளோடும் வெளியிடப்பட்டள்ளன. இந் நூலைத் திறனாய்வு செய்த பேராசி ரியர் கமில் சுவலபில் பின்வருமாறு கூறியுள்ளார்.
亨

Page 39
"பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி இது
வரை எழுதப்பட்டவை
அனைத்தையும் இந்நூல் பலவகையிலும்
விஞ்சி நிற்கின்றது “
தமிழறியாத மாந்தர்க்குத் தமிழின் சிறப்பை உணர்த்துவதற்காகவே இந் நூலை எழதியதாக நூலின் முன்னு ரையிலே அடிகள் குறிப்பிட்டுள்ளார்.
8Fieb இலக்கியங்கள், அடிகளின் தமிழ் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந் தன. இதனால் சங்க இலக்கியப் பாடல்களை பிறழொழி இலக்கியப் பாடல்களோடு ஒப்பிட்டுப் பர்க்கும் பண்பும் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. தமிழின் சிறப்பை எடுத்துக் கூறுவதற்காக ஜப்பான் சென்றிருந்த போது இத்தகைய ஒப்பீட்டைச் செய் துள்ளார். அன்று அவர் வெளியிட்ட கருத்து இங்கு குறிப்பிட வேண்டியது.
“ஐப்பானிய மொழி திராவிட மொழி
களுடன் தொடர்புடைய மொழியன்று. ஆயினும் தமிழைப் போல
ஒட்டுநிலை வகுப்பினைச் சார்ந்தது. egÜJUTGáfulėF
செய்யுட்களில் இறைச்சி போன்ற சில பண்புகள் உள.
நம் சங்க இலக்கிய அகப் பாடல்களின் உரையா diffuী settles(his stb Gasig agasulsius aura) aguradua
பாடல்களுக்கும் அந்நாட்டுப் புலவர் கொளு எழுதியுள்
ளனர். சிறப்பாக ஜப்பானிய இலக்கியத்தில் ‘தங்க' எனப்
படும் செய்யுள் முப்பத்தோரசைகளைப் பேரேல்லையாகக்
கொண்டு நம் குறுந்தொகைச் செய்யுட்களைப் போல்
கருத்திலும் கொளுவிலும்
விளங்குகின்றது.”
ஆனால் இன்று அடிகளார் எடுத்துக் காட்டிய கருத்து ஒற்றுமை விரிவான ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ஜப்பானிய சுச்சுயின் பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியரான சுசுமு ஓனோ ஜப்பானியக் கவிதைகளின் அடிய
-

மைப்பு சங்கக் கவிதைகளின் அடி மைப்புடன் பெரிதும் ஒற்றுமையுற்றி ருப்பதை ஆய்வு செய்து எடுத்துக் காட்டியுள்ளார். மனோன்மணி சண்முக தாஸ் ஜப்பானிக் கவிதைகளின் பொரு ளமைதி சங்க இலக்கிய அகப் பாடல்களின் பொருளமைதியுடன் ஒற்று மையுற்றிருப்பதை ஆய்வு செய்து நூல் களும் கட்டுரைகளும் வெளியிட்டுள் ளார். ஜப்பானிய மொழி திராவிட மொழிகளிலே செம்மை பெற்ற மொழி யான தமிழுடன் நெருங்கிய தொடர் புடையது எனத் தனது நீண்ட கால ஆய்வு (ஏறக்குறைய 18 ஆண்டுகள்) மூலம் ஒனோ சுசுமு நிறுவியுள்ளார். அது பற்றி ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் 6) நூல்களை வெளியிட்டுள்ளார். "
அடிகளார் தொட்டுச் சென்ற சங்க இலக்கிய ஜப்பானிய ஒப்பிட்டாய்வு இன்று பெரியதொரு ஆய்வாக முனைப்புடன் செய்யப்பட்டு வருகிறது. ஆய்வுத் தரவுகளுக்காகப் பல சங்க அகப் பாடல்களும் புறப் பாடல்களும், ஜப்பானிய மொழியிலே மொழி பெயர்க் கப்பட்டுள்ளன. இதனால் ஜப்பானிய ஆங்கில மொழியால் அன்றித் தமது சுதேச மொழியால் தமிழ்மொழியின் பழைய இலக்கியப் பாடல்களைப் படிக்க முடிகின்றது. சங்க இலக்கியம் பற்றி ஆழமான ஆயுக்குப் பரனழப்
உணர்த்தின்ார்.
‘சங்க இலக்கியங்களின் சிறப்பியல்பு' என்னும் அடிகளாருடைய கட்டுரை அவருடைய சங்க இலக்கியப் புலமை யையும் ஆய்வு நெறிப்பாட்டையும் உணர்த்தி நிற்கிறது. அவருடைய உரைநடையிலே வருமாறு கூறுகிறார்.
"சங்க இலக்கியத் தண்கடல் மூழ்கி
ஆராய்ச்சித்துறை என்னும் அழகிய கரையின் அருமணலிலே புரண்டு
என்மீதொட்டிய சிறு மணல் மணிகளைச் சிதறி உதவும் சிறு
தொண்டினைச் செய்து மகிழ விழைந்தேனே யன்றி வேறல்ல
பிற.”

Page 40
சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து இரு பட்டங்களைப் பெற்ற அடிகளார் தான் சங்க இலக்கியம் பற்றி நீண்ட காலமாகத் தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டமை அவரது ஆய்வின் நேர்மைக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. அடிகளார் திராவிட இலக்கியம் பற்றி மேலைத் தேய ஆய்வாளர்கள் கவனம் செலுத் தாதிருந்த காலத்திலே அதனை வெளிப்படையாக எடுத்துக் கூற வேண்டும் என எண்ணிச் செயற்பட்டார். தனது கட்டுரையிலே அதனைக் கூறியுள்ளார்.
“இந்திய வரலாற்று நூல்களை எடுத்து
(birdsgjósi Discovery of India 66igib History of India
Literature என்றும் பலபடப் புனைந்து வெளிவரும்
ஏடுகளை விரித்துப் பார்மின். மாக்ஸ்முல்லர், வின்றன்னிட்ஸ்
போன்றவர் முதலாய் வடமொழி இலக்கியத்தின்
யே விரித்துக் கூறுவர். இவ்விந்திய இலக்கியங்களின்
வராற்றிலே தமிழ்
இலக்கியத்தைப் பற்றியோ திராவிட
நாகரிகத்தைப் பற்றியோ
ஒரு சொல்லேனும்,ஒரு குறிப்பேனும், ஒரு
கருத்தேனும்
காணக் கிடையா.*
இது மட்டுமன்றி தமிழரும் இந்திய மொழிகளிலே தமிழைப் பற்றிய உண் மைகளை வெளியிடவில்லை என்ப தையும் அவள் சுட்டிக் காட்டினார். எனவே சங்க இலக்கியம் பற்றித் தானே ஆய்வு செய்ய வேண்டுமென எண்ணினார். அவர் எழுதிய “சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு” என்னும் கட்டுரையில் சங்க இலக்கியங்களின் தனித்துவமான பண்புகளை எடுத்துக் காட்டுகிறார். “ஒன்றே உலகம்" என்ற
சங்க இலக்கியம் காட்டும் பண்பு உல
கத்தவர் எல்லோரும் அறிய வேண்டிய பண்பு மேலைத்தேச அறிஞர்கள் இக்கருத்தை இருபதாம் நூற்றாண்டி

லேதான் வெளியிட்டுள்ளனர். ஆனால் நமது சங்கப் புலவர்களே இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இக் கருத்தைத் தமது பாடல்களிலே பாடி வைத்துள்ளனர். சங்கப் பாடல் கள் எக்காலத்ததிற்கும் எந்நாட்டவர்க் கும் இலக்கியச் சுவை பயக்கக் கூடியவை. எனவே அவற்றை எல்லா நாட்டவர்க்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது அடிகளாரின் கோட் பாடாயிற்று. ஏனைய மொழி இலக் கியங்களோடு ஒப்பிட்டுக் காட்டுகின்ற ஒப்பீட்டாய்வு அடிகளாரின் தனித்து வமான ஆய்வு என்று கூறலாம். கிறிஸ்தவத்தை எல்லா நாட்டு மக் களும் பின்பற்ற வேண்டும் என்பது அடிகளாரின் இறைக்கோட்பாடாக இருந் தது. அதுபோல சங்க இலக்கியத்தை உலக மக்கள் அனைவரும் படிக்க வேணும் என்பது அடிகளாரின் இலக் கியக் கோட்பாடாக அமைந்திருந்தது. உலகத்து மக்கள் அனைவருக்கும் பொருத்தமுறும் புறநானூற்றுப் பாடல் ஒனறை அடிகளார் தமது கட்டு ரையில் குறிப்பிட்டுள்ளார்.
"உற்றுNஉதவியும் உறுபொருள் கொடுத் தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந் திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னது அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”
(LBib: 183) இப்புறநானூற்றுப் பாடல் கல்வியின் சிறப்பை வாழ்வியலில் வைத்து விளக் குகிறது. அது உலகத்தோர் யாவரும் விளங்கத்தக்க பாடலாகவும் அமை வதை அடிகளார் காட்டியுள்ளார். சங்கப் பாடல்களிலே உள்ள அகத்து றைப் UTL6)856061Tub அடிகளார் சிறப்பாக ஆராய்ந்துள்ளார். துறவியாக இருந்த போதும் வாழ்வியலின் கூறுக ளைப் பற்றிய சங்கப் புலவர்களின் சிறப்பான கருத்துக்களை அவர் ஆராயத் தவறவில்லை. இதனை அவள் கூற்று நிருபித்து நிற்கிறது.

Page 41
“மறை யாசிரியராய் இருப்போரும், ஒழுக்க
நீதி முறைகளைக் கற்பிக்கும் பொறுப்புடை
யோரும், சங்கத் தமிழ் இலக்கியங்களில் தம்
தொண்டினுக்கேற்ற தலையாய சான்றுகளையும் குறிக்கோள்க
6061Tub
கோட்பாடுகளையும் வழிகளையும் காண்பர். தமிழனின் இவ்வுயர்ந்த பண்பின உலகம்
முழுவதும்மே அறிவதற்காக, அறிந்து கடைப்பிடிக்கச்
செய்வதற்காக உழைப்பது தமிழரது 5606buTu
கடமையாகும். மேல் நாட்டவரிடையே வழக்காற்றிலிருக்கும் கள
வியல் ஒழுக்கமுறை பிற்றைஞான்றுப் பிறந்த மேல் நாட்டு
வழக்கம் என்று பெரிதும் போற்றுவர். அன்னார் அகத்
இலக்கியங்களில் எல்லாம் உலகிலேயே
ஒப்பற்று விளங்குவது,
தமிழில் உள்ள அகத்துறை இலக்கியமே
என்று உணர்வது உறுதி”
அடிகளார் மேலைத்தேயத்து ஆய்வா ளர்களின் ஆய்வுகளை நன்கு படித் தவர். அவற்றின் குறைநிறைகளைக் கணித்து மதிப்பீடு செய்யும் ஆற்றல் படைத்தவர். அதனால் இத்தகைய கருத்துக்களைக் கூறும் தகைமையும் பெற்றிருந்தார். சங்க இலக்கியம் பற்றி மேலைத்தேய ஆராய்சியாளர்கள் நுண் ணாய்வுகளைச் செய்யவில்லையென் பதையும் இதன் மூலம் உலகத்திற்கு எடுத்துக்காட்டினார். மேலைத்தேயத் தவரது இலக்கிய ஆய்வுகள் சிறந் தவை எனப் போற்றும் நம் நாட் டவர்க்கு அடிகளாரின் மதிப்பீடு எது நேர்மையானது என்பதையும் வெளிப்ப டுத்தியது.
இன்னும் இலக்கியம் பற்றிய அடிக ளாரது கோட்பாடு அவரது சங்க இலக்கியப் பயிற்சியால் கூர்மை பெற் றுள்ளது. ‘இயற்கையைத் தமிழ்ப் புலவர் கையாண்டது போல வேறு எந்தமொழிப் புலவரும் கையாண்டிலர்’ எனக் கூறுகிறார். இயற்கைநிலையை வெளிப்படுத்தும் சங்கச் செய்யுட்களை

மொழி பெயர்ப்பது கடினம் எனக் கூறுகிறார். மலர், இலை, செடி, கொடி எதுவாயினும் சரி தமிழர் அவற்றை
வாழ்க்கையில் செய்த ஆய்வின் முடிபாகும். “இயற்கையை விடுத்து மக்களைப் பற்றியும் மக்களை
விடுத்து இயற்கையைப் பற்றியும் புலவர் பாடுவாராகில் அந்த இலக் கியம் குறைவுள்ள இக்கியமாகவே 66Tris(5ub' 616örb Stopford Brooke இன் கருத்தை அடிகளாரும் ஏற்றி ருந்தார்.
சங்க இலக்கிய ஆய்வு பற்றிய அடி களாரின் இன்னொரு கருத்து இங்கு கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டி யது. தமிழரின் எதிர்காலம் பற்றி அடிகளார் நன்கு எண்ணிப் பார்த் துள்ளார். ஐரோப்பிய நாகரிகம் அனைத்துக்குமே அடிப்படையாக இருந்த கிரேக்க நாட்டிற்கு ஏற்பட்ட வரலாறே தமிழகத்திற்கும் ஏற்பட்டுவிடு மோ என அஞ்சினார். தமிழ்மொழியின் வளத்திற்கு என்றும் சான்றாய் விளங்கவல்ல சங்க இலக்கியங்களை நாம் பேணிக் காக்க வேண்டும் என்பதே அடிகளாருடைய மறைமுக மான வேண்டுகொள். தமிழ் இனத்தின் பெருமையைப் பேசுவதற்குப் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும் ஆய்வும் தொடர வேண்டும். எனவே அடிகளார் இன்று, தமிழ் நாட்டிற்கு வேண்டியவர். *ஆன்றமைந் தடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே” எனக் கூறிப் போந்தார். உலகிலே பல நாடுகளுக்குச் சென்ற தனாலும் பிறமொழிகளையும் அவற் றின் இலக்கியங்களையும் அறிந்தி (bbgb60) Du Tg)lib தமிழிலக்கியத்தின் உயர்வை அடிகளார் நன்கு உணர்ந் திருந்தார். ஹோமரின் ஒடிசியையும் வெர்ஜிலின் இலியடையும் மக்கள் போற்றுவது போல தமிழிலக்கி யங்களையும் எல்லோரும் போற்றுமாறு செய்ய வேண்டும் என அடிகளார் எதிர் காலத் தமிழாய்வாளர்களுக்கு ஒரு நல்ல பணியைத் தொடர்வதற்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்.
罗

Page 42
அடிகளniன் சங்க இலக்கிய ஆய்வுப் பணியின் தொடர்பாகவே அவர் எழுதி வெளியிட்ட நூல்களும் அமைந்தன. அவற்றுள் பின்வரும் 3 நூல்கள் குறிப்பிட வேண்டியவை. 1. தமிழியல் நூல்கள் ஆய்வடங்கல்
A reference guide to Tamil studies, 1966. இந்நூலில் 1355 நூல்கள் பற்றிய குறிப்புகளுண்டு. மலாயாப் பல்கலைக்கழகம் இந் நூல்லை வெளியிட்டள்ளது. 2. வெளிநாடுகளில் தமிழ்க்கல்வி
Tamil studies abroad, 1968. இந்நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3. தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும்
Tamil Culture and Civilization பலருடைய கட்டுரைகளின் தொகுப் பாக அமைந்தது. அடிகளாருடைய இரண்டாவது முனை 6)is LILL SMíl6)]tb Educational thoughts in ancient Tamil Literature 66rs தலைப்பில் செய்யப்பட்டது. இதில் அகவன் மக்கள் சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளார். சங்க இலக்கியத் தரவுகளைக் கொண்டு பல கருத்துக் 566, வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வு தொடர்பாக அடிகளார் எழுதிய கருத்தரங்குக் கட்டுரைகள் சில குறிப்பிடப்பட வேண்டியவை.
1. “அகவன் மக்களும் கவிதையும்”
கீழைத்தேச அறிஞர்களின் 25ஆம் உலகக் கருத்தரங்கு 1960 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த போது படிக்கப்பட்டது.
2. பழந்தமிழ் இலக்கியத்தில் மாதிரி
கீழைத்தேச அறிஞர்களின் 25 ஆம் உலகக் கருத்தரங்கு 1960 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த போது படிக்கப்பட்டது.
3. சங்க காலத்தில் தமிழருக்கும் உரோமருக்கும் இடையே நிகழ்ந்த வணிகம்’
व्ड्स

கீழைத்தேச அறிஞர் கருத்தரங்கம் 1967 ஆம் ஆண்டு ஆன் அர்பரில் நடந்த போது படிக்கப்பட்டது. தன்னுடைய ஆய்வுக் கருத்துக்களை உலகக் கருத்தரங்குகளிலே எடுத்துக் கூறுவதில் அடிகளார் மிகவும் முயற்சி யுடையவராக இருந்துள்ளார். நமது நாட்டிலே நடைபெறும் நுண் ஆய்வு களை வெளிநாட்டவரும் அறிய வேண் டும். அப்போதுதான் எம்மவர் புலமை யும் அங்கு மதிக்கப்படுமென எண் னிய அடிகளாரின் செயற்பாடு எம்ம வர்க்கெல்லாம் வழிகாட்டியாக அமைந் துள்ளது. அடிகளாரின் ஆய்வுப் பணியிலே பல ரும் தொடர்புற வேண்டி அவர் ஆரம்பித்த உலகத் தமிழராய்ச்சி நிறு வனம் இன்று எம்மனோர் அவர் வழிநின்று பணி செய்ய ஒரு நிறு வனமாக நிலைத்துள்ளது. 7.1.1964 டில்லியிலே உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக அடிகளார் முன்னின்று உழைத்தார். உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தித் தமிழாய்வை உலகளாவிய நிலை செய்யும் பணியையும் அவரே தொடக்கி வைத்தார். அவருடன் அக்காலத்திலே உடன் நின்று உழைத் தவர் Š!6)l(b60)t_u_i நோக்கத்தின் இலக்கை நன்குணர்ந்திருந்து இருந்தனர். இன்று தமிழ்மொழி உலக அரங்கிலே ஆய்வு நிலையிலே வைத்துப் பேசப் படுவதற்கு இதுவே காரணமாயிற்று. உலகத்திலே உள்ள தமிழரும் வேற்றுமொழியாளரும் ஓரிடத்திலே கூடி ஆய்வு செய்ய உலகத்தமிழா ராய்ச்சி நிறுவனம் பயன்படுகிறது. அது அடிகளுடைய இறவாத தமிழ்ப் பணியாக எனறும் தொடரவுள்ளது.
இன்னும் இந்நிறுவனத்திலிருந்து வெளி 6(5tb Journal of Tamil Studies என்னும் ஆய்விதழும் தமிழாய்வு பற்றிய கருத்துக்களையும் செய்திகளை யும் உலகெங்கம் எடுத்துச் செல்லும் அஞ்சலாகத் திகழ்கிறது. அடிகளாரின் அன்றைய தமிழ்த்தூதை இன்று அது
ပ္ပ}၁

Page 43
நிறைவேற்றி வருகிறது. இந்த ஆய்வி தழிலே 1972 ஆம் ஆண்டு அடிகளார் எழுதிய 'தொல்காப்பியம் மிகப் பழைய காவியம்’ என்ற ஆய்வுக் கட்டுரையே s>{6)l([b60)L—u_J இறுதிக் கட்டுரையாக அமைந்தது. சங்க நூல் கள் பற்றிய ஆய்வுக்குத் தொல் காப்பியம் பற்றிய அறிவும் இன்றிய மையாதது என்பதை அடிகளார் நன் குணர்ந்திருந்தார். அடிகளாரின் சங்க இலக்கிய ஆய்வு அவருடைய குருத்துவப் பணிக்கு என்றுமே இடையூறாக அமையவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தனக்கு முன்னே வாழ்ந்த சுவாமி ஞானப்பிரகாசர் தாவீது அடிகள் ( லத் தமிழ்ப்பணியை ஆற்றியுள் ளார். பன்மொழிப் புலமையால் இவரது முன்னோடிகளும் தமிழ்மொழியின் வளத்தை உலகறியச் செய்தனர். ஆனால் அவர்களின் தமிழ்ப்பணி மதப் பணியின் ஒரு கருவியாக இருந்தது எனக்கருதப்பட்டது. ஆனால் தனிநாயக அடிகளாரின் தமிழ்ப்பணி சற்று வேறுபட்டது போலக் காணப்படுகின் றது. மதத்துடன் நேரடித் தொடர்பற்ற Ց|6)I(560ԼԱյ தமிழ்ப் பணியால் குருத்துவப்பணி குறைவுபடவில்லை. “என்னை நன்றாய் இறைவன் படைத் தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே
என்ற திருமூலருடைய திருமொழியைத் தனிநாயக அடிகளார் தனது வாழ்க் கைக்கும் ஏற்றுக் கொண்டார். ஒரு மொழியால் உலகமெல்லாம் ஒன்றாக் கும் பணியை மேற்கொண்டார். அவரு டைய குருத்துவ வாழ்வும் தோற்றமும் தமிழ்மொழியின் வளத்தை உலகெல் லாம் பரப்ப உடன் நின்றன. இதனால் மறைவாழ்விலும் தனிநாய அடிகள் தனக்கென ஒரு புதிய வழியைத் தேர்ந்தார். நெடுந்தீவிலே பிறந்த ஒரு தமிழ் மகன் உலகமெல்லாம் அறிந்த குருத்துவப் பணியில் வாழும் திருமகன் ஆகியமை குறிப்பிடத் தக்கது. அவருடைய பேச்சுத்திறன் அவரது மறைவாழ்வுத் தோற்றத்தின் பயனை வெளிப்படுத்தியது. அந்த

வகையிலே இன்றைய மறைவாழ் வுக்குத் தம்மைக் கொடையாக்கிய வர்க்கு ஒரு புதிய வழி காட்டியாய் அமைந்துள்ளார். தனிநாயகம் அடிகளைத் தமிழ் கவர்ந் தது. அதனால் அவர் தமிழ்த்தூத ரானார். ஆய்வு அவரை புலமையாள னாக்கிற்று. அவர் சங்க இலக்கிய ஆய்வாளரானார். குருத்துவப் பணி அவரைச் செம்மைப்படுத்திற்று. அவர் உலகறிந்த தமிழ் மறையாளர் ஆனார். இன்று அவருடைய வாழ்க்கை தமிழ் வரலாற்றில் நன்கு ஆவணமாகிவிட் டது. தமிழ்மொழியைத் தனக்குத் தாய் மொழியாகத் தந்த இறைவனுக்கு அவர் நன்றியுடையவராய் என்றும் வாழ்ந்தார். அவர் வழி நின்று நாமும் எம்மாலான தமிழ்ப் பணியை உலக ளாவிய நிலையிலே செய்வதற்கு ஒரு உந்து சத்தியானார். அவள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என நாம் பெருமைப்பட வைத்த தமிழ்த் தூதர் தனிநாயகம் உலகம் உள் ளமட்டும் எமது தமிழ் ஆய்வின் வழிகாட்டியாய் நின்று வாழ்த்துவார்.
#ళ
} * - ২৯ ::: ,် များ ပျွိ ဇို၊ ... Bishop S. Kulendran: སྨི8 ళ *** Rr. X. S. *** Thiäninayagam, ** Bondan,
Batticaloa, 1980. . . . .
6.” Rajan Philipu
page 5. ్క%, :་ : 7. Fr. Taninayagam Ħshoothhu, page 7. 8. Susumu Ohno has sisten several book.ಅಣ್ಣತ್ತೆ | ဒုံးရှုံးနှီးနှီးခြံချွံချွံဖါးအရေးဇုံချွံချွံခားစွ8' ̈*| í 9. Manonmani Sanmugadas has writen several 8. *\books and articles both : x\in ix-famil : and Japanese. A list of her writings could be found in Sanmugadas, A. and Manonmani, S, Tamil - Japanese Grammatical Comparison * sin famil), Tamili Sangam, Colombo, 1992. , రేణి చ 10. A list of writings by Susumu Oht
could be found in Sanmugada * Maninmani (1992). WM 11: Ä Tami
12. Fr. Taninayagam \ဒီ Fr. Taninaya66ga
ge 19. *** - cit, page 31-32/
职

Page 44
காலம் வேகமாய்க் கை இன்னும் அகற்றப்பட இருக்கின்றன. மகிழ்வ கேள்வி எல்லோருடை
வேளையிலே அடுத்த
காலத்தால் கரைந்து இளமையோ இனி வா குழந்தைகள், எமக்கு வழிபார்த்து நிற்கின்றார் இறக்கி விடமுடியாத நடக்கிறது. உலகம் எ கண்டுபிடிப்புக்களும் 6ை வாழ்க்கையை நல்ல 6 மேற்கொண்டு வருகின் சீர்பெறவில்லை. தன்னம் தம்மை மறைத்து முகமூ மாற்றுவதற்கு வழி 6 அதறகுத துணையாக கடந்தகாலத்து வாழ்க் இத்தகைய வினாக்களி எண்ணக் குவியல்களை இக்கட்டுரை வடிவம் ெ பொதுநிலை மனிதர்கள் குறிப்பாக எமது இள என்பது ஒரு தெளிந்த ஒரு வழியாகவும் இக்கட்
நாம் வாழுகின்ற கு வாழ்க்கையின் அடித்த உள்ளவற்றை நாம் ப எமக்கு இனிமையாக இ எமக்கு ஏற்றதாகக்
பொருந்தாத சூழலிலே துன்பமாக இருக்கும்.
ஆக்கிக் கொள்ள ( சிறுவயதிலிருந்தே வளர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ff)G55 to
கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ்
ரகிறது. மனித வாழ்வில் பல தடைகள், TLD6). ஆய்வு நிலையிலே தான் ன வாழ்க்கைக்கு வழி என்ன, என்ற ய மனதிலும் தோன்றியுள்ளது. இந்த நூற்றாண்டும் வந்து விட்டது. முதுமை போன நினைவுகளோடு தள்ளாடுகிறது. pக்கை எப்படியோ என ஏங்கி நிற்கிறது. வழிகாட்டிகள் வருவார்களா என கள். இன்று மனித வாழ்க்கை என்பது சுமைகளைச் சுமக்கும் நிலையாக ங்கும் இதே நிலைதான். விஞ்ஞானத்தின் வத்திய நுண்ணாய்வுகளும் இச் சுமையான வாழ்க்கையாக்கப் பல்வேறு முயற்சிகளை றன. எனினும் இன்னும் வாழ்க்கை பிக்கையற்று வெறுப்புடன் வாழும் மனிதர் pடி பூண்டு நடமாடுகின்றனர். இந்நிலையை ரதும் இல்லையா? எமது கல்வியறிவு நின்று பணிசெய்யாதா? அல்லது எமது கையதுபவம் தான் உதவிசெய்யுமா? ன் விடைகளைத் தேடுகையில் எழுந்த எல்லாம் நிரைப்படுத்த முயன்ற போது காண்டது. இக்கட்டுரையைப் படிப்பவர்கள் i என்பது எமது எண்ணம் எனினும் ம் தலைமுறையினர்களுக்கு வாழ்க்கை நீரோடையே என்பதை உணர்த்துவதற்கு டுரை அமையும் என நம்புகிறோம்.
ழலிலேதான் எம்முடைய மகிழ்வான ளம் அமைந்துள்ளது. எம்மைச் சுழ ார்த்துப் பரவசப்படும் போது வாழ்க்கை ருக்கிறது. ஆனால் நமது சூழலை நாம் கொள்வதில்லை. எமக்கு முற்றிலும் வாழவேண்டிய நிலை ஏற்படின் வாழ்க்கை மக்கு ஏற்ற நல்ல சூழலை எம்மால் pடியும். அதற்கான ஆற்றலை நாம் த்துக் கொள்ள வேண்டும்.

Page 45
“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்', கோயிலில்லா ஊரிலே குடி இருக்க வேண்டாம்’, ‘சிறுவிதையில் முளைக் கும் ஆலமரந்தான் பெருநிழலைக் கொடுக்கும்’, ‘சிறுதுளி பெருவெள் ளம்'. இவை எல்லாம் நம் முன்னோர் அடிக்கடி பேசிய பழமொழிகள். இப் போது எம்மால் பயன்படுத்தப்படாமல் வழக்கற்றுப் போய். நூல்களில் மட்டும் காணப்படுபவை. இன்று மனித முயற்சி யினால் எதையும் செய்யமுடியும் என்ற இறுமாப்பு தலைதூக்கி நிற்கிறது. அதன்வழி கல்வியையும் பொருளையும் ஈட்டுகின்ற நிலையிலே மனித முயற் சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என 6v)fTLD. மனிதவாழ்க்கை என்னும் தெளிந்த நீரோடையை யாரும் உற்று நோக்குவதில்லை. மனிதனும் ஒரு யந் திரமாக மாறிவிட்டான். அவனது யந்திரமான உடல் பலத்திற்கும் மூளை வளத்திற்கும் ஏற்ற வகையில் அவனுடைய ஆக்கங்கள் தோன்றி உலகில் அழிவையே பெருக்கி வரு கின்றன. இதனைத் தடுக்கும் முயற் சிகளும் சில நடக்கின்றன. ஆனால் பலன் ஏதும் இன்னமும் கிட்டவில்லை.
மனிதன் வாழும் சூழல் இயறகையால் அவனுக்கென ஆக்கப்பட்டிருப்பதை மனி தனே மறந்துவிட்டது வருத்தத்திற்கு ரியது. நீல வானத்தையும் பச்சை மரங்களையும் பரந்த கடலையும் உயர்ந்த மலைகளையும் பார்த்து இன்றைய மனிதன் பரவசப்படுவதில் லை. அவற்றைப் பணிந்து வணங்கு வதுமில்லை. பாழ்வெளியிலே வாழ வேண்டியுள்ளதே என எண்ணித் தன் முயற்சிகளையும் கைவிட்டுக் கவலைப் படுகிறான். எமக்கு இயற்கையின் கொடைகள் காலங்காலமாகக் கிடைத்து வருகின்றன. உணவும் உடையும் பருவங்களுக்கேற்ப இயற்கையாகவே பலருக்கும் கிடைத்தன. மேலைத் தேசமும் கீழைத்தேசமும் பண்பாட்டு நிலையிலே வேறுபட இயற்கையே காரணமாக இருந்தது. இயற்கையாக மாறிவரும் தட்பமும் வெட்பமும் அதன் கொடைகளை இடத்துக்கிடம் வரை


Page 46
இறுக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலே அவர்கள் கற்கின்ற கல்வியைப் பயனற்றதாக எண்ணிப் பல்வேறிடங்க ளுக்குப் படிப்பைத் தேடி அலைகி றார்கள். உள்ளத்திலே ஆழப் பதியாத தேர்ச்சிக் கல்விப் பயிற்சி அவர்களின் மூளைக்குப் பெருஞ்சுமையாகிவிட்டது. தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைப் பார்க்கவோ, ரசிக்கவோ, உணரவோ திறனற்றவர்களாயுள்ளனர். கொட்டும் மழையையும் எரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேர்ச்சிக்கான கல்வி யைத் தேடி யந்திரங்களாக அவர்கள் ஓடும் ஓட்டம், இறுதியில் அது அவர்களுக்கு முழுமையான மகிழ் வைத் தருவதில்லை. தேர்ச்சி பெறா தவர் வேறு எதையும் செய்ய முடியாமல் ஆக்கத்திறன் அற்றவர் களாகி மனச் சுமையோடு வாழ்க்கை யைத் தொடருகிறார்கள்.
இன்றைய தேர்ச்சிமுறைக் கல்வியால் மனித வாழ்க்கைக்கு என்ன பயன் என எண்ணிப் பார்க்குமிடத்து நமது வாழ்க்கைப் பாதையை நாம் விரை வாகச் செப்பனிட வேண்டும் என்பது துல்லியமாகத் தெரிகிறது. காலத்தின் கூறுகள் நம்மால் பகுக்க முடியாது என்ற உண்மையை ஏன் நாம் ஏற்றக்கொள்ளத் தயங்குகிறோம். மின் விளக்குகளால் இரவைப் பகலாக்கி விட்டோம். இயற்கை நிலையான வாழ்க்கையையும் செயற்கை நிலை யாக்கி எம்மையும் யந்திரங்களாக்கி விட்டோம். இத்தகைய யந்திர வாழ்க் கை மனிதரிடமுள்ள மனிதக் குணங் களை மறக்கச் செய்துவிடும். கூட்டு வாழ்க்கை, குடும்பம், ஒற்றுமை, நட்பு, கேண்மை என்ற நிலைகளிலே மனிதன் பெற்றிருக்கும் விழுமியங் களைச் சிதைத்துவிடும். இக்குணங் களின் சிதைவால் தன்னம்பிக்கை அற்ற ஒரு மனிதன் விரைவாக உருவாக முடியும். இந்நிலை தொட ரின் உலகில் ஆக்க முயற்சிகள் தொடராது அழிவையே உலகம் காணும். எனவே இன்றைய குழவிக ளுக்காவது நாம் இயற்கையோடி யைந்த கல்வியைப் பயிற்றுவது
×:{3

நன்று. காலங்கடந்த முயற்சி எனினும் கடமையுணர்வோடும் அன்புத் தொடர் புடனும் இத்தகைய கல்வி பயிற்றப்படு மாயின் மனித விழுமியங்களை நாம் காத்துக்கொள்ள வாய்ப்புக் கிட்டலாம்.
கூட்டு வாழ்க்கையின் குணவியல்பு 5606]] இக்காலக் குழந்தைகள் உணரவேண்டும். எமது முன்னோர் காட்டிச் சென்ற வாழ்க்கை பற்றிய கருத்து எக்காலத்திற்கும் ஏற்றது என்பதை அவர்கள் நன்கு உணரச் செய்ய வேண்டும். உயிர்களுடன் ஒன்றாக வாழும் சூழல் எத்தகையது என்பதை அவர்கள் பல பதிவுகளிலே விளக்கியுள்ளனர். இலக்கியம் என்ற பெயரில் உள்ள அப்பதிவுகளை நாம் தேடிப் படிக்க வேண்டும். எமது வாழ்க்கைக்கான கல்வியறிவைப் பெற இதுவே சிறந்த வழியாகும். நமது முன்னோரின் வாழ்வியல் ஏன் பாடல் களாகப் பதிவு செய்யப்பட்டது என்று கேட்போருக்கு இதுவே மறுமொழி யாகும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே என்றும் நிலைத்திருக் கும் பண்பாடாகும். காலம் செய்வதை ஞாலம் செய்யாது என்பர். கால நதியை எவரும் கடப்பதற்கில்லை. அதனோடு ஒட்டி வாழ்க்கை நடத்து வதே சாலச் சிறந்தது. மண்ணும், நீரும், காற்றும், நெருப்பும், விண்ணும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையா தவை. இவற்றை எமது வாழ்க்கைக்கு ஏற்றபடி துணையாக்கினால் நமது வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத் திகழும். நிறைவாழ்வின் முதற்படி இதுவே. எமது இளந்தலைமுறை யினர்க்கு இயற்கையோடியைந்த வாழ்க் கையை நடைமுறையாக்க வேண்டும். அதற்கென எமது பணிகளைத் திட்ட மிட வேண்டும். மனிதனின் ஆக்கத் திறனை வெளிக்கொணர வேண்டும். அமைதியான நிறைவாழ்வுக்கு இதுவே வழிகாட்டும். எனவே எமது கற்பித்தல் பணிக்கான திட்டமிடல் இயற்கை நிலையிலே எமது சூழலுக்கு ஏற்பு டைத்தாக அமைய வேண்டும். கல்வி யறிவு வாழ்க்கைப் பாதையில் சீராக நடப்பதற்கு வழிகாட்டியாய் அமைந்
49

Page 47
தால் மனிதனின் வாழ்க்கையில் தடை கள் தோன்றாது. நீண்டு கிடக்கும் வாழ்க்கைப்பாதையில் நிழல்தரு மரங் கள் இருப்பதை இயற்கையே எமக்கு உணர்த்தும். வெயிலின் கொடுமையை நிழல் மரத்தின் தண்மையில் தாங்கு கின்றோம். வெம்மை நீண்டால் நோய்கள் மலியும், எனவே உயிரினங்களை வெப்பத்தின் வேதனையிலிருந்து காக்க வீதிக்கரையிலே நிழல்தரும் மரங்களை நாட்டுகிறோம். சிறிது காலம் அந்த மரத்தின் வளர்ச்சிக்காக நீருற்றி வரு கின்றோம். பின்னர் அது இயற்கையின் கொடைகளால் தானாக வளர்ந்து எமக்கு நிழல் தரும் பணியை ஏற்றுக் கொள்கிறது. இது மரம் தந்த அறிவு, இதுவே மரபாகியது. இளந்தலை முறையினர்க்கான எமது பணியை விளக்கமுறக் காட்டிப் பயிற்சி தருகிறது.
இயற்கை நிலையான கல்வியைத் தேடி
இயற்கை நிலையான கல்விப் பயிற்சி என்பது உலக மக்கள் அனை வருக்கும் ஏற்றதாகும். சிறப்பாக இளஞ் சிறார்களுக்கு ஏற்ற அறிவை வழங்குவதற்கு இயற்கையோடு தொடர் புறுத்தப்பட்ட கற்பித்தல் முறை நடை முறைப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் தான் வாழும் சூழலைப் பற்றிய அறிவு இன்றி வாழ்க்கை நடத்த முடியாது. தன்னைச் சூழ உள்ள வற்றைப் பார்த்து அவற்றுடன் தனக் ST6 தொடர்பினை நன்றாக உணர்ந்து கொள்ளாமையால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இன்று புதிய தொடர்புக் கருவிகளின் பெருக் கத்தால் நாம் வாழுகின்ற சூழலுக்கு அப்பால் தொலைவிலே நடப்பவற் றையும் நாம் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற் றைச் செயற்கை நிலையிலேயே பார்த்து எமது வாழ்க்கையைச் சூழ லோடு ஒப்பிடும் மனப்பக்குவத்தால் எமது வாழ்க்கையைக் குறையுள்ள
ငါ့ဒ္ဒ

தாக எண்ணித் துன்புறும் நிலையும் பொதுவாகவுள்ளது. பொதுவாக கேள்வி நிலையிலே நாம் அறிந்தவற்றைப் பற்றி மேலும் சிறப்பாக அறிய வேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டுள்ளது. இந்த அவாநிலையால் நாம் வாழுகின்ற சூழ லைவிட்டு வெளியேற வேண்டுமென்ற விருப்பும் தோன்றுகிறது. எனவே எமது கல்விக்கடனை விரைவாக முடித்து வெளியேற வேண்டும் என்ற உந்துத லால் குறுக்கு வழியிலே செயற்பட முற்படும் நிலை ஏற்படுகிறது. இத னால் செயல் திட்டமற்ற செயற்கை நிலை வாழ்க்கையை நாம் வாழ வேண்டியவர்களாகி விடுகின்றோம்.
நம்மைச் சுற்றியுள்ள சூழலிலே முத லிலே நாம் மனதிலே நிலைநிறுத்த வேண்டியது பருவமாற்றங்களைப் பற்றி யதாகும். இன்றைய புவியியல் பற்றிய கல்வி பருவமாற்றங்ளைப் பற்றிய முழுமையான அறிவைத் தருகிறது என்று கூறுவதற்கில்லை. பள்ளிகளிலே ஒரு தேர்ச்சிப்பாட நிலையிலே புவி யியல் கற்பிக்கப்படுகிறது. இயற்கை நிலையிலே பருவங்கள் வாழ்க்கை யுடன் தொடர்புற்றிருக்கும் தன்மையை அறிவதற்குச் சிறப்பு நிலையான பயிற்சிக்கல்விமுறை ஒன்று பெரிதும் வேண்டப்படுகிறது. தொடக்கப் பள்ளி நிலையில் புவியியல் பற்றிய அறிவு ஒன்றிணைந்த பாடம் என்ற வகை யிலே புகட்டப்படுகிறது. எனினும் அது இளஞ்சிறார் மனதிலே சூழல் பற்றிய தெளிவையும் ஆர்வத்தையும் ஏற்ப டுத்தப் போதுமானதாக இல்லை. எனவே புதிய கல்வித் திட்டம் ஒன்று இன்றியமையாதது என்பது உணரப்படு கிறது. பருவ மாற்றங்களைப் பற்றி blD35 முன்னோர்கள் பள்ளியிலே சென்று கல்வியை தொடங்கு முன் னரே ഖീ'_b வாழ்க்கை நடை முறைகளின் 26TILT855 தெளிவு பெற்றிருந்தனர். முற்காலத்தில் சூழல் பற்றிய அறிவு வாழ்க்கை நடை முறைகளோடு நன்கு இயைவுபடுத்தப் பட்டிருந்தது. இதனால் பருவ மாற் றங்கள் இயல்பாக உணரப்பட்டன. உணவு, உடை, மொழி, உறையுள்

Page 48
என்பவற்றினுாடாகப் பருவமாற்றங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றப்பட்டன. விழாக்கள், வழிபாடுகள் என்னும் செயல்திட்டங்கள் மூலம் அவை மர பாகப் பேணப்பட்டன. பின்னவருக்கு இந்த முறைமையிலே அவ்வறிவு கையளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அத்தகைய வாழ்க்கை நடைமுறைகள் இன்று கைவிடப்பட்டுவிட்டன. நாம் வாழும் சூழலின் இயற்கை நிலையில் மாற்றம் ஏற்படாத போதும் நாம் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி அமைத்துவிட்டோம். தொழில் நிலை யில் ஏற்பட்ட மாற்றமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் D-60iirso)LDuj6)6). இளமைக் காலத்திலே தொழில் வாய்ப்புக்கேற்ற கல்வியைப் பெறுவதே இன்றைய வாழ்வியலாக இருப்பதால் குழந்தைப் பருவத்திலே சூழல் பற்றிய பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இளம் வயதில் இன்றைய தலை முறையினர் தாம் வாழும் இயற்கைச் சூழல் பற்றிய அறிவற்றவராய் இருப்ப தால் எதிர்காலத் தலைமுறையினருக் கும் சூழல் பற்றி அறிய வாய்ப்பு இல்லாமற் போகலாம். இந்நிலை துரித மாக மாற்றியமைக்கப்பட வேண்டும். குழந்தைகளில் கல்விப்பயிற்சியில் இயற்கைச் சூழல் பற்றிய அறிவுக்குப் போதிய இடமளிக்கப்பட வேண்டும். தேர்ச்சிநிலைக் கல்விக்கு மேலாக இது செயற்படுத்தப்பட வேண்டும். இன் றைய புதிய தொடர்புச் சாதனங் களுடாக, மேலைநாடுகளிலும் முன்னேற் றமடைந்த கீழை நாடுகளிலும் இப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. எமது நாட்டிலே ஏற்ற தொடர்புச் சாதனங்கள் இல்லாவிட்டாலும் இயற்கைநிலையிலே திட்டமிட்டு இப்பயிற்சி வழங்கப்படுவது இன்றியமையாதது.
இந்நிலையில் பள்ளிக் கல்விக்குப் புறம்பானதொரு கல்விப் பயிற்சி ஒன்று எமது சிறார்களுக்கு வேண்டப்படுகி றது. ஆனால் இத்தகைய பயிற்சியை யார், எப்படிக் கொடுப்பது என்பது முதலில் திட்டமிடப்படவேண்டியது.
4.
ল

குழந்தைகள் வாழும் சூழலிலே மேல திகமான இப் பயிற்சியைப் பெற வேண்டிச் சில புதிய நடைமுறைகள் வேண்டப்படுகின்றன. சமூக நிலை யிலே இன்று சில அமைப்புகள் இப்பணிகளைச் செய்யமுற்பட்டுள்ளன. பொதுநூலகங்கள், அறநெறிப் பாடசா லைகள், சில தனிப்பட்ட சமய நிறுவனங்கள் இப்பயிற்சியை அளிக்க விரும்பிச் செயற்பட்டாலும் நடைமுறை யில் பல சிக்கல்கள் தோன்றி அதனைத் தொடரமுடியாத நிலையும் காணப்படுகிறது. எனவே புதியதொரு செயற்பாட்டின் மூலம் இப்பயிற்சியைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டி யுள்ளது. இதற்கெனப் புதியதொரு அமைப்பு உருவாக வேண்டியுள்ளது. பள்ளிக்கல்வியிலே பங்குபெறாத குழந் தைகளும் இப்போது இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டியது.
உலகெங்கும் இன்று பள்ளிக்குச் செல்ல விரும்பாத குழந்தைகளின் தொகை பெருகி வருகின்றது. முன் னேற்றமடைந்த யப்பான் நாட்டிலே ஒருலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தை கள் பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் தமது கல்விப்பயிற்சியைத் தொடருவ தாக அறியப்படுகிறது. நமது நாட்டி லே வாழ்க்கை வசதிக் குறைவால் பல சிறுவர்கள் பள்ளிக்கல்வியைத் தொடர முடியாதுள்ளனர். இக்குறை பாட்டையும் கருத்திற் கொண்டே புதிய அமைப்பைத் திட்டமிட வேண்டியுள் ளது. வயதுக்கு ஏற்றபடி சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்குப் பொருத்தமான நிலையில் ஒரு பயிற்சி நெறி வரையப்பட வேண்டும். நிறைவாழ்வு எனும் இலக்கினை முன்வைத்து இயற் கையோடு இயைந்த அறிவு நிலை வளர புதிய கல்விப் பயிற்சியின் திட்டம் உருவாக வேண்டும்.
பள்ளிக் கல்விக்குப் புறம்பான நிலை யிலே இயற்கைச் சூழலோடு இயைந்த கல்விப் பயிற்சியைக் குழந்தைக ளுக்கு அளிப்பதற்கு மிகவும் வேண்டப் படுவது கூட்டுவாழ்க்கைக்கான பயிற்சி ஆகும். ஒரு நாளில் சில மணித்
ငွ:၁

Page 49
தியாலங்களாவது குழந்தைகள் கூட்டு நிலையிலே செயற்பட வேண்டும். அதன் பயனாக ஏதாவது ஆக்க முயற்சியை அவர்கள் நிறைவு செய்ய வேண்டும். ஒருமித்த செயற்பாட்டால் பெறப்பட்ட ஆக்கம் அவர்களுக்குத் தமது முயற்சி பற்றிய தன்னம்பிக் கையை அளிக்கும். இன்னும் இச் செற்பாட்டின் போது பருவகாலங் களுக்கு ஏற்ற உணவும், உடையும் உறையுளும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்பதைத் திட்ட வட்டமாக அவர்கள் உணர வழி செய்யவேண்டும். இதுவே பண்பாடு என்ற நிலையில் மனித வரலாற்றில் இணைந்திருப்பதைக் குழந்தைகள் தெளிவாக உணர்வர். பருவமாற்றங் களின் தோற்றத்தையும் அழிவையும் இயற்கைச் சூழலின் மூலம் குழந் தைகள் உணர்ந்திட ஒரு பயிற்சிக் கூடம் அமைய வேண்டும். இங்கு கொடுக்கப்படும் பயிற்சி செயல்திட்ட நிலையிலே அந்தந்தக் காலங்களுக்கு ஏற்றதாக அமைவதே சிறந்தது. நமது நாட்டிலே தற்போது புவியியல் பற்றிய அறிவும் உணர்வும் தேவையற்றன வெனக் கருதப்படுகின்றன. இதற்கு முக்கியகாரணம் எமது வாழ்க்கை நடைமுறைகள் இயற்கை நிலையி லிருந்து வழுவி செயற்கை நிலையாக இருப்பதேயாகும். சிறப்பாக நம் தமிழர் தாம் 6) П(рlb g|ബബ மறந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற னர். இந்நிலையிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் நமது எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளும் பிழையான நெறியிலே வாழ்க்கையைத் தொடர நேரிடும். இன்றைய இளந் தலைமுறை புதுமையைப் பெரிதும் விரும்புகிறது. பழமையின் உறுதியான அடிப்படைகளை அறியாதிருக்கின்றது. எனவே அவர்களின் புதுமையை விரும் பும் போக்கிலே இயற்கையின் மாற்ற மடையாத அடிப்படைகளை விளங்கிக்

கொள்ள நமது செயற்றிட்டம் அமை வது நல்லது.
இயற்கைச் சூழல் பற்றிய பயிற்சி புதிய கருவிக் கையாட்சிக்கூடாகவே நடைபெற வேண்டும் என்பது தவ றானது. இயற்கையைச் செயற்கையாக அன்றி உண்மைநிலையிலே உணர வைப்பதே நன்று. இயற்கையின் செயற்பாட்டை அதன் இயல்பான வேகநிலையிலே உணரவேண்டும், கருவி களின் கணிப்புக்கு மேலாக மனித உணர்வின் கணிப்பு சூழல் பற்றிய அறிவினை உள்ளத்திலே ஆழமாகப் பதிய வைக்கும்.
குழந்தைகளுக்கான பயிற்சியை நடத்து வதற்குத் தனியானதொரு அமைப்புத் தேவை. இந்த அமைப்பு சமூக நிலை யில் சகலருடனும் தொடர்புடையதாய் இருக்க வேண்டும். பிரதேச நிலையில் தனித்தனியாக அமைக்கப்பட்டு ஒன்றிற் கொன்று செயற்பாட்டில் தொடர்புறுத் தப்பட வேண்டும். பயிற்று மொழியிலே தாய்மொழி மூலம் பயிற்சி கொடுப்பதே நன்று. தனது பிறப்புச் சூழலைப் பற்றிய முன்னறிவினை குழந்தை வீட்டிலே முதலில் பெறுகிறது. ஆனால் பிறப்புச் சூழலிலிருந்து வேறுபட்ட சூழலிலே வாழும் குழந்தைகளின் பயிற்சி அவை வாழும் சூழலுக்கு ஏற்றதாகத் திடட்டமிடப்பட வேண்டும். பள்ளிக் கல்விக்கு இப்பயிற்சிக் கல்வி 905 சவாலாகவும் 9|60LDu6)Tib. எனினும் குழந்தையின் மனவளர்ச்சியில் இப்ப்யிற்சி மாற்றத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கை உணர்வை வளரச் செய்வதால் பள்ளிக் கல்வி பயனற்றது என்ற கருத்தையும் குழந்தைகளின் எண்ணத்தில் ஏற்படுத்த இடமுண்டு. ஐம்பொறிகளையும் பயன்படுத்தி குழந் தைக்கு இயற்கையை உணரவைப்பது இப்பயிற்சியின் முதல்படியாகும். பின் வரும் அட்டவணை மூலம் இக் கருத்தைத் தெளிவுபடுத்தலாம்.
്

Page 50
அட்டவணை I ஐ
வயது I கண் 1 காது 2 மூக்கு
3 பார்த்தல் ཡི་མ་ முகர்த
5 வெளிப் சூழல் GP6
புறம் ஒளி நாற்ற
இயற்கை நிலைய
6 காட்சிகள் | ஒலிகள் ಆಬ್ಜ
சொற்கள் | சொற்கள் | சொற்க
a w s v
திக்குகள் புள D6)
6T60TD விலங்கு இ6ை
கடல் காற்று பழம்
D606) LD60)p அழுக
LDJLib நீரோடை LD606
el[IB{ காலடி மீன்گ
நீர்நிலை | எதிரொலி குருதி
கதிரவன் இடி குப்ை
8 திங்கள் கழிவுக
Seb3535 (puspe
தனிநிலை கூட்டுநிலை கூட்(
9 வரைதல் இசைத்தல் 605.
எழுதுதல் v தே
LD600
இசைக்கருவி էմք
605666 ஆக்கல் 260
குழுநிலையில் சூழல் ஒலி @
சூழல் நிலை வெளிப்படுத்தல் வெளி 12 வெளிப்படுத்தல் C2)

ம்பொறியும் சூழலும்
3 வாய் 4 உடல் 5
ல் உரைத்தல் உணர்தல்
b தாய்மொழி முக மாற்றம்
b
ான செயற்பாடுகள்
s GO 影 s 99
6
S. S. GE)
G) G)
99 கள் சுவைகள் மெய்ப்பாடு 雷 a. 56i சொற்கள் ೧ಕ್ಕಹಾ।
) Ջ-նւ அச்சம்
காரம் வெகுளி 6 ல் துவர்ப்பு D6605 驾 புளிப்பு மருட்கை 5) கூர்ப்பு பெருமிதம் S
அழுகை g) இழிப்பு 影 56i
号
b5. சிகளின் வகை 墨 S) நிலை தனிநிலை இருநிலை வினை பேச்சு ஆடல் S) Lib List L6) 5tջնւ 哈 ாழுங்கு உணவுவகை | தூய்மைப் $ F8Fst ப்டுத்தல் தி ாங்கல் 2-L-sis ם ழல் சூழ்நிலையில் பயிற்சி 亂 படுத்தல் ിഖണി'|Lr 3) ᏣᎧ (6)
e

Page 51
2. மொழியும் வாழ்வும்
முன்னர் காட்டிய அட்டவணையிலே சிறுவர்களின் ஐம்பொறிகளையும் பயன் படுத்திச் சூழல் பற்றிய அறிவு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முறைமை சுட்டிக்காட்டப்பட்டது. இயற் கை நிலையிலே ஐம்பொறிகளும் தொழிற்படும் போது சிறுவரது மனத் திலே அவற்றை வெளிப்படுத்த வேண் டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த எண்ணம் தொடர்பாடல் நிலை யிலே மொழியாக வெளிப்படும். மொழி ஒருவருடைய எண்ணத்தை இன்னொரு வருக்கு அறிவிப்பதற்கு ஏற்றதொரு தொடர்பாடல் நெறியாகும். தன்னைச் சூழ உள்ளவற்றைத் தான் முதலில் கண்டு அதை உணர்ந்து யாரிடமாவது அதுபற்றித் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது இன்னொருவருடன் உரையாடும் அவா ஏற்படுகிறது. அப்போது தனது கருத் தைக் கேட்பவர் தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கிக் கூற ஏற்ற சொற்களைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. கருத்தை வெளிப்படுத்தும் போது இயற் கையான உணர்வுடன் செயற்பட வேண் டியது தொடர்பாடலுக்கு இன்றியமை யாதது. நேரடியாகக் கருத்தை வெளிப் படுத்தும் போது கேட்போரது உணர் வை நேரடியாகவே காணமுடியும். கருவிகளுடோ அல்லது எழுத்துமுறை யிலே கருத்தை வெளிப்படுத்தும் போது தெரிவிக்கப்பட வேண்டியவரது உணர்வை உடனடியாக அறிவதற் கில்லை. நேரடித் தொடர்பாடலுக்கு சொற்களின் பொருள் தெளிவாக இருக்க வேண்டும். இயற்கை நிலை யைப் பற்றிய கருத்தாக இருப்பின் சொல்பவரும் கேட்பவரும் ஒரே உணர்வு நிலையில் தமது தொடர் பாடலைத் தொடரலாம். சூழலுடன் இணைந்த மொழிப் பயிற்சி, கருத் தைத் தெளிவாக அறிவிக்கத்துணை நிற்கும். சூழலால் மனத்தில் பதிந் துள்ள கருத்தை பிறருடைய உணர் வையும் தொடுவதற்கு ஏற்றதான
ま

சொற்களால் வெளிப்படுத்த, சீரான மொழிப்பயிற்சி சிறுவயது முதலாக அளிக்கப்பட வேண்டும்.
சூழல் பற்றிய அறிவை இயற்கை நிலையிலே பெறுவதற்கு இன்றைய மொழிப் பயிற்சிகள் போதுமானதாக இல்லை. ஏனெனில் அண்மைக் காலத் தில் மொழிப்பயிற்சி விஞ்ஞானக் கருவி களின் துணைகொண்டு ஒலிப்பயில் 606)Iպլb, சொற்பொருளமைதியையும் கொடுக்கும் செயற்கை நிலையான பயிற்சியாக உள்ளது. வேகநிலை யிலே மொழி மூலம் தொடர்பாடல் கொள்ளும் தன்மைகளை விளக்குவதாக வுள்ளது. உலகமொழிகள் யாவும் இத்த கைய பயிற்சிநிலையிலே தொடர்பாடல் முறையைப் பேணவிரும்புகின்றன. ஆனால் பல பிரதேச மொழிகள் இப் பயிற்றல் முறையை மேற்கொள்ள வில்லை. இப்பயிற்சி சூழலுடன் இயைந்த வாழ்வியலுக்கு ஏற்ற உணர் வினை முழுமையாகத் தரமுடியாதது. எனவே இத்தகைய விஞ்ஞானக் கருவிப் பயிற்சியில் மாற்றம் ஏற்படும் நிலைமை வெகு தொலைவில் இல்லை. எமது சூழலைப் பொறுத்தவரையில் தமிழ் மொழிப் பயிற்சி மிகவும் குழப்பமான நிலையிலே உள்ளது. பள்ளிக் கல்வி நிலையில் மொழிப் பயிற்சி தேர்ச்சி நிலையிலும் தெளிவற்ற தாகவே உள்ளது. எனவே சூழற்கல்வி யறிவுக்கெனப் புதிதாகத் திட்டமிடப் படும் பயிற்சி பள்ளிக் கல்விப் பயிற் சிக்கும். நல்ல பயனைத் தரவுள்ளது.
மொழிப்பயிற்சி பற்றித் திட்டமிடும் போது மொழிபற்றிய கருத்தை தெளி வுபடுத்த வேண்டும். “மொழி’ என்னும் சொல்லின் பொருளை நோக்கும் போது தமிழ்ப் பேரகராதி பின்வரும் பொருள்களைத் தருகிறது. சொல், கட்டுரை, LT60)69, 6) Tais(85ep6) D, பொருள், மணிக்கட்டு, முழங்கால், கணைக்கால் முதலியவற்றின் பொருத் து, மரமுதலியவற்றின் கணு. இப் பொருள்களிலே இறுதியாகத் தரப்பட்ட பொருள் இரண்டும் மொழியின் செயற்
၄:၁

Page 52
பாட்டைத் தெளிவுபடுத்துவனவாக உள் ளன. மொழி சொல்வோனையும் கேட் போனையும் தெடர்புறுத்தும் கணுவா கவே விளங்குகிறது. ஒருவர் தன்னு டைய எண்ணக்கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்த பொருளுள்ள ஒலிகளை வெளிப்படுத்துகிறார். அவ்வொலிகள் வேறுபட்ட சொற்களாக அமைகின்றன.
அட்டவ
சொல்லின் வேறுபட்ட ெ
சொல் தோல் தீ பறை 6)]&60Iլb கிே
gt காதை 6T வாணி பனுவல் மெ கதை பதம் வார்
மேற்காட்டிய அட்டவணையிலுள்ளன தன்மையை பின்வரும் சொல்லமைப்பு e9lu'LQl{
சொல்லின் வெளிப்ப உரைத்தல் விரித்தல் Lu66 விளம்பல் அறைதல் இய புகல்தல் கதைத்தல் (GBL ஒதல் விள்ளல் இை செப்பல் தெரிக்கல் LS
ஆடல்
இத்தகைய வெளிப்பாட்டுத் திறன் வகைகள் இன்றைய மொழிப் பயிற்றுதலில் தெளிவாக விளக்கப்படுவதில்லை. சூழலுடன் இயைந்த
வாழ்க்கையில் இத்தகைய வேறுபட்ட வெளிப்பாட்டுத் திறன் கூர்மையாகக் கணிக்கப்பட்டதை இத்தமிழ்ச் சொற்கள்
காட்டுகின்றன. ஆனால் இன்றைய மொழி நடையில் இத்தகைய &nre.) Dust 60T
awana

எனவே கருத்தை வெளிப்படுத்தும் மொழி பல்வேறு சொல் அமைப்புக் களையும் உடையதாய் விளங்குகிறது. சொல்லின் வேறுபட்ட அமைப்பை நாமதீபநிகண்டு (9ஆம்நூ) வருமாறு பதிவு செய்துள்ளது.
னை I
ாருள் நிலைப் பெயர்கள்
ப்பு கூற்று இயம் ாவி நொடி பேச்சு க்கு செப்பு மாற்றம் }Tug குயில் இசை த்தை உரை வாக்கியம்
வை மனிதரால் பயன்படுத்தப்படும்
களால் விளங்கிக் கொள்ளலாம்.
sacer III
ாட்டுத்தின் வகைகள்
6T6) நுவல்தல் நொடித்தல் ம்பல் சாற்றல் மிழற்றல் சல் நவில்தல் குயில்தல் ஈத்தல் மொழிதல் சொற்றல் ாதல் கூறல் சொல்லல் கழறுதல்
உணர்வு நிலையான வேறுபாடு விளக்க மற்றிருக்கின்றது. எனவே இவ் விடத்தில் இவற்றை பழைய இலக்கிய எடுத்துக் காட்டுக்கள் மூலம் விளக்குவது பெரிதும் பயனுடையதென எண்ணுகிறோம்.

