கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொக்கன் 60: வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ. மணிவிழா மலர் 1990

Page 1

60

Page 2


Page 3


Page 4


Page 5
GT556
வித்துவான் க. சொ மணிவிழா மலர்
சொக்கன் மணிவிழா
32/3, அம்பாள் வீதி, நாய
1990 - 06 - 02

60
க்கலிங்கம் எம். ஏ.
ச் சபை
ன்மார்க்கட்டு, யாழ்ப்பாணம்

Page 6
Sockan - 60)
- 9iamond Subilee Сот (K. Csekalingam f )eteran 09-iter in 6amil.
Publishers:
СУeckan 9Diamend Subilee 0. 32/3 flimbal Oeethu, Mayanmarkaddu, *affna.
Piniers.
(llthayan Drinters & Duklis 15, 2nd Lane, Power House Road,
Jaffna.
1990, 06 02
Price
Library Ed. : Rs. 75Normal Ed. : Rs. 6O

lemoration Mumber ol
2. ۶۰ ,
ommitee
shers,
DO DO

Page 7
பெரியார் சொக்கன்
பல்லாண்டு வாழ்க
அறிஞர்களையும் பெரியோர்களை தாரு வாழ்க்கை நெறியாகும். பழந்தமி
முற்காலத்திற் குருகுல முறையிர் குருபத்தியுடன் செயற்பட்டுத் தமது வா குருபத்தி அவர்களுக்குச் சகல செல்ல
பெரியோர்கள் ஆசி எமக்குக் கிை கின்றது. அவர்களை மதித்துப் போற்று இதனல் நாம் எமது எதிர்கால சமூ பெருமைக்குள்ளாகின்ருேம்.
பெரியோர் துணை எமக்குக் கி இனியவை கூறல், ஊக்க முடைமை எம்மை வந்தடைகின்றன. இதனுலேதா
அரியவற்று ளெல்லாம் அரி பேணித் தமராக் கொளல் என்று கூறுகின்றர்.
சொக்கன் 60

யும் மதித்து வாழப் பழகுதல் நல்ல ழர் கண்ட கல்வி மரபும் இத்தகையதே.
* கல்வி கற்கும் போது மாணவர்கள் ழ்க்கையினை அமைத்துக் கொண்டனர்; வங்களையும் பெற்றுக் கொடுத்தது.
டைப்பதால் எமது வாழ்வு வளம் பெறு
வதால் எமக்குப் பெருமை சேருகிறது. கத்தினருக்கும் வழிகாட்டினேம் என்ற
டைக்கும் போது இன்னசெய்யாமை, வாய்மை போன்ற நல்ல பண்புகள் ன் வள்ளுவப் பெருந்தகை,
தே பெரியாரைப்

Page 8
இப்பண்பினை நன்குணர்ந்தவர்க கள் பெரியோர்களைப் போற்றி அர் வர்களை - நாயன்மார்களை - மதித்து முன்னேர்.
அவர்கள் வழி வந்த நாங்கள் களுக்கு விழாக் காண்பது பொருத்தபு உலகுக்கும் சொக்கன் அவர்கள் தம சிறுகதைகளாலும் நாவல்களாலும் க குப் பழைமையாய் புதுமைக்குப் புது மையும் வாழ்விக்கும் முறை போற்
அப்பெரியார் இன்று ( 1990.00 பூர்த்தி செய்து நிற்கின்றர். அவரது பர்களும் அவரை வாழ்த்துகின்றனர்
சொக்கன் அவர்கள் பல்லாண் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்
注

ள் நாயன்மார்கட்டு மக்கள். அறிஞர் சித்து வாழ்ந்து பழகியவர்கள். பெரிய மடம் அமைத்துப் பூசித்தவர்கள் எமது
பெரியார், அறிஞர் சொக்கன் அவர் ான தொன்றே. தமிழ் உலகுக்கும் சைவ து கவிதைகளாலும் கட்டுரைகளாலும் ாட்டிய பாதை சிறப்பானது. பழைமைக் மையாய் அவர் வாழ்ந்து காட்டி எம் ரப்படக் கூடியது.
U4) தமது அறுபதாவது அகவையைப் து ஊர் மக்களும் நண்பர்களும் அன் ; விழாக் காண்கின்றனர்.
டு வாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிய த்திக்கிருேம்.
தி. கமலநாதன் தலைவர் GFfraitsdir derrorf Gyp Tafs SpLa
Gastråssår i 60

Page 9
சொக்கன்
- அரை நூற்றண்டு இலக்
எழுத்துலகில் ஏறத்தாழ அரைநூ மையும் பொலிவும் குன்றமல் எழுதுவே பல்லாயிரவருள் ஒருவருக்கே இது சா முதல் அறுபதாம் ஆண்டு (1990) நிை ருப்பவர், தொடர்ந்து எழுதத் திடங் நாயகர் மூதறிஞர் திரு. க. சொக்கலி முற்குறிப்பிட்ட பல்லாயிரவருள் ஒரு சொக்கன் அவர்களது வரலாறு ஈழ சமயத்தின், மொழியின், சமூகத்தின் - அமைகின்றது. இத் துறைகள் அனைத்தி உழைக்கும் ஒவ்வொருவருக்கும் இது இத்துறை சார்ந்தவர்களின் பணிகள் மதிப்பீடு செய்யப்படுவது அவசியம். லாற்றை முழுமையாக எழுத (9գնց
சொக்கன் அவர்கள் ஈழகேசரிக் மலர்ச்சிக் காலத்திலும் தொடர்ந்தார். தில் அவரது எழுத்துக்கள் முனைப்புப் டத்திலும் அவர்கள் காலத்தின் கண்ஞ
சொக்கன் 60

கிய வரலாறு
ற்றண்டு காலம காலத்துக்கேற்ற புது தென்பது எல்லோருக்கும் இயல்வதன்று. லும், தமது பதினன்காம் (1944) ஆண்டு றவுவரை ஓயாது எழுதிக் கொண்டி கொண்டிருப்பவர் எமது மணிவிழா 'ங்கம் (சொக்கன்) அவர்கள். அவர்கள் வராக விளங்குபவர். இவ்வகையில் 2த்துப் பண்பாட்டின் - இலக்கியத்தின், வரலாற்றின் ஒரு வகை மாதிரியாக லும் முழுமையான ஈடுபாடு கொண்டு ஏற்புடையதாகும். முடிந்த வரையில் விரிவாகவும் நடுநிலையில் நின்றும் அதன் மூலம் எமது பண்பாட்டு வர O
காலத்தில் எழுதத் தொடங்கினர். மறு முற்போக்கு இலக்கிய கால கட்டத் பெற்றன. இன எழுச்சிக் காலகட் 2றடியாக எழுதுகிருரர்கள். ஈழகேசரிக்

Page 10
காலம், மறுமலர்ச்சிக் காலம், முற்ே காலம் என்ற பெயர்கள் சில அணி டுவதாகக் கொள்ளப்பட்டாலும் இ வளர்ச்சியும் தொடர்ச்சியுமாக வழிவ
1930 களின் பின் ஈழத்தில் நவி வும் வீறுபெற்று எழுந்தன. ஈழே மலர்ச்சி இயக்க எழுச்சியோடு இல நோக்கும் மலர்ந்தன. பழைமையின் அப்புதுமை அனைத்துலகப் போக்கை என்பதே மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்
பழைமையைப் புதுப்பித்தலும் களைத் தமிழ் மொழிக்குக் கொ இலக்கியங்களைச் சிருஷ்டிப்பதாலு விரும்புகிருேம். இன்று தமிழ் வளர்ந்து வருகிறது. பிற் பே இடுவதால் இதைத் தடை செய்து
என்று மறுமலர்ச்சி இரண்டாவது இ முற்போக்கு - பிற்போக்கு என்ற நே/ ஆனல் இங்கு முற்போக்கு என்பதற்கு லாக ஆளப்படுகிறது. இலக்கியம் பல மையாக ஏற்றுக்கொண்ட சொக்கன் இணைத்துக்கொண்டார். மறுமலர்ச்சி வரலாற்று முறையில் எழுதும் பணி கன் அவர்களால் மட்டுமே முடிந்தது என்ற கட்டுரையை ஆழமாகவும் அக துணர்வே காரணமாக அமைந்தது
முற்போக்காளரான சொக்கன் ளர்களின் மார்க்சீய ஞானகுருவான தொடர்பு இக்காலகட்டத்தில் கிடைத் தாக அவர் கூறுகின்றர்

/ாக்கு இயக்கக்காலம், இன ஏழுச்சிக் களையும் கோட்பாடுகளையும் இனங்காட் வை அனைத்தும் ஒன்று மற்றதின் ழி வந்தவை என்பதே உண்மையாகும்.
ன இலக்கியப் போக்கும் தேசிய உணர் கசரி இதனைப் பிரதிபலித்தது. மறு க்கியத்தில் தேசியப்பண்பும் முற்போக்கு அடித்தளத்தில் புதுமை மலர வேண்டும்; * தழுவுவதாகவும் இருக்க வேண்டும் Fன் கோட்பாடாக அமைந்தது.
பிற நாட்டு நல்ல இலக்கிய வ ண்டு வ ரு த லும் புதிதா க வே yம் தமிழுக்குப் புத்துயிரை அளிக்க மொழி மறுமலர்ச்சி அடைந்து ா க் கா ளர் வெறு ம் கூச்சல் துவிட முடியாது.
இதழ் பிரகடனம் செய்கிறது. இங்கு ாக்கு இடம் பெறுவதைக் காணலாம். மறுமலர்ச்சி என்பது ஈடான சொல் டைப்பதில் இக் கோட்பாட்டையே முழு அவர்கள் மறுமலர்ச்சியோடு தம்மை பற்றி முழுமையான நோக்கு ஒன்றை 'யைச் சரியாக மேற்கொள்ளச் சொக் து. 'மறுமலர்ச்சி: காலமும் கருத்தும்' லமாகவும் அவர்கள் எழுத இப்புரிந் σ607ου σώ.
அவர்களுக்கு ஈழத்துத் தமிழ் எழுத்தா
த. இராஜகோபாலன் அவர்களுடைய தது. இதனல் தமது நோக்குவிரிந்த
- - 988ങ്ങ് 60

Page 11
மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர் தாளர்களாக அணிதிரட்டிக் கொண்ட போக்கு அணியைச் சார்ந்ததற்கு இ அக்கால கட்டத்தில் எழுந்த இலக்கிய யல்ல 'என்பதை மரபுநெறி நின்று : கருத்தை வலுப்பெறச் செய்த பெருை யாக உரியது. இதற்கு அவரது மரபு இக்கால கட்டத்தில் சொக்கன் அவர் காளராக இருந்தார் என்பதை அக்கா மூலம் அறிகிருேம். மரபு தழுவிய மு சொக்கன் அவர்கள் மாறுபட்ட கோ கண்டனத்துக்குள்ளாக நேர்ந்தது.
1970 களுக்குப் பின்னர் ஈழத்து மாற்றம் ஏற்பட்டது. 1977 இல் இ பெரும்திசை திருப்பம் ஏற்பட்டது. இ காலத்தின் குரலாய் ஒலிக்கத்தவறவில் ஊடகங்கள் மூலமாகவும் அவர் தம
சொக்கன் அவர்கள் சிறுகதை ( நாடக ஆசிரியர், கட்டுரையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், ந பாடநூல் எழுத்தாளர் என்று அவர் டுத் துலங்காத துறையும் இல்லை. இத் கல்வியறிவே காரணமாகும். வாசிப் பதற்கு அவர் சிறந்த சான்றகிருர்,
சொக்கன் அவர்கள் கருவிலே திருவை வளர்த்துக் கொள்ளத் தம அவர் சமூக நலன் நோக்கில் ஏற்றுட் அந்நியப் படுத்துவதில்லை. அதுவே ( Wersatility ) காரணமாகியது: ஒரு ணிையே அவனை உருவாக்குகிறது. 6 ஒதுக்கிவிட்டு அவனது ஆக்கங்களை அவர்களது உறுதியான நம்பிக்கை. வாழும் எடுத்துக் காட்டாகிருரர். இம்
சொக்கன் 60

களுள் மார்க்சீய நோக்குடைய எழுத் போது சொக்கன் அவர்கள் முற் ப் பரந்த பின்னணியே காரணமாகும். ச் சமரில் மரபு தேங்கிய குட்டை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து அக் ம சொக்கன் அவர்களுக்கே முதன்மை ரீதியான ஆழ்ந்த கல்வி உதவியது. கள் முற்போக்காளருள் ஒரு நற்போக் லத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் ற்போக்காளராக விளங்குவதாலேயே ட்பாடுடைய இருவகை அணியிரனதும்
து அரசியலிலும் மக்கள் வாழ்விலும் ம் மாற்றம் தீவிரமடைந்து 1983 இல் க்காலகட்டத்திலும் சொக்கன் அவர்கள் ல்ல, கவிதை; சிறுகதை ஆகிய இரண்டு 2து குரலை வெளிப்படுத்தியுள்ளார்
எழுத்தாளர், கவிஞர் நாவலாசிரியர் கல்வியாளர், சமயநூல் எழுத்தாளர் டிகர், நெறியாளர், ஆசிரியர், அதிபர் தொடாத துறையில்லை. அவர் தொட் தனக்கும் அவருடைய ஆழ்ந்து அகன்ற பு மனிதனை முழுமையாக்குகிறது என்
திருவுடையார், கருவிலே வாய்த்த 2க்குக் கிடைத்த வாய்ப்பையெல்லாம் ர் பணியாற்றினர். எதனையும் அவர் அவரது பல்துறை ஆற்றல்களுக்குக் தனிமனிதனின் வாழ்க்கைப் பின்ன எனவே, தனிமனிதனின் வரலாற்றை மதிப்பிடமுடியாது என்பது சொக்கன் அவரது அந்தக் கருத்துக்கு அவரே மலரில் இடம் பெற்றுள்ள 'சிறு நண்டு
W

Page 12
மணல் மீது படமொன்று கீறும்' எ ருகிறது. அவரது வாழ்க்கையும் ஆ யாதபடி பின்னிப் பிணைந்துள்ளதை
சொக்கன் அவர்களுடைய படை ரிடையேயும் விமரிசகரிடையேயும் இம் முரண்பாடுகளையும் மீறி அவர் க. ஒருவர், முக்கியமானவர் என்ற கருத யாரிடமும் கருத்து வேற்றுமை இல்ை
சொக்கன் அவர்கள் மதிப்பீடுக மகிழ்ச்சியோடு வரவேற்கும் பண்பு தவறென்றுபடும் கருத்துக்களைப் பண்ே பதைச் சான்றுகளோடு நிலைநாட்டும் நின்று, காய்தல் உவத்தலற்ற முை பணிகளையும் வரலாற்று முறையில் மணிவிழா மலரை வெளியிட மணிவி துறைகளைத் தேர்ந்து அறிஞர்களையு படி வேண்டினுேம், பலர் இணங்கி முன்னர் வெளிவந்த பொருத்தமான சொன்மாலை தட்டியுள்ளோம். பகுதி சொக்கன் அவர்களை ஒரளவு முழு என்றே நம்புகிறேம்.
இங்கு சொக்கன் அவர்களுடை மட்டும் நாம் காணவில்லை. அவர் வள/ பின்னணியும் பருமட்டாக அறிய முடி கருத்துப் பரிமாற்றமும் ஆய்வும் நிச் என நம்புகிருேம்.
சொக்கன் அவர்களே மதிப்பிட்( சொக்கன் அவர்கள் எதிர்காலத்தில் கோடி காட்டியுள்ளார்கள். இக்கருத் ளக் கருத்துக்களும் ஆகும் என்பதை தமது பணியை முழுமையாக மேற்ெ வல்ல எம்பெருமான் மணிவிழா நாய் குடும்பத்தினருக்கும் எல்லா நலங்களு
th
W

ன்ற அவரது கட்டுரை இதற்குச் சான் *கங்களும் வளர்ச்சியும் பிரிக்க முடி நாம் காண்கிறுேம்,
ப்புக்கள், கருத்துக்கள் பற்றி அறிஞ சில முரண்பாடுகள் காணப்படலாம். ரணிப்புக்குரிய சிறந்த எழுத்தாளர்களுள் து அனைவரிடமும் நிலவுகிறது. இதில் D.
ளயும் விமர்சனங்களையும் எப்போதும் டையவர். அதே நேரத்தில் தமக்குத் போடு மறுத்துத்தாம் சரியென்று நினைப் விமரிசகருமாவார். எனவே, நடுநிலை ரயில் சொக்கனின் ஆக்கங்களையும் ஆராயும் கட்டுரைகளைக் கொண்ட ழாச் சபை முடிவு செய்தது. பதினேந்து ம் ஆய்வாளர்களையும் கட்டுரை எழுதும் அனுப்பிவைத்த புதிய ஆக்கங்களையும் ர ஆக்கங்களையும் இங்கு தொகுத்துச் பகுதியாக நாம் கண்டு நயந்த, வியந்த மையாக இங்கு தரிசிக்க முடிகிறது
ய வளர்ச்சியையும் வரலாற்றையும் “ந்த ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றுப் கிறது. இவ்விரு துறைகளிலும் மேலும் ழ இது உந்து சக்தியாக அமையும்
க் கட்டுரை வரைந்த அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் துக்கள் சொக்கன் அவர்களுடைய உள் நாம் அறிவோம். எனவே, அவர்கள் காள்வார் என்பது உறுதி. எல்லாம் /கருக்கும் அவரது துணைவியார்க்கும் ம் அருளப் பிரார்த்திக்கிறேம்.
சொக்கன் 60

Page 13
* ஞானிகள் (தீர்க்கதரிசிகள் ) என்பார்கள். ஆனல், நாயன்மார்க பொய்மொழியாக்கிய பெருமைக்குரி கன் அவர்களின் எழுத்துப்பணி வெள் களே ஒன்று திரண்டு மணிவிழாவை இரட்டிப்பாக்கிக் கொண்டார்கள். ஆ கும் உரிமையான சொக்கன் அவர்க துக் கொண்டார்கள்,
மணிவிழாச் சபைத்தலைவர் தி மணிவிழா பற்றிய கருத்தை முன் ன உழைத்தார். சொக்கன் அவர்களது உயர்கல்வியில் ஈடுபட்டிருக்கும் திரு. றலும் விடாமுயற்சியும் மணிவிழா ளன. அவர்களுக்கு எமது நன்றி.
அமைதியும் அநுபவமும் செயல கள், வேகமும் சுறுசுறுப்பும் செயலாற் இருவரும் செயலாண்மை மிக்க இணை வெற்றிக்கும் மலர் நறுமண மலரா எமது நன்றி.
தமது பல்வேறு பணிகளுக்கும் படைப்புக்கள் அனைத்தையும் தேடி, ஆ களே இம்மலரின் உயிர் நாடிகளாவ லுலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது
இம்மலா சிறக்க நிதியே அச்ச நிதிக்குழுவினர்க்கும் மணிவிழாச்ச சிறப்பாக திருவாளர்கள் வை. ப ம,மகேஸ்வரன் ஆகியோர் நிதி ஈட்டலி எமது நன்றி. எமது வெளிநாட்டு பகுதியை வழங்கினர். அவர்களுக்கு
மலர் அச்சாகும் வேளையில் அய ajaa உதவிய திரு. நி. இராசரத்தின யுடன் நினைவு கூருதற்குரியது.
சொல்கன் 60

சொந்த இடத்தில் மதிக்கப்படுவதில்லே " ட்டு மக்கள் இந்தப் பழமொழியைப் யவர்கள். 1974 ஆம் ஆண்டு சொக் rளிவிழாகவைக் கொண்டாடிய அவர் யும் கொண்டாடித் தமது பெருமையை ஞல், தமிழ் கூறும் நல்லுலகம் முழுமைக் ளது விழாவில் அனைவரையும் இணைக்
ரு. தி. கமலநாதன் எம். ஏ. அவர்கள் வைத்து அதன் வெற்றிக்கு முழுமையாக ஆசிபெற்ற மாணவனக இடையீடின்றி கமலநாதன் அவர்களது நிர்வாக ஆற் மலராகவும் விழாவாகவும் மலர்ந்துள்
7ற்றலும் மிக்க திரு. க. சிவராசா அவர் றலும் மிக்க திரு. மு. யோகராசா ஆகிய ச் செயலர்களாக விளங்கி மணிவிழா க மலரவும் உதவினர். இருவர்க்கும்
மத்தியிலே சொக்கன் அவர்களின் ய்ந்து கட்டுரை வழங்கிய பெருமக் ர். அவர்களுக்குத் தமிழ் கூறும் நல் து. அவர்களுக்கு எமது நன்றி.
ாணி. இணைப் பொருளாளர்களுக்கும் பை பெரிதும் கடமைப்பட்டுள்ளது. ாலசுப்பிரமணியம், இ, பூறிகந்தபாலன், ல் அயராது உழைத்தனர். அவர்களுக்கு இளைஞர்கள் மலர் நிதியிற் பெரும் நன்றி. நல்வாழ்த்துக்கள்.
/ராது உழைத்து மலா வேகமாக உரு ம் அவர்கள் துணை என்றும் நன்றி

Page 14
சப்ரு யூனிக்கோ, உதயன் - சஞ் திரு. ஈ. சரவணபவன் மலர் சிறப்பா து ஃண யாக நின் ருர், திருந, திரு. வி. பாலகுமார் ஆகியோர் மலர் யாக எண்ணி முழுமையாகஉழைத்த காலத்தில் சிறப்பாக அச்சிட உதவி
படங்கள், புளொக்குகளை உருவ தினர், அட்டையில் இடம் பெறு திரு. சுந்தரலிங்கம் இவர்களுக்கும் எ
மணிவிழா நாயகர் நூருண்டு கல்விக்கும் பணியாற்றி வாழ வாழ்த்தி உரிமையாக்குகிருேம்,
சொக்கன் 60

நசீவி நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் க அச்சுவடிவில் உருவாகத் தோன்றத் வித்தியாதரன், திரு. பொ. இளங்கோ, அச்சிடுவதைத் தமது சொந்தப் பணி னர். அச்சகப் பணியாளர் குறுகிய னர். அவர்களுக்கு எமது நன்றி.
ாக்கி உதவிய சித்திராலயா நிறுவனத் ம் படம் வரைந்து உதவிய ஓவியர் மது நன்றி.
வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் அவர்களுக்கு எமது இனிய நன்றியை
இணையாசிரியர்கள்
viii

Page 15
மலர் மணிகள்
பொது நோக்கு
நீண்ட எதிர்காலம் சொக்கனுக்காகக் க
அமரர் கனக செந்திநாதன். இலட்சிய மூச்சுடன் இலக்கியம் படைக்
நா. சோமகாந்தன் வற்ருத பேணு ஊற்று பேராசிரியர் நந்தி பன்முகப் பணியாளர் சொக்கன்
முல்லைமணி ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் சொக்கன்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
அம்பலத்தான்(03) சு. இராஜந எஸ். அம்பிசைபாசுன் (11), ை வாணி(12), அம்பலத்தான் (12
சிறுகதை
சொக்கனின் சிறுகதைகள் செம்பியன் செல்வன் யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்,
காலமும் கருத்தும்
கலாநிதி க. அருணுசலம்
சொக்கனின் கடல்
சி. சிவசரவணபவன்(விற்பி)
ஈழகேசரி(22)
நாவல்
சொக்கனின் நாவல்கள்
கலாநிதி நா. கப்பிரமணியன் தமிழ்த்துறை, யாழ். பல்களைக்கழகம். சொக்கனின் பத்திக் சந்த்.
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்(நந் சிறுவர் நாவல் முருகையன்
சொக்கன் 60

ாத்திருக்கிறது.
தம் சொக்கன்
ாயகன்(05), மத்தியதீபம்(10),
கதையூரான் (கமாகுருபரன்(1) り
தி)
0.
04
05
09
08
3
2I
23
24
31
32

Page 16
கவிதை
சொக்கனின் கவிதைக் கலை
இ.முருகையன் சிரோட்ட உதவிப் பதிவாளர், யாழ். பல்கலைக் கழகம். சொக்கனின் நெடும்பா -3
க.உமாமகேஸ்வரன்
உமாமகேஸ்வரன்(39), பண்டிதம மு.ஞானப்பிரகாசம்(41)
நாடகம்
கலேக் கழகப் பரிசு பெற்ற சொக்கன் பேராசிரியர் சு. வித்தியானந்தன் சொக்கனின் ஈழத்துத் தமிழ் நாடக
ஆ. சிவநேசச்செல்வன் மிகவும் பயனுள்ள நூல்
கே. எஸ். சிவகுமாரன் சொக்கனின் நாடக இலக்கியம் குழந்தை ம. சண்முகலிங்கம்
கண்ணபிரான் (47), யுவசக்தி (47 முத்தையா இரத்தினம்(49) யாழ்
soi ui tio
சொக்கனின் சமய ஆக்கங்கள்
கலாநிதி ப, கோபாலகிருஷ்ணன் தலைவர், இந்து நாகரிகத்துறை யாழ்.பல்கச்ைகழகம் சொக்கனின் இந்து சமய பாடம்
க.உமாமகேஸ்வரன் சொக்கனின் பாரதி பாடிய பராசத்தி'
தேவன் - யாழ்ப்பாணம். அறநெறி பிறழாத சொக்கன்
கி. லகஷ்மணன், சிவத்தமிழ்ச் செல்வி தங்கமம்மா அட்
பண்டிதர் க. செல்லத்துரை(65)
tiffl st
சொக்கனின் பாட நூலக்கப் பணிகள்
பேராசிரியர் வ. ஆறுமுகம் த&லவர் கல்வியற் புலம் யாழ். பல்கலைக்கழகம்

33
40
মাf(4,1),
42
இலக்கிய வளர்ச்சி 44
45
50
') bப்பாணன்
52
62
64
65
பாகுட்டி(63) சிற்பி சரவணபவன்(64),
66
சொக்கள் 60

Page 17
சொக்கனின் கட்டுரைக் கோவைகள்
சோழ பத்மநாதன்: எம். ஏ. நுஃமான். கலாநிதி சபா ஜெயராசா,
தி. பொன்னம்பலவாணர் (69) இ கு. முத்துக்குமாரசுவாமி (73) (
ssifiù sf
சொக்கனின் கல்விப் பணிகள்
திரு. தி. கமலநாதன், எம். ஏ. யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்ப
Testimonials
Prof S. Vythiananthan, Mrg. R. Anandaku marasany, திரு. ரி. அலோசியஸ், யாழ் இந்துக் கல்லூரியில்,
காரை. செ. சுந்தரம்பிள்ளை.
மரபு நெறி
தமிழர் மரபு நெறியிற் சொக்கன் பேராசிரியர் அ. சண்முகதாஸ் சக்கயின் பல்கலைக் கழகம் ரோக்கியோ, யப்பான்.
புத்திலக்கணம்
சொக்கனின் இலக்கணத் தெளிவு பேராசிரியர் அ. சண்முகதாஸ் கலாநிதி நா சுப்பிரமணியம்
வாழ்க்கை வரலாறு
சேர்பொன் இராமநாதனின்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
பேராசிரியர் க. கைலாசபதி தமிழ்ப் பேரன்பர் வித்துவான் கா. வே
சொக்கன் 60

70
70
73
|ளமுருகஞர் (72) வே. ஐய்யாத்துரை(74) முருகையன் (7
76
til Gore.
81 82
83
84
85
89
9.
93
少多@n a ●ののみんm 95

Page 18
பேச்சு
சொக்கனின் பேச்சுக்க3ல
புலவர் ஈழத்துச் சிவானந்தன் ஆசிரியர், ஆலயமணி
பொதுப்பணி
சொக்கன் பணியாற்றும் நிறுவனங்கள்
கனகசபாபதி நாகேஸ்வரன், தமிழ்த் துறை யாழ். பல்கலைக் கழகம்
சண்முகதாஸ் (110) SOCKAN - The Teacher and writer
N. Sabaratnam
Principal Emeritus,
Jaffna Hindu college.
K. S. Sivakumaran (115)
அகநோக்கு
சிறு நண்டு மணல் மீது படமொன்று
சொக்கன்
நடையியல்
சொக்கனின் நடைப் பாங்கினேப் புலப்பு
சொக்கன்
புனைபெயர்கள் - 1 (130)
விழாவணி
o6aforgird eари бакта 60вија)татd
க, சிவராசா மு. யோகராசா இணைச்செலயர், சொக்கனின் மணிவிழா சபை.
&ari"Gjuuriřas6ir - 2 (II 33) சொக்கனின் மணிவிழாச்சபை அலுவல
xii

97
0.
111
கீறும். 16
த்ேதும் சில வகை மாதிரிகள். 128
அறிக்கை 131
rhesont .
சொக்கன் 60

Page 19
ஆக்கத்தொகை
sa-P
சொக்கனின் ஆக்கங்கள்
தொகுப்பு: செல்வி சபாபதி. நூலக உதவியாளர், யாழ். பல்கலைக்
ஆலோசனை. திருமதி வி. பாலசுந்தரம். துணை நூலகர், யாழ். பல்கக்ைகழகம்
முதனிலைத் தொகுப்பு செல்வி வ. குமாரசாமி, நூலகர்,

35
ip 35uh.
சொக்கன் 60

Page 20


Page 21
திருமதி. மீனுட்சிப்பி
"உலகில் ஒருவர் உதவியும் இன்ற தன்னே வருத்தி என்னை வளர்த்து மன் ീജൂ"ഒ??
- சொக்கன் (நசிகேதன்
 

|ள்ளை கந்தசாமிச் செட்டி,
அலகில் பல்துயர் அகத்திடை அடக்கித் னிய உலகில் வாழ் என வைத்த அன்னை
ன் - அன்னை நினைவு நூல்)

Page 22
நல்ல குடும்பம்
நிற்பவர்: குமரன், ஜனனி, !
ருப்பவர் வாணி, சிவகணேச நிரந்தரி (பேர்த்தி)
 

பல்கலைக் கழகம்
வாசுகி, விமலன் சுந்தரன் (மருமகன்) , சொக்கன், தெய்வான,

Page 23
பொது நோக்கு
நீண்ட எதிர்காலம் சொக்கனுக்காகக் காத்தி
erra மாணவனுயிருந்த போதே வள்ளி, குப்பையிலே மாணிக்கம் என்ற கதைகளை எழுதிய சிறுவனிடம் திற மையிருந்ததைப் பத்திரிகை ஆசிரியர்களும் சகபாடிகளும் கண்டு வாழ்த்தினுர்கள். அவர்தான் இன்று சரித்திரக் கதைகளையும் உணர்ச்சிச் சித்திரங்களையும் சரித்திர நாட சங்களையும் தீட்டி ஈழத்து எழுத்தாளர்களில் தமக்கென ஒரு தனி இடத்தைச் சம்பாதித் துக் கொண்ட க. சொக்கலிங்கம் என்ற சொக்கன் அவர்கள்.
குப்பையிலே மாணிக்கம், பொன்பூச்சு, வேதாந்தி, கனவுக் கோவில், கவிஞன் பலி, தாமரையின் ஏக்கம், மாணிக்கம், கற்பரசி, சர்னுேத நண்பர், ஞாபகச் சின்னம், பிள்ளைப் பாசம், தீர்ப்பு, குட்டை தாய், கூணல்,பணித் துளி என்ற பதினைந்து கதைகளும் அவர் எழுதிய கதைகளுக்குள்ளே உயர்தரமாகக் கணிக்கப்படுகின்றன.

ருக்கின்றது
--இரசிகமணி கனக. செந்திநாதன்
அவர் எழுதிய கதைகளுக்குள்ளே எனக் குப் பிடித்தது குட்டைநாய் என்பதுதான் ஆனந்தமும் ஒளியும் போட்டியிட்டு ஆக் கிரமிக்கும் மோட்ச உலகத்தின் ஒரு வெளி யிலே ஓர் ஆண் நாயையும் அதன் காதலி யையும் சந்திக்கச் செய்து பெண் நாயின் வாயால் மனிதர்களின் புகழையும் ஆண் நாயின் வாயால் அவர்களின் இராக்கதத் தன்மையையும் காணும்படி படைத்த அந் தச் சிறுகதை இருக்கிறதே, அது ஈழநாட் டில் முதல் தரமானதொன்று என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
ஆஞல், கதை அம்சத்திலும் அதை எழுதியிருக்கும் பாணியிலும் மாணிக்கம் என்ற கதைதான் சிறந்திருக்கிறது என்பது பலர் அபிப்பிராயம். இந்தக் கதை சுடலை ஞானத்தோடு ஆரம்பமாகிப் பால்ய நினை வுகளோடு முடிகிறது. இலங்கைப் பெண் ஒருத்திக்கும் இந்தியத் தந்தைக்கும் பிறந்த

Page 24
மாணிக்கம் தசப்பனேடு வண்டியோட்டி வாழ்ந்து, விவாகஞ்செய்து, கிராமத்தை விட்டுப்போய், பட்டணத்திலே சாரதியாத மாறுகிறன். பின்பு பழையபடி கிராமத்திற் குத் திரும்பி வந்ததும் பட்டணத்தின் பகட் டான வாழ்க்கை அவனை விடவில்லை. அது மாத்திரமா? அவன் சமதர்மவாதியாகியும் விட்டான். பஸ் கம்பனி ஒன்றில் சாரதி யாகிவிட்ட மாணிக்கம் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்டு சரமாரியாகப் பேசு கிருன். கடைசியிலே "துப்பாக்கிப் u9g-Gunt கம், “தொழிலாளர் வாழ்க’ என்று கோஷித்து யாழ்ப்பாணத்தின் கவுரவத் தைக் காப்பாற்றி மண்ணை முத்தமிட்டான்" என்று முடிக்கிருர் ஆசிரியர்.
கதை 'பழைய சரக்குத் தான். என் முலும் அவர் எழுதியிருக்கும் முறை அற் புதமானது. “அவன் தனது மகனுக்கென்று வைத்தவை ஒரு துவரந்தடியும் பெரிய எழுத்துத் தேசிங்குராஜன் கதையும் சில சில்லறைக் கடன்களுந்தான். எங்கள் வீட் டூக்கு மாணிக்கம் தான் புதினப் பத்திரிகை. ஒரு கிழமையாகத் தான் கார் ஒட்டப் பழகிய பிரதாபங்களை வர்ணனைகள், அணிகள், உவ மைகள் ஆதியாம் உத்திகளுடன் வெளி பிட்டுக் கொண்டிருந்தது அது ' என் றெல்லாம் அவர் எழுதும் போது வாசிக் காமல் யாராலும் இருக்கமுடியுமா?
வாலகம்பாகுவையும் தாட்டியனையும் சோமதேவியையும் வைத்துப் பின்னிய கதை தான் கற்பரசி. ‘நிலவுக் குழந்தை வான மைதானத்தில் கண்ணுமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. அதன் நட்சதிரத் தோழர் கள் வெண் மேகத் திரையினிடையே அது மறையும் போது ஏமாந்தும் வெளிப்படும் போது துரத்திப் பிடிக்க முயன்றும் களைத்துப் Gunrtill பெருமூச்சு விட்டன" என் றெல்லாம் வர்ணனைகளோடு எழுதியுள்ளார் அவர்.
வினுேத நண்பர் என்ற கதை கடிதத் தோடு தொடங்குகிறது. ‘இனிமேல் குடிக்க
02

மாட்டேன்’ என்று சத்தியஞ் செய்துவிட் டுப் பிறழ்ந்த தன் நண்பனைத் திருத்தக் கெஞ்சல், பயமுறுத்தல், ஆற்ருமை, ஏமாற் றம் ஆதியாம் உணர்ச்சிகள் தோன்ற அது எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்க வாசிக்க இன்பமாக இருக்கிறது.
“எட்டாத கனவுக் கோட்டையின் மேல் எண்ணமென்ற சிறகு விரித்துப் பறந்து சென்றேன். உலகத்தில் என்ன விடப் பாக் கியசாலி யார் என்னும் கர்வத்தோடு பறந்து சென்றேன். ஆணுல்...? என் சிறகுகள் சரியான சமயத்தில் முறிந்து விழுந்து விட் டன. உதிரம் வடியப் பெற்ற உள்ளத்தோடு எட்ட முடியாத பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். கீழே கீழே . இன்னும் கீழே. ஐயோ, இதற்கு முடிவே இல்லையோ! நான் அதல பாதாளத்தில் விழுந்துதான் ஆகவேண்டுமா?’ எல்லா ளனை வென்றுவிட்டு அமைதியடையாமல் இருந்த துட்ட கைமுனு அவனுக்கு ஏற் படுத்திய ஞாபகச் சின்னத்தை வைத்து எழுதிய சரித்திரக் கதையும் தன் கனவ ஞகிய அழகப்பனின் நோயைத் தீர்ப்பதற் காகப் பிள்ளையை இருபத்தைந்து ரூபா வுக்கு விற்ற பிள்ளைப் பாசம் என்ற கதை யும், சங்கிலியன் - பரதிருபசிங்கன் - காக்கை வன்னியன் என்போரை வைத்து எழுதிய தீர்ப்பு என்ற சரித்திரக் கதையும் முதலா ளியையும் தொழிலாளியையும் வைத்துப் பின்னிய கூணல் என்ற கதையும் அவருக்கு எப்பொழுதும் நிரந்தரப் புகழை அளித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
மின்னுெளி பத்திரிகை தடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய கடைசி ஆசை முதற் பரிசு பெற்றதென் பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகளைவிட அவர் மலர்ப்பலி என்ற நாவலையும் எழுதியுள்ளார். இருபத் தொன்பது அதிகாரங்களையுடைய இந்த நாவல் ஆசிரிய சமூகத்தைப் பற்றியது. நாகராஜன், புவனேஸ்வரி ஆகிய இருவரும்
சொக்கன் 60

Page 25
ஆசிரிய கலாசாலை மாணவர்கள். நாகராசன் மீது புவணுவிற்குக் காதல் ஏற்பட்டு விடு & Agi... . . . . . . . மனதில் காதலை வளர்த்துக் கொண்டு வெளியிலே வீண் சர்வம் காட்டு வது எவ்வளவு தீமையானது என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவலில் பாத்திரங்களை உயிர்த்துடிப்போடு ஊடாட விட்டிருக்கிருர் அவர். எனினும் முன் நடந்த நிகழ்ச்சிகளை இருவர் வாயாலும் மாறி மாறிக் கேட்கும்போது சில இடங்களில் அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. ஆனல் அந்த அலுப்பை அவர் இடையே - போடும் பொன்மொழிகளும் கீதாஞ்சலி வாசகங்க ளும் உவமான உவமேயங்களும் நீக்கிவிடு கின்றன என்பது உண்மை. "சத்தியபாமா வின், இன்மொழிகளாலும் பட்டாடை சளாலும் சரிவராத கண்ணனின் பாரம் ருக்மணியின் ஒரு சின்னஞ்சிறு மாலையால் சரிவந்தது என்பதெல்லாம் கட்டுக்கதை பல்ல," "காளிக்குச்சங்கரனைக் காலின் கீழ்ப் போட்டு மிதிக்கத்தான் தெரியும், தொழு தேத்தத் தெரியுமா ?’ 'கண்மூடா இரவு பொறுமையால் தலைகவிழ்ந்து நட்சத்திரங் கள் மூலம் நுண்ணியதாய்க் கவனித்து நிற்கி றது." இப்படி எத்தனையோ வசனங்கள் அந்த மலர்ப்பலியை அலங்கரித்து அழகு செய்கின்றன.
கவிஞன் பலி, கவிஞன் பரிசு, தாய் உள்ளம், கனவுக்கோயில், புனிதவதி, பரீட் சைப் பிசாசு ஆகிய நாடகங்களையெல்
( ' கரை
(இலங்கை முற்போக்கு எழுத்தாள ஈர்ப்புச் சக்தியினல் முதலாவது தலை மு இரண்டாவது காலப் பகுதியைச் சேர்ந்த பட்ட காலத்துக்குரிய வ. அ. இராசரத்தின முறைகள் விதிக்கக் கூடிய வரம்புகளைக் முற்படலாயினர். இது தேசிய இலக்கிய வீனத்தையும் காட்டுகின்றது.
சொக்கன் 60

லாம் அவர் திறம்பட எழுதித் தான் ஒரு திறமையான நாடக எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிருஜர், இவருடைய நாடகங்கள் பல கொழும்பு வானுெலியிலும் ஒலிபரப்பப்பட் டுள்ளன. கவிஞன் பரிசு என்ற யாழ்பாடி யின் கதை பலாலி ஆசிரிய கலாசாலையில் அரங்கேற்றமும் செய்யப்பட்டுப் பெரும் புகழும் பெற்றது. வானமளாவிய மாட மாளிகைகளின் வானமெட்டும் புகழ் ப் பிரதாபத்துடன் சிங்கள வேந்தர் வாழ்ந்த கால ம், சிங்க க் கொ டி ஈ ழ த் தி ல் மட்டுமன்றி, இந்தியா, பர்மா முதலாம் நாடுகளிலும் கெம்பிரத்துடன் பறந்த காலம். அந்நாட்களில் வாழ்ந்த வேந்தருள் ஒருவன் குமாரதாசன். கவிஞன் அவன் நட்பிற்கு ஒர் இலட்சியம். அன்பின் கொள் கலம். அறிவின் வாரிதி. அன்பிற்காக உயிர் விட்ட கதைதான் இது," என்று கவிஞன் பலியை நமக்கு அருமையாக அறிமுகம் செய்து வைக்கிருர், அவரது நாடகங்களில் பாத்திரங்களின் உயர்வுக்குத் தக்கபடி சம்பாஷணைகளில் அழகுடன் பண்பும் காணக் கிடைக்கின்றன.
குட்டை நாயைப் போன்ற ஒப்பற்ற படைப்புக்களை இன்னும் சொக்கன் செய்வா ரென அவரிடம் எதிர்பார்க்கிறேன். நீண்ட எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கிறது. வாசகர் அவர் கைவரிசையைக் கண்டு களிக் கலாம் என்பது உறுதி.
- ஈழகேசரி, 21, 8, 55. வக்கவி கந்தப்பஞர்" என்ற புனைபெயரில். )
d ர் சங்கம் என்ற ) இப் பேரியக்கத்தின் றையைச் சேர்ந்த இலங்கையர்கோனும் கனக. செந்திநாதனும், இன்னும் பிற் ம், வரதர், சொக்கன் ஆகியோரும் தலை கடந்து தேசிய இலக்கியம் படைக்க ம் என்ற கோஷத்தின் பலத்தையும் பல
-'அம்பலத்தான், இலங்கைக் கலாசாரப் பேரவை தமிழ் இலக்கிய விழா மலர்,
03

Page 26
இலட்சிய மூச்சுடன் இலக்கியம் படைக்கும் ெ
பேணுவா அது? இல்லை. சமுதாயத்தின் கோணல் மாணல்களை, நெளிவு சுளிவுக. ளைப் பளிச்செனப் படம் பிடித்துக் காட் டும் ருேலியிலக்ஸ் " கமிரா சொக்கன் கையிலே இருப்பது அதுதான்.
சொக்கலிங்கம் என்ற பெயர் தமிழ் ஆசிரியர் வட்டாரத்துள் மட்டுந்தான் தெரி யும். ஆனல், சொக்கன் என்ற புனைபெயரோ கதாசிரியராக, கவிஞராக, நாடகாசிரியராக, நாவலாசிரியராகவுங் கூட வாசகர்கள் எல் லோருக்குமே தெரியும். பதினறு ஆண்டு களுக்கும் அதிகமான தமிழ் இலக்கியப் பணியால் அப்படிப் பிரபலமாகிவிட்டது அந்தப் பெயர்.
அன்று புதுமை இலக்கிய ஆர்வத்தால் துடிப்போடு பேணு பிடித்து, பிறகு சிறந்த எழுத்தாளர்களாக மாறியவர்களுள் பலர் இப்போது ஆண்டுக்கு ஒரு சிறுகதை எழுது வதே அபூர்வம். ஆனல், தமது பதின்நான் காவது வயதிலிருந்த அதே ஊக்கம், உற் சாகம், இலக்கியத் தாகம் என்பவற்றேடு இன்றும் தமது இருபத்தொன்பதாவது வய திலும் தொடர்ந்து ஒருவர் இலக்கியம் படைக் கிருரென்றல் அவருக்கு இலக்கியத்தின் மீதுள்ள பற்று, இலக்கிய வளர்ச்சியிலுள்ள அக்கறை எத்தகையதாக இருக்கவேண்டும்? திரு. சொக்கனின் உள்ளமே இலக்கிய
giga.
04

சரக்கன்
- நா. சோமகாந்தன்
தாம் ஒரு அங்கமாக உள்ள ஆசிரிய சமூகத்தின் வாழ்க்கையை, பிரச்சனைகளை, உணர்ச்சிகளை, நிகழ்ச்சிகளை உலகத்திற்கு அறிமுகப்படுத்திவைக்க எடுத்துக் கொண்ட முயற்சிதான் சொக்கனின் செல்லும் வழி இருட்டு நவீனம்.
சுதந்திரன், தினகரன், வீரகேசரி, ஈழ கேசரி, மறுமலர்ச்சி, மின்னுெளி ஆகிய இலங்கையின் பிரபல பத்திரிகைகள், சஞ்சி கைகளில் நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகள், சுமார் இருபது நாடகங்கள், சில கவிதை கள் ஆகியவற்றை இவர் இதுவரை எழுதி யுள்ளார். குட்டைநாய், மாணிக்கம் ஆகிய சிறுகதைகள் இவரது சிறந்த சிருஷ்டிகள்.
இராசபாட்டை போலத் தெளிவான, தடங்கலற்ற நடை. இலகுவான சொற்க ளாலான சிறுச்சிறு வசனங்கள், ரம்மிய மான, லயிக்க வைக்கக் கூடிய உவமானங் கள் இவை இவருக்கே உரித்தான தனிப் பாணி.
சுறுசுறுப்பும் தணியாத இலக்கிய ஆர் வமும் கொண்ட திரு. சொக்கன் யாழ்ப் பாணம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் விரும்புவது, எழுத்து. வெறுப் பது எழுத்தாளரிடையே புகைச்சல்.
- சுதந்திரன், 'அறிமுகப்படுத்துகிறேம்" குதியில் ‘காந்தன்' என்ற பெயரில் எழுதியது. 1959, 12. 20. , 5.
சொக்கன் 60

Page 27
வற்றத பேணு ஊற்று
1930 - 06 - 02 இல் பிறந்த சொக்கன் 14 வயது தொடக்கம் எழுதிவருகிருர்,
1956 க்குப் பின் உதித்த நவ இலக்கிய சகாப்தத்திலே, நமது சமூகத்தின் அடிப் படையான பிரச்சினைகள் கதைகளில் கரு வான காலத்தில், முற்போக்கு எழுத்து என்ற வரைவிலக்கணம் அந்தக் கதைகளுக் குக் கொடுக் சப்பட்ட வேளையில், கைலாச பதியின் தினகரன் காலத்தில், சொக்கன் காலத்திற்கு ஏற்ப மறுபிறவி எடுத்து டானியல், டொமினிக் ஜீவா, பொன்னுத் துரை, காவலூர் ராஜதுரை, ரகுநாதன் சந்ததியோடு அடையாளம் காணப்பட்ட வர். அந்தச் சந்ததியின் சாதனைகள் ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனித்துவமாகக் குறிப்பிடத்தக்கவை.
அந்தச் சாதனைகளின் விளைவு அடுத்த 5-10 வருட காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலே யோகநாதன், பென டிக்ற் பாலன், மெளனகுரு, கதிர்காமநாதன், செங்கைஆழியான், செம்பியன் செல்வன் வயதுக் குழுவிலே இன்னெரு தனித்தன்மை யான வசன நடை முத்திரையுடன் தொடர்ந்து பரிணமித்தது. மூத்த சொக் கனின் அன்றைய படைப்புக்கள் இந்த
*முதாயத்தை அவர் எக்ஸ்ரே பிடித்த களிலே பிரதிபலிக்கச் செய்திருக்கிற
சொக்கன் 60

- நந்தி
இளையவரின் எழுத்துடன் இனங் காணப் பட்டது. அவரை அறிந்து ஆய்பவருக்குப் புதினமாகத் தோன்ருது.
இன்று இந்த மூன்று காலப்பிரிவைச் சேர்ந்த ஒரு சிலரின் பேணுக்கள் மட்டுமே இலக்கிய முயற்சியில் இயங்கும் வேளையில் சொக்கன் அவர்களுடைய பேணு புதுப் பொலிவுடன் வற்ருது இயங்குகிறது.
காலத்திற்கும் சமூக மாற்றங்களுக்கும் ஏற்பத் தம் சிந்தனையைப் பக்குவமாக்கி, எழுத்து நடையை வளர்த்து, எழுத்தின் பல துறைகளில் பிரகாசிக்கும் சொக்கன் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை
உடையவர்.
சொக்கன் மாதம் ஒரு நூல் அல்லது வாரம் ஒரு நூல் எழுதும் ஆற்றலும் அமை தியும் வாய்க்கப் பெற்றவர். அவர் இரவிலே வானத்தைப் பார்த்துச் சமயக் கட்டுரைகள் எழுதிவிட்டு, காலையில் பூமியைப் பார்த்து முற்போக்குக் கதைகள் எழுதுபவர்.
சொக்கன் அவர்களுடைய பேணுவிலே ஒரு ஜீவ ஊற்று உண்டு. அவர் வீட்டு அறையின் இருட்டிலே கற்பனைக்கு ஆழ்ந்த அமைதி உண்டு.
- மல்லிகை, மார்ச் 1980. (மீள்பதிப்பு: அட்டைப்பட ஒவியங்கள்)
i.
து போல மிக நுட்பமாகத் தமது கதை
- திரு சு. இராஜநாயகன்
05

Page 28
பன்முகப் பணியாளர் செ
1939. 06. 02 இல் பிறந்த சொக்கன் தமது பதினன்காவது வயது தொடக்கம் எழுதி வருகின்ருர்,
1956க்குப் பின் உதித்த நவ இலக்கிய சகாப்தத்திலே நமது சமூகத்தின் அடிப்ப டையான பிரச்சினைகள் சதைகளில் கரு வான காலத்தில் முற்போக்கு எழுத்து என்ற வரைவிலக்கணம் அந்தக் கதைகளுக்குக் கொடுக்கப்பட்ட வேளையில், கைலாசபதி யின் தினகரன் காலத்தில், காலத்திற் கேற்ப மறுபிறவி எடுத்து, சொக்கினும் டானியல், டொமினிக் ஜீவா, பொன்னுத் துரை, காவலூர் ராஜதுரை, ரகுநாதன் சந்ததியோடு அடையாளம் காணப்பட் டார். அந்தச் சந்ததியின் சாதனைகள் ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனித்துவ மாகக் குறிப்பிடத்தக்கவை. அந்தச் சாத னைகளின் விளைவு அடுத்த ஐந்து பத்து வருட கால கட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலே யோசநாதன், பெனடிக்ற் பாலன், சதிர்சாமந தன், செங்கை ஆழி யான், செம்பியன் செல்வன் வயதுக் குழு விலே இன்னெரு தனித்தன்மையான வசன நடை முத்திரையுடன் தொடர்ந்து பரிண மித்தது. மூத்த சொக்கனின் அன்றைய படைப்புக்கள் இந்த இளையவரின் எழுத்துக் களுடன் இனங்காணப்பட்டன.
இன்று இந்த மூன்று காலப் பிரிவைச் சேர்ந்த ஒரு சிலரின் பேணுக்கள் மட்டுமே இலக்கிய முயற்சியில் இயங்கும் வேளையில் சொக்கன் அவர்களுடைய பேணு புதுப் பொலிவுடன் வற்ருது இயங்குகின்றது.
காலத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் ஏற்பத் தம் சிந்தனையைப் பக்குவமாக்கி
06

ாக்கன்
- முல்லைமணி
எழுத்தின் பலதுறைகளில் பிரகாசிக்கும் சொக்கன் தமிழ் இலக்கிய உலகில் தனித் துவம் உடையவர். சொக்கன் சிறந்த கவி ஞர் பரிசு பெற்ற நாடகாசிரியர், நாவலா சிரியர், புதுமைமிக்க சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், வானுெலி எழுத்தாளர். என்கிருர் நந்தி சொக்கனைப்பற்றி.
பன்முகப்பட்ட கலை, இலக்கியப் பணி புரிந்தவர் சொக்கன். சொக்கன் சிறந்த சமூக சேவையாளர், பேச்சாளர், நூல் வெளியீட்டாளர்,ஆசிரியர்,அதிபர், ஆராய்ச் சியாளர் என்று அடுக்கிக் கொண்டு போக லாம்.
இலக்கிய, சமய, சமூகத் தெ7ண்டுகள் பல புரிந்து வரும் சொக்கன் அவர்கள் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றச் செயலாள ராகவும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகப் பொதுச் செயலாளராகவும் திருமுறை மன் றத் தலைவராகவும் கல்வி அமைச்சின் பாடப் புத்தக வெளியீட்டுக் குழு உறுப்பி னராகவும் பணிபுரிந்து வருகிருர்,
சிறந்த பேச்சாளராகத் திகழும் சொக் கன் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இடம் பெறும் சமய, இலக்கிய விழாக்க ளிற் கலந்து கொண்டு அவருக்கே இயல் பான கணிர் என்ற குரலில் தம் கருத் துக்களையெல்லாம் வெளியிட்டு வருகிருர், பட்டி மன்றமா, வழக்காடு மன்ற மா விழாவா, கருத்தரங்கா எங்கு பார்த்தா லும் அவரது குரல் ஒலிக்கும். காலையில் முற்போக்கு இலக்கியக் கூட்டத்திற் பேசும் சொக்கன் மாலையில் சமயச் சொற்பொழிவு ஆற்றுவார்.
பல ஆண்டுகளாக ஆசிரியப் பணி புரிந்து வரும் சொக்கன் 1973 ஆம் ஆண்டு
சொக்கன் 60

Page 29
தொடக்கம் அதிபராகப் பணி புரிகிறர். அதி பர் வேலை அலுப்புத் தட்டினல் சிறிது காலம் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரை யாளராகத் தொண்டு செய்வார்.
முல்லேத்தீவு மகா வித்தியாலயத்திலும் அரியாலே பூரீ பார்வதி வித்தியாலயத்திலும் கோண்டாவில் இராமகிருஷ்ண 翡}暴颅广 வித்தியாலயத்திலும் நல்லூர் ஸ்தான சி.சி. த.க.வித்தியாலயத்திலும் இவர் அதிப ராகக் கடமை புரிந்துள்ளார். (கோண்டா வில் இந்து மகா வித்தியாலயத்தில் அதிபரா கக் கடமையாற்றிய அவர் இப்போது கோண்டாவில் கொத்தணி அதிபராக உள்ளார் - பதிப்பாசிரியர் )
கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலை யிலும் விரிவுரையாளராகப் பணி செய்துள் எார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களை மாணவரைக் கவரும் முறையிலே கற்பிக் கும் ஆற்றல் இவரிடம் உண்டு.
எத்தனையோ எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை நூலுருவம் பெறச் செய்ய முடியவில்லையே என்று ஏங்குகிறர்கள். எழுத்தாளர் சொக்கனுக்கு அத்தகைய ஏக்கம் இல்லை. தமது படைப் புக் க ளுள் மிகப் பலவற்றை நூலாக்கியுள்ள சொக்கன் பிற அறிஞர்களின் நூல்களையும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் மூலம் Ga Gilu 9,6)sirantriř.
சொக்கனின் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, நா. சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல், பேராசிரியர் சு.வித் தியானந்தனின் தமிழியற் சிந்தனை, பேரா கிரியர்அ.சண்முகதாசின் தமிழ் மொழி இலக் கன இயல்புகள், பண்டிதமணி சி. கணப Silash &ntuair கம்பராமாயணக் காட்சிகள் உட்படப் பல நூல்கள் முத்தமிழ் வெளி
சொக்கன் 60

யீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்
str ତst',
ஆக்க இலக்கியத் துறையில் மாத்திர மன்றி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ள சொக் கன் தமது முதுகலைப் பட்டத்திற்காக ஈழத் துத் தமிழ் நாடகத்தின் ஐம்பதாண்டுக் கால வளர்ச்சி - ஓர் ஆய்வு என்னும் ஆய் வுக் கட்டுரையை எழுதி இலங்கைப் பல் கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்தார். இதுவே பின்னர் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்னும் நூலாக வெளிவந்துள் வது,
சொக்கன் அவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர, உயர்தர வகுப்பு களுக்கெனப் பல இலக்கிய நூற் பகுதிக ளுக்கு உரையெழுதி வெளியிட்டுள்ளார். காரைக்காலம்மையார் புராண உரை, திருக்குறள் உரை ஆகியவை இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை.
ஈழத்தில் எண்ணிக்கையில் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ள சில எழுத்தாளர் களுள் ஒருவர் என்ற பெருமை சொக்க னுக்கு உண்டு. அச்சக உரிமையாளர்கள், புத்தகசாலைப் பொறுப்பாளர்கள், தொழி லதிபர்கள் என்போர் ஏதோ ஒருவகையில் சொக்கனுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்ருர்கள். இதனுல் சொக்கனின் நூல்களுக்கு நிதியுதவவும் அச்சிடவும் விநி யோகிக்கவும் தாமே முன்வருமளவிற்கு இவரின் ஆளுமை பற்றிப் படர்ந்துள்ளது. சொக்கன் எதை எழுதினுலும் அதை விரும் பிப் பிரசுரிக்க ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முன்வருகின்றன. பத்திரிகை கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் கொள் கைகளுக்கும் தன்மைக்கும் ஏற்ப எழுதக் கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு.
சிறிது காலப்பத்திரிகை அநுபவமுடைய இவர் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பத்திரிகை ஆசிரியராகப் பணி புரி யும் நோக்குடையவராக உள்ளார்.
-ஈழமுரசு 25, 8. 1985 ப. 7-8
07

Page 30
ஈழத்து இலக்கிய வரலா வளம் சேர்க்கும் சொக்
მნგის, இலக்கியம் முதலிய துறைகளில் ஈடுபட்டு உழைப்பவர்கள் தத்தம் ஆளு மையை வெளிப்படுத்தும் வகையிற் குறித்த ஒன்று அல்லது இரண்டு துறைகளிலே தனிக் கவனம் செலுத்தி அவற்றில் தமது முழு ஆற்றலையும் குவியச் செய்வது பொது வழக்காகும். சிலர் இரண்டுக்கு மேற்பட்ட துறைகளிலே சமகாலத்தில் ஈடுபாடு செலுத் துவதுண்டு. ஆயினும் பல்வேறு துறைகளிலே ஒரே காலத்தில் ஈடுபாடுகொண்டு உழைப் பவர்கள் மிகமிகச் சிலரேயாவர். அத்தகைய மிகச்சிலருள் ஒருவர் சொக்கன் என்ற புனைபெயரில் இயங்கும் திரு. க. சொக்கலிங் கம் அவர்கள்.
சொக்கன் அவர்கள் எனது மாணவர். பல்ல7ண்டுகளாக அவரது வளர்ச்சியையும் ஆக்கத் திறன்களையும் அவதானிக்கும் வாய்ப்பும் தூண்டி நெறிப்படுத்தும் வாய்ப் பும் எனக்கு இருந்தது.
1930 ஆம் ஆண்டிற் பிறந்த சொக்கன் அவர்கள் 1944 இல் தமது மாணவப் பரு வத்திலேயே எழுத்துத் துறையிற் கவனம் செலுத்தியவர். அக்காலப் பகுதியில் ஈழத் தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் புதிய அலேயாக அமைந்த மறுமலர்ச்சிக்குழு வில் ஒருவராக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர். அப்பொழுதி லிருந்து இற்றைவரை அவரது இலக்கியப் பணி தொடர்கிறது
இலக்கியகாரராக மட்டுமன்றிக் கல்வி யாளராகவும் திகழ்பவர். கல்வித்துறையிலே
08

ற்றுக்கு கன்
- பேராசிரியர் சு. வித்தியானந்தன்
பயிற்றப்பட்ட தமிழாசிரியராகப் u salof? செய்யத் தொடங்கிய அவர் தமது அய ராத ஊக்கத்தால் முதலில் தமிழ் டிப்புளோ மாப் பட்டத்தையும் பின்னர் தொடர்ந்து கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங் களையும் ஈட்டிக்கொண்டவர். அவரது இவ் விருநிலை வளர்ச்சிகளுடனும் எனக்கு மிக நெருக்கமான தொடர்பிருந்தது.
1960 களின் தொடக்கத்தில் நான் இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுத் தலைவராகப் பணி செய்தபோது நாடக இலக்கியத்தின் வளர்ச்சி நோக்கி நாடக எழுத்துப் பிரதிப் போட்டி யொன்றை அறிமுகம் செய்தேன். அப் போட்டியில் முதல் இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து பங்குகொண்டு முதற் பரிசில் ளைத் தமதாக்கிக் கொண்டவர் சொக்கன் அவர்களேயாவர். அவர் எழுதி ய சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக் காவலன் ஆகிய நாடகங்களுக்கே அப்பரிசில்கள் கிடைத்தன.
நாடக இலக்கியப் படைப்புத் துறை யிற் சாதனை நிலைநாட்டிய அவர் பின்னர் அதே நாடக இலக்கியத்தின் வரலாறு தொடர்பாக முதுகலைமாணிப் பட்டத்திற் காக என் வழிகாட்டலில் ஆய்வை மேற் கொண்டார். ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் அவர் மேற்கொண்ட ஆய்வு அவருக்கு முதுகலை மாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது மட்டுமன்றி நூல் வடிவில் வெளிவந்து பலரது பாராட்டையும் சாகித்திய மண்ட லப் பரிசையும் பெற்றுக்கொடுத்தது இவ்வாறு குறித்த ஒரு துறையிலே படைப்
சொக்கன் 60

Page 31
பாளியாகவும் ஆய்வாளஞகவும் புகழ்பெறு வதென்பது எல்லோருக்கும் இயலுவதன்று. சொக்கன் போன்ற ஒரு சிலருக்கே இத் திறன் வாய்க்கும்.
சொக்கன் அவர்கள் சிறுகதைகள் பல வற்றை எழுதியுள்ளார். அகில இலங்கைத் தரத்தில் சிறுகதைப் போட்டிப் பரிசிலும் பெற்றுள்ளார். அவரது சிறுகதைகள் சில வற்றின் தொகுப்பாகிய கடல் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைப் பரிசையும் அவருக்கு ஈட்டிக் கொடுத்தது.
அவர் எழுதிய செல்லும் வழி இருட்டு, சீதா ஆகிய நாவல்கள் இவரைத் தரமான நாவலாசிரியராகவும் வெளிக்காட்டின.
கவிஞர் என்ற நிலையிலே இவர் ஆக் கிய வீரத்தாய், நசிகேதன், நல்லூர் நான் மணிமாலை, அப்பரின் அன்புள்ளம், கவிதைக் கதம்பம், நெடும்பா - 3 என்பனவும் சேந்தன் என்பவரோடு இணைந்து இவர் படைத்த நாவலர் நாவலரான கதை என்ற பாநாட கமும் இவரது கவிதைத்துறை ஆளுமையை நன்கு புலப்படுத்துகின்றன.
படைப்பிலக்கியங்களை ஆக்குவதில்மட்டு மன்றி மாணவர் கல்வி நோக்கிலும் சமூக அறிவூட்டல் நோக்கிலும் பல நூல்களை உருவாக்குவதிலும் சொக்கன் மிகுந்த ஈடு பாடு காட்டிவந்துள்ளார்.
எழுத்துத் துறையில் பல்வேறு பிரிவு களிலும் அயராது உழைத்துவந்துள்ள சொக்கன் அவர்களது பன்முகப் பணிகளி லும் அண்மைக் காலத்தில் விதந்துரைக் கத் தக்கதாக அமைந்துள்ளது முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் என்ற நிறுவனத் தைக் கட்டியெழுப்பி வளர்ப்பதில் வகித்து வரும் முக்கிய பங்களிப் பா கும். இந்நிறுவனம் ஆய்வுத் தரமுடைய நூல் களை வெளியிடும் நோக்கில் 1977இல் உரு வானது. அறிஞர்கள், வள்ளல்கள் கூட்டு றவில் உருவான இந்த அமைப்பைத் தோற் றுவிப்பதில் முதல் முயற்சி மேற்கொண்ட
சொக்கன் 60
صمم

வர்களில் இவர் முக்கியமானவர். ஆய்வு நூல் வெளியீட்டுத் துறையில் அவர் நிறுவன அமைப்பாளராக ஆற்றிவந் துள்ள பணிக்கு ஆய்வுலகம் அவருக்கு நன்றி தெரிவிக்கும் கடப்பாடுடையது.
சொக்கன் அவர்களது (சலதி, பத்திக் சந்த் ஆகிய) இருநூல்கள் இன்று (1987.2) வெளிவருகின்றன. இவ்விரு நூல்களும் நவீன தமிழ் இலக்கியத் துறையான நாவல் என்ற வகை சார்ந்தவை. ஒன்று சிலப்பதி காரக் கதையைத் தழுவி அமைந்த சலதி. மற்றையது வங்க நாவல் ஒன்றின் தமி ழாக்கமான பத்திக் சந்த், பண்பாட்டுச் சூழலாலும் காலத்தாலும் வேறுபட்ட இரு கதைக் கூறுகள் சொக்கனது ஆக்கத் திறனல் எமது நாவலிலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்க்கின்றன.
சிலப்பதிகாரக் கதையைத் தழுவிய தாகச் சலதி நாவலின் கதையம்சம், கதை மாந்தர் சித்திரிப்பு என்பன அமைந்திருப் பினும் இது புலப்படுத்தும் அடிக்கருத்துக் களும் புனையப்பட்டுள்ள முறைமையும் சிலப் பதிகாரத்தினின்றும் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன.
சிலப்பதிகாரம் அரசியலறம், கற்பின் திறம், ஊழின்வலி என்பவற்றை உணர்த்த எழுந்த கதை. அதிற் கண்ணகி, கோவலன் இருவரும் முக்கிய கதை மாந்தர். ஆனல், சலதி என்ற இந்நாவலின் கதையம்சத்தின் முக்கிய அடிக் கருத்து கலையுணர்விற்கும் அதனை அடிமை கொள்ள நினைக்கும் பணப் பெருமைக்கும் உள்ள போராட்டமேயாகும். இந்நாவலின் தலைமைப் பாத்திரம் சலதி எனப்படும் மாதவியே. (கண்ணகி அல்லள்.)
சிலப்பதிகாரக் காப்பியத்திலே இளங் கோவடிகள் விரித்துக் கூருமற் சுருக்கமா கக் குறிப்பிட்டு எமது கற்பனைக்கு விட்டுச் சென்ற ஒரு பகுதி இங்குச் சொக்கனின் கற் பனையில் மேற்படி புதிய கதையாக விரி கின்றது.
09

Page 32
சலதி நாவலிலே சொக்கன் புகுத்தி யுள்ள புதிய பார்வைகளில் முக்கியமானது இந்தியக் கலை மரபுக் கும் மேலைத் தேயக் கலை மரபுக்குமுள்ள வேறுபாட் டைத் தெளிவுபடுத்தும் நோக்கமாகும். மேற்றிசைக் கலைஞனுன மினசிலோக்கஸ் மூலம் கீழ்த்திசைக் கலையரசியான மாத வியைப் பாராட்டச் செய்து கீழ்த்திசைக் கலைமரபுக்கு ஒரு தனியான பெருமையை ஆசிரியர் தேடித்தருகிருர்
சிலப்பதிகாரம் என்ற காப்பியக் கரு வூலத்திலிருந்து காலத்திற்குக் காலம் பல் வேறு சிந்தனைகள் முளைவிட்டுள்ளன. சொக்கனே சிலம்பு பிறந்தது என்ற ஒரு
- (சலதி, ப
எழுதிக் கொண்டே இரு
தம் பதினன்காவது வயதிலேயே சிறு கதைகளையும் 15 கம்டுரைகளையும் கள் ) என்ற நூ8லயும் மலர்ப்பலி என்! எழுதிக் கொண்டே இருக்கிருர். இவர் வி தான். மனுேன்மணி என்னும் மாணவரு რფf.
. வேனிலான் என்ற புனே பெ தந்த பரிசு என்னும் நாடகம் மறந்துவி நாடகங்களுள் தமக்குப் பிடித்ததும் இது
சிறுகதைத் துறையில் தமக்கென வரும் இவருடைய கதைகளில் விறுவிறு மாகக் கதைசொல்லும் திறன் படைத்தவ மான சிறுகதைகளுள் சிறந்தவற்றைப் இவருடைய சிறுகதையும் நிச்சயம் எடு: செல்லும் வழி இருட்டு என்ற நவீனத்தை ஆகிய சிறுகதைகளையும் தாம் விரும்புவ,
டாக்டர் மு.வ., லா.ச. ராமாமிருதம்,
எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பி எழுத்தாளர்கள் வ. அ. இராசரத்தினம், அ āślượ6uẩ4867.
()

நாடகத்தைக் கற்பனையில் வடித்துள்ளார். அவ்வகையில் இப்போது அவர் புனைந்துள்ள சலதி சிலப்பதிகாரக் சதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்துள்ளதெனில் மிகை 山打西灯岛。
வங்க நாவலின் தமிழாக்கமான பத் திக் சந்த் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்ற வகையிலும் சிறுவருக்கேற்ற கதை யமைப்புக் கொண்ட தென்ற வகையிலும் குறிப்பிடத்தக்க சிறப்புடையது. உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரான சத்தியஜித் ரேயின் நாவல் தமிழில் வெளி வருவது எமது இலக்கியக் களத்தை வளப் படுத்தக் கூடிய ஒரு செயற்பாடாகும்.
த்திக் சந்த் நாவல்கள் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் ஆற்றிய தலைமை உரை) வார முரசொலி, 22:02, 1987
க்க விரும்பும் சொக்கள்.
பேனவைக் கையில் எடுத்த இவர் IOO 20 நாடகங்களையும் வீரத்தாய் (கவிதை 9 நவீனத்தையும் ஆக்கிவிட்டு இன்னும் ரிரும்புவதும் எழுதிக் கொண்டே இருப்பது க்கான உரை நடை நூலையும் ஆக்கியிருக்
யரில் இவர் சமீபத்தில் எழுதிய துரோகம் - முடியாத ஒரு சிருஷ்டி, தாம் எழுதிய தான் என்கிறர். ஒரு பாணியைக் கையாண்டு எழுதி ப்பான நடையைக் காணலாம். ருசிகர ர். ஈழத்தில் இவ்வளவு காலமும் பிரசுர பொறுக்கி எடுத்தால் குட்டை நாய் என்ற க்கப்படும். தம்முடைய படைப்புக்களில் தயும் மணமுறிவு, குட்டைநாய், மறுபிறப்பு தாகக் கூறுகிறர்.
ஜெயகாந்தன், அகிலன் முதலிய இந்திய ப் படிக்கும் இவரின் ஈழத்து அபிமான செ.மு, கனக, செந்திநாதன், வரதர் முத
- மத்திய தீபம், ப. 5, ஆவணி 1959.
சொக்கன் 60

Page 33
மரபிலும் நவீனத்திலும் காலூன்றிய சொக்கன்
ஈழத்துத் தமிழ் உலகின் சமகாலத் த சொக்கன் மணிவிழாக் காணும் காலமிது.
தமிழ் இலக் கண வித்தகர். குறிப்பாகப் ட உறுதிமிகு அணையாகத் திகழ்பவர் ஆசிரியர் எழுத்தாளன்.
இவற்றிற்கு மேலாகக் கிணற்றினுள் ப செய்யும் தமிழ்க் கங்கையாகவும் குறுமுனிய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
ஆம்! வித்துவான் சொக்கலிங்கத்துக்கு அறுபதாய்க் கண்டிருக்கிறது. ஆம் அது அவ
தோன்றிற் புகழொடு தோன்றுக. என் கணத்தை நன்கு துறைபோகக் கற்றவர். கண்ட சம கால அறிஞர் வெகு சிலருள் .ெ போக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதே என்னு வகையில் அண்மையில் தமிழ் எழுத்துச் சீர்தி மாகப் பல்லாண்டு பின்னுேக்கிச் சென்று ஆ ஏற்புடையதொன்று என்று யதார்த்தமாக
சொக்கன் ஏறத்தாழப் பகுதி நேரமாகவ இலக்கியம் என்பவற்றிலும் சைவத்திலும் த
பல்துறைத் தி சொக்கன் பல துறைகளிலும் திற தொண்டுகள் பாராட்டத்தக்கவை. நாடக கதையாசிரியர், நாவலாசிரியர், சமய பொறுப்பு வாய்ந்த பதவிகள் வகித்துப் பல செயற்பாடுகளிடையே அவர் நூல்க ஒன்ரு கும், சொக்கன் இவ்வளவோடும் சித்தி எய்தியுள்ளமை பிரமிப்பை ஏற்ப0
கடல் சிறு
சொக்கன் 60

- கை தையூரான் குமரகுருபரன்
மிழ் அறிஞர் குடும்பத்தின் சகோதரன்
திய அலைகளில் அடிபடாத, மரபு வரம்பின் சொக்கன், சமய அறிஞன், பேச்சாளன்,
டியும் ஊற்ரு கவன்றி, பொங்கிப் பிரவாகம் ாகவும் திகழும் சொக்கனுக்கு விழா எடுக்க
வயது அறுபது. தமிழ் உலகு அவரை என்ருே பரின் அறிவின் முதுமை .
பதற்கேற்ப இக்குறுமுனியும் தமிழ் இலக் குறிப்பாக இத்துறையில் முனைந்து வெற்றி சாக்கனும் ஒருவர். மேலும் தமிழின் வளரும் ம் முற்போக்கு அறிவு கொண்டவர். அந்த ருத்தம் சம்பந்தமாகச் சொக்கன் சற்று ஆழ ப்வு நோக்கில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நின்று சமர்ப்பித்தார்.
பன்றி முழு வாழ்விலுமே தமிழ் இலக்கணம், ம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்.
- வீரகேசரி 7, 10. 1989.
p60n Dum 6mTfr.
2மை பொருந்தியவர். அவரின் கலைத் ாசிரியர், நாடகத் தயாரிப்பாளர், சிறு இலக்கியச் சங்கங்கள் பலவற்றிலே பணியாற்றுபவர், கட்டுரையாளர் என்ற sளையும் வெளியிடுவது மெச்ச வேண்டிய நில்லாது உயர் பரீட்சைக்குத் தோற்றிச் த்துகிறது.
- திரு. எஸ். அம்பிகைபாகன். கதைத் தொகுதி வெளியீட்டுவிழாவில்.
11

Page 34
இடையீடின்றி எழுதும் (
வாழும் போதே அறிஞர்கள், கலை சான் அவர்களின் உச்சப்பயனை நாடுபெறு மயங்காது மேலும் வாழ்த்துப் பெறத் தீவி படைப்புக் சளை நாட்டுக்கு நல்குவர்
சொக்கன் ஈழத்து இலக்கிய, சமய வர தாளர்கள் சில காலங்களிலே முன்னுக்கு ெ உடல் நலக்குறைவோ, பின் அவர்களின் எழு
மொழி, சமயம் ஆகியவற்றில் பல நூ தொடர்களை எழுதியவர் சொக்கன். அவர் i u Gvir Gui)Garf LJGvrt,
வாழும் போகே வாழ்த்தப்பட வேண்டி
Ld391 LD6)ñ ö-9?
மறுமலர்ச்சி அதற்கு முன்னும் பின் சின்னள் வாழ்ந்து மறைந்த இலக்கியச் தவர்களின் மூலதனமாகிய பேரார்வம் களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையி0
அக்குறுகிய காலத்திற்குள்ளும் அது மாகவும் அது உண்டாக்கிய இலக்கியச் முருகானந்தன், அ. ந. கந்தசாமி, இராஜந தாழையடி சபாரத்தினம் முதலிய திறை கியச் சத்தைக்கு அறிமுகமாயின்ர்.
2

சொக்கன்
ஞர்கள் வாழ்த்தப்பட வேண்டும். அப்போது றும். வாழ்த்தப்படும் அறிஞர் வாழ்த்தோடு ரமாக உழைத்து நல்ல கருத்துக்களை, நல்ல
லாற்றிலே தனி இடம் பிடித்தவர். சில எழுத் பருவார்கள். காலச் சூழலோ அல்லது மன, ழத்துக்களைக் காண்பது அரிதாகின்றது
ல்களை ஆக்கியவர் சொக்கன் பல கட் டுரைத் ஆக்கங்களால் தமிழ் வளர்ந்தது. படித்துப்
டயவர்களில் சொக்கனும் ஒருவர்தான்.
- 'வாணி', 'பலதும், பத்தும்"
ஈழநாடு, 12.8.1989
எழுத்தாளர்
றும் தமிழ் கூறும் நல்லுலகில் தோன்றிச் சஞ்சிகைகளைப் போல தன்னைத் தாபித் நடைமுறை உலகின் பொருளியல் நியதி
முடிவுற்றது.
நடத்திய சிறுகதைப் போட்டிகள் (p6) சூழ்நிலை காரணமாகவும் வரதர், அ. செ. யகன், சொக்கன், வ. அ. இராசரத்தினம், வாய்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் இலக்
அம்பலத்தான் (பேராசிரியர் க.கைலாசபதி), இலங்கைக் கலாசாரப் பேரவை தமிழ் இலக்கிய விழா மலர், 1972,
சொக்கன் 60

