கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிகர் நினைவு மலர் 1942

Page 1


Page 2


Page 3


Page 4
சித்திரபானு,
1892
94. 4 i R his Reserved
 


Page 5
Figg,
இலங்காபிமானி
 
 

*டுgரி அச்சியந்திர சாலை

Page 6
7
于
2 6.
is S-g
தேசிகர்
எழுவாய் s ஆன்மநெறி ജ=
அலடினில்வராத மந்திரவாதி seரெவரென்ட் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி - அன்றும் இன்றும் தேசிகர் கிங்ஸ்பரிவாழ்க்கையில்
சிலசம்பவங்கள் -
நினைவுக்கட்டுரை s கிங்ஸ்பரிப்பெரியார் பிரிவு கண்டதும் கற்றதும் യ பேராசிரியரும் அவர் கொண்ட
மதமும் - தமிழ்முகில் seas என்குரவர் ബ— கனம் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி ஐயர் - ஆறுமுகம் -
An appreciation of the Late Rev. Francis Kingsbury B.A. -
The Rev. Francis Kingsbury -
- A Humble Tribute to a
Great Friend -
தேசிகர் நினைவு جیسے )
இலக்
குறள்விருந்து ------- لاوه
கச்சிக்கலம்பக அரங்கேற்ற வைபவம்- ே குலசேகரப்பெருமாள் திருமொழி - V
– (ଗ);
பெண்களின் உயர்தரக்கல்வி -s a

"。
(Suj602A)
«-یسسترتیب حراجیچاریخچه
நினைவு:
44 கோவைவாணன் 22 (கோ-ன்) Χ1 Χ பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை ராவ் சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை 5 ரா. பி. சேதுப்பிள்ளை, B, A ஐ . 6
Y. D. Raja Rao 12 Mrs. N. P. Pillai, M. A. 13 அரு. சபாரத்தினம் 19 18 ஆ. மோசயர் ?? 27
S. K. Falaéoliš 5 LÊ, B. A. (Lond.) 43 இராஜ அரியாத்தினம் 65 18 ஆடகமணி' 93 f சோதிமுத்து, M. A., B. D. 95 24 கோவைவாணன் ? O6
The Rev. S. Francis A. M. K. Coomaraswamy B. Sc., F. P. S. (Lond.) (Registrar, U. C.) 115
Gerty Bilimoria 1量了一 鲇Fr。西Lfr子、 118
FuLLD :
பித்துவான் திரு. V. வேங்கடராஜூலு
8 ச. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை 23 idvan A. S. Narayanasamy Naidu
B. O. L. 37 இரத்தினவதி சுப்பையா
B. A. (Lond.) 49
ன்டிதை S கிருஷ்ணவேணி அம்மாள் 75

Page 7
2. 3 4. 5。 6
T
8.
D USSOPå STSStevn Lost حسینےسے =E பாலைபாடிய பெருங்கடுங்கோ _” GaJL`_3PLOTILDaJÍ
666 بین-ہنےسے EU
ਪਰਗ ਨੂੰ5) புதையுண்ட நகரங்கள் و يج كييتيح
உரையாசிரியரும் உரையும் في بن صعصعض
சேந்நாப்போதார் செப்பியபோது - 6
 
 

பண்டிதர் கா. பொ. இரத்தினம் B, O, L. Vidvan G. Subramaniam M. A. B. L.
மு. அருணுசலம் M. A. மயி%) சினி, வேங்கடசாமி
A. S. Gnanasambandar M. A.
வித்வான் மா. இராசமாணிக்கம்பிள்ளை
B. O. L.
வித்வான் அ. கிருஷ்ணமூர்த்தி
துல. சபாநாதன்

Page 8
GT(HG
என்னுடைய ஆசிரியர், 9 LD53f. னின்றம் புகழுடம்பிற்கு மாறிய கிருநாளை ( இம்மலர், சிற்கிலவிடங்களில் கொஞ்சம் வாடிய மது கட்டுரை ஆசிரியன்மார் தேசிகர் ஐயா கண்ணிர் சொரியச்சொரிய எழுதியதனுல் அ ஆதலின் மன்னிக்க.
யாம், ஐயாவைப்பற்றிப் பல அறிவா டோம். சிலர் உடனே வரைந்தனுப்பி ஐயாவி வித்தனர். சிலர் சிறிது தாமதித்தன ராயினு சிலர் எழுதுவதாகக்கூறிவிட்டுப் பின் மறுத் ଜନ) இவருக்கு மாறுபோலும் ! ஒரு5ண்பர் தொடர்ந்துவிட்டார் அவர் சாந்தியடைக. ே அவரைப்பற்றி எப்படிக் கூறமுடியும்? சொ கண்சொரியத்தொடங்கிவிடும் என்று வெள்கி
பிரயாசப்பட்டு இக்கட்டுரைகளைச் சே வருகின்றன. அதற்குக்காரணம் இரண்டு:
பற்றியே மேன்மேலும் வாசியாது பிறவற்றை
சென்னைக்குச் சிலகல்தொலைவில் கண் ன்றுண்டு. அங்கே யாழ்ப்பாணத்துச் சித் ள்ளே வசித்தார். இவரைக் தமிழ்நாடு நன்கு L. தாமோதரம்பிள்ளையென்று இன்றும் ரே பழைய தமிழ் நூல்களை முதன்முக ருகவியைப் பெரிதென நினையாது அதனை
ருவரே என்னலாம். காம் பட்ட சிரமங்கள்
இந்த மகானுக்குப் பிள்ளைகள் பலர்.
ரையும் ஏலவே காலனுக்குப் பறிகொடுத்தட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I IAITU
தா தேசிகர் இவ்வுலகைநீத்துப் பூதவுடம்பி நாபகப்படுத்த எழுகின்றது இங்கினவுமலர். ருக்கின்றது. அதற்குக் காரணம் யாதெனில் பின் பிரிவைப்பற்றி எழுதும்பொழுதெல்லாம்
கன்வெப்பம் கட்டுரையை வாட்டிவிட்டதே.
ளரைக் கட்டுரை வரையக் கேட்டுக்கொண் ன் பிரிவையிட்டுத் தம் துன்பத்தையும் தெரி ம் தம் கடமையை நிறைவேற்றினர். வேறு துவிட்டனர். தேசிகருடைய கொள்கைகள் எழுதுவதாகக் கூறிவிட்டு ஐயாவையே பின் வறுசிலர், தேசிகர் தமக்குப் பிதாப்போல்வர். ந்களில் அடங்குமா? சொற்கள் சொரியுமுன் விடுத்தனர். இவ்விதமாக இவர்கூற, இயன்ற ர்த்தோம். சிலகட்டுரை பிறபொருள்கொண்டு
வாசகர் அடுக்கடுத்து ஐயா அவர்களைப் பும் படித்தால் மனத்திற்கு விருப்பம் பயக்கு ள் கொள்கை பல பொதிந்தனவும் சமயத்தை லயில் இருக்கும் அவருக்கே காணுந்தோறும் கலின் அவற்றையும் சேர்க்கவிரும்பி ஒருங்கே வித் தந்துளேம்.
டையார்ப்பேட்டை ତt ଔ୮ ଗ୍ରା]] ଓଃ, சிறு குறிச்சி தூர் (சிறுப்பிட்டி) வைரவநாகர் தாமோதரம் அறியும். இவரையே சென்னையில் B. A., சன்னைக்கமிழரும் பிறநண்பரும் அழைப்பர். பதிப்பித்தவர். தாம் தமிழிற்குச்செய்த தங்கடமையாகக்கொண்டு செய்தவர் இவர்
ாப்பற்றி இவர் ஒருக்காலும் கூற ഖTILE:
அவர்.
முதல் மனைவியையும் பெண்பிள்ளைகள் இரு
ன்னர், நாகமுத்து என்னும் பெண்ணினல்

Page 9
லாளை மணமுடித்து மக்கள் ஐவரைப் பெற்ரு கடையவரும் முறைமையில் நான்காம் புகல்வ 1873-இன் ஆவணி S-ஆம் நாள். திருமாலழக கரியமும் இவரிடை இளமையிற்றுனே கண்ட
பெயரிட்டழைத்தனர்.
இவர், உரியபருவத்தில் கல்விகற்கத் ஒருமுறை யாழ்ப்பாணஞ்சென்று சென்னை தி பெறவில்லை. ஒருமுறை இவருடைய 9-ஆம் லிருந்துகொண்டு கொழும்புத்துறையில் அட் ராண்டு கல்விகற்றர். இவர் போக்குவரவெல்: மாகவே நிகழ்ந்தது. போகும் தரரிடம் பிள்ளைகள் பலர் இருக்கபடியால் அ வருள் அழகசுந்தரரையே சிலகாலம் அவர்களு நீக்கிவரும்படி விடுவதுண்டு. இதனுல் அ கங்தைக்கேற்ற மைந்தனென்றற்போல இ6 வற்றை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். வய வாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய ,ே வழக்கப்படி ஆதீனம் சிறுவரைக் கேள்விகள் கொண்டு ஏற்றவிடையளித்தார். அன்றியும், பந்தமாக எடுத்துரைத்தார். அதனைக்கேட்ட
59
காலம் வீரனுப்வருவாய்” என்றுசொல்லிவிட்
வாலிபனுனன்.
வயது பத் கொன்பகாயது, ஒருநாள் வந்த பாகிரியார் கலா பண்டிதர் பான்கேள் நிகழ்த்தினுர், அழகசுங்கரரும் அதனைக் .ே விட்டார். ஆனல், மதம்மாறவில்லை. டே யோசித்தபடியால் அகன் உண்மைகளை மே கழிவதற்கு ஒருகிழமைமாத்திரம் இருக்கின் 19-2-1893 ஞாயிற்றுக்கிழமை காலமே யா, கோயிலில் இறைசு (Rev Rice) பாதிரியார்
தாம் மனப்பூர்வமாக மதம்மாறிக்கொண்ட
ஆகலின் அவர் அன்றுதொடங்கி ஏசுநாதரின்
இதற்கிடையில் இவருடைய குடும் டைய தாயார் இவருக்கு 6) Illugi ஒன்பத 15-12-82-இல், ஒவ்வொரு வருடமும் ஆ அழகர் பொறிந்தது. ஏனென
 

. அவருள் மூவர் ஆண்கள். இவ்வாண்களுள் ருமாக உகிக்கவர் தேசிகர். இவர் பிறந்தது பின் அழகியதோற்றமும் சுந்தரேசனின் சவுந் பெற்ருர், இவரை அழகசுந்தரர் * GaoT''
தொடங்கிவிட்டார். ஆணுல் சில ஆண்டுக்கு ரும்புவதால் படிப்பு ஒரே கல்லூரியில் நடை வயதில் வெற்றிவேலு மணியகாரன் வீட்டி போகிருந்த தமிழ்ப்பள்ளிக்கூடத்திலும் ஒ காங்கேயன் துறையிலிருந்து கடல்மார்க்க பயமின்றிக் கனியே கான் போவார். தாமோ வருடைய இனத்தவர் வேண்டக் தம் புதல் டன் வாழ்ந்து, புத்திரப்பேறில்லாக் குறையை வர் கல்வி சிறிது கடைப்பட்டகாலத்திலும் ாமையிற்றுனே நிகண்டு, நன்னூல் முதலிய து பதினுென்ருனபொழுது கங்கையார் திரு தசிகரிடம் இவரை இட்டுச்சென்ருர், அக்கால கேட்டது. சிறுவரும் சம் விவேகபுத்தியைக் திருச்செங்கி நிரோட்டயமகவந்தாதியை ஆகி - ஆதீனம் அவரை முதுகில் கட்டி, " நீ ஒரு டது. காலமுஞ்சென்றது ; பிள்ளேயும் வளர்ந்து
(26-2-1892) பிற்பகல், அமெரிக்காவிலிருந்து பற்று என்பார் சென்னையில் ஒரு பிரசங்கம் கட்கச் சென்றிருந்தார். கேட்டார், மனம் மாறி ாதகருடைய பேச்சின் சாரத்தை ஆழ்ந்து ன்மேலும் ஆராயக்தொடங்கினர் ஒராண்டு றது. அழகசுந்தரர் மதமும் மாறிவிட்டார் 1 ழ்ப்பாணத்து வட்டுக்கோட்டைப் பாதிரிமார் ஞானஸ்நானம் வழங்கினர். இவரும் பெற்றர். தைப்பற்றியும் அன்றே வெளியிட்டுவிட்டார்.
அடியாருள் ஒருவரானுர்,
பத்தில் வேறும் ஒன்று நிகழ்ந்தது. இவரு ாகவே இறந்துவிட்டார். அவர் இறந்தது |ண்டுத்திவசம் நடாத்திவரும் பெரும்பேறு சில் இவருக்கு மூத்த ஆண்சகோதரர் இருவரும்

Page 10
ஒருவர்பின் ஞெருவராகக் காலமாய்விட்டனர். சுந்தார். இவர் முறையே 20 ஆவது வயதி லின், அழகர் பத்து வருடம்வரையும் ஆண்டு, தார். பின்பு அவருக்கு ஒரு யோசனை தொ
இந்தக் கிரியைகளாற் பயனில்லை. இ பற்றித் தம் இனத்தவர் நினைக்கின்றனர் எ பிறப்பினும், பிறவாது சாந்தியடையினும் இ விரும்பார். இவை வீண் மூடநம்பிக்கை. சிருட்டித்தவை' என்று கூறி, 1892-ஆம் ஆன ஜயந்திநாள்) ஒரு தீர்மானங்கொண்டார். ' !
ஆனல் தகப்பனரோ மிகுந்த சைவப் தவறுது நடாத்துவிப்பவர். மகனைக் கூப்பிட் வுடைய திவசக்கிரியைகள் செய்தல் வேண் வேண்டும் " என்று நிறு திட்டமாய்க் கூறிஞ வேற்றும் குணம் அழகசுந்தாரிடம் என்றும் எங்கனம் ? ஆதலின் வந்தது. ' உடுக்த பட்டார் அழகசுந்தார். சென்னைக் கிறிஸ்த நடைந்து நடந்ததைக் கருது விடியற்காலை அ தான் இரவில் உடுத்துவந்த உடையையும் அன்றியும், அவரிடமிருந்து பெற்றனவற்ை அனுப்பிவிட்டார்.
தாமோதரருக்கோ மனத்தில் துக்கக் திரும்பிவரும்படி கூப்பிடுவதும் அழகல்ல 6 போனுல் பிடிவாகக்காரன் அழகன் வாராது படியே விட்டுவிட்டு, அவருடைய புத்தகங்க:ை பாதிரியர் மாதம்முடிந்தவுடன் மகனுடைய இவரும் ஒன்றும்பே சாது காசை அனுப்பிவிடு விரும்பவேயில்லை. ஆனுல் அழகசுந்தார் மெல்ல அவரைப் படிப்பில் உற்சாகப்படுத்தி ஒய்வுே பும் கொடுத்தார். மாதம் முடிய ரூபா 20 ை 96-ஆம் ஆண்டு கல்லூரியிலிருந்து நீங்கினும் மில்லர் படிக்கும்படி கெண்டித்தார், முடிய பட்டம் பெற்றர்.)
பின்பு இவர் வட்டுக்கோட்டைக்கு வ
என்ருேம். ஆணுல் பெறுவதற்கிடையில் ஏ

மூத்தவர் அமிர்தலிங்கர், இளையவர் சோம ம் 10-ஆவது வயதிலும் இறந்தனர். ஆத
திவசங்களை ஒரு தடையுமின்றி நடாத்திவங் --ஆதி
ரந்தவர் பின்பு உணர்ச்சிபெறுவதும் தம்மைப் ன அறிவதும் அசாத்தியம். அவர் மாறிப் பூவுலகில் நடப்பதை அறியார். அறியவும் பிராமணர் தம் ஊதியத்தின்பொருட்டுச் ாடு மார்கழி 24-ஆம் தேதி இரவு (கிறிஸ்து இனி இது நடப்பதில்லை” என்பதுதான் அது.
பற்றுடையவர். வைதிகமுறைப்படி கிரியைகள் டார் ; மகன் வந்தார். * நீ நாளைக்கு அம்மா டும் அன்றேல், என் விடுவிட்டுப் புறப்படல் றர். ஒரு தீர்மானஞ்செய்தால் அதை நிறை இருந்தது. அது அன்று வாராமற்போவது துணியோடும் உயிர்உக்க உடலோடும் ' புறப் வ கலாசாலை மாணவன் ஒருவனிடம் சென் க்ருண்பனுடைய உடையைத் தரித்துக்கொண்டு
களைந்து தகப்பனிடம் அனுப்பிவிட்டார். 1) எல்லாம் தம்மால் இயன்றளவில் நீக்கி
நான். இருந் காலும் என்னசெய்வது ? பின்பு *ன்றெண்ணினர். மேலும், காம் கூப்பிடப் மறுத்தால் என்செய்வது? ஆதலின் அப் ா எடுத்து அனுப்பினுர், அன்றியும் மில்லர் செலவை வில் (Bill) முடித்து அனுப்புவார்; வார். அம்பலத்தில் இதனை அகலவிட அவர் மெல்ல மில்லருக்கு வெளிவிட்டார். மில்லரும் ாக்கில் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கும்வேலை கவசம் சேரவும் செய்தார். இப்படிப்படித்து
ஆனுல் கலைமாணித் தராதரம் பெறவில்லை! வில்லை. (பிறகு தனது 41-ம் வயதிலேயே
தார். அங்கேதான் ஞானஸ்நானம் பெற்ருர்
ருதடை. அது என்ன வானுல் அவருடைய

Page 11
5F pily கொள் கைதான் * I don’t believe inspired word of God at air opi by to 5g பள்ளிக்கூடப் பேராசிரியன்மார் கட்சன் ப மதம்மாறுவதை மறுத்தனர். இப்படிக் கொ ஏலவே கிறிஸ்தவராயினுேருக்கு இவர் இடர் ஆயினும் இவர் கிறிஸ்தவரானுர்,
அக்காலத்தில் சென்னைக்குவடக்கே ஆ தெல்லிப்பழை வாசியான சிதம்பரப்பிள் இவருடைய இரண்டாவது மகள் பெயர் இப்பெண்மணி பள்ளிப்பிள்ளேயாகவிருக்கு சொக்கிவிட்டார் 1 அன்பு முதிர்ந்து காதல ஒரு தீர்மானங்கொண்டார் அழகர் : தகப் பெரும்பாலும் சம்மதிக்கவேமாட்டார். எ என்பதுவே அந்தத் தீர்மானம். அவர் சம் LÁ) a 25.). பின்பு 14-8-1893-இல் விவாகம் இ 6 மாத்திரம் செலவு (கலியாணப் பதிவுக கோயில் மணியடித்தவனுக்கு 1 CI5 UT, L胃食)子/ மாதச் செலவிட்டுக் கலியாணம் கடத்துவோர் லற வாழ்க்கையும் இடரின்றி நடைபெற்றது 1898 இல் பசுமலைத் தேவாலயத்திற்கு உக ஆண்டில் இந்தக் கோயிலிற்றுனே தேசிகரா
இப்படியாகப் போதனையும் இடை மருத்துவ ஆசுபத்திரியில் 21-1-1900-இல் இதற்கு மரியாள் கமலம் என்று பெயரிட்ட அவருடைய பிறந்த தினத்தன்று மரியால் அடுத்த பெண்குழங்கை பிறந்தது. அதற்கு இக்குழந்தை வளர்ந்து உரிய பருவமடைந்து
இறந்தது.
மூன்றுவதாகத் தேசிகருக்கு ஒரான பசுமலையில் பிறந்தது. இதற்கு உவில்லிய பெயர் தேசிகர்தம் ஆசிரியரும் அவலகாலக் 3p3 e UIT,33 Tif (Vice-Chancellor) L6 a ஒருங்கே ஞாபகப்படுத்துகின்றதென்பது பு
அக்காலத்துக் கிறிஸ்தவர்கள் தங்க தொட்டு ஞானஸ்நானங் கொடுக்கவேண்டுெ

in the Bible from Cover to cover as the *ந்தார். இதனக்கேட்ட வட்டுக்கோட்டைப் மசாமியும் சாமுவேல் ஹென்ஸ்மனும், இவர் ள்கையுள்ளவர் கிறிஸ்தவராதல் பிசகு என்றும்
விளைப்பர் என்றும் அவர் எண்ணினர்போலும்
ஆந்திரகாட்டில் கெல்லூரில் யாழ்ப்பானத்துத் ளே என்பவர் வைத்தியஞ்செய்து வந்தார்.
மரியம்மாள் இரத்தினம் சமாதானமாகும். ம்போதே அழகசுந்தார் இவவுடைய அழகில் ாயிற்று. காதல் கனிவும் பெற்றது. ஈற்றில் பனைக் கேட்பது ; அவர் சம்மதித்தால் சரி ன்ருலும் கட்டாயம் மனம்மு டிப்பதுதான்' மதிக்கவுமில்லை, இவர் மணம்முடிக்காது விடவு றப்புடன் கடந்தது. இவ்விவாகத்திற்கு C5L JIP ாரருக்கு 3 ரூபா, குதிரைவண்டிக்கு 1 ரூபா, ாரத்திற்கு 1 ரூபா) இதன, அதிக இடாம்பிக
தயவுசெய்து மனத்தில் பதித்தல் நலம்.
இனிப் பசுமலைக்குப் போகிருர் அழகசுந்தார் விப்போதகராக நியமனம் பெற்றர். அடுத்த
菇 அபிடேகமும் பெற்ருர்,
விடாத சாதனையும் நடாத்திவரு5ாளில் சென்னை
அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. உழைக்கார் கேசிகர். ஆணுல் அடுத்த ஆண்டு மரித்துவிட்டாள் ! பின்பு 23-6-1901-இல்
குக் ககரீன் கற்பகம் என்று பெயரிட்டார்கள்
மணமுடித்துப் பிள்ளேயும் ஒன்று பெற்றபின்பு
எகுழந்தை பிறந்தது. இது 10-3-1905-இல் ம் மில்லர் சாந்தலேன் என்பது பெயர். இப் து உறுதுணை வருமாகிய, சென்னைப் பல் லைக்
ரவர்கள் பெயரையும் அவர்தம் குணத்தையும்
பான் சொல்லாமலே விளங்கும்.
1ள் குழந்தைகளை வெள்ளைக்காரப் பாகிரிமாரே
மன்று விரும்பியதுண்டு. தேசிகர் அக்கொள்கை

Page 12
Y,
யினருக்குப் புறம்பானவர். வெள்ளைக்கார அவர், தமது நண்பன் மேலூர் கிருத்துவதா ஸ்நானங் கொடுப்பித்தார். இது பாதிரிமாரு முடியும்?
இனி, இவருக்கு வியாதிகண்ட கால திரிக்குப் போகார், அரசினர் வைத்தியசாலை ருடன் வாக்குவாதஞ்செய்ததும் பகைத்ததுழு கண்டால் அதைச் செய்துமுடிக்க எத்தனை பு முறை 1905-ஆம்ஆண்டு அவருக்கு முதுகு வருக்கியது. அதனை மாற்றுவதற்கு அரசி திடம்போய்ச் சிகிச்சைபெற்று மாற்றினர். என்ருலும் அவர்கள் ஒன்றுஞ் செய்யவில்லை.
இப்படி நடந்துவருங்காலங்களில் தகப் வரவு நிகழும். ஆனல் ஒருவரையொருவர் :
இலக்கியப் பொருள் பற்றியே பெரும்பாலும்
விரவியிருக்கும். பிள்ளையவர்கள் ஒருநாள் பசு
மகன் எங்கேயோ போய்விட்டார். மருமக காட்டிக்கொண்டிருந்தார்.
அவர் : கம்பி ! மருகி : “ அவர் இப்ப வங்கிடுவர், இ அவர் : 3 நான் அவனைக்காண வரவி
வந்தனுன் ?
இதற்கிடையில் ஒக்கலையிலிருந்த ே பல்லில்லா வாயால் அழகொழுக நகையரும்பி முத்தமிட்டார். பிள்ளையவர்கள் மிகவும் ஒன்று வாங்கிஉண்டு பாலுங்குடித்துவிட்டுப் வாங்கி முத்தமிட்டார். அப்பொழுது அத உடனே விடுசென்று மறுநாள் ஒருசோடி தரு பிள்ளைகளைப்போல இவளையும் வளர்க்காதே குழந்தைக்கு அணிந்துவிட்டு, “ அவன் வந்து என்றும் மருகியாரிடம் சொல்லிவிட்டுச் சென் காப்பைக் கண்டார், ஏதென்று கேட்டார், !
டைய சிரிப்பின் கருத்தை வாசகரே அறிக6ெ
இனி, 1906-ஆம்ஆண்டு கிறிஸ்தவ வ மட்டுச் செய்யச் சென்ருர், ஒருவருடமாக இ யெல்லாம் சுற்றினர். அடுத்த ஆண்டு இந்தி

பாதிரிமார் அண்மையிலிருந்தபோதிலும்
னை அழைத்துத் தமது குழந்தைக்கு ஞான க்குப் பிடிக்கவில்லை. ஆனல் raircr@gdu
கிலும் பாதிரிமாருக்கென்றமைத்த ஆசுபத் க்கே போவார். அதைப்பற்றிப் பலர் இவ உண்டு. ஆனல் அவர் ஒன்றை நன்றென்று றுப்புகள் வந்தாலும் செய்தே தீருவார். ஒரு ப் பிளவைக் கட்டொன்று தோன்றி மிக ார் வைத்தியசாலையில் தம் நண்பர் சுந்தரத்
இதுவும் பாதிரிமாருக்குப் பிடிக்கவில்லை.
பனுக்கும் இவருக்குமிடையில் கடிதப்போக்கு காணுவது அருமை. கடிதங்கள் இலக்கண இருக்கும். சிறுபான்மை குடும்பவிஷயமும் மலைக்கு மகனைக் காண வந்தார். அப்பொழுது
ள்தான் குழந்தையை வைத்துப் பராக்குக்
ருங்கோவன் ?
ல்லை; என்ரை பேத்தியையெல்லோ பாக்க
பர்த்தியார் முன்னின்ற கிழவரைப்பார்த்து னுள். உடனே அவர், குழந்தையைவாங்கி அன்போடு பேசிப்பறைந்து மாம்பழமும்
போகும்பொழுது பின்னும் குழந்தையை ற்கு அணிகலனில்லாமையையுங் கண்டார். கக்காப்புடன் கிரும்பினுர், “ சும்மா பறைப் என்றுசொல்லி அக்காப்புகளை தானுகவே கழற்றி எறியவும் பார்ப்பன், விட்டுவிடாதே ) முராம். சிறிதுநேரத்தின்பின் மகன்வந்தார், புன்சிரிப்போடு இருந்துவிட்டார் தேசிகரு |ன்று விடுகின்றேன்.
லிபர்சங்கத்திற்குத் தன் உதவியை இயன்ற இந்தியா, பர்மா, இலங்கை முதலியவிடங்களை ப கிறிஸ்தவ வாலிபசங்கத்தின் அங்கத்தவ

Page 13
ராகி அவர்களுக்கு ஒரு பிரதிநிதியாக அகி தேசம் சென்றர். அது முடிந்ததும் 1903
இப்படியிருந்துவருங்காலத்தில் 191 ஆசுபத்திரியில் கடைசிமகனும் பிறந்தார். ட ஆதி. பங்களூரில் ஆன்மபோதக 5 ødtg-4350 பாடங்களையும் கற்பிக்கும் பேராசிரியரானு சங்க அதிகாரி நியமனம்பெற்றர். இவர் இப்பு ரில்லை. என்றும் தமிழ்க்கல்வியையும் வலி வாங்கிக் கற்பார். தம் தந்தையார் அல்லது ருக்குச் சொந்தப் பொருள் போலிருக்கும். ஆனந்திப்பார்.
சொற் பிறப்பாராய்ச்சியில் இவர் கிபு தனக்குத் தோன்முவிடத்து அதனைப்பற். இருப்பார். சிலவேளை இரா இரண்டுமணி கொண்டிருப்பார். குளிக்க அறையுட் சென் ஏதோ ஒரு புத்தகத்தைப் பார்த்துக்கொண்டி சாப்பிடும்பொழுது யோசனையில் ஆழ்ந்துவி பிறகு மக்கள் நினைவூட்டினுல் சரிதான் வண்டியில் பிரயாணஞ்செய்யும்போதும் இவ் டொருபட்டணம் கூடச்சென்று அலைக்கழி
மாத்திரம் புதிதன்று. இவர் தகப்பனுருக்
ஆனல் செய்வதைத் திருந்தச்செய் காசைப்பற்றியோ இவர் கவனித்தது கிை சம்பளம் ஆக 60 ரூபாகான் கொழும்பில் சம்பளம் 900 ரூபாய். ஆணுல் தேசிகளில் ய செலவுதான். இறைக்கிற கிணற்றில்தான் களும் அப்படியே யாராவது தமிழ்த் ெ பிக்கப்போவதாகவேனும் கூறிவந்தால் அ யாசியாவண்ணம் பொருள் கொடுத்து உத6 டான மயிலிட்டிப் புகையிலையை மாத்திரம் ஒருமனிதனுக்கு அவர்செய்யும் மிகமிகக் கூ
யில் ஒன்றைக் கொடுப்பதுதான்
தேசிகர் பங்களூரில் இருந்தகாலத்
அப்பொழுது காலஞ்சென்ற ଶ୪) Log if lo୫to 1

vi
ல உலக கிறிஸ்தவ மகாநாட்டிற்கு யப்பான் இல் பசுமலைக்குத் திரும்பினும்.
0-ஆம்ஆண்டு அவருக்குப் பங்களுர் மருத்துவ அந்த ஆடிமாசம் உத்தியோகமாற்றமும் ஏற்பட் பில் தமிழ், சங்கதம், சைவம் ஆகிய இம்மூன்று 1911-இல் அந்நாட்டுக் கிறிஸ்தவ வாலிபர் டியாக மதத்தொண்டு மாத்திரஞ்செய்து வந்தா ார்த்தே வந்தார். தமிழ்நூல்களை அருவிலைக்கு காவலர் பதித்த புத்தகங்களென்ருல் அவ
உடனே என்னவிலைக்கும் வாங்கிக் கற்பார் ;
னர். சிலவேளைகளில் ஒருசொல்லின் தோற்றம் றி ஆராய்ந்துகொண்டு ஆழ்ந்த யோசனையில் குேம் எழுத்தகராதியைத் கிறந்து வைத்துக் மூலும் அரைவாசியில் திடீரென வெளியேவந்து பருப்பார். சிலவேளை நெடுநேரம்நின்ற விடுவார். ட்டால் நெடுநேரம் மேசையில் இருந்துவிடுவார்.
ந்ெது கிரும்பினர். இப்படிக்குணம் இவருக்கு
கும் உண்டென்று அறிந்தோர் கூறுகின்றனர்.
டயாது. பசுமலையில் பாதிரியாராயிருந்தபோது பல்கலைக்கழக விரிவுரையாளராயிருந்தபோது கொரு மாற்றமும் இல்லை உழைப்பதெல்லாம் புதுநீர் ஊறுவது' என்பார் அவர். பிள்ளையவர் தாண்டனென்றேனும், பழையவரட்டைப் பதிப் ப்படியே வருபவர் பிறரிடத்து மேலும்போய் வாராம். ஆனல் ஒன்று, அக்காலத்தில் உண் தனக்கென்று புறம்பாக வைத்துவிடுவாராம். டிய சன்மானம் யாதெனில், அந்தப் புகையிலை
ல் கலாசாலைக்குச் சைக்கிளிலேயே செல்வர். சா ஏறுகுதிரையில் காலையுலாவினின்றம் கிரும்

Page 14
Vi
புவர். இருவரும் சந்தித்து உபசாரஞ்செய் 1919-இல் கிறிஸ்த வாலிபர்சங்க மண்டபத் அழைக்கப்பட்டார். அப்பொழுது அவரை தேசிகரும் பேசினர். மகாராசா, தேசிகருக்கு Gail (6,35i i ! “I used to envy you riding நாம் கொழும்பில் கண்ட தேசிகர் எங்கே, அ பெற்ற மதிப்புரை இக்கதையைத் தேசிக வலமும் அசைந்தசைந்து அவலப்பட்டு அவல கூறுவார். தனக்குக் கையில் ஒரு பிாம்புண்ட
ーツ ΕΕo). Τ τη με 1
இவ்வாண்டிற்ருனே 6 மாசகாலத்திற். முதலியவிடங்களுக்குப் போதனை வேலையில், ! மாசத்தில் மட்டக்களப்பில் அகில இலங்கை பு கூட்டிவைத்தவர் இவருடைய மைத்துனர் நாயகம். இம்மகாநாட்டில் தேசிகர் சொற்ெ செய்தார். ஆதலால் அங்கே இன்னும் ப இந்தியா கிரும்புவதுகூடத் தாமதமாய்விட்ட
இலங்கையில் சிலநாள் தங்கிவிட்டு ஆ6 காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் புத்த கிறிஸ்தவர் மாண்டார். தேசிகருக்குச் சகிக்கவி திங்கினுர், வடக்கே சென்ருர், புரட்டாதிம ரானுர். அங்கு தன் தொண்டெல்லாவற்,ை பரிசாக ஒரு நீலக்கல்லிட்ட தங்கமோதிரம் ெ கைவிரலில் துலங்கியது. அவர் அங்கிருந்த வின் பிறப்பைப்பற்றி ஆராய்ச்சி பலசெய்தார்.
Patriot) என்ற இந்திய பத்திரிகைக்கு இடை
மார்கழி 1920-இல் கிரும்பினர். பி. பொத்தேமியா சென்றர். அங்கே 1923-ஆம் இம்மாசம் போர்வீரர்யாவரும் இளைப்பாறக் க. இவர் போர்வீரனின் உடையணிந்து எடுத் பார்த்தால் இளம்வயதில் இவர் என்னதான் ெ டாகும். இவரிடம் இன்னுெரு குணமுண்டு : தேசத்தவரைப்போலவே இருக்கும். தனது அதற்கு முழு உடையுங் தரித்துக்கொண்டே ஆங்கிலேயரின் விடுதியில் நின்று உண்டுடுத்து ஒருவரே. மேலும் இவருக்கு வேறுமொரு (