Page 53
உரைத்தல் :
துன்பநிலையை எடுத்து விளக்கும் பண்பு. “உயர்மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ துயர்மருங்கு அறியா அன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ செய்யாய் ஆதலிற் கொடியை தோழி. s
(நற்: 244 : 5-8) விளம்புதல் :
அழகியல் நிலை விளக்கும் பண்பு. “வேள்வியின் அழகியல் விளம்புவோரும் கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப ஊழுற முரசின் ஒலிசெய்வோரும் .
(பரிபா. 19: 43 - 45)
99
புகல்தல் :
தெளிவுபெற திட்டவட்டமாக விளக்கும்
பண்பு. “தருதற் குள்ளந் தானிலை யென்றல் புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும்
(ιροκήβιρ.30:225 - 226) ஒதல் :
இனிமையாக விளக்கும் பண்பு “தாதுண் தும்பி போது முரன் றாங்கு ஓத வந்தணர் வேதம் பாடச் .
(மதுரைக்கா 655-656)
s
செப்பல் :
முடிவினைத் தெளிவுபடுத்தும் பண்பு. “உருமிசைப் புணரி உடைதடும் துறை
வர்க்கு உரிமை செப்பினர் நமரே”
(രൂ; 351 : 4 -5) ஆடல் :
திறமையாகப் பேசும் பண்பு "யார்க்கும் நன்மை ஆடல் செயும்"
(கந்தபுராதகரேறு:24) விரித்தல் :
வியப்புடன் விளக்கும் பண்பு.
" . ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தார் . 99
(பரிபா 4:3) அறைதல் :
பெருமையை விளக்கும் பண்பு. “ஆசை பற்றி அறைய லுற்றேன் மற்றுஇக் காசுஇல் கொற்றத்து இராமன் கதை
அரோ” (கம்பரா. சிறப்புப்பா.4) கதைத்தல் :
வரலாறு விளக்கும் பண்பு "கதையும் திருமொழியாய் நின்ற திரு
upir(86ზ” (திவ். இயற்: 2: 64)

விள்ளல்;
உள்ளவாறு விளக்கும் பண்பு. “தன்னிடத்து வந்து விள்ளான்”
(திருவாலவா 3:10) தெரிக்கல் :
அறிவிக்கும் பண்பு. “சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம்” (சிவஞானசித்தியார்: பா:2) பன்னல் :
பலவாறு விளக்கும் பண்பு. “பலவே பன்னிய மலைகெழு நாட னொடு நம்மிடைச் சிறு தலைப்பிரிவு”
(நற்: 136:4-5) இயம்பல் :
பட்டறிவுடன் விளக்கும் பண்பு. "............ கருக் கொண் முகில் கண் டிதுமழை பெய்யு மென வியம்பிடுதல்”
(மணிமே: 27:35-36) பேசல் :
கடுமையாக விளக்கும் பண்பு “கடுக்கி யொருவன் கடுங்குறை பேசி மயக்கி விடினும் மனப் பிரிப்பொன்றினறி
(நாலடி: 189:1-2)
இசைத்தல் :
விதந்து விளங்கும் பண்பு. “பாத்திர தானமும் பைந்தொடி செய்
ԱվD யாப்புடைத் தாக இசைத்து மென்
றேகி" (p60f(3D: 19:49-50) பகள்தல் :
வகைப்பட விளக்கும் பண்பு. "பத்து மெட்டு மாறும் பண்புறத் தத்தம் 6605uJITs BTib பகர்ந்திட்டனர்",
(ഥഞ്ഞിഥേ; 279-9)
நுவறல் :
விலையை விளக்கும் பண்பு. “புதுமலர் தெருவு தொறு நுவலும் நொதும வாட்டிக்கு நோமென் நெஞ்சே”
(நற்: 118:10-11)
சாற்றுதல்
உரக்க ஒலிக்கும் பண்பு. “உவர்விளை உப்பின் கொள்ளை
&ाj;ि அதர்படு பூழிய சேட்புலம் படரும்”
(அகம் : 390:1-2)

Page 54
நவில்தல்:
பண்பாக விளக்கல். ‘நம்மொடு நன்மொழி நவிலும் பொம்மல் ஒதிப் புனையிழை குணனே'
(அகம் : 353:22:23)
மொழிதல் :
உணர்வில் பதிய விளக்கல். “நெருலுந் தீம்பல மொழிந்த சிறுநல் வொருத்தி பெருநல் லூரே” (அகம் 239, 14 -15)
கூறல் :
பகுத்து விளக்கும் பண்பு. “தூங்குதல் புரிந்தனர் நமரென ஆங்க
வற்கு அறியக் கூறல் வேண்டும் தோழி”
(sabb; 382:7-8)
நொடித்தல் :
கண்டிக்கும் பண்பு. “தாயுந் தமரு நொடிக்கின்றனர்”
(அருட்பா I ஆற்றாத 11)
மிழற்றல் :
கலகலப்பாய் விளங்கும் பண்பு. “புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி”
(eastb:54:15-16)
குயில்தல் :
மறைக்கும் பண்பு. “பொய் குயிலினுஞ் சோம்பினும் .
(சிவப்.பிரபந், நிரஞ்ச.18)
s
சொல்லல் :
எதிராய்க் கூறும் பண்பு. “மனையோள் சொல்லெதிர் சொல்லல் சொல்லேன்'
(அகம் : 14:14)
சொற்றல் :
பணிவாக விளக்கும் பண்பு. “இராக்கதர் கொற்றம் சொற்றல் மூடரும் மொழியார்’
(கம்பரா. பொழிலிறு583)
கழறல் :
இடித்துக் கூறும் பண்பு. “எவ்வாய்ச் சென்றனை அவனெனக் கூறி அன்னை ஆனாள் கழற .
இவ்வெடுத்துக் காட்டுகள் மொழி கருத்துக் கூர்மையைத் தெளிவாகப்

புலப்படுத்தியவாற்றை விளக்கி நிற் கின்றன. 19ஆம் நூற்றாண்டுவரை தமிழ் மொழி இயற்கையான உணர்வுநிலை களைப் புலப்படுத்தும் ஒரு சிறந்த ஊடகமாக விளங்கி வந்துள்ளது. செய்யுட்களில் சூழல் பற்றிய கருத்து வெளிப்பாடு புலப்படுத்தப்பட்ட போது ஏற்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் உரைநடை தமிழ் மொழியிலே பயன்பாட்டிற்கு வந்த போது இந் நடைமுறை மாற்றமடைந்துள்ளது. அச்சு வசதியற்ற காலத்தில் சுருங்கிய நிலை யிலே செய்யுள் நடையிலே எல்லா வற்றையும் பாடிவைத்தனர். இதனால் கருத்தை வெளிப்படுத்துவதற்கு பயன் படுத்திய சொற்களைத் தெரிவதிலும் உன்னிப்பாயிருந்தனர். இன்று நாம் சொற்களை உன்னிப்பாகத் தெரிவு செய்வதில்லை. பொதுவான சில சொற் களையே பயன்படுத்துகின்றோம். எமக் குப் போதிய சொல்வளம் பயிற்றப் UL66)606). இதற்கு இன்னொரு ஏதுவும் உண்டு. ஆங்கிலக் கல்விப் பயிற்சியால் தமிழ்மொழியை இரண் டாவது மொழியாகப் பயில்கின்ற நிலையும் ஏற்பட்டது. இன்னும் விஞ் ஞானக் கல்வியும் ஆங்கில மொழி மூலமே பயிற்றப்பட்டதால் கலைச் சொல்லாக்க நிலையிலும் நாம் தமிழ்மொழியின் பழைய சொற்களைப் பயன்படுத்த முன்வரவில்லை. தொழில் நுட்பக் கல்விப் பயிற்சிக்குத் தமிழ் மொழி ஏற்ற சொல்வளம் உடையதல்ல என்ற கருத்தும் எம்மிடையே பரவி யிருந்தது. இந்நிலை இன்றுவரை மாற்றமடையவில்லை. வேற்று மொழி களுடன் ஒப்பிடும் போது தமிழ் மொழிக்கு கூர்மையான உணர்வு நிலைகளை வேறுபடுத்திக் காட்டக் Ցոլգա ஆற்றல் இல்லை என்ற கருத்தும் சிலரால் முன் ഞഖb கப்பட்டுள்ளது. இவர்கள் வடமொழி யையும் ஆங்கிலமொழியையும் தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு இவ்வாறு கூறு கின்றனர். பழந்தமிழ்ச் சொற்களின் ஆற்றலை இவர்கள் முழுமையாக அறியார். இநற்ண்ண்ம்:4-5) நிலையை உணர்த்த மேற்காட்டியவை போல பல எடுத்துக்காட்டுகள் உண்டு.
స్

Page 55
எமது கல்விப் பயிற்சியிலே மேலைத் தேசக் கல்விக் கோட்பாடுகள் புகுத்தப் பட்டமையால் நமது சூழக்கு ஏற்ற கல்வியைப் புகட்ட முடியாத நிலை யேற்பட்டது. சூழல் பற்றிய அறிவு எமது இளந்தலைமுறையினர்க்குத் தொடக்கத்தில் தமிழ் மொழியினூடா கக் கிடைக்குமானால் இயற்கையின் கூர்மையான குணவியல்புகளை அவர் கள் நுணுக்கமாக உணர்ந்துகொள்வர் என்பதில் ஐயமில்லை. மொழி பயிற் சியில் சூழல் நடைமுறைகள் விளக் கப்படுமிடத்து தமிழ் மொழியின் நுண்ணிய பொருள் உணர்த்தும் சொற் கள் இணைய வேண்டும், பிறமொழிச் சொற்களைக் கூடுமான வரையில் தவிர்க்கவேண்டும். சிறுவர்களுடைய மனத்திலே தோன்றும் எண்ணங்களைத் துலக்கமாக வெளிப்படுத்த மொழி துணை செய்யும் போது gഖ് களுடைய தொடர்பாடல் நிறைவு நிலையிலே நடைபெறும். சூழல் பற்றிய எண்ணங்கள் பரிமாறப்படும். இப்பரிமாற்றத்தால் ஏற்படும் தெளிவு கூட்டுநிலையான செயற்பாட்டுக்கு ஒரு நல்ல அடித்தளமாய் Ց|60ԼDԱվլք. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு எண்ணக்கருக்களை செவ்வனே பரி மாறி இணைந்து செயற்படும்போது ஆக்கத்திறன் 6!g)6.160)Lub, இப் பண்புநிலை இன்று கணினி மூலம் இணையத் தொடர்பாடல் செய்து செயற்படுதலை ஒத்தது. விஞ்ஞானக் கருவிக் கையாட்சியின் பயிற்சி இன்று உலகெங்கும் தொடர்பாடல் நடைபெற உதவுகிறது என்பதற்கில்லை. பின் தங்கிய நாடுகளில் தொடர்பாடல் இயற்கையோடு ஒட்டியதாகவே உள் ளது. ஆபிரிக்காவின் இருண்ட காட்டுச் சூழலிலே வாழும் மக்கள் இன்னும் வாயால் ஒலி எழுப்பியும் மரங்களிலே தட்டியும், காட்டு விலங்குகளின் குரல் வகைகளிலும் தமது தொடர்பாடலைச் செய்கின்றனர். ஐம்பூதங்களின் இயக்கத் திற்கு ஏற்றதாக சூழலோடு இயைந்து வாழ்கின்றனர். அவர்களைப் பின்தங்கியி ருப்போர் என விஞ்ஞான உலகம் அழைக்கிறது. அவர்கள் வாழ்வியல் நடைமுறைகள் இயற்கையோடு
<

இயைந்து இருப்பதை நோக்கும் போது சூழல் பற்றிய அறிவில் அவர்களின் முன்னேற்றம் சிறப்பானது. அடுத்ததலை முறையினர்க்கு அவர்கள் அதைப் பயிற்றுகின்ற மரபு இன்று நாம் திட்டமிடும் செயல்திட்டத்திற்குச் சில வழிகளைக் காட்டுவதாயுள்ளது. அடுத்து அத்தகைய சூழல் தொடர்பாடல் நிலைப் பயிற்சிக்கான செயல்திட்டம் பற்றிய விளக்கம் அமையவுள்ளது.
3. சூழலும்
தொடர்பாடலும்
சூழலுடன் தொடர்பாடல் செய்வதற்கு எமது முன்னோர் பல வாழ்க்கை நடைமுறைகளை வகுத்திருந்தனர். அந்த நடைமுறைகள் சூழலின் அணுக் கத்தை மனிதருக்கு நன்கு உணர்த்து வனவாயிருந்தன. இவ்விடத்தில் சூழல் என்ற சொல் எத்தகைய கருத்து வரையறைக்குட்பட்டது. என்பது குறிப் பிடப்பட வேண்டியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள ஐம்பூதங்கள் என முன் னோரால் அழைக்கப்பட்டவற்றைச் சூழல் எனக் கொள்வதே நாம் திட்டமிடும் புதிய பயிற்சி நெறிக்கு உகந்த களமாக அமையும் என நம்புகிறோம். விண், மண், காற்று, நீர், தீ என்பவற்றைப் பற்றிய அறிவும் இவற்றுடன் மனிதருக்குரிய தொடர்பும் எதிர்காலத் தலைமுறையினரால் தெளி வாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். விஞ்ஞானக்கல்வி என் னும் பெயரில் இவற்றைப் பற்றி பள்ளியிலே பயிலும் முறை உண்டு எனினும் இன்றைய கல்விப்பயிற்சி சூழல் பற்றிய முழுமையான அறிவை வழங்குகிறது என்று சொல்வதற்கில்லை. ஆனால் இன்றைய கல்விப் புலமை பற்றிய மதிப்பீட்டில் விஞ்ஞானக்கருவி களின் துணைகொண்டு அறியும் ஐம் பூதங்கள் பற்றிய அறிவு தகை சான்றதாகக் கருதப்படுகிறது. வாழ்க்கை யோடு ஆய்வுநிலையில் செயற்கை யாக இணையும் இந்த விஞ்ஞானக் கருவியறிவு மனித வாழ்க்கையின் சுமையைக் குறைக்கப் பல விந்தை
খৃঃৰৃপ

Page 56
செய்துள்ளது எனவும் புகழப்படுகிறது. இயற்கையின் வேக நிலைக்கு மேலதிகமான வேகநிலையில் மனிதர் தமது பணிகளைச் செய்ய இவ் விஞ்ஞான அறிவு பெருந்துணை செய்வதாக நம்பப்படுகிறது. ஆனால் மனிதரின் உணர்வு பூர்வமான செயற் பாட்டினை இவ்வறிவு மட்டுப்படுத்தியுள் ளது. என்பதை எவரும் இப்போது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லை. எனினும் மேலை நாடுகளிற் சில விஞ்ஞானக் கருவிகளின் தொழில் நுட்பத்தால் தொடர்பாடல் செய்வது மனிதனையும் உணர்வுகளற்ற ஒரு யந்திரமாக மாற்றுகிறது என்பதை ஓரளவு உணரத் தலைப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு கருத்தாகும். கருவியின் துணை கொண்டு ஓர் அறையில் இருக் கையில் இருந்தவண்ணமே உலக நடைமுறைகளைப் பற்றிய தொடர் UTL606)u D பொழுது போக்கான தொடர்பாடலையும் உறவுநிலையான தொடர்பாடல்களையும் செய்யும் மனித னுக்கு இன்னும் உணர்வுநிலையிலே எதையோ தேடும் மனப்பாங்கில் குறை பTடு இருப்பதை உணர்ந்துள்ளனர். விளையாட்டுப்போல விஞ்ஞானக் கருவி களுடன் பழகி வேகமாகச் செயற்படு வதாக எண்ணி வாழ்ந்தாலும் நடை முறை வாழ்க்கையில் மனித உடலின் அமைப்புக்கும் உணர்வு நிலைகளுக் கும் ஏற்றவற்றை நிறைவாக அக் கருவிகள் வழங்காது என்பது இன்றைய நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண் டிய உண்மையாகும். எதிர்காலத் தலை முறை இன்னும் சில காலத்தில் விஞ்ஞானக் கருவி விளையாட்டில் அலுப்படைந்து வாழ்க்கையை வெறுக் கும் உச்சநிலையில் தற்கொலைக்கும் தயாராகக்கூடுமென மேலைத்தேச உள வியல்வல்லுநர் கருதுகின்றனர். இத்த கைய ஒருநிலை நமது நாட்டிற்கு வருவதற்கு சற்றுக் காலம் செல்லும், எனவே இப்போதைய கால இடை வெளியைப் பயன்படுத்தி நமது எதிர் காலத் தலைமுறையினர்க்கு ஏற்ற தொரு புதிய கல்விப்பயிற்சியைத்
గ4

திட்டமிட்டுச் செயற்படுத்த முனைவது நன்று.
இயற்கைச் சூழலுடன் தொடர்பாடல் செய்வது மனிதனுக்கு உளநிறைவைத் தரும். அத் தொடர்பாடல் எவ்வாறு அமைய வேண்டும். அதனை எங்கு ஒருமுகப்படுத்த வேண்டும் 616figb எண்ணம் எழுவது இயற்கையே. இதற் கான சில வழிகளைத் தமிழ் இலக் கியப்பதிவுகள் தருகின்றன. ஐம்பூதங் களின் தன்மைகளை இலக்கியப் பதிவுகள் இயன்றவரை இயற்கை நிலையிலே விளக்கியுள்ளன. மனித வாழ்கையில் இவை உணர்வுகளோடு தொடர்புறுமாற்றையும் நுணுக்கமாக எடுத்துக் காட்டியுள்ளன. பருவகாலங் களுக்கு ஏற்றவாறு இயற்கையின் தொழிற்பாடு அமைவதை மனிதன் நன்கு உணர்ந்து கொண்டு அதனுடன் தொடர்பாடல் செய்து வந்துள்ளான். இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே தொடர்பாடலில் மொழி ஓர் ஊடக மாகப் பயன்படவில்லை. மனிதனின் ஐம்பொறிகளும் இயற்கையுடன் தொடர் பாடல் செய்தன. கண், காது மூக்கு, வாய், உடல் என்பவற்றால் மனிதன் இயற்கையுடன் தொடர்பாடல் செய்யும் போது தன்னுடைய சூழலைத் தானே நன்குணரக் கூடியவனாக இருந்தான். தான் வாழும் சூழலிலே உள்ள மண் வளம், நீர்வளம், காற்றுநிலை, வெப்ப நிலை, நாற்ற நிலை, உணர்வு மாறுபாடு என்பவை பற்றி விரிவாக அறிந்திருந்தான். பருவமாற்றங்களால் அவற்றிலே ஏற்படும் படிமுறை மாற் றங்களையும் அவற்றினால் ஏற்படும் விளைவுகளையும் தானாகவே கணிக் கும் திறனையும் பெற்றிருந்தான். பருவமாற்றங்களுக்கேற்ப சூழலுடன் இயைந்து 6): Tg ஏற்ற b60)L முறைகளை வகுத்துக் கொண்டான். பருவகாலமாற்றங்கள் பண்டைய மனித னுக்கு சூழல் பற்றிய அறிவில் அடிப் படையான ஓர் அறிவுத் தேர்ச்சியாக விளங்கின. பருவங்களின் வரவையும் போக்கையும் கழிவையும் உன்னிப் LJT85ds கண்காணித்து அவற்றின் இயல்புக்கும் மாற்ற நிலைகளுக்கு
4F>

Page 57
ஏற்ப சில மனப்பதிவுகளையும் மனி தன் செய்து கொண்டான் சொற்களால் அப்பதிவுகளைப் பேணினான். சூழலுட னான தனது தொடர்பாடலில் அச் சொற்களைப் பயன்படுத்தி வாழ்க்கை
மரபினை வகுத்தான். சொல்லால் பேணப்பட்ட நடைமுறைகள் இன்று
(SL66
출 ஒரு
பகல் / எல்
பகல் உச்சி DT606) (U.
6ー> | 12一> 6 ཞེ་ நன் அந்தி 북 பகல் es
DITrif
1 2 3 器 EITs கூதிர் முன்பணி
e 3| திங்கள் திங்கள் திங்கள் 으 2 2 2 3 ஆவ புரட் I ஐப் கார் 1 மார் தை 鼠 நாள் நாள் நாள் நாள் நாள் நாள்
30 30 30 30 30 30
ஓரா
கால மாற்றத்தைப் பதிவு செய்து ഞഖbങ്ങ இரவு நாள் விடியல் எல் இன்று புலரி அல் நேற்று LJ366) tJITLDb நெருநல் உச்சி பானாள் நென்னல் நண்பகல் நடுநாள் பொழுது
D606) அல்கு போது அந்தி எல்லி திங்கள் கங்குல் செக்கர் வைகல்
ஏற்பாடு
4.

மீண்டும் ஆராயப்பட்ட போது அவை எம்மையும் வழிநடத்திச் செல்ல வல் லவை என்பது புலனாயிற்று. பழைய பதிவுகளின் சொற்களில் சூழல் மனித னுடன் எவ்வாறு தொடர்புற்றிருந்தது என்பதை தெளிவாய் நாமுணரப் பின்வரும் அட்டவணை உதவும்.
a6o IV
O IT6L நி C
凯 இரவு / அல் 들 ன்னிரவு u ITLDb பின்னிரவு
g -> || 12 -> 3 i. கங்குல் கருக்கல்/ I புலரி ! ல் பானாள் வைகறை | விடியல் 드 3 -D 6
கோடை
4 5 6 S பின்பணி இளவேனி முதுவேனில் 3 ல் 曾 திங்கள் திங்கள் திங்கள் ~ം 2 2 2 9ءB மாசி | பங் சித் வை ஆனி I ஆடி g நாள் நாள் நாள் நாள் நாள் நாள் 鼠
30 30 30 30 30 30 ண்டு
|ள்ள சொற்கள் வேனில் கோடை LDIris அற்சிரம் கார் கூதிர் முன்பணி பின்பணி பனிபடுநாள்

Page 58
அல்லாது பரப்பளவில் தென்னிந்தியா முழுவதும் வேங்கடம் முதல் குமரி வரை பரவி இருந்தது என்பதற்குச் சான்றுகள் உண்டு (கனகசபை 1956).
“கிரேக்க, உரோம அறிஞர்களான கெரோ டோட்டஸ் (கி.மு 5ஆம் நூற்றாண்டு)
“மெகஸ்தனிஸ்” (கி.மு 3ஆம் நூற் றாண்டு) “எரோஸ்தீன்ஸ்” (கி.மு 3ஆம் நூற்றாண்டு) “ஸ்ராபோ’ (கி.மு 1ஆம் நூற்றாண்டு) “பிளினி (கி.பி 1ம் நூற்றாண்டு) “தொலமி” (கி.மு 2ஆம் நூற்றாண்டு)
ஆகியோர்களின் கூற்றுகள் மேற்கூறிய வற்றுக்குச் சான்று பகள்கின்றன. (Runbury 1959: DTGääasib 1958)
சங்க காலத்தில் நிலவிய தொடர்புகள் அரேபியர், சீனர் ஆகியோருடன் மட்டு மன்றிக் கிரேக்கள் உரோமருடனும் வாணிக முறையில் ஓரளவுக்கு அரசி யல் ரீதியாகவும் இருந்தன என்பதற்கு அக்காலத்துத் தமிழ் நாட்டு நகரங்கள் எடுத்துக்காட்டாகின்றன (Meloney 1968). புவியியல் சிந்தனை ரீதியாக சிறப்பு என்னவென்றால் இக் காலத்தில் கிரேக்க, உரோம அறிஞர்கள் சீனா பற்றி எதுவும் தெரியாதிருக்க பொது வாக இந்தியாவும் சிறப்பாகத் தமிழ் நாடும் சீனாவுடன் தொடர்பு கொண்டி ருந்தன என்பதாகும்.
தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகத் தமிழ் இலக்கிய அறிஞர் களும் வரலாற்று அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். அக்காலத் தில் இவ்வாறு சங்கம் அமைத்து இலக்கியம் வளர்த்தல் தமிழ் நாட்டில் காணப்பட்டுள்ளது. ஏறக்குறைய இதே காலத்தில் கிரேக்கத்திலும் சிந்தனைப் Lis6i (Schools of Thought) 56)6. யதை நாம் அறியக்கூடியதாக உள் துெ.
இவை பைதோகிரஸ், அலெக்சாந்திரிய, மில்லற்ஸ் சிந்தனாபீடங்கள் 66
<

அழைக்கப்பட்டன. (Bunbury 1959) இவ் வாறு சங்கம் அமைத்துச் செயற்படல் அக்காலத்து இருபெரும் நாகரிகங் களில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது மேற்குறிப்பிட்ட தொடர்பை மேலும் வலியுறுத்துகிறது 6,6061Tib.
தமிழ் சங்கங்களுக்குரிய வரலாற்றுக் காலம் பற்றி அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும் அதைப் பெரும் வேறுபாடாகக் கருதமுடியாது. பொதுவான கருத்துகள் சில உண்டு. ஆயினும் இறையனாராகப் பொருளுரை யில் கூறப்படும் சங்ககால வரலாறு பற்றிய ஆண்டுக்காலத்தை எவரும் ஒப்புக்கொள்ளுவதற்கில்லை. ஆனால், மூன்று சங்கங்கள் நிலவின என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இன்றைய கருத்து வளர்ச்சியின் படி அக்காலங்கள் பழைய கற்காலத்திற்கு உரியவை எனக் கருதப்படுகின்றது. மேலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பழைய கற்காலம் கி.மு. 5000 ஆண்டுக்கு முன் காணப்பட்டது. கி.மு 5000 தொடக்கம் கி.மு. 800 வரை புதிய கற்காலம் நிலவியது உலோக காலம் கி.மு. 800 தொடக்கம் கி.மு. 300 வரையும் நிலவியிருக்கலாம் இதன் பின்சங்ககாலம் கி.மு. 300 தொடக்கம் கிபி 300 வரை நிலவியிருக்க வேண் டும் (சா.கணேசன் 1968) மேலும் வேறொரு ஆய்வின்படி சங்ககாலம் கி.மு. 50ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி. 200ஆம் ஆண்டுவரை நிலவியது எனப்படுகிறது. (வித்தியானந்தன் 1954). இன்னொரு கருத்து சங்ககாலம் என்பது கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி மூன்றாம் நூற் றாண்டு வரை உள்ள காலப்பகுதி என்கிறது. (செல்வநாயகம். வி. 1956) சங்காலத்தின் இறுதிக்காலத்தைப் பொறுத்தவரை கி.பி 11ஆம், கி.பி 8ஆம், கி.பி 5ஆம், கி.பி 3ஆம், கி.பி 2ஆம் நூற்றாண்டுகளாக இருக்கலாம் எனச் சில கருத்துக்கள் நிலவுகின்றன. (சீனிவாசபிள்ளை 1957) இந்த ஆராய்ச் சியாளரின் கருத்துப்படி சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 3ஆம் நூற்
Ş}>

Page 59
தக்கி வைத்துப் பின்னவருக்கென வழங்கும் கொடையுணர்வினைச் சூழலுட 505 தொடர்பாடலால் பெற்றான். நீரைத் தேக்கி வைத்துப் பயிற்ச்செய் கையைப் பெருக்கினான். கடல்வள மற்ற பகுதிகளிலும் மீனை நீர்நிலை களிலே பிடித்து உணவாக்கினான். விலங்குகளை உணவுக்காக வேட்டை ஆடுவதுடன் மட்டுமன்றித் தனது செயற் கையான தொழிற்பாட்டிற்கும் அவற்றின் வலியைப் பயன்படுத்தப் பயிற்சி பெற் றான். இதனால் மனிதவலு இன்னும் மொரு புதிய வலுவுடன் தொழிற்பட நேர்ந்தது. தன்னைச் சூழவுள்ள உயிரி னங்களைத் தன்னோடு சேர்த்து மனிதன் வாழத் தொடங்கியபோது சூழல் தொடர்பாடல் மேலும் விரிவடையலா யிற்று. யானை, மாடு, நாய் போன்ற விலங்குகளுடன் மொழி நிலையிலும் தொடர்பாடல் செய்ய மனிதன் முயன் றான். அவ்விலங்குகள் தனக்கு உதவ வேண்டிய நிலைகளைப் பயிற்றினான். கோழி, காகம், குயில், அன்றில் போன்ற பறவைகளும் மனிதனுடன் தொடர்பாடல் செய்தன.
மனிதனுடைய இப்புதிய தொடர்பாடல் முறையால் அவனுடைய இயற்கை
 

நிலையான உறையுள் மாற்றம் அடைந் தது. தன்னோடு தனக்குத் துணையான உயிரினங்களையும் ஒன்றாகத் கூட்டி வாழத்தொடங்கினான். இக்கூட்டு வாழ்க் கையின் போது மனிதக் குணங்களி லும் மாற்றம் ஏற்படலாயிற்று. இயற் கையான இனப்பெருக்கத்தையும் அதன் இன்றியமையாமையையும் மனிதன் உணர குடும்பம் என்ற அமைப்பு உரு வாயிற்று. வீட்டு வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இருவாழ்வியல் நடை முறைகள் தோன்றின. நிலையாக ஓரிடத்தில் இல்லமைத்து வாழத்தொடங் கியபோது இல்லத்தை ஆளும் பொறுப்பு பெண்ணிடம் வந்து சேர அவள் இல்லாள் ஆனாள்.
இயற்கையையும் செயற்கையையும் மனிதன் தெளிவாய் உணர வீட்டு வாழ்க்கையுைம் வெளிவாழ்க்கையும் பயிற்சியாய் அமைந்தன. இந்நிலை மனிதனின் சூழலுடனான தொடர்பாடல் எவ்வாறமைந்தது என்பதை அறிய அவன் பயன்படுத்திய சொற்கள் நன்கு உதவுகின்றன. அதனைக் கீழ்வரும் அட்டவணைகள் தொகுத்துக் காட்டு கின்றன.
బ్తోఫే:జోవ్లో

Page 60
elu'Le
சூழல் தொடர்பாடல் ந
Ջ
c D606)3Fri STGSafrir A.
குறிஞ்சி,
அகில்,
ഖങ്ങ,
கொன்றை @ @ தேக்கு, g
s wo a (5055 e சாநதம, &美
85lb, Li6OT, s
96)d.
름 T குறிஞ்சி முலலை
புலி, யானை, களிறு, பிடி,
குஞ்சரம், புல்வாய், உழை,
變 கேழல், வேழம், கலை, முயல், கரடி, பன்றி, நவ்வி, ஆன்,| 5) எகினம், நாய், எகினம், காரா, 6 影 மான்,வேங்கை, உழை, எண்கு,  ே பகடு, துருவை, இரலை, மரை, குரங்கு, வெருகு முசு, மந்தி, கடுவன், பூகம்
கிளி, கிள்ளை, 丞
காணக் கோழி, @ pulsio,
மஞஞை e

னை V
நிலை சுட்டும் சொற்கள்
கரம்சார் 668FIf கடல்சார்
மரதம், ாலை, இலவம், வஞ்சி, புன்னை, இத்தி, ஒமை, காஞ்சி, ஞாழல், இருப்பை, தெங்கு, தாழை, ள்ளி, நெல்லி, கமுகு, கண்டல், உழிஞை கரும்பு, பெண்ணை
வேழை, மா
66 LD55ub நெய்தல்
-bl6), T6060,
ளிறு, பிடி, புலி, எருமை,
யமா, உழுவை, நிர்நாய், , வல்லியம், முதலை, sa LoGituas6 காடுவரி, 6) நயவரி, வயவரி
தாரா, அன்றில் நீக் வெள்ளங் 5ழுகு, எருமை, அனனம, கர் புறா, மயில் (5, s 角 56M 350SS, சிறுவெண் நாரை,
a 85ff856ቖ)85 Sip6T

Page 61
Settlea
இயற்கையான ஐவகை நிலத்தே
D5)3) காடு
ஓங்கல், சாரல், கானம், கான், அத்தம் வரை, பொருப்பு, . LBഖ, புலம், வறன்,
திகில், கொல்லை, பதுக்ை ஆடுக்கல், வெற்பு L606), 8606) சிலம்பு, சியூ இளை SD 6.606
68 ཀྱ་
* தோட்டம், நனநத6 ே பொறை, L JLL675DU, ET, l 866)IOTT,
பொழில், , El y و سری விடரகம், பாஜ | ாேே குவடு உ |கன்யாறு 666. T. ಆಣಾ, ಅಣಕಲ್ಲಿ | கரம்டை குழி, அருவி | அகழி, முதுகள் ஆறு வல், இங்கு "|இாடு கயம், தினை, வரகு, நெல், 666), g66OLD, அகலறை, இறடி
(St Lead
தீ
புவி, வேலி, நெருப்பு, அழல், கால், அவனி, கொள்ளி, கதிர், கொண்ட
ஞாலம், ஊதை, SD 605tb, ബ வையம், மேதினி, பார் t qp

VI
ாற்றப்பாடு உணர்த்தும் சொற்கள்
GNY 60 56)
பாழ், தண்பனை, கழி, கானல், செறு, கழனி, புனல், நீத்தம், 5, பழனம்,பொய்கை, அலை, திரை, g56Tib, கயம், நுரை, பரவை, D, சேறு, அள்ளல், பெளவ்வம், D6), அளறு, நெல், ! புணரி, முந்நீர், அதர், கதிள், குரல், வாரி, வேலை, நடுகல், | வரம்பு, அனை, பிதிர், எக்கள், நாற்று, 6UTir, | LDGEGib, g5üGou, s பொங்கழி, 606, மேடு, s LHð, தாள், மணற்குன்று, B, அரிகால், அருவி, குடா, சிற்றில்,
செதும்பல் அரிமணல்,
சிறுதடி.
o வின்
காற்று, வான், , மழை, பெயல், மீ, கொண்மு, கார், துளி, ல், எழினி, புகள் துவல், சிதர், ), பிதின், துவலை, குறை, Lof, ஆலி,
துறல், அறல்
=صچ

Page 62
eiLei6
செயற்கை நிலையான தொழிற்பாடு
இயற்கையாக செயற்கையா கிடைத்தவை ess L6B) உணவுவகைக மீன், இறைச்சி, சுடுமீன், sel jul ஊன், புலால், புழுக்கல், பண்ை அலவன், நண்டு, மிதவை, அக்க 14 JIT60D, (p60L, கொழுங்கழி, இழை tால், தேன், கலவை, கறி, வட்ட கிழங்கு, அடகு, பொரியல், (கற்க கனி, பழம், கரும்பு | தயிர், மோர், பாகு, தினை,வரகு,கொள், தேறல், மோத ஏனல்,நெல் வல்சி, பதம், பலிச்ே வெண்ணெய், சாறு / சேறு அவல் செந்நெல், ஈயல், பிழிவை, அரிய கொம்மட்டி, 6.8Fulb, தம், 5ന്ദ്രബങ്ങ്, நுவணை, மா, ஊன்ட மூங்கில் நெல், 85.T600Tb, தோப் புளிப்பழம், அரிசி, சோறு, கலங் உழுந்து, அவிழ், நெய், அணில்வரிக் g) D606), எள்ெ கொடுங்காய், சொன்றி, மீன்ெ இஞ்சி, கறி, நிமிரல், புற்ை 2d L, lju ugi (pj6), வேணி g|pബ്, மிளிர் ஊறுகறி, இறவி காடி, அடிசில், 96. lDჭ5l, அரி, அளக் s)606)lus), நினட் 85/TuJLib, நாட்ே எலிவான்சூடு, துவை ஆமான்சூடு, உவியல்
சூழலுடன் தொடர்பாடல் செய்து மணி தன் தன் வாழ்க்கையை நடத்திய போது அந்த வாழ்வு எளிமையான தாகவும் இனிமையானதாகவும் இருந் தது. இயற்கைச் சூழலை அவன் என்றும் நினைவில் இருத்தி வாழ எண்ணிச் சில வாழ்வியல் நடைமுறை 5606 ஏற்படுத்தினான். அவை வழிபாட்டு நடைமுறை விழாக்களாக அமைந்தன. பெருமரத்தின் கீழும் கடற்கரையிலும், மலை உச்சியிலும் சென்று கூட்டாக இந்நடைமுறை
<국

es VIII
, ஆக்கம் உணர்த்தும்,சொற்கள் s உணவு செயற்பாட்டு s oooootbé || solosso கள் உதவியவை b, D6060L, அவைத்தல், ரியம், குழிசி, பானை, அரைத்தல், ாரம், கலம், வாட்டுதல், சூழ் கொட்டம், சுடுதல், b, கலப்பு | அடுப்பு, தாழி, பிழிதல், ண்டு), கரகம், பொலம் இடித்தல், அமலை, கலம், கன்னல், அரித்தல், கம், களி, குடம், செப்பு, துழாவுதல், சோறு, குடை, வெட்டுதல், , அயினி, கவிகை, பறித்தல், ல்,அல்குப ; அகல், கலத்தல்,
அடுகலம், உவித்தல், புழுக்கு, பரிகலம், மட்டு, புழுக்குதல், s மடல், மத்து பொரித்தல், கல், மத்தம், அடுதல்,
திரிமரம்,ஊனம், முறித்தல், நய், பட்டை, நாழி, துணடாககல, நய், கூழ், தசும்பு, கரைத்தல், 5, வட்டில், சுளகு, பிடித்தல், Pit, ஞெலிகோல், பெய்தல், ബ, வட்டி கழுவுதல, ன்சூடு, கடைதல், ங்கல், கறத்தல், ன்ெவாட்டு, குற்றுதல், புழுக்கு, கூட்டுதல், গ্রুয়ারি குழைததல,
கிண்டுதல், கிளறுதல், உணக்குதல்
களைச் செயற்படுத்தினான். தான்
இயற்கையாகப் பெற்ற விளைபொருட் களையும் செயற்கையாக இயற்கை யின் துணையுடன் ஆக்கிய விளை பொருட்களையும் தனது கொடையா கப் பரவி மடை செய்தான். இந்த நடைமுறை அவனது உள்ளத்தில் முயற்சியின் பெறுபேற்றை நன்கு பதிய வைத்தது. மகிழ்ச்சியையும் தன்னம்பிக் கையையும் நிறைவையும் தந்தது. உள்ளம் B6ft 60Lu இசையும் ஆடலும் தோன்றியன. சூழலை அவன்

Page 63
மொழியால் பரவிப் பாடினான். இயற் கைத் தோற்றத்தை இனிய இசையுடன் பாடல்களாக்கினான். ஒடும் ஆற்றின் சலசலப்பையும், மூங்கிலிடையே தவ ழும் வளியின் ஒலியையும் மலையி லிருந்து இழிதரும் அருவியின் ஒசை யையும், பறவைகளின் இனிய குரலை யும் அவன் காதுகள் உன்னிப்பாய்க் கேட்டு வியந்தன. அந்த இனிய ஒலி களின் நயத்தை மனிதன் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பினான். அந்த விருப்பமே அவனுக்கு இனிய இசைக் கருவிகளைச் செய்யும் ஆக்கத்திறனை வழங்கியது. இயற்கை தரும் மூலப் பொருட்களைக் கொண்டு மனிதன் யாழ், குழல், மத்தளம் என நரம்புக் கருவிகளையும், துளை யும் வார்க்கருவிகளையும் ஆக்கி இசையின் நுணுக்கமான வேறுபாடு களைச் செயற்கை நிலையாகவும் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்று வாழநதான.
என்ற பிழையான எண்ணம் எம்மிடையே தோன்றியுள்ளது. கல்வியில்வாழ்க்கைக்

டைய மனிதவாழ்க்கை அறியப்பட வேண்டும்.
அக்காலச் செயற்பாடுகளை இன்றும் நேரடியாகச் செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்கான பயிற்சிநிலையம் அமைய வேண்டும். சிறுவர்களின் உள்ளத்திலே கடந்த வரலாறு கருத்து நிலையாக மட்டு மன்றி உணர்வு நிலையாகவும் ஊடுருவ வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக பழைய ஆக்கம் அமைவதை அவர்கள் அறிய வேண்டும். இவ்வறிவு செயல்முறைப் பயிற்சி மூலம் ஊட்டப்பட வேண்டும். மனிதன் பறவையைக் கண்டு விமானம் செய்தான், உயர்ந்த மரங்களின் வளர்ச்சி நிலை கண்டு உயர்ந்த மாடங்களைக் கட்டினான். ஒடும் நதி
களை அமைத்தான். ஆனால் இன்

Page 64
காண்பதில்லை. தொழில்நுட்பத்தின் பெருக்கம் கொணரும் மாற்றம் வணிக நோக்குடன் நடைபெறுகிறது. அதனால் சூழலுக்கு ஒவ்வாத திட்டமிடல் நிலையில் எமது நிர்வாக செயற்பாடு நடைபெறுகிறது. தொடர்பாடல் நிலை கருவிகளிலே மட்டும் நிறைவு பெறு கிறது என்ற கருத்து மேலோங் கிவிட்டது. எமது சூழலுக்கு ஒவ்வாத, பயன்தராத பயிற்சியே தொடர்கிறது. தொழில் நுட்பக்கருவிகளைத் திறம்பட இயக்கும் ஆற்றல் பெற்ற இளந்தலை முறை கைவினை ஆற்றலை இழந்து நிற்கிறது. கவின் கலைப்பயிற்சியை வெறுக்கிறது. நுண்கலை உணர்வுகளை விளங்கிக் கொள்ள முடியாமல் தடு மாறுகிறது. எல்லாவற்றையும் கருவித்தி ரையிலே மட்டும் கண்டுகளிக்க விரும்பு கிறது. வாழ்க்கை நடைமுறைகளின் செயற்பாடு வேகமாக வேண்டும் என்பதே இன்றைய கல்வியின் இலக்காகி விட்டது. காலக்கணிப்பில் மனிதனை யும் ஒரு யந்திரமாக எண்ணி அவனது செயற்பாட்டுத் திறனைப் பெருக்கும் முயற்சி விஞ்ஞான ஆய்வில் இன்று முனைப்படைந்துள்ளது. மேலைத்தேச இயற்கைச் சூழல் மனிதனைக்கடுமை யான தொழில் முயற்சிக்கு அழைக் கிறது. உறைபனியும், கடுங்குளிரும் உணவுத் தேட்டமும், உடைகளின்
மனிதன் இயற்கையை உணர்ந்து தன் வாழ்வியலை மேற்கொண்டான். அந்த வாழ்க்கை சூழலின் தொடர்பாடலால் திட்டமிடப்பட்டது. மேலைத்தேச வாழ்க் கை நடைமுறைகள் எமது நாட்டிற்கு வந்து சேர்ந்தவை. வணிக நிலையிலே அவை எம்மைப் பற்றிக் கொண்டன. மேலைத் தேசக் கல்விப் பயிற்சியும் வணிக நிலையை வளர்க்கச் செய்தன. எமது நடைமுறைகள் மாறின. அத னை நாம் காலம் மாறியது எனக் கணித்துக் கொண்டோம். எமது சூழ லை விட்டு விலகி வாழும் செயற்கை வாழ்க்கைக்கு 6TbOLD இயைபு படுத்துவதையே எம்முடைய கல்விப்
वर्द

பயிற்சியாகவும் கடைப்பிடிக்கிறோம். உணவு, உடை, உறையுள் என்பவற் றில் சூழலுக்கு ஒவ்வாத நிலையிலும் மாற்றங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டோம். எனினும் மரபான நடை முறைகளையும் இன்னும் விட்டுவிடா மல் பற்றிக் கொள்ளவும் விழைகி றோம். இதனால் எமது வாழ்க்கை வழுக்கு மரமாக ஆகிவிட்டது. மனித வாழ்க்கையென்பது தெளிந்த நீரோடை என யாரும் எண்ணமுடியாத மரமேறும் பயிற்சியாகிவிட்டது. சூழலோடு இயைந் து வாழுதல் என்பதும் பொருள் நிலையில் இன்று மாறிவிட்டது. நம் 60LD&F சூழவுள்ள மனிதர்களுடன் மட்டுமே இயைபுபட வாழ்தல் என்றாகி விட்டது. இன்றைய யந்திரமாகிவிட்ட மனிதனின் குணவியல்புகளும் மாறி விட்டன. மனிதர்களிடையே தொடர்பாட லுக்கு அடிப்படையாக இருந்த புரிந் துணர்வு என்னும் அன்பு இழை அறுந்துவிட்டது. தனித்தனியே சிதறிய முத்துக்கள் போல மனிதன் தன் வாழ்வியற் சூழலில் உருண்டடோடிக் கொண்டிருக்கிறான். சிதறிய முத்துக் களைச் சேர்த்துச் சரமாக்க ஒரு தொடர்பாடல் தேவை. அதைச் செய்வதற்கு எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும். எதிர்காலத்தலை முறையும் சிதறிவிடாமல் இனிமையாக வாழ்க்கையைத் தொடர இன்று வழிசமைக்க வேண்டும்.
வாழ்க்கை நடைமுறைகளிலே மாற்றம் கொணர முயல வேண்டும். மேலைத் தேசக் கல்விப் பயிற்சி நெறிகளையே கண்ணைமுடிப் பின்பற்றாமல் எமது சூழலுக்கு ஏற்ற தொடர்பாடல் நிலைக் கல்விப் பயிற்சி ஒன்றைத் தொடர வேண்டும். சிறுவருக்கென இப்புதிய பயிற்சி அமையினும் அனைவரும் இணைந்து பயன்பெறும் நிறுவனப் பயிற்சியாக வேண்டும். பழையன கழி தலும் புதியன புகுதலும் காலத்தால் ஏற்படுவதாகக் கருதாமல் வாழும் இயற்கைச் சூழலில் தொடர்பாடலால் பெறப்படும் என்பதை உணர எமது செயற்பாடு இன்றே தொடக்கமா
கட்டும்.!

Page 65
qių9f9 |Note)
门 8J'q11,919'u ole)1ļ9@un.orge)Ë, -hņ@loĝe) qğı919ọ919.g)qi (riqi1959‘Q9cc9gittologo-æ‘qu919'u ole)புeடுபாகுகுே2. - | 1,990909ĝ19] 'Q949199)'q119f9'Leo)qu9r 9:1:4:9) | (($IP0)“Iscu9ƠI‘QUIī£rmae)‘qių9195 - | ‘llosgif'yournugig) ; “Q9-istēogỆcq9o‘4Q9的瑕自9‘oqo Ç9đī)“Fırsang 9łę I (1189) “1909Ų99ĐƠ93 - || '&nu田편UK3'q11,919|Ŭĝi | hrīḥq yoq, oqsg | hrīmqi09明动。4999巨9999嗜9999909圆'q1091]og)29 9 | ss Unio) @ņ9 'Q9Q91|seo) || -339)rıņQ9h stol|1||09-3 || 'qnoq 1959Q9-nun‘į99ĐIỆ|10,9ơi sẽ}'g)urliOK9ჯეყy9ტ‘í09,9q1-ın (JIstofto s | Q9|| 90 'q'-1617 un ģing'osoļo giftslaes-3q11,9f09Q9|Jog)‘quortoq91) ole)பு9டுபng而 - | '0.9091.gsflugsto) · Josif‘9)|IIIŲțiuose)‘q’œ9f9@ŪŌJŌ“ge&g909'qılı919ọ9Lolo)mSR
· į ‘qi-1711.gsg)'Qormito'qu9r 9sq91,99 'Q9-TRẺrm109cc9f9occoqÌrn solo)’’(x9ტ^{იტqisījąİLỆgyrnoe)脚 - | Q9109||o osgoo (solo | hrī£ıgı "oscoogists@n | shoqgog, 199ų9æąjuge,“Đ09@rmẹ | ‘q’œ9f9@ņ109||9qiqjqjugწg)“დჭ}& -19999函恩邑白u田‘Quod 9 giɑ911?·ıļ9æhq9rnĘ'q1??!!9!!9‘q’œ9f{9R90090ğrı‘u99TL9E |-£ | 11909R99) Qormno) đượ9ơn‘hos|1009-esqi@ą2009-s | Q.909 ĝi q9đi@"ჯ9ტ“(6qosūniņų9f99 fửaegdeos@shụ nuouorņqılosinae母唱包f@uq?içooooo 9cc997
引引Q9רurדJuדu96ט
<ဗုံးဒုံ

qılı919 · 1190)
9 Iquisito uolo)‘qırıms
-qių919’1490o@ITIŴR99)so III nogoqılı919'usoe)5 @ņņĝơn qılı919'Isole)q11.1919'l])?(9)'qılı9f9ffd9~ā į ‘q?cortokoloog-asஒழ909Q909 ĝiaj sa홍 'q1'œđiq?șQ9cc9oqori | 'a9cd99ff109c09nąją?'q13;q2119|59Q9đi@gisi‘asogiốig)‘IỮljogúst9西 'q1109ftssgi|(9rnostừ | ‘quo-ugi sąjuq9úrto'ɑsɑ9ĝiợ9đi@otto10091$$£“Fırī£)||g(e)ogẾqoqoqo-In15 ‘quaesits/sssgiq9~ılın时取99@@@‘qin-IlgooơnőI-III‘q9-igi-TI!?‘qıúnqī119Ų9‘qqoqo 11091]Ō& 82)q11,9f9fŬgioqogħq#9)nriqoh'q11,99£q#c09.g999‘9且取399R明‘sp?đłogiஇங்சி'(טלugרוI- | -
gl | gosporto ‘os:9g 90-lugisi‘8)IIIIIII ngle)‘q9-II'nųTugšte)“ḥ91009-as£09@研习巨9卢99 qlu9rU9 ’I]{Pტ何 Z Iqų9f9 'Lolo)qıų9f9'Isolo)oqoqoft9kologo-asqu919’ 1180)qılı9f9’1,90S - | ‘ųmų įgstē ‘|m§qortoq 9qılı9f9'Uolo)"GDImrmgonsījąjąogjopaedio?@IITIŴR99)-TĘ‘qiqo qougặqshF - | '0.909 91$)/glosų,9 od 9ųjh || ‘9)țiņsson ‘9)țiņų,9æ‘ış901$țúdo--æ‘Quod 9@jour.‘Q9-ısısıQŪŌoogoo ĝistooooooo脚 - | quaeson ofırıújo “Hırif | '0.909 ĝi @đìo 'ysgolo‘Q9-TIK 909190)‘hologos@qi.g9)urnfüმr(9ჯეჯ9ტბ‘QITIŴR990ĵoj홍 - | †īņuiți‘ų9gostoodfi) | -icos?‘QITIŲrneto)‘4Q9爵取鸟9'us田니9Du그ks)"Q9-그녀1田3)‘lfogjųnrıņQ909 ĝi2
6 | -109gj rnano (1,99£1ðħlsoșoņJL£ ÉR@oosq 9 giốì)?Tako 1009-æQ9@osoɛɖ9@@Țıņ&

Page 66
சங்ககாலம் என்பது தட பொருளாதார வாழ்வும் 8 என்பதிலும், 9lds BIT6)f பொறுத்தளவிலும் அவ்வ இல்லை எனலாம். சங்க அக்காலத்தின் பின் தொடர்ந்து மிளிராமல் அ அப்படியாயின் இவற்றில் குறிப்பிட்டதுபோல * வேண்டும் (கடல்கோள்கள் sperading). SÐČJLņuJTui நிகழ்வுகள் எவற்றைக் நிகராகப் பொருத்தமாக சமுத்திரவியல், புவிப்ெ (காலநிலையியல்) நோக் இங்கு நோக்கப்படுகிறது.
இலக்கியத்தில் புவியியல் ரீதியான ஆய்வுகள் சிந்தனைகளையும் இலக் ஆதாரமாகக் கொண்டுள்ள பிரிவாகும். இதற்கு ஏறச் உண்டு. கி.மு 9 ஆம் ஹோமரால் கூறப்பட்ட உ உலகப் படத்திற்கும் ஆண்டுக் காலம் விளக்( படமும் பெளதீக பிர ஏற்பாடல்ல. இவை ஒரு இதற்குக் கிரேக்க, நூல்களும் அடிப்படையா குறிப்பாக பாண்டியநாடு ( முறை, அரசியல், வா மைகளையும் மேற்கூறிய சி
A
గ్య
 
 

பேராசிரியர். செ. பாலச்சந்திரன் பிடாதிபதி, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மிழும், தமிழரும் அவர்தம் சமுதாயப் சிறப்பாக மிளிர்ந்த காலங்களில் ஒன்று நிகழ்ந்த காலப் பகுதிகளைப் ளவாக அறிஞர் மத்தியில் வேற்றுமை காலத்து நகரங்களும் (மதுரை தவிர) காணப்பட்ட கரையோர நகரங்களும் ழிந்துபட்டன என்பதில் சந்தேகமில்லை. * அழிவுக்குத் தமிழ்ப் புலவர்கள் கடல் கோள்கள் காரணமாகியிருக்க in : Natural Hazards due to the sea ன் இந்தக் கடல்கோள்கள் என்னும் குறிக்கின்றன? எவற்றை அவற்றுக்கு எடுத்துக் கூறலாம். தொல்பொருளியல், பளதீகவியல் நோக்கிலும் புவியியல் கிலும் கடல்கோள்கள் என்னும் நிகழ்வு
சிந்தனை சங்க காலம் பற்றிய தர்க்க கிரேக்க, உரோம, சீன புவியியற் கியக் குறிப்புக்களையும் பெருமளவுக்கு ான, புவியியலில் ஒரு முக்கிய ஆய்வுப் 5குறைய 3000 ஆண்டு கால வரலாறு நூற்றாண்டில் கிரேக்க இதிகாச மேதை டலகத்துக்கும் இன்று நாம் பார்க்கின்ற உள்ள தொடர்பை மேற்கூறிய 3000 குகின்றது. ஆகவே இன்றைய உலகப் தேச விளக்கங்ளுக்கும் ஒரு புதிய பழைய படிப்படியான ஏற்பாடு ஆகும். உரோம, புவியியற் சிந்தனைகளும் க அமைகின்ற இதேபோல் தமிழ்நாடு, வரலாற்று நகரங்கள், மக்கள் வாழ்க்கை ணிகம் என்பன பற்றிய பல உண் ந்தனைகள் வெளிப்படுத்துகின்றன.