Page 35
சிறுகதை
சொக்கனின் சிறுகதைகள்
சிறுகதை என்னும் கலே டிவமும் அது வாசகர்களுக்கு வழங்கும் அநுபவங்சளும் தமிழிற்குப் புத்தம் புதியன. சிறுகதை மேனுட்டவர்களின் வருகையால் தமிழ் உள் வாங்கிக் கொண்ட இலக்கிய உரு. தமிழி லக்கிய மண்ணில் விழுந்த சிறுகதை என் னும் புதிய வித்து, தமிழின் தன்மைக் கேற்ற கரு, உரி கொண்டதாக முளைவிட் டெழுந்தது.
எனவே, வழமையான இலக்கியச் சர்ச் சைகன் மரபுவழி தோன்றின.
சிறு கதை தமிழிற்குப் புதியதா? தமி ழில் இல்லாத சிறு கதைகளா? சிறு
கதைகளின் இலக்கணங்கள் யாவை?
சொக்கன் 60

- செம்பியன் செல்வன்
கதை சிறிதென்ருல் எவ்வாறு? பக்கங் சளா அளவு கோல்?
டாகூரின் குமுதினி முந்நூறு பக்கங் சளைக் கொண்டிருந்தாலும் அது சிறு
கதையல்லவா?
கதையின் கால அளவு குறுகியதா?
நனவோடை முறையில் ஒரு கண நேரத்தில் கதையில் பல நூற்றண்டு களையே உள்ளடக்கி விடலாமே! அப் போது அது சிறுகதையாகுமா?
இவ்வாறு பல வாதப் பிரதி வாதங் களை எழுப்பிக் கொண்டு சிறுகதையானது இந்தியாவிலும் ஈழத்திலும் ஓரளவு வளரத் தொடங்கியது.
அக் காலத்தில் பத்திரிகைகள், சிறப் டாக, இலக்கியப் பத்திரிகைகள் தென்னகத் திலிருந்தே இங்கு வந்து கொண்டிருந்தன.
13

Page 36
அந்த நிலை இன்று கூட அதிகம் மாற்றம் பெறவில்லை. இதனுல் எழுத்து நிலை பற்றிய சிந்தனைகளோ வாசக நிலைபற்றி எழுந்த இரசனைகளோ தென்னகத்தின் பாதிப்புக் சளேக் கொண்டிருந்தன. அங்கிருந்து வெளி யாகிய மணிக்கொடி, குழு வளி, சந்திரோ தயம், கிராம ஊழியன், கலாமோகினி போன்ற சஞ்சிகைகள் மேனுட்டு இலக்கி யச் சிறுகதைகளுக்கு நிகரான சிறுகதைகள், நாடகம், நாவல், கவிதை (புதுக்கவிதை கூட ) என்பவற்றைத் தமிழிலே கொணர் ந்து விட வேண்டும் என முனைந்து செயற் L. IL-... GoT. அதே வேளையில், கலைமகள், ஆனந்த விகடன், (பின்னுளில் ) கல்கி என் பன வெகுசன ரசனையை முன் வைத்துத் தமது இலக்கிய சேவைகளே நடாத்தி வந்
@T.
இத்தகைய இலக்கிய காலகட்டப் பின்ன ணிையில் 1930-06-02 ஆம் திகதி பிறந்தவரே திரு.க. சொக்கலிங்கம் எம்.ஏ. என்ற சொக் கன். ஆகவே, ஈழத்து நவீன சிறுகதைத் துறையின் வயதுதான் சொக்கன் அவர் களது வயதுமாகும். சொக்கனுக்கும் ஈழத் துச் சிறுகதைக்கும் இது மணிவிழா ஆண்டா குழி, -
சொக்கன் எத்துறையினர்? ஆளுக்கான் ஒவ்வொரு துறையைக் கூறுவர். அவரது முழுமைத்துவம் எந்தத் துறையினராலும் சுட்டப்படாமலே போய்விடும் விபத்தும் ஏற்பட்டு விடலாம்.
1944 ஆம் ஆண்டிலிருந்து இன்று இரை சுமார் நாற்பத்தாறு ஆண்டு கால மாக இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய சொக்கன் ஈழத்து இலக்கிய வளர்ச் சியின் பல்வேறு காலகட்டங்களின் செல் வாக்குகளையும் தத்துவார்த்தங்களையும் பிரதிபலிப்பவராக இருந்திருக்கிருர்,
14

注
C)
சொக்கன் (சொக்கலிங்கம்,கே). பழைய எழுத்தாளர். சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர்கோன், சு,வே, ஆரதர், கனக. செந்திநாதன் வரிசை யில் இடம் பெற்றவர். பின்பு பொன் னுத்துரை, டானியல், டொமினிக் ஜீவா சந்ததியோடு ஒன்ருனவர். அதைத் தொடர்ந்து செ.யோகநாதன், பென டிக்ற் பாலன், செங்கை ஆழியான், செம் பியன் செல்வன் காலத்தில் அவர்களு டன் நின்றவர். இப்போதும் புதிய இளமையுடன்எழுதிக்கொண்டிருப்பவர்
என்று சொக்கனின் கட்ல் சிறுகதைத் தொகுதி முன்னுரையில் நந்தி குறிப்பிட் டது, 1972 ஆம் ஆண்டில், அதன் பின்னரும் பதினெட்டு நெடிய ஆண்டுகள் ஓடிவிட்டன், அதன் பின்னர் இன்றைய ரஞ்சகுமார் வரை அவருக்குச் சிறுகதையுடன் தொடர்புண்டு. இவரது சிறுகதைகள் அரசியல், சமூகம், வரலாறு, இலக்கியம் முதலிய பல்வேறு துறைகளைச் சார்ந்தன. பல்வேறு கால கட்ட இலக்கியப் போக்குகளின் செல்வாக் குகளே உள்ளோட்டமாகக் கொண்டிருப் பன. எனவே, அவற்றை வகுத்தும் தொகுத் தும் அவ்வக் கால கட்டப் பின்னணியில் ஆய்வது இலக்கிய ஆய்வாகவோ சொக்க னின் இலக்கிய ஆற்றலை எடை போடும் முயற்சியாகவோ மட்டும் அமையாது. சமூ கவியல் ஆய்வாகவும் அமையும். இம்முயற்சி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. இத இனப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற் கொள்வது நலமாக அமையும்.
எந்தக் கலைத்துறையைப் பற்றிப் பேசும் போதும் கலைஞனைப் பற்றிய பேச் சைத் தவிர்க்க முடியாது. அதுவும் மனவி யல் பல்வேறு வகைகளில் வளர்ந்து கலை ஞனே அத்துறையைச் சுவாதீனமாகத் தன் படைப்புக்களுக்குத் துணையாக்க முன்வந்துள்ள இன்று, படைப்புக்
சொக்கன் 60

Page 37
குப் பின் நிற்கும் படைப்பாளி முன்னை விட முக்கியத்துவம் கூடி இருக்கிருள். எனவே, படைப்பாளியைப் பற்றி,சிருஷ் டிக்கும் மனநிலையைப் பற்றி ( the Creative state of mind ) Gulger Lipáit) it isn't. ப்பப் பற்றிச் சொல்பவை பூரணமாகா.
என்று எழுத்து (84) விமர்சகர் தர்மூ சிவ ராமூ ஒரு முறை எழுதினர். இது சத்திய மான வார்த்தை.
எந்தவொரு கலைஞனும் அவனது பின் னணியாக அமைந்த குடும்பம், பாடசாலை, சுற்றம், சமூகம் என்பவற்ருல்தான் உருவா கிருன். அவன் இந்தப் பின்னணிகளின் குறை, நிறைகளைக் கலை என்னும் பெய ரால் விமர்சிக்க முற்பட்டு, சில சமயம் சமூ கத்துடன் இணைந்தும், பல சமயம் முரண் பட்டும், சமூக அசைவுகளுக்கேற்ப அதை மாற்றியமைக்கவும் முற்படுகிருன். அவ னது பார்வைக்கும் சமூக இயக்கத்திற்கு மிடையே நிகழும் முரண்பாடுகளின் தோற் றமே கலையின் வெளிப்பாடு என்றும் கூற லாம். ஃபிரிட்ஸ் ஒஃப் கோப்ரா (Fritz of Copra) தாம் எழுதிய நூல்களிரண்டில் ( Tao of Physics, The Turning Point ) இவற்றைத் தெளிவாக விளங்கியுள்ளார். திரும்புமிடம் என்ற நூலில் அமைப்பு CpTig5 (The Systems View) stairso (p60so யினை வற்புறுத்தியுள்ளார்:
சொக்கன் அவர்களின் வாழ்வும் எழுத் தும் ஒன்றில் ஒன்று தங்கியிருத்தல் ஆரம்ப காலத்திலிருந்தே அவதானிக்க முடிகி றது. எழுத்தால் வாழ்க்கை நடத்துகிருர், முழு நேர எழுத்தாளன் என்ற அர்த்தங்க ளல்ல. வாழ்க்கை முறைகளே, தாம் வாழும் வாழ்க்கை நெறிகளை எழுத்தாகக் காணும் பேறு பெற்றவர். அவரது பார்வையின் தூய்மை எழுத்தாக வருவதால், படைப் பியலில் ஏற்படும் குறைபாடுகளை மீறி, எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தகு தியைப் ( அல்லது நிராகரிக்காத நிலையைப்) பெற்றுவிடுகின்றது. இது இவரது எல்லாப்
சொகக்ண் 60

படைப்புக்களுக்கும் பொருந்தும். தமிழ் மக்களின், சிறப்பாக யாழ்ப்பாணச் சமூகத் தின் விழுமிய நெறிகளை வெளியிடும் சாத னமாக இவரது படைப்புக்கள் அமைந்தி ருக்கின்றன. இது எதனுல், எப்படி நிகழ் கிறது?
கலேஞனின் பார்வையால் நிகழ்கிறது.
இன்று பார்வை பலவாகிவிடுகிறது, சமூகப் பார்வை, அரசியற் பார்வை, பொரு ளாதாரப் பார்வை, அறிவுப் பார்வை, தேவைப் பார்வை என, ஆணுல், இப்பாகு பாடுகள் எப்பொருளின் உண்மைத்துவத் தையும் வெளிக் கொணரமாட்டா. துண்டு துண்டான பார்வை, (பதினருக வெடித்த முகம் பார்க்கும் கண்ணுடி காட்டும் தன்னுரு வம் போன்ற பார்வை ) முழுமையற்றது. ஒழுங்கற்றது அல்லது ஒழுங்காகச் சிந்திக் கத் திறமற்ற பார்வை. வேறுபட்ட துறை களினூடே நிலவும் உள்ளுயிர்ப்பான தொடர்புகளைக் கண்டறியத் திறமில்லா விட்டால் வெறும் புலக்காட்சியாகத்தான் போய்விடும். அந்த நிலையில் பிறக்கும் சிருஷ் டிகள் வெவ்வேறு தேவைக் காரணிகளால் பாராட்டப்பட்டாலும் பூரணத்துவம் அற் றவையே. ஆஞல், கலைஞனுே முழுமையாகப் பார்க்க முனைகிருன், அந்தப் பார்வையே அவனது வாழ்வாகிறது. அந்த வாழ்விற்கு அவன் அளிக்கும் அர்த்தமே அவனின் உலக இருப்புக்குப் பொருளாகிறது. அதுவே கலையியற் படைப்பாகிறது. கலை என்பது வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டதல்ல. பிரிக் கப்பட முடியாததும் கூட, இந்தச் செயற் பாடுகளைச் சொக்கனின் சிறுகதைகளில் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் காண முடிகிறது.
எழுத்தின்மூலம்"நான்’ என்னுடைய ‘என்னைத் தருகிறேன். படிப்பவர் ‘என் னைப் பெறுகிருர். நான் கலைஞன். நான் அளிக்க வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது. நான் அளிக்கும் ஏதோ ஒன்றின் மூலம் என்னையே அளித்து
15

Page 38
விடுகிறேன். வெளிப்பார்வைக்கு அந்த ஏதோவொன்று நாவல்" அல்லது ‘கவிதை” தான் ஆணுல், உண்மையில் அது "நான் தான்.
என்று கல்பற்றிப் பேசப் புகுந்த அன்னதா சங்கர்ராய் கூறுவது சொக்கனின் எழுத்துக் களுக்கு அதிசம் பொருந்துகிறது.
ஆவரங்காலில் பிறந்த சொக்கன் அவர் சீள் இள வயதிலே தந்தையை இழந்து, கல்வி பயிலுவதற்சாகவே தாயாரால் யாழ்ப்பா ணம் நீராவியடிக்கு உறவினரிடம் அழைத் துவரப்பட்டவர். யாழ்ப்பாணம் அன்று தொட்டு இன்றுவரை கந்தபுராண கலா சாரத்தில் ஊறித் திளைப்பது நீராவியடியோ சைவமரபு மேலோங்கப் பெற்ற பெரி போர்களும் சான்றேர்களும் நிறைந்த ஊர். ஏலவே சடவுள் பக்தி கொண்ட சொக்கன் குடும்பம் இச்சூழலே நன்கு அநுபவித்துச் சுவீகரித்துக் கொண்டது.
சொக்கன் அவர்களுக்கு மிக இளவய திலேயே வாசிப்பில் நாட்டம் ஏற்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து வரும் இலக்கியச் சஞ்சிகைகளையும் தமிழில் வெளிவந்த சிறு கதை, நாவல், நாடக நூல்சளையும் வாசிக் கும் வாய்ப்புப் பெற்ருர். இதனுல் அவரது உள்ளம் இத்தகைய கலாநுபவங்சளில் தோயத் தொடங்கியது. இதன் விளைவு..? நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற எண் ணத்தினைத் தோற்றுவித்தது.
இலக்கியச் சஞ்சிகைசளிற் படித்த கதா அநுபவங்களாற் பாதிப்புற்ற பதினன்கு வயதுச் சிறுவஞன சொக்கன் 1944 இல் தியாகம் என்ற சிறுகதையை எழுதி, அனுப்பி வைக்க, அது வீரகேசரியில் பிரசுரமாகிச் சொக்கனின் எழுத்தார்வத்தைத் தூண்டி விட்டது. தொடர்ந்து எழுதி வந்தார். எழுத்
16 -

துத்துறைஆர்வத்தின் விளைவு பத்தொன்ப தாவது வயதில் (1949) மலர்ப்பலி என்னும் முதல் நாவல் ஈழகேசரியில் தொடராக வரு வதாக அமைந்தது. ஈழகேசசியில் சிறுகதை, நாவல் என்பவற்றுடன் வேதாந்தி முதலிய உரைச்சித்திரங்களையும் சொக்கன் எழுதினர்.
1948-1958 ஆம் ஆண்டுகளுக்கிடை யில் முப்பத்தைந்து சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிருர். இக்கதைகள் சமூக, இலக் கிய, வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட மைந்திருந்தன, இலக்கியரசனை மிக்கமுதிரா இளைஞனின் கற்பளு வாதக் கதைசளாகவே அவை விளங்குகின்றன. சருனை, இரக்கம், மனிதாபிமானம் முதலியவற்றைக் கொண் டதான இலட்சியப் படைப்புக்களே. இவை இவை கனவு மயமான கற்பனலயக் கோல் ங் களாக இருந்ததில் வியப்பில்லை. அந்தப் பத்தொன்பது வயது இளைஞனின் மனதில் உல; மே கற்பனுலோகம் தானே!
இவரது வரலாற்றுக் கதைகளும் வர, லாற்று நாடகங்களும் மன்னர்தம் வாழ்வின் நிகழ்ச்சிகளையும் முக்கிய வரலாற்றுச் சம் பவங்களையும் கொண்டதாகவே அமைகின் றன. 1950 களில் வீரகேசரியில் காசியப்பன் வரலாருக எழுதிய சிறுகதையும் சிங்ககிரிக்
காவலன் நாடகமும் 1980 இல் எழுதிய
இலக்கிய நாவலான சலதியும் வரலாற்றுச்
சம்பவங்களையே கருப்பொருளாகக் கொண் டுள்ளன. சொக்கனின் சிறுகதைகள், நாட
கம், நாவல் என்பன யாவும் சம்பவ முக்கி
யத்துவம் கொண்டனவாகவும் அவற்றினடி
யாக எக்காலத்துக்கும் பொருத்தமான
மானுட விழுமியங்களைப் பிரதிபலிப்பன
வாகவும் அமைந்துள்ளன.
அக் காலத் தென்னக எழுத்தாளர்க ளான த நா. குமாரசாமி, த.நா. சேணுபதி, ந.சிதம்பரசுப்பிரமணியன், பெ.தூரன் முதலி யோரின் நாடக, இலக்கிய எழுத்துக்களில் இத்தகைய பண்பினைப் பரக்கக் காணலாம் அக்காலங்ளில் சுத்தமான வரலாற்றுப் படைப்புக்களே அதிகம் தந்தவரும் வரலாற்
சொக்கன் 60

Page 39
முத்தமிழ் வெளிய பண்டிதமணியின் கம்பராமாய
திருவாளர்கள் சொக்கன், பேரா. அ. ச ஐயா, ஆசிரியமணி, தி. அ. பஞ்சாட்சரம்:
யாழ் இலக்கிய சொக்கன் பரிசு வ
திருவாளர்கள்: செங்கை ஆழிபன், ச, பத்
 
 
 

பீட்டுக் கழகத்தில்
னக் காட்சிகள் வெளியீடு
கலாநிதி நா. சுப்பிரமணியம், பண்டிதமணி
வட்டத்தில் ழங்கற் பேருரை
மநாதன், புலவர் கனகசபாபதி, சொக்கன்,

Page 40
திரு. சோமகாந்தனின்
திருவா ளர்கள் நந்தி, பரமேஸ்வ
கோண்டாவில் இராமகிருஷ்ண
திருவாளர்கள் சொக்கன், மான பாளர்), திருமதி சோமசுந்தரம்,
 
 

கப் பந்தலில்
ண் ஆகுதி வெளியீட்டில்
ரக் குருக்கள், முருகையன், சொக்கன்
ம. வி. உயர்தர மாணவர் விருந்தில்
K."
எவர் தலைவர், கு. சோமசுந்தரம்(கல்விப்பணிப்

Page 41
றுப் படைப்புக்கள் எவ்வாறு இருக்க வேன் டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு களான இலக்கிய முயற்சிகளை மேற் கொண்டவருமான தி. நா. சுப்பிரமணியன் அவர்சளின் பாதிப்பினைவிட முன்னே கூறி யவர்சளின் பாதிப்பு அல்லது வழிநடத்தல் சொக்கனிடம் காணப்பட்டது.
இலக்கிய நூல்கள் வாயிலாகவும் வரலாற்று நூல்கள் வாயிலாகவும் மக் களால் நன்கறியப்பட்ட ‘சம்பவங்கள்" காரண, காரியத் தொடர்புகளுடன் வாழ்க்கையின் அர்த்தத்திற்கு உரை காண்பதாக என்னுல் எழுதப்பட்டன
என இவர் கூறுவது இவரது எழுத்துக்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
ஈழகேசரியில் இவர் எழுதிய சிறு கதை சளுள் குட்டை நாய், மாணிக்கம், வினுேத நண்பர் முதலியவை குறிப்பிட்டுக் கூறக் கூடியன. இன்று இவற்றைப் படிக்கும் வாச கரிகளுக்கு இவை விநோத அநுபவங்களைத் தருவனவாகவோ, மிக மிக எளிமையான வையாகவோ, கட்டுரைப்பாணி கொண்டன வாகவோ சிறுவர்க்கான தமிழ்ப் பாட நூலுக்கு ஏற்றனவாகவோ புலப்படலாம். ஆனல், நீண்ட காலப் படைப்பாளியின் ஆரம்ப காலப் படைப்பும் கால இடை வெளியும் என்ற பின்னணியில் இவற்றைப் படித்தால்தான் இவற்றின் உண்மை புரி
பும். முக்கியத்துவம் விளங்கும்.
குட்டை நாய் வெளிவந்த காலத்தில் அதனைப் படித்துவிட்டு 1955. 08, 21 ஆம் திகதி ஈழகேசரி இதழில் கனக செந்திநாதன் பின்வருமாறு எழுதியிருந்தார்:
அவர் எழுதிய கதைகளுள் ளே எனக்குப் பிடித்தது குட்டைநாய் என் பதுதான். ஆனந்தமும் ஒளியும் போட் டியிட்டு ஆக்கிரமிக்கும் சுவர்க்க உல கத்தின் ஒரு வெளியிலே ஒர் ஆண் நாயையும் அதன் காதலியையும் சந்திக்
சொக்கன் 60

கச் செய்து, பெண் நாயின் வாயால் மனிதர்களின் புகழையும் ஆண் நாவின் வாயால் அவர்களின் இராக்கதத் தன் மையையும் காணும்படி படைத்த அந்தச் சிறுகதை இருக்கிறதே. அது ஈழ நாட்டின் முதல்தரமானதொன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.
சமூகத்தினதும் தனி மனித நடத்தை யினதும் கலைஞனது பார்சுவ விமர்சன மாக அந்தக் கதை அந்தக் காலத்தில் இருந் திருக்கிறது. எந்த வயதினரும் எந்தப் பாலாரும் விரசமின்றி விரும்பிப் படித்து விளங்கிக் கொள்ளும் வண்ணம் இருந்த மையும் குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்க ளிடம் அவர்களது முதற் படைப்புப் பற் றிக் கேட்டால் அவர்கள் கூறுவது இதுவா கத் தானிருக்கும்:
முதலில் கவிதைதான் எழுதி வந் தேன். பின்னுல்தான் சிறுகதை, நாட கம், நாவல் என விரிந்தது.
இந்தக் கூற்றிற்கு முற்றிலும் மாருக எழுத்துலக வாழ்விற் புகுந்தவர் சொக்கன் அவர்கள்.
இவர் முதன் முதலில் (1944) எழுதி யது சிறுகதைதான். பின்னர் பதினருவது வயதில் (1946), அப்போது மலையகத்திலி ருந்து திருவாளர் மயில்வாகனன் வெளி யிட்டு வந்த மின்னுெளி மாசிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினை ஈட் டினர். சிறுகதையின் பெயர் கடைசி ஆசை.
அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பத் திரிகையுலகாலும் வாசகர் உலகாலும் மிக வும் போற்றப்பட்டு வந்திருக்கின்றன.
ஈழகேசரி வாசகர்களுக்குச் சொக்
கன் புதியவரல்லர். அவருடைய கதை கள் இப்பத்திரிகையிலே வெளியாகின்
17

Page 42
றன. தமக்குரித்தான தனிச் சிறப்புடன் கதைகளை இலாகவமாக எழுதி வருகி (ợtỉ”.
என ஈழகேசரி ஆசிரியர் ஒரு முறை (1950 02. 05) குறிப்பு எழுதி வெளியிட்டிருக் &ჩლyti.
சொக்கனின் எழுத்தாற்றல் பத்திரி கைகளால் போற்றப்பட்டு வந்த காலங்க ளில் அவரது பொருளிலும் போக்கிலும் பல் வேறு மாற்றங்களும் திருப்பங்களும் ஏற் பட்டு வந்தன. சிறு கதைகளுடன் நாட கங்களும் எழுதும் நிலைக்கும் நடிக்கும் நிலை க்கும் இவர் இயல்பாகவே மாற்றம் கொள் விாலானுர், இரது ஆரம்பகால நாடகச் சிந்தனைகளுக்கு வித்தாக இருந்தவர் உற வினரான திருவாளர் எஸ். பி. நாகரத்தினம் ஆவர். நாடகங்களை எழுதுவதும் நடிப்பதும் மேடையேற்றுவதும் இவரது கலைப் பணி யாக இருந்தன. இவரது நாடகங்களில் சொக்கன் அவர்கள் நடித்துமிருக்கிருர். இந்த ஆர்வத்தின், அனுபவத்தின் விளைவாகவே சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக் காவலன், தெய் வப்பாவை முதலிய நாடக நூல்கள் எழுந் தன. இந் நாடகங்களின் தாக்கம் சொக்கன் அவர்களின் சிறுகதைப் படைப்புகளிலும் நிறையக் காணப்படுகின்றது.
இவருடைய சிறுகதைகளில் நாடகப் பண்புகள், சம்பவ முக்கியத்துவம், உரையா டல் அம்சம் முதலியன மிகுதியாகவுள்ளன. இவரே என் னு டன் (செம்பியன் செல்வன்) நடத்திய உரையாடல் ஒன்றில் *சில காலங்களில் எனது சிறுகதைகள் நாடக நிலையிலிருந்தே உருவாகியிருக்கின் றன"எனவும் கூறியுள்ளார். இது ஒன்றும் புதியதல்ல. இது இலங்கையர்கோனின் எழுத்திலும் காணப்பட்ட இலக்கியப் போக்
18

குத்தான். தென்னிந்திய எழுத்தாளர்க ளான த.ஜெயகாந்தன் (ஆடும் நாற்காலி கள் ஆடுகின்றன), இந்திரா பார்த்தசாரதி (உச்சி வெய்யில், மற்றும் அவரது பெரும் பாலான சிறுகதைகள், நாவல்கள்) ஆகியோ ரையும் இவ்வகையிற் குறிப்பிடலாம்.இன்று இவர்கள் சிறந்த சினிமா, நாடகப் பிரதி எழுத்தாளர்களாகவும் மாறியுள்ளமை கவ னிக்கத்தக்கது.
இவரை உறவினர்கள் மட்டுமன்றி, சில எழுத்தாள நண்பர்களும் பாதித்துள்ளனர். அன்றியும் இலக்கிய அமைப்புக்களும் பெரி தும் பாதித்துள்ளன. இப்பாதிப்புக்களை இவ ரது படைப்புக்கள் நன்கு எடுத்துக் காட் டுகின்றன. இவரது இளம் பருவத் தோழ ராக விளங்கியவர் பின்னுளில் மதுரகவி எனப்புகழ்பெற்ற இ. நாகராஜன். இவர்கள் இருவரும் ஒத்த காலத்தில் ஒரே மாதிரி யான இலக்கியப் போக்கினைக் கொண்டி ருந்தார்கள் என்பதனை இ. நாகராஜனின் நிறைநிலா கதைக் கோவையையும் சொக் கனின் கடல் சிறுகதைத் தொகுதியையும் ஒப்பிட்டு நோக்குவோர் நன்கறிய முடியும்.
இலக்கிய வகைகளையும் அவற்றின ஜர சனைகளையும் சிறப்புக்களையும் அறியவும் விவாதிக்கவும் மதுரகவி நாகராஜன் உத லியது போல், சொக்கனின் பொருள் மர பில் பெரிய மாற்றத்தை விளைவித்தவர் திரு. த. இராஜகோபாலன் அவர்கள் ஆவர். இவர் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொண்டவர். 1940, 1950 களிலே இவரைச் சூழ்ந்து ஓர் எழுத்துலகப் படையே காணப் பட்டது. எஸ். பொன்னுத்துரை, டானியல், டொமினிக் ஜிவா, இ. நாகராஜன் மற்றும் பிற்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் கள் என்று பெயர் சூட்டிக் கொண்ட பல ருக்கு ஆதர்ச புருஷராக விளங்கியவர் திரு. த. இராஜகோபாலன். அறுபதுகளில் வெளி வந்த படைப்பு நூல்கள் பலவற்றில் இவ ரது பெயர் நன்றியறிதலுடன் முன்னுரை யிலோ, சமர்ப்பணப் பகுதியிலோ இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இவர் பற்றி இவரை நன்கறிந்த எழுத்தாளர்கள் விரி
சொக்கன் 60

Page 43
வாக எழுத வேண்டியது மிக அவசியம்.
ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு இது மிக வும் அவசியமுங் கூட.
திரு. த. இராஜகோபா ல னு  ைட ய தொடர்பின் பிரதிபலிப்பை ஈழகேசரியிலும் மறுமலர்ச்சியிலும் 1940 களின் கடைக் கூற் றில் வந்த சொக்கனின் படைப்புக்களிற் காணலாம். ஆனல், இக்காலப் படைப்புக் களில் வாழ்க்கை அநுபவங்களற்ற மாணவ வயதிலுள்ள இளம் எழுத்தாளர்களின் மஞேலயங்களையே காணமுடிகிறது. காந்தீ யம், கம்யூனிசம், கற்பணுவாதம் அனைத்தும் கலந்த ஒரு விதப் போக்கை இக்கள்லப் படைப்புக்களிற் காணலாம். இவை இலக் கிய பூர்வமாக வெற்றி பெற்றவை என்று கூற முடியாது. இதனுற் போலும் 1972, 06.02 இல் சொக்கன் வெளியிட்ட முதலாவது சிறுகதைத் தொகுதியான கடலில் குட்டைநாய் (ஈழகேசரி 1950.05.14) தவிர்ந்த ஏனைய கதைகளைத் (1961 க்கும் 1972 க்கும் இடைப்பட்ட காலகட்டக் கதை சளைத்) தொகுத்துள்ளார். ஈழகேசரி அவரது பயிற்சிக் களமாக அமைந்தது. அக்காலம் அவரது பயிற்சிக்காலமாக விளங்கியது எனலாம்.
நவீன கலை இலக்கிய முயற்சிகளைத் தமி ழில், முக்கியமாக ஈழத்தில் வளர்த்துச் செல்வது என்ற நோக்கில் வரதர்,அ.செ. மு. கனக, செந்திநாதன், ச. பஞ்சாட்சரசர்மா முதலியோர் தோற்றுவித்ததே தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம். இந்தச் சங்கத்தின் வெளியீடே மறுமலர்ச்சி.
வரதரின் தோற்றத்தையும் எழுத் தையும் பார்த்து வியந்து நின்ற் மாண வப் பருவத்தினனன எனது எழுத்துக் கள் மறுமலர்ச்சிப் பத்திரிகையில் வெளி வந்த போது மிகுந்த மகிழ்ச்சியடைந் தேன்
எனச் சொக்கன் இன்றும் புளகாங்கிதம் அடைகிருர்,
சொக்கன் 60

சாதாரண பயிற்சிபெற்ற தபிழாசிரிய ராக இருந்த சொக்கன் அவர்கள் விடா முயற்சியாலும் கல்விமேற் கொண்ட தணி யாத தாகத்தாலும்கலைமாணி, முதுகலை மாணி(M.A.)பட்டங்களைப் பெற்றவர்.கல்வி நிலையிலும் முதிர்ச்சி நிலையை அடைந்தவ ரின் இலக்கியப் போக்குகளும் வெளியீட்டுத் திறனும் முதிர்ச்சியடையலாயின. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக நோக்குகளைக் கொண் டிருந்த போதிலும் இவரது இலக்கியக் கோட்பாடுகள் 1970 களில் மிகவும் உறு திப்பட்டன. இன்றுவரை (1990 வரை) இக் கோட்பாட்டு நெறிகளிலிருந்து அவர் சிறி தும் விலகவில்லை என்பதைச் சமீபத்திய சத் திப்புக்களின் போது அறிய முடிந்தது. சிறு கதை பற்றியும் இலக்கியம் பற்றியும் இவர் தெளிவான, உறுதியான கோட்பாடுகளைக் கொண்டுள்ளார்.
நான் சமுதாயத்தின் ஓர் அங்கம். அதன் விருப்பு வெறுப்புக்களையும் இன்ப துன்பங்களையும் ஆசை நிராசைகளையும் எனது கதைகளிலே பிரதிபலிக்கச் செய்வது என் கடமை இவ்வாறு பிரதி பலிக்கையில் எனது அறிவிற்கும் உணர் விற்கும் எட்டிய அளவில், இந்தச் சூழ் நிலையில் இந்தச் சம்பவம் இந்த மாதிரி நிகழாது வேறு மாதிரி நிகழ்ந்திருக்க லாம். இந்தப் பாத்திரம் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என்று கோடிகாட் டாமல் என்னுல் இருக்க முடிவதில்லை. "கலை கலைக்காக வென்ருே, 'கலை தான் சார்ந்து நிற்கும் இயக்கத்திற்காக வென்ருே வரையறை செய்து கொண்டு சொற்சிலம்பம் வீசவோ, பிரசாரம் செய்யவோ நான் முனைவதில்லே .
எழுத்தாளன் எந்தச் சூழ் நிலைக்கும் சுற்றுச் சார்புக்கும் தனது சுதந்திர சிந்தனைப் போக்கைப்பலியிடல் கூடாது
19

Page 44
என்ற அழுத்தமான என் கொள்கை தான் இதற்குக் காரணம்.
(கடல் - முகவுரை - சொக்கன்) என்று எழுதும்சொக்கன் அவர்கள் சமூகநடப் பின் ஒவ்வொரு செயலையும், அது தவருக நடந்திருந்தாலும் தவறு விளைவிப்பனவாக நடந்தாலும் அது இன்ன மாதிரி, இவ்வாறு நடந்திருந்தால். என்ற பின்னணியில் (ஆல்-IF) தனது படைப்பாற்றலை வெளிக் கொணர்பவராக விளங்குகிருஜர். இத்த முயற்சி பாரதூரமான எந்தச் செயலேயும் அமைதியான முறையில் . மன ஆதங் கத்தை வெளியிடுவதாக அமைவதால் இவர் படைப்புக்கள் எந்தக் காலத்திலும் பலத்த பேரிடி போன்ற அதிர்வுகளைத் தராது, உள்ளத்தில் மெல்லெனப் படர்ந்து சிந்தனையால் கணிய வைத்து இரசவாதம் புரிகின்றன. இவரது படைப்புக்கள் நீண்ட காலப் பின்னணியிலேயே தமது விளைவைத் தோற்றுவிக்கின்றன.
இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் பிறக்கிறது என்பதற்கமைய, இருநூறு சிறு கதைகள்வரை எழுதிய சொக்கன் அவர்கள் சிறுகதை பற்றிப் பின்வருமாறு எழுதுகிருர்:
சிறுகதைக்கு ஒரு சட்டுக்கோப்பு இருத்தல் வேண்டும். கருத்தும் கவர்ச் சியும் வாய்ந்த வசன நடையிலே, சமு தாயப் பார்வைத்தெளிவோடு சிறுகதை எழுதப்படல் வேண்டும். எழுத்தாளர் களின் கோபதாபங்களின் சுமைதாங்கி யாகவோ, சமுதாயத்தை நோக்கி அவர்கள் சிந்தும் கேலிக் சணை சளின் தூணியாகவோ அது அமைதல் கூடாது. உள்ளதை உள்ளவாறே உரைப்பதிலும் உள்ளதை இலக்கிய நயத்தோடு உரைப் பதே சாலச் சிறந்தது. உண்மைகளை நிர்வாணக் கோலத்திலே காட்டுவதும் ஆபாசங்களை அப்பட்டமாக முன்வைத் துக் கிளுகிளுப்பினை ஏற்படுத்துவதும் எம் அருட்டுணர்வுகளுக்குக் காவிய ஆதாரந்தேடி அலைவதுமாகிய சங்கதிகள் சிறுகதை இலக்கியத்தைச் சோரம்போக வைத்துவிடும்.
(கடல்-முசவுரை-சொக்கன்)
20

தடித்த எழுத்திலுள்ள பகுதிகள் ஒரு கால சட்ட (1956- 1966) இலக்கியப் போக் கின் தன்மையைப் புலப்படுத்துவதை நன்கு ணர்ந்து கொள்ளலாம்.
7
சொக்கனின் ஆழ்ந்த தமிழ்ப்புல மையும் பரந்த சல்வியும் சனிந்த உள் ளமும் அவரது படைப்புக்களிற் கண் கூடு. சரித்திரம் சமயம், இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் முறை யாகக் கற்ற அறிவு அவருடைய எழுத் துத் தொழிலுக்குப் பெரிதும் உதவி இருக்கிறது. கதை7ளின் கருப் பொருளும் ஒவ்வொரு சொல்லும் சொற்முெடரும் வசனமும் அவருடைய சிந்தனையின் புதுமையையும் வாழ்க்கை அநுபவத்தையும் எழுத்தின் அழகையும் எடுத்து இயம்பும்:
(கடல்-முன்னுரை-நந்தி) இவ்வாறு சொக்கனின் ஆளுமையை நந்தி எடுத்துக் காட்டுவார். படிப்படியாகச் சொக் கன் அவர்களின் ஆங்கில அறிவும் ஈடுபாடும் வளர்ந்தன. ஆங்கிலத்தில் இலக்கியம் பற்றி எழுந்த நூல்களையும் ஆங்கில மொழியின் மூலமாகவும் மொழிபெயர்ப்பாகவும் வந்த இலக்கியச் செல்வங்களையும் கற்கும் அவா மிகுந்தது. அதன் விளைவாகப் பல மொழி பெயர்ப்புக்களையும் நேரடியாகச் செய்தார். இது இவரின் கதைகளில் பாரிய தெளிவினை ஏற்படுத்தியது. இவர் தத்துவ இயலிலும் புலமை பெற்றதால் தத்துவ விசாரங்களும் தத்துவ அணுகல்களும் சிற்சில கதைகளிற் காணப்படுகின்றன. கடல், இழப்பு, வறுத்த வித்து இவற்றுக்கான உதாரணங்களாகும் கடன் தீர்ந்தது முதலான கதைகளிற் சாதாரண மக்களின் விருப்பு, வெறுப்புக்கள், ஆசாபாசங்கள், வாழ்க்கைப் போராட்டங் கள் வெளியாகின்றன.
மொத்தத்தில் சொக்கனின் சிறுகதை களில் இலக்கண வழுவற்ற, செம்மை சார்ந்த தமிழில் பழந்தமிழ்ப் பண்பாட்டினடியாக மானுட மேன்மை நோக்கையும் கலா வியக் தியையும் காணமுடிகிறது.
சொக்கன் 60

Page 45
காலமும் கருத்தும்
ஆரம்ப காலச் சிறுகதையாசிரியர்கள் வரலாற்றுச் சம்பவங்களுக்கும் புராண இதிகாசக் கருத்துகளுக்கும் ஆண், பெண் உறவுக்கும் அகவுணர்வுப் போராட்டங்க ளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்களே பன்றித் தாம் வாழும் சமுதாயத்தின் பிரச் சினைகளை நேச பாவத்துடனும் யதார்த்தத் துடனும் தம் கதைகளிற் பிரதிபலிக்கச் செய்வதிற் கவனம் செலுத்தவில்லை .
ஏறத்தாழ 1940-ம்ஆண்டையடுத்து இத்தகைய நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிச் சிந்தனை களும் காந்திய இயக்கமும் மணிக்கொடிப் பத்திரிகையினதும் அதனைத் தொடர்ந்து வெளியாகிய வேறு சில பத்திரிகைகளினதும் இலக்கியப் பரிசீலனைகளும் மேற் கூறப்பட்ட மாற்றத்துக்கு உந்து சக்தியாக விளங்கின. ஈழத்துச் சிறுசதையின் உள்ளடக்கத்தில் மாற்றமும் விரிவும் ஏற்படலாயின. சமு தாய உணர்வும் சமுதாய நல ஈடுபாடும் அழுத் தம் பெறத் தொடங்கின. *. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, தி. ச. வரதராசன் ( வரதர்), வ. அ. PITIT சரத்தினம், கனக செந்திநாதன், சு. வேலுப் பிள்ளை (சு.வே), சொக்கன் போன்ருேர் தாம் வாழும் சமுதாயத்துடன் இணைந்து தின்று, சமுதாயப் பிரச்சிஜனக%ள மனிதாபி மானத்துடன் எடுத்துக் காட்டியதோடு சமூக சீர்திருத்தத்திற்கும் சமூக முன்னேற் றத்திற்கும் சிறுகதை இலக்கியத்தையும் ஒரு சகுவியாகப் பயன்படுத்த முனைந்தனர்.
செல்வந்தர்கள், பெரியவர்கள், தரும
வான்கள் என்ற பெயரில் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுபவகளின் போலித்
சொக்கன் 60

- கலாநிதி க. அருணுசலம்.
தனத்தையும் மனிதாபிமானமற்ற கொடிய செயல்களையும் அரசியல் ஊழல்களையும் யுத் தம், பஞ்சம் போன்ற நெருக்கடி நிலைமை களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் வர்க் கத்தினரையும் கூட்டுறவுச் சங்க அதிகாரி களின் ஊழல்களையும் ஏழைகளை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நியாயவாதிகளையும் வர தர், அ. செ. மு. , என். கே. ரகுநாதன், சொக்கன், சு. வே. சுயா போன்றேர் தம் கதைகளில் அம்பலப்படுத்தியுள்ளனர்.
(ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளிற்
சமுதாய நோக்கு: நான்காவது அனைத்து
லகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவு . to soft 1974 , шf. 84-85)
கூனல் என்னுங் கதையிற் கனல் விழுந்த ஒர் ஏழைத் தொழிலாளியான கிழவனையும் கூனல் விழுந்த ஒர் முதலாளி யான கிழவனையும் ஒப்பிடுவதன் மூலம் அவர்களது முரண்பட்ட நிலைமையையும் பொருளாதார நிலையிற் காணப்படும் மேடு பள்ளத்தையும் சொக்கன் காட்டியுள்ளார். செல்வந்தர்கள், பெரியவர்கள், தருமவான் கள் என்ற பெயரில் ஏழைத் தொழிலாளிக ளின் உழைப்பைச் செல்வந்தர்கள் சுரண்டித் தம் செல்வத்தைப் பெருக்குவதுடன் ஏழை களின் உழைப்பினுலேயே தருமம் என்ற பெயரிற் சுமைதாங்கி, மடம், சத்திரம், வாசி கசாலை நிறுவித் தம் புகழையும் பரப்ப விரும்பும் போலித்தனத்தையும் ஏழைக் கன்ருய் முளைத்து, பிச்சைக்காரச் செடியாய் வளர்ந்து, தெஈழிலாளி மரமாய்க் கிளை விட்டு, இறுதியில் பிச்சைக்காரக் கனிகள் சிலவற்றை உலகுக்கு அளித்துவிட்டு, பசிக் காற்றில் ஆடி அலைகிருன். ( ஈழகேசரி’ 4, 6.
21

Page 46
1950, ப. 4 ) என ஏழைகளாகப் பிறந்த வர்களின் கதியையும், 'உழைத்து உழைத்துச் சிலர் முதுகு கூனுகிறர்கள். உழைக்காமல் 12ழுப்பி மழுப்பிச் சிலர் முதுகு கூனுகிருர்கள். ( ஈழகேசரி, 4.6.50) என ஏழை பணக் காரர் ஆகியோரின் முரண்பட்ட நிலையை யும் சித்திரித்துளார்.
ஈழத்து த் தமிழ்ச் சிறு க  ைத க ள் (1925 1965) தமிழ் முதுமாணிப்பட்ட ஆய்வேடு ( அச்சிடப்படாதது ) பேரா
5&T, 1974. Lu. 66.
22
சமூகசீர்திருத்தக் கதைஞர்
பிரசுரத்துக்கெனச் சிறுகதைகள் கின்றன. ஆனல் அவை உயர்வான சிறுகதை இலக்கியம் செம்மையுற் சிறுகதைகளைத்தாம் ஆசிரியர்கள் பிர விலக்கான பத்திரிகைகள் இலங்கையி காதல் என்ற பெயரைச் சொல் லி ச் கூளங்க ள் இலங்கைப் பத்திரிகைகளிலு
இலங்கையிற் சிறந்த சிறுகதை எ கதைகள் எழுதுவது மிகக் குறைவு. பூத்தாற் போல எழுதும் கதைகள் சரித்திரத்தையும் அடிப்படையாகக்
சொக்கனின் பொன்பூச்சு - ஒரு தன் மதிப்பீடு
சொக்கன் எழுதிய பொன்பூச்: வாழ்வு என்று சிறுகதையும் கதாபா கேட்க அவை தமது கதையைக் கூறு பாங்கு இவ்விரண்டிலும் நன்கு புல இரண்டிலும் ஏதோ படிப்பினை : மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாய
GF

சமய, தத்துவ புராணக் கருத்துக்கள் . மனிதனின் பொதுவான இயல்புகள்" குணக் கேடுகள்,வாழ்கைமுரண்பாடுகள் முதலியன முக்கியத்துவம் பெற்றுள்ள சொக்கனது சிறுகதைகளில் மனித இன்னல்களைக் கண்டு துன்பமூறும் வேதனைக் குரல் மேலோங்கிக் காணப்படுகின்றது.
ஈழத்துத் தமிழ் ச் சிறுகதைகள், தமிழியற் கட்டுரைகள், 1982, ப.55,
பிரதி தினமும் வந்துகொண்டேயிருக் வையாகக் காணப்படவில்லை. தமிழிற் று வரும் இந்நாட்களில் மிகச்சிறந்த சுரிக்க விரும்புவார்கள். இதற்கு விதி லும் சென்னையிலும் உள. ஆகவேதான் நீ கொண் டு எத்தனை யோ கு ப் பை லும் வெளியாகி வருகின்றன.
ழுத்தாளர் உளர். அவர்கள் இப்போது இளம் எழுத்தாளர் சொக்கன் அத்தி அநேகமாகச் சமூக சீர்திருத்தத்தையும் கொண்டனவாகவே இருக்கின்றன.
- ஈழகேசரி , 145-1950 ப. 4
சு என்ற சிறுகதையும் நடனம் எழுதய த்திரத்தைப் பிறர் தூண்டித் துருவிக் லுவது போலே அமைந்தவை, சிறுகதைப் ப்படுகிறது .
ஒன்றைக் கூறவேண்டும் என்ற முனைப்பு ம். நடுத்தரமான சிறு கதைகள் இவை.
ாக்கன், 'மறுமலர்ச்சி காலமும் கருத்தும்" தினகரன் 17, 8. 1980
சொக்கன் 60

Page 47
சொக்கனின் கடல்
சொக்கன். அவர்களின் இலக்கியத் லுக்குச் சுறுசுறுப்பூட்டவும் களைத்த 8 உதவுகின்றன.
எம்மில் நல்லவர்கள் இருக்கின்றன. லவர்களுட் சிலரையும் தியவர்களுட் சில களாகக் காண்கிருேம்,
தபாற்காரச் சாமியார் என்ற கதை முதல் தரமான கதையுங் கூட.
கதைகளில் வருகின்ற நல்லவர்களி: சூல்ை,
அவர்களின் வெற்றிகள் எம் இதயத்
தீய பாத்திரங்களின் துரோகங்களு கொதிக்கச் செய்யுமானல்,
அவர்களின் வீழ்ச்சியைக் கண்டு !
நல்லவர்களைப் பார்க்கும் போது, ! ாக்கம் எம்முள்ளே ஏற்படுமானல்,
தீயவர்களைப் பார்க்கும் போது, 'இ என்ற வைராக்கியம் ஏற்படுமானல்,
அத்தகைய பாத்திரங்களைப் படைத்து கதாசிரியனின் வெற்றி பூரணத்துவமை டைகிறது.
இந்த வகையில் கடல் ஆசிரியர் ெ என்றே சொல்லத் தோண்றுகிறது.
இறுதியாக, "நல்ல சிறு கதை எப் கேட்டால் அதற்கு வரைவிலக்கணம் ே மல், சொக்கன் எழுதிய தபாற்காரச் சா வரும் அழுதனர், உறவு முறை போல சொல்லி விடலாம். யாரும் எதிர்ப்பார் சொல்லிவிடலாம்.
சொக்கன் 60

சி. சிவ சரவணபவன்(சிற்பி)
ரம்வாய்ந்த சிறு கதைகள் சோர்ந்த உட
ஸ்ளத்திற்குக் களிப்பூட்டிக் கருத்தூட்டவும்
. தியவர்களும் இருக்கின்றனர். இந்த நல் ரையும் கடல் தொகுதியில் கதாநாயகர்
தொகுதியின் முதல் கதை மட்டுமன்று
* இன்னல்கள் எம் இதயத்தை உருக்குமா
*தைக் களிக்கச் செய்யுமானல்,
நம் கொடுமைகளும் எம் இதயத்தைக்
நாம் திருப்தி அடைவோமானல்,
நாமும் இப்படி வாழ மாட்டோமா? என்ற
வர்களைப் போல் நாம் வாழவே கூடாது,
அவர்களேச் சுற்றிக் கதையைப் பின்னிய டகின்றது. இலக்கியப் பயன் நிறைவ
சாக்கன் மகத்தான வெற்றி ஈட்டியுள்ளார்
/டி இருக்க வேண்டும்? என்று யாராவது தடி மண்டையை உடைத்துக் கொண்டிரா மியார், குரு, ஆசிரியர், பிரியாவிடை. இரு
இருக்க வேண்டும் என்று சுலபமாகச் களோ என்ற அச்சமோ ஐயமோ இன்றிச்
-நமது நூல் நிலையம்,
ஈழநாடு, 9 . 7 - 72. (கடல் வெளியீட்டு விழா ஆய்வு ரைச் சுருக்கம்)
23

Page 48
[5T6nu bú
சொக்கனின் நாவல்கள்.
வித்துவான் சு, சொக்கலிங்கம் எம்.ஏ. (சொக்கன்) அவர்கள் பன்முக ஆளுமை கொண்டவர்: கல்வி, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஆக்கம், ஆய்வு ஆகிய நிலை களில் நாற்பதாண்டு ஈட்கு மே லா. க த் தொடர்ச்சியாகப் பங் 9 விரிப்புச் செய்து வருபவர். ஆக்க இலக்கியத்துறைகளில் ஒன்ருன நாவலுக்கு அவர் ஆற்றியுள்ள பங் களிப்பை மதிப்பிடுவதாக இச்சிறு கட்டுரை அமைகிறது.
சொக்கன் அவர்கள் நாவலிலக்கிய உல கில் 1949 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைத் தவர். ஈழகேசரி இதழில் (1949.1.9 - 3.27) தொடர க வெளிவந்க மலர்ப்பலி இவரது இத்துறைக் கன்னிப் படைப்பாகும்.இதனைத் தொடர்ந்து அண்மைக்காலம் வரை செல்லும் வழி இருட்டு ( 1961), சீதா (1963), ஞானக் கவிஞன் (1966), சலதி (1985), பத்திக்சந்த் ( 1985 ), முகங்கள் ( 1986 )ஆகிய நாவல் களை இவர் தந்துள்ளார். இவற்றுள் ஞானக்
24

- கலாநிதி. நா. சுப்பிரமணியன்.
கவிஞன், முகங்கள் என்பன குறுநாவல் என்ற வகைமைக்குரியன. பத்திக்சந்த் வங்க நாவலொன்றின் தமிழாக்கமாகும். முகங்கள் குறுநாவல் ஈழமுரசு இதழில் தொடராக வெளிவந்தது. இறுதி அத்தியாயம் பிரசுரமா காமல் நிறைவுருத நிலையில் உள்ளது. இதனை யும் மலர்ப்பலியையும் தவிர ஏண்ய நூலுருப் பெற்றுள்ளன.
மேற்படி நாவல்களை அவற்றின் உள்ள டக்க அடிப்படையில்இருவகைப்படுத்தலாம். முதல்வகை சமகால சமூகக் கதையம்சம் கொண்டவை; மலர்ப்பலி, செல்லும்வழி இருட்டு, சீதா, முகங்கள் என்பனவும் பத்திக் சந்த்தும் இவ்வகையின. ஏனைய இரண்டும் முறையே கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்பன எழுந்த காலச் சூழல்களைக் கற்பனை செய்து அமைத்த கதையம்சம் கொண்டவை.
மலர்ப்பலி ஒரு காதற் கதை. தன்னைக் காதலிக்கும் ஒருவனைத் (தானும் காதலிக்க விழைந்த நிலையிலும் கூட) தன்மதிப்புக்
சொக்கன் 60

Page 49
காரணமாகப் புறக்கணிப்பது போல பாவ.ை
செய்து உணர்வுகளைப் பலியிட்டுக்கொண்ட
ஒரு பெண்ணின் வரலாறு இது. செல்லும்
வழி இருட்டு, சீதா, முகங்கள் என்பன
முறையே பொருளியல் நிலையிலான சுரண்
டல், சாதி ஏற்றத்தாழ்வு, இனப்பிரச்சினைச்
சூழல் என்பவற்றினடியாக உருவான கதை
பம்சங்களை உள்ளடக்கங்களாகக் கொண்
டவை. 1961 ஆம் ஆண்டின் முன்,பாட
சாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கமுன் சமயநிறுவனங்களும் தனிப்பட்டவர்களும்
நிர்வகித்துவந்த காலப் ப ைசுப் புல த்
தில் எழுதப்பட்ட கதை செல்லும் வழி
இருட்டு. முகாமையாளருள் ஒரு சாராரால்
ஆசிரிய உலகம் அநுபவித்த இன்னல்களும் அவற்றுக்கெதிராக உருப்பெறத் தொடங் கிய (ஆசிரியர்களின் ) போராட்ட உணர் வெழுச்சியும் இந்நாவலிற் கதையாக விரி கின்றன. இவற்றுடன் சமகால சமூக ஏற் றத் தாழ்வு, காதல் ஆகிய அம்சங்களும் இணைகின்றன. சீதா நாவல் சாதி ஏற்றத் தாழ்வுணர்வு குடும்ப உறவுநிலைகளிலும் மனிதநேயப் பண்புகளிலும் நிகழ்த்தும் பாதிப்பை யாழ்ப்பாணப் பிரதேசக் கிரா
மம் ஒன்றின் களத்தின் மாந்தரூடாகச்
சித்திரிப்பது, தமிழராகப் பிறந்தும் தமது
மண்ணையும் பண்பாட்டையும் மறந்து
பெரும்பான்மை இனத்துடன் தம்மை ஐக் கியப் படுத்திக்கொண்டவர்கள் பேரினவா தம் முனைப்புற்ற சூழ்நிலையில் எய்தும் காலங்கடந்த ஞானுேதயத்தின்- கழிவிரக் கத்தின்- வரலாருக அமைவது முகங்கள் குறுநாவல். பத்திக்சந்த் சிறுவர் நவீனமாகும் வங்க சமூகச் சூழலைக் காட்டும் இதன் மூல ஆசிரியர் உலகப்புகழ்பெற்ற கலைஞர் சத்ய ஜித் ரே ஆவார்.
ஞானக் கவிஞன் குறுநாவல் சவிச்சக்கர வர்த்தி கம்பனின் வாழ்க்கை தொடர்பான கற்பனை ஆகும். கம்பன் தொடர்பாக வழங்கிவரும் சில கதை மரபுகளை ஆதார மாகக் கொண்டு இது புனையப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழ மன்னன், சடையப்ப வள்ளல், ஒட்டக்கூத்தர், தாசி பொன்னி
சொக்கன் 60

ஆகியவர்களின் தொடர்பில் அவன் எய்தி யிருக்கக் கூடியதாகக் கருதத்தக்க அநு. வங்களில் அவனது கவிதா சாமர்த்தியத் தின் ரிஷிமூலம் நாடும் முயற்சி இது.
சலதி சிலப்பதிகாரக் கதை மாந்தருள் ஒருத்தியான மாதவியைத் தலைவியாகக் கொண்டு புனையப்பட்டது. கோவலனுக்கும் கண்ணகிக்குமிடையில் நிலவிய உறவுநிலை, அவன் அவளைப் பிரிந்து மாதவியிடம் விடு தலறியா விருப்பினன் ஆன நிலை, பின்னர் மாதவியை வெறுத்தநிலை என்பன தொடர் பாக இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூருதுவிட்ட - எம்மை உய்த்துணர விட்ட - விடயங்களில் சொக்கன் அவர்களது கற் பனை தொழிற்பட்டுள்ளது.
மேற்குறித்த வகைகளிலான கதையம் சங்கள் கொண்ட சொக்சனது நாவல்களின் புனைதிறன், நாவலிலக்கிய வரலாற்றில் அவற்றுக்குரிய இடம் என்பவற்றை நோக் குவதற்கு முதற்கண் அவை எழுதப்பட்ட காலச் சூழல்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். அவ்வக் கால இலக்கிய வரலாற்றுச் செல்நெறியில் அவற்றைப் பொருத்தி நோக்க வேண்டும்.
மலர்ப்பலி நாவல் எழுதப்பட்ட காலம் ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் லரலாற் றிலே பொதுவாக ' மறுமலர்ச்சிக் காலம்" எனப்படும் காலப்பகுதியின் பிற்கூறு ஆகும்; ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற் றிலே எழுத்தார்வக் காலம் " எனப்படும் காலப்பகுதியின் நடுக்கூறு ஆகும். 1883 ஆம் ஆண்டிலிருந்து உருவாகத் தொடங்கி விட்ட ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற் றிலே இருபதாம் நூற்றண்டின் முதல் நாற் பதாண்டுக் காலப் பகுதிவரை சமய அடிப் படைகளிலான சமூக அறங்களையும் ஒழுக் கங்களையும் எடுத்துக் கூறுவதற்கான வசன இலக்கிய வடிவம் என்ற கருத் து நிஜலயிலேயே பெருவழக்காகக் கையா ளப்பட்டது. நாற்பது களிலே ஈழ கேசரி - மறுமலர்ச்சிச் சூழலில் ஏற்
25

Page 50
ப.ட புத்தெழுச்சி நாவலிலக்கிய இயல் பைக் கலாபூர்வமாக உணர வழிவகுத்தது. :ே1ட்ைடு நாவல்கள் பலவற்றை வாசித்த அ. ருட்டுணர்வுடனும் சமகாலத் தமிழ் தாட்டு இலக்கியப் போக்குடனுன தொடர் புடனும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரை ஈழத்துத் தமிழ் நாவலுலகில் அடியெ டுத்துவைத்தது, மாந்தரின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப்பொருளில் அமைத்து அவர்களின் உணர்ச்சி மோதல்களைச் சித் திரிப்பதே நாவல் என இப்புதிய பரம் பரை உணர முற்பட்டது, இவ்வாறு சித் திரிப்பதில் ஆர்வம் கொண்டு செயற்பட் டது. இப்புதிய பரம்பரையின் தளிர்களில் ஒருவராகவே பத்தொன்பது வயது வாலிபர் சொக்கன் நாவலுலகில் அடி எடுத்துவைக் கிமுர். அன்றைய காலகட்டத்தில் தமிழ கத்திலும் ஈழத்திலும் நாவல் படைக்க முற்பட்டிருந்த பலரும் காதல் சார்ந்த கதையம்சங்களிலேயே கவனம் செலுத்தி னர். மராட்டிய நாவலாசிரியரான வி. ஸ, காண்டேகர் எழுதிய இவ்வகைக் கதையம்ச ஆக்கங்கள் பல தமிழிலே மொழிபெயர்க் கப்பட்டு வெளிவந்துகொண்டிருந்த காலப் பகுதி அது. தமிழகத்திலே அகிலன், மு வரதராசன் முதலியோர் காணடேகர் கதைகளால் அருட்டுணர்வு பெற்றே ர். இவர்களில் அகிலன் காதலை முதன்மைப் படுத்திப் பல கதைகள் படைத்தவர். ஈழத்திலே க. தி. சம்பந்தன் அவர்கள் இவ்வகையில் பாசம் (1947) என்ற தொடர் கதையை ஈழகேசரியில் எழுதியிருந்தார். இத்தகு சூழலில் வாலிபத்தின் வாயிலில் நின்ற சொக்கன் அவர்கள் காதலை உள்ளடக்கமாகக் கொண்டு மலர்ப் பலி என்ற தமது முதல் நாவலை எழுதிஞர். சமகால இலக்கியச் செல்நெறியின் பிரதான பண்பொன்றைப் பிரதிபலித்தார்,
இந்நாவல ஆசிரிய கலாசா8லச் சூழலைப்
பகைப்புலமாகக் கொண்டது. ஆசிரிய மான வன் நாகராஜன், சக மாணவி புவனேஸ்வரி
26

யின் காதலை யாசிக்கிருன். அவளுக்கும் அவன் மீது காதல் ஏற்பட்டிருந்தது. எனினும் அவன் தனது காலடி.யைச் சுற்றி வரட்டும் என்ற தன்மதிப்புணர்வு சார்ந்த கர்வம் காரணமாக அவனை அவமானமுறச் செய் கிருள். ஆசிரிய கலாசாலை வாழ்வின் பின் னர் சில ஆண்டுகள் கழித்து அவள் அவ னது காதலே நாடிச் சென்றபோது அவன் பிரமச்சரியம் பேண முடிவுசெய்த நிலையில் உறுதியாக நிற்கிருன். ஈற்றில் இருவரின் அன்பும் சகோதர பாசம் என்ற பரிணுமத்தை எய்துகின்றன. அவன் பிரமசரியத்தைத் தொடர்ந்து பேணிக்கொள்கிருன். அவள் தனக்கொரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்கிருள்.
இரு உள்ளன்களின் உணர்ச்சி முனைப்புக் சளைச் சித்திரிக்கும் இக்கதை இலட்சியப் பாங்கானது என்பதை விளக்க வேண்டுவ தில்லை. சமகால காண்டேகர் பாணிக் கதை கள் பலவற்றின் பொதுப்பண்பு அது கதையைக் கூறும் முறையிலும் காண்டேகர். பாணிக்குரிய பாத்திரக் கூற்று முறைமையே இந்நாவலிலும் பயின்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
மலர்ப்பலி எழுதப்பட்டுப் பத்தாண்டு கட்குப் பின்னரே இவரது ஏனைய நாவல் கள் எழுதப்பட்டன. இப்பத்தாண்டுக் காலப்பகுதியில் ஈழத்து நவீன இலக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, மாற் றம் என்பன நிகழ்ந்திருந்தன. தனிமனித உணர்வுகளுக்கு முதன்மை கொடுத்து இலக் கியம் படைக்கும் சூழ்நிலை மாற்றமடைந்து சமூகத்தின் பொதுப்பிரச்சினைகளை முதன் மைப்படுத்தும் இலக்கிய நோக்கு உருவா கத் தொடங்கியிருந்தது. சமகால சமுதா யத்தை அதன் இயல்பான குணம்சங்களு டன் சித்திரிக்கும் இலக்கிய நோக்குத் தலை யெடுத்தது. இக்குணம்சங்களுடன் தொடர் பான பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவ துடன் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக் கும் சிந்தனைகளும் உருவாயின. இத்தகைய
சொக்கன் 60

Page 51
சூழலில்தான் சொக்கன் அவர்கள் செல்லும் வழி இருட்டு, சீதா ஆகிய நாவல்களை எழு தினர். இரண்டும் சமகால சமுதாயத்தை அதன் இயல்பான குணம்சங்களுடனும் பிரச் சினைகளுடனும் எடுத்துக்காட்ட முற்பட் டவை, பிரச்சினைகட்கான தீர்வு சளையும் உணர்த்த விழைந்தவை.
கல்விச்சபை முகாமையாளர் ஒருவ ரின் எதேச்சாதிகாரப் போக்கினுலும் சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரிய சமூகத்தைக் காட்ட விழைந்த சொக்கன் அவர்கள் தியாகராசன் என்ற பயிற்சி பெற்ற ஆசிரியனை முன்வைத்துக் கதையை வளர்க்கிருர், இலட்சியவாதியாகவும் எழுத் தாளஞகவும் திகழும் தியாகராசன் முகா  ைம யா ள ரி ன் எதேச்சாதிகாரத்துக்கும் சுரண்டல்களுக்கும் இடமளிக்க மறுக்கிருன். இதனுல் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியவனுகிருன். எனினும், தளராது மு யன் று ஆசிரி யருள் ஒரு சாரா ரைத் தன் கொள் கையால் வெ ன் றெடுத்து முகாமையாளரின் அதிகாரப் போக்கிற்கெதிராகப் பொதுக் கூட்டம் நடத்துகிருன். இதனுல் ஆத்திரமடைந்த முகாமையாளர் கெர்லே முயற்சியில் இறங் குகிறர். இதற்குத் தியாகராசனின் நண்பன் கந்தையா பலியாகிருன், இதன்பின் முகா மையாளர் தம் செயல்கட்காகக் கழிவிரக் கப்படுபவராக மனமாற்றமடைகிறர். முகா மைப் பதவியையும் விட்டு விலகி சமய ஒழுக்க நிலையில் அமைதியை நாடுகிருர், ஆசிரியர்களுக்கு விடிவு பிறக்கிறது. ஈற்றில் தியாகராசன் தன் ஆசிரியப்பணியைப் புறக் கணித்து எழுத்தாளணுக மட்டுமே வாழ முடிவு செய்கிருன்.
மேற்படி சமூகப் பிரச்சினையடிப்படை யான கதையம்சத்துடன் தியாகராசனின் குடும்ப உறவுநிலை, காதல் என்பன சார்ந்த கதையம்சங்களும் பின்னிப் பிணைந்து செல் கின்றன. தியாகராசனுக்கும் சக ஆசிரியை மங்கையர்க்கரசிக்கும் இடையிலும் தியாக ராசனின் தங்கை புவனேஸ்வரிக்கும் அவ
சொக்கன் 60

னது நண்பன் தணிகாசலத்திற்கும் இடை யிலும் முளைவிட்ட காதல்கள், சாதி, சமூக அந்தஸ்து வேற்றுமைகளைக் கடந்து நிறை வுறுகின்றன. தன்னைச் சார்ந்தோருக்காகத் தன்னை முழுநிலையில் அர்ப்பணிக்கும் கந் தையா என்ற பாத்திரத்தின் தியாக உணர் வும் கதையோட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றி ருந்த சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கி அமைந்த வகையில் இந்த நாவலுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாகத் தனிப்பட்ட வர்களாலும் சமய நிறுவனங்களாலும் பாடசாலைகள் நிர்வகிக்கப்பட்ட காலகட்ட ஆசிரியர்களின் பிரச்சினையைக் காட்டும் ஈழத்துத் தமிழ் நாவல் இது ஒன்று மட் டுமே என்பது நமது கவனத்துக்குரியது. சம கால சமூகத்தில் ‘எரியும் 9 grj8or o Lumras விளங்கிய சாதிப் பிரச்சனையையும் இணைத் துக் கொண்டமை சொக்கன் அவர்களின் சமூகப் பார்வையை எமக்கு எடுத்துக் காட் டுகிறது. மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக அவர் தமது முற்போக்கான தீர்வுகளையும் முன்வைத்து விடுகிருர் என்பது தெளிவு. சுரண்டல்களுக்கெதிராக ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும் என்பதும் சாதி சார்ந்த சமூக ஏற்றத் தாழ்வுகள் அழித் தொழிக்கப்பட வேண்டியன என்பதும் அவ ரது கொள்கைகள் என்பதைக் கதாபாத்தி ரங்களின் செயற்பாடுகள் தெளிவுபடுத்தி விடுகின்றன. ஆயினும் இந்த அம்சங்களை நாவலாகப் புனையும் வகையில் அவர் எவ் வளவு தூரம் வெற்றி பெறுகிருர் என்பது ஈண்டு நமது சிந்தனைக்குரியதாகிறது.
இதில் எடுத்தாளப்படும் ஆசிரியர்களது பிரச்சினை அதற்குரிய முழுப் பரிமாணத்தில் சித்திரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சம காலத்தில் இப்பிரச்சினையாற் பாதிக்கப் பட்ட பல்வேறு நிறுவன நிலைசார் ஆசிரிய சமூகத்தை இந்நாவல் காட்டவில்லை. குறித்த ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு முகா
- 27

Page 52
சு கயாளரான தனிமனிதராற் பாதிக்கப் பட்ட சில ஆசிரியர்களை மட்டுமே இந் ந1ல்ை காட்டுகிறது. இதனுல் சமூக மட் டத்தில் இப்பிரச்சினை எல்லை சுருங்கியதா கிறது. மேலும் பிரச்சினைக்கான காரணிகள் தனிமனித மனவிகாரங்களாகவே காட்டப் படுகின்றன. நாவலின் ஈற்றில் முகாமை யார் அடையும் மனமாற்றமும் புலப் படுத்தும் கழிவிரக்கமும் முற்றிலும் தனி மனிதப் பாங்கானவையே. ஆசிரியர்களது போராட்டத்தை முன்னெடுத்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெறும் தியா கராசன் ஆசிரியப்பணியைப் புறக்கணித்து எழுத்தாளனுக மட்டும் வாழ முற்படுவது கதையின் மையப்பிரச்சினையுடன் ஒட்டாத -லிைந்து புகுத்தப்பட்ட ஒரு முடிவு போலு ள்ளது. சாதி ஏற்றத்தாழ்வு என்பது இந் நாவலில் ஒரு துணை அம்சமாக மட்டும் அ1ை0வதணுல் அதுபற்றி விரிவான விடயங் களே இதிற் காண்பதற்கில்லை. காதலுக்கு முன் அது வலுவிழத்து விடுவதாகக் காட்டப் பட்டுள்ளது. அவ்வளவே.
இந்த நாவலில் தொடப்பட்ட சாதிப் பிரச்சினையே அடுத்து எழுதப்பட்ட சீதா வின் அடிப்படையாக அமைகிறது. சாதி ஏற்றத்தாழ்வு ஒரு சமூகக் குறைபாடு. அது தீர்க்கப்படவேண்டியது. இத்தீர்வை மேலெ ழுந்த வாரியான சமரச உணர்வினுல் எய்த முடியாது. அத்தீர்வு உண்மையானதும் பகி ரங்கமானதும் சுயநலமற்றதுமான தியாகத் தின் மூலம் எய்தப்பட வேண்டியது என்பதே இத் நாவலின் மூலம் சொக்கன் வழங்கும் செய்தி. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஒரு கிராமச் சூழலைப் பகைப்புலமாகக் கொண்டு அமைந்த கதையூடாக இச்செய்தி முன் வைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தை எதிர்த்துக் கீழ்ச்சாதிப் பெண்ணைக் காதலித்து மணந்துகொண்ட செல்வரத்தினம் அவளை மகிழ்ச்சியுடன் வாழிவைக்கவில்லே. அவரது மகன், சீதாவின் மீது காதல் கொண்ட பிராமண வாலிபன் ஆத்மநாதன் செயல்வடிவில் சாதி ஏற்றத் தாழ்வை எதிர்க்கத் துணிவற்ற கோழை
28

யா கிருன். வீரமும் பொதுநலத் தொண் டுள்ளமும் கொண்ட சீதா கோழையான ஆத்மநாதனின் காதலைப் புறக்கணிக்கிருள். இந்த நாவலின் கதையம்சம் இவ்வளவே. ஆயினும் இதனூடாக யாழ்ப்பான சமூ கத்தின் சாதி சார்ந்த மனுேநிலைகள் - உயர் சாதியினர் எனப்படுவோரிடம் சாதி ஏற் றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் எண்ண அலை கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. சாதி நிலையில் மிக உயர்ந்தவர்களாக மதிக்கப் படும் பிராமணர்களின் சமூகத்தில் காணப் படும் பொருளியல் நிலைச் சீர்கேடுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அச்சமூகம் தனது பாரம்பரிய நில்யைக் கைநெகிழ்த்து, புதிய தொழில் முறைகளில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய வரலாற்றுப் போக் கும் உணர்த்தப்பட்டது. நாவலில் வரும் ஜம்புநாதன் என்ற பிராமணப் பாத்திரம் கொம்பியூனிஸட் ஐயர் ’ ஆச மிக முற் போக்சான சிந்தனைகள் கொண்டதாக அமைவதும் இத்தொடர்பிற் சுட்டத் தக்கது. இந்நாவலின் வரலாற்று முக்கியத் துவத்தைக் கணிப்பதற்கு ஈழத்துச் சாதிப் பிரச்சினை நாவல்களின் வரலாற்றில்இதனைத் தொடர்பு படுத்தி நோக்கவேண்டும்.
ஈழத்தில் இந்த நூற்ருண்டின் முதற் காற் பகுதியிலேயே சாதிப்பிரச்சினை நாவ லுக்கான கதைப்பொருளாக அமையத் தொடங்கிவிட்டது. சாதி ஏற்றத் தாழ் வுணர்வின் பொருத்தமின்மையையும் அது குடும்பஉறவுகள் சொத்துடைமை என்பவற் றில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அக்கால எழுத்தாளர் சிலர் உணர்ந்திருந்தனர். இடைக்காடர் எழுதிய நீலகண்டன் - ஓர் சாதி வேளாளன் (1925), எஸ். தம்பிமுத்துப் பிள்ளையின் அழகவல்லி ( 1926 ), எச். நெல்லையாவின் காந்தாமணி அல்லது தீண் டாமைக்குச் சாவுமணி (1937) எம். ஏ. செல் வநாயகத்தின் செல்வி சறேஜா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி (1938) முதலிய நாவல்களின் ( பின்னைய இரண்டும் பெய ரளவில் மட்டும் அறியப்படுவன) கதை அம்சங்களும் தலைப்புக்களும் இவற்றைப்
சொக்கன் 60

Page 53
புலப்படுத்துவன. சாதி ஏற்றத்தாழ்வு தொடர்பான ஒரு சமரச மனப்பான்மை பின் வெளிப்பாடுகள் இவை எனலாம். சமகாலத்தில் இந்தியாவில் உருவான காந் தியச் சார்பான சமூக உணர்வுகளின் தாக் கத்தையும் இவற்றில் அவதானிக்கலாம். உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப் பட்டோர் எனப்படுவோர் மீது மேற்கொள் ளூம் அடக்கு முறைகளை ஐம்பதுகளின் தடுப்பகுதியில் இளங்கீரன் தென்றலும் புய ஆம் (1956) நாவலில் சித்திரித்தார். பொரு ளாதார நிலையில் சீரழிந்தபோதும் சாதியு ணர்வைக் கட்டிக் காக்க முயலும் உயர் சாதி மனப்பாங்கும் இந்தாவலிற் புலணு யது. சாதியை மீறிய காதல் நிறைவுறுவ தன் மூலம் சமூக மாற்றத்துக்கான சாத்தி பப்பாடும் தொட்டுக் காட்டப்பட்டது:
இளங்கீரனின் மேற்படி நாவல் எழுதப் பட்ட காலப்பகுதியை அடுத்தே சொக்க னது மேற்படி இருநாவல்களும் எழுதப் பட்டன என்பது இங்கு கவனத்திற் கொள் ளத்தக்கது. செல்லும் வழி இருட்டு நாவலில் சாதியை மீறிய காதலை நிறைவு செய்வதன் மூலம் சொக்கனும் சமூகமாற்றத்துக்கான சாத்தியப்பாட்டை உணர்த்தினர். ஆணுல் இத்தகைய சாதியை மீறிய காதல்கள் மட் டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு முழுமையான, உண்மை பான மனமாற்றமும் தியாக உணர்வும் அவசியம் என்பதை அவர் உணர்ந்த நிலை யில் சீதா நாவல் பிறந்தது. இவ்வகையில் இந்நாவல் தனக்கு முற்பட்டகால சாதிப் பிரச்சினை நாவல்களின் அணுகுமுறைகளி லிருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்ற கதையம்சம் கொண்டதாக அமைந்தமை தெளிவாகிறது; மேலும் சாதிப்பிரச்சினை என்பது தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோ ருடன் தொடர்புடையது மட்டுமல்ல, அது உயர்சாதி எனப்படும் பிராமண சமூ கத்துடனும் தொடர்புடையது என்ற வகை யில் அப்பிரச்சினைக்குப் புதியதொரு பரி மாணத்தையும் சொக்கன் அவர்கள் இந் நாவலிற் காட்டியுள்ளார். பிற்காலத்தில்,
சொக்கன் 60

உயர்சாதியினர் எனப்படுவோர் மத்தியில் முளைவிடுவதான உண்மையான பகிரங்க மான தியாக உணர்வைப் புலப்படுத்தி அமையும் செங்கை ஆழியானின் பிரளயம் ( 1975) நாவலுக்கும், பிராமண சமூகத்தின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் வகையில் எழுந்த தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (1989)ந.சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது (1969) ஆகிய நாவல் களுக்கும் சொக்கனின் இதோ ஒரு முன்னேடி யாகக் கொள்ளத்தக்கது. சாதிப்பிரச்சி னையை உயர்சாதியினர் எனப்படுவோரின் அடக்குமுறைக்கெதிரான தாழ்த்தப்பட் டோரின் வர்க்கரீதியான எழுச்சியாக அணு கிய செ. கணேசலிங்கன், கே. டானியல் என் போரின் நாவல்கள் சொக்கனின் சீதா நாவலுக்குப் பின்னரே எழுதப்பட்டன என்பது இத்தொடர்பிலே சுட்டிக்காட்டத் தக்க வரலாற்றுக் குறிப்பாகும்.
1980 களில் பெளத்த சிங்கள பேரி னவாதம் முனைப்புற்றுத் தமிழின அழிப்பில் ஈடுபட்ட சூழலில் சொக்களுல் எழுதப் பட்ட குறுநாவல் முகங்கள். தமிழர் சமூகத்தில் ஒரு சாராரின் சுயநல வாழ் வின் விவரணமாகவும் இன ஒடுக்குமுறை வரலாற்றின் பதிவேடாகவும் உள்ள இவ் வாக்கம் நிறைவுபெருத நிலையில் உள்ள தால் இதன் கதையம்சம் பற்றி மதிப் பிடுவது சாத்தியமில்லை. சொக்கன் அவரி களது இலக்கியப் பார்வையில் இனப் பிரச்சினை அம்சமும் இடம் பெற்றுள்ள மைக்கு இக்குறுநாவல் சான்று என்று மட்டும் கூறலாம்,
சொக்கன் அவர்கள் இந்தியப் பண்பாட் டுப் பாரம்பரியத்தினதும் பழந்தமிழிலக்கி யங்களில் கொண்டிருந்த மிகுந்த ஈடுபாட் டினதும் புனைகதைவடிவ வெளிப்பாடுக ளாகவே ஞானக்கவிஞன், சலதி ஆகிய படைப்புக்கள் அமைகின்றன. வரலாற்று மாந்தரையும் பாரம்பரிய இலக்கிய பாத் திரங்களையும் சமகால குணும்சங்களுடன் பொருத்தி நோக்கிப் புனைகதை படைப்
- 29