து செல்வர். ஆனல் கதைப்பது குறைவு. கில் ஒரு விருந்து நடந்தது. மகாராசாவும் ப் பலருங்கண்டு அளவளாவிப் பேசினர். சைக்கிள் ஓடுவதில் ஒரு தராதரப்பத்திரங் a cycle early morning o' 6Tair Lug -ggவர் சைக்கிளோடுவதெங்கே ! ஆனுல் அவர் எனக்குக் கூறிவிட்டுத் தற்போது இடமும் ட்சனமாகச் சைக்கிளோடும் சிலரைப்பற்றிக்
ால்ை அவர்களை மறித்து நல்ல பூசைபோட்டு
குத் திருவேந்திரம், யாழ்ப்பாணம், பங்களூர் பொப்பிலி பாதிரியாருடன் சென்ருர் ஆனி ஆசிரியர் மகாநாடு ஒன்று கூடியது. அதனைக் விக்கியாபரிசோதகர் காலஞ்சென்ற தில்லை பாழிவு நிகழ்த்தி எல்லோரையும் வியக்கக் ல பிரசங்கங்கள் செய்யவேண்டியதாயிற்று. தி1
பணிமாசம் பங்களூருக்குத் திரும்பினர். அக் ம் ஆரம்பித்து மும்முரமாக நடந்தது. பல வில்லை, பேராசிரியர் உத்தியோகத்தினின்றும் ாதம் இந்தியப் பட்டாளத்திற்குப் புரோகித றயும் சரிவர ஆற்றிவந்தமையால் அதற்கும் பற்றர். அது அவர் இறக்கும்வரையும் வலக் காலத்திலும் படிப்பைக் கைவிடவில்லை. ஏசு
செய்து, ' கிறிஸ்தாபிமானி” (Christian விடாது எழுதிவந்தார்.
கும் அடுத்த ஆண்டு பங்குனிமாசம் மெசொப் ஆண்டு ஆடிமாசம்வரையும் கடமையாற்றினுர், ட்டளைபிறந்தது. தேசிகரும் இளைப்பாறினுர், த படமொன்று இருக்கின்றது. அதனைப் சய்திருக்கக்கூடாது! என்ற எண்ணம் உண்
உணவு, உடை, வாழ்க்கை எல்லாம் மேலைத் வீட்டில் ஒரு வகுப்பு 5டத்துவதானுலும் வருவார். மெசொப்பொத்தேமியாவிலும் வந்தார். இப்படிச் செய்த இந்தியர் இவர் மெருமையுண்டு : பக்காகில் இருந்தகாலத்தில்

Page 15
அங்குள்ள கிறிஸ்தவ வாலிபர்சங்கத்திற்கு டாற்றியிருக்கிருரர். எங்கும் வாலிபர்சங்கத் ரிடம் வயது ஏறஏற வாலிபம் மேன்மேலும் என்றும் பிள்ளையுள்ளமாகவேயிருந்தது.
இனி, சென்னைக்கு வந்ததும் அடுத்த கழகத்தார் தயாரித்துக்கொண்டிருந்த தமி (Additional Editor) ẩu JLO37\ồ (QLổớ2}. டது. அப்பொழுது சேஷகிரிஜயர் இவர்க வரையும் இப்பதவியிலிருந்து கடமையாற் சென்னைக்குத் தலைமைத் தமிழாராய்ச்சியாள கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நியமனம் ெ தேசிகளின் ஆழ்ந்த அறிவை அறியாதார், அவ பெற்ருர் என்றனர். அதனை அவர் விரைவி படிப்பும் ஆசிரியத்தொழிலும் குலவி சிரமப்படக் காரணம் எழவேயில்லை. கொ பட்டனவாயிருந்தன. பள்ளிக்கூடத்தில் பட வீடுகளில் பலகாலமும்) போதிப்பார், ஆ4 விவேகானந்தசபை, இராமகிருஷ்ணர்சபை மு பற்றுவார். நடனமும் ஆடுவார்; சங்கீகமும் @ களையும் இயற்றினுர், அவற்றுள் “ யாம் ஐே அவரை நினைவூட்டத்தக்கவை. " புத்திந்திம தற்காலப் பெண்பிள்ளை ஒருக்கி தன் கண ஈராழி (cycle) இவர்தல் உய்யானனம் உலவ தேசிகருடைய இராமன்கதை ஒரு புதிய நூ தாதலால் பலரையும் கவர்ந்துவிட்டது. மார் முண்டினர், மனிதர் பாண்டவர்கதையும் அடித்ததை உசாவிய பலராமருக்குத் தேசிகர் யளிக்கின்ருர், அதனை ஆண்டுக் கண்டுமகிழ் அழகாக அமைந்துள்ளது காந்தியடிகளும் 69. ^ L_TITI Lồ :
4 நாவரசர் மாணிக்க வாசகர் பாவரசர் திருமங்கை யாழ்வா தேவனடி சிந்தைகொண்ட ஜே கோவேரீ வாழுமிடம் கோயிெ
கயவர்களை யடக்குமிடம் கயவ கயவர்களை ஒறுக்குமிடம் சிை
* தகப்பனுர் கோப்பு

rii
வேதனமின்றி செயலாளராகவிருந்து தொண் துடன் தொடர்புடையவராகவிருப்பதால் இவ பெயர்ந்தது போலும் ஆனல் அவர் உள்ளம்
ஆண்டு (1924) தைமாதம் சென்னைப் பல்கலைக் ழ் அகராதிக்குழுவினருள் துணையாசிரியராக இவர் ஒருவருக்கே இப்பதவி ஏற்படுத்தப்பட் ஒளுக்குத் தலைவராயிருந்தார். 1926 ஆனிமாசம் றிவிட்டு அனவாகவிகாயகம்பிள்ளையவர்கள் ராகப் போக, இவர் அவருடைய இடத்திற்குக் பற்ருர், கலாசாலை ஆடிமாசம் தொடங்கிற்று. ர் சண்டைக்குப் போய்வந்தபடியால் நியமனம் ல் பொய்ப்பித்துவிட்டார்.
த்தையாயிருக்க, அவர் இவ்வேலையில் அதிகம் ழும்பில் தேசிகளின் முயற்சிகள் பலதுறைப் டிப்பிப்பார், (கோயிலிற் சிலகாலமும் நண்பர் 7யவசனியில் பேசுவார், அன்புமார்க்கசங்கம், தலிய பொது நன்மைத் தாபனங்களில் பங்கு சைப்பார். இவையன்றிப் பல நூல்களையும் பாக்
l b ༡༡
என்ற தலைப்பில் பாடிய பாக்கள் என்றும் குறள் ? என்று ஒருசிறுநூல். அகில் வனுடன் வளிக்கேர் (aeroplane) செல்லல், ல் முதலிய புதுப்புது விஷயங்கள் காணலாம். ல், அது சார்புநூலாயினும் புதுமையுடைய சனும் அனுமனும் அவருக்கு 2-ஆம் நூற் அப்படியே. துரியோதனன் துடையில் வீமன்
தம் புத்கிக்கூர்மையால் ஒரு ககுந்த விடை க. மறியலறையைப் பற்றி ஒரு பாட்டு ; என்ன அங்கு வாசஞ்செய்து அதனைப் புனிதமாக்கி
முன் குண்னுமிடம், ரும் பார்த்தவிடம், ான் பனிய லுறைந்தவிடம், லனத் தெரன்டேனே.
ர்களைப் புடைக்குமிடம், 2யில்லம் என நினைந்தேன்,
பாயில் படிப்பித்தவர்

Page 16
ix
தயவுபொறை வாய்மை அன்பு த
மயல்தீர்ந்த முனிவர்பலர் வாழி
இத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலு வசனநடையைக் காணலாகும். அதில்கானுட
தேசிகர் கிருஷ்டிகள்.
இனி, ஒரு இரசமானபாகம் இவருடை ஆண்டு சென்னையிலிருக்கும்பொழுதே கிறில் விரோகி என்று குற்றஞ்சாட்டினர். அடு தேவாலயத்தில் இவ்விஷயத்தைமுன்னிட்டுத் பாதிரிமார் கூடியிருந்தனர். அதைப்பற்றி அ இவர் தானும் அங்கிருத்தல் வேண்டுமென்று 50 - LJ விடுமுறையுள் ஒருநாளைக்குறிப்பிட்டு ہے சென்ருர், “கிறிஸ்த மதத்தைப்பற்றித் தம்ம வரும் அவர்களுள் ஒருவராவது இருக்கிரு ரா ஆனுல் தலைவர், ' காம் தேசிகரளவு கல்லா6 இவர் நடந்துளரோ அன்ருே? என்று பார்ப் என்று மறுமொழிகறி வழக்கைத்தொடங்கின பேச்சு கால எல்லைமட்டிலாவது நம் அரசாங்க கின்றதல்லவா ?
தேசிகருடைய நியாயங்களையெல்லாம் முழுவதும் சரியாயிருப்பினும் அவர்களுை அடுத்த ஆண்டு (1927) புரட்டாகிமாசம் LISF LD கூடினர்கள். அவர் போதகராக நியமனம் அவரைக் கொம்புநீக்கிப் பாதகராக்கிவிட்டார். அப்படியல்லரே என உணர்ந்த அத்திரவாதிக Church) இவரை 1924-ஆம் ஆண்டுதொட ஏற்றுக்கொண்டனர். இவர்களுடைய சபை இவரை அவர்கள் திடீரெனச் சேர்த்ததின் நூல்கள் அக்காலத்திற்றனே அவர்கள் செவி இச்சபையினரைச் சேர்ந்தவர் தாம் ஒருவரே நகையரும்பியதுண்டு.
இப்படியிருக்கையில் இவ்வாண்டில் த அன்றைக்கு ஒரு பிரசங்கம் சாவகச்சேரித் பாய்விரித்துக் கீழே இருந்தனர். மேடையி
சால்வையுடன் இடையில்கின்று சொன்மாரி
 

ங்குபெறு காந்திவள்ளால், உமென் பதைமறந்தே. '
நசில, ஏசுவரலாற்றில் இவருடைய சிரிய இருவது, மூவது, நால்வது, ஐவது ஆகியன
ய சீவியத்தில் பிறக்கின்றது : 1925-ஆம் தவ தேவாலயக் குழுவினர் இவரை மத த ஆண்டு புரட்டாகிமாதம் புரிசைவாக்கம் கருக்கித்து இவர்மேல் தீர்ப்புச்சொல்லப் [ 1 ] ᎧᎧ வர்கள் இவருக்கு அறிவித்தார்கள். உடனே அபிப்பிராயப்பட்டார். ஆதலால் இவரு அனுப்பினர்கள் அத்திருச்சபையார். இவரும் ளவு கற்றவரும் நடைமுறையில் அனுட்டிப்ப * என்ருர் தேசிகர். எல்லோரும் திகைத்தனர். விட்டாலும் தேவாலயக்கட்டுப்பாடுகளின்படி பதற்கு அவ்வளவு அறிவு வேண்டியதில்லை ? ர். தேசிகர் நான்குமணிநேரம் பேசினர். அவர் சபை அங்கத்தவர்பேச்சை மிகவொத்திருக்
சீர்தூக்கிப்பார்த்தார்கள் சபையார். அவை |LILI திருச்சபைக்கு ஒத்துப்போகவில்லை. 26) ჭ; (ჭჟ;fruმa:9aš) இரு பெரிய பொதுக்கூட்டம் பெற்றவிடம் இதுவாதலால் இங்கேதானே 5ள். என்ன அநியாயம் அவர் உண்மையில் ஸ் என்னும் வேருெரு கிளையினர் (Unitarian ங்கியே தம் திருச்சபையைச் சேர்ந்தவராக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமே உளது. காரணம் இவருடைய ஏசுவரலாறு முதலிய யை எட்டிவிட்டன. ஆதலின் இலங்கையில் என்று தேசிகர் பலமுறை சொல்லி மகிழ்ந்து
மிழ்ப் புதுவருடக் கொண்டாட்டம் வந்தது. தேவாலயத்தில் நிகழ்ந்தது. எல்லோரும் குத்துவிளக்கெரிந்தது. தேசிகர் வேட்டி பொழிந்தார். மாணிக்கவாசகரைப்பற்றிப்

Page 17
பேச்சு, மானிக்கவாசகன் தந்த மாணிக்க அவர் வாயினின்றும் வழுவிவிழுந்தன. தே6 கூட்டம் முடிந்த மறு5ாட் gtä) ஒருகூட்டங் வந்திறங்கிவிட்டன. அவற்றின் உள்ளுறை மனிதனுக்குப் பேச இடங்கொடுத்தீர்? உம அவர்களுள் ஒருவர், கோப்பாயிலிருந்த போ, * Rev. Kingsbury's lecture has put the Work of the missioneries. ” og Go)ổi) GT Iši: இல்லை, பேரானந்தமென்றே சொல்லிவிடலா
அறிவுச்சுடராய் மிளிர்ந்தது.
இப்படியாகப் பிரசங்கஞ் செய்துவரு காணலும் உண்டு. உற்சாகமேற்படும்பெ துள்ளிக் குதித்துவிடுவார். மறுநாட்காலை 6 பயன் தூக்கம் வரவில்லை, உடம்பு கொஞ்சம் தனது நாளாந்த வேலைகளில் பிசகவே மாட்ட uଜ ନାଁ ଥିବ). ஒருநாள், நான் வகுப்பிற்கு ஆகப் * மற்ற உபாத்தியாயரு ஆகையால் பிந்தவேண்டியதாயிற்று, மன்ன G5 air. "Will you be late for your funeral வகுப்புவைக்கமுடியாது, காளைக்குக் குறித்த கள் கதைக்கத்தொடங்கிவிட்டார். நேரந்தட்
றேன். சென்று
பாடம் செய்கையிற் காட்டப்பட்டது !
தேசிகரையாவைப்பற்றி நண்பர் 1 அவற்றைத் தற்செயலாக இங்கேயும் கூறிவி விரிவாக வேருெருநூல் எழுத முயற்சிப்படுக சில இன்றியமையாதன இங்கு அமையாவிடி மன்னிக்க,
இனி, இறுவாய் :
1940-ஆம்ஆண்டு சித்திரை மாதம் ஆண்டுவிழா நடாத்தியது. ஆ ருடைய பேச்சின் சாரம் ' தமிழரும் சிங்கள் இஸ்லாமியரும் ஒன்று படல் வேண்டும். பி. தகப்பன் பிள்ளைகளே. எல்லோரும் இலங் தழுது பின்வருமாறு சொன்னுர் : “. Next
படியே செய்தார். அடுக்கவருடம் பங்கு

இதன் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்ருய் வாலயத் தலைவர் ஜோன் பாதிரியார். அந்தக் கடிதங்கள் ஜோன் பாதிரியாரின் மேசையில் சுருக்கமாகக்கூறின் : * நீர் ஏ ன் அந்த க்கு யார் தத்துவந்தந்தது?? ତTବର୍ତtu.g), $(tát. ககர் உவில்லியம் என்பவர் அவர் சொன்னுர் : clock 50 years back in the evangelical 5ள் தேசிகருக்கு அதைப்பற்றிச் சந்தோஷம். i. அவருடைய பேர்சு இருளே நீக்கும் ஒர்
ங்காலங்களில் இடையிடையே இவருக்கு நோய் ாழுது மேடையில்கின்று தன்னை யறியாமலே வீட்டிற்குச் சென்ருல் முதனுட் துள்ளியதன் சுகமில்லை என்று சொல்வார். என்ருலும் டார். அவர் எதுவும் நேரந்தப்பிச் செய்ததே பத்து நிமிஷம் மாத்திரம் தாமதித்துச் சென் டன் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டேன், சிக்கவும் ' என்றேன். " சரிதான், மன்னித் also என்ருர் இருவரும் கிரித்தோம். இன்று
ඊශ්‍ර
நேரம் வாரும் ? என்று விட்டு வேறு விஷயங்
பாது நடப்பதைப்பற்றி எனக்கு அன்றைக்குப்
பலர் பின் கட்டுரைகளில் எழுதியுள்ளார். நிவேனே என்ற பயத்தாலும் அவரைப்பற்றி வதாலும் இதனை இங்கே சுருக்கிக்கொண்டேன்.
ன் காரணங்கருதியே அப்படிச் செய்தேனென
20-ஆம் திகதி யாழ்ப்பாண வாலிபர்சங்கம் ண்டுத் தேசிகரும் அழைக்கப்பட்டார். அவ rரும் ; இக்துக்களும், கிறிஸ்தவரும் ; புத்தரும், னக்குகள் வேண்டா. எல்லோரும் ஒரு தாய் கை மக்களே' என்பதுதான். ஈற்றில் =9)(LՔ
year I will be with you in spirit '... is தனிமாதம் (12-4-41) சனிக்கிழமை பிற்பகல்

Page 18
8 மணியளவில், கொழுப்பு அரசினர் பெரிய ஆ
விட்டார் அவர் ஆன்மா சாந்திபெறுவதாக,
தேசிகரைக்குறித்துச் சில இரசமானபாகங்களை
1. தமிழராகப்பிறந்த கிறிஸ்தவர்கள் = கத்தோலிக்கர் இலத்தீனிலும் கடவுளைப் ே ? கடவுளுக்குத் தமிழும் தெரியும். : என்று தேசிகர் ஒருநாள் ஒருகூட்டத்தில் பே
2. பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் அரிவையரைப்பழக்கத் தேசிகர் ஏற்பட்டார். இல்லை; அவர் போகமுற்பட்டார். தேசிகரு G F 366 oil, Lai : “We don't want you மணிக்கும் எங்களுக்கும் கருத்துவிளங்கவில் பாருங்கள் ' என்று அனுப்பிவிட்டார். மறு5
எங்களுட்சிலர் அவர் குணமறிந்து ஆயத்தரா
3. இந்தியாவில் தமிழ்ப்பண்டிதன் அவரைச் சில கேள்விகளில் மடக்கிவிடுவராம் வேண்டா மையில: னடிசேர்ந்தார்க் கியாண் பிரித்தல். இதனை வாசகரே பிரித்துணர்க.
4. நான் தேசிகரைப்பற்றி முதன்முக கல்லூரியில், அங்கே உயர்தரவகுப்புக்களு மானவர் சுப்பிரமணியமென்பவர். அவர், சி. படிப்பிக்கும்பொழுது சிறப்பான கருத்து இது கிங்ஸ்பெரியாருடையது' என்பார். =2arւնւյն ծնվւն திருத்தமான உரைகளைப்பற். ருக்குச் சொல்லுவார். அப்படிப்பட்ட ஒரு என்று அக்காலந்தானே அவாக்கொண்டிருங் டயது. அந்த இன்பத்தையும் கன்முய் அ4
5. ஆசிரியர் தேசிகருக்குச் சாதிபேதி தான். சாவகச்சேரி ஆசிரியகலாசாலையில் உருபிள்ளை இவருடன் வந்திருந்து கல்விகற்ரு சமும் காட்டவேயில்லை. தன்மக்களுள் ஒ ஒன்று கூறிவிடுகிறேன் : நான் ஒருமுறை பா என்று கைச்சாத்திட்டு இவரிடம் திருத்துவி கிறானே', ' வாணனுக்கிவிட்டார் ! காரணம் உட்த்துணர விட்டுவிட்டார்.

சுபத்திரியில் (General Hospital) - 22 — iš 9
கீழே தருகிறேன் :
ஆங்கிலத்திலும், பிராமணர்கள் சங்கதத்திலும், பாற்றித்துதிக்கிருர்களே. இவர்கள் தமிழ மிழிலும் அவரைப்போற்றிக் கும்பிடலாமே Rனுர் பலர் நாணித் தலைகுனிந்தார்.
சார்பில் நாடகம் ஒன்று நடாத்தப்பட்டது. பெண் ஒருத்திக்கு ஒருநாள் அங்கு வேலை நம் விடைகொடுத்தார். ஆணுல் பின்வருமாறு how but we will need you later. Guair லை விழிசினுேம், போய் அகராதியைப் τσίπ அச்சொற்களின் கருத்தைக் கேட்டார்.
ப்ர் சென்ருேம்.
மார் தம்மிடம் உரையாடச் செல்வராம். தேசிகர். அவற்றுளொன்று : “ வேண்டுதல் ாடு மிடும்பை யில’ என்னுங் குறளைத் தளை
ல் கேள்விப்பட்டது 1929-இல் சம். யோவான் க்குத் தமிழ் கற்பித்தவர், தேசிகருடைய லப்பதிகாரத்தில் சிலபாகங்களை எங்களுக்குப் ஒன்றிரண்டு சொல்லுவார். சொல்லிவிட்டு,
அன்றியும் அவருடைய படிப்பித்தல்முறை றியும் தெளிவான அறிவைப் பற்றியும் எங்க மனிதர் காலடியிலிருந்து எப்போது கற்கலாம் தேன். அஃது ஏழாண்டின் பின்பே பூர்த்தி றுபவித்தேன்.
ம் என்னும் பிரிவு இல்லை. அவருக்கு எவருஞ்
சேர்க்கமுடியாதென்று வெளிச்செலுத்திய ன், அவன் பால் இவர் யாதொரு வித்தியா நவனுகவே பாராட்டினுர். இவ்விஷயத்தில் ட்டொன்று பாடிமுடித்துக்" கோவைகிழான் 99. கச்சென்றேன். பாட்டைத் திருத்திவிட்டுக் கேட்டபொழுது சொல்லவில்லை. என்னையே

Page 19
Χ
6. அழகசுந்தரருக்கு வயது ஐந்து, தம் காணச்சென்ருர், காவலர் முன்னிலையில் மூ கேட்டுக்கொண்டார். தமையன்மார் இருவரு விட்டார் குழந்தையை நாவலர்தூக்கி மடிே கொடுத்தாராம். நாம் பிற்காலத்திலே முனை இளமையிலும் இருந்ததென்பதை இச்சம்ப கண்ணுரக் காணும்பாக்கியம் இவருக்குக் கி கிருந்த கருவமன்ருே அவரை காவலர்மடிமே
1. தேசிகர் படிப்பிக்கும் வகுப்புக்கள் . சில விட்டில் இருக்கும், சில வளவிலிருக்கும் விடுமாறிக்கூடும். சிலவேளைகளில் ஆறுமு சிரமப்படுவான். அவர் அதற்கெல்லாம் சம டைய ஐயாவும் இப்படித்தான் ஆறுமுகம். தான் தமிழ் கற்பிப்பதை ஒர் இனிமையான ரைப் பின்பற்றித்தான் நானும் இந்தத் தெ சிரமப்படாதே. இது பெரியோர் காட்டிய வேற்றுகிறேன்' என்பார் தேசிகர். அப்டெ செல்வான்.
8. கலாசாலைத் தமிழ்வளர்ச்சிக் கூட என்றேன். அவ்வேளைகளில் நடிகையராகவரு சென்ருல் நேரத்திற்குத் திரும்புவது அசாத் வருவர். இதனைக்கண்ட தேசிகர் ஒருநாள் = Gail Liri : “ How long do you think a வொருவரும் மறுமொழி கூறினர். ஆனல் என்ருள், ஒருத்தி 15 என்ருள், இன்னுெரு சற்றேனும் இவ்விடைகள் அண்மிற்றில. பி சுபாவமான நகைப்பையும் காட்டி மகிழ்ந்த * ages l'. இவர்களைக் காத்துக்கொண்டு கல்லவோ அதன் காலஅளவு நன்கு தெரியும்
9. நம்முட்சிலர் தேசிகரைத் தம்
டோம். அவர் விருப்பப்படவில்லை. இவ விட்டார் அவர் நாமும் வாயை மூடினுேமில் எழுதுகிருரர்களே, நீங்களும்.’ வழக்கு, எனக்கு இது விருப்பமில்லை’ என்ரு
10. தேசிகருடைய புகைப்படங்கள் 56 ஆம் வயதில் எடுத்தபடமும் ஒன்றுண்டு
* இவன் யாரென்று

மையன்மாருடன் கூட்டிக்கொண்டு காவலரைக் மவரையும் விழுந்து வணங்கும்படி தகப்பணுச் நம் விழுந்து வணங்கினர். அழகர் மறுத்து மோந்து ஒரு தோடம்பழங்
ப்பாகக் கண்ட பிடிவாதக்குணம் இவருக்கு
மல்வைத்து உத்இ
வம் விளக்கும். ஆணுல் நாவலர்பெருமானைக் கிடைத்ததே அது மாத்திரமன்று, அவருக் ஸ் எறும் பாக்கியத்தையுங் கொடுத்தது ! பலவிதப்பட்டன : பலவிடங்களிலும் இருக்கும். சில மர நிழவிலிருக்கும், சில கிழமைமோறும் கம் இந்த வீடுகளுக்கு இழுத்துச்செல்லச் தானங்கூறிக் கூட்டிச் செல்வார். “ என்னு சிரமமே பார்க்கமாட்டார். அவரும் இப்படித் வேலையாகக் கருதி நடத்தியிருக்கிருர், அவ ாண்டு செய்துவருகிறேன். ஆனபடியால் நீ
வழி. அவர் விட்ட குறையை நான் நிறை ாழுது ஆறுமுகம் சந்தோஷமாய் இழுத்துச்
ட்டக்கின் ஆதரவில் நாடகங்கள் நடிப்பதுண்டு நம் பெண்மணிகள் அறைக்குள் உடைமாற்றச் தியம். எப்பொழுதும் காலந்தப்பியே வெளி அவர்களே அழைத்துப் பின்வரும் கேள்வியைக் lady takes to dress P’ gy alia air 36 ஒன்றுஞ்சரிவரவில்லை. ஒருத்தி 10 நிமிஷம் த்தி 20 என்ருள். அவருடைய கேள்விக்கு ன்பு அவர் ஒரு சொல்லில் விடைகூறித் தன்
ர், விடை என்னவென்று நினைக்கிறீர்கள் ?
சுயசரித்திரக்கை எழுதிவைக்கும்படி கேட் ன் தன்னைப் புகழும் கம்மாளனல்லன் ? என்று ல, 'தமிழ்நாட்டில் வேறுஞ்சிலர் இப்பொழுது என்முேம், “ இது தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய ஓர். அதன்பிறகு பேச்சில்லை.
வீட்டில் எத்தனையோ உள, அவர் தகப்பனுர் தேசிகருக்கும் வயது 56 ஆனது. அவர்
பின் அறிவீர்கள்

Page 20
உடனே சென்று ஒரு படம் எடுத்துக்கொண்
காவுக்கு அனுப்பி அழகான சட்டமிடுவித்த இவை விட்டுவாயிலின் இருபக்கங்களிலும் ச1 பார்த்தவர் ஒருவர் சொன்னர் : “ தகப்பனு பும் மகனுக்கு அணிந்து, மகனுடைய தாடி ருக்குமிடையில் யாதொரு வித்தியாசமும் Ĝ3 56035,355 ITT.
11. தேசிகர்விட்டில் ஆறுமுகந்தா துக்கன்றிக் கேசிகருக்குத் தெரியாது. ஒரு வழக்கமாகப் பிச்சைவாங்கி உஞ்சிப்பட்டவன் கான், தேசிகர் ஆறுமுகத்தைக் கூப்பிட்டுட் அரிசி வேண்டாமென்று மறுத்துவிட்டான். படலையில் நின்முன். ஆறுமுகம் ஆனமட்டு தேசிகர் கண்டார், ஆறுமுகத்தைக் கூப்பிட்ட தேசிகர்-ஏன் காசுகொடுக்கவில்லை ஆறுமுகம்:-(பதுங்கிக்கொண்டு) தேசிகர்-எவ்வளவு இருக்கு? ஆறுமுகம்:- 50 சதம் தேசிகர்-அதைக்குடு. ஆறுமுகம் பின்வாங்கினன். ஆருக்குக்கா பிச்சைக்கா னுக்குக் கொடுக்க மனம்வரும் என்னுடைய காசு ; எனக்குக் கொடுக்க விரு
பிச்சைக்காரனுக்கு அன்றைக்குக் கறுத்தை
12 சென்னையிலிருக்கும்பொழுது க. பேசவேண்டியிருந்தது. அவருக்குச் டன் வேருெருவரை ஏற்படுத்த முயன்ருர், தேசிகரிடம் வந்து அறிவித்தார். தேசிகருட கேட்டுக்கொண்டிருக் கவர்கள், பாதிரியார் காட்ப் பேசக் கூடும்? இது பல பிறவிகளி
தேசிகர் கேட்டுவிட்டு, 6 இல்லை, கட6 லாம் கைகூடும்” என்ருர், -9) alabaot-u. J பிறப்பில் நம்பிக்கை இருந்தது போலும் !
ட வேண்டியதாயிற்று.
ரூபா சம்ப5 இவருடைய பெருமையை 9ے[|)O//b
- சேவைசெய்யவேண்டுமென்று இரா

xiii
டுவந்து இந்த இரண்டு படங்களையும் அமெரிக் ார். இதற்குச் செலவு ஆக ரூபா 400 தான் ! ங்ககிகி பதுமகிதிபோல் தொங்கின. இவற்றைப் (5) 609L – UL / தலைப்பாகையையும் வைரக் கடுக்கனை யைத் தகப்பனுக்கு அணிந்துவிட்டால் இருவ தான்முது’என்ருர் தேசிகர் கேட்டுக் குலுங்க
என் கணக்கர், காசு செலவாகும்விதம் ஆறுமுகத்
ருநாள் ஒரு பிச்சைக்காரன் வந்தான்.
அவன் ா, அவரைக் கண்டால்போதும் அவன் பேர பிச்சைடுபாடத் சொன்னுர், பிச்சைக்காரன்
போகச்சொல்வி வெருட்டவும் போகானுய் ம் பிரயாசப்பட்டான் ; முடியவில்லை. இதனைத்
FTIT,
P சில்லறை இல்லை ஐயா,
ன் 50 சதத்தைச் சும்மா 15ாளாந்தம் வருகிற
தேசிகர் ஆறுமுகத்தைக் കLLി" (O, 6
iப்பம்; ஜீ கொடுக்கிறதற்கென்ன ? :)
ப்பூனையில் விழிவிசேஷம் போலும் !
[تھکے گ%کے 6Tങinf.
சைவசித்தாந்த சமரசக் கூட்டமொன்றில் திரு. சுகமில்லை. அவர் காரியதரிசியின் அனுமதி ஏனையோரும் சம்மதித்தனர். அன்று காலை b உடன்பட்டார். சொற்பொழிவு முடிக்கது. எப்படி சைவசித்தாந்தங்கற்று இவ்வளவு அழ சேர்த்த சஞ்சித கருமத்தாலாயது " என்ருர் அள் அருளிருந்தால் இப்பிறவியிற்றுனே gഞഖ கடவுட்பற்று அவ்வளவு ! தேசிகருக்கு ԼՈ-0) இதன்பின் அவர் பல உபன்னியாசங்கள்
ாம் பெற்றுக்கொண்டு பாதிரியாராகவிருந்தார் த பங்களூர் பாதிரியார் ஒருவர் தமதுகோயிலில்
ப்பகல் வேண்டிக்கொண்டார். தேசிகருக்கு

Page 21
அந்தக் குளிர்ந்த நாட்டில் செலவு அதிகமாகு கொடுக்கவேண்டுமென்ருர், இவர் 15 தெ பின்பு ஒரு கடிதம் வந்தது : “ தாங்கள் இக்ே வேண்டுமென்று தேவனுக்கும் விருப்பமாயி பது அதன்சாரம், அதற்குத் தேசிகர் பதி: சித்தமானுல் எனக்கு 80 ரூபர் கொடுப்பை என்னுங் கருத்துக்கொண்டது அக்கடிதம். போதகராகப் போய்விட்டார்.
14. அவர் சிலகாலம் கொள்ளுப்பிட் 9Ջ35 வீட்டிலிருந்தார். அப்பொழுது ஒ ஒருவர் தட்டிய சத்தம் கேட்டது. தேசிக அவனுக்கு முன்னம் நாய்கள் இரண்டும் இ கொண்டு சென்றன. அந்த ஆள் பயப்பட வேண்டுமென்றது. ஆறுமுகம் நாய்களை அட சோனகர் போலிருக்கிறது; தொப்பியும் உங்களிடம்தான் ஏதோ அவசரமான அலுவ எழுந்து கதவைத் திறந்துகொண்டு சென்று ஆளப்பார்த்தால் இலேசில் மட்டிடமுடிய 18-20 வயதிருக்கும். ? ஏன் இந்தப்பிள் புறப்பட்டு வந்தாள்?’ என்றெல்லாம் தம் பேச்சுக்கு இடங்கொடாது தாமே எல்லாவி விட்டார். இவருடைய மைத்துனர் செல்வரு அவள் வழிகாட்ட இருவரும் நள்ளிரவில் பாவம் கிழவனுக்கு இதுவும் ஒரு பொறுத் வாயிலில் இறங்கினர். தேசிகர் தொடங்கி மேலில் நீங்கள் தொடக்கூடாது. தொட்டா பின்பு அவளைநோக்கி, 1 மகளே பயப்படாே இவ்விடம் வருவேன். ஏதாவது நடந்தால் ( சேர்ந்தார் ; படுத்தார். ஆணுல் கித்திரை வி விசாரித்தார். பின்னும் அந்தக் கிழமைகாள் *குமுன் படிப்பித்தார்; பெற்றுரையும் சங்ே பிய கணவனையே பெற்ருர் சம்மதத்துடன் இறந்தன்று இப்பெண்மணி அழுதுவிட்ட க
இவள் மாத்திரமன்று; இவளைப்ே வேன். தேசிகர் உதவியால் தம் சீவியகால பிய கணவரை அடைந்த பெண்மணிகள் ப விண்பழி கேட்டதும் உண்டு. பெற்ருர் 3

டுப்பதாகக்கூறிஞர். தேசிகர் போகவில்லை. கோயிலில்வந்து திருச்சபையாருக்குப் போதிக்க நக்கிறது; ஆனபடியால் வரவேண்டும்’ என் கடிதம் எழுதினுர் : “ அப்படித் தேவனுக்கும் தப்பற்றியும் அவருக்குச் சித்தமாயிருக்கும் *
உடனே அவர் சம்மதித்தார். இவரும்
lộ tí9ìẩ) L30T 8(3,5 Tử Loổ (Palmyra Avenue). ருநாள் நடுச்சாமமிருக்கும், கதவில் யாரோ விழிப்பு போய்ப் பார்த்தான் ஆறுமுகம். ன்றன்முன் ஒன்முக எறிவிழுந்து குரைத்துக் வில்லை. வாயிலில் நின்று, தேசிகரைக் காண டக்கிவிட்டு, உள்ளேவந்து, 'ஐயா, ஒரு அணிந்திருக்கிருர், சாரமும் உடுத்திருக்கிருர், லாய் வந்திருக்கிருராம் ' என்ருன் கிழவர் ர், நித்திரையுங்கெட்டது வெளியே வந்து வில்லை. முகத்தில் உரோமமே கிடையாது. ள இந்த உடையில் இந்த இரவில் என்னிடம்
மனத்திடை ஆராய்ச்சிசெய்துகொண்டு no ஷயமும் அறிந்துவிட்டாற்போலப் புறப்பட்டு ாயகம் அவர்களுடைய ($.edit, '_3_It i; வண்டியில்
கொழும்புத் தெருவிகிவழியே சென்றனர். த வேலை இருவரும் வந்து அந்த விட்டு னுர் : “ இவள் என் பிள்ளை, இவளுடைய ல் விண் பழிவரும்' என்று வற்புறுத்தினர். தே. அவர்கள் உன்னை அடியார். நான் காலமே சொல்', என்று விட்டுத் தேசிகர் விடு வந்து பரவில்லை. காலமே எழுந்துசென்ருர், சுகம் தோறும் சென்றுவந்தார். அந்தப் பிள்ளைக்குக் கோஷப்படச்செய்தார். ஈற்றில் அவள் விரும் விவாகஞ்செய்ய உதவியும்புரிந்தார். தேசிகர் 1ண்ணிர் அவர் ஒருவருக்கே தெரியும்
போல எத்தனையோ பெயர்வழிகளை அறி ந்தை மனக்களிப்போடு கழிக்கத் தாம் விரும் லப்பலர். இம்முயற்சியால், பாவம், தேசிகர் ஒர் மித அறிவினர், அவரைக் குற்றஞ்சாட்டி

Page 22
Χ
பதுமுண்டு. ஆனல் இப்பெற்ருர், தம் பிள் வதைக் கண்டு (தேசிகர் இறந்தபின்பும்) இ6 தங்குற்றத்தை உணர்வார்களென்பதை யான்
தேசிகருக்குக் காதலரிருவர் தாம் வி ஆனந்தம் சாதி, மார்க்கம், குலம் முதலிய வாழ்வதில் தேசிகர் காணும் இன்பம் அ கண்டாலொழிய அதன் அளவு தோன்ருது சொல்லளவில் மாத்திரம் காட்டுவர், செய்கை
என்னுடைய ஆசிரியர் அப்படிப்பட்டவரல்
இவருடைய மகளார் தமக்கு வாழ்க் கெடுத்தார். தகப்பனுக்கு இச்செய்தியை ெ தார். அவரும் அடுத்த கடிதத்தில் விவாக மும் நிறைவேறியது. வாழ்த்துப்பாவும் வந்து பின்பே மருமகனைக் கண்டார். அவருடைய அனேவியரைத் தெரிந்தெடுக்கவேண்டுமென். பற்றிய குறிப்புக்கள் பலவற்றை, அவர் பத் ஒருகுவியல் பல காதல்மணம் நிறைவேறியன பாகப் பெற்றேரும் மற்முேரும் இருக்கக் அவர் முன்னேயதை எமக்கு வாசித்துக்காட் கசக்கிவிட்டுச் சலிப்பார். உடனே கான் அ
15. தேசிகருக்கு மணிக்கூட்டில் எத்தனைமுறை இட்டாலும் பிழையாகாது. காரங்கொடுக்க, என்னபொருளில் விருப்பப் AngÁS, “” (Rolex Watch)”. 2 GD)ổi) - gyu'i GL. கொகை ஒரு இடசினுக்கு ஆக இரண்டுதான் =ளும் மணிக்கூடுகளே. இவை எல்லாம் வி முக்கவும் மாட்டா. அவர் விடியற்காலை எழு - அரைமணிநேரமாகும் ஏன் ஐயா ! You may think I am vain, but I இளமையில் தகப்பன் நேரம்பார்க்க மணிக்க
என ஆராய்க.
16. கொழும்பில் 8 இந்துமானவர் பெறுகிறது. அதன் கூட்டங்களுக்குத் தே விடையுமாகவேயிருக்கும். அங்கே ܒܵܒ ܒ கொழும்பில் மாத்திரமன்று, பிறவிடங்களுக்
இன் பின்னே மெல்லமெல்ல இயங்குவார்!