Page 67
சங்ககால இலக்கியங்களும் மேற்கூறிய வற்றை விளக்குகின்றன. ஆயினும் கிரேக்க, உரோம புவியியலாளர்கள் வரலாற்றை விளக்குவதுபோல் நமது இலக்கியங்களில் காணமுடிவதில்லை. அலெக்ஸாண்டரது படையெடுப்புக் களும் ஜூலியட்சீசரது வெற்றிகளும் காலத்துடன் விளக்கப்படுவது போல நமது இலக்கியங்களில் இல்லை. ஆயினும் இறையனாராகப் பொருளு ரையிற் சங்ககால வரலாறு கூறப்படு கின்றது. சிலப்பதிகாரத்தில் கடல் கோள் பற்றிக் கூறப்படுகின்றது. எனி னும், இவற்றைக் கிரேக்கரது, உரோமரது கருத்துக்களை நம்புவது போல் நமது ஆராய்சியாளர்கள் நம்புவது இல்லை. சில விடயங்களில் சங்கால இலக்கியத்தில் காணப்படும் கருத்துக்கள் வரவேற்க வேண்டியன எடுத்துக் காட்டாகச் சங்ககாலத்துக் குரிய நிலப்பயன்பாடு பற்றிய கருத்து கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பிரிவுகள் இருபதாம் நூற்றாண்டில் மத்தியகாலத் தில் பிரித்தானியாவில் வளர்ச்சிய டைந்து இன்று பல நாடுகளில் வரவேற்கப்படும் நிலப்பயன்பாட்டுடன் ஒப்பிடக்கூடியவை (சோ. செல்வநாயகம் இயற் ம் பற்றி
மேலும் இயற்கை வளம் பற்றிய
தீதுக்கள், புவியைப் பற்றி 4b
"கடல் சூழ் மண்டிலம்” (குறுந்தொகை - 137:7)
‘புலவுக்கடல் உடுத்த மலர்தலை யுலகம்’ (Qingbraungga sabot- 409-410)
-

‘விரிகடல் வேலி வியலகம்" (சிறுபாணாற் றுப்படை -114)
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகம்” (குறுந்தொகை - 41:1)
புவி, கடலால் சூழப்பட்டுள்ளது என்ற கருத்து சங்க காலத்தில் தெளிவுற உணரப்பட்டு இருந்த போதிலும் அதே காலத்தில் கிரேக்க அறிஞர்கள் தெளி வாக இருக்கவில்லை என்பது குறிப் பிட வேண்டிய விடயமாகும்.
கெக்காடியாஸ் (கி.மு 6ஆம் நூற் றாண்டு) புவி கடலால் சூழப்பட் டுள்ளது என்று கூற, பின்வந்த கெரோ போட்டஸ் (கிமு. 5ஆம் நூற்றாண்டு) அதை ஏற்றுக் கொள்ளவில்லை எர தோஸ்தீன்ஸ் (கி.மு. 3ஆம் நூற் றாண்டு புவிகடலால் சூழப்பட்டுள்ளது 66 எடுத்துக்காட்ட, பின்வந்த தொலமி (கி.பி 2ஆம் நூற்றாண்டு SeGoog5 Logoģ5g5TĪT. (Bunbury 1959).
பிரதேசத்து புவியியல் சிந்தனையை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு இன் னும் பல புவியியல் கருத்துகள் காணப்படுகின்ற போதும் வரலாறு பற்றிய காலத்தை விளக்கும் கருத்து
நிரப்ப வேண்டிய தேவையை உருவாக் கியுள்ளது.
சங்ககாலம் தமிழ் இலக்கிய வரலாற் றில் மட்டுமன்றித் தமிழர்களின் வரலாற் ல் நிகழ்ந்த சிறப்புமிக்க காலங் களில் தமிழர்களின் சங்ககாலமும் ஒன்று என மதிப்பிடப்படுகின்றது. அன்றைய தமிழ்நாடு இன்றுபோல்

Page 68
அல்லாது பரப்பளவில் தென்னிந்தியா முழுவதும் வேங்கடம் முதல் குமரி வரை பரவி இருந்தது என்பதற்குச் சான்றுகள் உண்டு (கனகசபை 1956).
“கிரேக்க, உரோம அறிஞர்களான கெரோ டோட்டஸ் (கி.மு 5ஆம் நூற்றாண்டு)
“மெகஸ்தனிஸ்” (கி.மு 3ஆம் நூற் றாண்டு) “எரோஸ்தீன்ஸ்” (கி.மு 3ஆம் நூற்றாண்டு) “ஸ்ராபோ’ (கி.மு 1ஆம் நூற்றாண்டு) “பிளினி (கி.பி 1ம் நூற்றாண்டு) “தொலமி” (கி.மு 2ஆம் நூற்றாண்டு)
ஆகியோர்களின் கூற்றுகள் மேற்கூறிய வற்றுக்குச் சான்று பகள்கின்றன. (Runbury 1959: uDITGwánäitasub 1958)
சங்க காலத்தில் நிலவிய தொடர்புகள் அரேபியர், சீனர் ஆகியோருடன் மட்டு மன்றிக் கிரேக்கள் உரோமருடனும் வாணிக முறையில் ஓரளவுக்கு அரசி யல் ரீதியாகவும் இருந்தன என்பதற்கு அக்காலத்துத் தமிழ் நாட்டு நகரங்கள் எடுத்துக்காட்டாகின்றன (Meloney 1968). புவியியல் சிந்தனை ரீதியாக சிறப்பு என்னவென்றால் இக் காலத்தில் கிரேக்க, உரோம அறிஞர்கள் சீனா பற்றி எதுவும் தெரியாதிருக்க பொது வாக இந்தியாவும் சிறப்பாகத் தமிழ் நாடும் சீனாவுடன் தொடர்பு கொண்டி ருந்தன என்பதாகும்.
தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகத் தமிழ் இலக்கிய அறிஞர் களும் வரலாற்று அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். அக்காலத் தில் இவ்வாறு சங்கம் அமைத்து இலக்கியம் வளர்த்தல் தமிழ் நாட்டில் காணப்பட்டுள்ளது. ஏறக்குறைய இதே காலத்தில் கிரேக்கத்திலும் சிந்தனைப் pieb6i (Schools of Thought) 5606i யதை நாம் அறியக்கூடியதாக உள் எது.
இவை பைதோகிரஸ், அலெக்சாந்திரிய, மில்லற்ஸ் சிந்தனாயிடங்கள் 66
C;

அழைக்கப்பட்டன. (Bunbury 1959) இவ் வாறு சங்கம் அமைத்துச் செயற்படல் அக்காலத்து இருபெரும் நாகரிகங் களில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது மேற்குறிப்பிட்ட தொடர்பை மேலும் வலியுறுத்துகிறது எனலாம்.
தமிழ் சங்கங்களுக்குரிய வரலாற்றுக் காலம் பற்றி அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும் அதைப் பெரும் வேறுபாடாகக் கருதமுடியாது. பொதுவான கருத்துகள் சில உண்டு. ஆயினும் இறையனாராகப் பொருளுரை யில் கூறப்படும் சங்ககால வரலாறு பற்றிய ஆண்டுக்காலத்தை எவரும் ஒப்புக்கொள்ளுவதற்கில்லை. ஆனால், மூன்று சங்கங்கள் நிலவின என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இன்றைய கருத்து வளர்ச்சியின் படி அக்காலங்கள் பழைய கற்காலத்திற்கு உரியவை எனக் கருதப்படுகின்றது. மேலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பழைய கற்காலம் கி.மு. 5000 ஆண்டுக்கு முன் காணப்பட்டது. கி.மு 5000 தொடக்கம் கி.மு. 800 வரை புதிய கற்காலம் நிலவியது உலோக காலம் கி.மு. 800 தொடக்கம் கி.மு. 300 வரையும் நிலவியிருக்கலாம் இதன் பின்சங்ககாலம் கி.மு. 300 தொடக்கம் கிபி 300 வரை நிலவியிருக்க வேண் டும் (சா.கணேசன் 1968) மேலும் வேறொரு ஆய்வின்படி சங்ககாலம் கி.மு. 50ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி. 200ஆம் ஆண்டுவரை நிலவியது எனப்படுகிறது. (வித்தியானந்தன் 1954). இன்னொரு கருத்து சங்ககாலம் என்பது கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி மூன்றாம் நூற் றாண்டு வரை உள்ள காலப்பகுதி என்கிறது. (செல்வநாயகம். வி. 1956) சங்காலத்தின் இறுதிக்காலத்தைப் பொறுத்தவரை கி.பி 11ஆம், கி.பி 8ஆம், கிபி 5ஆம், கி.பி 3ஆம், கி.பி 2ஆம் நூற்றாண்டுகளாக இருக்கலாம் எனச் சில கருத்துக்கள் நிலவுகின்றன. (சீனிவாசபிள்ளை 1957) இந்த ஆராய்ச் சியாளரின் கருத்துப்படி சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 3ஆம் நூற்

Page 69
றாண்டின் ஆரம்பகாலமாகும. ஆகவே பொதுவான கருத்து சங்க காலம் என்பது கி.மு முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி இரண்டாம் நூற் றாண்டு முடிவுவரை உற்ற காலம் என நாம் ஏற்றக்கொள்ளலாம் முன் கூறிய 8FLDöffel)85 கிரேக்க கருத்துகள் இதற்குப்பெரிதும் பயன்படுகின்றன.
இச்சங்க காலத்தில் நிலவிய மூன்று சங்கங்களில் முதலாம் சங்கம் பட்றுளி ஆற்றங்கரையில் தென் மதுரையில் காணப்பட்டது. பின்பு இந்த நகரம் அழிய, இரண்டாம் சங்கம் கபாட புரத்தில் அமைக்கப்பட்டது. இந்த நகரமும் வேறு 49 நாடுகளும் பின்பு கடலால் கொள்ளப்பட்டன. இவை இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே காணப்பட்டன. கடல்கோளின் பின் இன்றைய வைகை நதிக்கரையில் உள்ள மதுரையில் மூன்றாம் சங்கம் அமைக்கப்பட்டது என்பது இலக்கியம் தரும் கருத்தாகும். இவ்வாறன்றி மூன்று சங்கங்களும் 49 நாடுகளும் இன்றைய மதுரையில் தான் காணப் பட்டன என்ற கருத்தும் உண்டு (சீனிவாசபிள்ளை 1957). கருத்துகள் எப்படியாயினும் சங்ககால நகரங்கள் 6) இன்று இல்லை என்பதும் எஞ்சியுள்ளன தமது முக்கியத்தவத்தை (மதுரை தவிர) இழந்துவிட்டன என்ப தும் உண்மையாகும். இலக்கியத்தில் புனைந்துரைகள் காணப்படுவது இயல்பு ஆயினும், கடல்கோள்கள் என்னும் நிகழ்வுகள் இயற்கையின்படி விதந்துரை கள் அல்ல. மேலும் புவியின் மேற் பரப்புப் பற்றிய நிகழ்வுகளை நோக்கு கின்ற போது கடல்கோள்கள் நிகழ்ந் துள்ளன என்பதனை அறியக்கூடிய தாய் உள்ளது (Gibbons J. 1979)
கடல்கோள்கள் என்பதன் மூலம் குறிக் கப்படும் நிகழ்வு இங்கு ஆராயப்பட வேண்டிய கருத்தாகும். நதிக்கரை களிலும் கடற்கரைகளிலும் தான் பெரும்பாலான சங்ககால நகரங்கள் காணப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆராய்ச்சி உண்மைகளின்படி தமிழ்

நாட்டுக் கரையோர நகரங்கள் அல்லது துறைமுகங்கள் தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்க வில்லை (Meloney 1968) இக்கருத்து சங்ககால நகரங்களான தென்மதுரை, கபாடபுரம், புகார், கொற்கை போன்ற வற்றுக்கும் பிற்காலத்தில் முக்கியத்து வம் பெற்று விளங்கிய நாகபட்டினம், தொண்டி, தேவிப்பட்டினம், காயல் பட்டினம், மாந்தை (மன்னார்) ஆகிய வற்றுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வா ராய்ச்சிகளின்படி மேற்குறிப்பிட்ட நகரங் கள் இன்றைய கடல் மட்டத்தில் இருந்து ஓரிரு கி.மீ. உட்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தென் தமிழ் நாட்டுக் கரையோர மணல்மேடுகள் இவற்றை நிரூபிக்கின்றன. காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து குமரிமுனை வரை நிகழ்த்தப்பட்ட தொல்பொருளுக் குரிய ஆய்வுகள் இம்மணல்மேடுகள் ஒரு காலத்திலே துறைமுகங்களாக இருந்ததை நிரூபிக்கின்றன. இன்றைய கடல்மட்ட நிலையிலும் அக்காலத்தில் உயர்வாகக் கடல்மட்டம் இருந்ததற் கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன இதனால், அக்காலத்தில் இவை துறைமுகங்களாக இருந்திருக் கக்கூடும் என ஊகிக்கப்படுகின்றது. பின்பு கடல் மட்டத்திற்கு ஏதோ நிகழ இத்துறைமுகங்களும் நகரங்களும் முக்கியத்துவம் இழந்திருக்கலாம் (Akkaraju and V.N. Sarma 1974) ஆகவே, மேற்கூறியவற்றிலிருந்து கடல் மட்டத்திற்கு நிகழ்ந்த ஏதோ ஒரு வகையான பாதிப்புத்தான் இலக்கியங் களிலும் கடல்கோள் எனக் குறிக் கப்படுகிறது என நாம் கருத இட முண்டு (விளக்கப்படம் 1). புவிப்பெளதீகவியல், தொல்பொருளியல் காலநிலையியல் ஆகியவற்றுக்குரிய கருத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஏதோ ஒரு வகையிற் கடல், நிலப்பரப்பினுள் நுழைந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தல் அல்லது பின்வாங்குதலைக் கடல்கோள் என்பது குறிக்கிறது.
本

Page 70
புவிப்பெளதீகச்செயல்முறை ரீதியாக நோக்கும்போது நிலம் தாழ்த்தப்பட்டாற் கடல் நீர் உட்புகுந்து நிலப்பரப்பிற் காணப்படும் மனித நடவடிக்கைகளை அழித்துவிடும். மேலும் நிலப்பயன்பாடு, மனித கலாச்சாரப் பிரதிபலிப்புகள் ஆகியனவும் அழிக்கப்பட்டுவிடும். புவிச் சரித வரலாற்றிற்கு குறிப்பாகக் கண்டப் பெயர்ச்சி நிகழ்ந்து வந்த யுகங்களிற் குறிப்பாக இடைப்பிராணி, புதுப்பிராணி யுகங்களில் நிலம் இடம் பெயர்தலும் கடல் பொங்குதலும் பின்வாங்குதலும் புதிய நீர்ப்புகள் தோன்றுதலும் நிலம் மேல் உயர்த் தப்படுதலும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியக் குடாநாட்டுப்பகுதி தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இடம் பெயர்ந்து வந்த மேற்படி யுகங்களில் மேற்கூறிய கடல் கோள்கள் ஏற்பட்டிருந் தாலும் அப்போது உலகிலேயே மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை. இதே போன்று தென் இந்தியா வில் இருந்து இலங்கை, படிப்படியாகப்
களும் இதுவரை எடுத்துக்காட்டப்பட
ஏற்பட்டன என இலக்கியங்கள் கூறு கின்றன. சமுத்திரவியல் தொல் பொருளியல் சான்றுகள் தென்னிந் தியாவில் நிகழ்த்தப்பட்ட தொல்பொரு ளியல் ஆய்வுகளையும் சமூத்திரவியல் ஆய்வுகளையும் ஒப்பிட்டு நோக்கப்படு &Bg5 (Meloney 1968 Akkaraju W.N.Sama 1974) பொதுவாக

1940களில் இந்திய தொல்பொருளியல் துறையின் பிரதம இயக்குனராக 905j5 Gair. M.WHEELER esai களால் தொல்பொருளியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பாண்டிச்சேரிக்குத் தெற்கே அமைந் துள்ள அரிக்கமேடு என்னுமிடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தினர். இந்த அகழ்வு கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுக்குரிய தமிழ் நாட்டு உரோமபுரித் தொடர்பை விளக்கியது. அக்காலத்தில் கடல்நீர் மட்டம் இப் போதிலும் பார்க்க 20 உயர்ந்திருந் ததை இங்கு உள்ள கடனிரேரி விளக்குகின்றது. இவரது கருத்தின்படி கடல்நீர் மட்டத்திற்கு ஏதோ இக்காலத் தில் நிகழ்ந்துள்ளது என்பதாகும்.
மேலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் (புகார்) தொடர்ந்து குமரிமுனை வரை பிலும் நிகழ்த்தப்பட்ட a to
மேற்கூறி பியறுத்துகின்றன. (விளக்கப்படம் 01) சங்க இலக்கி யத்தின் படி புகார் நகரம் இலக்கிய வாததக மையமாகக காணபபட்டது. இவற்றுக்குரி ங்கள் இங்
கிடைக்கப் பெற்றன. இன்று இத்துறை கடற்கரையில் இருந்து 1% கி.மீ உள்ளாகக் காணப்படுகிறது. புகாருக்
டினம், "தொண்டி"தேவிப்டினம். காயல் பட்டினம், மாந்தை (மன்னர்),
La La GIEin göfbGð afleira,6 se_sáG ஆனால், இவையெல்லாம் இன்று கடற் கரையில் இருந்து உள்நோக்கியும் மணல்மேடுகளால் தடுக்கப்பட்டும் உள் ளன. இந்த நகரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் துறைமுகங்களாக இருந்தன. வள்த்தக மையங்களாக விளங்கின. பின்பு ஏன் இவை முக்கி யத்துவம் இழந்தன. மணல்மேடுகளால் மூடப்பட்டன என்பவற்றுக்குக் கொடுக்

Page 71
SUGib bijങ്ങ6ണ് சங்ககால நகரங்கள் பு:றவுக்கும் காரணமாகுமோ ଓଁ : }} தீர்மானிக்க வேண்டிய விடயமாகும்.
பாண்டிச்சேரியில் இருந்து தெற்காகக் குமரிமுனைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி கடல் 5rld Lib இன்று முன்பிலும் பார்க்கத் தாழ்ந் துள்ளது என்பது எடுத்துக்காட்டப்படு õigg (Akkaraju V.N.Sarma 1974) குறிப்பாகக் கன்னியாகுமரியில் நான்கு வெவ்வேறு அளவான கடல்நீர் மடடங் கள் காணப்பட்டுள்ளன. அவை 10, 20, 40, 50, 100 அடிகள் உயரங் களில் உள்ளன. இன்றைய கன்னி யாகுமரிக் கிராமம் 100 உரிய கடல் நிர்மட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இராமேசுவரம் தீவில் கடல் நீர் மட்டம் 20 உயர்ந்திருந்ததற்கு ஆதாரம் உண்டு இவை குறிப்பிடத்தக்க விடயங்கள கும். பொதுவாக, கடல் நீரின் மட்டம் தாழ்கின்றபோது நதிகள் வேற்று வழி கண்டன. அவற்றின் சங்கமப் பகுதிகள் கடற்கரையில் வேறு இடத்துக்கு
உள்நாட்டுப் பகுதிகளாகி மணல் மேடுகளால் முடுண்டு முக்கியத்துவம் இழந்தன. இதனால் தொடர்ச்சியாக
என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான கடல் நீர்மட்டம் தாழ்தல் குறிப்பாகக் கன்னியாகுமரி, இராமநாத புரம், திருநெல்வேலி ஆகிய மாவட் பங்களில் அதிகம் அவதானிக்கப்பட் டுள்ளது. இதற்குத் தொடர்ச்சியான நிலவுயரத்துக்கைதான் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. வரலாற்றுக் காலத்தில் இந்நிகழ்வு
வாங்கத் தொடங்கியதன் பின் கடந்த 10000 Sasir(6áät as Gaoğöglaso (Holocene Period) கடல் மட்டம் தாழ்வுகளையும், உயர்வுகளையும் பலமுறைகண்டுள்ளது
(Akkaraju, VNSama 1974) ees
8. व्

இன்றிருப்பதிலும் UltirdsE, 10.919, 20அடி உயரத்தில் காணப்பட்ட கடல் மட்டத்தின் மாற்றம் குறித்து சகாப்த ஆரம்ப காலத்தில் நிலவிய இலக்கிய வர்த்தக நகரங்களின் (சங்ககால நகரங்கள்) அழிவுக்குக் காரணமாயி ருக்க வேண்டும். இம் மாற்றம் அல்லது கடல்மட்டத் தாழ்வு ஏற்பட்ட மைக்குத் தரை உயர்ச்சிக்கு உள்ளா னதுதான் காரணம் என Akkaraju, V.N.Sarma (1974) arnsýslu jsir6TGOTT. இதன் பின்பும் காணப்பட்ட சில நகரங்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடல் நீர் மட்டத்தாழ்வால் அழிந்தன எனவும் அவர் கூறுகின்றார்.
ஆனால் 40-50க்குரிய கடல்மட்ட அளவு Holocene காலத்தின் ஆரம் Luigiso (Microlithic Period) is cup. 5000 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டிருக்க வேண்டும். தூத்துக்குடித் துறைமுகத் துக்கு அண்மித்துக் காணப்படுகின்ற உள்நாட்டுக் குளங்களுள் கடலுக் குரிய உயிர்ச்சுவடுகளும் இதற்கேற்ற அடையாளங்களாக இருக்கின்றன இவை யாவும் நிலவுயர்ச்சியால்தான் ஏற்பட்டி ருக்க வேண்டும் (Ibid). ஆயினும் இந்நிகழ்வு நிகழ்ந்த காலத்துக்கும் சங்ககாலத்துக்கும் எந்தவித தொடர்பும் இல் என் இங்
வேண்டியதாகும். நிலம் உயர்த்தப்படல் காரணமாகவும் அதனால் கடல்மட்டம் தாழ்தல் காரணமாகவும் நதிகளின் போக்கு மாறுபட்டு கரையோரக் குடியி ருப்புக்களை அள்ளிச் செல்ல முடியும். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகப் பல
சென்று அழித்துவிடலாம். இந்நிகழ்வு களை அககாலப புலவாகள கடல கோள்கள் என்றும் கூறியிருக்க முடி யும் ஏனெனில், இந்நிகழ்வுகள் ஏற்படும் சமயம் கடற்கரைக்கும் நதிக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் இதனை நாம் கடல்கோள் என ஏற்றுக் கொண்டால்

Page 72
சிக்கல் முடிந்துவிடும். ஆனால், உண் மையில கடல்கோள் என்பதன் வரை விலக்கணமாகப் புலவர்கள் எதனை Ga576oċi, sità என்பதை இன்னொரு விதத்திலும் விளக்கலாம்.
காரைநிலையிற் சான்றுகள் காலநிலை யியல் ரீதியில் நோக்குகின்றபோது முன்கூறியது போலப் புவிச்சரித வரலாற்றுக் காலத்திற் பல கடல் கோள்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உண்டு. பணியாற்றுக்குரிய குளிரான காலநிலையிற் கடல் மட்டம் தாழ் தலும் சூடான இதமான காலநிலை யாக கடல்மட்டம் உயர்தலும் புவிச் சரித வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. இன்றுவரை புவிச்சரித வரலாற்றுக் காலம் ஐந்து யுகங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை gg5ubtD (ArcheoZoic era), (p6
gTGOutstib (Proterozoicera), Jpb gT6Nofuyabb (Paleozoic era), g6ODLÚ gT6Brujabb (Mesozoic era), g5Ü பிராணியுகம் (Cenozoicera) என வகுக் கப்பட்டுள்ளன. இவற்றுள் இப்போது நடைபெறுவது புதுப்பிராணியுகமாகும்.
மேற்கூறிய யுகங்களுக்கிடையிற் குறு கிய சகாப்தங்கள் நிலவியுள்ளன. இந்தயுகங்கள் மாறியபோதும் சகாப்தங் கள் ஏற்பட்டபோதும் காலநிலை மாற்றங் களும் நில இடப்பெயர்வும் கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. (பாலச்சந்திரன்,செ. 1985/86), ஆயினும், இங்கு அறிய வேண்டிய கருத்து என்னவெனில் மேற்கூறிய நிகழ்வுகள் எதுவும் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்றுள்ள சங்ககால நகரங்களின் அழிவுக்குக் காரணமாயிருக்க முடியாது என்பதாகும். ஏனெனில், மிக இறுதியாக ஏற்பட்ட பிளிஸ்தோசின் பனிக்கட்டியாறு ஏறக்குறைய ஒரு மில்லியன் ஆண்டு 565ë6 (!pgir glob6shuj (Dodson 1964). இதன் பின் பனித்தகடுகள் இறுதியாக இற்றைக்கு 7000-10000, வருடங்களுக்கு முன் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றில் இருந்து பின்வாங்கின. இக்காலகட்டத்திற் கடல் LDÜLLİD
ငါ့ဇုံ

உயர்ந்தது. ஆயினும் சங்ககாலம் நிலவிய காலத்துக்கும் மேற்கூறிய காலத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளியை நோக்கும் போது இந் நிகழ்வுகள் நமது சங்ககால நகரங் களுக்கு அழிவை உண்டு பண்ணி யிருக்க முடியாது என்பது தெளி வாகும்.
அண்மைக்காலக் கால நிலைப்போக்கு பிளிஸ்தோசின் பனிக்கட்டியாற்றின் பின் சிறு காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள் 6II60I. (Gibbons 1976) SAbg5 dàg காலநிலை மாற்றங்களுக்குப் சங்க காலம் நிலவிய காலகட்டத்துக்கும் உள்ள தொடர்பை நோக்கும் போது நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறமுடியாது. எடுத்துக்காட்டாகப் பிளிஸ்தோசின் பனிக்கட்டியாற்றின் பின் ஏற்பட்ட உவப்பான காலநிலை கி.மு 5000 தொடக்கம் கி.மு. 3000 வரை நிலவியது. இக்காலத்திற் கடல்மட்டம் இன்றுள்ள நிலையிலும் 3 மீற்றர் உயர்வாகக் காணப்பட்டது. ஆயினும், இக்காலத்திற் சங்ககாலம் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பின் கி.மு 900 தொடக்கம் கி.மு. 300 ഖങ്ങj குளிர்மையான காலநிலை நிலவியது. இச் சமயம் வடஆபிரிக்கா, மத்தியதரைக் கடற்பகுதிகள் இன்றிலும் பார்க்க ஈரமாக இருந்தன. இக்கால கட்டத்தில் உடனடியாகக் கடல் மட்டம் பெருகவோ அன்றித் தாழவோ அப்போது நிலவிய வெப்பநிலை இடம் கொடுக்கவில்லை. ஆயினும், இதன் பின்பு ஏற்பட்ட படிப்படியான வெப்ப மான காலநிலைப் போக்குச் சங்ககால வாழ்விற்குப் புத்துயிர் கொடுத்திருக்
E6DFTib.
இதன்பின் கி.பி. 1000 நூற்றாண்டு வரை எதுவிதக் குறிப்பிடத்தக்க கால நிலைத் தாக்கங்களும் ஏற்படவில்லை. கி.பி 1000-1200 இடைப்பட்ட காலத் தில் ஏற்பட்ட இரண்டாவது உவப்பான காலநிலையோ அல்லது அதன்பின் நிகழ்ந்த காலநிலை மாற்றங்களோ அண்மைக் காலத்தில் ஏற்பட்ட கால நிலை ஏற்றத்தாழ்வுகளோ 8585
P

Page 73
காலத்துடன் காலfதியிற் குறிப்பிடக் கூடியன அல்ல. மொத்தத்தில் அண் மைக்கால காலநிலையின் போக்கு கடல்கோள் நிகழ்வுகளைக் காட்ட வில்லை எனலாம்.
அயனச் சூறாவளிகள் அப்படியாயின் கடல்கோள்கள் எவ்வாறு நிகழ்ந்துள்ளன என்பது தீர்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இந்தவகையில் ஏற்ற ஒரு நிகழ்வாக அயனச் சூறாவளிகள் இடம் பெறுகின்றன. வங்காளவிரி குடாவிலே தோன்றுகின்ற இச்சூறாவளி கள் இடம் பெறுகின்றன. வங்களாவிரி குடாவிலே தோன்றுகின்ற இச் சூறா வளிகள் பொதுவாகத் தென்னிந்தியா விற்கும் குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கும் மழைவீழ்ச்சியைக் கொடுக்கின்ற காரணியாக இருந்தபோதி லும் பெரும் நாசத்தையும் இடைக்கி டையே கொடுக்கின்றன. இந்தச் சூறா வளியுடன் கூடிய பலமிக்க காற்றும் ஒரிரு நாட்களில் நகரங்களையும் கிராமங்களையும் அழிக்கும் இயல்பு வாய்ந்தவை சூறாவளியுடன் கூடிய பெருழையின் போது உள்நாட்டு நீர் நிலைகள் நிரம்பி வழிதலும் அதன் வெள்ளப்பெருக்கும் கடல் மட்டம் உயர்ந்து கடல் உள்நோக்கிப் பெரு குதலும் எதிர்பார்க்கக் கூடியன. இதனால் இப்படியான நிகழ்வுகள் கடல்கோள்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
சங்ககாலத்தில் இப்படியான சூறாவளி கள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் நேர டியாக இல்லாவிடினும் கடந்த நூற் றாண்டுகளில் இச் சூறாவளி நிகழ்வு கள் பற்றி விருத்தியடைந்த கருத்து கள் முற்கூறியதை ஊகிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன. சாதாரணமாக வருடத்தில் எத்தனை சூறாவளிகள் வங்களாவிரிகுடாவில் உருவாகின்றன; அவற்றில் எத்தனை பலம் மிக்கதாக மாறித் தமிழ் நாட்டையும் இலங்கையை யும் தாக்குகின்றன என்பன பற்றிய அறிவு இப்போது கிடைக்கக்கூடியதாக வுள்ளது.
<ત6

(Ramage 1971, Barry and Chorley 1968, Puvaneswaran 1981. George Thambyahpillay 1958, Tarakanoy 1982; Indian Meterological Atlas 1971, Joshi 1983)
பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாதங்களிலும் இச் சூறாவளி கள் தோன்றுகின்றன (விளக்கப்படம் 03, 04) பல அமுக்க இறக்கங்கள் உருவாகினும் வருடம் ஒன்றுக்குச் சராசரியாக ஐந்து சூறாவளிகள் தென்னிந்தியப் பகுதியினைத் (இலங்கை யுட்பட) தாக்குகின்றன இவற்றுள் ஒரு மில்லியன் சதுர கி.மீ பரப்பை உள்ளடக்கிய சூறாவளிகள் நான்காக இருக்கின்றன. மேலும் ஒரு மில்லியன் சதுர கி.மீ பரப்பை உள்ளடக்கிய வற்றுள் மிகவும் பாதிப்புக் கூடியது ஒன்று அல்லது இரண்டாக இருக்கிறது (Crowe 19710 மேலும் (தமிழ்நாட்டை நோக்கி வந்த சூறாவளிகளில் பத்து வருடத்துக்குரிய சராசரித் தொகை 27 ஆகும். 9 சூறாவளிகள் பாதிப்புக் கூடியனவாக இருக்கின்றன (விளக்கப் படம் 02). ஆகவே, வருடத்திற்கு ஒன்றையேனும் எதிர்பார்க்கக் "கூடிய 6)ITuijit 9 6ö(6 (Ramage 1971) இலங்கையில் 10 வருடத்தில் நான்கு சூறாவளிகள் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. 1845-1958 க்கு இடைப் பட்டக் காலத்தில் 99 சூறாவளிகள் இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளன. கடந்த 90 ஆண்டுகளுக்குரிய சூறா வளிப் போக்குகள் அறியக்கூடியதாய் உள்ளது (விளக்கப்படம் 03) அண்மைக் கால ஆய்வுகளின்படி 1971 1980 உள்ள பத்து 6)l(5L காலத்தில் 14 வங்களா விரிகுடாச் சூறாவளிகள் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றுள் நான்கு முதுமை நிலையில் நிலப்பரப்பிற்குள் பிரவேசித்தன. இவற் றுள்ளும் நவம்பர் 1977 இல் தோற்றம் பெற்ற சூறாவளி ஆந்திரப்பிரதேசத்தை பயங்கரமாகத் தாக்கியது (Joshi. 1983) அதேபோல் கடலூர்ச் சூறாவளி தமிழ் நாட்டை 1972 இல் தாக்கியது.
!

Page 74
இவ்வாறு நோக்கும் போது நாசத்தை ஏற்படுத்தும் சூறாவளிகள் தோன்றிப் பெரும் அனர்த்தங்களை விளைவித்த மையை நாம் அறியக் கூடியதாக வுள்ளது. எடுத்துக்காட்டாக 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் இன்றைய கொச்சித் துறைமுகத்தை உருவாக்கியதுடன் வைபன் (Vaipan) என்ற தீவையும் அள்ளிச்சென்றது, 15ம் நூற்றாண்டில் கடல் பொங்கிய தால் நாயக்கள் காலத்தில் அமைக் கப்பட்ட இராமேச்சுவரப்பாலம் அள்ளிச் செல்லப்பட்டது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஆந்திரப் பிரதேசத்தில் மசூலிப்பட்டடினத்திற் குள்ளே கடல் நீள் புகுந்து 15 மைல் தூரம் உள் நாட்டிற் பெருகியது (Meloney, 1968) 1845 slib se,60ö(68 சூறாவளியுடன் (விளக்கப்படம் 05) 1978ம் ஆண்டுச் சூறாவளியும் (விளக் கப்படம் 06) இலங்கையிற் பெரும் நாசத்தை விளைவித்தன. தமிழ் நாட்டில் 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி தனுஷ்கோடித் துறைமு கத்தை அழித்தது. 1967 ஆம் ஆண்டுச் சூறாவளி மண்டபம் எனும் இடத்தை அழிவுக்கு உள்ளாக்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக 1972 ஆம் ஆண்டிலே தமிழ் நாட்டிற் பெரும் நாசத்தை உருவாக்கிய கடலூர்ச் சூறா வளிக் “கடல் கோள்கள்’ என்பதற்குத் தகுந்த உதாரணமாக இருக்கின்றது. இச்சூறாவளியின் நிகழ்வையும் நாசத் தையும் தனியாக நோக்கினால் மேற்கூறிய உண்மை புலப்படும்.
கடலூர்ச் சூறாவளி (விளக்கப்படம் 07) கடலூர்ச்சூறாவளி 1972 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வங்களாவிரி குடாவில் உருவாகிப் பின்பு தமிழ் நாட்டைத் தாக்கியது. இச் சூறாவளி குறிப்பாகத் தமிழ் நாட்டின் கடலூர் ஊடாகச் சென்று பல நாசங்களை (Hazards) விளைவித்தபடியாற் கடலூர்ச் gfin 626s (Cuddalore Cyclone) 6T60T அழைக்கப்படுகின்றது. இச்சூறாவளியின் ஆரம்பமாக வழக்கம் போல வங்களா விரிகுடாவில் டிசம்பர் மாதம் முதலாம்
<ના

நாள் அளவில் அமுக்க இறக்கம் (Depression) ஏற்பட்டது. இந்த அமுக்க இறக்கம் படிப்படியாகச் சூறாவளியாக அபிவிருத்தியடைந்து டிசம்பர் 4ஆம் நாள் அளவிலே தமிழ் நாட்டை நோக்கி அசைய ஆரம்பித்தது. பின்பு இலங்கைக்கு வடக்காக அசைந்து டிசம்பர் 5ஆம் நாள் கடலூரில் மையங் கொண்டிருந்தது பின்பு ஆறாம், ஏழாம் நாள்களிலே தமிழ் நாட்டின் உட்பகுதியூ டாகச் சென்று நீலகிரி மலைச்சாரலை եւյtb தாக்கிகேரளத்தின் கள்ளிக் கோட்டை நகரத்தினுடாக 7ஆம் நாள் வெளியேறியது. இறுதியில் 9ஆம் நாள் அராபிக் கடலில் வலுக்குறைந்து அழிந்தது. சூறாவளிகள் கடலில் பல மிக்கது தரையில் ஒரு சில கி.மீ வீசியவுடன் பலம் குறைந்து அழிந்து விடும். ஆனால் இச்சூறாவளி தரையில் நூற்றுக்கணக்கான கி.மீ வீசிப் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி நீலகிரி மலைச்சாரல்களையும் தாண்டி வீசிய தில் இருந்து இதனுடைய பிரமாண்ட மான பலத்தை அறிந்துகொள்ளலாம்.
இந்திய வளிமண்டலத்துறையின் அவதா னிப்பின்படி காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட சேதத்திலும் பார்க்கப் பாரிய மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட அழிவு அதிகம் என்பதாகும். டிசம்பர் 5,6,7 ஆம் நாள்களிலே தமிழ்நாட்டின் கரை யோரங்களிலும் அதனைச் சார்ந்த சமவெளிகளிலும் பெரும் மழைவிழ்ச்சி அவதானிக்கப்பட்டது. சென்னையில் 5ஆம் நாள் 94 மில்லி மீற்றரும் 6ஆம் நாள் 141 மி.மீற்றரும் பெறப்பட்டது. கடலூரில் 5ஆம் நாள் 80 மி.மீ பெறப்பட்டது. நாகப்பட்டினத்தில் 5, 6, 7ஆம் நாள்களில் முறையே 60மி.மீ. 136 மி.மீ. 221 மி.மீ. பெறப்பட்டன. காஞ்சிபுரத்தில் 6, 7 ஆம் நாள்களில் முறையே 170 மி.மீ, 160 மி.மீ பெறப்பட்டன அதிராமப் பட்டினத்தில் 7ஆம் நாள் 215 மி.மீ பெறப்பட்டது. மேலும் உள்நாட்டுச் சமவெளியை நோக்கியதும் நீலகிரி மைைலச்சார லிலும் 6, 7 ஆம் நாள்களின் நாளாந்தம் 100 மி. மீட்டருக்கு மேற்பட்ட மழைவிழ்ச்சி பெறப்பட்டது.
52P

Page 75
பெருமழையுடன் &ing Lu வெள்ளப் பெருக்குக்கு காரணமாகக் கோயம்புத் துார்ச் சமவெளி பவானி நதியின் கீழ்ப்படுகை வானி சாகருக்குக் கீழ் உள்ள பகுதி, காவேரி நதியின் வெள்ளப்பெருக்குச் சமவெளி ஆகியன வெள்ளப்பெருக்காற், பாதிக்கப்பட்டன. பவானி சாகரில் வெள்ளப்பாய்வு (1700/மணி அளவுக்கு) டிசம்பர் 7 இல் அவதானிக்கப்பட்டது. பவானிசாகள். சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளை யம் ஆகியன தமது வருடாந்தர மழைவிழ்ச்சியில் முறையே 80%, 57%, 59% பங்கினை இந்த டிசம்பர் மாதத்தில் பெற்றன. இதே மாதத்தில் கோயம்புத்தூரில் 250 மி.மீ, Durzon g}6ö 672 ló.Lól Kodanad g}6ö 970 மி.மீ. மழைவீழ்ச்சியாகப் பெறப்பட்டது.
சேதங்களை நோக்கும் போது மிகப் பாரிய நாசம் நிகழ்ந்தது. பவானி நகரம் இரண்டு நதிகளின் வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. சேலத் தில் 15,000 மக்கள் வீடிழந்தனர். பாண்டிச் சேரியில் 10000 மக்கள் பாதிக்கப்பட்டனர். தென்னார்க்காட்டில் 100 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு ஏறக்குறைய 10,000 குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டன. பட்டுக் கோட்டையில் 300 அடி உயர அணை உட்பட 80 குளங்கள் உடைப்பிற் G56ss6IIssaß60 (Von Lengerke 1977).
நெய்வேலி இலிக்னைட் நிலக்கரிச் சுரங்கம் 45 அடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் 1524 பெரும் நீர்ப்பாசனத் தேக்கங் களும் 1387 சிறு நீர்ப்பாசனத் தேக்கங்களும் உடைப்பிற்குள்ளாகின. தஞ்சாவூர் மாவட்டத்தில் 45,000 ஏக்கள் நிலம் வெள்ளத்தால் அழிந்தது. 2,48,000 பயிர் பாதிப்புக்கு உட்பட்டது 5000 வீடுகள் அழிந்தன. 25,000 மக்கள் வீடிழந்தனர் மேலும், தென் னார்க்காட்டில் 88,000 வீடுகளும் சென் னையில் 35,000 வீடுகளும் கோயம் புத்துரில் 16,000 வீடுகளும் தஞ்சா வூரில் 10,000 வீடுகளும். சேலத்தில்
石

7700 வீடுகளும் பாதிக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. தென்னார்க் காட்டில் எல்லா ஆறுகளும் சேர்ந்து ஒரே ஆறாகக் கடலூர் ஊடாகப் பாய்ந்தது. இதனால், 1069 கிராமங்கள் அழிந்தன. பொதுவாக இது 1924 ஆம் ஆண்டுகளுக்கு பின் பவானி கண்ட பெருவெள்ளம் எனக் கூறப்பட்டது. (Von Lengerke 1977).
கடல்கோள் யாது? சூறாவளி காரண 让DT5 ஏற்படுகின்ற வெள்ளமும் கடற்பெருக்கும் பல துறைமுகங்களை யும் நகரங்களையும் அழித்து வந்திந் திருக்கின்றன. என்பதை மேற்கூறிய வற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். தென்னிந்தியக் கரையோரத்தில் காணப் பட்ட நகரங்கள், துறைமுகங்கள் ஆகி யன வெள்ளத்தால் அல்லது கடலால் அல்லது இரண்டினாலும் வரலாற்றில் பல தடவைகளில் அழிக்கப்பட்டிருக் கின்றன. இதனால், இந்த நகரங்கள் அல்லது துறைமுகங்கள் எவையேனும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைக்க வில்லை. ஆகவே, அகழ்வாராய்ச்சியின் போது அடையாளம் காணப்பட்ட நகரங்களின் எச்சங்கள் அதாவது கடற்கரையில் இருந்து ஓரிரு கி.மீ உள்ளே காணப்படுகின்ற மணல் திட்டுக்கள் பெரும் சூறாவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கடல் பொங்கி உள்ளே வந்ததாலும் ஏற்பட்டிருக்கலாம் எனக் கொள்ளலாம். இந்நிகழ்வுகள் ஒன்றல்ல, பல தடவைகளில் ஏற்பட்டி ருக்கலாம். இவையும் கடல்கோள்கள் எனக் கொள்ளப்பட்டிருக்கலாம், என நாம் ஊகிக்கலாம்.
ஆனால்,இராமேச்சுவரத்தில் காணப்பட்ட 20 அடி உயரமான கடல் மட்ட அளவுக்கும் கன்னியாகுமரியில் வெவ் வேறு உயரங்களில் காணப்படுகின்ற கடல்மட்ட அடையாளங்களுக்கும் சூறா வளி நிகழ்வுகள் எவ்வகையிலும் காரண மாக இருக்க முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட கடல்மட்ட அடையாளங் களில் கடற்கரையோரத்துக்குரிய உயிர் களும் வாழ்ந்ததற்கான உயிர்ச்சுவடுகள்
ಟ್ವಿ?

Page 76
காணப்படுகிறல், இவை சூறாவளி நிகழம் சில நாட்களில் இவை சூறாவளி நிகழும் சில நாட்களில் வளரமுடியாது. ஆகவே, இவற்றுக்கு விளக்கமாகத் தென் தமிழ் நாட்டுப் பகுதி காலத்துக்குக் காலம் உயர்ந்து வருகின்றது. இதனால் கடல் மட்டம் படிப்படியாகத் தாழக்கூடிய நிலை உருவாகின்றது. கடல்மட்டம் தாழ்வ தாலே துறைமுகங்கள் உள்நாட்டுப் பகுதிகளாகின்றன பின்பு முக்கியத்துவம் இழந்துவிடுகின்றன என விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் கடல்மட்டம் படிப்படியாகத் தாழ்வதால் வெவ்வேறு மட்டங்களில் அவற்றிற்குரிய அடையா 6Tš356i 2 56Taš6õig60 (Akkaraju VN Sama 1974) எனக் கூறப்படுகிறது.
நிறைவு கடல்கோள் என்பதற்குப் L6G6J6áfu(566ňuu6io (Geomorphogical) ரீதியில் ஆரம்பத்தில் இங்கு கூறப்பட்ட விளக்கத்தைத்தான் அக்காலப் புலவர் களும் கொண்டிருந்தனர் என நினைப் பது சரியானதோ தெரியவில்லை. அவர்கள் கடல்கோள்’ என நில உயர்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளை யும் குறித்து இருக்கலாம். அல்லது சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளை யும் குறித்து இருக்கலாம். சூறாவளி நாசத்துக்கு கடலூர்ச் சூறாவளியால் ஏற்பட்ட அழிவு தகுந்த ஓர் உதார ணமாக இருக்கின்றது. இதேபோல், சூறாவளிகள் பல சங்க காலத்திலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அவற்றுக் கான ஆதாரங்கள் அவதானிப்புகள் எம்மிடையே இல்லை. ஆகவே, கடல் கோள் தான் என்ன என்பதைப் பெரும்மளவுக்குப் புரிந்து கொள்ளக் கூடியளவுக்கு வந்துவிட்டாலும் இத் துறையில் ஒரு முழுமையான விளக் 5tb Gugs (Geophysics, Archaeology Geography Climatology, and Histrory) புவிப் பெளதிகவியல், தொல்பொருளி யல், காலநிலையியல், மற்றும் வரலாற் றியல் ஒருங்கு சேர்ந்த இணை ஆய்வு தேவைப்படுகிறது எனக்கூறலாம். (Inter disciplinary approach)
ငါ့ဣ၊


Page 77
fil. Barry .R. R.J.Cisorley, 1982.
“ourth edition. Atmosphere. Weather
and Climate. Methuen, London.
Bei Bury i 957 ancient geography :: I, 翔接兹 & & స్థళం జ్కోఫ్లు - :
。。壽′。 ు
971. Concé ondon. ******* 5.
A-textbook Evolution.
14. Gribbin. j. 978 (d) Clime
17. Kanagasabai. V 1956. The Tamils, i Eighteen hundred years ago, Madras.
భ
: & : శోభ } 18. Meloney.C.T 1968. “The effect of
coreaty coastal sea #
tle
。臀
đėvelopmę
University of
Pennsylvaniä. ༦་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Purwaneswaran, K.M. 1981.
ception and adjustment of tropical cyclone hazard in the Itticaloa District of Sri Lanka M. Soco. Science. Unpublished ëniversity of Queensländ.
22. TarakanovGG.* 1982. Tropical Pranslated from tal-G. Edelev Miv
Seerge, 8్మ
clones and the climate of

Page 78
செயலாளர், “பேராசிரியர்
“இன்னுயிர் நீ உலகமெங்கும் பாராண் வேண்டும். தரணியிலே மினமாகத் திகழவேண்டு தலைகுனிந்திருக்கும். அ அறிவியல் ஆளுமை இனத்திற்கும், எம் மொ தேடித்தர ஒவ்வொரு த சுத்தியுடன் தமிழ்ப் பணி தமிழன் என்றொரு தனியே அவனிற்கு
என்று கூறப்படுகின்றது. வாழ்ந்தான் என்பதை தெட்டத் தெளிவாகக் நிலங்களைக் கொண்ட வாழ்ந்து வருபவன். தமி தரணிக்கு சொந்தமானவ தரணியெங்கிலும் வாழ்ந் அடிமையாக வாழ அனுபவிக்கும் துயரமை துடிப்பவன் ஆண்ட தமி வாழ்ந்து ஒழிந்து போக விலையாய் கொடுப்பவன்
உலகமே இருண்டு இ விழித்தெழுந்து பூமிக்கு எப்பிரதேசத்திற்கும் 6 எந்நாட்டு மண்ணிலும் ஆனால் இன்று உலகெ அகிலமெங்கும் அலைகி நாடுகளில் தமிழன் வ தமிழனுக்கென்றொரு நா புதுவாழ்வை அமைக்க அ நொந்துபட்ட தமிழன்
ܐ
(6
 
 

துரகவி காரை. எம்.பி. அருளானந்தன்
参见 s
ர் அ.சண்முகதாஸ் மணிவிழா அமைப்பு
யாழ்ப்பாணம்
ர்ப்பினும் நம்தமிழ் காப்போம்”
ட தமிழன் தலை நிமிர்ந்து வாழ தமிழன் தன்னிகரற்ற தனிப் பெரு ம். தமிழ் மண்ணை ஆண்ட தமிழன் இன்று வல நிலையிலிருந்து விடுபட்டு மீண்டும் பெறவேண்டும். எம் மண்ணிற்கும் எம் ழிக்கும் உலகலாவிய ரீதியில் பெருமை தமிழ் மகனும் தமிழ் மகளும் இருதய
தொடர வருக! ரு இனம் உண்டு த ஒரு குணம் உண்டு. தமிழன் அன்று பாரெங்கும் பரந்து பட்டு தமிழன் வரலாறுகள் ஆணித்தரமாக கூறுகின்றன. தமிழன் ஐம்பெருந் ஆறு கண்டங்களில் பரந்து செறிந்து ழனின் தனிக் குணங்களில் ஒன்று அவன் வன். தரணியெங்கிலும் வாழ வல்லவன் து வரலாறு படைத்தவன் படைப்பவன் மறுப்பவன். ஆண்டாண்டு 6) OS த பூண்டோடு ஒழித்து புதுயுகம் காணத் ழினம் அழிந்து போகாமல், அகதியாய் ாமல் வேண்டிய விடிவுக்காக உயிரையே
இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில் கு பேரொளி பரப்பியவன், தமிழன் ாப்பண்பாட்டிற்கும் ஒத்துவரக்கூடியவன் எந்த இனத்தவரோடும் வாழத்தக்கவன் 5ங்கிலும் வாழும் தமிழன் அகதிகளாய் கிறான். இன்று எழுபதுக்கும் மேற்பட்ட ாழ்கிறான். வளம் பெறுகிறான் ஆனால் டு இல்லை. தான் புகுந்த இடங்களில் அல்லும் பகலும் அயராது உழைக்கிறான்.
தன்னை யாரென்று உணரவேண்டும்.
ܥܠܼ
ဂွP

Page 79
தலைகுனிய வைக்கப்பட்ட
ஃடும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். வரலாறு படைத்த தமிழன் மீண்டும் வரலாறு படைக்க வேண்டும். இடைக்கால இருள் அகற்றப்பட வேன் டும். தமிழை தன் தேசிய மொழியாக எண்ணி தரணியெங்கும் வளர்க்க வேண்டும்.
எங்கு எப்பொழுது மனிதன் தோன்றி ாைனோ அங்கு அப்போது தமிழனும் தோன்றிவிட்டான். முத்த குடிகளில் நாகரீகம் படைத்த மனிதன் தமிழன் மனிதகுல நாகரீகத் தொட்டில் முதற் தவழ்ந்து மழலை பேசிய மொழி தமிழ். தமிழன் குரங்கில் இருந்து மாறுபட்டு நாகரிகம் படைத்த அறிவின் சிகரமாய்த் திகழ்ந்தவன் என்பது உல கில் நிரூபிக்கப்பட்டு வரும் உண் மைகள்.
தமிழனின் தாய் நிலம்
6. ... area. தெள்ளுற்ற தமிழ் இலக்கியங்கள் தமிழர் பற்றிய ஏனைய இலக்கிய வரலாற்றுக் குறிப்புக்கள் தமிழர் தம் ஆதித் தாயகத்தைப் பற்றிக் கூறு கின்றன. திக்கெட்டும், தித்திக்கும் தீந்தமிழ் பரப்பி நாகரீகம் படைத்த உலகின் முதற்குடிகளில் முத்த குடிமகனான தமிழனின் தாய் நிலம் எங்கே?
தமிழன் தோன்றி வளர்ந்த மண்ணில் அவனோடு இணைந்து வாழ்ந்த மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் அவன் படைத்த இலக்கியங்கள், கலைப்பொக்கிசங்களில் இருந்து இனம் கண்டு தமிழனின் தாயகத்தை அடை யாளம் காண்கிறது ஓர்அறிஞர் கூட்டம்.
மற்றோர் வகையில் தமிழின் மொழி யமைப்பு எழுத்து வடிவம், சொற்கள் ஆகிய மொழியியல் துறையுடன் தொடர்பு கொண்டு உலகின் பல மொழிகளை 6DOS வைத்து தமிழனது தாய்நிலத்தை அறிய முடி கிறது.


Page 80
மலையும் மலை சார்ந்த இடமும் ந்கி நிலம். குறிஞ்சியில் குமரி * மீது தமிழர் முதன்முதலாக :றினர் என்று நூல்கள் கூறுகின் றம். மலைகளை அடுத்த நிலத்திலே வ6:0ான மண் உருவாகாத காலம் அது. அவர்கள் ஆதியில் வீரமிகுந்து இயற்கை வாழ்வை நுகர்ந்தனர். பண் பாடு அரும்பாத காலம் அது. தமிழரின் பண்பாடு தமிழரே உண்டாக்கி வளர்த்த தாகும். பிறரைப் பார்த்துத் தழுவிக் கொண்ட கலப்புப் பண்பாடு மருத நலத்திலேதான் தொடங்கியது. இயற் கை அளித்த கிழங்குகள் பழ மரங்களின் கனிகள் சிறப்பாகப் பலா மரத்தின் கனிகள் (மலைத்தேனீக்கள்) திரட்டியதேன், வேட்டையாடிக் கொன்ற பிராணிகள் இவையே ஆதியில் குறிஞ்சி வாசிகளின் உணவு.
சிற்றுார்களிலே இவர்கள் குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். அநத ஊர்கள் “குறிச்சி” எனப்படும். பல சிற்றுார்களுக்கு ஒரு தலைவன் இருந்தான். மற்றவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். வேட்டையாடு தல், ஊர்க்காவல் போர்கள் இவற்றுக் குத் தங்களுக்குத் துணையாக வைத் துக் கொண்ட ஆட்கள் கீழ்ச்சாதியார் ஆக வேடர்கள் குலத்தில் மேலோரும், கீழோரும் உண்டு. விலங்கின் தோல் களையும், பதம் செய்யப்பெற்ற மரப் பட்டைகளையும் (மரவுரிகளையும்) தழை என்னும் உடையையும் ஆடைகளாகப் பtiன்படுத்தினர். பறை, முரசு, ஊது ៤-_. காலணிகள் நிலத்தைக் கிளறித்தினையையும் அவரையையும் பயிரிடும் முறை காலவோட்டத்தில் இவர்கள் அறிந்து கொண்டமையாகும்.
கழுதைக் குறத்தி, ஓநாய் இனங்களைச் சாதுவாக்கி நாய்களாக மாற்றிக் கொண் டனர். குரங்குகளையும், கரடிகளையும் பயனுள்ள வேலைகளைப் பழக்கி இல்லுறை விலங்குகளாக்கினர். காட்டா னைகளைத் குழியிலே விழ்த்திப்பழக்கிப் 6 வேலைகளுக்கு அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாயினர். யானை
MX-sm (s
 
 
 
 
 

களைக் கொல்வது பாவம் என்று கருதி அவைகளைப் பூசித்தவர் குறிஞ் சித் தமிழரே.
நான்கு தந்தங்களுடைய யானைகளும் இருந்தன. அவை 2. Ujj DfT60T606) மகேந்திரமலைச் சாரலிலே இருந்த அவைபிறகு எண்ணிக்கையில் குறைந்து நாளடைவில் மறைந்துவிட்டன. இலங் கையில் 96.O6 இருந்தனவென்று வான்மீகி இராமாயணம் கூறுகிறது (கந்தரகாண்டம்) மண்பாண்டங்களைச் செய்தல், மூங்கிலால் தட்டிகள், கூரை கள், வில், வேல். முதலியன இவர் களால் கண்டறியப்பட்டவை. இயற்கைச் சூழ்வு அவர்களுக்குத் தெய்வ உணர்ச் சியை அளித்தது. அழகை ஆதியில் “முருகு” என்ற பெயரால் வழிபட்டனர். வேலையோ, கல்லையோ நட்டு அதனை மலர் தூவி நறும்புகை எடுத்துக் கோடு வாய் வைத்துக் கொடுமணி இயக்கிப் பறைகொட்டி மகிழ்ந்து திருவிழாச் செய்தனர். மரத்தடியிலே கோவில், கட் டடம் இல்லை. மந்திரவாதிகளும், குறி சொல்வோரும். ஆவேசம் கொண்டு வேலைக் கையிலே ஏந்தி ஆடுவோரும் இருந்தனர். இவருள் சிலர் பெண்பாலர் ஆட்டுக்கடாக்களை முருகனுக்குப் பலி யிட்டனர். பச்சிலைகளைக் கொண்டு நோய்களைத் தீர்க்கும் மருத்துவர் முதலில் குறிஞ்சியிலே தோன்றினர். தெய்வம் வாழ்த்தி மருத்துவம் செய் தனர். திருமணங்கள் களவிலே நடைபெற்றன. ஆண்மகனும் கன்னிப் பெண்ணும் தனி மையில் சந்தித்து ஒருவரை ஒருவர் மணந்துகொள்ளஉடன்பட்டனர். தலை விக்கு ஒரு தோழி உதவியாக இருந் தாள். தலைவனுக்குப் பாங்கன் ஒருவன் உதவியானான். ஒருவனைக்காதலித்த பெண் வேறொருவனை மணக்கவிரும் பாள். பெற்றோர் அவனுக்குத் தர இசை யாவிடில் காதலனுடன் அவள் காத லனுடைய ஊருக்குச் சென்று விடு வாள். அவளுக்கு உறுதுணையாகித் தோழி எப்படியும் மணத்தை முடித்து வைப்பாள். பிறகு இருவருக்கும் பலர றியத் திருமணம் நடைபெறும்.