Page 54
! 'து தமிழகத்தில் ஒரு தனிப்படைப்பு முயற்சியாகப் பயின்றுவந்துள்ளது. கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, கோவி. 1ணிசேகரன், சாண்டில்யன் முதலியோ ரால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி ஈழத்தில் தனிக்கவனத்தைப் பெறவில்லை. ஈழத்தின் ஆரம்பகால நாவ tலாசிரியர்கள்ான தி. த. சரவணமுத்துப் பிள்ளை, சி. வை. சின்னப்பபிள்ளை என்போ ரும் பிற்காலத்தில் செங்கை ஆழியான், வ. அ. இராசரத்தினம் முதலிய சிலரும் இத்தகு படைப்புக்கள் சிலவற்றைத் தத் துள்ளனராயினும் குறிப்பிட்டுக் கூறத்தக்க வாறு இப்படைப்பு முயற்சி தனிவளர்ச்சி பெறவில்லை, பாரம்பரியப் பண்பாட்டு ஈடு பாடு கொண்ட செரக்கனும் இத்தகு முயற் சிக்குத் தனது பங்களிப்பைச் செய்துள்
Goint irrif.
ஒரு காலத்தில் கம்பராமாயணத்தை, *திராவிடர் மீதான ஆரிய ஆதிக்க உணர் வின் வெளிப்பாடாகக் கருதியிருந்த சொக் கன் அவர்கள் தமது கணிப்புத் தவறு என உணர முற்பட்ட சூழ்நிலையில் ஞானக் கவி ஞனைப் படைத்துள்ளார், கவிச்சக்கரவர்த்தி கம்பன் தெய்விக சக்தி வாய்ந்த அதிமானு டனுமல்ல; ஆரிய ஆதிக்கத்தின் சின்னமு பல்ல; அவன் ஒரு கலைஞன் சராசரி மனித பலவீனங்கள் கொண்டவன். உலகி 1ல் அநுபவங்களுக்கூடாகப் பெருங் கவித் துவம் கைவரப் பெற்றவன். இதனை உணர் த்தும் பான்மையிலேயே இக்குறுநாவல் அமைகிறது. கம்பனைப் பற்றிய வரலாறு உரியவகையில் வெளிக்கொணரப்படாத சூழ்நிலையில் அவனைப்பற்றிய சில ஆதாரங் களையும் செவிவழிச் செய்தி களை யும் கொண்டு சொக்கன் கற்பனையாக ஒரு வர லாற்றைத் தர முற்பட்டுள்ளார்.
சிலப்பதிகாரத்தில் கால்  ெகா ன் டு விரிந்த நாவல் சலதி. சொக்கனது சிலப்ப திகார ஈடுபாடு சிலம்பு பிறந்தது (1960) என்ற நாடகமாக முதலில், வடிவம் பெற் றது; கலைக்கழகப் பரிசிலும் பெற்றது. பின்
30 - -enaa

னர் அதன் ஒரு குறித்த பாத்திரத்தை மைய மாக வைத்து அந்நூலின் காலச் சூழலுக்கு சொக்சன் எம்மைப் புனைகதை மூலம் அழைத்துச் சென்றுள்ளார். *சலதி” எனப்படும் மாதவியின் குணநலன்கள், அவள் பிக்குணி ஆனதற்கான காரணிகள் கோவலனது மனவிகாரங்கள் என்டன சொக்களுல் விரிவாக அணுகப்பட்டுள்ளன. ஒரு கலேக் குடும்பத்தில் எழக்கூடிய உளவி பல் பிரச்சினைகளைச் சுவைபட எடுத்துக் காட்டும் முயற்சி இது. சிலப்பதிகாரக் கதை யம்சத்துக்கு இந் நாவல் ஒரு புதிய பரிமா ணத்தைக் காட்டி நிற்கிறது என்று கூறின் மிகையாகாது. கதைப்போக்கிலே யவன நாட்டு மாந்தரையும் இணைத்து அவர்களு டாக இந்தியக் கலை மரபையும் மேலைப்பு லக் கலைமரபையும் ஒப்புநோக்க முற்பட் டுள்ளார். ' கலை கலையாக இருப்பதே இந் தியக் கலையின் சிறப்பு’ எனக் சலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமியவர்கள் முன் வைத்த கருத்து இந் நாவலில் உணர்த்தப் Lட்டுள்ளது.
சொக்கனது மொழிப்பெயர்ப்பாக்க முயற்சியாக அமையும் பத்திக்சந்த் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்துறைக்கு அவர் செய் துள்ள முக்கிய பங்களிப்பாகும். ஒரு ஆசிரி பர்-அதிபர்-என்ற வகையில் தமக்குரிய முக்கிய இலக்கியப் பணி ஒன்றை அவர் ஆற்றியுள்ளார் எனக் கொள்ளலாம்:
இவை யாவற்றையும் தொகுத்து நோக் கும் போது சொக்கன் அவர்கள் ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாற்றிலே கணிசமான பங்களிப்புச் செய்த படைப்பாளி என்பது தெளிவாகும். காலவளர்ச்சியோடு அவரது இலக்கியப் பார்வையும் வளர்ந்துள்ளது. சமகாலத்தின் முக்கிய படைப்பாளிகள் பலருக்கு அவரது சீதா நாவல் ஒரு முன் ணுேடிமுயற்சியாக அமைந்துள்ளமையை முன்னரே நோக்கினுேம்.ஈழத்து நாவலுக்குப் பண்டைய இலக்கிய வனத்தை இணைப்பதில் சலதியின் பங்கு கணிப்புக்குரியது. மணி விழாக்காணும் சொக்கன் அவர்கள் எதிர் காலத்தில் ஈழத்து நாவலிலக்கியத்துக்கு மட்டுமல்ல தமிழ் நாவலிலக்கியத்தின் பொது வரலாற்றுக்கும் பெருமை சேர்க்க வல்ல நாலொக்கமொன்றைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
சொக்கன் 60

Page 55
சொக்கனின் பத்திக் சந்த
- பேர
சிறுவர்கள் குழந்தைகள் ஆகியோரின் மனவளர்ச்சிக்கு உதவும் நூல்கள் ஒரு மொழிக்கு அடிப்படையான தேவை என் பதில் அபிப்பிராய பேதம் இருக்கமுடியாது. தமிழ் அறிஞர் இந்தச் சேவையில் நமது நாட்டிலும் தமிழகத்திலும் குறிப்பிடத் தக்க அக்கறை காட்டியுள்ளனர். இந்திய மொழிகளிலேயே முதல் முயற்சியாகத் தமி ழில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் வெளி வந்தது. இதற்குச் சான்றகும். ஆனல் பிர கரமாகும் சிறுவர் நூல்கள், சஞ்சிகைகள் அனைத்தும் அவர்களின் அறிவு விரிவு, கற் பனை வளம், உணர்ச்சிப் பண்பாடு ஆகிய வற்றின் ஊற்றத்திற்கு ஏற்றவை என்று கூற முடியாது. ஒரு சில நூல்களே பொறுப் புடன் பக்குவமாக எழுதப்பட்டவை. அவற் றில் பக்திக் சந்த் முன்மாதிரியாகக் கொள் ளத்தக்கது.
சிறுவர் மனத்தைக் கவரத்தக்க மர்ம ச் சம்பவங்கள், விநோத அனுபவங்கள்,வேடிக் கைக் காட்சிகள் ஆகியன இந்த நாவலில் அர்த்த முள்ளவையாக அமைந்துள்ளன அதனேடு திருவும் திமிரும் மிக்க குடும்பத்தில் பிறந்த பாப்லு, தனது பன்னிரண்டாவது வயதில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுக ளினல் ஏழ்மை மிகுந்த சூழலிலே பத்திக் சந்த் என்ற மாற்றுப் பெயரில் வாழ்ந்து பெற்ற அநுபவமும் ஒரு கண்கட்டு வித்தைக்
சொக்கன் 60

3.
ாசிரியர் ஈெ. சிவஞானசுந்தரம் (நந்தி)
காரனின் கலையார்வத்திலும் அன்பிலும் ஆதரவிலும் தன் மனத்தைப் பறிகொடுத் தது ம் அதனுல் அவனது உள்ளம், நீதி நேர்மை என்ற பாதையிலே பண்படைந் ததும் கலை நுட்பத்துடன் எந்தக் கருத்துத் திணிப்பும் இல்லாத முறையில் கூறப்பட்
டுள்ளன.
பத்திக் சந்த் சிறுவருக்கேற்ற சதை எனினும், சிறுவரை மட்டும் கவரக்கூடிய நாவல் என்று கருதுவது தவருகும்
பத்திக் சந்த் என்ற வங்காள நாவலின் ஆங்கிலப் பதிப்பையும் அதன் வழியே சொக் கன் அவர்கள் தந்துள்ள தமிழ் மொழி பெயர்ப்பையும் நான் படித்த போது நான் பெற்ற அநுபவம், என் உள்ளத்தில் பத்திக் சந்த் என்ற சிறுவனக் குடிபுகுத்தியுள்ளது" எனது சிறு வயதில் மனதில் பதிந்த ஒலி வர்டு விஸ்ற், டேவிட் கொப்ப ஃபீல்ட்ஆகிய சிறுவர்களுடன். சத்திய ஜித் ரேயின் ஒரு படம் (சோஞர் கெல) "சில்ட்ரன்ஸ் ஃபில்ம் என்று வகைப்படுத்தப்பட்ட போது, அதி ருப்தி அடைந்து அவர் கூறினர் " ஆம் அது பத்து வயதிலிருந்து எண்பது வயது வரை உள்ள குழந்தைகள் படந்தான் ' அந்த வார்த்தைகள் இந்த நூலுக்கும் மிக வும் பொருத்தமானவை என்று நம்புகி றேன்.
- பத்திக் சந்த் 1986, ப. 111 - 1V.
31

Page 56
சிறுவ ர் நாவல்
சத்திய ஜித் ரே சிறந்த திரைப்பட ஆணுல் அவரிடம் வேறும் பல கலைத்திர குத் தெரியாது. அவர் ஓர் ஓவியர், இை தாளர், சத்திய ஜித் ரேயின் சிறுவர் இ மிகவும் போற்றி வரவேற்கப்படுகின்றன அவர் படைத்தளிக்கும் சிறுவர் இலக்கிப் இதற்குக் காரணமாகும்.
சத்திய ஜித் ரே சிறுவர்களுக்கென பதாகும். இதன் மூல மொழி வங்காளி. துக்கு மொழி பெயர்த்தவர் லீலா ரே. நடுக்கு வழங்கியிருப்பவர் செக்கன் ஆ
சொக்சனின் மொழி பெயர்ப்புச் சுவை மிான வசனங்கள். பொது வழக்கத்திலு பான நேரிய உரையாடல் - இவையெல் பொருந்தியுள்ளன.
சிறுவர்களுக்கென எழுந்த நாவல் பிரதான பாத்திரமாகிருன், சிறுவர்கள் விளேயாட்டு, வேடிக்கை விநோதம், து களுக்கு முகங்கொடுத்து வெற்றி காணு டா கொள்ளுவது இயல்பாகும்.
சிறுவர் உளவியல் பற்றிய உணர் கூடிய விதத்திலே நாவலாசிரியர் இந்த வித்தையும் சே{ர்)க்கஸ் வேடிக்கைகளும் பெற்றலும் உண்மைக் கலைஞனுக்குரிய ஈடுபாட்டையும் தொடர்பையும் பற்றைப் காட்டி விடுகிறர் ரே,
(/ல்கலைச் செல்வர் ஒருவரின் படை சொக்கன் தமிழாக்கித் தந்திருக்கிருர், இ யவர்களாலும் வரவேற்று அநுபவித்து யாகும்.

- முருகைய
நெறியாளர் என்பதைப் பலரும் அறிவர். ரன்கள் உள்ளன என்பது நம்மிற் பலருக் ச அமைப்பாளர், சிறுவர் இலக்கிய எழுத் இலக்கிய நூல்கள் வங்காள மொழியில் 7. பல்கலைச் செல்வரான ரேயின் திறமை, ப ஆக்கங்களிலும் துலங்கித் தெரிவதே
எழுதிய ஒரு நாவலே பத்திக் சந்த் என் வங்காளியிலிருந்து இதனை ஆங்கிலத் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கஞ் செய்து
13:ர்கள்.
யாக இருக்கிறது. வழுவில்லாத, சரள ஸ்ள சாதாரணமான சொற்கள். இயல் லாம் சொக்கனின் தமிழாக்கத்திலே வந்து
ஆகையால் சிறுவஞெருவனே இதிலே புதுப்புது அநுபவங்களைப் பெறுவதிலும் 1ணிகரமான வீரச்செயல்கள், அபாயங் 1ம் வேட்கை என்பவற்றிலும் அதிக நாட்
*வுடன் அவர்கள் விருப்புக் கொள்ளக் ரக் கதையைப் புனைந்துள்ளார். கண்கட்டு ர் கதையிலே கணிசமான அக்கறையைப்
தீவிரமான அக்கறைகளுடன் தமக்குள்ள பும் போகிற போக்கிலே அநாயாசமாக்
உப்பை, பல்கலேத் தேர்ச்சி உடையவராகிய இது சிறுவர்களால் மட்டுமல்லாமல் பெரி ப் பேணப்பட வேண்டிய நன்கொடை
- தினகரன், 3.5.1987
சொக்கன் 60

Page 57
கவிதை
சொக்கனின் கவிதைக் க
ஐம்பதுகளுக்கு முன்பிருந்தே எழுத் தாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர் சொக்கன். எண்பதுகளின் கடைக்கூற்றிலுங் கூடச் சோராது தொடர்ந்து எழுதி வரு கிருர், மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உரைநூல்களையும் விளக்க நூல் களேயும் தொகுப்பு நூல்களையும் அவர் தந் துள்ளார். அத்துடன் அமையாது சிறுகதை, தெடுங்கதை, நாவல், நாடகம் என்பவற் றையும் எழுதி வெளியிட்டு வருகிறர்: கவி தைத் துறையிலும் அவருக்கு நல்ல ஈடு பாடு உண்டு. அடிநாள் தொட்டே இருந்து வரும் ஈடுபாடு இது.
சொக்சனின் படைப்புக்களை எடுத்து தோக்குமுன், சென்ற முப்பது நாற்பது ஆண்டுசளிலே, ஈழத்துத் தமிழ்க் கவிதை பின் போக்குகள் எப்படி இருந்து வந்துள் னன என்று நினைவுகூர்வது நன்று. பழந் தமிழ்ப் புலமை மரபின் புகழ்பெற்ற பிரதி திதியாக இருந்தவர் சோமசுந்தரப் புலவர்.
சொக்கன் 60

2)
- கவிஞர் இ. முருகையன்
அவர் பல வகையான செய்யுள்களை ஏராள மான எழுதியுள்ளார். அவ்வாறு அவர் எழுதியவற்றுள் ஆங்காங்கே கலைத்திறன் மிகுந்த பகுதிகள் மின்னி மின்னிப் பளிச்சிடு கின்றன. அவற்றை வேறுபடுத்திக் காட்டி வியாக்கியானஞ் செய்து மதிப்பிடுதல் வேண்டும். அப்படிப்பட்டதொரு விமர்சனப் பணியை இன்னும் யாரும் மேற்கொண்ட தாகத் தெரியவில்லை.
சோமசுந்தரப் புலவருக்குப் பின்னர் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்க ளே வரன்முறையாகப் படிக்காத சிலரும் பாட் டுக்களை இயற்றத் தொடங்கிஞர்கள். நாட் டார் பாட்டின் ஆசிரியர் உளை நாம் இங்கு குறிப்பிடவில்லை. நாவற்குழியூர் நடராசன், மஹாகவி, சோ. நடராசன், நீலாவணன், கா. சி ஆனந்தன், வி. கி இராஜதுரை, தான்தோன்றிக் கவிராயர், திமிலைத்துமிலன், பாண்டியூரன், சடாட்சரன், கல்வயல் வே குமா ரசாமி, சோ. பத்மநாதன், காரை. சுந்தரம் பிள்ளை, ச. வே. பஞ்சாட்சரம், வி. கந்தவனம்
33

Page 58
போன்ருேரையே நாம் இங்கு கருதுகிருேம். இவர்கள் தமிழ் இலக்கண - இலக்கியப் பயிற்சியை முழுநேரப் படிப்பாக மேற் கொள்ளாதவர்கள். ஆயினும் இலக்கண நிறைவுள்ள செய்யுள்களை இயற்றத் தெரிந் தவர்கள். அத்துடன் உடனிகழ்கால வாழ் நிலை அநுபவங்களைத் தமது பாடுபொரு ளாக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்களு டைய கவிதைப் போக்கு, பாரதி - பாரதி தாசன் வழிவந்த சில அம்சங்களை உள்ளடக் கியது என்று ஒருவாறு கூறலாம். தேசிக விநாயகம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார், தூரன் முதலியோரின் பாட்டிலுள்ள தன் மைகள் இவர்களின் ஆக்கங்களில் இருந் தன என்றும் சொல்லலாம். இவர்களுடைய கவிதைகளுக்கு ஒரு பெயர் சூட்டTவேண்
டுமானல், மரபு மருவிய புதுக்கவிதை என்று சொல்லலாம்.
என்ருலும் இன்று நாம் புதுக்கவிதை என்று சொல்லுவன, மரபு மிருவாத, யாப் பில்லாத ஆக்கங்களைத்தான். இவற்றை எழுதிப் பிரபலமானவர்கள் சேரன், அ. யேசு ராசா, மேமன் கவி, எஸ். வில்வரத்தினம் சோலைக்கிளி முதலானவர்கள், இவர்களு டைய ஆக்கங்களில்,சொல்லோசை தவிர்ந்த பிற கவிதையம்சங்களுக்கு முதன்மை யான- கணிசமான - முன்னுரிமை வழங் கப்படும். இவர்கள் பெரும்பாலும் எண்ப துகளிலே எழுதத் தொடங்கி இப்பொழு தும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
மரபு மருவிய கவிஞர்களும் புதுக்கவி திையாளர்களும் நமது வாழ்நிலையின் அது பவங்களே நெருங்கி நின்றும் எட்ட நில் றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், உணர்ச்சியூட்டியும், குறிப்புணர்த்தியும் பல படப் பாடியுள்ளனர். இவர்தம் ஆக்கங்க ளிலே கலைத்திறனும் புத்தாக்கமும் அவ்வப் போது இடையிடையே காணப்படுகின்றன. அவற்றின் விரிவையும் விளக்கங்களையும் இவ்விடத்திலே எடுத்துக் காட்டுதல் இய லாது. ஏனென்ருல், நாம் இப்பொழுது சொக்கன் கவிதைகளிலே உடனடியாக இறங்கி உள்நுழைதல் வேண்டும். அவற்
34

றின் பண்புகளையும் பயன்களையும் இன்னவை இன்னவை என்று காணுதல் வேண்டும். அவ் வாறு காண முற்படும் பொழுது, மேலே நாம் காட்டிய இருவகைக் கவிஞர் கூட்டத் தாரைத் தவிர்ந்த வேருெரு புலமையாளர் கூட்டத்தைச் சேர்ந்தவராகச் சொக்கனவர் கள் காட்சி தருகிருர்கள்,
2
இந்தப் புலமையாளர்கள் யார்? இவர் கள், பண்டிதர் சோ. இளமுருகனுர், வித்து வான் வேந்தனுர், பண்டிதர் க. வீரகத்தி பண்டிதர் மு. கந்தையா போன்றேரின் வரி சையிலே வருகிறவர்கள். முன்னையோர் கண்ட முறைகளையும் பொருள்களையும் பொன்னேபோற் போற்றுகிறவர்கள். தமிழி லுள்ள பழைய பிரபந்த வகைகளையும் அவற் றிலே பயிலும் பாட்டின வகைகளையும் பின் பற்றிச் செய்யுள் இயற்றுகிறவர்கள்
சொக்கனின் தனிப்பாட்டுக்களையும் பாட்டு நூல்களையும் எடுத்துக் கொண்டால் அவற்றிற் பயிலும் சொல்லாட்சியும் இலக் கண முடிபுகளும் உள்ளடக்கமும் பொருளுரு வமும் தொன்மையான நெறிகளைப் பின் பற்றி நடப்பதனை நாம் தெரிந்து கொள்ளு கிருேம். நான்மணி மாலை, பிள்ளைத்தமிழ் அந்தாதி, பதிகம் முதலான பிரபந்த வடி வங்களை அவர் கையாண்டுள்ளார். அருண திரி நாதரின் திருப்புகழைப் பின்பற்றித் தாமும் நல்லைக்கந்தன் பேரிலே திருப்புகழ் பாடியுள்ளார். அவருடைய பாட்டுக்களிலே தொகையளவிற் பெரியவை Fiat dyntti பனவை, பண்பியல்பிற் சிறந்தவை, கடவும் பற்றை வெளிப்படுத்துகின்றவை.
வேருெரு விதத்திற் சொல்வதானல், சொக்கனின் பாட்டுகள் முன்னேநூற் சார் புடையவை என்று கூறலாம்.
இது எவ்வாறு என்பதைச் சற்றே விவர மாசப் பாரிக்கலாம்.
சொக்கன் 60

Page 59
சொக்கன் எழுதி வெளியிட்டுள்ள பாட்டு நூல்களிற் பழையதோன்று வீரத்தாய். அது அவருடைய 'ஆதி காவியம்" "வீரத்தாய்" புறநானூற்றில் வரும் இரண்டு பாட்டுகளை ஆதாரமாகக் கொண்டது. ஒன்று ஒக்கூர் மாசாத்தியார் இயற்றியது, புறம் 279, மற்றையது காக்கைபாடினியார் நற்செள்ளையார் இயற்றியது, புறம் 278. இந்த இரண்டு பாட்டுக்களிலுமுள்ள செய் திகளை விரித்து, "வீரத்தாய்" என்று பெய சிட்டுச் சிறியதொரு காப்பியமாகச் சொக் கள் இயற்றினுர், அதை ஒரு தனிப் புத்தக மாகவும் வெளியிட்டார். பின்னர் 1982 இல் வெளிவந்த நெடும்பா மூன்று என்னும் நூலிலும் இந்தக் கதைப்பாட்டு இடம் பெற ாையிற்று.
சாத்தன், மலாவிழி என்று பெயர்
வழங்கி நம்பி ஒருவனையும் நங்கை ஒருத்தி யையும் படைத்துக் கொண்ட சொக்கன், அவர்களின் திருமணத்தையும் காதல் வாழ் வையும் காட்டுகிறர். அடுத்து, சீராளன் என்னுமொரு மைந்தன் பிறப்பதனைப் பாடு கிருர், பின்னர் சீராளனைப் பெற்றேர் வீரம் மிக்கவணுக வளர்ப்பதனைச் சிறப்பித்துப் பாடுகிருர், மலர்விழியின் வீரத் தாலாட்டை பும் சொக்கன் தம் கற்பனைத் திறங்கொண்டு புனைந்து காட்டுகிருர்,
பைந்தமிழ்ப் பாகுடன் பொன்னியின் நீரும் பண்டைய வீரரின் நற்புகழ்த் தேனும் இந்த உலகினில் உண்டிட வந்தாய்
இனியவனேதுயில் கொண்டிடல் வேண்டும்
- இது மலர்விழியின் சார்பிலே சொக் கன் பாடும் தாலாட்டு. வீரத்தாயின் பால குந்தித் தாலாட்டுக் கேட்டு வளரும் சீராள னுக்குப் பத்து வயதாகிறது. நாட்டிலே போர் மூளுகிறது. எதிரிகள் சோழ நாட் டின் மீது படையெடுத்து வருகிறர்கள். சோழ மன்னன் படை திரட்டுகிறன்.
நாட்டுப்பற்றுள்ள வீரர்கள் ஏனேய பற்றுக்களைக் கைவிட்டார்கள். மனைவி, மக்கள், சுற்றம், நட்பு - இவ்வாறெல்லாம்
சொக்கன் 60

உள்ள தொடர்புகளைத் துறந்து, நாட்டினை ஒம்பும் நல்லதொரு வேட்கையுடன் புறப்படு கிருர்கள். சீராளன் தந்தையாகிய சாத்த னும் போர்ப்படையிலே சேர்ந்து கொள்ளு கிருன். அவ்வளவில் நில்லாது. ஏனையவர் களையும் படையிற் சேருமாறு ஊக்குகிமுன். வீரமுழக்கஞ் செய்து அனைவரையும் கூவி யழைக்கிருன்.
நாற்றிசையும் புகழ்வீசும் தமிழை உங்கள் நற்றப்என் றெண்ணிமகிழ் நெஞ்சம் உண்டேல் மாற்றலரின் அ டி கள் இந்த மண்ணில் என்றும் மறந்தேனும் படியவிடா வீரம் உண்டேல் காற்றினிலும் கடிதாகச் செல்வோம் வாரீர் களம்காணும் நாளேளம் பெரு நாள் என்ருல் ஆற்ருது புறங்காட்டும் பகைவர் காட்சி அழகான பெருநாளின் களியாட் டாகும். -இது சாத்தனின் வீர உரை.
சாத்தனின் தலைமையில் வீரர்கள் போர்க்களம் செல்கிருர்கள். போர் நடை பெறுகிறது. போரிலே சாத்தன் மடிந்து போகிருன், மலர்விழி கணவனின் வீர மரணத்தை அறிகிருள். அறிந்தவள் அழுது புலம்பவில்லை; சோர்ந்து துவளவில்லை மகிழ்ச்சி அடைந்தாள்; பெருமிதம் கொண் டாள்.
கணவனை இழந்த அந்தக் கைம்பெண் மலர்விழி, தன் ஒரே ஒரு மைந்தனன சீராளனைப் போர்க்களம் நோக்கிப் போக்கு கிருள்.
கூந்தலைச் சீ விக் கட்டிக், கோடிய வில்லும் பூட்டி வேந்தனை நாட்டைக் காக்க வேண்டிக்கூர் வேலும் தந்து சீராளன மலர்விழி அனுபவி வைக் கிருள். வீரமுடன் போரிட்ட சீராளனும் களத்திலே இறந்துபடுகிறன்.
35

Page 60
சீராளன் முதுகிற் காயம் பெற்று இறந் தான் என்ற தவருண செய்தியை யாரோ மலர்விழியின் செவிகளிற் பெய்து விடுகிறர் கள். துடிதுடித்துப் போகிருள் மலர்விழி. எதிரிக்கு அஞ்சித் தோற்றேடிஞன் என்ற பழி அந்த வீரத்தாயை வதைக்கிறது. * என் மகள் முதுகிற் புண்பட்டு இறந்தது மெய்யாயின், அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை அறுப்பேன்" என்று வெகுண் ட்ெழுந்து வஞ்சினங் கூறி விரைகிருள், மலர்விழி. சொக்கன் பாடுகிருர்:
செந்தழ8லத் தேக்கும்இரு விழிக ளோடும் சேதியினல் துடிதுடிக்கும் நெஞ்சி னேம்ே அந்தமறு சீற்றமுறை வதனத் தோம்ே
அவிழ்ந்துவிழு கருமேகக் கூந்த லோம்ே வெந்துவரு நெடுமூச்சு விரிமூக் கோடும் வேகத்திற் காற்ருெத்த கால்க ளோடும் இந்தஉல கறியவரும் சத்தித் -தெய்வம் இவளென்றே ஊரேத்தச் சென்ருள் நங்கை
போர்க்களம் போ ன வ ள் பிணக்குவிய லிடையே சீராளன் உடலைத் தேடிக் காண் கிருள். அவன் இறந்தது, முதுகிலே புண் பட்டு அன்று; நெஞ்சிற் பட்ட விழுபுண் ணுேடு.
பெற்றதிற் பெரிதாம் இன்பம் பீறிடும் உள்ளத் தோடும் உற்ற நற் சிறுவன் வீரம் உதவிய பெருமை Guevar G3b வற்றலை அறியாத் தாய்மை வழங்கிடும் ஆர்வத் தோடும் அற்றை நாள் உற்ற துன்பம் அகன்றிட நிமிர்ந்தாள் நெஞ்சம்
சொக்கன் இச்சிறு காப்பியத்திற் சாதித் தது என்ன ? பழம் பாட்டை விரித்திருக்கிருர்; சங்ககாலப் பழஞ்சொற்களை விடுத்து இக் காலச் சொற்களையும் இடைக்காலச் சொற் களையும் வழங்கியிருக்கிறர்; நாட்டுப் பற்று டன் மொழிப்பற்றையும் இணைத்து அதற்குப் புதியதொரு பரிமாணத்தைத் தந்திட முயன் றுள்ளார்.
36

அன்னையாம் செந்தமிழ்க்கு ஊறுசெய் வாரேல், அவரைஉன் வேல்குடித்து ஆறிடல் வேண்டும் -இது மலர்விழி பாரில் காலாட்டில் ஒரு பகுதி,
(1) நாட்டாலே மொழியாலே புகழைத்
தேக்கும் நற்றமிழர் வாழ்வு;
(2) அழகு தமிழ் நாட்டினிலே ஆர்வம்
மிக்காள்:
(3) மறத் தமிழர் வீரம்;
(4) கன்மலைபோல் உரஞ்சேரும் நல்லுட லும் அழியாநற் கவினர் மார்பும் அன்னை தமிழ் வாழ்விற்காய்
(5) பண்ணுரறு தமிழ் வீரர்;
(6) வேத்தியலும் தமிழ் இயலும மறவி
யலும் காத்தலின விரும்பல் .
(7) வானுயர்ந்ததாம் தமிழர்தம் புகழினை
வளர்க்க;
(8) வாழி நற்றமிழ் வளமுறை
என்றெல்லாம் வரும் இடங்கள் மொழியுனர் வின் முனைப்புக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன. வீரத்தாய் எழுந்த காலகட் டத்தில் ஈழத்தமிழர் அரசியலிலே மொழிச் சிக்கல் முதன்மை பெற்றிருந்தமையின் பிரதிபலிப்பாகவும் இதைக் கருதிக் கொள் ளலாம்.
அரசியற் கருத்துகளை அதிகம் கலக் காமல்ே இலக்கியம் படைக்கும் வழமை உடையவர் சொக்கன். வீரத்தாயிலும் ? நேரடி அரசியற் கலப்பு இல்லை. பிற படைப் புகளுள், நான்கே நான்கு புறநடைகள் மாத்திரம் உள்ளன , அவை 1987 ஆம் ஆண்டிலே வாரமுரசொலியில் வந்தவை. ஈழத்துப் பேய்ச்சாத்தன் என்னும் புனை At pa ria எழுதப்பட்டவை. அதி உத்தமர்
சொக்கன் 60

Page 61
ஜா, றி , ஜெ . அவர்களே விளித்துப் பாடிய ஒன்று; ல. அ. முதலியாரின் வீரத்திறன் களை வியந்து பாடிய பாட்டு மற்றது. வந்தித்து ஆவன வகுத்திடு பிரேமா என்று பிரேமதாசாரை நோக்கிப் பாடிய து வேருென்று. அனுரா பண்டாரநாயக் காவை விளித்துப் பாடியது மற்றுமென்று. அங்கீதச் சுவை விரவி வர மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள். மு ன் பொரு சமயம் தான்தோன்றிக் கவிராயர் என் னும் சில்லையூர் செல்வராசன் தலைவர்கள் வாழ்க மாதோ எனவொரு தொடரை எழு தியிருந்தார். அந்தப்பாட்டுக்களை நினைத் துப்பார்க்க வைப்பனவாய்ச் சொக்கனின் நையாண்டிப் பாட்டுகள் உள்ளன.
சொக்கனின் மற்றுமோர் ஈடுபாட்டை ஓபியசு என்னும் நெடும்பா உணர்த்தி திற்கிறது. அந்த நெடும்பா கூறும் கதை யைப்பற்றிச் சொக்கனே சொல்லுகிருர்:
கிரேக்க நாடு பழம்பெரும் நாடு, மேற்றிசை நாடுக ளில் நாகரிகம் ங்குதான் முதலில் ஊற்றெடுத்தது. கிரேக்க மொழியிலே தெய்வங்கள் பற்றி யவும் வீரர்கள் பற்றியவுமான பழங்கதை கள் பல உள்ளன.அவை அற்புதமும் அழ கும் வாய்ந்தவை. இசைவாணன் ஓபியசு என்பானின் கதையும் அவற்றுள் ஒன்று. கலைச்சுவைத் தேர்வும் மொழி பெயர்ப்பு நாட்டமும் சொக்சனுக்குப் பிரிய மா னவை. சிங்ககிரிக் காவலன், சல்தி என்ப வற்றில் முறையே ஒவியம் , நடனம் ஆகிய கலைகளின்பால் இவருக்கு உள்ள ஈர்ப்புப் புலனுகிறது. சத்தியஜித் றேயின் பத்திக் சந்த் கதையையும் வேறு சிறு கதைகளையும் சொக்கன் மொழிபெயர்த் திருப்பது மொழிபெயர்ப்புப் பணியில் அவருக்குள்ள நாட்டத்தை வெளிப்படுத்து கிறது.
இந்த நாட்டத்தின் பிறிதொரு வெளிப்
பாடு நசிகேதன். இது கடோபநிடதத்தில்? வகும் ஒரு பகுதி. தத்துவ விளக்கத்தினை
சொக்கன் 60

தோக்கமாய் உடையதோர் உபகதை. சொக்கனின் நசிகேதன் முதலிலே 1966 இல், கல்கி தீபாவளி மலரில் வெளியா யிற்று. பின்னர் அது 1974 இல், சொக்கன் அன்னயார்க்குப் படைத்திட்ட காணிக் கையாகச் சிறு நூலுருவில் வெளியாயிற்று. அதன்பின்னர் 1982 ஆம் ஆண்டி லே பாரதி நூற்றண்டு நினைவு வெளியீடாகப் பிரசுரமாகிய நெடும்பா மூன்று என்னும் தொகை நூலிலும் *நசிகேதன் இடம் பெற்றது. இதிலிருந்து சொக்கன் நசிகே தனைச் சிறப்பானதொரு படைப்பாகக் கருதினர் என்பது புலனுகிறது. அவரு டைய சுயவிமர்சனத்தின் ஒரு பேறு. இது உபநிடதங்களின் பால் அவர் வைத்திருக் கும் மதிப்பினையும் இது காட்டுகிறது, சொக்கனே சொல்லுகிாஜர்;
"இந்திய தத்துவஞானத்தின் ஊற்றுக் கால்களாய் உபநிடதங்கள் விளங்குகின்றன. பிரமம், ஆன்மா ,பிரபஞ்சம் ஆகிய பொருள் சள் பற்றி வேத கால இருடிகள் நிகழ்த்திய தத்துவ விசாரங்களை இவற்றின் மூலம் நள் கறியலாம்,'
'நசிகேதனத் தமிழாக்கஞ் செய்த சொக் கன் சிரமமான காரியமொன்றைச் செய்து முடித்திருக்கிறர். தத்துவஞானக் கருத்துக் களைச் சரியாக எடுத்துரைப்பது இலகு அன்று. அதுவும் செய்யுளிற் சொல்லிக் கலைநயமும் தோன்ற வைப்பது மேலும் கடினமானது. வகைமாதிரிக்கு ஒரு பாட்டுத் தருவோம்:
புலனறி வாலும் புத்தியி னலும புனிதனைக் காணலும் பொய்யே நலனுறும் யோக நிலையினிற் சிந்தை நண்ணிய ஒருவழி தன்னில் இலையெனத் தோன்ரு திருந்தஅவ் இறைவன் இதயத்துத் தோன்றுவான் அந்த நில்ைபெறும் உணர்வு வாக்கினே மனத்தை நெடிதுமே கடந்ததென் றறிக
*நசிகேதனில் வரும் பாட்டுகள் மதிக் கத் தக்கவை என்பது உண்மையாய் இருக்
37

Page 62
கக் *டும். ஆனல் அவை சுவைக்கத் தக் கனவோ என்ற கேள்விக்கு விடை காண் பதிலே சிக்கல்கள் உண்டு.
இங்கு நாம் இதுவரை நோக்கிய பாட்டு களோடு, இறைவணக்கப் பாட்டுகளையும் சமயஞ் சார்ந்த செய்யுள்களையும் சொக்கன் இயற்றியுள்ளார். இவற்றுள் இரு பிரபந்தங் கள் நல்லூர்க் கந்தன் மேல் எழுந்தவை. ஒன்று நான்மணி மாலை. மற்றையது திருப் புகழ். நான்மணி மாலையிற் சில இடங்கள் நம் கவனத்தைச் சிறப்பாக ஈர்க்கின்றன. அவற்றுள் ஓர் இடம்:
விழவரு விதியும் வியன் மிகு
மூர்த்தியும் அழகமர் கோ புரத் தமைவதும் சிறந்த மணிமலர்ச் சோலையும் மலரணை தென்றல் உணங்கிடு சேவலின் கொடியதும் தழ்ந்த வெண்சுதை செஞ்சுதை விக்குநற் சுவரும தண்ணுெளி பரப் பி டு தீபமும் தம்பத்து விளங்கிடு மின்னெளி விளக்குடன் அடியார் துளங்கொளி விரிந்திடும் தடமும் அமைந்த
Gonvécu di மந்திர ஒசையுந் தொழும்பர்
ஒதிடு பாடலின் ஓங்கிடும் ஒலியும் கலந்தெழில்சுமந்திடுங் கவின்பெறு நல்லூர்.
சொக்கன் பாடியுள்ள துதிப்பா டுக் களுள் யூனி முன்னேஸ்வர கேஷத்ர பூனி வடி வாம்பிகா தேவி அந்தாதி குறிபபிடத்
38

தக்கது. பிழையில்லாத ஐம்பது கட்டளைக் கலித்துறைகளினல் ஆனது. பூரீமுன்னேஸ் வர க்ஷேத்திரம் பூரீமுன்னைநாதஸ்வாமி பதிகம் மேற்படி அந்தாதியுடன் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, சைவப் பெரியார் சு. சிவபாதந்தரஞர் மேல், சுருக்கமான பிள்ளைத்தமிழ் ஒன்றைச் சொக்கன் பாடியுள் ளார். "அப்பரின் அன்புள்ளம்" என்பது சைவ மாநாட்டுக் கவியரங்கு ஒன்றின் பொருட்டு 1973 இலே பாடப்பட்டது. சமய விடயங் களிற் சொக்கனுக்குள்ள பற்றினை இந்த ஆக்கங்கள் புலப்படுத்துகின்றன.
3
இவ்வளவும் கூறிய பிறகு, ஒரு வின நம் முன் தோன்றுகிறது. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் கலைக்குச் சொக்கனின் பங்களிப்பு எப்படிப் பட்டது? தமிழ்க் கவிஞர் திருக் கூட்டத்திலே அவர் எந்த வரிசையிலே, எந்த இடத்திலே நிற்கிருர்?
சொக்கன் முன்னைநூற் சார்புடைய ஒரு புலவர். இதில் எவருக்கும் ஐயம் இருக் காது. அவருடைய சிறுகதைகளையும் இரு நாவல்களையும் (செல்லும் வழி இருட்டு, சீதா) தவிர, ஏனைய படைப்புக்கள் யாவுமே ஏற்:னவே எழுதப்பட்டுவிட்ட - முன்னை யோர் நூலில் ஏறிவிட்ட - பொருள்க ளோடு மிகவும் நெருங்கிய தொடர்புடை யனவாக விளங்குவதைக் 5ft 66076 frt. வாழ்க்கையினை நேரடியாக அணுகாதுநூல் களின் வாயிலாக அணுகும் தன்மையே சொக்கனிடம் காணப்படுவதாகும். இதுவே சொக்கனின் பலம். அவரின் பலவீனமும் அது தான்.
சொக்கன் “நூலறி புலவர் ஆகை யால் , செய்யுள் வடிவம் பற்றிய முழுமை யான விளக்கம் அவரிடம் உண்டு. யாப் பில் வழுக்களைச் சொக்கனின் ஆக்கங்க
சொக்கன் 60

Page 63
விற் காண்பது அரிது. மரபு, இலக்கண வரம்பு என்ற சொற்களை உச்சரிக்கும் இன் றைய கற்றறிவாளர் சிலருக்கு, அவை பற் றிய நல்விளக்கம் இல்லை. கட்டளைக் கலித் துறைகளையும் வெண்டாக்களையும் தளை தட்ட எழுதுகிறர்கள், விருத்த விகற்பங் களே இனங்கண்டுணரும் ஆற்றலின்றி அந்த விகற்பங்களை எல்லாம் கலந்து குழப்பிய டித்துத் தடுமாறுகிருர்கள். ஆனல், சொக் கன் அப்படியெல்லாம் குழம்புவதில்லை. அது பெரிய ஆறுதல்தரும் ஒரு சங்கதி. ஓசை வழுக்களை மாத்திரமன்றி, வாக்கிய வழுக் களையும் சொக்கனின் எழுத்துகளிற் காண முடியாது. அதுவும் வரவேற்கத்தக்கது.
அதற்கு அப்பால் ...?
ஓர் இலக்கியப் படைப்புக்குக் கலைச் சுடர் ஒளிர்வையும் ஆற்றலையும் தரும் அம் சங்கள் எவை? இலக்கிய மொழி சாதா ரன மொழியினின்றும் வேறுபட்ட ஒன்ருே? அப்படியாயின் அந்த வேறுபாடுகள் யாவை? கலைச்சீர்மையின் உயிர் நிலையம் எங்கே இருக்கிறது?
சொக்கனின்
சொக்கன் 60
‘மாயாத கவிசெய்து மக்களின் வ குறிக்கோள் என்பதை (கவிதைக் கதம்பம் மகளைத் துதிக்கும் போதே தெளிவுபடுத்தி கவிசெய்து மக்களின் வாழ்வை உயர்த் அதைப் பாடவும் வேண்டும் என அவர் á இக்காலக் கவிஞர் அணுகவும் அஞ்சும் தெ கணிசமான அளவு கவிதைப் பயிர் வி&ள கவும் அவரால் முடிந்திருக்கிறது.
வடமொழியிலமைந்த தத்துவக் கருத் எளிமையும் பெறுவதென்பதைச் சொல்லி தான் புரிந்து கொள்ள வேண்டும்.
சொக்கனுடைய உவமைகள் தனித்துவ உவமானங்கள் நம்மைப் பரவசப் படுத்துக்

இப்படிப்பட்ட வினக்களுக்குச் சரியான ஆக்கபூர்வமான பயனுள்ள விடை தர வேண்டுமானல், வெற்று வெளியிலே ஊகப் பந்தல் போடும் விமரிசன அசரீரிகள் நமக்கு உதவமாட்டா. உருப்படியான நடை முறைத் திறனய்வுதான் நமக்கு உதவும்.
அப்படியான நடைமுறைத் திறனய் வில் ஈடுபடுவோர், ஏற்கெனவே படைக்கப் பட்டுள்ள பல்வேறு வகை இலக்கியப் Ա(3 திகளே எடுத்து ஒற்றுமை - வேற்றுமை காணவேண்டி வரும். அவ்வாருன ஒரு தரு ணத்திலே, குறிப்பிட்டதொரு வகைக் கவி தையின் பிரதிநிதியாகச் சொக்கனின் படைப்புக்களை நாம் எடுத்துக் கொள்ள GinTuh.
முன்னைநூற் சார்பும் இலக்கண அமை வும் கொண்ட பாட்டுகள் என்பது தான் அந்தக் கவிதை வகையின் பெயராகும்.
다고
கவிதைகள்,
ாழ்வினை வளர்த்திடற்குதவுவதே தமது தொகுதி) ஆரம்பத்திலேயே தாம் கஜல விடுகிறர் கவிஞர் (சொக்கன்). ortova'é துவதானல் மாயாத பொருளெதுவோ துணிந்திருக்கவேண்டும். அதன் பயனக ய்வீகம், தத்துவம் ஆகிய துறைகளிற் த்து நல்ல கவிமணிகளைத் திரட்டி வழங்
துக்கள் சொக்கன் கவிதையில் அழகும் 4ரியவைக்க முடியாது. சுவைத்துத்
பமானவை. ஆங்காங்கே நவமான பல கின்றன.
-க.உமாமகேஸ்வரன் ஈழநாடு.12.1.1975
be. K- 39

Page 64
சொக்கனின் நெடும்பா-3
நிசிகேதன், ஒபியசு, மலர்விழி என்னும் மூன்று நெடும் பாடல்கள் இந்நூலில் அமைந் துள்ளன. உபநிடதத்தில் வரும் நசிகேத னின் கதை கிரேக்க நாட்டுப் பழங்கதை களுள் ஒன்ருன ஒபியசுவின் கதை, புறநா னுாற்று வீரத்தாயின் கதை என்னும் மூன்று கதைகளையும் விரிவாக்கி நெடும்பாடல்களா கச் சொக்கன் தந்துள்ளார்.
காவிய இலக்கணத்தை மனத்திற் கொள்ளாமல், கூற எடுத்துக்கொண்ட கதையின் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்து வம் கொடுத்து இயற்றப்படும் கதைப் பாடல் san gišajSai Narrative Poems 6Taiturt. சொக்சனின் நெடும் பாடல்களும் அத்தகைய கதை கூறும் பாடல்களாகவே கொள்ளத் தக்கன. இப்படியான கதை கூறும் பாடல் சளைக் காப்பியம் ? எனக் கொள்ளும் மர பும் தமிழ்மொழியில் உண்டு, ‘ எளிய பதங் கள், எளியநடை எளிதில் அறிந்து கொள் ளக்க கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும் பும் மெட்டு இவற்றினையுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்து தரு வோன் தமிழ் மொழிக்குப் புதிய உயிர் தருவோணுகிருன் " என்று பாரதி கூறினன் பாரதி விரும்பிய வழியிற் சொக்கனும் சென்றுள்ளார். என்பதனைப் பாரதி நூற் முண்டு நினைவு வெளியீடான நெடும்பா - 3 காட்டுகிறது.
வாஜிசிரவஸ் என்ற இருடியின் மஞன நசிகேதனின் கதையையே விருத்தம்
40

வெண்பா யாப்புகளில் நசிகேதன் என்ற நெடும்பாடலாக மிகவும் எளிமையாகச் சொக்கன் பாடியுள்ளார். பொருளுக் கேற்பச் செய்யுள் நடையையும் ஒசையை யும் மாற்றி மாற்றி அமைத்திருக்கும் சிறப் பிணையும் உயர்ந்த தத்துவத்தை இலகுவாக நெறிப்படுத்தியிருக்கும் திறமையினையும் நசி கேதன் பாடல்களில் காணமுடிகிறது.
ஒபியசு என்ற இசைவாணன் தனது காதல் மனைவியை இழந்து, பெற்று, மீண் டும் இழந்து துன்புற்று வாடி இறப்பினை அடைகிருன். இக்கதையை எளிமையான நடையில் இலக்கியச் சுவை நிரம்பச் சொக் கன் ஒபியசு என்ற நெடும் பாடலாகப் பாடி யுள்ளார். இந்நெடும் பாடலிலே தொடக்கத் திலிருந்து முடிவுவரை சுவையை அனுபவிக்க முடிகிறது.
பாரதியின் குயிற்பாட்டின் சாயலை, அதன் செல்வாக்கைச் சொக்கனின் ஒபியசு வில் காணமுடிகிறது.
மலர்விழி என்ற நெடும்பாடல் புற நானுாற்றுப் tunt Lãbsesir இரண்டினை இணைத்து எழுந்த பாடலாக விளங்குகிறது. இரு பாடல்களிலும் வரும் இரு வீரத்தாய் மாரையும் ஒன்ருக்கி மலர்விழி என அந்த வீரத்தாய்க்குச் சொக்கன் பெயர் கொடுத் துள்ளார்.
ஏனைய நெடும்பாக்கள் இரண்டிலும் இடம்பெருத சாப்பியச் செல்வாக்கும் பழந் தமிழ் இலக்கியச் செல்வாக்கும் மலர்விழி
யிற் காணப்படுகின்றன
ட கலையரசி சின்னயா எம். ஏ. வீரகேசரி.
உசொக்கன் 60

Page 65
2
நெடும்பாவிலுள்ள சிறுகாப்பியங்கள் மூன்றும் மூன்று வித மா ன  ைவ மூவேறு சூழல்களைக் களமாகக் கொண்டு எழுந்தவை, பாரதி வேண்டிய எளிய பதங் கள், எளியநடை எளிதில் அறிந்து கொள் ளக் கூடிய சந்தம் என்பவற்றிற்கும் மேலா கத் தாம் நுதலிய பொருள் களாலும் தனித்துவமிக்குத் தனித்து நிற்பவை.
நசிகேதன், ஒபியசு, மலர்விழி ஆகிய மூன்று நெடும்பாக்களிலும் முழுகி வெளி வரும்போது திரிவேணியில் புனிதநீராடித் திரும்புகிற மனநிறைவு ஏற்படுகிறது. வட நாடு, தென்னுடு, மேனுடு என்பவற்றின் கலாசாரசங்கமமாகஇக்கவிதைத் தொகுப்பு விளங்குவதே அந்தகைய உணர்வு படிப் போர் உள்ளத்தில் ஏற்படுவதற்கான கார ணமாகும்.
நற்றயின் ஞாபகமா
நசிகேதன் சரிதத்6 மற்ருரும் நிகரில்லா
மாசகன்ற மனநி3 கற்றனே யனையதிற6 கருத்தகத்தே வேரூ பொற்றளம் பெற்றபி புவியின்கண் நல்
உயர்ந்த தத்துவஞான உண்மைகளே சுலபமான தொண்டல்ல. ஆயினும் தாங்க உண்மைகள் பொதிந்த, உயர்ந்த தமிழ்க் கின்றீர்கள் என்றே யான் காண்கிறேன்
சொக்கன் 60 -

நசிகேதன் யமன்முன் வருகிருன், அவனு டைய அநுபவம் எத்தகையது? இல்பொ ருள் உவமைகளை வைத்துக் கொண்டு சொக்கன் அறக்கடவுளை அனைவருமே தரி சிக்கும்படி செய்துவிடுகிருர்.
மலர்விழி தண்டியலங்காரச் சூத்திரப்படி கூடக் காப்பியம் என்று சொள்ளத்தக்க விதத்தில் பாடப்பட்டுள்ளது. இக்காப்பியம் பொருளமைதியாலும் யாப்பமைதியாலும் சிறந்து விளங்குவதோடு பாரதியின் பாஞ்சலி சபதம் போல் இக்காலகட்டத்தின் முக்கிய தேவையை நிறைவு செய்வதாகவும் அமை வது குறிப்பிடவேண்டிய சிறப்பு அம்சமா (étt, ነ
க. உமாமகேஸ்வரன்
ஈழநாடு, 1, 7. 1982
நமது சொக்கன் தைத் தமிழ்செய் திட்டான் நசிகே தன்றன் லயும் மறலி அஞ்சும் ப் உறுதிப் பாடும் நன்றிக் கவினு மாயின் ?ள்ளை புகன்ற வாறே லவண்ணம் வாழ லாமே
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
க் கவிதை வடிவிற் படைத்தல் அவ்வளவு 1ள் நசிகேதன் கதையைத் தத்துவஞான கவிதை நூலாக வெளிப்படுத்தியிருக்
- சைவப் பெரியார் மு. ஞானப்பிரகாசம்,
41

Page 66
நாடகம்.
கலைக் கழகப் பரிசுகள் (
ஒரு நாடகத்திலே மாறுபடுஞ் சக்திகளின் மோதல் முக்கியமானதாக அமைகின்றது துன்பியல் நாடகங்களிலே இப்பண்பு மிக வும் துலக்கமாகத் தெரியும். காசியப்பனது நற்குணங்களுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை உருவாக்கிய சக்திகளுக்கும் இந்நாடகத் திலே மோதல் காணப்படுகிறது. இயல்பா கவே காசியப்பனிடம் அமைந்திருந்த உணர்ச்சி செறிந்த உள்ளமானது திரிந்து விகாரப்பட்டுத் தேய்வதனையே நாடகத்தின் உயிர் நாடியாக உணர்கிருர் ஆசிரியர். நன்மையின் அழிவே சோகத்தை உண்டாக்கு கிறது என்று நாடகவியல் வல்லார் கறு வர். அவ்வுண்மைக்குச் சான்ருக அமைந் துள்ளது சிங்ககிரிக் காவலன்.
வரலாற்று நாடகங்களுக்குரிய பண்புகள் குறைவின்றி எழுதுதல் எல்லோர்க்கும் எளி தன்று. பாத்திரங்கள் தமது சூழ்நிலையிலே
42

பெற்ற சொக்கன்
- பேராசிரியர் சு. வித்தியானந்தன்
தோன்றி நடமாட வேண்டும். தமது காலத்திற்குப் பொருந்தச் சிந்தித் தும் உணர்ந்தும் பேசியும் செயலாற்றல் வேண் டும். வரலாற்றுப் பாத்திரங்களுடன் ஆசி ரியர் தாமாகப் புனைந்துள்ள பாத்திரங்களை இணைக்கும் பொழுது அமைதியும் நிலவுதல் வேண்டும். இவற்றைச் செய்து முடிப்ப தற்கு வரலாற்று உணர்வும் நூற்புலமை யும் நாடக நுணுக்கமும் பெரிதும் வேண் டற்பாலன. அவற்றைச் சொக்கன் குறிப் பிடத்தக்க அளவு பெற்றுள்ளார் என்றே கூறுவேன்.
நாடகம் முழுவதும் ஆசிரியரது இலக் கியப் பயிற்சியும் இசை இரசனையும் இழை யோடுகின்றன. அவை கற்ருேர்க்குப் பேகு வகை தருவன. மற்ருேர்க்கும் இன்பம் அளிப்
lost.
சிங்ககிரிக் காவலன், 1963, uš, V, VI
சொக்கன் 60

Page 67
2
தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எவ்வளவு அதிகமாய் இருக்கின்றனவோ அவ்வளவு குறைவாக நாடக இலக்கியங் கள் இருக்கின்றன.இதற்குரிய காரணங்கள் பல. கதைகளை நீளமாய் நாவல்களாயோ குறுகியனவாய்ச் சிறுகதைகளாகவோ எழு துவதைவிட நாடகங்களாய் எழுதுவது மிக வும் கடினமானது. ஒரு கதைக்கு நாடக உருவமும் நாடகத் தன்மையும் கொடுப் பதற்கு மிகுந்த கற்பனைத் திறனும் சுவை உணர்வும் வேண்டும். உணர்ச்சியையும் கதைப்போக்கையும் நாடக பாத்திரங்கள் மூலம் காட்டுவது கடினமானது. நாடக அமைப்பு எளிதிற் செய்யக்கூடியதன்று. நாடகத்திற்கு உயிராயுள்ள காட்சி அமைவு படைப்பது ஓர் அரிய கலை. பாத்திரங்களின் குண வேறுபாடுகளை அவர்களுடைய உரை யாடலிலும் நடிப்பிலும் காட்டவேண்டும். ஒரே காட்சியில் பாத்திரங்களை வருவித்து அவர்களுடைய குணங்களையும் காட்டுவது பொறுப்பானது.
ஈழத்திலுள்ள நாடக ஆசிரியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஒருவரே தொடர்ச்சியாகச் சிறந்த நாடகங்களை எழுதி வந்திருக்கிருரி. மக்கள் பேசும் மொழியில், மக்களுடைய வாழ்க்கையை நாடகம் மூலம் அமைத்துக் காட்டிய பெருமை அவரைச் சாரும், அவர் பல நாடகங்களை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது அந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுமென்ற நம்பிக்கையே.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்க ளுக்கு இருந்த வாய்ப்பும் ஆற்றலும் பல ருக்கு இருக்கவில்லை. இதனுற் பலர் நாட சத்துறையில் இறங்கவில்லை. இக்குறையை நீக்குவதற்கு இரு வழிகள் உள. ஒன்று தரமான நாடகங்களை இயற்றுவோர்க்குப் பரிசிலும் பாராட்டும் வழங்குவது. மற்றது பரிசில் பெற்ற கதைகளை வெளியி டுவது. இது சிறந்த நாடகங்களை நடிக்க விரும்பும் நாடக மன்றங்களுக்கு நாடகத்தை நூல் வடிவில் அளித்து உதவுகின்றது.
சொக்கன் 60

இவ்விரு வழி மூலம் நாடக எழுத்தா ளருக்கு ஊக்கமளிப்பதே இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவின் நோக்கங் களுள் ஒன்றகும். ஈழத்தில் தமிழ் நாடகக் கலையை வளர்ப்பதற்கும் தொன்று தொட்டு வழக்கிலிருந்து வரும் கூத்து முறைக ளைப் பாதுகாப்பதற்கும் நிறுவப்பட்டது இந்நாடகக்குழு.
தமிழ் நாடக நூல்களை எழுதுவோரு ச்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன் 1958, 1959, 1960, 1961 ஆம் ஆண்டுகளில் நாடகப் போட்டி?ளை ஏற்படுத்தி அதிலே திறமை காட்டியோருக்குப் பரிசிலும் வழங்கியது. 1958, 1959 ஆம் ஆண்டு நடத் Bi போட்டிகளில் முதற்பரிசிலுக் குரிய தரமான நாடகங்கள் கிடைக்கவில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே முதற் பரிசிலுக் குரிய தரமான நூல் போட்டிக்கு எழுதப் பட்டுப் பரிசில் பெற்றது. இதனை எழுதிய சொக்கனுக்கு 500 ரூபா முதற் u iffras வழங்கப்பட்டது. இவரே 1961 ஆம் ஆண்டுப் போட்டியிலும் முதற் பரிசு பெற் ருர்,
சிலம்பு பிறந்தது சிலப்பதிகாரக் கதை யைத் தழுவியது. சிறந்த இலக்கிய நடை யில் எழுதப்பட்ட இந்நாடகம் குறிப்பிடற் குரிய சில அம்சங்களுடன் விளங்குகின்றது. கவுந்தி இளங்கோவின் காதலியாகக் காட்சி யளிக்கிருள். இளங்கோ தமிழ் நாட்டின் உயர்வைக் கூறவே சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்தினர் என்பது பலர் கொள்கை. ஆனல், தமிழ் நாட்டின் இழிவையும் எடுத் துரைக்கவே சிலப்பதிகாரத்தை இளங்கோ எழுதினரென்பதை இந் நூலாசிரியர் பல இடங்களிற் சொல்கின்றர். இளங்கோ வஞ்சிக் காண்டத்தை எழுதவில்லை என்ப தையும் இந்நூல் வற்புறுத்துகிறது.
தரமான சிறந்த நாடகத்தை அரங் கேற்ற விரும்புவோர்க்கு இந்நூல் பெரிதும். பயன்படும். இன்று ஈழத்திலே எழுத்துலகில் ஏற்பட்டுள்ள விழிப்பின் சாயலை இதிற் காணலாம்.
டசிலம்பு பிறந்தது, 1962. பக் 38
43

Page 68
சொக்கனின் ஈழத்துத் தமிழ் நாடக இல்க்கிய
திமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமி ழியல் வளர்ச்சிக்கும் ஈழநாட்டவர் ஆற்றிய பங்களிப்புப் பற்றிய விரிவான ஆய்வுகள் பல்வேறு மட்டங்களில் நடத்தப்படுகின் 0ண. அவை தகவல் தொகுப்பு முயற்சிக ளாகவும் நெறிமுறையான அறிவியல் முறை யிலமைந்த ஆய்வுகளாகவும் அமைந்தன. ஆற்றல் இலக்கியம், அறிவு இலக்கியம் ஆகிய இரு கிளைகளும் காலத்தின் தேவையை ஒட்டி முதிர்ச்சிபெறும் இன்றைய காலகட் திலே ஈழத்துத் தமிழிலக்கிய உணர்வும் அதுபற்றிய ஆய்வுகளும் aftp,5ntil systn திக்கேற்பப் பல்கலைக்கழக உயர்மட்டங்க ளுக்குரிய பாடநெறியாகவும் அமையலா ue
நாவல், சிறுகதை, நாடகம், கவிதுை, தகவல் சாதன வளர்ச்சி ஆகிய பல்வேறு துறைகள் இந்த வகையிற் கூர்மையாக ஆய்வு செய்யப்பட்டன. ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி பற்றி முதுகலைப் (M.A.) பட்டத்திற்காக சொக்கலிங்கம் (சொக்கன்) வர்கள் எழுதிய ஆய்வுநூல் மேற்குறிப் பிட்ட பின்னணியின் விளைவாக உருவாகி யமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடகமரபு அல்லது ஈழத்து நாடகமரபு மற்றைய நவீன இலக்கியத் அறைகள் போலப் பத்தொன்பதாம், இரு பதாம் நூற்ருண்டுகளிற் புதுமலர்ச்சி பெற் றது. பம்மல் சம்பந்த முதலியார், சங்கர தாஸ் சுவாமிகள் முதலியோர் தமிழ்நாட் டிலும் கலேயரசு சொர்ணலிங்கம் முதலி (Bunrtř ஈழநாட்டிலும் ஆற்றிய பணிகள்
44

ஆ சிவநேசச்செல்வன் M. A., M. Lib, Sc.
ஆங்காங்கே விவரன நூல்களாகவும் هe-5{ liš கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ள்ன.
குறிப்பாக, ஈழத்துத் தமிழ் நாடக வர லாற்றைப் பொறுத்தவரையிற் கலையரசு சொர்ணலிங்கத்தின் ஈழத்தில் நாடகமும் நானும் என்ற நூல் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் அறுபத்தேழு ஆண்டுகளாகத் தாம் பெற்ற அநுபவங்களை நூலில் வெளியிட்டுள் ளார். 1969 ஆம் ஆண்டில் தினகரன் வெளியிட்ட நாடக விழா மலரும் ஈழத்து நாடக வளர்ச்சி பற்றிய தகவற்ருெகுப்புத் தொகுதியாகவும் ஆய்வுத் தேவையை உணர்த்தும் தொகுதியாகவும் அமைத்தது.
இது ஒருபுறமாகப் Gupriv9ílutř க. கண்பதிப்பிள்ளையின் ஆர்வப் பின்னணி யிற் பேராசிரியர் சு, வித்தியானந்தன் ஈழத் துக் கூத்துமரபை நெறிப்படுத்த முயன்ற மையும் நாடக மரபுகளைத் தொகுக்க முயன் திறமையும் ஈழத்து நாடக வரலாற்றிலே புதிய பரிமாணங்களை உருவாக்கின. காலப் போக்கில் கலாநிதி கா. சிவத்தம்பியும் நாடகத்துறை ஆய்வில் நுழைந்து பணி யாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்கள் இருவகைப் பணிகளைச் செய்தனர். ஒன்று பழைய கூத்து நூல்களைப் பதிப்பித்தமை மற்றையது, பழைய நாடக மரபை இன் றைய காலத்தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி பமையும் வழிகாட்டியமையும். இவர்கள் பதிப்பித்த நூல்களுக்கு எழுதிய முகவுரை களும் குறிப்புகளும் பயன்வாய்ந்தவையாக விளங்கின.
சொக்கன் 60

Page 69
இலங்கைக் கலைக்கழகத்தின் நாடகக் குழு முயற்சிகள் நாடகத்துறை பற்றிய பல் வேறு தகவல்களையும் நாடகமரபு பற்றிய செய்திகளையும் காலத்தோறும் வெளிக் கொணர்ந்தன. S.
நாடக மரபு மலர்ச்சிக்கு ஏற்ப் பேரா சிரியர் வித்தியானந்தன் இலங்கைக் கலைக் கழக நாடகக் குழுத் தலைவராகப் பணி யாற்றிய காலத்தில் சொக்கன் சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக் காவலன் ஆகிய நாட கங்களை எழுதிப் பரிசு பெற்றர். இவற்றை விடத் தெய்வப் பாவை முதலிய நாடகங்க ளையும் எழுதினூர்,
ஆக்க இலக்கியத்தில் பல்லாண்டுகளாக ஆர்வம் கொண்டுழைத்து, நாடக ஆசிரிய ராகிய சொக்கன் அறிவியல் பூர்வமான ஆய்வுப் பின்னணியில் முதுகலைப் (M.A.) பட்டத்திற்காக, ஈழத்துத் தமிழ் நாடகங் களை நோக்கிப் பெற்ற முடிபுகள் நீண்ட கால அனுபவத்தினதும் முடிபுகளாக அமை ந்துள்ளமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. முன்னரே சொக்கலிங்கம் அவர்கள் நாடக ஆசிரியராகவும் விளங்கியமை நூலெங் கணும் பரவலாகச் செறிந்துள்ள அநுபவக் குறிப்புகளின் மூலம் புலனுகின்றது.
சொக்கன் இவ்வாய்வு நூல் மூலம் வெளிக்கொணர்ந்துள்ள தகவல்களும் ஆய்வு முடிபுகளும் ஈழத்து நாடகத்துறை பற்றிய ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்3ளுக் கும் புதுக்கிளர்ச்சியூட்டுவனவாக அமைந் துள்ளன. ஆங்காங்கு சிதறிக் கிடந்த விட யங்கள் யாவும் திரட்டப்பட்டு ஒரு முகப் படுத் தப்பட்டு ன் னது டன் சொக்கன் கையாண்டுள்ள வரலாற்று முறையான நோக்கு ஒரு வகையில் ஆழப்பார்வையா கவும் மறுவகையில் அகலப் பார்வையாக வும் உள்ளது.
பத்தொன்பதாம், இருபதாம் நூற் ருண்டுகளிற் சமுதாய, கலாசார, அறிவி யற் சூழலின் பின்னணியிற் சொக்கன்
சொக்கன் 60

தமது ஆய்வினை மேற்கொண்டுள்ளார்: நாட்டுக்கூத்து, விலாசம், கொட்டகைக் கூத்து ஆகியவற்றின் பின்னணியை விளக் கும் முகமாகத் தமிழ் நாடகமரபின் நீண்ட வரலாற்றுப் பின்னணி கால வரன் முறை யாகவும் மேலெழுந்த வாரியாகவும் விளக் கப்பட்டுள்ளது. பதினரும், பதினேழாம், பதினெட்டாம் நூற்ருண்டுகளிற் கூத்து மரபின் தொடர்ச்சியை விரிவாக அறியும் பதிவேடுகள் இல்லை. எனினும், கிராமந் தோறும் இம்மரபு வளர்ச்சி செறிந்திருந் தமை கூத்துக்களினுடே கிறித்தவக் கதை மரபும் மேலைப்புல ஆடல் மரபு சிலவும் புகுந்துள்ளமை மூலம் அறியலாம். கத்தோ லிக்கத் தமிழர்களே ஈழத்துத் தமிழ் நாட் டுக் கூத்துக்களே அதிகமாக ஆக்கினர் எனக் கூறிய சொக்கன் கத்தோலிக்கத் தமிழர தும் சைவத் தமிழரதும் நாட்டுக் கூத்துக் களின் தனிப் பண்புகளை ஒப்பியல் ரீதி யாக விளக்கியுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் சமய, தத்துவ, அறப் போதனை நாடகங்கனின் உரிப் பொருளாக அமைந்தமை விரிவாக விளக்கங்களுடனும் அரிதின் 'முயன்று சேக ரித்த தகவல்களுடனும் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. காலப் போக்கில் இம்மரபு மாற்றமடைந்து சமுதாய மலர்ச்சிக் கேற்ப நாடக ஆசிரியர்களாலும் சமூக இலக்கி யப் பிதாமகர்களாலும் கையாளப்பட் டமை வரன் முறையாகப் புலப்படுத்தப் பட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப் பகுதியைத் தமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சொக்கன், நாட்டுக் கூத்து up 27 விளக்கியமையைத் தொடர்ந்து நான்கு இயல்களிலே தமது ஆய்வு முடிவுகளை விளக்க முற்பட்டுள்ளார்.
ஈழநாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் உணர்ச்சி மாற்றங்களின் பின்ன ணியிலே, சமய, தத்துவ, அறப் போதனைக் கால நாடக மரபு (1917-1938), சமூக விழிப்
45

Page 70
புக்கால நாடக மரபு(1939-1958), அரசியல் எழுச்சிக்கால நாட்க மரபு (1956-1973), 1970 களை ஒட்டிய நாடகப் பரிசோதனை முயற்சிகள் என்ற பாகுபாட்டு அடிப்படை யிற் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பல் வேறு தகவல்களை ஒருமுகப்படுத்தி விளக்க முற்படும் சொக்கன் நீண்ட காலப் பகு தியை எடுத்தமை அவ்வக்கால மரபுகளை ஆழமாக விளக்கும் வாய்ப்பினை ஏற்படுத் தவில்லை. எனினும், இத்துறையின் முன் னுேடி ஆய்வாளர் என்ற வகையில் ஆசிரியர் ஆங்காங்குத் தொகுத்துத் தந்துள்ள பல் வேறு தரவுகளும் கூறும் குறிப்புக்களும் விளக்கங்களும் இந்நூலாக்கத்தின் பயன் பாட்டைச் சிறப்பிக்கின்றன. ஆசிரியர் மேற்கொண்டுள்ள பண்படிப்படையான ஆய்வு ஈண்டு சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆங்கி லேயராட்சிக் காலத்தில் நாடெங்கும் பல் வேறு வகையான கூத்துக்கள் ஆடப்பட்டன. கூத்துக்களும் கொட்டதைக் கூத்துக்களும் ஆடப்பட்ட செய்திகளை அக்காலப்பத்திரிகை கள் ஆங்காங்கு குறித்துள்ளன, சேர் குமார சுவாமிமுதலியார் அரிச்சந்திரன் நாடகத்தை ஆங்கில நாட்டு அரசரின் முன் நடித்துக் காட்டிஞர். எக்சாமினர், உதயதாரகை, இலங்காபிமானி போன்ற பத்திரிகைகள் இவற்றைப் புகழ்ந்து விரிவாக எழுதியதுடன் தமிழ் நாடக மரபு பற்றியும் விரிவாக எழுதியுள்ளன. இருபதாம் நூற்ருண்டு ஆரம்பம் முதலாக ஏற்பட்ட சமூக விழிப் புணர்வு நாடக நூல் வெளியீடுகளிற் பல் வகை முயற்சிகளை உருவாக்கியது. வெளி யீட்டுச் சாதனத்தைப் பயன்படுத்தி நாடக கங்கள் எழுதப்பட்டமையும் பதிப்பிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கவை. ஆசிரி யர் இந்நாடகங்களை யெல்லாம் தொகுப் பாய்வு செய்து ஆங்காங்கு கூறிச் செல்லும் குறிப்புக்களும் கருத்துரைகளும் ஆய்வின் தரத்தையும் நோக்கையும் துலக்கமாகக் காட்டுகின்றன.
46

சாவித்திரிதேவி சரிதம் ( 1917) முத லாக சத்தியேஸ்வரி ( 1938) வரை ஆசிரியர் நுண்மையாக ஆய்வு செய்துள்ளதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். தாம் மேடை யேற்றும் நாடகம் புராண இதிகாசத்தைத் தழுவிய தாயினும் அதனூடாகச் சமகாலச் சமுதாயத்தின் குறைகளை எடுத்துக் காட்டி அறிவுரை பகர்வதனையும் நாடக ஆசிரியர் தமது இலட்சியமாகக் கொண்டிருந்தனர். ஆசிரியர் சொக்கன் ஒவ்வொரு நாடகத் தையும் தனித்தனியே விளக்கி அவற்றின் பலத்தையும் பலவீனத்தையும் தனித்தனியே குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சமூக எழுச் சிக் காலத்தில் ( 1939-1947 ) புராண இதி காசக் கருப்பொருள்களைக் கொண்ட நாடக மரபு தனர்ச்சியடைந்து சமூக சம்பவக் கருப் பொருள்கள் முதன்மை பெற்றன.இக் காலப் பகுதியிற் பேராசிரியர் கணபதிப் பிள்ளை ஆற்றிய பணிகள் சொக்கன் அவர் களால் நன்கு மதிப்பிடப்பட்டுள்ளன.
அரசியல் எழுச்சிக்கால நாடகங்கள் என்ற பிரிவில் (1959-1973) ஈழத்து ஆக்க இலக்கியகாரர்களின் நாடக முயற்சிகள் விளங்கப்பட்டுள்ளன. அத்துடன் கலைக்கழக முயற்சிகளும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சிகளும் விளக்கப்பட்டுள்ளன.
மேலும் நவீன வளர்ச்சிக்கேற்ற வகை யில் ஓரங்க நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், வானெலி நாடகங்கள், கவிதை நாடகங்கள் ஆகியவற்றின் பண்பு களை நடுநின்று ஆய்வு செய்துள்ளார். வெகு சனத் தொடர்புச் சாதனப் பின்னணியில் நாடக மரபு பெற்ற வளர்ச்சி ஆகியனவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
நாடக மரபிற் புதிய பரிசோதனைகள் பற்றிச் சொக்கன் கூறுபவை அவசரக் குறிப் புக்களாகவே உள்ளன. மஹாகவியின் கோடையை மேடையேற்றிய தாசீசியஸ் முதலாக, சங்காரம், போர்க்களம் மேடை யேற்றிய மெளனகுரு, விழிப்பு நாடகக்தை மேடையேற்றிய சுந்தரலிங்கம் வரை குறிப் புக்கள் உள்ளன:
சொக்கன் 60

Page 71
சிம்கள மேடைகளின் வளர்ச்சியும் தாக் கமும் மேற்றிசை வடிவங்களின் தாக்கங் களும் விரிவான ஒப்பியல் ஆய்வுக்குரிய அம் சங்கள். நாடக நூல்களின் எதிர்காலம் பற் திக் கூறும் பல்வேறு குறிப்புக்கள் அவசிய
R6,
'நாடகக் கலைக்கு ஒரு பாரம்பரிய மூண்டு. அந்தப் பாரம்பரியத்தை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ளவும் அவ்வக் காலச் சமூக நிலைகளையும் சிந்தனையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளவும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே நாடக நூல்களும் உதவுகின்றன.' என்றவகையில் நாடக இலக்கிய வளர்ச் சிக்குரிய கருத்துக்களையெல்லாம் ஆங்காங் குத்தொகுத்துக் கூறுகிருர்,
இரட்டை வேடம்,
1.
இந்த வருஷம் (1963 இல்) பல்கலைக் என்ற நாடகத்துக்கு சிவானந்தனே தய
கதையில் ஒன்றும் புதுமையில்லை.ப கிறேன் என்று உலகத்துக்குக் காட்டிக்ெ வாழ்ந்துவரும் ஒரு போலிப் பிரமுகரின்
சொக்கன் கைவண்ணமாகையால் உதாரணமாகத் திடீர் உணர்ச்சிக்கு மலை தக்கது. மூன்று காட்சிகளுக்குள் நாடகத்
A.
இன்று தமிழ் மக்கள் மத்தியி6ே
உயர்ந்த ஜாதியினர் நடித்து வரும் 8 வாதத்திற்குமுள்ள வேறுபாடுகள் இத்தை
சொக்கன் 60

ஆர்வமும் அநுபவமும் நிறைந்த சொக்கன் வெளியிட்டுள்ள இந்நூல் அவ ரது நீண்ட உழைப்பின் வெளிப்பாடு, ஏலவே குறிப்பிட்டதுபோல நீண்டகாலப் பகுதியினை ஆய்வுக்கு எடுத்துக்கொண் டமை ஆழமான ஆய்வுக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. எனினும், ஈழத்து நாடக மரபின் பரந்த எல்லைகளைக் கோடி ட்டுக் காட்டியுள்ள சொக்கனின் ஈழத் துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற ஆய்வு நூல் ஈழத்து நாடகவளர்ச் சியின் பரிணுமத்தையும் காட்டுவதுடன்
வளர்ச்சியை எதிர்நோக்கும் நாடகத்துறை
மலர்ச்சிக்குப் புதிய சக்திமையும் வழங் குகிறது.
- ஈழநாடு 5. 2. 1978
BB
கழகம் அரங்கேற்றும் இரட்டை வேடம்
ጥüFÖUጠ`6Tü .
ழைய கருத்துத்தான். இப்படித்தான் வாழ் காண்டு எப்படியும் வாழலாம் என்று
கதைதான் இரட்டை வேடம்.
வசனங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. மேகத்தை உவமித்திருப்பது வரவேற்கத் தை அமைத்தது பாராட்டத்தக்கது.
- கண்ணபிரான், efuGægá, 21, 8. 1963.
எதிரொலிக்கும் ஜாதிக் கொடுமை,
கபட நாடகம், பத்திக்கும் நாஸ்திக னயையும் சித்திரிக்கும் சிறந்த நாடகம்.
- யுவசக்தி.
47