ளகள் மனமகிழ்ச்சியுடன் கம்பதிகளாக வாழு ானும் மனமகிழ்கின்றர்களல்லவா ? அவர்கள்
இங்கே கூறவேண்டியதில்லை.
நம்பிக்கூடி இன்புற்று வாழ்வதைக்கான மிக வித்தியாசமின்றி இருவர் மணந்து இன்புற்று ாவிடற்கரியது. அவருடைய கண்கொண்டு என்பது என்கொள்கை, ஆணுல் வேறு சிலர் யிலோவெனில் அந்தப் பேச்சே கிடையாது. லர். அவர் சொல்வதும் செய்வதும் ஒன்றே.
கைத் துணைவராக ஒருவரைத் தாமே தெரிங் மசொப்பொத்தேமியாவுக்கு எழுதி அறிவித் த்திற்கு அனுமதி அனுப்பி வைத்தார். விவாக சேர்ந்தது. அவர் அங்கிருந்து விடுவத்துசேர்ந்த ஆண்பிள்ளைகளையும் தாமாகவே வாழ்க்கைத் று விட்டுவிட்டுப் போய்விட்டார். இப்பொருள் திரிகையிலிருந்து நறுக்கி வைத்திருந்ததுண் டு, தக் காட்டும். மற்றையது, அதற்குத் தடை காதலர் சதிமோசஞ் செய்ததைக் காட்டும். டிச் சந்தோஷிப்பர் ; பின்னையதை வாசித்துக்
வரைப்பற்றி மனத்தில் ஒடு படம்பிடிப்பேன்.
மிகமிக விருப்பம் (மிக, என்னுஞ்சொல்லை ஒருவர், அவருடைய பிறந்ததினத்தன்று உப } ** стаörло உசாவினுர், திடீரென வந்த மறு ாழுது அவரிடத்தில் இருந்த மணிக்கூடுகளின் கூட இனி, அவர் கொடுக்கும் உபகாரங் ல உயர்ந்தவை; ஒரு வினுடியேனும் பிந்தவும் உந்து அவற்றிற்கெல்லாம் சாவிகொடுத்துமுடியச் இப்படிச் செலவிடுகிறீர்கள் ? என்று கேட்டால் 1ike these' என்பார் தேசிகர். இவருக்கு டு கொடுக்கவில்லைப்போலும், உளநூல் வல்லார்
இயக்கம்' தொடங்கிப் பல்லாண்டாக நடை சிகர் தவருது வருவார். கூட்டம் முடிய, வினு பேசவருபவர் இலேசாகச் சென்றபாடில்லை. கும் இவ்வியக்கம் இயங்குவதுண்டு. தேசிகரும்
பின்பு வருடமுடிவில் கூட்ட நடவடிக்கைகள்

Page 23
ܢ]
வாசிக்கப்படும். ஒருமுறை செயலாளர் பின் there were The Rev. Kingsbury etc... Sir, I am a member, I have paid my செயலாளருக்கு வெட்கமும் சபையோருக்கு Rev. F.* Kingsbury” GT3ởTup) 466153 GG
பிழையெனக் கண்டதை உடனே திருத்தா
11. ஒருநாள் அட்டாவதானம் மாகக் காண விவேகானந்தசபை மண்டபத் தலைவர். பிள்ளையின் அவதானத்தில் g5L ʼ L எனத்தொடங்கி இரண்டாம்வரியில் இரண் வருதல்வேண்டும் ' என்ருரர்கள். பாட்டு பாட்டிற்கு விரிவுரை எடுத்துக்கூறிச் செ கொடுத்தார். பின்பும் இரண்டுகிமிஷிங் ச்ெ அக்கிராசனத்தைவிட்டிறங்கிவிட்டார். கூ! போனேன். பாடம் முடிந்ததும் மெல்லமா விட்டு நினைத்தபடி இறங்கிப்போகலாமா ? ? டேன். அதற்கு 45 நிமிஷம் ஒருபாடம் பேச்சில்லாமல் வந்துவிட்டேன். ஆனல் போதும் என்ன விஷயத்தையாயினும் 5Ta)Li
18. தேசிகர் 1936-ஆம்ஆண்டு ப இளைப்பாறினர். அவருடைய ஞாபகார்த்த படமும் திறந்துவைக்கப்பட்டது. ஒரு உ ருக்கும் அறிவித்தார்கள். அவர் நன்றென் ஆனல் ஆளைக்காணவில்லை! தேசிகருை சில்லில் ஏறுவதுண்டு' என் ருர் ஒருவர். ரியர் பேக்மன். ஆனுல் பேராசிரியர் கந்த மில்லாதவர். தற்செயலாகத் தாமதித்தப என்று நினைத்து வாராதுவிட்டாரோ' என் யோசித்துவிட்டது ஆணுல் யார் அறிவா ଜଜ୍ (ତ) மறுநாள் காண ஆவலோடு விடுசெ அங்கே போனுல் முதனுள் கொடுத்த உ என்ஆன், ? எங்கேயாவது முன் கண்டாயா விளங்கிக்கொண்டு, ‘ ஆம், உங்களைக் காத னுடைய படங்கிறப்புவிழாவில் நானும் வந்
நகைத்தார் தேசிகர். அவருடைய அடக்க
* See Oxford Dictional

XV i
STOJCIE5LDT Up) GJITGF , ii, 5 Tř : “ Among the visitors . ' உடனே எழுந்தார் தேசிகர்: ' No Subscription' என்ருர், தலைவருக்கு வியப்பும் நக் களிப்பும் உண்டாயிற்று. பின்பும் : "1 am ர்ை. இப்படியாக, அவர் எங்காயினுமென்ன,
து விட்டதில்லை.
ஆறுமுகம்பிள்ளையின் பெருமையைப் பகிரங்க கில் ஒரு கூட்டம் கூடிற்று. அதற்குத் தேசிகர் ளைக்கலித்துறை ஒன்று பாடுதல், “ சாற்றும்? டாம் மூன்றுஞ் சீர் பழனிவடி வேல' என்று ப் பாடிமுடிந்தது. ஈற்றில் பண்டிதர் ஒருவர் ாற்பொழிவாற்றினுர், தேசிகர் 10 நிமிஷம் காடுத்தார். பேச்சு முடிந்தபாடில்லை. உடனே ட்டமும் குலைந்தது. மறுநாள் வகுப்பிற்குப் கக் கதையை அவிழ்த்தேன். தலைமைவகித்து என்ற கருத்துத் தொனிக்க மெதுவாகக் கேட் டிப்பித்தார் தேசிகர் கேட்டுக்கொண்டு மூச்சுப் ஒன்று உண்மை. என்னுடைய ஆசிரியர் ஒரு
தாமதித்துச் செய்ததேயில்லை.
ல்கலைக்கழகத் தொண்டிலிருந்து பெயரளவில்) மாக ஒரு கூட்டம். அன்று அவருடைய புகைப் பகாரமும் வழங்க ஆயத்தமாயிருந்தது. தேசிக று ஏற்றுக்கொண்டார். குறித்தநேரம் வந்தது. டய இறிச்சோ உருளும்பொழுது கறையானும் இல்லை வருவர், பொறுங்கள் என்ருர் பேராசி லிங்கம், அவர் ஒருகாலமும் பிந்திவரும் வழக்க டியால் பிந்திவருவதிலும் கின்றுவிடுவதேமேல் று ஐயுற்றர். கணிதமூளை கொஞ்சம் எட்ட அவன்செயலை' என்ருற்போல நான் யோசித்து ன்றேன். விடியற்காலே அவர் வீட்டில் வகுப்பு. பகாரம் மேசையிற் கிடந்தது. அதைப்பற்றி ' என்று கேட்டார். அவருடைய கருத்தை $துக்கொண்டிருந்தோமே? என்றேன். ' என் திருப்பது அழகாயிருக்கும் 1’ என்று சொல்லி 3த்தை அன்றே அறிந்தேன். 9 ஆணுல் நீங்கள்
ty. It is vulgar without F

Page 24
Χ
அதை முன்சொல்லாது எங்களை எதிர்பார்க் ளுக்கு அது விளங்கவேண்டுமே” என்ருர், அறிந்தால் என்னை வலோற்காரமாய் வரும்படி சொல்லாது செய்கையில் காட்டினேன்' எ விழாக்கள், உருவச்சிலைத் திறப்புகள் கொழு மனிதர் பச்சைக்கூட்டோடு சமுகமளித்தார்: மனம் மகிழ்ந்துகொண்டேன். இவை போன் கொண்டேன். புத்தகப் படிப்பிலும் இவைய
- エ○」。
19. மதிப்பைப்பற்றிப் பேசும்டெ தேசிகர் படித்தவரை மதிப்பதிலும் பின்வாங் பிப்பேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் =மிழ் விரிவுரையாளர் ஒருவர் வேண்டுமென்ற கேரே மனுச்செய்து பெறுவதற்குப் பதிலாக, களப்புக்குக் கடிதமெழுகினர் : “ இவ்வே கேட்கவில்லை' என்பது கடிதத்தின் சாரம். என்பதாகக் கடிதமெழுதினர். அதன்பின்பு,
20. இவர் கொழும்புப் பல்கலைக் =வாமி அண்ணுமலையிலிருந்தார். அண்ணும விரும்பவேண்டியதாயிற்று. அப்பொழுது ே உந்துவிட்டார், இனி அங்குப்போய் ஆவதென் இங்கேதானே ஒரு வேலையில் அமர்ந்திருந்தார் அவர் விரும்பவில்லை. பின்பு அதற்குச் சம்ம
எங்களுடைய பாக்கியந்தான் அது
21. தேசிகருடைய சமயநிலையைப்ட எனய பாதிரிமார் போலல்லாதவர். கிறிஸ் குத் தாம் கங்கருக்கையே நுணுகி ஆய்ங், கொள்ளாதவர். பிறபாதிரிமார் ஏசுநாதர் தப் ாே தாம் ஏசுநாதர் பக்கம் என்று வாகிப்பவ பாசம் பாருங்கள்! மேலும், இவர் மிகவும் தேவாரமென்ருல் அவர்மனம் அன்பால் உரு உந்திரிபறக் கற்ற ஒருசில இலங்கையருள் டகிய ஏற்பாட்டையும் ஒருங்கே மார்போ டக் கங்களே அவர் அளவான தகரப்பெட்டிகளு செல்வது வழக்கம். இவை சிற்றுயிர்க்குற்ற

1.
ச்செய்தது எனே?’ என்றேன். அவர்க * மேலும் யாராவது என் தீர்மானத்தை செய்யவுங்கூடும் என்று நினைத்து அப்படிச் rgpi. அதன்பின்பு வேறும் படங்கிறப்பு ம்பில் நடந்தன. அவற்றிற்கெல்லாம் உரிய ள் அவர்களையும் தேசிகரையும் ஒப்பிட்டு ற பலபாடங்களை நான் அவரிடம் படித்துக்
ன்றே மனிதனை உலகத்தில் மகிக்கச் செய்
ாழுது வேறென்று ஞாபகம் வருகிறது. காதவர். உதாரணம் ஒன்றல் அதனைக் காண் தொண்டாற்றிவரும்பொழுது கொழும்பில் பிரசுரிக்கப்பட்டது. இவ்வுத்தியோகத்தை த் தேசிகர் விபுலானந்த அடிகளுக்கு மட்டைக் லயைச் சுவாமியவர்கள் கேட்பதானுல் நான் சுவாமியும், தமக்கு அப்படி எண்ணமில்லை
தான் தேசிகர் மனுச்செய்தார்.
கழகத்தில் விரிவுரையாளராயிருக்கும்போது லையார் பாக்கியம்பெருதபடியால் சுவாமி ஊர் தசிகருக்குக் கிருமுகம் வந்தது. " சுவாமியும் ன ?' என்றெண்ணினுர் தேசிகர். மேலும்,
ஆனபடியால் காரணமின்றி வேலை மாறவும் தங்கொடாது மறுத்துவிட்டார். கல்லகாலம்,
ற்றி ஒன்றிரண்டு கூறிவிடுகின்றேன். அவர் துவின் கற்பனைகளை நன்கு கற்றவர். அவற் தறிந்தவர். பிறபாகிரிமார் கருத்தை ஒப்புக் பக்கமென்று வாதிப்பவர்கள். ஆனல் தேசி . இருவருக்குமிடையில் எவ்வளவு வித்கி தேவாரப்பற்றுடையவர். அதுவும் அப்பர் கி ஆருய்ப் பாயும் நாலாயிரப் பிரபந்தம் தேசிகர் தலையாவர். இவர் குறள் நூலையும் 1ணத்துவைத்துப் பூசிப்பவர். இச்சிறு புத்த அடக்கி மேலங்கிச்சாக்கிலிட்டுக்கொண்டு துணையாவன.

Page 25
ΧΑ
22. பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ( wn) அணிந்திருக்கவேண்டுமென்பது
முதல் இரண்டு5ாளேக்கும் அன வருவர். அதை அணிவதாலுண்டாகும் வே செய்யும்வேலைக்கு இடையூருகுமென்பதை வேண்டியதுதான். ஆனல் தேசிகருக்காக பொரு மாணவனுக்கே பாடஞ்சொல்லுவதாயி
வாரார். பிரமாணத்திற்கு மிஞ்சியும் நடக்க
23. தமிழ் மிகவும் தொன்மையுடை * கடவுள்தோன்றிய காலத்திற்றனே தமிழுப் பலர் கூறிக்கொள்வர். தேசிகருக்கு அது சொல்லி அவரிடம் தப்புவது அருமை. மாறில்லை. ஆனல் கடவுளோடும் அவருக்கு எல்லை கூறுவதுதான் வழு. அவர் சொல்லுவ years old, but where is the evidence fol அவரிடம் கேட்டதுண்டு. இப்படி இலக்கை குகள் பல கூறுவார் தேசிகர். அவற்றை இா
v, 24 GG இறப்பதற்கு இன்னும் ஒருட வானுெலிப்பேச்சு நிகழ்த்தினுர். அதுவே அ போவதற்கு முதனுள் வீட்டில் சிலபெண்மணி அப்பொழுது அவருடைய ஒரேயொரு பேர், சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது. நா செருகுகிறது, " என்னை விடுங்கள் ! அப்பு ஆ போறேன்? என்று படுக்கையில் கிடந்து கத்தினர். அடுத்த அறையில் இன்னுமொரு அவள் என்செய்வாள் ? பயந்துவிட்டாள். அடுத்தநாள் யாவரும் ஆகாயவசனிமன்றஞ் என்ருலும் முதனுள் பரீட்சித்தபடியே சரிவ முடிய ஆவியும் அடங்கிவிட்டது. ஒருபிள்ை பாட்டில் விழுந்துவிட்டாள் 1 பிறகு தூக்கி மாத்திரமன்று தேசிகருக்கும் உடம்பில் சு தேறித் தான் அனைவரையும் விடுகொண்டுே இப்படியுங் கிருவிளையாடல்கள் தே8 அவர் மறைந்தார். என்றினி அவை
 

iii.
ன்மாரும் விரிவுரையாளரும் வகுப்பில் காரங் அக்காலத்தைய நியதி ஒன்று. அதன்படிக்கு ரிந்து வருவர். பின்பு அதை எறிந்துவிட்டு ர்வையும் அதைத்தாங்கும் பாரமும் அவர்கள் முகாமைக்காரர் ஏலவே அறியாதது இரங்க அவர்கள் இரங்கவேண்டாம் வகுப்பில் ஒரே ருந்தாலும் அவர் அந்தக் காரங்கி தரியாது
லாமா என்பதுதான் காரணம்,
யது. அதற்கிணையாக வேறுமொழி இல்லை. தோன்றியது' என்று தனித்தமிழ்ப் புலவர் பிடிக்காது. நியாயங்காட்டாமல் ஒன்றைச் கமிழ் கொன்மையுடையதென்பதற்கு அவர் து முன்னும் பின்னுமாக அமைத்து யுகாந்த Ti : “ I won’t be sorry if Tamil is 10,000 it ?' இந்த வசனத்தை நான் பலமுறை இலக்கியங்களோடு தொடர்புபட்ட துணுக் ங்கு விரிப்பிற் பெருகும்.
மணித்தியாலம்” என்ற தலைப்புடன் தேசிகர் வருடைய கடைசிப்பேச்சு, வானுெலிமன்றம் சிகளையும் அழைத்துப் பரீட்சித்துப் பார்த்கார் த்தியாரும் வீட்டில் இருந்தார். தேசிகருக்குச் விழுந்துவிட்டது. துணை விழி மேலிமையுட் ஆச்சி அதோ வந்திருக்கிருரர்கள். நான் போகப் அடித்தொண்டையால் அவலச்சுவைகோன்றக் ரு ஆள் கத்திற்று! அதுதான் அந்தப்பிள்ளை.
அத்துடன் பரீட்சிப்பும் நின்றுவிட்டது ! சென்றனர். ஆனல் பேர்த்தியார் போகவில்லை. ர அங்கும் நடந்தது. தேசிகர் சேடமிழுத்து ா தேவாரம் பாடினுள். மற்றவள் எங்கே? வளர்த்தி நீர்பருக்கி விசுக்கினுர்கள், இவளுக்கு கவினக் கொட்டுவிட்டது. அவரும் ஆறித் பாய்ச் சேர்த்தார். கெரால் இயலும் !
ரக் காண்போம் !
--- (அ. வி. ம.)

Page 26
ஆன்ய
அவன்மேல் ஆணை ; விண்வழி யென்னை வழி உலகினி லுயிர்க்கடல் : உருவெளித் தோற்றம், தெருளுவ தின்று தெளி ஆதலின், யானும் ஆரி காதலுங் கனிவும் சாத யாவும் ஒழிய யாண்டும் தாண்டவம் புரியும் தனி உடலெனுங் கூண்டில் மனித வுருவின் மயக்கு அவன்தான் வாழும் அ ஆண்டு விளங்கும் மான் புலன்வழிக் கெட்டாப் பூ தலத்தி னடுவண் தாண்ட நாத வுருவினன் நடம்பு அவனடி யுய்ய அன்று ஆசறு கேள்வித் தேசுறு தேசு வென்பான் நேச உய்யுமா றறிதி : உய்ந்த எந்தையும் உந்தையு மா சுந்தர தேசிக னவன்ை

DG. E. nó
அண்டரு மறியா நடத் தைய உலையென நுரைக்கும் மருள்தரும், மயக்கும் தலும் அற்றே : ப வேண்டுவல் லும் சலிப்பும்
அமைதி யிடந் திருகுவை 3 உயிரெனுங் கள்வன் று முழைப்பினன், ண்டமீ தொரீஇ ண்டவர் நாடும் பூதம் வழங்காத் உவ தாசன் ரி கின்ருன். வந்தோன் தேற்றத் நெறிதனில் ன னவ்வழி கிய வழக பயிற் படர்ந்தே.
(கோ-ன் )

Page 27


Page 28
அலடினில் வர (*இலக்கிய இரசிகர், பண்
"3) օՈ, நாடு காடாயிற்றுகலின் நூல் வாரைக் கொணர்கவென்று எல்லாப்பக்க ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல் வல்லாரைத் தலைப் பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை குக் கலைப்பட்டிலே மென்றுவந்தார்.' புத் துஞ் சொல்லும் ஆராய்வது பொரு ー=エ委。 பொருட்டன்றே பொரு ra.à .1 பெறேமெனின் இவைபெற்றும்ܨ==ܨ ̄ ܫ
லேம்' என்று |-III 350 | }-LJ -2/1369)Lo
புலவர்களும் புடைபடக் கவன்றனர் காலத்திலே இது பழையகதை
செல் துளைத்த துளையன்றி மெய்ப் ਪT சென்னுளேடு" செல் என் 25 ܫ ܡ . ടൈr: மெய்ப்புள்ளி-மெய்யெழுத்
L១ តាវ៉ៅ ஏடுகளில் புள்ளியிடும் வழக்கம் அக் === 66 । ତ୍ରିଶିଥିଲେ), செல்-நாள்=சென்னுள் s. பழையகாலத்தை. இவ்வளவும் உதவிளக்கம்.
கேளுக்கு வரைவிலக்கணம் இந்தப் ܀ 55 ܒܥ.
இப்படிப்பட்ட எடுகளிலிருந்து, தொல் - எழுத்ததிகாரம்-நச்சினுர்க்கினி
சாலிவாகன வடு)
ஆவணிமீ * 6 தரம் ஏற்படுத்தப் ܨܒ ܫ ܒ . ரிவர்சிட்டியென் அனுஞ் சகல சாஸ்திர மிழ்ப்புலமை நடாத்திய மழைவை uJ# அவர்கள் ஒருவாறு அச்چھے رہے==
. ¬ 5 அந்தப் பதிப்புக் கும் ஏடுகளுக்கும் வெகுதூரம் வித்தியாசம்
[UTi! (یا 335 +ئیے =======
 
 
 
 

ாத மந்திரவாதி உதர் சி. கணபதிப்பிள்ளை)
இல்லையாயினும், காகிதத்தில் வந்ததும், பல பிரதிகள் ஆனதும் பெரிய விசேஷங்கள் : கொண்டாடத்தக்கவைகள். அப்பாலுள் அதிகாரங்களைப் பரிசோதித்து அச்சிடுதற்கு அக்காலத்திலே தமிழ்நாட்டிலிருந்த எந்த வித்துவானுக்கும் துணிவு பிறக்கவில்லை. வித்துவான்களெல்லாம் நீங் த ப் பழகிக் கொண்டுதான் நீரில் இறங்குவதாகத் தீர் மானம்பண்ணிக்கொண்டு கரையில் நின்று விட்டார்கள். யாழ்ப்பாணம் சி. வை. தாமோ தாம்பிள்ளை மாத்திரம் தொல்காப்பியக் கட லிலே, வித்துவான்களெல்லாங் த டு க் கத் தடுக்கத் தனியே துணிந்து இறங்கி, தொல் காப்பியம் - சொல்லதிகாரம் - நச்சினுர்க் கினியத்தைத் தாமே பரிசோதித்தும், சேணு வரையத்தை நாவலர் அவர்களைக்கொண்டு பரி சோதிப்பித்தும் அச்சிட்டு வெளியிட்டார் கள். அன்றி எழுத்ததிகாரம் நச்சினுர்க் கினியத்தையும் திருத்தமுறப் பதிப்பித்தார்
கள்,
பொருளதிகாரம் என்றெரு பண்டம் இந்தப் பூவுலகத்திலே இருப்பதாக எந்த வித்துவான்களும் கம்பவில்லை. gg L. Eégoirயாளிகள் - அன்னங்கள் - அசுணமாக்கள் என்ற வரிசையில் தொல்காப்பியம் பொரு
ளதிகாரத்தையுஞ் சேர்த்துக்கொண்டார்கள்.
யாராயினும் ஒருவர் எங்கேயாவது ஒரு மூலை யில் ஒரு பொருளதிகார ஏடு-வால்தலை யின்றிச் சிதைந்தது-கிடக்கின்றது' என்று சொன்னுல், அவரை வித்துவான்கள் சூழ்ந்து * அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றனென்பதுபட்டுச் செல்லாகின் றதுணர்ந்து கம்பெருமான் அருளிச் செய்தா ணுகும் (அன்பினைந்திணைக்களவியல்)' என்ற
ரை வசனத்தைக் காட்டி, பொருளதிகாரம்

Page 29
அழகசுந்தாதே
2
உளதாயின், 'மால்வரை புாையு மாடக்கூட லாவ வாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித் கிங்களேக் குறுங்கண்ணியாகவுடைய அழ லவிர்சோதி அருமறைக்கடவுள்' அன்பினங் திணைக் களவியல் அருளக் காரணமென்னே ! எனக் கடாவித் தலைகுனியச்செய்து விடுவார்
ó石T。
பொருளதிகார விஷயத்தில் தமிழ்நாடு தலைகுனிகிற காலத்திலே, ஒருநாள் தொல் காப்பியம் - பொருளதிகாரம் - நச்சினுர்க் கினியம் சி. வை. தாமோதரம்பிள்ளை பரி சோதித்து வெளியிட்ட பதிப்புத் தமிழ்நா டெங்கும் பவனிவந்தது. தமிழ்வித்துவான் களெல்லாங் கங்கள் கண்களை நம்பாமலே
கண்டு களித்தார்கள்.
நீடிய சீர்பெறு தாமோதர மன்ன நீள் (புவியில்
கோடி புலவர்கள் கூடினு நின் புகழ் கூற f(3.5.’
என்ற பாட்டு வேதநாயகம்பிள்ளையின் வாயி
லிருந்து வழுவி விழுந்தது.
。 ாமோதரம் பிள்ளை சால்பெடுத்துச்
|சாற்ற στών ή தாமோதர முடையர் தண்டமிழ்ச்செங் நாப்புலவீர்.'
என்ருர் சூரியநாராயண சாஸ்திரியார்.
திருவாவடுதுறை முதலிய ஆதீனங்கள் ஆசிர்வகித்தன.
பழைய காலத்திலே பொருளதிகாரம்
பெருத கவற்சி அன்பினைந்திணைக் களவிய
லால் நீங்கியது. தாமோதரம்பிள்ளை காலத்
திலே அந்தக் கவற்சி தாமோதரம்பிள்ளை
பதித்த அன்பினைந்திணைக் களவியலாலும்
நீங்காமல், பொருளதிகாரப் பதிப்பி
 
 
 
 
 
 
 
 
 
 

சிகர் நினைவுமலர்
தான் நீங்கியது. கவற்சிகளின் தாாதம்மி யங்களை யாரறிவார் 1 சங்ககாலத்திலே பாண்டிய அரசன்பெருத பொருளதிகா ரத்தைத் தாமோதரம்பிள்ளைபெற்ற புதுமை, இப்பொழுதைய தமிழ்நாட்டுக்கும் இந்தப் போக்இல் இனிவருக் தமிழ்நாட்டுக்கும் வர Jg Li புதுமையாயிருக்குமென்பதில் l-♔ ഞP யில்லைப் போலும்.
இந்தப் பழங்கதைகள் ஒருபுறமிருக்க, சென்ற 1920-ம் ஆண்டுவரையில் எனக்கும் ஒரு கவற்சி பெரிதாயிற்று. அதுவும் பொருளதிகாரம் பெருத கவற்சி. தாமோ த சம் பிள் ளே யின் பொருளதிகாரப்பதிப்பு தமிழிலே கலைசிறந்த வித்துவான்கனின் வீடு களிலெல்லாம் வீற்றிருந்தும், கைக்கெட்டி பது வாய்க்கெட்டாதவாறுபோல' என்று உவமைசொல்ல எனக்கு உரிமை இல்லையாயி இனும், அந்தப்பகிப்பு எனக்குமாத்திரம் எட்ட வில்லை. விலைக்குக் கிடையாது. அதனுலே தான் எனக்குக் கவற்சி பெரிதாயிற்று. பழைய காலங்களிலே உண்டான கவற்கிக் கும் எனக்குண்டான கவற்சிக்கும் வேறு பாடு வெகுதுராம். எனக்குண்டான கவற்சிக் காரணம் மிகத் தெளிவானது. பரீட்சை ஒன்று எடுக்கிறதற்குப் படிக்கப் பொருளதி காரம் ஒன்றில்லையே' என்பதுதான் எனது கவற்சிக்குக் காரணம்.
இப் படிக் கவன்றுகொண்டிருக்கிற
காலத்திலே, புலோலியிலேஉள்ள ஒருமனு
ஷர்-வித்துவ பரம்பரையைச்சேர்ந்தவர்
வறுமைமிகுதியினுலே, தமது குடும்பச்
சொத்தாகவிருந்த பல புத்தகங்களை எடுக்
துக்கொண்டு அவைகளை விற்கும்படி வண் ணுர்பண்ணையிலுள்ள நாவலர் வித்தியா சாலைக்கு வந்தார். கிருக்குறள் உரை, பெரிய புராண உரை, கிருவிளையாடற்புராணஉரை
சிந்தாமணி, சிலப்பதிகாரம், வேறும் எத்

Page 30
அழகசுந்தரதேசி
னயோ புத்தகங்கள் அவர் கொண்டுவர் வைகள் அவைகளுக்குள்ளே தொல்காப் யம் பொருளதிகாரமும் ஒன்று இருந்தது. பற்சமுத்திரத்திலே வெண்ணெய் திரளு சமயம்போலே எனக்கு அந்தச்சமயம் இருந்தது. என்னுடைய கையில் ஒரு சல்லி இல்லையாயினும், பொருளதிகாரத்துக்கு சொல்லும்படி அந்தமனுஷாைப் படாத ஈடுபடுத்தினேன். அந்த மனுஷர் சொல்லு
=ーアf:ー
இந்தப் பொருளதிகாரத்தின் புதிய லே ஆறுரூபா இப்பொழுது பழையதாய் விட்டது. முகப்பில் சிலகாகிதங்களின் ஒரம் எண்ணெய் சிந்துண்டு ஊறியுமிருக்கிறது. இரண்டுரூபா தரவேண்டும்.
பொருளதிகாரம் எங்கே அதன் அற்ப விலளங்கே அந்த மனுஷரை-அழுக்குத் எனியோடுகூடிய அந்த உருவத்தை-அப் டியே கட்டித்தழுவட்டுமா என்றுகூட எனக்கு அகமகிழ்வு தோன்றியது. ஆனல் அது ஒரு கணந்தானும் நிலைக்கவில்லை. அந்த அவதர் புத்தகங்களைச் சேர்த்துக்கட்டுகிருர், பொருளதிகாரமும் அந்தக் கட்டில் சேருகி அ. இனிப் புத்தகக்கட்டைத் தலையிலே தாக்கிவைக்கப் போகிருர் வேறு எங் கேயோ போகப்போகிருர், வெறுங்கை மும் அளக்குமா என்னிடம் கையிற் பனம் ஏது
எனது நண்பர் காலஞ்சென்ற பூ பொ. குழந்தைவேலு உபாத்தியாயர், 鲑
காலத்தினுற் செய்தான்றி சிறிதெனினும் அாலத்தின் மானப் பெரிது
அருமைத் திருக்குறளை நான் எக்
=ாலத்திலும் ஞாபகப்படுத்தும்படி செய்தி
ருக்கலாமென் றெண்ணுகிறேன். எப்ப யோ பொருகிகாரம் என் கைக்கு வந்து விட்டது.
 