Page 81
களவிலே காதலித்தவன் சிறிது பொற் காசுகளைச் சேமித்துப் பெண்ணின் பெற்றோருக்குத்தரவேண்டும் என்பது அக் கால நிபந்தனை. வரதட்சினை தமிழர் குடியில் எந்த நிலத்திலும் நிகழ்ந்ததில்லை.
முல்லை நிலத்தில் தமிழர்
குறிஞ்சியில் வாழ்ந்த மக்கள் பின்பு முல்லை நிலத்துக்கு இடம்பெயர்ந் தார்கள். தமிழ்நிலத்திலே காடுகள், குடியிருப்புக்கு வசதியாக மாறினதும், குறிஞ்சியில் இருந்த பயணஆர்விகள் முல்லைக்குக் குடிபெயர்ந்திருத்தல் வேண்டும். இப்படி வந்தோர் பண்பாட் டிலே உயர்ந்தவராவர். மலையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவரை நாம் இன்று ஆதிவாசிகள் என்கின்றோம்.
வசதியான சூழ்வுகளில் மரங்களை வெட்டி ஊர்களையும், மானவாரி நிலங் களையும் அமைத்துக் கொண்டனர் பலர் முல்லை நில ஊர்பாடி எனப்படும். காடு களில் தம் விரும்பம் போல் திரிந்த காட்டுப் பசுக்களையும், காளைகளை யும், ஆடுகளையும் ஒரு பிரிவினர் இல் லுறை விலங்குகளாக மாற்றிக் கொண் டனர். இவற்றுள் பசுக்களே சிறந்தன "ஆ’ என்பது பசுவின் தமிழ்ப்பெயர் ஆவை வளர்த்தோர் "ஆயர்’ எனப்பட் டனர். பசுக்களும், ஆடுகளும் செல்வம் தருவனவாக இருந்ததால் அவற்றைச் செழிப்பாக வளர்த்துப் பெருக்கும் உபா யங்களைக் கண்டு கொண்டனர். ஆவி SOTI Ēl:3560)6IT நிறையப்படைத்தவர்கள் செல்வராகி உயர்குலத்தவர் எனப்பா ராட்டுப் பெற்றனர்.
பலர் ஊர் ஊராக மேய்ச்சல் கண்ட இடங்களில் ஆடு மாடுகளை ஒட்டிச் சென்று வயிறு வளர்த்தனர். ஆட்டு உரோமம் பற்றிய தொழில்களும் பால் பற்றிய தொழில்களும் இவர்களுக்குத் தெரிந்தன. கன்னி மன் ஆதல் பற்றி நிலம் நல்ல மகசூலை வழங்குவதை அறிந்து பருப்பு வகைகளையும், கம்பு,

சோளம், சபை, வரகு, இறுங் , போன்ற புன்செய் தானியங்களை பும் பயிரிட அறிந்து கொண்டனர். இந்நிலச, திலேயே பருத்தி விளைந்தது. நெசவு முல்லையிலே தான் அரும்பியது.
மூங்கிற்காடுகளில் வண்டுகளால் துளைக்கப்பட்ட மூங்கிலின் துளையில் காற்று நுழைந்தபோது இனியஒசை உண்டானதை அறிந்து வேய்ங்குழலை அமைத்துக் கொண்டனர். "வேய்’ என் பது மூங்கில், அது புல்லினத்தைச் சார்ந்தது. அதனால் “வேயங்குழல்’ புல்லாங்குழல் என்றும் வழங்கப்படும். முதற் கடற்கோளில் கால் நடைகள் மிகுதியாக அழிந்துவிட்டதால் ஆயர் பலர் வடக்கே வெகுதூரத்தில் ஆங் கங்கே போய்க்குடியேறினர். யமுனை யாற்றங்கரையில் மதுரை என்ற ஊரை அமைத்து அங்கே ஒரு பிரிவினர் தங்கினர். கோக்கள் (பசுக்கள்) பெரு கும் இடம் என ஓரிடத்தைக் கோகுலம் என்கின்றனர். குலம் என்ற சொல் கோவிலைக் குறிக்கும். பசுக்களின் குலம் என்பது கோகுலம் என்பதன் பொருள். தேவகுலம் என்பது கோவில். குருகுலம் என்பது குருவசிக்கும் கோவில் அல்லது இடம், வடமதுரை யில் வாழ்ந்த ஆயர்மரபிலே தான் கண்ணபிரான் வளர்ந்தார். அவருடைய தெய்வத்தன்மையை அறிந்த தென்பார தத் தமிழர் மூன்றாம் ஊழியில் தோன்றிய சங்கநூல்களில் ஒன்றாகிய கலித்தொகையிலும் வேறு நூலகளி லும் கண்ணபிரானையும், பலராமனை யும் தெய்வங்களாக ஏற்றுக்கொண்ட 60I.
மருத நிலத்தில் தமிழர்
வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் ஆகும். ஆற்றுப்பாசனமும், பிறவகை நீர் வசதிகளும் உள்ள இடம் இது வளம் கொழிக்கும் ஆற் றுப்படுக்கைகள் நன்செய்பயிர்களுக்கு உகந்தது. நெல்லும் வாழையும் தொடக் கத்திலே பயிர் செய்யப்பட்டன. இரண்

Page 82
டொரு நூற்றாண்டுகளுக்குப் பின் கரும்பு தமிழ் நாட்டுக்கு வந்தது. ஆதி யில் கரிய நிறமுள்ள கரும்பே இருந்தது என்று ஊகிக்கலாம். கரும்பு எனும் சொல் “கரியநிறத்தது’ என்ற பொருளைத்தரும். கரும்பு வழக்குக்கு வராத முன் பனை வெல்லமே எங்கும் இருந்தது. பழங்களும், கனிகளும், தோட்டக்கலை வழியே பெருகின. மா மரம் மருத நிலக்கருப்பொருள்.
நிலவளம் பெருகவே மக்கள் நிலை யாக ஓரிடத்திலே தங்கினர். பேருள்கள் தோன்றின. கோட்டை கொத்தளங்கள் பல ஊர்களை அணிசெய்தன. உண வுக்கு அலையும் பாடு குறையவே பலமக்கள் பலவழிகளிலே சிந்தனை யைச் செலுத்தித் தங்கள் பண்பாட் டைப் பெருக்கிக் கொண்டனர். உழவர் என்ற வகுப்பார் மருதத்தினை மக்கள் வேறு திணைகளின் மக்களைவிட இவர்களுக்கே செல்வாக்கு. இவர்களில் மிகுந்த நிலம் படைத்தவர்கள் உழு வித்துண்ணும் “வேளாளர்” வேளாளர் என்றசொல் ‘உபகாரிகள்’ என்ற பொரு ளைத் தருவது. உழுவித்துண்போரின் ஒருவன் முடிசூடும் அரசனானான். பாண்டியர். செழியர், பூழியர், வழுதி போன்ற பெயர்களைடைய மன்னரே தமிழ் நாட்டின் முதலிலே தோன்றியவர். பிறகே சோழரும் சேரரும் இரண்டாம் ஊழியிலே தோன்றினர். அதன்பின் 'மிழ் நாடு மூவரசாக முகிழ்த்தது.
பலகலைகள் தோன்றின. சிறப்பானவை இசையும் கூத்துமே. இவற்றின் தொடர் பான கருவிகளும் அணிகளும் பெருகின. நீரும் மேய்ச்சல் வசதியுமிகுந்த மரு தத்திலே காட்டெருமைகள் திரிந்து வந்தன அவற்றை அவள்கள் பழக்கிப் பசுக்களைப் போலவும், காளைகளைப் போலவும் வைத்துக் கொண்டனர்.
உழவு வேலைகளுக்கு மருத நிலத் தினே, "ருமைகளே சிறந்தன எனலாம். என.ே எருமைகளைப் பாலுக்காகவும், உழவுக்காகவும் மருதநில மக்கள் வளர்த்தனர். வயல்களில் பல தொழில் களைச் செய்வோருக்கு உதவியாகக்
く。

குறிஞ்சி நிலத்திலிருந்து ஆதிவாசிகள் பலர் மருதநிலத்துக்குக் குடிபெயர்ந் தனர். இவர்கள் தீண்டாதாராகக் கரு தப்பட்டனர். எனினும், வேளாண் மக்க ளால் ஆதரிக்கப் பெற்றனர். தனியே ஓரிடத்தில் இவர்களுக்குக் குடியிருப்புக் களை அமைத்துக் கொடுத்தனர். வயல் களில் வேலைசெய்த ஆதிகாலவாசிகள் மள்ளர் எனப்பட்டனர். மள் என்ற சொல் மண்ணைக் குறிக்கும் பழங்காலத்தில் ளணக்கள் மொழியீற்றில் வேறுபாடின்றி ஒரே பொருளில் வழங்கின ‘எள’ என்பது “எண்’ என்று வழங்கப்பட்டது. மண்ணர் என்பது மள்ளர் ஆயிற்று. பிற்காலத்தில் மள்ளர் “பள்ளர்” எனப் பட்டனர். பள்ளு என்ற நூல் பிற் காலத்தே தோன்றிய சிறுநூல்களில் ஒன்று. வயல்களிலே வேலைசெய்த பெண்பாலர் கடைசியர்” என்று வழங் கப் பெற்றனர். எருமைக்கும், மழை தரும் தெய்வம், நீர் நிலங்கள் என்பவற்றை மருதநில வாசிகள் வழி பட்டனர்.
திருமணங்களிலும் சாவுகளிலும் பறை கொட்டுவோர் ஆதிவாசிகளே. இவர் களில் ஒரு பிரிவினர் பறி’ காலணி முதலியதோல் வேலைகளில் ஈடுபட் டனர் வேறு சிலர் யாழ் என்னும் வீணையை மீட்டக்கற்றுக் கொண்டனர். இவர்கள் பாணர்கள் எனப்பட்டனர். வேறு சிலர் கூத்தையும் கூத்துக்கேற்ப பாட்டையும் பாடுவோராயினர். இப்பிரிவி னரில் ஆண்மக்கள் கூத்தர் என்றும் பெண்பாலர் “விறலியர்” என்றும் வழங் கப் பெற்றனர். மன்னர்கள் பாணரையும், கூத்தரையும் புலவர்களுக்கு நிகராகக் கருதிப் பல பரிசுகள் வழங்கி ஆதரித் தார்கள்.
தமிழ்ர் சேனை நான்கு வகையது. யானை, குதிரை, தேர் காலாட்படை கள் எனப்பிரிவுபட்டு அவை விளங் கின. தமிழ் நாட்டின் குமரிக் கண்டத்தில் முதலூழியில் குதிரைகள் மிகுதியாக இருந்தன தமிழ் நாட்டில் குமரிக்கண்டத்தில் முதலூழியின் முடி வில் பலதிடல்களாகப் பிரிந்து போன பிறகு குதிரைகள் வளர்ச்சிuர்; நிலப்
ဝှ‡၁ --=

Page 83
JÜ தனியே விலகிப்போயிற்று. இராமாயண காலத்தில் நால்வகைப் படை இல்லை. வடநாட்டில் நால்வகைப் படைகள் மகாபாரத காலத்திலிருந்தே வளர்ச்சியுற்றன. முதலூழியில் தமிழ் நாட்டில் நாற்படைகள் சிறந்திருந்தன." மலையிலே வாழ்ந்த மறவரும், பலர் காலாட்படையில் சேர்ந்து பணியாற் றினர். யானைப்படையைச் செலுத்திய வரும் மறவரே. போரிலே படைவீர ருக்கு முரசு, துடி முதலியவற்றை முழக்கியவர் மருதநிலத்தே இருந்த ஆதிவாசிகளே,
சமூகவாழ்க்கை மிகவும் திருந்தியது. களவுமணங்கள் வழக்கற்றுப்போயின. கற்புமணங்களே முதலிடம் பெற்றன. கற்புமணம் முல்லை நிலத்திலேயே நடைபெற்று வளர்ச்சியுற்றது. முல்லை 66. சொல்லுக்கும் கற்பு என்ற பொருளும் உண்டு.
பாண்டியர் நாட்டைப்பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ் வொருவரைத் தலைவராக்கினர். இவர் கள் முடிசூடா மன்னர். சிலர் வேளிர் எனப்பட்டனர். குறுநிலமன்னரும் ஆவர். பாண்டியருக்குக் கீழ்ப்படிந்து ஆண்ட இவர்களிடம் சேனைகளும் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் நாடு எனப்பட்டது. நாடுகள் தனியாட்சி செய்துவந்தன. ஊர்கள் சபைகளை அமைத்து மக்கள் ஆட்சியைக் கைக்கொண்டன. எனினும் நாட்டாரும் ஊராரும் அரசருக்குத் தங்கள் நிலவருவாயில் ஆறிலொரு பங்கை வரிகளாகச் செலுத்தினர். இக்கால மத்திய ஆட்சி, மாநில ஆட்சி, மாநகர ஆட்சி, ஊராட்சி போன்றனவே பழங்கால ஆட்சியும் ஆகும்.
ப.'றுளி ஆற்றுக்கும் குமரி ஆற்றுக்கும் இடையில் “ஏழுநூற்றுக் காவதம்’ என் னும் அளவிலே அமைந்த நிலப் பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன. ஏழுநாடுகள் சேர்ந்தது ஒரு uD60öTL6)b, 35(bl607b 61(g LD60öTL லங்கள் இருந்தன. 960)6) (1) ஏழ்தெங்கநாடு (2) ஏழ்மதுரைநாடு (3) ஏழுமுன்பாலை (4) ஏழுபின்பாலை

(5) ஏழ்குன்றநாடு (6) ஏழு குண கரைநாடு (7) ஏழுகுறும்பனை நாடு என்பனவாகும். இந்த நாடுகளில் சோழ நாட்டின் பெயரும் சேரநாட்டின் பெயரும் இல்லை. எனவே இந்த இரண்டும் இரண்டாம் ஊழியில் உருவாயின வென்று கொள்ளல் வேண்டும் பழங் காலத் தமிழ் நாட்டின் (வவெல்லை). திருவேங்கடமலையாம். 95 6)L பெருங்கோடு எனப்பட்டது.
இக் கட்டுரையில் வந்துள்ள செய்தி களைப் பற்றிய சில செய்யுட்கள் பின்வருவன கட்டுரையின் செய்திகளை எல்லாம் இந்தப்பாடல்கள் கூறவில்லை சிலசில செய்திகளையே கூறுகின்றன.
1. கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே
அக்குமரிக் கல்ல கத்தே விற்றோன்று முன்தோன்று வாளோடு வேலோடு விறுவி றுக்கும் பற்றோடு தமிழோடு பாரெங்கும் பரவற் கேற்ற வாறு மற்றோன்று தோளோடு மறக்குடிதான் தோன்றிற் றென்ப மாதோ
2. கல்லின் மாக்கள் கலகலத்துக்
களவொடு கற்பு பூண்டு முல்லை நிலம்புகுந்து முல்லையைக் கற்பென்று முத்தமிட்டங் கெல்லையில் ஆனினம் பெருக்கி ஏரினை அறிந்த பின்னர் மல்லல் மருதமே அகமாய் மகிழ்ந்து மணந்து வாழ்ந்தார்.
3. காண்போர் மகிழும் காட்சிய தாகி,
கலைகளுக் கிடமாய்க் கவினுற்றுப் பூண்போர் புகழே பூணென மதிக்கும் புலவர் புனையும் பெற்றியதாய் சேண்பாய் குமரித் தடங்கரை மீதே செல்வம் கொழிக்கும் பேரூர்தான் மாண்பார் உழவர் மகிழிடமென்பது மாபெரு மருதை மாநகரம்
4. வண்டுளர் கேன்மலி வணமிகு வேம்பே
வளமார் மாலை எனச் சூடி தெண்டிரை மீனே தேசுறு கொடியாயிற் திறமுடன் தங்கள் ஆணையிலே கண்டுள நாடுகள் எங்கும் தங்கள் கலங்கள் செலுத்திக் கனிவுடனே பண்டைய நாளிற் பாண்டியர் என்பார் பாரினை ஆண்டனர் பரிவினிலே

Page 84
நெய்தல் நிலத்தில் தமிழர்
வேளாண்மை ஓங்கி அதன் தொடர் பான தொழில்கள் பெருகவே, வாணிபம் மலர்ந்தது. தமிழ் நாட்டின் சந்தனம், அகில், மயில் மாம்பழம், மிளகு, லவங்கம், ஜாதிக்காய், ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் புறநாட்டாருக்கு அவசியமாயின. கடலுப்பு உள்நாட்டின் பகுதிகளுக்கு இன்றியமையாதன ஆயின. இக்காரணத்தில் முதலில் தரை வாணிபம் தோன்றிற்று. கடல்வாணிபம் நடத்த மரக்கலங்கள் வேண்டும். செலுத் துவோர் வேண்டும். கடலருகில் இவற் றுக்காக ஊர்கள் பெருகின. கட்டு மரங்களிலும் சிறிய மரங்களிலும் ஒரு வகுப்பார் மீன்பிடித்து அவற்றை பதம் செய்து வாணிபம் செய்யத் தோன் றினர். இவர் பரதவர் எனப்பட்டனர். கரைஓரமாகத் தூர இடங்களுக்கு மரக் கலங்களில் பல பொருட்களை ஏற்றிச் சென்று விற்பனை செய்யவும் வசதி யான இடம் துறைமுகம் எனப்படும். இங்கே மக்கள் பெருகி ஊர் விரி வடைந்தது. அந்தப் பேரூர் பட்டடினம் எனப்பட்டது. பேரூர்களில் வணிகர் பெருகினர்.
நெய்தல் நிலமக்கள் சுறாமீன்கள் கொம் ஒப நட்டு வழிபட்டனர், கடலையையும் Sதய்வமாகப் போற்றினர். அகத்திய முனிவர் தமிழ் நாட்டுக்கு வந்தபின் மருதத்துக்கு இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் தெய்வமாயினர், பரதவரும் வணிகரும் மிகுந்த இடங்கள் பாக்கம் பட்டினம் எனப்பட்டன. கடலிலிருந்து முத்துக்களையும் பவளங்களையும் எடுக் கும் தொழிலைச் சில பரதர் கற்றுக் கொண்டனர். கலங்களைச் செலுத்திய வர்களும் பரதவரே.
பாக்கங்களில் மீன்பிடித்தல், பிடித்த மீன்களை நீண்ட தூரம் அனுப்புவ தற்கு வசதியாக அவற்றைப் உப்பி லிட்டு பக்குவம் செய்தல், வற்றலாக்
কেল,

குதல் போன்ற தொழில்கள் பெருகின. பரதவரில் ஒரு சாரார் கடல்நீரைக் கரைகளில் தேக்கி உப்பினை எடுக் கும் தொழிலில் ஈடுபட்டனர். உப்பு நீரை நிரப்பும் பாத்திகள் ‘அளங்கள்’ எனப்படும். உப்பளங்களில் வேலை செய்த பரதவர் “அளவர்’ எனப்பட் L6Orr.
உப்புப் பொதிகளை எருமைகள் பூட்டிய வண்டிகளில் நாற்பது, ஐம்பது வண்டி களில் உப்பு வணிகர் உள்நாட்டில் தொலைதூரத்தில் இருந்த ஊர்களுக் கும் கூட்டமாகச் சென்றனர். அவர்க ளுடன், இவர்களுடைய LD60)6O76) மக்கள் சென்றதும் உண்டு. பல வண்டி கள் கொள்ளைக்காரர் தங்களைத் தாக்காதபடி கூட்டமாகச் செல்வது அவசியமாயிற்று. இந்த வாணிபத்தை நடத்தியவர் வணிகரே. உமணர் வணி கரின் ஏவலாட்கள் வணிகரின் பாது காப்பில் செல்வரான உமணர் சிலர் கூட்டம் கூட்டமாகச் செல்லும் வண்டி கள் வழியாக “மிளகு' போன்ற பொருட்களையும் வணிகர் வியாபாரம் செய்தனர். தரை வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகள் ‘சாத்துவர்’ எனப் பட்டனர். சாத்து என்பது தரைவழியே செல்லும் வியாபாரிகளின் கூட்டம்.
கடல் வழியே சென்ற வாணிகள் நாயக்கள் எனப்பட்டனர். சாத்துவரும் நாயக்கரும் ஓர் இனத்தவரே. இவருள் கொள்வன, கொடுப்பன உண்டு.
இது காறும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் கூறினோம், எந்த நிலத்திலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இருந்தனர். வணிகள் வேறு, பரதர் வேறு, மறவர். ஆயர், வேளாளர், L町田Qf என்று நான்கு வகைத் திணைமக்கள் தோன்றியவாறு இது நான்கு நிலங்களே வருவாயைத் தந்தன. தமிழலே உலகத்துக்கு “நானிலம்” என்ற பெயர் தோன்றிற்று.

Page 85
பாலை நலத்தில் தமிழர்
பாலை என்பது ஒரு நிலமன்று. குறிஞ் சியும் முல்லையும் சேருமிடங்களில் நிலம் வளமற்றதாக இருப்பதும் உண்டு. நீர்வசதி அற்ற இடம் அது அங்கே தாவரங்கள் அதிகம் இல்லை. முட்செடிகளே இருந்தன. மக்கள் பெருக்கமும் இல்லை. சில வகைத் கொடிய விலங்குகளே இருந்தன. தமிழில் இத்தகைய நிலம் பாலை எனப்படும்.
நாட்டிலே அரசரது ஆணையை மதி யாமல் கொள்ளை, திருட்டு கொலை முதலிய குற்றங்களைச் செய்தவர்களை அரசர் நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். அவர்கள் குடும்பங்களுடன் பாலை நிலத்திலே வாழ்க்கையை நடத்தக் குடிபுகுந்தனர் இவர்கள் சோம்பேறிகள். வேளாண்மைக்கு நிலம் தகுதியற்றது. எனவே இவர்கள் தங்கள் சிற்றுார் வழியே வரும் வணிகரைக் கொள்ளையடித்து அப்பொருட்களைக் கொண்டு ஜீவித்தனர். அன்பு, அருள், பாவம், புண்ணியம் போன்றவற்றைப் பகுத்தறியும் அறிவு போன்ற அரு குணங்கள் இல்லை. இவர்களிலே பெண்பாலார் சிறிதளவு அறிவு படைத்தவர் ஆவார்.
சூரியனே பாலை நிலமக்களுக்குத் தெய்வம் அல்லலாமல் துர்க்கையையும் இவர்கள் வழிபட்டு வந்தனர். பெண்களே பூஜை முறைகளில் மிகுதியாக ஈடுபட் டனர். பாணர், கூத்தர் போன்றோர் பாலைநிலம் வழியே சென்ற சமயங்கள் பல பாலைவன மக்கள் அவர்களுக்கும் தீங்கு செய்தனர் என்பது பற்றி நூல் களில் செய்தி இல்லை. அவர்களை உபசரித்து அவர்களது இசையைக் கேட்டு மயங்கிப் பொருள் கொடுத்து உணவு தந்து வழியனுப்பினர். துறவி கள் நிலையை எய்துவதற்கு முன் வயது முதிர்ந்த கணவனும், மனை விபும் ஒஊர்ஊராகத் தனியே பயணம்

செய்வதுண்டு. இவர்கள் “முக்கோலய கவர்” எனப்பட்டனர். முக்கோற் பக வரிடம் எல்லா வகுப்பாருக்கும் மதிப் புண்டு. பாலைநில வேட்டுவமறவர் முக்கோற்பவருக்கும் தீங்கிழைக்க வில்லை.
பாலைநிலமக்கள் வீரமும், துணிவும் உள்ளவர்கள் பாண்டியமன்னர் இவருள் பலரைச் சேனையில் சேர்த்துக் கொண் டனர். ஒரு நாட்டைத் தாக்க எண்ணும் வேந்தன். அந்த நாட்டின் பசுக்கூட்டங் களை முதலிலே கவர்ந்து வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்குவது வழக் கம் ஒரு நாட்டின் செல்வம் கால் நடைகளே அன்றோ அந்த ஆதிரை களைக் களவிலே ஒட்டிவரும் பணி இந்த மறவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாண்டியர் குற்றம் செய்த மக்களை ஏன் தண்டிக்காமல் பாலைநிலத்துக்கு ஒட்டினார்கள்? போர் நிகழும் காலத் தில் அத்தகைய அருளற்ற மறவரின் சேவை மன்னருக்கு வேண்டியிருந்தது. போரிலே அவர்கள் மடிந்து போகட்டும் என்றெண்ணியே இப்படி ஒருவழியை வகுத்துக் கொண்டனர் போலும்.
இவ்வாறக ஐந்துவகையான நிலங்க ளிலும் புராதன காலத்தில் தமிழர் வாழ்ந்தனர். குமரிக் கண்டம் என்பது தமிழரின் தாயகம். அங்கிருந்தே தமிழர் பல விடங்களுக்குப் பரவினர். தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பின் வட வெல்லை அனாதி காலத்தில் இயம LD60)6OuJIT(5b.
நமத மொழி தமிழ்
“தமிழ்” என்ற சொல் மொழிப் பெயராக மட்டும்மன்றி, நாடு, இனம், மக்கள் பெயராகவும் சங்க இலக்கியத்தில் பெரிதும் வழங்குகிறது.
தமிழர் தம் மொழியுடன் அறிவும் கலை யும் வளர்த்து கலைப்பண்பையும், அறிவுப் பண்பையும் இனப்பண்பையும் மொழியுடன் இணைந்து மொழிப் பண்

Page 86
பாகப் பேணி வந்துள்ளனர். தமிழ் அயல் மொழிகளைப் போல உலகின் மற்றப் பண்புடைய, தொல் பழங்கால மொழிகளைப் போல, வழக்கிறவாமல் வளமிழக்காமல் நிலவுதற்கு இதுவே காரணம் உலக மொழிகளில் மிகுதி உயிர்ப்பண்பும் உள்ளுரமும் உடைய மொழி என்பதில் ஐயமில்லை. உலகின் எல்லா நாகரிகத் தலைமுறைகளிலுள்ள மொழி நாகரீகங்களுடனும் அது தொடர்பு கொண்டு அவற்றைத் தாண்டி இன்றும் வாழ்கிறது.
தமிழின் தனிச் சிறப்புகளில் உலகப் பரப்பு, காலப்பரப்பு ஆகிய இவ்விரண்டு மேயன்றி மற்றும் ஒரு தனிச் சிறப்பும் உண்டு. அதுவே உலகின் முதல் முதல் பண்பட்டமொழி முதல் முதல் இலக்கண இலக்கியமுடைய மொழி, இதற்கு வேறுசான்று வேண்டா, இதன் எழுத்தமைப்பு இன்னும் எல்லா உலக மொழிகளையும் தாண்டி நிற்கின்றது. உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிரில் குறில், அதற்கிசைந்த நெடில், இரண்டு இணையுயிர் (Diphthongs), மெய்யில் வலி, மெலி, இடை ஆகிய இப் பாகுபாடுகள் எழுத்திலும் சரி, இலக் கணத்திலும் சரி இன்றும் மற்ற நாடுகளில் இல்லை. தமிழிலும் தமிழ்த் தொடர்புடைய இந்திய மாநில மொழி
களிலும் மட்டுமே உண்டு.
இனிமை மிக்க எங்கள் தமிழ்”
தமிழ் என்றால் இனிமை என்பது பொருள் இனிமை மொழிக்காயிற்று ‘தமிழ் தழிஇய சாயலவர்” என்னும் சிந்தாமணிச் செய்யுளுக்கு நச்சினார்க் கினியர் “இனிமை தழுவிய சாயலவர் என்றலின் ‘தமிழ்’ என்னுந் சொல் லுக்கு இனிமை என்னும் பொரு ளுண்மை பெற்றாம். இனிமையாவது யாழிசைக் கொப்ப இயற்கை யோசை யுடைமை. அ.து நாவிற்கெளிதாப
3국

இயற்கையொலி ഖgിഖധ്രുഴ്ചഥ, கைக்கெளிதாய் இயற்கை வரிவடிவெ ழுத்தும், இயற்கைச் சொற்களும் இயற்கைப் புணர்ச்சியும் அன்றிவேறு செயற்கையில்லாத ஒன்றாம். கவி சுப்பிரமணிய பாரதியாரும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனி தாவதெங்குங் காணோம்” என்ற தும், போப்பையர் தமிழின் சுவை கண்டதும், தமது பிரேத அடக்கத்தில் தமக்குத் “தமிழ் மாணவன்” எனப் பொறிக்குமாறு கூறியதுதும் இதனா ബങ്ങദ്ദT.
“மந்திரமான மறை மொழிதமிழ்”
தமிழ் மொழிக்கு தொன்மையும், இனி மையும் உரித்தானது மாத்திரமன்றி அது தம் மகத்தே மிக மறை பொருளாய் மந்திரப் பொருளையும் கொண்டுள்ள உயர் தன்மை வேறெந்த மொழியிலும் கிடையாது. இதனாலன்றோ திருவள்ளு வரும் “மறை மொழி மாந்தர்’ என்று நமது திருக்குறளில் கூறினார். மந்தி ரங்கள் ஆரிய மொழியில் மாத்திரந் தான் உண்டு என்னும் கூற்றை முற் றிலும் சரியென்பதற்கில்லை. தமிழ் மொழியின் மந்திரப் பொருளை எடுத்துக் காட்டுவதற்கு இப்பொழுது கிடைக்கக் கூடிய நூல் தொல்காப்பியம் ஒன்றே யாம். தொல்காப்பியம் என்றால் தொல் காப்பு இயம் என்று கொள்வாரும் உளர். அதாவது பழமையாகிய மொழிப் பாதுகாப்பு நூலென்று பொருள் கூறுவர்.
தேசத்திற்குரிய தெய்வத் தமிழ்
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்தமிழ் செய்யு மாறே”
தமிழை முருகப் பெருமானுடன் தொடர்பு படுத்துவது தமிழர் மரபு தமிழின்

Page 87
உயிர் எழுத்துக்கள் (12) முருகனுக்கு தோள்கள் முருகனுக்கு கண்கள் தமிழில் மெய்யெழுத்துக்கள்)(18) முரு கப் பெருமானுக்கு முகங்கள் தமிழ் மொழியில் இனம் (06) (வல் லினம் 6, மெல்லினம் 6, இடையினம் 6 முருகன் கையில் வேல்ஆயுதம் தமிழில் இந்த ஆயுத எழுத்தும் மூன்று புள்ளிகளையு டையது. தமிழின் முதலாசிரியர் சிவ பெருமான். அகத்திய முனிவருக்குச் சிவபெருமானேயன்றி முருகக் கடவுளும் தமிழைச் செவியறிவுறுத் தருளினார்.
உலகில் தோன்றி மறைந்த மொழி களில் தொன்மையான சிறப்பும், தனி மைச் சிறப்பும், இனிமைச்சிறப்பும், எளி மைச் சிறப்பும், ஒலிசிறப்பும், உருபுச் சிறப்பு, சுழிச்சிறப்பு, பண்புச்சிறப்பு, ழுத்துச்சிறப்பு, சொற்சிறப்பு, பொருட் சிறப்பு, கவிதைச்சிறப்பு, உவமைச் சிறப்பு, இலக்கியச்சிறப்பு, இளமைச் சிறப்பு என்னும் பதினாறு வகைச் சிறப்புகளை ஒருங்கே அமையப் பெற்ற ஒரேயொரு மொழி தமிழ் மொழியேயென்று மொழியியல் அறிஞர் கள் நிறுவியுள்ளனர்.
உலமொழி ஆராய்ச்சியாளரிற் சிலர் தமிழே மூத்தமொழி எனக் கூறுவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியால் முழுவதுமாக கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருந் திருக்கின்றன. இவ் உண் 60) D60) UL.
“என்ப எண்மனார் புலவர்’ யாப்பென மொழிபயாப்பறி புலவர்” தோலென மொழிப தொன் மொழிப்புலவர்” எனத் தொல்காப்பியரே தமது நூலில் கூறியி ருப்பதால் நன்கறியலாம்.
கவிதை மொழி தமிழ்
தமிழ்ச் சொற்களை எடுத்துக் கொண்
டால் கவிதை புனைவதற்கு தமிழ் கலையாக விளங்குகின்றது. கவிதை

யும் உரைநடையும் சொற்களால் ஆக் கப்படுகின்றன. உரைநடைச் சொற்களில் ஒன்றை நினைத்தால் அது மட்டுமே நினைவுக்கு வரும். கவிதையில் உள்ள ஒரு சொல்லைத் தொட்டால் கவிதையின் கடைசிச் சொல்வரை நினைவுக்கு வந்து விடும்.
பழந்தமிழ் மக்கள் வீரத்தை, காதலை, கொடையைப் பொன்னே போல் போற் றினர், ஒழுக்கத்தை பண்பாட்டை உயிரே போல் போற்றினர் பண்டைத் தமிழறிஞர்கள் பழந்தமிழ் பண்புகளை ஆராய்ந்து கண்ட உயர்ந்த கருத்துச் செல்வங்களைத் தமக்கு பின்னாலுள்ள 36061Tul பரம்பரைக்கு புதிய தலை முறை யினர்க்கு வழங்க எண்ணினர். அதற்காக அவர்கள் கண்டு பிடித்து அமைத்த சிறந்த பாதுகாப்புக் கருவூ லங்களே கவிதைகள்.
இக கவிதைகள் உணர்த்தும் கருத் துக்களை எல்லோரும் எளிதிற் புரிந்து விடுவதில்லை. அந்த அழகிய தமிழில் ஆர்வம் பிறக்கும் பொழுது பாடலை பொருள் பிரித்து பார்க்கும் பொழுது உண்மையான கவிதையின் எளிமைத் தன்மை விளங்கிவிடும். இத்தகு கவி தைச் சிறப்புக்களோடு கூடிய தமிழ் மொழியானது பல வகையான கலை யம்ச சிறப்புக்களை கொண்டு விளங் குகின்றது.
எழுத்துக்கலை, சொற்கலை, கவிதைக் ᏧᏏ60Ꭰ6u , மருத்துவக்கலை, இசைக் கலை, நடனக்கலை, நடிப்புக்கலை யென இவ்வாறு கலைச் சிறப்புக்கள் தமிழ் மொழியிற் பலவாகும்.
இறைவனை இசையால் கண்ட தமிழ் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவ னையே இசை மயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள் “ஏழிசையாய் இசைப் பயனாய் இருப்பவனே இறைவன்’ எனக் குறிப்பிட்டனர். இறைவனை இசை

Page 88
கொண்டு பாடியே வணங்கினர். இம்முறை uì6ò u6só(36SOTG 8qu uébgöù usò
866\\ \\60 5\SWy QAOW\\\\60 92_6\ 6\\6O\. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலா யிரப் பிரபந்தம், திருப்புகழ் முதலியன குறிப்பிடத்தக்கன. இந் நூல்களில் உள்ள பக்திபாடல்கள் தமிழ்த் தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவை தருவனவாகும்.
தமிழ் மொழியில் இசை நெறியானது முக்கிய இடத்தை வகிக்கின்றது. தமிழிசை தோன்றிய காலம் தமிழ் மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல் செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவை யாகவே காட்சியளிக்கின்றன. இவற்றுள் பிறந்த நாள் இசை. பாலூட்ட இசை, தாலாட்டஇசை, சோறுாட்ட இசை, உண்ண இசை, உடுக்கஇசை, எழுந் திருக்க இசை (திருப்பள்ளி இசை) படுக்க இசை, உறங்க இசை, பள்ளியில் வைக்க இசை, நாற்றுநட, களைபிடுங்க, கதிரறுக்க தாளடிக்க, போரடிக்க. வண்டி யோட்ட, நெல்லுக்குத்த, சுண்ணம் இடிக்க, ஏற்றம் இறக்கம் எல்லாவற் றுக்குமே இசை இவ்வாறு பலவகை யான இசைச் சிறப்புக்களை தமிழ் மொழியில் காணலாம்.
முக்கியமாக தமிழ் மொழியின் பேர்மிகு சிறப்புக்களை எளிமைகளை அறிவதற்கு ஊடகங்களாக திருவள்ளுவரின் திருக் குறள், கம்பரின் கம்பராமயாணம், இளங் கோவின் சிலப்பதிகாரம், திருமூலரின் திருமந்திரம், மாணிக்க வாசகரின் திரு வாசகம், அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பரின் கந்தபுராணம் போன்ற இலக்கியங்கள் காணப்படுகின்றன. இவற்றை தமிழர்கள் மட்டும் தான் :டிக்க வேண்டுமல்ல மனிதனாக பிறந்த எவரும் படிக்கலாம். அதேபோல் வேற்று மொழி இலக்கியங்களையும் தமிழர்கள் i ởfČA) TID.
இத்தகு பெருமைக்குரிய நம் செந் தமிழ் தென் இந்தியாவிலும், ஈழத்திலும் மலேசியா, சிங்கபடியூர், இலண்டன் பிஜிதீ
a

வுகள். டிரினிடா. மொறிச் பஸ், தென்னா
பிரிக்கா போன்ற பல தேசங்களில்
செழிப்பாக வளர்ந்து வருவது கண்கூடு. செந்தமிழ் வாழும் இந்நாடுகளுள் தென் னிந்தியாவும் ஈழமும் தமிழை வளர்ப் பதில் கிருத்துவயுகத்திற்கு முன்பிருந் தே பெரும் பங்கு கொண்டுள்ளன. ஈழத்தின் தமிழ்மொழி வளர்ச்சிப்பணி ஈழத்து பூதந் தேவனார் என்னும் சங்க காலப் புலவரில் இருந்து ஆரம்பிக் கின்ற தொன்மை வாய்ந்ததென அறிஞர் கள் கூறுவார்கள்.
இறைவன் திருவருள் மிக்க சாகாவரம் பெற்ற எம் தமிழ் ஈழத்தமிழர்களிடம் புத்துயிர் பெற்றிருக்கிறது தமிழ் மொழி யில் காதல் கொண்டவர்கள். இவர்கள் “தமிழுக்கு உயிர் மண்ணிற்கு உடல்” என உள்ளத்துறுதியுடன் வாழ்பவர்கள் தமிழன் வாழ்ந்தாலும் வளம் பெற் றாலும் பெறாவிட்டாலும் தமிழ் வளமா கவே வளரும் வாழும்.
இத்தகு வரலாற்று தொன்மைச் சிறப் புக்களைக் தன்னகத்தே கொண்டு விளங்கும் எமது தேசம் (ஈழம்) எமது இனம் எமது மொழி எமது தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் நாகரீகம் ஈழத் தில் மட்டுமல்ல ஈழத்தமிழினம் வாழு கின்ற தேசமெங்கும் பரவவேண்டும். தமிழன் தன்மானமுள்ள இலட்சிய மனிதனாக திகழவேண்டும். மனித சமூகங்களின் வளர்ச்சிக்கும் உயர்ச் சிக்கும் வளமான வாழ்வுக்கும் தமிழன் உதவவேண்டும். பொறுப்புணர்வுடனும் தேசியப் பற்றுணர்வுடனும் துணிவுடனும் செயலாற்றி காலா காலமாக எதிர் பார்த்த இலட்சிய வேட்கையை அடைய வேண்டும்.
“ ஈழம் தந்த இணையற்ற தமிழ்பேராசிரியர் சண்முகதால் ”
“தமிழினமும் தாய் நிலமும் தமிழ்
மொழியும்” என்ற இந்த கட்டுரையினை
6

Page 89
ஈழம் தந்த இணையற்ற தமிழ் பேராசி ரியர் அ.சண்முகதாஸ் அவர் களின் அகவை அறுபதையொட்டி காணும் மணி விழா மலரில் வெளியிடு வதையிட்டு அக மகிழ்கின்றேன். யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தின் உயர்கல்விப் பட்டப் படிப்புகள் துறை பிடாதிபதி அ.சண்முக தாஸ் அவர்கள் எம் மண்ணிற்கும் எம் இனத்திற்கும் எம் மொழிக்கும் உலக ளாவிய ரீதியில் பெருமை தேடித்துதந்து கொண்டிருப்பவர். திருகோணமலையில் பிறந்த பேராசிரியர் யாழ்ப்பாணத்தில் வளமான வாழ்வுடன் வாழ்ந்து தமிழ் மொழிக்காகவும், சைவசமய மேம்பாட் டுக்காகவும் தான் பிறந்த திருநாட்டிலி ருந்து கொண்டு தமிழினத்திற்கொரு உதாரண புருஷனாக இனநல பற்றுடன் அன்றும் இன்றும் என்றும் எங்களுடன் எழில் மிகு தமிழுடன் தன் வாழ்வை இணைத்துக் கொண்டு வருகின்றார். இனிமையாகவும் அமைதியாகவும் பேசும் சுபாவம் உள்ள எங்கள் பேராசிரியர் ஒரு இனப்பற்றாளனாக, சமூக சேவையா ளனாக, சொற்பொழிவாளராக, நடிகராக , பாடகராக, விமர்சகராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, நல்ல சிந்தனையாளராக விளங்குகின்றார்.

பல்வேறு ஆராட்சிக்கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதி வெளியிட் டுள்ள பேராசிரியர் உலக மகாநாடுகள் கருத்தரங்குகளில் கலந்து வருகின்றார். யாழ்ப்பான ஆரியதிராவிட பாஷாபிருத் திச் சங்க ஆலோசகராவும் திருநெல் வேலி சைவவித்தியாவிருத்திச் சங்க தலைவராகவும் விளங்கி அநாதைக் குழந்தைகளின் தந்தையாகவும் விளங் குகின்றார். இவருடன் இவரது துணை வியார் திருமதி மனோன்மணி சண்முக தாஸ் அவர்களும் இணைந்து அளப் பரிய தமிழ் தொண்டாற்றி வருகின்றார் கள். அவர்களுக்கு இந்த மணிவிழாவை எடுப்பதனால் நாமும் எமது தேசமும் பெருமை பெறுகின்றது.
வாழ்க அவர் நாமம் வளர்க எங்கள் தமிழ்
- சுபமங்கலம் -
தமிழ்ப்பணியில் வாழும் மதுரகவி.காரை.எம்.பி.அருளானந்தன் செயலாளர் கல்வி கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம் யாழ்ப்பாணம் ஆசிரியர் யா/கனகரத்தினம் மத்திய, மகாவித்தியாலயம் யாழ்ப்பாணம்.

Page 90
- ఫి..3.
ܡܼܿܢܼܿ
யாழ்ப்பாணப் பல்கலைக் முதுநிலைத் தமிழ்ப் புத்தாயிரம் ஆண்டுத் தெ நிறைவு செய்தமையை பாராட்டத்தக்கதே. மணிவி விழாக்குழுவினர் கட்டு கேட்டுள்ளனர். அவர்களு
அவர்மீது எனக்குள்ள அ அறிந்ததையும் உணர்ந் கூடிய அணுக்கரும் t என்னிலும் சிறப்பாகச் ெ களான மொழியியல், இ6 கட்டுரை எழுதலாம். இ பலர் முன்வருவார்கள்.
நடுத்தர - நடுநிலைக் எனக்குப் பேராசிரியர்
வெளிப்படுத்த முற்படுக இக்கட்டுரைக்கான அடி போகும் குற்றங்குறைக என்பது எனது உறுதியா
உலக வழக்கு, செய் வகுத்து இலக்கணம் கூ ஆறுமுக நாவலர் ெ முறைமை. தொல்காப்பிய
வழக்கு எனப்படுவது உ நிகழ்ச்சி அவர்கட் டாக (
என வகுத்த வரையறை நின்று இலக்கணத்தை (35MUTLITU 36 gub
யலாளர் இதனை ஏற்க அவர்களின் பேச்சு வ என்பது அவர்களின் ( களின் ஏற்பு, ஏற்பின் இக்கட்டுரைக்குத் தூண்
중
 
 
 

சொக்கன்
கழக உயர்பட்ட ஆய்வுப் பீடாதிபதியும பேராசிரியருமான அ.சண்முகதாஸ், ாடக்கத்தில், தமது அறுபதாமாண்டினை ஒட்டி அவருக்கு மணிவிழா எடுப்பது விழாவினை ஒட்டி வெளியாகும் மலருக்கு, ങ്ങ] ஒன்று தருமாறு என்னைக் $கு நன்றி கூறுகின்றேன்.
அன்பைப் புலப்படுத்த அவர் பற்றி நான் ததையும் எழுதலாம். ஆனால் என்னிலும் அன்பருமாய் உள்ளவர்கள். இதனை சய்வார்கள். அவருடைய சிறப்புத் துறை 0க்கணம், நாட்டார்இயல் சார்ந்த ஆய்வுக் தற்கும் என்னிலும் அறிவாற்றல் மிகுந்த எனவே இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட கட்டுரை ஒன்றினை எழுதுவதன் மூலம் அ.ச, அவர்கள் மீதுள்ள மதிப்பினை ன்ெறேன். தமிழ்ப் பித்தும் பத்தியுமே த்தளங்கள் என்பதால், இதிற் காணப் களை அறிஞர் பொருட்படுத்தமாட்டார் ன நம்பிக்கை.
புள் வழக்கு என்ற இரு பிரிவுகளாய் றுதல், தொல்காப்பியர் தொடக்கம் பூரீலறி 1ரையுள்ள இலக்கண ஆசிரியர்களின் jT,
உயர்ந்தோர் மேற்றே 66 தொல்காப்பியம் பொருள் மரபியல் 638)
, இலக்கியத்திற்கு மட்டுமன்றி மரபுநிலை
நோக்கும் அறிஞர்களின் மீறமுடியாத இருந்து வருகின்றது. ஆனால் மொழியி ார். ‘மக்கள் உருவாக்கிய மொழியிலே ழக்கே உயிர்ப்பும் வலிவும் உடைத்து’ pடிந்த முடிபு. இவ்விருசாராரதும் முடிவு மைகள் பற்றிய உரத்த சிந்தனையும் டுகோலாயிற்று.
요 "*" ;----- -=======
ဖွ:P

Page 91
பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்
“இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நால்வகைச் சொற் களும் செய்யுளிலே பயன்படுத்தத் தக்கன’ (நன்னூல்,370) என, நன்னூல் ஆசிரியரான பவணந்தியார், வரையறை செய்கின்றார். தொல்காப்பியரும் இந் நான்கையும் குறிப்பிடத் தவறவில்லை. (தொல்காப்பியம்,397) ஆறுமுக நாவலர் இந்நான்கினுள்ளே இயற்சொல்லையே பேச்சிலும் எழுத்திலும் கையாளல் வேண்டும் என்பார். இயற்சொல்லானது செந்தமிழ் நிலத்தில் வழங்கிவரும், இலக்கண வரம்புக்கு உட்பட்ட சொல். ஆனால் இன்று பேச்சுவழக்கிற்கும் எழுத்து வழக்கிற்குமிடையே இடை வெளி குறைந்து வருகின்றது. புனை கதைகள், நாடகங்கள் என்பவற்றிலே பேச்சுத்தமிழானது தாராளமாய் இடம் பெறக் காண்கின்றோம். கதைமாந்தர் செந்தமிழிலே உரையாடினால் அது நகைப்பிற்கு இடமான ஒன்று என்று கருதப்படுகின்றது. வரலாறு, புராணம், இதிகாசம் என்பவை படைப்பிலக்கியங் களாய் உருவாக்கப்படும் பொழுது மட்டுமே உரையாடல் செந்தமிழிலே கையாளப்படுகின்றது. எனினும் நகைச் சுவைப் பகுதிகளில் வரும் பணியாளர் போன்ற, சமூக மட்டத்திலே (படிப்பறி வில்லாத) தாழ்நிலையில் வைக்கப்படு பவர், இதற்கு விலக்காவர். இருப்பினும் கி.ராஜநாராயணன் முதலாம் சில எழுத்தாளர்கள், தமது கட்டுரைகளிலும் பேச்சுத் தமிழுக்கு இடமளிக்கின்றனர்.
பேச்சுவழக்கும் இலக்கணப் பிறழ்வும் இலக்கணத்தை மொழியின் அளவையி uj6) 6166tuff. (Grammar is the logic of language) உண்மையில் எந்த மொழியும் எழுத்து வழக்கில் மட்டுமன்றிப் பேச்சு வழக்கிலும் தருக்கரீதியான காரண காரியத் தொடர்புடையதே. மனநோயா
و لسهم م

ளர் தவிர்ந்த எவரும் தமது பேச்சிலே காரணகாரிய இயைபினைக் கடைப் பிடித்தே வருகின்றனர். இந்தக் கடைப் பிடி இல்லாவிடில், ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து கொள்ள வாய்ப்பில் லாது போய்விடும். எவரும் “அவன் வந்தாள்’ என்றோ ‘நான் நேற்றுப் போவேன்’ என்றோ, 'அது போய்விட் டான்’ என்றோ ‘நான் நாளை போனேன்’ என்றோ, 'அது போய்விட்டான்’ என்றோ உரைப்பதில்லை. திணை, பால், எண், இடம், காலம் என்பன வழக்கிற்கு மாறாகச் சில வேளைகளிலே கையாளப் படுவதும் உண்டு. (இவை வழுவமை திகள் எனப்படும்) அவ்வாறு கையாள் வதற்கும் போதிய காரணம் இல்லாது போகாது. சைகைகள், குரலில் ஏற்படுத் தும் உணர்ச்சி வேறுபாடுகள் என்பன முழுமையான வாக்கியங்களைச் சொற் களாகவோ, சொற்றொடர்களாகவோ குறைத்தாலும் அவை பொருளுணர்ச் சிக்குத் தடையாய் இருப்பதில்லை. மொழியை முறையாகக் கற்றவரும் எப் பொழுதும் இயற்சொற்களையே இலக் கண ஒழுங்குடன் தமது உரையா டலிற் கையாள்வதும் இல்லை.
அப்படியானால், “பேச்சுவழக்கிலே எப் பொழுதும் இலக்கண அமைதி பேணப் படுகின்றதா’ 6tପୌ[b] வினாவினால் பதில் இறுப்பது கடினமே. ஆனால் இலக்கண உணர்ச்சி எப்பொழுதும் இருந்தே வருகின்றது என்பதை மட்டும் தயங்காது கூறலாம். சொற்றிரிபுகள், சொற்றொடர்த் திரிபுகள், வாக்கியத் திரிபுகள் உள்ளன என்பதும், வட்டாரத் துக்கு வட்டாரம் இத்திரிபுகள் கருத்து மயக்கத்தை ஓரளவு ஏற்படுத்துகின்றன என்பதும் உண்மையே.
பேச்சு வழக்கில் இலக்கணம் பேணல் பெயர்கள், செயப்படுபொருட் கூறுகளாய்
ஆக்கல் (ஆக்கப்படுபொருள்) அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை

Page 92
முதலாக வரும் எனவும், அவை இரண்டாம் வேற்றுமைக்கு உரியன எனவும் இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ’ எனவும் இலக்கணம் கூறும். செயப்படு பொருட்கூறுகளிலே அடைதல், நீத்தல் ஆகிய இரண்டிற்கும் பேச்சு வழக்கிலே எடுத்துக் காட்டுக்கள் தரமுடியுமா?
1. வீட்டை அடைந்தான்
அவரை நீங்கினான்
என்பன போன்ற எடுத்துக்காட்டுக்கள் உண்டா? இவை கேள்விகள்
வீட்டை (விட்டுப்) போயிட்டான் வீட்டை (நேற்று) வந்திட்டான்
என்பன முறையே நீத்தல், அடைத }க்கு எடுத்துக் காட்டத்தக்கன. பாயிட்டான். வந்திட்டான் என்பன போய்விட்டான் வந்துவிட்டான் என்பவற் றின் மரூஉக்கள். (சொற்கள், சொற் றொடர்கள் ஆகியவற்றின் சில எழுத் துக்கள் மறைந்தாலும் பொருட்பேறு மாறாதிருத்தல் “மருஉ’ என இலக் கணத்தில் வழங்கும்)
எடுத்துக் காட்டு : அருமருந்தன்ன பிள்ளை. அருமந்தபிள்ளை
புத்துார் - புதுவை
'ானேன், வந்தேன் முதலாம் வினை ற்றுக்கள் போனன், வந்தன் எனப் :ச்சு வழக்கில் கையாளப்படுகின்றன. வற்றை எழுத்து வழக்கிலே கையாண் டால் 'வழு’ எனக் கொள்ளும் வழக் காறும் நிலவுகின்றது. ஆனால் தன்மை ஒருமைக்கு அல், அன், என், ஏன் *ன்பன விகுதிகளாகும். இவற்றுள்ளே 'அல்’ ‘என்’ ஆகியன வழக்கிறந்து விட்டன. 'அன்' இடைக்காலத்தில் வந்து நுழைந்து இன்றும் பயன்படுகின்றது.
Tடுத்துக் காட்டு : சீறடிச் சிலம்பு ஒன்று கொண்டு யான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகென (சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை 92.93)
=====

i. உவன் என்ர தம்பி
இவ்வாக்கியத்திலே 'என்ர" என்பது பேச்சு வழக்கு. இறுக்கமான இலக்கண வழக்கின்படி உவன் எனக்குத் தம்பி என்று அமைதல் வேண்டும் (‘கு’ உறவுப் பொருள் தரும் நான்காம் வேற்றுமை உருபு) ‘உவன்’ எனது தம்பி’
என்று 'அது' (ஆறாம் வேற்றுமை உருபு) உருபினைக் கையாண்டால், உறவுப் பொருளுக்குப் பதிலாய் உடை மைப்பொருள் (ஆறாம் வேற்றுமை) அமைந்துவிடும் என அதனைத் தவிர்த்து ஆறுமுக நாவலர் ‘உடைய’என்ற சொல் லுருபை அறிமுகம் செய்துள்ளார். ஆனால்,
‘நண்ணும் நினது அடியார்’
என மாணிக்கவாசக சுவாமிகள் 'அது' உருபினை உறவுப் பொருளில் (பலர் பாலில்) கையாண்டுள்ளமை (நாவ லரும், எடுத்துக்காட்டியுள்ளார்) இங்கே கருதத்தக்கது.
‘என்ர' என்னும் சொல்வடிவம் ‘என்தன்’ என்பதன் திரிபு ஆகலாம். ('ற', ர ஆகவும் 'ர' 'ற' ஆகவும் திரித்து வழங்குதல் இயல்பானது. வறட்சி - வரட்சி, தரை - தறை (பேச்சுவழக்கு)
i. அப்பா (அப்பு) வந்தார் அம்மா (ஆச்சி) வந்தா
இவ்விரு வாக்கியங்களிலும் இலக்கண வரம்பு மீறப்பட்டுள்ளது. அப்ப, அம்மா என்பன விளியுருபு ஏற்ற பெயர்கள். எழுவாயாகத் திரிபில் பெயராக, முத 6)Tb (36 gigsg0)LDuJIT35 3606 360). Du வேண்டுமாயின், அப்பன், 9|D60)LD (அம்மாள்) என அமைதல் வேண்டும். மரியாதைப் பன்மையாயின் அப்பர், அம்மையார் என மாற்றுதலே தக்கது.
அம்மா அப்பம் தா
NWO