Page 72
மிகவும் பயனுள்ள நூல்
*முத்துத் தமிழ் நாடக (இலக்கிய) வளர்ச்சி பற்றி க. சொக்கலிங்கம் ஒரு நூலை எழுதியிருக்கிருர், நமது நாட்டு நாடக வர லாற்றின் தோற்றம் நாட்டுக் கூத்தில் ஆரம் பிப்பதாக ஆசிரியர் கூறுகிருர். அதே சம யத்தில் முதல் மேடை நாடகம் 1859ஆம் ஆண்டு இடம் பெற்றதாகவும் 1977இல் மேடையேற்றப்பட்ட புதியதொரு வீடு வரை யிலுமான நமது நாடக வரலாற்றை ஆசிரியர் எழுதியிருப்பதாகவும் முன்னுரை யில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப் பிடுகிரு?ர். உண்மையில் சொக்கன் 1917 ஆம் ஆண்டு தொடக்சம் 1973 ஆம் ஆண் டுவரை ஈழத்திலே வெளியான தமிழ் நாடக நூல்களின் ஆய்வையே தந்துள்
3trfrfi : 1
“மேடை நாடகங்கள் பற்றிப் பெருமளவு ஆய்வுகளும் மதிப்பீடுக ளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாடக இலக்கியம் பற்றிய அறிவியல் முறை ஆய்வு நிகழாமை பெருங்குறை lurgii“
என (மயிலங்கூடலூர்) பி. நடராசன், த.பஞ்சலிங்கம் ஆகிய இருவரும் சொக்சனின் துலுக்கு எழுதிய பதிப்புரையில் குறைப் பட்டுக் கொள்கின்றனர். நாடக இலக்கியம், நாடக இயல் போன்றவை பற்றியும் பத் திரிகைகளில் சில பத்தி எழுத்தாளர்கள் எழுதியிருப்பதை இங்கு நினைவூட்ட வேண் டும். இருந்த போதிலும் சொக்கனின் இந்த நூல் மிகவும் பிரயோசன மானதொன்று .
சொக்கனின் நூல் 1977 இலும் இ).சிவானந்தனின்(இலங்கைப் பல்கலைக் சழ
48

- கே. எஸ். சிவகுமாரன்
கத் தமிழ் நாடக அரங்கம்) நூல் 1979 லும் வெளிவந்திருக்கின்றன. அந்தனி ஜீவா வின் (ஈழத்தில் தமிழ் நாடகம்) புத்தகம் 1981 இல் வெளியாகியிருக்கிறது; எனவே, நூலாசிரியர் அந்தனி ஜீவாவின் கூற்றன
'நாடகங்கள் பற்றியோ அல்லது நாட கக் கலைஞர்கள் பற்றியோ எந்தவித திற ஞய்வுகளும் கணக்கெடுப்பதும் சரிவர வெளிவந்ததில்லை ஈழத்தில் தமிழ் நாட் கத்தின் வளர்ச்சியையும் தோற்றத்தை யும் முழுமையாக ஆராயும் முயற்சி எதுவும் இது காலவரை நடைபெற்ற
தாகக்
தெரியவில்லை" என்பது
பொய்யாகிறது.
- கலை இலக்கியத் திறணுய்வு, 1988. Luis. 67,69
அடிக்குறிப்பு:
([9ی) ، 1
ஈழத்து நாடகங்களின் வரலாறு,
பண்புகள் ஆகியனபற்றிக் காலத் துக்குக்காலம் பலர் கட்டுரைகள். வரைந்துள்ளனர். இவ்வாழுன உதி ரிக் கட்டுரைகள் ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றினை முழுமையாக எமக்கு அளிப்பனவாயில்லை. அவற் றிலே கூறப்பட்டுள்ள கருத்துக் களை அநுசரணையாகக் கொண்டு பண்டைய ஈழத்தமிழர் நாட்டுக் கூத்துகள் தொடக்கம் 1977 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்
பாண வளாகத்திலே மேடையேற் றப்பட்ட மகாகவியின் புதியதொரு
வீடு என்னும் நாடகம் வரையி லான ஈழத்துத் தமிழ் நாடக
வரலாற்றை முழுமையாக அளித்
சொக்கன் 60

Page 73
துள்ள சொக்கனுக்கு தமிழுலகம் பொதுவாகவும் நாடகக்கலையுலகம் சிறப்பாகவும் கடமைப்பட்டுள்ளன
-ஈழத்துத தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, அணிந்துரை, பேராசிரியர் சு. வித்தியானந்தன், ப. 8, (ஆ) 1917 - 77 காலப்பிரிவிலே ஈழத் தில் நூல் வடிவம் பெற்றுள்ளன.
சொக்கனின் சிலம்பு பிற
தி"ன் வாசித்திருக்கும் ஆங்கில, ( கற்பனையும் கட்டுக் கோப்பும் விறுவிறுப்பும் தின என்ற ஏளன மனப்பான்மையோடேதா அால்க் கையில் எடுத்தேன்.
ஆசிரியரின் ஆற்றுப்படையிலே வர் உத்தி இழுத்துச் சென்றன.
அண்ணனுக் காக எண்ணிடல் தியாக அன்னது உள்ளத் தி செவிக்கும் சிந்தனைக்கும் அறிவிற்குப் உணவு இருந்து கொண்டே இருந்தது.
தாடகம் முழுமையினும் ஆங்காங்கு பத்திலுள்ள நல்ல பரிச்சயத்தைக் கத வாயிலாகவும் எடுத்தியம்பி, தாம் 'இலக்கிய சான்று காட்டுகிறர். முழுக்க முழுக்க இலக் றியதைச் சித்திரிக்கும் நாடகம். அரச சன சாந்தம், காதல், கருணைக்கு எல்லாம் இடழு நிரம்பச் சேர்த்திருக்கிருர், மிகப் Lurpritru. L-iš நாடகத்தின் இரண்டாம் காட்சியா! கமாக ஆசிரியர் எழுத்திலே பொறித்து விட் தட்டுவதாக யாரும் கருதக் கூடும் அல்லது நன்குணர்ந்து தம்முடைய நாடகமும் அமை எழுதியிருக்கிருர் என்றுங் கொள்ளலாம். இ! ஒகு நிழல் பேசுவது போலக் காட்டியிருக்கல
ஆசிரியரிலும் கவிதா தன்மை நிரம் கும் போது கள் கூடாகத் தெரிகிறது.
இந்த நல்ல நாடகம் கிடைத்தது ந குடன் (போதிய பயிற்சி அளித்து) நடித்து கழகத் தமிழ் நாடகக் குழுவினரின் தலையா
G3FITA,assó 6U

வாய் எனக்குக் கிடைத்த நாடக நூல்களின் தொகை எழுபது . 1973ஆம் ஆண்டின் பின் வெளி யான ஐந்து நாடக நூல்கள், ஒரு நாட்டுக்கத்து நூல் பற்றியும் (ஆரும் இயலில்) திறனய்வு செய் யப்படுட்ள்ளது. - மு. கு. நூல், க. சொக்கலிங்கம், முகவுரை பக் 1X - X
நீதது
- முத்தையா இரத்கினம்,
ஜெர்மனிய, பிரெஞ்சு, ருஷ்ய நாடகங்களின் பந்தாவும் பாணியும் இருக்கவா போகின் “ன் சொக்கனின் சிலம்பு பிறந்தது நாடக
*த ஒரு சில அடிகள் என்னைக் கவர்ந்து
அரியணை துறந்தாய் தீ தெல்லையைக் காட்டினும்
யற்கொவ் வாதது. b கலாரசனைக்கும் கற்பனைக்கும் ஒருங்கே
5 நிரவலாக ஆசிரியருக்குப் பழம் இலக்கி 5ாபாத்திரங்கள் மூலமாகவும் பாடல்கள் நாடகம் எழுத முற்பட்டதற்கு ஒரு பரந்த கிய நாடகம், அதிலும் ஒரு காப்பியம் தோன் பக்கு இடமுண்டாதலால் வீரம், சோகம், முண்டு. நகைச் சுவையும் நல்ல முறையில்
தக்கது. கிய கனவுக் காட்சி அமைப்புப் பற்றி நுணுக் டமை நாடகத் தயாரிப்பாளரை மட்டத் இலங்கையிலே நாடகத் துறையின் நிலையை ப்பினுல் கெட்டுவிடக் கூடாது என்றஞ்சி க் காட்சியில் இளங்கோவைக் காட்டாது nth,
இருக்கிறது என்பது நாடகத்தை வாசிக்
மது பாக்கியம் . இதனைத் தக்க நடிகர்க காட்ட வேண்டுவதும் இலங்கைக் கலைக் ru *l-er.
-தினகரன், 1 7. 1962,
49

Page 74
சொக்கனும் நாடக இலக்
செ ாக்கன் அவர்கள் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அதன் முகவுரையை அவர் பின்வருமாறு ஆரம்பிக்கிறர்:
1917 ஆம் ஆண்டு தொடக் கம் 1973 ஆம் ஆண்டு வரை ஈழத்திலே வெளியான தமிழ் நாடக நூல்களின் ஆய்வு ஒன்றினை முதுகலைமாணிப் பட் டத் தேர்வுக்காய் 1971 ஆம் ஆண்டில் நான் மேற்கொண்டேன். இந்த ஆய் விற்கு 'ஈழத்துத் தமிழ் நாடக இலக் கியத்தின் ஐம்பதாண்டு கா ல வ ள ர்ச்சி- ஓர் ஆய்வு" என்ற தலையங்கம் அமைந்தது.
நாடக நூல்களை ஆய்வு செய்யப் புறப்பட்ட சொக்கன் அவர்கள் அவ்வாய் வுக்குக் கொடுத்த தலைப்பு 'நாடக இலக்கி யத்தின் வளர்ச்சி". பிரதேச அபிவிருத்தி அமைச்சு செய்யத்தவறிய ஒன்றைச் சொக் கன் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டுவிட்டாரோ?
அமைச்சு இலக்கியப் போட்டியில்’ நாடகத்துக்கு இடம் கொடுக்கவில்லை. நூல்கன் பட்டியலிலேயே சேர்த்துள்ளது. அதாவது அமைச்சு நாடகத்தை இலக்கிய மாக ஏற்காது நூலாகவே அங்கீகரிக்கிறது. சொக்கனே நாடக நூலாய்விலே அதற்கு இலக்கிய மகுடம் புனைந்துவிடுகிருர், அந்த வகையில் சொக்கன் சுந்தரரைப் போல் எம் மையும் தமக்கடிமையாக்கிவிட்டார். கார ணம் அன்றும் இன்றும் ஆவணம் அல்லவா அவருக்கு அத்தாட்சியாக இருக்கிறது.
சொக்கன் கூட ஒரு இடர்பாட்டை ஏற் படுத்திவிட்டாரோ? நூலுருப்பெற்ற நாட கள்கள் மட்டுந்தான் இலக்கிய அந்தஸ்தைப் பெறும். தகுதியுடையனவா? கை யெ
1. பிரதேச அபிவிருத்தி அமைச்சு - தமிழ் இலக்கியப் போட்டி - 1985. விதிகளும் விபரங்களும் 01. கீழ்க்காணும் துறை9 ளில் போட்டிகள் நடைபெறும் (அ) நெடுங்கதை (நாவல்) (ஆ) சிறு
50

கியமும்
- குழந்தை ம. சண்முகலிங்கம்
ழுத்துப்பிரதிகளாகவே இருப்பவை, சஞ் சிகை, பத்திரிகையில் பிரசுரமானவை நாடக இலக்கியமாக முடியாதா? சொக்கன் நல்லவர்; மனச் சாட்சியுள் ளவர். அது அவரை உறுத்தியிருக்கிறது. அச்சில் வந்தவை, வராதவை, அரங்கேறி யவை, ஏருதவை அனைத்துமே நாடக இலக்கியம் தான் என்று அவரது உள் மனம் உறுத்திக் கொண்டிருந்ததுதெரிகிறது. அவ்வுறுத்தல் அவரை முகவுரையில் பின் வருமாறு கூறத் தூண்டியது:
ஈழத்துத் தமிழ் நாடகங்கள் என் னும் பொழுது அச்சிற்பதிப்பித்து வெளி யான நூல்களே ஈண்டு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பத்திரி கைகளிலோ சஞ்சிகைகளிலோ வெளி யானவையும் கையெழுத்துப் படிகளாய் உள்ளனவும் த விர்க் கப்பட்டன. இதற்குக் காரணம் அவற்றைத் தேடிப் பெறுவதிலுள்ள இடர்ப்பாடும் தேட லின் போது பல, கைக்கு எட்டாமற் போதல் கூடும் என்ற அச்சமேயாகும்."
*அஞ்சுவது அஞ்சாமை பேதைமை." ஆகவே அவர் அஞ்சியது நியாயத்தின்பாற் பட்டதே. அச்சம் அவருக்கு உதவியது. அஞ்சாது அனைத்தையும் தன் ஆய்வுக்குட் படுத்த முற்பட்டிருந்தால் அவர் இன்றும் முதுகலைமாணியாக வந்திருக்க முடியாது. ஆய்வுமேற் கொள்பவர் பட்டத்துக் காக மேற்கொண்டாலென்ன, பொதுவாக மேற்கொண்டாலென்ன, குறித்த ஒரு எல்லைக்குள் தமது ஆய்வை வரையறுத்துக் கொள்வது தெளிவுக்கும் திறமைக்கும் துணை புரியும். எல்லை வரையறுக்கப் படாவிடின் ஆய்வு நூல் அறுந்த பட்டமாகி விடும்.
-நாடக வழக்கு ஈழமுரசு இரண்டாவது ஆண்டு மலர். 1986.
கதை, (இ) கவிதை (ஈ) சிறுவர் கவிதை (உ) சிறுவர் கதை." அவ்வளவுதான். இங்கு நாடகத்துக்கு டெமில்லை,
சொக்கன் 60

Page 75
சொக்கனின் நாடகங்கள். - ஒரு சுய விமர்சனம்
அம்பியும் (வேதாளம் சொன்ன கதை), முருகையனும் (வந்து சேர்ந்தன) (தமது கவிதை நாடகங்களில்) கருத்திற்கு முக்கிய இடம் அளிப்பது போலச் சொக்கனும் (கவிதை பிறந்த கதை) இ. இரத்தினமும் (மன்னன் ஈடிப்பசு) உயர் குறிக்கோள்களுக்கு உருவம் கொடுப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவதை அவர்களின் கவிதை நாடகங்களிற் காணலாம்.சொக்கன் கவிச் சக்கரவர்த்தி கம்பனிலும் இ. இரத் தினம் கிரேக்கத் துன்பியல் நாடக ஆசிரி பஞன சொபக்கிளிசுவிலும் வீர வழிபாடு செலுத்தும் வகையிலே தமது கவிதை நாடகங்களை உணர்ச்சி பூர்வமாக گی{{ குகின்றனர்,
இக்கவிதை நாடகத்தின் (கவிதை பிறந்த கதை) உரையாட்ல்கள் இறுக்க
கவிஞர் சொக்கன் எழுதிய வீரத் யுமிணைந்த கவிதை நூலைப் பார்வை எத்தனை தோற்றம். எத்தனை நடை. ஓரிடத்தில் இளங்கோ, ஓரிடத்திற் லோருடைய செய்யுள் நடைகளும்
சொக்கன் 60

மான, யாப்பமைதிக்கு முரணுகாத செற் தமிழ்ச் சொற்கள் பொதிந்த கவிதை களால் ஆக்கப்பெற்றுள்ளன. இதன் கார ணமாக முருகையன், அம்பி ஆகியோரின் கவிதை நாடகங்களின் மேடையேற்ற உகந்த பண்பு இதில் அருகியே காணப் படுகின்றது. நடிப்பதற்கு உகந்த நாடகத் தன்மை குறைந்து படிப்பதற்கான இலக் கியப் பண்பே மேலோங்கியுள்ளது.
சொக்கனின் நாவலர் நாவலரான கதை நாடகத்திலே பின்னணிப் பாடகருக்கு அளித் துள்ள முதன்மை நாடக பாத்திரங்களுக்கு அளிக்கப்படாமை பெருங்குறையே. இதனை யும் இசை நாடகப் பரிசோதனை என்றே. குறிப்பிடலாம்.
- சொக்கன், ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி. பக் 179, 181, 216,
DD
தாய் என்னும் பழமையோடு புதுமை யிட்டேன் . இச்சிறு நூலிற்றன் என்ன அழகான சொல்லடுக்குகள். கம்பன், ஓரிடத்திற் சேக்கிழார் - எல்
இந்நூலிற்காண்கிருேம்.
யாம்ப்பாணன் வே. சிவக்கொழுந்து,
5直

Page 76
சமயம்
சொக்கனின் சமய ஆக்கங்
ைெனய நாடுகளில் வாழும் எங்கள் சகோதரர்கள் எங்கள் பழம் பாரம் பரியத்திலே வைத்திருக்கு மளவு நம்பிக்கையை இந்திய நாட்டிலே வாழும் நாம் வைத்திருக்கிறேமா என்பதையிட்டு ஐயப்பட வேண்டி யுள்ளது."
ஒரு சமயம் சென் னே யி ல் டி. பெற்ற இந்துசமய மாநாட்டிலே வரவேற் புரை நிகழ்த்திய பேராசிரியர் டி. எம். பி. மகாதேவன் வெளியிட்ட கருத்து இது ஈழநாட்டிலே பழம் பாரம்பரியத்தைப் பேணும் பண்பு தனித்துவமானது இந்தி பாவில் காணமுடியாத அளவு எமது நாட் டிலே காலங்காலமாக அறிஞர் பெருமக் கள் பழம் பாரம்பரியத்தைப் பேணி வரு கின்றமையினல் மேற்குறித்த பேராகிரிய ரின் கருத்து எமது நாட்டிற்குப் பெருமை தருவதாக உள்ளது5
இந்நாட்டிலே தொன்மையான காலம் முதல் சமய நம்பிக்கைகளும் மரபுகளும்
52

வ்கள்
- கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்
மக்களது சமய வாழ்வில் வேரோடி அவ் வாழ்வை வளம் படுத் தி வந்துள்ளன. இலங்கை இந்தியத் துணைக் கண்டத்திற்கு அண்மையில் விளங்குவதன் காரணமாக அங்கு அவ்வப்போது எழுச்சிபெற்ற சமய சிந்தனேகளும் பண்பாட்டு விழுமியங்களும் இந்நாட்டில் சமய வளர்ச்சிக்குத் துணை நின் றன. குறிப்பாகத் தமிழகத்தில் காலத்துக் குக் காலம் எழுச்சிபெற்ற சமய தத்துவ சிந்தனைகளும் சமய அறிஞரது ஆக்கமிக்க சமயக் கருத்துக்களும் எமது நாட்டுச் சமய மரபில் ஆழப்பதிந்தன. இத்தகைய தொன் மையான சமய மர  ைபக் கட்டிக்காக்கக் காலத்துக்குக்காலம் சமய அறிஞர் பெரிதும் உழைத்து வந்தமைபற்றி ஈழத்துச் சமய வரலாற்றிலிருந்து நாம் நன்கு உணரலாம்
ஈழத்தைப் பொறுத்தமட்டில் பத் தொன்பதாம் நூற்ருண்டு சமய வரலாற் றில் நம்பிக்கை மிகுந்த ஒரு பொற்காலம் எனக் கூறலாம்; இக்காலத்தில் தமக்கென ஒரு புதுப்பாதை வகுத்த நாவலர் சைவங்
சொக்கன் 60

Page 77
கூறும் நல்லுலகத்தில் சிறப்பான ஆளுமை புடன் செயற்பட்டவர். இக்காலப்பகுதி பில் சமய எழுச்சிக்கான பல ஆக்கபூர்வ மான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது பண்பாட்டின் கேந்திரமாக விளங் கிய கோயில்கள் புனருத்தாரணம் செய்யப் பட்டன; நாவலர் சைவசமயப் பாடசாலை களே நிறுவிச்சமயக் கல்விக்கு வித்திட்டார்; அச்சியந்திரசாலை நிறுவப்பட்டுச்சமய நூல் களைப்பதிப்பித்தல், வெளியிடுதல் ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; காலத் துக்குக் காலம் கோயில்களில் எழுந்தருளிய மூர்த்திகளுக்கு ஊஞ்சற் பதிகம், பள்ளி யெழுச்சி போன்ற சமய நூல்கள் சமய அறிஞரின் கைங்கரியத்தினுல் எழுந்தன சமய அறிவு மக்கள் மத்தியில் நன்கு பரவ இத்தகைய காரணிகள் பெரிதும் உதவின தமது காலத்துக்கேற்றவை எவை என்ப தனையும் இன்றியமையாதன எவை என்ப உதயும் சிந்தித்துத் தெளிந்து அவற்றைச் செயற்படுத்தியமையே நாவலரது சிறப்புக் கும் தனித்துவத்திற்கும் அடிப்படையா கும் என்பது அறிஞரின் ஏ கோபித்த திணிபு. இவரால் நன்கு ஆற்றப்பட்ட கருமங்கள் பிறருக்கு ஆதர்சமாக அமைந் தன. அவையே புதுப்பாதை காட்டும் புதுப் பணிக ளா யும் அமைந்த ன.? இப் புதுப்பாதையின் அடிச் சுவட் டி ல் பின்னர் சிறந்த தொரு ஞானபரம்பரை வளர்ச்சி கண்டது, எடுத்துக்காட்டாச, பன் 4 த மணி கணபதிப்பிள்இாயின் ஆக் கங்களே ஆராய்ந்தால் அப்பெரிய நTவ ர் வழி சென்ற உண்மை தெளிவாகும் நிறுவன ரீதியில் சைவ பரிபாலன சபை போன்றவையும் நாவலரின் சிந்தனைகளுக் குச் செயல்வடிவம் கொடுக்க முனைப்பாகக் கடந்த ஒரு நூற்ருண்டு காலமாகச் செயற் பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நாவலரது சமயப்பணிகளில் குறிப்பி டத்தக்கதொன்று சமய வாழ்வில் இறை வன் புகழ் கூறும் புராண சிந்தனைகளைப் புராணட்டனம் மூலம் சாதாரண மக்க அக்கு அறியத் தந்தமையாகும்; இதன்
சொக்கன் 60

பலன் கந்தபுராணம் மக்களது சமய புரா ணமாக விளங்கி, கந்தபுராண கலாசாரம் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்று விளங்க வழி யேற்படலாயிற்று. சிவபூமி என்று திருமூ லரினல் போற்றப்பட்ட இலங்கையிலே, அவரது வாக்கிற்கேற்பச் சிவமணம் கமழும் சமயத் தொண்டுகள் சமயப் பெரியார்க ளால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட் டன. சமய வாழ்க்கையில் சான்ருண்மை, அன்பு, நல்லொழுக்கம், சமய நம்பிக்கை, பக்தி, சமய அறிவாற்றல் போன்றவை மேலோங்க இத்தகைய சமயத் தொண்டுகள் பெரிதும் உதவி வந்துள்ளதை நாம் அவ தானிக்கலாம். இத்தகைய சிறப்புப்பெற்ற எமது நாட்டுச் சமய பாரம்பரியத்தின் பின்னணியிலேயே சொக்கனின் சமயஆக்கங் களைப் பற்றி நாம் மதிப்பீடு செய்யவேண் டியுள்ளது
சொக்கன் இலக்கியத் துறையிலும் சம யத் துறையிலும் நன்கு பிரபலமானவர் நீண்டகால அனுபவமிக்கவரி நாடறிந்த இல்க்கிய கர்த்தா, எழுத்துத்திறன், கவி தைத்திறன், பேச்சுத்திறன், சமயப்புலமை ஆகியவற்றின் முழு வடிவம் சொக்கன் பழைமைக்கும் புதுமைக்கும் உறுதியான இணைப்புப்பாலம் சமய ஒழுக்கம், எளிமை யான வாழ்வு, மரபு பேணும் மாண்பு போன்ற பண்புகளால் அவர் சமயத்துறை யில் தமக்கென ஒரு பாணிவகுத்துத்தொன் டாற்றி வருபவர். அவரது சமய ஆக்கங்கள் சமயத்தின் பல்வேறு அம்சங்களையும் மூலங் களையும் ஆய்வு செய்வனவாக அமைகின் றன; அவரது எழுத்துக்களில் தெளிவு. உணர்ச்சிக் கலப் பற்ற தன்மை, நடுவு நிலைமை பிறளாத போக்கு ஆகியன இழை யோடி நிற்பன, படிப்போரைக் கவரும் இனிமையான சொற்களைக் கொண்ட வசன நடை அவரது ஆக்கங்களுக்குப் பெருமதிப் பைக் கூட்டுவன. அவரது நடையில் சிவ மனம், தமிழ்மணம் க ம ழ் கின்றன. சைவம் வளர்த்த தையலர் என்ற அவரது நூலுக்குச் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வழங்கிய அணிந்துரை அவ
53

Page 78
ரது சமயத்துறை சார்ந்த எழுத்துப் பணிக் கும் பொருந்துவதாகும்:
பல சமய நூல்களையும் நாடகங்க ளையும் எமுதி அனுபவம் பெற்றவர் திரு. சொக்கன். தெளிவான பேச்சும் மரபுதவருத எமுத்தாற்றலும் கற்றேர்க் கன்றி மற்ருேர்க்கும் புரியக் கூடியதான தமிழ் வசன நடையும் கவிதை புனையும் அறிவாற்றலும் பெற்றவர். அவர்களு டைய படைப்புகள் என்றும் நின்று நில வக் கூடிய சக்தி வாய்ந்தன.?
எனப் பொருத்தமாக அந் நூ லின் அணிந்துரையில் குறிப்பிடுகின்றர்
1944 இல் சொக்கன் ஆரம்பித்த எழுத் துப்பணி, 1974 இல் 'சொக்கன் எழுத்துப் பணியின் வெள்ளிவிழாச்சபை" அ வர து பணியினைப் பாராட்டிக்கெளரவிக்கும் அள வுக்கு ஏற்றம் கண்டது. இவ்விழாவை யொட்டி வெளியான நூல்களுள் பாரதி பாடிய பராசக்தி, கவிதைக் கதம்பம் ஆகிய இரண்டும் அவரது ஆக்கங்களின் தொகுப்பாகும். அவர் இற்றைக்காலம் வரை சமயத்துறையில் ஆற்றிவரும் பங்கி னைப் பின்வரும் நிலைகளில் நாம் வகுத்துக் கூறலாம்:
15 சமயத்திருநூல்களின கருத்துக்களைத் தெளிவான நடையில் கூறும் விளக்க நூல்கள்
2. இளஞ்சிருச்களுக்குப் ப யன் படும் வண்ணம் சமயப பெரியார்களின் சம யத்தொண்டு, புல  ைம ஆகியவற் றைத் தொகுத்துக் கூறும் நூல்கள்
3. பாடசலையில் பயிலும் சிறர் வின் விளக்கத்திற்கென எழுதிய சமய
uT L- gilt öisesir.
கோயில்களில் எழுந்தருளியுள்ள தெய் வங்களது பெருமை கூறுப ஊஞ்சல், அந்தாதி, பதிகம், ந ன். Eய லை போன்ற கவிதை நூ கள்
E

5 பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்ட கட்டுரைகள்.
ஈழத்தில் வளம்பெற்று வரும் சமய மர பில்இத்தகையஆக்கங்கள் பக்தி, சமய அறிவு, ஆத்மீகம் ஆகிய அம்சங்களின் வளர்ச்சிக் குப் பெரிதும் உதவியுள்ளன எனில் மிகை யில்லை. பெருமைமிக்க சமய வாழ்வையும், ஆத்மீக வாழ்வையும் மக்களது நிகழ்கால வாழ்வுடன் ஒன்றிணைக்கின்றன,
சொக்கனின் ஆக்கங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது தொகுப்பு நூ லா கிய அற நெறிப் பா மஞ்சரி (1969) ஆகும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கேற்ற அறநெறி சார்ந்த நன்மொழிகளைச் சங்க காலத்திலிருந்து இன்றுவரை எழுந்த அற நெறிப்பாடல்களிலிருந்து தொகுத் துத் தருகின்றது இந்நூல் கல்வி, வீரம், கடமை, நன்றி, ஒப்புரவு, அன்பு முத லான பண்புகளின் உயர்வு பற்றிக்கூறும் அரிய பாடல்கள் இதில் தொகுக்கப்பட் டுள்ளன. மனித சமுதாயத்தின் ஒழுக்க வியலை மேம்படுத்தும் வகையிலும் பண் பாட்டினைச் செம்மையுறச் செய்வதிலும் இந்நூல் குறிப்பிடத்தக்க இடத்தினை ப் பெறுகின்றது. அற நெறி கூறும் இத்த கைய பாடல்களுக்குச் சொக்கன் எழுதி யுள்ள கருத்துரைகளும் விளக்கங்களும் அவரது அனுபவத்திறனை வெளிப்படுத்தி நிற்பண். இளஞ்சிருர்களை அற நெ றி யில் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இங்கு இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சொக்கனின் பாரதி பாடிய பராசக்தி (1974) என்ற நூல் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட பல்துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல். இதில் சாக்தநெறி பற்றியும் தமிழ கத்திலே நிலவும் சக்திவழிபாடு பற்றியும் பாரதியின் பராசக்திப் பாடல்கள் பற்றியும் அவரது பேரிலக்கியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறப்படுகின்றன: மானிலம் னுறுவதற்கு இறைபக்தி அவசியமென்
சொக்கன் 60

Page 79
பதைஇக்கட்டுரையின் வாயிலாகச் சொக்கன் வற்புறுத்துகிருர் இந்நூலுக்குரிய அணிந் ரை வழங்கிய கி. லக்ஷமணன் சொக்க வின் எழுத்துப்பணி பற்றியதொரு சிறந்த மதிப்பீட்டினை மேற்கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது. சமயத்துறை சார்ந்த கட்டு ரைகளை ஈடுபாட்டுடனும் பண்புடனும் எழுதும் சொக்கன் இக்கட்டுரை வழியாகத் தமக்கென ஒரு பாணியை வகுத்து நிற்ப தோடு சமய பாரம்பரியத்திற்கு வளமூட்டு வதையும் அவதானிக்கலாம்.
இவரது கவிதைக் கதம்பம் (1974) என்ற கவிதைத்தொகுப்பு அடுத்துக் குறிப் பிடத்தக்கது. தெ ய் வி கம், தத்துவம், மொழி, இலக்கியம், சமூகம், மானிடம் ஆகிய துறைகளைப்பற்றிப் பல்வேறு சந் தர்ப்பங்களிலே பாடிய கவிதைகள் இதில் இடம்பெறுகின்ன நாயன்மார்கட்டு பூரீ ராஜராஜேஸ்வரி அம்பாள்மீது “அன்னையே பேய்ச்சி உமையே" என்ற தலைப்பில் பாடிய கவிதையும் "நல்லை செய்தவம்" என்ற தலைப்பில் பாடிய அக வலும் அவரது ச ம ய ப் பற்றினை எடுத்துக்காட்டுவன: 1966 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியான நசிகேதன் என்னும் சவிதையை அவரது தாயாரின் மறைவின் நினைவாக, 1974 ஆம் ஆண்டு வெளியிட்ட போது பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை, புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, கு. முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை, பண்டிதர் வ. நட ராஜன், மு. ஞானப்பிரகாசம், கி. லக்ஷம ணன், பண்டிதர் க. செல்லத்துரை, நாவற் குழியூர் நடராஜன், இர சி க ம ணி கனக செந்திநாதன், கலாநிதி ச. தனஞ்ஜயராஜ சிங்கம், கலாநிதி க. கைலாசபதி ஆகியோர் வழங்கிய கருத்துரைகள் இவரது கவிதைத் திறனுக்குச் சிறந்த மதிப்புரைகளாகும்;
சொக்கனின் கவிதைத்திறனுக்குப் பிறி தோர் எடுத்துக்காட்டு நல்லூர்க்கந்தன் மீது பாடிய நல்லூர் நான்மணிமாலை (1966) ஆகும். நல்லூர்க்கந்தன் மீது இவர்
சொக்கன் 60

ப்ாடிய பாடல்களும் எழுதிய கட்டுரைக ளும் இவர் ஒரு சிறந்த முருக பக்தர் என் பதைக் காட்டிநிற்கின்றன. ஈழநாட்டில் முருகவழிபாடு பற்றிய பல விபரங்களை இவை தருகின்றன. பக்திச்சுவை நிரம்பி யது இவரது நான்மணிமா,ை வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய பாவடிவங்களில் முருகன் பெருமை பேசு கின்ருர், எடுத்துக்காட்டாச:
அழகுள்ளம் நல்லறிவோ டன்பாகும் நீர்மை பழகுந் தமிழிடத்தே பற்றுக்- குழைகின்ற பந்தியுறை சிந்தை பரன்சேய் அளிப்பானேல் இத்தரையே முத்திக் கிடம், 4
என்ற இப்பாடலால் ஆத்மீக வாழ்வுக் கேற்ற அருள்பாலிக்கும் தெய்வமாக முரு கனப் போற்றுகிருர் நல்லூர்க் கந்தன் திருப்புகழ் (1989) முருகன் புகழ்பாடும்நூல். அருணகிரி நாதரின் அடியொற்றி எழுந்தது. நிலையறு வாழ்  ைவ நிலைபெறச்செய்ய முருகன் அருளே துணை எனச் சிறப்புற எடுத்தோதுகின்றது. சொக்கள் விளக்கம் செய்த கந்தபுராணம் - காசிபனுதேசப்படல விளக்கம் (1977) என்ற நூல் கந்தபுரான கலாசாரத்தைப் பரவச்செய்யும் நூலாகும் மற்றும் 'இலங்கையில் முருக வழிபாடு" (1982) 9என்ற கட்டுரையும், வீரகேசரியில் வெளிவந்த 'நாடு வார் வினைபோக்கும் நல்க்ைகந்தன்" 9 என்ற கட்டுரையும் ஈழ நாடு பத்திரிகையில் வெளிவந்த "நல்லை நகர்க் கந்தப்பெருமானும் அழகுத்தத்துவ மும்" 7 என்ற கட்டுரையும் ஈழத்து முருக வழிபாடு பற்றிய அறிவை அகலவைக்கின் றன சிறப்பாக இலங்கையில் முருகவழி பாடு பற்றிய கட்டுரையில் முருகவழிபாட் டின் தொன்மை, இலங்கையில் முருகவழி பாட்டின் தோற்றம், கதிர்காமம், வழி பாட்டு முறைகள், முருகன் ஆலயங்கள் மீது பாடப் பெற்ற பக்திப்பனுவல்கள், கற்தபுராண கலாசாரம், மக்கள் வாழ்க் கையில் முருகவழிபாடு ஏற்படுத்திய தாக் கம் ஆகிய அம்சங்கள் நன்கு விளக்கப்
55

Page 80
பட்டுள்ளன. நாவலர் கந்தபுராணத்திற்கு முதன்மையளிப்பதில் முன் ஞே, டியாக விளங்க, பண்டிதமணி அது முதல் யாழ்ப் பாணத்திலே வளர்ச்சி பெற்று வந்தது கந்தபுராண கலாசாரமே என்று சிறப்பிக்க சொக்கன் அக்கலாசார மரபு அழிவுரு து மேன்மேலும் சைவர்களிடையே பரவச் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றர். அவ ரது ஆக்கங்கள் இத் த  ைக ய முயற்சியி ளேயே பிரதிபலிக்கின்ற,ை சமகால சமயத் துறைபற்றி எழுதும் எழுத்தாளர் வரிசை யில் இத்தகு சிறந்த பாரம்பரியத்தைப் பேணும் முயற்சியினுல் சொக்கன் சிறப்
1டைகின்ருர்,
முருகவழிபாட்டினைப் போன்றே ஈழத் தில் வளம் பெற்ற அம் பி  ைக வழிபாடு பற்றியும் சொக்கன் கவனம் செலுத்திய மைக்கு அவரது யூனி முன்னேஸ்வர கேஷத்திர பூரீ வடிவாம்பிகாதேவி அந்தாதி என்ற கவிதைநூல் சான்ருகும். பக்தி சி சு  ைவ மிகுந்த ஐம்பது பாடல்களைக் கொண்ட இவ்வந்தாதி பாராயணநூல் என்ற சிறப் புப் பொருந்தியது. இதனேடு பூரீ முன்னை நாத சுவாமி மீது பாடிய பதிகமும் குறிப் பிடத்தக்கது. தினகரனில் வெளி வந்த முன்னேஸ்வரத்தில் வீற்றிருந்து அருளும் பூரீ வடிவாம்பிகாதேவி 8 என்ற கட்டுரை யும் குறிப்பிடற்பாலது. முன்னே ஸ் வர மகிமைகளையும் ஐதீகங்கரேயும் தலச்சிறப் பினேயும் எடுத்துக்கூறுகிறது. ஈழத்துச் சமய மரபுபற்றி அறிய இவை பெரிதும் இ.தவுவன
வைணவம் (1986) 9 பற்றியும் சொக் கன் சிறந்ததொரு கட்டுரையின எழுதி யுவிளார் தென்னுட்டிலும் ஈழத்திலும் நிலவும் வைணவ வழிபாட்டு அம்சங்கள் யும் கோவில்களையும் எடுத்துக்கூறுகின் றது. உலகமதங்களில் தொன்மை வாய்த் ததாகிய இந்துமதத்தின் ஒரு நெறியாகிய வைணவத்தின் சிறப்பி னே இக்கட்டுரை
56

நன்கு விளக்குகின்றது. வி ரகேசரி யில் "பக்தர்கள் போற்றும் பரந்தாமன்" என்ற தொடரில் எழுதிய கட்டுரைகளும் 10 வைணவ மரபினை இலக்கியப் பின்னணி யில் ஆராய்கின்றன:
சணுதனதர்மமாகிய இந்து சமயத் தின் பல்வேறு அம்சங்களையும் பரிமாணங் களேயும் தொட்டுக்காட்டியது போன்று தத்துவத்துறையிலும் சொக்கனது ஆக்கங் கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உப நிடதங்கள் தரும் தத்துவ சிந்த னை கன் பற்றியும் வேதாந்த தத்துவ தரிசனம் பற்றியும் சைவ சித்தாந்தமரபு பற்றியும் அவர் எழுதிய  ைவ குறிப்பிடத்தக்கன. *உபநிடதங்கள் காட்டும் உண்மை நெறி" பற்றி அவர் எழுதிய கட்டுரை11 தத்துவ சிந்தனேகளே யாவரும் எளிதில் விளங்கத் துணை செய்கிறது; ஆன்மா, பிரமம் மாயை பற்றிப் பல்வேறு உபநிடதங்கள் கூறும் கருத்துக்களே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது இக்கட்டுரை: 1980 இல் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை யினரால் நடத்தப்பட்ட சமயபாட கருத் தரங்கில் சொக்கனது "தத்துவத்திற் சைவ நெறி' என்ற பேச்சு கட்டுரை வடிவு பெற்றுள் ளது வாழ்க்கை, வழிபாடு, தத்துவம் ஆகிய மூன்றிலும் சைவ நெறி பெறும் சிறப்பு இக்கருத்தரங்கின் கருப் பொருளாக அமைந்தது. தத்துவத்தையும் சமயத்தையும் மாணவர் உளங்கொள்ளக் கற்பிக்கும் வழிவகை பற்றித் தெளிவான ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் இங்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இது தொடர்பான சொக் கனது பின்வரும் கருத்து நோக்கற்பாது.
வாழ்க்கை நெறியையும் வழிபாட்டு நெறியையும் சமய ஆசிரியர்கள் தமது தூய வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டாத இடத்து மாணவருக்கு அவற்றை உண் மையான வகையிலே பதித்துவிடல் இயலாது. தத்துவ நெறியைக் கற்பிப்
சொக்கன் 60

Page 81
பவரோ அந்தநெறி பற்றிப் போதிய அளவு அறிவு பெருது பாடநூல் அளவில் தங்கியிருந்தால் மாணவரை நம்ப வைக் கவும் முடியாது. அவர்களில் மனநிறை வினை ஏற்படுத்தவும் முடியாது. குறைந்த பட்சம் 'திருவருட்பயன்' நூலையாவது தெளிவாக, விரிவாக, ஆழமாக,சிந்தனைத் திறனேடு கற்ற ஆசிரியரே சைவசமய தத்துவத்தை மாணவர் உளங்கொள்ளக் 3ற்விக்க வல்லவராயிருப்பார் என்பதை நாம் மறுத்தல் இயலாது.?
எனக் கூறும் கருத்து இங்கு மனங் கொள்ளத்தக்கதாகும் சைவ நெறியைத் தத்துவக் கண்ணுேட்டத்தில் கற்பிக்கும் முறை இங்கு எடுத்துக் கூறப்படுகின்றது. சமய மரபைப் போலப் பிரமான நூல்களில் ஆழ்ந்த புலமை அவசியம் என்பது இத ஞல் பெறப்படுகின்றது.
இவ்வாருக ஆசிரியர்களுககுச் சம ய பாடம் கற்பிக்க வேண்டிய வகைகளைக் கூறுவதோடமையாது சொக்கன் மாண வர்களுக்குப் பயன்படும் பாட நூல்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளமை அவரது ஆக்கங்களேப் பொறுத்தவரை அடுத்துக் குறிப்பிடப்பட வேண்டியவிடய மாகும். இலங்கையைப் பொறுத்தவரை கல்வித்துறையில் சமயத்திற்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கதாகும்; இலங்கையின் கல்விக் கொள் கைக்குரிய தனிச் சிறப்புக்களில் இது குறிப் பிடத்தக்கது; சமயபாடம் எல்லாப் பாட சாலைகளிலும் கட்டாய பாடமாகக் கற்பிக் கப்பட்டு வருகின்றது. இந்து மாணவர் கள் தமது சமய பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதஞலேற்பட்டுள் ளது. இத்தகைய தேவையை முன்னிட்டு அறிஞர்கள் சமய பாடம் தொடர்பான பல விளக்க நூல்களை எழுத முற்பட்ட னர், அத்தகையோர் வரிசையில் சொக்க னது பாட நூல் ஆக்கங்கள் குறிப்பிடத் தக்கன க. பொ, த, சாதாரண மான வர்களுக்கான இந்து சமய பாடம் (1979),
சொக்கன் 60

சி, செ, சோமசுந்தரம் (சோமன்) என்பவ ருடன் இணைந்து இவர் (சொக்கன்) எழுதிய இந்து சமயம் (1973) போன்ற நூல் சள் ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் நன்கு பயன்படத்தக்கன; சமயந் தொடர்பான அடிப்படை விடயங்களை மரபு வழி தவ ருது ஐயந்திரிபறக் கற்பதற்கேற்ப இந் நூல்கள் வகுத்தும் தொகுத்தும் அமைக் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாவலர் சிவபாதசுந்தரஞர், அச்சுவேலி குமாரசுவா மிக் குருக்கள் முதலியோர் தத்தமது காலத் தில் இளஞ்சிருர்களின் சமய்க் கல்வி மேம் பாட்டிற்கென முற்ையே பால பாடம், சைவபோதம், சைவப்பிரகாசிகை போன்ற அடிப்படை நூல்களை எழுதி வெளியிட்ட தொண்டினேப் பின்பற்றி, பிற்காலத்தில் சமயபாடம் தேசிய ரீதியில் கற்பிக்கப்பட வேண்டிய தேவைக்கேற்ப இத்தகைய பாட நூல்கள் உருவாக்கப்பட்டமை மான வரிக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந் தது. சைவநெறியின் வரலாற்றுப் பழமை தோத்திரமரபு, பன்னிரு திருமுறைகள், அவற்றுக்குப் பின் எழுந்த தோத்திரப் பாடல்கள், வாழ்க்கையிற் சைவ நெறி, சைவ சித்தாந்த சாத்திரம், சைவக் கிரி பைகள், அடியார் கண்ட அன்பு நெறி, சழத்து மெய்ஞ்ஞான பரம்பரை,சண்மதம், சமய இலக்கியங்கள் ஆகிய விடயங்கள் இப்பாடநூல்களின் பொருளாக அமைந் தன; இரு பெரும் நெறிகள் (1988) என்ற நூல் சைவ நெறி பற்றியும் வேதாந்த நெறிபற்றியும் இந்து நாகரிகம் என்ற பாடத்தைப் பயிலும் மாணவரின் நலனுக் காக எழுதப்பட்டதாகும்
பாரதி நூற்ருண்டு நினேவு வெளியீ டாக வந்த சொக்கனது நெடும்பா 3 (1982) என்ற கவிதை நூலில் "நசிகேதன். என்ற தலைப்பிலே முன்னர் வெளிவந்த க வி ைத யும் இடம் பெற்றுள்ளது. இக் கவிதை கடோபநிடத சிந்தனேகன் அடி யொற்றிச் செல்கின்றது; இதன் சிறப்பிளேப் பண்டிதமணி குறிப்பிடுகையில்,
57

Page 82
நற்றயின் ஞாபகமா நமது சொக்கன் நசிகேதன் சரிதத்தைத் தமிழ் செய்திட்டான் மற்றரும் நிகரில்லா நசிகே தன்றன் மாசகன்ற மண நிலையும் மறலி அஞ்சும் கற்றனே யனையதிறல் உறுதிப்பாடும் கருத்தகத்தே வேரூன்றிக் கவினு
மாயின் பொற்றளம் பெற்ற பிள்ளை புகன்ற வாறே புவியின்கண் நல்லவண்ணம் வாழ 6) Go 13
எனப் பாராட்டுகின்ருர், மன்னில் நல்ல வன்ணம் வாழ்வதற்கேற்ற சமயஞ்சார்ந்த சிற்தனேகள் சொக்கனின் ஆக்கங்களின் கருப் பொருளாக அமைந்
67.
தினகரன் சைவ மஞ்சரிப் பகுதியில் 14 சொக்கன் வழி வழி வந்த இந்து மார்க் கம்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை கன் மானவர்களது நலனைக் கருத் திற் கொண்டு எழுதப்பட்டவை:
தமிழிலக்கியத்தில் இவரது ஆழ் நீத அறிவினை வெளிப்படுத்துவதாக அமைவது சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலில் வெளிவந்த 'சங்க கால இலக்கியத் திற் கடவுட் கோட்பாடு" என்ற கட்டுரை யாகும் தெல்லிப்பழை அருள்மிகு துர்க்கா தேவஸ்தானத்தில் 1981இல் நடைபெற்ற சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜ சைவ சித்தாந்த மகாநாட்டில் 'திருமந்திரம் காட் டும் வாழ்வு' என்ற தலைப்பில் சொக்கன் ஆற்றிய உரையும் கட்டுரையாக வெளிவந் தது.18 திருமந்திரம் அனைவரது வாழ் விற்கும் காட்டும் பொதுநெறியை ஆசிரி யர் கோடிட்டுக் காட்டுகின்ருர் யாழ்ப் பாணம் சைவபரிபாலன சபையின் ஆதர வில் நடந்த சைவமகாநாட்டுக் கவியரங் கில் "அப்பரின் அன்புள்ளம்" என்ற திப்ேபில் இவர் பாடிய கவிதைகள் நூலு
S8

ருப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தென் -னகத்திலும் ஈழத்திலும் முன்னணி வகி த்த கவிஞர் பலர் கலந்து கொண்ட இக் கவியரங்கத்தில் சொக்கனின் கைவண்ணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
ஆலயங்களின் தலச்சிறப்புக்களையும் கோயிலில் எழுந்தருளிய மூர்த்தியின் புக ழையும் கூறும் ஊஞ்சற் பாடல்களும் சொக் கனின் ஆக்கங்களை அணி செய்கின்றன. முல்லையம்பதி கரைச்சிக் குடியிருப்பு பூரீ வீரகத்தி விநாயகர் திருவூஞ்சல் (1981) இங்குக் குறிப்பிடற்பாலது.
பெரியார்கள் காட் டி ய பாதையில் தமது சமயப் பணியை ஆற்றி வருபவர் சொக்கன்; அதற்கேற்பச் சமயப் பெரியா ரின் வரலாறுகளையும் சமயசாதனைகளையும் எழுத்தில் வடித்த வகையிலும் சொக்கன் சிறப்புப் பெறுகின்றர். 1968ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட நல்லைநகர் தந்த நாவ லர் என்ற நூல் நாவலரது வரலாற்றினைச் சுவையும் பத்தியும் ததும்ப வெளிப்படுத் திய ஒன்று சேர்.பொன்னம்பலம் இராமநா தன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் (1976) என்ற நூல் பரமேஸ்வரக் கல்லூரி இயக்குநர் சபை வெளியீடாக அமைந்தது. வாழ்க்கைச் சரிதங்கள் சம்பந்தப்பட்டவர் களின் வாழ்க்கைச் சம்பவங்களை நிரைப்ப டுத்திக் கூறுவதற்காகவோ சுவையான நிகழ்ச் சிகளை விபரிப்பதற்காகவோ அல்லது பிர சித்தமான பொன் மொழிகள் "பிறந்த" சந்தர்ப்ப சூழ்நிலையை அறிந்து கொள்வ தற்காகவோ மட்டும் அமைந்தன அல்ல, காலதத்துவத்தையும் மாந்தரின் இயல்பை யும் ஏற்றத்தையும் நுண்ணிதில் அறிந்து கொள்வதற்குச் சரிதங்கள் உதவுவன என் பது பேராசிரியர் கைலாசபதியின் கருத்தா Gb 1°
ஈழத்துச் சனகர்" எனக் கூறி அவ ஒரப் பெருமைப்படுத்துவதோடு இராம நாதனின் ஆன்மீக நோக்கங்களையும் போக் கிரையும் சொக்கன் தெளிவாகக் கூறியுள்
சொக்கன் 60

Page 83
ளார். இளஞ்சந்ததியினரைச் சிறப்பாக மனங் கொண்டு எழுதப்பட்டது இந்நூல் ஒவ்வொரு தலைமுறையினரும் தமது முன் னுேரின் வாழ்க்கைச்சரிதங்களிலிருந்து தெம் பும் தெளிவும் பெறுதல் அவசியமாகும்17,
பண்டிதமணியின் ஆளுமையில் சொக் கன் காட் டி ய ஈடுபாட்டின் வெளிப்பா டாக அமைந்தது கமைகள் என்ற தென் னிந்திய சஞ்சிகையில் வெளியான "இலங் கைப் பண்டித மாமணி’ என்ற கட்டுரை18,
பண்டித மணிக்கு இலங்கைப் பல் கலைக்கழகம் "இலக்கிய கலாநிதி" என்ற கெளரவப் பட்டம் வழங்கிக் கெளரவித்த பொழுது, அவர் த ம் பெருமைகளையும் சாதனைகளையும் சொக்கன் தமிழகத்தில் பிரபலமான சஞ்சிகையின் வாயிலாக உலக றியச் செய்தமை மரபு வழி ஈழத்து அறி ஞர்களுக்குப் பெருமை தேடித்தந்த நற்பணி யாகும். இப் பெரியாரைப் பற்றி "சைவத் திற் படிந்த தமிழ்முனிவர்" என்ற தலைப் பில் "சமூகத்தொண்டன்" என்ற சஞ்சிகை யில் 19 வெளியான கட்டுரையும் அவர்புகழ் பரப்பும் ஆக்கமாகும்.
சொக்கன் விபுலாநந்தக் கவித்தேனில் விளைந்த பத்தி அமுதம் (1984) என்ற தலைப்பில் எழுதிய நினைவு மலர் சுவாமி விபுலானந்த அடிகளைப் பற்றியது. அவரது வாழ்க்கை வரலாற்றுடன் பத்திப் பாடல் பற்றியும் மரபு பற்றியும் அறிவதற்கு ச் சிறந்ததோர் விளக்க நூலாகும், அடிக ளாரின் கவியுள்ளத்தின் மா ன் ைபு պ ւն நோக்கினையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டுமானல் அவரின் விருப்பத்துறை யான பத்திப் பாக்களையும் நாம் நுனித்து நோக்க வேண்டுவது இன்றியமையாதது20 என்று கூறி அடிகளாரின் பத்திப்பாடல்க ளுக்கு ஓர் ஆற்றுப்படையாக இந் நூலை அமைத்துள்ளார்.
சைவப் பெரியார் சிவபாதசுந்தரஞ ரின் சைவப்பணியையும் தமிழ்ப்பணிகளை யும் கோடிட்டுக் காட்டுகின்றது சொக்க
சொக்கன் 60

னின் பிறிதோர் கட்டுரை. அன்னரது நூற் றண்டு விழா மலரில் (1978) 'சைவப் பெரியார் சிவபாத சுந்தரஞரின் உரை நடைப் பாங்கு" என்ற கட்டுரை குறிப்பி டத்தக்கதொன்று, இத்தகைய ஆக்கங்கள் காலங்காலமாக வாழ்ந்து சமய மேம்பாட் டுக்கு உழைத்த சமயப் பெரியார்களின் சம யப் பணிகளை எடுத்துக் கூறுவனவாக அமை ந்து ஈழத்துச் சமய மரபின் சிறப்பினை அறிய உதவுகின்றன.
பாரதியின் சிந்தனைகளில் சொக் கன் காட்டிய ஈடுபாடு காரணமாக எழுந்ததே பராசக்தி பற்றியும், பெண்மை பற்றியும் அவர் எழுதிய நூல்கள், சைவம் வளர்த்த தையலர் என்ற நூலின் வழி பென்மையின் மாண்பினை காரைக்காலம்மையார் திலகவதி யார், மங்கையக்கரசியார் ஆகிய மும்மணி களையும் சேக்கிழார் போற்றிய மரபில் எடுத் துக் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது
திருவாசகம் பூரீ சபாரத்தின சுவாமிக ளின் நினைவுச் சொற்பொழிவுகளும் கட்டு ரைகளும் (1989) என்ற தலைப்பில் சுவாமிக ளின் தொண்டர்சபை வெளியிட்ட நூலில் "பண்டைத் தமிழில் பத்தி மரபு", பற்றிய சொக்கனது கட்டுரை பண்டைய இலக்கி யங்கள் தரும் கருத்துக்களை அடிப்படையா கக் கொண்டது.
வாழ்க்கை நிலையாமை பற்றியும் ஆத் மீகம் பற்றியும் சொக்கன் எழுதியுள்ள ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கவை 'புற நானூற்றில் நிலையாமைக் கோட்பாடு" (1987) என்ற கட்டுரை 21 இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது. சபாபதி நினைவு மலரில் (1989) சொக்கன் எழுதிய "நான் யார்" என்ற கட்டுரை ஆத்மீக கிந்தனைகளை உருவ கக் கதையொன்றின் மூலம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது; மனிதத்துவம் பம் றிய அவரது சிந்தனைகளுக்கு "நோ தல் இல்லா நல்வாழ்வு" 22 என்ற கட்டுரை சிறந்த உதாரணமாகும்
59

Page 84
அவ்வப்போது ஆலய கும்பாஷேக மலர் களேயும் மலராசிரியர் என்ற நிலை யில் வெளியிட்ட பெருமைக்கும் சொக் கன் உரித்துடையவர். 1982இல் ஆவரங்கால் பூரீ பர்வதவர்த்தினி சமேத நடராசராமலிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிடேகச் சிறப்பு மலர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. சொக்கன் சேந்தணுேடு இணைந்து வெளியிட் டது "நாவலர் நா வல ரா ன கதை" என்ற இசைச்சித்திரக் கதை (1969) பழை மையையும் புதுக9மயையும் இணைக்கும் ஒரு புது முயற்சியாக இது அமைகின்றது.
சொக்கனது சமயம், அறப் போதனை, ஆன்மீகம் சார்ந்த பல ஆக்கங்கள் நீத்தார் நினைவாக வெளியிடப்பட்டவை, இத்துறை யை அறிவுப் பரம்பலுக்கு ஏற்ற சிறந்த தொருகளமாக அமைத்தமைஅவரது சமூகப் பணிக்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு,
இவ்வாருக, சொக்கனின் சமய ஆக்கங் களை ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பின்ன ணியில் தொகுத்து நோக்குமிடத்து அவை
அடிக்குறிப்புகள்
1. கி. லக்ஷமண ஐயர், ' இலங்கையில்
சிறப்பு மலர், கொழும்பு, 1982, பக்
க. கைலாசபதி, ' நாவலர் வகுத்த பு யாழ்ப்பாணம், 1969, விக், 19.
3. சொக்கன், சைவம் வளர்ந்த தையல லிசுவலிங்கம் அவர்கள் நினைவு வெளியீ
4. சொக்கன், நல்லூர் நான்மணிமாலை,
untu-ño 33.
5. க. சொக்கலிங்கம், ' இலங்கையில் மு.
சிறப்பு மலர், கொழும்பு, 1982, பக்.
6. வீரகேசரி, 9, 8, 1978 பக், 2
7. ஈழநாடு, 25, 8. 1980, பக். 4
60 -

பல்துறைசார்ந்தவை என்பது தெளிவாகின் றது. சமுதாயத்திற்கு எது தேவையென் பதைத் தீர்மானித்து அதற்கேற்ற வடிவத் திலும் நடையிலும் எடுத்துக் கூறும் வகை யில் அவரது ஆக்கங்கள் அமைந்துள்ளன: சொக்கன் எழுத்துப் பணியாற்றிய காலங் களில் ஆசிரியராக, ஆசிரியப் பயிற்சி கலா சாலை விரிவுரையாளராக, அதிபராக, பல் துறைகளில் பெற்ற அனுபவங்களும் அவரது ஆக்கங்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன, நீண்ட காலமாக ஈழத்தில் நிலத்து வரும் சமய மரபினைத் தமது காலத்தில் தொடர்ந்து பேணும் வகையிலும் சமயக் கருத்துக்களை யாவரும் விளங்கும் வகையி லும் சிறப்பாக இளந் தலை முறையினருக்கு ஏற்ற விளக்கங்களைக் கொண்டனவாகவும் அவை அமைகின்றன. சமயம், தத்துவம் ஆன்மீகம், மனிதத்துவம், ஆ ற நெறி சார்ந்த அவரது ஆக்கங்கள் ஈழத்துச் சமய இலக்கிய வரலாற்றில் அவரது காத்திர மான பங்களிப்புக்குச் சான்று பசர்கின் 夏}秘。
இந்து சமயம் ', அகில உலக இந்து மாநாடு
257.
புதுப்பாதை', நாவலர் மாநாடு விழா மலர்,
ர், நாயன்மார்கட்டு திருவாட்டி திலகவதி டு, யாழ்ப்பாணம், 1977, அனிந்துரை, பக்.4
தமிழருவிப் பதிப்பகம், சுன்னுகம், 1966
ருக வழிபாடு ", அகில உலக இந்து மாநாடு 25型 = 255,
சொக்கன் 60

Page 85
8. தினகரன், 27, 3. 1977. பக். 3
9. க. சொக்கலிங்கம், ' வைணவம் " , உ
1986,
11. அ, சொக்கலிங்கம், ! உபநிடதங்கள்
நாயன்மார்கட்டு, 1 - 6. 1988, ஒளி
12. க. சொக்கலிங்கம், ' தத்துவத்திற்
கட்டுரைகள், சைவபரிபாலனசபை, ய
13. சொக்கன், கவிதைக் கதம்பம், 1974,
14. தினகரன், சைவ மஞ்சரி,
25. 4. 1977 - வழிவழிவந்த இந்து 2. 7. 1977 - இந்து வெளிச் சமய 16. 5. 1977 - வழிவழிவந்த இந்து புராதனச் சின்னங் 23, 5. 1977 - ஆரியர் வருகையும் 27. 6. 1977 - வேதங்களில் வரும் 4. 7. 1977 - வேதங்களின் அடிந 11, 7. 1977 - உபநிடதம் என்னு 1. 8. 1977 - உபநிடதங்களில் க 8. 8. 1977 - உபநிடதம் காட்டு 15. 8. 1977 - உபநிடதம் காட்டு
15. க. சொக்கலிங்கம், ' திருமந்திரம் கr பவள விழா மலர், 1981, பக், 97 -
16. சொக்கன், சேர், பொன்னம்பலம் இரா பரமேஸ்வரக் கல்லூரி இயக்குநர் ச
17. மேற்படி, பக் V1.
18. கலைமகள், அக்டோபர் 1978, தொ
19. சமூகத்தொண்டன் இதழ் 4, பக்
20. சொக்கன், விபுலாநந்தக் கவித்தேனி
21. க. சொக்கலிங்கம், ** புறநானூற்றில் பையன் மணல் மயான பரிபாலனசை
i, 9 - 12.
22. க. சொக்கலிங்கம், " நோதல் இல்ல பலாலி ஆசிரியர் கல்லூரி, கோப்பா
சொக்கன் 60

லக மதங்கள் - பண்மகள், பண்டத்தரிப்பு,
காட்டும் உண்மை நெறி', ஆதவன், – 6, Luž. 21 - 28.
சைவ நெறி ', சமயபாடக் கருத்தரங்குக் ாழ்ப்பாணம், 1980, பக். 33.
Jä. VI.
மார்க்கம்.
лиb
மார்க்கம்,
கள்.
b வைதிக சமயத் தோற்றமும்,
கடவுட் கொள்கை.
ாதம் ஒருமை வாதமேயாகும்.
ம் ஞானச் சுரங்கம்.
ாணும் தத்துவக் கருத்துக்கள்.
ம் உண்மைப் பொருள் (1)
ம் உண்மைப் பொருள் (2)
ாட்டும் வாழ்வு ', சைவ சித்தாந்த மகாநாடு
104.
ாமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் பை வெளியீடு, யாழ்ப்பாணம், பக். V.
குதி, 94, பகுதி 562, 'பக், 291 - 294
ல் விளைந்த பத்தி அமுதம், 1984, பக் - 1.
நிலையாமைக் கோட்பாடு", வண்ணை - கோம் ப பொன்விழாமலர், யாழ்ப்பாணம், 1987
ா நல்வாழ்வு', ஒளி, கத்தோலிக்க மன்றம்
ப், 1989 பக் - 29 ம 31.
61

Page 86
சொக்கனின் இந்து சமய
'ள்ளிக் கணக்குப் புள்ளிக்குதவாது என்று கூறுவது மரபு. பாடநூல்களும் இந்த வரிசையிலேயே பொதுமக்களுக்குப் பயன்படாதவையாகவும் மாணவர்களுக் குக் கூடத் தேர்வு முடிந்த தும் பயன் செய்யா த வையாகவும் வெளிவந்து &ொண்டிருக்கின்றன,
கல்விப்பொதுத் தரா தர வகுப்புக் கான இந்துசமய நூல்கள் வெறும் பாட நூல்களாக அமையாது தரமான ஆய்வு நூல்களாகவும் பரந்த அறிவை நல்கும் ஏடுகளாகவும் அமைய வேண்டும்: இவ் வகுப்பிற் பயிலும் மாணவர்களுள் ஆற்றல் வாய்ந்த ஒரு பகுதியினர் க. பொ. த. உயர் தர வகுப்பில் இந்து நாகரிகம், இந்து சமயம் ஆகிய பாடங்களைப் படிக்க நாடு வர், ஏனையோர் தொடர் ந்து சமயம் படி க்கும் வாய்ப்பில்லாதவர்கள். இவ் வகுப்பில் தான் அவர்களுக்கு முறைப்படி இந்துசமயம் (சைவ நெறி) படிக்கும் வாய்ப்பு இறுதியாகக்கிடைக்கிறது. இவ் விரு பகுதியினர் க்கும் எதிர் காலத்தில் சமயக்கல்வியில் நாட்டம் ஏற்படும் வகை யில் க. பொ: த சாதாரணதர Ifri-findi) அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. இந்த நியாயமான எதிர் பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் வித்துவான் க. சொக்கலிங்கம் (சொக்கன்) எழுதிய இந்துசமய பாடநூல் அமைந் துள்ளது.
இந்த நூல் அறிவு நிலையில் திட்ட மிட்டு ஒழுங்குற எழுதப்பட்டுள்ள போதி லும் ஒன்பதாம், பத்தாம் தர மாணவர் களின் தரத்தில் நின்று எழுதப்பட்டிருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறிவு
62

| TLD
தெளிந்த நிலையில் எளிமை தானே கைவரும் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான் முக உள்ளது. நூலாசிரியரின் ஆழ் ந் த சமய அறிவும், இந்து நாகரிக அறிவும் தமிழறி வும் கற்பித்தல் அநுபவ முதிர்ச்சியும் உள வியல் அறிவும் பிறவும் இந்நூலிற் பளிச் சென்று தெரிகின்றன.
பாடத் தி ட் டம் இந்து சமயத்தை வேதநெறி, சைவநெறி என இரு கூறிட்டு நிலைநிறுத்த முய ன் று ஸ் ளது. ஆணுல், தமிழர் சைவநெறியில் இவை இரண்டும் "தாடலை" போல் ஏகமாய்க் கலந்துள்ளன என்பதை மறுப்பாரிலர், இந்த உண்மையை முதலில் மாணவர் உள்ளத்தில் s மரத்தானிபோல் பதியவைக்க விழையும் நூலாசிரியர், "எமது சமயத்தின் முதல் நூல்கள் வேதங்களும் ஆகமங்களுமாகும். வேதம் பொது நூல் எனவும் ஆகமம் சிறப்பு நூல் எனவும் கொள்வது சைவ மரபு வேதங்களை ஏற்றுக்கொண்ட கார னத்தினுலேயே எமது சைவசமயம் வைதிக நெறி எனவும் வழங்கும்" எனத் தெளிவாக உரைத்துள்ளார். வேதநெறி வேறு, சைவ நெறி வேறு என்ற தடுமாற்றம் மாணவ ருக்கு ஏற்படாது இருக்கும் பொருட்டு *வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க' என்ற பெரிய புராணத் திருவாக்கை எடுத்துகாட்டி நம்பிக்கையூட் டுகிறர். இவ்வாறு ஆராய்ச்சி நூலுக்குரிய பாங்கிலே தொடங்கு ம் நூல் அதனை இறுதிவரை பேணிச் செல்கிறது எடுத்துக் கொண்ட பொருள் மாணவனுக்கு எளி தாக விளக்கவும்படுகிறது.
திருச்செந்தூரன் ܫܟܒܝܫ
சொக்கன் 60

Page 87
2
தினகரன், 13, 6, 1979, ப. 3
"வேத சிவகாமங்களின் அடிப் படையில் அமைந்த சைவ சித்தாந்த நெறியே இன் றும் தமிழ் மக்களிடையே பெரிதும் வழக் கிலுள்ளது. இந்த அடிப் படையிலேயே "இந்து சமய பாடம்" எழுதப்பட்டுள்ளது" என நூலாசிரியர் சொக்கன் முகவுரையிற் கூறியிருப்பதற்கிணங்க நூல் முழுவதும் சைவ சித்தாந்தம் பற்றிய விளக்கமாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு தனிச்சிறப்பெனலாம்.
சமயத்தைத் தத்துவ ரீதியில் மாணவர் மனங்கொள்ளத்தக்க வகையில் அணுகுவ தென்பது அத்து னை எளிதான காரிய மன்று. இந் த ப் பணி யை ச் சொக்கன் எத்துணை அநாயாசமாகச் சாதித்திருக்கி ரூர் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நூலின் 62 முதல் 79 வரையுள்ள பக்கங் களே மேலெழுந்தவாரியாகவேனும் ஒரு தடவை புரட்டிஞற்போதும்
ஆசிரியருக்குள்ள விடய ஞானம், தெளிவு, தமிழை லாகவமாகக் கையாள்
சிவமணமும்
பல சமய நூல்களையும் நாடகங்களையும் எ தெளிவான பேச்சும் மரபு தவருத எழுத் புரியக் கூடியதான தமிழ் வசன நடையு றவர் சொக்கன். அவர்களுடைய படை சக்தி வாய்த்தன,
எனவே, சைவம் வளர்த்த தையலர் எ6
வீசிக் கற்போர் உள்ளங்களில் என்றும் dó? 6ü&) ;
சொக்கன் 60

வதில் அவருக்குள்ள சாமர்த்தியம் என்ற இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, தத்துவ மும் சுவைத்துக் கற்கக்கூடிய பாடநிதான் என்ற துணிவை ஏற்படுத்தும் வகையில் நூல் அமைவதற்குப் பெரிதும் கைகொடுத்து உதவியிருக்கின்றன.
தொகுத் து சி சுட்டல், வகுத்துக் காட்டல் என்ற உத்தி நூல் முழுவதுமே இடம் பெற்று விடயத் தெளிவிற்குப் பெரிதும் உதவி புரிகிறது. மேற்கோள் ஒன்றின் மூலமே தாம் விளக்க விரும்பும் விடயத்தை விளக்கி விட்டு மெளனமாக நகர் த் து விடும் ஆசிரியரின் திறனுக்கு ஆணவம் அநாதி என்பதைச் சைவ ஒத்தாந்தம் நிறுவும் வகை" என்ற பகுதி யைக்காட்டலாம்:
மாணவர்க்கு மட்டு மன் றிச் சைவ நெறி பற்றி அறியமுற்படுவோர்க்கும் ஓர் ஆராய்ச்சி நூலாக உதவும் சிறப்புக்குரிய தாக இந்நூல் அமைந்திருக்கிறது.
க. உமாமகேஸ்வரன் ஈழநாடு 10. 6, 1979
தமிழ்மணமும்
ழுதி அநுபவம் பெற்றவர் திரு.சொக்கன் தாற்றலும் கற்றேர்க்கன்றி மற்ருேர்க்கும் ம் கவிதை புனையும் அறிவாற்றலும் பெற் ப்புக்கள் என்றும் நின்று நிலவக் கூடிய
*ற நூலும் சிவ மணமும் தமிழ் மணமும் இடம்பெறும் என்பதில் மிகையொன்று
- சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா
அப்பாக்குட்டி 1977
63

Page 88
சொக்கனின் பாரதி பாடி
baipaturi சொக்கன் நயமிக்க எழுத் தாளர். நல்ல பேச்சாளர். நவமான சிந் தனையாளர். நாகரிகச் சுழற்சியின் மத்தியில் மரபு பிறழமுயன்ருலும் முடியாத பின்னணி யைப் பெற்றவர்.
அவருடைய பாரதி பாடிய பராசக்தி என்ற சட்டுரை நூல் அவருடைய நாக் குக்குக் கோடி காட்டுவதாகும்.
சமயம், கலை, சமூக நலன் என்ற தலைப் புக்களில் மூன்ருக இக்கட்டுரைத் தொகு தியை வகுக்கலாம். இறை பக்தி மிக்காரா கையால் பாரதி பராசக்தி பற்றிப் பாடிய பாக்களை, அதேயளவு வெற்றியின்றி உணர்ச் சிப் பெருக்கின்றி நிதானமாக வேத, உப நிடத, தேவார, திருவாசக, பக்திப் பனுவல், தாயுமானவரி பாடற் பின்னணியில் ஆராய் கிருர், பெண்மையை மதிக்கும் பான்மை சக்தி உபாசனையால் விளைந்தது என்பது கவனத்துக்குரியதாகும். சக்தியையும் பாரதி
உள்ளத்தில் உண்மை ஒளியினர்
எழுத்தாள நண்பர் சொக்கன் அவர்கள் வேளையில் தொல்அல வினை தீர்க்கும் நல்லு நெகிழ்ந்து பாடியதே நல்லூர் நான்மணிம படிப்போர் கவிஞர் சொக்கன் அவர்களு &ኳ ...6∂ሻÍ/T6እሥርr •

ய பராசத்தி
- தேவன் யாழ்ப்பாணம்
யையும் சமப்படுத்தியிருத்தல் மூலம் பாரதி யின் ஏனைய தெய்விகப் பாடல்கள் பூரண ஆன்ம சமர்ப்பணமற்றவை யெனல் ஆராய் தற்குரியது. சைவசித்தாந்த உண்மைக்கு முரணுகச் சக்தியை முழுமுதல் தெய்வமாக வேதவேள்விப் பாடற் பாணியிலேயே உபா சனை செய்த பாரதியை, சொக்கன் எங்கள் கண்முன்னுல் படம் பிடித்துக் காட்டும் தோரணை நயம் மிக்கது.
சொக்கனின் கட்டுரைகளில் "மாநிலம் பயனுற வாழும்" நல்லெண்ணம் தலைதூக்கி யிருக்கிறது. அதற்கு அத்தியாவசியமானவை இறைபக்தி,கலைவளர்ச்சி, கல்வி அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பதை அடித்துச் சொல்ல இக்கட்டுரைகள் இட மளித்துள்ளன. ஆகவே இந்நூலின் அடிநா தம், சொக்கனின் உள்நோக்கம் எல்லோரும்
இன்புற்றிருப்பதுவே.
பாரதி பாடிய பராசக்தி 1974
எல்லையில்லாத் துயரில் மூழ்கியிருந்த ார்க் கந்தனை நினைந்து நினைந்து நெஞ்சம் ாலை. பக்திச் சுவை நிரம்பிய இப்பாடலைப் டைய உள்ளத்தின் உண்மை. ஒளியை
-சிற்பி சரவணபவன், பதிப்புரை, நல்லூர் நான்மணிமாலை, 1966
சொக்கன் 60

Page 89
பும் தரங்குறையாது உயர்ந்த படியி லேயே நின்று கொள்வது அவருடைய
பண்பு. கதை கட்டுரை, கவிை قتل جي وأ
றந்த ஞானி கண்ட i Uart-6ö66,6if°G 6a» 6Quarg ழுலகில் அழியாத இட
 
 

சொக்கனது எழுத்தில் இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. பொது இலக்கியத்துறை களில் மட்டுமன்றிச் சமயத் துறையிலும் ஈடுபாட்டுடனும் பண்புடனும் எழுதும் இயல்
விரவேசித்த அத்தனை செய்து, தமக்கெனவொரு தனி ே யும் வகுத்து, அறநெறியிலிருந்து ணம் பற்றியும் பிறழ
கன் அவர்களுடை எ வகையிலும் பாராட்டுக்குரி
-பாரதி பாடிய பராசக்தி 1974
அடிப்படையுண்மையை ந்ேது வைத்து நமக்குத்

Page 90
சொக்கனின் பாடநூலா
தற்கு, மொழி அறிவு இருந்தால் மட்
蔷 பது முதற்கண் தெளிவ :” தெரிய வேண்டும். அத்தெளிவு, ஆக்கப்படும் நூ குறிப்பிட்ட பிள்ளைகளுடைய பருவத்துக் குப் பொருந்துவதாக அமைய உதவும். நூலைப் பயன்படுத்தப்போகின்ற பிள்ளைக ளின் உளவியல் தேவைகள், நாட்டங்கள் என்பனவும், அவர்களிடமிருந்து எதிர்பார்க் கப்படுகின்ற அறிவின் தரமும், நூலே ஆக்கும் ஆசிரியருடைய மனதில் பதிந்தி ருக்கவேண்டும். அப்போதுதான் ஆக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லூர் கல்விவட்டா யக் கருத்தரங்கு ஆசி
கள பாடநூல் Grup, பினர் - சைவநெறி

Page 91
பள்ளிக்கூட மாணவர்களின் உபயோ அத்துக்கான மேற்கூறிய ங்களிப்புக்கள் வேறு சிலருடன் சொக்கன் சேர்ந்து ஆற்றிய பணிகளாகும். அவற்றை விட் அவர் தனது
 
 
 
 
 
 

என்னும் நாடக ܒ__ܢ நூலைச் சுவை குன்ருத எனிமையான உரைநடை நூலாக ஆக்கி அளித்தது நடுத்தர வகுப்பு மாணவருக்கு ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளலாம். அதே போல, ே ప్ర్రా ܬܐ

Page 92
டுள்ளது. வினவிடை முறையில், உரை விளக்க முறையிலும், விமர்சன முறையி லும் அமைந்துள்ள இந்நூல்கள் குறிப்பிட்ட வகுப்பு மட்டங்களில் கற்கும் மாணவர் களுடைய முயற்சியின் இலகுவாக்குவன வாய் விளங்குகின்றன.
மொழிக் கல்வியில் இலக்கணம் என் பது பிரச்சினைக்குரியதாகவே கருதப்பட் டுள்ளது. கற்பவர், கற்பிப்பவர் ஆகிய இரு சாராருமே அதனை வில்லங்கமானது என்று முன் கூட்டியே தீர்மானித்துவிடும் நிலை யினை இன்று காணக்கூடியதாக உள்ளது. இதற்குப்பொறுப்பாளியார்என்பதை அறிய முயற்சிப்பதிலும் பார்க்க, இதனைத் திருத் துவதற்கு என்ன செய்யலாம் என்று சிந் திப்பது பயனுள்ள செயலாகும். இலக் கண அறிவினை மாணவர் எளிதில் பெற் றுக் கொள்ளவும், இலக்கணம் கற்பது விரும்பி மேற்கொள்ளப்படுவதை உறுதிப் படுத்தவும் வழிவகைகளைக் கண்டுகொள்ள வேண்டும். இதில் பெரும் பொறுப்பு ஆசிரி பர்களையே சாரும் என்ருலும், நூல்களை ஆக்குபவர்களையும் நாம் மறந்துவிட லாகாது, பொருத்தமான பாடநூல்கள் துணைநூல்கள் கற்பிப் போனது கருமத்தை இலகுவாக்கிவிடுகின்றன. சொக்கனது "இலக்கணத் தெளிவு இவ்வகையில் குறிப் பிடத்தக்கது. அது பெயருக்கேற்ப, தமிழ், இலக்கண அறிவிக்னத் தெளிவுபடுத்துகின் றது. மாணவரிடையே எழக்கூடிய ம கங்களை நீக்கித் தெளிவினை நிலைநாட்ட நூலாசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. இதில் அவர் வெற்றி பெற்றமைக்கு அவருடைய பழுத்த அனு பவம் காலாயிருந்துள்ளது என்பதை உணர முடிகின்றது. 三、 -
திருத்தமான எழுத்தாற்றலே மாண வரிடையே வளர்த்தல் மொழிக்கல்வியின்
68
 
 
 