 

影 சிஜன 3.
கண்டறியாதவனுக்கு ஒரு கன்றும் பசவுமாம்' என்று சொல்லுவார்கள். நான் அவைகளிலும்பார்க்க எனது பொருளதி காரத்தை நல்ல உறைபோட்டுப் பீடத்தின் மேலே வைத்துப் பேணிவந்தேன்.
சில ஆண்டுகள் கழிந்தன. பரீட்சை யும் முடிந்தது. பழகப் பழகப் பாலும் புளிக்குமல்லவா! பொருளதிகாரத்தின் அரு மையும் முன்னிருந்த அளவில் இல்லை. இது இப்படியிருக்க 醬
பவானந்தம்பிள்ளை என்று ஒரு பரோப காரி பொருளதிகாரத்தை மூன்று பாகங்க ளாகப் பகித்து, பயிண்டு செய்யவும் நேர மில்லாமல், வெறும் பிரதிகளாக, இ:ை காத அரியபொருளைக் கிடைக்கும்படி செய் கின்ருர் விலை ஒரு முப்பத்தைந்து ரூபா தான். எடுப்பிக்கிற செலவு, கட்டுகிறசெலவு எல்லாம் சேர்த்தால் காற்பதுருபா முடியும் என்று ஒருவர் சொன்னர் garai பார்த் தேன், தாமோதரம்பிள்ளை பதிப்பில் ஏழு பொருளதிகாரத்தின் காசு இப் பொழுது சொல்லுகில், சென்னைச் சர்வகலா Emri2aisijini Gaafu G, * ஒருகடகம் அகராதி யின் விலை பவானந்தம்பிள்ளையின் பதிப் புக்கு ஆசைப்படுகிறது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகிற மாதிரி பின்ன எட்டாத பழம் புளிக்கிற நடையில், சொன் னதைச் சொல்லுகிற கிளிபோல, பதித் ததைப் பதித்ததுதானே. அதில் என்ன விசேஷம் ? என்று வெளியிலே சொல்லிக் கொண்டேன். ஆனல், அந்தப் பவானந்தம் பிள்ளை பதிப்பையும் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளேயிருந்து மெல்ல வளர்ந்து வந்தது. முன் தாமோதரம் பிள்ளை பகிப்பு வாங்க இாண்டேயிரண்டு ரூபாவுக்குத் தாளம்போட்டகான் இப்பொ ழுது காற்பது ரூபாவுக்கு என்னசெய்வது என்ருலும் ஆசை வெட்கமில்லாமல் வளர்
ஆ

Page 31
准。 அழகசுந்தாதே
இனித்தான் நமது கதாநாயகர் வருகின் |{്. கட்டுரை ஒரு நைடதமும் ஆகலாம். கிங்ஸ்பரி தேசிகர் சி. வை. தாமோதரம் பிள்ளையின் புத்திரர். இவரிடம் இவர் தந்தையார் பதித்த பொருளதிகாரம் இல்லா மலிருந்தது. விற்கப் பாயிழைக்கிறவன் 6Քւ டிலே கிடக்கப் பாபில்லாத மாதிரியோ, வேறெவ்விதமோ இவரிடம் அந்தப் பொரு ளதிகாரம் இல்லை. கிங்ஸ்பெரி தேசிகர் எத் தன இரண்டுரூபாக்கள் வைத்திருந்தவர். அப்படியிருந்தும், புலோவியிலுள்ள ஒரு மனுஷர் இவரிடம் பொருளதிகாரம் விற்கப் போகவில்லை. அதனுலே, கிங் ஸ்பெரி தேசி கருக்கும் பொருளதிகாரம் பெருத கவற்சி பெரிதாயிற்று. அது எனக்கிருந்த கவற்சி போல ஆகாமல் மிகமிகப் பெரிதாயிற்று பின்னும், வரவரப் பெரிதாயிற்று, பவா னந்தம்பிள்ளை பதிப்பினுலே அது தணிய வில்லை. பவானந்தம்பிள்ளை பதிப்பு காலில் உள்ள புண்ணில் புல்லுக்குத்துகிறதுபோல தக்தையாரின் பதிப்பை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. பவான ங் தம் பிள்ளை பதிப்பைக் கானுந்தோறும் தமது தங்தை யார் பதித்த பொருளதிகாரத்தைக் கையி ேைல தொட்டுக் 56767@Gaు பஈர்க்க வேண்டும், அதனைக் குடும்ப பொக்கிஷமாக சேமித்து வைக்கவேண்டும்' என்ற ஆசை தேசிக ருக்கு வளர்ந்துகொண்டிருந்தது. தேசிகர் எங்குக்கேடினர் - எத்தனையோ பேரைக் கேட்டார்-எவ்வளவு தூதுகள் போக்கினர் - பொருளதிகாரம் கிடைக்க
იმaზბა.
1928-ம் ஆண்டு ஒருநாள், நண்பர் பூரீ மான் மா. பிதாம்பரம்பிள்ளை என்னிடம் தூது வந்தார். நீர் உம்மிடம் இருக்கும் பொருளதிகாரம் தாமோதரம்பிள்ளை பதிப்  ை இது ஸ்பெரி தேசிகருக்குக் கொடும் ; அவர் புதிய பொருளதிகாரம் பவானந்தம் பதிப்புப் பயிண்டுசெய்து உமக்குக்
 
 

சிகர் நினைவுமலர்
தருவார்' என்ருர் பழையதுகொடுத்துப் புதியது வாங்கும் ஆசையினுலே, இரண்டு ரூபா முதலுக்கு நாற்பதுருபா வருகிறதே என்ற களிப்பினுலே ஆம்' என்று இசைந்து விட்டேன். இரண்டொருதினத்தில் புதி
யது வந்தது. பழையது போய்விட்டது.
இந்த மாற்றத்தினுலே தேசிகர் அநுப விக்கும் ஆருந்தத்தைப் பார்க்கிறதற்கு அப் பொழுது 67батфсф брC5 இலக்கியப்பார்வை இல்லாமல் போய்விட்டது. எனக்குத்தான் பெரிய அதிருஷ்டமென்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆணுல், நாட்கள் இநல்லச் செல்ல தாமோதரம்பிள்ளையின் பொருளதி காரப்பதிப்பின் அருமையையும், அஆ |წმ2ეუiயாப்பிரகாரம் கிடைத்த எளிமையையும் எண்ணி எண்ணி என்மனம் என்னையறியா மலே புண்ணுய்ப்போனது. அந்தப்புண் பவானந்தம்பிள்ளைக்குப் பிறகு வேறு பொரு ளதிகாரப் பதிப்புக்கள் வந்தும் ஆறவில்லை. வலியவந்த சீதேவியை எதுவந்தாலும் கை விடலாகாது என்ற பாடத்தைப் படித்துக் தெரன்(டேன். என்று லும், தம்பொரு ளென்பதம் மக்கள் என்று நாயனுர் கட்டளை யிட்டருளியபடி, தாமோதரம்பிள்ளையின் புதல்வராகிய பொருளை, அவர் பதித்த தொல் காப்பியப்பொருள் பொருளுடன் பொருள் சேரும் என்றபடி, சென்றுசேர்ந்ததில் ஒரு அளவு உவகையும் இரன்முன் இல் ஒருபக்கத்தில்
இல்லாமலில்லை.
கிங்ஸ்பெரிதேசிகர் தமது தங்தையார் பதித்த புதியதொரு இலக்கண விளக்கத்தை எனக்குத் தந்து, என்னிடமிருக்கும் LJ 6024plஇலக்கணவிளக்கத்தைப் பெற்றுக்கொள்வா நாயின் தேசிகரை, அலடினில் வந்த அந்த மந்திரவாதிதானே என்று, நான் ஆச்சரியப்படமாட்டேன். விளக்கு விளக்கம் என்பன ஒருபொருட் இளவிகள்
ஆணுல், தேசிகர் அப்படிச் செய்யவில்லை.

Page 32
அழகசுத்தரதேதி
புதிய விளக்கைத் தந்து பழையவிளக்கைப் பெறவில்லை. இலக்கணவிளக்கம்-தாமோ சாம்பிள்ளை பதிப்பு-பழையபுத்தகம்-என் எளிடம் அப்படியே இருக்கிறது. பின்னை, புதிய பொருளதிகாரத்தைத் தந்து பழைய
ரெவரென்ட் பிரா
(சென்னை சர்வகலாசாலைத் தம் ராவ் சாகிப் எவிஸ், வையா
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகட்குமுன் ான் பிரவேசபரிசைஷ வகுப்பில் (Matric
ation) வாசித்துக்கொண்டிருந்தேன். அப் போது எனது பாலியநண்பர் முத்தைய ள்ேளே யென்பவரொருவர். இவர் சில ஆண்டு ாக மதுரைப்பக்கத்துள்ள பசுமலையில் =மது தமக்கையரோடு தங்கியிருந்தார். கெல் வியையடுத்துள்ள எங்களுருக்கு வந்துசேர்க் ார். இவர் வந்ததும், நான் எப்பொழுதும் தமிழ்ப் புத்தகங்களையே படித்துக்கொண் உருந்ததைப் பார்த்து, என்னுடன் மிக்க அன்புபூண்டு நெருங்கியுறவாடினர். ஒரு ாள், மதுரையில் ஒருகலாசாலையில் தாம் படித்துக்கொண்டிருந்ததைப்பற்றிப் பேசி கவர், அங்குள்ள பிரான்ஸிஸ் கிங்ஸ்பரிப் பாதிரியாரைக்குறித்தும் அவருடைய அன் டக்குறித்தும் அவருடைய தமிழ்க்கல்வி பக்குறித்தும் பாராட்டத்தொடங்கினுர், வில் அப்பாகிரியார் யாரோ ஆங்கிலேய விருக்கலாமென்று நினைத் துக் கொண்
டன். பின், எனது நண்பர், அப்பாதிரியார் பிறர் தானென்றும், கிரு. சி. வை. தாமோ ாட்பிள்ளையவர்களின் புத் திர ரென்றும்
எனக்குச் சொன்னர் தமது தந்தையா டய பெருங் கல்வியையும் அருங்

கர் நினைவுமலர் 5
பொருளதிகாரத்தைப் பெற்றிருக்கின்ருர், அதனுலேதான், கிங்ஸ்பெரி தேசிகர்
அலடினில் வரத மந்திர வாதி.
溪
ழ்ஆராய்ச்சித்துறைத் தலைவர் புரிப்பிள்ளை B, A, B, L)
குணங்களையும் அப்பாதிரியார் அடிக்க டி நினைந்து உருகுவதுண்டென்றும் ஏன் நண் பர் கூறினர்.
இதுவே நான் முதன்முறையாக ரெவ ரெண்ட் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரியைப்பற்றித் தெரிந்துகொண்டது. சுமார் இருபது ஆண்டுகள் சென்றன. சென்னை சர்வகலா சாலையார் இயற்றுவித்து வெளியிட்டுவந்த * தமிழ்லெக்ஸிகன்’ என்னும் தமிழ்ப்போக ராகிக் குழுவில் தலைமையாசிரியனுக எனக்கு நியமனமாயிற்று. 1926-ம் ஆண்டு BajLDLIŤ மாதத்தின் இறுகியில் சென்னை சர்வகலா சாலைக்கு வந்து எனது உக்கியோகத்தை ஏற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு முன் அகராதிக்குழுவில் வேலைசெய்தோரை யெல்லாம்பற்றித் தெரிந்துகொள்ள நேரிட் டது. ரெவரெண்ட் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி 1924 ஜனுவரிமாதத்திலிருந்து 1926 ஜூன் மாதமுடிய அகராதிக்குழுவில் துணையாசிரிய Tras (Additional Editor) gjini,Gojëat ரென்பது தெரிய வந்தது.
192 9-ம்ஆண்டு ஜனுவரியில் ஒருநாள் 11 மணிக்கு அகராதிக்காரியாலயத்துக்கு வந்து சேர்ந்தேன். கடுமையான வெயில்,

Page 33
அழகசுந்தரதே!
வெயிலில் வந்தநிலைமையில் என்கண் பார்வை தெளிவாயிருந்ததென்று சொல்லமுடியாது. என்ருலும், அகராதிக்குழுவின் தலைமைக் தமிழ்ப்பண்டிதராகிய இராவ் சாகிப் மு. ராக வையங்காரவர்களும் அகராதிக் குழுவைச் சார்ந்த மற்றுள்ளோரும் மிக்க கனிவோடு ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த் கேன். நான் நெருங்கிவந்ததும், அனைவரும் எழுந்தார்கள். பூரீ ராகவையங்காரவர்கள் வந்திருப்பவரை ତtଶ୪୮ $(୬ அறிமுகப்படுத்தி ஞர்கள். ஒருசில இடங்களில் புகைப்படத்தில் பார்த்திருந்தேனுகையால், அவரை இன்னு ரென்பதைக் சொல்லுமுன்னே அறிந்து கொண்டேன்.
G at and i E குட்டையானவரென்று சொல்லமுடியாது. ஆனல் கொஞ்சம் தூலித்த சரீரமுடையவராதலால், குட்டைபோலத் தோன்றிற்று. பரந்தமுகம் நாைவிரவிய லைமுடியும் தாடியும். ஆங்கிலஉடை (ful uit) தரித்துத் தொப்பியும் அணிந்திருங்
> அன்றும்
(சென்னைப் பல்கலைக்கழகம்
ரா. பி. சேதுப்பி
ஈழநாட்டையும் திராவிட நாட்டையும் கல்லணையால் இணைத்தான் கமலக்கண்ணன். கலத்தினுல் இணைத்தார் பண்டைக் காவலர். அன்றுமுதல் இன்றளவும் திராவிடம் ஈழ காட்டிற் கொண்டதும் உண்டு ; கொடுத் ததும் உண்டு. புலவர் பாடும் புகழமைந்த பூம்புகார்த்துறையில் ஈழத்துணவு இறங்கிய
பான்மையைப் பட்டினப்பாலை குறிப்பிடுகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகர் நினைவுமலர்
தார். கையில் ஒரு சிறு கம்பும் இருந்த தென்று நினைக்கிறேன். 41 அல்லது 48 வயசாக மதிக்கலாம். மொத்தத்தில் வசீகர மான தோற்றம். அதற்கேற்றபடி வசீகர மான இனிய குணம்.
நீண்டநேரம் அளவளாவிக்கொண்டிருந் தோம். அகராதிவேலையைக்குறித்தும், அவர் கள் தந்தையார் சி. வை. தாமோகாம்பிள்ளை யவர்கள் தமிழுக்குப் புரிந்துவந்த அருங் தொண்டுகளைக்குறித்தும், கொழும்பில் பல் கலைக் கலாசாலையில் அவர்களுடைய வேலை
யைக்குறித்தும் பலவிஷயங்கள் பேசிக்கொண் டிருந்தோம்.
அன்று கண்ட ரெவரெண்ட் பிரான் ஸிஸ் கிங்ஸ்பரியவர்களைப் பின்னர் ஒருமுறை யேனும் காணும்பேறு எனக்கு வாய்க்க வில்லை. ஆனல் அன்றுகண்ட காட்இ என் நெஞ்சில் கன்முய்ப் பதிந்துவிட்டது.
(్ళళ్ల
இன்றும்
தலைமைத் தமிழ்விரிவுரையாளர் air%r B. A., B. L.)
றது. கண்டியின் காவலன் வேண்டிபாங்கு கப்பலாயிரத்தில் கெல்லனுப்பி ஈழத்தின் துயரந்தீர்த்த சடையனது வண்மையையும் பொன்னிநாட்டின் வளமையையும் பழைய பாட்டொன்று பாராட்டுகின்றது. சோழ வளநாடும் ஈழவளநாடும் உற்றுபூமிபுகவியும் உறுபொருள்கொடுத்தும் அற்றை6ாள்முதல் ஒன்றையொன்று ஆதரித்த முறைமை இத னுல் நன்கறியப்படும்.

Page 34
அழகசுந்தரதேகி
முன்னுளில் ஈழத்தினின்றும்போந்து சேரநாட்டிலும் பாண்டிருட்டிலும் குடியேறிய மாந்தர் ஈழவர் என்ற பெயருடைய ராய் இன்றும் திராவிடநாட்டில் வாழ்ந்துவருகின் றர்கள். நெல்லைநாட்டில் வாழும் இவ்வகுப் பார், இல்லத்துப்பிள்ளைமார்' எனப்படுவர். இல்லத்துப்பிள்ளை என்பது ஈழத்துப்பிள்ளை பென்பதன் சிதைவாகும். இங்ஙனம் ஈழ உரைத் கிராவிடநாட்டிற்குத் தந்த இலங்கை தென்பாண்டிநாட்டினரை உவந்து ஏற்றுக் கொண்டது. கெல்லைநாட்டினின்றும் ஈழத் சிற்போந்து குடியேறிய மாந்தர் தம்மூர்ப் பெயராகிய திருநெல்வேலியையும் உடன் கொண்டுசென்ருர்கள். இவ்வாறு கிராவிட காட்டினின்றும் பண்டைத்தமிழர் இலங்கை பிற் குடியேறிச் சிறப்புற்று வாழ்ந்த பான்
- C5)LJ,
சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினும் சென்றேறி--அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு '
என்று பாரதியார் வியந்து மகிழ்ந்தார்.
திராவிடநாட்டின் இதயமாயமைந்த வில்லையம்பதியையும், தென்கடற்கரையி மைந்த செங்கிலம்பதியையும் ஈழநாட்டவர் இசைநோக்கித் தொழுவர். அங்ஙனமே தெய்வமணங்கமழும் நூல்களை ஒதி உருகும் 5ாவிடகாட்டார் ஈழத்து மாதோட்டத்துட் கோயில்கொண்ட மாதொருபாகனையும், மாத் கரையினருகே யமைந்த கதிர்காமத்தையும் பன்மொழி மெய்களால் வழுத்துவார்கள். காட்டுத் தலைநகராய வஞ்சியிற் போந்து கண்ணகி தெய்வத்தின் கல்லணிகண்டு நெஞ் கம் குளிர்ந்த கடல்சூழ் இலங்கைக் ՅԼ1610 (5 மன்னன் 'ஆடித்திங்கள் அகவையின் ஆங்
663 بیت قحج

ர் நினைவுமலர்
கோர், பாடிவிழாக்கோள் பன்முறை யெடுத் தான் என்று சிலப்பதிகாரம் கூறும்.
இங்ஙனம் பண்டுதொட்டு வாணிகவகை யிலும், வாழ்க்கைத் துறையிலும், வழிபாட்டு முறையிலும் நெருங்கிய தொடர்புற்றுவாழும் திராவிடமும் ஈழமும் கலையறிவாலும் கலப் புற்று விளங்குகின்றது. சிவநெறியும் செங் தமிழும் தழைத்தோங்க யாழ்ப்பாணத்து 15ல் லூரில் தோன்றிய நாவலர் பெருமான் கில்லை யிற் போந்து கிருநெறித்தமிழைப் பரப்பி னுர், தில்லையின் எல்லையிலமைந்துள்ள அண் ணுமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பே ராசிரியராக அமர்ந்து தமிழ்மொழிக்குப் புக் துயிரளித்த விபுலானந்த அடிகள் என்னும் புலனழுக்கற்ற புலவர்பெருமானை ஈன்ற பெரு மையும் ஈழநாட்டிற்கே உரியதாகும். இன் னும் தமிழ்மொழியைத் தம்முயிரினும் இனி தாகக் காதலித்து இறக்கும் நிலையிலிருந்த பழஞ்சுவடிகளுக்கு உயிர்கொடுத்துப் புகழ் பெற்ற ஈழநாட்டுத் தாமோதரனுரை அறியா தார் தமிழ்நாட்டிலுண்டோ? இத்தகைய தாமோதரப் பெருந்தகையார் தந்த அறி வறிந்த மைந்தனுரைப் பிரிந்து இன்று தமி ழுலகம் வருந்துகின்றது.
அழகசுந்தரர் என்னும் பெரியார் பழுத்த தமிழ்ப்புலமைவாய்ந்து, பல்கலைக் கழகத்தில் அருந்தொண்டுபுரிந்து, பெரும் புகழ்பெற்றர். இப்பேராசிரியரை நேர்முக மாகக் கண்டு இன்புறும் பேறு இங்குள்ளார் பலர்க்குக் கிடைத்திலதேனும் உற்ருர் வாயி லாகவும், உரைவழியாகவும் அவர் தம் பெற் றியை அறிந்து போற்றிய நற்றமிழுலகம் இன்று அவர் பிரிவாற்ருது வருந்துகின்றது. அச்செந்தமிழ்ச் செல்வரது கல்லுயிர் நில மிசை கெடிது வாழும்வண்ணம் இறைவன்
கிருவடியை இறைஞ்சுகின்றேன்.
ー●-Eで一

Page 35
O (506)
(சென்னைப் பல்கலைக்கழ வித்துவான் திரு. V வோ
மது தமிழ்மொழியிலுள்ள நூல்களுள் மிக்க சிறப்புவாய்ந்தது திருக்குறளே என் பது ஒருதலை அதற்குப்பின் தோற்றிய தமிழ்ச் செய்யுட்களில் (காப்பியங்களில்) அதன் கருத்தினை மேற்கொள்ளாதது ஒன் றுமே இல்லை. அன்றி, பல்வேறு மொழி யினரும் அதனைத் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்திருத்தலும் அதன் பெரு மையைத் தெரிவிக்கும்.
திருவள்ளுவனுர் தம்நூலில் ஒவ்வோர்
அமைத்திருத்தலான் அதில் இன்றுகாறும் இடைச்செருகலாக ஒரு பாட்டாதல் சேர்க் திலது. இவ்வாறு ஒரேற்பாடு இல்லாமல் அதிகாரங்களை அமைத்திருப்பாரேல் இடைச் செருகல் பல சேர்ந்திருக்கும். ஆயின், இம் முறையினுல் தீங்கும் உளது என்ப. என் னெனின், சிலபொருள்களைக்குறித்துப் பப் பத்துப் பாட்டுக்கட்கு மேலும் கூறுதல் கூடும்; சிலபொருள்களைக்குறித்துப் பத்துப் பாட்டுக்களிலும் சிறந்த பொருளமையக் கூறுதல் இயலாதாகலாம். கல்வி, அவையிற் பேசுதல் முதலிய பொருள்களைப்பற்றியன பத்துப்பாட்டுக்களில் அடங்காததனுனே கல்வி, கல்லாமை, அவையறிதல், அவையஞ் சாமை என இரண்டிரண்டு அதிகாரங்களாக வகுத்தல் நேர்ந்தது நட்பினைக்குறித்து, நட்பு நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு என நான்கு அதிகாரங்கள் அமைத்தல் வேண்டு வதாயிற்று. நிற்க,
 
 
 
 
 

விருந்து
கம் தமிழ் விரிவுரையாளர்
கடராஜ எலு ரெட்டியார்)
இனி, நூலினுள் குது என்னும் அதிகாரத்தில் உள்ளதொரு செய்யுளை
நோக்குவோம் :
இழத்தொறுங் காதலிக்குஞ் சூதே
(போற் றுன்பம் உழத்தொறுங் காதற் றுயிர் 7
என்னுஞ் செய்யுள், அதிகாரத்திற்கு அமை யக் கூறப்படவில்லை. என்னெனின், இவ் வதிகாரம் சூது என்னும் பொருள்பற்றிய தாகலின் அப்பொருளே முதன்மையதாகக் கூறப்படல்வேண்டும். இச் செய் யு ளின் பொருள், சூதாட்டில் பொருளே இழக்குக் தோறும் அதன்மேல் விருப்பங்கொள்கின்ற சூதாடுவோனேப்போலத் துன்பத்தின் வரும் துங்தோறும் உடம்பினை விரும்புகின்றது உயிர்' என்பதாகலின், இகிற் கூறப்பட்ட செய்தி ' உயிர் உழத்தொறுங் காதற்று' என் பதுவேயாகின்றது. அதனை நிறுவுதற் பொருட்டு இழத்தொறுங் காதலிக்குஞ் சூது என்பது உவமானமாகக் கொடுக்கப்பட் டுளது. ஆகலின், இப்பாட்டில் குதினைக் குறித்துக் கூறியிருப்பதற்கு முதன்மையின் குயிற்று.
பரிமேலழகர் இதனையறிந்தே, கூறப் பட்டிருப்பதற்கு யாதேனும் ஒர் அமைதி கூறல்வேண்டுமென்றுகருகி 'சூதன தறி யாமை கூறுதல் கருதிதாகலின், அதனே யாப் புறுத்தற்பொருட்டு உவமமாக்கிக் கூறினுர் என்று எழுகியுள்ளார். உவமானம் சிறந்த
தாகுமாகலின் இவ்வதிகாரத்தில் குதினைப்

Page 36
அழகசுந்தாதே
விபதனே உவமமாக்கிக்கூறுதலே அமைதி
சின், இவ்வதிகாரத்திலேயே,
வேண்டற்க வென்றிடினுஞ் குதினை
வென்றது உம்
துண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று'
என்னுஞ் செய்யுளில், வென்றது உம். விழுங்கியற்று என்று மீனின் செயலே உவ ானமாகக் கூருமல், குதில் வென்றதனை உானமாக்கிக் கூறுதல் வேண்டுமன்றே ? தன் தான் அடைந்த பொருளாற் றளைப் பட்டுப் பின் துன்புறுதல்போல, மீன் தூண் ட பொன்னுற் றளைப்பட்டுத் துன்புறுகின் என்று கூறி யாப்புறுத்தலன்றே தக் == குகில் முதற்கண் எய்திய பொருளா என்றே அதில் ஈடுபடுகின்றன் ஆகலின், வென்றிடினுஞ் குதினை வேண்டற்க என்று உமிடத்தில், வென்றெப்திய பொருளைக் குறித்த செய்தியை உவமானத்தாற் கூறி உப்புறுத்தல் வேண்டற்பாலதன்ருே ?
எழுதுங்காற் கோல்காணுக் 岳、子@兖r (போற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து
னுஞ் செய்யுளில், காதலனேக் கண்ட விடத்து அவன் மாட்டுக் குற்றங்காணுத மையினே உவமமாக்கி யாப்புறுத்தாமல், அங்காற் கோல்காணுக் கண்ணே உவம வினது சிறப்புடையதாகுமோ? அவ்
.
அளவறிந்தார் நெஞ்சில் அறம்போல | நிற்குங் ாவறிந்தார் நெஞ்சிற் காவு
ஞ் செய்யுளிலும், களவறிந்தார் ਸ਼ =வு நிற்றலை உவமானமாக்கி யாப்
 
 
 
 
 
 
 
 

சிகர் நினைவுமலர் 9
புறுத்தல் வேண்டாவோ ? இவ்வாறு கூறற்
பாலதன உவமமாக்காமல் வேருேர் உவமா னத்தால் அதனை வலியுறுத்தியுள்ள பல செப் புட்களி லும் அவ்வவ்வதிகாரத்திற் கூறற்கு இயைபுடையதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூருமல் விடுத்தது என்னுே? அவையெல்லாம் யாப்புறுத்துக் கூறவேண்டுவன அல்லபோலும் குது அதிகாரத்திலும் இவ்வொரு செய்யுளிற் கூறப்பட்ட பொருளே யாப்புறுத்துக் கூறற் பாலதாயிற்று பலப்பல செய்யுட்களில் அதிகாரத்திற்கு இயையக்கூறிப் பிறிதோ ருவமானத்தால் வலியுறுத்தப்பட்டனவெல் லாம் யாப்புறுத்துக் கூறப்படவில்லை என்ற லும், இவ்வொரு செய்யுளில் மட்டுமே யாப் புறுத்திக் கூறப்பட்டுளது என்றலும் எத் துணை அமைதி இதனை நோக்கின், பரிமே லழகர் கூறியுள்ள சமாதானத்தின் கருத்து இன்னதென்று விளங்காமற் போகாது.
இனி, உபமேயத்தை உபமானமாகவும் உபமானத்தை உபமேயமாகவும் கூறுதல் * பிரதீபம்' என்னும் அணி ஆகுமாதலின், அவ்வணி அமைய ஆசிரியர், இழத்தொறுங் sea. as காதற்றுயிர் என்னுஞ் செய்யுளைக் கூறி புள்ளார் எனின், உபமானம் உலகப்பிரசித்தி புடையதாயிருத்தல் வேண்டும். திங்களே முகத்துக்கு உவமை கூறுதல் பிரசித்தியதா கவின் இவள் முகம்போல் திங்கள் விளங்கு கின்றது ' என்று பிரதீப அணிபெற மாற்றிக் கூறுகல் அமையும். உழத்தொறுங் காதற் றுயிர்' என்பது அவ்வாறு உலகப்பிரசித்தி புடையதன்முகலின் அவ்வுவமானத்தை g_立_尾 மேயமாக்கிப் பிரதீபம் தோன்றக் கூறினுர் என்றலும் அமைதியாதல் இன்று.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு (மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."

Page 37
10 அழகசுந்தரதே
இனி, பரிமேலழகருரையில் ஒரு செய்யு ளுரையைமட்டும் நோக்குவோம்,
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ (கனங்குழை
மாதர்கொல் மாஅலுமென் னெஞ்சு
ਫg பாட்டிற்கு, “ இக்கனவியகுழையை புடையாள், இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ அன்றி ஒரு மயில் விசே டமோ அன்றி ஒரு மானிட மாதரோ! இவளே இன்னள் என்று துணியமாட்டாது என்னெஞ்சு மயங்கா நின்றது என்று பரி மேலழகர் உரை கூறியுள்ளார்.
ஈண்டு, கனவிய குழையையுடையாள் எழுவாய்; தெய்வமகளோ, மயில் விசேட மோ, மானிடமாதரோ என்பன பயனிலைகள். கனவிய குழையையுடையாள் என்றதனுல் பால் அறியப்பட்டது. இக்கனவிய குழை யையுடையாள்' என்று இகரக்சுட்டுத் தந்து கூறியதனுன், அவள் அருகில் இருக்கின் முள் என்பது பெறப்படும். இவ்வாறு அருகி விருக்கும் மகடூஉவினைக்குறித்து ஐயம் நிகழ் வதாயின், இவள் வானவர் மகள்கொல், வரை யர மகளிர்கொல் மானுடமகள் கொல் என்று ஐயம் நிகழ்தலேயன்றித் திணை ஐயம் நிகழ் கல் இன்று. ஆகவே, இக் கணங்குழை யாள் மயில்கொல்' என்று ஐயுற்றுக்கூறின், இக் கறக்கின்ற எருமை மலடோ ? ? என்று ஐயுற்றவாறகும். இனி, இக்கனங் குழை யாள் தெய்வமகளோ ! என்று ஐயுறுதலும் இல்லை, தெய்வமகளிர் அணி அணிதலிலர் என்பது தலைவன் அறிவானுகலின். தெய்வ மகளோ மானிடமகளோ என்று ஐயங் தோன்றியவழி, அவ்வையத்தினிங்கித் துணி தற்கு,
வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே யலமரல் இமைப்பே அச்ச
மென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகர் நினைவுமலர்
ஹன்னவை பிறவு மாங்கவ ணிகழ நின்றவை களையுங் கருவி என்ப
என்னுஞ் சூத்திரத்தில் கருவிகளைக் கூறு மிடத்து, இழை (அணிகலன்) அணிந்திருத் தலும் ஒன்முக ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறியுள்ளார். பொருவிறந்தோணுய்-பெரு மையும் உானுமுடையனுய்-விளங்குக் தலை மகன் தான் கண்ட மகடூஉவின் கண் அணி கலனைக் காண்பானுயின் அப்பொழுதே அவள் தெய்வமகளல்லள் என்று துணிவா கைலின், குழையையுடையாள் தெய்வமக ளோ என்று ஐயுறுதல் இலன் கறக்கின்ற எருமையாடோ ? என்று அறிவுடையோன் வினவுதல் உண்டோ? இவற்றல், அறிவு மிக்க தலைவன், இக் கனவிய குழையுடை யாள் மயிலோ அணங்கோ மானிடமகளோ என்று ஐயுற்றன் என்று பரிமேலழகர் கூறும் பொருள் சிறிதும் அமைவுடையதாதல் இல்லை. இனி, அவர் கூறிய விசேடவுரை யிலும் சில பொருந்துமாறில்லை. எழுத லாகா உருவும் தன் வருத்தமும் பற்றி அணங்கு கொல் என்றும் ', 'தன்னெஞ்சம் சென்றமை யும் அவள் எதிர்நோக்கியவாறும்பற்றி மாதர் கொல் என்றும் கூறினுன் என்ருர், தன் னேஞ்சம் சென்றதனுல் மாதர் கொல் என்று ஐயுற்றணுயின், அணங்குகொல்' என்று முதலில் ஐயுற்றபோழ்து அவன் நெஞ்சம் சென்றிலகாகும். தன்னெஞ்சு சென்றிலாத வழி அப்பொருளினுல் அவனுக்கு வருத்தம் உண்டாதல் இல்லையாகலின், தன்வருத்தம் பற்றி அணங்குகொல் 6Tങrg?ങ് " ബട്ടു அமையாதன்றே : அன்றியும், தெய்வ மகள் மாட்டு மானிடருள்ளஞ் செல்லாது என் பது நியதியாதல் வேண்டும். @@ą, Irtiš, களில் தேவமகளிரை மானிடர் விரும்பியது வும் அவரை மணந்து வாழ்ந்ததுவும் பிறவும்
கூறப்பட்டுள்ளனவே!