Page 93
மேலேயுள்ள வாக்கியத்திலே அம்மா என்பது விளி. எனவே “தா’ என்ற பயனிலைக்த எழுவாய் (தோன்றா எழுவாய்:தீ
SUOtDT 6alsbg5T(6it) மேற்குறித்த வாக்கியத்திலே ‘அம்மா” எழுவாய். ஆக இலக்கணவிதி மீறப் பட்டபோதிலும் பேச்சு வழக்காயினும் எழுத்து வழக்காயினும் ‘அம்மா’ என்பது இன்று எழுவாய் வேற்றுமை uT856d கொள்வது பிழையன்று. (அம்மா முதலாம் வேற்றுமையாகக் கொள்ளப்பட்டதற்கு முதற்சான்று - “கோ அம்மா ஆகக் குடி ஓம்பி’ (சிவகசிந்தாமணி 1804) மேலும் ஆட்களுக்கு இடப்படும் இராசையா, கந்தையா, செல்லையா, 560TeBiblost, GF6)6ObLDIT முதலிய பெயர்களும் விளிவேற்றுமை பெற்றிருப் பது நோக்கத்தக்கது. (செல்லம்மாள், ராஜம்மாள் முதலாக ஆள் விகுதிபெற்ற பெண்பாற் பெயர்கள் தமிழகத்தில் வழக்கில் உள்ளன) இராசையா அழகாகப் பாடினார்.
செல்லம்மா அழகாகக் கோலம் 3LT(F).
எனவரும் வாக்கியங்களிலே ‘இராசை யாவும்’ ‘செல்லம்மாவும் எழுவாய்
வேற்றுமைப் பொருளிலேயே வந்துள் 66.
iv. உயர்திணை ஆண்பால் முறைப் பெயர் 'ஆர்' என்னும் மரியாதைப் பன்மை பெற்ற பயனிலையை ஏற்று வருகையில், பெண்பால் முறைப் பெயர் பேச்சுவழக்கில் “வந்தா' என ‘ஆ’ பெற்று முடிகின்றது. தமிழகத்திலே பெண்பால் முறைப் பெயர்கள் "ஆள்’ விகுதியையே பெரும்பாலும் (பேச்சு வழக்கிலும் எழுத்துவழக்கிலும்) பெறு கின்றன.
எடுத்துக் காட்டு : "அம்மா வந்தாள்’ (தி.ஜானகிராமனின் நவீனம் ஒன்றின் தலைப்புப் பெயர் )

தமிழினம் பெண்ணை ஆனிலும் தாழ் வாதவே மதித்துவந்துள்ளது என்பதற்கு, ஆண் மரியாதைப் பன்மை பெறுவது கொண்டும் பெண். அது பெறாமை கொண்டும்அறிய முடிகின்றது. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர் 'ஆ' ஈற்றினை (வந்தா, போனா) மரியாதைப் (அன்பு)ப் பன்மையாகப் பேச்சுவழக்கில் கையாள் வது குறிப்பிடத்தக்கதாகும்இன்று இவ்வினை வடிவம் எழுத்துள்ழக்கிலும் ஏறிவருகின்றது. இந்த மரபினைத் தொடக்கி வைத்தவர், பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்களே (நந்தி) என்று கருதுகின்றேன்.
V. உயர்தினையில் ஆண்பால் பெண் பாற் பெயர்கள் தமது ஈற்று விகுதி களால் ஆண், பெண் எனப் gெருமளவு வேறுபடுத்தப்படுவது போலப் ப்லர்பாற் பெயர்கள், மரியாதைப் பன்மைப் பெயர் கள் வேறுபடுத்தப்படுவதில்லை. எடுத்துக் காட்டு : அவன், அவள், அவர், அவர்கள் மகன், மகள், மக்கள் மருமகன், மருமகள், மருமக்கள்
இந்த முறைமை பேச்சுவழக்கில் பெரும் பாலும் இல்லை எனலாம். பால் விகுதிமேல் ‘கள்’ ‘மார்’ முதலாம் விகுதிகளை அடுக்கி வழங்கும் வழக் கைப் பேச்சுவழக்கிலே பரவலாகக் காணலாம்.
எடுத்துக் காட்டு : அவன்கள், அவள்கள், அவளுகள்: 916 (685, அவனுக, மதன்கள்,
மகள்கள், மருமகள்மார், தம்பிமார், அண்ணன்மார், அண்ணமார். இவ்வாறு ஒருமை எண்ணோடு கூடிய பால்விகுதிகளோடு பலர்பால் விகுதி களை இணைப்பது வழுவோ என்று ஐயுறலாம். அப்படியானால், நக்கீரனார், பனம்பாரனார் முதலாய் 'அன்' உம் ‘ஆரும் இணைவதும் தவறன்றோ? (‘கள்’ பெற்றபெரு வாழ்வு' என்ற தமது மொழியியற் கட்டுரையிலே பேராசிரியர் மு.வரதராசன் இத் தவற் றினை எடுத்துக் காட்டியுள்ளார்)

Page 94
வினைமுற்றுக்களிலும் (பலர்பால்), பேச்சு வழக்கானது, ஆண் பெண் வேறு பாட்டினைப் புலப்படுத்தல்" காணலாம்.
எடுத்துக் காட்டு : வந்தான்கள், வந்தாள்கள், வந்தாளுக, வந்தானுக (வருவாக) பெண்ணுக்கு மரியாதைப் பன்மையாய்க் கையாள்வ திலும் தயக்கம் காணப்படுகின்றது. உண்மையில் அர், ஆர் விகு திகள் ஆண், பெண்களுக்குப் பொது என்பது மறக்கப்பட்டுவிட்டதோ. என்று ஐயம் ஏற்படுகின்றது.
கந்தையா சிறந்த ஆசிரியர் என்பது போல புவனேஸ்வரி சிறந்த ஆசி ரி(யை)யர் என்று கையாள்வதுண்டா, 5:ன்பதும் ஆராயத்தக்கது.
இதனாலேயே, 'ஒளவையார் பெண்பாற் புலவர் என்று கையாளும் மரபு பாட நூலிலும் ஏறியுள்ளது.
(பண்டிதர் உயர்திணை, ஆண்பால் (மரியாதைப் பன்மை) பண்டிதை - உயர்திணை, பெண்பால் (ஒருமை -?) பெண்ணைச் சிறுமைப்படுத்த எழுந்த தொரு போக்கினையே இது காட்டு கின்றது.
wi. அவர்களை "அவை’ என்று அறி ணைப்பலவின்பாலாய்ப் பேச்சு வழக்கில் வழங்குவதும், வந்துவிட்டார்கள் என்று வழங்கவேண்டிய வினைமுற்றை வந்திட் டினம் (வந்துவிட்டினம்) என்று திணை, பால், நோக்காது வழங்குவது ஏன் என்பதும், இவ் வழக்கு எவ்வாறு வந்தமைந்தது என்பதும் ஆராயவேண் டியன. மொழியியலாளர் கூறுவது போல ஒரு காலத்திலே திணை, பால் முதலி யன தமிழில் மயங்கியிருந்தன என்ப தற்கு இதனையும் சான்றாகக் கொள்ள லாமோ என்று தோன்றுகின்றது.
பல்ல்ோர்படர்க்கை தன்மை முன்னிலை செல்லாதாகும் செய்யுமென் முற்றே - (நன்னூல், 348)

எடுத்துக் காட்டு : அவன் உண்னும், அவள் உண்னும், அவை உன்னும், அது உண்ணும்).
wi. நேற்று (நேற்றைக்கு) வந்தநான், வந்தநாங்கள், போனநான், போனநாங் கள், போனநி, போனநீங்கள் (போனியள், வந்தியள் என்றும் திரி படைதலுண்டு).
என்பன வந்தேன், வந்தோம், போனோம், போனாய், போனிர்கள் என்ற வினை முற்றுக்களுக்கு ஈடாய் வழங்கும் பெய ரெச்சத் தொடர்கள்: இவை வந்தேன் நான, வந்தோம் நாங்கள், போனேன் நான், போனோம் நாங்கள், போனாய் நீ, போனிர்கள் நீங்கள் என்பன மருவி அமைந்தன எனக் கொள்ளலாம். (வினை முற்றைத் தொடர்ந்து பெயர் (எழுவாய்) வரும் சொற்றொடர் முற்றுவினை எனப் படும்). இவ்வாறு கருத்து வெளிப்பாட்டை விரை வாகவும், சிக்கனமாகவும் கையாள்கை யில் பல்வேறு திரிபுகள் பேச்சுவழக் கில் ஏற்படுகின்றன. கூர்ந்து நோக்கு கையில் இவை இலக்கணத்திலிருந்து பெரிதும் விடுபட்டவை என்று கொள்ளல் இயலாது.
wi.ஒரு சொல்லிலே குறித்த எழுத் துக்கோ எழுத்துக்களுக்கோ மாற்றீடாக வேறு எழுத்தோ, எழுத்துக்களோ கையாளப்படும் மரபு ஒன்று தமிழில் உள்ளது. இலக்கண ஆசிரியர் இதனை “எழுத்துப்போலி’ என வழங்குவர்.
எடுத்துக் காட்டு
சாம்பல் - சாம்பர், பற்று - பத்து, ஞாயிறு - நாயிறு. இங்குக் காட்டியுள்ள மாற்றிட்டெமுத்துப் போலிகளை முறை யே மொழி இறுதிப்போலி, மொழி இடைப்போலி, மொழி முதற்போலி என்பர். இத்தகைய எழுத்துப் போலிகள் பேச்சு வழக்கிலே பெரும் எண்ணிக் கையில் உள்ளன. எழுத்து வழக்கிலும் மாணிக்கவாசகள் போன்ற பெரும் புலவர்கள் கையாளத் தவறவில்லை (உய்ஞ்சேன் ‘விச்சதின்றியே விளைவு செய்குவாய், (விச்ச - வித்து), திருவா
*

Page 95
சகம்), நடைமுறையிலேயுள்ள சில எழுத்துப் போலிகள் பின்வருமாறு.
போயிற்று - போச்சுது, போச்சு (இவற்றை மருஉ என்பதனுள்ளும் அடக்கலாம்) ஒன்று - ஒண்டு, ஐந்து - ஐஞ்சு காய்ந்தது - காஞ்சது (காஞ்சுது); அரிந்தது - அரிஞ்சது, மேய்ந்தது - மேத்சது, முப்பது நூற்பது, தம்பிகள் - தம்பியன், தங்கைகள் - தங்கையள், சிற்றப்பர் - சித்தப்பர், முற்றி - முத்தி, காற்று - காத்து, பற்றை - பத்தை. வாயில் - வாசல் (வாசலிடைக் கொன்றை மரம்” சின்னத்தம்பிப் Lബഖി) uJIT60)6OT, ஆனை,, யார். ஆர்?.
ix எழுத்துப்போலிபோன்று இலக்கணப் போலி என்பதும் ஒன்று. சொற் றொடர்களிலே சொற்கள் முன்பின் னாய் இடம் மாறியோ, எழுத்துக்கள் இடம்மாறியோ அமைவது இலக் கணப்போலி.
எடுத்துக் காட்டு : இல் முன் - முன்றில், நகர்ப்புறம் புறநகள், இற்பெண்டு - பெண்டில், வைசாகி- வைகாசி
இலக்கணப் போலி, மருஉ (முன்னரே விளக்கி எடுத்துக் காட்டும் தரப் பட்டது) இலக்கணம் உடையது (இலக் கணம் உடையது என இலக்கண ஆசிரியர் கருதுவது, திணை, பால், எண், இடம், காலம் ஆகிய ஐந்தும் வழுவாது அமைதலை) என்ற மூன்றும் இயல்பு வழக்கு என்ற பிரிவினுள் அடக்கப்படுவதிலிருந்தே, இம்மூன்றும் பேச்சு வழக்கிலிருந்து தோன்றியவை என்பது போதரும்.
மொழியை விரைவாகப் பேச்சிலே கையாள நேரும் பொழுது சொற்கள் இடம் மாறுதல், எழுத்துக்களி, இடம் மாறுதல் இயல்பே, வைகாசி - என்ற வடசொல் உச்சரிப்புத் தடுமாற்றத்தி னால் சாகி, “காசியாகி வழக்கில் ஏறி
se
----
প

வைகாசி என்ற இலக்கணபோலியாகி விட்டது. இதுபோன்றே பிடரி, பிரடி எனவும் கடற்கரை கரைக்கடை (கடல் - கடையாய் திரிந்தது) எனவும் பேச்சுவ்ழக்கிலே அருகி வழங்குவ துண்டு (நாம் இன்று ‘விசிறி” என வழங்குவகன் தொடக்க வடிவம் “சிவிறி’ என்பர்).
X. இயல்பு வழக்குப் போன்று தகுதி வழக்கெனவும் ஒரு வகுப்பு உள்ளது. அது மங்கலம், குழுஉக்குறி, இடக்க ரட்க்கல் என முப்பிரிப்புக் கொண்ட மைந்துள்ளமை கருதத்தக்கதே. சமூகத் தின் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடின்றி இம்மூவகை வழக்குகளும் எல்லாராலும் பேச்சு வழக்கிலும் கை யாளப்பட்டு வருகின்றன.
அ. மங்கலம் : - அமங்கலத்தை மங்கலகரமாகக் கூறுதல் எடுத்துக் காட்டு : இது என்ன் தாலி கட்டு, நாசமறுப்பு!
ஆ. குழுஉக்குறி-ஒரு குழுவினர் தமக்கு மட்டும் விளங்கப் பயன் செய்வது எடுத்துக் காட்டு : குடிகாரர் மது அருந்துதலை ஊசி ஏற்றுதல் என்பதுண்டு.
இ. இட்க்கரடக்கல் - உயர்ந்தோரவையிலே சொல்லத்தகாத வைகளை மறைத்து வேறு வகையில் கூறல்
எடுத்துக் காட்டு : ஒண்டுக்குப் (ஒன்றுக்கு) போகப் போறேன்
xi. வல்லினமெய்களும் ‘ங்’ என்ற மெல்லின மெய்யும் தமிழ்ச்சொற்க ளுக்கு ஈற்றில் வரமாட்டா. நெட்டெ ழுத்தைத் தொடர்ந்தோ தொடர்பீெழி இறுதியில் அமைந்தோ வருகின்ற வல்லின மெய்களின் மீது குற்றிய லுகரம் (உகரஉயிர் அன்று) ஏறி வரும் என்பது இலக்கண விதி.

Page 96
எடுத்துக் காட்டு : காட் + உ = காடு, (பற்ற் + உ = பற்று, அஃத்+உ =அஃது, பஞ்ச்+உ பஞ்சு, அறுக் +உ= அறுகு,
பேச்சு வழக்கிலே இடையினமெய், மெல்லின மெய் என்பன ஈற்றில் வரும் சில இடங்களில் (குற்றியலுகரம் இல்லாத போதும்) ‘உ’ கரம் (முற்றிய லுகரம்) ஏறி மீண்டு கொடுப்பது பேச்சு வழக்கில் பெரும்பாலும் இது காணப் படுகின்றது.
எடுத்துக் காட்டு : புல்லு, கள்ளு, பொல்லு, கண்ணு (இது பெரும்பாலும் தமிழ ந்திலே பயின்று வரக் காணலாம்) எளிதாக ஒலித்தல் வேண்டி மக்கள் இவ்வாறான ஒலித்துணையினைப் பயன் படுத்துகின்றனர்.
xi. “குற்றியலுகரத்தை ஈற்றிலே கொள்ளும் சொற்கள் (நிலை மொழி கள்) தம்மை அடுத்து வரும் சொற்களின் தொடக்கத்திலே உயிர் எழுத்து வந்தால் குற்றியலுகரத்தைத் துறக்கும், வல்லின மெய் வந்தால் அந்த வல்லின மெய் இரட்டித்தும்” என்பது இலக்கண விதி (பட்டு + உடை - பட்டுடை, விட்டு + செல் = விட்டுச்செல்)
இந்த விதி இன்று எழுத்து வழக்கில் உயிர் எழுத்தினை வருமொழியாக கொள்வதைப் பொறுத்தவரை அருகி வருகின்றது.
எடுத்துக் காட்டு : எழுத்துவழக்கு:- நேற்று எனது வீட்டிற்கு அருகில் குண்டு ஒன்று உரத்த ஒலி யுடன் வெடித்து அங்குமிங்கும் சிதறி Աlֆl.
ஆனால் பேச்சுவழக்கிலே குற்றியலுகரத் நிற்குப் பின்னால் வரும் உயிர்
கடுவதே பெருவழக்கு

எடுத்துக் காட்டு : கூட்டாளி (கூட்டு + ஆளி), குத்தூசி (குத்து + ஊசி),
சிற்றாள் (சிறுமை, சிற்று + ஆள்) (சித்தாள் ஆனது மொழியிடைப்போலி) பந்தடிப்பம் (பந்து + அடிப்பம்), இருந் திட்டுப்போகட்டும் (இருந்து + இட்டு + போகட்டும்)
xi.குற்றியலுகரத்தின் முன்வரும் வல் லின மெய் இரட்டித்தலும் இன்று எழுத்து வழக்கில் அருகி (பிழையாக வந்து கொண்டிருக்கின்றது) வீட்டுக்கு போனான் என்று பலர் எழுதக் காண்கின்றோம். அனால் பேசும் பொழு தோ “வீட்டுக்கு போனான்” என்றே புணர்ச்சி விதி மீறாமல் உரைப்பதே வழக்கு. xiv. உயிர் முன் உயிர் வந்து புணர்கையில் இடையில் உடம்படுமெய் ஒன்று தோன்றும் என்றுரைத்த தொல் காப்பியர் எவ்வெவ்வுயிர்வரின் எவ்வு டம்படு மெய் தோன்றும் என்று வரை யறை செய்யவோ, உடம்படுமெய் கட்டாயம் வரவேண்டும் என்று விதிக் கவோ முற்படவில்லை. நன்னூலார் இ.ஈ.ஐ, முன் உயிர்வரின் ‘ய்‘ உம், ஏனையவை வரின் ‘வ்‘ உம், ‘எ’ முன் ‘ய்‘ ஒ ‘வ்‘ வோ வரல் வேணடும் என்று வரையறுத்தார்.
எடுத்துக் காட்டு :
-
மன்னி لا அழகு - மணியழகு
6 பலா + இலை - பலாவிலை
L சேயடி
சேவடி இன்று உடம்படுமெய் தோன்றலும் எழுத்து வழக்கில் அருகி வரக் கான்
56ir(BTib.
ய்,வ் சே + அடி
எடுத்துக் காட்டு : அது என்னுடைய ஆட்சியிலே இல்லை என்பதை அறிவிக்கின்றேன்.

Page 97
ஆனால் பேச்சு வழக்கில் உடம்படு மெய்ப் புணர்ச்சி பெரிதும் பேணப்படு கின்றது எனலாம்.
எடுத்துக் காட்டு :
ണിug. சீனியம்மா, குஞ்சியப்பு, தாவெண்டால் தா, சுகவீனம், விளை யாட்டு, படியப்பா. புணர்ச்சி கடினமானது என்றும் அதனை இயன்ற அளவு தவிர்த்துச் சொற்களைச் சந்தி பிரித்து எழுதுவதே ஏற்புடைத்து என்பதும் இன்று உரத்துப் பேசப்ப டுவன. ஆனால் மக்கள், தமது பேச்சு வழக்கில் வேண்டிய இடங்களில் புணர்ச் சிகளைக் கையாள்வதும் வேண்டாத இடங்களிலே தவிர்ப்பதும் இயல்பாக நடந்தேறி வருகின்றன.
“மொழி பொது மக்களால் ஆக்கப்பட் டதாதலின் புணர்ச்சியும் அவர்களின் அமைப்பே' (தேவநேயப்பாவாணர்-தமிழ் வரலாறு- பக். 95)
என்ற கூற்றுப் பொருத்தமுடையதே.
XV. வடசொற்களிலே உயிர் முன் உயிர் வரின் அவை புணருமாற்றிற்கு மூன்று விதிகள் உள்ளன. அவையாவன. தீர்க்க சந்தி, குணசந்தி, விருத்தி சந்தி (சந்தி - புணர்ச்சி)
தீர்க்க சந்தி : அ, ஆ, புணர்கையில் "ஆவும், இ, ஈ புனர்கையில் “ஈ” யும், உ, ஊ, புணர்கையில் ஊ வும் தோன்றும்
எடுத்துக் காட்டு : அ i. சிவ+ ஆலயம் - சிவாலயம்
i. ரவி + இந்திரன் = ரவீந்திரன் i. குரு + உதயம் = குருதயம் ஆ. குண சந்தி : 'அ' ,'ஆ' முன் “இ’ வரின் ஏ யும் உ வரின் ‘ஒ வும் தோன்றும்.
எடுத்துக் காட்டு : தேவ + இந்திரன் = தேவேந்திரன், மகா+ இந்திரன் = மகேந்திரன், சூரிய + உதயம் - சூரியோதயம், கங்கா + உற்பத்தி = கங்கோற்பத்தி,
لساني ༄།

இ. விருத்தி சந்தி ! ‘அ’, ‘ஆ” முன் ‘ஏ’ ஐ வரின் “ஐ’ யும் ‘ஓ’ ஒள வரின் 'ஒள' வும் தோன்றும்.
எடுத்துக் காட்டு : பரம + ஏகாந்தி = பரமைகாந்தி, தேவதா+ஐக்கியம் = தேவதைக்கியம், திவ்விய+ஒளஷதம் = திவ்யெளவுதம், மகா + ஒஷதி = மகெளஷதி, வன + ஓஷதி = வனெளவுதி, (நன்னூற் காண்டிகைஉரை - ராமா னுஜக் கவிராயர் பக்.150) பிள்ளைகளுக்குப் பெயரிடுகையில் தீர்க்க சாந்தி, குணசந்தி விதிகளின் படி பெயரிட்டதோடு
(எடுத்துக் காட்டு : புவன + ஈஸ்வரி = புவனேஸ்வரி, சிவ + ஆனந்தன் - சிவானந்தன்,
புவன + இந்திரன் = புவனேந்திரன், மகா + இந்திரன் = மகேந்திரன்) விதிகளை மீறித் தமிழும் வட சொல்லும் இணைத்துக் கலப்புச் சொற் GBTLjas6TTE6b (Hybrid phrases) பெயர்கள் இடப்பட்டன.
எடுத்துக் காட்டு :
கதிர்(அ) + ஈசு (வரன் - தவிர்க்கப்பட்டது) = கதிரேசு முருக (கு) + ஈசு (வரன். தவிர்க்கப்பட்டது) = முருகேசு என்றும் கதிரேசன்(ர்), முருகேசன்(ர்) என்றும் பெயர்கள் இடப்பட்டன. வடசொல்லும் தமிழ்ச்சொல்லும் அல் லாது தமிழ்ச்சொற்களே வடமொழித் தீர்க்க சந்தி விதிப்படி புணர்த்த வீரசோழியம் என்ற இலக்கண நூல் இடம் தந்தது. இவ்விடத்தில் நினைவு கூர்தற்குரியது. (மர+அடி = மராடி) வீரசோழியத்தின் நெகிழ்ச்சியினை வாய்ப்பாகக் கொண்டு, தமிழ், வட சொற்களைக் கலப்பு முறையில் புணர்த்திப் பெயர்கள் இடப்பட்டனவா. அல்லது எழுந்தமானத்தில் இடப்பட் டனவா அல்லது பத்தியும் அடக்கமும்
83

Page 98
சேர்ந்து தமிழில் இம்முறையைப் புகுத் தினவா என்ற கேள்விகள் மேற் குறித்த பெயர்களை நோக்கும் பொழுது எழு கின்றன. (கடவுள் பெயர்களை அழைப் பதற்கு வாய்ப்பானவை இப் பெயர்கள்)
பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதிலே சாதிக்கட்டிறுக்கமும் தனது பங்கை வகித்தது. வடமொழித்தாக்கமும், இந்து ஐகம் (சைவம் என்பது யாழ்ப்பா ணத்தைப் பொறுத்தவரை ஏற்புடைத்து) செலுத்திய மேலாண்மையும் பிராமணர் உள்ளிட்ட மேல்சாதிகள் எனக் கொள் ளப்பட்ட மக்களைப் பெருமளவு வட மொழிப் பெயர்களைத் தம் பிள்ளை களுக்குச் சூட்ட வழிவகுத்தன.
இராமச்சந்திரஐயர், வைத்தியநாதசர்மா, கைலாசநாதக்குருக்கள், கணபதிப் பிள்ளை, சுப்பிரமணியம், சொக்க லிங்கம், மயில்வாகனம், துரைரத்தினம், சண்முகராசா, சச்சிதானந்தம், சோமசுந் தரம், முதலான வடமொழிப்பெயர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த நூற் றாண்டின் நடுப்பகுதியில் மிகப்பரவலா கச் சூட்டப்பட்டன. பிராமணரிடையே தமது சாதியைக் குறிக்கும் சர்மா, ஐயர், என்ற பின்னொட்டுக்களும், குருத்துவத்தின் சின்னமான குருக்கள் என்ற பின்னொட்டும் இன்றும் வழங்கி வருகின்றன. பிராமணரைப் பின்பற்றி, மச்ச மாமிசம் உண்ணாத பிறவிச் சைவர் சிலரும் 'ஐயர்’ப் பின் னொட்டும் குருத்துவ நிலையிலே ‘குருக்கள்” பின்னொட்டும் சூட்டிக்
வடமொழிப்பெயர்களிலே சுவாமி, துரை, நாதன், பவன், ஈசுவரன், தாசன், ராசா, முதல:னவை பின்னொட்டுக்களாய் அயைபும் பெயர்கள் (குமாரசுவாமி (சாமி), செல்லத்துரை, இராமநாதன், சரவணபவன், குமாரதாசன், சின்னராசா) திணை. பால், என்பவற்றைத் தெளி ஷாகக் காட்டுவன ஆனால் மகர ஒற்று ர் முடியும் மயில்வாகனம், துரை சிங்கர், சுப்பிரமணியம், சொக்கலிங்கம் முதலிய பெயர்களிலே அறிணை செல்வாக்குச் செலுத்துவதைக் காண 6) Th,
 

‘குடிமை, ஆண்மை, இளமை, மூப்பே' எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பா (சொல் - கிளவியாக்கம் - 57) “அடிமை, வன்மை, விருந்து, குழு, பெண்மை, அரசு, தகவு, குழவி, தன்மை திரிபெயர்கள், உறுப்பின் கிழவி, காதல், சிறப்பு, செறற்சொல்” என்ற பதினெட்டுப் பெயர்ச்சொற்களும் இவை போன்ற பிறவும் உயர்திணைக்கே உரியன. ஆனால் அஃறினை முடி வையே பெறும் என்கின்றது. ஆனால் இவ்விதிகொண்டு வடசொற் பெயர். களையும் உள்ளடக்கல் முடியாது. (வடமொழியிலே அலிப்பால் - நபும் சகலிங்கம் - எனப்படும்) தம்பி, பிள்ளை, அப்பு, அப்பா, ஐயா, குட்டி (சின்னத்தம்பி, தம்பிப்பிள்ளை, செல் 6ut lᎥ ilᎢ , சின்னப்பு, அப்புக்குட்டி) முதலிய பின்னொட்டுக்கள் கொண்ட பெயர்களும் இந்நூற்றாண்டின் நடுப் பகுதிவரை வழங்கின. இவை பெரும் பாலும் உயர்சாதி எனக் கருதி யவர்கள் தம்பிள்ளைகளுக்கு இட்டு வழங்கிய பெயர்கள். பெண்களின் பெயர்கள் ஆச்சி, பிள்ளை, முதலிய பின்னொட்டுக்களைப் பெற்றும், பெறா தும் அவ்வாறே வழங்கின. (சின்னாச்சி, ஆச்சிப்பிள்ளை, மீனாட்சி) தாழ்த்தப்பட்ட மக்கள் கந்தன், செல்லன், சின்னன், நாகன், வேலன் முதலிய தூய தமிழ்ப் பெயர்களை ஆண்களுக் கும், அவை போலவே முத்தி, நாகி, வள்ளி, சின்னி முதலிய பெயர்களைப் பெண்களுக்கும் சூட்டி வழங்க நேர்ந் தமை, (ஒரு வகைத் தாழ்ச்சி நிலைக்கு அடையாளங்களாகக் கருதப்பட்டன). எமது சமூகத்தின் முரண்பாட்டு நிலை ஒன்றினையும், வரலாற்றுப் போக்கின் புதுமையையும் புலப்படுத்துவனவாய் உள்ளன. திணை, பால் மயங்காமை யும், வடமொழிக் கலப்பில்லாத் தூய் மையும் பொருந்திய பெயர்கள் தாழ் வாகப் கருதப்பட்டமை வியப்புக்குரி யதே.
இன்று இப்பாகுபாடுகள் இல்லை என்பது உண்மையே. ஆனால் பொருட் பேறற்ற வினோதமான பல பெயர்: தமிழ்ப்
పి ప. "హ-=

Page 99
பிள்ளைகளுக்கு சூட்டப்படுவது இன் றைய நடைமுறை. வேறுவகையில் உலகப் புகழ்பெறாத போதிலும் பிள்ளை களுக்குத் தாம் சூட்டுகின்ற பெயர்களால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகப் பொதுமையை எம்மவர் கட்டிக் காக்கின்றனரோ என்று கேட்கத் தோன்றுகின்றது.
கதிரேசு, முருகேசு முதலாம் கலப்புச் சொற்கள் போன்றே இன்று பெருமளவு எழுத்து வழக்கிலும் பேச்சுவழக்கிலும் சங்கதத் - தமிழ்க் கலப்புச் சொற்கள் கையா6.படுகின்றன. மனோநிலை, திருமதி, செல்வந்தன், புலமைத்துவம் , நினைவாஞ்சலி, தேரோற்சவம், நாளாந் தம், வெற்றிகரம் ஆகியனவும் இன்ன பிறவும் எடுத்துக் காட்டுக்கள். (இகரத் தோடு இணைந்த கரம் (இகரம்) பின்னொட்டாய் வரவேண்டிய இடங் களிலே ‘ஈகாரம்’ பின்னொட்டாய் (விசர்க் கம்) அமைக்கும் வழக்கமும் உண்டு. ஆன்மீகம் (ஆன்மிகம்), தெய்வீகம் (தெய்விகம்), நாகரீகம் (நாகரிகம்), சாத் துவீகம் (சாத்துவிகம்) என்பவற்றை நோக்குக.)
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத் தில் மத்திய வகுப்பு என ஒரு பிரிவு உருவாயிற்று. நிலப்பிரபுத்துவத்தோடு கைகோ(ர்)த்து இவ் வகுப்பு பவனிவந்த காலத்தில் சாமானிய பொதுமக்கள் இம் மத்திய வகுப்பாரிலே பயம் கலந்த மதிப்பைச் செலுத்துவது தவிர்க்கவிய லாததாயிற்று, அரசு அலுவலர், சட்டத் தரணிகள், ஆங்கிலமுறை வைத்தியர் முதலியோரை அவர்களின் பதவி நிலை யைக் குறிக்கும் ஆங்கிலப் பதத்தோடு தமிழுக்குரிய மரியாதைப் பன்மைகளான அர், ஆர் என்ற விகுதிகளை இணைத்துப் புது வகையான திசைச் சொற்களை (திசைக்கலப்பு சொற்களை)ப் பொது மக்கள் உருவாக்கினர் எடுத்துக் காட்டு :
கிளாக்கள் (Clerk) பிரக்கிராசியர் (Broctor) SÐ' itäisist jögf5T (Advocate)

டாக்குத்தர் (Doctor) சக்கிடத்தார் (Secretary) 6ja-603TLT (Agent)
இதேகால கட்டத்தில் மத்திய வகுப் பின் கீழ்ப் படியில் உள்ளவர்களை முன்னவரிலிருந்து வேறுபடுத்த 'அன்' விகுதி கையாளப்பட்டதும் உண்டு.
எடுத்துக் காட்டு : தபாற்காரன், பொலிஸ்காரன். இவ் வழக்குகளைச் சற்று கெளரவம் கூடிய தாகக் கையாளவேண்டிய வேளை யிலே ஆங்கிலப் பதங்களே கையா 6TLJ L607.
எடுத்துக் காட்டு : (8LuT6müD6őT Post men) GUT666müd(B) D6ör (Police man) நீண்டகாலமாக சாதிப்பிரிவினையாலும், அடுத்து அரசுக் கணிப்புப் பதவிகளால் ஏற்பட்ட வகுப்புப் பிரிவினராலும் மக்க ளிடையே உருவாக்கப்பட்ட முரண் பாட்டுப் போக்கினை இவை நன்கு பலப்படுத்துகின்றன. * கோ என்ற வினையடியாகக் கோவை, கோப்பு, கோத்தல் ஆகிய தொழிற் பெயர்கள் உருவாயின. நீ ஊசியில் நூலைக் கோ என்று சொல்வது மக்களுக்குக் கடுமையாகத் தோன் றியமையால் “நீ கோர்’ என்பதே பேச்சு வழக்கில் (ஏவல் வினையாய்) வழங்கலாயிற்று “கோ’ (அரசன்) என்ற சொல்லும் “ஆ’ (பசு) என்ற சொல்லும் உச்சரிப்பு எளிமைக்காக ‘ன்’ என்ற சாரியை பெற்று முறையே கோன், ஆன், ஆனது போலக் கோ (கோத்தல்)வும் “ர்’ என்ற சாரியைபெற்றுக் கோர் ஆனது எனக் கொண்டால் என்ன? ஆன், கோன் :த்த மையால் “ஆ“ வும் “கோவும்” பயிலாது போகவில்லை “(Ers' வந்ததால் கோ (கோவை, கோத்தல், கோப்பு) மறையுமோ என்று அஞ்சவேண்டியதும் இல்லை.
இவ்விடத்தில் ஒருவனுக்குப் பெண்பால் ஒருத்தி எனக் கொள்வதையும் சிறிது கவனித்தல் வேண்டும் ஒருத்தன் என்ற சொல் இலக்கிய வழக்குப் பெற்றதாயினும் (நிருத்தனே நிமலா v as was எனத்தொடங்கும் திருவாசகம் - அருட் பத்தின் இரண்டாம் அடி, “ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி” எனத் தொடர்கிறது) எனப் பேச்சு வழக்காகவே இன்று கொள்ளப்படுகிறது. ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி பெண் பாலாதலினும் ஒருத்தனுக்குப் பெண்பாலாவது கூடிய பொருத் தமல்லவா? அவ்வாறாயின் ஒருத்தனை வழுவானது என இலக்கண முடிவு கோடல் ஏற்புடைத்தன்று.
Es

Page 100
XVi.ஆங்கில மொழிமூலமும், தமிழ மொழி மூலமும் கல்வி கற்ற இரு பிரிவினர். தாய் மொழியே (வீட்டு மொழியே) பயிற்று மொழியாக மாறி விட்ட இக் காலத்துக்கு முன்புவரை இங்கு இருந்தனர். ஆங்கிலம் கற்றோர் தம்போன்று ஆங்கிலம் கற்றவர்களுடன் முழு ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கல் லாதாரோடு (புழக்கத்தின் மேலாண்மை யால்) ஆங்கிலம் கலந்த தமிழிலும் உரையாடும் வழக்கம் நிலவியது. தமிழ் கற்றோரும் கல்லாதோரும் இவர் கள் கையாண்ட ஆங்கிலச் சொற்களை, சொற்றொடர்களைப் போலிப்புச் செய்து கையாள்வதிலே ஆர்வம் காட்டியதால், பல ஆங்கிலச் சொற்கள் (ஆங்கிலச் சொற்களிலும் பிறமொழிச் சொற்களின் கலப்புண்டு. அவை இங்கு வேறு படுத்திக் காட்டப்படவில்லை. ஏனெனில்
அம்மொழிகளிலே கட்டுரையாளருக்குப் பரிச்சயம் இல்லை) தமிழுக்கு அறிமுக மாயின. ஆங்கிலம் பயிற்று மொழி யாக இல்லாத போதிலும் ஆங்கிலச் சொற் களை இன்று இயன்ற அளவு உச்சரிப்புத் தூய்மையுடன் பெருமளவு மாற்றமின்றித் தமது உரையாடலிலே கலப்பது கண்கூடு) சில காலத்துக்கு முன்புவரை அவை தமிழ் வடிவம் பெற்று உலாவி வந்தமைக்குச் சில எடுத்துக்காட்டுக்கள் தருகிறேன்.

AY
alofa ( Tal) (lar ual), Gd, 13 CIL (gossip). 2), Ugbf (Hospital), 3 TituL (Shop), gbulao (Tapal), î(8u foöI (Peon). 6) 553BTj535l (Banke ruptcy), Glg5Tgy)JğbabTff (Translater), சேமன் (Chairman) இறாசுக்கோல் (Rascal) gi(bibli (Trump), (33slds(g (Joke), 35600TLIT disabi (Contractor) கோறணமேந்து (Government) பெஞ் 36 fulfi (Pensioner) gaf (0.c, on Company’s account)
தமிழிலே மொழிமுதல், மொழி இறுதி எழுத்து விதிகளுக்கும் இடைநிலை மெய்ம்மயக்க விதிகளுக்கும் இசைவா கவே திசைச் சொற்களைப் பொது மக்கள் உருவாக்கி வந்துள்ளமைக்கு மேற்காட்டிய சொற்களும் சொற்றொடர் களும் சான்றுகளாகும். இலக்கண ஆசிரியர்கள் உலக வழக்கு என்பதற்கு உயர்ந்தோர் வழக்கு எனப் பொருள் கொள்ளும் பொருத்தப்பாட்டின் வலிவு வலிவின்மையும் இதனாற் பெறப்படும்.
எழுத்து வழக்குக்கும் பேச்சு வழக்கு மிடையே உள்ள பல இணைவுகள் மேலும் ஆராயத்தக்கன. இத்துறையிலே அறிஞர்கள் ஈடுபடுவதால் பல உண் மைகள் துலங்கும் என்பதற்கு ஐய மில்லை.

Page 101

აჯაპ
·중
i
5ே
5 3్స Է5
승
2 C

Page 102


Page 103
:
W)
s
M GunT
W
“கோடிம
N
శ్లో தேடி மா
நாடி வா
இந்துப்பண்பாட்டின் நி6ை அப்பண்பாட்டின் நிறை மனிதன் தன் வாழ்நாள பெறத்தக்க புண்ணியத் எனவே திருக்கோயிலும் தலப்பெருமைக்கு வழிவகு நிகழ்காலத்தோடு இை திருக்கோயில்கள் உத6 தல தீர்த்த சிறப்புமிக்க போற்றுதற்குரியது! இரா எமது வாழ்நாளில் செ6 தீர்த்தயாத்திரை என்று பெயர் சேத்திராடனம் எ பண்பாட்டில் புனிதத்தல இடமாகக் கருதப்பட்டு கடற்கரையிலேயே நிலை
தமிழகத்தில் பழைமைt மிக்க தலங்கள்
சிறந்ததொன்றாகப் போற் தலங்களுள் அனைத் திகழ்வது, இத்தலமாகும்
ஓங்காரம், வைத்தியநாத
குமரேசம், பூரீசைவம் என்
ଏ+;
 

பில் றணிறாட்டில்
சிரியர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஜயர், தலைவர், இந்துநாகரிகத் துறை, (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
தவங்கள் செய்த
குன்றினார் தம்மை எல்லாம்
சக்க ரத்தால்
அறிந்த பின் அன்பு கொண்டு
ல் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
ழ் நெஞ்சமே நீ
நன்னெறி ஆகும் அன்றே”
- திருநாவுக்கரசர் தேவாரம் -
லக்களனாக விளங்கும் திருக்கோயில்கள் வடிவமாகவும் விளங்கி வந்துள்ளன. ரில் தலயாத்திரை மேற்கொண்டு பயன் தலமாகவும் அவை விளங்குகின்றன. அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தியும் நக்கின்றன. நீண்டகால தெய்வீகமரபுகளை ணத்து மனித வாழ்வு புனிதமடைய வி வந்துள்ளன. இவ்வகையில் மூர்த்தி,
தலங்களில் முன்னணியில் வைத்துப் (மேச்சுவர திருத்தலமாகும். மூர்த்தியை ன்று வழிபடுவது தலயாத்திரை என்றும் ம் குறிப்பிடுவர். இதற்குரிய மற்றொரு ன்பதாகும். கடற்கரைப் பிரதேசம் இந்துப் ங்கள் எழுச்சி பெறுவதற்குரிய புண்ணிய
வந்ததற்கமைய இராமேச்சுவரமும் பெற்றுள்ளது.
பும் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் பலவற்றுள் இராமேச்சுவரம் தலை றப்படுகின்றது. இந்துக்களின் புண்ணியத் துலகப் புகழ்பெற்று இணையற்றுத் காசி கேதாரம், சோமநாதம், உச்சயினி, ம், பீமசங்காரம், நாகேசம் திரியம்பகம், பவற்றோடு சேர்த்து இந்திய நாட்டில்

Page 104
உள்ள சோதிலிங்கத் தலங்கள் பன்னி ரெண்டினுள் ஒன்றாகச் சிறந்து விளங் குவது இராமேச்சுவரமாகும். இந்துப் பண்பாட்டில் தவம், விரதம், தலயாத் திரை போன்ற வழிபாட்டு மரபுகளை போற்றிய நூல்களுள் இதிகாசங்கள் எத்துணை முக்கியத்துவம் பெறுகின் றன. அத்தகைய இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணம் பழைமை மிக்கதோ அத்துணை பழைமை மிக்கதாக இராமேச்சுவரம் திகழ்ந்து திருக்கோயிற் பண்பாட்டிற்கு வளம் சேர்த்துள்ளது. இத்தலத்தின் பெரு மைக்கு மற்றொரு காரணம் யாதெனில் இராமன் சிவலிங்க வடிவில் ஈசுவரனை வழிபட்டு மகிழ்ந்த தலம் என்பதாகும். இராமபிரான் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதனால் இங்குள்ள சுவாமிக்கு இராமநாதசுவாமி என்ற திருநாமம் வழங்கி வருகின்றது. அம்பிகை பர்வ தவர்த்தனி என்ற திருநாமங்கொண்டு விளங்குகின்றாள்.
இந்திய நாட்டின் பிரதான பகுதியி னின்று ஒரு சிறிய கடற்பரப்பினால் பிரிக்கப்பட்டு, இராமேச்சுவரம் ஒரு தனித் தீவாக அமைந்திருக்கின்றது. இவ்விடத்தின் பிரதான கோயிலாக அமைவது இராமநாதசுவாமி கோயிலே. இந்துக்கோயிற் கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாக அமை யும் வகையில் வனப்புமிக்க கட்டி Lங்களும் நுட்பமான வேலைப்பாடு களும் சிற்பங்களும் அழகுமிகு சிறு சிறு சந்நிதிகளும் உள்ளன. தலப் பெருமைக்கேற்ற சிறந்த புண்ணிய திர்த்தங்களும் உள்ளன. இவ்வால யத்தின் மற்றொரு சிறப்பம்சம் அகல மும் நீளமும் உயரமும் அழகும் கம்பிரமும் மிக்க பிரகாரங்கள் ஆகும். அருள் நிறைந்த தெய்வீகச் சூழல் இவ்வாலயத்தை தரிசிப்பவள்களுக்கு மனஅமைதியையும் ஆன்மீக அனுபவத் தையும் நல்கும் பேறுவாய்ந்தது. இத்தலத்தைச் சுற்றி திருப்புல்லாணி, தேவிபட்டணம், கந்தமாதனம், தனுஷ் கோடி முதலிய புனிதத் தலங்கள் உள்ளன. தனுஷ்கோடி கடல்கோள் பட்டு மறைந்து இல்லாது போயிற்று.
갔
l,

அழகிய தேசிகர் பாடிய சேதுபுராணம் இத்தலத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுகின்றது. கந்தமாதனம் என்ற தலப் பெருமையை போற்றுமிடத்து.
1. ஏர்பயில் இராமன் அன்று இராம நாதனாம் பேர்பயில் ஈசனைப்பிரதிட்டை ஆற்றியே சீர்பயில் அருச்சனை செய்த எல்லையாம் கார்பயில் சாரல்சூழ் கந்த மாதனம்”
எனவும் சேதுக்கரையில் தீர்த்தமாடும் சிறப்பினை,
“எச்சம் யாவிலும் தீர்த்தம் எவற்றிலும் அச்சம் நீங்கும் அளவையில் யோகிலும் விச்சை நோன்பு பலவினும் மிக்கதால் முச்சகம் புகழ் சேதுவின் மூழ்கலே”
எனவும் கூறுவது கவனிக்கத்தக்கது. சேதுவின் பெருமையை பூரி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு !ர சங்கராச்சாரிய சுவாமிகள் கூறுமிடத்து, “கடல்ரூபமான அக்னிதிர்த்தம் மற்றும் கோடி தீர்த்தம் முதலிய அநேக தீர்த்தங்களுடன் கூடியதும் தரிசனத்தி னாலேயே முத்தியளிக்கும் சேதுவை பக்கத்தில் கொண்டதுமான சேத்திரம்” எனச் சிறப்பித்துள்ளார்.
இவ்வாலயம் தலச்சிறப்புடன் மிளிர்வ தற்குரிய மற்றொரு காரணம் யாதெ னில் இங்குள்ள லிங்கமாகிய இராமநா தசுவாமி மணலால் ஆனது என்பதே ஆயினும் இவ்விலிங்கம் காலத்தாலும் அபிஷேகங்களினாலும் கரையாது கல் போன்று உறுதிபெற்றுவிட்டமை இத்த லத்தின் சிறப்பம்சமாகும். இராமலிங்கப் பிரதிஷ்டையின் காலம் இன்ன ஆண்டு இன்ன மாதம் இன்ன நாள், இன்ன கிழமை எனத் திட்டவட்டமாக அறுதி யிட்டுக் கூற முடியாதுள்ளது. ஆனால் இராமலிங்கப் பிரதிஷ்டைக்கு முன்னரே இராமேச்சுவரம் கந்தமாதனபருவதம் என்ற பழைய பெயருடன் கூடிய ஒரு சிவத்தலமாக இருந்து வந்துள்ளது என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்து வருகின்றது. இந் நம்பிக்கை இவ்வாலயத்தின் தொன்மையைச் சுட்டி நிற்கின்றது.
F

Page 105
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்: ஜோதிலிங்கப் பிரதிவ}லL கும். இரா நாதர் சந்நிதியின் உட்புறத்தில் வெண்மை நிறத்தினாலான ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீடணனால் செய்யப்பெற்றது என்ற ஐதீகம் உள்ளது. இந்த லிங்கத்திற்குப் பின் புறத்தில் தீபாராதனை காட்டினால் முன்புறம் சிவப்பு விளக்குப் போன்று ஒலி தெரிவதால் ஜோதிலிங்கம் என்ற பெயரால் இது விளங்குகின்றது. இறை வன் பஞ்சபூத வடிவினன் 'ஆதியும் அந்தமில்லா அரும் பெரும் சோதி” யாக இறைவன் விளங்கும் தத்து வத்தை ஜோதிலிங்கம் எடுத்துக்காட்டு கின்றது. இராமேச்சுவரத்தில் ஜோதிலிங் கத்திற்கு நான்கு காலப்பூசையும் ஒரு காலம் கோடிதீர்த்த அபிஷேகமும் உண்டு.
இராமேச்சுவரம் சிவபூஜா தத்துவத் தைக் காலந்தோறும் உலகுக்கு அறிவிக்கும் அற்புதத் திருத்தலமாகும். சிவலிங்க தத்துவம் மிகவும் கருத் தாழம் மிக்கது. சிவலிங்கத்தில் பிரம்ம, விஷ்ணு சிவன் ஆகிய மூன்று பாகங்கள் உள்ளன. அடிப்பாகம் நாற் கோண வடிவாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவது. மத்தியபாகம் நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் தொழிக்குக் கர்த்தாவாக விளங்கும் விஷ்ணுவுக்குரிய பாகத்தை உணர்த் துவது அதற்கு மேலுள்ள பாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய முத் தொழில்களுக்கும் அதிபதியாகிய சிவ பாகமாகும். பூமிக்கு அதிபதியான JubLDLIITEb பூமிக்குள் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணு பாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதி போன்று பிரகாசித்துக் கொண் டிருக்கும். ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மகாவிஷ்ணுவின் பத்து அவ ETjilasg06 it வழிபட்ட Li6)6Oilb
q

சிவபெருமானின் இருபத்தைந்து திரு மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒரே சமயத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள் ளதை வேதாகமங்கள் வழி நாம றியலாம். புராண இதிகாசங்கள் வழி பெறப்படும் தெய்வீக வரலாற்றுக்கதை களும் அனுபூதிமான்களது அனுபவங் களும் சிவபூசையின் மகத்துவத் திற்குச் சான்றாக உள்ளன. சைவர்க ளும் வைஷ்ணவர்களும் வேறுபாடின்றி சிவ வழிபாட்டினை மேற்கொள்ளும் வண்ணம் சிவத்தியான மந்திரமும் அமைந்துள்ளது. “மூலதோ பிரம்ம ரூபாய, மத்யதோ விஷ்ணுரூபிணி, அக்ரத சிவரூபாய விருஷ் ராஜாயதே நம’ என்ற மந்திரம் சிவலிங்கதத்து வத்தினை வற்புறுத்தி நிற்கின்றது. சிவலிங்க 6023 செய்பவனும் செய்விப்பதும் அனைத்துப் பாவங்க ளிலிருந்து நீக்கம் பெற்று நற்கதிய டையகின்றான் என்ற 2 606T60)LD சிவாலய வழிபாட்டின் உன்னதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். காஞ்சி புரத்தில் அம்பிகை சிவலிங்க பூஜை செய்து கொண்டிருப்பதும் கந்தபுரா ணத்தில் சூரசம்ஹாரத்தின் பின்னர் பூரீ சுப்பிரமணியப் பெருமாள் திருச் செந்தூரில் சிவபூஜை செய்து கொண் டிருப்பதும் கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததன் பின்னர் விநாயகப் பெரு மான் திருச்செங்காட்டாங் குடியில் சிவலிங்க பூஜை செய்து கொண்டி ருப்பதும் சிவபூஜையின் மகத்துவத்தை யும் மேன்மையும் உணரப் போதுமான ஐதீகங்களாகும். இம் மரபின் தொடர்ச் சியாகவே இராமபிரான் இராமேச்சுவரத் தில் சிவலிங்கம் தாபித்து சிவலிங்க பூஜை நிகழ்த்தியமை அமைகின்றது. சேது திருவணை கட்டுமுன்னரே சிவவழிபாட்டின் இன்றியமையாமையை உணர்ந்த இராமன் வசிட்டரின் சிவ தீட்சை பெற்று முறையாக கணபதி நவக்கிரக வணக்கங்களுடன் சைவா கம முறைப்படி விபூதி உருத்திராட்சம் முதலிய சிவசின்னங்களை அணிந்தவ ராய் கந்தமாதனப் பர்வத சிகரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த வர லாறு புராணத்தில் இடம்பெறுகின்றது.
Fo

Page 106
-ms
ஆனந்தராமாயணம், அத்யாத்மராமா யணம் முதலிய நூல்களிலும் இவ்வாறே காணப்படுகின்றது. சேதும காத்மியமும் இராமனது சிவலிங்க வழிபாட்டினைக் குறிப்பிடுகின்றது. இராமர் அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்டதன் பின்னர் யாத்திரையாக இராமேச்சுவரம் வந்து தீர்த்தத்தில் நீராடி சிவவழிபாடு செய்தார் என்பது அவ்வழிபாடு சிவாக மங்களில் மகுடாகமப்படி தொகுத்த திரிகூடாசலப் பத்ததி என்ற பூஜாபத் தியின்படி உற்சவங்கள் விழாக்கள் நடாத்தியதாக ஆனந்தராமாயண யாத் திரா காண்டத்தின் மூலம் தெரிய வரு கின்றது.
இராமேச்சுவரத்தோடு Gig5TLTL60)Luu மன்னர்கள் பற்றிய சில கல்வெட் டுக்கள் உள்ளன. கி.பி 12ம் நூற் றாண்டின் ഗ്രഖിന്റെ இலங்கையை யாண்ட அரசனாகிய நிசங்கமல்லன் இக்கோயிலை தரிசித்து சில திருப் பணிகளைச் செய்வித்து இசைநிகழ்ச்சி களில் கலந்து மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிகின்றது. இவ்வாலய பலிபீடத்தின் அருகில் உள்ள ஒரு கல்வெட்டு இதனைக் குறிப்பிடுகின்றது. இக் கோயில் பின்னர் விஜயநகர மற்றும் நாயக்கள் காலங்களில் நன்கு பரா மரிக்கப்பட்டதோடு, இக் கோயிலின் பல்வேறு அம்சங்களாகிய பரிவார கோயில்கள் பிரகாரங்கள், கோபுரங்கள் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டன. காலங் கள் தோறும் திருக்கோயிலைச் சேது பதி மன்னர்கள் கட்டியும், கட்டுவித்தும் வந்துள்ளனர். இராமேச்சுரம் சேதுபதி மன்னர்களின் உயிர் நாடியாகக் கருதப்பெற்றது. இராமபிரான் சேதுபதி !ட்டனத்தினை சூட்டியதாக மரபுவழிச் செய்தியிலிருந்து அறியலாம். இக்கோ பிலின் ஆறுகாலப் பூஜைகளின் போது சங்கல்பங்களில் சேதுபதிகளின் வழி முறை நாம நட்சத்திரங்கள் கூறப்படு கின்றன. அவ்வாறே திருவிழாக்களில் விசேஷ அர்ச்சனைகளையும் கோயில் பரிவட்டம் போன்ற விசேட மரியாதை களையும் முதலில் சேதுபதிகளே பெறுவார்கள். மற்றும் குறிப்பிட்ட பூஜைக் காலங்களில் அவர்களின்
কল

மெய்க்கீர்த்தியான கட்டியங்களும் கூறப் படும். இராமேச்சுவரம் கோயிலின் நில புலன்களில் பாதிக்குமேல் இச்சேதுபதி மன்னர்களால் வழங்கப்பட்டுள்ளன. ஆபர ணங்கள், பொன், வெள்ளி தகடு போர்த்ததும் இக்கோயிலுக்கே சிறப் பான வாகனங்களின் பெரும்பகுதி இச்சேதுபதி பரம்பரையினால் அவ்வப் போது யாத்திரீகள் தங்குவதற்கேற்ற சத்திரங்களும் கட்டி அவற்றிற்கு மானியங்கள் வழங்கியுள்ளனர்.
இராமேச்சுவர திருக்கோயில் அமைப்பு தனித்துவமானது. நிறைவான இந்துக் கோயிற் கட்டிடக் கலைக்கு உன்னத மான எடுத்துக் காட்டாக அமைவது வெளிப்பிரகாரம் கிழக்கு மேற்காக 865 அடி நீளமும் தெற்கு வடக்காக 657 அடி அகலமும் உள்ள பரப்பின் மேல் அமைத்துக் கட்டப்பட்டுள்ளது. கிழக் குக் கோபுரத்தின் உயரம் 126அடி ஆகும். மேற்குக் கோபுரத்தின் உயரம் 78 அடி ஆகும். மதுரை, திருவானைக்கா மற்றுமுள்ள சில பெருங்கோயில்களைப் போன்று இங்கும் அம்மன்விமானம் அதன்முன் மண்டபம் உட்பட சுவாமி விமானத்தையடுத்த தனிக்கட்டிடமாக அமைந்துள்ளது. இவை இரண்டு சம்பி ரதான விமானங்களாக அர்த்தமண்ட பங்களுடன் தெற்கு வடக்கு வரிசையில் ஒன்றையொன்று அடுத்துள்ளன. மண்ட பங்கள், சந்நிதிகள் பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 49 அடி நீளமுள்ள பெருங்கற்களினால் செய்யப் பெற்ற உத்திரங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். கர்ப்பக்கிருகம் செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகை கறுப்புக் கல்லால் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதப்ப டுவது இக்கோயிலில் உள்ள நீண்ட அகன்ற பிரகாரங்கள் ஆகும். இவ்வால யத்தின் மூன்றாம் பிரகாரம் தனித் துவமிக்கதாக அமைந்துள்ளது. இதற்கு சொக்கட்டான் மண்டபம் என்று பெய சிடப்பட்டுள்ளது. இந்தப் பிரகாரம் போன்று உலகில் வேறு எங்கும் இல்லை எனக் கூறுமளவுக்குச் சிறப் 60)Lu Ji. இப்பிரகாரம் கிழக்கி லிருந்து மேற்காக 695 அடி நீளமும்
92Fs