ாப்படுகின்றது. சிறுவயதிலிருந்ே திறனை வளர்த்தெடுக்க முயற்சிக்கவேண் யது ஆசிரியருடைய பணியாகும். இதன் எப்படிச் செய்வது என்பது எம்மெல்லோ ரையும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். சீரிய முறையில், அழகாகவும, தெளிவாக வும், எழுதும் திறனை மாணவரிடையே எப்படி வளர்க்கமுடியும்? இது ஒவ்வொரு மொழி ஆசிரியரும் தன்னைத்தான் கேட்கும் கேள்வியாகும், சிறந்த தரமான எழுத்துப் படைப்புக்களைப் படிக்கும் வாய்ப்பினை மாணவருக்கு வழங்குவ்து ஒரு வழியெனக் கொள்ளப்படுவதுண்டு எழுத் '2 மட்டுமன்றி மொழித்திறனையும் வளர்ப் பதில் இத்தகைய அணுகுமுறை பலராலும் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. இந்த வகை யில் சொக்கனது சட்டுரைத் தொகுதிகளைச் சிறந்த உபகரணங்களாகக் கொள்ளலாம். கட்டுரைக் கோவை ஆண்டு 8, ஆண்டு 9 என்ற இரண்டு நூல்கள், க.பொ.த.ப. சாதாரண நிலை மாணவர்க்கான கட்டு ரைப் பூந்துணர் என்ற நூல் தமிழ் மாண வரிடையே கட்டுரை எழுதும் திறனுக்கு அடிகோலிகளாக அமையவல்லன. மாண வர்களுடைய வயது, வகுப்பு என்பவற்றேடு பொருத்தும் முறையில் எழுதப்பட்ட கட் டுரைகளே இம் மூன்று நூல்களிலும் அடங்கு
கின்றன.
சொக்கனுடைய பாடநூற் சமய பாடத்தையும் தழுவியுள்ளது சமய பாடம்" என்ற நூல் 19 கம் தரம் 9, 1980 தொடக்கம் தரம் என்ற வகுப்பு மாணவரை இலக்காகக் கொண்டது. இவ்விரண்டு வகுப்புகளும் க. பொ, த ப சாதாரண நிலை வகுப்புக்களா கும். இம்மட்டத்து மாணவரிடையே எதிர் பார்க்கப்படும் இந்து சமய அறிவினை (pg மையாக்கும் கருத்தில் இந்நூல் எழுதப்பட்
சொக்கன் 60

Page 93
படைத் தத்துவம், அதன் மரபு இலக்கியம்,
திருமுறைப் பாடல்கள் ஆகியன
மையப் பொருளாக அமைந்துள்ளன. இந்து சமயம் பற்றிய தெளிவான அறிவை மாண வர் பெறுவதற்கு இந்நூலினை உறுதுணை பாகக் கொள்ளலாம். క్లె
மதிப்பீட்டு நோக்கில் பார்க்கையில் சொக்கனது பாட நூல்கள் அனைத்தும்
சிறந்த தரத்தின என்பதும், குறிப்பிட்ட
நோக்கை நிறைவு செய்யும் வகையில் ஆக்
கப்பட்டுள்ளன என்பதும் பெறப்படுகின் றன. இவை ஆசிரியருடைய எழுத்தாற்ற லுக்கு எடுத்துக்காட்டுகளாக மிளிர்கின் றன. பாட நூல்களின் பற்றக்குறை பெரும்
சமூகத் திருப்புகழ்
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் நூல் னெட்டுத் திருப்புகழ்களைக் கொண்டது . பட்ட இப் பாடல்கள் பழகு தமிழில் அமைர் கூடியதாக உள்ளன. ལོ་
கந்தப் பெருமானே; எங்கள் பெ பெருமாளே என்னும் சொல்லுக்குப் ப
அருணகிரிநாதர் தம் திருப்புகழில் குறிப்பிட்டது போல் இத் திருப்புகழில் இப்போது நம் சமூகம் அவதியுறும் நாட் சுவைத்தின் புறத்தக்கதாக உள்ளது.
அருணகிரிநாதர் va gi w 3ởyah தியவை இத்திருப்புகழ்ப் பாக்கள் என்று நாதரின் திருப்புகழில் ஈடுபாடு கொள்
SAF Takas 6š 60 —
ཕྱི་ཕྱོགས་
 
 
 
 
 
 
 
 
 

கைய நூல்கள் வகுப்புக்களில் தனி நூல்க ளாகப் பயன்படுத்தப்படுவது நடைமுறைச் ரிம்ை. இவை போன்ற
சாத்தியமன்று. எனினும், இை வற்றைத் துணை நூல்களாகக் கொண்டு சிறந்த பயனைப் பெறமுடியும். இந்நோக் கில், பாட நூலாக்கப் பணியில் ஈடுபட் டுள்ள சொக்கனுடைய சேவை பாரா டுக்குரிய ஒன்றெனலாம்.
góð8) á sögår ög vat-öULL US . திருப்புகழ்ச் சந்த அமைப்பில் இயற்றப் துள்ளன. சுலபமாகப் பொருள் விளக்கக்
தமானே’ என்பன திருப்புகழில் உள்ள திலாக உள்ளது.
பொது மகளிர் உறவு பற்றி அதிகமாகக் ஆசிரியரான திரு . சொக்கன் அவர்கள் டு நிலைபற்றி அழகாகக் குறிப்பிட்டுள்ளமை
ர் பாக்களின் தெய்விக நலன்கள் பொருந் பாராட்ட இயலாது எனினும் அருணகிரி ா இவை உதவும் எனலாம்.
=பண்டிதர் தி. பொன்னம்பலவாணர். முரசொலி, 1989 . 09.03
69

Page 94
|- కెన్స్ట్ర
葛
一 1
இன்று முன்னிலையில் இருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் பலர் பழைய கல்வி முறையில்
வற்றை எழுதுவதிலும் கி பலர் அறிவர்.
மொழி கற்பித்தலில் அடிப்படை நோக்
வாசித்துச் சரியாக வினாங்கிக் ெ பயிற்றுதல் மற்றது தன்னுடைய தேவை களையும் உணர்வுகளையும் சிந்தனைகளையும் எழுத்து மூலம் சிறப்பாக வெளி படுத் பயிற்றுதல்,
சிறு குழந்தைகள் பேசத் தொடங்கும் மூன்பே நமது பேச்சை விளங்கிக் கொள் கின்றன. பேசப் பழகிய குழத்தைகள் கூடத் தம் பேச்சில் கையாள்கின்ற சொற்கள், சொற்ருெடர்கள் வாக்கியங்களை விட அதிக
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்களின் சிரமத் கும் கட்டுரைக் கோவை
மானவற்றை விளங்கிக்கொள் சாலக் கல்விக்காலம் முழுவதிலு பிறகும் கூட இந்த நிலையே நீடிக் ஆதாவது நமது விளங்கிக்கொள்ளும் வெளிப்படுத்துத் திறனைவிட இதி இருக்கின்றது. ஆகவே விள திறனை வளர்ப்பதை விட திறனே வளர்ப்பது
படி முறைப்படுத்தப் சியமாகும். மெ குகள், பாட வி

Page 95
மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படு கின்ற பல்வேறு வகையான மொழி வெளிப் பாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளப் பயன்படும் முன்மாதிரிப் பாட விடயங்கள் பல இதில் இடம் பெற்றுள்ளன. கட்டுரை கள், கடிதங்கள், கற்பனைக் கதைகள், உரை யாடல்கள், கூட்ட அழைப்புக்கள், அறிக் கைகள், பத்திரிகைச் செய்திகள் ஆகிய பிரிவுகளில், கல்வி கற்ற ஒருவன் எதிர் நோக்கும் பல்வேறு சொந்த, தொழில்துறை மொழித்தேவைகளுக்குப் பயிற்றும் வகை யிலே பல்வேறு தலைப்பில் அமைந்த பத்துக் கட்டுரைகளும் வெவ்வேறு வகையான நான்கு கடிதங்களும் இரண்டு கற்பனைக்
 
 
 
 
 
 

உரை பாடல்களும்

Page 96
இந்நூலாசிரியர் திரு. சொக்கன் அவர்கள் மரபுவழி நின்று இலக்கணத் தூய்மைக்கே அழுத்தம் கொடுப்பவர். அவ்வகையில் தூய இலக்கண நடையே இந்நூலில் பெரிதும் பேணப்பட்டுள்ளது. உதாரணமாக, குருதிக் கண்ணிரி உடைப்பொதி, இசைவுப்பதில், அறங்கூறலையினர், முதன்மை விருந்தினர், பொங்கற்றிருநாள், நாள்கள், இனிதுற்றது,
வேண்டுதற் கடிதம் போன்ற தொடர்சு இளக் காட்டலாம். இன்றைய வழக்கிலே இவை பெரிதும் இடம் பெறுவதில்லை. பாட சாலை மொழிக் கல்வியில் பொது வழக்குக ளுக்கே முதன்மை கொடுக்க வேண்டும் என் பது எனது கருத்தாகும். அது மாணவர்க ளின் மொழி கற்றல் சுமையைக் குறைக்க
ஏதுவாகும்.
பாடசாலை மொழிக் கல்வியில் பேச்சு வழக்கை முற்ருக நிராகரிக்கும் போக்கும் நமது ஆசிரியர் மத்தியில் காணப்படுகின் றது. திரு. சொக்கன் அவர்களும் இப்போக் கையே வலியுறுத்துகின்ருர், உரையாடல் எழுதுகையில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில், ཅུ་ వ్లో
உரையாடல் இயற்கையாக அமையப் பேச்சுத் தமிழே சிறந்தது. எனினும், அது நாடகத்திலே கையாளப்படலாம். உரை யாடலிலே பேச்சுத் தமிழைத் தவிர்த்து எழுத்துத் தமிழைக் கையாள்க. -
உண்ணத் தெவிட்டா துணர்ை வண்ணக் கடம்பன்மேல் மாலா வல்லான் கவியமுத வண்டில6 தல்லேத் தமிழின் நயம்
2ד
 
 
 
 

டல்களும் அமைந்துள் இயல்பாய் அமைய, டே
லில் கையாளக் கூடாது கம் இல்ல தமிழிே தாய பூர்வமற்ற உரைய பயன்படுத்தப்படுவதில்லை என்பது கொள்ளத்தக்கது.பேச்சுத்தமிழு தமிழும் எவ்வெச்சந்தர்ப்பர் 萎 படுத்தப்படலாம் என்பது பற்றிய எழுதா விதிகள் சில எமது சமூகத்திலே நிலவுகின் றன. ஆகவே மாணவர்களுக்கு மொழி வழக்கு வேறுபாடுகள் பற்றிய சமூக நிய மங்களைக் கற்பிப்பதும் அவசியமாகும்:
இத்தகைய மொழியியல் நோக்கு நிலைகள் ܝ ܝ பின்பற்றப்பட்டிருந்தால் இந்நூல் இன்னும் பயனுடையதாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து. ஆயினும் கைதேர்ந்த எழுத் தாளரான திரு. சொக்கன் அவர்களின் இந் நூல் சராசரித் துணைப்பாட நூல்களுடன் ஒப்பு நோக்குகையில் மாணவர்களுக்கு மிகுந்த பயன் தருவது என்பதை அழுத்திக் கூறத்தேவையில்லை. క్రైక్
-எம். ஏ. நுஃமான், தினகரன்
வக் கனிவித்து க்கும் - எண்ணுகலே சொக்கன்செய்

Page 97
ைேலத் திட்டம் தனக்குரிய முற்றுப் பெருத இயங்கு நிலையிலே, மேலும் மேலும் செழுமை கொள்ள வேண்டுமாயின் மான வரின் உளவியற் படிநிலை வளர்ச்சிக் கேற்ப பாட நூல்களையும் துணைப்பாட நூல் களையும் பொது நூல்களையும் தொடர்ந்து பெற வேண்டிய வண்ணமிருக்கின்றது. தமிழில் அவற்றின் முக்கியத்துவம் பல கால் வலியுறுத்தப்பட்டதாயினும் செயற் பாங் கில் வெளிவரும் நூல்கள் அரிதாக இருப் பினும் சொக்கன், சு. வே. தமிழவேள், த. கனகரத்தினம், வ. நடராஜன் போன்றேர் தமிழ் மொழிப் பாட அநுபவம் தழுவிய நூல்கள் பலவற்றைத் தந்து வருகின்ற ஒர்.
கட்டுரை, இலக்கிய வடிவென்ற வகையில் மாத்திரமின்றி அறிவைத் தன் மயமாக்கவும் தன்னமைவாக்கவும் அவற் றின் வழி எழுகின்ற புதிய சம நிலைகளின் வழியாக அனுபவத்திரள் அமைப்புக்களை விருத்தி செய்யவும் வல்ல சாதனமாக விளங்குவதால் மொழிச் செயற்பாட்டில் மாத்திரமன்றி அனைத்து அறிவுத் துறை களிலும் அதன் வடிவம் சிறப்புக் கொள் ளுகின்றது.
அந்நிலையிற் கட்டுரையை ஒவ்வோர் உளப் பருவத்திலும் ஆழ்ந்து கற்பித்தல் அவசியமாகின்றது. ܣܛܢ
கட்டுரை வடிவம் நீண்ட வீச்சுக் கொண்டது. அந்த வீச்சு அளிக்கின்ற நெகிழ்ச்சி கல்வி இலக்குகளை ஈட்டுவதற்கு உகந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்ற கருத்தினை மீள வலியுறுத்தல் முக அரையிலே நூல் ஆசிரியர் சொக்கன் அவர் களால் மொழியப் பெற்றது. కైవ్రోక్లె
சொக்கன்  ை
 
 

கட்டுரை என்னும் பொழுது ஒரு பொருள் பற்றிச் சிந்தித்து விடயத்தைப் பந்தி பந்தியாய் அமைத்து எழுதுவது மட்டு மன்று, கற்பனைக் கதைகள், உை
பிதழ்கள், கூட்ட (அ)றிக்கைகள், செய்தி அறிக்கைகள் என்ப னவும் ஒழுங்காகக் கட்டி உரைக்கப்பட வேண்டியனவே. கட்டி உரைக்கப்பட வேண் டும் என்பது கட்டுரையின் கட்டுக்கோப்பின் வழி எழும் ஆளுமையைத் துலக்கி நிற்கின்
றது.
சூழலுடன் இசை வாக்கஞ் செய்வித் தல் கல்வியின் இலக்குகளுள் ஒன்ருக விளங் குவதால் நடை முறை வாழ்விற் பயன் படும் கடிதங்கள் அழைப்பிதழ்கள், அறிக் கைகள் போன்றவற்றை ஆக்குந்திறன் பயிற்றுவித்தற்கு உகந்த ஆக்கங்களும் நூலிலே தரப்பட்டுள்ளன.
கட்டுரைகள் பரந்த பொருள்களை உள் ளடக்கியிருப்பதுடன் நவீன ஒன்றிணைந்த கற்றல்-கற்பித்தலுக்கும் ஊட்டம் வழங்கி யுள்ளன.
என்னைக் கவர்ந்த தமிழ் அறிஞர் என்ற கட்டுரை பேராசிரியர் கைலாசபதி யவர். களைக் குறிப்பிட்டுள்ளமை சமகாலத் தமிழ் வளர்ச்சியுடன் மாணவர்களைச் சங்கமிக்கச் செய்யும் நடவடிக்கையாகவுள்ளது: ܕ ܢ -- --
கல்வி ஒழுக்கவியலுமாகும் என்ற நெறி நேரத் தவறுமை, நற்பழக்கம் போன்ற கட்& டுரைகளால் மீள வலியுறுத்தப் பெறு తీeTDత్రాన్స్త 乘
அறிக்கைகள்
போன்றனவும் நடைமுறை வாழ்விற் பயன் படும் மொழிப் பிரயோகங்களை வலியுறுத்தி
நிற்கின்றன.
73

Page 98
நாடறிசொக்கலிங்கன்
@@@@@fo@jo@@ U769೩ திண்மையும் அரங்கிலேறிச் ெ பண்ணிசை பரந்து வந்தே ப நண்பரெம் சொக்கன் தாவில்
முத்தமிழ்ப் புலமை மூத்தே மு: புத்தகம் பலவுத் தந்த பொருள உத்தம தர்மங் காக்கும் உயரிய
இத்தல மக்கள் வாழ இலக்கண
நாடகச் சொக்க னென்றும் ர ஏடறி சிறுகதைக்கண் ஏற்றம பீடறி சைவ மன்றப் பேச்சா6 நாடறி சொக்கலிங்க நாவல,
 
 
 
 
 
 
 
 

வடித்திடு மதியும் சொல்லின் சப்பிடுந் திறமும் நாதப் ரவச மூட்டும் பாங்கும்
நாமகள் நடனந் தானே.
நகமை நெறிகள் யாத்துப் றி சொக்கலிங்கம் ஒழுக்க சிலர் "ம் வகுத்த நூலர்
நற்கவிச் சொக்கனென்றும் ார் சொக்கனென்றும்
ான் சொக்கனென்றும் நலமே வாழி
-கவிஞர் அரியாலேயூர்

Page 99
தகளுக்குச் சொக்கன் பயன்
தென்மொழியும் வடமொழ
திறமூறவே சிறக்கக் பன்னறிய பல்கலைநூல்
பரிந்தளித்த பண்பார் கன்னல்நிகர் கடோபநிட
நசிகேதன் காதை த சொன்னயஞ்சேர் பாநூல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பியும் ஆங்கிலமும்
చేgరి క్లె பாரினுக்கே செம்மல்

Page 100
கல்விப்பணி
சொக்கனின் கல்விப் பணி
சொன் அவர்கள் நாடறிந்த எழுத் தாளர் பல்துறை விற்பன்னர் கவிதை முதல் நாவல் வரை அவர் கைப்பட்டுத் துலங்காத து றைகள் இல்லை யென்றே துணிந்து கூறலாம். -
ஆனல், 'நானே எழுத்துலக மேதை" என்று ‘எங்கும் அவர் மார்தட்டி நின்ற தில்லை. அல்லது எனக்கு எதுவுமே தெரி யாது’ என்று ஒதுங்கிப் போனதுமில்லை, எல்லோருடனும் எந்நேரத்திலும் ஒத்துப் போகின்ற நல்ல இயல்புடையவர் அவர், இந்த நல்ல பண்பே அவருக்கு அவரது வாழ்நாளில் கிடைத்த வெற்றிகளுக்கெல் லாம் காரணம் என்று கூறுவது மிகப் பொருத்தமான தொன்றே. పక్షవ్రో
இப்பண்பே அவரது கல்விச் சேவையி
லும் அவரை ஒளிரவைத்துள்ளது. ஏறத் தாழ முப்பத்தெட்டு வருடங்கள் கல்விச்
76. ۔۔۔۔۔
 
 
 
 

கள்
- திருநாவுக்கரசு கமலநாதன் எம். ஏ.
தலைவர், சொக்கன் மணிவிழாச்சபை
சேவை புரிந்த சொக்கன் அவர்கள் பிற்
யினை ஆரம்பித்து, முயற்சியுடையார்
இக ழ்ச் சி யடையார் என்பதற்கிணங்கப்
படிப்படியாகத் தம்மை நிலப்படுத்தி உயர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து, ஐம்பத் ரண்டாம் ஆண்டில் தமிழாசிரியர் பயிற்
சிச் சான்றிதழ் தகமையுடன் வதுளை ஊவாக் கல்லூரியில் தமது ஆசிரியப் பணி யினைச் சொக்கன் அவர்கள் ஆரம்பித்தார் கள் பின்னர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தைந்தில் தமிழ் டிப்ளோமா (வித் துவான்) தகைமையும் ஆயிரத்துத் தொள் -ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு கலை மாணிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண் டார். பட்டங்களைப் பெறுவதற்காகவோ அல்லது பரீட்சைகளில் சித்தியடைவதற்கா கவோ அதிக அளவில் சொக்கன் அவர்கள்
சிரமப் பட்டிருப்பார் என்று கூறமுடியாது.
சொக்கன் ை

Page 101
இயல்பாகவே அவருக்கிருந்த ஆற்றல் ஆசிரிய ரொருவர் என்றும் மாணவரே " என்ற தத்
நூல்களைத் தேடிக் கற்கும் பாங்கு ஆகியன
அவரது சிரமத்தைக் குறைக்கும் காரணிக ளாக அமைந்திருக்கும் என்பது எனது நம் பிக்கை. அவரது ஆற்றல்களுக்கும் திற மைக்கும் அநுபவ முதிர்ச்சியும் மற்றேர் காரணம் என்று கூறலாம்.
அநுபவம் என்பது நூல்களைக் கற்ப தால் மட்டும் ஏற்படுமொன்றல்ல. பல விதமானவர்களுடன் பழகிப் பலவித நிகழ் வுகளை எதிர் கொள்வதால் எமது அநுப வம் முதிர்ச்சியடையும். இதற்கான சந்தர்ப் பம் சொக்கன் அவர்களுக்கு நிறையவே
அவர் தமது ஆசிரியத் தொழிலை வது ளையிலே தொடங்கி ஹற்றன் பரி. யோன் பொஸ்கோ கல்லூரி, புத்தளம் சாகிராக் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்து நல்லனு பவங்களைப் பெற்று, யாழ்ப்பாணம் வந் தார். స్డెన్డో
யாழ்ப்பாணத்தில் பிரபல முன்னணிக் ܬܠ கல்லூரியான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழு பத்து மூன்ரும் ஆண்டிலிருந்து அவரது கல்விப் பணி மேலும் உரம் பெற்றதாக மாற்றமடையத் தொடங்கியது. அவ்வாண் டில் அவர் மூன்ருந்தர அதிபர்க்கான பத வியுயர்வைப் பெற்ருர், அப்பதவி உயர்வு டன் அவர் மீண்டும் இடமாற்றம் பெற்று சிலாபம் கட்டைக்காடு ருேமன் கத்தோலிக்க மகாவித்தியாலம், முல்லைத்தீவு மகாவித்தி யாலயம் ஆகியவற்றில் கடமையாற்றிய பின் னர். யாழ்ப்பாணத்தில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் அரியாலே ஜீ பார்வதி த்தியாசாலையிலும், கோண்டாவில் இராமகி ஷ்ண மகாவித்தியாலயத்திலும் அதிபராகக்
டமையாற்றினூர், క్లేక్డౌ
കെit&് 60
 
 
 
 
 
 
 
 

தாள்ளாயிரத்து எண்பத் ண்டில் இலங்கைக் கல்வி
(S. L. E. A. S) uses சாக்கன் அவர்கள் தமது
என்பத்தொன்பதாம் ஆண்டில் கொத்தன அதிபராக கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பதவியேற்று இளைப் பாறும் வரை ( 1. 6. 1990) அதே மூலாதா ரப் பாடசாலையிலிருந்து தமது ப ந்த கல் விப்பணியினைச் செய்துவந்தார்.
ஆசிரியராகவும் அதிபராகவும் அவர் பணியாற்றிய காலங்களின் சேவையின் தேவைகாரனமான அவர் சிறப்புப்பணிக்கு (secondment Service)அழைக்கப் பட்டார். இவ்வகையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை யில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத் தாறு முதல் எழுபத்தொன்பது வரையிலும் பலாலி ஆசிரியர் கலாச்சாலையில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு முதல் எண்பத்து மூன்று வரையிலும் விரிவுரை
யாளராகப் பணியாற்றியுள்ளார்.
சவைக் காலப் பயிற்சி விரிவுரையா வும் சேவை முன் பயிற்சி விரிவுரை ತ್ವಷ್ಚ ாகவும் அவர் பல சந்தர்ப்பங்களிற் கடமையாற்றி ஆசிரிய உலகுக்கு அரும் பணியாற்றியுள்ளார். என்பதனையும் நாம் இங்கு மறந்து விடமுடியாது. 를
ஆசிரியராக, அதிபாரக, விரிவுரையா ளராக அவர் தாம் கடமையாற்றிய கல்வி உலகுக்கு ஆற்றிய பணி அளப்பரியது. ஒரு வர் ஆசிரியராகவிருந்து கல்விக்கு ஆற்று கின்ற பணியினை வெறும் வகுப்பறை வேலை களைக் கொண்டு மட்டும் தீர்மானித்துவிட முடியாது. வகுப்பறைக் கற்பித்தல் மட்டுமே
ஒரு மாணவனை நிறைவானவளுக்கிவிட்ாகி என்பது கல்வியியலாளர்கள் கண்ட முடிவு:

Page 102
மாணவர் சிறந்த முறையிற் ಇಂಜಿ பின் அவர்கள் வ
இந்தத் தத்துவக் கோட்பாட்டுக்கேற் பவும் சொக்கன் அவர்கள் தொழிற்ப
வந்துள்ளார்கள். அ அதிபராகவும் கடமையாற்றிப் வித்துறை அநுபவங்களே அடிப்படையாகக் கொண்டு மாணவர்க்கு வேண்டும் பாட நூல்கள், உசாத்துனே நூல்கள் என்பவற் றைத் தெளிவாக அவர்களுக்குப் பயன் படும் வசையில் ஆக்கித் தந்துள்ளார். அவற்றைக் கற்றுப் பெரும் பயன் அடை யும் மாணவர் பரம்பரை ஒன்று உள்ளது.
ஆண்டு ஒன்று முதல் ஆண்டு மூன்று வரை பயிலும் மாணவர்களுக்கான தமிழ்மொழி, சைவநெறி ( இந்து சமயம், இந்து நாகரீகம் ஆகிய பாடங்களுக்குப் பயன் தரும் பல நூல்களை எழுதித் தமிழ் மாணவர் கல்வி விருத்திக்குப் பெரிதும் உதவி வருகிருர், இத்துறையில், அனைத்து
மட்டங்களுக்கும் முதுகலைமலி 习 பணியாற்றி வருவது மையாகும். 萱
பாற்றத்தக்க பெரு
இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தாரின் வெளியீடுகள் பலவற்றிலும் இவரது ஆக்கங்கள் பல இடம் பெற்றுள் i ᏣiᎥ ᎧᏡᎢ , ; క్షేన్స్త
சொக்கன் அவர்களின் நூல் வெளி யீட்டுப் பணிகள் இவற்றேடு முடிந்து விட வில்லை. பாடவிடயங்களோடு தொடர்புள்ள விடயங்களை வெளியிடுவதிலும் புதுமை புரிந்தவர் சொக்கன் அவர்கள். பெருந் தொகையான நினைவுமலர்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகியுள்ளன. அவற். றின் அமைப்பு மரபின மாற்றிப் பயனுள்ள விடயப் பொருள்களை அமைத்து வெற்றி கண்டவர் அவர் நினைவு மலர் வெளியிடச் செலவாகும் பணத்தினைக் கல்விச சர் உஆர் ப:னுடையதாக்கி அவர் பின்பற்றிய வழி
78
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறுப்பினராகவும்
பொதுவாக நிர்வாகத் துறை படுபவர்கள் தம்மை முழும்ை கச் செயற்பாடுகளுடன் இனை
நிர்வாக வேலைகள், பொது எழுத்துப் பணிகள் மத்தியிலு புடன் மாணவர்கள் ஐக்கியப்படுத்தித் த மற்றவர்களும் பயன்பெ இவர்கள் அளித்து வந்த

Page 103
வத்தினேயும் ெ
பாடசாலே நூ ಙ್ಳžಟ್ತಿ சொக்கன் அவர்கள் மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார். முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்த வேளை சொக்கன் அவர்கள் அப்பாடசாலைக்கான நூல் நிரேயம் ஒன்றினை அமைப்பதில் பெ ருங் கவனம் கொண்டு செயற். பட்டு வெற்றி சண்டார். மாணவ சமு தாயம் அதன் மூலம் நல்ல பயன் பெற்று முன்னேறிற்று என்பதில் ஐயமில்லை. ܡ
வாசிப்பதால் மனிதன் பூரணத்து வம் அடைகின்றன் என்ற கருத்தை நன் குணர்ந்தவர் சொக்கன், அவரை நாடி எந்த நேரம் சென்ருலும் அவர் எதையா வது வாசித்த வண்ணம் இருப்பதைக் காணலாம். வாசிப்பின் சிறப்பை உணர்ந் தவர் அவர்
கலத்துறைப் பட்டதரியாக விளங்கிய போதிலும் சொக்கன் அவர்கள் பாடசாலை விஞ்ஞானக் கல்வி வளர்ச்சியிலும் அதிக அக்கறை செலுத்திலுர் கல்வியில், சிறப் பாக விஞ்ஞானக் கல்வியில், செய்து அ றலின் இன்றியமையா மையை அவர் ந குணர்ந்திருந்தார். யாழ் அரியாலே சிறீ பார்வதி வித்தியாசாலேயில் அதிபராகப் பணி புரிந்த காலத்தில் அங்கு விஞ்ஞான ஆய்வு கூடம் அமைப்பித்தார். பழைய மாணவர்
శ్లేకై
leg
சொக்கன் ல -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்கள் இன்று பல துறைகளிலும் ஜொலித்து வருகின்றர்கள். அவர்கள் தங்களைச் சொக் சனின் மாணவர்கள் என்று கூறிக் கொள்

Page 104
வதிற் பெருமை காண்கின்ருர்கள். அவ் வாருன தன்மைக்கு வழிவகுத்தது சொக் கன் அவர்களின் கல்விப்பணிகளே
ஒடுகின்ற நீரில் ஞானஸ் நானம் செய் என்று கூறினர் யேசு பெருமான், ஒடுகின்ற நீராக, எந்நேரமும் கற்றுக்கொண்டேயுள்ள ஆசிரியரையே கொள்ளலாம். அப்படியான ஆசிரியரிடம் பெறுகின்ற கல்வியே பெருமை வாய்ந்தது. சொக்கன் அவர்களும் அவ்வாறு இடையீடின்றிக் கற்கின்ற ஆசிரியரே. சொக் கன் அவர்சளிடம் பெறுகின்ற கல்வி ஞானஸ் நானம் செய்யும் தெய்வச் செயலுக்கு ஒப் பானது. அதனுலேதான் சொக்கன் அவர் சளின் மாணவர்கள் தம்மைச் சொக்கனின்
அன்பின் சொக்கனுக்கு
உமது கடிதம் கிடைத்தது. M.A.Q. யிராது என்பதே என் எண்ணம். முதிர்ச் லும் சிற்சில துறைகளில் விஷயங்களே பது உண்மையே. நவீன இலக்கியப் ே இலக்கியம் இறுதி மூன்று அத்தியாயங்க
பொதுவாக எம்வரிற் பலர் நண்பர் யாது. 'தெரிந்த ஆள்தானே' என்ற மாருக எனது நூல்களைப் படித்திருக்கிறீ நன்றி. அவ்வப்போது நண்பர்களிடமிரு. கடிதங்களே என்னே மென்மேலும் எழுத
 

மாணவர்கள் என்று கூறிக் விருப்பமும் பெருமை யும் கெ
சொக்கள் அவர்கள் இன்றும் இளை யோடு திகழ்கின்றர். இன்னும் நீண்ட காலம் கற்பிக்கும் ஆற்றல் அவரி உண்டு. எனினும் அரசி அவர் ஓய்வு பெறுகிருர், பெறுவது மாணவர் உலகுக் பாகும். அந்த இழப்பை வகையில் அவரது இ CEGES அமையும், அவரது பணி தொ. என்பது உறுதி. அவரது கல்விப் நீண்டு நிலைக்க எல்லாம்வல்ல இறை வேண்டுகிருேம். క్షన్స్త
வைப் பாஸ்பண்ணுவது உமக்குச் சிரமமா சி என்ற ஒன்றும் உண்டல்லவா? என்ரு நினைவூட்டிக் கொள்ள வேண்டும் என் பாக்குகள் சிலவற்றுக்கு எனது ஒப்பியல் ளும் பயன்படக் கூடும், క్షేక్డౌ
களது நூல்களே நுணுகிக் கற்: மனநிலையில் புறக்கணிப்பதுண் ர்கள் கூறிய அபிப்பிராயங்களுக்கு ந்தும் முகமறியாதவர்களிடமிரு
தூண்டி வருகின்றன.
லாசபதி
கொழும்பு -6 1970. 02. 25.
s - - சொக்கன் 60

Page 105
Jestimonials
(l cStudent, and Õeacher
M. K. Sockalingam is a very I have known well for over thirty student and as a teacher. As a stude and hard working. I found him int ideas. He has been a student of T Supervision he submitted a dissertati his M. A examination.
He has written books for stud A. L. Examinations. These have bee1
சொக்கன் 60

talented gentleman of many parts whom years. I have known him Well as a :nt at the university he was persevering alligent and always willing to absorb new 'amil throughout his career. Under my ion on Tamil Dramatic Literature for
ents preparing for the G. C. E. O.L. and n well received and well reviewed
- Prof. S. Wythian anthan
8.

Page 106
cSokkan f falsset
This is to state that Mr. K. Sockalingam has been on the academic staff of this teachers’College from 06.02.76. to 3o. O6. T9. Yn addition to being in charge of Tamil Language, Tamil Literature and Hinduism, he was the patron of the Tamil Mantram and the Hindu Mantram. He was the staff adviser to the College Magazine and the secretary to the Janata Education Committe of GTC, Kopay.
As a lecturer he has successfully instilled in the trainees a deep knowledge of Tamil Language and Literature and encouraged them to engage in creative writing of Short stories, Plays and Poems. As patron of the Tamil Mantram he has organised Festivals of Tamil Arts and competitions in drama, story - telling and elocution.
In 1976 one of our trainees was awarded a gold medal by a well - wisher, for a play written by her on the encouragement and incentive provided by Mr. K. Sockalingam.
படிப்பது என்பது உள்ளத்தின் ஒரு ெ தொழிலுங் கூட எனவே விருப்பத்தைய செயற்பாடு அமைதல் அவசியம். ச சாதாரண நினைவாற்றல் உடையவர். கப் பாடுபடுதல் வேண்டும்.
82

2.
la O eacher' ellege
As patron of the Hindu Mantram he has organised a number of religious observances, celebrations and functions. As staff advisor to the College Magazine he has improved its quality and introduced many new features. As secretary of the Janatha Education Implem - entation Committee he was instrumental in planning the inangural programme both educational and cultural.
He has composed many dramas, dance - drama and songs for our innumerable activities. He has provided practical stage - craft among our trainees and lecturers and has thereby helped to raise the standard of our dramas.
A lecturer of his calibre with creative talent, a depth of knowledge and a breadth of vision is bound to be an invaluable asset to any teacher training institution
Mrs. R. Ananthakumarasamy,
Principal, Kopay Government Teachers College
ரிருப்பச் செயல் மாத்திரமன்று. அது ஒரு 1ம் தொழிலையும் இணைக்கும் வகையிலே தாரண விவேகதரம் உடையவர்களும் 5ளும் படிப்பின் தொழிற்றிறனை வளர்க்
- சொக்கன், படிப்பது எப்படி? 1973 υ.5.
சொக்கன் 60

Page 107
அதிபர், விரிவுரையாளர்
திரு. க. சொக்கலிங்கம் அவர்கள் ஆ காலப் பயிற்சி வகுப்புக்களை முல்லைத்தீவ பேருதவியாக இருந்தார். அப்பயிற்சி வ யாற்றியதோடு ஓர் அரங்கின் தலைவராக தீவு வட்டாரத் தமிழ்நாடகப் போட்டியமை தக்க வகையில் போட்டி நிகழ்ச்சிகளின் தயாரித்து மேடையேற்றிய நாடகம் மான்
அவர் அதிபராகப் பணியாற்றிய கா6 எல்லாத் துறைகளிலும் பெருவளர்ச்சி கன்
முத்தமிழ் வித்தகர்.
எழுத்தாளர் சொக்கனின் முத்தமிழ் 6 செய்து வரும் தமிழ்ப்பணி அந்தப் பெய பெருமான் தமிழகத்திலே தமிழ்த் தொண் அதே பொர் கொண்ட ஈழத்துச் சொக்க யாய பணியாகக் கொண்டிருக்கிறர். ெ பேசும் நல்லுலகம் நன்கு அறியும்.
--நல்ல பூனில ழ சொக்க
அருளா
சொக்கன் 60 ட

ஆசிரியர் தடை தாண்டலுக்கான சேவைக் yக் கல்வி வட்டாரத்தில் நடத்துவதற்குப் தப்புக்களின் விரிவுரையாளராகப் பணி லும் பணியாற்றினர். 1973 இல் முல்லைத் ப்புக் குழுத்தலைவராக விளங்கி, குறிப்பிடத் தரம் அமைய உதவினர். அவர் எழுதித் வட்டப் போட்டியில் முதலிடம் பெற்றது.
ஸ்த்தில் முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
7-gi.
- ரி. அலோசியஸ் கல்வி அலுவலர்.
வித்தகர். அவர் அடக்கமான முறையில் ருக்கே பொருந்தமானது. சொக்கநாதப் தி வளர அருள் பரிபாலித்து வருகிருரர். கனும் தமிழ் வளர்ச்சியையே தமது தலை சாக்கனின் தமிழ்த் தொண்டைத் தமிழ்
பி திருஞான சம்பந்தர் ஆதீனக் குருமணி ரீ சுவாமி நாத பரமாசரிய சுவாமிகள், ன் எழுத்துப் பணி வெள்ளிவிழாவில் 争。19。10,1974。
83

Page 108
யாழ். இந்துக் கல்லூரியில்
வெளியிடங்களில் சேவை செய்த சொக்கன் 1.9. 63இல் யாழ். இந்துக் கல் லூரிக்கு மாற்றலாகி வந்தார். யாழ் இந்துக் கல்லூரி என்றவுடன் தமிழோடீடுபாடுள்ள பலருக்கு ஞாபகம் வருவது இரண்டொரு எழுத்தாளர்களது பெயர்களே. அவர்களுள் ஒருவர் ஆசிரியர் சொக்களுவார். இந்துக் கல்லூரி இவராலே வளர்ந்திருக்கிறது. இந்துக் கல்லூரியாலே இவரும் வளர்ந்தி ருக்கிருர், இரு தடவைகள் நாடகத்துக்கான கலைக் கழகப் பரிசையும் சிறுகதைக்கான சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்ற சொக்கன் கல்லூரிக்கும் பற்பல பரிசுகளைப் பெற்றுக் கொடுக்கத் தவறவில்லை. 1965 ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்லூரி மாண வர்கள் ஞானக் கவிஞன் என்னும் நாட கத்தை மேடையேற்றிக் கலைக்கழகப் பரி சைப் பெற்றனர். 1972 ஆம் ஆண்டு அனைத் திலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற தமிழ் நாடகப் போட்டியில் கவரி வீசிய காவலன் என்னும் நாடகத்தை மேடையேற்றி முதற் பரிசைப் பெற்றனர். இவற்றையெல்லாம் எழுதி நெறிப்படுத்திய பெருமை சொக்கனையே சாரும்.
இவை மட்டுமன்றி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்பவற்றிற்கும் மாண வர்களை ஆயத்தம் செய்தனுப்பிப் பல வெற் றிகளை வாங்கிக் கொடுத்தவர் சொக்கன்.
சொக்கன் என்ற செல்லப்பெ திரு. க. சொக்கலிங்கம் பண்பு, அடக்கம் ரோடு பழகும் பண்பு என்பவற்றல் மிக
84

இந்து இளைஞர் கழகத்தின் உபபோவு கராயிருந்து இவர் கழக வளர்ச்சிக்கு அய ராது உழைத்தார். கழகச் சார்பில் நடை பெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முன்னின் றுாக்கினர். 1969 இல் இந்து இளைஞர் சார் பில் வெளியிடப்பட்ட காந்தி மலர் இவரது முயற்சிக்கோர் எடுத்துக் காட்டாகும்.
சொக்கன் சிறந்த ஆசிரியர். பொறுமை யாக எதையும் ஆயத்தம் செய்த பின்னரே வகுப்பில் அதைப் பயிற்றுவார். நூல் வெளி யீட்டுரையாயினுஞ்சரி, ஆய்வுரையாயி னுஞ் சரி மேடைப் பிரசங்கமாயினும் சரி அதனை ஏற்கெனவே சொற்பொழிவு வடி விலே எழுதி ஆயத்தம் செய்த பின்னரே அவற்றை மேடையிலே சமர்ப்பிப்பார். ஆசி ரியர்களும் மேடைப் பேச்சாளர்களும் சொக் கனிடமிருந்து கட்டாயம் கற்க வேண்டிய முக்கியமான பண்புகளில் இதுவும் ஒன்ருகும்"
மேல் வகுப்புக்களில் சைவமும் இந்து கலாசாரமும் தமிழும் கற்பித்தவர் ஆசிரியர் சொக்கலிங்கம். பழகுவதற்கு மிகவும் இனியவரான சொக்கன் எவர்க்கும் உதவும் பண்பு மிக்கவர்.
- காரை, செ. சுந்தரம்பிள்ளை - இந்து இளைஞன், யாழ். இந்துக் கல்லூரி. 1973
미E)
பரால் எல்லோராலும் அழைக்கப்படும் , ஆற்றல், படிப்பித்தற்றிறமை, மாணவ ச் சிறந்து விளங்குகின்ருர்,
- ந. சபாரத்தினம் கடல் வெளியீட்டு விழா ஆசியுரை
சொக்கன் 60

Page 109
மரபு நெறி
தமிழர் மரபு நெறியிற்
சொக்கன் அவர்களுக்கு ஒரு வரலாறு ண்டு அதே போல் எம்முடைய வரலாற்றிலே சொக்கன் அவர்களுக்கு ஒர் இடமுண்டு. சொக்கனுடைய பணிகள் பன்முகப்பட்டன. அவர் நந்தி குறிப்பிட்டதுபோல “இரவிலே வானத்தைப் பார்த்துச் சமயக்கட்டுரைகள் எழுதிவிட்டு, காலையில் பூமியைப் பார்த்து முற்போக்குக் கதைகள் எழுதுபவர்" (மல்லிகை 141, மார்ச் 1980). அவர் மரபு வழிக் கல்வியினையும் நவீன பல்கலைக் கழகக் கல்வியினையும் பெற்றவர். இதனுல் பழ மைக்குப் பழமையானவராகவும் புதுமைக் குப் புதுமையானவராகவும் திகழ்ந்து வந்துள் னார். மரபு வழிக் கல்வியாளர் சொக்கனைத் தம்முடன் இணைத்துக் கொள்வர். முற் போக்கு எழுத்தாளர்களும் சொக்கனத் தம்முடன் இணைத்துக் கொள்வர். இவ் வாறு பன்முகப்பட்டவர்களும் பயன் பெறத் தக்க வழியிலே சொக்கனுடைய பணிகள் அமைந்தன.
93rttassir 60 - -

சொக்கன்
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
"தமிழர் மரபு நெறியிற் சொக்கன்" என்னும் பொருள்பற்றிக் கட்டுரை எழுதும் படி சொக்கன் மணிவிழா மலர்க்குழுவினர் கேட்டுள்ளனர். இங்கு "மரபுநெறி' என்பது என்ன என்று முதலிலே நோக்க வேண்டும். இந்த நூற்ருண்டின் அறுபதுகளிலே ஈழத் துப் புனைக்கதைகளிலே பேச்சுவழக்கினைக் கையாண்டு டானியல், டொமினிக் ஜீவா நீர்வை பொன்னையன், காவலூர் இராச துரை போன்றவர்கள் எழுதலாயினர். இவர்களுடைய எழுத்துக்கள் மரபினை மீறி யவை என்று ஈழத்துத் தமிழ்ப் பண்டிதர் கள் வாதிடலாயினர். இவ்வாதப் பிரதி வாதங்களிலே பலர் பங்கு பற்றினர். இங்கு, இலக்கண சுத்தமான இலக்கியத் தமிழை அல்லது எழுத்துத் தமிழை மட்டும் இலக்கி யங்களில கையாளுவது என்பதையே "மரபு” குறித்தும் இப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சொக்கனுடைய மரபுநெறிப்பட்ட பணிகளை ஆராயமுடியாது. ஏனெனில் சொக் கனே இக்கருத்துக்கு எதிராகப் பல கட்டுரை
Y_N 85

Page 110
களே அறுபதுகளிலே எழுதியுள்ளார். அத்து டன் அவரும் பேச்சுத் தமிழை உபயோகித் துப் புனேக்கதைகள் ட்டைத்தவர். எனினும், பேச்சுத்தமிழை உபயோகிக்காது கவிதை புனைகதை நாடகம், கட்டுரைகள் ஆகியன வும் சொக்களுலே எழுதப்பட்டுள்ளன. இவற்றையே "மரபு நெறிப்பட்ட எழுத்துப் பணிகளாக மலர்க்குழுவினர் கருதியுள்ளனர் போலும். இதனுடன் இன்னுமொரு கருத் தினையும் சேர்த்துக் கொள்ளலாமென நான் எண்ணுகிறேன். அதாவது, பழைய இலக் கியங்கள், இலக்கணங்கள் பற்றியெல்லாம் சொக்கன் நிறையக் கட்டுரைகள் எழுதி யுள்ளார். பழைய இலக்கியங்களை அடிப் படையாகக் கொண்டு கவிதைகள், புனைக் கதைகள் நாடகங்கள் ஆகியவற்றையும் அவர் எழுதியுள்ளார். இவையாவும் "மரபு நெறிப்பட்ட எழுத்துக்களுள்ளே அடங்கி விடுவன. இத்தகைய எழுத்துக்களை அடிப் படையாகக் கொண்டே சொக்கனுடைய மரபு நெறிப்பட்ட பணிகளை மதிப்பிடலாம்
சொக்கன் நல்ல கவிதையுள்ளம் படைத்தவர் என்பதற்குப் பல ஆதாரங் கள் உண்டு. நவீன (அதாவது எளிய நடை,எளிய சொற்கள் கொண்டவை) கவி தைகள் தொடக்கம் பழைய தமிழ்ச் சொற் களையுங் கொண்ட மரபுக் கவிதைகளையும் அவர் பாடியுள்ளார்.
மட்டுவில் தனிலொரு முகிலெ முந்தது தொட்டிட வாழியிற் ருேயு முன்னது கட்டிய சிறுதுணி யோடு மெங்கணும் பட்டியைப் போல் விளை யாடலார்ந் ததே.
வித்தகக் கல்வியில் விழைவ தற்கிலை அத்தனை அறிந்திட வார்வ மொன்றிலை எத்தனை குறும்புக ளெண்ண லாகுமோ அத்தனை புரிந்தத னகவை சென்றதே.
என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
பற்றி சொக்கன் பாடிய பாடல்களை இங்கு உதாரணமாகக் காட்டலாம். ஆழி, பட்டி
86

ஆர்ந்தது, விழை, அகவை போன்ற பழத் தமிழ்ச் சொற்கள் இவருடைய கவிதைக ளிலே இடம் பெற்றுள்ளமையைக் காண லாம். புதுமையும் பழமையும் இங்கு ஒன்று சேருகின்றன. சொக்கனுடைய அப்பரின் அன்புள்ளம் (1973), அரியாலை சித்திவிநாய கர் பாமாலை, நல்லூர் நான்மணி மாலை, கவிதைக் கதம்பம் (1974) ஆகியன இவ ருடைய மரபுவழிக் கவிதைப் பணிக்குச் சிறந்த ஆதாரங்களாகும்.
சொக்கன் ஒரு சிறந்த புனை கதை ஆசிரியர். காலத்தை நன்குணர்ந்து தனது கதைகளைப் புனைபவர். வரலாற்று நிகழ்வுக ளிலே இவருக்குஒருதனிஈடுபாடுண்டு.1987ல் நடைபெற்ற இந்திய அமைதிப் படையின் இராணுவத் தாக்குதல்களின் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு முதன் முதலாகச் சிறுகதை புனைந்தவர் சொக்கனே. (ஆலய மணி முதல் இதழைப் பார்க்க.) சம கால வரலாற்றிலேயுள்ள ஈடுபாடு போன்று தமிழிலக்கிய வரலாற்றிலும் இவருக்கு ஈடு பாடு உண்டு. இவருடைய ஞானக் கவிஞன் சலதி போன்ற நவீனங்கள் தமிழிலக்கியங் களுடன் தொடர்புடைய வரலாற்று நவீ னங்களாகும். கம்பனுடைய வரலாற்றைப் புதிய நோக்கிலே பார்க்கின்றது ஞானக் கவிஞன். இளங்கோ அடிகளுடைய சிலப் பதிகாரக் கோவலன் - மாதவி கதையின் அடிப்படையாக வைத்துக்கொண்டு யூறிப் பிடிஸ், மினெசிலோக்கஸ் என்னும் இரண்டு கிரேக்கர்களைப் புதிய பாத்திரங் களாகச் சேர்த்துச் சலதி என்ருெரு நாவலை எழுதியுள்ளார். மரபுவழி இலக்கியங்களையும் ஆசிரியர்களையும் புதிய கோணத்திலே நோக்கும் தன்மை சொக்கனிடம் உண்டு. சிலப்பதிகார இலக்கியம் நாட்டார் வழக் கியலிலே காவியமாக, கதையாக, கூத்தசா எல்லாம் அமைந்து வந்துள்ளது. இலக்கிய நாடகமாகவும், பல சிறுகதைகளாகவும். இவ்விலக்கியம் மாற்றுருப்பெற்று வந்துள் ளது. இவ்வரிசையிலே சிலம்புக் கதையை *சலதி"என்னும் நாவலாகச் சொக்கன் அவித்
...ыж சொக்கன் (

Page 111
தமை, முருகையன் அந்த நாவலின் முன் னுரையிலே குறிப்பிடுவது போல, ** தமி ழன்னையின் செல்வச் செருக்குக்கு மேலும் ஒரு பங்களிப்பாகும். ' கிரேக்ககப்பல்கள் தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்தமை பற்றிப் பண்டைத் தமிழிலக்கியங்கள் மூலம் அறிகிருேம்.கப்பல்கள் வந்தால் அவற்றிலே மாலுமிகள், வணிகர்கள், மாத்திரமன்றிச் சுற்றுலாக்காரர்கள், கலைஞர்கள் ஆகியோ ரும் வந்திருக்கலாம் என்று எண்ணுவதிலே தவறில்லை. மாதவி - கோ வல னுடைய வாழ்க்கையுடன் மினெசிலோக்கஸ் என்னும் கிரேக்க கலைஞனும் யூறிப்பிடிஸ் என்னும் கிரேக்க வணிகனும் தொடர்பு கொண்ட தாகவும், மாதவியினுடைய ஆடற்கலையை மினெசிலோக்கஸ் நன்ரு க ரசித்துப் புகழ்ந் தானென்றும், சொக்கனின் சலதி நாவலின் கதை அமைத்துள்ளமை பாராட்டத் தக்கது. மரபு வழி இலக்கியமொன்றுக்கு இப்படியொரு புதிய மெருகு கொடுக்கி ருச் சொக்கன்,
சொக்கன் நாடக ஆசிரியர் மட்டுமன்றி நாடக ஆய்வாளராகவும் விளங்குகின்றர். ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி என்னும் தலைப்பில் பேராசிரியர் சு. வித்தியானந்த னுடைய மேற்பார்வையிலே இவர் ஆய்வு மேற்கொண்டார். இவர் ஆய்வு செய்து சமர்ப்பித்த ஆய்வேட்டுக்குப் பேராதனைப் பல்கலைக்கழகம் முதுமாணிப் பட்டம் வழங் கியது. ஈழத்துத் தமிழ் நாடகங்கள் எல் லாவற்றுக்குமே அடிப்படைகளாகவும் ஊற் றுக்களாகவும் விளங்குவன. எமது மரபு வழிவந்த பாரம்பரியமான நாட்டுக் கூத் துக்களே என்று சொக்கன் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார். மரபுவழி நாடகங்களிலே அவருக்கிருந்த ஈடுபாட்டினை இதன்மூலம் உணரக் கூடியதாயுள்ளது. தானுக நாட கங்களை எழுதிய பொழுதிலும் மரபுவழி இலக்கியக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே இவர் எழுதினர். சிலம்பு பிறந் 芝5@l, கவிஞன் பரிசு, தெய்வப் பாவை போன்ற நாடகங்கள் இத்தகையனவே. சொக்கனின் மரபு வழிப் பணிகளுள் நாட
சொக்கன் 60

கப்பணி விதந்து கூறப்பட வேண்டிய தொன்ருகும்.
மரபுவழி இலக்கிய இலக்கண நூல்களை இக்கால மாணவர்கள் இலகுவாகப் படித் துப் பயன்பெற வேண்டுமெனச் சொக்கன் எண்ணினர், இது தொடர்பாக இவர் ஆற் றியபணி பாராட்டுக்குரியது. தொகுப்புரை, விளக்கவுரை கொண்டனவாக, அற நெறிப்பா மஞ்சரி, கந்தபுராணம் காசிபன் உபதேசப் படலம் ஆகிய நூல்கள் அமைகின் றன. மாணவர்களுக்கென உரைவிளக்கம் கொண்டனவாகக் காரைக் காலம்மையார் புராணம், திருக்குறள் ஆகியன அமைகின் றன. திருக்குறள் முழுவதற்கும் அவர் ஒரு பொழிப்புரையும் எழுதியுள்ளார். திருக்குற ளைப் படிப்பதற்கு இவ்வுரை இலகுவான உரையாக அமைந்துள்ளது. ஆறுமுகநாவ லருடைய இலக்கணச் சுருக்கத்தைப் படிப் பதே இன்றைய மாணவர்களுக்குக் கஷ்ட மான காரியமாகவுள்ளது. தமிழ் இலக்கண விதிகளை இலகுவாக மாணவர்கள் விளங்கிக் கொண்டு, தமிழ் இலக்கிய மொழியின் இயல்புகளைத் தெளிவாக இனங்கண்டு விளக் குவதற்கேற்ற நூல்கள் தமிழ்மொழியிலே தேவையானவையாகும் சொக்கன் இத் தேவையை ஒரளவு நிறைவு செய்துள்ளார். இவருடையஇலக்கணத் தெளிவு என்னும் நூல் இத்தகைய பணியைச் செய்கின்றது.
சொக்கன் எழுதிய கட்டுரைகள் பல மரபு வழி விடயங்களை அடிப்படையாகக் கொண்டன; இவர் எழுதிய பின்வருங் கட் டுரைத் தலைப்புக்களை நோக்குக: 'சைவம் வளர்த்த தையலர்’ ‘நல்லை நகர் தந்த நாவலர் °பைந்தமிழ் வளர்த்த பதின்மர்" "சைவ சித்தாந்த வளர்ச்சி' 'குமரகுருபரர் போற்றிய கோமகள்" "பஞ்சசீலக் குறளும் பரிமேலழகியர் உரையும், "பக்தர்கள் போற் றும் பரந்தாமன்" சொக்கன் இவ்வகையிலே பெருந்தொகையான கட்டுரைகள் எழுதி uqsir GMTmriř.
சொக்கனுடைய கால் மரபிலே நன்கு ஊன்றியிருந்தது. ஆணுல் நவீனத்தை அவர்
87

Page 112
வெறுத்தொதுக்கவில்லை. மரபுவழிப் பணி சளே ஆற்றுகின்ற போது இத்தகையதொரு பரந்த பார்வையினைச் சொக்கன் கொண் டிருந்ததாலேயே முற்போக்கு எழுத்தாளர் களும் இவரைப் போற்றினுர்கள். 'சொக்கன், அவர்களை எண்ணும் போது அவர் ஒரு தடவை சொன்ன ஒரு கூற்று எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். ஏதோவொரு கூட்டத்திலே ( இப்பொழுது என் நினைவுக்கு வரவில்லை.) சொக்கன் பேசுகின்றபொழுது, 'நாங்கள் தமிழ்ப் படிக்கிருேம். பல்கலைக் கழகத்திலுள்ளவர்கள் தமிழைப் பற்றிப் படிக்கிருர்கள். ' என்று கூறினர். சொக்கன் பேராதனைப் பல்கலைக் கழகத்திலே இரண்டு cylgll 5 Lisp ig GasTITLDIT (Diploma in Tamil, இது 'வித்துவான்’ எனப் பின்னர்
திருக்குறளுக்கு உரைகள் பலவுெ பெற்றுள்ளது. அவ்வுரையைப் பூரணம/ னதன்று. அதனல் பரிமேலழகர் கொண் தழுவித் தமக்கேயுரிய அழகு தமிழில் ரியர் பதவுரையாகவும், பொழிப்புரையாக தாகும். அவற்றுடன் அமையாது விளக்கவி றின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளன ஆசிரிய கொள்ளக் கூடியவாறு இலகுநடையி
அதிகார வைப்புமுறை பற்றிய குற களில் அதிகார வைப்பு முறையும் இட பகுதி பெரும் பயன் தரவல்லது.
பரிமேலழகர் கூறிய கருத்துகள் சில அமைந்துள்ளன. 'சான்றேன் எனக் கேட் கம் போன்றவற்றை இதற்கு உதாரணமா பரிமேலழகர் கருத்தை முதலிற் கூறிப்பி ரைத்து மிக நாகரிகமான முறையில் சொக்கனுடைய பண்பையும் ஆன்றவிந்: கின்றன.
88

மொழிபெயர்க்கப்பட்டது. ) பயிற்சி பெற் றவர் இப்பயிற்சிக்குப்பெரும்பாலும் தமிழ்ப் பண்டிதர்கள், தமிழாசிரியப் பயிற்சி பெற்ற வர்களே அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் யாவரும்ஏற்கெனவே தமிழ் கற்றவர்களாகை யால், பல்கலைக்கழகத்திலே தமிழ்பற்றிய பயி ற்சி கொடுக்கப்பட்டது. எனவேதமிழ்ப்பயிற் சியும் தமிழைப் பற்றிய பயிற்சியும் பெற்ற சொக்கன் நவீன தமிழ்ப் பணிகளுடன் மரபுநெறிப் பணிகளையும் மேற்கொண்டது ஆச்சரியமன்று. இவருடைய பணிகள் மேன் மேலுஞ் சிறக்க, இவருடைய இம்மணி ஆண்டிலே இவருக்குச் சிவகாமசுந்தரி உட னுறை பரமேஸ்வரன் எல்லா நலன்களையும் நல்கவேண்டுமென இறைஞ்சுகிறேன்.
ாவேனும் பரிமேலழகருரையே குறிக்கப் ாக விளங்கிக் கொள்வதும் இலகுவா ாட கருத்துடன் மாறுபடாது அதனைத் இலகுவாகப் பொருளுணறுமாறு ஆசி வும்கொடுத்துள்ள திறன் பாராட்டுக்குரிய /ரையும், இலக்கண விளக்கங்களும் அவற் ர் துணையின்றி மாணவர்களே விளங்கிக் ல் அவை அமைந்துள்ளன:
ப்ேபுக்கள் பயனுடையன. தேர்வு வினக் ம் பெறுவதால் கற்கும் மாணர்க்கு அப்
இக்காலத்திற்குப் பொருந்தாதனவாகவும் - தாய்” என்பதற்குக் கூறப்படும் விளக் கக் கூறலாம். அத்தகைய இடங்களில் ன்னர் தமது அபிப்பிராயத்தை எடுத்து முன்னேயதை மறுத்துள்ளார் ஆசிரியர் sடங்கிய பணிவையும் அவை புலப்படுத்து
வித்துவான் சி. குமாரசாமி
சொக்கன் 60

Page 113
புத்திலக்கணம்
சொக்கனின் இலக்கணத்
தமிழ் மொழியிலே ஆறுமுக நாவல ருடைய இலக்கணச் சுருக்கத்துக்குப் பின் னர் முறையான இலக்கண நூல் எழு தப்படவில்லையன்றே கூற வேண் டு ம். ஆனல் தமிழ் இலக்கண இயல்புகளை விளக்கி எழுதும் நூல்கள் பல தோன்றி யுள்ளன. அவ்வரிசையிலே சொக்கன் அவர் களுடைய இலக்கணத்தெளிவு என்னும் இந்நூல் இடம் பெறுகிறது. தமிழ் இலக் கணக்காரர் எழுதியனவெல்லாம் இயன் முறை இலக்கணங்களே. தமிழுக்குச் செயன் முறை இலக்கணம் முழுமையாக இன்னும் எவராலுமே எழுதப்படவில்லை, ஆனல் இயன்றமுறை இலக்கணத்தையும் செயன் முறை இலக்கணத்தையும் இணைக்கும் முயற்சிகள் பலகாலமாக மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. மரபுவழித் தமிழ் இலக்கணத்திலும் நவீன மொழியியல் விஞ்ஞானத்திலும் ஆட்சியுள்ளவர்களே இம்முயற்சிகளிற் பங்குகொண்டுள்ளனர். நவீன மொழியியலிலே பயிற்சி பெ ரு த
சொக்கன் 60

தெளிவு
போதிலும் சொக்கன் இலக்கணத் தெளி வில் இயன்முறை இலக்கணத்தையும் செயன்முறை இலக்கணத்தையும் இணைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இலக்கணச் சுருக்கம் க. பொ. த. ப உயர்தர மாணவர்களுக்குப் பாடநூலாக அமைகின்றது. அந்நூல் கூறும் இலக்கண விதிகளை விளங்கிக் கொள்வதிலே பல மாணவர்கள் அவதியுறுகின்றனர், அவர் களுக்கு அவ்விதிகளை இலகுமுறையிலே இக்கால நடைமுறையிலிருக்கும் உரை நடையிலே விளக்கங் கூறும் ஒரு நூல் பயனளிப்பதாகும். அத்தகைய பயன்பா டுள்ள நூலாக இலக்கணத்தெளிவு அமை யும் என்பது திண்ணம்.
இலக்கண விதிகளைத் தெளிவுறுத்த ஆசிரியர் எடுத்தாளும் உதாரணங்கள் பற்றி இங்குச் சிறப்பாகக் குறிப்பிடுதல் வேண்டும். ஆகுபெயர் பற்றி ஆசிரியர் விளக்குமிடத்
89.

Page 114
துப் பின்வரும் உதாரணங்கள் சிலவற்றை எடுத்தாளுகிருர்:
குணவாகுபெயர்: வெள்ளை அடித்தாள். எண்ணலளவை ஆகுபெயர்: ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. நீட்டலளவை ஆகுபெயர்: இரண்டு மீற்றர் சட்டைக்கு போதும் காரியவாகுபெயர்: எழுத்தாளர் தரமான இலக்கியம் படைத்தல் வேண்டும்
மேற்காட்டிய எடுத்துக் காட்டுக்கள் யாவும் இன்று நாம் நடைமுறையிலே உப யோகிப்பனவாகும். அத்தகைய உதாரணங் களை எடுத்தாளுவதன் மூலம் மாணவர் களுக்குத் தெளிவினையும் விளக்கத்தையும் அளிக்கலாம்.
தமிழ் இலக்கணகாரர் மேற்கொண் டுள்ள இலக்கணப் பாகு பாடுகளின் தேவை யினையும் அவற்றுக்கான அடிப்படைகளை யும் மாணவர்களுக்கு விளங்குவதன் மூலம் அவர்களுக்கு மேலும் தெளிவினை ஊட்ட 60.
உதாரணமாகத் தெரிநிலை, குறிப்பு என்னும் பாகுபாட்டினைத் தமிழ் இலக்கண
இலக்கணத்தைத் தத்துவ ரீதியாக ே நோக்கல் வேண்டும் என்ற கருத்து வலி அடிப்படையான இலக்கண அமைப்புக் அவசியம் என்பதை எவருமே மறுக்கார் லிருந்து மொழியியலை நோக்கிச் சென் ஆராய்வதும் இன்றியமையாததே. ஆனல் பெறுவதற்கு அடிப்படை இலக்கண அறி

காரர் ஏன் மேற்கொண்டனர் என்பதனை விளங்கிய பின்னர் அவைபற்றிக் கூறுதல் நன்ருயிருக்கும். இந்நூலிலே சொக்கன் அம் முயற்சியிலே ஈடுபடவில்லை. எனினும் அத் தகைய விளக்கம் கொடுக்கவேண்டும் என் னும் ஆவல் அவருக்கு ஏற்பட்டுள்ளமையை ஒரிரு இடங்களிலே அவதானிக்கக் கூடிய தாயுள்ளது. "செய்யும்' என்னும் வினைமுற் றுப் பற்றிச் சிறப்பாக இலக்கண ஆசிரியர் கள் ஏன் கூறினர்? அத்தகைய பாகுபாட் டின் தேவை என்ன? என்பன பற்றிச் சொக்கன் சிந்திக்க முயன்றுள்ளார்.
மாணவர்கள் தமிழ் இலக்கண விதிகளை இலகுவான முறையிலே கற்பதற்கு உதவக் கூடிய நூல் இதுவாகும். இத்தகைய விளக்க நூலை அளித்துள்ள திரு. க. சொக்கலிங்கத் துக்குத் தமிழ் இலக்கண மாணவர் உலகம் கடமைப்பட்டுள்ளது. அவருடைய இப்பணி பயனுடைய பணி. தமிழிலக்கிய, இலக்கணக் கல்வி சோர்வு நிலையிலிருந்து உரம்பெறும் சாத்தியக் கூறுகள் தென்படும் இக்கால கட்டத்திலே தமிழிலக்கணக் கல்விக்கு உதவக்கூடிய இந்நூலை அளித்துள்ள சொக் கன் காலத்துக்கேற்பத் தொண்டாற்றியுள் отпћ,
பேராசிரியர் அ. சண்முகதாஸ் இலக்கணத் தெளிவு. 1989 பக் II-IV
O
தாக்காது சமூக மானிடவியல் ரீதியாக யுற்று வந்தாலும் ஆரம்ப வகுப்புக்களில் களை மாணவர் தெரிந்து கொள்வது உயர்கல்வி மட்டத்தில் இலக்கணத்தி று நடைமுறை மொழிப் போக்குகளை அந்த நிலைக்கான சிந்தனை ஒழுங்கைப் வு வேண்டியதுதானே,
சொக்கன், தினகரன், 5. 6. 1983 ப, 3
சொக்கன் 60

Page 115
மொழியிலக்கணம் என்பது மொழி யின் அடிப்படையியல்புகளையும் அதன் பயன் பாட்டெல்லைகளையும் சுட்டியுணர்த் தும் ஒரு அறிவியல்,
சமுதாயத்தின் இயங்கலுக்கு ஏற்ப மொழியின் பயன்பாட்டெல்லைகளில் நிகழும் பரிமாணங்களையும் கருத்திற் கொண்டு ஆக்கப்படும் இலக்கணமே வாழும் இலக்கண மாக - பயில் நிலை இலக்கணமாக - அமைய முடியும். இத்தகைய இலக்கணத்தை ஆக் குவற்கு முயலும் ஒருவருக்கு இரண்டு தகு திகள் மிகவும் அவசியம். ஒன்று மொழியின் அடிப்படையியல்புகள் தொடர் பா ன தெளிந்த புலமை மற்ருென்று சமகாலத் தில் மொழி பயிலப்படும் முறைகள், பயன் படுத்தப்படும் வகைள் ஆகியன தொடர் பான அறிவு.
இவ்விரண்டு தகுதிகளையும் தமது விடா முயற்சியால் ஈட்டிக் கொண்ட வித்துவான் க. சொக்கலிங்கம் எம், ஏ. அவர்கள் நீண்ட காலம் உயர்வகுப்புகளுக்குத் தமிழ் பயிற் றும் ஆசானுக விளங்கிப் பெற்ற அநுபத் தின் பேறுக எமக்கு அளித்திருக்கும் இலக் கண நூல் இலக்கணத் தெளிவு.
இலக்கணக் கல்வி என்பது மொழியின் மரபையும் பயன்பாட்டையும் விளக்கும் கற்கைநெறி, இலக்கிய பாரம்பரியத்தை உள்ளபடி இனங்கண்டு கொள்வதற்கான திறவுகோலும் இதுவே. இதன் இன்றியமை யாமையைக் கருத்திற் கொண்டே தமிழை உயர்கல்விக்கு ஒரு பாடமாகக் கொள்ளும் மாணவர்களிடம் தமிழ் இலக்கணம் தொடர்பான அடிப்படைத் தெளிவு எதிர் பார்க்கப்படுகின்றது. குறிப்பாகத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் க. பொ: த. உயர் தர மாணவர்களும் வெளிவாரியாகப் பட்
சொக்கன் 60

டம் பெறப் பயிலும் மாணவர்களும் இயன் முறை இலக்கணத்திலும் ஓரளவு செயன் முறை இலக்கணத்திலும் அடிப்படைத் தெளிவுடையவர்களாக இருத்தல் வேண் டும் என எதிர்பார்க்கப்படுகிருர்கள்.
க. பொ. த. உயர்தர மாணவர்களில் தேவையை நிறைவு செய்வதற்கான வகை யில் நிறைவான இலக்கண நூல் ஒன்று இன்றுவரை எழுதப்படவில்லை என்றே கொள்ள வேண்டும். மொழியியல், மொழி வரலாறு, வரலாற்றிலக்கணம் முதலிய தலைப்புக்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர் களால் எழுதப்பட்ட நூல்கள் பட்டப் படிப்பு மாணவர்களைக் கருத்திற் கொண்டு ஆய்வு நோக்கில் எழுதப்பட்டவை.
எனவே, க. பொ. த. உயர்தர மாண வன் தனது இலக்கண அறிவுக்கு நன்னூல், நாவலரின் இலக்கணச் சுருக்கம், கற்பிக் கும் ஆசிரியரது மொழியாற்றல் என்பவற் றிலேயே தங்கி நிற்க வேண் டி யிருந்தது. குறிப்பாக நாவலரின் இலக் கணச் சுருக்கமே க. பொ. த. உயர்தர மாணவர்களது ளைந்நூலாக இன்று வரை பயன்பட்டு வருகின்றது. இதைப் படிப்ப திலும் இதில் அமைந்துள்ள இலக்கண விதிகளை Tமனனம் செய்வதிலும் ஈடுபடும் மாணவனுக்குத் தமிழ் இலக்கணம் என்பது ஒரு பாரமாக இருந்து வருகின்றதென்பது அநுபவ உண்மை நாவலர் தமது காலத் தமிழ்ப்புலமையின் அடிப்படைத் தகுதி யைக் கருத்திற் கொண்டு செறிவாகச் செய்துள்ள அந்நூல் எமது இன்றைய கால அறிவுத் தேவைக்கு நாம் பயன்படுத்த முயல்வதே இதற்குக் காரணம்.
எனவே, காலத்தின் தேவைக்கேற்ற இலக்கண நூல் ஒன்று எதிர்பார்க்கப்பட்ட
91

Page 116
சூழ்நிலையிலே வித்துவான் க.சொக்கலிங்கம் (எம். ஏ ) அவர்களின் நூல் வெளிவந்தி (நப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
நூலின் முகப்பிலே ஆசிரியர் தமது இந்த நோக்கத்தை, க. பொ. த. உயர்தர மாணவர்களின் அடிப்படை இலக்கணத் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, முயற்சி யும் நோக்கமும் பாராட்டத்தக்கன.
நூலின் அமைப்பைப் பொறுத்தவரை ஆசிரியரின் பணிகள் என்றும் குறிப்பிட்டுக் கூறக் கூடியவை இரண்டு.
முதலாவது, இலக்கணத்தின் அடிப்ப டைகளை மரபு வழியில் விளக்கியதன்பின்
நடைமுறை உதாரணங்களைத் தந்திருப்பது.
இரண்டாவது, வாக்கியவியல் என்ற புதிய இயல் அமைத்தது:
மரபு ரீதியான இலக்கண நூல்களின் பொதுப்பண்பு மரபு ரீதியான உதாரணங் களையே எடுத்துக் காட்டுவது. உதாரண மாக, அன்மொழித் தொகைக்குப் *பொற் ருெடி வந்தாள்’ என்பதும் தொழிலாகு பெயருக்கு "வற்றலோடு உண்டான்’ என்ப தும் வாய்ப்பாடாகி விட்டன;
வாழும் இலக்கணம் என்பது வாய்ப் பாட்டுக்குள் அடங்கிக் கிடப்பதல்ல. அது பவத்தோடும் பயிற்சியோடும் சி.டியது. இதனை உணர்த்தும் வகையில் அன் மொழித் தொகைக்கு “வாக்குக் கண் வந்தான்" என் றும் 'நீ ஒரு செஞ்சட்டையா? என்றும் உதாரணங்களை எடுத்துக் காட்டியுள்ளார். தொழிலாகு பெயருக்குப் "புழுங்கல் அவித் தான்? உதாரணமாகின்றது. இப்படிப்பல் வேறு உதாரணங்களும் பயிற்சியில் உள்ள சொல் வழக்குகளைக் கொண்டமைவது.இலக் கம்ை கற்பவனை "நான் ஏதோ இறந்த ஒரு பழைய விடயத்தைக் கற்கிறேன்" எனறு சலிப்புக்கொள்ளவிடாது {56ð).-- முறைமொழி வழக்குகளில் இலக்கணம் வாழ்
92

வதை உணரும் சுவையான அநுபவத்தை பூட்டும் பயன்பாடுடையது;
இலக்கணநூல்கள் பொதுவாக எழுத்து, சொல், சொற்ருெடர் என்ற அமைவில் அமைந்து விடுவதுண்டு. தனியே வாக்கிய அமைப்புக்கு இலக்கணம் கூறுவதில்லை. கடந்த நூற்ருண்டுவரை அந்தத் தேவையும் எதிர்பார்க்கப்படவில்லை. இன்று பல்வேறு பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் பல் வேறு அறிவியற் கருத்து வெளிப்பாடுகளி லும் உரைநடை பிரதான பங்கை வகிக் கின்றது.
எனவே, ஒரு வாக்கியம் குறித்த பொரு ளைத் தருவதற்கு எத்தகைய அமைப்பினைப் பெறவேண்டும் என்பதனைச் சுட்டிக்காட் டும் இலக்கணம் காலத்தின் தேவையாகின் றது. வித்துவான் சொக்கலிங்கமவர்கள் இந்நூலில் வாக்கியவியல் என்ற தலைப்பில் அந்தத் தேவையை நிறைவுசெய்ய ஒரளவு முயன்றுள்ளார். தமிழில் வசன அமைப்பு இலக்கணம் விரிவாக எழுதப்படுவதற்கு முன்னுேடியாக இம்முயற்சி அமைந்துள்ள தெனில் மிகையாகாது.
இலக்கணநூல் என்ற வகையிலே மரபு ணர்ந்த இலக்கண அறிஞர்கள் இதன்கண் பயிலும் விதிகளிலும் விளக்கங்களிலும் எடுத் துக்காட்டுக்களிலும் ஐயங்கள் எழுப்பலாம். சில எடுத்துக்காட்டுகள் பொருத்தமானவை தாமா என வாதாடவும் கூடும். ஆணுல், இந்த நூல் அத்தகையவாதப் பிரதிவாதங் களை எதிர்பார்த்து எழுதப்dடவில்லை.
மாணவர்களுக்கான குறிப்பிட்ட அடிப் படை அம்சங்களை விளக்கவே எழுதப்பட் டது என்பதால் ஆசிரியரது நோக்கத்தை இது எந்த அளவுக்கு நிறைவு செய்யப்போகி றது என்பதிலேயே இதன் LJшећrшт(5) அமைந்துள்ளது.
- கலாநிதி நா. சுப்பிரமணியம் வீரகேசரி 9, 3 1981
சொக்கன் 60

Page 117
வாழ்க்கைவரலாறு
சேர் பொன் இராமநாதனி வாழ்க்கை வரலாற்றுச் சுரு
சான்முேர் புகழ் பொன்ருதாயினும் காலத்துக்குக் காலம் அவர்தம் வாழ்க்கை யையும் பணியையும் சாதனைகளையும் நினைவு கூர்வதும் அவசிய மேற்படின் அவற்றை மறு மதிப்பீடு செய்வதும் புது விளக்கங் காண் பதும் காட்டுவதும் ஒப்பியல் நோக்கில் ஆராய்வதும் பின்வரும் வாரிசுகளின் கட மையும் தேவையுமாகும். இராமநாதனைப் பொறுத்தமட்டில் இவ்வாருன மதிப்பீடு இதுவரை நடைபெற்றிருப்பதாய்த் தெரிய வில்லை. இது கவலைக்குரியது. கூர்ந்து நோக்கின் இத்தகைய மதிப்பீடும் விளக்க மும் குன்றியமையாலேயே இராமநாதனுக் குப் பின்வந்த நமது அரசியல் வரலாறு பெரிதும் வேறுபட்டுத் தோன்றுகிறதென லாம். இது நுனித்து நோக்க வேண்டியது.
இராமநாதனுக்குப்பின், அவர் போற்றி வளர்த்து வந்த அரசியல் மரபு நம்ம வராற் பேணப்படவில்லை என்பது வெளிப்படை
சொக்கன் 60

ன் ருக்கம்
இவ்விடையீட்டினுல் ஏற்பட்ட பாரதூர மான விளைவுகளும் பல. இராமநாதன் ஆறுமுக நாவலர் மரபிற்குப் புதிய பரிமா ணங்களைக் கண்டவர். நாவலர் மரபிற்கோர் காவலராய் இருந்தவர். ஆழமும் அகலமும் அம்மரபினுேர் பார்வையின் தனிச்சிறப்பி யல்புகள் - நிலைப்பாடுகள் - ந ம க்கு ந னி வேண்டப்படுவன. . இராமநாதன் மர பை - வாழ்க்கை இலட்சியத்தை - இயக்க சக்தியை - நாம் இன்று தேடிக் கண்டு கொள்ள வேண்டும்; அதனை நமதாக்கிக் கொள்ள வேண்டும். .
வாழ்க்கைச் சரிதங்கள் சம்பந்தப்பட்ட வர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நிரைப் படுத்திக் கூறுவதற்காகவோ சுவையான நிகழ்ச்சிகளை விவரிப்பதற்காகவோ அல்லது பிரசித்தமான பொன்மொழிகள் பிறந்த சந்தர்ப்ப சூழ்நிலையை அறிந்து கொள்வற் காகவோ மட்டும் அமைந்தன அல்ல. கால தத்துவத்தையும் மாந்தரின் இயல்பையும்
93