Page 38
அழகசுந்தரதேசி
இனி, ! அணங்குகொல். நெஞ்சு இன் பாட்டின் தேர் பொருளாவது: அகோ தோன்ரு நின்ற உரு அணங்கோ, மயிலோ, ானிடமகளோ அதன்கன் என்னெஞ்சம் பக்கம் உருகின்றது என்பது ? கனங் - மாதர் கொல் என்றது மானிட மகளோ என்றபடி குழையணியும் பெண் ணுே என்றதனுல் மானிடமகளையே குறிக் கும், தேவமகளிர் குழையணிதல் இலராக வின் உரு என்பது தோன்ரு எழுவாய். இணஐயங் தோன்றியவழி உரு என்னுட் சொல்லையே வழங்குதல் முறை. குற்றியோ மகனே தோன்ரு நின்ற உருசி என்று உதா airi காட்டியிருப்பது ஈண்டைக்கு நோக்கத் தக்கது.
கனங்குழைமாதர் என்ற தொகைச் சொல்லைப் பிரித்துக் கணங்குழையை எழுவா
பாக்குதல் ஆசிரியர் கருத்தாகல் இல்லை .
அவர்க்கு அது கருத்தாயின் திணை ஐயங்
தோன்றச் செய்யுள் செய்யார் ;
பாரணங் கோதிருப் பாற்கடலின்றபங்
క్డౌ |95@త్తూa ஒனது கோவெற் புறையணங் கோஉயர் (பாவலர்க்கு வாரணங் கோடி தருந்தஞ்சை வாணன்
தென் மாறைவையை திரனங் கோநெஞ்ச மேதனியே யிங்கு
(நின்றவரே
என்பதுபோல அமைத்துக் கூறியிருப்பார்
ഉ4,ിLഖമേ அணங்குகொல் என் னுஞ் செய்யுட்குப் பரிமேலழகர் கூறியவுரை குற்றமுடைய காதல் நன்கறியப்படும். ஆக வின், அவ்வுரையை மேற்கொண்டு கனங் குழை என்பது ஆகுபெயா அன்மொழித் தொகையா என்று வாதஞ் செய்தது வேண் டற்பாற்றன்று என்பது கூருமலே விளங்கும்
கணங்குழை' என்னும் பாடம் சிறக்கும்,
 
 
 

கர் நிஜனவுமலர்
இனி, திருக்குறளில் ஒரு செய்யுளி பாடத்தை நோக்குவோம் : -
திருக்குறளில் எல்லாச் செய்யுட்களி லும் யாதேனும் ஒருவகை எதுகை அமைக் இருக்கும். அஃதாவது,
4 அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகு
என்பதுபோலச் சில செய்யுட்களில் நேரான
எதுகையும், -->
அறிவினு த2)என்ப தீய செறுவார்க்குஞ் செய்யா வில் ? என்பதுபோலச் சிலசெய்யுட்களில்
புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே ஒப்புரவி னல்ல பிற
என்பது ○エリ இலசெய்யுட்களில் இன
வெதுகையும் அமைந்திருக்கும். சில செய்
யுட்களில்,
* , நன்றங்கா ažādasar rörlula .
囊 ரன்ருங்கால் Gశ్రావతి சொல்லுஞ் சேர்ந்த நகையு
(மவித் தொழுகல் ”|
என்பனபோல, இருஉ எதுகை அமைந்திரு கும். இவ்வாறு யாதேனும் ஒரேதுகை அமையாத செய்யுளே இல்லை. ஆயின்,
- நீங்கிற் றெறுாஉம் குறுகுங்காற் றன்
தியாண்டுப் பெற்ரு விவள்
என்னுஞ் செய்யுளில் எந்தவகையான ag GMD 35 ஆகலின், இதில் யாதோ ஒரு தவறு இருத்தல் வேண்டும். அதனை நோக்கு

Page 39
12 அழகசுந்தரதேதி
。 நீங்கிற் றெறு உங் குறுகுங்காற் றண் |ணெனுக்தி
யாண்டுபெற்ருஅ விவள்
என்றிருப்பின், இனவெதுகை அமைந்து சிறக்கும். ஈண்டு, பெற்றுள் என்பது, S வாழ்வார் என்பது போல நிற்றலின்,
அமிழ்தினு மாற்ற வினிகேதம் மக்கள் என்னும் அடி,
அமிழ்தினு மாற்ற வினிதே தமக்கள் என்றிருத்தம்பாலது.
a.
* தேசிகர், கிங்ஸ்
GPa) geft. Hij
Y. D. FRA Head Master, Language
தேசிகர் கிங்ஸ்பரிப் பெரியார் பாதிரியா ராயிருந்தகாலத்தில், தாம் ஞாயிற்றுக்கிழமை யன்று கோயிலிற் செய்யப்போகும் LGIrge EJ கத்தின் சுருக்கத்தை முன்னுளே தம் மானுக் கருட் சிலருக்குச் சொல்லுவார். அவ்வாறு 9Բ Մ)(LD6924) கோயிலிற்செய்த பிரசங்கம் முன் ணுளிற் சொல்லிய பிரசங்கவிஷயத்தினும் வேறுபட்டிருந்தது. அதைப்பற்றி மானுக் கர் கேட்டபோது, அவர், ' நான்செய்த பிர சங்கம் எனக்கே புதிதாய் இருந்தது என்ருர், கேசிகர், சிற்சில சமயங்களில் கடவு எாருள் நிரம்பப் பெற்றுத் தம்மை மறந்து
II கிங்ஸ்பரி ஒருநாள் தம்மாணுக்கருள்
ஒருவனேத் தம்மொடு கூட்டிக்கொண்டு தம்
 
 
 
 
 
 
 
 

f நினைவுமலர்
குற்றமுடையதாதல் இன்று. பெற்ருள் என்பதில் அளபெடை விடுபட்டதனுன் இப்பாடம் இவ்வாறு കിLജ1ിമജ്ജ, (LP5 லடியின் ஈற்றிலுள்ள தி என்னுஞ் இஒரல்2 இரண்டாமடியின் முதலாகக் கொண்டதனுல், g கண்னென்னும் என னகரவொற்று மிகு
AA
- வதாயிற்றுப் போலும் தண்ணெனும்
என்பதே இரண்டுவகைப் பாடத்திற்கும் அமையும். இப்பாடத்தை அறிஞர் கேரக்கு
@l エリe
స్క్రీ
ఫ్రోస్ట్
ாரி வாழ்க்கையில்
JA FRAO. s School for Missioneries.
நண்பர் விட்டுக்கு விருந்தினராய்ச் சென் றிருந்தார். அங்கு மானுக்கன், தனக்குத் தங்கிருந்த படுக்கை மிகச் சிறந்ததாயிருந்தது கண்டு ஆசிரியரிடம்போய், ! ஐயா, இவ்வளவு சிறந்த படுக்கை எனக்கு வேண்டா : ஒரு பாயும் தலையணையும் போதும்' என்ருர், அதற்கு கம் ஆசிரியர், அப்பா, உயர்வு வங் தாலும் தாழ்வு 1ெ55ா அம இத்தி மனமுள ெ வனுயிருத்தலே சிறந்தது. அவ்வாறு இல்லை யானுல், பாபுங் தலையணையும் கிடைக்காக விடத்தில் உனக்குத் திருப்தி உண்டாகாது
σΤσότζηγή.
III
ஒருநாள் கித்திப்புருெட்டி (Bun) வாங்கிக்கொண்டு வரும்படி சிறுவனுெருவன அனுப்பினுர் வாங்கிவந்தபின், அவனே நோக்கி, அப்பா உனக்கு வேண்டுவதை

Page 40
அழகசுந்தரதேசி
எடுத்துக்கொள்' என்ருர், சிறுவன் மரியா தைக்காக வேண்டாம் என்று சொன்னன். பெரியார் அங்கிருந்தோரனைவருக்கும் அவற் றைப் பகிர்ந்துகொடுக்க அவர்கள் எல்லாவற் றையும் தின்றனர். அதன்பின், சிறுவனப் பார்த்து, ! உன் மனம்விரும்பிற்று, வாய்தான் வேண்டாம்? என்று சொல்லிற்று, அல் வா? மனத்தில் ஒன்று வைத்துக்கொண்டு வாயில் ஒன்று பேசுவது நஷ்டத்தை விளைக் கும் என்று போதித்தார்.
IV
கிங்ஸ்பரி, தம் மனைவியார் நோயுற்றி ருக்கபோது அவரைச் சர்க்கார் ஆஸ்பத்தி க்கு அனுப்பியிருந்தார். அதனை அறிந்த மிஷன் தலைமைப் பாதிரியார் கிங்ஸ்பரியைப் பார்த்து, நீர் மிஷனில் உத்தியோகம் பெற்ற வாயிருந்தும், உம் மனைவியை மிஷன் ஆஸ்
பத்திரிக்கு அனுப்பாமல், சர்க்கார் ஆஸ்பத்
ஏன் அனுப்பினீர் ?' என்று கேட் டார். அதற்குக் கிங்ஸ்பரி என் மனைவிபால் எனக்குள்ள அன்பினுல் அவ்வாறு செய்
※ நினைவுக்
S() ME REM.
B
MRS. N. P. F. Zahira (
தேன் என்ருர்,
காலஞ் சென்ற கிங்ஸ்பரி கேசிகரவர் ப்பற்றி எனக்குத் தெரிந்தவிஷயங்கள் உற்றை இடு சிறு கட்டுரையாக வரைந்து எடுக்கவேண்டுமென்று திருவாளர் மயில்
கனம் என்னைக் கேட்டபொழுது, கான்

5ர் நினைவுமலர் 3.
V
ஒருகால், ரயிலில் யூரேஷியருக்கும் 82G TT Guajágyin (Eurasians and Europeans) என்று எழுதியிருந்த வண்டியில்ஏறி, கிங்ஸ்பரி பிரயாணஞ்செய்தார், அதனைக் கண்ட ரயிலகிகாரியொருவர் இவரைநோக்கி, இந்த வண்டியூரெஷியருக்கும் ஐரோப்பிய ருக்கும் உரியது' என்ருர். இவர், அப்படி எழுதியிருப்பதனுற்ருன் நான் ஏறினேன் என்ருர் ரயிலகிகாரி, நீர் யூரேஷியா, ஐரோப்பியரா?' என்றுகேட்க, இவர், ' நான் யூரேஷ்யனுமல்லேன் ; ஐரோப்பியனுமல் லேன்' என்றர். ஆயின், நீர் என் இதில் ஏறினீர் ? என்று ரயிலகிகாரி கேட்க, இவர், அமெரிக்கரும் ஆஸ்திரேலியரும் இந்த வண்டியில் ஏறிச் செல்லலாமா ? ? என்று வினவினர். அதற்கு ரயிலகிகாரி, செல்ல லாம் ; இந்தியர் ஏறக்கூடாது என்பதுதான் கருத்து' என்ருர், உடனே இவர், சரியே. நான் இந்தியனல்லேன், யாழ்ப்பாணி என்று கூறினுர்,
ܔ2
கட்டுரை |NESCIENCES
'ILLA, M. A. Gollege.
அந்தப் பணியை நிறைவேற்றுதற்குத் தகுதி யற்றவளாயிருந்தும் அதற்கு விரைவில் ஒப்புக்கொண்டேன். ஏனென்ருல் கிங்ஸ்பரி தேசிகளின் நினைவிற்காக என்னுல் இயன் றதைச் செய்வது எனக்குப் பெரும் மகிழ்ச்

Page 41
14. அழகசுந்தரதே
ܢ ܠ
சியை அளிக்கின்றது. அவருடன் கான் பத்துவருடங்களாக ஒரு மாணவி என்றமுறை யிலும், ஒரு புத்திரி போலவும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவரைப்பற்றி எனது சிற்றறிவிற்கு எட்டியதை நான் இவ்விடத்
தில் வரைந்துள்ளேன்.
கிங்ஸ்பரி தேசிகளின் தந்தை, தமிழ்த் காயின் அரும் புதல்வருள் ஒருவரான திரு வாளர் தாமோதரம்பிள்ளையாவர். அவர் தமிழ்மொழிக்காகச் செய்த அரும்பணியை அறியாதார் தமிழுலகத்தில் யாருளர் ? அவர் தமிழ்மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலக்கிலும் வெகு தேர்ச்சி பெற்றிருந்தார். சென்னைப் பல்கலைக்கல்லூரியிலிருந்து (ი) მთ) af} to LJ L* - L— பி. ஏ. பட்டதாரிகளுள் அவர் முதல்வராவர். அவர் தென்னிந்தியாவில் பலவிடங்களிலும் பெருமைவாய்ந்த அரசாங்க உத்தியோகங் கள் வகித்துவந்தார். சிலகாலம் புதுக்கோட் டையில் நியாயாகிபதியாகவும் கடமைபார்த் தார். அவருடைய புதல்வனுன கிங்ஸ்பரி யென்று பின் பெயர் வகித்த அமுகசுந்தான் பிதாவிற்கேற்ற புத்திரனுய் விளங்கினுன் * விளையும் பயிர் முளையிலே தெரியும்' என் முற்போல சிறுவனுன அழகசுந்தான் தன் னுடைய மனவுறுதி நடுவுநிலைமை முதலிய அருங்குணங்களைச் சிறுவயதிலேயே காட்டி ஞன். ஒருநாள் தாமோதரம்பிள்ளையவர்கள் வெகு கோபங்கொண்டவராய்த் தன்னுடைய மகனை ஒரு சிறு தவறுதலுக்காகக் கம்பால் அடித்தார். அழகசுந்தான் தான் அந்தத் தண்டனைக்குஉரியவனல்லன் என்று உணர்ந்த வனுய்த் கங்தையோடு இவ்வாறு கூறினுணும்: * தந்தையே, கான் மட்டும் தங்களைப்போல வளர்ந்த ஒரு பெரியவனுயிருந்தால் என்னைத் தாங்கள் அடித்திருக்கமாட்டீர்கள் ', நியா பாதிபதியாக வாழும் தந்தை இவ்வார்த்தை களின் ஆழமான கருத்தை உணர்ந்து வெட் கத்தால் மனங்குன்றி யிருந்துவிட்டாராம்.
 

கர் நினைவுமலர்
தேசிகரின் பிடிவாதக்குணம் அவரு டைய மதமாற்றத்தில் மிகத் தெளிவாக விளங்குகிறது. வயது இருபது ஆனதும் அவர், தான் பிறந்து வளர்ந்த சைவசமயத்தை விட்டு, கிறிஸ்துசமயமே தனக்குரியதெனக் கருத்துக்கொண்டார். அவருடைய மனத் தேற்றத்தை மாற்றுவதற்குச் சுற்றத்தாரும் சினேகிதரும் முயற்சித்தும், அவருடைய தந்தையார் அவரை விடுவிட்டுப் புறந்தள்ளு வதாகப் பயமுறுத்தியும் அவர், தான் நாடி னதைக் கைவிடாதவராய் கிறிஸ்து சமயங் தழுவலானுர், அவருடைய இத்தகைய பிடி வாதம் அவருடைய பிற்கால சீவியத்திலும் நன்குய் விளங்கிற்று. கோயில்களில் பாதிரி யாகவிருந்து கிறிஸ்துசமயத்தின் பெருமை யைப் புகழ்ந்து பேசும்பொழுது அவர் அங்கச் சமயத்தைத் தான் கம்பின மாதிரி மட்டுமே எடுத்துரைப்பார். அவர் மற்றும் பாதிரிகளுடைய கட்டுப்பாடுகளுக்குட்படா மல் தம்முடைய நம்பிக்கையையே நிலை நிறுத்திப் போதித்ததனுல் மற்றும் பாதிரிகள் ஒருங்குகூடி, தங்களுடைய மதத்தினைப் பாவச்செய்வதற்கு இவர் ஒரு இடையூறுக வந்துள்ளார் என நினைந்து, கிறிஸ்துசமய போதனைசெய்யும் உரிமையை இவரினின்றும் நீக்கிவிட்டார்கள். இந்தச் செய்கை எந்த மனிதனுடைய பொறுமையையும் சிதைத்து விடத்தக்கது. அதுவும் தன் மதத்தினின்று பிறமகம் தழுவிய ஒருவருக்கு இம்மாதிரி மதிப்பில்லாக ஒரு குறைவை அம்மதத்தி னர் செய்வார்களானுல், அவர் அம்மதத்தை விட்டுப்போவதற்கும் இயல்பாக நினைக்கக் கூடும். ஆணுல் தேசிகரின் நம்பிக்கை அத் ககையகன்று. அவர், கிறிஸ்துமதத்தின் உண்மையை நன்கறிந்து தழுவினவர். அவர் அம்மதத்தை நன்ருய் ஆராய்ந்து, கற்ற நம்பி, அம்மகத்தின் பெருமையை மற்றவர் களுக்கும் எடுத்துக்காட்டி நூல் முதலியவை எழுதிக் காலம் கழித்துவந்தவர். அவர், தான்

Page 42
அழகர் தரதேசி
=ழுவின சமய ஆசார முறைகள் சிறிதும் தவறுதலின்றித் தன்னுடைய வாழ்க்கையை உத்திவந்தார். ஒருநாள் ஆங்கிலப் பாதிரி பாரொருவர் தமிழ்மொழி கற்கும் ஆசை புடன் அவரை அடைந்து, பெரியோரே, எனக்குத் தமிழ்மொழி கற்பதற்கு ஆசையா பிருக்கிறது. கான் பலரையும் கேட்ட பொழுது தாங்களே என்ஜினப்போன்றவர் =ளைக் கற்பிக்கத் தகுந்தவர் என்று கூறினர் கள் அதன்பொருட்டு நான் இவ்விடம் வங் அள்ளேன். தாங்கள் எனக்குத் தமிழ் கற் பிக்க இசைவிர்களா ? ? என்று கேட்டார். அப்பொழுது தேசிகர், அதற்கென்ன ஆ தேகம்; ଢିରା ଓ சங்தோஷமாகக் கற்பிக்கி றேன். நமக்கிசைந்த நேரத்தை இப்பொ ழுதே நிச்சயப்படுத்திவிடலாம்' என்ருர் பாகிரியார் சங்கோஷத்துடன், " அதற்கு முன், தங்களுக்கு உபகாரமாக நான், மாகா மாதம் என்னதொகை அளிக்கவேண்டும்?' என்று கேட்டார். தேசிகர், ' என்னுடைய தாய்மொழியை மற்றவர்கள் கற்றுக்கொள்ள விரும்புவதே எனக்குப் பெரும் பெருமை பாகும். அதைக் கற்க விரும்புவோர்க்குச் சொல்லிக்கொடுத்து, நான் இதுநாள்வரை பிலும் உபகாரம் பெற்றதில்லை. தங்களிடம் மட்டும் நான் ஏன் வேற்றுமை காட்டவேண் டும்? என்று வினவிஞர். அப்பொழுது பாதிரியார் நான் யாரென்று தங்களுக்குத் தெரியுமானுல் கட்டாயமாய் தாங்கள் என் னிடம் வேற்றுமை காட்டுவீர்கள் என்றே ான் கம்புகிறேன். தேவாலயங்களிலெல்லாம் பேசும் தங்களுடைய உரிமையை விலக்கி வ: முயற்சித்தவர்களுள் கான் முதல்வ குவேன். இப்பொழுது தாங்கள் என்ன உபகாரமின்றி படிப்பிக்க விரும்புவீர்களா P2) என்று கேட்டார். தேசிகர் நகைத்துக் கொண்டு, நான் போற்றும் கிறிஸ்துசமயக் கொள்கை இவ்வளவுதான? நான் நம்மு டைய சமயத்தைப் புத்தகத்தில் படிப்பது

கர் நினைவுமலர் 15
மட்டுமல்ல, ஏறக்குறைய 67 at 9 silu வாழ்க்கையிலும் அதன் முறைகளை அது
சரிக்க முயன்றுவருகிறேன். தங்களே எனக்கு கன்முய்த்தெரியும். நான் வெகு தோஷத்துடன் உபகாரமின்றி தங்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கிறேன்? என்று கூற அக் தப்பாதிரி நாணித்தலைகுனிந்து சிறிதுநேரம்
இருந்தபின், தேசிகளின் கையைப்பிடித்து,
தாங்களே உத்தமகிறிஸ்துசமயாசாரியாவிச்
கள். நான் முன்செய்ததை நினைந்து மிக
வருந்துகிறேன். இனிமேல் நாம் நண்பர்க
ளாயிருப்போம்" என்று கூறினுராம்.
தேசிகர், எல்லா மதத்திலுள்ள பெரு மையையும் நன்கறிந்தவர். சைவசமயத்தினைக் கைவிட்டும் அச்சமயத்தின் பெருஞ் சிறப் புகளைப் பின்னும் ଓଖି ଓ ஆராய்ந்தவர். கட வுளின் பெருமையைப் புகழும் பாட்டுக்கள் பாடக்கேட்கும்பொழுது ஆனந்தக்கண்ணீர் சொரிந்து மகிழ்வார். அவர் கிறிஸ்தவ தேவாலயங்களில் போதனை செய்கையில், திருவள்ளுவர், மாணிக்கவாசகர், தாயுமான வர் முதலிய சைவப் புலவர்களின் அரிய பாட்டுக்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்துரை பாடுவார். புத்தசமயம் இஸ்லாம்சமயம் முத லியவைகளிலும் அவர் வெகு நட்பமான ஆராய்ச்சிசெய்து அச்சமயங்களின் உண்மை யை நன்கு அறிந்தார். ஒருமுறை சில இஸ்லாமியப் பெரியோர்கள் அவரை முகம் மது நபியின் பிறந்தநாள் கொண்டாடும் சபை யில் ஒரு சொற்பொழிவு கடத்துவதற்கு வேண்டிக்கொண்டார்கள். அவர் அதற்கு உடன் பட்டுச் சொற்பொழிவாற்றினர். அவர் முகம்மதுநபியைப்பற்றிப் பேசுகையில் தானும் ஒரு இஸ்லாமிய சமயத்தினர்போல வே உணர்ந்து வெகு உருக்கமாகவும் உற் சாகத்துடனும் பேசினர். அதைக்கேட்ட பலர் மிக ஆச்சரியமடைந்தார்கள். மறுநாள்
பத்திரிகையில், ' கிங்ஸ்பரிதேசிகர் இதுநாள்

Page 43
16 அழகசுந்தரே
வரையும் கிறிஸ்துசமயத்தினராயிருந்து இப் பொழுது இஸ்லாமியமதம் தழுவிவிட்டார் ? என்று ஒரு கட்டுரையை ஒருவர் பிரசுரப் படுத்தினுர் தேசிகர் அதைப்பார்த்ததும் ஆச் சரியமடைந்தார்; வியப்புற்றர் நகைத்தார். அவர் அந்தக் கட்டுரை எழுதிய (Qif|Gaul Jr சின் சிற்றறிவை தினந்தே நகைத்தார். ஒருவர் எந்த மதத்தினராயிருந்தாலும் வேறு மதத்தின் பெருமையை அவர் நன்கறிந்தவ ரானுல், அம்மகத்தினைப்பற்றிப் பேசும் பொழுது அம்மதத்தினர்போல் அவருக்குப் பேசமுடியும் என்பதை இக்கட்டுரையாளர் அறிக்கிலர் போலும் என்ற குறிப்புப்பட தனது உள்ளக்கிடக்கையை விளக்கி, தான் கிறிஸ்துமதத்தினரே என்று அப்பத்திரிகை யாசிரியருக்கு ஒரு கடிதமெழுகினர்.
தமிழ்மொழியில் அவருக்கிருந்த அபார மான அன்பிற்கு ஒர் எல்லையில்லை. தமிழ் மொழியில் பேசுவதற்கும், தமிழ்ப்பாட்டுக் கள் கேட்பதற்கும், தமிழ்மொழியை விருத்தி செய்யும்பொருட்டு ஆராய்ச்சி செய்வதற்கும், தமிழ்மொழியில் தனக்குத்தெரிந்தவற்றை மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கும் அவருக்கு இருந்த அளவு ஆசை நான் மற்று எவரிடத் திலும் கண்டதில்லை. தமிழ் கற்கவேண்டு மென்று அவரிடம் அணுகியவரை எவ்வளவு நோக்குறைவு இருந்தாலும் அவர் மறுத்து அனுப்பியதாக நான் கேட்டதில்லை. அவ ருடைய ஒய்வுநோங்களில் ஒவ்வொருபொழு தும் அவர் பலவித வகுப்புக்கள் கடத்து வதில் ஈடுபட்டிருந்தார். அவருடைய வகுப் புக்களில் நண்பர்களும், மானுக்கர்களும், தனிகர்களும், ஏழைகளும், கிழவர்களும், இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் ஒருங்கே இருந்தார்கள். அவர் படிப்பிக்கும் விஷயங்களும் பலவிதப்பட்டவை. பைபிள் கற்பிக்கும் கிறிஸ்துசமய வகுப்பும், சிவஞான
போதங் கற்பிக்கும் சைவசமய வகுப்பும்

நசிகர் நினைவுமலர்
தொல்காப்பியம் நன்னூல் கற்பிக்கும் இலக் கண வகுப்பும், நளவெண்பா சிலப்பதிகாசம் முதலியவை கற்பிக்கும் இலக்கிய வகுப்பும், தமிழ் எழுத்துக்கள் எழுதவும் வாசிக்கவும் கற்பிக்கும் ஆரம்பவகுப்பும் ஆகிய பலவகுப் புக்களை அவர் தளர்வின்றி நடத்திவந்தார். அவருடைய மாணுக்கர் பலவித பதவியிலும் சமயத்திலும் உள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவகுப்பில் விக்கியாபகுதி உதவித்தலை வரும், விக்கியாதரிசிகளும், சுகாதாரப் பகுதி உத்தியோகத்தர்களும், பாதிரியார் களும், இலக்கியப்பொருள்களை ஆராயு மிடத்தில் வரும் நுட்பமான சொற்கள் பற்றித் தருக்கம் நடத்துவதைப் பார்க்கலாம். இன்
னுெரு வகுப்பில் jar@lf3; Gf. I ஆசிரியர்களும்
கல்லூரி மாணுக்கரும், சமயப்பெருமை வாய்ந்தவர்களும் யேசுநாதரின் பிறப்பைப் பற்றியும், அவர் மலைமீதிருந்து செய்த உப தேசங்களைப்பற்றியும் முரண்பட்டு வாதாடு வதைப் பார்க்கலாம். இன்னுமொரு வகுப் பில் ஆங்கிலத்தில்மட்டும் தேர்ச்சிபெற்ற சில பெரியோர் தமிழ்மொழி கல்லாமையினுல் இருக்கும் பெரும் குறைவை நீக்குதற் பொருட்டு : ஆத்திகுடியாவது தெரிக்கிருப் போம்' என்று கருதி அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம் என்று தடுமாறித்தடு மாறிப் படிப்பதைக் கேட்கலாம். இன்னுெரு வகுப்பில் தேவாரங்கள் விருத்தங்கள் இன் இராகங்களில் பாடவேண்டுமென்று போடினி மணி'களுக்குச் சொல்லிக்கொடுப்பதையும்
$(tଶ୪Tଛା){tub.
அவரிடம் கற்கும் மாணவர்கள் அ ருடைய வகுப்புக்களை எதிர்பார்த்தவண் மாயிருப்பார்கள். அவர் பழையமாதிரி தமிழ்ப் பண்டிதர்களைப் போலன்றி, வெ இன்புறத்தக்கவண்ணமும் பொருள் எளிதி விளங்கி மனதிற் பதியத்தக்கவண்ணமு கற்பிக்கும் திறமை வாய்ந்தவர். கற்

Page 44
அழகசுந்தாதே
பொழுது நேரிடும் சந்தேகங்களை அவர் விரைவில் உரைசொல்லி விளக்குவதில்லை. பாணுக்கர்களே ஆராய்ந்து, யோசித்துப் பார்க்கச் சொல்லி அவர்களது யோசனைக்கு உதவக்கூடியவற்றையும் எடுத்துக்காட்டிக் காத்திருப்பார். ஒருநாள் வித்தியா பகுதி பைச்சார்ந்த சில பெரியோர்கள் இருக்கும் ஒரு வகுப்பில் அவர் ஒரு செய்யுளுக்குப் பொருள் விளக்கும்பொழுது அதில் வந்த
மாடு" என்ற பதத்தின் பொருள் தெரி டாமல் ஒருவர் தயங்கினுர் அகைப்பார்த்து தேசிகர், " இது ஒவ்வொருநாளும் நாம் வழங்கும் வார்க்கைதானே. நன்முய் யோசி புவிகள்' என்று கூறினுர், ஒருவர் அதன் பொருள் பசு வாயிருக்கலாமோ என்றும், ==76@gat * காளை யாயிருக்கலாமோ என்றும் சந்தேகித்துக் கூறிஞர்கள். கடைசி பில் அவர்களுக்கு அதன்பொருள் சொல்ல டியாது என்று கண்டவுடன் தேசிகர், உங்களுடைய பாட்டி, பிள்ளே கால்மாட் டவிருக்கும் வெத்திலைப்பெட்டியை இஞ்சாலை பிள்ளே என்று கூறுவது நீங்கள் கேட்டதில்லையா?? என்று விணுவினுர் அவர் ளெல்லோரும் இந்த எளியசொல் தங் ருடைய நினைவிற்கு எட்டாதுபோனதை வந்து வெட்கினுள்கள். இன்னுெரு வகுப் கறி என்ற ஒருபதம் நேரிட்டது. கப் பதத்தின் பொருள் பலவிடங்களில் மாதிரியாகவிருக்குமென்று கூறினும் சிகர். இந்தியாவில்
பென்ருல் இறைச்சி " என்று பொருள் என்றும், யாழ்ப்பாணத்தில், கறி பதற்கு மீன் என்றபொருள் வழங்கு அவர் விரித்துச் சொன்னுர், யாழ்ப் தைப்பற்றி தேசிகரைவிடக் கூடத் மென்று நினைத்த ஒருவர், யாழ்ப் எத்தில் கறி யென்றல் அந்தப்பொருள்
விவே ? ? என்று வணக்கத்துடன் கூற,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஆர் கினைவுமலர் 重?
பெரியவர், 'அந்தக் கறிக்கார வள்ளியைக் கூப்பிடு மோனே ? என்று ஒரு மாது சொல் லுவதின் பொருளென்ன? என்று கேட்டார். சந்தேகப்பட்டவருக்கு கறி யின் யாழ்ப்பா ணப் பிரயோகம் நன்முய் விளங்கிவிட்டது.
அவருக்கும் மாணுக்கருக்கும் தருக்கம் ஏற்படும் த ரு ண ங் களி ல் அவர் தன் இனுடைய கொள்கையை விரைவில் கருர், மற்றவர் சொன்னவற்றை முழுவதும் கவன மாகக் கேட்டபின், மெதுவாகத் தன்னுடைய ஆசனத்தைவிட் டெழுந்து அவருடைய கொள்கைக்கு gehöITUL DIT Gð7 புத்தகங்களையும் குறிப்புக்களையும் கொண்டுவந்து அவற்றை மற்றவர்களைப் படிக்கச் சொல்வார். அவரே பெரும்பாலும் வெற்றியடைவார். அப் பொழுது சிறு குழந்தை யைப் போல் மகிழ்ந்து சிரிப்பார்.
குறித்த காலத்தில் செய்யவேண்டிய வற்றைச் செய்வதில் அவர் மிகக் கட்டுப்பா டுள்ளவர். ஒரு வகுப்பு ஏழு மணிக்கு ஆரம் பிப்பதாய்க் குறிப்பிட்டால் ஏழுமணிக்கு ஒரு நிமிஷம் முன்னுே பின்னுே தவறுதலை அவர்
ஒப்புக்கொள்ளார். மாணவர் எல்லோரும் வந்திருந்தாலும் அவர் குறித்த நேரத்தி Gad? tu u LIITILL ஆரம்பிப்பார் குறித்த
நேரத்தில் ஒருமானுக்கரும் வராமலிருந்தா அலும், அவர் தன்னுடைய ஆசனத்திலமர்ந்து அவர்கள் வரவை எதிர்பார்த்திருப்பார். 9Ջ(15 வர் வந்ததும் மற்றவர்களை எதிர்பாராமல் பாடம் ஆரம்பித்துவிடுவார். ஒருமுறை அவர் 9Ք(15 சபைக்குத் தலைமை வகித்தார். சொற்பொழிவாளர்களுக்கு நேரம் குறித்துக் காட்டியிருந்தார். நிகழ்ச்சிமுறையில் குறிப் பிடாத ஒருவரையும் அச்சபையில் சிறிது நேரம் (இடது அனுமதிக்கவேண்டுமென்று சபையிலுள்ளார் சிலர் தலைவரை வேண்டி
னர். தலைவர் அதற்கு உடன்பட்டு அவ

Page 45
18 அமுகசுந்தாதே
ருக்கும் உபங்கியாசம்செய்து முடிக்கவேண் டிய நேரத்தைத் தெரிவித்தார். அந்த சொற் பொழிவாளர்க்குக் குறிப்பிட்ட நோக்கில் உபங்கியாசத்தை நிறுத்த முடியாமற்போய் விட்டது. தலைவர் இரண்டுமூன்றுமுறை அவரை ஞாபகப்படுத்தியும் பின்பும் அவர் வெகு விரைவாகப் பேசிக்கொண்டேயிருக் தார். தலைவர் மெதுவாகத் தன் ஆசனத்தை விட்டெழுந்து, தன்னுடைய தொப்பியையும் பிரம்பையும் எடுத்துக்கொண்டு சபையை விட்டுச் சென்றுவிட்டார். அதைப் பார்த்த சபையோர் அவருடைய கோக்குறிப்புக் கட்டுப்பாட்டினை அறிந்து ஆச்சரியப்பட் 一互söGT。
அவர், பெண்களிடம் இயல்பாகவிருக் கும் அருங்குணங்களை நன்கறிந்து அவர்களை மிகமதித்தார். எல்லாப் பெண்களிலும் அவர் சுன்னுடைய காலஞ்சென்ற புதல்வியைக் ண்டார். பெண்களுக்கு எந்தவித உதவி է էք எக்காலத்திலும் புரிவதற்கு அவர் ஆயத் தாயிருந்தார். பெண்மக்களும் ஆண்மக் களைப்போலவே கல்விபயின்று அவர்களுக் கொப்ப மரியாதைக்கும் வாழ்விற்கும் உரிய வர் என்றே அவர் கருதினுர், கலியான விஷ பத்திலும், பெண்மக்களின் விருப்பத்தைப் பாராமல் தாய்தந்தையர் அவர்களுக்கு மணம் முடித்து வைத்தலை அவர் நிராகரித்தார். ஒருபெண் தனக்குப் பிடித்த மனிதனையே மணந்துகொள்ளவேண்டும் என்பது அவ ருடைய கொள்கை. அவரும் தானே தெரிக் தெடுத்துக் காதல்கொண்ட மங்கையை மணம்முடித்தார். அவர் தன்னுடைய கலி யாணத்தைப்பற்றி இன்பமாகச் சிலசமயம் பேசுவதுண்டு. அவருடைய கலியானத கிற்கு அவர் ஆறுரூபாயே செலவழித்தாராம் அந்த ஆறுரூபாயின் கணக்கும் அவர் ஞாட கத்திலேயே வைத் கிருந்தார். மூன்று ரூபாய் பாதிரியாருக்கும், ஒரு ரூபாய் மணி
 
 

கர் நினைவுமலர்
அடித்தவனுக்கும், ஒரு ரூபாய் குதிரை வண்டிக்கும், ஒரு ரூபாய் கலியாணப் பணி காரத்திற்கும் செலவழித்தாராம் !
அவருடைய அருமைப் புதல்வியின் மணமும் அம்மங்கையின் விருப்பம்போலவே நடந்ததாம். அவர் மெசப்பொட்டேமியாவில் பாதிரியாகவிருக்கும்பொழுது அவர், தம் புதல்வியைப் பங்களுர் கிறிஸ்தசமய போத கக்கல்லூரித் தலைவராயிருந்த இலாஸன் (Dr. Larson) அவர்களின் பாதுகாப்பில் விட்டுப் போயிருந்தார். அம்மங்கை, தன்னுடன் படித் துப் பழகின ஒருவரைக் காதலித்து, அவரை மணஞ்செய்துகொள்ள அனுமதிகேட்டுத் தங்தைக்கு ஒரு கடிதமெழுகினுள் அதற்கு மறுமொழியாக தேசிகர், ! உன்னை கான் இலாலன் துரையின் பாதுகாப்பில் வைத்து விட்டு வந்துள்ளேன். அவரே இப்பொழுது உனக்குத் தந்தையாவர். அவர் விருப்ப மிருந்தால் நீ காதலிப்பவரை மணந்துகொள் ளலாம் ?, என்று தெரிவித்தார். இலாஸன் துரை அக்கலியாணத்திற்குச் சம்மதமளிக் தார். கலியாணமும் நடைபெற்றது. கலி யாணத்திற்கு வாழ்த்துச்சொல்லிக் தேசிகர், மகளுக்கு தங்கி அனுப்புகையில் ஒருவார்த் தை கூடச் சேர்த்திருந்தார். ' உனக்குப் பிடித்த வரனை நீ மணந்துகொண்டதில் நான் வெகு சந்தோஷமடைகிறேன். ஆனுல் இனி மேல் நான் உன் உள்ளத்தில் இரண்டாவது இடத்திற்குத்தானே உரியவன் என்று யோசித்து நான் வருந்துகிறேன்' என்று தெரிவித்தார். இதிலிருந்து அவருக்குத் தன் புதல்வியிலிருந்த அன்பின் அளவை ஒருவாறு தெரிந்துகொள்ளலாம். சிலமாதங்கள் சென்ற பின் அவருக்குத் தம் புதல்வியின் உள்ளத் தில் மூன்றுவது இடந்தான் கிடைக்கும் என்று தெரிந்தபொழுது அவர் எவ்வாறு வருந்தியிருக்கலாம்! அவர் நெருங்கிப்