Page 107
வடக்கிலிருந்து தெற்காக 450 அடி நீளமும் உடையது. இது உலகிலேயே நீண்ட “நடை’ எனச் சொல்லப்படு கின்றது. உலக அதிசயங்களில் ஒன்றா கவும் கணிக்கப் படுமளவுக்கு இந்துக் கட்டிடக்கலையின் நுட்பத்தை வெளிக் காட்டி நிற்கின்றது. இது இராமநாத புரம் மன்னர் முத்துராமலிங்கம் சேது பதியால் கட்டப்பட்டதாகும். இப் பிரகாரவேலை 1740ல் தொடக்கப்பட்டு 30 வருடங்கள் வரை தொடர்ந்தது. இதில் 1212 தூண்கள் வரிசையாக ஒருநூல் அளவு கூட பிசகாமல் அழகுற நிறுத்தப்பட்டிருப்பது கண்கவர் காட்சி யாகும். ஒவ்ாெவரு தூணும் இந்துக் கட்டிடக்கலையின் சிறப்பையும் நுட்பத் தையும் பறைசாற்றுகின்றது. கடற் கரைப்பிரதேசத்தில் இத்தகைய பிர மாண்டமான பிரகாரத்தை நிர்மானித் திருப்பது உண்மையில் பெரும் சாத னையே. இரண்டாம் பிரகாரம் கிழக்கு மேற்காக 224 அடியும் வடக்கிலிருந்து தெற்காக 352 அடியும் கொண்டது. கருப்பகிரகத்தைச் சுற்றியுள்ள முத லாவது பிரகாரம் கிழக்கு மேற்காக 117 அடியையும் வடக்கு தெற்காக 172 அடியையும் கொண்டுள்ளது. இவ்வாலயத் திருச்சுற்றின் மொத்த நீளம் ஏறத்குறைய 3850 அடியாகும். எல்லைச்சுவர்களுக்கு உட்பட்ட ஆலயத் தின் பரப்பு ஏறக்குறைய 16 ஏக்கள்க ளாகும்.
இராமேச்சுரம் பாடல் பெற்ற தல மாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர், சேக்கிழார், கம்பர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பரஞ் சோதி முனிவர், குமரகுருபரர், தாயு LDIT6016), நிரம்பவழகிய தேசிகள், பலபட்டடைச் சொக்க நாதப் புலவர் முதலிய அருளாளர்களால் இத்தலத் தின் மீது பாடல்கள் பாடி பரவி யுள்ளனர். இராமர் அமைத்து வழிபட்ட சிவாலயம் என்ற சிறப்புப் பெற்ற இராமேச்சுவரம் என்றும் திருத்தலம் தேவார மூலர்களாலும் பாடப்பெற்ற சிறப்புடையதாகும். தமிழகத்தின் தேவா ரப் UTL6) பெற்ற தலங்களில்
ब

இத்தலத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு. சம்பந்தர் பாடிய இரண்டு பதிகங்களும் அப்பர் பாடிய ஒரு பதிகமும் ஆக மூன்று தேவாரப் பதிகங்கள் இராமேச் சுவரப் பதிகங்களாக உள்ளன. இரா மேச்சுவரத்தில் திருநாவுக்கரசர் “பாவு திருகேசிசைகள் முதலான தமிழ் பாடி’ப் பரவியதாகச் சேக்கிழார் கூறி யுள்ளார். இதனால் நாவுக்கரசர் இராமேச்சுவரத்தில் பலபதிகங்கள் பாடி னார் என்னும் “பாசமும் கழிக்க கில்லா” என்னும் திருநேரிசைப் பதி கம் தவிர்ந்த ஏனைய பதிகங்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இத்தலத்திற்குச் சென்று சுந்தரர் பதிகம் பாடி வழிபட்டதனைச் சேக்கி ழார் “மன்னுமிரா மேச்சுரத்து மாம ணியை முன்வணங்கிப் பன்னு தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்பதிகம் இப்போது கிடைக்கவில்லை. என்றும் அவர் பாடிய திருநாட்டுத் தொகை என்றும் பதிகத்தில் “ஈழநாட்டுமா தோட்டம் தென்னாட்டிராமேச்சுரம்” என இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநா வுக்கரசர் தோத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலும் அடைவுத்திருத் தாண்டகத்திலும் இராமேச்சுவரத் தினைப் பாடிப் பரவியுள்ளார். அடை வுத் திருத்தாண்டகத்தில் இத்தலத் தினைச்சேர்ந்த கந்தமாதக்குன்றினைக் குறிப்பிட்டு பாடியுள்ளார். இராமேச்சுவ ரத் தலவரலாற்றையும் அதனை வழிபடுவார் எய்தும் U6)60)6OTub நாவுக்கரசர்:
‘வாக்கினால் இன்புரைத்து வாழ்கிலார்
தம்மையெல்லாம் போக்கினாற் புடைத்தவர்கள் உயிர்தனை
உண்டு மால்தான் தேக்குநீர் செய்த கோயில் திருவிரா
மேச்சரத்தை நோக்கினால் வணங்குவார்கள் நோய்
வினை நுணுகுமன்றெ” என்றும் திருநேரிசையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே ஞானசம் பநதரும,
F

Page 108
“(856.60)u வவ்விய தென்னிலங்கைத்
தசமாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித்த பழி
போயற
ஏவிய லுஞ்சியை யண்ணல்செய்த இரா
மேச்சுரம்
மேவிய சிந்தனை யினார்கள்தம் மேல்
வினை வீடுமே”
என்னும் பாடலில் எடுத்துக் கூறுகின் றார். அரக்கள் அழிவும் ஆலய அமைப் பும் இருவரது பதிகப் பாடல்களில் தொனிக்கின்றன. இராமரின் பாவம் அகன்ற இடம் என்பது பெளராணிக உண்மையேயாயினும் இத்தலத்தினை இறைஞ்சி வழிபடுபவர்களின் இருவினை கள் நீங்கும் என நாயன்மார் இருவரும் கூறி இருப்பது சைவநெறி நிற்பவர்க ளுக்கு அவர்கள் வழங்கியுள்ள ஆனந் தச் செய்தி எனக் கொள்வதிற் தவ றில்லை.
இராமேச்சுவரம் கடற்கரையில் சிறப் பாக விளங்கும் தன்மையினையும் சம் பந்தரும் நாவுக்கரசரும் புலப்படுத்தி யுள்ளனர். “விரை மருவுங் கடலோத மல்கும் இராமேச்சுரம்” என சம்பந் தரும் “திரைகள் முத்தால் வணங்கும் திருவிராமேச்சுரம்” என்று நாவுக்கர சரும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பன்னிரண்டாம் திருமுறையாசிரியராகிய சேக்கிழார் பெருமான்’ சம்பந்தர் இராமேச்சுவரம் சென்றதனை,
வின்னவரைச் செற்றுகந்தான் இலங்கை
ଜୋଥFibug மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித் ខ្លាំោះពិu_ பொற்சிலைத் தடக்கை
இராமன் செய்த
திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
என்று கூறுகின்றார். அக்கோயிலினை கண்மால் வழிபட்ட கோயில்” என்றும் இறைவனைச் சேதுவின்கண் செங்கண்மால் பூசை :ெய்த சிவ பெருமான்’ என்றும் குறிப்பிடுகின்றார். காளத்தி வழிபட்ட சம்பந்தர் அங்கி
 

ருந்து கைலாயத்தலங்களைப் பாடி வழிபட்டாற்போலவே இராமேச்சுவரத் தை வழிபட்ட அவர் அங்கிருந்து ஈழ நாட்டுத் தலங்களைப் பாடிப்பரவியுள் ளார். அவரைப் பின்பற்றியே சுந்தரரும் இராமேச்சுவரத்திலிருந்து ஈழநாட்டித் தலத்திறைவனைப் பதிபாடி வழிபட்டுள் ளார். அப்பர் பெருமான் இராமேச்சுரப் பெருமானை வழிபட நினைந்து இராமேச் சவரத்திற்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்தார். சேக்கிழார் சுவாமிகள் திருநாவுக்கரசர் புராணத்தில்,
“தென்னிலங்கை யிராவணன்றன் சிரமீ
ரைந்துந் துணித்த மன்னவனாம் இராமனுக்கு வரும்பெரும்
பாதகத்தீர்த்த பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைத்து
போய்ப் பெருமகிழ்ச்சி துன்னிமனங் கரைந்துருகத் தொழுதெ
ழுந்தார் சொல்லரசர்
தேவர்தொழுந் தனிமுதலைத் திருவிரா
மீச்சரத்து மேவிய சங்கரனையெதிர் நின்றுவிருப்
o புதமொழியால் பாவுதிரு நேரிசைகள் முதலான தமிழ்பாடி நாவரசர் திருத்தொண்டு நலம் பெருகச்
செய்யுமர்ந்தாா”
என விரிவாகக் குறிப்பிட்டள்ளார்.
தலப்பெருமையும் மூர்த்தியின் பெரு மையையும் உணர்வதற்கு வாய்ப்பாக இராமேச்சுவரத்தில் உள்ள தீர்த்தச் சிறப்பு உள்ளது. தீர்த்தங்கள் 64 என்பர். சேதுதிர்த்தம் அவற்றுள் ஒன்று. வடமொழியில் சேது என்றால் பாலம் என்று பொருள். இராமபிரான் இலங் கைக்கு செல்வதற்கு இவ்விடத்தே அணைகட்டி சென்றதால் இராமசேது என்ற பெயர் ஏற்படலாயிற்று. இது போன்றே அக்கினி தீர்த்தமும் உள்ளது. இவைகடல் தீர்த்தமாகும். மற்றைய தீர்த்தங்கள் கோயில்களிலும் மற்ற இடங்களிலும் இருப்பதாகும். கோயிலில் உள்ள கோடிதீர்த்தம் திருமுறைச் சிறப்புடையது, சேதுவில் ஆடி, தை மாத அமாவாசை தினங்களிலும் கிரகண

Page 109
புண்ணிய காலங்களிலும் தீர்த்தமாடு பவர்கள் பிறவினை நீங்கி நலமான வாழ்வு எய்துவர் என்பது, ஐதீகமாகும்.
இராமேச்சுவரத்தின் தலபுராணம் என்ற வகையில் சேது புராணம் மிகவும் முக்கியத்துவமுடையது. இத்தலத்தின் பண்பாட்டுச் சிறப்புக்களை எடுத்துக் கூறும் சேதுபுராணம் கி.பி 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நிரம்ப அழகிய தேசிகர் என்னும் கவிஞரால் பாடப் பெற்றதாகும். இத் தலபுராணம் 51 சருக்கங்களாக 3448 TL6b561TFT6) இயற்றப்பெற்றுள்ளது. இதில் இராமேச்சுவரத்தின் கண் சிறந்து விளங்கும் 24 புண்ணிய தீர்த்தங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
பரிது, அலகை வரதமுடன, பாவநாசம், சீதைமடு, பெருமங் கலமே, ஆரமுதம்,
பிரமன், அனுமன் பெயர்க்குண்டம், இருள்நீர் மலய முனி அலந்தை
இராமன் இலஞ்சி, இலக்குமன்பேர்ப் பொருவில் ஓடை, சடாதீர்த்தம்
புண்டரீக மகள் பொய்கை
-1
அங்கி தீர்த்தம், அவற்றினும் ஓர் ஆழிதீர்த்தம், சிவதீர்த்தம், சங்க திர்த்தம், தாழ்யமுனை
தறிநீர்க் கங்கை தயங்குகயைப் பொங்குதீர்த்தம், புனற்கோடி,
புணர்காத் தியமே, மானதமாம் துங்க தீர்த்தம், தனுக்கோடி
தொகை நீர் நாமம் இவையாமே”
இவ்விருபத்திநான்கு தீர்த்தங்களின் பெருமைகளும் இவற்றில் நீராடி இராமநாதப் பெருமானை பக்தியுடன் வழிபட்டு வரம்பெற்றுய்ந்தோர் வரலா றுகளும் பிறவும் இலக்கிய நயத்துடன் நிரம்ப அழகிய தேசிகரால் பாடப் பெற்றுள்ளன. கடல் சூழ்ந்த தீவிலிருந் தாலும் இத் திருக்கோயிலுக்கு உள்ளும் ԼիB(ԼpԼՈT5 உள்ள தீர்த்தங்களில் மருந்துச் சத்துப்பொருட்களோடு புனிதத் தன்மையும் கலந்திருக்கின்றது என்பது ஐதீகமாகும்.
국

தமிழ் நாட்டின் தென் எல்லையாக திகழும் சேது சிவாலயங்கள் அனைத் திற்கும் தென்எல்லையாக விளங்கு வதும் அதுவே கம்பன் சேதுவின் புனிதத்தத்துவத்தை எடுத்துரைக்கும் போது “இப்புனித நீரான சேதுவின் சிறப்பை பிரமனாலும் விரித்துரைக்க முடியாது. அத்தகு சிறப்பை என்னால் எவ்வாறு கூற இயலும். அவ்வாறு கூறுவோர் தங்களது நாவிற்கு எல் லையாக அமையுமேயன்றி, இந்நீரின் சிறப்பு எல்லையாக அமைய முடியாது. பெற்றதாய் தந்தையர்க்கும் அறிவூட்டிய ஆசானுக்கும் தீங்கு விழைத்துச் சுற் றத்தையும் கெடுத்து உயிர்வாழும் மாபாதர்களும் இச்சேதுவைக் கண்ணால் கண்ட மாத்திரத்தே தேவர்களாக மாறிவிடுவர் எனச் சிறப்பித்துக் கூறு வது குறிப்பிடத்தக்கது.
“பெற்றதாய் தந்தையோடு தேசிகற்
பிழைத்துச் சூழ்ந்து சுற்றமுங் கெடுத்துளோரு மெதிர்தரிற்
சுரர்களாவர்” செய்யத்தகாத பாவத்தையும் புரிந்தவர் களும் சேதுவின் எதிரே வரப் பெற்றால் புண்ணியம் எய்தப் பெறுவர். இப்புண்ணிய தீர்த்தத்தின் மாண்பு அளப்பரியது. பாரதநாட்டில் உட்ள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவ மனைத்தும் பறந்து போகும் என்பது நம் முன்னோரது ஆழ்ந்த நம்பிக் கையாகும். இப்புண்ணிய நதிகளுள் தனிச்சிறப்பு வாய்ந்தது சேது எனும் தீர்த்தம். கங்கை, காவேரி, கோதாவரி, நருமதை, யமுனை முதலிய நதிகள் அனைத்திலும் ஒருசேர மூழ்கினாலன்றி நாம் செய்த பாவங்கள் நம்மைவிட்டு நீங்குவதில்லை. ஆனால் சேது என்னும் தெய்வ தீர்த்தத்தைக் கண்ட மாத்தி ரத்தே நம்பால் படிந்துள்ள பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும் புண்ணிய நதிகள் அனைத்திலும் மூழ்கினால் பெறும் பயனைச் சேதுவைக் கண்ட மாத்திரத்திலேயே அடையப் பெறலாம் என்று, போற்றுவது இந்தப் பண் பாட்டில் இத் தீர்த்தம் பெறும் மகி மைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.

Page 110
கங்கையோடு யமுனை கோதாவரியோடு
நருமதை காவேரி பொங்குநீர் நதிகள் யாவும் படிந்தலாற்
புன்மை போகா சங்கெறி தரங்கவேலை தட்டவிச் சேது
வென்றும் இங்கிதின் எதிர்தோர் புன்மை யாவையு
நீக்குமன்றே
எனவே இதன் மூலம் சேது தீர்த் தத்தின் தெய்வத்தன்மை உணர்த்தப் படுகின்றது. இத்தகு பெருமை சார்ந்த சேதுவின்பால் அமைந்துள்ள இராமேச் சுவர தலம் இந்துப் பண்பாட்டின் உறைவிடம் எனில் மிகையில்லை.
வடக்கிலும் தெற்கிலும் சைவ சமயத் தின் மகிமையை எடுத்துக்காட்டுவது போல் காசியும் இராமேச்சுவரமும் விளங்குகின்றன. இராமேச்சுவரத்தில் இராமநாத சுவாமியின் தரிசனத்திற்கா கவும் தீர்த்தத்திற்காகவும் வடக்கி லிருந்து பக்தர்கள் வருவது தொன் மையான காலம் முதல் இருந்து வருகின்றது. இராமேச்சுவர இலிங்கத் தின் அபிஷேகத்திற்காக காசியிலி ருந்து கங்கையைக் கொண்டுவருப வர்கள் பலர். அத்தீர்த்த அபிஷே கத்தின் மூலம் தம்மை புண்ணியர்க ளாக்கிக் கொள்கின்றனர். இராமேச்சுவ ரமே தீர்த்தச் சிறப்புப் பெற்ற திருத் தலமாகும். ஆனால் காசியாத்திரை முடித்தவர்கள் இராமேச்சுவரத்தில் இறைவனுக்கு கொண்டு செல்லும் கங்கை நீரைப்பயன்படுத்தி அபிஷேகம் நடைபெறுகிறது. இதன்வழி இக்கோ யிலின் தொன்மையை அறியலாம். இந்துப்பண்பாட்டில் ‘ஆஸேது ஹிமா சல’ என்ற தொடர் வழக்கில் வர இவ்விரு தலங்களும் உதவியுள்ளன. சேது முதல் இமயம் வரை பண்பாட்டு விழுமியங்கள் பரந்துள்ளன.
இராமேச்சுவரம் திருக்கோயிலில் ஆகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன. வாரந் தோறும் வரும் விழாக்களில் சுக்கிர வார விழா பட்சத்திருவிழாவாக
국

பிரதோஷம், மாதத்திருவிழாவாக கார்த் திகை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனிமாதத்தில் இராமலிங்கப் பிரதிஷ் டை உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவங்கள் நடைபெறுகிறது. ஆனி மாதம் இரண்டாவது வெள் ளிக்கிழமையன்று சுவாமி அம்பாளை மூன்றாம் பிரகாரத்தில் சபாபதி சந் திக்கு எதிரே எழுந்தருளச் செய்து ஒரே உயரத்தினாலான ஐந்து முகக் குத்துவிளக்குகள் 108. சுவாமிக்கு முன்னால் இரண்டு வரிசைகளில் வைத்து சுமங்கலிப் பெண்களையும் கன்னிப்பெண்களையும் கொண்டு அர்ச் Ց*6060/ வழிபாடு செய்யப்படுவது பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைகின்றது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. நவராத்திரி விரதகாலத்திலும் அம்பிகைக்கு சிறப் பான வழிபாடு நிகழும். ஆடிமாதம் திருக்கல்யாண உற்சவம் பதினேழு நாட்களுக்கு நடத்தப்படுகின்றது. மாசி மாதம் சிவராத்திரி விழா பத்துநாட்க ளுக்கு பிரம்மோற்சவமாக நடத்தப்படு வது குறிப்பிடத்தக்கது.
இராமேச்சுவரத்தில் பூஜைக்காகப் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரங் கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவ்வாலயம் விக்கிரகங்களாயின் கரு வூலம் எனக்கூறத்தக்க வகையில் விக்கிரகங்கள் உருவாகியுள்ளன. இக் கோயில் கட்டிடக்கலையின் வளர்ச்சிக் கும் எடுப்பிற்கும் ஏற்றவாறு சிற்பங் களும் விக்கிரகங்களும் உருவாக்கப்பட் டுள்ளன.
இத்தகைய தலவிஷேடம் பெற்ற இராமேச்சுவரம் இந்துக்கோயில் வரிசை யில் நிறைவு பெற்ற ஒன்றாகத் திகழ்ந்த காரணத்தால் ஆங்கிலேய அரசு 1935ல் ஒரு கோயிலை தேர்ந் தெடுக்க விரும்பும்போது அத்தேர்வில் காலங்காலமாகப் பேணிவரும் பண் பாட்டு விழுமியங்கள் இந்தியர்களை யும் பரந்த அளவில் இந்துக்களையும் மாத்திரமன்றி மேலைநாட்டவரையும் கவர்ந்துள்ளன. பெர்குசன் முதல்
്

Page 111
பேர்சிபிரவுன் வரை உலகம் போற்றும் ᏧᏏ6Ꮱ06ᏁᏨ வல்லுனர்கள் அனைவரும் இந்துக் கோயில்களின் ஆழைப்பில் இராமேக்சுவரத்தின் தனித்துவத்தையும் நிகரற்ற தன்மையையும் ஒருமுகமாகப் போற்றிக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக் கது. இயற்கையின் தாக்கத்தினாலும் காலவெள்ளத்தினாலும் பாதிப்புற்ற இக் கோயிலை 1973ம் ஆண்டு திருப்பணி கள் மூலம் செம்மைப்படுத்தி 1975ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. இக்கோயிலுக்குரிய முன்னைய மகாகும்பாபிஷேகங்கள் 1912, 1925, 1940 ஆகிய வருடங்களில் நடந்தேறி யுள்ளன.
இவ்வறு இந்துக் கட்டிடக் கலைக்கும் வழிபாட்டு மரபுக்கும் நிலைக்களனாக விளங்கிவரும் இராமேச்சுவரம் இதிகாச புரான மரபுகளையும், தலபுராணச் சிறப்பையும் பெற்று திருக்கோயில் பண்பாட்டில் தனித்துவம் பெற்ற திருத் தலமாகவும் பிறவிப்பிணி 956) வழிகாட்டும் புண்ணிய பூமியாகவும் விளங்கி இந்துப்பண்பாட்டின் பெருமை யை உலகறியச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இராமேச்சுவர மூர்த்தியின் பெருமையால் தலம், தீர்த்தம் சிறப்புற்று மக்களது ஆன்மீக வாழ்வு செம்மையுறப் பெரிதும் உதவுகின்றதன்மையை இத்தலத்தின் மரபுவழிச் செய்திகளும் இலக்கியச் சான்றுகளும் வரலாற்றுச் சான்றுகளும் எடுத்துக்கூறுகின்றன. இந்துப் பண்பாட் டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை ஒரு சேர சிறப்புப் பெறும் தன்மையைப் போற்றும் தாயுமானவர்,
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாற்
றொடங்கினர்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும்
Ugryug(3D

எனக்கூறியுள்ளவை.இராமேச்சுவர தலத் திற்கு நன்கு பொருந்துவதாகும்.
亨 “ހ/
1. அருள்மிகு இராமநாத சுவாமி திருந்னேயில்
இராமேஸ்வரம் மகாசூழ்ாபிஷேக சிறப்பு மலர், ே மி అజ్ఞ ఫి. ஐவ 5. ருகோயில், ரழேச் சுரம், 1975 * 2. கைலாசநாதக் குருக்கள், கா, கைவக் திருக்கோயில் கிரியைநெறி, இந்துகலா: விருத்தி சங்கம், கோழும்பு, 1963 3. கோபாலகிருஷ்ண ஐயர், கலர்நிதி. பு, இந்துப்பூண்பாட்டு மரபுகள், ரீவித்யூச வெளியீடு, யாழ்ப்பாணம், 1992. * ※ー* 4. சம்பந்தர் தேவாரம் : 3-1d-1, 3 - 10-2 --- - 3一10、彗 i. 3 - 1 Oil - 4 ኍ 10 - 3 17܀ ܀l|-8ست * * 3 - 11:29് 5. அப்பர் தேவாரம் 4- 61%. ,
ཙམ་ ༔ 4- 6
3
i
ܚܡܬܐ
சேம்பந்த முர்த்தி திருநாவுக்கிரக சுவாமிகள், 久 சவாமிகள் ஆகிய முவரும் ஆழ்
தேவ்ராம் (தலைமுறை),
8. ரீநிவ்ாய ய்யர்,ரா, சிவ விஷ்ணுவித
த்திர விளக்கம் சரஸ்வதி, புத் கொழும்பு, 1927, జోళ్మ " 9.* ವಿಜ್ಜೈ. செ. தமிழ்பபுண்பர்டு வரலாறு ம்ே பூாகம்) ஆண்ண்மலைய் 1997 :* 醇 10. Ferquissen, History off. hណ៏
11. Stella Kr rizeh, The Sinditenfavat 1976 .II rohlal Banars, doss. Diji 1 ̄ܢ

Page 112
பேராசிரியர், ! கலைப்பீடாதிபதி.
யாழ் 1
இடம்:- பாத்திரங்கள்:-
வள்ளியம்ை (குறவி
தெ
ராகம் : செஞ்சுருட்டி
t
குறவர் வள்ளிக் கியூ குறத்தியர் புள்ளிமான் ஈ தாள் புள்ள நம்பிராஜன் வந்தான் சீரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயற்றியவர் 'கலாரத்னா’ ‘கலாபூஷணம்’ மஹாவித்துவான் ரம்மழறி மா.த.ந. வீரமணி ஐயர் M.A. யாழ்ப்பாணம்.
நீ, அ. சண்முகதாஸ்
உயர்கல்விக் கலைப்பீடம் பல்கலைக்கழகம்
வேடுவசேரி குறவர் - குறத்தியர்
ம அவதரித்தல் வர் குரவை)
ம்மாங்கு
தாளம்:- ஆதி
கண்ணிகள்
}ங்ககழ்ந்த வளமான மண் குழியில் ன்று தந்த பெண் குழந்தை கண்டெடுத்ரிமான் ஈன்று தந்த பூங்கொடிக்கு வள்ளியென நாமமிட்டு வளர்த்து {ا۔۔۔
号 器督

Page 113
கோரஸ் தானான தானேனன்ே தன்னான தானேனன்
கூந்தல் சொருகிக்கட்டி காந்தள் விரல்க் கரத்த பூந்தளிர் மேனியிலே பு சேந்தன் முருகனிடம் ே
கோரஸ் தானானே தானேனன் தன்னான தன்னேன்ே
கன்னிவள்ளி கந்தனை வன்னவடி வேலவனை
வன்னவடி வேலனையே அன்னவள் திணைப்புன:
காட்சி
米
இடம் :- தினைப்புனம் பாத்திரங்கள் :- வள்ளி - தோழியர் - செவிலித்தாய் - வேடர் - நம்பிராஜன்
வள்ளி தினை
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா
6.
வள்ளி ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
&l
வள்ளி ஆலோலம் பாடி நானும்
ஆனந்தமாய்ப் புனத்தில் புள்ளினம் - நண்ணிடா கல்லெறிந் - தேகவண்
af காடைமைனா கிளிகாற் நாடிப்புனத்தில் வந்து காவலுக்குக் கன்னிவள் மீறினால் . வீசிடும் . 8 மெல்லிய - நும்முடல்
 

ன தன்னான தானேனண்னே னே தானான தன்னேனன்னே
b குமரியவள் வள்ளியம்மை ல் கனத்த சங்கு வளையணிந்து த்தணிகள் மின்னிடவே சரமனம் கொண்டு நின்றாள் னே தன்னான தன்னேனன்னே ன தானான தன்னேனன்னே
யே கனவிலும் தான் மறவாள் வதுவை செய்ய வேநினைந்தாள்
வாயாரப் போற்றிப்பாடி நீதில் அலோலம் கூவி நின்றாள்
- 1 நிறைவு
米米
நாரதர்
ப்புனம் காத்தல்
தாளம் :
bலவி
ஆலோலமே - சோ ஆலோலமே
)
)
- வண்ணமும் - நானே
- வீசிடு - வேனே
σΤιb
கெளதாரிப் புள்ளினங்காள் நல்லுயிரைப்போக்காதீர்!
ளி கையிலே கவண் இருக்கு வணின் - கல்லால் - புண்படும் ஆதலால்
്

Page 114
நாரதர் ே
விரு
匹FT函前:· "மான்விழி மருளப் பார்க் மங்கையே வள்ளி கான்மயில் தோகைக் கூ
கன்னியே உனை தேன் மலர்க் கடம்பு மா தேவனாம் முருகன் மான்உனை நாடி வந்து
மருவிட வாழ்த்துகி
ராகம்:- ஷண்முகப்பிரயா
ஷண்முகன் மீது தீர கன்னி வள்ளி தனது தாபத்
Cġ
ராகம்: ஷண்முகப்பிரியா
பல் வள்ளி - ஷண்முகப்பிரியமாகிச் சரணடை
கண்ணுதலான்பெற்ற கந்தன்
& பண்முறையால் அவனைப் பா என்முகம்பாரானோ? ஏந்தல்குக
effe
அழகுக்கழகனடி ஆறுமு: பழகு தமிழ் இனிமை ப எழிலுருவான வேலன் எ6 கழலொலித்திடக் கந்தன்
பரந்தாமன் மருகனின் பாத பக்கமமர்ந்தே தேனும் பாது கரமதில் வேலேந்தும் கந்த அரவணைத்தே வடிண்முகன்
தோழி விரகதாபம் கொண் ராகம் : காம்போதி
(விரு தோழி - நாரதரும் ஆசி தந்தார் நங்ை பாரதனில் முருக காதல் பக் சூரர் குலம் வேரறுத்துச் சுரர் நேரதுவாய் வந்திடுவான் நேர
--

தாண்றல்
55D 95LD
பெண்ணே! ந்தல் அணைககும்
60
இங்கு
ன்றேன்"
ாத மையல் கொண்ட தைத்தோழியிடம் கூறுதல்
(a
Sib)
Nosé
-ந்தேனடி வருவான்ோடி?
ல்லவி டியுரு கினேனடி கன் இரங்கானோ?
தாளம் :- ஆதி
भb
க வேலனடி நகும் முருகனடி ன்னை மருவிடானோ? கடுகிவருவானோடி?
சேவை செய்யேனோ? லும் பழம் கொடுப்பேனோ? தன் காதல் உருக்குதடி
ஆனந்தம் தருவானோடி?
ட வள்ளியைத் தேற்றுதல்
த்தம்)
கயே வள்ளிப்பெண்ணே தியினால் உருகி நின்றாய்! களையே காத்த வேலன்
ழையே கலங்காதே"
O

Page 115
(Balair (
ராகம் : காம்போதி
வேடன் :-
s மான் வரக் கண்டனையே மயல்தருவிழிகள் மதன்ல மனதைத்தின முருக்கி !
&SL தேன்மொழி பேசிடுமே :- தென்றலோடு தினைக்கு நின்றுவீசிமன மன்றுள்
σΤς பாயாது கொம்புரண்டிருந்தும் சாயாது அம்புலிதனில் புல் மேயாது மேனியழகு சற்றும் 6) TLTg5 DILFrg நெஞ்சம் தனைக் கிள்ளித் கொஞ்சும் மொழி வள்ளியெ குயிலி - பருவக் - குமரி - தித்தித்திடு தத்தைமொழி பு வித்தைக் கினியவள் பத்மின் தினைப்புனத்தில் - எனைக்க
நம்பிராஜனைக் கை நம்பிராஜன் வள் யாவனென
ராகம் - வஸந்தா
ш6X
நம்பிராஜன் :- வந்தவன் யாரடி வள்ளி
வள்ளி -
வந்து புனந்தனில் உ
495II உந்தன் கரந்தொட்டே கந்தனோ? கடம்பனோ வள்ளிய
dFur சுந்தர ரூபனாய் வந்த6ெ எந்தனையே அணைத்த
விந்தை வேடன் இந்த ( வேதனையோ காதல் ே
ক

தோன்றல்
sosí
ா? - பெண்ணே! விடுகணையென Dயக்கும் அழகுமட
ல்லவி
புள்ளி மான்
ன்றிலாடிக்கவணன் ஓடிவந்த
தாளம்: ஆதி
திருகிடுமான்
3)jib LDLLDT6 மயிலி - எழிலி எனத் கல் மதன்
ரி ஜாதி மான் ணத்தில் - அணைக்கும் மட
ர்ட வேடன் மறைதல் வியிடம் வந்தவன்
வினாவுதல்
லவி ? இங்கு bதனை அணைத்திட
ல்லவி
சொந்தங்கொண் டாடிட ? கானக வேடனோ?
பின் பதில்
потъ
வாரு வேடன் ான் சிந்தனை நான் இழந்தேன்!
வேங்கை மரமானான்! சாதனை இதுவோ?
தாளம் - ஆதி
AYA
glo

Page 116
செவிலித்தாய் வ
ராகம் : ஸாவேரி
6
செவிலித்தாய். என்னடி நடந்தது என்
கன்னம் சிவந்து மே6 கனலாய்க் கொதிக்கு
95l பன்னடி பொன்னின் ே பசலைபூத் ததுமேன கன்னல் தமிழ்க் கந்த காதல் கொண்டா uே
ef
சந்தனச் சாந்துமணம் உர் கந்தணணி கடம்பும் கூந்த செந்தமிழ் மொழிந்திடும் ெ இந்தத்தினைப்புனத்தில் எ
ராகம் :- பைரவி
அரவிந்தம் நினை
அணிமாம் பரவிடாமலே அே
பசியைத் அரவணை முல்ல ஆருயிர்கெ மதன் பஞ்ச மல மாதுணக்கு
விருத்தன் - காடுவா என்குது வீடுபோ
கண்தெரியாமல் கி
தாடி நரைத்த இத் தள்
ராகம் : உசேனி வள்ளி.
ராகம் : பைரவி விருத்தன்.
தாத்தா எனக்குப்
கூனும் வளைந்துகு
கொண்டு நடந்
தேனும் தினைமாவும் தின்னத் தருே
விக்கல் எடுக்குது வ இக்கணம் தந் அக்கம் பக்கம் இங்
அனைத்தது
 

ள்ளியிடம் கூறுதல்
தாளம் :- ஆதி bலவி
மகளே உனக்கு? 喻 தடி
பல்லவி மேனி
? தன்மீதில் பா நீ வேண்டி?
retorio ததன் மேனியிலாச்சே! லில் வரலாச்சே! செவ்விதழ் சிவக்கலாச்சே! வரும் அறியா வண்ணம்
ாக்கவைக்கும் பூ பசலை தரும் சோகம் தடுத்து விடும் லை தரும ால்லும் நீலம் ர்க்கணை ப் பாய்ந்ததோடி?
தோண்றல்
rணிகள்) என்குது |றுக்குதடி 6TTTg5 6)luggs பசிக்குதடி
தாளம் :- ரூபகம்
னிந்துகைத்தடியைக் திடும் தாடித்தாத்தா! ) திங்சுவைக் கனிகள் வனே உன்டிடுவீர்!
விரைந்து தண்ணிர் கொஞ்சம் திடு வள்ளிப் பெண்ணே கு யாருமில்லையடி என் தாகத்தைத் தீர்ப்பாயடி!
്

Page 117
ராகம் : உசேனி வள்ளி. தாமரைக்குளத்தில் தண்ணி
தாகத்தைத் தீர்த்திடு மாமன் மகன்போல மோகப் மங்கை எனைப்பார்ப்பது ராகம்:- பைரவி விருத்தன் :- மான்விழி கண்டு மயங்கிடாதார் மாநிலத்தில் யாரும் உண்ே தேன்மொழிப்பேச்சினில் நான் தீந்தமிழ்ச்சுந்தர வல்லிப் ெ
விருத்தனின் ராகம்:- மாண்டு
66.
விருத்தன். தாகமும் தீர்த்தாயடி
தையலே நாணம் ெ மோகமும் தீர்ப்பாயடி - வலி மோனப் பசுங்கிளியே
ഖണ്ണി :- தாடி நரைத்த தாத்தா
தகாதவை கூறிடாதீர் நாடி வருவான் கந்தன் - இ நங்கையை மணமுடி
விருத்தன். ஓடி வருகுதடி
ஒரு மத யானை இr தேடி உனையே வந்து - 6 துதிக்கையால் அடிக்
வள்ளி :- ஐயைேையா! தாடித் தாத்த ஆனையைத் துரத்தி மெய்யாய் மணமுடிப்பேன் - மோஹத்தைத்திரத்து
விருத்தன். ஆனை போய்விட்டதடி!
ஆசைப்பசுங்கிளியே! மோனைத் தமிழ் அமுதே!-
மோஹத்தைத் தீர்ப்ட
66frsf. ஏமாற்றி விட்டேன் உன்னை ஏமாளித் தாடித் தாதி பூமாதே வீஅவளும் கண்டு பொறுப்பாளோ உன்
விருத்தன்: மாமத யானை பின்னும்
மங்கையே உன்னை கோபமாய் வருகுதடி - உ கொல்லுமோ யானறி
salsirsrf? சத்தியம் செய்து தாறேன்
சாமியார் வேடத் தா இத்தினம் உனை மணப்பே அத்தியைத்துரத்திவி

ர்கொண்டு வந்தேன் தாடித்தாத்தா! பார்வைகொண்டு நும் அழகோ?
இந்த
'LT 66ires ண் மயக்கங்கொண்டேன் பண்ணே!
வள்ளி மோஹம்
rணிகள்
ѣт60ії06 T6s
|ந்த ப்பான்
B8િ85 வள்ளி குமடி
T
விடு!
உந்தன் வைப்பேன்
எந்தன் ITuJiç
ந்தா! y
D
செயலை?
நாடி
ன்னைக் யேன்
த்தா! ன் - தாத்தா (ES
ھكس
ಸಿಸ್
தாளம்: ஆதி

Page 118
விருத்தன். ஏமாற்றி விட்டேனுன்னை
ஏமாளி வள்ளிப் பெண் மாமத யானை சென்று - வ மறைந்துபோய் விட்ட
siarsrf. அருகணைத் தேமகிழ
ஆசை உனக் கழகே முருகனைக் கூவிடுவேன்
முறையிட் டழுதிடுவே
விருத்தன். என்னைக்கிழவனென்று
ஏளனம் செய்து விட்ட உன்னைத் தழுவிடுவேன் -
உண்மை விளங்கிடுே
விருத்தன் வள்ளியைஅணைக்கி ஷண்முகனாக விருத் வள்ளி சரண
வள்ளி. கந்த குஹா ஷண்முகா கூவி மயக்கம் தெளிகிற விருத்தன் வேலனாகக் க் கண்ட வள்ளி மணம் கசிந்:
நம்பிராஜனும் வேடுவரும்
ராகம் :- பிம்பிளாஸ்
ш6
வள்ளி. உருகாமனமும் உருக்கிடும்
திருமால் மருகா திருவடி த
S.
வடின்முகன் .அருகே வருவாய் ஆருயிர் வலி ஆட்கொண்டு உனையே அ
èF
நம்பிராஜன் உருவாய் அரு
வேடுவர் LD(56) IFTulu LD6)
செவிலித்தாய் கருவாய் உu நாரதா
தோழி (5(56)|Tuj 60
ရ′′′
T
d

க்னே! I66 5tg
T? கிழவா |ன்
-Tuu!
வள்ளி
LD
றான் - வள்ளி மயக்கமடைகிறாள் தன் காட்சியளிக்கிறான் ாகதியடைகிறாள்
எனக்
est
ாட்சி தருவதைக் துருகுதல்
ஷண்முகனைப்போற்றுதல்
தாளம் :- ஆதி bலவி
ஷண்முகா [[b6)][[u]
பல்லவி T6f ணைத்தேன் அள்ளி
ferf. D
வாய் உளதாய் இலதாய் ராய்க் மணியாய் ஒளியாய் பிராய்க் கதியாய் விதியாய் வாய் அருள்வாய் குககே
g 9
furt
கம்
ಸ್ಲಿಯಾ
4.
ଧୃତ

Page 119

· 1,909||1(91@ QJ9||Goof)1909 solo [[n[|]?|[|[];) 199-IGDLIT?)sposo 000LL 000SZYY 00K KKKYC00 YYLLLLLLLLSZZ0L S00ZYYKK SKK LL00SLLLS
Q96 TILGİLGÐU UPTIMIÚigiosos,POSTE (İÇİTTE), Coqi QoIIIC0C09/09/20
息
ழ்ச்சங்கக்
tó)
ாழும்புத

Page 120


Page 121
(8штiffuiом பாவடி o Es
இசைமைய ஆய்வர்:
தை
தமிழிலும் இசையிலும் அவர் உளத்தூறும் இருகண்கள் எனலாம். நுண்மாண் நுழை புல “ஈதல் இசை L Lசான்றாண்மைக்கு சான்ற
இவர் யாத்த LU)lé மாணவரும், ஆர்வலரும் நூல் தமிழின் பாவடிவா
செந்நெறி இசையென்ற அருளாளர் வளர்த்த
எதிர்ப்பதம் தந்து அதை பாரிய தமிழிசை அழிப் தமிழிசையை இம்மண் பாவடிவங்கள் உறு துை
தமிழராய்ப் பிறந்து தமி தமிழில் கல்வி உயர் க பலர், இன்று தமிழிசைன என ஒரு புதிய ( தமிழிசையிலிருந்து தா 35LiDLJ[Ll960 g5LDLIt LLD é அ.ச.வின் தமிழின் பா பதிலடி தரும் சிறு கள குணம் காரம் பெரியதெ
இவ்வகையில் இடை தொன்மைக்கு இலக்க அகவற்பா, வெண்பா, வெண்பா, ஆசிரியப்பா, இசை நுண்மைகளையும் கலம் யாப்பருங்கலகாரி பேராசிரியர் இளம் பூ திருப்பனந்தாள் ஆதீனமா Auit மற்றும் பேராசிரிய 6ljTJ600T60T Tf 5(bb U6) உணர்ந்தின் புறற்பாலதா
ब
 

நா. வி. மு. நவரெத்தினம், M. mus, Phi லவர். இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம்
ஆராக் காதல் மிக்கவர் பேராசிரியர் அ.ச. தமிழ்ப் பற்றும் இசைப்பற்றும் அவரது சிறந்த பண்பால், உயர்ந்த அறிவால் அறிஞர்க்குள் தகவுடையராய் திகழ்பவர். வாழ்தல்” எனும் வள்ளுவத்தின் ாக நிற்கும் பெருமகன்.
வல்கள் பலவாயினும் தமிழிசைப்புல , ஆய்வுனரும், அறிய வேண்டிய அரிய வ்கள்.
கர்நாடக இசைக்கு வரைவு தந்து
தமிழிசைக்கு புன்னெறி இசையென இசைப்பவர்க்கும் மாறும் மறுவும் தேடும் புக் குழுக்களிடமிருந்து இற்றை நாளில் ணில் காத்திட இவர் தந்த தமிழின் ணை புரியும் எனலாம்.
Sழ் மண்ணில் வாழ்ந்து தமிழைக் கற்று ல்வி பெற்று இறுமாப்படித்துக் கொள்ளும் யை தாழ அமுக்கி செந்நெறி இசை மரபு இசை அமைப்பை புகுத்தி அதுவும் னே கிளைத்தது என்பதை அறியாது? அடித்து நிற்கும் இந்நிலையில் பேராசிரியர் வடிவங்கள் முன்னோர்க்கு நன்னெறியில் bதுாரி மாத்திரை தான் ஆனாலும் அதன் 5076)TD.
.ச்சங்கத்திற்கு விரைந்து தமிழின் ணம் தந்த தொல்காப்பியம் சுட்டும் கலிப்பா, வஞ்சிப்பா, ஆகியவற்றுள் பரிபாடல் அகியவை கொண்டிலங்கும் , தொல்காப்பிய செய்யுளிற்கு யாப்பருங் கை முதலியன தரும் விளக்கங்களும், ரனார் முதல் தொல்காப்பிய செல்வர் க வித்துவான் கு. சுந்தரமூர்த்தி (MA phi) Iர் வரிசையில் அறிஞர்களும், வெள்ளை விளக்கங்கள் இசைப்பாவின் வகையால் ʼLD.

Page 122
நமது மண்ணில் உதித்து நமது யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த கால் நூற்றாண்டு மேலாக தமிழ்ப்பணி புரிந்து உலகத் தமிழறிஞர் வரிசை யில் வைத்து எண்ணப்படும் நமது பேராசன் அ.ச, அவர்களது தொல் காப்பியர் சுட்டும் “தமிழின் பாவடிவங் களது” இசை மையங்களை சிந்திப்ப தும் ஏழு இயல்களைக் கொண்டமைக் கப்பட்டிருக்கும், இவ்வாய்வில் இசை சம்பந்தமாக வான்மை கொண்டி லங்கும். வெண்பா, கலிப்பா, பாவின வளர்ச்சி என்ற பகுதியில் காணும் இசைமையங்களை சிறுகத் தொட்டுக் காட்டுவதே இவ் ஆய்வின் தலையாய நோக்கமாகும்.
நேரடியாக நூலின் இயல் மூன்றுக்கும் செல்வோம். பல்லவர் கால இயற்றமிழ் பாக்களுள் முதன்மை பெறும் வெண் பாவின் வளர்ச்சியில் படி நிலைகளை மிகத் தெளிவாக இவ்வியல் சுட்டி நிற்கின்றது.
பக்தி இசையின் முதன்மை நாயகி யாகக் கருதப்படும் காரைக்காலம் மையார் முதல், பொய்கை, பூதம், பேயாழ்வரது வெண்பா பாடல்களையும் பெருந்தேவனார் பாரதத்தில் தந்த வெண்பா அமைப்பினையும் (தமிழின் பாவடிவங்கள் - பேராசிரியர் அ. சண்முகதாஸ் பக், 59,60) சுட்டி நிற்கும் ஆசிரியர், மேலும் நூறு வெண்பாவால் அமைந்த அற்புதத்திரு வந்தாதி பதினொரு வெண்பாவால் அமைந்த திருவிரட்டை மணிமாலை யையும் அம்மையின் இசைப் பாடல் களையும் குறிப்பர்.
பொய்கையாழ்வாரின்
நூறு வெண்பாவாலான - முதலாம்
திருவந்தாயும்
பூத்தாழ்வாரின்
நூறு வெண்பாவாலான - இரண்டாம் திருவந்தாதியும்
பேயாழ்வாரின்
bJ7ն] வெண்பாவாலான - மூன்றாம் திருவந்தாதியும்
<

தொண்ணுற்றாறு வெண்பாவாலமைந்த திருமழிசையாழ்வாரின் நான்காம் திருவந்தாதியும் எண்பத்தேழு செய்யுள்களைக் கொண்ட நம்மாழ்வாரின் - பெரிய திருவந்தாதியும்
உட்பட நக்கிர தேவநாயனார், கபில தேவநாயனார், பரணதேவ நாயனார் இளம் பெருமானடிகள், அதிராவடிகள், சேரமான் பெருமாள் நாயனார், காடவர் கோன் உட்பட 11ம் திருமுறையிலும் காணும் வெண்பாக்களும் திருவாச கத்தில் வரும் வெண்பாக்களும் மற்றும் இனியவை நாற்பது, களவழி நாற்பது, ஆசாரக் கோவை முதலிய வற்றில் காணும் வெண்பாக்களது விரிவும், கலித் தொகை வெண் பாக்கள் உட்பட அனைத்து வெண் பாக்களது வகை தொகைகளையும் அவற்றின் நுட்பா நுட்பங்களையும் விரிவாக விளக்கிக் காட்டுவதுடன் பல்லவர் கால சிந்நியல் வெண்பாக் களது சிறப்பினையும் அவற்றின் யாப்பு வடிவங்களையும் சிறப்பாக ஆய்ந்து நமக்குத் தந்துள்ளார்,
பொதுவாக இன்று அனைத்து ரஞ்சக பக்தி கமக ராகங்களாகவும் இவ் வெண்பாக்களைப் பாடுவதுடன் இவற் றை தாளத்துடன் பாடும் மரபும் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழிசைப் புல மாணவர்க்கு இவை தக்கபடி போதிக்கப்படல் வேண்டும்.
பல்லவர் கால இசை இலக்கியப் பாடல்களாக வெண்டளையால் வந்த துவும் அறுசீர் பெற்று வந்தனவுமான கொச்சக செய்யுட்கள் தொல்காப்பிய ரால் சுட்டப்படும் கொச்சக கலியி லிருந்து வளர்ந்தவையாக சுட்டி நிற்பள். இவ்வாறான இசைப் பாடல்கள் அறுசீரடி மிக்க கொச்சக கலிச் செய்யுளாக நிற்பதை 1) மாணிக்கவாசகர் - திருவெம்பாவை 2) மாணிக்கவாசகர் - திருக்கோத்தும்பி 3) மாணிக்கவாசகர். திருப்பொன்னூஞ்சல்
முதலிய பாடல்களாலும் ஆண்டாள் திருப்பாவைப் பாடல் முழுமையும்
് -

Page 123
அவற்றுள் 7ம். 11ம் திருமொழியையும், குலசேகராழ்வாரின் 4ம் திருமொழியை யும், திருமங்கையாழ்வாரின் அனைத் துப்பாடல்களையும், மேற்சொன்ன வகை Այ67 இசைப் பாடல் வகையில் விரித்து கூறல் காணலாம். இவற்றுள் மாணிக்கவாசகரின் படலம் திருப்பா வையும் முல்லைப் பண்ணின் இசை யாகக் கருதப்பட்டு அவ்வாறே அன்றும் இன்றும் பாடப் பெறுதல் காணலாம். (மே, கு நூல் பக் 74) இதே போன்று அறுசீர் பெறு கொச்சக செய்யுட்களில் சம்பந்தர் பாடல்களிற் 3ம் திருமுறையிற் காணும் பண் காந்தாரத்தில் அமைந்த “பிரமனுார் வேணுபுரம் புகலி வெங் குருப் பெருநீர் தோணி’ எனவரும்
206ம் பதிகமும் இதையடுத்து வரும் 2O7
"திருந்தமதி குடித்தெண்ணிர் சடைக் ரந்து தேவிபாகம்" எனவரும் பதிக மும், அடுத்துக் காணும் "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம் பூண்டேற்தேறி” எனவரும் 208 பதிக மும், திருநாவுக்கரசு நாயனார் 4ம் திரு முறையில் பண் காந்தாரத்தில் வரும் “மெய்யெல்லாம் வெண்ணிறு சண் னித்த மேனியான்" தாள்தொழாதே எனவரும் 5ம் பதிகமும், 6ம் பதிகமும் சுந்தரர் பாடிய 7ம் திருமுறையில் 30வது பதிகமாக பண் நட்டராகத்தில் வரும் "சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பாவண்ணம்” என வரும் பதிகமும் அமைந்து நிற்பதைச் சுட்டுவர், இவ்வாறான அறுசீர் கொச்சக இசைப் பாக்களை சம்பந்தரும் அப்பரும் குறித்த ஒரு பண்ணிற் பாடவும் சுந்தரர் பிற்காலத்தில் வேறு பண்ணிற் LJTL-6b இப்பாடல்கள் ஏதுவாய் நிற்பதைக் காணலாம், ( மே, கு நூல் uś 74., 75)
—

தொல்காப்பியருடைய கொச்சக ஒரு போக்கிருந்து பிற்காலத்தவர் சுட்டும் கொச்சக் கலியிலிருந்த வளர்ச்சியுற் றனவாகக் கருதப்படும். ஈரடிமேல் வைப்புப் பாடல்களும், நிலடி மேல் வைப்புப் பாடல்களும் “வைப்பு” என்ற கருத்துடன் சுட்டப்படுவதுடன் ஒத்தா ழிசைக் கலியின் உறுப்புக்கள் சுருங்கித் தரவும் சுரிதமுமாய இரண் டுறுப்புக்கள் கொண்ட யாப்பு வடிவத் திலமைந்த ஒரு போகும் என்பர். (மே, கு நூல் பக் 77) இவ்வகைக்குச் சான்றாக,
திருமுறை 3ல் வரும் காந்தார பஞ்சமப் பண்ணமைந்த 261, 262, 366ம் பதிகங்கள், நாலடி மேல் வைப்புப் பதிகங்களாகவும்,
திருமுறை 3ல் வரும் 263, 264ம் பதிகங்களும் ஈரடிமேல் வைப்பில் இதே பண்ணில் அமைந்திருப்பதும்,
நாலாந்திருமுறையில் பண் காந்தாரத் தில் வரும் "சுண்ணவெண்' எனத் தொடங்கும் 2ம் பதிகமும், இதே பண்ணில் வரும் “மாதாபிறை" என் னும் 3b பதிகமும் ஈரடிமேல் வைப்பின் சான்றாகக் கொள்ளப்படுகின் றது. இதுவும் தொல்காப்பிய இசை மரபினின்றும் நமக்குக் கிடைத்த தமிழிசைப் பொக்கிஷங்கள் ஆகும்,
பிற்காலத்தவர்களால் சுட்டப்படும் தர வுக் கொச்சகங்களும் மேற்கண்டவாறே தொல்காப்பியர் சுட்டும் கொச்சக ஒரு போகிலிருந்து வளர்ச்சி பெற்றுள்ளதை யும் அவற்றின் பண்ணார்ந்த பதிகங் களையும் ஆசிரியர் பின்வருமாறு சுட்டுவர். (மே, கு நூல் பக் 76) முதலாம் திருமுறையில் காணும் பண் பழந்தக்க ராகத்தில் வரும் 60ம் பதிகமும் இதே பண்ணில் வரும் 62ம் பதிகமும்,
இரண்டாம் திருமுறையில் usair சீகாமரத்தில் வரும் 176ம் பதிகமும், அதே பண்ணில் வரும் 177ம் பதி கமும், அதே பண்ணில் வரும் 179ம் பதிகமும், அதே பண்ணில் வரும் 181ம் பதிகமும், அதே பண்ணில்
--

Page 124
வரும் 184ம் பதிகமும், பண் காந் தாரத்தில் வரும் 217ம் பதிகமும், திருமுறை 3ல் பண் பஞ்சமம் 321ம் பதிகமும், அதே பண்ணில் வரும் 324ம் பதிகமும்,
திருமுறை 4ல் வரும திருநாவுக் கரசரால் அருளப்பட்ட பண் காந்தாரம் 7D பதிகமும், L60öT பழந்தக்க ராகத்தில் வரும் 12ம் பதிகமும், அதே பண்ணில் வரும் 13ம் பதிகமும், பண் கொல்லியில் வரும் 22ம் பதிகமும், பண் திருநேரிசையில் வரும் 79ம் பதிகமும், 7ம் திருமுறையில் சுந்தரமூர்த்தி சுவா மிகளால் அருளப்பட்ட பண் கொல் லியில் அமைந்த 31ம்பதிகமும், பண் பழம் பஞ்சுரத்தில் அமைந்த 51ம் பதிகமும், அதே பண்ணிலமைந்த 52ம் பதிகமும், Lങ്ങ് சீகாமரத்தில் அமைந்த 86ம் பதிகமும், அதே பண்ணிலமைந்த 89ம் பதிகமும், மற்றும் மணிவாசகர் 8ம் திருமுறை திருவாசகத்தில் காணும் 11, 13, 15, 31, 38, 40ம் பதிகங்கள் முல்லைப் பண்ணிலும், மேலும் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலியோர் பாடியன வாகக் கருதப்படும் 25 பதிகங்களும் மேற்குறித்த கொச்சக ஒரு போகால் குறித்து நிற்பது (மே. கு நூல் பக் 78, 79) என தமிழ் இசைப்பாவின் பேராதார நிலையை உள்ளபடி தந்து நிற்பது தான் தமிழின் பாவடிவங்கள். தொல்காப்பியர் சுட்டும் ஒரே வகைத் தான பாவின வளர்ச்சியில் பண்டைய இசை அமைப்பில் பலராலும் பல்வேறு பண்கள் அருளிசையாக தரப்பட்டி ருத்தல் இது காறும் பார்த்தோம்.
அடுத்து U606)6))fessT6) பாவின வளர்ச்சியை பொறுத்து அது தொல் காப்பியர் கால தொடர்பை ஓரளவு கொண்டிருந்தாலும், சிலப்பதிகாரத்தின தும், கலிப்பாவினுள்ளும் காணப்படும் செய்யுள் வடிவத்துடன் நெருங்கி காணப்படுவதாக குறிக்கும் ஆசிரியர்,
<-