Page 118
ஏற்றத்தையும் நுண்ணிதில் அறிந்து கொள் வதற்குச் சரிதங்கள் உதவுவன.
இன்று நமது இளஞ் சந்ததியினர் இராம நாதனைப் பற்றிச் சுருக்கமாக வேனும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பான நூல் கள் இல்லை. இளஞ்சந்ததியினரைச் சிறப் பாக மனங்கொண்டு எழுதப்பெற்றுள்ள இந்நூலின் ஆசிரியர் அறிவும் அநுபவமும் நிரம்பிய திரு. க. சொக்கலிங்கம் அவர்கள்,
தமிழிலக்கிய இலக்கண சாத்திர நூற் புலமையுடன் தமிழ்ப் பண்பாட்டு உணர் வுடன் வாழ்ந்த தலையாய தமிழ் மகளுக வும் இந்நாட்டின் சமூகங்கள் அனைத்தின் ஒற்றுமையையும் உயர்வையும் உள்ளிய உத்தம தேசிய வாதியாகவும் பன்மொழிப் புலமையாலும் ஞானமார்க்கத்தாலும்
சேர். பொன் இராமநாதனின் வாழ் டுரைகளைத் தாங்கி, முடிமணிபோன்ற வழிப்படுத்தியிருப்பது வாசகர்க்கு முழுை நவீன முறையாகும்.
வள்ளுவன் வாசகத்தைத் தஜலப்பெய்து நாயகன் கூற்றுக்களையே மூலமாகக் காரணதழல்களைக் காண்பித்து, செய முடிந்தவரை முழுமைப்படுத்த முயன்றிரு
ஆசிரியர் இலக்கிய கர்த்தா முத் தேடி நுழைந்து, மணந்து பிடித்து நறு துக் கூடுகட்டிவிடுபவர். பொருளுக்குரி டியே ஏற்படுகிறது. ஆசிரியர் ஆக்கத் எளிது. எதனையுங் காமஞ் செப்பாது ! சிறந்த இலக்கிய கர்த்தாவாகையால் விட்டிருக்கிறர்.
இத்த வரலாற்று நூல் இரத்தினச விள்ளைகளுக்குச் சமூகவியல் நூலாக லோருடைய கையிலும் இருக்கவேண்டி
94 al

ஞாலத்தைத் தழுவிய சர்வதேசியவாதியா கவும் முழுமையான வாழ்க்கை நடத்திய நவசனகர் இராமநாதன். அவரது பன்முகப் பட்ட சிறப்பியல்புகளையும் ஆளுமையை யும் இயன்ற வரையில் சுருக்கமாகவும் விளக்கமாகவும் விவரித்திருக்கிருர் ஆசிரியர் எனினும் இராமநாதனின் ஆன்மிக நோக் கும் போக்குமே நூலாசிரியரைப் பெரிதுங் கவர்ந்துள்ளமை நூலைப்படிப்பார்க்குப் புலணுகும். நூலாசிரியர் காணும் பெரியார் அவ்வாறிருக்கிருர் போலும்! அத்தகைய சித்திரிப்பு உண்மைக்குப் புறம்பானது என் றும் கூறுவதற்கில்லை. பல சிறப்பம்சங் களில் ஒன்றினை நூலாசிரியர் அழுத்திக் கூறியிருக்கிருர் என்றே அமைதி காணல் வேண்டும்.
- பேராசிரியர் க. கைலாசபதி
- அணிந்துரை, டிெ நூல். 1976
}க்கை வரலாற்றுச் சுருக்கம் பத்துக் கட் நிகழ்ச்சியில் ஆரம்பித்து, வரலாற்றை மயும் ஒரே முறையில் வாசிக்கத்துரண்டும்
, கட்டுரை முறையில் யாத்து, வரலாற்று கொண்டு, காரியங்கள் யாவுக்கும் லின் விளைவுகளையும் தொடர்புபடுத்தி க்கிறர் நூலாசிரியர் சொக்கன் அவர்கள்.
தமிழ் வித்தகர்; ஆய்வாளர்; நூல் பல 1ந்தேனும் பொருளைத் தேர்ந்து தொகுத் ய மதிப்பு அது சாரும் இடத்தையொட் தேனைத் தேடி எடுப்பவர்க்கு நுகர்வது 5டுநின்று ஆயும் ஆற்றல் படைத்தவர். வரலாற்றையும் அதன் அபைப்பில் அமுக்கி
சுருக்கமாய் அமைந்துள்ளது. இது பள்ளிப் yம் வீடுகளில் வாசக ஏடாகவும் எல் ய நூல். '
- இளங்கோ, ஈழநாடு 15 - 4, 76.
சொக்கன் 60

Page 119
தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனுர்
Dனித வாழ்வை மேம்படுத்தக் கூடிய இலக்கியங்களும் அறிவியல் நூல்களும் எழு தப்படுவதுபோலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய சான்றேர் களினதும் வாழ்க்கை வரலாறும் எழுதப் பட வேண்டும். இவ்வரலாறு முன்னைய சந் ததியினருடைய அறிவு, அநுபவம், ஆற் றல் என்பனவற்றைப் புதிய தலைமுறை யினர்க்கு உணர்த்தி அவர்களுடைய முன் னேற்றத்துக்கு ஒர் உந்து சக்தியாக அமை யும் என்பது உறுதி,
தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் பண்டைக் காலப் புலவர்கள், புரவலர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளோ குறிப்புகளோ ஒரளவுக்கேனும் எழுதிவைக் கப்படவில்லை. இதனுல் அப்பெருமக்களைப் பற்றிய வெறும் ஐதீகங்களும் கற்பனைக் கதை களுமே வாழ்க்கை வரலாறு என்ற பெய ரில் இப்பொழுது நமக்குக் கிடைக்கின்றன. இது அன்றைய நிலை, ஆணுல், இன்றைய நிலை இதுவல்ல.
இப் பொழுது தமிழறிஞர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் எழுதப்படுகின்றன: அவர்களது பணிகள் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றன. இவ்வாறன ஆக்க முயற்சி கள் நமது நாட்டிலேயே சிறப்புற நடை பெற்று வருவது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். அண் மைக் காலத்திலே இங்கு சி. வை தாமோதரம்பிள்ளை, துணை வேந்தர் வித்தியானந்தன் முதலியவர்களது தமிழ்ப்பணிகளை எடுத்தியம்பும் நூல்கள் வெளியாயின. இவ்வரிசையில் தமிழ்ப்பேரன்
செரக்கன் 60

பர் வித்துவான் க. வேந்தனுர் என்னும் நூல் வெளிவந்திருக்கிறது.
வித்துவான் க. வேந்தனர்,கடந்த நாற் பதுகளில் தொடங்கி ஏறக்குறைய இருபத் தைந்து ஆண்டுகள் இந்நாட்டிலே தமிழ் மொழிக்கும் சைவ நெறிக்கும் சமூக விழிப் புணர்வுக்கும் உழைத்த பெருமகனர். அவர் தமிழ்த் தென்றலாகவும் சில வேளைகளில் சண்டமாருதமாகவும் வீசி, தமது மொழிக் கும் இனத்துக்கும் வீறு ஏற்றிய பேரறிஞர். இத்தகைய தமிழ்ப்பேரன்பருடைய தமிழ்ப் பணிகள் விரிவான ஆய்வுக்குரியன என்ப தில் ஐயத்திற்கிடமில்லை. எதிர் கால த் தில் நிகழக்கூடிய அத்தகைய ஆய்வொன் றிற்கு அடித்தளமாக அமையத்தக்கவாறு சிறந்த தமிழறிஞரும் கைவந்த எழுத்தாள ருமாகிய சொக்கன் அவர்கள் தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனர் என் னும் நூலை எழுதியிருக்கிருர்,
ஆசிரியர் நூலின் ஆரம்பத்திலே வேந் தனர் காலத்துக் கல்விப் பின்னணியை விப ரித்திருக்கிருர். இது இங்கு அவருக்கு அவ சியமாகின்றது. ஏனெனில் இந்தப் பின்ன ணியானது வேந்தனர் ஒரு தமிழ்ப் பேரறி ஞராகவும் பேரன்பராகவும் மலர்வதற்குரிய காரணிகளுள் முக்கியமானதாக அமைந் திருந்தது. இந்தப் பகுதியில் நூலாசிரிய ருடைய கல்வித்துறை சார்ந்த அறிவும் அநு பவங்களின் வளமும் வலுவும் பளிச்சிடு கின்றன. இங்கு விபரிக்கப்பட்ட கல்விப் பின்னணி, வேந்தனர் உருவாக்கிய கல்விப் பின்னணி மாத்திரமல்ல இந்நாட்டுத் தமிழ் மொழி வரலாற்றுள் ஒர் அத்தியாயமாகும்.
95

Page 120
ஈழத்துப்பண்டிதர் பரம்பரையின் புதிய வோர் திசைகாட்டியாய் வேந்தனுர் மறு மலர்ச்சி பெற்றமையைப் புதுநூல் புனை யும் புலவன் என்னும் பகுதியும் கட்டுரை யாசிரியர் வேந்தனர் என்னும் பகுதியும் நுட்பமாக எடுத்துக் காட்டுகின்றன.
"வே ந் த ஞர் குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றுவதிலேதான் முதன்மை பெற்று விளங்கினர்' என்பது சொக்கனின் முடிவான கருத்து. வேந்தனரது கவிதை களைப் படிப்பவர்களது கருத்தும் இதுவா கவே இருத்தல் முடியும்'.
சொக்கன் ஏ னை ய புலவர்களுடைய குழந்தைப் பாடல்களுடன் வேந்தனரின் குழந்தைப் பாடல்களை ஒப்புநோக்கிச் சீர் தூக்கி, தமது சருத்தை நிலைநாட்டும் முறை கவர்ச்சியாயிருக்கிறது.
**வடமாகாணத்தில் சோமசுத்தரப் புலவரின் வாரிசு வேந்தனர்" என்று கூறும் பண்டிதமணியின் மதிப்பீட்டுடன் தாம் இணங்கிப் போக முடியாமையை ஆசிரியர் பவ்வியமாக எடுத்தியம்பும் பாங்கு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
வேந்தனரது காவியங்கள் பற்றி இந்த தாலிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களும் முடிவுகளும் நூலாசிரியருடைய துணிவுக்கும் நடுவுநிலைக்கும் சிறந்த எடுத்துக் காட்டுக் கள். "புதிய காவியங்கள்" என்ற பெயரில் புனையப் படுவனவற்றைக் காவியங்கள் அல்ல என ஒதுக்கி அவற்றைக் கதைப்பாடல் என ஆசிரியர் வகைப்படுத்துவது மனங்கொள் ளத் தக்கது. வேந்தனர் புனைந்த கதைப் பாடல் ஒவ்வொன்றையும் எடுத்துச் சீர்தூ க்கி, ‘அவை வேந்தனருக்குச் சிறப்புச் சேர்ப்பனவாக இல்லை." என்றும் காட்டு கிருர் சொக்கன்.
கட்டுரையாசிரியராக வேந்தனுரைக் காண்கின்ற அத்தியாயத்திலே தமிழ் உரை நடையின் பரிணு வளர்ச்சிபற்றிக் சுருக்க மும் செறிவும் கொண்ட பீடிகையொன்று
96 -

தரப்பட்டிருக்கிறது வேந்தனருடைய உரை நடையும் அவர் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் பண்டைய உரை யாசிரியர்களின் நடைபோல அமைந்து பின் னர் படிப்படியாக எளிய செந்தமிழ் நட்ை யாக மாறியது என்பதனை உணர்த்துவ தற்கே ஆசிரியர் இத்தகைய பீடிகையொன் றைத் தந்தாரோ என்று எண்ணத் தோன் றுகின்றது. இந்த அத்தியாயத்திலே வேந் தஞரது உரைநடையின் பல்வேறு பண்புக ளும் நன்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
வேந்தனர் புனைகதை என்னும் புதிய இலக்கிய வடிவம் பற்றிச் சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. இவைபற்றி அவர் தமது எழுத்திலோ பேச்சிலோ கருத்து வெளியிட்டேயிருப்பார்.
இன்னும், நமது நாட்டு அரசியலில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதும் மதிப்பிட்டுக் கூற வேண்டிய ஒன்ருகும், அக்காலத்தில் அரசியல் வாதிகள் தமிழ் தமிழினம் என்று முழங்கி அரசியல் நடத் திக் கொண்டிருந்தனர் என்பதை நாம் நினைவு கூரும் போது வேந்த ஒருடைய அர சியற் சார்பினை அறியும் ஆவல் இயல்பா கவே எழுகின்றது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் பற்றியும் நூலாசிரியர் தமது கருத்துக்களை வெளியிட்டி டிருந்தால் அவை எதிர்கால ஆய்வாளருக் குப் பேருபகாரமாய் அமையும் என்பது
வேந்தனருக்குப் பற்பல சிறப்புக்கள் 2s 6T6. இவற்றையெல்லாம் நடுநிலை நின்று மதிப்பீடு செய்தல் எளிதான காரி யம் அன்று. இத்துறைகளில் எல்லாம் ஆழ்ந் தகன்ற அறிவும் அநுபவமும் சிறப்பான எழுத்தாற்றலும் வாய்க்கப் பெற்றவர்க ளுக்குத்தான் இது சாத்தியமாகும். அத்த கைய அறிஞர்களாக இன்று ஈழத்தில் விளங் குபவர்களுள் ஒருவர் சொக்கன் அவர்கள். வ. இராசையா
ஈழமுரசு 9.12. 1984
சொக்கன் 60

Page 121
பேச்சு
சொக்கனின் பேச்சுக் கலை
“5 ான் பேச்சுக்கலை பற்றி நன்முகப் படித்திருக்கிறேன். சிறந்த பேச்சாளர் களின் சிறந்த பேச்சு வன்மைகளைக் கேட்டு மிருக்கிறேன். அவர்களைப் போல் நானும் வரவேண்டும் என்ற ஆவலும் நிறையவே என்னுள் மீதுாருகிறது. பேசவேண்டும் என்னும் தாகத் தி ல் நன்கு படித்து, சிந்தித்து, கருத்துக் களை மனதில் இருத்திக்கொண்டு மேடைக்குப் போயிருக் கிறேன், பிறருடைய பேச்சு என்னைக் குழப்பாமலும், எ ன்னு  ைடய கருத்துக் களைக் கலைக்காமலும் பார்த்துக்கொள் கிறேன். மேடைக்கூச்சமோ, ப ய மோ எள்ளளவும் என்னிடம் இல்லை; இருப்பி அம் மே  ைடயி ல் நின்று நான் பேசத் தொடங்கும் போது தொண்டையடைத்து விடுகிறது; நாக்கு நகரமாட்டேன் என்கி றது. இது ஏன் என்று இன்னமும் எனக் குப் புரியவில்லை."
என்று படித்த நண்பர் ஒருவர் என் ைேடு உரையாடும் போது கூறிஞர்.
சொக்கன் 60

புலவர் ஈழத்துச் சிவானந்தன்
க ைஉலக நோய் களி ல் இதுவும் ஒன்றே. இதற்கு என்ன பெயர் என்று சொல்ல முடியாது. இதனைத் தீர்க்க வழி யும் உண்டு; மருந்தும் உண்டு பத்தியம் இல்லா மருந்தையே பலரும் விரும்புவரி; பத்தியம் இல்லா மருந்தையும் இதனைத் தணிக்கும் வழியையும் ஆராய் ற் தால் ஆரோக்கியம் இயல்பாகவே வந்துவிடும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவனின் வாகட 'வா க் கி யம் பேச்சுக்களை தொடர்பான நோய்களுக்கும் பொருத்தமானதே.
நோய்கண்டவன், நோய் தீர்க் கும் மருத்து வன், மருந்து, மருந்தை அருகி ருந்து கொடுப்பவன் என்னும் நான்கு வகை மருந்து முறைகள் இல்லாமலும் பேச்சுக்க ைதொடர்பான நோய் களை வராமல் தடுக்கலாம்; அதற்குச் சிறந்த ஒரேவழி அக்கலை வழி நோய்கள் இல்லா தார் எங்கிருக்கிருர் என்று கண்டு அவ
97

Page 122
ரோடு அவர் இரகசியங்களைக் கலந்துரை யாடிப் பெறுதலும் அந்நோய் அரும்பிய காலத்தில் முளையிலேயே மருந்தில்லாமல் குணமாக்க உதவிய பாகம், பக்குவம் பழக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளு வதுமாகும். இந்த இரண்டாவது முறைசார் முனைவர்களுள் ஒருவரே சொக்கன் அவர் கள்,
சொக்கனின் பேச்சுக்கலைப் பெருமை களும் பயன்களும் பெறுமானங்களும் கருத் தில் கொள்ளப்பட வேண்டியவை. ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பின்னணியில் சொக் கனின் ஆக்கங்கள் மதிப்பீடு செய்யப்படும் போது சொக்கனின் ஆளுமையைக்காட் டும் அவருடைய பேச்சுக்கலைப் பரிமாணங் களையும் ஆய்வு செய் த ல் பொருத்த மானதே.
எட்டு வயதிலேயே எழுது கோலையும் எழுத்தையும் தெய்வமாகப் போற்றியவர் சொக்கன் படிப்பது இவரது வேலையாக வும் பொழுது போக்காகவும் விளையாட்டா கவும் சீமைந்தது.
வாசிப்பு வெறியில் யாழ்ப்பாணத்தி லிருந்து நவாலிக்கு நடந்து சென்று மகான் காந்தியடிகளின் சத்திய சோதனை என்னும் நூல்ப்பெற்றுப் படித்துப் பல படிவுகளைத் தமக்குள் உருவாக்கிக் கொண்டதாலும் கலை உணர்வு வழித்தோன்றும் பல நோய் களை வளராமல் தடுத்து நிறுத்தும் பக்கு வத்தைப் பெற்றதாலுமே இன்று சொக்கன் கணிப்புக்குரிய கல்வியாளராய், கணக்கில் எடுக்கப்படும் பேச்சாளராய் விளங்குகின்
oợrî
சொக்கனின் பேச்சுக்கலை தமிழ் மேடை களிலும், சமய மேடைகளிலுமே பெரும் பாலும் திகழ்கின்றது. த னி யு ரை கள், கருத்தரங்க உ  ைரகள், பட்டிமண்டபப் பேச்சுக்கள் என இவருடைய பேச்சுத் துறைகளைப் பகுத்துக் கொள்ளலாம். இவ் வரங்குகளுக்குரிய உத்திமுறைகளையும் புத்தி
98

முறைகளையும் தெரிந்து கொண்டு பேசும் வல்லமை இவரிடம் குடிகொண்டுள்ளது? மரபுத் தமிழ் அரங்குகளிலும் நவீன தமிழ் மேடைகளிலும் உறுதியாய் நிற்கக்கூடிய உரம் இவரிடம் உண்டு ஒன்றில் மட்டும் நிமிர்ந்து நிற்பதும் மற்றையதில் தடக்கிக் குறுகிச் சோர்ந்து நிற்பது மின்றி அனைத் திலும் வாகைசூடி நின்பது இவரது தனித் தன்மையாகும்.
பேச்சைக் கல்ய சக்குவது அறிவுடைமை என்பார் திரு. வி. க. இந்த அறிவுடைமை என்னும் உள் உரணுல் பேச்சாளியான சொக்கன் அவர்கள் சபையோருக்குப் புதிய பார்வைகளையும் வெளிச்சங் களையும் வழங்’ கும் பேச்சொளியாயும் பிரகாசிக்கின் ருர், நூல் வல்லமையாலும் நா வன்மையாலும் சொல்லமுதம் வழங்கிச் சபையோரை ச் சுவையோராக்குவதில் கெட்டித்தனம் மிக் கவர் சொக் கன். மேடைத்தோற்றம், உடை, நில், எடுப்பு, தொடுப்பு, மூடிப்பு முதலிய ச்ேசிலக்கணங்களுக்கு இலக்கிய மாகியும் உள்ளார்.
கல்வித் தெய்வமான கலைமகள் நாக் கில் இருக்கும் நாமகளாகவும் பொலிபவள். அவளுடைய அநுக்கிரகம் பேச்சாளனுக்கு வேண்டப்படுவதாகும். நாமகள் வழிபாடு டைய நாவலர்களைத் தனியே இனங்கண்டு கொள்ளலாம். சொல்விற்பனமும் அவத்ா னமும் கல்வி சொல்ல வல்ல நல்வித்தை யும் சொக்கனிடம் இருப்பதற்கு அவரு டைய நாமகள் வழிபாடும் ஒரு காரணமே.
பேச்சை ஆளுதல் என்பது சிரமமான காரியமே. நாட்டை ஆளுவதா, நாவை ஆளுவதா இலகுவானது என்ற கே ள் வி எழுந்தால் நாட்டை ஆளுவது சுலபமாகத் தெரியும். நாடாளப் பக்கத்துணைகள் பை இருக்கும் அமைவு காண, ஆலோ சி க்க, ஆற்றுப்படுத்த, எதிர்கொண்டு பொருதப் பலபேர் கிடைப்பார்கள். நாவை ஆளுவ தற்கு எவருடைய துணையும் கிடைக்காது.
Ghat dissil 6

Page 123
எல்லாவற்றையும் தானே கவனித் து நாவாட்சி செலுத்த வேண்டும்
மேடைப் பேச்சு விழுங்கிய சொற்க &ளக் கக்கிவிடும் வாந்தியல்ல. உள்ளிழுத்த உண்மைகளைக் கொட்டிக் காட்டும் பேதி யுமல்ல. அது ஆய்ந்த அறிவின் சுடர்மணி களக் கோத்துக் காட்டும்  ெச ஞ் சொற் புனமாலை. இதன் மணமும், குண மும் மன்றுனாரை மகுடிப் பாம்பாய் ஆடவைக் கும் அரிய வீச்சு, சபையோர் அகமகிழ் வோடு திருப்தி கொள்ளத்தக்க வகையில் நல்ல முறையில் பேச்சை, ஒழுங்குபடுத்திக் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளா ரும் வேட்டப் பேசும் பேச்சாளராக விளங் குபவர் சொக்கன் அவர்கள்:
சொக்கனின் பேச்சு வன்மையை மூன்று வகையாக வகுத்து ஆய்வு செய்தல் சாலும். முதலாவது இவர் ஒரு சமய, இலக்கிய dian prl Guian anti இரண்டாவது ஒழுங்கமைந்த சமூக மேம்பாட்டுச் சிந்த னைப் பேச்சாளர். மூன்ருவது பட்டி மண் டப, வழக்காடு மன்றப் பேச்சாளர்,
சொக்கன் சமய, இலக்கிப்ப் பேச்சின் போது மேடைக்குகந்த உணர்வு நிலையில் விடயத்தை விட்டு விலகாமல் ஒழுங்காக வும் தெளிவாகவும் வேண்டும் போது சுருக் கமாகவும் கருத்தின் கனதிக்காய் ஆதா ரங்களைக் காட்டியும் பொருட் பண்போடும் இரசனைப் பாங்கோடும் பேசும் சாதுரியம் பெற்றவர்,
சமூக மேம்பாட்டுச் சித்தனையில் இவர் வள்ளுவர், பாரதி முதலானேரின் வழித் தோன்றலாய் பிரச்சினைகளை வள்ளுவத்தில் தோய்த்தும் பாரதியில் அழுத்தியும் அறிவு பூர்வமாகவும் நி யாய பூர்வமாகவும் சரி யாள தீர்வு மார்க்கங்களைக் காட்டுவார். பிறர் கருத்துக்களைப் பண்போடு மறுத்துத் தன் கோள் நிறுவும் பாங்கின் பக்குவம் தெரிந்தவர் எந்த விடயத்திலும் இவரு
சொக்கன் 60

டைய பலநூற் பயிற்சியை அறிய முடியும். பல்கலை விரிவுரையாளர் என்று கூறுமள விற்கு நூலாதாரங்களும் நுன்மாண் நுழை புலமும் மிக்கவர் இவர்,
பட்டி மண்டப, வழக்காடு மன்றப் பேச்சு என்பது கத்தி முனையில் நடப்பது போன்ற சிரம காரியம். வழுக்கினல் வெட் டுக்காயமாய் வேதனைப்படுத்தும். சுளுக்கி ணுல் குத்துக் காயமாய் நெஞ்சுக் கொதி யைக் கிளப்பும், சொல்வழுக்கலும் சொற் சுளுக்கும் இல்லாமல் இம் மன்றங்களின் விவாதம் பதமாயும் இதமாயும் ந  ைட பெறவேண்டும். எதிரணியினரைக் கிண்டி விடாமலும் குதர்க்கம் பேசிக் குழப்பாம லும் விடயதானத்தோடும் நேர அவதா னத்தோடும் சொற்போர் செய்ய வேன் டும்; இப்போரை மன்றப் போர் என்பர் திரு. வி. க.
வளர்ச்சிக்கு மன்றப்போர் (பட்டிமண் டபம்) என்னும் கருத்துப்போர் தேவை யே அப்போர் பெருகப் பெருக உண் மை விளங்கிக் கொண்டே போ கும்: உண்மை விளக்கம் உலகை ஒரு குலம் ஆக்கும் வல்லமை வாய்ந்தது; மன்றப் போர் இல்லையேல் ஒருவர் கருத்திற்கு உலகம் பலியாகி விடும் என்பது திரு வி, க, வின் எழுத் து மொழிகள்.
தமிழ்சி சண்டைக்கு நெஞ்சுநிமிர்த்தி மல்லுக் கட்டும் சொல் வீரஞய்ப் பட் டி மண்டப, வழக்காடு மன்ற மேடையில் நிற்பவர்களே அறிவும் ஆற்றலும் துணி வும் அஞ்சாமையும் மிக்கவர்களாகக் கணிக் கப்படுவர் என்பது பேச்சுக் கலையின் வர லாற்று நியதிகளுள் ஒன்ருகும்; பொருள் பொதிந்த மன்றப் போர்களில் சொக்க னின் நாகரிகமான தமிழ்ச் சண்டை சபை யோருக்குக் கொண்டாட்டமாய் அமைவ துண்டு,
---. 1. - - - - - - - - - - - - - - - -99 ܆

Page 124
பேச்சுக் கலைக்குரிய கட்டுப்பாடுகளில் சொக்கனின் நேரக்கட்டுப்பாடு என்பது எண்ணிப் பரா ட் டப் படவேண்டியது. பேச்சு மேடையிற் சில கூழுமை வேண்டும் என்பதுடன் நேரமீருமையும் வேண்டு மென்ற நினைப்புப் பல பேச்சாளருக்கு இருப்பதில்லை, ஆனல் சொக்கன் அவர்க ளிடம் விட யப் பண்பமைவுகளோடு நேரக்கட்டுப் பாட்டை மீருமை என்னும் ஒழுங்கமைவும் உண்டு
சொக்னின் சமயப் பேச்சு நெறியில் இரு நிலைகளைக் காண முடியும், ஆர ம் ப காலங்களில் இவர் பாடல்களை இசையோடு பாடிப் பேசும் நிலை இருந்தது. பேச்சுக் கலையில் பாடல்களை இசையோடு பாடிக் காட்டுவது இக்கலையின் இறுக்கத்தையும் அருமையையும் குறைத்து விடும் தேவைப் படும் இடங்களில் பாடங்களை ஏற்கெனவே பேசி வந்த பேச்சோசையிலேயே சொல் லிக் கொண்டு போவது அக்கலையின் காத் திரத் தன்மைக்கு மெருகூட்டுவதாயமை யும். இல்லையேல், சங்கீத கதாப் பிரசங் கம் என்னும் நிலைக்குக் கேட்போரைநகர் த்தி, கருத்திருத்தும் கனதி நிலை யைத் தகர்த்துவிடும். பேச்சுக் கலையின் பெறு மானமும் பயன்பாடும் சங்கீத கதாப் பிர சங்கத்தின் பயன்பாடும் வேறு வேருனவை என்பது இங்கு மனங் கொள்ளத்தக் கது சொக்கனின் அறிவு விசாலம் இதை விளங்கிக் கொண்டதால் இப்போது இசை யோடு பாடலைப் பேச்சோடு கலப் ப ைத அவர் விட்டுவிட்டார்.
அறி வார் நீ த நூலாதாரங்களோடு தமது அநுபவங்களையும் அவ்வப் போது பொருத்தமாக மேடையில் எடுத்துக்காட் டுவதும் அவருடைய கலை நுணுக்கங்களில் ஒன்றெனலாம் அறிவோடு அநுபவங்களை யும் கேட்க விரும் பும் சபையோருக்கு இவர் போன்றேரின் பேச்சு சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாய்த் தித்திக்கும், பழைய சான்ருதாரங்களுக்குப் புதிய விள
100

க்கங்களைக் கூறிச் சுவைஞரை வித்தியாச மான அனுபவத்திற்குள் அமிழ்த்தி வைப் பார் சொக்கன், மாதிரிக்கு இரண்டு எடு த்துக் காட்டுக்களை முன்வைக்கிறேன்:
(i) "சோதியனே துன்னிருளே, தோன்றப் பெருமையனே' - மணிவாசகரின் சிவ புராணத்தின் ஓர் அடி இது. இதில் இறை வஞ கிய சிவபெருமான் ஆன் மா  ைவ நெருங்கி நிற்கும் இருளாய் விளிக்கப்படு வது நுணுகி ஆராயத்தக்கது. ஆன்மாக்க ளுக்கு அவை மலவாதனையினின்று நீங்கச் சுத்தமாயை மூலம் கருவி கர ண ங் களை வழங்கி வினைவசப்பட்டுச் செயல் புரிய வைத்துத் தன் பேரருளைத் தற்காலிகமாக மறைப்பதால் அவ்வான்மாக்களுக்கு அவன் இருளாகவும் விளங்குகிருன் என்பதே இதன் பொருள்.
(ii) செல்வமே சிவபெருமானே" என்றும் "திருவே என் செல்வமே" என்றும் செல் வன் கழல் ஏத்தும்" என்றும் சிவபெருமா னையும் அவன் வழங்கும் திருவருளேயும் சமயகுரவரகள் செல்வமாகக் குறிப்பிடு வது வழக்கம் பொருளாதாரத்தில் "குறை ந்து செல் பயன்பாடு (Law of Diminishing Returns) என்பதோர் விதி உள்ள து இதன்படி உலகச் செல்வங்கள் யாவும் நுகரப் பெறுமதியாலும் பயன்பாட்டா லும் குறைந்து செல்வன என்ற உண்மை புலனகும். ஆனல் இறைவனும் அவன் ஒருவருளும் ஆன்மாக்களின் பக்குவமுதிர்ச் விக்கேற்பப் படிப்படியாகப் பயன்பாட்டில் வளர்ந்து செல்வனவாகும். அ ைவயே உண்மையில் செல்வம் என்று கொள்ளத் தக்கன,
சொக்கன் தரமறிந்து தமிழ் கொடுக் கும் தகைமையாளரு மா வார். வயது, வளர்ச்சி, வாய்ப்பு, வளம் முதலிய நிலை களைக் கருத்திலெடுத்து அவற்றிற்குத்தக நிற்கும் சொற்களைப் பெய்து தம் பேச்சை நிகழ்த்தி வெற்றி காண்பவர் 1987 ஆம் ஆண்டு க பொ. த உயர் தர மாணவர்
சொக்கன் 60

Page 125
களுக்காக நல்லூர் வட்டாரக் கல்வி வள நிலையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங் கில் வேதநாகரிகம், சிந்து வெளி நாகரி கம் என்பன குறித்துச் சொக்கன் அவர்கள் பேசிய பேச்சு சஞ்சீவி இதழில் வெளியாகி யுள்ளது; அப்பேச்சின் ஒரு பகுதி பின்வரு மாறு அமைகிறது;
"வேதம் எழுதப்படாமல் பரம்பரை பரம்பரையாகச் செவிவழி பேணப்பட்டு வந்த ஒப்பற்ற இலக்கியம் அதன லே அதற்கு எழுதாமறை, சுருதி என்ற கார ணப் பெயர்கள் ஏற்பட்டன. இத்தகைய வேதத்திற்கு நீண்டதொரு வ ர லாறு உண்டு. இதுதான் இந்தியாவின் மிக ப் பழைய இலக்கியம்
வேதம் எவ்வாறு தொன்மை வாய்ந்த நூல் என்று கருதப்பட்டதோ அவ்வாறே வேதகால நாகரிகம் தான் இந்தியாவின் மிகப் பழைய நாகரிகமென்று காலங் கால மாகக் கருதப்பட்டு வந்தது; இத்தகைய நிலையில் தான் சிந்து வெளி பற்றிய ஆராய்ச்சி ஆரம்பித்தது; அவ்வாராய்ச்சி யினை மேற் கொண்ட ஆராய்ச்சியாளர் பலரும் அது வேதகால நாகரிகத்திற்கும் முற்பட்ட ஒப்பற்ற நாகரிகமென்ற கருத் தினை வலியுறுத்தினர்g
சிந்து வெளியைப்பற்றி எவர்தான் என்னதான் ஆராய்ச்சியினை மேற்கொண் டாலும் அது பற்றிய ஒரு திட மான முடிவை அவர்களால் முன்வைக்க முடி யாமல் இருக்கிறது. கார ண ம் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களில் வரையப்பட்டிருக்கும் வரி வடிவ எழுத்துக்கள் எவராலும் வாசித் தறிய முடியாமல் இருப்பதே இந்நிலை இருக்கும் வரை சிந்துவெளி நாகரிகம் பற்றிய எந்தக் கருத்துக்களும் வெறும் ஊகங்களாகவே இருக்கும், ஆயின் வேதம். கேதகாலம் பற்றிய ஆராய்ச்சி களுக்கு வேதப் பாசுரங்கள் தீர்க்கமான சான்றுகளாக விளங்குன்றன.
சொக்கன் 60

என்று மாணவர் நிலைக்காய்ப் பேசிய து மற்றவர்க்கும் பயணுகும் பாங்கமைவிளெ யும் கொண்டுள்ளதை இவ ற் றிலே கண்டு கொள்ளலாம்.
பரிமேலழகர் முதல் சுப; மாணிக்கம் வரை குறளைத் துளைத்துக் கருத்தைப் புகு த்திப் புத்தம் புது முத்துக்கள் வெளி க் கொணந்தவர் பலர், இவர்கள் எடுத்துக் காட்டும் கருத்து மணிகள் இவர்களுக்கே யுரிய தமிழ் நடைகளால் ஒளி பெற்று மிளிர் வது போல் சொக்கனும் திருக்குறள் மணி களைத் தமது கருத்தலைகளால் குடைந்து குடைந்து புதுச் சிந்தனைகளை முன்வைத் துப் பேசும் போது அதற்குரிய, தமக்குரிய நடையலங்காரத்தால் சபையோரைத் திருக் குறளின் பால் திளைக்க வைப்பார்"
சமய உலகிலே சைவ சித்தா நீ தம் இறுக்கமும் நுணுக்கமுமானமக்கள்தததுவம் உலகச் சிந்தனையாளர்கள் இதன் உள்ளீட் டின் உண்மை நலன்களை வியந்து பலபடக் கூறியுள்ளார்கள். முப்பொருள்களான பதி, பக, பாசம் என்பனவற்றை அணுதியானவை என்றும் அவற்றில் பதி மற்றைய இரண் டிற்கும் மேலானது என்றும் அதுவே அவ் விரண்டையும் கட்டுப்படுத்த வல்லது என் வும் மக்களின் பரிணு ம வளர்ச்சியோடு வளர்ந்த வாழ்க்கைத் தத்துவமே சைவசித் தாந்தம் என்றும் ஆய்வுகள் நிறுவியுள்ளன, இந்தத் தத்துவத்தை விளங்கிக் கொள்வ வதற்கும் விளங்கியதைப் பிறருக்கு விளங்க வைப்பதற்கும் கடுமையான முயற்சியும் பயிற்சியும் தேவை இம் முயற்சி பயிற்சிக ளால் தேர்ச்சி பெற்ற சொக்கன் சைவசித் தாந்தக் கொள்கை கோட்படுகளை இதிகாச புராணங்களோடும் திருமுறைகளோடும் ஒப்பிட்டுக் காலம், இடம், நோக்கம், மக் கள் இயல்பு முதலியவற்றைக் கவனத்திற் கொண்டு பேசும் போது பேச்சுக் கயிைன் நிலையோடும் நமது கருத்து நிலையோடும் ஒன்றிச் சபையோரின் நெஞ் சங்க கனத் தொட்டுவிடுவார்.இ தஞலே தத்துவ விளக் கம், தெளிவு, இனி மை வேண்டுவார் சொக்கனை அணுகுவது வழக்கம்
10

Page 126
பேசும் போது காதைக் குடைதல், கண்னேக் கசக்கல், ன்கயைப் பிசைதல் என் னும் அங்க சேட்டைகள் (mannerism ) எது வும் சொக்கனிடம் இல்லை, ஒரே கருத்தை எல்லா மேடைகளிலும் பேசும் கருத்து வறு மையோ வேருெருவர் கருத்தைத் தம தென்று காட்டும் இயலாமையோ இவரிடம் இல்லாதவை, அரங்குக்கு வேண்டிய சரக் கைத் தயாரித்துக்கொண்டு வந்து கால நேரத்துக்குரிய பாகங்களுடன் செலுத்தும் திறமை இவரிடம் இயல்பானதாய் அமை வதற்கு இவருடைய சலியாத உழைப்பும் நாயன்மார்கட்டு கண்வளமும் உதவியது, பேச்சுக் கலைக்கு வேண்டிய நிாைவுத்திறன் மூளை வளம், உடல் உரம் ஆகியன இவரி டம் இன்று வரை ஸ். மணி விழா ஆண்டு வரை- இருந்தமைக்கு இவருடைய ஒழுங் கான முறைப்படுத்தப்பட்ட சைவ உணவு வாழ்வும் சிவநெறிப் போக்குமே காரணங் கனெனலாம்.
சொக்கன் டி & தால் மூப்படைந்து விட்டார். அறிவால் முதிர்ந்துவிட்டார். இதனுலே இவரை ச் சொக்கன் என்று சொல்லாமல் சொக்கர் என ‘அர்? விகுதி போட்டு அ  ைழ த்து மரியாதைப்படுத்த
மொழி கற்பித்தலாகிய சுமையைக்
கையாளலாமென்பது பரிகார மன்று. பிழையின்மை என்பவற்றைப் பலியிடு குறைத்துவிடலாம் என்று கொள்வது சமூகவியற் பாடங்களிலே சரி என்பது யிருக்கும் பொழுது மொழிப்பாடத்தில் ம பிலே பிழையாயினும் ஏற்றுக் கொள் இடமளிக்கலாமா?
102.

வேண்டும் என்று யாரோ அல்லது நானே சொன்னதாகஞாபகம், மரியாதைக்கு விகுதி மாற்றம் வேண்டியதில்லை. விகுதி மாற் றத்தால் பகுதியின் பெறுமதி குன்றிவிட லாம். சிவன் என்பதை விகுதி மரியாதை யோடு சிவர் என்று சொல்லலமா? "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனுல் அவன் அகுளFவே அவன் தாள் வணங்கி" என்பதை எண்ணிப் பார்க்க, 'அன்' விகுதி யின் உறைப்பும் இறுக்கமும் ஏன் இளமை யும் துணிவும் நினைந்து இன் புறத் தக்கன, சொக்கன் சொக்கர் ஆகாமல் சொக்கன் என்றே பயிலப்படுதல் டொருத்தமானது: விரும்பத்தக்கது. பேச்சாளன், எழுத்தா ளன், கருத்தாளஞன சொக்கன் ஓர் தமி ழறிஞன்,
சொக்கனின் நாப்பழக்கமும்  ைகப் பழக்கமும் மனப் பழக்கமும் எதிர்கால மேயை பேச்சாளன் பின்படப் வேண்டி யவை; சொக்கன் சிறுகதைத் தொதியை, நாவலை, நாடகத்தை, கட்டுரைத் தொகு தியை வெளியிட்டது போல் தமது பேச் சுத் தொகுதியை இன்னும் ஏன் வெளிக் கொணரவில்லை? மணி விழா நாயகர் இது குறித்து மனம் பற்ற வேண்டும்.
D
குறைப்பதற்கு மொழியை எவ்வாறும் தருக்க ரீதியான ஒழுங்கு முறைமை, வதன் மூலம் மொழி கற்றற் சுமையைக் பொருத்தமற்றது. கணித, விஞ்ஞான, து சரி பிழை என்பது பிழை என்ற நிலை ட்டும் இது பொதுவழக்கு, சொல்லமைப் ளலாம் என்ற வழவழத் தன்மை நிலவ
- சொக்கன், தினகரன், 5, 6. 1983 ப. 3
சொக்கன் ெ

Page 127
சொக்கன் பணியாற்றும் ெ
திமிழினுற்றல்களாகவே விளங்கும் வித் துவான் முதுகலைமாணி சொக்கன் அவர் கள் தொடர்பு கொண்டுள்ள பொதுநிறு வனங்களெனச் சிலவற்றை இனங்கண்டு கொள்ள முடியும். 1959 ஆம் ஆண்டுக் கால கட்டத்திலே யாழ்- தமிழ் எழுத்தாளர் சங்கம் என்னும் இலக்கிய நிறுவனத்துட னும், பின்னர் 1964 ஆம் ஆண்டில் இலங் கைக் கம்பன் கழகத்துடனும், பின்னர் 1985 - 74 காலகட்டங்களில் அகில இலங் கைச் சேக்கிழார் மன்றத்துடனும், தல்லே ஞானசம்பந்தர் ஆதீனத்துடனும், அகில இலங்கைத் திருக்குறள் மன்றத்துடனும், பூரீலழரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துடனும், நாயன்மார்கட்டு சைவசமய அபி விருத்திக் கழகத்துடனும், முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத்துடனும், அகிலஇலங்கைத் திருமுறை மன்றத்துடனும் இது போன்ற பல நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு சொக்கன் பணியாற்றுகின்ருர்,
1959 இல் யாழ்-தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளராக விளங்கிய திரு சொக்கனவர்கள் நல்ல பயனுள்ள இலக்கி யப் பணிகனைப் புரிந்து முன்னுேடியாக விளங்குகின்றர். இலக்கிய விமர்சனம் இலக் கியக் கருத்துரை, இலக்கியக் கலந்துரையா டல்கள், கதையரங்கம் என்னும் வகையில் சங்கத்தின் பணிகள் விசாலித்தன. திரு. இ. முருகையன் , திரு சு. வே, திரு. இராஜநாயகன் என்போர் அக்காலகட்டத் திலிருந்தே இலக்கிய ஆர்வத்தோடும், வேட் கையோடும் தடம்பதித்தனர், "கதையரங் கம்" என்னும் நிகழ்வு நேரடியாகவே சுவை ஞர்கள் முன்னிலையில், சபையிலே கேட்
சொக்கன் 60

பாதுநிறுவனங்கள்
கனகசாபதி நாகேஸ்வரன் எம். ஏ.
போருக்கு வாசிக்கப்பட்டது. இது நல்ல முன்னுேடி இலக்கிய முயற்சியெனலாம்: இந்நிகழ்வினுல் கதையெழுதுவோர்-படைப் பாற்றலுள்ள எழுத்தாளர்கள் - உற்சாக மடைந்தனர். அத்துடன் கதையினைச் சொல் லும் திறன், "எடுத்துரைக்கும் கலை" என் னும் புதிய நெறியொன்றும் தோற்றுவித்து வளர்த்தெடுக்கப்படலாயிற்று,
ஏற்ற இறக்கம், உணர்ச்சிச் சுழிப்பு, முகபாவனை, பேச்சு வழக்குக்கையாளல், சரி பிழை கூறல், சமகாலப்பிரச்சினையினை இலக் கியத் கருப்பொருளாக்கல் எனனும் இலக் கியத்தின் நுட்பமான அம்சங்களுக்கு இட மளிக்கப்பட்டிருந்தது, இக்காலம் என்றும் குறிப்பிடலாம். திரு. முருகையன் அவர்கள் இலக்கிய விமர்சனம் தொடர்பான பல் வேறு போக்குகளேயும் -கருத்து நிலைகளையும் அறிந்து - அறிவிப்பவராக அக்காலத்திலே மிகுந்த ஆர்வத்துடன் தொழிற்ப்ட்டார். சொக்கன் அவர்களுடன் இணைந்து நின்ற முருகையனும், சு. வே. யும், இராஜநாயக னும் இன்றும் இலக்கிய வானில் சுடர் விடும் நட்சத்திரங்களாகவேயுள்ளனர் என் னும்போது அன்றைய காலகட்டத்திலவர் களுடைய பணியின் வீச்சினேப் பின்னேக் கியாராய்தலும் இன்று மிக மிக அவசிய ம7கின்றது. ஏனெனில் ஒரு விமர்சகன், அல்லது ஒரு படைப்பாளி (எழுத்தாளன்) என்பவன் திடீரென்று தோன்றுபவனல் லன். ஒரு காலகட்டத்தினது உழைப்பும், ஆர்வமும், பணியும், உறவுகளும், சிந்த னேகளும், ஈடுபாடுகளும் அக்காலகட்டத்தி னது இலக்கிய அறுவடைகளாகவும், பங்க ளிப்புகளாகவும் அமைந்துவிடுகின்றமை யைக் காணமுடிகிறது. . எனவே தான் சொக்கன் அவர்களது செயலாண்மை வீறு
103

Page 128
ஈழத்திலக்கியப்படைப்பாளிகளின் தரத் திற்கும், இலக்கியப் பெறுமானத்திற்கும் அடிகோலுவதாயிற்று. தீர்க்கதரிசனமும், உண்மையான நல்லிலக்கிய அறுவடை நோக்கமுமே சொக்கனின் இம்முயற்சிகள் சிறந்த வெற்றியளிக்க உறுதுணையாக மிளிர்ந்துள்ளன என்ற உண்மையும் இவ் விடத்திலே குறிப்பிட்டேயாக வேண்டும்;
இலக்கிய வேட்கையும் தாகமும் உணர் வும் ஏற்படுவதென்பதே ஒரு நுட்பமான விடயம்தான். அதுவும் ஒரு குழுவினரி டத்தே இலக்கியம் பற்றிய ஈடுபாடேற்பட் டுவிட்டால் அதனுற் பிறக்கும் இன்பமும் நிறைவும் சொல்லுந்தரமன்று. வெறுமனே தமது நயப்பிற்காகவும், தமதார்வத்திற் காகவுமன்றி வெகுஜன இயக்கத்தின் செயற் பாடாக இலக்கியவியலைக் கொண்டுவந்த சொக்கனின் திறனை 1964 ஆம் ஆண்டுக் காலகட்டத்திலே காணமுடிகிறது;
யாழ்ப்பாணத்து மண்ணின் பெருமை களிலொன்று. இலக்கியத்துறையிலும்- பல் வேறு சங்கங்கள், குழுக்கள் சிற்சில முரண்பாடுகளுடனும், போட்டி மனேநிலை யடிப்படையிலும் முகிழ்த்து நின்றமையா கும் இப்போக்கி ஞலும், தலைமைபெற்ற இலக்கிய கர்த்தாக்கள் என்ற சிறப்பின லும் 1964 ஆம் ஆண்டு இலங்கை க் கம்பன்கழகம் தோற் றம் பெறுகிறது. இரு செயற் குழு வாக அ  ைம ந் து தொழிற்பட்ட இலங்கைக் கம்பன் கழகத் தின் பெருந்தவைராக நீதியரசர் HW, தம்பையா அவர்கள் அமைந்தார்கள். "நந்தி" யவர்கள் பொதுச்செயலாளராயி னர். மற்றக் குழுவுக்கு வித்துவான் பொன். முத்துக்குமாரன் தலைவராகவும், சு. வே. அவர்கள் செயலளராகவும் விளங்கினூர்கள் பின்னர் சு. வே. அப்பதவியிலிருந்து விலக இணைச் செயலாளர்களாகத் திரு. சொக்க னும்,திருக, சி குலரத்தினமும் பணியேற் றனர்
104

இலங்கைக் கம்பன் கழகம் அதன் பணிகளையும் நோக்கங்களையும் பன்முகப் படுத்தியதுடன் தமிழகத்துடனும் இலக்கி யப் பரிவர்த்தனை முயற்சிகளிலிறங்கி வெற்றி கண்டது: ஈழத்துத் தமிழறிஞர்களைத் தமி ழகத்தறிஞர்களறியும்படி பணியாற்றிய சிறப்பினுல் இலங்கைக் கம்பன் கழகத்தின் tu sai மெச்சப்படத்தக்கதாயமைந்தது, தரம்பற்றியும், ஆற்றலுடைமை பற்றியும் , நுட்பமான கருத்துச்செறிவுடனுன புலமை நலன் பற்றியும் சாதகமான- ஏற்புடை மையற்றவொரு காலகட்டத்திலே பொன். முத்துக்குமாரன், சொக்கன், க. கி. குலரத்தினம், நாவலர் பாடசாலைத் தை மையாசிரியர் அரியாலைப் பண்டிதர், இராசையா, வடமொழி விற்பன்னர் பிரம்மபூரீ சீதாராமசாஸ்திரிகள், லட்சும ணஐயர் போன்ற தமிழறிஞர்கள் துன்னிந்து முன்னின்று ஈழத்தறிஞர்களின் இலக்கிய ஆளுமையையும், ஆற்றல்களையும் மேடை களில் சொற்பொழிவுகள் மூலம் பகிரங்கப் படுத்தினர் குறிப்பாக ஈழத்திலக்கிய ஈடு பாட்டினேயும், தமிழ் ரஸனையையும் வளர்த் தெடுத்தனர், தமிழகத்திலிருந்து பேராசிரி யர்கள் அ. ச. ஞானசம்பந்தன், தெ. பொ" மீனுட்சிசுந்தரன் ஆகியோர் இலங்கைக்கு வந்து சொற்பொழிவாற்றுவதற்கு இலங் கைக் கம்பன் கழகம் ஏற்பாடுகளைச் செய் தது. அக்காலத்திலே சிங்களத் தமிழறிஞர் திரு. சில்வா என்பவர் கம்பன் பற்றிச் சொற்பொழிவாற்றினுர், அக்காலத்திலே பேராசிரியர் வி. செல்வநாயகம், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ருேம் தலைமையேற்றுச் சிறப்புச் செய்தனர்.
1964-68 காலகட்டத்தில் இலங்சைக்கம் கம்பன் கழகம் மூன்றுநாள் மாநாட்டினை நிகழ்த்திச் சாதனபுரிந்தது. இளைஞர்பிரிவு, மாதர்பிரிவு என்னும் பிரிவுகளமைக்கப்பட் டுக் கோலாகலமாக மாநாடுகள் நிகழ்த்தப் பட்டன.
இலங்கைக் கம்பன் கழகத்தின் பிறி தொரு சிறப்புப் பணியாக அமைந்தது கம்
சொக்கன் 60

Page 129
பராமாயண வகுப்புகளாகும் திரு. பொன். முத்துக்குமாரன் அவர்கள் யாழ்-மத்திய கல்லூரியிலே கம்பராமாயண வகுப்புகளை நிகழ்த்தினர்கள். இவ்வகுப்புகளிற் கலந்து கொண்டு இலக்கிய ரஸனையும் இலக்கியச் சுவையும் பெற்ருேர் அநேகராவர்.
இலங்கைக் கம்பன் கழகம் அறிஞர் கள்- கலைஞர்கள் விற்பன்னர்களைக் கண்ட றிந்து-மதிப்பளித்து அவர்களது பணிக ளையும்- கலைவாழ்வின் உயர்வினையும் மதிப் பீடு செய்து கெளரவமளித்துப் பணிபுரிந் 岛g/> ஆதீனங்கள், சமஸ்தானங்கள், தமிழ்ச்சங்கங்கள், அரசவைகள் புரிந்த பணி களைப் போன்றே இலங்கைக் கம்பன் கழக மும் தனது கெளரவிப்பு, பட்டமளிப்புப் பணிகளைப் புரிந்து வந்தது; கலைத்தாயின் புதல்வர்களாக அகில உலகமும் மதிக்கப் பட்ட ஆற்றல் வாய்ந்த கஞைர்களான தவில்மேதை தட்சணுமூர்த்தி, மணியாக வதர், நாடகக்கலைஞர் சான, அறிஞர் ச. அம்பிகைபாகன் என்போர் இலங்கைக் கம்பன் கழகத்தால் விருது வழங்கிக் கெளர விக்கப்பட்டனர். இப்பாராட்டுப் பணிக ளைப் புரிந்ததன் மூலம் கழகம் தன்னையும் ஒருபடி உயர்த்திக்கொண்டது.
இலங்கைக் கம்பன் கழகம் பதிப்புப் பணியிலும், மலர் வெளியீடுகளிலும் தனது கணிசமான, கண்ணியமிக்க பங்களிப்பி னைச் செய்தது: இலங்கைக் கம்பன் கழக மலர்களில் இனிய நறுமணமிக்க கட்டுரை கள் இடம் பெற்றுள்ளமையை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
இலக்கியவளர்ச்சி கருதி யாழ். தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் கவிநயம் தமிழ்க் காப்பியச் சுவை கருதி இலங்கைக் கம்பன் கழக அமைப்பிலும் பங்கேற்ற "சொக்கன் அவர்கள் சமய வளர்ச்சி கருதிச் சேக்கிழார் மன்றத்திலும் செயலாளராகப் பணியாற்றி ஞர் 1965 - 74 காலகட்டத்தில் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் தனது பணிகளைப் பரப்பியது. அரசாங்க அதிய
சொக்கன் 60

ராயிருந்த பெரியார் ம. பூரீகாந்தா அவர்கள் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத்தின் தலைவராயிருந்தார், இம்மன்றத்தின் ஆரம்ப காலச் செயலாளராக திரு க.கி.நடராசன் அவர்கள் பணிபுரிந்தார்கள். பின்னர் திரு சொக்கன் அவர்கள் சேக்கிழார் மன்றத்தின் செயலாளராகப் பதவிவகித் தார். அகில இலங்கைச் சேக்கிழார் -udeହିଁ? றம் அதன் பிரதான பணியாகப் போட் டிகளை நடத்தியது. url-5Fréh) al tu i வகுப்பு மாணவர்களிடையே பாடத்திட் டத்தினை வகுத்துப் போட்டிகளை ஒழுங்குப டுத்தியது போட்டிகளிடையே பரிசு பெற் ருேருக்குச் சேக்கிழார் விழாவிலே விருது கள் - தங்கப் பதக்கங்கள் -புத்தகப்பரிசுகள் வழங்கப்பட்டன மாணவர்களுக்கான போட்டி களுக்கான பாடப் புத்தகங்கனை நூலுருவிலே அச்சில் வெளிக்கொணர்ந்து சிறப்புப் பணி புரிந்தது அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம். இப்பணிகளின் மூலம் பெரியபுராணத்தில் நல்ல தாடனமும் பயிற் சியும் ஈடுபாடும் பக்திநிலையும் இம்மன்ற த் தினுல் உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, சைவபரிபாலன சபை, சிவ தொண்டன் நிலையம் ஆகிய நிறுவனங்க ளின் பின்னணியில் சிறப்புச் சொற்பொழிவு களும், திருமுறைக் கச்சேரிகளும், ஆய்வேடு சமர்ப்பித்தலும் அகில இலங்கைச் சேக்கி ழார் மன்றத்தினல் செயற்படுத்தப்பட்டன இப்பண்பாட்டியக்கங் காரணமாக யாழ்ப் பாணத்தின் இந்துக்கல்லூரிச் சூழல் தூய சைவநெறிக் கலாசார g59äaDuiu LDITa56a lib சமய வைபவங்கள் நிகழும் மைய இட மாகவும் அமைந்தது வண்ணுர்பன்னை என்னும் சைவப்புலம் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத்தினல் வெளியுலகுக்கு அறியப்படுத்தப்பட்டது
அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத்து நிகழ்வுகளில் ஆய்வேடுகள், கட்டுரைகள் என்பவற்றை ஈழத்தறிஞர்கள், சமய விற் பன்னர்கள் சொற்பொழிவுகளாக நிகழ்த்தி னர். அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் யாழ்ப்பாணத்துச் சமய நிலையினைப் பாது
105

Page 130
காத்த நிறுவனமாகவும் - சமயவுணர்வினப் பரப்பிய நிறுவனமாகவும் அமைந்தமை யையும் நினைவுகூரவேண்டும்
அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் தேவாரப் பண்ணிசையாளர் தருமபுரம் பி சுவாமிநாதன், தருமபுரம் சோமசுந்தர .pr LDT Firrîulu H II. mruálas6, ஒளவை, துரைசா மிப் பிள்ளை, திரு. வெள்ளைவாரணனர், நல். முருகேச முதலியார், திருவாசகமணி பாலசுப்பிரமணியம் போன்ருேரைத் தமி ழகத்திலிருந்து ஈழத்துக்கு வரவழைத்துப் பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலேயும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்தனர் தூய சைவாசார கலாசாரம் நிறை கொள்ளவும் அப்படியொன்று உண்டென்பதனை வலியு றுத்தும் வகையிலும் இணைப்பினை யேற்ப டுத்தி அனுபவங்களையும், அறிவையும் பகிர்ந்து கொண்ட வசையிலே அகில இலங் கைச் சேக்கிழார் மன்றம் தனிப்பெரும் மதிப்பினைப் பெற்றுக் கொண்டமை வர லாற்றுண்மையாகும். அக்காலகட்டத்திலே இசையரங்குகள், கருத்தரங்குகள், பண்ணி சைக் கருத்தரங்குகள் என்பன சிறந்த முறையிலே நிகழ்த்தப்பட்டன, LIGör plib ஒழுங்கு முறையாகச் செயற்பட்ட கால கட்டத்திலே சொக்கன், க.கி. நடராஜன் க.சிவராமலிங்கம் போன்முேரே சமயத்தின் முன்னுதாரனர்களாகத் திகழ்ந்து சிறந் தார்களென்பது மிக மிக முக்கியமான அம் சமாகிறது.
நல்லூரிலுள்ள ஞானசம்பந்தர் ஆதி னம் சொக்கன் அவர்களைப் பல வழிகளிலும் பயன்படுத்தியது. ஆதீனத்தின் முேதலாவது குருமகா சன்னிதானம் பூரீலபூரீ ஞானசம் பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள் (நல்லைக் குருமணி) அவர்களும், இரண் டாவது குருமகா சந்நிதானம் பூரீலழரீ *TLö säsg Liguorrstriu சுவாமிகளும் சொக்கனிலே அன்புள்ளவர்ளாகவே விளங் குகின்றனர். சொக்கன் ஆதினத்திலே இலக் கிய இலக்கண வகுப்புகள்ை நடத்திவந்தா ரென்பது குறிப்பிடத்தக்கது
106

அகில இலங்கைத் திருக்குறள் மன் றம் பல திருக்குறள் மாநாடுகளை நடத்தி வந்துள்ளது. உலகப் பொதுமறையாகவும் நீதிநூலாகவும் விளங்கும் தமிழ்மறையாம் திருக் குறளின் புகழை ப் பரப்பும் முயற்சியில் ஒத்துழைத்த பெருமை சொக்க னுக்குண்டு. வாழ்க்கையைச் செம்மைப்பட வாழ வழிவகுக்கும் குறளறம் பேணிய வகை யிலே-திருக்குறள் மாநாட்டின் முன்னின்று சிறப்பாக நடத்திய வகையிலே சொக்கன வர்களின் பணி போற்றப்படத்தக்கது. உயர் சீறங்களைத் தமிழ்ச் சமுதாயம் பேணி நடக்கவேண்டுமென்னும் பெரு விருப்பார் வத்துடன் தொழிற்படுபவர் சொக் கன் அவர்கள்,
இலக்கியத்தை வளர்த்தெடுப்பதற் கென்று நிறுவப்பட்ட கட்சிசார்ந்த அமைப் பாக விளங்கியது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இடதுசாரிப்போக்கின் ஆதரவாளர்களையும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பல்கலைக்கழகப் புத்திசிவிகளான பேராசிரியர்களையும், சமூக ஒடுக்குமுறை களுக்கும் அடக்குமுறைகளுக்கும், அடிமைத் தனங்களுக்குமெதிராகக் குரலெழுப்பி, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் உக்கிரமிக்க குரலாகவும் கருத்துநிலையில் சமூக சம அந்தஸ்துப்பெறும் இயக்கமாகவும் பரிணமித்தது முற்போக்கு எழுத்தாளர் சங்கம். பேணு பிடித்தவர்களெல்லோரும் எழுத்தாளர்களல்லர், சாதி தீண்டாமை என்பவற்றை முன்னெடுத்துச்சென்று ஒடுக் கப்பட்ட மக்களின் விடிவுக்காகப் பாடுபட்டு முற்போக்கு அணியினருள்ளும் சொக்கன் தம்மையும் சேர்த்துக் கொண்டார். முற் போக்கு எழுத்தாளர்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரானுர். தமிழ், தமிழலக்கியம், சைவம், கம்யூனிசம் என்ற பல முரண் பாடுகளும் இணைந்து கருத்துரீதியான வாதப்பிரதிவாதங்களையும் கண்டனங்களை யும் புரிந்தமை புரியாதவைகளையும், கிண் டிக்கிளறி வெளிக்கொணரும் காலமாகச் சொக்கனின் முற்போக்கு வாதகாலம்
சொக்கன் 60

Page 131
அமைந்தது முற்போக்கு எழுத்தாளர்சங்கத் தினரது காத்திரமான பணிகளுள் "யார் யார் முற்போக்காளர்கள்’ என்ற பட்டியல் சேர்க்கும் பெரும்பணியே தலையாய பணி யாயமைந்தது. இந்நோக்குக் காரணமாக ஒரு சிலர் தலைமைப்பண்பைப்பெற இன்னுஞ் சிலர் வேருேரணி திரட்டும் பான்மையா ளராயினர். இன்றும் இவ்விரு அணியினரது "சித்தாந்த ரீதியான" கோட்பாட்டுரீதியான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண் டிருப்பதுடன் ஒரே கருத்துநிலை வாய்க்கப் பெற்றவர்களிடையேயும் "யார்’ உண்மை முற்போக்குவாதி என்ற தகுதிப்பாட்டுச் சண்டையும் நடைபெற்றவண்ணிமேயுள் ளன. இதன் எதிரொலியாகச் சொக்கனுக் கும் முற்போக்குக் கருத்தாளர்களுக்குமி டையே சர்ச்சைகள் உண்டாகி - அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளமையை ஆதாரத்தோடு நிரூபிக்கவும் கூடியதாயுள் ளது. சொக்கன் சில நிறுவனங்களைத் தானே இயக்கினர். அதேவேளை ஒரு சில நிறு வனங்களினுல் இழுத்தும் செல்லப்பட்டார். யார் நல்லது செய்தாலும் அதை ஆதரிப் பது அவரது பண்பு. இப்பண்பு சொக்
55 Gofláår en 60SF6A67&av GOulu ( FIEXIBUTY )
எடுத்துக்காட்டுவதாகும். இதனுல் சொக்
கன் "ஒருவிதமான கொள்கையுமில்லாதவ' ரென்ற குறைபாட்டையும் கேட்க வேண் டியவராயும் இருந்தார். அவ்வசையையும் அசையாமல் நிலைகுலையாமல் ஏற்றுக்கொண் டார். எனவே சொக்கன் போற்றுவார் போற்றவும் தூற்றுவார் தூற்றவும் பணி செய்த பெருமகனுராவார்,
ஆறுமுகநாவலர் சபையின் மத்தியகுழு உறுப்பினராகவும் சொக்கன் பணியாற்றி ஞர். நாவலர் புத்தகக் கண்காட்சிக் குழு வின் அபைப்பாளராகவும் விளங்கி னர். திரு, ச. அம்பிகைபாகன் அவர்கள் தலைவரா கவும் திரு. காடு மாணிக்கவாசகர், திரு. பஞ் சாட்சர்மா என்போருர் சபையின் உறுப் பினரிகளாகவும்இருந்தனர்.நாவலர்சபையின் யாழ்ப்பாணக்கிகளtயின் இணைச்செயலாளர்
சொக்கன் 60

பதவியிலும் திரு. சொக்கன் அமர்த்து சமயப்பணிபுரிந்தார். சமயத்துறையிலே இந்துசமயபாடம், வினவி  ைட போன்ற நூல்களின் ஆசிரியராக விளங்கும் திரு. சொக்கன் நாவலர் பற்றிய நூல்களையும் எழுதியுள்ளார். தொகுத்துக்கூறின்,நாவல ரடிச்சுவட்டில் சைவக்காவலராகப் பிரசங்க விற்பனராக நூலாசிரியராக, புராணபடன காராக, கவிஞராக கண்டனகாரராக இன் னும் பலவகையிலும் சொக்கன் பரிணமிக் கின்ற ஆளுமையினை அறிதொறும் அறி தோறும் அவரது பெருமையும் புலமையும் ஒளிருவனவாம்,
சொக்கனின் புலமை வெளிப்பாடும் பொதுப்பணியீடுபாடும் செயலாற்றலும் உத்வேகமான உழைப்பும் வெளிப்படுத் தப்படக் காரணமான பிறிதொரு பொது நிறுவன அமைப்பு முத்தமிழ் வெளியீள்டுக் கழகம் ஆகும்.
*ஆய்வு நூல் வெளியீட்டுத் துறையில் அவர் நிறுவன அமைப்பா ளராக ஆற்றிவந்துள்ள பணிக்கு ஆய் வுலகம் அவருக்கு நன்றி தெரிவிக்கும் கடப்பாடுடையது'
எனச் சொக்கன் அவர்களின் முத்தமிழ் வெளியீட்டுக் கழகப் பணியைப் பேராசிரி யர் சு வித்தியானந்தன் பாராட்டுவது இங்கு மனங்கொள்ளத்தக்கது, சொக்கன வர்கள் பொது நிறுவனங்களிலும், சங்கங் களிலும் வகித்த பங்குப் பணியினை வெள்ளி விழா நூலாளர சொக்கன்’ என்ற கட் டுரை யொன்றிலே (தினகரன், வாரமஞ்சரி, 10.10. 1982, பக். 3) திரு. எஸ். திருச்செல் வம் (எஸ்தி) பின்வருமாறு சுட்டுகின்ருர்,
1959 ஆம் ஆண்டுக் காலப்பகுதி யில் திரு. தேவன். யாழ்ப்பாணம் அவர் க3ளத் தலைவராகக் கொண்டியங்கிய யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங் கத்தின் செயலாளராகவும் சொக்கனே கடமையாற்றினர், சவியரங்கு, a .25)
107

Page 132
யரங்குகள் போல, கதையரங்கை அமைத்துச் சிறுகதைகளைப் படிக்கச் செய்து கருத்துப் பரிமாறப்பட்டது இந்தக் காலத்தில் தான்.
பேராசிரியர் எச். டஸ்யூ - தம் பையா, வித்துவான் பொன். முத்துக் குமாரன் ஆகியோருடன் இணைந்து கம்பன் கழகம் ஒன்றை அமைத்துச் சில காலம்செயற்பட வைத்த போதும் கால ஒட்டத்தின் வேகத்தில் அதனல், தாக்குப்பிடிக்க முடியாது போய்விட் L.-si
இதனைத் தொடர்ந்தே யாழ்ப்பா ணத்தில் முத்தமிழ் வெளியீட்டுக் கழ கம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதில் கூடிய ஈடுபாடு காட்டி வருகின்ருர்,
சொக்கனின் ' ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' என்ற ஆய்வு நூலுக்கு முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் இணைச் செயலாளர்கள் திரு. பி. நடராசன், திரு.த. பஞ்சலிங்கம் ஆகியோர் எழுதியுள்ள பதிப் புரையிலே இக் கழகத்தின் தோற்றம் பற் றிய பிரகடனம் பின்வருமாறு எழுதப்பட் டுள்ளமை மனங்கொள்ளத்தக்கது:
'' . . . . . . இலட்சிய நோக்கோடு எழுத்தாளனுக்கு இன்னலேதும் ஏற் படாத வகையில் பொதுநிதி ஒன்று டன் உருவாகிய பதிப்பகம் எதுவும் ஈழத்தில் இல்லை என்றே சொல்லலாம். இது வருந்தத்தக்க ஒரு நிலையே. இந் நிலையில் அறிவு வளம் பெற்றவர்கள், பொருள் வளம் உள்ளவர்கள், உழைக் கும் உளப்பாங்கு மிக்கவர்கள் ஆகிய முத்திறத்தாரையும் ஒன்றிணைத்துப் பதிப்பகம் ஒன்றை உருவாக்க வேண் டும் என்ற எண்ணம் இலக்கிய ஆர்வ லர் சிலரின் உள்ளங்களிலே முகிழ்த்தது. இதன் விளைவாக 1977 ஆம் ஆண்டு ஒக்ருேபர்த் திங்கள் ஏழாம் நாள் நல்லை
108

ஞானசம்பந்தர் ஆதீனத்திலே முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் முளை கொண்டது. தமிழ்க்கலை, இலக்கியம், இறைநெறி, வரலாறு, அறிவியல் முதலிய துறைக ளிலே எழுதப்படும் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களை முத்திங்கள் வெளியீடாகக் கொண்டுவருவதே முத்தமிழ் வெளியீட் டுக் கழகத்தின் முதன்மையானகுறிக்கோ ளாகும்.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் எந்தக் குழுவினருக்கோ வட்டத்தின ருக்கோ இயக்கத்தினர்க்கோ சொந்த மானதல்ல, ஈழத்தின் தமிழிலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற் றில் ஈடுபாடு கொண்ட அனைவருமே இதில் உறுப்பினராகலாம்.
(ஈழத்துத்தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி, Lugs), 1977, Lš . XIII - XVII)
முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் தலை வராக இன்றும் பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களே விளங்குகின் முர்கள். திரு. சொக்கன் அவர்களே முத் தமிழ் வெயிட்டுக்கழகத்தின் பொதுச் செய லாளர் பதவியினை வகித்துவருகிருர்,
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் வெளி யீட்டுப்பணியில் மட்டும் தனது நோக்கி னைக் கொண்டமையாது, ஈழத்திலே வெளி வந்த தரமான காத்திரமான நூல்களுக்கு *அறிமுக விழா' க்களைத் தன்னலியன்றளவு செய்துவந்துள்ளது. இவ் வகை யில் திரு. த. கன க ரத் தினம் அ வர் க ளா ல் வெளி யிடப் பட்ட சிறு கதைத் தொகுப்பான "சேதுபந்தனம்" என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மஹாகவி பற்றிய ஆய்வரங்கொன்றையும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் நிகழ்த்தி பமை குறிப்பிடத்தக்கதாகும்,
சொக்கன் 60

Page 133
யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டு சைவ சமய அபிவிருத்திக் கழகத்தின் தலைவரா கவும் வித்துவான் க. சொக்கலிங்கம் அவர் கள் பணிபுரிகின்றர்கள். சொக்கனவர்க ளின் உதிரத்தோடு இணைந்து பிரவகித்துப் பாய்வது சமயவுணர்ச்சி' என்ருல் அது மிகைப்படு கூற்றல்ல. பாடசாலை மட்டத் திலும் திணைக்கள மட்டத்திலும், உயர்கல்வி மட்டத்திலும், ஆசிரியபயிற்சிக் கலாசாலை ம டத்திலும், சைவசமயபாட நூல் வெளி யீட்டிலும், பிரசாரத்திலும் முனைப்புடன் தமது பங்களிப்பைச் செய்தவர் சொக்கன். சொக்கனின் அயராத எழுத்துப்பணியின் மூலம் கிடைத்த மதித்தற்குரிய- போற்றற் குரிய- பின்பற்றற்குரிய. பெரும்பணி அவ ரது சமயத்துறை சார்ந்த எழுத்துக்களே யாம். இவ்வாறு உள்ளத்தாலும் உணர்வா லும் வாழ்வாலும் சைவத்தைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட சொக் கன் சமயப்பணிகளை ஒருங்கிணைக்க வல்ல தாக நாயன்மார்கட்டு சைவசமய அபிவி ருத்திக் கழகத்தினை அமைத்துத் தொழிற் பட்டார். இதற்குறுதுணையாக இன்னும் பலர் அமைந்தனர். குறிப்பாசு, பெரியார் ரகுநாதன் அவர்களது ஆர்வம் இப்பணி யிலே முனைப்புடன் காணப்டுகிறது.
நாயன்மார்கட்டு சைவசமய அபிவிருத் திக் கழகத்தின் அனுசரணையுடன் திருவெம் பாவை, திருவாசகவிழா, திருப்பள்ளியெ ழுச்சி, திருவெம்பாவை பாடிக்கொண்டு நகர்வலம், எழுச்சிபஜனை, மணிவாசகர் ஊர் வலம், சூழலிலுள்ள ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை, சொற்பொழிவுகள், சமய தீட்சை வைத்தல் என்பன மேற்கொள்ளப் பட்டன. பூரீ ராஜராஜேஸ்வரி அம்மன் (பேச்சியம்மன்) கோயில் கும்பாபிஷேக மலர் வெளியீட்டில் சொக்கன் அவர்களின் பாரிய பங்களிப்பினைக் சண்டு தெளியலாம். நாயன்மார் குருபூசைகளைச் சிறப்பாகக் கொண்டாடிச் சைவத்தின் தொண்டுச் சிறப்பையும் மேன்மையையும் தமதூரிலே தூண்டித் துலங்கவைத்தவர் சொக்கன் அவர்களாவார்.
சொக்கன் 60

அகில இலங்கைத் திருமுறை மன்றத் தின் தலைவராகவும் திரு. சொக்கன் அவர் கள் தொடர்ந்து பணியாற்றி வருகிருர், திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இம்மன்றத் தின் துடிப்புள்ள செயலாளராகப் பணி யாற்றித் திருமுறை, திருவெம்பாவை, கோளறுபதிகம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை ஒலிப்பதிவு செய்து விநியோ இத்துச் சிந்தைக்கும் செவிக்கும், பண்பாட் டுக்கும், சைவத்திற்கும் நற்பணி புரிந்து வருகின்றர். தேவாரவகுப்புக்கள், சமயபாட வகுப்புக்கள், கோவிற் பிரார்த்தனை, சமயப் பிரசுர வெளியீடு, சமயப்பிரசங்க ஏற்பாடு கள் என்ற வகையில் பன்முகப்பட்ட சமயப் பணிகள் சுமுகமாக நிகழ்ந்தேறுவதற்குறு துணையாகச் சொக்கன்" தொழிற்பட்டு வருகின்ருர்,
சொக்கனின் பணியாற்றும் பொது நிறு வனங்களின் செயற்பாடுகள் சமூக அடி மட்டத்திலிருந்து பல்கலைக் கழகம் வரை பரந்து விசாலித்து செழித்து அமைவதா யிற்று. குழந்தைகள் முதல் பட்டதாரிகள், கலா நிதி கள், பேரா சிரியர் கள், துணைவேநிதர்கள் வரை சமூகத்தின் எல் லாப் பிரிவினரையு முள்ளடக்கியதாக அமைந்தது. இதனல் வித்துவான் க. சொக் கலிங்கம் எம்.ஏ. அவர்கள் அதிபர்,அறிஞர்: ஆய்வாளர் என்றநிலைகளினின்றும் கீழிறங்கி அன்பாளர்; மனிதாயவாதி என்ற உறவு நிலைகளுக்குரியவராகி நிற்கின்றர்.
பொது நிறுவனங்கள் பொதுப்பணி புரிவன, ஆகலால் தனககென வரும் புகழ், பொருள், மதிப்பு, பட்டம் அனைத்தையும் பொது மக்களது அறிவு, கல்வி, மதிப்பு கீர்த்தி, வாழ்வு என்பன சிறப்பதற்காகப் பணியாற்றும் பெருமகனர் சொக்கன் அவர் களாவார்.
சொக்கன் பொதுப்பணியில் 'சிரிப்பும்" 'மகிழ்வும் இணைந்து மிளிரும். ஆனல் குடும் பம், வீடு, மனைவி, மக்கள், கடமை, பணி
109

Page 134
என்ற சொந்த வாழ்விலேற்படும் உறவு நிலைகளினுல் சிறிதும் பாதிப்போ, தாக்க மே7, கலக்கமோ, சவலையோ அடையாத பேராண்மை சொக்கனிடம் குடிகொண்ட மைந்தது. சமூகப்பணியினுல் குடும்பப்பணி பாதிக்கப்படுவதுண்டு. ஊண் உறக்கமின்றி ஆயராதுழைக்ககும் மனேதிடத்துடன் பணி யாற்றும் வல்லமை சொக்கனவர்களிடம் இயல்டாகவே அமைந்திருக்சிறது, அத் துடன் பொது நிறுவனங்கள் என்று வரும் பொழுது பல ரகத்தினரும் அந்நிறுவனங்க ளுடன் தொடர்புடையவராக விளங்குவர், அவர்களனைவரையும் தன் அறிவாலும், ஆற்றலாலும், பேச்சினலும், செயற்றிறனி ணு,லும், எழுத்தாற்றலாலும், வென்று விடுவார் சொக்கன் இத்தகு விரிந்த குண நலம் மனத்தாக்கத்தினையும் தாங்கும் வல் லமையைக்கூடச் சொக்சனுக்கு அளித்தது. சலனம்,வெறுப்பு,கோபம், பொருமை, அழுக் காறு, தீநட்பு, வெகுளி, அவா, வித்துவக் காய்ச்சல், அநியாயம் நினைத்தல் என்ற தீய குணங்களில்லாது, "தூய தமிழ் உடை" யுடன் காட்சி தருபவர் சொக்கன் என்னும் தமிழ் மலை. சொக்கன் ஒரு கால கட்டத் துத் தமிழ்ப் பண்பாட்டினதும்,தமிழ்க் கல்வி யினதும் சொடுமுடி,
1977 ஆம் ஆண்டிலே, ஈழத்து அறி யிடும் பணியினை முன்வைத்து யாழ்ப் தொடங்கப் பெற்றது. தனது ஒன்பதாவ கொண்டிருக்கும் கழகம் இந்நூலுடன் ே தமிழியல் ஆய்வுக்கு உதவி வருகின்றது வேடுகளை நூல்களாக வெளிக்கொணர கழகத்தின் நோக்கமாகும்.
-பேர கதைக
110