Page 46
அழகசுந்தரதேசி
பழகிய பெண்மணிகளின் பிறந்த இனங்களைக் குறிப்பிட்டு நினைவில் வைப்பது வழக் கம் அவர் எந்தவேலையில் ஏற்பட்டிருந் தாலும் அத்தினங்களில் அந்தப் பெண் மணிகளை நேரிற் போய்ப் பார்க்கவோ, அல் திெ கடிதமூலம் தம்முடைய ஆசிகறவோ கவருர் ஒருமுறை என்னுடைய பிறந்த காளைப்பற்றி நான் அடியோடு மறந்துவிட் டேன். தேசிகரின் கடிதம்வரத்தான் அதைப் பற்றி எனக்கு ஞாபகம் உண்டாயிற்று.
அவரில் விளங்கிய பெருங்குனங்களில் சிறந்தது அவருடைய அன்பாகும். அவர்
@iais Qf , !
1933-ஆம்ஆடிசம்பர்மீ23-ஆக்வ T@త్ర குடும்பத்துடன் யான் கிருக்கோணமலைக்குப் போக நேர்ந்தது. போகும்போது புகைவண் உயில் அன்றுதான் முதன்முறையாக கிங்ஸ் பரி தேசிகரை நாங்கள் சந்தித்தோம். அதற்கு முன் யான் அவரைப்பற்றி அறியாதவனல்ல. அவர் இலங்கைக்கு 1926-ஆம் ஆண்டில் பல் கலைக்கழகக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரிய
ரக வருமுன்னரே அவரைப்பற்றியும் அவ
ருடைய தங்கையாரைப்பற்றியும் நன்குயறி வென் தேசிகர், 1926-ஆம்ஆண்டில் இலங் கைக்கு வந்தபின்னும் பலபிரசங்கங்களில் அவரைப் பார்த்திருப்பேன். ஆனல் நேரில் அவரைச் சந்தித்ததும் அவரோடு உரையாடி பதும் இல்லை.
புகைவண்டியில் காங்களிருந்த ၂၅,၈၈றக்கு
、 அறையிலேதான் அவர் பிரயாணம்
ཡོད།
 

ர் கிஜனவுமலர் 9.
அன்பின் உருவமேயாயிருந்தார் அவர் ஒரு சீவனிலும் தீயகுணங்கள் கண்டிலர் தீய காரியங்கள் செய்த எவரையும் அவர் திய சென்று கடிக்கிலர். அப்படிப்பட்டவர்க ளுடன் அவர் கடின அன்பு பாராட்டி அவர் களைத் திருந்தச் செய்வதற்கே முயன்ருர், அன்பின் உருவமும், குழந்தையின் மனத் தூய்மையும் தீந்தமிழின் இன்சுவைகாட்டும் சொற்களும், களங்கமற்ற புன்னகையும் அமைந்த ஒரு பெரியாரை காம் இழக் தோம். தங்தையும், குருவும், நண்பரும் ஒருவடிவமாய்த் திரண்டு உருவெடுத்த அவரைப்போல ஒருவரை, நாம் இனி எக் காலத்தில் எவ்விடத்திற் காண்போம்?
பெரியார் பிரிவு
ரத்தினம்)
பண்ணினுர், ra)G உணவு ஒழிந்ததும் அறைக்கு வெளியே வந்தபோது எங்களைக் கண்டார் அன்று வழியில் ஏதோ தடை யுற்று காலமே 10 மணிக்குத் திருக்கோன 2. போகவேண்டிய புகைவண்டி மத்தி பானம் 1 மணிக்குத்தான் போய்ச் சேர்ந்தது. தாங்கள் இ அறிமுகப்படுத்திக்கொண் டதும் எங்கள் அறைக்குள் வந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, எனது புத்திரிகளி விருவர் தேவாரம் பாடுவார்கள் என்பதை யறிந்து அவர்களேத் தேவாரம் பாடப்பண்ணி கான் இசைத்து வைத்திருந்த ஒரு பாவையும் அவர்களிடம் கொடுத்துப் பாடுவித்து இன் புற்முர் கொழும்பில் காங்கள் வசிக்கும் வீட்டு விலாசத்தையும் கேட்டுப் பெற்றுக்

Page 47
2O அழகசுந்தரே
இரண்டுவாரத்துக்குப்பின் நாங்கள் கொழும்புக்குத் திரும்பியதும் ஒருநாள் சாயந்தாம் தேசிகர் எங்கள் விட்டுக்கு a) të தார். அன்றுதொடக்கம் எங்கள் குடும்பத் துக்கு அவர் ஒர் அருமை நண்பராய்விட்டார். a、エ ஒருமுறையாகுதல் வந்து எங்களைப் பார்த்துப் பேசி மகிழாமலிரார் நட்பு மிக மிக அவரை நங்குடும்பத்திலொருவராகவே
போற்றி வந்தோம்.
தேவாரத்தில் அவருக்கு இருந்த அன் புக்கு மட்டில்லை, பண்ணுடன் தேவாரம் பாடும் ஆற்றலுடையவர்கள் சிலரைக் கூட்டி வந்து எனது குழந்தைகட்குத் தேவாரம் சொல்விக்கொடுத்து இ ன் ப ம  ைட வார் . * சொற்றுனே வேதியன் ' என்றுதொடங் கும் அப்பர் தேவாரத்தில் அவருக்கு ஒரு தனி உவகையுண்டு. அதிகமாக என் குழங் கைகளைக்கொண்டு அதைப் பாடுவிப்பார். கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர் முகத் தில் அளவற்ற சாக்தமும் இன்பமும் பிர காசிக்கும்.
ஆசிரியத்தொண் டாற்றுவதில் -9, ο)) ருக்குத் தனியா வேட்கையுண்டு. அதே தமது வாழ்க்கைப்பணி என்பது அவர் கடைப்பிடி தம்மிடமிருக்கும் கலை முழு வதையும் தகுதியுள்ளவர்கட்குச் சொல்லி வைப்பதே தமக்குப் பேரின்பம் என்று
எனக்குப் பன்முறையுஞ் சொல்லியிருப்பார்.
எனக்கும் வேறுசில நண்பர்கட்கும் சங்க இலக்கியத்தில் ஆர்வமும் வேட்கையும் உண்டுபட்டது தேசிகராலென்றே சொல்லல் வேண்டும். வாரந்தோறும் வியாழக்கிழமை களில் யானும் 5ண்பர்களும் சிலப்பதிகாரம்
முதலிய நூல்களை அவ்ர்பாற் கேட்டுவங்
一、斐戈ā
 

தசிகர் நினைவுமலர்
தோம். இது ஏறக்குறைய 4 வருஷகால மாக நடந்துவந்தது. சலிப்பில்லாமல் முக மலர்ச்சியோடு ஒவ்வொரு5ாளும் Liti li சொல்லுவார். பயன் சற்றும் கருதாமல் ஆசிரியப்பணியாற்றுகை அவருடைய வாழ் வில் அறியக்கிடக்கும் கற்குணங்கள் பல வற்றுளொன்று.
சமய விஷயத்தில் பொதுநோக்குள் ளார். கிறிஸ்தவராயிருந்தும் சைவமதத்தில் ஆர்வமும் பற்றுமுள்ளார். கிறிஸ் த வக் கொள்கைக்கும் சைவத்துக்கும் பெரும் s」ra誇róspa」rcm பொருக்கமுண்டு ତtଗୋtus அவர் துணிபு. பெளத்தம், இஸ்லாம், முத லிய மற்றைய சமயங்களிலும் அவருக்கு
அன்புண்டு. அம்மதங்களின் கொள்கைகளை யும் கன்கறிவர்.
இத்தகைய பெரியாரின் மறைவு ஆற் ருெணுத் துயரை வருவிக்கின்றது. அவ ருடைய தூய இருகயக்கையும் சிறந்த நற் குணங்களையும் சிந்திக்குக்தோறும் எம்முள் GT E, குழைந்துருகும். தமிழுலகு Jang3, யைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெரு விருட்சத்தை இழக்கது. யானும் என் மனைவிமக்களும் ஓர் உயிர்க்கினிய நண்பரை
இழந்தோம்.
பொறை, அன்பு, தயையாகிய நற் குணங்கள் விளங்கும் வதனத்தைத் தாங்கிய
அவருருவம் எமது முன்னே என்றும் தோன்று நிற்கும். அவர் பூத உடம்பு மறைக் தாலும் புகழுடம்பு தமிழ்நாட்டைவிட்டு ஒரு போதும் அகலாது.
எல்லாம் வல்ல இறைவன் தேசிகளின்
ஆன்மாவுக்கு என்றும் சாந்தி அளிப்பானுக
リ奪、愛ジー

Page 48
உயிரைக் க
பண்டிதர் கா. பொ. இரத்
இது என்னவினு? D_ulaoirés 750er முடியாதென்பது சிறுவருக்கும் தெரியுமே என்று இலேசாகப் பதிலிறுக்கலாம். ஆனல் காண்கிருேம், கண்டோம்” என்று சொல்லு கிறவர்கள் இருக்கிருரர்கள். அவர்கள் சொல் லுகிற மாதிரியைப் பார்த்தால் திகைப்புண் டாகிறதுதான். ஆச்சரியங்கூட உண்டா கிறது. ஏன்? உயிரைக் காணமுடியாதென் கிறவர்களையும் அவர்கள் நன்கு அறிந்திருக் கிருரர்கள். அவர்களுங்கூட உயிரைக்கான முடியாதென்றுதான் முன் எண்ணியிருக் கார்கள். இப்பொழுது தம் கண்ணுரக் காண்கிறர்கள். காணமுடியாதென்பவர் =ளேயும் பழிக்கிறர்கள். தம்முயிரையே தாம் காண்கிருரர்களாம். அந்த உயிர் பேசு ன்ெறதாம், அசைகின்றதாம். என்ன ஆச்சரியம் !
இச்செய்தி இக்காலத்தில் பத்திரிகை மூலம் அறிந்ததொரு புதினமன்று. எங்க குடைய பழங் தமிழ்நூல்களிலே கூறப்பட் டிருக்கின்றது. ஒரு காதலனும் காதலியும் வினவசத்தால் கூடி இன்பத்தை அடைகின் னர். தலைவன் தன்னுயிரைத் தன் தலைவி பிடத்தில் காண்பதாகக் கூறுகின்றன். பவளத் தன் உயிரென வியக்கின்றன். அகப்பொருள் நுதலிய பழந்தமிழ் நூல்களி ம் பிற்காலக் கோவைநூல்களிலும் பல கலவர்கள் கங்கள் உயிர்களைக் காதலிக விடத்தில் கண்டு பலவாறு கூறியிருக்கின் னர். அவர்கள் கூறியது உண்மையாகுமா என்பதைப்பற்றி ஆராயுமுன் அவர்கள் கூற் க்களில் சிலவற்றையாகுதல் ஈண்டு நோக்கு

T6006 TIDT2
தினம், B, O, L. அவர்கள்
களவியற் காரிகையுரையில் மேற்கோ ளாகப் பின்வருஞ் சிறு செய்யுள் காட்டப் பட்டிருக்கின்றது.
* புலன் அன்று என்ப இன்னுயிர் அதுவே அலர் முலையாகம் தாங்கி நிலவொளி மதியின் நிலவும் என் உயிரே. 7
தொல்காப்பியக் களவியற் சூத்திரமொன் அறுக்கு நச்சினுர்க்கினியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட செய்யுள் : 24 காணு மரபிற்று உயிரென மொழிவோர் நாண் இலர் மன்ற பொய்ம் மொழித்தனரே யாம் காண்டும் எம்அரும் பெறல் உயிரே சொல்லும் ஆடும் மென்மெல இயலும் கனைக்கால் நுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணப்பெருங் தோட் Gl-' தேயத்தவர் உயிரைப் புலன் அன்று (என்பர் செங்கிலத்தைக் காயக் கனன்று எதிர்ந்தார்
(மருமத்துக் கடுங்கனேகள் பாயச் சிலதொட்ட பஞ்சவன் வஞ்சிப்
|பைம்பூம் பெழிற்கண் ஆயத்திடை இதுவோ திரிகின்றது
(என் ஆருயிரே' என்பதும்,
இன்னுயிர் கண்டறிவார் இல்லை
என்பர் இகன்மலைந்தார் மன்னுயிர் வான்சென்று அடையக்
(கடையலுள் வென்று வையம் தன்னுயிர் போல்நின்று தாங்கும்எம்
(கோன்கொல்லித் தாழ்பொழில்வாய் என் உயிர் ஆயத்து இடைஇதுவோ
(நின்றியங்குவதே"
என்பதும் பாண்டிக்கோவை,

Page 49
அழகசுந்தரே
(-மன்னி
பங்குகின்ற நெய்தல்வாய் வானவன்றன்
(வெற்பில்
இயங்குகின்றது ஆயத்து இடை.'
என்பது இள விவிளக்கம்,
இனி, மாணிக்கவாசகர் கிருவாய்மலர்
தருளிய செய்யுளையும் கடைசியாகக் காண்
பாம்.
நேயத்ததாய் தென்னல் என்ஜாப்
(புணர்ந்து நெஞ்சங் நெகப்போய்
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய்
(அரன் அம்பலம்போல்
தேயத்ததாய் என்றன் சிந்தையதாய்த்
தெரியிற் பெரிதும்
மாயத்ததாகி யிதோவந்து நின்றது
(என் மன்னுயிரே.'
மேலே குறிப்பிட்ட செய்யுட்களில் கூறப்பட்டன ஏற்றுக்கொள்ளத்தக்கனவா
பூதக்கண்ணுடியின் துணைகொண்டு கண்ணுக்குத்தெரியாத ஒருபொருளைப் பார் கின்ருேம். அக்கண்ணுடியின் துணையின் றிப் பார்த்து அப்பொருளைக் காணமுடியா ஒருவர் நாங்கள் சொல்வது உண்மையல்ல வென்ருல் அஃது ஏற்றுக்கொள்ளத்தக்கதா பூதக்கண்ணுடியின்மூலம் பார்க்கும்படி ஏவி ணுல் அதைப் பிழையாக உபயோகித்து அதனுல் பொருளைப் பார்க்கமுடியாது கார் கள் சொல்வது பொய்என்று சொல்லுகிற வர்களை என்டுசய்யலாம்?
தன் உயிர்க்காதலிகளிடத்தில் த. உயிரைக் கண்டதாகக் காதலர்கள் சொல்லு
கின்மூர்கள். அவர்கள் அன்பாகிய கண்ணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தசிகர் நினைவுமலர்
மூலம் கண்டிருக்கிருரர்கள். அப்படிப்பட்ட அன்பாகிய கண்ணுடியை அணிந்து பார்த்த பின்பே நாம் ஒர் முடிபுக்குவரவேண்டும். இனி, கண்ணுடியில்கூட சக்தி (Power) வேறுபாடுகள் உண்டல்லவா? ஆகவே நாங் கள் அணியும்.அன்புக்கண்ணுடிபோகிய சக்கி உடையதா? என்பதையும் காம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை நாம் நுணுகி ஆராயும்போது 9 அன்பு' என்றபொருள் குறுக்கே கிடக்கின்றது. இந்த அன்பின் தத்துவத்தை - சக்தியை - அளவிட்டறி வது இலேசான காரியமன்று.
"அன்புடையார் பிறர்க்கு என்புமுரியர் என்ருர் திருவள்ளுவர். இன்னும் அவரே 'அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடியைந்த தொடர்பு' என்றறைங் தனர். காதலன்புமிக்க காதலன் தன்னுயி ரைக் காத வி யிடத் துக் காண்கின்றன். காதலி தன்னுயிரைக் காதலனிடத்துக் காண் கின்ருள். இவர்களுக்குத் தத்தம் உயிரைக் காட்டிக்கொடுப்பது காதலன்பே,
இன்னும் இவ்வன்பு முதிர்ந்து முதிர்ந்து அருளாகமாறுகிறது. அருளை அன்பு ஈனும் மகவுஎன்று திருவள்ளுவர் எங்களுக்கு அறி விக்கிருரர். இந்த முதிர்ந்த அன்பி னு ல் -அருளினுல்-ஒருவன் தன் உயிரை மற் றைய பிராணிகளிடத்தில் எல்லாம் காண் கிருன் இவன்தான் தன்னுயிர்போல் மன் னுயிரைப் போற்றலாம்.
:அந்தணர் என்போர் அறவோர்மற்
(றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
என்ற கிருக்குறளில் கூறப்பட்ட அ தணன் இவனே. இவனிடமிருந்துதான் தோம் வளர்த்ததோர் நச்சுமாமரமாயினும் என்னும் · ಅಥವಾ ಹಾ

Page 50
リ
| —
వG சிவமான ஆரும் அறிகில அன்பே சிவமாவது ஆரும் ஆறிந்தபின் அன்பே சிவமாய் அமர்க்திருப்பாே
றியவர் இராயபகதூர் பூண்டி அரங்கநாதமு சென்ஜின் இராசதானிக் கலாசாலையில் கணித உங்களுக்குமுன் விளங்கியவர் கூரிய மதியி La த்தக்க வன்மை படை தவர். இதனுல் இ இலும் நிபுணர்; சொன்மாரிபொழிவதிலும் ச .ெ வை. தாமோதாம்பிள்ளையவர்கள் காலத் றிய கச்சிக்கலம்பகக்கைச் சென்ஜன் 嵩 Eତচািলত சபை கூட்டுவித்து அதன்கண் அரங்கேற்ற அதாவது இற்றைக்கு 52 வருடங்களுக்கு கூறத்தக்கவர்கள் (1) கிரு சின்னசாமிப்பி (3) திருமயிலை முருகேச முதலியார், (4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23.
சுவர்க்கமே அன்பு venis love) 6763
உயிரைக் ಸ್ತ್ರ್ಯಲ್ಲಿ நாசி என்று தாடங்கி, கடவுளையும் முடிபுக்குவரச்செய்த அன் யாரால் அளவிடமுடியும்?
காணலாம் என்ற
தத்துவத்தை
என்பது இவைகள் எல்லாம் பின்பென்ப அல்லவேனும் தம்முடை
■。 நிலையிற் பேர முன்பென்ப உளதென்முலும் முழுவதும்
தெரிந்தவாற்ருல் அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும்
爵 அறிந்ததன்முல்”
கெம்பர்
லிங்கம்பிள்ளை
g இற்றைக்கு 50 வரு
வ்விஷயங்களையுஞ் siadurasi ତଣ୍ଡ வர் ஆங்கிலத்திலும் வல்லவர் தருக்கசாத்திரத் மர்த்தர்; தமிழிலும் பண்டிதர்; இாயபகதூர் வர் பண்டைக்கால முறைப்படி தாம் இயற் டைமண்டல வித்தியாசாலை மண்டபத்தில் ஒர் யவர். இது நிகழ்ந்தது 1889-ம் ஆண்டில்
முன்னரென்ப. அச்சபையில் முக்கியமாகக்
១៦, (2) தண்டலம் பாலசுந்தாமு: கும்பகோணம் சாமிநாதஐயர் (5) கிரிசிபுரம்

Page 51
24 அழகசுத்தாதே
சுப்பாாயசெட்டியார், (6) சிதம்பரம் ஈசான
சபைக்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் கச்சிக்
வழங்கப்பட்டதென்ப. இவ்வரங்கேற்ற 6ை சண்முகம்பிள்ளையவர்கள் பின்வருமாறு பா. நூல் இப்போது கிடைக்கக்கூடிய நிலையிலி கின்றது. நமது தமிழபிமானம் இருந்தவாெ
நீடுவான் முதற்பகுதி நிலையாகி கூடுவான் பழமறைகள் பாடுவ ஆடுவான் றனைப்பரசி யடியே6 நாடுவான் புகழ்மேய ஞானப்பி
1. பார்பூத்த பல்லுயிரும் பூத்தபணி கார்பூத்த மணிமிடற்றெம் மான்ற நார்பூத்த வுளநயந்தெண் ணுன்கற பேர்பூத்த திருநகரைத் தன்வயிற்ே
2. இன்னாட்டி னின் மனுவு ளஞ்செ நன்னுதலும் பல்கலையும் சிவகலையு பொன்னிமய மேருவுமா மறைகளு மன்னியநீர் வளஞ்செறியும் பூண்டி
3. இன்ன நகர் வயிற்பொன்னி காடது தன்னிகரில் சீர்த்திமலி கொற்றவன் பொன்னெனகன் றெடுத்துரைக்கும் தென்னவன்போற் றமிழ்வளர்ப்பான
4. ஆயதமிழ்க் கலையனைத் தும்வரம் தாயனையா னெனச்சிறந்து தன்னு பாயபல பிரபந்தத் தொகுதியுண மாயனறியாக் கழலசற்கோர் பிரப
5. முன்னுறுபல் புலவருளவ் வெல்லட் பொன்னனைய கவிபாடு மிரட்டை நன்னதிச்செஞ் சடைமுடியா னேக சொன்னயமும் பொருணயமுங் துை
 

நிகர் நினைவுமலர்
யமடம் இராமலிங்க சுவாமிகள் முதலியோர் லம்பகம் அச்சிட்டபிரதி ஒவ்வொன்று இனுமாக பவச் சிறப்பைப்பற்றி கிருமயிலை வித்துவான் ாட்டியுள்ளனர். இவ்வளவு அருமைவாய்ந்த லாமையைப்பற்றி துக்கிக்கவேண்டியதாயிருக்
றன்னேயோ!
நேயமலி யன்பர் கேஞ்சிற் ான் குஞ்சிதத் தாடுக்கி மன்றின் மைப் புரந்தருள் வானணி நீர்க்காஞ்சி ர காசன்சீர் கவின்று வாழ்வாம்.
மலைபூத்த பாவை யன்று குநெல் வீராழி கைக்கொண் டென்றும் னு மினிதுஞற்று கலங்கொள் காஞ்சிப் கொண் டதுபாலிப் பெருஞ்சீர் நாடு
ழுத்துஞ் சத்திகளு விமய மீன்ற ம் வரைதம்மு ணம்பன் கோட்டும் ட்சா மமுருதியும் பொன்னி யும்போன் நகர் சிறந்துளது மரபின் மாதோ.
செய் பாக்கியமா மெனம திக்குங் குடிமுதல்வர் தமிழிற் சாலப் பொருவில்வே ளாண்குலத்திற் புவன முய்யத் ரங்கநாதக் குரிசில் செனித்தானன்றே.
1றக் கற்றாசபா டையுகன் ருேதித் ட்டு மொழியினிமை தனைமிக் கோர்ந்து ரார்க்குணர்வு பாலிப் பான்போன்
தேம் புகல்வான் மதித்திட் டானுல்.
ப நாவலரு முதிர்ந்த தீஞ்சொற் பரு மிவனெனப் பொன்னிதழ் பூத்த ம்ப வாணன் மே னயந்திஞ் ஞான்று தந்தகலம் பகமாலை சொற்ரு னம்மா.

Page 52
3.
அமுகசுந்தாதே
எந்நூலே யியற்றிருரு மவைக்களத்து சொன்னுரலை யாங்கேற்றும் வழக்கா பன்னூலும் வல்லாருஞ் செறியவை தன்னுரலை யரங்கேற்றித் தனது புக!
LUI TIL DØD 35 జLQ మూ ராழியைப்பெ பரிசெய்தி யொருவணிகன் பொருட் காவிலாத்துளு வவேளாளர் தொண்
வரமலி சபாமண்ட பத்துணெடும் !
முன்னே ஞான் முெருகுறட்கே நச்சர் றின்னமுத நிகர்மொழியி னுரைவை இன்ன போழ் தவைக்களத்துப் பிரச தன்னிகரில் புலவரெலாங் தனித்தன
பொலம்பூத்த விதழிநறுங் தார் பூத்த தலம்பூத்த தெனப்புரசை வயிற் பூத் நலம்பூத்த தமிழ்மடந்தை தனைப்புக் வலம்பூத்த வவதான மோரெட்டும்
கற்குரிற் பிறந்ததனும் பிறவாத வி யற்ருர்கட் கோர்புகலா மிறைவனே) சொற்ருனென் றுலகுரைக்குங் தொக பற்ருகத் தணிகைகா டியசின்ன சர்
சந்திரமோ லிப்பெருமான் வன்ருெ டந்திலவன் றனக்கருளு மரும்பதிை நந்தலிலன் புடையான்றண் டலை புடு, வந்தனையன் பருக்கு ஞற்று மெழிற்
கயிலைதனை யொரிஇயுமையோர் மயி பயிலனையே யவனுரையா கமநெறிய மயிலைவளம் பதிசெய்தவ மென வந்து
செயிரறத்தேர்ந் தனுபூதித் திறல்வா
வானுட்சி யுறுபுலவர் வழுத்தினுநின் கோனுட்சி யுறக்கவிதை பொழியெழு தானுட்சி செந்தமிழ்க்கென் றுலகுை
C மினுட்சி 安芭雪TAT அழைக 50ருT
 

拿寺示 நினைவுமலர் 25
துப் புலவரெலா மேற்ப முற்ருஞ் க விஞ்ஞான்றத் தொடர்பு நாடிப் க்க னசங்கை பாற வம்மா
ழ் நிறுத்தான்பிற் சாற்று மாறே.
ற் றுமைதாப் பாங்கொடு பெருக்கும் டெழுப தின்மரிசை பரிவி ணுட்டுங் டைமண் டலமாங் கல்விச் சாலை
புலவரெலா மகிழு மாறே.
பரி மேலழகர் முதலா யோர்நின்
ரத்தா ரென்பதவ ரெழுத்திற் கண்டாம் *ங்க மழைபொழிவித் தானென் ருேதத் சியின் னுரை புகன்ருர் தகவின் மாதோ.
புரிசடையான் புரைதீ ரன்டே 雪 பெருக்தவத்தான் றமியேற் கின்று 2ணர்த்த வருளுடையா னல்லோர் காண
பூத்தசபா பதிவா ணன் பால்
தெருங் கவினை மேவி
ரன்பனுக்கா வன்று தூது
ன்னகரிற் முேன்றியதந் தோன்ற லென்றும்
மியரும் பாவ லோனும்,
ாடர் தமையுஞ்சங் கிலியால் யாத்திட் ப நாடுகிற்போ னடிய னேன் பால் த்த தண்டலமா நகரா னென்றும்
ால சுந்தரனு மதிமிக் கானும்:
லுருக்கொண் டெழிற்புன்னேக் கண்ணுர்க் ஒ வழிபாடு பரிவி னுற்று தம்மால்
மெய்கண்டான் மரபி னுரல்கள் ய்ந்த முருகேசச் செம்மல் தானும்,
றுலவாத வண்மை யானக் லி யன்னுன்மெய்க் குரவு பூண்பான் க்குஞ் சிறப்புடையான் தன்னே சில்லான்
மிேலெவரும் விழைந்து காண,

Page 53
26
14.
15。
6.
17.
18.
19.
அழகசுந்தாதே
தீதிலொழுக் கன்பறிவே முதலகுண
மோதுநலம் பொலிசங்க நூலாய்ந்திெ மாதொருபா கனைப்பரவு மாண்பி3 மாதவனே நிகர்சாமி நாதனெனப்
மூலவாயி ரமறையு மோர்ந்துனரா கோலவான்பு லவரொடுவீற் றிருந்து ஆலவாய டிகளருளி யவாடலெவ்
சாலவான முதுகைப்ப வுரைசெய்க
நங்கடிருத் துறைசைவ ருசிவஞான புங்கவனைக் கலம்பகஞ்சொ லரும்பு துங்கமலி சிகிப்பொருப்பி அலுறைசி எங்கள்குரு மணியெனுமி ராமலிங்
அவையுளாா திசயித்துச் சிரகாகப்
நவையறு சித் தாந்தமணம் பிலிற்ற
சுவைமலிசெங் தமிழ்தொகுத்தோர்
சவையிதுபோ லெங்குளதென் றறி
(3.
இன்வாறி வண்கச்சிமாக் கலம்பக
கன்னலம்பெற நூலாங் கேற்றி கா துன்னிருங் களத்தேற்றிடச் செய், மன்னுநெஞ் சினேன்சொற் றிடலா
பூதிகண்டிகை பொருவில்சீர்க் கம் ஒதுகற் கலம்பக மஃதுநற்று நம்ம காதவேள வனவிலுமந் நூனயம்
ஏதில் சீர்ப் புலவோர்குழாம் வாழி
 
 

கர் நினைவுமலர்
ங் கோட்டிகொளச் செறிவோ னென்று ம் மோர்க்களிப்போ னுெருமை நெஞ்சான் றன் கடன்மிசைந்த மலைய வெற்பின் புகழ்சாலு மறைவ லானும்.
ப் பெருந்தகைமுத் தமிழில் வல்ல ஏதமி ழாய்வான் கூடல் வைகும் வெட்டு மடைவி னேர்ந்து ப் பராயவிருத் தமிழ ரேறும்.
முனிவர்பிரா னலஞ்சால் காசிப் லவன் முதலாயோர் புவிவங் தன்னுன் வஞா னிக்கன்பு தைந்த துரியோன் க முனிவரனென் றியம்புங் கோவும்.
b பிதஞ்செய்ய வன்பு பூப்ப வருஞ் சொற்பொருளி னயங்க டோன்றச்
நூன்மேற்கோள் பெய்துரைப்பத் துரிசில் (கேள்விச் நர்வியப் பப்புகன்று சதிர்பெற் ருரே.
வறு
மெவரு
நனன் றுரிசு
வதோ வகுத்தே.
பமற் றதற்கே
仄互安
விரித்த
வினிதே.