சான்றாக சம்பந்தரது “அந்தண் பூங்கச்சி’ என்ற பாடலை சுட்டிக் காட்டுதல் காணலாம். (மே.கு நூல் Lö 93)
தாழிசை தாளம்பட்ட ஓசையுடைய கலிப்பா தாழிசை என்பர். (மே. கு நூல் பக் 97) பிற்காலத்தில் எழுந்த பாவினங்களுள் ஒன்றாக இது சுட் டப்படுதல் காணலாம்.
யாப்பருங்கலம் சுட்டும் தாழிசைப்பா ஐந்து வகை
அ) மண்டில ஆசிரியப்பாவானது அடி யொத்து வருதல் போல் மூன்று அடிகள் ஒத்து வருதல் ஆசிரியத் தாழிசையாகும்.
ஆ) சிந்தியல் வெண்பாவில் இறுதியடி குறைந்து வருதலைப் போல் மூன்று அடிகளில் இறுதியடி குறைந்து வரும் பாவினம் வெண் டாழிசை எனப்படும்.
இ) ஒன்றே முக்காலடிகள் பெறும் குறள் வெண்பாவையொத்து இரண்டு அடிகளில் இறுதியடி குறைந்து வருவதாக அமையும் செய்யுள் வடிவத்தினை குறட்டா ழிசை என்பர்.
ஈ) வஞ்சிப்பா இரண்டு சீர்பெறுதலும் தனியாக 6) JT60)LDub ஆகிய பண்புகளுடையன. இப்பண்புகள் போல இரு சீரடிகள் பெற்றும் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருத லுமுடையது வஞ்சித் தாழிசை என்பர். ( மே.கு நூல் பக் 97) மூன்றாம் திருமுறையில் பண் பழஞ்சுரத் தில் வரும் “வரமதே கொளாவுரமதே செய்யும்”
(திருமு: 3ல் 169) என்னும் பதிகம் உட்பட பல பதி கங்கள் சம்பந்தரால் குறிஞ்சிப்பண் னிலும் பாடப்பட்டிருத்தல் காணலாம். இவை குறட்தாழிசைக்கு சிறந்த எடுத் துக்காட்டு எனலாம்.
அதுபோன்று வஞ்சித் தாழிசையில் காணும் சம்பந்தரது பாடல்கள் “திரு

Page 125
விருக்குறள்’ என்ற பெயரால் சுட்டப் படுதல் காணலாம், (மே.கு நூல் பக் 98) சான்றாக பண் குறிஞ்சியில் வரும் “அரனையுள்குவீர்” என்ற பதிகத்தை நோக்கலாம். இவை இரு சீரடிகள் கொண்ட வஞ்சித்துறை என்பது ஆசிரியர் கருத்தாகும்.
அரனையுள்குவீர் பிரமனு ருளெம் பரனையேனமணம் ப்ரவியுய்ம்மினே
&S603
100 பாவின வகையுள் துறைப்பாடல் களும் அடங்கும். துறையை குறள் வெண் செந்துறை, வெண்டுறை, ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, கலித் துறை 6T6 355,85u பகுப்பர். யாப்பருங்கல ஆசிரியர்.(மே.கு நூல் பக் 101)
இசையுடன் கூடிய இரு அடிகளால் அமைந்தது குறள் வெண் செந்துறை, இசையுடன் கூடிய மூன்றடி முதல் ஏழடி வரை உயர்ந்தது இறுதிச்சீர்கள் குறைந்து வரும் பாடல்கள் வெண் டுறைப் பாடல்கள் ஆகும். (மே.கு நூல் பக் 101) இந்த வகையில் தமிழ் பாவடிவ ஆசிரியர் இரு வகை வெண் டுறை இசைப்பாக்களைச் சுட்டுதல்
ET600T6) Tib.
மாணிக்கவாசகரின் திருவுந்தியார் பதிகம் “வளைந்து வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவாறுந் தீபற’
(திருவாசகம்)
இவை மூன்றடியால் இயன்று இறுதி இரண்டடி சீர்களும் ஒவ்வொன்று குறைந்து நிற்றல் காணலாம். முல் லைப் பண்ணிசையில் இசைப்பாக இப்பதிகம் கொள்ளப்படும்.
திருமுறை 3 சம்பந்தர் அருளிய திரு வெங்குரு தலப்பதிகம் “திருமுக்கால்” இசைச் சிறப்பும் பண் சாதாரியும் 2) -60Lig.
কলা

"விண்ணவர் தொழதெழு வெங்குரு மேவி சுண்ணவெண் பொடியணி வீர்ே சுண்ணவெண் பொடியணி விரும் தொழகழ: எண்ணவல்லாரிடரிலரே”
(திருமுறை 3.94 பத என 94ம் பதிகம் முதல் 99ம் பதிக வரை அருளப்பட்டிருப்பது காணலா இவை இரண்டாம், நான்காம் அடிகt சீர் குறைந்த தேவாரப் பாக்களங் வெண்டுறை இலக்கணமிக்குடைய வாக காணப் பெறுதல் தமிழி: பாவடிவ ஆசிரியரால் சுட்டப் பெறு காணலாம். இதைப் போன்று வெ டுறை யாப்பில் அமைந்த பல ப கங்களும் மாணிக்கவாசகரின் புணர்ச் பத்து பாடல்களில் காண்ப்படுவது நூலாசிரியரால் சுட்டப்படுதல் கான லாம். (மே.கு நூல் பக் 106)
பல்லவர் கால இசை இலக்கிu பாடல்களில் சம்பந்தர், அப்பர், சுந்தர திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வா நம்மாழ்வார் போன்றவர்களது பாட6 களில் பல ஆசிரியத்துறையில் அத வது எண்சீர் முதலடியிலும் மூன்றாட அடியிலும் வர இரண்டாம் நான்காட அடிகள் 4, 5, 6, 7 சீர்கள் இடப் பெறுமாறு பல சான்றுகளைக் காட் டுவர்.
இந்த வகையில் ஆசிரியத்துறைட் பாடல்களாக முதலாம் திருமுறையில் பண் தக்கேசியில் வரும் 39, 49ம் பதிகங்களும்,
பண் பழந்தக்கராகத்தில் வரும் 54 தொடக்கம் 58ம் வரயுள்ள பதிகங் களும், பண் வியாழக்குறிஞ்சியில் வரும் 104 முதல 108 வரையுள்ள பதிகங்களும், பண் மேக ராகக்குறிஞ்சியில் வரும் 135ம் பதிகமும்,
இரண்டாம் திருமுறையில் பண் சீகா மரத்தில் அமைந்து 185 முதல் 189 வரையுள்ள பதிகங்களும், பண் நட்டராகத்தில் அமைந்துள்ள 248ம் பதிகமும்,
၅၄၁၊

Page 126
மூன்றாம் திருமுறையில் பண் காந்தார பஞ்சமத்திலமைந்துள்ள 257, 260ம் பதிகங்களும்,
பண் சாதாரியில் அமைந்துள்ள 352 முதல் 357 வரையிலுள்ள பதிகங்க ளும், நாலாந் திருமுறையில் திருநா வுக்கரசரால் அருளப்பட்ட பண் சீகா மரத்தில் அமைந்த 20ம் பதிகமும்,
ஏழாந் திருமுறையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் 3)(56T LILL பண் சீகாமரத்தில் அமைந்து 87, 88ம் பதிகங்களும் இசை நுண்மையுடன் அமைந்திருப்பது காணலாம். (மே. கு b|T6) (lds 107)
இவற்றைவிட திருப்பாணாழ்வார், திரு மங்கை யாழ்வார், நம்மாழ்வார் போன் றோரது திருவாய் மொழிப் பாடல் களும் இவ்வகையமைப்புள் பல பண் களுடன் இயன்று நிற்றல் காணலாம். மேலும் ஆசிரியத் துறைப்பாடல்களுள் ஈற்றில் பலவடி குறைந்த பல பதி கங்கள் திருமுறையில் பரக்க இருத்தல் d5T600T6)TLD.
இந்த வகையில் எண் சீரடி முதலாம், மூன்றாம் அடியில் இடம் பெற இரண்டாம், நான்காம் அடிகளில் முச்சீர், நாற்சீர், ஜஞ்சீர், அறுசீர், எழுசீர் இடம்பெறும் பாடல்களும் இயலிசை நுணுக்கப் பாடல்களாக விளங்கி நிற்றல் காணலாம்.
சம்பந்தரது திருமுறை இரண்டில் பண் சீகாமரத்தில் காணும் “பண்ணின் நேர் மொழி’ எனத் தொடங்கும் பாடல் எண்சீர் நாற்சீரடியுடன் உறழ்தற்கரிய சான்றாக ஆசிரியர் சுட்டுவது காண 6)FTD.
சம்பந்தரது பண் தக்கேசியில் வரும் திருவேட்களப் பதிகத்தில் “விண்ணுயர் மாடம் விளக்கொளி வீதி’ என வரும் LJTL6)63) DIL 660 அறுசீருடன் உறழ்தலைக் காட்டும். (மே. கு நூல் Uds 108)
இதே போல ஏழுசீர் அறுசீருடன் உறழ்தற்கு தக்க சான்றாக பண்

வியாழக்குறிஞ்சியில் முதலாம் திரு முறை யிலமைந்த “மாறிலவுணரரணம் மவை மாயவோர்’ என்ற பாடலைக் கொள்ளலாம். (மே.கு நூல் பக் 110)
கலித்துறையின் பிறிதொரு சிறப்பாக கருதப்படும் கலி நிலைத்துறைப்பாடற்கு சான்றாக முதலாம் திருமுறையில் பண் தக்க ராகத்திற் காணும் 45ம் பதிகமும், பண் குறிஞ்சியில் காணும் 97 முதல் 103 வரையுள்ள பதிகங்களும், பண் மேகராகக் குறிஞ்சியில் காணும் 135ம் பதிகமும்,
2ம் திருமுறையில் பண் இந்தளத்தில் காணும் 137முதல் 146 வரையுள்ள பதிகங்களும்,
பண் காந்தாரத்தில் வரும் 190 முதல் 200 வரையுள்ள பதிகங்களும், பண் காந்தாரத்தில் காணும் 211, 212ம் பதிகங்களும், 218ம் பதிகமும், பண் செவ்வழியிற் காணும் 249 முதல் 258 வரையுள்ள பதிகங்களும்,
மூன்றாம் திருமுறையில் பண் காந்தார பஞ்சமத்தில் வரும் 265முதல் 270 வரையுள்ள பதிகங்களும், பண் சாதாரியில் காணும் 325 முதல் 328 வரையுள்ள பதிகங்களும், பண் பழம்பஞ்சுரத்தில் காணும் 361 முதல் 365 வரையிலான பதிகங்களும், பண் பஞ்சமத்தில் காணும் 314 முதல் 320 வரையான பதிகங்களும்,
சம்பந்தர் பாடிய கலிநிலைத்துறையி லமைந்த பண்ணார்ந்த தமிழிசை கரு நிதியங்களாக காணப்படுவதை ஆசிரி யர் சுட்டுவதில் காணலாம். ( மே. கு நூல் பக் 112)
இதே போன்று நான்காம் திரு முறையில் 80 தொடங்கி 114 வரை யுள்ள பண் கொல்லி திருவிருத்தப் பதிகங்களும். (மே.கு நூல் பக் 112)
ஏழாந் திருமுறையில் வரும் பண இந்தளத்தில் காணும் 12ம் பதிகமும்,
P

Page 127
பண் கொல்லிக் கெளவாணத்தில் விரும் 43 முதல் 45 வரையுள்ள பதிகங்களும், பண் நட்டவாடையில் வரும் 81ம் பதிகமும், பன் குறிஞ்சியில் வரும் 92.D பதிகமும், பண் பஞ்சமத்தில் வரும் 97 முதல் 100 வரையிலான பதிகங்களும், (மே. கு நூல் பக் 112) மேற்படி கட்டளைக் கலித்துறையில் எழுந்த கலிநிலைத் துறைத் தமிழிசைப் UTds856TFT85 தமிழின் பாவடிவ ஆசிரியரால் சுட்டப்படுதல் 85/16006)TLD. நாற் சீரடி நான்கு பெற்று அமையும் கலிவிருத்த அமைப்பில் சம்பந்தர் பாடிய முதலாம் திருமுறையில், 9 முதல் 18 வரையிலான பதிகங் களும்,
19 முதல் 22 வரையிலான பதிகங் களும், 23 முதல் 33 வரையிலான பதிகங் களும், 46ம் பதிகமும், 80 முதல் 89ம் வரையிலான பதிகங் களும், 113ம் பதிகமும், 120 முதல் 125 வரையிலான பதிகங் களும், 127ம் பதிகமும்,
(மே. கு நூல் பக் 118) இரண்டாம் திருமுறையில், 147 முதல 174 வரையிலான பதிகங் களும், 233 முதல் 237 வரையிலான பதிகங் களும்,
(மே. நூல் பக் 118)
மூன்றாம் திருமுறையில், 271 முதல் 294 வரையிலான பதிகங் களும், 297ம் பதிகமும், 310 முதல் 311 வயிைலான பதிகங் களும், 313, 382, 383ம் பதிகங்களும்,
(மே.கு நூல் பக் 118) ஆறாம் திருமுறையில், 10, 11, 16, 17. 18. 19, 22 - 29 வரையிலான பதிகங்களும், 115 முதல
マ

214 வரையிலான பதிகங்களும், (மே. கு நூல் பக் 118) ஏழாம் திருமுறையில், 11, 13, 21, 23, - 29, 32, 37, 50, 71, 77. 78, 79, 80, 82, 83, 85 - 91, 93, 94, 96ம பதிகங்களும். ( மே. கு. நூல் பக் 118) எட்டாம் திருமுறையில், திருச்சதக், 5ம் பத்து, அன்னைப் பத்து, அச்சோப்பதிகம், திருப்படை யாட்சி முதலிய பதிகங்களும்,
(மே. கு நூல் பக் 119) தமிழிசை கரு மூலங்களாக தமிழின் பாவடிவங்கள் ஆசிரியரால் இனங் காணப்பட்டுள்ளன. இத்துணைப் பாடல் வகைகளையும் இன்றைய இளம் தலை முறையினர் கற்பதற்கு போதிய அவகாசம் கிடைத் தும் “பாலாழிமினாளும் LT6T60) D மிக்கவராய்’ வாளாவிருக்கின்றனர். தொல் காப்பியர் காலம் முதல் இன்று வரை வளர்ந்து வரும் தமிழிசை பாவின வளர்ச்சி தமிழ் மாணவர்க்கு கிடைத்த பெருநிதியமும் இருநிதியமு மாம். பேராசிரியர் அ.ச.போன்றோர் தமிழ் துறையுள்ளும் ஏனைய துறை யுள்ளும் வாழும் அறிஞர்க்கும் மாண வர்க்கும் கருத்தரங்கு மூலம் நிறை வாக இவற்றை எடுத்தியம்பிடல் வேண் (6 D. இசைத்துறையுள் இவை எதிர்காலத் தில் படிப்படியாக முழுமை வளர்ச்சி பெறும்.
பேராசானின் மணிவிழா இத்தகைய புலமை சார் நூல்களாலும் அவர் உயர்மான் பணிகளாலும் வானிற் புகழ் எய்வதாக வேண்டி பாடல் வீணை முழுவதும் சூழல் மொந்தை பண் ணாகவே ஆடுமாறும் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரன் பொற்கழல்களை இறைஞ்சுவோமாக.
நூல்: (தமிழின் பாவடிவங்கள். பேராசிரியர் அ. சண்முகதாஸ் யாழ் பல்கலைக்கழகம்)
萨

Page 128
... 2
器 魏
{
S).
நிலைத் ||||
(SUBSTAN சமூகவியல் ~ பொருள்
தேசிய அரங்கிலும் சர் இடம் பெற்றிராத வியப் இவ் அடிப்படையில் ர எண்ணக்கரு பல பரிம தளத்தில் முக்கிய க செயற்திட்டங்களும் இவ் கின்றது. இதன்படி "வரு களை நிறைவு செய்து படுத்திவிடாது, தற்காலி நிறைவு செய்து கொடு நிலைத்து நிற்கும் அ முறையினர் தீர்ந்து ே தொகுதியொன்றினைப் ெ ஒவ்வொரு தலைமுை வலியுறுத்துவதற்காகவே கரு நோக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின் “எமது லான அறிக்கையில் நிை கருத்து வலியுறுத்தப்பட்
களைப பாதுகாததலும, பாதுகாப்பும் நோக்கப்படு
நிலைத்து நிற்கும் அ வாழ்க்கைத் தரத்தை ( வள அபிவிருத்தியினூடு பூர்வமான ஒரு முடிவாக களில் மனித மூலவளங்
வருகின்றது. போதிய மூ திருப்புவது, எழுத்தறிவு உயர் எழுத்தறிவு விகித களுக்கும் முன்னேற்றகர வழிகாண்பது, ஒட்டு ெ நிலைத்து நிற்கக் கூடி சூழலியல் நோக்கில் ஆ
 
 
 
 

கக்கூறுஅறிவிருதி
BLE DEVELOPMEN'' '') ரியல் ~ சூழலியல் அணுகுமுறைகள்
செல்வி. சுகந்தினி சுப்பிரமணியம் பிரிவுரையாளர் - யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி
வதேச அரங்கிலும் முன் எப்பொழுதும் பூட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. லைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றிய "ணங்களில் உலகளாவிய அபிவிருத்தித் ருதுகோளாகியுள்ளது. சகல விதமான எண்ணக்கருவினுடாகவே நோக்கப்படு ங்காலத் தலைமுறையினர் தமது தேவை கொள்வதற்கான ஆற்றல்களைப் பங்கப் த் தலைமுறையினரின் தேவைகளை |க்கும் ஓர் அபிவிருத்தி திறமுறையாக பிவிருத்தியுள்ளது’. வருங்காலத் தலை போகாத இயற்கை மூல வளங்களின் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துவது றயினரதும் பொறுப்பாகும் என்பதை நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எண்ணக்
அபிவிருத்தி என்பவற்றிற்கான உலக து பொது எதிர்காலம்” என்ற தலைப்பி)லத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி குறித்த டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் விப்பட்ட நாடுகளின் இயற்கை மூலவளங்
முழுப்புவிக்கோள் தொடர்பான வளப் கின்றது.
பிவிருத்தியின் குறிக்கோள்களில் மனித மேம்படுத்துவதும் இதன் பிரகாரம் மனித மக்களுக்கு முதலிடமளிப்பதும் விவேக கவுள்ளது. பெரும்பாலான வளர்முக நாடு கள் மீதான முதலீடு நிலைத்து நிற்கக் ன அவசிய நிபந்தனையாக இருந்து லவளங்களைக் கல்வித்துறைக்குத் திசை மட்டம், பெண்களிடையே காணப்படும் ம் - உயர்அளவிலான குடும்ப வருமானங் மான குடும்ப சுகாதார நிலமைகளுக்கும் மாத்தமான வாழ்க்கைத்தர உயர்வுக்கு ய அபிவிருத்தியை சமூக பொருளாதார ராய்வது பயனுள்ளதாக அமையும்.

Page 129
சமூகவியல் அணுகுமுறை நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் பொருளாதார தொழில்நுட்ப அம்சங்க ளைக் காட்டிலும் மக்களை முதன்மைப் படுத்துவதன் வாயிலாக சமூகவியல் அணுகுமுறை முக்கியத்துவம் பெறு கின்றது. சமூகவியல் நுட்பமுறைகளைக் கவனிக்காத அநேக நிகழ்ச்சித் திட்டங்கள் தோல்விகளைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. சூழ லுக்கு வெளிப் பிரதேச எதிரிகளிட மிருந்து ஆபத்துக்களை எதிர்நோக்கு வதை விட மனிதனாலேயே ஆபத்துக் கள் பெருமளவு ஏற்படுகின்றது. இத னால் அபிவிருத்தியைத் தூண்ட அல் லது தன்னியல்பான அபிவிருத்தி முத லீட்டு நிகழ்ச்சித் திட்டங்களில் “மக்களை முதன்மைப்படுத்தல்” (Putting People First) 6T6öTugbi}35T601 (p566,60)LD அழைப்பு தற்போது விடப்பட்டுள்ளது.
சமூகவியலாளர்களின் நோக்கில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை அடைய சமூகவியல் செயற்பாடுகள், மக்களிடையேயான, சிக்கார்ந்த சமூக அமைப்பு, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒழுங்குகள், பண்பாடு, நோக்கங்கள், இயற்கை வளங்கள் என்பன முக்கியப் படுத்தப்படுகின்றன. சமூகநுட்பங்களை அறிய சமூக முகாமைத்துவக் கருவி கள், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு என்பவை தேவை. இது சமூக அமைப்பை மாற்றவும், வளங் களைப் பேணவும், சமூகக்கலாச்சாரத் தன்மைகளை மேலோங்கச் செய்யவும் ஏதுவாக அமைகின்றது.
எல்லா வளர்முக நாடுகளிலும் நகர சனத்தொகையிலும் பார்க்க கிராமியப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் பின் தங்கிக் காணப்படுகின்றன. அத்துடன் தமது சொந்த சமூக உள்ளார்ந்த தன் மையை நகர்த்தத் தெரியாதவர்களாக வுமுள்ளனர். இத்தகைய குறைபாடு களை நீக்குவதற்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தித் திறமுறைகள் பாரிய பங்களிப்பைச் செய்ய முடியும். சமூக முதலைக் கட்டி எழுப்பி சமூகத்தின்

சராசரியான பெரும்பான்மைக் கருத்து களையும், பொருளாதாரக் கொள்கை ளையும், மெய்நிகழ்ச்சித் திட்டங்கை யும் நிறுவன ரீதியாக உருவாக்கி நி வன செறிவு, அடர்த்தி என்பவற்றி அக்கறை காட்ட வேண்டியுள்ளது.
ஓர் நிலையான அபிவிருத்தித் திட்டி தின் முக்கியத்துவம் - உயர்வான அல்லது குறைவானது என்பத வரையறை செய்வதே நிறுவனரீதியா G5N36) (Organizational intensi எனப்படும். இந்நிகழ்ச்சித் திட்டமான சமூகவியல் கனிமங்களில் முதலீட் னையும், நிறுவன ரீதியான அமைப்பி. இயலளவினையும் கொண்டிருக்கும் அபிவிருத்திக்கான நிலையான நிறுவ6 ரீதியிலான தளத்தினை அமைப்பத: ST60T அழுத்தங்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்கள் நிறுவன செற வைக் கொண்டிருக்கும்.
நிறுவன ரீதியான அடர்த்தி (Organiza tional density) 6T661g) b 35(555u லானது பல்வேறு வகையான சமூக நிறுவனங்களின் அளவினையும், செயற் பாட்டையும் வரையறை செய்கின்றது. குறிப்பிட்ட பயன்பாட்டு அம்சங்க ளிலும், சமூக ரீதியான ஒழுங்குபடுத் தப்பட்ட நடவடிக்கைகளின் பல்வேறு அமைப்புக்களிலும் தனிப்பட்டவர்கள் கூடுதலாகப் பங்குபற்றுதலும் நிறுவன ரீதியான அடர்த்தி உயர்வதற்கு வழி யமைக்கின்றது. இது நாடுகளிடையே வேறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியா, செனிகல் நாடுகளைவிட கொரியக் குடியரசு, தாய்லாந்து ஆகிய நாடுக ளில் கிராமிய சமூகத்தின் நிறுவன ரீதியான அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவுள்ளது. இது நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான முன்னேற்றச் சான்றாகவுள்ளது.
உயர்மட்டத்திலான சமூக நிறுவன அமைப்புக் காணப்படும்போது அதுவே அபிவிருத்திக்கான ஒரு திறமுறை வளமாக இருக்கும். நிறுவனங்களின், தனிப்பட்டவர்களின் உள்ளார்ந்த தன்

Page 130
மைகளைத் திரட்டுவதன் மூலம் உயர்வை ஏற்படுத்தி அதன் பின் சமூக நிறுவனங்களின் தரத்தைக் கட்டியெழுப்புதல் மூலம் அபிவிருத்தி யின்மைகளின் தாக்கங்களையும், நீடித்த தன்மையையும் உயர்த்தமுடியும். இதற் காகத்தான் முதலீட்டு நிகழ்ச்சித் திட் டங்களில் தெரிவுகளுக்கான விருப்பத் தேர்வு மேற்கொள்ளப்படுகின்றது. நிறு வன ரீதியான செறிவு மட்டம் எவ்வாறு நிலைத்து நிற்கும் தன்மையை அதிக ரிக்கும்? நிறுவனங்களை உருவாக்கு தல், புதிய சமூக முதலினை உரு வாக்குவதற்குச் சமமானதாகும். பொருத் தமான நிறுவனங்கள் தனிப்பட்டவர்க ளின் ஒன்றிணைந்த செயற்பாட்டுக்கான சமூக இயலளவை உயர்த்தத் தேவை யானதுடன் அபிவிருத்தி நடவடிக்கை களில் அவர்களை முகவர்களாகச் செயற்படவும் அதிகாரமளிக்கின்றது. மனித அனுபவங்கள், அறிவு என்பவற் றின் முக்கிய திரட்சிகளை நிறுவனங் கள் உள்ளடக்கி அது சமூக முதல் எனப்படும். வளர்ச்சியடைந்து வரும் அல்லது புதிய சமூக முதலானது அபிவிருத்தியின் நிலைத்து நிற்கும் தன்மைக்கு மிகஇன்றியமையாததாகும். முக்கியமாக மக்களை முதன்மைப் படுத்துவதற்கான சமூக நிறுவனமட்டச் செயற்திட்டங்களை உயர்த்துவதன் மூலம் மிக முக்கியத்துவமுடையதாக இன்று நோக்கப்படுகின்றது.
6ιΙπΦσήμιδοποπής நிலைத்து நிற்
சமூக நோக்கங்கள் & ஒப்புரவு & வறுமைக் குறைப்பு

பொருளியல் அணுகுமுறை : நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் பிர தான குறிக்கோள் மானிடத் தேவைக ளையும், மக்களின் அபிலாசைகளை யும் நிறைவு செய்தல் மற்றும் எதிர் காலச் சந்ததிகளுக்காக வளங்களைப் பாதுகாத்தலுமாகும். இதனை எய்தும் பொருட்டு பொருளாதார ഖണir#9ി விரும்பத்தக்க அளவு அதிகரிக்கப்படு தலுக்கான உபாய அணுகுமுறை மிக முக்கியமாக நோக்கப்படுகின்றது அபி விருத்தி நிலைத்து நிற்கக்கூடிய ஒரு மட்டத்தை அடைய வேண்டுமானால் அதற்கு நிறைவு செய்யப்பட வேண்டிய முக்கிய தேவைகளில் பொருளாதாரத் தேவைகள் இன்றியமையாதவை. பொது வாக வறிய நாடுகளை ஒட்டுமொத்த மாக எடுத்து நோக்கும் பொழுது, நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திக் கான மூலகாரணிகளில் பொருளியல் காரணிகளே முதன் நிலையிலுள்ளன என பொருளியலாளர்கள் வாதாடுகின்ற 6.
பொருளியலாளர்களின் (Economists) முறையானது தற்போது காணப்படும் முதலிருப்புத் தொழில் நுட்பங்களின் வரையறைக்குள் அதிகூடிய மனித நலனைப் பெறுதலும் தற்போதைய guib6085 (upg5656 (Natural Capital) பொருளியல் முக்கியத்துவம் பற்றி ஆராய்ந்து பயனடைவதுமேயாகும்.
களின் பார்வையில் கும் அபிவிருத்தி
சூழலியல் நோக்கங்கள் & இயற்கை வள
முகாமைத்துவம்
డా

Page 131
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து தல் சூழலை விருத்திசெய்து நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு வழிகாட்டும் பொருளாதார வளங்களை மேம்படுத 'தல் என்பதினூடு சூழலை விருத்தி செய்தல் என்ற கொள்கை (Win-WinPolicies) 6.j6Triab6fair uuj6óTUTL966, மீதுள்ள பொது மானியங்களை அகற்று தலை உள்ளடக்குவதுடன் கல்வி மற் றும் சனத்தொகை நிகழ்ச்சித் திட்டங் களை விரிவுபடுத்தி சொத்துரிமை களையும் தெளிவாக்குகின்றது.
பொதுவாக அபிவிருத்தி பற்றிப் பேசப் பட்ட ஆரம்ப கால கட்டங்களில் அபி விருத்தியும் பொருளாதார வளர்ச்சியும் ஒரு எண்ணக்கருவைப் போன்றே உப யோகிக்கப்பட்டது. பொருளாதாரக் கார ணிகளை அடிப்படையாகக் கொண்ட வர்களில் WWரொஸ்ட்டேடா, குஸ்நெட் போன்றோர் சமூகவியல் சூழலியல் என்பவற்றைவிட பொருளியல் துறை யில், pബഖണb, சனத்தொகை, தொழில்நுட்பம், மூலதனம் என்ற காரணிகள் ஒருங்கு சேரும் போதே அபிவிருத்தி நிலைத்து நிற்பதாக அமையும் என்றனர். N. ஜின்ஸ்பேர்க் என்பார் பல பொருளாதாரக் காரணி குறிகாட்டிகளைச் சுட்டிக் காட்டி பொரு ளாதாரக் அபிவிருத்தியை அளவிடுவ தன் மூலம் நிலைத்து நிற்கும் அபி விருத்தியை உயத்தறியலாம் என்றார்.
கிண்டல் பேர்கன் என்பார் பொருளா தார அபிவிருத்தி உற்பத்தியின் அதிக
சூழலியல் ரீதியாக நிை
சமூக நோக்கங்கள் & அதிகாரம், & பங்களிப்பு, & சமூக இயக்கம் கலாசார
96.0LujstsTib & Bos)
அபிவிருத்தி

ரிப்பும் அதனூடு அதைத் தூண்டும் கோலாயமைந்த தொழில்நுட்பங்களின தும், நிறுவன அமைப்புக்களினதும் பொருளாதார வெளியீடுகளின் உயர்வு களே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றி எண்ண வைக்கின்றன. என விளக் கமளித்தார். இவ்வாறாக ஆரம்பகாலம் தொட்டு மரபுரீதியான பொருளியல் தன்மைகளைக் கொண்ட அபிவிருத்தி பற்றிய போக்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எண்ணக்கருவிலும் செல் வாக்குப் பெற்றுள்ளது.
சூழலியல் அணுகுமுறை சூழலியலாளர் (Ecologists) சூழலியல் உய தொகுதிகளின் ஒன்றிணைப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றி எடுத்துரைக்கின்ற னர். இதுவே பூகோளத்தின் பொதுவான உறுதிப்பாட்டுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. எல்லாச் சூழல் தொகுதிகளையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பூர்வமான வாதாட்டமும் இதிலடங்கும். அத்துடன் இயற்கை உயிர்வாழ்வுக்கு ஆதாரமான Qg5 Tg55a56fair (Natural life - Support Systems) இயக்க ரீதியான நெகிழ்வுத் திறன் மற்றும் விரிவாற்றலை (Resilience) அழிக்காமல் பாதுகாப்பதும் பொருளா தார காரணிகளைவிட மிகமிக முக்கி யமானது என சூழலியல் அணுகுமுறை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லத்து நிற்கும் அபிவிருத்தி
பியல் நோக்கங்கள் & சூழல் தொகுதி ஒருங்கிணைப்பு கொண்டு நடாத்தும் இயலளவு &
உயிரியல் விடயங்கள் & பூகோள விடயங்கள்
பொருளாதார நோக்கங்கள் & வளர்ச்சி & ஒப்புரவு & செயற்திறன்

Page 132
சூழலியலாளர்கள் பொருளாதார ரீதியி லான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவற்றில் அவர்கள் வகிக்கும் பங்கு காரணமாக ஓர் ஒழுங்கு முறை யான தோற்றப்பாட்டில் ஆராய்கின்ற னர். நீண்டகால போக்கில் தடுப்பு முறைகளை வற்புறுத்துவதும், சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதிப் படுத்துகின்ற சூழலியல் நடைமுறை ஒழுங்குகளை மேற்கொள்வதும் இதில டங்கும். மரபுரீதியாகச் சூழலியலானது இயற்கைச் சூழல் அமைப்பும் செயற் பாடும் - மனித தொடர்புகளில் ஆர்வ முள்ளவர்களுக்கு முக்கியமற்றதாகக் கருதினாலும் அண்மைக்காலங்களில் இச்சூழ்நிலையானது விரைவான மாற் றங்களுக்குள்ளாகி இருக்கிறது. இயற்கை வளங்களைப் பேணிக்காப்ப தும், பயன்படுத்துவதிலும் மனித செல்வாக்கு பற்றிய புலணுணர்வானது நடைமுறை முக்கியத்துவமுடையதாக மாற்றமடைந்துள்ளது. ஒரு காலத்தில் இயற்கை வளங்களானது “இலவசப் பொருள்” என்றே கருதப்பட்டதுடன் தடையற்ற வளர்ச்சியும் மேலோங்கியி ருந்தது. இன்றையநிலையானது மூன்று அடிப்படையான சூழலியல் தத்துவங் களை ஏற்றுக் கொண்டுள்ளது.
1. மனித பொருளாதார நடவடிக்கை u T60 gbj gft g) UTu i Q(çëj85T6 (தொகுதி) காணப்படுவதுடன் அது ஒரு பாரிய முடிவற்ற சூழல் தொகு தியில் இயங்குகின்றது. சூழல் தொகுதிகளில் ஏற்படும் ஒழுங்கின் மைகள் (தேய்வடைதல், மாசடை தல்) படிப்படியாகப் பொருளாதாரத் தைப் பேணிப் பாதுகாக்கின்ற வாழ்வு நிலையின் உதவித் தொகு g5 566) (Life - Support Systems) அல்லது ஒழுங்குகளில் தலையீட் டினை மேற்கொள்கின்றது.
11. பொருளாதார நடவடிக்கையும், சனத்தொகையின் j603TUTL (6 வளர்ச்சியும் இயற்கை வளங்களின் அளவினை அதிகரிப்பதுடன் சேத அளவினை என்றுமில்லாதவாறு

அதிகரிக்கின்றது. இதனால் சூழல் தொகுதியின் கட்டுப்பாடு (சுமக்கக் கூடிய இயலளவு) மீறப்படுகின்றது.
III. சில அபிவிருத்திகள் நீண்டகால, சிலவேளை பின்நோக்கிய சூழுல் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின் றன. உதாரணமாக அயனக் காடு கள் அழிக்கப்படும் போது மண் போர்வை அகற்றப்பட்ட நிலையில் ஏலவே குறைவான நிரம்பலைக் கொண்டு காணப்பட்ட கணிப்பொருட் கள் மழைவீழ்ச்சியினாலும் மண் னின் வன்மையடைவினாலும் அரித் துச் செல்லப்படுகின்றது. இதனால் பயிர்களை உண்டாக்குவதும் காடு களைப் புதுப்பித்தாலும் தடைப்படு கின்றது.
புதிய விழிப்பணர்ச்சியால் சூழலியலா ளர்கள் தற்போது காடுகள், சதுப்பு நிலங்கள், மனிதப்பயன்பாடு மற்றும் முகாமைத்துவத்தினை வரையறை செய் வதில் முக்கிய பங்கினை வகிக்கின் றன. அத்துடன் மக்களுக்கும் ஏனைய விலங்குகள், தாவரங்கள், அவற்றுக்கு தவியான மண்ணுக்குமிடையில் காணப் படும். இடைத்தாக்கங்களைச் சமநிலைப் படுத்துவதிலும் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் தற் போது காற்று, நீரின் தரம் என்பவற் றைப் பாதுகாக்க, இயற்கை வளங்க ளைப் பேண, சூழல் முகாமைத்து வத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சூழலியலாளர்களின் உதவியுடனேயே நிலைத்து நிற்கும் அபிவிருத்திச் செயற் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அபிவிருத்திச் செயற்பாட்டைப் பற்றிய கவனத்தை ஒரு சூழலியலாளர் கொண் டிருக்கும்போது உள்நாட்டு மாசுபடுதல், சுகாதாரம் என்பனவே ஆரம்ப காலங் களில் முக்கியமாக இருந்தது. ஆனால் இன்று இது பற்றிய கவனம் மாற்றம டைந்து பிரதேச - பூகோளரீதியான கவ
- - -محمست تميم

Page 133
னத்துடன் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்க ளைப் புதிதாக வடிவமைப்பதற்கு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப் படுகிறது. இதனைப் பொறுத்தவரை 3 வகையான திறமுறைகள் சேர்க்கப்படு கின்றன.
1. பொருளாதார துறைசார் அபிவிருத் திக் கொள்கைகளில் சூழலியல் விடயங்களின் ஒன்றிணைப்பிற்குத் தூண்டுதல் அளித்தல்,
2. அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முன்னிடான, பாதுகாப்பான திற முறைகளை உருவாக்குதல்.
3. மேம்பாட்டினைத் தரக்கூடிய சிறந்த சூழலியல் கொள்கைகளைக் கொண்டிருத்தல்.
இவற்றின் மூலம் மெய்யான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நோக்கிய உய் விற்கு வழி காணலாம்.
இவ்வாறாக நிலைத்து நிற்கும் அபிவி ருத்தி என்னும் பதமானது சூழல், மற் றும் அபிவிருத்திக்கான உலகஆணைக் குழுவினால் (புறுாண்வலாண்ட) 1987ல் பயன்படுத்தப்பட்டது. எதிர்காலத் தலை முறையினரின் தேவைகளைப் பற்றிய உடன்பாட்டுடன் தற்காலத் தலைமுறை யினரின் தேவைகளை நிறைவேற்றுதல் என்பதை இவ்வாணைக்குழு அறிக்கை வலியுறுத்தியது.
அத்தோடு சூழலியல் ரீதியான முக்கிய அம்சங்களை ஒன்றிணைந்த முறையில் அறிமுகம் செய்வதன் தேவையை முதன்மைப்படுத்தியது. இதிலிருந்து

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் கருத்தியல் பற்றிய செயல்முறை #{{{bg, ബി1_|]]:(ബ് ഖങ്ങjഖങ്ങഥിച്ചു செய்வதிற் குறிப்பிடத்தக்க முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. உலக
வங்கி இதனைப் பிரதான கருப் பொரு
ளாகக் கொண்டு உலக அபிவிருத்தி அறிக்கையை வெளியிட்டது. தற்போது வங்கியின் பணியானது நிலைத்து நிற் கும் அபிவிருத்தி நோக்கிய பொதுக் கோட்பாடுகளை உருவாக்குவது மாத் திரமன்றி உள்ளார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த செயல் முறைசார்ந்த விடயங் களுடன் கூடிய கருத்தியல் ரீதிய வாதங்களை முன்வைப்பதற்கும் 16 செயற்திட்டங்களை அமுலாக்கி வருகின் றது. இவ்வகையில் எமது பிரதேச ரீதியான அபிவிருத்திச் செயற்திட்டங் களை மேற்கொள்ளும்போதும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எண்ணக்கருவை மையமாக வைத்தே உருவாக்கி நடை முறைப்படுத்தப்பட வேண்டும்.
COURIER-UNESCO - 1980. 1994 . ܡ  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܸ 2. Community Development -
. Dore, Zoemars 1981 3 ស្កែខាំឬស្សី நோக்கு - 199 భ
WORLD HUMAN

Page 134
༥
Y&
இடைக்கால ஈழத்தமிழரி தானி முக்கியமான ஒரு அது ஈழத்தமிழ் மக்கள படும் தமிழ் இலக்கண, “பரராசசேகரம்” (வைத்தி நூல்களையும் தோற்றுவி யினாலாகும். அச்சிறட் வளர்ச்சி கொண்டுள்ள காலத்திலேயே அரசாட் ஏனைய மந்திரி பிரத மக்களுட்பட இவ்விடை பங்களித்திருந்தமை கா வளர்ச்சியில் நல்லூர் LDITépg5.
இத்தகைய சிறந்த ஒரு யர்கள் “ஆரியச் சக்கர லூரை இராசதானியாகக் நூற்றாண்டு தொடங்கி 8 காலப்பகுதியாகக் குறிட் கொண்டு மன்னர்கள்
“பரராசசேகரன்", "செகர தம்முடைய பெயர்களு இதனை கைலாய மாை லும், காணக்கிடக்கின்ற யில் ஆட்சிசெய்த க போர்த்துக்கீசப்படைத் த கோவாவுக்குக் கொண்டு தமிழ் அரசும் (1596 இ6 பின்பு ஒல்லாந்தரும், அ சுமார் 400 வருடங்களு முழுவதையும் கைப்பற்ற யர் வசமிருந்த இல கிடைத்தது. அன்றுதொட் களையும், உயிர் உடன் அனுபவித்து வருகின்றன ணமாக வாழ்புலத்திலுள் ளையும் தமிழ்பேசும் வேளையில் புலப்பெயர் கொள்ள வைத்துள்ள கடந்த பல தலைமுறை பட்டு வந்த அரிய பல


Page 135
யும் தொடர்ந்து இங்கு இழந்துவருவது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகின்றது. எனவே இனப்போராட்டம் கூர்மையடைந் துள்ள இக்காலப் பகுதியில் ஈழத் தமிழர் வரலாற்று மூலங்களை தேடுவ தும் அதனை ஆவணப்படுத்தி நிரற் படுத்துவதும் அறிஞர் கடமையாகும். நம்மக்கள் இன்று வரலாற்று உணர்வு மங்கிய நிலையில் தொடர்ந்துவாழ்ந்து வருவதால்தான் இன்று பெரும்பான்மை மக்களிடையே அவர்கள் அடக்கப்பட் டும். ஒடுக்கப்பட்டும் வாழவேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்க ளது கலை, பண்பாட்டுப் பொக்கிசங் களையும், சொத்துக்களையும், காலத் துக்குக் காலம் இழக்கவேண்டிய நிலை களையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வா றான ஒரு நிலையில், நல்லூர் இராச தானியின் பண்பாட்டுச் சின்னங்கள் மீதான சிதைவுகளையும் எம்மவர்கள் ஏற்படுத்தி வருவதையும் இன்றும் காண முடிகின்றது.
ஈழத்தமிழ் மக்களது வரலாறு பாதுகாக் கப்படுவதற்காகவாவது குறைந்தது நல்லூர் இராசதானி பேணப்பட வேண் டிய ஒரு சூழ்நிலை இன்று காணப்படு கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகளால் தோற்றுவிக்கப்பெற்று தற்போது அவற் றுட் சிதைந்தவை போக, எஞ்சிய வர லாற்றுச் சின்னங்களையாவது ஆவணப் படுத்தி நிரற்படுத்துவதுடன் அவற்றினை தொல்லியல் நடைமுறைகளுக்கு உட் படுத்தி ஆய்வு வெளியீடுகள் மூலமாக மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண் டிய ஒரு தேவையும் இன்று எம்மை எதிர்நோக்கியுள்ளது.
எனவே இத்தகைய நோக்கத்தை மன தில் நிலைநிறுத்தி குறிக்கப்பட்ட அப் பகுதிக்குச் சென்று முதல் நிலை ஆய்வுகளை மேற்கொண்டும், அங்கு காணப்பெற்ற வரலாற்றுச்சின்னங்களை நிழற்படப்பிரதி மூலம் எடுத்தும் அவ் வரலாற்றுப்பண்பாட்டு முக்கியத்துவத் தினை இச் சிறிய ஆய்வுக் கட்டுரை யின் கண் வெளிப்படுத்துவது இங்கு முக்கிய நோக்கமாகின்றது. நல்லூர்


Page 136
யம்மன் கோவிலின் திராவிடப்பானி அக்கால ஆலய அமைப்பு முறைக்கு மகுடம் வைத்தது போல் இன்றுவரை விளங்கி வருகிறது. எனவே நல்லூர் இராசதானிக் காலப்பகுதியிலும் அக் S6) நல்லைக்கந்தன் ஆலயமும் அதேபாணியில் பிரமாண்டமான அமைப் புடன் இருந்ததை ஊகிக்க முடிகிறது. பின்னர் அக்கலைக்கருவூலமானது போர்த்துக்கேயரது கலை அழிவுக் கொள்கைக்கு உட்பட்டு அழிவடைந் தது என்பதும் தெரிந்ததே.
எமது பூர்வீக நல்லூர் இராசதானியின் மையமானது குறிக்கப்பட்ட ஒர் இடத் தில்தான் இருந்தது என்பது இன்னமும் திட்டவட்டமாக ஆய்வாளர்களால் தெரி யப்படுத்தப்படவுமில்லை, இது தொடர் பாக இன்றுவரை இறுதிமுடிவும் எட்டப் படவுமில்லை. ஆயினும் இதுவரை கிடைத்த சான்றுகள் சிலவற்றைக் கொண்டு நோக்கும்போது அவ்விராசதா னியின் மையப்பகுதியை ஓரளவுக் கேனும் அடையாளம் காண முடியும்.
வரலாற்று இலக்கிய நூலான 6od56vIT3 IDITGosdussol.6oLu பாடலொன்றிலே பின்வருமாறு உள்ளது
"இலகிய சகாத்த மெண்ணுாற் றெழுபதா மாண்டதெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகுமி யாழ்ப்பாணம் நகரி கட்டுவித்து நல்லை குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே"
இதேபோன்ற இன்னொரு வரலாற்று இலக்கிய நூலான யாழ்ப்பாண வைபவ மாலையிலே அச்செய்தி மேலும் உறு திப்படுத்தப்பட்டுள்ளமையைக் S600 6) TD.
அது பின்வருமாறு
"நாலுமதிலும் எழுப்பி வாசலும் ஒழுங் காய் விடுத்து மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும் பூங்காவும், பூங்கா நடுவில் ஸ்நான மண்டபமும் மூட் புடைக் கூபமும் உண்டாக்கி, அக் கூபத்திலே யமுனா நதி தீர்த்தமும் கலந்துவிட்டு நீதிமண்டமும் யானைப்

பந்தி குதிரைப் பந்தி சே:ை வீரரு டைய இருப்பிடம் முதலிய அனைத் தும் கட்டுவித்து கீழ்த்திசைப்பாதுகாப் பாக வெயிலுகந்தப் பிள்ளையார் கோவிலும் மேற்றிசைக்கு 6fJ DIT காளியம்மன் கோவிலையும், வட திசைக்குச் சட்டநாதேஸ்வரர் கோவில், தையல் நாயகி அம்மன் கோவிலை யும், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்து. வாழ்ந்திருந்தான்” என்று கூறுகிறது.
இத்தகைய இலக்கியச் சான்றுகளில் கூறப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு உறுதியான நம்பகத்தன்மை யான ஓர் முடிவுக்கு நாம் வர முடி யுமா? இத்தகைய காரணத்தினால்தான் நாம் இக்காலத்தில் மக்கள் நாளாந் தம் உபயோகித்த பாவனைப் பொருட் கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், போன்றவற்றினைத் தேடிப் பெற்று அவற்றினை ஆய்வுக்கு உட்படுத்தி நல்லூர் இராசதானி தொடர்பான ஓர் இறுதி முடிவுக்கு வர முடியும். இனி இது விடயம் தொடர்பான சாசனச் சான்றுகளை நோக்குவோம்.
எமக்குக் கிடைத்த சாசனச் சான்றுக ளில் போர்த்துக்கேய - டச்சு ஆவணங் களின் படி புராதனம் வாய்ந்த நல்லூர் இராசதானி வடக்கே சட்டநாதர் சிவன் கோவிலினையும்° கிழக்கே வெயிலு கந்தைப் பிள்ளையார் ஆலயத்தையும் தெற்கே கயிலாயப்பிள்ளையார் ஆலயத் தையும் மேற்கே வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கும் இடைப்பட்ட பிரதேச மும் மத்தியகால நல்லூர் இராசதானி யின் அமைவு மையமுமாகும் என்பது தெளிவாகின்றது. இது இவ்வாறிருக்க இன்னோர் நல்லூர் இராசதானியின் தொடர்பான கல்வெட்டுச் சாசனமும் பற்றி நோக்குவோம்.
நல்லூரை அடுத்து கிழக்குப்பகுதியில் அமைந்து காணப்படுகின்ற வெயிலுகந் தைப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த் தக்குளம் ஒன்று புனரமைப்புச் செய்யப் படும் போது சிறிய கல்வெட்டொன்று கிடைத்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள 6iluJLDIT6)lgl.
赛

Page 137
"கலி 3025ல் தீர்த்தங் கொடுக்க சிங்கை யாரியனால் அமைக்கப்பெற்றது",
இச் சாசனத்தின் படி சிங்கை ஆரிய மகாராசர் வீற்றிருந்து அரசசோச்சிய மையம் இதுவே என்பதும் ஏற்கனவே "டச்சு" ஆவணத்தில் கூறிய படியே அமைந்து விளங்கிய அந்நான்கு காவல் கோவில்களுக்கும் இடைப்பட்ட பகுதி அதுவேயாகும் என்பதும் உறுதிப் படுத்துப்படுவதையும் காணலாம்.
யாழ்ப்பாணம் (ஒல்லாந்தக்) கோட்டை யில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களால் மீட்கப்பெற்ற கல்வெட் டொன்றிலே பின்வருமாறு குறிப்பிடப்பட் டுள்ளது. ". நல்லூரிலுள்ள ஒரு கோவிலுக்கு விளக்கு எரிப்பதற்காக அவ்வூர்ச் சாத்தன் என்பான் "சாவா மூவாப் பேராடுகளைத்" தானமாக வழங்கிய ஒரு நிகழ்வின்ை இச்சாசனம் கூறுகிறது. இக்கல்வெட்டின்படி நல்லு ரில் இருந்த கோவிலொன்றுக்கு வழங் கப்பட்ட தானம் பற்றிய செய்தியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால் அக்கோவிலின் அமைவிடம் எங்கே காணப்பட்டிருந்தது என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. கண்டு பிடிக்கப்பட்ட கருங்கற் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், மரச்சிற்பங்கள் மேலும் அச்செய்திகளை உறுதிப்படுத் தப்படுவதனைக் காண்கிறோம்.
பெரும்பாலான இச்சிற்பங்கள் முத்தி ரைச்சந்தைக்கு அருகே பெற்றுக் கொள் ளப்பட்டதனால் புராதன நல்லூர்முருகன் ஆலயமும் இப்பகுதியிலேயே அமைந்து காணப்பட்டிருக்க வேண்டும். புராதன முருகப் பெருமான் ஆலய தீர்த்தக் குளம் எனக் கருதப்பட்ட ஆலயத்தின் தீர்த்தக்கேணி "யமுனாரி" ஆகும். இதனை "யமுனா பகர ஏரி" என்றும் அழைப்பர். இத்திருக்குளத்தில் இருந்து பெறப்பட்ட அம்மன் சிலை ஒன்று மரத்தினால் செய்யப்பட்டதாகக் காணப் படுகிறது. கலை நுட்பம் செறிந்து காணப்பட்ட இச்சிற்பமானது ஆடை, அணிகலங்கள் அணிந்த விதம், முற்
c

2
Gastruit as in 5_ii(ങ്ങളെ figsb பிற்பட்ட காலப்பகுதிக்குரிய ஒரு சிலை யாகவே அதனை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் பூதவராயர் திருக்குளத்திலி ருந்து 1957ம் ஆண்டிலே திரு.எஸ்.சண் முகநாதன் என்பவரால் பல சிற்பங் கள் மீட்டெடுக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. விநாயகர் சிற்பம், தட்சணாமூர்த்தி சிற்பம், சனீஸ்வரன் சிற்பம், என்பவை அவற்றுள் சில: கும். இவற்றில் சில இன்று சட்டநாதர் சிவன் கோவிலில் வைத்துப் பூசிக்கப் பெற்றுவருகின்றன. ஏனையவை பழ்ப் பாணம் அரும் பொருளகத்தில் பது காக்கப் பெற்றுள்ளன, அச்சிற்பங்கள் தொடர்பாக நோக்குவோம்.
விநாயகர் சிற்பம் இவ்விநாயகர் சிற்பமும் பூதவராயர் திருக்குளத்திலிருந்து பெற்றுக் கொள் ளப்பட்டதாகும். கருமையான மணியுருக் கொண்ட கருங்கற்களால் உருவானது. இச்சிற்பத்தில் தலைப்பாகமும் வயிற்றுப் பாகமும் தனித்தன்மை வாய்ந்ததாக வுள்ளது. தலை முடியானது கூரான திரண்ட மகுடமாகவுள்ளது. அது ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஐந்து ஒடுங் கிய வளைவுகளால் ஆனவை அத்துடன் முடியானது அலைக்குஞ்சங்களால் அல் லது மயிர்க்குஞ்சங்களால் அழகுபடுத் தப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் இருக் கின்ற அமைப்பு வலது பாதமானது நிலைக்குத்தாக மடிக்கப்பட்டும் இடது பாதமானது பக்கவாட்டில் மடிக்கப்பட்டும் உள்ளது. நான்கு திருக்கரங்களில் முன்னிரு கரங்களில் வலக்கரம் பரதி னையும் இடக்கரம் பாசத்தினையும் வலது முன்கரம் உடைந்த நிலையி லும் இடதுமுன்கரம் மோதகத்தினைத் தங்கியவாறுமுள்ளது.
முன்நெற்றிப்பட்டத்தில் முக்குறியும் அதற்கு மேல் வைரக்கல்லும் செதுக் கப்பட்டுள்ளது. தும்பிக்கை முப்புரிநூல் தோட்பட்டையில் தீட்டப்பட்ட வீரக்கழல் ஆபரண அலங்காரம் என்பவை கண் ணைக் கவர்வதாக உள்ளது.

Page 138
சனிஸ்வரன் சிற்பம் பூதவராயர் குளத்திலிருந்து மீட்கப்பட்ட கருங்கற் சிற்பத் தொகுதியினுள் சனீஸ்வரன் சிற்பம் மிகப்பழமை வாய்ந் தது. சிற்ப இலட்சணம் நன்கு கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. வாகனமான காகத் தின் மீது வலதுகாலை மடித்து இடது காலை கீழ் தொங்க விட்ட வண்ணம் உள்ளது. காகம் பறந்த வண்ணம் உள் ளது தலை அலங்காரமான ஜடாமகுடத் தில் உச்சியில் காணப்படும் உச்சிக் கொண்டை ஜடா முடியின் இரு கூறுக 6Tsab பிரியும் இடைவந்திக்கட்டு இரத்தினகாரம், லிங்கக்குறியும் முக்கிய மானவையாகும். இச்சிற்பத்தின் பீடத் திலுள்ள கூடுஎன்பது திராவிட பாணிக் குரியதாகத் தென்படுகிறது கழுத்திலும் காதிலும் அணிகலன்கள் உள்ளன.
தட்சணாமூர்த்தி சிற்பம் இச்சிற்பம் சமபங்க நிலையில் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. இது கருங்கல்லால் ஆனசிற்பமாகும். இது சாந்த சொரூபம் மிக்கது. இச்சிற்பத்தின் நான்கு திருக் கரங்களும் தோள் பட்டையில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. காலில் அபஸ்மார புருஷனின் முகத்தோற்றம் தனித்தன்மை வாய்ந்தது. தீச்சுவாலை போன்று ஜட பாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் இரத்தினாகரம் செதுக்கப் பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் நான்கு திருக்கரங்களில் மேல் வலதுகரம் நெருப்பினையும் மேல் இடதுகரம் நாக பாம்பினையும் கீழ்வலது அபயஹஸ் நிலையில் உருத்திராக்கமும் கீழ் இடதுகரம் நேரானமுறையில் புறங்கை தெரியும் படியாக தொங்கவிடப்பட்டுள் ளது. இன்னமும் எம்மால் ஆய்வு செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப் படும் மையங்களாவன. அ) சங்கிலித் தோப்பும், யமுனா பகர
ஏரியும் ஆ) முத்திரைச்சந்தைக்கு அருகில் அமைந்
துள்ள கத்தோலிக்க தேவாலயம் இ) மந்திரிமனையும் அதன் கட்டிடத்
தொகுதியும் ஈ) சட்டநாதர் சிவன் கோவிலின் மேற்கு,
தெற்கு சுற்றாடற் பகுதிகள்
ਕ

Срц2660орт
இதுவரை கூறப்பட்டவற்றால் எமக்குப் புலனாவது என்னவெனில் இலங்கைத் திராவிடர் மரபின் இடைக்காலப் பண் பாட்டு வரலாற்றில் நல்லூர் இராசதானி தவிர்க்க முடியாதபடி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பண்பாட்டுக் கருவூலம் என்பது தெளிவாகின்றது. வெறும் வியாபார நோக்கங்களுக்கோ அல்லது தனிப்பட்ட நலன்களுக்கு ஆகவும் நல்லூர் இராசதானி வரலாற்றுச் சின் னங்கள் தொடர்பான சூறையாடல் களும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டிய தேவை எம் மத்தியிலுள்ளது. இப்பிராந்தியத்தின், ஆலயப் பூசகர்களும் மற்றும் சமய நிறுவனங்களும் அன்பர்களும் இணைந்து செயற்பட்டு கந்தபுராண கலாச்சாரத்துடன் முகிழ்த்த நல்லூர் இராசதானியின் மகிமையை வெளிக் கொணர ஒத்துழைப்புத் தருமாறு அவாவுடன் இறைஞ்சி நிற்கின்றோம் கந்தபுராண கலாச்சாரத்தின் வேரினை யும் விழுதுகளையும் வரலாற்று ஆவ ணத்தைக் கொண்டு பாதுகாப்போமாக!
பிள்ளை யாழப்பானும் 02.*யாழ்ப்பாண வைபவமாலை - மயில் * புலவர்பாடியது குலுசபாநாதன்
5lLH4 uITiggtuf801ܘ̇ܢ ܪܨܕ݂ 7 "܀ ܢ ܼ ܢ * 03. Ancient Jaffna, by Reasanayagain

Page 139
:jii
 
 

qoynussõsicos@ Icocooɗiiɗo ɓo ŋɔIn993Prolis?