இவர் அண்மையில் யாழ்ப்பாணம் ஆரிய திரவிட டாஷாபிவிருத்திச் சங்கத் தின் துணைச் செயலாளராகத் தெரிவு பெற்றுள்ள:ையும் குறிப்பிடத் தக்கதே தொன்மை மறவேல் என்ற குறிக்கோள் வாசகத்துடன் கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாகத் தமிழ், சமஸ்கிருத பண்டிதர்கள் பலரை உருவாக்கிய இச்சங்கம் தொன்மை யோடு புதுமையும் இணைந்த சொக்சனைத் துணைச் செயலாராகக் கொண்டிருப்பதால், பழமையின் அடித்தளத்தில் புதுமையும் இணைந்த தமிழ்வளர்ச்சிக்கு இச்சங்கம் வழி வகுத்துள்ளது என்று கொள்வதில் தவ றில்லை. இக்காலத் தமிழ்க் கல்விப் பரம் பரையின் மதிப்பார்ந்த வழிகாட்டி சோம் பேறிகளுக்குச் சொக்கனைப் பிடிக்காது; சொக்கனுக்கும் சோம்பேறிகளைப் பிடிக் காது. இத்தகுப் பொதுப்பணிகளிலெல்லாம் சொக்கன் தங்கு தடையின்றி ஈடுபட அவ ருக்கு எப்படித்தான் ‘அவகாசம் கிடைக் கிறதோ! என்ற ஐயக்குறிப்புத்தான் என் நெஞ்சில் தோண்றுகிறது. அவரது பணி கள் தொடர்ந்து வளம் சேர்த்துச் சிறக்க வேண்டுமென்று அம்பிகையினைத் துதித் திறைஞ்சி நிற்கிறேன்"
நர்களுடைய ஆய்வு நூல்களை வெளி' பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் து (1986) வயதினை அண் மித்துக் ர்த்து எட்டு நூல்களை வெளியிட்டுத்
எவரும் அச்சிடுவதற்கு முன்வராத ஆய் முயற்சிப்பதே முத்தமிழ் வெளியிட்டுக்
சிரியர் அ. சண்முகதாஸ், ஈழத்துப் புனை ரிற் பேச்சு வழக்கு 1986.
சொக்கன் 60

Page 135
Sockan - Jhe Jeache
Eght children in quick succession is the miracle that Sockan refers to in his dedication of 'The Three Ballads'' NEDUM PA 3-to his beloved partner. That is easily his best poem and the particular piece that portrays the (not'a) woman who shared not only the one pillow but all the trials of Life which a large family entails, reminds us of Napolean. The 'little Corporal that shook Europe seems to have anticipated our Shortie' in the field of Letters when he said ' ' I admire the woman Who has had the most babies. Thiruvalluvar voiced his praise for the housewife two thousand years ago - the maternal one whose children build up the Society in which they live.
Sockan's dedication licks both the General and the Devine poet in its subtle blend of poetry, innuendo, wit and sarcasm in homely and often colloquial style:
எட்டுப் பொடியளுக்கு இடமளித்தவள் எட்டிச்செல் என்று இதயத்தாற் சொல்லாமல் கட்டுப் பெட்டிபோல் கட்டுண்டு கிடந்து எனது கவலேகளுக் கெல்லாம் சுமை தாங்கி ஆனவள்
சொக்கன் 60

r and lyriter
N.Sabaratnam, Esq.
I often wondered whether there was anything causal between the creative roles of a prolific writer and pro" lific parent.
Of all his poems “The Three Balla ds' stands apart like a lonely star. Ballads in any language reveal the glorious heritage of the country, and is but Proper that an educator of the calibre of Sockan should have gathered them from a variety of sources. The upanishad story of Nasikethan is rendered effectively in the modern 1diom. The description of “The Eternal Tree" in its imagery succinctly brings out the essence of Saiva- Siddhanta which according to Dr. G. U. Pope is 'the Choicest product of Dravidian intellect and undoubtedly the most Valuable of all religions of India.'"
The encounter between Yama, the God of Death and Nasikethan is an effective lyrlcal exposition of Birth, Life, and Death" according to Upanihads. The individual self is the measure of all and gains immortality through life in this world which is real but not permanent.
அழித்தல் என்பதில்லை. ஆன்மன் அழிவதென்றும் இல்லை. பழித்தல் அற்ற வாழ்வை - எண்ணிப்
111

Page 136
பார்க்க வேண்டில் உள்ளே விழித்தல் உற்ற ஆன்மன்- என்ற விளக்கைச் சற்றே எண்ணு
Is it not reminiscent of Thiruvalluvar Who says,
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு என்போடு இ ையந்த தொடர்பு.
-love. the greatest of all virtues is possible only when body and soul get together.
A teacher as well as a Writer or even an Editor for that matter, is both an in heritor as well as an innovator. He must be able to muster authority for the at and he takes. To be specific, one cannot be sensational at any event to captivate your audience or your readers. Sockan in all these thres soles- he is a reput ed journalist as well has been able to arrive at the right mix-up of tradition as wellaS change.
The Second balled Orpheus recounts the power of music, it is taken from the Greek Legend. The third is from Purananuru - the well know story of bravery in battle of the only child in the family to take up the challenge on his father's death, and the mother's pride at seeing the dead body of her son wounded in his breast and not on his back.
கோலமா "மயில் மீ தேறுங் குமரனே ஒத்த சீரான்,
echoes the ring of Kandapuranam so dear to the Jaffna readers. The whole poem Stirs the love of one's country, language and religion. The themes may have become thread bare now, but the
112

poetry and the tilt of the verses so simple and so moving set the right tone to suit the mood. Bravery in battle is become So obsolete and ironic today that it is relevant to quote wilfred Owen, the English Poet who condemns war after his experience in the First world War.
What passing bells for those who die like cattle? Only the monstrous
anger of the guns.
I have death at some length with this work mainly to show that the writers genius lies in his capacity to enrich Tamil with some of the best that has been thought and said in other cultures. The capacity to translate is often underrated one has only to recall Swami Vipu lananda's 'Madanga Choolamani” ( Loză * (5tprld Goof) - on able and penetrating study of Shakespeare in Tamil. Many passages in the original that stirred me deeply, evoked better responsed in Swami's translation.
Swami's reguest to Tamil writers is so important that it will bear repetition. The Tamil people he felt should be made conversant with the best in English Literature. This is particularly pertinent to teachers in schools and universities. Now that Tamil is the medium of Education Both Poet Bharati and Swami Vipulananda be acons of Tamil Renaissance openly debunked the super ciliousness of the traditional pundit towards new developments in Tamil literature, Almost forty years have closed since then but, our success in this projet is limited. Do we realise the vast strides made by English through translation of world classics such as Tolstoy's war and peace, victor Hugo's Les Miserables, Tags re“s Gitanjali and St. Manikkavasagar's Thiruvacakam,
சொக்கன் 60

Page 137
Or take the Bible in its English Translation called the Authorised VefS1On. It is regarded as the highest achievement in English prose style, Arumuga Navalar often regarded as the Father of Tamil prose translated Bible into Tamil a translation considered the best by a panel of experts in the Christian Mission in Madras. Translation is not merely passive in reproducing the original it S creative in that it catches the right idiom in the language into which it is transated.
Sockan's novel - Phatic Chand is a good example not merely because it is a forceful translation of the English version of the Bengali original. It is a succesful attempt to create a new tradition in Tamil. It is on a par with Dicken's Oliver Twist or David Copperfield; and as Prof. C. Sivagnanasundaram rightly points out in his Forword is meant, not only for the young but also for the mature reader. The semantics, the under statement, wry humour and contrast in situations are typically English, traits that our Tamil novels need to make them readable in the world of today. Sockan's talents lie in this field which is now exploited by shallow writers who pander to the taste of the average reader enjoying the sensational and vull - gar crudities
Salathy (FoS) another novel of his and his attempts at drama - Silampu Piranthathu ( slobi, Apisa) and Ginanakkawignan (ஞானக்கவிஞன்) which have been skillfully acted on the School stage with the author often as the producer, are some of his other works. Apart from revealing his many sided talents as writer these cannot be
சொக்கன் 60

considered standard works. Infact the author who makes an elaborate survey of all dramatic writing in Eelam (FFpšg தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி) presents bleak region studded with the shrubbery of plays and playlets. They would be termed comedy of Manners or Mock epick that do not measure up to the heights, breadths and depths of Drama. Dramatic poetry so essential to drama is so difficult that gave the literary world Silapathikaram, Kamba Ramayanam It seems to have dried up. English literature presents a similar spectacle after Shakespeare.
Our philosophy as a people has been so obsessed with religion and the Supernatural that we are not happy to see wicked men on the stage appearing heroic nor uirtuous men going to ruin in the end. However loud we protes that our religion is not a killjoy but believes in life in this world, our Gods donot allow us to be exposed to misery and are at hand to rescue us from the harsh realities of death and destruction. Tragedies are the stuff of life, bereft of tragic awareness the Tamil drama cannot produce anything lofty either on the . stage or as texts to the discerning raders.
There is a tendancy even among English readers to express bitterness and disgust with such tragedies like Hamlet, Othello, Lear and Macbeth rich in cold blooded murders. Even they are maisked by Milton's maxim at the end of his Mask Comus,'
If virtue feeble were Heaven itself wood stoop to her
113

Page 138
The harsh world in which we live prov es the opposite, and so a real tragedy rightly interpreted should not cause gloom or despair. Let me quote a modern cri tic - the late Professor Peter Alexander on this subject.
"Had shakespeare not seen clearly the hollowness of the world he could not have created those heroes and heroines that dwell for all time in the imagination of men. To see the virtues struggling in a world where their, very virtue is the cau
se of their undoing is to be aware of tragedy.'
Let uscite Lear the grandest of tragedies as example. Cordelia whose filial devotion the proud Lear had learnt at great cost comforts him.
We are not the first who with the test of meaning.
Have incurred the Worst.
These words that recall to our minds Socates, Christ and other prophets who gained immortality through the cross, hemlock and the bullet, sum up life's tragedy but rightly understood denote that Death is not the end of the story. But the depths of dramatic irony and the excellence of draumatic poetry the lines reveal, create the true tragic awareness that makes us love gratitude not less but tìOTC.
Sockan the writer has attempted all forms of literature , with considerable success particularly his poetry in the Ballads, and his prose is remarkably sui
114

ted for novel. He has had his hands, full as a fullfledged teacher which enabled him with a steady income to keep the home fires burning. As a writer, could he have kept himself afloat with a public enthusiastic enough to regard him as the unofficial poet laureate, but slow to stabilise itself into a well-knit body that makes material recognition of his writings. We are living in a world where writers or actors need not starve.
Day in and day out we hear of books being released. what do these occasions mean? Often it amounts to a mutual admiration. Society which does not make much impact on the public. It's time that Writers of calibre got together, irrespective of their ideogies or idiosyncracies and make their influence comp. elling on the public that are quick to throw their monies on extraneous demands that do not raise our cultural stature by an inch.
Let me Conclude with the basic question, “ “what has literature to teaeh?” a question more basic to a professional teacher, Literature as a whole - poetry, drama and novel is concerned with the way in which a writer organizes his experiences, and the way in he adjusts himself to the cycle of life from childhood, to old age and relates himself to Death. The study of Literature is the gateway to knowledge of this kind, and the writer who could make a mark is inevitably a man deeply influenced by moral sensibility, It is morality that 1s the motive power of any great writer,
Tamil literature awes much to this writer, now that has arrived at the peak of his position; for a mature writer it
சொக்கன் 60

Page 139
opens up infinite possibilities for the future, Three score and ten does not constrain writers who mature to the very end.
Neither dramatic poetry nor expository prose can serve the times in which we live. Our social needs are best met with prose fiction. With the rise in the general level of education and the breakdown of the old semifeudal orthodoxy that accompanied it, comes the opening of a new channel which can keep literature productive. Both from economic necessity and from sense of satisfaction that a writer receives from a vital relation with his audience the 1hovel is an instrument adequate to the needs of a creative writing. The themes are eno
Prolific Writer Turns Sixty
o Chokkan (Chokkalingam) celebra 1990. He is a prolific writer in Tami five books, which include anthologie: plays, History of Tamil Dramatic Li grammer, literary appreciations etc.
He obtained his Master of Arts deg Peradeniya and had worked as a sch at the Kopay Training College and
He won the Sahitya Mandalaya pr stories. Chokkan was also awarded t and 1961 for the best drama scripts
Chokkan had also been a member publication of Tamil text books by
His Tamil Dramatic Literature' wa work in Tamil and was awarded the
Again his novel “ Chalathi’ was a novel during the year 1987-88 by Assembly.
சொக்கன் 60 -

ugh and to spare, and the language is something that neither Mathematics nor Science can reveal. The noval like a good drama can deal with profound interest in human situations and reveal the inevitable mystery - the life giving mystery that Shakespeare puts in the mouth of Hamlet.
“There is divinity that shapes our ends Rough hew them how we will
Here is wishing Sockan “ad multos annos ’” for greater distinction and al 1 happiness in his labours, now that he is freed from outside constraints and pressures that might have hampered his work all these years.
tes his 60th birthday on June 2nd tl having published more than thirty - s of short stories, novels, poetry, iterature in Sri Lanka, books on
ree from the University of Ceylon, lool principal and lecturer in Tamil Palaly Training College. ize in 1972 for his anthology of short he prizes in consecutive years in 1960 in Tamil by the Arts Council.
of the advisory committee for the he Department of Publications. is considered the best research : Sahitya Mandalaya prize in 1982. warded the prize for the best Tamil he Sri Lankan Literary
K. S. Sivaku maran
The island 3. 1, 1990.
115

Page 140
அகநோக்கு
“சிறுநண்டு மணல்மீது
படம் ஒன்று கீறும்’
நானுர்என் உள்ளமார் ஞானங் வானேர்பி ரான்என்னை ஆண் ஊனுர் உடைதலையில் உண்பலி தேனுர் கமலமேற் சென்றுதா
நன்ே பிறந்தது அசீசுவேலியைச் சேர்ந்த ஆவரங்காலில். என் தந்தை கந்த சாமிச் செட்டி. தாய் மீனுட்சி, பிறந்த திகதி 02-06-1930. எனக்கு ஒரு வய தான போது என் தாய் தம்முடைய தாயா ரோடும் தமக்கையின் மக்கள் மூவரோடும் வண்ணுர்பண்ணை வந்து நீராவியடியில் குடியேறினர். சொந்த ஊரிலே குந்தக் குடிநிலம் இல்லை. ஆதரவும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய கணவரும் மறைந்து விட் டார். தம் ஒரே மகனன என்ன வளர்த்து ஆளாக்குவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, அவர் மேற்கொண்ட துணி
116

- சொக்கன்
பக ளார்என்ன நாடிவந்த டிலனேல் மதிமயங்கி தேர் அம்பலவன் ய் கோத்தும்பி.
திருக்கோத்தும்பி.
வான முடிவுதான் வண்ணுர்பண்ணைக் குடி யேற்றம். "கெட்டும் பட்டணம் சேர்" என்ற பழமொழியைத் தாரக மந்திரமாய் ஏற்று முன்னரே எங்கள் உறவினர்சிலர் நீராவியடி வாசிகளாகி இருந்தமையும் என் தாய்க்கு இந்தத் துணிவை அளித்திருக்கலாம்
வறுமையின் கோரப் பிடியிலே சிக்கிய என் தாய் தமது இரத்தத்தைப் பிழிந்து தான் என்கண வளர்த்தெடுத்தார். எனினும் என்னைப் பொறுத்தவரை அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றுதான் இன்று உணர்கிறேன். நீண்டு வளர்ந்த எனது கூந்தலைப் பின்னி முன்பக்கம் கொண்டு
சொக்கன் 60

Page 141
வந்து வடைபோலச் சுற்றிக் கட்டியதும், காதுகளிற் பச்சைக்கல் குச்சி, கழுத்தில் பஞ்சாயுதம் சங்கிலி, கைகளில் தங்கக் காப்பு, கால்களில் வெள்ளிக் காப்பு, தலை யணை உறைபோலக் கால்வரை நீண்ட சட்டை அணிவித்ததும், கண்ணுாறு படக் கூடாது என்ற எச்சரிக்கையில் முருக்க மிலைச் சாற்றுப் பொட்டு இட்டதும் என் தாய் எனக்குச் செய்து, ஆசையோடு பார்த்த ஆடை அணி அலங்காரங்கள்; பழைமையின் பலங்களிலும் பலவீனங்க ளிலே அவர் கொண்டிருந்த அளவு கடந்த பற்றின் அறிகுறிகள்
தழுக்கு மொழுககென்று வண்டியும் தொந்தியுமாய் ஆச்சியின் (தாயின் தாய்) கையை இறுகப் பற்றியபடி சின்னஞ் சிறிய உருவம் ஒன்று ‘புத்தகப் பையோடு நத்தை போல் ஊர்ந்து சென்ற காலத்தையும் கோலத்தையும் இதனை வாசிப்போர் கற்ப னைக்கே விடுகின்றேன்.
பள்ளியும் படிப்பும்
வறுமையின் கொடுமை வளர வளர என் அணிகலங்களின் பாரம் குறைந்து கொண்டே வந்தது. ஆனல் என் பதின் மூன்ருவது வயதுவரை குடுமியின் பாரத் தைச் சுமக்க வேண்டியே இருந்தது.
சிறிய வயதில் நான் பெரிய குழப்படி காரன். எனினும் என் சகபாடிகளோடு அடி பிடி சண்டையில் ஈடுபடும் அளவிற்கு என் உடல்வாகு இடந்தரவில்லை. ‘குடும் பாஸ்" "வாளைப்பொத்தி’ என்ற அவர்களின் பட்டம் சூட்டல்களுக்கும் அவ்வப்போது என் குடுமியைக் கார் ஊது குழலாய்ப் பயன்படுத்துதலுக்கும் எதிர்ப்புக்காட் டவோ ஈடுகொடுக்கவோ என்னல் முடிந் ததில்லை. வீட்டாரது அறிவுறுத்தலை ஏற்று ஆசிரியர்கள் என் முகத்தை மட்டும் தவிர்த்து உடலைத் தம்முடைய பிரம்புக ளால் பதம் பார்த்த போதும் நான் வெளிப்படையாகவும் என் தாய் மறை
சொக்கன் 60

முகமாகவும் கண்ணீர் விட்டதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயன்றதில்லை. இவை காரணமாகப் பள்ளிப்படிப்பு வேம் பாகக் கசந்தது உண்மைதான். பாடசாலைக் குக் கள்ளம் ஒளிக்கவும் தொடங்கினேன். எனது பதின்மூன்றுவது வயதிலும் (எட் டாம் வகுப்பில் படிக்கையிலும்) என் சிறிய தகப்பனர் பாடசாலை வரை என்னை அடித்து இழுத்துச் சென்று விட்டார் என்ருல், பள்ளிப் படிப்பில் எனக்கு இருந்த வெறுப்பு எத்தகையது என்று எளிதில் ஊகிக்கலாம்.
ஆனல் படிப்பில் நான் எந்தக் காலத் திலும் சோடைபோனதில்லை. க ண தம் தவிர்ந்த மற்றைய பாடங்களில் எப்பொ ழுதும் முன்னணியிலேயே இருந்தேன். இந் தக் காலம் போலப் பிள்ளைகளை வகுப்பேற் றம் என்ற பெயரால் ஒரு வகுப்பிலிருந்து மறுவகுப்பிற்குத் தூக்கி எறிந்த கால ம் அன்று அது. நான் எந்த வகுப்பிலும் ஒராண்டுக்கு மேல் இருந்ததில்லை. பொதுப் பரீட்சைகளிலும் அப்படித்தான்.
வெளிவாரி மாணவனுகப் பல்கலைக்கழ கப் பரீட்சைகளுக்குத் தோற்றிய போதும், முதுகலை மாணித் தெரிவுகாண் பரீட்சை (M. A. Q.) தவிர்ந்த எல்லாவற்றிலும் ஒரே தடவையில் சித்தியடைந்தேன். M. A. Q. விலும் குறைந்த அளவு புள்ளி வித்தியா சத்திலேதான் ஒருமுறை தோற்று மறுமுறை தோற்ற நேர்ந்தது.
இதற்கு என் திறமையை நானே தட் டிக் கொடுக்கிறேன் என்று தயவு செய்து பொருள் கொள்ளவேண்டாம். கடவுள் நியதி,என் தாயின் வைராக்கியமானபிரார்த் தன, தூண்டுதல் என்பவற்றையே பரீட்சை வெற்றிகளுக்கெல்லாம் முதன்மைக் கார ணங்களாக நான் கொள் கிறேன். என் முயற்சி சிறிய அளவுதான். எந்தப் பரீட் சைக்கும் நான் விழுந்து விழுந்து இரவை யும் பகலாக்கிச் சப்பித்தள்ளினேன் என்று கூறல் இயலாது.
117

Page 142
வாசிப்புப் பசி
கிடைத்ததையெல்லாம் வாசித்துத் தள் ரூம் அசுரப்பசி என் சிறு வ ய தி லே யே எனக்கு ஏற்பட, என் குடும்பச் சூழல் தான் காரணம். என் தாயாரின் ஒன்றுவிட்ட தம்பியார் திரு. எஸ். பி. நாகரத்தினம் ஒருவர்தாம் எங்கள் குடும்பத்தில் ஒரளவு ஆங்கிலம் சுற்றவர், அண்மையில் அமர ரான அவரின் கையெழுத்து - ஆங்கிலம் தமிழ் இரண்டும் - மணிமணியாக இருக்கும். அவர் வஸ்தியன் புத்தகசாலையில் எழுது வினைஞராகப் பணியாற்றிய காலத்தில் அங்குவரும் தமிழ் நாவல்கள், சிறுகதைகள் , கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வீட் டுக்குக் கொண்டுவருவார். இவற்றைப் படிக்கக் கூடாது என்று கட்டுப்படுத்தப் பட்டபோதும் அதனை மீறி ஒளிவுமறைவாக வாசித்து விடுவேன்; நாகரத்தினத்தின் தமக் கையின் மகன் சுப்பிரமணியம் என்ற "மணி?  ைசவ பரி பா ல ன சபையின் இந்து சாதன அச்சகத்தில் அச்சுக்கோப்பாளராகப் பணிபுரிந்தார். இவருக்கு ஆனந்தவிகடன் நாரதர் முதலாம் சஞ்சிகைகளை வாங்குவ தும் அவற்றில் வரும் தொடர்கதைகள், சுவையான தொடர்களைக் கட்டி வைப் பதும் பொழுதுபோக்கு, இவற்றையும் சூட் டோடு சூடு விழுந்து விழுந்து படித்தேன். எனது சிறிய தகப்பஞர் ( தாயின் மைத்து னர் ) பொன்னம்பலம் (பொன்னுப்பரிகாரி யார் ) மகாத்மாகாந்தியின் சத்திய சோதனை போன்ற நூல்களில் ஈடுபாடு உடையவர். இவரது கட்டளையை நிறைவேற்றும் சாக் கிலும் அதேசமயம் அவர் குறித்த புத்த கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசை யிலும் அந்த நூலை அவரது நண்பரிடம் பெற்றுவர நீராவியடியிலிருந்து நவாலிக்கு நடந்து சென்றவன் நான்.
மணி அண்ணரின் தகப்பனுர் சுந்தரம் சுருட்டுத்தொழிலாளி. இருந்த போதிலும் 'sரேகேசரி’ பத்திரிசையின் அபிமான வாச கர். அவர் நாள்தோறும் வீரகேசரி வாங்
18

குவார். அதனையும் விளம்பரம் ஈருக வாசித் தால் மட்டுமே அன்று எனக்கு நித்திரை வரும். இவற்றைவிட வீட்டிலுள்ள முதிய பெண்மணிகளின் திருப்திக்காக இரவு வேளை களில் குப்பி விளக்கொளியில் நானும், மணி அண்ணரும் நல்லாப்பிள்ளை பாரதம், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் நாவல், வடுவூராரின் நாவல்கள், சம்பந் தரின் உலகம் பலவிதக்கதைகள் என்று மாறிமாறி வாசித்ததும் நினைவில் பசுமை யாக உள்ளன. இவற்றைவிட, எனக்குக் *கால்முளைத்த பிறகு யாழ்ப்பாணத்திலுள்ள இலவச வாசிகசாலைகள், பொதுசனநூலகம் என்பனவும் எனது வாசிப்பு மேய்ச்சலுக்கு உகந்த பசுந்தரைகள் ஆயின.
பரிசு பெற்றேன்
பதின்மூன்று வயதில் என் குடுமிப் பாரம் என்னை விட்டு நீங்கியது போலவே பள்ளிப்படிப்பின் வெறுப்பும் மறைந்தது. வேம்பாக இருந்த பாடசாலை வாழ்க்கை சரும்பாக இனிக்கத் தொடங்கியது. இக் காலத்தில் என் சகபாடி களாகவும், சிரேஷ்ட ராசவும் இனிய நண்பர்கள் மூவர் கிடைத் தனர். சகபாடிகள் நாகராஜனும் (பின்னு ளில் மதுரகவி நாகராஜன் ) சோ. இராமச் சந்திரஐயரும். சிரே ஷ் டர் த. இ ரா ஜ கோபாலன். எனது எழுத்துக்கு ஊக்கிகளா கவும், உந்துசக்திகளாகவும் விளங்கியவர் கள் இவர்கள். நான் எமுதிய முதற்சிறு கதை " தியாகம் ' . இது 1944 இல் வீர கேசரி வாரமலரில் வெளியாயிற்று.
தியாகம் சிறுகதையைத் தொடர்ந்து ஈழகேசரியில் வேதாந்தி " என்ற விவரணச் சித்திரம் பிரசுரமானது. அடுத்துமறுமலர்ச்சி சஞ்சிசையில் “குப்பையிலே மாணிக்கம் " பொன்பூச்சு சிறுகதைகள் வெளியாயின. இவற்றைக் கையெழுத்துப் பிரதிநிலையில் வாசித்து உற்சாகமும், விமர்சனமும் வழங்
சொக்கன் 60

Page 143
கிய முதல்வர்கள் மேலே சொன்ன மூவருந் தாம் .
இக்கால கட்டத்திலேயே முதன்முதல் நாடகம் எழுதும் முயற்சியிலும் ஈடுபட் டேன். ஆரும் வகுப்புத் தமிழ்ப் பாட நூலாய் இருந்த புதியவாசக புஸ்தகத்தில்" ஷேக் ஸ் பியரின் வெனிஸ் வர்த்தகன் (Merchant of Venice ) in Lib as 605ur கத் தரப்பட்டிருந்தது. அதனைத் தழுவி நான் எழுதிய தாடகத்தில் நாகராஜன், இராமச் சந்திரஐயர், எனது வகுப்பில் படித்த சக மாணவிகள் பாகம் ஏற்று நடித்தனர். நாடகம் யாழ். மத்தியகல்லூரியில் அரங்கே றியது. நாடகம் எழுதிய பெருமை எனக்கு. நாடகத்தின் வெற்றிக்கான பெருமை நாக ராஜனுக்கு!
1946 இல் அக்காலச் சஞ்சிகையான * மின்னுெளி’ சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்தியது. நண்பர்கள் தூண்டியதால் அப் போட்டிக்கு நானும் கடைசி ஆசை” என்ற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பி வைத்தேன். அந்தக் கடைசி ஆசை ’ எனது முதல் ஆசையாகிய முதற் பரிசை எனக்கு ஈட்டிக்கொடுத்தது.
இந்தப் பரிசினை நான் பெற்றதில் ஒரு வேடிக்கையான சம்பவமும் இணைந்திருந் தது. மின்னுெளி ச ஞ் சிகை ஆசிரியரான மயில்வாகனன் * சொக்கன்" என்பது தாங் கள் தாம் என்பதை நி ரூ பி க்க உங்கள் பகுதி விதானையாரிடமிருந்து அத்தாட்சிக் கடிதம் பெற்று அனுப்புங்கள் என்று அஞ் சலட்டை அனுப்பியிருந்தார். அக்காலத்தில் விதானையார் " காட்சிக்கெளியர் " அல்லர், நானே சிறுவள், விலாசகாரனும் அல்லன். விதானையாரிடம் சென்று என்னை நானே அறிமுகப்படுத்தி அத்தாட்சிக் கடிதம் பெறு வது இயலாத காரியம்.
இதை நினைத்து நான் வருந்திக்கொண் டிருந்த வேளையில், “ ஈழகேசரி ' ஆசிரியர் இராஜ. அரியரத்தினம் ' உமது சிறுகதை
சொக்கன் 60

இவ்வாரம் ஈழகேசரியில் வெளியாகின்றது" என்று எழுதி அனுப்பியிருந்த அஞ்சலட்டை கிடைத்தது. இ ைத யே அத்தாட்சியாக அனுப்பும்படி நண்பர்கள் கூறிய அறிவுரைக் கிசைய அவ்வாறே அதை அனுப்பி வைத் தேன். நல்லகாலம்! மேலும் அடம்பிடிக் காமல் மின்னுெளி ஆசிரியர் பரிசுத்தொகை யாகிய ரூபா 25/- ஐயும் அனுப்பிவைத் தார்". (துரதிருஷ்டவசமாக என் பரிசு க் கதை வெளிவந்த " மின்னெளி " என்வசம் இல்லை. அதன் ஆசிரியர் மயில்வாகனன் இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்து தம்வசம் பிரதி இருந்து அனுப்பி வைப்பாராயின் நன்றியுடையேன்.)
நாகராஜனும், இராமச்சத்திரஐயரும் என்னை மிகவும் தூண்டி உற்சாகப்படுத்திய வகையில் முக்கியமானவர்கள். என்ருலும் அக்காலகட்டத்தில் எனது இ லக் கி யப் போக்கை நெறிப்படுத்தியவர் த. இராஜ கோபாலன் தான். இடதுசாரிச் சிந்தனையா ளரான அவர் தமது பத்தொன்பதாவது வயதிலேயே தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி என்ற கட்டுரையை எழுதி (புரட்சிதாசன் என்ற புனைபெயரில் ) மறுமலர்ச்சியில் வெளி யிட்டவர். எனது கதைகளைக் 45nTT FITprors விமர்சனம் செய்ததோடு நில்லாது திரைப் படக் கலையின் நெளிவு சுளிவுகளையும் கலா பூர்வமாக விளக்கி வழிகாட்டியவரும், அவரே. நாம் இருவரும் ஒரே சைக்கி ளில் வண்ணுர்பண்ணையிலிருந்து சாவகச் சேரி சென்று அங்குள்ள படமாளிகையில் ஹிந்திப்படம் ஒன்றைப் பார்த்து வந்ததை நான் இன்னும் மறந்துவிடவில்லை. ஓரளவு இசைஞானமும் (தாமாகத் தேடியது ) ஒவி யத்திறனும் உடைய அவரின் நட்பினுல் இலக்கியங்கள், கலைகள் பற்றிய சிறிய தெளிவு எனக்குக் கிடைத்தது, ஓய்வுபெற்ற அதிபராய்ச் சாவகச்சேரியில் வாழ்ந்துவரும் இராஜகோபாலன் நாற்பதுகளுக்குப் பிறகு மெளனித்தது, உண்மையில் ஈழத்து இலக் கிய, கலை உலகுக்கு நட்டந்தான்.
119

Page 144
உறவும் துறவும்
இராஜகோபாலின் நட்பு சிறிதுகாலம் சமசமாஜக்கட்சியின் ஆதரவாளனுகவும் என்னை ஆக்கி, அமரர் செ. தருமகுலசிங்கம் அவர்களின் இரசிகனவும் மாற்றியது. மகாத்மாகாந்தியின் மறைவையொட்டி யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலை முன் னிருந்த தொழிலாளர் சங்கத்தில் எனது கன்னிப்பேச்சை நிகழ்த்தக் காரணராய் இருந்தவரும் இராஜகோபாலனே. their பொருமுறை பருத்தித்துறையிலே பஸ் தொழிலாளரின் வேலைநிறுத்தத்தின்போது பஸ்கூடாரத்தின் மேல் ஏறி நின்று பேசவும் நண்பர் என்னை வைத்தார். எம். எம். 5 Gorf என்ற இளங்கீரனின் தொடர்பும் இராஜ கோபாலனுலேயே ஏற்பட்டது.
வெ. சாமிநாதசர்மா எழுதிய சோவி யத் ருஷ்யா,கார்ஸ் மாக்ஸ்,மொழிபெயர்த்த ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் சன்யாட் சென்னின் "இனி நாம் செய்ய வேண்டுவது யாது?,இராகுல சங்இருத்தியாயனின் வால் காவிலிருந்து கங்கைவரை முதலாம் கன நூல்களைவாசிக்காது படிக்கவேண்டும் என்று வழிப்படுத்தியவரும் இராஜகோபாலன் தான்.
ஆனல் அவர் சாவகச்சேரி வாசரானதன் பிறகு, எங்கள் வாச இடைவெளி தூரித்தது போலவே நட்பின் இடைவெளியும் தூரித் ததால், அரசியல் ஆழச்சுழிகளில் நான் சிக் கிக் கொள்ளாது, கரையிலே முக்குளித்த தோடு விடுபட்டுக் கொண்டேன்.
வானெலி நாடக எழுத்தாளராக, நாவல் ஆசிரியராக.
1947 ஆம் ஆண்டில் ஆங்கிலம் கற்க வென்று ஸ்டான்லி மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். (ஸ்டான்லிமக, இன்று யா/ கன கரத்தின மத்திய மகாவித்தியாலயம் ) 1946 இல் தமிழ் எஸ். எஸ். ஸி தேர்வு
120 •is

பெற்ற பொழுதிலும் ஆங்கிலத்தின் இன்றி யமையாமை கருதியே இந்த ஏற்பாடு. எனது பள்ளி வாழ்க்கையில் 1947 தொடக் கம் 49 வரையுள்ள மூன்று ஆண்டுகளே பொற்காலம் என்று தயங்காது கூறுவேன். (1948 இல் என் ஒன்றுவிட்ட அண்ணரும் அண்ணியும் என்னையும் என்தாயையும். நாயன்மார்க்கட்டில் வசிக்கச் செய்து பல வாறு உதவினர். அன்றிலிருந்து நான் நாயன்மார்க்கட்டு நிரந்தர வாசியானேன்) தொடர்ந்து ஆங்கில ஊடகத்தில் கல்வி பெற்ற மாணவரிடையே மூத்த அண்ணர் களாக என்போன்ற பலரும் சேர்ந்ததால் J. S. C. SPecial என்ற வகுப்பு எமக்கென்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியர்கள் எங்களைத் தங்கள் பிள்ளைகள் போலவே கருதி அன் போடு நடத்தியமையாலும் எங்களுக்கு முழுமையான உரிமை வழங்கியமையாலும் தாழ்வுணர்ச்சி இன்றி எங்கள் கல்வியைத் தொடரல் முடிந்தது. இக்காலத்தில் என் சகபாடிகளாய் இருந்தவர்களிலே குறிப் பிடத்தகுத்தவர்கள் நாட்டுக்கூத்து, இசை நாடகக் கலைஞராயும், இயக்குநராயும், நாடக ஆசிரியராயும் இன்று புகழுடன் விளங்கும் பாஷையூர் ஆரம் என்ற ச. ஆபிர காம், கவிஞர் தில்லைச்சிவன், சச்சி மாஸ்ரர் என்ற க, சச்சிதானந்தசிவம்,
கல்வியோடு கல்வியாக எனது எழுத் துப் பணிகளும் தொடரஸ் டான்லியில் வாய்ப்புக்கள் பல கிடைத்தன. வகுப்புப் பொதுத்திறனிலும், மேற்பிரிவு மாணவர் தமிழ்க்கட்டுரைப் போட்டியிலும் பரிசுகள் கிடைத்து என் திறமை கணிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி,
நாகராஜன், இராமச்சந்திரஐயர் ஆெ யோரின் ஊக்குவிப்பால் நாடகம் எழுது வதிலும், அரங்கேற்றுவதிலும் ஈடுபாடு கொண்ட எனக்கு ஸ்டான்லியிலும் வாய்ப் புக்கள் தொடர்ந்தன. விக்டர் ஹியூகோ வின் ஏழைபடும் பாட்டினை, சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்து வெளியிட் டிருந்த காலம் அது. அதனை வாசித்து
சொக்கன் 60

Page 145
அந்தக் கதையால் கவரப்பட்ட நான், அதனைத் தழுவி நாடகம் ஒன்றை எழுதி னேன். ஸ்டான்லி மாணவர் பலரும் அதில் பங்கு கொண்டு நடித்தனர். நாடகம் ஸ்டான்லியிலேயே அரங்கேறியது. இன்று பிரபல சங்கீத வித்துவானுய் விளங்கும் சங்கீத பூஷணம் ச. பாலசிங்கம் - அப்பொ ழுது அவர் பரமேஸ்வராக் கல்லூரி மாண வர் - எங்கள் நாடகத்திற்குப் பின்னணி யாக ஹார்மோனியம் வாசித்ததும், கதா நாயகனுகப் பஞ்சலிங்கம் என்பவர் நடித் ததும் மட்டும் இன்று நினைவில் உள்ளன.
இதே ஆண்டில் (1948 இல்)நான் எழுதி அனுப்பிய நாடகம் இலங்கை வானெலி யில் ஒலிபரப்பிற்குத் தெரிவாயிற்று. அக் கால ஒழுங்கின்படி நாடக ஆசிரியரே நடி கர்களையும் கொண்டு சென்று நாடகத்தை ஒலிபரப்ப ஏற்பாடு செய்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் பொதுவாக ரூ. 150- சன் மானம் வழங்கப்படும். என்னிடந்தான் நடி கர்குழு ஒன்று எப்பொழுதும் தயாராய் இருந்ததே! நாகராஜன், இராமச்சந்திர ஐயர், பாஷையூர் ஆரம், நான் என்று நாலு பேரும் முதல் தடவையாகக் கொழும்பு மாநகர் சென்று வானெலி நிலையத்துக்கும் விஜயம் செய்தோம் நடிகர்கள் சரி. நடி கைக்கு என்ன செய்வது? இன்று இலங்கை வானெலியில் மிருதங்கக் கலைஞராய் விளங் கும் இரத்தினம் அவர்களின் ஆபத்பாந்தவ உதவியினுல் அந்தக் குறையும் தீர்த்தது; கொழும்பு வாசியும் நடுத்தர வயதாளியு மான அந்த நடிகை இலுப்பைப் பூவாய் இருந்த போதிலும், அப்பொழுதிருந்த தேவை காரணமாகச் சர்க்கரை ஆணுர்.
நாடக ஒலிப்பதிவுக்கு முன்பு நாடகத் தெரிவுக்குழுவின் தலைவரைச் சந்திக்க வேண் டியிருந்தது. அவர் வேறுயாருமல்லர். பேரா சிரியர் வி. செல்வநாயகந்தாம். (இலங் கைப் பல்கலைக்கழகத்தின் அந்நாளைய தமிழ்ச்சிரேஷ்ட விரிவுரையாளர்) அவரை எங்களுக்கு முன்பின் தெரியாது. எங்களை அவர் தெரியாதிருந்தது வியப்பன்று. அவர்
சொக்கன் 60

எங்களை மேலும் கீழும் பார்த்தார். "இந்த நாடகத்தை எழுதியவர் யார்?' என்ற கேள்வி அடுத்து அவர் வாயிலிருந்து உதித்து, ஆறுமுழவேட்டியிலும் நீல அரைக் கைச்சட்டையிலும் காட்சிதந்த பொடிப் பயலான நான் கம்பீரமாக நிமிர்ந்து நான் தான்" என்றேன், பேராசிரியர் மீண்டும் கேட்டார் ‘நீர்தான?" என்று "இந்தச் சிறு வன் இவ்வளவு அழகாக நாடகம் எழுது வாணு? என்ற ஐயமும் வியப்புந்தான் அவ ரின் கேள்விக்கான காரணம் என்று நான் நினைத்து, மீண்டும் ‘நான்தான்' என்று அழுத்தமாகக் கூறினேன்? பயன்...? மறு முறை நான் எழுதி அனுப்பிய நாடகம் கிணற்றுள் எறிந்த கல்லாயிற்று!
1949 இல் ஈழகேசரியில் எனது முதல் நாவல் மலர்ப்பலி வெளியாயிற்று பத்து இதழ்களில் வெளியான காதற்கதை இது சரத்சந்திரர். இரவீந்திரநாததாகூர், பங் கிம்சந்திரர். காண்டேகர் நாவல்களை வாசித்த அருட்டுணர்ச்சியின் விளைவு பொன் மொழிகளும், காதல் தத்துவங்களும், உணர் வுக் கிளர்வுமாக எனது வயதுக்கும் அப் பாலான வெம்பல் முயற்சியாய் அந்த நாவல் அமைந்தது என்பது எனது இன் றைய மதிப்பீடு.
இக்கால கட்டத்தில் கல்லூரியின் இந்து மாணவர் மன்றச் செயலாளனுகவும் பணி புரிந்தேன் எனது சேவைக்காலத்தில் பண் டிதமணி சி. கணபதிப்பிள்ளை ( அக்காலத் தில் பண்டிதர் ) அவர்களை மன்றத்தில் பேசு மாறு அழைத்ததும் சிறுவன் என்று அவரி என்னை அலட்சியம் செய்யாது என் அழைப் பை ஏற்று வந்து மன்றத்தில் உரையாற்றி யதும் நன்றியோடு என்மனத்தில் இன்றும் நிலைத்துள்ளமகிழ்ச்சிகரமானநினைவுகளாகும்
பலாலி ஆசிரியர் கலாசாலையில்.
1951-51 ஆம் ஆண்டுகள் பலாலி ஆசி ரியர் கலாசாலையில் நான் ஆசிரியரிப் பயிற்சி
121

Page 146
பெற்றேன். பல்லாண்டுகள் கற்பித்து அனு பவமுதிர்ச்சி வாய்ந்த நடுத்தரவயதின ரோடு மாணவ வழுவழுப்பே முற்ருக மாறி விடாத என்போன்ற இளைஞர்களும் தான் இணைந்து பயிற்சிபெற்றது ஒருவகையில் நல்ல அனுபவம். படித்தவற்றையெல்லாம் மறந்து ஐந்தாம் வகுப்பின் கீழ்க்கற்பித்து விட்டுக் குடும்பபாரத்தோடு பயிற்சியிலும் முழுமையாக ஈடுபடுவது எங்கள் மூத் தோருக்குச் சிரமமாய் இருந்த பொழுது, என் போன்ருேருக்கு அது விளையாட்டாக இருந்தது. முதிய ஆசிரிய பயிலுநர்கள் மாலைப்படிப்பு நேரங்களும் போதா என்று விடுதியிலும் இரவு வேளைகளில் மெழுகுதிரி கொளுத்திப் படித்த காலங்களில் நாங்கள் இந்நேரங்களைச் சயன சுகத்திலும் வம்பளப் புக்களிலும் குறும்புச் செயல்களிலும் கழித் (35 ft.
இவற்றுக் கிடையிலும் எனது எழுத்து முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ஈழகேசரி எனது நாற்றங்கா லாகி நான் அனுப்பிய எதனையும் தவருது வெளியிட்டது, இடையிடையே என் கதை களுக்கு ப் பாராட்டுரைகளையும் கதைக ளோடு சேர்த்து வெளியிட்டு ஊக்கம் அளித்தது. சிறுகதை, கவிதை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் என்படைப் புக்கள் பல வெளிவந்த காலம் இது. விரி வுரை மண்டபத்திலும் வெளியிலும் என் னைத் தட்டிக் கொடுத்து உற்சாக வார்த்தை கள் கூறி எனது எழுத்து வளர்ச்சிக்கு உரம் இட்டவர் பண்டிதர் பொன், கிருஷ்ணபிள்ளை அவர்கள், அமராகிவிட்ட அவரை வாழ்க்கையில் மறத்தல் இயலாத காரியம்.
நடிப்பு, நாடகம் இயக்குதல், நாடகப் பிரதி ஆக்கம் என்பவற்றிற்குப் பலாலி ஆசி ரியர் கலாசாலையிலே அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 1951 இல் சங்கிலியன் நாட கத்தை எழுதி நானே சங்கிலியன் பாத்தி
122

ரம் ஏற்று நடித்ததையும் என்னல் மறந்து விடல் இயலாது. பி. யூ. சின்னப்பா பாணி யில் ( இன்று சிவாஜி கணேசனுக்கு உள்ள மதிப்பு அன்று பி. யூ சின்னப்பாவிற்கு இருந்தது. பாட்டு, நடிப்பு, சண்டைப் பயிற்சி என்று சகலகலாவல்லமை வாய்ந்து விளங்கியவர் அவர். ) உணர்ச்சி கொந்த ளிக்கச் சங்கிலியனுகத் தோன்றி நான் பேசிய வசனங்கள் தமிழ்த் தந்தை செல்வா தொடக்கம், கலாசாலை அதிபர் விரிவுரை யாளர்கள், இரசிகர்கள் ஆகிய சகலரை யும் கவர்ந்தன. இதன் பயனைத் தொண்டை அடைத்த நிலையிலும் பேசித் தீர்க்க வேண் டிய நிர்ப்பந்த தேவையாக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் - நாங்கள் கல்விச் சுற்றுலா சென்றபோது - நான் அனுபவிக்க நேரிட்டது, இன்று ஒய்வு பெற்றுள்ள அந் நாள் இசை விரிவுரையாளர், இசைமணி பொன். முத்துக்குமாரன், என்னைக் காணும் போதெல்லாம் அந்த நாடகத்தையும் சங்கி லியன் பாத்திரத்தையும் நினைவு கூரத் தவ றுவதில்லை. சங்கிலியன் நாடகம் பலாலி ஆசிரியர் கலாசாலைத் தமிழ் விழாவில் அரங் னேறியதோடு தந்தை செல்வா கையால் சிறந்த நடிகன் பரிசிலைப் பெற எனக்கு வாய்ப்பையும் தந்தது.
அடுத்த ஆண்டு "லக்ஷமணன் சீற்றம்" நாடகத்தை அமரர் P. M. வேதநாயகம் (விரிவுரையாளர்) அவர்கள் பற்றி மேடை யேற்றிய பொழுதுநான் அதில் லக்ஷமணன் பாத்திரம் ஏற்று நடித்தேன். சகபயிலுநரான காமாட்சி சுந்தரம் (யாழ் பல்கலைக்கழக விரி வுரையாளர் கனகசபாபதி நாகேஸ்வரனின் சிறியதந்தை) இராமர். கீழ் மாகாணத்துத் திருக்கோயிலைச் சேர்ந்த வன்னியசிங்கம் சீதைகாமாட்சிசுந்தரம் நன்ருகப் பாடுவார். தோற்றமும் பரவாய் இல்லை. அமைதியான உரையாளர். சீதைக்கு நடித்தவரோ நிறத் தால் சிவப்பும் உடலால் பெண்வாகும் கொண்டவர். நடிப்பும் பெண்மைச்சாயல் கொண்டதே. சங்கிலியன் சீற்றத்தை லக்ஷ மணன் சீற்றமாக மாற்றுவது எனக்கு
சொக்கன் 60

Page 147
எளிதாக இருக்கும் என்பதாலும் ஒரளவு இசையோடு பாடுவேன் என்பதாலும் எனக்கு லசஷ்மணன் பாத்திரம் வழங்கப் பட்டது. இதுவும் பலாலி ஆசிரியர் கலா சாலைத் தமிழ் விழா ஒன்றில் அரங்கேறிம் பாராட்டும் பெற்றது. எனது சீற்ற நடிப்புப் இரசனைக்கு உள்ளாயிற்று
இன்று நாடகம்பற்றிய கோட்பாடு பெரிதும் மாறிவிட்டது. நடிப்பு என்பது வெறும் உணர்ச்சிப் பேச்சு அன்று என்பது யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டஉண்மை ஆகிவிட்டது. என்வரையில் பலாலி ஆசிரி யர் கலாசாலையிலிருந்து வெளிவந்தபின் நடிப்பிற்கு நான் பிரியாவிடை அளித்து விட்டேன். ஆணுல் அங்கு கிடைத்த வாய்ப் புக்கள், ஊக்குவிப்புக்கள், பாராட்டுக்கள் என்பன, என்னை நாடகத்தை நேசிக்கவும் நாடக எழுத்தாளனய் நிலைக்கவும், நாடக இலக்கியம் பற்றிப் பிற்காலத்தில் ஆய்வினை மேற்கொள்ளவும் வழிவகுத்தன.
நீர்தானுே.?
1952 பெப்ரவரி 1 ஆந்தேதி என் வாழ் வில் குறிப்பிடத்தக்க நாள். அன்றுதான் வதுளே ஊவாக் கல்லூரியில் உதவி ஆசிரி யணுய் நியமனம் பெற்றேன். பிற்பகல் வேனேகளில் உலாப் போவது, வாரத்தில் மூன்று நாளாவது படம் பார்ப்பது, எஞ்சிய நேரங்களில் கடதாசி விளேயாடுவது என்று பொழுது சழிந்தது. என்ருலும் இப்படியே பாடசாலை நேரந் தவிர்ந்த மற்றைய நேர மெல்லாம் அவப்பொழுதாய்க் கழிவதை விரும்பாத ஆசிரியர் சிலர் "ஏதாவது பரீட் சைக்கு ஆயத்தம் செய்வோம்" என்று தீர் மானித்தபோது நானும் அந்தத் திருக் கூட்டத்தில் சேர்ந்துகொண்டேன். தமிழ் டிப்புளோமா - வித்வான் புகுமுகப் பரீட் சைக்குப் படிப்பது இவ்வாறுதான் தொடங் கியது. 1953 மார்ச் மாதம் கொழும்புப் பல் கலைக் கழகத்தில் நடைபெற்ற இப்புகு
சொக்கன் 60

முகப் பரீட்சைக்குத் தோற்றியோர் 118 பேர். இவர்களில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப் பட்டோர் 12 பேர். இறுதியில் பயிற்சிக்குத் தகுதியானவர் எனத் தெரி யப் பட்டோர் 8 பேர். அதிருஷ்டவசமாக அந்த எண்மரில் நானும் ஒருவனுய் இருந் தேன்.
பேராதனைப் பல்கல்ை கழகத் தி ன் தமிழ்த்துறைக்கான அறையிலே எங்களின் நேர்முகப் பரீட்சை நடந்ததை நினைத் துப் பார்க்கிறேன், பேராசிரியர் அமரர் க. கணபதிப்பிள்ளை நேர்முகப் பரீட்சைக் குழுவின் தலைவர். அக்காலத்தில் 'ரீடர்' என்ற பதவி வகித்த (பின்னுட்) பேராசி ரியர் வி. செல்வநாயகம் குழு உறுப்பினர் செல்வநாயகம் அவர்கள் முதலாவதாகக் கேட்ட கேள்வி." நீர்தானே றேடியோவுக்கு நாடகம் எமுதுகிற சொக்கன்?"
எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் பிடி படவில்லை. வியப்புக்குக் காரணம் இத் தனையாண்டுக்குப் பின்னும் இப்பெரியவர் நாங்கள் நாடகம் ஒலிபரப்பியதை மறக்க வில்லையே! எத்தகைய ஞாபக சத்தி என் பது எனது நாடகம் இவரை நன்கு கவர்ந் திருக்க வேண்டும். அதனுல்தான் என்னை நினைவில் வைத்திருக்கிருர், எ ன் பாடு யோகந்தான்' என்பதே மகிழ்ச்சிக்கான காரணம்:
ஆஞல் என் மகிழ்ச்சி பேராசிரியர் செல்வநாயகத்தின் மாணவனுக மாறிய பொழுது வெயிலில் உருகிப்போன பனிக் கட்டியாகிவிட்டது. அவருக்கு எழுத்தா ளர் என்ருலே ஒவ் வா  ைம (allergy) என்பது காலகதியில் புலஞனபொழுது..?
பேராசிரியர் தருக்கரீதியான சிந் த ஃன ஆய்வுநோக்கு, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் முதலிய செல்வங்களோடு அங்க தம், நையாண்டி ஆகிய செல்வங்களையும் குறைவறப் பெற்ற செல்வநாயகமாய் இருந் தமையால், அவரது குத்தலுக்கும், ஏள
123

Page 148
ஃாங்களுக்கும் நான் ஆளான சந்தர்ப்பங் கள் மிகப் பலவாகும். எழுத்தாளன் என்ற மிதப்பும் அழகாக எழுதுவேன் என்ற தன்நம்பிக்கையும் குடிபோய், அவ் விடத்தில் தாழ்வுணர்ச்சி வந்து குடிபுகுந்து \கொண்டது:
தமிழ் டிப்ளோமாப் பயிற்சிக் காலத்தில் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க சஞ்சிகை இளங்கதிரில் " ஒரு சிறுகதை (பெண்ணை யாற்றங்கரையிலே ), ஒர் உணர்வூற்றுச் சித்திரம் (தலையங்கம் மறந்துவிட்டது) என்பவற்றை எழுதியதோடு என் பேணு ஒய்வெடுத்துக் கொண்டது. இந்த இரண் டாண்டுகளும் எழுத்துலகைப் பொறுத்த வரை எனக்கு அஞ்ஞாதவாச காலம்.
எனினும் பேராசிரியர் வி. செல்வநாய கம் அவர்களிலே பயங்கலந்த மதிப்பு இன்னும் என்க்கு உண்டு " சிந்தித் து எழுது , தருக்கரீதியாக எழுது பிழையின்றி எழுது என்று என்னை நெறிப்படுத்தி வைத்த நல்லாசிரியர் பெருந்தகையாகவே அவர் என் நினைவுகளில் வாழ்ந்து கொண் டிருக்கிருர், எனது பயிற்ச்சிக் காலத்தில் கலாநிதி க. வித்தியானந்தன், கலாநிதி கா.கைலாசநாதக்குருக்கள் (பின்னுட்போரா சிரியர்கள்) ஆகியோர் என் ஆசிரியர்கள் என்றவகையிலும் சா. கைலாசபதி, கா.சிவத் தம்பி (பின்னுட் பேராசிரியர்கள்) ஆகியோர் சமகாலக் கலைத்துறை மாணவர். நண்பர்கள் என்ற வகையிலும் நினைவில் இன்றும் மற வாநிலைக்குரியோர்.
1963 مصسسسسه 1955
1955 மார்ச் மாதத்துடன் தமிழ் டிப்பு ளோமாப் படிப்பு முடிவடைந்தது. அதே யாண்டு யூன் 15 இல் அளுத்கம (தர்கா நகர்) சாஹிராக் கல்லூரியில் உதவியாசிரி யரானேன். ஒராண்டில் ஹற்றன் அர்ச். யோன். பொஸ்கோ கல்லூரிக்கு மாற்றம் பெற்றேன். இடையிற் பதினுெரு மாதங் கள் கைதடி விக்னேஸ்வராவில் கடமை
124

யாற்றி விட்டு மீண்டும் பொஸ்கோவில் ஈராண்டுகள். பின்பு e.9 g" (Ffriŵ585 பாடசாலைகளைச் சுவீகரித்ததைத் தொட ர்ந்து புத்தளம் சாஹிராக் கல்லூரியில் 1961 தொடக்கம் 1963 ஆகஸ்ட் வரை உதவி ஆசிரியர். இவ்வாறு விக்கிரமாதித் தனின் காடாறு மாதம் நாடாறு மாதம் வாசமாக எனது ஆசிரியப் பணியும் நிலை யின்றி அங்கும் இங்குமாக அல்லாடிக் கொண்டிருந்த காலம் இந்தக் காலம் எனி னும் மீண்டும் முழுமூச்சாக எழுத்துத் துறையிலும், நாடகத் துறையிலூம் ஈடுபட்டு வளர்ந்த காலகட்டமும் இதுதான். ஈழ கேசரி, ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சிறுச்சிறு சஞ்கிகைகள் என்று மிகத் தொகையாக எழுதியதாலும் நாடகம், சிறு கதை, நாவலோடு, கவிதை, கட்டுரை, வாஞெலிச் சித்திரங்கள் பேச்சுக்கன் என்று எழுத்தாக்கத் துறைகள் பரவலாகி விரிவ டைந்தாலும் என் வரையில் இக்காலப் பிரிவு குறிப்பிடத்தக்கது.
சமயம்சார் கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய பாடசாலையில் பெற்ற அநுப வத்தை மையமாகக் கொண்டு 1959 இல் நான் எழுதிய ' செல்லும் வழி இருட்டு ". நாவல் தொடர் கதையாகத் தினகரனில் வெளியாயிற்று. இது பின்னர் வீரகேசரிப் பிரசுரமாய் வெளிவந்தது. இதற்கு முன்ன ண்டில் வீரத்தாய் என்ற கதைப்பாடல் எழுதி நானே நூலாக்கி வெளியிட்டேன்’ முதல் நூல் என்பதால் மட்டுமன்றி என் மனைவியின் பதக்கத்தைப் பலி கொண்டது என்பதாலும் அரைவாசித் தொகைக்கு மேல்கறையானுக்கு இரையானது என்ப தாலும் இந்நூல் என் உள்ளத்திலே பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது உன்மை.
1959 தெடக்கம் 1961 வரை ஹற் றன் பொஸ்கோ கல்லூரியில் தமிழ் விழாக் களுக்கு நாடகங்கள், பேச்சுக்கள், இசை நிகழ்ச்சிகளை ஆயத்தம் செய்யும் பெறுப்பு
சொக்கன் 69

Page 149
என்மேற் சுமந்தது, அன்று பொஸ்கோ அதிபராய் இருந்த ஞானச் சகோதரர் தோமஸ் அவர்கள் எள் என்னு முன் எண் ணெயே தந்து என் கருமங்களை மகிழ்ச் சியும் எளிமையும் கொண்டவையாய் ஆக் கினர்; நண்பர் ஏ. ஏம் , யோசப் ஒப்பனை முதல் எல்லாக் கலை நிகழ்ச்சிகளுக்கும் தோளோடு தோள் நின்று உறுதுணை புரிந் தார். திரு. எஸ். திருச்செந்தூரன் ( எழுத் தாளர், நாடக டிப்புளோமா தேறியவர்.) பிற்காலத்தில் மலையக நாடக வளர்ச்சிக் குப் பலவாறு உழைத்தவர்) திரு க. பர ராஜசிங்கம் ( பின்னளில் இலங்கை வானெ லியில் தமிழ் - வர்த்தக நிகழ்கிகளுக்குப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியவர், சிறந்த இசைக் கலைஞர்.) ஆகிய நண்பர் கள் நாடகப் பயிற்சியிலும், இசை நிகழ்ச் சித் தயாரிப்பிலும் கண்ணும் கவசமுமாக விளங்கினர். இவர்களின் ஆக்கமும் ஊக்க மும் அக்காலத்தில் மலையகத்தில் நாடக, இசை விழிப்பினை ஏற்படுத்தப் பெரிதும் உதவின.
Lள்ளிமாண வகுய் இருந்த காலத்தி லேயே முளைகொண்டு, பலாலி ஆசிரியர் கலாசாலையில் சிறு கன்முகி, ஹற்றன் பொஸ்கோ கல்லூரியில் தருவாக வளர்ந்து விட்ட எனது நாடக ஆர்வமும், பணியும் என்னளவில் பயன் கனிகளை, வழங்கிய கால மும் இதுவே. 1960, 1961 ஆகிய ஆண்டு களில் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு நடத்திய நாடகப்பிரதிப் போட்டியில் தொடர்ந்து முதற்பரிசைப் பெற இந்த அநுபவங்கள் அடித்தளம் சமைத்தன.
1962 இல் கொழும்புப் பல்கலைக்கழகம் என்னைக் கொண்டு எழுதுவித்த இரட்டை வேஷம் ' என்ற நாடகத்தை அரங்கேற்யது. இதன் பிரதான நடிகர் திரு. இ. சிவா னந்தன் ( பண்டத்தரிப்புக் கோட்டக் கல் வியதிகாரி) இதனை நெறிப்படுத்தியவர் கா. சிவத்தம்பி. ( இந்நாட் பேராசிரியர் ) 1963 தொடக்கத்தில் நந்தி 'யைத் தலைவ ராகக் கொண்ட இலங்கைப் புத்தக வெளி
சொக்கன் 60

யீட்டுக் கழகத்திற்காக எனது “ சிங்ககிரிக் காவலன் " என்னல் நெறிப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தில் இரு நாள்கள் அரங்கேறியது,
1961 இல் தினகரன் நடத்திய சிறு கதைப் போட்டியில் எனது சிறுகதை 'பிரயாணம் ' இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதற்கான வெள்ளிப்பதக்கம் தினகரன் தமிழ் விழாப் பிரதம விருந்தின ரான பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரனரால் எனக்கு அணிவிக்கப் பெற்ற தையும் நான் மறந்து விடல் இயலாது.
1959 இல் யாழ்ப்பாணத் தமிழ் எழுத் தாளர் சங்கச் செயலாளரானேன். கவிஞர் இ. முருகையனின் இலக்கிய விமர்சனம் தொடர்பான உரையும் , எழுத்தாளர் பலர் கலந்து கொண்ட கதையரங்கும் என்னல் ஒழுங்கு படுத்தப்பட்டுச் சிறப்பாக நடந் தன.
இக்கால கட்டத்தில் முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருள் ஒருவனயும் ஆனேன். மரபுப் போராட் த்தில் எனது பங்கு கணிசமானது. மர பெதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கி நான் எழுதிய கட்டுரைகள் பல தினகரனில் தொடர்ந்து வெளியாயின; யாழ்ப்பாணத் தில் முற்போக்கு எழுத்தாளர் நடத்திய மாநாட்டில் “ கவிதைச் சமர் ' என்ற புதுமை நிகழ்ச்சி ஒன்று அறிமுகம் செய் பப்பட்டது. மரபுவழிப் பண்டிதராகக் கவி ஞர் முருகையனும், மரபை உடைக்கும் முற்போக்காளராகக் கவிஞர் 'தான் தோன் றிக் கவிராயரும் கவிதையிலே விவாதிக்க, அதற்கு நடுவராய் நான் விளங்கிக் கவிதை யிலேயே தீர்ப்புச் சொல்வதாக இந்நி கழ்ச்சி அமைந்து பலரது பாராட்டையும் பெற்றது.
கண்டமும் மீட்சியும்
1963 செப்டம்பர் முதலாந்தேதி யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகி
125

Page 150
வந்தேன்.அதே மாதம் நடுப்பகுதியில் சாகித் திய மண்டலத்தின் தமிழ்மாநாடும், அவ் வாண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசில் வழங்கலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நிகழ்ந்தன. அது நாள் வரை கருத்து முரண்பாடுகள் இருந்தால் அவற்றை விவாதமூலமும், எழுத்து மூலமும் தீர்க்கலாம் என்று நம்பியிருந்த எனக்கு இந்த மாநாடு புதியதோர் உண்மையையும் கற்பிப்பதாய் அமைந்தது. கூட்டத்தை நடத்துபவருக்குக் கூழ் முட்டை எறிதலும் கூட்டத்தை வலு வந்தமாகக் குழப்புதலும் எதிர்ப்பினைக் காட் டும் மற்றொரு முறை என்பதை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தினரும் அவர் களின் ஆதரவாளர்களும் வெளிப்படுத்திய பொழுது அந்தச் சங்கத்தின் உறுபிப்பினன் என்ற முறையில் நானும் அச்செயலுக்குப் பங்காளியானேன்; ஆக்கப்பட்டேன். இதன் காரணமாகக் கல்லூரி நிர்வாகமும் அதி நாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் அமரர் எஸ். யூ. சோமசேகரம் அவர்களும் என்னை மீண்டும் தண்ணியில்லாக் காடான" புத் தளம் சாஹிராக்கல்லூரிக்கேஅனுப்பிவைக்க முற் பட்டனர்.
மாற்றம் வந்து, அது நீடிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்டவரை பெரிய தொரு கண் டத்தை நான் தாண்ட வேண்டியிருந்தது. இந்த அவல வேளையில் அமரர் க. பே. முத் தையா (விடிவெள்ளி), நந்தி ஆகியோர் செய்த உதவிகளும், தந்த ஆறுதல்களும் கிடைக்காதிருந்திருப்பின் எனக்குப் பைத்தி யமே பிடித்திருக்கும். வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த நிலையாகி என் வாழ்வே பாழாகியிருக்கவும் கூடும் இந்திலை கள் ஏற்படாது என்னைக் காத்தருளிய முரு சனேயும் அடுத்து ‘விடிவெள்ளி’, ‘நந்தி" ஆகியோரையும் என் இதயத்தில் என்றும் போற்றி வருகிறேன்.
இவ்வாறு ஒரு மாதத்தில் முடிய இருந்த யாழ். இந்துக் கல்லூரி ஆசிரிய வாழ்க்கை தொடர்ந்து பத்தாண்டுகளாய்
26

நீண்டு பல துறைகளிலும் அநுபவமும் அறிவும் வளர எனக்கு உதவியது
தொடர்ந்து படிப்பதைப் பற்றிச் சிந் திக்காமல் பத்து வருடங்களைப் பாழடித்த பின் வெளிவாரி மாணவனுகக் கலை மாணிப் பட்டப் பரீட்சைக்குத் தோற்றவும், தொடர்ந்து முதுகலை மாணிப் பட்டம் பெறவும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சூழல் எனக்கு வாய்ப்பளித்ததை நான் மறந்து விடமுடியுமா? பேச்சுத்துறையிலும், இலங்கைக் கம்பன் கழகம், சேக்கிழார் மன்றம் ஆகியவற்றின் செயலாளனுகும் பேற்றிலும், ஆங்கில விடயங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் அநுபவத்திலும் எனக்கு வாய்ப்புக்களோடு ஊக்குவிப்பும் அளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, என்இதயத்தில் என்றும் புனிதமானதொரு கோயிலாகவே இயங்கும்.
திருவாளர்கள் ந.சபாரத்தினம், இ,சபா லிங்கம் ( அதிபர்கள் ), க, சிவராமலிங்கம், பண்டிதர் க. செல்லத்துரை, வை. சுப்பிர மணியம், இ. மகாதேவா (தேவன் ) ஆகி யோரின் தொடர்புகள் என் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் எனது நாடக ஆர்வத்தைத் தொடர்ந்து செயற்படுத்த வாய்ப்புக்கள் கிடைத்தன. கம்பனின் வாழ்வை அடிப்படயைாகக் கொண்டு நான் எழுதிய "ஞானக் கவிஞன்" நாடகத்தில் இந்துக் கல்லூரி மாணவர் பாத்திரமேற்று நடித்து, இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழு மகாஜனக் கல் அலூரியில் நடத்திய பாடசாலை மாணவர் நாடகப் போட்டியில் மூன்ரும் இடம் பெற் றனர். இதே நாடகம் நான் செயலாளஞய் இருந்த இலங்கைக் கம்பன் கழகத்து விழா விலும் மேடையேறியது:
அண்ணுமலை இசைத்தமிழ் மன்ற மான வர் மாணவியர்களும், இந்துக் கல்லூரி
சொக்கன் 60

Page 151
மாணவரும் பங்கு கொண்ட "தெய்வ பாவை" நாடகத்தைக் கலை ஞர் எஸ். டி. அரசு நெறியாண்டார். இந்நாடகம் கழக நிதிக்காக யாழ். மாநகரசபையில் அரங் கேறியது. இதே நாடகத்தை அநுபவம் வாய்ந்த நடிகர்களும் நடிகைகளும் சேக் கிழார் மன்ற நிதிக்காகப் பின்பொருகால் யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேற் றினர். இதனையும் 1972 இல் திருக்கோண மலையில் இடம் பெற்ற அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்ற ‘கவரி வீசிய காவலனை'யும் கலைஞர் எஸ். டி. அரசுவே நெறியாண்டார்.
மீண்டும் நாடாறு மாத வாழ்க்கை.
1973 மார்ச் 1 ஆந் தேதி மூன்ருந்தர திஅபர் நியமனம் ( இன்று முதலாந்தர அதிபர் எனப்படுவது) பெற்றுச் சிலாபம் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க மகா வித் தியாலயம் ஒன்றில் சேவை புரியச் சென் றேன். அங்கிருந்து இரு மாதங்களில் முல் லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு மாற்றம். ஓராண்டில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி ஒரு மாதம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் பின்பு அரியாலை பூரீ பார்வதி வித்தியாசாலையிலும் பணியாற்றினேன். 1976 தொடக்கம் 1979 வரை அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விடுகை பெற்றுக் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளரானேன். இங்கு நாட கத்துறையிலே வழக்கமான நாடகங்களோடு நாட்டிய நாடகங்கள், இசைப் பாடல்கள் ஆக்கும் சந்தர்ப்பங்களும் அடிக்கடி நேர்ந் தன. ஆசிரிய மாணவியரின் இல்லப் போட் டிசள், தமிழ் விழா நிகழ்ச்சிகள் என்பவற் றில் என் பங்களிகப்பு கணிசமான அளவு இருந்தது. இதற்கு ஆசிரியர் கலாசாலை யின் அந்நாள் அதிபர் திருமதி, இ. ஆனந்தக் குமாரசாமியின் தூண்டுதலும், மாணவிய ரின் வேண்டுதலும் காரணங்களாய் அமைந்
சொக்கன் 60

தன; எனவே இவர்களும் என் வளர்ச்சிக் குத் தூண்டுகோலாயினர் என்ற வகை யிலே குறிப்பிடத்தகுந்தவர்களே. ( இங்கு நாடகமாகவும், நாட்டிய நாடகமாகவும் நான் எழுதிய கானல்வரியே பின்பு "சலதி' என்ற காவிய நவீனமாய் உருக்கொண்டது) இந்தக் க ஈ ல கட்டத்தில் கலை ஞர் வேல். ஆனந்தனின் வேண்டுகோளினை ஏற் றுச் சீதாபஹரணம், கர்ணன் என்ற இரு நாட்டிய நாடகங்கள் எழுதினேன். அவரும் அவரின் நடனக் குழுவைச் சேர்ந்த மாண வியரும் இவ்விரு நாடகங்களையும் பலதட வைகள் மேடையேற்றிப் பிரபலப்படுத்தினர்
நான்"நானுக'உதவிய நல்லோர்
நாட்டுப் புறத்திலே, ஏழ்மையின் மடி யிலே பிறந்த சிறுவன் ஒருவன், தனக்குக் கிடைத்த சிறுச்சிறு சந்தர்ப்பங்களைக் கொண்டு வளர்ந்து நாலுபேர் அறிய வாழ்நித கதைதான் என்கதை. காட்டாற் றின் பிரவாகத்திலே அகப்பட்ட சிறுகுச்சி ஒன்று சுழிகளுக்கும் பாறைகளுக்கும் தப் பிப்பிழைத்துக் கரையை அடைந்ததென்றல் அதற்கு எத்தனையோ சத்திகள், பின்னணி யிலிருந்து தொழிற்பட்டமைதான்காரணம். இறைவன் தன்னை மனிதர் வடிவில் வெளிப் படுத்தி என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன் என்பதே பொருள்.
அந்தக் கடவுள் மாந்தர் அனைவர்க்கும் எனது சிரத்தாழ்த்திய வணக்கங்ளை மிகப் பணிவோடு இச்சந்தர்ப்பத்திலே சமர்ப்பிப்ப தொன்றே நான் செய்யக்கூடியது. ஏனெ னில் நன்றி” என்ற வார்த்தை எனது நெஞ்ச உணர்வுகளையெல்லாம் கொட்டுவ தற்கும் வெளிப்படுத்துவதற்குப் போதிய தாய் எனக்குத் தோன்றவில்லே,
127

Page 152
நடிையியல்
சொக்கனின் நடைப்பாங்கி சில வகைமாதிரிகள்
1. சிறுவர்க்கு உகந்த வகையிலே அமைந்த சிறுச்சிறு வசனங்கள்
நடந்தவற்றை நினைவிற்குக் கொண்டு வர முயன்றன். இப்பொழுது அந்தச் சத்தத்தை வனுல் இனங்காண முடிந்தது. சிள்வண்டுகளின் ஒலிதான் அது. சிள்வண் டுகள் பாடுமா? இல்லை. அவை பாட மாட்டாடு அவை பறவைகள் அல்ல. பூச் சிகள். அவனுக்கு இது எப்படித் தெரி யும்? யார் சொல்லித்தந்தது? நினைவுக்கு வரவில்லை.
(பத்திக் சந்த், பக் 4)
2 செறிவு கருதி எழுதப்பட்ட நீண்ட
வசனம்,
காரைநகரைப் பிறப்பிடமாக கொன் டவரும், நாவலர் சைவப்பிரகாச வித்தி யாசாலையிலே கல்வி கற்றவரும், சில காலம் அங்குத் தலைமையாசிரியராயிருந்த
128

8னைப் புலப்படுத்தும்
வரும், தெல்லிப்பழைக் கிறிஸ்தவ ஆசிரி யர்கலாச்சாலையிலே ஆசிரியர்ப் பயிற்சி பெற்று இறுதிப் பரீட்சையும் எழுதிவிட்டு மறுநாள் ஞானஸ்நானம் பெறவேண்டி யிருந்ததால் அதனைத் தவிர்த்துக் கொள்ள இரவுக்கிரவே கலாசாலை மதிலைத் தாண் டிக் குதித்து வீடு வந்துசேர்ந்து, கிறிஸ்தவ ராகாததால் ஆசிரியர் தராதாரப் பத்தி ரத்தை நீண்டகாலம் பெறமுடியாதிருந் தவரும், சைவபாடசாலைகள் தாபிப்பதி லும் சைவாசிரியர் கலா சாலை தோற்று விப்பதிலும் தமது வாழ்நாளையே அரிப் பணித்தவரும், கோப்பாய் ஐக்கிய போதஞ பாடசாலையைக் கையேற்றுச் சைவாசிரி யர்களை முதன்முதல் உருவாக்கியவரும், தமக்கென வாழாச் சைவர்க்கு உரியாளரு மாகிய திரு ச. அருணுசலம்(1864 - 1920) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுநூல் 1971 இல் வெளியாயிற்று.
( பண்டிதமணி நினைவுமலர் பக் 85 )
சொக்கன் 60

Page 153
Įuoấ9% fitos-a (úhlogs ugi olifíse yon ışşoşılolo)
 

o gosto un YYL L SYSLLYYLL 0LLLS SY LLLLLLL 0YSLLLLTrr S SY LLLLLL L SYL0LS0L SL LLLLSLLLLLL SLL0LYLL00YL SLL LYL YLLLLLL SL LLLL SY SLLLLLLSY ST YL LL L zY-:ąoun secosyrolçotsi SY0 0L 0LLLLL J 0S00 00LLLLLL SLLTL 0LLL0zSz SYS0LYsSL SLLLL LS LLLL SYYLL LL0KS0 SYYLLLLLL 00L SLLLLLLLL SYS0L LS0K SLLL SLLL YL Y L0L LSLL SYYL LL LLLL YzYLLL LLLLLL SLLLLL 00L0L0K S0L LL LLL SLLLLLS SY SL 000L YT sL LLLL LLLLS-:ąounoussynso), LLLLT0YS SY SLLK0LLL0 SY LLLLLLY SLYSLL L LLL SY SLLLL0 L0LL0YL LLLL SLLL SLL0LL 0LL SL SLL LLLL SL SLLLLL LLL LLL 0 SLLLLLLL SY SLLLL LS SLL L SLL 00 L0L 0LL0SY Gigi udoso ‘ qışığı goqa u úĠ of) (4) § 11 fe) geoludo de o so og google ureg)g': qıQoro1Ệgsg)gı-ıổqoŲnoscsop@@

Page 154
டானியல் குறுநாவ
霹 பேராசிரியரிடம் முதற்பி
இலங்கை கம்பன் கழக 2
திருவாளர்கள் கே. பி ஹரன், ே மீனுட்சி சுந்தரஞர், ச. அம்பிகைபாகன், !
 