Page 54
கண்டதும்
(ஆ. ே
தேசிகர் அவர்களை என் சிறு வயதிலேயே கேள்விப்பட்டிருக்கின்றேன். பரங்களூரில் (Bangalore) வேதசாஸ்திரக் கல்லூரியில் ஆசிரியராகவிருந்துவந்த காலத் கில், தென்இந்திய ஐக்கியசபையைச்சேர்ந்த தென்திருவாங்கூர் லண்டன் மிஷன் சபை களில் தற்போது ஊழியஞ்செய்துவரும் ஊழியர்பலர்,தேசிகர் அவர்களிடம் வேதசாஸ் செங் கற்றவர்களே. இவர் பலமுறை தேசிக சைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
5 நாட்களில், அவர்கள், கிங்ஸ்பரி? என்ற -யால், இவர் ஒரு ஆங்கிலேயராகவிருக்க ாம் என எண்ணினேன். இங்ஙனம் av(15ւ-Ճ
=ள் சில சென்றன. பின்பு நான் கொழும் பில் இருந்தபோதும் இவரைப்பற்றிக் கேள் பெற்றேனேயல்லாது நேர்முகமாகப் பழகும் g}}Lbے - 1933 ,tLJL; பெற்றிலேன். பின்جھیے === | .a0 யாழ்பாணத்துக்கு வந்தேன்ܝܩܹ=ܫܡܐ ܒܢ தன் பின்னரே இப்பெரியார் ஆங்கிலேய ாலர், ஒருதமிழரென்றும், யாழ்ப்பாணத் தவரென்றும், இராவ்பகதூர் சி. வை. தாமோ பிள்ளை அவர்களின் அருந்தவப்புதல்வ சென்றும் அறிந்துகொண்டேன்.
இப் பெரியாரை இருமுறையாகுதல் ாணவேண்டுமென்ற எனக்குண் டானது. இப்பெரியாரோடு பேசவும் உற டவும் என்போன்ற சிறியோருக்கு இட தென்றே எண்ணினேன். ஆயின், என் -aircr; பிழையென உணரக்கூடிய சங் வெகுசீக்கிாம் வாய்த்தது.
உள்பரி தேசிகரவர்கள் தம் அன்பின் பெருக்கால் ---- Quւյմ -

d5/D/DJjILD மாசயர் *)
இது ஒரு பெரும்பாக்கியமென்றே நி2ணக் கிறேன். பாக்கியமென்றேன் 1 ஆம் ; அது இச்சிறியேனுக்குக் கிடைத்தது பெரும்பாக் கியந்தான் 11
* ஜவஹர்லால்நேரு கொழும்புக்கு வங் தார். பல பிரமுகர்கள் சூழ்ந்து அவருடன் கடந்தனர். ஒரு ஏழைச்சிறுவன், ஜவஹ ருக்கு மாலையிட ஓடிவந்தான். அதைக் கண்ட பொலிஸ்காரன் அவனைப் பிடரியிற் பிடித்துத் தடுத்தான். அதை நேரு கண் டார். உடனே அவர், பொலிஸ்காரனை அப் புறப்படுத்திவிட்டு அந்தச் சிறுவன்முன் சென்று மாலைக்காகத் தன் தலையைத்தாழ்த்தி நின்றர்"; என்று முன்னெருமுறை நம்முட் பலர் பத்திரிகையில் வாசித்தபொழுது அந்தச் சிறுவனின்பாக்கியத்தை நினைத்தோமல்லவா? தேசிகரும் இவ்வாறக, (நிலையில்-அந்தஸ் கில்) தம்மிலும் தாழ்ந்தவர்களுடன் பேசிப் பழகும் சுபாவம் படைத்தவர். தேசிகாைப் போன்ற பெரியவர்களென்ருல் என்னைப் போன்ற சிறியவர்களுடனும் தங்கள் பெரு மைகளை மறந்து தாழ்மையாக நிற்பார்கள். பெரியவர்கள் என்றசொல்லுக்கு இதுதான் வரைவிலக்கணம் என்பது எனது கருத்து. இக்கருத்தின்படி தேசிகர்.அவர்கள் பெரியவர் என்பதற்கு கிஞ்சித்தும் ஐயமின்று தன் னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றும், 8 ஆவியில் எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள் .
என்றும், சாந்தகுண முள்ளவர்கள் பாக்கியவான்கள். என்றும், * கிேயின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக் கியவான்கள். * என்றும், இாக்கமுள் ளவர்கள் பாக்கியவான்கள். என்றும்,

Page 55
28 அழகசுந்தரே
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கிய வான்கள். ' என்றும், ' சமாதானம்பண்ணு
笼
கிறவர்கள் பாக்கியவான்கள். ' என்றும்,
* நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்
之
இய வான்கள். என்றும் இயேசுசுவாமி
மொழிந்த திருவுரைகள், என்ஞாபகத்தில் இவரைப்பற்றி நினைக்கும்போது வருகின் றன. இத்தகைய தாழ்மை, ஆவியில் எளி மை, சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம், சமாதானம், தூய்மை, நீதியினி மிக்கம் துன்பம் அனுபவித்தல் முதலிய அரும்பெருங்குணங்கள் தேசிகரிடம் நான்
கண்டேன்; கற்றேன்.
இப்பெரியாரோடு பழகும் | J73: Gu_1}) பெற்றநாட்தொடக்கமாக, நான் அவரை * தாத்தா? என்றே அழைத்துவந்தேன். சிறுபிள்ளைகள், பெற்றர் இருந்தாலும், பாட்டன் பாட்டி இருப்பரேல் அவர்களுட னேயே அதிகமாகக் கொஞ்சிக்குலாவி விளை யாடுவர். பாட்டன்பாட்டியும் அகற்கேற்ற வாறு பிள்ளைகளோடுசேர்ந்து அவர்களைப் போலவே விளையாடியும் அளவளாவியும் சங் தோஷமுற்றிருப்பர். இவ்வாருக, தாத்தா கிங்ஸ்பரி அவர்களும் சிறியேனுகிய என்னே டும் மற்றவர்களோடும் உள்ளக்களங்கமற்ற வராக கேலிபண்ணி, விளையாடி, அளவளாவி மகிழ்ந்தார். தாத்தா என அழைக்க நான் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனுகவிருந்தேனே அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கும் இருந்ததென் பதை அவரது கிஷ்களங்க வதனத்தினு: டாய்ப் பிரதிவிம்பித்த புன்முறுவல் விளங்கட் படுத்திற்று. -
ஒருநாள் காங்கள் உணவருந்திக்கொண் டிருந்தோம். அப்போது, மோஸஸ்' என்
24 s (17T: தாத்தா என்றேன் 5ான். உடனே அவர், ' நான் முக்கின ஜென்மத்தில் உங்கள்
மலேயாள நாட்டில் பிறந்திருப்பேனுேவென்று

தசிகர் நினைவுமலர்
நினைக்கிறேன்' என்ருர், 1 ஏன் தாத்தா அப் படிச் சொல்லுகிறீர்கள் ? ? என்றேன் நான். அவர், “ என்மனதைக் கொள்ளைகொண்ட நண்பர்கள் பலர் மலையாளத்தினராகத்தா னிருக்கிருர்கள். Dr. ஜெயராம் என்ன ! (எங்களுடன் கூடஇருந்து உணவருந்திக் கொண்டிருந்த ஒரு மலையாளத்து அம் மாளைத் தலையால் சுட்டிக்காட்டி) இந்தச் சகோதரியென்ன பாடினிமனி யென்ன , Mr & Mrs N. P. Gair 2577 (Gujar GJIT ! , Gi என்ன , யாரைப்பார்த்தாலும் எல்லாரும் மலையாளத்தினராகத்தா னிருக்கிருர்கள். என்ன, சரியா பிழையா நான் சொன்னது ? என்ருர், 1 ஏன் தாத்தா, மறுஜென்மம் ஒன்றுண்டானுல் கான் கூட யாழ்ப்பாணத்தில் தான் முன்ஜென்மத்திற் பிறந்திருப்பேனுே என்று சமுசயிக்கிறேன்? என்னவும் கொஞ்ச நேரம் கிரித்து மகிழ்ந்தார் தாத்தா,
இன்னுெருநாள் மாலைப்பொழுது தேசி கர், சாய்வுகாற்காலியில் புன்முறுவலுடன் சாய்ந்திருந்தார். கான் அவருக்கெதிரே உட்கார்ந்துகொண்டு, உணவை எறிய நிற்
பவனின் கையைப்பார்த்துக்கொண்டிருக்கும்
காகம் போல தேசிகருடைய வாயையும் கண்ணையும் கருத்தாய்க் கவனித்துக்கொண் டிருந்தேன். மணிமொழிகள் கிந்தத்தொடங் இன : “ மோஸ்ஸ், ஏழாலையில் என்னுடைய தாய்தந்தையரின் சொத்தமான வடலிக்காணி யிலுள்ள ஒரு கூரைக் கொட்டிலுக்குள் ஒரு ஒலைப்பாயின்மேல் கான் ஒருநாள் படுத் திருந்தேன். அப்போது இடு அமெரிக்க நண்பர் என்னைத்தேடி அங்கே வந்திருந்தார். உடனே நான் எழுந்து பனைஓலைப்பாயைத் திண்ணையின்மேல் விரித்தேன். அ ெ அகின்மேலமர்ந்து, வடலிக் காணியையும், கூரைக்கொட்டிலையும், எ ன் னை யும் ஏற இறங்கப் பார்த்தார். பின் அவர், மிஸ்டர்
கிங்ஸ்பரி, உம்மைப்பற்றி கான் கேள்விப்பட்ட

Page 56
அமுகசுந்தரதேசி
தென்ன ! . உமது படிப்பென்ன! செல்வாக் ਫਪ ਨੂੰ ਸੰਨੂੰ இந்தக் J5-35) 7.3 கொட்டிலிற்கான இருக்கிறீர்? தற்கால ாகரிகத்திற்கேற்றவிதமாய் நீர் ஒரு (ԹլյՈւլյ விட்டில் இருப்பிரென்றே எண்ணியிருந்
கேன்! இனியாவது இந்த வடலிகளையுங் =றித்து, இந்தக்கொட்டிலையும் இடித்து அப் புறப்படுத்திவிட்டு அழகிய மேல்விடொன்று கட்டி இரும்' என்ருர், அதற்கு நான், ஐயா, இந்தத் திண்ணதான் என் ஆச்சி ன்னேக் கொஞ்சிக்கொஞ்சிக் குதலைகேட்டுக் கொழுஞ்சுவை யமுதங்கொடுத்த நல்லிடம் , அங்கத் தாழ்வார கதிற்கு?ன் என் அப்பு "ஆணு அவன்கு அன்பொடு கற்பித்து அகமிக மகிழ்ந்தார். அந்தப் பனைமரநிழலில் சின்ன பதில் சிறுரொடுகூடி சிற்றில்கோலி சிறு சோறட்டு, பெற்றவர்மகிழ பெரிதுவங்கிருந் தேன். இவ்வாறு, பண்டைநினைவுகள் பலப் பலகொண்ட இவ்விட்டைக் குலைப்பதெங்ங்
- 2
ம் எனக் கூறினேன். அவரும் அகன்
சின்னுட்கழித்து பிறிதொரு நண்பர் எனக் காணுவான் விழைந்து வந்தனர். அவரோ ஆங்கிலேயர் அவர், என் எளிய ட்ெடைக்கண்டு, முழுவதையும் இடித்தழித் கொழியென இடிபுரை இசைக்காது, கிங்ஸ் , இது நல்லகாணி! நல்லவிடு ஆயின், ாற்றுவர இந்த மண்சுவரில் சில சிறு யன் ாள்கள் கட்டுக' என ஒரு சிறு திருத்தம் குர் ’ என்று கதையை முடித்தனர். கூறுவது யாவும் உண்மையாய் ஏழாலை கடந்த காரியங்களாக இருக்கலாம் என்ற எனத்தோடு, கிறந்தவாயும், இமையா புெம், சுருங்கிய நெற்றியுமுடையணுகி
என்னசொல்வாரோ என்றிருந்த ன விளித்து, 8 அமெரிக்க நண்பர்
ருே ஆங்கில நண்பர் கூற்றே யாது
 
 
 
 
 
 
 

நினைவுமலர் 29
சிறந்தது ? ? என ஒரு வினு விடுத்தனர். தயங்காது, ‘ ஆங்கில நண்பர் கூற்றே நன்று' என்றேன். 6 மோஸ்ஸ், சரியாகக்கூறினீர்' என்று சொல்லிவிட்டு, 18 இக் காலத்தில் கிறிஸ்துமார்க்கமும் இப்படித்தான் வளரு கின்றது. சைவசமயத்தின் நன்மைகளை மதித்துக் கண்ணியப்படுத்தாமல் எல்லாவற் றையும் அத்திபாரத்தோடு இடித்தழித்து, சைவத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்கும் ஒரு வரின் குடுமியைவெட்டி, மரக்கறி உண்ப வன மாட்டிறைச்சி உண்ணப் பழக்கி, கஞ்சி குடிப்பவனைக் காப்பிக்குள் விழுத்தி, கந்தசாமியைக் காபிரியேலாக்கி, சுப்பிரமணி யத்தைச் சுவக்கீனுக்கி,அட்டாங்க சாஷ்டாங்க நமஸ்கார முறைகளை அழித்து, கேனிலு மினிய தேவார திருவாசகங்களைத் தள்ளி, மேனுட்டிலிருந்து இறக்குமதியான ஞானப் பாட்டு’ எனும் காதுக்குக் கரடுமுரடான கரடிாாகம் பாடி, எல்லாவற்றையும் அடிகலை மாற்றி அழித்தொழித்து மேகுட்டின் அலங் கோல நாகரிகத்தைக் கிறிஸ்துமார்க்கத்திற் புகுத்தி 1 சாம்பார் குழம்பு” வைக்கிருர் களே வீட்டைப்பற்றி அந்த ஆங்கில 5ண்பர் கூறியதுபோல் கிறிஸ்துவை ஏற்றுக் (οι 3 τσίτσιπσοπεί, காணுேமே! ' என்று பெரு மூச்சு விட்டார். தேசிகரது அழகிய வெண் தாடியில் கண்ணும், கதையில் கருத்துமாக இருந்த நானே தேனுண்ட வண்டு மயங்கு வதுபோல மயங்கிக்கொண்டிருந்து கண் களைத் துடைத்து, ஏழாலை வீட்டைப் பற்றிய கதை’, மார்க்கவிஷயம் நான் விளங்கும் பொருட்டு உதாரணமாக ஒரு கட்டுக் கதை பாப் எனக்குக் கூறினுரெனப் பின் உணர்ந் தேன். ஐயோ! தேசிகரது இக்கொள்கையினை உலகம், விசேடமாக இந்தியாவும் நம்மிலங்கை
பும் கைக்கொண்டாலோ 1
பிறிதொருநாள், தேசிகருடன் அளவ
ாாவிக்கொண்டிருந்தேன். ' மோஸஸ் 19

Page 57
3O அழகசுந்தரே
என்ருர் தேசிகர். வழக்கம்போலத் தோத்தா” என்றேன் கான். அப்போது தேசிகர், " நான் ஒருமுறை தென்னிந்தியாவில் புகை பிரதத்திற் பிரயாணஞ்செய்துகொண்டிருந் கேன். ஒரு ஹிந்து கல்விமானும் இருந்தார். நாம் பழகிப்பயின்று பலப்பல உரையாடிச் சென்றுேம். அவர் என்னைப்பார்த்து, ! தாங் கள் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் : அப்படி யிருந்தும் இராமரைப் புகழ்ந்துபேசுகி St. கள் எழுதுகிறீர்கள்! ஆகையால் நான் இராமரைப் பின்பற்றினுலென்ன ? ? என் றனர். நான் அவரைப்பார்த்து, 8 நீங்கள் இராமரைப் பின்பற்றினுல், அவர் சென்ற பாதையிற்சென்று அவரடைந்தனுபவிக்கும் சந்தோஷத்தையுமே பெறுவீர்கள். கிறிஸ் துவைப் பின்பற்றின், கிறிஸ்துசென்றபாதை யிற் சென்று அவரைப்போலாகி அவரனுப விக்கும் சந்தோஷத்தையும் அடைவீர்கள் ; என்று கூறினேன்’ என்ருர், 88 இன்னுெரு (1Ք6ՓA), இதுபோல் வேருெருவர், ' நான் கிருஷ்ணரைப் பின்பற்றி வருகிறேன், அது போதாதா, கிறிஸ்துவைத்தான் பின்பற்ற வேண்டுமா ? என்ருர், அப்போது அவ ருக்கும் மேற்கூறியவாரு?ன பதிலையே சொன் னேன்” என்றர்.
சில கிறிஸ்தவ பாதிரிமாரும் ஏனைய பல போதகர்மாரும் இவரைப் புறக்கணித்த போதிலும், ' கிறிஸ்து என்னுடையவர்? எனக் கடைசிவரையிலும் கூறி, கிறிஸ்து மார்க்கத்தைவிட்டகலாமல் இருந்தது மேலே கூறியவைகளுக்குச் சான்ருகும்.
எந்த நுட்பமான-ஆழமான காரியங் களையும், எளிதான கதைகள் மூலமாகவே எனக்கு விளங்கப்படுத்தினுர். இவ்வாறு, ஒருநாள், மார்க்கவிஷயமாகப் பேசிக்கொண் டிருந்தபோது, கதைசொல்லத்தொடங்கினுர்:
*ஒருவன் ஒரு காட்டுவழியே சென்றன். அப்

தசிகர் நினைவுமலர்
போது ஒரிடத்தில் சற்று அழுத்தமான கல் - லொன்று கிடந்தது. அ  ைத த் து க் கித் தலையிற் சுமந்துகொண்டு விடேகினன். மறு நாள் அவன், அதை மிதித்து ஏறுவதற்காக வாசற்பக்கமாய் வைத்தான். சிலநாட்கள் இவ்வாறு சென்றன. ஒருநாள் அவன் အရေါ”, ‘’’’ டுக்குவந்த கட்டாடி இக்கல்லைக்கண்டு, தன் தொழிலுக்குதவியாக இருக்குமென்றெண்ணி சிறு விலை கொடுத்து , வாங்கிக்சென் மூன். தன் தொழில்முறைக்கிசைய அதைக் குளத்தில் நீரோரத்திலே போட்டு சிலை சலவைசெய்துவந்தான். இப்படி பலநாட்க ளாகச் செய்துவந்தபோது அக்கல் அதிகம் மினுமினுப்பும் பிரகாசமுமுள்ளதாய் வங் தது. ஒருநாள், இக்கட்டாடியைத் தேடி வந்த தட்டார் ஒருவர், இக்கல்லின் பிரகா சத்தைக்கண்டு, அதை எப்படியும் கைப்பற்ற எண்ணி, கட்டாடியைக் கேட்டார். அவன், தனக்குப் பணம்கொடுத்தால் கல்இத்தொடுப் பகாகச் சொன்னன். அதற்கிசைந்து பத்து ரூபாவைக் கொடுத்துவிட்டுக் கல்லைக் கொண்டு போனுர், பத்தர் அதைப் பக்குவமாக ஆராய்ந்து, பிரகாசமானபாகத்தை வெட்டி எடுத்தார். அப்போது அக்கல் முன்னிலும் அதிக பிரகாசத்தைக் கொடுத்தது. இதை அறிந்த இரத்தின வியாபாரியொருவர் வந்து விலை பேசினுர், அப்போது அதின் விலை பன்மடங்கு அதிகரித்தது. இவ் வா று உயர்ந்த விலைக்கு இரத்தினவியாபாரி வாங்கிச் சென்று, பின்னும் அதிக நுட்பமாக வெட்டி அழகுபடுத்தினர். அதன்பின் அக்கல் மதிப் பிட முடியாததாகிவிட்டது
இத்தன்மையதாகவே கம் வேதாகமமும் உள்ளது. சிலர் அதை எங்கேனும் ஒரு மூலையிற் போட்டு வைக்கிருரர்கள் ; சிலர் அதை, தினசரி தூக்கிச் சுமந்து நடக்கிற கள், வேறுசிலர் மேசையின்மேல் அலங்கா ாத்துக்காய் வைக்கிருர்கள். பின்னுஞ்சிலர்

Page 58
அழகசுந்தரதே8
கிற் போகிய கரிசனையில்லாதவர்களாய், வாசித்துத்தள்ளுகிருர்கள். ஆனல், 6ாம் கெக் கரிசனையோடு வேதத்தை ஆராய்ந்து
யோனிப்போமாயின், கடவுளருளால் ஈற்றில் ாம் கண்டடைவது, ஒருவராலும் மதிப் டெக்கூடாத கிறிஸ்துவே ' என்றும், "உலகி உள்ள விசேடித்த புத்தகங்களுள் வேதா உமே மிகச் சிறந்ததென்றும், அகிற் புதைந்து கிடக்கும் புதைபொருட்கள் மதிப் டேற்கரியனவென்றும், எவரும் திடீரென்று கண்டுபிடித்தற்குரியனவல்லவென்றும் ஒரு முறை எனக்குக் கூறினர். ‘வேதாகமத்தை விளங்கவேண்டுமானுல், ஒரு கனி அறையில் அல்லது அரவமற்ற ஒரு தனி இடத்திலமர்ந்து, ஒரு பிள்ளை தன் தந்தை பிடம் பாடம்கேட்டறிய ஆவலாய்க் காத்தி குப்பதுபோன்று, வேதாகமத்தை விரித்து பரம தந்தையாம் கடவுள் எதிரில் நிற்கிருர், விளங்காத விஷயங்கள் யாவும் அவர் அடி யேனுக்கு விளங்கப்படுத்துவார்’ என்னும் உணர்ச்சியோடு வாசித்துத் தியானிக்க
வேண்டும்? என எனக்குக் கற்பித்தார்.
நாமோ தரமுரைக்க வல் தாமோ தரனுர் *தவப்பே புகழுடலம் பொன்ருது நிகழுமுகம் பன்னூறு நீ
* தவப்பேறு = புத்தி * நிகழுமுகம் = நிகழு
வாழ்க தண்டமிழ்! வாழ்
வாழ்க தேசிகர் வ

கேர் நினைவுமலர் 31.
இக்கூற்றிலிருந்து தேசிகர் அவர்கள், இத் தன்மையாக வேதாகமத்தை வாசித்துத் தியானித்துணர்ந்தவர் எனப் புலப்படுகின் ADஆறு
தேசிகர், மார்க்க அனுபவங்களில் வை ராக்கிய எண்ணமுள்ளவர். சங்கீதமென் ருலோ இவர் விஷயத்தில் சொல்லவேண்டிய தில்லை. புன்னுகவராளி இராகம்பாடப் புற் றிலிருந்து புறம்போந்து, தன் தலைவிரித் தாடும் அரவென, இனிய பண்ணிசை பாடு வார் பாட, இவரும் தலையை ஆட்டி ஆட்டிச் சுவைக்கும் காட்சி இன்றும் என் அகக்
கண்ணுள் நிற்கின்றது.
தேசிகர் மார்க்க வைராக்கியர்-சங்கீக ரசிகர்-இலக்கியக் கடல்-தமிழன்னையின் தவப்புதல்வருள் ஒருவரான தாமோதரனுர் என்னுந் தந்தையின் மைந்தர். இவரில் நான் கண்டதும் கற்றதும் நினைக்க நினைக்க-எழுத எழுத கடல்போல் விரியுமென்றஞ்சி இங்கே நிறுத்துகின்றேன்.
லேம் ? நலம்வளர்த்த ற்றை - போமோ ? பூதவுடல் சென்றும் ன்று,
ரன்.
ம் -- உகம்,
க கிறிஸ்துவின் அகிம்சை 11
ழிவழிச் சிறந்து !!!
2.

Page 59
பாலே பாடிய C
VIDVAN, G, SUBRA ( Annammal பெருங்கடுங்கோ என்பவர், சேரநாட் டரசராயும் சிறந்த புலவராயுமிருந்ததோடு, வரையாதீயும் வள்ளலாகவும் விளங்குகிருரர். அதற்கு முக்கிய காரணம், அவர் உலக வாழ்க்கை நிலையற்றது என்னும் உண்மையை நன்குணர்ந்திருந்தார். அவர் தாம் பாடிய பாட்டுக்களிற் பலவிடத்தும் செல்வநிலையா மையை வெகு அழகாக நயம்பட எடுத்துக் காட்டுகிறர் நிலையாமையை விளக்கு வ தற்கு அவர் எடுத்தாளும் உவமைகள் மிக வும் பாராட்டத்தக்கவை. ஏழு நரம்புகளே யுடைய யாழானது இசைவல்லான் ஒருவன் கைப்பட்டு இன்னிசை அமிர்தத்தைப் பொழி கின்றது. ஆனுல் அக்கருவியானது இசை யின்பத்தை எங்காளும் கொடுத்து வருகின் றதா? வெகுசீக்கிரத்தில் தானக்கோலி னின்டையே காம்புகள் அகப்பட்டு அறுந்து போய் இசைதாரா தொழிகிறது. இவ்வித மாக அழிந்துபோம் யாழைவிடச் செல்வம் நிலையில்லாதது.
4 விழுநர்க் கிறைச்சியாய் விரல் கவர்
(பிசைக்குங்கோல் ஏழுத்தம் பயன்கெட இடைநின்ற
(நரம்பறுாஉம் யாழினும் நிலையில்லாப் பொருள் 7
(பாலைக்கலி - 1 )
ஒருவனிடம் திருமகள் அகனமர்ந்து வீற்றிருப்பதுபோலக் காட்டித் திடீரென்று அவனை விட்டு நீங்குகிருள். இதை நாம் கண்கூடாக கிக் தமும் காண்கின்ருேம். அது மட்டுமன்று ; அத்திருமகள், தான் முன் அடைந்த வ ைர , முன்னேயிலும் கே
டாகும்படி விட்டு நீங்குகிருள். அத்திரு

TIETĖ g, (b) IŠGAH, IT
பருங்கடுங்கோ
ΜΑΝΙΑΜ, Μ. Α, Β. Ι.,
i University)
மகளைவிடப் பொருள் கிலேபேறில்லாதது
என் கிருர் புலவர்.
மேரீஇத்தாங் கொண்டாரைக் கொண் (டக்காற் போலாது பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப்
- (புறமாறுங் திருவினும் நிலையில்லாப் பொருள் '
(பாலைக்கலி - 7)
இவ்வெடுத்துக்காட்டுகள் போதாவென்று இன்னுமொன்றும் கூறுகிருர், நன்றிபுரிந்த அமைச்சரையும் கண்ணுேடாது உயிர்கொள்
ளும் அரசனேவிடப் பொருள் நிலையற்றது.
'புரைதவப் பயனுேக்கார் தம்மாக்க
(முயல்வாரை வரைவின்றிச் செறும்பொழுதிற் கண்
(ணுேடா துயிர்வெளவும் அரைசினும் நிலையில்லாப் பொருள்.'
(பாலைக்கலி - T)
தனிமுடி கவித்தாளும் அரசராய், ஒரு நாயகமாய் ஒடவுலகுடனுண்டவரெல்லாம், கருநாய் கவர்ந்தகாலராய், சிதைகிய பானைய ராய்ப் பெருநாடுகான இம்மையிலே பிச்சை கொள்வதை இப்புலவர் கண்டும்கேட் டும் அதன் உண்மையை கன்ருய்த் தெரிங் திருந்தார். முடிசார்ந்த மன்னரும் பிடிசாம் பலாகத்தானே வெந்து முடிகிருரர்கள் அர சும் முடியும் தரைசேர்வது திண்ணம் என்
பதை உறுதிபயக்க எடுத்துக்காட்டுகிருர்,
24 விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கைப்
பரிதியஞ் செல்வம் பொதுமை யின்றி
இனவின் இயன்ற தாயினுங் கங்கும்
கனவின் அற்றதன் கழிவே.'
(அகநானூறு - 379)

Page 60
அழகசுந்தரதேசி
ச்ேசூழ்ந்த இங்கிலப்பரப்பை எல்லாம் ஒரு சோக் கட்டியாளும் சக்கரச்செல்வம், இன்று உண்மையில் நிலைத்திருப்பதைப்போற் காணி லும், காளை கனவுபோலப் பொய்யாகிக் கழியும் என்பதைத் திட்பமாய் அறிந்தவர். 350.5 g) sigo),556), "Sceptre and crown must tumble down ” 6T 6ă Lți. 936)Tâo,
*அற்கா வியல்பிற்றுச் செல்வம்
(அதுபெற்ருல் அற்குப வாங்கே செயல் ?
என்னும் முதுமொழிக்கேற்ப, இக்கவியாசர் கம்பொருளை வாரி யாவர்க்கும் கொடுத்துதவி ஞர். அவர் பாடிய பாடல்களில், பொங்கு மனத்துடன் உவகைப் பெருக்கெடுத்துத் காம் அடைந்த ஈத்துவக்கு மின்பத்தை இனிதுமொழிகின்றர். இளவேனிற்காலத் கில் எங்கும் பசுமையும் குளிர்மையும் நிறைந்து மனம் குதூகலிக்கிறது. மரங்கள் எல்லாம் தழைத்து, கொத்துக்கொத்தாய் அரும்புகள் மலர்ந்து மலர்ந்து எல்லார்க்கும் பயனக் கொடுக்கின்றன. ஆடவரும் பெண் உரும் அம்மலர்களைக் கொய்து விளையாடியும் அழகுபெறப் புனைந்தும் அதன் நறு மனத்தை மோந்தும் மகிழ்கிரு?ர்கள். வேண் டியவர் யாவர்க்கும் நறுமணமிருந்தயர்கின் அன. இவ்வியல்பைக் காணும் புலவருக்கு கிலேயாமையை உணர்ந்தவர்கள் கொடையே
முன்வந்து காட்சியளிக்கிறது.
உணர்ந்தவர் ஈகைபோல் இணகுழ்த்த (மரத்தொடும் ' (பாலைக்கலி-31)
அவ் விளவேனிற்காலத்தில் மாங்கள் பலர்க்கும் மலர்களை வழங்கிப் பயன்பட்டு மேன்மேலும் தழைத்து நின்று, யாதொரு குறைவுமின்றி, ஆற்றங்கரைப் பக்கங்களில் இங்கி வளரும் காட்சி, ஈதலிற் சிறந்து இல்லறம் நிகழ்த்தும் தீவினை யில்லாதவ

கர் நினைவுமலர் 83
அனுடைய செல்வம் வளர்ந்து ஓங்குவதை
ஞாபகமூட்டுகின்றது.
ஈேதலிற் குறைகாட்டா தறனறிக்
(தொழுகிய
தீதிலான் செல்வம்போற் றீங்கரை
(மரம் நந்த'
(பாலைக்கலி-26)
என்று கூறுகிறர். இதனுல் வறியவர்க்கும் சுற்றத்தாருக்கும் குறையாது கொடுத்தலே அறம் என்பதும், இல்லறம் நடத்துபவர் களுக்கு ஈகையே சிறந்ததென்பதும் அவ் விதம் அவர்கள் கொடுத்து வந்தாலும் அவர் கள் செல்வம் குறையாது பெருகி வளரும் என்பதும் நன்கு விளங்கும். இப் புலவர் இயற்கையின் செழிப்பை இவ்வாறு கண்டு கொடையின்பத்தை அனுபவித்ததன்றி, இதற்கு மறுதலைப்பட்ட நிலையையுங் கண்டு மனம் கசந்திருக்கிருர் சுரக்கில் மரங்கள் எல்லாம் வெயிலால் சுடப்பட்டு வெம்பி, கிளைகள் அனைத்தும் வாடியுலர்ந்து இலை யுகிர்ந்து, வழிப்போக்கருக்கு கிழலைத் தாராது நிற்கின்றன. உடனே புலவருக்கு உலோபியின் கொடுமை நினைவுக்கு வந்து விடுகிறது. அதை,
வேறியவன் இளமைபோல் வாடிய
(சினையவாய்ச் சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு (நிழலின்றி' (பாலைக்கலி-10)
என்று குறிப்பிடுகிறர். பரந்த நோக்கமின்றி மனம் சுருங்கியவனுய்ப் பிறர்க்குதவாப் பேதையை, சிறியவன் என்று வெறுத்துக் கூறுகின்றர். அவன் எவ்வாறு தன் சுற் றத்தாருக்கும் தன்னை அடைந்தவர்களுக்கும் பயன் படாது வாளா கழிகின்றனே அது

Page 61
அழகசுக்தாதே
போல் அவ்வேங்கடத்து வாடிய மரங்களும் நிழலைத் தாராகிருக்கின்றனவாம்.
ஆனல், ஒரு செல்வனுடைய வளன நிரம்ப உண்டு, அவனுக்கு ஒர் இடுக்கண் வந்த காலத்து ஒன்றும் உதவாத அற்பர் களைப் பெருங்கடுங்கோ பாதும் வியந்தவ ரல்லர். அவ்வித நன்றியில்லாச் சிறியோரை, உணர்விலார், எ ன் அறு கூறி அன்ன வர்
தொடர்பை நீங்கி வாழ வேண்டுகிருர்,
42செல்வத்துச் சேர்ந்தவர் வளலுண்டு
(மற்றவர் ஒல்கத்து நல்கிலா வுணர்விலார்
(தொடர்பு'
(பாலைக்கலி-24)
என்று அவ்வித கட்பைக் கண்டிக்கும் முறை போற்றத்தக்கது. ஆனல் செய்நன்றி யறிந்து செம்மையின் நிற்கும் சிலர்களும் இவ்வுலகில் வாழ்கிருர்கள் என்பதைப் பெருங்கடுங்கோ மறந்து விடவில்லை. இவ் வுண்மையை இயற்கைத் தோற்றத்தின் ஒரு காட்சியிலிருந்து நன்கு விளக்குகிருர், அகன்ற ஆறுகள் நிறைந்த நீரைத் தாம் எங்கும் பரந்து ஊட்டி, நீர் வற்றியபின், சிறு வாய்க்கால்கள் போன்று, அறல் ஒழுக நீர் சுருங்கிப் போகின்றன. அதுதான் இளவேனிற்காலம். அப்பொழுது, ஆற்றின் இரு கரைகளிலும், அதன் வெள்ள நீறை உண்டுவளர்ந்த மரங்கள் வளம்பெற வளர்ர் தோங்கி நிற்கின்றன. ஆற்றில் நீர் வற்றிய வருத்தங் கண்டு அம்மாங்கள் சகிக்கமாட் டாதனவாய்த் தம்மிடமுள்ள மலர்களை அந்த ஆறுகுளிரும்படி சிதறி அவ்வியாற் றக்கு அழகு கொடுத்து நிற்கின்றன. தமக்கு முன்னே ஓர் உதவியைச் செய்து பின் கெட்டவர்களுக்கு, கன்றிமறவாது
 

கேர் நினைவுமலர்
தாம் ஒர் உதவியைச் செய்யும் பெருமை யுடையவர்போல் அம்மரங்கள் காட்சிய விக்கின்றனவல்லவா? இக்காட்சி புலவர் இதயத்தை அப்படியே உருக்கிவிடுகிறது. இந்த நிலையில் புலவர் இதயம் இனிய பாவாகி உருகி ஒழுகுவதை யாவரும் படித்து மகிழ வேண்டியது அவசியமே யாகும்.
மேன்னுயிர் ஏமுற மலர்ஞாலம்
(புரவீன்று பன்னீராற் பாய் புனல் பரந்தூட்டி (யிறந்தபிற் சின்னிரான் அறல்வார அகல்யான் (கவின்பெற
முன்னென்று தமக்காற்றி முயன்றவர் (இறுதிக்கண் வின்னென்று பெயர்த்தாற்றும் பீடுடை (யாளர்போற் பன்மலர் சினையுகச் சுரும்பிமிர்ந்து - (வண்டார்ப்ப இன்னமர் இளவேனில் இறுத்தந்த (பொழுதினன்.”
(பாலைக்கலி-33)
வயல்களிற் பயிர்களை உழவன் கண் ணுங் கருத்துமாய்க் கவலையோடு வளர்க் கிருன். அப்பயிர்களுக்கு இடையில் ஏற் படக் கூடிய கோக்காடு கண்டு வருந்து கிரு?ன். அவ்வருத்தம் தீரும்படி நோய் தீர்ந்து பயிர்கள், தாம் ஈன்ற உணவுகளைக் குடிமக்களுக்குக் கொடுத்துக் களிப்பூட்டு இன்றன. அப்பயிர்களையுடைய நிலமாகிய உலகம், தான் பயிர்களின் மூலம் உணவை ஈன்ற பசுமை தீர்ந்து புதிய அழகுடன் விளங்குதல் கவிஞருக்கு ஒரு பெண் புதல்வனே ஈன்று தன்குடியைத் தாங்கச் செய்வது போலத் தோன்றுகிறது. அவள் கருப்பக் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கையாகிய நோய் அவளது இளமைக்

Page 62
அழகசுந்தரதேசி
காலத்து அழகைக் கெடுப்பதுமன்றி அவளை மிகவும் வருத்துகின்றது. அவள் மெய்கோக் =ாடு கண்டு சுற்றத்தார் பெரிதும் வருந்து கின்றனர். அவ் வருத் தம் தீர அவள் புதல்வனை ஈன்று, அவனைக் கொண்டே அக்குடியை எல்லாம் பாதுகாக்கிருள். இக் =ருத்துக்கள் செய்யுளாக உருக்கொண்டு இப் புலவரிடமிருந்து வருவது மிகவும்
இன்புறற்பாலது.
தொல்லெழில் வரைத்தன்றி வயவு (நோய் கலிதலின்
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் - (கிடக்கைபோற்
பல்பய முதலிய பசுமைதீர் அகன்
(ஞாலம்
புல்லிய புனிருெரீப் புதுநலம் ஏர்தர.? (பாலைக்கலி-28)
இகனுல் இப் புலவர், ஒருவன் தன் குடி யைத் தாங்க வேண்டுவது முதற்கடமை என்பதைக் கூறுமுகத்தால் ஒப்புரவறிதல் என்பதை நன்கு வலியுறுத்துகிருரர். இவ் விதம் செய்யாது ஒருவன் தன் சுற்றங் கெட வாழ்வானுயின் அவன் செல்வம் பொலிவழிந்து குன்றும். இவ்வுண்மையைப் பெருங்கடுங்கோ வெகு அழகாகப் பாடி பிருக்கிருர், தலைவன் பிரிவின்கண் தலை விபின் தோள்கள் பொலிவழிந்து வளை கழலுகின்றன. அவ்விதம் பொலிவழிவது, சுற்றங்கெட வாழ்பவன் ஆக்கம் பொலி
வழிவது போன்றிருக்கும் என்கிருர்,
கிளையழிய வாழ்பவன் ஆக்கம்போற் (புல்லென்று வளையானு நெகிழ்போடும் தோளாயின் வென்செய்கோ'
(பாலைக்கலி-33)
இதனுல் இப் புலவர் பெரியார்,
ாகையைத் தன் வாழ்க்கையின் பயணுகக்

i நினைவுமலர் 35
கொண்டு வாழ்ந்தவரென்று தெரிகிறது. இரவலர் தம்மிடத்து நாள் தோறும்தவ ருது வந்து கொண்டே யிருக்கவேண்டும்; தாம் அவர்களுக்கு முகமலர்ந்து அவர்கள் அகமலாப் பொருளை எடுத்து வழங்க வேண்டும் என்பதே அவருடைய வேட்கை அவ்விதம் ஒரு நாளாவது, நேராது கழிபு மாயின், அதுவே அவருக்குப் பிறவாத நாள். அதைவிடக் கொடிய துன்பம் வேறு இல்லை. இத் தன்  ைம ய வ கிய அவருடைய சிறந்த இயல்பு, அவர் பாடி புள்ள பிரிவச்சம் உரைத்தல்' என்னும் துறையில் அமைந்துள்ள, குறுங்தொகைப் பாட்டு ஒன்ருல் நன்கு புலனுகின்றது. தலைவியைப் பால்வயத்தணுகிக் கண்டு அளவளாவிய தலைவன், 8 நின்னையான் பிரி யேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப கொன்று உண்டெண்று ஒர்ந்து, அஞ்சு மாறு செய்கிறன். அவ்விதம் கூறி வரும் தலைவன், ' மெல்லியலே உன் மனம் வருங் தும்படி நான் உன்னை நீத்துப் பிரியேன். பிரிவேனுகில், என்னை நோக்கி இரவலர் வாராத காட்கள் பலவாகி யான் அவலமுறு வேனுக’ என்று கூறுகிருன்.
மெல்லியல் அரிவைதின் நல்லகம் (புலம்ப நிற்றுறந் தமைகுவெ னுயின் எற்றுறங் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே.'
(குறு-137)
இப்பொருள் பொதிந்த பாட்டின் அருமை பெருமைகள் அளவிடற் கரியவாகும். சில சொற்களைக் கொண்டுள்ள இச் சிறியபாட் டினுள் ஆழ்ந்தகன்ற கருத்துக்கள் அழகாக அமைக்கப்பட் டிருக்கின்றன. இதைக் கொண்டு இதைப் பாடிய புலவரின் மனுே நிலையை நாம் எளிதில் அறிந்து கொள்