Page 140
போர்த்துக்கேயரால் அ சந்தைக்கருகிலுள்ள பணி “ULICpGOTIT
 
 

ழிக்கப் பெற்ற முத்திரைச் ழைய நல்லூர் முருகனின் பகர ஏரி

Page 141
சங்கிலியன் (மூத்திரைச் சந்ை
சேது நா
முன்பக்கம்
(தமிழில் “செது’ என்ற வாசகமும், அத் பொறிக்கப் பெற்றுள்ளது. இதை
வெளியிட்டி
125
 
 

பின்பக்கம்
துடன் ரிஷபமும், பிறைச் சந்திரனும், ன ஆரியச் சக்கரவர்த்திகளே நந்தனர்)

Page 142
மந்திரி மனையின் முகப்பில்
鄒
 
 
 
 

உள்ள கற் பொறிப்பு
க்கள்

Page 143

227
缓
لا تمج

Page 144
1 დsქyS
T
ŚKZWS
கக்ர மண்டலம்
—
 
 
 
 
 
 
 

لالتعالLDLیکS
S

Page 145
oSAVE. Z 420) ཚུརྗོད་
粤萝V %ܐܠ ܐܓ
 

娜 签
脚
•) $ R
赛 表 脚剧 95 #

Page 146
-s.
saess拟冰贾宏钢 aessos%s', 圈灣
U-S
s ރަބި
Se
Aa
விவிர்த்தம்
பார்சுவக் கிராந்தம்
 
 
 
 
 
 


Page 147


Page 148
eaceW
SS
KZ27
பாரசுவ ஜானு
சன்னதம்
然 M
Poza ;
习—
 
 
 
 
 
 


Page 149
W.
N
 
 
 
 
 
 
 
 


Page 150


Page 151
சகடாசயம்
 

s
Z = SC
SSJLSea
கங்கா வர்த்தனம்

Page 152
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெ பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள்
சிறுவயதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தி பேராசிரியர் அ. சண்மு
 

|ள்ளிவிழாவில் நடைபெற்ற செயலமர்வில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றார்.
ஸ் கர்ணன் போர் நாட்டுக் கூத்தில் கிருஷ்ணராக கதாஸ் அவர்கள் - 1962

Page 153


Page 154
! • ჯy“ '
须
6.
赛 M
அறிமுகம்
மனித அபிவிருத்தி எ உள்ளடக்கும் வகையில்
“மனித உரிமைகளை
அவசியமானது, நிரை உரிமைகள் அவசியமா
இவ்வகையில் மனித ஒன்றுடனொன்று பின்னி
முழு இலங்கையிலும், கு அண்மைக்காலத்தில் ந மனித அபிவிருத்தி எ அமைந்து வருகின்றன. விழிப்புணர்வை ஏற்படுத் உரிமைகளும் மனித
இக்கட்டுரையில் முன்ை
s
ဇ္ရိမြို့N
N
●
ஐக்கியநாடுகள் அபிவிரு 2000ஆம் ஆண்டு வெளி ஆதாரமாக வைத்து ம6 பற்றி
1. மனித சுதந்திரங்கள்
I 20ஆம் நூற்றாண்டில்
I புதிய அச்சுறுத்தல்
IV புதிய அணுகுமுறை
ஆகிய நான்கு உப
N
Y
 

வே.கருணாகரன் B. A. Hons. Dip. in. Ed
ன்ற எண்ணக்கரு மனித உரிமைகளை ல் பரிணாமம் பெற்றுள்ளது.
உணர்ந்து கொள்ள மனித அபிவிருத்தி நவான மனித அபிவிருத்திக்கு மனித
Ιστοσοσι’
உரிமைகளும் மனித அபிவிருத்தியும் ப் பிணைந்தவையாகும்.
தறிப்பாக வடக்குக்கிழக்கு மாகாணத்திலும் டந்துவரும் நிகழ்வுகள் மனிதஉரிமைகள், ‘ன்பவவற்றுக்குப் பாரிய அச்சுறுத்தலாக இந்தப்பின்னணியில் மக்கள் மத்தியில் தும் வகையில் உலகளாவியரீதியில் “மனித அபிவிருத்தியும்” பற்றிய கருத்துக்கள் வக்கப்பட்டுள்ளன.
நத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (UNDP) யிடப்பட்ட மனித அபிவிருத்தி அறிக்கையை னித உரிமைகளும் மனித அபிவிருத்தியும்
ன் சாதனைகளும், பலவீனங்களும்
Б6ії
கள்
தலைப்புக்களில் ஆராயப்படுகின்றது.
「一
R
محبر

Page 155
1. மனித சுதந்திரங்கள்
(Human freedoms)
மனித உரிமைகளும் மனித அபிவிருத் தியும் எல்லா மக்களது சுதந்திரத்தை யும், நல்வாழ்வையும் பொது நோக்கா கக் கொண்டவையாகும். அவ்வகை யில் ஏழு பிரதான மனித சுதந்திரங் 856TIT6Ռ160;.
1. பாரபட்சத்திலிருந்தான சுதந்திரம் - பால், இனம், மதம், பிரசாவுரிமை என்பவற்றிலான பாரபட்சமின்மை, 2. தேவைகளிலிருந்தான சுதந்திரம்
உகந்த வாழ்க்கைத்தரத்தை அனு பவித்தல். 3. ஒருவனது மனித விழுமியங்களை அபிவிருத்தி செய்வதற்கும் உணர்ந் து கொள்வதற்குமான சுதந்திரம். 4. பயத்திலிருந்தான சுதந்திரம்
தனிப்பட்ட பாதுகாப்புக்கான அச்சு றுத்தல், சித்திரவதை, காரணமின் றிக் கைது செய்தல், ஏனைய சகலகநடவடிக்கைகள் போன்றன இல்லாதிருத்தல். 5. நீதியின்மை மற்றும் சட்ட ஒழுங் குமீறல் என்பவற்றிலிருந்தான சுதந் திரம் 6. சிந்திக்கவும், பேசவும். பங்கு கொள் ளவும், தீர்மானமெடுக்கவும், சங்கம் அமைக்கவுமான சுதந்திரம் 7. உகந்த வேலை பெற்றுக் கொள்வ
தற்கான சுதந்திரம்.
II. 20ஆம் நூற்றாண்டின் சாத
20ம் நூற்றாண்டின் சாதனைகளில் ஒன்று மனித உரிமைகளில் முன் னேற்றம் கண்டமையாகும். 1900ஆம் ஆண்டளவில் உலகின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் குடியேற்றவாத ஆட் சியின் கீழ் வாழ்ந்தனர்; எந்த ஒரு நாடும் தனது பிரசைகள் அனை வருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியிருக்கவில்லை. இன்று உல
ପୂର୍ଣ୍ଣ

கின் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஜனநாயக ஆட்சியின் கீழ் வாழ் கின்றனர்; என்றாலும இன, மத பால் ரீதியில பாரபட்சம் நிலவுகின்றது.
1948இல் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குடி யியல், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார ரீதியிலான உரிமைகள் சாசனத்தை இன்று 140 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. தொழிலாளர் உரிமைச் சாசனத்தை 125 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டுள் ளன. எனினும் இன்னும் அதிகதூரம் செல்ல வேண்டியுள்ளது முன்னேற்றங் கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
1990இல் உலகநாடுகளில் 10சதவீத மானவையே ஆறு முக்கிய மனித உரிமைக் கருவிகளையும் ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால் 2000 பெப்ரவரியில் - 10வருடங்களில் உலக நாடுகளில் ஏறத்தாழ அரைவாசியாக குறிப்பிடத்தக்க அளவிற்கு இது அதி கரித்தது.
1. பாராபட்சத்திலிருந்தான சுதந்திரம் உலகில் % க்கும் கூடுதலான(165) நாடுகள் “பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்கும் சாசனத்தையும் (CEDAW)”, 155 நாடுகள் இனரீதியான எல்லாவகையி லான பாரபட்சங்களையும் நீக்கும் சர்வதேச சாசனத்தையும் (ICERD) ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும் உலகளாவியரீதியில் பால், இன, வயது அடிப்படையிலான பார பட்சம் தொடர்ந்து கொண்டிருக்கின்
Bil.
* கொரியக்குடியரசில் ஆண்களின் சம்பளத்தின் 3/5 பங்கே பெண் களுக்கு ’ வழங்கப்படுகிறது இது போன்ற பல நாடுகளில் காணப்படு கிறது.
亭

Page 156
* கனடாவில் 1991இல் எல்லா ஆண் களுக்குமான் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 75 வருடங்களாக இருக்க இனுற் (nuit) இன ஆண் களினது அதைவிட 17 வருடங்கள் குறைவாக 58 வருடங்களாக இருந் 莎因。
ஃ ஜேர்மனி, சுவீடன் உட்பட ஐரோப் பிய நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்வோருக்கும், சிறுபான்மையின ருக்கும் எதிராக இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள், பாரபட்சங்கள் பற்றி பொலீசில் பல முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டுள் 6II60},
2. தேவையிலிருந்தான சுதந்திரம் ஃ 1980 - 1990 காலப்பகுதியில் போசாக்கின்மை குறைந்துள்ளது - வளர்முகநாடுகளில் நிறைகுறைந்த பிள்ளைகளின் விகிதம் 37% இலிருந்து 27% ஆகவும், வளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் விகிதம் 47% இலிருந்து 33%ஆகவும் குறைந்துள்ளது. ஃ வளர்முக உலகின் கிராமப்புறங் களில் பாதுகாப்பான குடிநீர் பெறுவோர் வீதம் 13%இலிருந்து 71% ஆக 4 மடங்குக்குக் கூடுத லாக அதிகரித்துள்ளது. ஃ சிலநாடுகள் வருமானஞ்சார் வறுமை யைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைத்துள்ளன. சீனாவில் 1978இல் 33%ஆக இருந்த வறுமை 1994இல் 7%ஆக குறைந்துள்ளது ஃ எனினும் உலகளாவியரீதியில் 1.2 பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 1ஐக்கிய அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ் கின்றனர். ஃ வளர்முகநாடுகளில் 1பில்லியனுக் கும் கூடுதலான மக்கள் பாதுகாப் பான,குடிநீர் வசதியின்றியும், 2.4 பில்லியனுக்கும் கூடுதலான மக்

கள் மலசலகூட வசதியின்றியும் வாழ்கின்றனர்
3) ஒருவனது மனித விழுமியங் களை அபிவிருத்தி செய்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான சுதந்திரம்
20ம் நூற்றாண்டில் மிக அதிகளவு தூரம் இதில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளது.
ஃ உலகளாவியரீதியில் 46 நாடுகள் அதாவது 1பில்லியனுக்கும் கூடுத லான மக்கள் உயர்ந்த மனித அபிவிருத்தி மட்டத்தை அடைந் துள்ளனர்.
ஃ வளர்முகநாடுகள் கடந்த மூன்று தசாப்தங்களில், ஆயுள் எதிர்பார்ப்பு 10 வருடங்களால் 1970 இல் 55 இலிருந்து 1998இல் 65 அதிகரித் துள்ளது.
ஃ வளர்ந்தோர் கல்வி கற்றோர் வீதம் அரைவாசியால் 1970ல் 48இலிருந்து 1998இல் 72 இற்கு அதிகரித்துள் ளது.
ஃ சிசுமரணவீதம் 1970இல் 1000 உயிர்ப் பிறப்புக்களுக்கு 110இலி ருந்து 1998இல் 64 இற்குக் */ ஆகக் குறைந்துள்ளது.
ஃ இத்தகைய முன்னேற்றங்களின் மத் தியிலும் பிராந்தியங்களிடையேயும், நாடுகளுக்குள்ளேயுள்ள மக்கள் கூட் டத்தினரிடையேயும் இத்தகைய முன் னேற்றங்கள் அடையப்படாம லுள்ளன.
* 90மில்லியன் பிள்ளைகள்
ஆரம்பநிலைப்பாடசாலைகளில் சேராதுள்ளனர்.
ஃ 1999இன் இறுதியளவில் ஏறத்தாழ 34மில்லியூன் மக்கள் எயிட்ஸ் (H 1 V) நோய்க்குள்ளாகியுள்ளனர். அதில் 23 மில்லியன் மக்கள் ஆபிரிக்க நாடுகளிலாகும்

Page 157
4. பயத்திலிருந்தான சுதந்திரம்
வறியநாடுகளில் மட்டுமன்றி செல் வந்தநாடுகளிலும் மனிதபாதுகாப் புக்கு அச்சுறுத்தல் காணப்படுகி றது. எனினும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் காணப்படுகின்
360T.
ஃ பலநாடுகளில் சித்திரவதைகள் குறைந்துள்ளன. கொண்டுறாஸில் (Honduras) அரசசார்பற்ற மனித உரிமைகள் பாதுகாப்புக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட சித்திர வதை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 1991இல் 156இலிருந்து 1996இல் 7ஆக குறைந்துள்ளது.
ல் ஏறத்தாழ, 100 மில்லியன் சிறு வர்கள் தெருக்களில் வாழ்கிறார்கள் அல்லது வேலை செய்கிறார்கள்.
ஃ 1990களில் ஏறத்தாழ 300,000 சிறுவர்கள் படையில் சேர்ந்திருந்த லுடன், 6மில்லியன் சிறுவர்கள் ஆயுதமோதல்களில் காயமடைந்து முள்ளனர்.
5. நீதியின்மையிலிருந்தான
சுதநத்திரம் “சட்ட ஒழுங்கும், நேர்மையான நிதிநிருவாகமும் இல்லாவிட்டால் மனித உரிமைச்சட்டங்கள் கடதாசி யிலன்றி அதற்குமேல் இருக்கமாட்
22
-Tél
* ஏறத்தாழ 65 நாடுகள் குற்றங்களுக் காக மரணதண்டனை விதிப்பதை ஒழித்துள்ளன.
சில் 45 நாடுகளில் பெற்றதரவுகளின்படி அரைவாசிக்கும் மேற்பட்ட நாடு களில் 100,000 பேருக்கு 10இற்கும் குறைவான வி i பதிகள் உள்ளனர்.
புக்காவலில் வைத்திருக்கும் காலம் சராசரியாக மெக்சிக்கோவில் 80 வாரங்களும், கங்கேரியில் 30 வாரங்களுமாக இருந்தது.
卒

வ. சிந்திக்கவும், பேசவும், பங்கு கொள்ளவும், தீர்மானமெடுக்க வும், சங்கம் அமைக்கவுமான சுதந்திரம்
* 1974க்கும் 1999க்கும் இடையில் பலகட்சித்தேர்தல் முறை 3 நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது
ஃ ஏறத்தாழ 40 நாடுகள் பல கட்சித் தேர்தல் முறையைக் கொண்டிருக்க வில்லை
ல் உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 14% பாராளுமன்ற ஆசனங்களைப் பெண்கள் கொண்டிருந்தனர்
ஃ 1999ல் 87 பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் அவர்களது கடமை நேரத்தில் கொலை செய் யப்பட்டுள்ளனர்
7 இகந்த வேலை பெற்றுக்
கொள்வதற்கான சுதந்திரம்
ஃ 1998 இன் முடிவில் குறைந்தது 150 மில்லியன் உலகதொழிலாளர் வேலையற்றிருந்தனர். வேலையின் மை இனக்குழுக்களுக்கிடையே வேறுபட்டுக் காணப்பட்டது. தென்னா பிரிக்கா வில் 1997 இல் ஆபிரிக்க கறுப்பினத்தவரில் 29% ஆகவும், ിഖണങ്ങണ இனத்தவரில் 4% ஆகவும் வேலையின்மை காணப் Lill-gil.
சில் வளர்முகநாடுகளில் ஏறத்தாழ 250 மில்லியன் சிறுவர் உழியர்கள், அதில் 140 மில்லியன் ஆண்பிள் ளைகளாகவும், 110 மில்லியன் பெண்பிள்ளைகளாகவும் இருந்தனர்.
ாழுதிய அச்சுளுத்தல்கள்

Page 158
நூற்றாண்டின் ஆரம்பத்தில் வரலாறு மிக வேகமாக அசைந்து கொண்டி ருக்கிறது. புதிய தகவல் தொடர்பு சாதன தொழில் நுட்பங்களும், புதிய நிறுவனங்களின் உலகளா விய ஆளுகையும், வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதார ஒருங் கிணைப்புக்களும் இணைந்து ஓயாத அலையாக அண்மைக்கால நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன. பனிப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அரசியல், பொருளாதார, சமூகப் பரிமாற்றங்களில் பாரிய அளவிலும் விரைவாகவும் மாற் றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவித் துள்ள அதேவேளை மனித பாது காப்புக்கும், மனித சுதந்திரத் திற்கும் பல அச்சுறுத்தல்களையும்
தோற்றுவித்துள்ளன.
* தேசிய எல்லைகளுக்குள்
மோதல்கள்
1992இல் 55ஆக இருந்த முக்கிய ஆயுதமோதல்கள் 1998இல் 36 இற்குக் குறைந்துள்ளன. மதிப்பீடு களின் UL9. 1990களில் 5 மில்லியன் மக்கள் இம்மோதல் களால் இறந்துள்ளனர். 1998இல் உலகளாவிய ரீதியில் 10மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளதுடன் உள்நாட்டு ரீதியில் 5மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துமுள்ளனர். இவற்றுக்கு மேலாக இந்த மோ. தல்களின் விளைவாக கற்பழிப்பு, சித்திரவதைகள் என அதிகளவான மனித உரிமை மீறல்களையும் தோற்றுவித்துள்ளது.
* உலகளாவிய சமத்துவமின்மை விரைவாக அதிகரித்துள்ளது. உயர்செல்வந்த நாட்டிற்கும் அதிக வறிய நாட்டிற்குமிடையிலான இடை வெளி 1820இல் 3க்கு 1ஆகவும், 1950 இல் 35க்கு 1 ஆகவும், 1973
व.

இல் 44க்கு 1ஆகவும், 1992இல் 72க்கு 1ஆகவும் அதிகரித்துள்ளது.
ஃ உலகளாவிய வருமான சமத்துவ மின்மை மிக வேகமாக அதிகரித் துள்ளது. 1988இல் 0.63ஆக இருந்த உலகளாவிய ரீதியிலான கினிகுண BLD (Gini Coefficient) 199396) 0.66 ஆக அதிகரித்துள்ளது (கிணி குணகம் O பெறுமதி பூரணசமத்து வத்தையும், 1பெறுமதி பூரசைத் துவமின்மையையும் குறிக்கும்) சகல நாடுகளிலும் வருமானம சமத்துவ மின்மை அதிகரித்துள்ளது. ரசியக் குடியரசில் 1987-1995 &ira)ւ : பகுதியில் கினிக்குணகம் 0.24 இலி ருந்து 0.48ஆக அதிகரித்துள்ளது. சுவீடன், ஐக்கிராச்சியம், ஐக்கிய அமெரிக்கா என்பவற்றில் 1980 களிலும் 1990களிலும் 16%இற்கும் கூடுதலாக கினிகுணகம் அதிகரித் துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது மிகஉயர்வாக ஈக்குவடோரில் 0.57ஆகவும், பிரேசி லிலும் பராகுவேயிலும் 0.59ஆகவும் காணப்பட்டது.
ஃ 1990-1998 காலப்பகுதியில் தலா வருமானவளர்ச்சி வீதம் 50 நாடு களில் எதிர்க்கணியமாகக் காணப் ULg).
IV புதிய அணுகுமுறைகள்
New approches 21ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் உலகளாவிய ஒருங்கி ணைப்பு சக்திமிக்க புதிய நடிகர்க 60)6iTuկլD, எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளது. தனிப்பட்ட வர்கள், அரசுகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் (NGOs), கூட்டுத் தாபனங்கள், கொள்கைவகுப்போர், பல்தரப்பு நிறுவனங்கள் போன்றன எல்லா இடங்களிலும் அடிப்படைச் சுதந்திரங்களை முன்னேற்றுவதற் கான புதிய ஒழுங்கினை உரு வாக்க வேண்டும்.

Page 159
ல் 21ஆம் நூற்றாண்டில் மனித உரி மைகள் தொடர்பாக உலகளாவிய ரீதியில் தெளிவாக அறிந்து கொள் வதற்கு புதிய அணுகுமுறைகள் தேவையாக உள்ளன. உலகமய மாக்கலும், புதிய உலக நடிகர் களும், புதிய உலக ஆளுகையும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அனுகு முறையில் 7 முக்கிய அம்சங் களைத் தேவைப்படுத்துகின்றன.
1. ஒவ்வொருநாடும் மனித சுதந்திரங் களைப் பாதுகாப்பதற்காக தமது சமுக ஒழுங்குகளைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. - வழக் காறுகள், நிறுவனங்கள், சட்ட ஏற்பாடுகள், உகந்த பொருளாதாரச் சூழல் என்பன பலப்படுத்தப்பட வேண்டும். “மனித உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் மட்டுமே
போதுமானவையல்ல”
2. எல்லா மனித உரிமைகளையும் நிறைவு செய்வதற்கு ஜனநாயகம் தேவைப்படுகிறது - சிறுபான்மை யினரது உரிமைகளை மதித்தல், பிரிந்து செல்லும் உரிமையை வழங்குதல், பொது மக்களது பொறுப்புக் கூறுதலை உறுதிப்ப டுத்தல் ஆகியன அவசியமாகும். தேர்தல் மட்டும் போதுமானதல்ல.
3. வறுமை ஒழிப்பு அபிவிருத்திக் குறிக்கோளாக இருப்பது மட்டு மல்ல, 21ஆம் நூற்றாண்டின் மனித சுதந்திரத்திற்கான முக்கிய சவா லாகவும் உள்ளது. “உகந்த வாழ்க்ககைத்தரம், போதிய போசாக்கு, சுகாதாரக் கவ னிப்பு, கல்வி, உகந்த வேலை வாய்ப்பு, பேராபத்துக்கு எதிரான பாதுகாப்பு என்பன அபிவிருத்திக் குறிக்கோள்கள் மட்டுமல்ல அவை மனித உரிமைகளுமாகும்’ மனித உரிமைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவதாயின் வறிய நாடுகள் வறுமை ஒழிப்புக்கான

நிதியைப் பெறும்வகையில விரை வான பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டிய தேவையுள்ளது.
மனித உரிமைகள் - ஒருங்கிணைக் கப்பட்ட உலகில் உலக ரீதியிலா ன நீதியைத் தேவைப்ப்டுத்துகின் றன. நாட்டைமையமாகக் கொண்ட பொறுப்புகூறுதல் தேசிய எல்லை களைக் கடந்து அரசல்லாத நடிகர் களை உள்ளடக்கும் கடமைட் பாடுடையதாக விரிவடைய வேண்டி யுள்ளது கட்டாயமானதாகும். உலகவர்தக நிறுவனம் (WTO) பிரெட்டன் வூட் நிறுவனங்களான உலகவங்கி (WB) சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக கூட்டுத் தாபனங்கள், உலக அரசசார்பற்ற நிறுவனங்களின் 6)606buJ60)LDÜL, உலக ஊடகங்கள் என்பன உலக மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவனவாக விளங் கும். சிறியதும் வறியதுமான நாடுகளின் குரலை ஒலிக்கச் செய்ய தெளிவானதும், நேர்மையானதுமான உலக ஆளுகைமுறை இருக்க வேண்டிய தேவையுள்ளது.
கலாச்சார பொறுப்புணர்வை உரு வாக்குவதற்கும், மனித சுதந்தி ரங்களைப் புரிந்து கொள்வதற்கும தகவல் பரிமாற்றமும், தரவுகளும் சக்திமிக்க கருவியாகும்.
21ஆம் நூற்றாண்டில் எல்லா நாடு களிலுமுள்ள எல்லா மக்களும் எல்லா உரிமைகளையும் அடைந்து கொள்வதற்கு ஒவ்வொரு சமூகத்தி லுமுள்ள பெரிய குழுக்களிலிருந்து நடவடிக்கைகளும் பொறுப்பும் தேவைப்படுகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள், தகவல் ஊடகங் கள். வியாபார நிறுவனங்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரசுகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற் றும் ஏனையதலைவர்கள் ஆகியோ ரிடமிருந்து நடவடிக்கையும் பொறுப் பும் தேவைப்படுகிறது.

Page 160
மனித உரிமைகளில் விழிப் புணர்வும், :ொறுப்பும் கொண்ட கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புவது முக்கியமான சவாலாக உள்ளது.
அனுகூலமில்லாத மக்களுக்கும் நாடுகளுக்கும் ஆதரவளிப்பதற் கும், உலகளாவிய சமத்துவமின் மையை குறைப்பதற்கும், நீக்குவ தற்கும் சர்வதேச ரீதியாகப் பலமான நடவடிக்கைகள் எழுக்கப்படாமல் மனித உரிமைகளையும் மனித அபிவிருத்தியையும் உலகளாவிய ரீதியில் கண்டு கொள்ளமுடியாது.
21ஆம் நூற்றாண்டு உலகளாவிய சுதந்திரத்திற்கான சகாப்தமாக விளங்கும், எல்லாமக்களும் ஏழு சுதந்திரங்களையும் பெற்று விளங் குவர்.
-ஓம் சாயிராம் .
 

/கிலைச் சொற்றொகுதி - Glossary\
Universal Declaration of Human Rights -உலகளாவிய மனித உரிமைப்பிர
5L6GTLD
alb Convention on Elimination of all forms of Discrimination Against Women (CEDAW)
-பெண்களுக்கெதிரான எல்லா வகை
T6G, பாரபட்சங்களையும் நீக்கும்
σITS-60ιb
de International Convention on Elimination of all forms of Racial Diserimination (ICERD)
-இனரீதியான எல்லாவகையான பர பட்சங்களையும் நீக்கும் சாவதேச 于T于6TLD dh Convention on the Rights of the
Child (CRC) -சிறுவர் உரிமைகள் மீதான சாசனம் World Trade Organization (WTO) -World Bank (WB) - s 6056Iris International Monetary Fund (IMF) - சர்வதேச நாணய நிதியம்
-Non Governmental Orgaization (NGO)
d
dh
d
அரசசார்பற்ற நிறுவனம் ン- ܢܠ /16
“Human development is essentiaN for realizing human rights and human rights are essential for full human development” Laws alone canot guarantee“ گھ
human rights” “Without the rule of law and fair administration of justice, human rights laws are no more than paper”

Page 161
s
V
s
W
$];
è
s
... oo e o os e o os e o os e o o மார்க்சிசம் என்றால் எ அரசு பற்றி மார்க்சிசம் வர்க்க நலன் பேணும் தேச விடுதலைக்கு
ஏற்படுத்தியுள்ளனவா?
இன ஒடுக்கு முறை
6T606 9 o o e o o e o o o o o e o o o o o
t
இன்றைய உலகில் வா சொந்த அரசுத் தன்பை கொண்டிருக்கின்றன. இ மார்க்சிசம், ஜனநாயக ஒருங்கிணைந்த எழுச்சி நிற்கின்றன. இவற்றில் ஒ
மார்க்சிசம் என இன் தத்துவமானது, அதனை அவர்களைத் தழுவியே பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றில் உழைக்கும் கொண்டு தன்னையே
உருவாக்கினார். ஒரு ச தமாகவே இம் மார்க்சிச
உலகளாவிய அரசறிவு களையும், புரட்சி நடை ஏற்படுத்தி வந்துள்ளது.
ஜேர்மனியின் ரைன் மாற குடும்பத்தில் பிறந்தார். பேர்லின் பல்கலைக் க டாக்டர் பட்டத்தை இளட
ci
 

இறலிகோபீராவிடினி
് ജ
பா. தனபாலன் விரிவுரையாளர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா தேசிய கல்வி நிறுவகம்
o u v u e o e o O e o e o e o O oo e o O o o o o e o o o o ன்ன?
என்ன கூறுகின்றது? கருவியாக அரசு உள்ளதா?
மார்க்சிச சிந்தனைகள் உந்துதல்களை
மைக்கு எதிரான மார்க்சிய வழிகாட்டல்கள்
o e o O o O 6 o O o O o o O oo e o O o oo e o o o o o O O"
ழும் தேசிய இனங்கள் எல்லாம் தமது Dயைப் பெறப் பல வழிகளில் பேராடிக் શ્રેil போராட்டங்களில் தேசவிடுதலை, ம், (85.fuuLib, தேசிய அரசியலில் போன்ற பல எண்ணக்கருக்கள் விஞ்சி ன்றான மார்க்சியம் பற்றி நோக்கலாம்.
று கூறப்படுகின்ற அரசியல் புரட்சித் முழுமையாகப் படைத்த கார்ல் மார்க்ஸ் அழைக்கப்படுகின்றது. இவர் சர்வதேச மகத்தான தலைவராவார். மனிதகுல வர்க்கத்தின் பங்கைச் சிறப்பாகப் புரிந்து தியாகம் செய்து இக் கோட்பாட்டை மூக வளர்ச்சியின் விஞ்ஞான சித்தாந் 5 கோட்பாடு உள்ளது.
பியலில் இக்கோட்பாடு பல தாக்கங் முறைகளையும், பெரும் எழுச்சிகளையும் கார்ல் மார்க்ஸ் 1818 மே 5 ஆம் திகதி லத்தில் ட்ரியர் நகரில் ஒரு வழக்கறிஞர் அவர் பான் பல்கலைக்கழகத்திலும், }கத்திலும் பயின்றதுடன் தத்துவவியலில்
வயதிலேயே பெற்றார்.

Page 162
கார்ல் மார்க்சின் இணைபிரியா நண்ப ரான பிரெடரிக் ஏங்கெல்ஸ் 1820 நவம்பர் 28tb திகதி பிறந்தார். வரலாறு தத்துவம், இலக்கியத் துறை களில் ஈடுபட்டார். மார்க்சைப் போல வே படிப்படியாக விஞ்ஞான சோசலி சத்தின் நிலைக்கு வந்தார். 1842ல் மார்க்சைச் சந்தித்து நண்பரானார். “ஜேர்மன் சித்தாந்தம்” என்ற நூலிலே இருவரும் ஒரு புதிய அணுகுமுறை யை உருவாக்கினார்கள் “ஒரு சமூக பொருளாதார அரசியல் அமைப்பு மற்றொன்றினால் அப்புறப்படுத்தப்படு கிறது” என்பதே அவ் அணுகுமுறை யாகும். இவர்களுடைய விஞ்ஞான தத்துவப்படைப்புக்கள்; அரசியல் போராட்டத்துடனும், பரந்த சர்வதேச அளவிலான தொழிலாளி வர்க்க இயக்கத்துடனும் பிணைந்தது. இவர் களினால் 1847ல் கம்யூனிஸ்டு லீக் லண்டனில் அமைக்கப்பட்டது. இது சர்வதேச தொழிலாளர் வர்கக இயக்க வரலாற்றில் முன்னோடியானது. “எல் லா மனிதர்களும் சகோதரர்கள்’ என்ற கற்பனாவாத கோசம் மாற்றப்பட்டு “அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களே ஒன்றுபடுக!” என்ற கோசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இக் கம்யூனிஸ்டு விக்கின் குறிக்
Bävrarès
1. பூர்வுரீவா வர்க்கத்தைத் தூக்கி
எறிதல்
2. பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறு
வுதல்
3. 6ofTğ5éE5ÜJU60)8b60)LD ஆதிக்கமுள்ள பூர்ஷ?வா சமுதாயத்தை ஒழித்துக் கட்டுதல்.
4. வர்க்கங்களும், தனிச் சொத்துரி மையும் அற்ற ஒரு புதிய சமு தாயத்தை தோற்றுவிப்பது எனப் பிரகடனம் செய்யப்பட்டது.
மார்க்சும், ஏங்கல்சும் சமூகப்பிரச்சினை களுக்கு விஞ்ஞான ரீதியான தீர்வு
களை வழங்கினர். எல்லாச் சமுதா யங்களின் வரலாறும் வர்க்கப்

போராட்டத்தின் வரலாறே நிலப்பிர புத்துவ சமுதாயத்திலிருந்து பிறந்த பூாஷ9வா சமுதாயம வாககப பகை மைகளை விட்டொழிக்கவில்லை. அது புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்கு முறைகளையும், Li6Op மைக்குப் பதிலாகப் புதிய போராட்ட வடிவங்களையுமே தோற்றுவித்தது. சமுதாயம் மேலும் மேலும் இரு பெரிய பகை முகாம்களாகவும், ஒன்றை ஒன்று எதிரிட்டு நிற்கின்ற இரு வர்க்கங்களாகவும் பிளவுபட்டு வந்துள்ளன.
இந் நிலையிலே நமது கடமை பாட் டாளி வர்க்க அதிகாரத்தைப் பெறும் வரையில் புரட்சியை நிரந்தரமாக்கு வதாகும். நமக்குப் பிரச்சினை தனிச் சொத்துடமையில் மாற்றம் ஏற்படு வதல்ல, மாறாக அதை ஒழித்துக் கட்டுவதாகும். வர்க்க்ப் பகைமைகளை இலகுவாக்குவதல்ல, மாறாக வர்க்கங் களையே ஒழிப்பதாகும். இன்றுள்ள சமுதாயத்தை மேம்பாடு செய்வதல்ல, மாறாகப் புதிய சமுதாயத்தை நிறுவு வதாகும் எனவும் அறிவித்தனர். கால்மார்க்சும் ஏங்கல்சும் உழைக்கும் வர்க்கம் தம்மைப்பற்றிய உணர்வோடு இருக்கப் போதித்தனர். அவர்களின் கனவுகளுக்குப் பதிலாக விஞ்ஞானச் சிந்தனைச் செயற்பாட்டை அளித்தனர். இவர்களுடைய “மூலதனம்’ (Das capital) என்ற நூல் மார்க்சிச, தேசவிடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான வேத நுலாகக் கொள் ளப்படுகின்றது.
மார்க்சிசத்தில் அரசு பற்றிய கோட்பாடு
இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் வரலாற்றின் துணை கொண்டு தனது அரசியல் கோட் பாட்டை விளக்க முன்வந்த கால் மாக்ஸ், அரசு என்பது தோன்றி யதிலிருந்து ஒரு வர்க்க நலன் பேணு கருவியாகவே உள்ளது என்றார். குறித்த நாட்டிலே உற்பத்திச் சாதனங் களுக்கு உரிமை பாராட்டுபவர்களதும்,

Page 163
லாபமடைபவர்களினதும் கைக் கருவி யாக அரசு இருந்து வந்ததைச் சமூக முரண்பாட்டு வாதங்களினூடாக எடுத் துக் காட்டுகின்றார்.
மனித சமுதாயத்தின் வரலாற்றை ஆராய்ந்து, சமூக வளர்ச்சியின் இயற்கை விதிகளைக் கண்டு பிடித்து வர்க்கங்களின் தோற்றுவாய்களை கால் மார்க்ஸ் எடுத்தியம்பினார். மாறிவரும் பொருளாதார சமூகத் தேவைகளுக்கு ஏற்ப அரசியல் முறைகளும் மாறி வந்துள்ளன. பொருளாதார வல்லந்தம் உடையவர்களின் வர்க்க நலன் பேணும் கருவியாக அரசு இருந் துள்ளது. உலகில் ஏற்பட்ட பெரும் பாலான புரட்சிகள் பொருளாதார சூழ் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றுள்ளன. நமது புவிக்கோ ளின் சமுதாயத் தோற்றத்திலிருந்து வரலாற்று ரீதியாக பின்வரும் படி நிலைகள் இருந்து வந்ததாக மாக்ஸ் தெரிவிக்கிறார். 1. ஆதிகால கொம்பியூன் சமூகம் 2. அடிமை முறைச் சமூகம் 3. மானிய முறைச் சமூகம் 4. முதலாளித்துவ சமூகம்
ஆதிகால கொம்யூன் சமூகம்
மனித சமுதாயம் உதயமான காலத் தில் சுரண்டல் இருக்கவில்லை. செல் வந்தர்கள், ஏழைகள், உழைப்பாளர் கள் என்ற பிரிவினை இருக்கவில்லை. மனிதன் தன் தேவைகளை நிறைவு GFuju காட்டு மிருகங்களைக் கொன்றான். பழங்களைச் சேகரித்தான், மீன் பிடித்தான், இதற்காகக் கூட்டாக இணைந்து உழைக்க வேண்டி இருந்தது. தன்னிடமிருந்த ஈட்டி, கற் கோடரி போன்ற ஆயுதங்களைத் தனித்துச் சொந்தமாக வைத்திருக் கவோ, வேலை செய்யவோ, வேட்டை u JITL (36)JT, முடியாமல் இருந்தது. எனவே 9(5 கூட்ட மக்களின் உழைப்பும் வாழ்வுக்கான கூட்டுப் போராட்டமும் தவிர்க்க முடியாததாக இருந்தது. இக்கூட்டுத் தத்துவமே IDக்களிடையிலான சமத்துவத்தின்

அடிப்படையாக இருந்தது. இது அற் புதமான மானுடம் தழுவிய சமத்துவ நிலையாக கொம்யூன் 8Feup35LDITeS இருந்தது.
அடிமை முறைச் சமூகம் புராதன சமுதாயம் மெதுவாகவும் உறுதியாகவும் வளர்ந்து படிப்படியாக மனிதன் மிருகங்களை வளர்க்க ஆரம் பித்தான். வீட்டில் வளர்க்கும் கால் நடைகள் தோன்றின. கம்பளி, பால் போன்ற புதிய உற்பத்திகள் பெருகின. உற்பத்தியைப் பெருகியவர்கள் தமது ஆதிக்கத்தை வலுவாக்கினர். உழைப் பை மேலும் அதிகரிக்கச் செய்ய அடிமைகளை உடமைகளாக்கினார்கள்.
பொருளாதார அடிப்படையில் அடிமைச் சொந்தக் காரர்கள் உற்பத்திச் சாத னங்களை தமது உடமைகளாக்கினர். இவர்களுக்கும் அடிமைகளுக்கும் போராட்டங்கள் ஆரம்பித்தன. பல படையெடுப்புக்கள் இயல்பாகவே அடி மைகளுக்கும் அடிமைச் சொந்தக் காரர்களுக்குமிடையிலான போராட்டங் 56T6 நடைபெற்றன. u60ör60)Lui வரலாறுகள் இதற்கு ஏராளமான அடையாளங்களைக் கொண்டுள்ளன. இவ்வகையில் அடிமை முறைச் சமு தாயம் நிலப் பிரபுக்களால் மானிய முறைச் சமுதாயமாக மாற்றியமைக் கப்பட்டது.
மானிய முறைச் சமூகம் அடிமைச் சமுதாய அமைப்பு முறை சில மாற்றங்களுடன் மானிய முறைச் சமுதாயமானது. நிலத்தையும் மற்றும் உற்பத்திச் சாதனங்களையும் நிலப் பிரபுக்கள் தமது உடமைகளாகக் கொண்டிருந்தனர். இங்கு எல்லா வற்றிற்கும் நிலமே அடிப்படைக்காரணி நிலத்தை மையமாகக் கொண்டவர் களின் சேவைகள் தொடர்பாகவே அரசு இயங்க வேண்டி இருந்தது. நில உழைப்பாளர் அடிமைகளும் குடியான வர்களும் தமது நேரத்தின் பெரும் பகுதியை நிலப்பிரபுவின் நிலத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

Page 164
அடிமைச் சமுதாயத்தைப் போல இங்கும் நிலப்பிரபுகளுக்கும் உழைப் பாளர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகள் பல போராட்டங்கள் ஏற்பட ஏதுவாகின. அரசின் துணை கொண்டு பிரபுக்கள் கலகங்களை ஒடுக்கினர். இதனாலும் பல்வேறு கால மாற்றங்களாலும், தேவைகளின், விஞ் ஞானத்தின் விரிவுகளாலும் மானிய முறைச் சமூகத்திற்குப் பதிலீட்டாக முதலாளித்துவ சமூகம் தோன்றியது.
முதலாளித்தவ சமூகம்
நிலமானிய பிரபுத்துவ முறை ஐரோப் பாவில் ஏற்பட்ட வர்க்கப் போராட் டத்தாலும், மறுமலர்ச்சியாலும், கைத் தொழில் புரட்சியாலும் முதலாளித்துவ மாறியது. இவ்வமைப்பின் பிரதான வர்க்கங்கள், தொழிலாளிக ளான பாட்டாளிகளும், தொழிலகங் கள், ஆலைகள், உற்பத்திச் சாத னங்களைக் கொண்ட முதலாளிகளான பூர்ஷ?வாக்களுமாகும். இம் (upg56)T ளித்துவத்தில் தொழிலாளி முதலா ளியிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் சுயா தீனமாக இருந்த போதிலும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உணவளிப்ப தற்காகத் தன்னையே அர்ப்பணித்து வேலை செய்தும் அதற்கேற்ற ஊதி யத்தைப் பெற முடியாதவனானான். முதலாளி தொழிலாளர்களின் உழைப் பைச் சுரண்டி பெரும் பலாபலன்களை அனுபவித்தான். இவனும் தனது உறுதிக்கு அரசை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டான். தொழிலா ளப்பாட்டாளி வர்க்கத்தினரின் உழைப்பு மிக (3LDITFLDITE ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டது. அதற்கு அரசும் துணை போகிறது. என்ற வகையில் அரசை ஒரு வர்க்க நலன் பேணும் கருவியாக எடுத்துக் காட்டுகின்றார்.
அரசின் தன்மைகளை ஆராய்ந்து, சுரன்டல் சமுதாயத்தில் அதன் பாத்திரத்தை உணர்ந்த மார்க்ஸ்; மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழித்துக்கட்டுவதற்கு சுரண்டற்காரரின்
3

பிரதான அதிகார வடிவமான அரசை அவர்களுக்கு இல்லாது செய்வது அவசியம். இதைச் சாதிப்பதற்கு இவர்களின் அரச இயந்திரத்தைத் தகர்த்தொழிக்க வேண்டும். இவ்வகை யில் முதலாளித்துவத்துக்கு எதிரான அரசை வீழ்த்த பாட்டாளி வர்க் கத்தினர் ஆயுதப்புரட்சி செய்ய வேண்டும். இப்புரட்சி மூலம் அரசை பொறுப்பேற்று பின் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்க வேண்டும். இவ்வரசு முதலாளித்து வத்தின் எச்சசொச்சங்களை எல்லாம் அழிக்கத் தன் படைபலத்தைப் பிரயோகிக்கும். .
மார்க்சியத்தை ரஷ்யாவில் நடை: முறைப்படுத்திய புரட்சியாளர் விள: தீமிர் லெனின் கூறினார்; . நமது நூற்றாண்டின் மாபெரும் சிறப்பு ரஷ்யாவில்: ஏற்பட்ட மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சி ஆகும் . அரோரா போர்க் கப்பலில் வெடித்த முதலாவது வேட்டு சோசலிச அரசின் பிறப்பை அதனுடன் கூடவே மனித குலத்தின் வரலாற்றில் ஒரு: புதிய யுகத்தை உலகுக்குக் காட்டியது. முதலாளித்துவத்தை ஒழிப்பதும் கம்யூனிச : அமைப்பின் அடிப்படைகளை நிறுவுவதும் : உலகின் புதிய யுக உள்ளடக்கமாகும் S SS SS SS SSL SSL LS S S S S S S S S SS SS SSL SSL SS SLS S SL S S S S S S S S LS LS LSSS S நெருப்போடு போராட வேண்டுமாயின் நெருப்பையே கையில்: ஏந்த வேண்டும். எனவே ஆயுதப் புரட்சி: மூலமே பாட்டாளிகள் அனைத்து ஒடுக்கு:
முறைகளையும் அகற்றலாம். .
இப்பிரயோகம் சுரண்டல் வர்க்கங் களைத் தூக்கி எறிவதிலும், சுரண் டலுக்கு முடிவு கட்டுவதிலும், சோச லிசம் அதன் தொடர்ச்சியான கம்யூ னிசத்தை நிர்மானிப்பதிலும், தொழி லாளி (பாட்டாளி) வர்க்க சர்வாதிகார புராதன ஆயுதமாகும். இதன் தொடர்ச் சியான செயற்பாட்டால் சமூக வர்க்கங்கள் அனைத்தும் அழிக்கப் படும். பாட்டாளி வர்க்கம் மட்டுமே இருக்கும். தொடர்ந்து சர்வதேச ரீதியாக இவ் அரசு முதலாளித்துவ

Page 165
ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்கும் போது தான் தூய பொதுவுடமைக்கான வழி பிறக்கும். இதுவே மார்க்சிசத்தின் இறுதி இலக்காகும். இத்தூய பொது வுடமை உருவானதும் வர்க்கங்கள் யாவுமே அழிந்துவிடும். பாட்டாளி வர்க்கம் கூட அற்றும் போகும். வர்க்கமும் அரசும் இல்லாத சமூதா யத்தில் திருப்தியும், மகிழ்சியையும் ஏற்படுத்தும் நிலைமையையே மார்க் சிசம் எடுத்து இயம்புகின்றது. அதன் இலட்சியம் நோக்கு மானுடவிடுதலை தழுவியதாக தேச விடுதலை உணர் வுகளுக்கு உந்துதல்களை அளிப் பதாக இருந்தது. .
மார்க்சிசத்தை ஆசிய பாணிக்குமாற்றி அபிவிருத்தி செய்த சீனாவின் பெருந் தலைவர் மாவோ சேதுங் தனது புரட்சிகர உபாயம் பற்றிக் கூறும் போது; . கிராமியப்பரட்சி, கொரில் லாப் புரட்சி என்பவற்றைப் பயன்படுத்தியே ஏகாதிபத்தியத்தை அழிக்க முடியும். இவ் எதிரிகளின் இராணுவம் முன்னேறும் போது நாம் பின்னடைய வேண்டும். எதிரி பின் னடையும் போது மிகவேகமாக முன்னேற வேண்டும். நாம் பின்னடைவது என்பது மீண்டும் பல மடங்கு முன்னேறுவதற்கான செயற்பாடாகவே இருக்கும். ஏகாதிபத்தியப் படைகளைவிட முதலில் தொகையில் குறைந்த தேசிய நாட்டுப் புரட்சிச் சக்திகளுக்கு ஏற்ற 9İT 9D UTLJILb கொரில்லாப் போர் முறையே . இதன் வளர்ச்சியே உறுதியான மக்கட் படை, ஒழுங்கமைந்த திறமையான கட்சி, உறுதிமிக்க புரட்சி இராணுவப்படை, ! இப்படையின் தளராத புவியியல் மையம், பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவையே விடுதலையையும் சோசலிச கொம்யூனிச நாட்டையும் உருவாக்கும் பாதைக்கு அவசியமானவை. لر
கால் மாக்சினுடைய கருத்துக்களும், புரட்சிகர எண்ணங்களும் உலகில் பெரியதாக்கங்களை இன்று வரை ஏற்படுத்தி வருகிறன. 1917ல் லெனின் சோசலிச ரஷ்யாவை நிறுவினார். அதன் பின் மாவோசேதுங், சேகுவரா, பிடல்கஸ்ரோ, போன்ற பல புரட்சி
g

வீரர்கள் மார்க்சிசத்திற்குப் பல்வேறு அபிவிருத்திகளை ஏற்படுத்தினார்கள். உலகில் விடுதலையைப் பெற எத்த னிக்கும் அனைத்துத் தேசிய இனங் களும் போராட்டப்பாதையைத் தொடக்கி வைத்து சுதந்திரத்தின் பெறுமதியை உருவாக்க மார்க்சிசம் உதவியது. கட்சி அரசியலிலும் இதன் செல் வாக்கு இன்றும் நிலவுகின்றது. இவ் வகையில் அரசறிவியலுக்குக் கார்ல் மாக்ஸ் தந்த ஒளியும், புதியதோர் உலகிற்கான புரட்சி விடுதலைப் போராட்டத்தின் நெருப்பும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அரசியல், இன, பொரு ளாதார, கலாச்சார ஒடுக்குமுறைகள் அனைத்துக்கும் எதிராக மார்க்சிசம் பல வழிகாட்டல்களை எடுத்தியப்பு கின்றது. மார்க்சிச அரசியல் தத்து வார்த்த இலக்கியங்கள் LDTDILtd தழுவிய விடுதலைக்கு உத்வேகத்தை யும் அளிக்கின்றன. சர்வதேச ரீதியாக தேசவிடுதலைப் போராட்டங்கள் அடக்கு முறையாளர்களின் பண்பாட்டுச் சிதைவு களை உடைத்து அடக்கப்படுவோரின் பண்பாட்டு ஆளுமையை நிலை நிறுத் தும் வகையில் முற்போக்கு மார்க்சிச இலக்கியங்களை வேண்டி நிற்கின்றன. இம்முற்போக்கு மார்க்சிச இலக்கியங் கள் விடுதலைப் போராட்டங்களை வடிவமைப்பதற்கும் வளர்த்துச் செல்வ தற்கும் உதவுமென ஒடுக்கப்பட்ட இன முற்போக்குச் சிந்தனையாளர்கள் தெரி விக்கின்றனர்.
இலங்கையில் மார்க்சிச சிந்த னைகளும் விடுதலை போராட் டமும்
இந்நாட்டில் ஆங்கிலேய கலாசார மாற்றங்களுக்கும், காலணித்து ஆட் சிக்கும் எதிராக எழுச்சியடைந்த மறுமலர்ச்சி இயக்கங்கள் இத் தீவின் கலாச்சார ஆளுமையின் ஒற்றுமைத் தன்மையை நிலைநாட்டி மார்க்சிசச் சிந்தனைகளினூடு முழுநிறைவான தேசி யவாதமாக அல்லது தேசவிடுதலை இயக்கமாக மாறவில்லை. மார்க்சீய வாதக் கட்சிகள் இடதுசாரி

Page 166
இயக்கங்களின் தீவிர வளர்ச்சி மார்க் சீயப் புரட்சியாகக் கருதிய இரத்தம் தேய்ந்த செம்புரட்சியாக அன்றி சம காலத்தில் கண்டிராத இரத்தம் தேய்ந்த பயங்கர இனக்கலவரங் களாக வெடித்த (1958, 1977, 1981, 1983 ...) காட்டுமிராண்டித்தன இனவன்முறை வரலாறுகள் பல மீள முடியாத தாக்கங்களை ஏற்படுத்தின. இவற்றிற்கு எதிராக மார்க்சீயக் கட்சிகளால் எதையும் Co&FLi!!! முடியவில்லை .
மாறாக மார்க்சீசக் கட்சிகளின் செங் கொடிகளின் கீழ் தென்பகுதி வீதிகளில் மேதின ஊர்வலங்களில் சென்ற தொழிலாளர்கள் ஆக்கிரோசத் தோடு தமிழர்களுக்கெதிரான கோசங் களை எழுப்பினர். இது கீழ்த்தரமான இன உணர்வுகளை எடுத்துக்காட்டி யது. இவற்றின் விளைவுகள் தமிழ்த் தேசிய உணர்வுகளை மார்க்சிசப் பாதையினுடான உரிமைக்கான விடுத லையின் எழுச்சியாகவும், இதைப் பிரிவினைவாதமாகக் கண்டு ஒதுக்கு பவர்களுமான இருசாராரும் மார்க்சீய சிந்தனைகளில் இருந்தே மேற்கோள் ஆதாரங்களைக் எடுத்துக்காட்டுவது மேலும் அதிக ஆய்வுகள் மார்க்சி அரசியல் சிந்தனை தொடர்பான தெளிவுகள் இலங்கை அரசியலில் தேவை என்பதை எடுத்துக்காட்டு கின்றன.
அரசியல் வாழ்வு . பிரஜை ஒருவரின் அரசியல் நடவடிக்கை என்பது குறித்த நோக்கத்திற்காகத் தொடங்கி அந் நோக்கம் நிறைவேறியதும் நிறுத்தி விடு கின்ற ஒரு யாத்திரை அல்ல, ஒரு காலம் வரை தாங்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு இறக்கி வைக்க வேண்டிய சுமையுமல்ல! சமுதாயத்திற்கு உபயோகமுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த
 
 
 
 
 
 
 
 
 

. -- நோக்கமே ஆப்பிரஜையின் நாகரிக அரசியல் வாழ்வாகும். ஒவ்வொரு பிரஜை u63)t u அரசியல் 15:1-6)յլգ&60)&Այլք அல்லது தத்துவ ஞானம் அல்லது ஆன்மீக இலக்கும் அவனது தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சோக் கிரடீஸ் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு ஒரு கதிரையில் அமர்ந்து தனது தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தவில்லை. அவள் பொது மக்களுடன் உரையாடு: பொழுதும் நண்பர்களுடன் அளவளாவும் பொழுதும்! போர்க்களத்திற்குப் போகின்ற பொழுது!!! கடைசியில் சிறைசசாலையில் இருந்து விசத்தைக் குடித்து மரணிக்கின்ற பொழுதும் கூட தனது ஞான உப தேசத்தை ஒரே மாதிரியாகவே செய்து கொண்டிருந்தார். அவர் வாழ்வின் ஒவ் வொரு உணர்ச்சியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்மையான அரசியல் பிரஜையாக, தத்துவஞானியாக இருக்க முடியும். என்பதை எடுத்துக்காட்ய பெரு மகனாவார். ஒரு நற்பிசையின் வாழ்வு அரசியலுடன் கலந்திருப்பது மானுட விடுதலைக்கு வழிகான உதவும்.
தேர்வுக் கடிதங்கள் "பதிப்பகம் மொஸ்ே
Di The People ço
Novosti press - F 1973 moscow.

Page 167
O
.எனது இறுதிப்பாட்டில்,
இண்பத்தின் சகல இசைகளும் கல எந்த இன்பம் பூமியில் பார்க்குமிடமெல்லாம் நிை பசும் புல் அளவுக்கு மிஞ்சியுள்ளே எந்த இன்பம் ஜனனம், மரணம் என்னும் இரட்ை வையமெங்கும் காண்பித்த உய்வி எந்த இன்பம் சூறைக் காற்றோடு சுழன்று திரிந்த உயிரிகளையும் ஆனந்த வெறியும் எந்த இன்பம் வேதனை என்னும் செந்தாமரை ப கண்ணிர் சிந்தி உறுதி பொறுகின்ற எந்த இன்பம் தன் உடமைகள் அனைத்தையு குப்பையில் கொட்டி விடுகின்றதே எந்த இன்பம் சொல்லற்ற மோன நிலையில் அமைதியாக இருக்கின்றதோ, . அந்த இன்பங்களின் இசைகள் அ என் இறுதிக் கீதத்தில் கலந்து ஒ இதுவே உனது அன்பிற்கு எனத
- ரவீந்திரன
(சிறந்த இலக்கியத்துக்கான நோ
 
 
 
 

]ந்து இலங்கட்டும்
றந்த தோ,
டையர்களை ரிக்கின்றதோ,
ᎠᎴ ᏮᎦéf56uo டன் எழும்படி செய்கின்றதோ,
த றதோ,
b
s
ார் தாகூர் -
பம்

Page 168

(三www(u w 11.ww.muw) ww.uw.u wwwww, ((wu( - 11"(Mimu C.) (Muum)*主義)",m)을 00TLS LL0LLLLLSLLLLLLLLYYS0KS0KKSKJSJJKKKK SKKKKSK SKKK0KS KK0K (sto-so) postorių įgi
(„nosiMoon) sowun.wolfr“)? (swaelomae) soos woulbolourquoscolae sooslovi SLLLLSL00LL00 Y0YSLLS0SLSLK L0L 000 L00SLLLLLLSY000S000 LLSL
(19-Ġ) postoriņ@@

Page 169


Page 170
ÇExporters Chmporters, Ç Contractors Customs C
Ageر
hanajbol
Importers & Dealers in
Appliances &
No.102/4, wolfendhal streg Tel, 451716, 470465,074– 612 Fax. 34
zzzzzzzzzz
 

impliment from
Sovernment Oransport searing & Gorwarding ints
Enterprises
food Items, Electrical
Harduvares.
N
et, colombo 13, Sri lanka. 551, 433391,334976,334985 2138
لي

Page 171
கங்கை ஒ(f)செற் 6
 

காம்பியூட்டர் பிறிண்ட்