 

ல்கள் வெளியீட்டில்
ரதி பெறும் சொக்கன் ۔۔۔۔
விழாவில் (1965 )
தேவன் யாழ்ப்பாணம், செக்கன், தெ. போ க. இ. நடராசன், பொன் முத்துக்குமாரன்

Page 155
3. தனித்தமிழ்ச் சொல்லாட்சியோடு
கூடிய பாண்டித்திய வசனம்
திசை எட்டும் இருள் விரி ந் த து. வானிலே அழகிய விண்மீன்கள் மறைமொழி பேசிப் புன்னகைத்தன. என்பும் உருகும் வண்ணம் அன்பாற் பிணைந்தோர் பிரியுங் கால் வருந்துதல் போல அன்றில்கள் இடை யிடையே கூவின. வானுயர் மரங்கள் அன்பின் அளவினை வெளிப்படுத்துவன போன்று தம் மலர்க் கண்களில் அருவி சோர நின்றன.
(மனுேன்மணி, பக். 39 )
4. சொல்லோசை நயம் அமைந்த
ଶ!!! ଅF6୪Tip
கருணவதி பொன்னையும் மணியையும் சூடப் பிறந்தவள் நீ. பஞ் சணை யிலே துயிலவும், பாலன்னம் அருந்தவும் பண் னிசை மிழற்றி என்னைப் பரவசம் செய் யவும் என்றே படைக்கப்பட்டவள். நீ என் உயிருக்குள் உயிர் நீ. நெஞ் சி லே நினைவு நீ. உடலினுள் இன்பம் நீ. இவற் றைத் துறக்க உனக்கு உரிமையே இல்லை;
(சிங்ககிரிக் காவலன், பக். 7)
5. வடசொற்கள் பெருமளவு கலந்த
காவியப் பாங்கான வசனம்
*பெண்களின் தனபாரக் குன்றுகளி டையே தோய்ந்த சாமாந்தகாரரின் பிணந் தின்னி ஆசைகள் விடிவைக்கண்டு கூம்பு வதைப் போலத் தடாகங்களிலே குமுத மலர்சள் கூம்பியபடி இருந்தன. 9
சந்தனச் சேருடிய நெஞ்சையும் குங்கும முத்திரைகள் குறித் தழும்புகளாய் ஒட்டியிருந்த தோள், மார்பு வயிற்றுப்
சொக்கன் 60

பிரதேசங்களையும் மனநீர் அளைத்து சுகந் தம் ஏறிய உடலையும் , காமாக்கினி இர வெல்லாம் ஜூவாலித்து எரிந்து பின் தணிந்து கணிகின்ற விழிகளையும் பார்த்த பின்பு. . .
(ஞானக்கவிஞன், பக். 24.25)
6. புத்தாக்கங்களுக்குரிய புதுமை
வசனம்,
விரலிடுக்குகளுக்கிடையே பாலைப்பழங்களின் வடிவில் குமிழி கட்டியிருந்த கொப்புளங் களை நகங்களாலே குத்தி, பாய்ந்தோடுகிற சீழின் அழகிலே தன்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் நல்லதம்பியின் கடைக் குட்டி இராசாத்தி. கொட்டிலுக்கு முற் புறத்திலே காலைப் பரப்பி நீட்டியபடி தொடையிடுக்கிலே, நல்லதம்பி முதனுள் வாங்கிவந்த ஊசிப்போன சுண்டலைக்கிழிந்து போன ‘குஞ்சுப் பெட்டியிலிருந்து எடுத் தெடுத்துக் கொறித்துக் கொண்டு எங்கோ ஞானக் கொலுவில், சாயங்கால மயக்கத் தோடு மயக்கமாய் ஒன்றிக்கிடந்தது ஆருவது குருத்து. முதலாம், இரண்டாம் இலக்கங் கள் இன்னும் சுருட்டால் திரும்பவில்லை. கால் முளைத்த மூன்றும் நாலும் ஐந்தும் பின் வளவுக் கொய்யா மரத்தில் ஏறிக் குரங் காட்டம் ஆடிக்கொண்டிருந்தன.
(கடல், பக் , 81)
7 பேச்சுத்தமிழைக் கையாள்வதற்கு
எடுத்துக்காட்டு
"எங்கை உன்ரை முகம்? அழுகிறியே? ஆ1 இல்லை! நீ அழேல்லை! ஆன ஏன் கண்ணை மூடியிருக்கிருய்? பொன்னு! நீ வேணுமெண்டால் அழு. ஆனல் உன்ரை கண்ணைமட்டும் மூடாதை. எனக்குத் தெரி யும், உன்ரை வேதனையெல்லாம் இரண்டு இமைக்குள்ளே யுந்தான் எண்டு எனக்குத் தெரியும். சத்தியமாய் உன்ரை அத்தா
- 29

Page 156
ஞணை கண்ணைத்திற. திறந்திட்டியே? அது தான் சரி. .
அப்பாடா! நான் பட்ட கடன் இண் டைக்குத்தான் தீர்ந்தது.'
(கடல் , பக் : 141)
8. ஆசிரியர் என்ற வகையில் பொருள் விளக்கம் தரக் கையாளும் வசனம்
நாமாகத் தெரிந்தெடுத்துக் கொண்ட பொருள் பற்றியோ, எமக்கு எழுதுவதற் கென்று தரப்பட்ட பொருள் பற்றியோ சிந்தித்து, எம் சிந்தனைகளே ஒழுங்கு படுத் திப் பொருத்தமான சொற்களையும் சொற் ருெடர்களையும் கையாண்டு, பிழையற்ற வசன நடை கொண்டு, பந்தி பந்தியாக வகுத்து எழுதப்படும் ஒரு மொழி வடிவமே சட்டுரை எனப்படும்.
(கட்டுரைப் பூந்துணர், பக். 1)
9 மெய்யியல்சார் உண்மைகளை
விளக்கும் தெளிந்த வசனம்
பிறப்பிலியும் பூரணத்துவமானதுமான ஒன்றைத் தவிர அதற்குவெளியில்உள்பொரு
புனைபெயர்கள்
சொக்கன் ஆராவமுதன் அடியவன் வேனிலான் தேனி சுடலையூர்ச் 8 G6 u (Tüiu ui (Tib { சோணு திரிபுராந்தக
130

ளாகவோ, உண்டாக்கப்பட்டதாகவோ எதுவும் இல்லை என்ற கெளடபாதரின் முடிவு, மகாயான பெளத்தத்தின் விஞ்ஞான வாதப்பிரிவோடு ஒத்துச் செல்கிறது என்
பர். உண்மையான உள்ளுணர் ஞானந் தவிர
அதற்குப் புறத்தே தோற்றுவன யாவும் பொய் என்பது விஞ்ஞானவாத சாரம். மகாயானத்தின் மற்ருெரு பிரிவினராக சூனிய வாதிகளோ விஞ்ஞானவாதக் கருத் தையும் கடந்து சென்று ‘ஒன்றும் இல்லை. யாவும் சூனியம்" என வாதிடுவர். (வேதாந் திகளைப் பிரசன்ன பெளத்தர் என்று கேலியாய் உரைப்பவரும் உண்டு.)
(இருபெரும் நெறிகள், பக், 22 )
10. நாடக உரையாடலில்
உரைநடைப் பாங்கு
மல்லிசேனர்; யாகாவா ராயினும் நாகாக்க
காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்
குப்பட்டு
ஹரிபத்திரன்: அறிவோடு அநுபவமும் பேசு கிறது,
( தெய்வப் பாவை, பக்.55 )
- 1
சந்தரன் GILDmrblumrfr
GoFrákasír (O

Page 157
விழாவணி
மணிவிழாச்சபை இணைச்செயலாளர் அறிக்
சிங்கையாரிய அரசர்கள் யாழ்ப்பா ணத்தை ஆட்சி புரிந்த காலத்தில் நாயன் மார்கட்டு இலக்கிய விளை நில மா கத் திகழ்ந்தது.இந்தஇலக்கியவிளைநிலத்தின் ஒளி வீசும் முத்தாக விளைந்தவர் பரராசசேகர மன்னனின் மருமகனுன அரசகேசரி என்னும் பெரும்புலவர், இவ்வுண்மையை ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் எழுதிய வித் துவ சிரோமணி சி. கணேசையர் பின் வருமாறு கூறுகிருர்:
"அரசகேசரி இரகுவம்சத்தைப் பாடுங் காலத்தே நல்லூரின் கீழ்ப்பாகத்திற் பொருந்திய நாயன்மார்கட்டிலுள்ள தாம ரைக் குளத்தருகே இருந்து பாடினரென் தும் அதற்குச் சான்முக நாட்டுப்படலத் திலே முதலில் குளங்களின் வருணனையே கூறப்படுகிறது என்றும் ஆன்ருேர் கூறுவர்."
"அன்றியும் வயன் முதலியவற்றை வரு
ணிக்குங்காலும் அக்குளத்தருகே உள்ள வயல்களையும் பக்கங்களில் நடப்பட்ட கமுகு,
சொக்கன் 60

வாழை, கரும் பு முதலியவற்றையும் பார்த்தே வருணித்தார் என்பர். இவர் இருந்த இடம் இப்போதும் 'அரசகேசரி வளவு' என்னும் பெயரோடு நல்லூரில் உள்ள யமுனுரி என்னும் ஏரியின் பக்கத்துள்ளது"
ஆவரங்காலிலே அரும்பாகி, வண்ணுர் பண்ணை நீராவியடியிலே மலராகி, நாயன் மார்கட்டிலே இனிய கணியாகித் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் புகழ்பரப்பி நிற் பவர் வித்துவான் க சொக்கலிங்கம் எனப் Luth GIFTšasas. Syariřssir.
நாயன்மார்கட்டின் பண்டைப் பெரு மையை மீண்டும் ஒரு முறை புத்துயிர்ப் படையச் செய்து புகழோங்க வைத்த பேரறிஞராக விளங்குபவர் முது பெரும் எழுத்தாளர் சொக்கல் அவர்கள். அவரால் நாயன்மார்கட்டு பெருமை பெற்றது. நாயன்மார்கட்டால் அவர் பெருமை பெற் முர். ' பேரறிஞர்கள் தமது சொந்த இடத்தில் சிறப்பிக்கப்படுவதில்லை' என்ற
131

Page 158
கூற்றைப் பொய்யாக்கும் வகையில் நாயன் மார்கட்டு மக்கள் 1974 ஆம் ஆண்டில் ( 19, 10. 1974 ) சொக்சன் அவர்சளின் எழுத்துப்பணி வெள்ளி விழாவைச் சிறப் பாகக் கொண்டாடினர்கள். es ஆண்டுகளை நிறைவு செய்து மூத றிஞராக விளங்கும் சொக்கன் அவர்களது மணிவிழாவைக் கொண்டாடும் பேறும் நாயன்மார்கட்டு மக்களாகிய எமக்கே கிடைத்தது. இவ்வாய்ப்பையளித்த இறை வன இறைஞ்சுவதோடு பெரியார் சொக் கணுச்கு நன்றியும் கூறுகிருேம்,
விழாவை நாம் நிகழ்த்திய போதிலும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுமைக்கும் பொதுவான சொக்கன் அவர்களின் மணி விழாவில் அனைவரும் பங்கு கொள்ள வேண் டுமென விரும்பினுேம். அனைவரையும் கொண்டமணிவிழாச்சபையை 12.08.1989 ஆம் நாள் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித் தியாலயத்திற் கூட்டினுேம். பெருந் தொகை யான அன்பர்கள் கலந்து ஆலோசனை வழங்கிச் சிறப்பித்தார்கள். அவர்களது அன்பினலும் பரிபூரண ஒத்துழைப்பாலும் மணி மங்கல விழா இன்று கோலாகலமாக நிகழ்கிறது.
சொக்கன் அவர்களின் கலை, இலக்கிய, சமய, சமூகப் பணிகளை மதிப்பிடும் கட்டு ரைகளைக் கொண்ட மணிவிழா மலரை உரு வாக்கி வெளியிடுவதென முடிவு செய்யப்பட் டது; வெளி நாட்டிலுள்ள எமது கிரா மத்து இளைஞர்கள் மணிவிழா நிதியின் பெரும் பகுதியை வழங்கினர். சொக்கன் அவர்களின் அன்பர்களும் நிதியை வழங்கி ஞர்கள். அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றிகள்.
நாயன்மார்கட்டில் சொக்கன் அவர்க ளது ஆசிபெற்ற மாணவராகக்கல்வித் துறை யில் வளர்ந்து வரும் பெருமைக்குரியவர் மணிவிழாச் சபைத் தலைவர் திரு. தி. கமல நாதன் அவர்கள். மூதறிஞர் சொக்கன்
132

அவர்களுக்கு மணிவிழா எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதற்கான ஆக்கப் பணிகளில் தாம் தீவிரமாக ஈடுபட் டதோடு சபை உறுப்பினர்களையும் ஊக்கு வித்த பெருமைக்குரியவர் எமது தலைவர் திரு. தி. கமலநாதன் அவர்களே, அவருக்கு நாம் ப்ெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
'நடுவண தெய்த இருதலையும் எய்தும்" என்பர். இங்கு பொருள் எல்லாவற்றுக் கும் அடிப்படை என்ற செய்தி கூறப் படுகிறது. மணி விழா மலரும் விழாவும் சிறப்புற அச்சாணியாக அமைந்தது நிதியா கும். இணைப்பொருளாளர்களான திரு. வை. பாலசுப்பிரமணியம், திரு. இ. சரவணமுத்து அவர்களும், அவர்களுக்குத் துணையாக நின்ற நிதிக் குழுவினரும் நிதி திரட்டுவ தில் அயராது உழைத்தனர். நிதி திரட்டு வதில் தீவிரமாகப் பணியாற்றிய திருவா ளர்கள் வை. பாலசுப்பிரமணியம், ம. மகேஸ் வரன், இ. பூரீகந்தபாலன் ஆகியோருக்கு நாம் பெரிதும் நன்றியுடையோம். இவர் களும் தலைவரும் நிதி சேகரிக்கச் சென்ற போது புன்னலைக்கட்டுவனில் மோட்டார் வண்டி பழுதடைந்துவிட்டது. அமைதி காத்தவர்களின் நிலையை உணராது புறப் பட்டவர்களைத் தடுத்தாட் கொண்டு இரவு முழுவதும் தமது வீட்டில் தஞ்சம் தந்து உயிர் காத்த உத்தமர்சளுக்கு நாம் நன்றி கூருமல் விடமுடியுமா?
பெரியார் சொககனான பெருமை யின் பலவேறு முகங்களையும் ஒரு முகமா கத் தரிசிக்க மணி விழாமலர் உதவுகிறது. மலருக்கான கட்டுரையை அறிஞர்கள் அளித்திராவிட்டால் மலர் உருவாகியிருக்க முடியுமா? சொக்கன் அவர்களை மறுபிறப்பு எடுக்க வைத்திருக்கும் எழுத்துலகப் பிர மாக்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.
பலர் இணையாசிரியர்களான தி. ச. வரதராசன், மயிலங்கூடலூர் பி. நடரா சன் ஆகியோரும் மலர்க் குழுவினரும் மல
சொக்கன் 60

Page 159
ரின் சிறப்புக்கு முழுமையாக உழைத்தனர். மலர் சிறப்பாக அமைய அவ்வப்போது ஆலோசனை வழங்கினர். மலர்க் குழுவின ரான கலாநிதி நா. சுப்பிரமணியன், செம்பி யன் செல்வன், நா.சோமா காந்தன், நாயன் மார் கட்டு ப. மகேந்திரதாசன் இவர்களனை வர்க்கும் எமது நன்றி.
மணிவிழாச் சபையின் பொதுச்சபை உறுப்பினர்களும் செயலவை உறுப்பினரும் ஆலோசனைக்கு அழைத்த போதெல்லாம் வந்து, விழாச்சிறப்புறக் கருத்துரை வழங் கியதோடு பல்வேறு வசைகளிலும் உதவி னர். அவர்களுக்கும் எமது நன்றி.
நல்ல பணி எது நடந்தாலும் எமது கிராம மக்கள் பூரண ஆதரவு வழங்கி நிற் பர். மணிவிழாவுக்கும் அவர்கள் பூரண ஆதாரவு தந்தனர், அவர்களுக்கும்”நன்றி.
32/3, அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம் 1990. 06:02.
புனைபெயர்கள்
கன்றுக்குட்டி ஈழத்துப் பே குறளன் ஞானம் ஜனனி சாம்பவன் சட்டம்பியார் எதார்த்தன் பாலன்
சொக்கன் 60

மணிவிழாச்சபையின் செயற்பாடுகளின் நிலையமாகச் செயற்பட்ட யாழ். நாயன் மார்க்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை அதிபர், ஆசிரியர், மாணவர் அனைவரும் நல்லாதரவு தந்து சிறப்பித்தனர். நன்றி.
மூதறிஞர் சொக்கன் அவர்களுடைய காலத்தில், அவர் வாழும் பெருமை மிக்க சிற்றுாரில் நலம் வாழ்வதே பெருமைக்குரி யது. அப்பெருமகனருடைய விருப்பமின் றியே நாம் விழாவை ஏற்பாடு செய்தோம், நாம் எமது விருப்பத்தை நிறைவேற்ற இசைந்த அவர்களுக்கு எமது பணிவும் அன் பும் கலந்த நன்றி. அவருடைய சரிபாதி யாக இருந்து அவரது வாழ்க்கையைச் சிறப்பிக்கும் திருமதி தே. சொக்கலிங்கம் அவர்களும் விழாவில் கலந்துகொள்ள இசைந்தார். அவர்களிருவரும் பிள்ளைக ளும் குடும்பத்தினரும் அனைத்து நலன் களும் பெற்று வாழ இறைவனை இறைஞ்சு கின்ருேம்
as, 961. JTFIT
மு. யோகராசா இணைச் செயலாளர்,
சொக்கன் மணிவிழாச்சபை
ய்ச்சாத்தன்
133

Page 160
சொக்கன் ம6 அலுமி
莎 திரு. திருநாவுக்கரசு
துணை திரு. சி. மு. கந்தையா
திரு. கா.
இணை திரு. க. சிவராசா
திரு. இ. சரவணமுத்து
இணைம திரு. தி. ச. வரதராசன் (வரதர்)
நிதி திரு. ம மகேஸ்வரன்
திரு. சசிபாரதி திரு. நி. இராசரத்தினம் திரு. க. குணமணி
)6
கலாநிதி.நா.சுப்பிரமணியம் திரு. நா. சோமகாந்தன்
நாயன்மார்க
செய பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஆசிரியமணி அ பஞ்சாட்சரம் திரு. நா. வைரமுத்து திரு. க. சின்னேயா திரு. பூ. பூரீதர சிங் திரு. கா. மனேநாயகம் திரு. சி. இராசேந்திரம் திரு. த. பஞ்சலிங்கம் திரு. சி. சின்னராசா திரு. வை. வேலாயுதபிள்ளை
۔ ۔ ۔سنہ 134

ண்விழாச் சபை வலர்கள்
லைவர்
கமலநாதன் எம். ஏ.
த்தலைவர்
திரு. ச. சதாசிவம் இரகுநாதன்
ச்செயலர்
திரு. மு. யோகராசா
பொருளர்
திரு. வை. பாலசுப்பிரமணியம்
6) gr5uff
மயிலங்கூடலூர் பி. நடராசன்
க்குழு
திரு. இ, பூரீகந்தபாலன் புலவர் ஈழத்துச் சிவானந்தன் திரு. ஏ. உமாகாந்தன் திரு. கு. குணநாதன்
ர்க்குழு
திரு. செம்பியன் செல்வன் திரு. ஆ. சிவநேசச்செல்வன்
ட்டு ப. மகேந்திரதாசன்
gi)(35(9
கலாநிதி சு. மோகனதாஸ் திரு. ஈ. சரவணபவன் திரு, மு. இராமலிங்கம் திரு. ம. சிவராசா திரு. கு. கயிலாயபதி திரு. சு. சச்சிதானந்தம் திரு. அ. உருத்திரேஸ்வரன் திரு. சி. ஜெகநாதன் திரு. வே. பூவிலிங்கம் கிா. தி. தருமலிங்கம்
SSLLSCLqSASSLLSSLLSSMSLLLLLLSLSL LSLS -- Gagari. Ar ŵyr A470au

Page 161
ஆக்கத்தொகை
சொக்கனின்
1. 0. சமயமும் தத்து 1, 1. கவிதை
(முதன்மைப் புனைபெயர் சொக்கன். 6
1. அப்பரின் அன்புள்ளம்: யாழ்ப்பான யாழ்ப்பாணம் சைவபரிபாலன சை மகா நாட்டுக் கவிநாரங்கில் வாசிக்க
2. "ஆதிகோணநாதா அடியேங்கள் : திருத்தம் பலகாமம் பூரீஹம்ச கமஞ நாயசுவாமி மகா கும்பாபிஷேகச் சம்பந்தர்ஆதீனம் 1980 - ப 17.
3. "என்றும் இருக்க அருள்", இரா காரைநகர் கருங்காலி பூரீ முருகமூ
4. குயிற்பத்து / ஆவரங்கால் பர்வதவர்
மகாகும்பாபிஷேகச் சிறப்புமலர் - வெளியீடு 1982.
5. "கோவே நல்லைக் குருபரணே' ஈழந
சொக்கன் 60

ஆக்கங்கள்
I6hu(plib
ரனைய பெயர்கள் அடைப்பக் கரிக்கள்)
னம்: சைவபரிபாலன சபை, 1973. - 8ப . பயினரால் 20.5.73ல் நடத்த்தப்பட்ட சைவ ப்பட்டது. (க. சொக்கலிங்கம்).
உளங்களிலே வாழ்வாய்' - அருளமுதம், 2(9) ம்பிகாதேவி சமேத அருள்மிகு பூரீஆதிகோண சிறப்பு இதழ் - யாழ்ப்பாணம் நல்லை திருஞான
(க. சொக்கலிங்கம்)
ஜகோபுர மஹாகும்பாபிஷேக சிறப்பு மலர் ர்த்தி கோவில் திருப்பணிச் சபை 1986.
த்தனி சமேத நடராசராமலிங்கசுவாமி ஆலய ஆவரங்கால் டிெ ஆலயத்தர்மகர்த்தா சபை
“G 18. 8. 73. Lu. 4. pá). 6 — 7.
135

Page 162
10.
11.
l2.
யாழ்ப்பாணம்: இந்து இளைஞர் ம
13.
14,
நல்லூர்க் கந்தன் திருப்புகழ், - யா 24 LV.
நல்லூர் நான்மணிமாலை, சுன்னாகம்
பூரீ முன்னேஸ்வர சேத்திர பூரீ வடி
வரந்தருஞ் செல்வி நயினை பூரீ நாசபூ த. பூgபதி நயினுதீவு பூரீ கணேச சை
வீரகத்தி விநாயகர் திருவூஞ்சல்,
"அரியாலை சித்திவிநாயகர் பாமாலை
கும்பாபிசேக மலர் -யாழ்ப்பாணம் Lt. 113.
1, 2, கட்டுரை,
அருணகிரிநாதர் 600 ஆம ஆண்
ஆவரங்கால் பூரீ பர்வதவர்த்தனி ச(
கும்பாபிடேசச் சிறப்பு மலர் / ப சபை 1982 = ( க சொக்கலிங்கம் )
"இலங்கையில் முருக வழிபாடு' / அ கொழும்பு பிரதேச அபிவிருத்தி இ 1982. ப. 251-255 - (க. சொக்க
தொ செல்வி
ஆலே திருமதி வி.
முதனிலைத் செல்வி வ.
136

ழ்ப்பாணம் திருவள்ளுவர் பதிப்பகம், 1989 -
தமிழருவிப் பதிப்பகம், 1966. - 26,ப
வாம்பிகா தேவி அந்தாதி.
பூசணி அம்பிகை அருட்கவிமாலை/ தொகுப்பு ாசமூக நிலையம், 1972, 20 ப.
பூரீசிந்திவிநாயகர் கோவில் இராஜ கோபுர அரியாலை பூரீசித்தி விநாயகர் கோயில், "1973,
எடுப் பெருவிழா மலர் / ப. ஆ சொக்கன். ன்றம், 1975
மேத நடராச ராம லிங்க சுவாமி ஆலய மகா ஆ; சொக்கன் - ஆவரங்கால் தர்மகர்த்தா
கில உலக இந்து மகாநாட்டுச் சிறப்பு மலர் }ந்து கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு iலிங்கம்)
குப்பு: வி. சபாபதி
ாசனே!
பாலசுந்தரம்
தொகுப்பு: குமாரசாமி
சொக்கன் 60

Page 163
15. "இலங்கையில் முருக வழிபாடு/உடுவி கும்பாஷேகச் சிறப்பு மலர் - உடுவி tly 50-54.
16. இரு பெரும் நெறிகள்/நாயன்மார்கட் வெளியீடு - யாழ்ப்பாணம்: சுவர்ணு 17 " இன்று நல்லையில் நாவலர் குருபூை
மான்' | ஈழநாடு. - 27, 9, 72 - ப.
18; ' உபநிடதங்கள் காட்டும் உண்மை தெ யாழ்ப்பாணம்: 1988 - ப 21 - 28
19. ' ஒரு கண்ணுேட்டம் நாவலரும் தமிழ
L. 11
20. ' கந்தபுராண நவநீதம் ' / காசிவா நாதையர் ஞாகார்த்த சபை, 1978
21. கடல் வண்ணன் பின் போன தெகிவளை: - பூரீ வெங்கடேஸ்வர மக Lu 67 - 79
22: " கலையுணர் புலவர்கள் திலகம் " / 9ے சிறப்பு மலர் - யாழ்ப்பாணம்; இத்
23 "காலம் விளக்கும் கதிர் ஞாயிறு போற் 14. 1. 87 - Lu 3 p6). 1. – 5. Lu. 8
24: 'குமரகுருபரர் போற்றிய கோமகள்
25 ' சங்க கால இலக்கியத்திற் கடவுட் ( ரைகள் - தெல்லிப்பழை: சிவத்தமிழ் களின் மணிவிழாச் சபை, 1985 -
265 ‘சிந்து வெளி நாகரிகமும் வேத நாகரி உதயன் சஞ்சீவி, 10, 10. 87-ப. 6 ! க. பொ.த. உயர்தர மாணவர்களுக் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் ஆற்
27. சைவ சித்தாந்த வளர்ச்சி / கலைவாணி
28; திருமந்திரம் காட்டும் வாழ்வு 1 இல தேவி தேவஸ்தானத்தில் நடைடெ
சொக்கன் கிரி

ல் கிழக்கு பூரீ கற்பகப் பிள்ளையார் கோவில் ல் தர்ம கர்த்தா சபை வெளியீடு, 1979
டு இராமலிங்கம் கைலாசபிள்ளை நினைவு
பிரிண்டிங், 1988 - 51 ப.
ச! வசன நடையின் தந்தை நாவலர் பெரு
3 p. 5 - 7 , Lu 5: pi). 6.
றி ’ / ஆதவன் - உதயம் 2 ஒளி 5, 6 -
ஓர் சமயமும் ' / ஈழமுரசு - ப 103 நி. 15
சி செந்திநாதையர் - கும்பிளான். செந்தி . - Lu. 52 - 55.
நெஞ்சங்கள் ' / கும்பாபிஷேக மலர். ா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம். 1979
ருணகிரிநாதர் 600 ஆண்டுப் பெருவிழா $து இளைஞர் மன்றம். 1975 - ப 68 - 73
ற்றுதும்" முரசொலி பொங்கல் சிறப்பிதழ் .
is, 1 - 2
r ' / தினகரன் - 24. 12, 78 - ப. 6
கோட்பாடு ?? - சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டு bச் செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர் ப; 117 -125 - ( க. சொக்கலிங்கம் )
கமும் தொன்மை சேர் நாகரிகக் கூறுகள் հ. 1-8, ւյ. 8, ք. 1-3. கு நல்லூர் வட்டாரக் கல்வி வள நிலையம் றிய உரையின் தொகுப்பு
- 1978. -u. 3.
ங்கை, தெல்லிப்பழை அருள்மிகு துர்க்கா ற்ற பவளவிழா மலர். -சென்னை; சைவ
137

Page 164
29.
30.
3.
33
ö4盘
6
37.
சித்தாந்த மகாசமாஜ சைவ சித்த (க. சொக்கலிங்கம்)
'தொண்டை வளத்தால் தொண்ட 8 - 5 (#5 2 •וL
"நம்பிைேர் வினை கீர்க்கம் நல்லேக்
‘நல்லூர்க் கந்தனை நயந்த பாவலர்
'நல்லே நகர்க் கந்தப் பெருமானும் L 1 2 - 6 iš 4 - 5
"நாடுவார் வினை போக்கும் நல்லேக் ( ச. சொக்கலிங்கம் )
‘நாயன்மார்கட்டு மரீ இராஜஇராஜேஸ் மார்கட்டு பூரீ இராஜராஜேஸ்வரி நாயன்மார்கட்டு சைவ சமய அட
" நாவலர் பெருமான் போற்றிய வித்தியாலயம் தூற்றண்டு விழாம
" நான் யார்' / சபாபதி நினைவுமல் சபாபதி அவர்கள் சிவபதம் எய் མཁན་མ་མf , 5མ-8
"பசுபதிச் செட்டியாரும் திருக்கேதீஸ் கும்பாபிஷேக சிறப்பு மலர், '1.
சம்பந்தர் ஆதீனம் 1976, - 1.
28。
138 .
'பக்தர்கள் போற்றும் பரந்தாமன்' வீரகேசரி, 13 : 4, 1980 18. தி
"பாரதமும் இராமாயணமும், " - 2
* பாகவதமும் பக்தி நெறியும். ' - 27
"பக்தி மார்க்கத்தின் பல நிலைகள்"
* பரம் பொருளைப் பாலணுகக் கண்ட பக்
தீராத விளையாட்டுப் பிள்? கண்ணன் 18 : 5 : 80 : u, 6 . 5 , 4 - 8. ւ, 7

ாந்த மகாநாடு, 8. 9, 10, 5, 81 - ப. 97-104
ாற்றிய சுவாமிகள்" / வீரகேசரி. 13, 4, 8
கந்தன்' / தினபதி - 1, 9, 72 - ப த நி 2.7
' / ஒளி- ஆவணி 1972 -ப 17.18
அழகுத் தத்துவமும் / ஈழநாடு -25, 8, 8
கந்தன் / வீரகேசரி 9, 8, 78 ப 2 தி 2.6
அம்பாள் ஆலய வரலாறு / யாழ் நாயன் அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக மலர் பிவிருத்திக் கழகம், 1971 ப 2.8
நன்மரபு. " கொழும்புத்துறை இந்து மகா லர். - 1874 - 1974 ህ !58-60.
ரிருந்து. - உயர் திரு, சங்கரப்பின்&ள பியதைக் குறித்த நினைவு வெளியீடு.
லவரமும்" / அருளமுதம்: திருக்கேதீஸ்வரம் 4 (5) - யாழ்ப்பாணம் நல்ல திருஞான ዷ9 - 80. -
“ பாரதநாட்டின் பழம் பெரும் செல்வம், 4-8, Lu. 1 5 5 5
0. 4. 80 - 1.3 : 5, 1-8
، - و Br .7 . را و 5 - 1 .لا 6 ه لا و 30 . به :
4, 5, 80 - Li 4, 5, 2-8 u.8 β) 5, 6, தர் பெரியாழ்வார், ". 11 ، 5.80 - L| 50.3| 6ھ-g
செயலாலே எங்களுக்கு இன்பம் கொள்ள , pi? 4 - 5 •
சொக்கன் 60

Page 165
7. "செல்வனைப் பிரிந்து தவித்த சேரர்கே
u : 12. B. 5 - 6
8. " சுடர்ப் பொருளே பேர் அடற் பொ
9. " காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிய :
10. ' கடல் வண்ணன் பின் போன காதல்
11. “வெண்ணெய் விழுங்கியதால் கண்யிது
s). 1 - 8 . Lu. 12 , is), 3-5,
12. ஊழியாய் வளரும் இரவுகள். 6, 7, 8
18 அடித்தொண்டு பூண்ட அடியவர்" 20
14. பக்திநெறியின் சாரமான புஷ்டி மார்க்
15. அற்றது பற்றெனில் உற்றது வீடு. ? ,
16 'இராதையும் கண்ணனும் ஒருருவாய்
17. 'பக்தி இலக்கிய முன்னுேடிகள்’
18. 'கோபியர் கொஞ்சும் ரமணன்." -
19. “கம்பனும் வில்லியும் கண்ட கருணை
20. "தசரதன் மைந்தனுக்குத் தாசர்கள்",
39 'தத்துவத்திற் சைவ நெறி' - யாழ்ப் i I. 31 - 42. гишити.4 а фj,5тišić5
40. பாரதி பாடிய பராசக்தி - யாழ்ப்பான விழாக் குழு வெளியீடு, 1974- 74 ப.
41. "பாரதி பாடிய பராசக்தி' யாழ்ப்பான Ayub utrair - Gvuu LD357 gjuhLJnr 9Gong is Las
ருத்திக் கழகம், 1971 - ப. 14 - 25 -
42. "பாரதியும் கடவுளரும்' ஈழகேசரி - 6
சொக்கன் 60

Thծr: " - 25 . 5, 80, - ւ», 11 , ք). 1 - 3 -
ருளே, ' - 1, 6 . 80 . - ப. 12 நி 1-7
Tássons””. - 8. 6. 80 . - Lu . 1 1 . · 2 - 8'
நெஞ்சம் ' - 29 . 6 και 80, τ. μ. 11 iii.4-8
Lopb5must ”” 15 . 6. 80 Lu. 11.
8.5ן "6.LJ. 4 . B) . 4. 8 u . 0
. 7. 80. Lu 11.1 - 8
கம். 2787 80 .ப 6 நி.2-8 ப. 7. நி1-3.
8 . 80 Lu. 4. f) 1 - 4 u 6 1- plö7, 2-6
வநதனா . U. 8. 30 - ப 11 நி 4-8-
6-8 (5ן 6 נL} . 4 #) 4- 8, L - 80 8 17 - .
24. 8. 80. - ւմ. 11, հ. 1-8.
asirarii.” - 31. 8. 80 - Lu. 1 I p. 1-8.
- 14. 9, 8 U. - Lu. 1 1. iii). 1 - 8.
பாணம்: சைவபரிபாலன சபை, 1980 - க் கட்டுரைகள் ( ஆய்வேடு)
ாம்: சொக்கன் எழுத்துப் பணியின் வெள்ளி
ாம் நாயன் மார்கட்டு பூராஜராஜேஸ்வரி off. -prusirio Tif5.69: sofalo Lou ads
(ஆராவமுதன்)
12. 53. - Lu. 3 pi?: 1-5
139

Page 166
43.
44
45.
47
2.
10.
48
49
140
* புறநானூற்றில் நிலையாமைக் கோ மயான பரிபாலன சபைப் பொன் 1987. - L. 9 - 12. - ( s. G. Frris. G
முன்னேஸ்வர சேத்ர - பூரீ வடிவாம்
9.js sub, 1977 - 24 Li
" முன்னேஸ்வரத்தல் வீற்றிருந்து அ 27 . 3. 77. - Lu. 3. - p. 6 - 8, Lu.
யாழ் நாயன்மார்கட்டு பூரீ இாாஜர
மகா கும்பாபிஷேக மலர் / ப. ஆ. அபிவிருத்தி கழகம், 1971.
வழி வழி வந்த இந்து மார்க்கம் / தில் நி. 7 - 8.
** இந்து வெளிச் சமயம். '. - 2, !
* புராதனச் சின்னங்கள், ' - 5.
* தாய்த் தெய்வ வழிபாடு. ’ - 1
"ஆரியரின் வருகையும் வைதிக சமய ' வேதங்களில் வரும் கடவுட் கெ
* வேதங்களின் அடிநாதம் ஒருமை
** உபநிடதம் என்னும் ஞானச் ச
* உபநிடதங்களில் காணும் ததது நி 7 - 8
" உபநிடதங்கள் காட்டும் உண்மைப் 15. 8. 77. — Lu. 3. fl. 6 — 7
"விபுலானந்தக் கவித் தேனில் விளைர் குருக்கள் பொன்னம்மா நினைவு மல 1984. 26L.
'வைணவம்'/பண்மகள் - பண்டத் பணிநலம் பாராட்டு விழாச்சபை,

ட்பாடு ' / வண்ணை - கோம்பையன் மணல் விழா மலர், மயான பரிபாலன சபை விங்கம் )
பிகாதேவி அந்தாதி - நல்லூர்: நிரஞ்சன
ருளும் நூறீ வடிவாம்பிகாதேவி ’ / தினகரன் - 6. f. 4.
ாஜேஸ்வரி அம்பாள் (பேச்சியம்மன்) ஆலய : சொக்கன். - யாழ்ப்பாணம்: சைவ சமய
னகரன். - சைவ மஞ்சரி. - 25. 4. 77. - ப. 3
5. 77 . - Lu. 5. p. 7 - 8.
6 . 4 .(B) .2 נL - 77 .5
6. 5. 77. - L. 3. $). 7-8.
பத் தோற்றமும்." - 23.5.77 - ப.3 நி. 6-8.
ாள்கை. ' - 27. 6. 77 - ப. 4. நி. 7 - 8.
வாதமேயாகும். ? - 4. 7. 77 - ப 3. நி. 6-7
ரங்கம். ' - 11. 7. 77 - ப. 3. நி. 6 - 7.
16 sibig, Guia, sir. ' ' - 1 - 8, 77. - Lu. - -
பொருள் ' - 8. 8 77. - ப 3. நி. 7 - 8:
த பக்தி அமுதம் / திருவாட்டி . வலையாக் -யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகம்,
தரிப்பு திருமதி கலாவல்லி ஆறுமுகதாசன் 1986 -ப 1.11. (சு சொக்கலிங்கம் )
சொக்கன் 60

Page 167
50
5 I.
52.
53.
54,
55,
56.
2.0 களி
'அதிபர்கள் மாணவர்கள் ஆகிருர்கள் கால வகுப்பு / ஈழநாடு - 8. 6. 85. -
"அதிபர் பக்கம்" | இராமகிருஷ்ணன், தியாலயம், 1980 ப 3-4
'அதிபர் பக்கம் " | இந்து தீபம், நூற் இந்து மகாவித்தியாலயம், 1986 ப
* கோண்டாவில் இந்து மகா வித்தி கோண்டாவில் இந்து மகா வித்தியால்
'திண்னைப் பள்ளியிலிருந்து மகா வித் நிறைவு காணும் கோண்டாவில் இ நி 1-2 ( க சொக்சலிங்கம் )
படிப்பது எப்படி?, நாவலப்பிட்டி
"மொழிக்கல்வியும் இன்றைய மாண
3,0 இலக்கணமும் ெ
3.1 இலக்கணம்
57.
58.
59.
60.
6 1 .
சொக்கன் 60
எழுத்துச் சீர்திருத்தம், முரண்பாடு tu. 12. f) 1 – 4
எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் பெரும் இழப்பாகவே முடியும்/உதய
தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்த உதயன்- சஞ்சீவி - 12, 8. 89. -ப 7
"தமிழ் மொழியில் பிறமொழிக் கல 27.4 . 80 Lu. 9 ? 1 - 7: 4. 5. 80. - 1
"தமிழ் மொழியில் பிற மொழிக் க எழுந்தது . சிந்தாமணி 27, 4. 80.
2. ‘தமிழ் மொழியில் உயிர்த் 1-7 (7.5 .1_ س-80 .5 4

* யாழ் கல்வித்திணைக்களம் நடத்தியசேவைக் ப. 4 நி. 3-5 ப. 5 நி. 1.3.
கோண்டாவில் ய இராமகிருஷ்ண மகாவி
ருண்டு விழாசி சிறப்பிதழ் கோண்டாவில் VII.
ாலய ஆரம்பமும் வளர்ச்சியும் இந்துதீபம், 3. . 1 וth 1986 Lשע
தியாலயம் வரை . . . . . நூற்றெட்டு ஆண்டு ந்து மகா வித்தியாலயம்' ஈழமுரசு ப. 5
ஆத்மஜோதி, 1973 41 ப
வரும் தினகரன் 5.6.83. ப. 3, ப. 11.
மாழியியலும் மரபும்.
களின் அறுவடைகள் / முரசொலி 10, 9 89
கொள்ள மறுப்பது ஈழத் தமிழருக்கு மிகப்
பன்-சஞ்சீவி. 26, 8, 89 ப2 நி 1-7
ம்: ஈழத் தமிழர் ஏற்றுக் கொள்வாரா?
நி 1-7
ப்பு / சிந்தாமணி- 20.4. 80 ப 1 நி 2-7 u 7 pÉ) 1 — 7
லப்பு: தமிழ்த் தூய்மை என்னும் குரல் ஏன்
1-7 (bן 9 נL
நத்துவம் துடித்துக் கொண்டிருக்கிறது"
141

Page 168
3. "இடைச் செருகலாக நுளை
1, 5, 80 Ly. 4, på 1 - 7.
4. பழந் தமிழ் இலக்கியத்திலும் Lu 5 p 1-7, Lj. 1 1 . g. 4
62. தமிழைப் பிழையின்றிக் கையா4
ஏற்படுத்தும் மயக்கம் சிந்தாமணி
2 வசனங்களில் எழுவாய் பயநிலை
Lu. 7. 5. I - 7 .
63 ' பிறமொழிக் கலப்பினுல் தமிழ்
64,
தினபதி " - 19 . 4 . 80 - ப - 4 ,
* புதிய இலக்கணம் வேண்டும். ' 5 . 1 . 63 . - Lu . 4 . p . 5 - 7 .
65. 'இலக்கணக் காட்டினுள்ளே எழு
66.
6 7.
68.
69.
12 . 3 . 63 U . 4 iš? ” 2 - 6 , Lu. 3 . 2 ; 6 . {# : 6 . נL - , 3.63 .26: ** மரபு " பற்றிய கருத்தருங்குச்
* 'இலக்க்ய மரபினைச் சான்றேர் 3 1 . 12. 62. - Lu. 4. p. 2 - 5
" நன்மை பயக்கும் மரபுப் ப்ோரா if. 2 - 5 ; 31. 12. 62. - L. 4.
"கருத்துக்கள மாறுதல் அடைந்த .6 - 3 .(Bן . 3 . {t - . 63 .2 . 28
4.0 :
" உள்ளம் ஆன்மா சார்ந்தவை நt
சஞ்சீவி - 23, 5, 87. - ப. 3. நி. வட இலங்கைச் சங்கீத சபை உரைச்சுருக்கம்.
கலைத்துறையில் கிழக்கும் மேற்கும் 24.6, 84, - L. 15. p5). 1 - 5: L. 14. 5. 1. - 5; 15. 7. 84. - L.

ந்து கொண்டிருக்கும் ஆங்கிலத்தமிழ் -
0 பிற மொழிக் கலப்பு உண்டு - 20.4. 80
ாச் சில வழிகள், ! ழ கர, ள கர வேறு
:5 :f) L. 11. Iblן . 7 .h. - 3 . 9 . 78 . - LJ?
அமைவது மிகவும் அவசியம். - 10 978 .
ஒருபோதும் அழியாது; ஆய்வரங்கில் சொக்கன்" நி 5 - 7
தினகரன . - 8 , 1 . 63 . - ப : 5 , நி ് - ം
ழத்தாள இராமரைக் கலைப்பதா? ' தினகரன் : 6 - ? . פן . 4. נB) - 4 ; 19 . 3 . 63 . - L} 6
4 (bן 5 נL , 6 - 2 (# 4 ש - 63
சொற்பொழிவுச் சுருக்கம் ,
விட்டுக் கொடுத்தனர்." | தினகரன்.
: 3. 1. 63. - ւմ. 4. յիl. 2 - 5,
ட்டங்கள் " தினகரன் - 29, 12, 62 - 4
நி. 2 - 5
ன. இலக்கியமரபும் மாறியது." தினகரன் -
ஃலகள்,
து கீழைத்தேயக் கலைகள் '' / உதயன் -
- 8. Lu. 7. fl. 5 — 6. i-த்திய கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட
மூலம்: எடித் ஹமில்டன். / வீரகேசரி. , 7, 84. - L. 14. so. 1 - 5; 7. 7. 84.
14. நி. 1 - 5; 22, 7, 84 - ப. 14. நி. 1 - 5
சொக்கன் 60

Page 169
71.
72.
73.
74。
75.
76.
77.
78.
79.
& () .
8.
母艺。
83.
சொக்கன் 60
* தமிழிசையின் வரலாற்றிலே சில LDdirppub, 1968. - Lu. 60. - 65.
" மதங்கசூளாமணி என்னும் ஒரு 25. 10. 77. - J. 4; 27. 10. 77. -
5.0 Ss).
5. 1, கவிதை:
** இன்றிலங்கை ஆட்சிக்கு எதிர்க் கட்சி Ll. 9. f. 1 - 2, L. 10. f. 1 – 2
" உத்தமஞர் ஊன்றுகோல் ல. அ. E Ꭻ. Ꮞ . பேய்ச்சாத்தன் பாடிய இயன்மொழி
'தெளிவுற்று ஆவன செய்குவை உ (பேய்ச்சாத்தன் )
செவிரிவுறுTஉ
"தேர்தல் திருவிழா' / தினகரன்.
"விரட்டிடு சீனன' / கலைச்செல்வி. --
'வந்தித்து ஆவன வகுத்திடுக, பிரே -(பேய்ச்சாத்தன்) -
"அன்னுய், நீ நிதமும் வாழி'/ உரும் விழா மலர் - 1977 -ப. 29.
'எழிற்கல்விக் கோயில் என்றென்றும் 8
* இனியொரு விதி செய்வே ம்' | இ
விழா யாழ்ப்பாணம் : இளங்கலைஞ
"கதையின் செல்வன்" | ஈழகேசரி -
*மாவலி மணலிற் பல்லாண்டு வாழி மறைவு ஆண்டு நினைவு 1Pல - அதி
1980, - 24.

கட்டங்கள். ’ ! அண்ணுமன் இசைத்தமிழ்
நாடகத் தமிழ் நூல்; ' ! தினகரன் -
il. 4
கியம்.
யிேன் தலைவ ' முரசொலி. - 5, 7. 87." (பேய்ச்சாத்தான்)
முதலியார் " முரசொலி. 24, 5, 87.
வாழ்த்து.
த்தமா’ / முரசொலி - 17, 5 87. -ப 8
.5 .b . 5 וL - . 63 . 5 .7!
தொ. 6 (2) - மாசி 1963: ப. 51-52.
மா" | முரசொலி - 21, 6, 87 - 11. 4.
பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் வைர
வாழ்க" | இந்து சாதனம் - 28.4. 89 - 11.1
1ங்கை இளங்கலைஞர் மன்றம்: 6வது இசை ř Ld6ör prir, - 1977. — Lu. 39-41
தெ7, 22(5) : 29-7-51 ப. 3 நி.4
ய” / சேர். பொன்: இராமநாதன் 50வது
பர் திருமதி இ. அருணுசலம் சிறப்பு மலர்'
143

Page 170
144
84. " வளவன் மதுரகவி. '' / வெற்றிம
Լյ, 7 - 8.
85. ' கோடியில் ஒருவன் எங்கள் பாலா,
மாட்சி நயப்பு மலர். - : தமிழ் ஆகி
86. " சிந்தை நிறைந்த செம்மல் வாழி.
விழாச் சிறப்பு மலர் - காரைநகர்
87. ' சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அ
சிவத்தமிழ் இன்பம் - தெல்லிப்பை 1985 - ( க. சொக்கலிங்கம் )
88. ' சைவப்பெரியார் சால்பை இசைத்தி அச்சியந்திரசாலை, 1978 - 8ப
9. 9, 78 இல் நடைபெற்ற கவிய
895 ' தமிழில் தனிவேள் ' / தினகரன்
903 ' தெய்வ அன்னை ' கமலாதேவி நி
தகம், 1979 - ப 49
91 தேவனுண தேவன், தினகரன், - 1, !
923 ° தொன்மரபுத் திறம் வியந்து'
சாதனம். - 12, 9; 803 - ப 3. நி,
93 ' நாவலர் அஞ்சலி " ஈழநாடு. -
94. நூறு பா கேட்டால் நொடிக்குள்ளே
3-4 9ן 6 נL - 72 9 14
95 'பல்கலைக் கழக உயர்துனை வேந்த
96. 'மட்டுவில்தனில் ஒரு முகில் எழுந்தது
பதிப்பிள்ளை பாராட்டு விழா மலர்
978 E 21 - 24
97. 'வாழி இறையொளி / பத்திரிகை வித் விழா மலர் -யாழ்ப்பாணம்: சைவி ( க. சொக்கலிங்கம் )

ணி. - புரட்டாதி 1972 - தொ. 10 ( 5 ):
'' / ஆசிரியர் தீபம். ந. பாலசுப் பிரமணியம் சிரியர் சங்க வெளியீடு, 1980 - ப. 34 - 3
/ வித்துவான் மு. சபாரத்தினம் பாராட்டு
பாராட்டு விழாச் சபை, 1984 -
ப்பாக்குட்டி அவர்களுக்கு வாழ்த்துப்பா " ழ: சிவத்தமிழ்ச் செல்வி மணிவிழாக்குழு
டுவோம் ' யாழ்ப்பாணம் : சைவப் பிரகாச
ரங்கக் கவிதைகள்
- 13. 9. 66. - u. 3. 5. 3,
னைவஞ்சலி, - சுன்னூகம்: திருமகள் அழுத்
"சொக்கன் ' சொல் வாழ்த்து, ' இந்து
2.
27. 6. 693 - UB 4. Ë). 5 - 6.
இருநூறய்த் தரும் பாவலன் ஈழநாடு5
ர், சுதந்திரன் - 18 2 79 - ப 6 நி 1-2:
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கன யாழ்ப்பாணம் பாராட்டு விழச் சபை,
தகர் நம, சிவப்பிரகாசம் அவர்கள் வெள் பரிபாலன சபை, 1977 - ப, 27, 27
சொக்கன் 60

Page 171
வித்துவான் வேந்தனர்
திருவாளர்கள் கவிஞர் வே - ஐயாத்துை செல்வன், சசிபாரதி, பேராசிரியர் அ. சண்
முதுகலைமாணிக்
திருவாளர்கள் சொக்கன், ச. பொன் நாதன், திருமதி கமலநாதன்
 
 

ர, சொக்கன், இளங்கோ, செம்பியன் முகதாஸ், மயிலங் கூடலூர் பி3 நடராசன்
க்குப் பாராட்டு
ானம்பலம் (அதிபர் ) முதுகலைமாணி இ. கமல

Page 172
முத்தமிழ் வெ சாக்கனின் ஈழத்துத் தமிழ்
r్క கலையரசு க; சொர்ணலிங்கத்துட யானந்தன்
திருவாளர்கள் எஸ். தியாகராசா ()
 
 
 

ளியீட்டுக் கழகத்தில் நாடக இலக்கிய நூல் வெளியீடு
sy
TR), பேராசிரியர் அ. சண்முதாஸ், சொ

Page 173

19683.
r@ ubaJif, 1980. 4-u,3 71

Page 174
115.
ill 6.
ll 7
118
5,
119.
120.
2.
122.
12.
l24.
夏多5。
l26,
】2?
146
"நோதல் இல்லா நல்வாவு' / ஒளி, ! தோலிக்க மன்ற, 1989 - ப 29 – 3)
"வழிகாட்டும் சின்னப்பர் வாழி வாழி பொன் விழா நினைவு மலர் - கொக் லிங்கம்);
கவிதைக் கதம்பம். யாழ்ப்பாணம்; விழாக் குழு வெளியீடு, 1974 - 42ப.
"சொக்கனின் கவிதை பிறந்த கதை" கலை இலக்கிய வட்ட வெளியீடு, 19
2.நாடகம்
'அநுபவம் பேசுகிறது கலைமலர். 18,
அவன் சென்ற பாதை ஈழதாடு. 30. 11, 80. ப 5 நி 2-5; 7, 12, 8 21, 12, 80. ப4 நி1.5 ப7 நி 1 2
'ஆசைக் கடலின் ஆழச் சுழிகள்" - u. 9 pi). 4; 80. 11. 89. - L. 5. i2. lu. ... fil-3; 21. 12. 80. - u. 4, 71 பாநாடகம், -
இரட்டைவேசம் 101ப, வெளியிடப்பட
'கவிஞன் பரிசு/ ஈழகேசரி. 22 (18):
pë. 8 - 5; 82 (19): 18. ll. 51: - ப86 நி 4 - 5. ப. 8 நி, 3. 를
*கவிஞன் பலி / ஈழகேசரி.- 2 (21 }{6ì. 2 ; 21 (22). - 17. 12: 50. - LJ.
1. 24. 12. 50. - u. 9. 15); l. 5, u. 1
கவிதை பிறந்த கதை. - யாழ்ப்பாண (ஞானக்கவிஞன் நாவலின் இறுதிப்
கனவுக் கோவில் ஈழகேசரி - 13, 7 tj. 6, š). l. - 5; 3, 8. 52 - tj. 6, š
சிங்ககிரிக் காவலன், " - யாழ்ப்பாடு
- 96 . .
 
 
 
 
 

ag Tourru; பலாலி ஆசிரியர் கல்லூரிக 蔬 l; - (s. சொக்கலிங்கம்) క్రైవ్లో
குவில்; 1982 - ப. 15 - 16
வெள்ளி
2 பாராடகம்
ஈழநாடு. క్షే ー 25: 713:80- 4.3...já:ತಿ: 14880; -5. ப. 7 நி 1, 28 12. 80 - ப 7. நி.1-5.
b ஆசீர்வாதம் ே
7th: கலவாணி பு த்தக நிலையம் ,

Page 175
134. 'பரீட்சைப் பிசாசு"/ஈழகேசரி. 22 13, 52. - L. 6, టి. 1 - శ్రీ, L. 8 కి. ర్ u. 8, శ్రీ, 1-5కి
'புனிதவதி' | ஈழகேசரி. 22 (8) ; 2 122 (9). - 2. 9. 52, - Lu. 6. j. 1 - 5. j.1 = .
" மண்டோதரி ?? ஈழமுரசு, 5, 2, ! ig I - 2: 26. 2. 84,- u: 9. i. t. 18, 3, 84. - u. 9. g. -- 。酸、8,4,54 2, 를
37.
நாவலர் நாவலரான
வெளியீடு, 196
(பா நாடகம் )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9. - 28, 3. 77 - με 4, 8, 4 - 8 , 4, 4ε 772 7 卤、4-8 亚7蚤-丝、77 u,é,虏。4-8: Ᏸ. 3 : 1 , 5 , 77 - tᎯ , ? , &, 4 - 8 ; ᎿᏧ. 9 ᎪᎧ. 8 ;
இலங்கைக் கலக் கழகம் GLSys BTL-Wå குழு,
17 - 5 , 53. - Lu 6. 9, 1 - 5; 23(42): -24 5.
ar. - 16 . 9 84, - L. s. 5.
7 10. 84 - ப. ச. தி. 1 = 2.
இ
,6.0 . یہ ۔. 2 6,1.5 - :(g6' - 32 ( 88): Ꮔ7 , 1 .5Ᏸ , - tu ;
凰1-8,u、函.8-4,
(10): 9, 9.5 - 4.6,
2; I. 4. 4.

Page 176

(வேனில Isi

Page 177


Page 178
冢 சின்னம் ஈழகேசரி. தெ
7 . 5.
தனக்கு மூக்கறுபட்டாலும். ச வாழ் யாழ். மாவட்ட சனசமூக 強
தாமரையில் ஏக்கம் ஈழகேசரி: - G
188, தாழ்வு மனப்பான்மை வீரகேசரி.
100 நீர்ப்பு ஈழகேசரி.தொ. 80 (2):
கடன் கலச் செல்வி தெர نیست.
பனித்துளி ஈழகேசரி.--ெ Sr. se
பிரியாவிடை' சிந்தாமணி, sa.
ஈ சீ பின்ளேப் பாசம் . ஈழகேசரி, ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தா, 23 (38): 14. 1. 91 - ப 11, தி 1
நி, 薰、 5; Lu,
- சொல்கன் 60

Page 179
விகள் தினசரன் 28
கரையிலே'இள
பொன் மீன் தினகரன், - 15, 10
203. போர்த் தேங்காய் ஈழமுரசு -22; 204; போராட்டம் வீரகேசரி, -27, 4, 5 205. "மறுபிறப்பு ஈழகேசரி தொ: 27
క్రై 206. "மறுமதிப் பீடு சுடர் - புரட்டாதி
பரிசுக் கதை 207. மனேன்மணி உன் மகளுக்கு வீர 208 மரணத்தின் நிழலில் தாயகம்;
209, மாணிக்கம் ஈழகேசரி : •— –
210, மீண்டும் வசந்தம் வரும் வீரகேசரி
21. மூடிமறைவு உறவு சிந்தாம 212 வறுத்த வித்து வீரகேசரி. 4:12,
213 விசுவரூபம் வீரகேசரி. 22, 10.
214. 窦 1நோத நண்பர் ஈழகேசரி, =2ቃstr
விநோத நண்பர் ஈழகேசரி = தெ
L1%ਲੀਤੇ, క్రైవ్లో
216. *வெளியேற்றம் சித்தாமண்ணி. 19.
217 வேதாந்தி ஈழகேசரி. 12, 3, 4
218. சுதந்திரம் தினகரன். 9, 12, 6 ਏ ।
சொக்கன் 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. 79. L, 5 j9: 1, 8.
கதிர் 1 (6): 1953 - 1954
ஆனி 1986 -ப5-12- சாம்பவன்
1, 84- u 10, 14
88 -u 5 #1-8
78-ப 6 நி.1-8, ப. 10, நீ, 3-5
21(421:27 5, 51-u, 9 # 1-5 v1.2-9ಿತಿ

Page 180
罗喜星,
285. منتج
罗爱伊。
22穹
ஜோன்ஸ், எல்றெட்டுருே புது வாழ்வு/ 2ெ7 ெ
229 கடந்த இரு தசாப்தங்களில் ஈழ
16. 10. 88. - u. 7... i. 1 - 5, தகவம் * சிறுகதைகள் நூல்
 
 
 
 
 


Page 181
- Ġliff
5.6 வரலாறு
ಕ್ಲಬ್ಭಣೆ ಅಸಿಯಾರ್ಗಿ ಕಠಿಣ'
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு
"ட்டுவதற்குச் சில ஆலோசனைக
 

அகில இலங்கைத் தமிழ் எழுத்தா போக்கு எழுத்தாளர் சங்கம்

Page 182
246.
24 7.
248.
249.
250.
251.
252。
253。
254、
255。
154
Lu... 4. 69, 5 - 8; 2. 1 1. 80. - il u..
5, 6. 2. அறிஞர் விமர்சனம்
அமரர் சி. ச. குமாரசுவாமி வாழ் மலர் - யாழ்ப்பாணம் சண்முகநா
"அன்பார்ந்த தம்பிக்கு . / பொ கலாநிதி திரு. ம. யோசேப்பு: திரு திருமண ஐம்பது வருட நிறைவு நிறைவும்-யாழ்ப்பாணம் ஆசீர்வா
"இலக்கிய உணர்வும் முற்போ பிரியை / மல்லிகை. - வைகாசி 1
இலங்கைப் பண்டிதமணி' கலேய
இராவ் பகதூர் | ධූ. வை. தாயே 28. 11. 82. - Lj. 12. J5), 1-7, Lu, 1 12. 12, 82. - L.11. 15). 4-7; 15.8: 9. 1. 83. - Lu.8 $. 1-5 : 1 நி. 1-8. JTSTYSTSS S SSTS
১৩
இன்று உறுந்தி எழுத்தாளர் பிரே
கிய மாக்கியவர் / ஈழநாடு. - 8. 10
கலையரசு. க சொக்கலிங்கம் அவர் விழா மலர். யாழ்ப்பாணம்: வட
'கலேயுணர் புலவர்கள் திலகம்? அ சிறப்பு மலர். - 1975 - ப. 68 - 7
கழிவிரக்கப்படாத கம்யூனிஸ் ஒரு (145) - ஆவணி 1980. ப. 40 - 4 1980 - ப. 40 - 44 (147) - ந
கறிக்கு உப்புப் போல் திகழ்ந்த கன் ரசு திகதி-ப. 7. நி. - Hill நி3
 
 
 
 

க்கைச் சுருக்கம்/அச்சக வித்தார் நினைவு. தன் அச்சகம், 29, ܣܪ
ன் விழா மலர் 1925 - 1975 : நாட்டுக் கூத்து மதி எஸ்தரம்ம ாசேப்பு தம்பதிகளின் ம். நாட்டுக்கூத்துச் சேவை ஐம்பது வருட தம் அச்சகம்,1975 - ப. 27 28 氢
குக் கருத்துக்களும் கொண்ட
நாள். ஐப்பசி
ாதரம்பிள்ளை 3 நி 1: 5. !3.11.82
க்சந்த தினம்; சமகால நிகழ்வுகளை இை | 89 - స్తె క్రైక్షేక్ష
ாள்/வடஇலங்கைச் சங்கீத சபைப் பொன் இலங்கைச் சங்கீத சபை 1982. - ಸ್ತ್ರ್ಯ
孪
ருணகிரிநாதர் 600வது ஆண்டுப் பெருவிழா
தவரின் கடந்த கால நினவுகள் |மல்லிகை 4; மல்லிகை (146)- புரட்டாதி - ஐப்பசி வம்பர் 1980 - ப. 45 - 28,
ணியவான் அதிபர் அம்பிகைபாகன் 1ஈழமு
- சொக்கன் ை

Page 183
#58 'கால ஊற்றில் ஒரு கல்கி:பேணுவின் 출 படைப்பாளி வீரகேசரி - 9、9、84
257, கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளி
அமரரானர் ஈழநாடு 15 11.78.
258. 'கைலாசபதியின் விஸ்வரூபம்'/ தி
சமய ஆர்வலராக." 1 பேராசிரிய யாழ்ப்பாணம்: கலை இலக்கியப் பத்தி
80. செந்தமிழ் மரபு காத்த
சீறிய தமிழ்த்தொண்டு'
1. சேர். பொன், இராமநாதன் வாழ்க் பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சைவத்திற் படிந்த தமிழ் முனி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் சமூ 263. சைவம் வளர்த்த தையலர். ந விசுவலிங்கம் அவர்கள் நினைவு ெ தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க.
தமிழ் மொழியறிவை அடங்கிய சான்றேன். பொன், முத்து நி: 1-5, ப. 9. நி. 7 - 8.
266, தமிழால் வளர்ந்து தமிழை வளர்
267. நல்லநகர் தந்த நாவல - யாழ்ப் 8ᏭᎿJ. . క్షేక్డౌ
268. நாவலரும் இராமநாதனும் நா பூரிலழரீ ஆறுமுகநாவலர் சபை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைந்தது.புலவர்மணி பெரியதம்பிப்
ர் சு. வித்தியானந்தன் மணிவிழா மலர். நிரிகை நண்பர் கழகம், 1984, - பg 24 -26
லவர்மணி இளமுருகனுரின் நி. 18; 25, 5. 823
6ሊ፤ñ . இலக்கிய கலாநிதி, பண்டிதமணி. கத் தொண்டன். - இதழ். 4. ப. 3-4, 20.
ாயன்மார்கட்டு திருவாட்டி திலகவதி வளியீடு, 1977 - 50ப.
யாழ்ப்பாணம் யாழ் இலக்கிய
மரபு வழிப்படுத்தியவர் ஆய்ந்து அறிந்து க்குமாரன் வீரகேசரி - 24 12: 89 - ப. 5)
த்த மு.வ. ஈழநாடு -20:10, 85-நி1-3
ாணம்: சண்முகதாதன் புத்தகசாலை, 1969
யாழ்ப்பாணம்:
வலர் நூற்றண்டு மலர் 1979. - Lu, 281 - 290. ஜனன் - ஜயரத்தினம் மாட்சி விதப்பு இதழ் 茄、1977,一u,21-22、一(画。 சொக்கலிங்கம்)
கள் - / sl- 1977 - ப; 25 - 6பற்றியது. -
155

Page 184
27I.
74
275;
276, G
277.
278
279,
280, வித்தியின் கழின் உச்சத்துக்கு சூரி ஈழமுரசு - 29, 7 84 - ப. 6 நி: 1-5
281 ஹறலா, சத்யபால்லு, క్ట్రె சாயிபாபா வாழ்க்கைக் குறிப்பு ( கே. வி. பிறின்டேர்ஸ், 1987:
282 ర్, 6, 2.1
வாழ்க்கை வரலாற்று நூ களம், 1980,-16ப.
283.
156
 
 
 
 


Page 185
1ள் | முன்னுரை: சொக்க
49 பக்.
பண்டிதமணி அணிந்துரைகள்/ப பண்டிதமணி நூல் வெளியீட்டுச் ச
 

157

Page 186
f நாவலர் பிள்ளைத் தமிழ்ப்
இந்தியா இலங்கையை ஆதரித்தால்
ஈழமுரசு 18, 4, 84 - Lu... 2 நி. 1
மாணவர் அமைதியின்மை 4, 5, 87
மாணவர்கள் மனம் திறந்து பேசுகி
ஆபிரிக்க எழுத்தாளர்கள் ܗܝ கவிஞர்க உறவுசா பிரதேசத்து மரபு வழிக் 8 1 84 - Lu e 12: 15 1 84 -u
22 வது திருக்குறள் மாநாட்டுச் சிற தமிழ்மeறக் கழகம், 1982
ஈழகேசரி வெளியிட்ட கல்விமலர் 19,4,31、一u,5,威,1-8:36
2, ਸੰ, 3-8;
"ஈழத்து இலக்கிய உரைநடை கான
305,
15, நி, 4, و 5 كية
306දී
கருவிலே திருவுடையான்
307
158
குற்றமும் தண்டனையும்; இலக்கிய
23. 10. 98. - ա. 6. 5. 1-5
"ஈழமண்டல நாடெங்கள் நாடு சின் ரன். 5. 8. 79 Lu, 7, f6, 2-8 12.
"குடி பழி தூற்றும் கோலோன் ஆ 1o 5, ܐ ܝ
முரசொலி,- - 8 89 و1 و = {
15, 2 87- L. g. iii). 4., 6.
29 ,
கேட்ட கதைகளும் கிளே விடும் உண்
} ஆண்டுகள் வெளிநாட்டில் நண்பருக்கும் இடையிலான உரையா காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம்,
 
 
 
 
 
 
 
 
 

மூர்கள் பூரீலங்காப் பல்கலைக்
7、 7g పై f, 4, நி, 壹
குக ஈழமுரசு, 19, 8, 83, ப,
Iதிரிபுராந்தகன்) து நாடு திரும்பிய ஒருவருக்கும் அவரது
ல் / புது முறைக் கட்டுரைக் கோவை. 1984. - it. 3. - 6. (க. சொக்கலிங்கம்
- சொல்கன் ை

Page 187
Lt. 3. 动。 塑-5、
"சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தர சைவப் பெரியார் சிவபாதசுந்தரஞர் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனர் து
சொற்சாதுரியங்கள்: அம்மி மீது ப. 11. நி. 2 நி, 2 - 5, சம்பு குண்டம் கர தண்டம்: 3; தந்தையரும் மைந்தரும் - 26 4. காத்தியும் மாவோயும்- 3
பண்டிதமணியின் கார்த்திகை பூர்த்த
312. 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்க
29, 5, 84, ப. 5. நீ 1, 5. சோன
தொகைமையும் தகைமையும் ஈழத1
314. நானிலம் போற்றிய நாவலர்கள் .ெ தின்சொத்தாகாது வீரகேசரி 27, 1:
10- 3 84 - Ls 7 st 1- 8 17 2 85
உலகில் தலை சிறந்த சொற்பொழிவுக்
நான் அடங்காத நாசகாரிகளுக்கு காட்டிய நிதர்சன உண்மைகள் /முர நி. 4 = 5, (சுடலையூர்ச் சுந்தரன்)
316 பஞ்சசீலக்குறழும் பரிமேலழகியார் உ
317. பலதும் பத்தும் தினகரன். - 15. 4.
318. பத்திரிகைக் கட்டுரைகள் எளிமைய 3, 11, 85 - ப. 35 நி, 1-5 ப. 9 நி.
319. பாவலர் துரையப்பாபிள்ளையின் டெ -' ) : - பிள்ளை நூற்ருண்டு விழா மலர் - 1S
- 320. பாரதப் போரின் பின்னரும் ಇifTಥಿ உதயன்- சஞ்சீவி - 14.490 - ப. 1
சொல்கன் 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விப் பணிகள் ?? |ஈழநாடு. 16、4、74エー
குரின் உரைநடைப் பாங்கு ' / புலோலியூர் நூற்ருண்டு விழாமலர். - யாழ்ப்பாணம் ாற்ருண்டு விழரச்சபை, 1978 - ப39 - 43
திருப்பாதங்கள் ! வீரகேசரி. - 5. 7 81 -
81. - Lu , 11, 5, 1 - 8,
1. - LI. 14. நி 1 - 8 , 4-8 홍 홍
s Lu, 3 鹰 1-8:
* கதை வீரகேசேரி 19 4-81 1.ப,3 நி.1-6
த்தில் யாழ் ப் பா ன ஈ ழ மு ர சு
"டு 13, 11, 83 - ப 5 ப 11 குறளன்
ாது நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு குடும்பத் 85. - ப 7 நி 3 6, 3, 3 85 - ப 7 நி 3 - 6 -L 7 is 3 - 6
ஈள் - ஆங்கிலநூல் அறிமுகவுரை,
நாசம் நிச்சயம்: கம்பரும் கச்சியப்பரும் சொலி. - 54 87 - ப 3 , நி, 1 = 5, ப. 11
ரையும் தினகரன். 1958. ப. 5. நி.1-5.
9; 33 (15) - ப 5. நி. 1 -4 - (தேனி./
ா? தெளிவா? இவை ஏன்? ஈழமுரசு -
1 - 2.
ாருளாதார நோக்கு 1 பாவலர் துரையப்பா 72 - Lu, 70 - 76.
萱
பாண்டவருக்குக் கண்ணன் அளித்த வரம்
| 2 = 7, స్తె
159

Page 188
蔷垄罩。
தமிழ் உயர்சாதி
சொக்கலிங்கம்)
327. வரதராசன், மு.
நல்வாழ்வுக்கான நயவுரைக ܫ̄ .5 - à. T ܀ 6 :L1
328. வாழ்க்கை வரலாறுகளும் கற்பனுவா,
క్షె క్తై في 8 و قلة من
329. விண்டவர் கண்டதும் கண்டவர் வி
லொடு பொருள் உரை மு
339,
160
 
 
 
 
 
 
 

செ. முரு ਭrਛਕ ந்தன் வாழ்வும் மாவட்டக் கலாச்சாரப் பேரவை இலக்கி
ட சொக்கன்  ை

Page 189
3.32.
333
334。
蔷35。
336.
3.37.
曾38。
89.
340.
341,
சொக்கன் 60
5 சமுதாய வளர்ச்சிக்கு எழு 6, சரி நிகர் சமானமாக 7 சளைக்காமல் உழைத்த ெ 8 சனநாயக உரிமைகளுக்கான 9, சொற்களை நேசித்த நேரு 6 10, பேரினவாதமும் தமிழ் மெ 泛 நி: 1 = 3, ப. 10. நி. 1 - 5.
11, விளையாட்டு வினையான க 5. 8. பாடநூல்கள்.
சமயம்;
இந்து சமயம் / இ. ஆ. சொக்கன் அச்சகம், 1971, - ப. 198.
இந்து சமய பாடம் - யாழ்ப்பாண க.பொ. த. (சா. த. ) வகுப்பு இ
• لاتی۔مثال
இந்து சமய பாடம். - யாழ்ப்பாண 1979 ல் 9 ம், 10 ம் வகுப்புக்குரிய அர மொழி:
இலக்கணத்தெளிவு / திருத்திய 2 ம் புத்தகசாலை 1989. . VII, 164ப. க. பொ. த. (உ. த ) மாணவ உள்ளடக்கியது.
தமிழ் மொழி பகுதி 1, 11 - யாழ்
இலக்கிய விளக்கம் - யாழ்ப்பாணம்
இக்காலஉரை நடைத்தொகுப்பும் ே
தமிழ் இலக்கிய வினவிடை ஆண்டு புத்தகசாலை, 1989 - 100 ப. வழிகாட்டியாகவும் துணைநூலாகவும்
கட்டுரைக்கோவை: ஆண்டு 8, t 1V, 65 ப. (க. சொக்கலிங்கம்)
கட்டுரைக்கோவை; 9ம் ஆண்டு - այո, 88 வ - (க, சொக்கலிங்கம்)
கட்டுரைப்பூந்துணர்-யாழ்ப்பாணம்.

த்தாளனின் பங்களிப்பு.- ப, 6 நி, 1 - 5
u. 6. š). 1. 5. U. 11. pš). 4. 5
தாண்டர் ப. 6. நி. 1, 5
உகண்டாவின் போராட்டம் ப. 6 நி, 1 - 5
பின் சுதந்திர முழக்கம் ப. 7 நி: 1. 3. ப. 10
ாழி தாழ்வுற்ற வரலாறும் 18, 2. 86, ப. 6.
, Lu, 11. p. 4 — 5.
தை ப.7 நி 1, 3, ப 11 - (திரிபுராந்தகன்)
சோமன். - யாழ்ப்பாணம் சண்முகநாதன்
ம்; பூரீ லங்கா வெளியீடு, 1975 - ப 176. ந்து சம பாடத்திட்டத்திற்கமைய எழுதப்
ம்: பூரீ லங்கா புத்தகசாலை, 1979 - ப 221. rச பாடத்திட்டத்திற்கமைய எழுதப்பட்டது.
பதிப்பு: - யாழ்ப்பாணம்; சுப்பிரமணியம் - (க. சொக்கலிங்கம் ) ர்களுக்கான இலக்கண விடயங்களை
bப்பாணம், வரதர் வெளியீடு, 1967 - 296ப.
வரதர் வெளியீடு, 1967 - 296 ப. செய்யுட்தொகுப்பும்.
10. 11 - யாழ்ப்பாணம் :பூgரீ சுப்பிரமணிய
ம் அமைந்தது.
பாழ்ப்பாணம், பூரீ லங்கா புத்தகசாலை, 1987
ழ்ப்பாணம்.சுப்பிரமணிய புத்தகசாலை,1988 -
காந்தளகம், 1980 - 60ப,
- 161

Page 190
@垒2
843,
344
345
引46。
347.
岛48。
349.
350.
351.
352.
35台。
354。
3553
356.
கட்டுரைப் பூந்துணர் - 2ம் பதிப்பு,
59 ப. (க, சொக்கலிங்கம்) (தமிழ்மொழி மாதிரிக் கட்டுரைகள், கட்டுரைத்தேன்துளி 60; 5ம், 6ம் பகம் 1989 - 99 ப இலக்கிய உரை விளக்கம்: அறநெறிப்பா மஞ்சரி-தொகுப்பு: னம்மா இராமலிங்கம் ஞாபகார்த்த இலக்கிய யாத்திரிகம் முதலாவது ட விளக்கமும், யாழ்ப்பாணம் லங்கா க. பொ, த. (உ. த.) வகுப்பு மான கந்தபுராணம்–காசிபனுபதேசப் பட டம் அவர்களின் நினைவு வெளியீடு, காரைக்காலம்மையார் புராணம்(உ சாலை1989-75 ப. (அடியவன்) தேசிய உயர்கல்விச் சான்றிதழ், த திருக்குறள் அறத்துப்பால்: இல்லற பூரீசுப்பிரமணிய புத்தகசாலை, 198 க. பொ. த. (உ.த) பரீட்சைக்கான விடைகளும்,
5.9 u Goro கிழக்கு மாகாணத்தில் இரண்டு ந p6). 1 – 6, Lu. Ill; 7. 11. 82. — Lu. 5, 10 நாணுவிதம்: **ழனிலழறீ ஆறுமுகநாவலர் சபை பு |பூநீலபூரீ ஆறுமுகநாவலர் விழா புத் புத்தகக் கண்காட்சிக் குழு, 1969, இலங்கைக் கம்பன் கழகம் ஆண்ட கம்பன்கழக வெளியீடு, 1965 - ப. உமாமகேஸ்வரன் மறுப்பிற்குப் பதி ஒரு தமிழ்ப் பணிக் கழகத்தின் ஆ கழகமும் அதன் பணிகளும் / தினக கற்றதும் கேட்டதும் உணர்ந்தது 14, 6 , 79. - ப. 4 நி: 1 - 6. உஹறிரோஷிமா அழிவின் வரலாறு அணுகுண்டு/ ஈழநாடு.- 30. 12, 84 பிறவாக் கதை/ வீரகேசரி. -18, 1, 6 உறாஷ்யச் சித்திரம் .
இப்பட்டியலில் நூற்பட்டியல் வெளியிடுவதி மேற்கொள்ளப்படவில்லை என்பதைத் தெ
162

யாழ்ப்பாணம்,பூநீலங்கா புத்தகசாலை, 1983
)
ஆண்டு-யாழ்ப்பாணம்: உயர்கல்விப் பதிப்
சொக்கன், யாழ்ப்பாணம்: திருவாட்டி சின் த வெளியீடு 1969-184 ப. பருவம் கடைதிறப்புப் படலம் மூலமும் உரை
வெளியீடு, 1988, 63 ப. (அடியவன்) இவர்களுக்கு வழிகாட்டி. நூல். லம்-யாழ்ப்பாணம் சரவணமுத்து அகிலாண் 1977-, 22 Lu, ரையுடன்) யாழ்ப்பாணம் பூரீ லங்கா புத்தக
மிழ்மொழிப்பரீட்சைக்குரியது.
வியல் (1-10 அதிகாரங்கள்). யாழ்ப்பாணம்: 8. - 68ப - (க, சொக்கலிங்கம்) எ பாடப் பகுதி விளக்கமும் மாதிரி வின
ாட்கள் தினகரன், - 31, 10, 82 - ப37. 7. i. 1 - 6, U. Il
த்தகக் கண்காட்சிக் குழுவின் அறிக்கை" த்தகக் கண்காட்சி. - யாழ்ப்பாணம்: நாவலர்
- Lu : 1 - 5. டறிக்கை. I கம்பன் 2(1) - யாழ்ப்பாணம்
5 - 6. ல் / முரசொலி. - 25. 1. 87. - ப. 9. நி. 1-3 று ஆண்டு சாதனை: முத்தமிழ் வெளியீட்டுக் ரன், - 18 , 12 , 83, தும்; பெருந்தகை ஐங்கரன் / தினகரன்,
அறுபதினுயிரம் மக்களைப் பலி கொண்ட, ... - L1.3 g5). 1 - 5, L1. 10° s5), 1 - 5. 7. - Lu. 8. il", 1- 8.
தற்கான எந்த நியம அச்சீட்டு முறையும் ரிவித்துக்கொள்கிறேம். மன்னித்தருள்க
-இ2ண ஆசிரியர்கள்
சொக்கன் 60
91.81 *

Page 191


Page 192