Page 63
36 அழகசுந்தரதேசி
ளலாம். 'ஈத்துவக்கு மின்பம் அறியார் கொல்' என்று இரங்கும் திருவள்ளுவரின் கருத்தும், நமக்கு நன்கு தெளிவாகிறது. பிறர்க்குக் கொடுத்துதவுவதே ஒருவனுக்கு இன்பம். அவனே பிறந்ததின் பயனை இனிது அனுபவிக்கிருன், ஈயாது பொரு ளேக் கரந்துவைக்கும் பேதைக்கு இன் பம் என்பதே கிடையாது. -gy ØJ SOTSg7 வாழ்க்கை ஒரு பெருங் துன்பமாகவே முடியும். அன்னவனேச் சேரும் பொருள் அவனுக்கு ஒரு நோயாகவே முடிகிறது: அப் பொருளுக்கும் அவன் ஒரு கோயாய்த் தோன்றுகிறன். இக்காரணங் கொண்டே குறளாசிரியர்
24 ஏதம் பெருஞ்செல்வந் தான் துவ்வான் [தக்கார்க்கொன் நீத லியல்பிலா தான்? என்றருளிச்செய்தார்.
Umrli ajaida) LurraJaa) ir TÜ alat iš GELU பாலைபாடிய பெருங்கடுங்கோ, பாடல் சான்ற விறல் வேந்தராயும் விளங்கினுர், வானே முட்டிய புகழ் படைத்த வஞ்சியம்பதியிலே செம்பொன் முடிகரித்துச் செம்மையின் ஆண்டுவந்தார். மாற்றலர் அரண்களைக் தகர்த்தெறிந்து அவர் வென்கண்டு மன மகிழ்ந்தார். அவருடைய மறப் போர்களும் அறப் போர்களாகவே முடிந்தன. எதிர்த் தோரும் அவருடன் போர் புரிய மாட்டா மையால் புத்தகளத்தில் இரத்தம் சிங்கியதே கிடையாது. பகைவர் கொடுத்த திறைகள் வந்து குவிந்தன. தன்னைப் பாடிய ஆடன் மகளிர்க்கும் LMITL - air மாக்களுக்கும் அவற்றை அள்ளி அள்ளிக் கொடுத்தார். பாடினிக்கு நகைகளும், பாணனுக்குத் தலையிற் குடிக்கொள்ளப் பொன்னுற் செய்த தாமரைப்பூவும் அரசர் அந்தக்காலத்தில் கொடுப்பது வழக்கம் அம் முறைப்படி
 

யெல்லாம் இக் கவிஞராகிய அரசர் வழங்கி வந்தார். ஆனுல் மற்ருெரு கொடை அவ நாற் கொடுக்கப்படவில்லை . அதுதான் களப்பலி என்பது. இவரோடு எதிர்த்துப் பொருவோரின்மையால் பேய்க்கணங்களுக்கு இரை கிடைக்காமற் போயிற்று. இதைக் குறித்து இளவெயினி என்னும் பெண் புலவர் ஒரு பேய்மகள் பாடியதுபோலப்பாடி னுர். அதனுல் அப்பெண் புலவர் பேய் மகள் இளவெயினி” எனப்பட்டார் . பேய் மகள் என்பது தேவராட்டி, பூசாரிக்கி, அல் லது பேயினது ஆவேசம் கொள்பவள் என்றும் பொருள் படும். இளவெயினி யார் வேட்டுவ குலத்திற் பிறந்தவர். கல்வி கேள்விகளிற் சிறந்து, கவிபாடும் வல்லமையுடன், பாலைபாடிய பெருங்கடுங் கோவின் அரசவையில் ஒரு பெண்புலவ ராய்த் திகழ்ந்தனர் என்று தெரிகிறது. இவர் பெருங்கடுங்கோவின் விரத்தையும் கொடையையும் புகழ்ந்து பாடிய ஒரு பாட்டைத்தவிர வேறு யாதும் நமக்குக் இடைத்திலது. அப்பாட்டில் “பாடினி இழைபெற்ருள் 3 பாணன் பொற்ருமரைப் பூ பரிசில் பெற்றன், என்று பாடி முடிக் கிருரர். “உன் பகைவர் முதுகு காட்டி ஒடியதால் பேய்கள் ஒன்றும் பெற்றில’ என்னும் பொருள் குறிப்பாக அமையப் பெற்று, பாட்டுக்கு அழகு கொடுத்து கிற் கிறது. அப்பாட்டு வருமாறு:-
புேறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே பேருடைய விழுக்கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிகினே விழைபெற்ற பாடினிக்குக் குரல் புணச்சீர்க் கொளைவல் பாண்மக ତtଶ୪୮ ଗuti) ଓ5, [னும்மே
ஒள்ளழற் புரந்ததாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிகினே.
(புறம் 11)
يحدد جيمس تقيونيخ :

Page 64
குலசேகரப்பெரு
Vid van A. S. Narayan
Professor Sri Venkateswara
Tiru
சிலம்பை யிசைத்த சேரன் தம்பி =Ti. (Eaడా சோன்னுட்டின் ប្រើបា្រង្គើរបា ாகும் பெருநிலையடைந்து ஆழ்வாராகி பெருமாள் சிறந்த சிவனன்பராகி 6ாயனுர் தமிழ்நாட்டுக் காவலர்குடிக்கே பெருமையளி தமிழ்நாட்டரசரைப் பழித்த
நிலைபேறுறச்
பெயரைக் கூறின் இன்னமுதமூட்டுகேன் ”é வானத் தலைவனுகவும் அமைத்துக்கொண்டு ான்பர் கொள்ளாரென்று குடப்பாம்பிற் கை --a3ու மணக்கால் நம்பியால் மகிழ்ந்துரைக்கட்
இந்தமிழ் ஆரியம் இரண்டுங் ប្រាំ ១បាវ முகுந்தமாலை யும் அருந்தமிழில் பெருமாள்
பபும் அருளிச்செய்துள்ளார்.
STILD1 பனங்கேட்டு: -_Lតាំ១r 3e(156մմ 5 ஈடுபட்டுப் ( அாடனரைபடக்கப் படைதிரட்டிச் சென்ற உக்க முயன்றதும் இவரது தன்மையை உண தில் வாழ்ந்தவர் இவர். இதுகொண்டே உண்மைச்செறிவும் கொண்டதாக இவருக்கிரு என்பதை யறியலாம். கனேயன் கான்புகத் அம்புகளைக் காணப்பேறில்லாத தேவகியின்
ன் பாப்பொருளாக எண்ணிப் பெருவியப்
கைகேயிக்குத் தான் கொடுத்திருந்த கொண்டு தயாதன் இராமனைக் கான்போக்கு கதோ என்ற எண்ணமும் அவனுக்கு எழு -ன்றது. இராமனுே மறுசொல்லின்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாள் திருமொழி
asani Naidu, B. O. L., of Tani
Oriental College,
bati.
இளங்கோ துறவறமுற்று அடிகளாய் வாழ்க் குலசேகரர் அரித்தவிகிலிருந்தே அரியன்ப பரும் புகழோடெண்ணப்படுகிறர் சேரமான் ஆனுர் என்னே சேரநாட்டரசரின் பெருமை ! த்துள்ளனர் இம் மூவரும் செங்குட்டுவன் ரு வடவாரியர்மேற் படைகொடு சென்றதும்
செய்த இராமாநுகர் 8 குலசேகரன்' என்ற என்று தம்மைத் தலைவியாகவும் சேர நல்லாழ்
○、○○エ # é
கிளியொடு கூறுகிருர் ஆரங்கெடப் பர யிட்டவன் என்று இவர் கொண்ட மாலன்பர்
படுகிறது.
ார்ந்த திருவுடைய இவ்வாழ்வார் ஆரியத்தில் 看 திருமொழி என்னும் நாலாயிரப்பகுதி
தமையே மறந்து தாமும் அவ்வரலாற்றுள் பேய் ச் செயல்களென்று பிறரெண்ண இவர் தும், இராவணனுெடு பொர நீந்தி’க் கடல் ர்த்த வல்லன. தம்மை மறந்து இராமாவதா
இவர் கற்பனை எவ்வளவு உள்ளாழமும் நந்து நமக்குக் கற்பனையாகத் தோன்றுகிற தயாதன் புலம்பல், கண்ணனது இளமைக் புலம்பல், இப்பகுதிகளை எப்பெரும் பாவலன் പ്പഴഞഥ uിL്ള
வரங்களே நிறைவேற்றவேண்டுதலைக் குறிக் ஒருவாறு உடன்பட்டானுயினும் அது கிறது தந்தையன்பும் உள்ளத்தை வெதுப்பு நேரிழையும் இளங்கோவும் பின்புபோகக்

Page 65
38 அழகசுந்தாே
கானெழுந்தான். தயாதன் எவ்வாறு இவ்வி யிருப்பான் என்று குலசேகரர் தம்முளக்க
எவரையும் உருகச்செய்யும் இத் திருமொழி.
* மன்னுவான் அரியணை மேனின் * கானம்போகுக என்ருள் கைகேயி நான்
என்று நோவுறுகிருன்,
மெல்லனைமேல் முன்றுயின்முய் இ கல்லனமேற் கண்டுயிலக் கற்றே
என்று இராமன் கானிற் படுக்குமிடத்தைக்
ஏன் இவனைப் போகவிட்டேன். 莒@丐 என்று பதறித் துடித்து வா' என்று பான் என்று மருட்சியவனுக்கு ଶି (b[b.l୩ ଗ) என்று மறுபடியும் எண்ணிப் பெருந்துயரொ இல்லை இல்லை, வா. வந்தென்னே ஒருகால் சொற்ருன் மாபோகு நெடுங்கானம் இ போகாதே நிற்குமாறே என்று தன்னெஞ்
பால்பாய மெல்லடிக் க விரும்பாத கான் விரும்பி டுவம் டு நோய்கர விடு
பெரும்பாவி யேன்மகனே
கைகேயி சொற்கேட்ட யான் என்செய்வே
零二
இன்று இவனுக்கு முடிசூட்டிப் போகவிரு என்று அருகிலிருந்த பெரியோர்களை வினவு
யானும் உயிர் வாழ்கிறேனே.
கைகேயியை நோக்கினன். எதற்கும் கலங் அவளே,
பொன்பெற்ரு ரெழில்வேதப் புதல் மின்பற்ரு நுண்மருங்குல் மெல்லி நின்பற்ரு நின்மகன்மேல் பழிவிளை ஏன்பெற்ருய் கைகேசி, இருநிலத்
என்று பல்லைக் கடிக்கிருன்,
 

இதர் நிஜனவுமலர்
ELDIT60T முரண்பட்ட எண்ணங்களுடன் புலம்பி
எணுற்கண்டு புலமைவாயால் வெளியிடுகிறர்
முய். அடுத்தநொடியில் அரசனுகியிருப்பாய். உன்னே நன்முக நிலத்தை யாள்வித்தேன்'
|ன்றினிப் போய்வியன் கான மரத்தினிழல்
リr(3,Lr” に
கண்டு சோர்கிருன்.
கைகேயிக்குக் கொடுத்தவரம் யாதாயினும் 2 இராமனைக்கூேப்பிட்டான். இராமன் கேட் ந்துவிட்டானுே, என்மொழி பொய்யாகலாமா டு, இல்லை, வரவேண்டாம் போ' என்கிருன்.
கண்டுபோ ? என்று மறுமுறையும் பதறிக் air of SGLT3 என்னெஞ்சம் இருபிளவாய்ப் சை நோகிருன்,
ண்குருதி சோர
வெயிலு றைப்ப ாறு
STI, GBL u rgajiroop li
ன் என்று தடுமாறுகிரு?ன்.
தாமறையிர், சுமந்திரனே, வசிட்டனே, யான்
ந்த வனத்துக்கு இவன் செல்லுதல் தகவோ கிருன் ஆவேசத்தோடு இந்த ஆவேசத்தோடு
ல் தன் எண்ண நிறைவை யெண்ணி நின்ற
வனேயும் தம்பியையும் பூவைபோலும் பலென் மருகியையும் வனத்திற் போக்கி த்திட் டென்னேயும் நீள்வானில் போக்க தில் இனிதாக இருக்கின் ருரயே

Page 66
அழகசுந்தரதேசி
உன்னேயும் உன்னருமையையும் உன்ே
என்னேயும்என் மெய்யுரையும் மெய்
நின்னேயே மகனுகப் பெறப்பெறுே
என்று ஒருவாறு தேறுதலடைகிறன் இ எண்ணுகிறன். இப்போது செயத்தகுவது அம்முடிவு பாருங்கள் :
தேனகு மாமலர்க் கூந்தல் கெளசே கூனுருவின் கொடுந்தொழுத்தை சொ கானகமே மிகவிரும்பி நீதுறந்த வ வானகமே மிகவிரும்பிப் போகின்றே
కాTEFL தம்முடிவு.
குலசேகாருள்ளம் இந் நிகழ்ச்சியில் வேண்டும் இக்காட்சியைக் காண அவர் புலன
இதனை அப்படியே பிறரும் கண்முன் கானும்ட
தனையனைக் கான் புக விட்ட தந்தையி இசைத்தெழுதிய இவர், பெற்றபிள்ளையைப் தேவகியின் நிலையில் தம்மை நிறுத்துகிறர். ' என் புலம்புதலைக்கண்டு உருவாக்கித் தமிழ் பகுதியாகும். இது பெருமாள் திருமொழியி
ஆலைநீள் கரும்பன்னவன் தாலோ ஆ வேலைநீர் நிறத்தன்னவன் தாலோ ே ஏலவார் குழலென் மகன் தாலோ என்ே
தாலொலித்திடும் திருவினை யில்லாத்
என்று தனக்கு தாலொலிக்கும் பேறில்லா யோனே தன்மகனென்றுனர்ந்தும் அவள் அவியேபோல, அடக்கியாரச் செஞ்சிறு வ டந்த, கிடக்கை கண்டிடப்பெற்றிலனந்தோ' உங்தை யாவன்' என்று வினவ நின் செங்ே ற்றனன் கல்வினையில்லா கங்கள் கோன் வசுே வினையையும் எண்ணுகிருள்
அளவில் பிள்ளைமை யின்பத்தையி ன்பும் புலமையும் அளவுபடக்கலந்து ஆழ்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ர் நினைவுமலர் 39
நாயின் வருத்தமும் ஒன்முகக் கொள்ளாது பாகக் கொண்டு வனம்புக்க வெந்தாய்
ன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே
பின்னடிக்காகும் தேறுதல்தானே என பாது என்றெண்ணி முடிவுக்கு வருகிமூன்.
யும் சுமித்திரையும் சிங்தை நோவக் ற்கேட்ட கொடியவள் தன் சொற் கொண் வாநகரைத் துறந்து நானும் |டின்று
茹于”
எக் துணையுற்று நிலைத்து ஈடுபாடு பட்டிருக்க ம எத்துணை அலைவற்றதாயிருக்கவேண்டும் டி இன்றமிழால் இசைக்க,
ன் நிலையிலிருந்து தமிழ்ப்படமாக அதனை பிரிந்து வாழ்ந்த பெருந்துயருடைய தாய் பிள்ளைக்குறும்பு காணப்பேறில்லாத அவள் ப்படுத்துதல் தன்னந்தனிக் சிறப்புடைய ல் ஏழாந்திருமொழி.
அம்புயத் தடங்கண்ணினன் தாலோ வழப்போதக மன்னவன் தாலோ றன் றுன்னேயென் வாயிடை நிறையத்
தாயரில் கடையாயின தாயே
து கடையாயினமை நினைந்துருகுகிருள். மனம் மாறுரு:திருக்குமோ? நீர் முகிற் சலனத்தும் அங்கையோடணைந்தானேயிற் கெடுவேன் எனக் கண்ணிர் வடிக்கிருள்.
ழ் விரலினும் கண்ணினும் காட்ட, நந்தன் நவன் பெற்றிலனே' என்று தன் கொழுநன்
ந்த பாவித்தாய்மையை யெண்ணியுருகி ாருளிய அருந்தமிழ்ச் சொற்களை வேறு

Page 67
49主 அமுகசுந்தாதே
சொற்களாலறிதல் அவ்வளவு சிறந்ததாகாது சித்திரமும், யசோதையின் பேறுகூறலும்  ெ
மருவு நின்றிரு நெற்றியிற் சுட்டி யசை தருதலும் உன்றன் தாதையைப் போலும் விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து ெ திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லா
தண்ணக் தாமரைக் கண்னனே, கண்ணு, மண்ணிற் செம்பொடி யாடிவந்தென் றன் வண்ணச் செஞ்சிறு கைவிரல இனத்தும் a 35Taort பெற்றிலேன்ஓ கொடுவினையேன்
குழகனே னென்றன் கோமளப் பிள்ளாய் ഉALL ரெழிலிளஞ் சிறுதளிர்போல் ஒ( மழலை மென்னகை யிடையிடை பருளா ତନ୍ମ எழில்கொள் நின்றிருக் கண்ணினே கோக
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற்கெ
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் தொழுகையும் இவைகண்ட அசோதை ெ
* வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண் நஞ்சமார் தருசுழிமுலே யங்தோ சுவைத் கஞ்சன் நாள் கவர்கருமுகி லெந்தாய் கடை
தஞ்சமோ வொன்றிலேன் உய்ந்திருந்தேன்
என்னை ஈங்கணமாயத் தொல்லையில் பிள்ளை
புலம்பல்
இவ்விரு பாப்பொருள் நிகழ்ச்சி மாயணம் பாகவதம் இவற்றிலுள்ள இப்பகு மகிழ்தற்பாலவாகும். வேகனை முதுகாட்டி திருத்தக் கதேவர் கூறலுமறிந்தொப்பிட்டு ம4
தம்மைப் பேயரென்று பிறர் கூறும் கொண்ட இவர் அரங்கனையழைத்துத் தாம் புலமையும் அன்பும் அறியலாம்.

சிகர் நினைவுமலர்
கீழ்வரும் பாட்டுகளில் உள்ள as 2.g.
நஞ்சையள்ளும் தகையனவன்றே :
தர மணிவாயிடை முத்தம் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர வகுளியாய் நின்றுரைக்கு மவ்வுரையும்
தெய்வங்கை யசோதை பெற்ருளே’
தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால் மார்பில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ வாரிவாய்க் கொண்டஅடி சிலின் மிச்சல்
என்னே என்செய்யப் பெற்றதெம் 3ഥ1-3?
கோவிந்தா என்குடங் ருகையால் ஒருமுலை முகம்கெருடா ாயிலே முலையிருக்க என்முகத்தே கேங் தன்னையும் இழந்தேன் இழந்தேனே
ஆணும் முகிழிளஞ் சிறு தாமரைக் ap互酉 ள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் | | alrպմ அணிகொள் செஞ்சிறுவாய்நெளிப்பதுவும் தால்லையின் பத் திறுதி கண்டாளே
Fடுகார் நரம்பெழக் கசிந்துக்க து நீ யருள்செய்து வளர்ந்தாய் உப்பட்டேன் வறிதே முலைசுமந்து
தக்கதே நல்லதாயைப் பெற்ருயே'
செய்வன காணுத தெய்வத்தேவகி புலம்பிய
களும் ஆழ்வார் எழுதியிசைத்த எழில் இரா குதிகளோடும் ஒப்பிட்டுப் படித்து வியந்து பெற்றத் துறக்கும் அவன்முயின் துயரைத் கிழலாம்.
tell- திருமாலிடத்தும் ஆர்வலரிடத்தும் அன்பு பேயரென்ருெப்புக் திறத்தைக்கண்டு இவர்

Page 68
அழகசுந்தாதே
4 (3 July CP ir QuaoT; @ uji Taj பேய னே எவர்க் கும்.இ ஆயனே அரங்கா வென் பேயனு யொழிந்தே னெ
கடவுளருள்செய்யினும் செய்யாவி என்னுங் கருத்தைப் பாநயங் தோற்றுவிக்கு பிட்டு விற்றுவக்கோட்டம்மான் விடயமாகப்
* தருதுயரம் தடாயேல் உன்சர
விரைகுழுவு மலர்ப்பொழில் சூழ் அரிசினத்தா வின்றதாய் அகற்றி அருள் நினைந்தே அழுங்குழவி
கண்டா ரிகழ்வனவே காதலன்கு கொண்டானே யல்லா லறியாக் விண்டோய் மதில்புடைசூழ் வி
கொண்டாளா யாயினுமுன் குை
வாளால் அறுத்துச் சுடினும் ம மாளாத காதல்கோ யாளன்போ மீளாத்துயர் தரினும்விற் றுவக் ஆளா உணதருளே பார்ப்பன் .
எத்தனையும் வான்மறந்த காலத மைத்தெழுந்த மாமுகிலே பார்த் மெய்த்துயர்வீட் டாவிடினும் வி சித்தமிக வுன்பாலே வைப்பன்
* தஞ்சமென்றடைந்திடிற் கைவிட போமோ என்ற பாரதியின் சொல்லை முதலி அருள் நினைக் கழுங்குழவி யருளைப் பெற்றே
கிருமாலிடத்திருந்த தீரா அவர் உள்ளப்பாங்கையும் திருவேங்கடத்தைச் சி
Ευρή :
ஆனத செல்வத் தரம்பைய வானளுஞ் செல்வமும் மண் தேனுர் பூஞ்சோலேத் திருே மீனுய்ப் பிறக்கும் விதியுை

சிகர் நினைவுமலர் 4.
ரும் யானுமோர் து பேசியென் றழைக் கின்றேன் ம்பிரா னுக்கே ".
விடினும் அவான்றி அன்பர்க்கு வேறு பற்றில்லை ம் முறையில் சிறந்த உவமைகளோடு வெளி
பாடுகிருர், அவற்றைக்கேட்போம்:
ணல்லாற் சரணில்லை விற்றுவக் கோட்டம் மானே, டினும் மற்றவள்தன் பதுபோன் றிருந்தேனே ?
ரன் செய்திடினும் குலமகள்போல் ற்றுவக்கோட் டம்மாநீ ரைகழலே கூறுவனே ?
ருத்துவன்பால் ல் மாயத்தால் (3g5rLʻ L. LlíbLDriğ
அடியேனே ?
தும் பைங்கூழ்கள் திருக்கும் மற்றவைபோல் ற்றுவக்கோட் டம்மாவென்
அடியேனே ?
ாமோ, தாயுங் தன்குழந்தையைத் தள்ளிடப் ற் காட்டிய பாட்டோடு நோக்கி மகிழலாம். தீருமன்ருே ?
வையும் அதன்நிறைவுகாணத் தமக்கிருந்த ப்பிக்கும் நான்காங் கிருமொழியிற் காட்டு
ர்கள் தற்சூழ ணரசும் யான்வேண்டேன் வங்கடச் சுஜரயில் டயே னவேனே ?

Page 69
42. அழகசுந்த
தேனுர்பூஞ் சோலைத் திரு கானுருய்ப் பாயும் கருத்து வெறியார் தண்சோலைத் தி நெறியாய்க் கிடக்கும் நிலை
செடியாய வல்வினைகள் 象 நெடியானே வேங்கடவா அடியாரும் வானவரும் அ
படியாய்க் கிடந்துன் பவ6
என்றெல்லாம் தம் ஆசையை வெளியிடுகிறர் களிலுட்படி இக்காலத்தும் குலசேகரன்ப
முதற் றிருமொழியின் பெருமித்
தெனலாம். என்ன பெருமிதம் 1 என்ன
* வண்பெரு வானக முய் மண்ணுய்ய மண்ணுலகி துன்பமிகு துயரகல அ சுகம்வளர அகமகிழுங் அன்பொடு தென்றிசை அணியரங்கன் திருமுற் இன்பமிகு பெருங்குழுவு இசைத்துடனே என்றுெ
ஆய்ச்சியாடி யமலனேயெள்கு இரண்டு திருமொழிகளும் படித்தின்புற அன்பும் தமிழிசைப் LITIԵԱJ(LԲ மிரண்டறக் 安
இத்திப்பிய நூல் தனக்கேற்ற பற தாக எண்ணுதற்கில்லை. பெரும் புலவரான பிரவாளத்திலிருப்பதால் ஒரு சிறு குழுவினர் எளிய தண்டமிழ் நடையிலுரையிடுதலும், பாவச்செய்ய ஏற்றபணிகள்புரிதலும் மிக
ఆస్థాళికత్తిరీడా
 
 

தேசிகர் நினைவுமலர்
(?வங்கட மலைமேல்
டடையே னுவேனே
ருவேங் கடமலைமேல் -
罗
யுடையே னவேனே
ர்க்குங் திருமாலே தின் கோயிலின் வாசல்
ரம்பையருங் கிடந்தியங்கும்
ரவாய் காண்பேனே ? :
இவர் ஆசை நிறைவுறத் திருமால்கோயில் டி' என்று வழங்கப்படுவதாயிற்று.
நடைஉளத் தல்லலுக்குற்ற மருந்துபோன்ற எடுப்பு
ப அமரருய்ய
மணிசருய்யத் |யர்வொன்றில்லாச் தொண்டர் வாழ
நோக்கிப் பள்ளிகொள்ளும் றத் தடியார் தங்கள்
கண்டு யானும்
காலோ இருக்கு நாளே."
நல், இராமனைக் கெளசலை தாலாட்டலாகிய ம்பாலன. ஆழ்வார்களெழுகிய நாலாயிசமும்
லந்த சுவைக்கட்டிகளேயாம்.
வுதலைத் தமிழ்நாட்டில் இப்போது பெற்றிருப்ப வைணவ ஆசிரியர் எழுதிய உரையும் மணிப் க்கன்றிப் பிறருக்குப் பயன்படுதலில தாயிற்று. இங்காலாயிர நற்பனுவலின் புகழும் பயனும் பும் வேண்டற்பாலனவாகும்.

Page 70
G TG
அவர் கொன
(இயேசு அடி
S. K. சிவலிங்க
பேராசிரியர் பூரீ பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி தேசிகர் அவர்களின் ஞாபகார்த்தமாகப் பிர சரிக்கப்படும் இவ்வெளியிட்டில் கலந்து கொள்ள எனக்கும் இடங்கொடுத்து என்ன பும் ஒரு கட்டுரை எழுதியளிக்குமாறு பிர சாகர்த்தா எனக்கெழுகியதும் யான் பெரு மிதமுற்று மகிழ்ச்சியடைந்தேனுகிலும், அப் பெரியாரைப்பற்றி எவ்வித கட்டுரை அவ ாடியிற் பாடங்கேட்கும் பேறு பெற்றவர்களு ளொருவனுகிய யான் எழுகினுற் றகும் எனத் அணிதற்கியலாகிருந்தேன். பின்னர் பிரசுர கர்த்தா அவர்களின் உத்தரவின்பேரில் ஆசிரி பாது மதக்கோட்பாடுபற்றி எழுதும் துணி கரமான செயலை மேற்கொண்டேன். மேற் கொண்டெழுதப்புகும் இத்தருணத்தில்தான் யான் எவ்வளவு கடினமான வொரு செயலை பாற்றப் பொருந்தியுள்ளேன் என்பது தெளி
வாய்ப் புலப்படுகிறது.
ஒருவருடைய மதமும் அவரின் மதக் கோட்பாடுகளும் அவரது மிக அந்தரங்க மான காரியங்களுள் உள என்பது எனது துணிபு. கூறப்புகில், கம்மாத்தும விருப் பத்துக்காகவும் விமோசனத்துக்காகவுமென ஒருவர் தம்முள்ளகத்தில் உண்மையாய்க் கொண்டொழுகும் சமயத்தின் உட்தாக்பரி பத்தை விடப் பிறர்க்கெட்டாத அங்காங்கம் எவரிடத்துமுளதெனக் கூறமுடியாது. ஒவ் வொருவருக்கும் நிகழும் சுய மனுேசங்கடங்

ண்டமதமும், பானுன இந்து)
jib B. A. (Lond.)
களும், அச்சங்கடங்களுக்கு அவ்வவருக்கு ஏதோவிதமாய் அன்றே சென்ருே தோற்றும் சங்கட கிவிர்த்திகளும் எல்லாம் அவ்வவர்க் கேற்படும் சுயவனுபவங்களாம். இவ்வனுப் வங்களை முற்ருய், உள்ளதை உள்ளபடி இன் னுெருவர் அறிந்துகொள்வதென்றல் அது சாதாரணமாய் இயலாத காரியமே. தத்தம் அனுபவங்களை அவ்வனுபவ போகிகளே தானும் பிறருக்கறிவிக்க முயன்முலும் அவற் றையும் அவற்றின் முழு உள்ளக்கிடக்கை யையும் முற்முக எதுவித குறைவுமின்றி வெளிப்படுத்தல் கூடும் எனக் கொள்ள முடி யாது. ஏதோ, சொற்க ளிடங்கொடுக்கும் 6/60մ 9Ք(156/fr-0 வெளியிடலாமேயொழிய வேறில்லை. சொல்லுக்கெட்டாத சோதனை களும் சோதனை முடிவும், வாதனையும் வாதனை இறுதியும் 2.- 6Ո՞ց 9Ք(1565) ருக்கு வாய்க்கும் உண்மை ஆத்மத்தெளிவைச் சொற் களால் பிறர்க்குணர்த்துவது அசாத்தியம் எனவே கூறலாம். தாயுமானவர் “ சித்த மறியாகபடி சித்தத்தி னின்றிலங்கு திவ்ய தேசோமயம் ? எனப் பரதேவதையை விளிக் கின்றது நோக்கற்பாலதாகும். பேராசிரியர் இராதா கிருஷ்ணன் தமது நூல்களில் ஓரி டத்தில் “ இந்து தத்துவம், இவ்வுலகில் எத் தனை தலைகளிருக்கின்றனவோ அத்தனை சமயங்களுக்கிடங்கொடுக்கிறது” எனக் கூறி யிருப்பதும் என் நினைவிற்கு வருகிறது: இதனின்றும் இந்து தக்துவ நிலையை அறிய

Page 71
44. அழகசுந்தாதே
லாம். இதுவும் கருத்திற் கொள்ளற்பாலது. இச் சித்தமறியாதபடி சித்தத்தினின்றிலகு தேசோமய"த்தைப்பற்றி மகானுபாவன்கள் தஞ்சித்தத்திற்கெட்டியதைக் கூறு வதி னின்று பிறரும் தம்மாத்தும விழுப்பத்திற் குச் சிறிது உதவி பெறலாம். ஆனல் உண்மை யில் ஒவ்வொருவரும் சத்தமக் குகந்த வழி யைத் தாமே தேடி யறிந்துணர்ந்து அவ்வழி யொழுகிக் கடைத்தேறவேண்டும். நிற்க,
இவ்வளவும் கூறியபின்னர், யான் பூரீ பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி தேசிகப் பெரியாரின் மதக்கோட்பாடுகளைப்பற்றி யாது சொல்ல உந்துகிறேனேவெனில், அன்னர் அடிகளில் பாடங்கேட்டதில் உலகில் டெரும் ஸ்தாபனங் களாக நிலவும் மதஸ்தாபனங்களைப்பற்றியும் அவற்றின் மதசம்பிரதாயங்களைப் பற்றியும் அவர் போகித்தவற்றுள் சிலவற்றைக் கூற லாமெனத்துணிகிறேன். கிங்ஸ்பரிப் பெரியார் தம்வாழ்நாட்கடைசிவரைத் தம்மார்பில்கிறிஸ் தவ குருச் சின்னவங்கி யணிந்தேயிருந்தார். இருப்பினும் அன்னரின் கிறிஸ்துவம் பிற சாதாரண கிறிஸ்கவர்களின் கிறிஸ்துவத்தி னின்றும் வேருனதென்று யான் கூறில் அவரையறிந்த எவரும் மறுப்பரென யான் எண்ணவில்லை. தமது நண்பர் திரு. வி. கல்யாணசுந்கரனுர் இந்துவுடையில் தோன் றும் ஒரு கிறிஸ்தவரென்றும் தாம் கிறிஸ் தவவுடையில் தோன்றும் ஒரு இந்துவென் றும் கிங்ஸ்பரி தேசிகர் அவர்கள் பன்முறை சொல்ல யான் கேட்டிருக்கிறேன். தாம் இயேசு பெருமானையே தமது ஆத்மகுரு வாய்க்கொண்ட ஒரு இந்து எனத் தம் மதத்தை அவர் விவரிப்பதுண்டு.
பூரீ கிங்ஸ்பரி தேசிகர் அவர்கள் மத விஷயமாய்த் தாங்கொண்ட அபிப்பிராயங்கள் பற்றிப் பலரோடு வாதாடியவர். அவர் கொள்கைகள் மிக நவீனமானவை என அக்
 

சிகர் நினைவுமலர்
கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற் கியலா திருந்தவர் பலர். அன்னர் தமது கொள்கை களின் உண்மை இதுதான் என்பதை விளக்கியுரைக்க எப்பொழுதும் முயன்ருர், ஆணுல் அவர் கொள்கைகளை எல்லோரும் எப் பொழுதும் விளங்கிக்கொண்டனர் என்று சொல்வதற்கில்லை.
பூரீ பிரான்ஸிஸ் கிங்ஸ்பரிப் பேராசிரியர் அவர்கள் சைவசித்தாந்த மதாபிமானியின் மைந்தராய்ப் பிறந்து அம்மதத்தின்வழி சிறு வயதில் வளர்க்கப்பெற்றவர். ஆனுல் அவ ரின் சுதந்திரமானது தம் தந்தையாரின் மத மென்னும் ஒருகாரணத்தினுல் மட்டுமோ அல்லது வேறெவரும் தழுவியது அல்லது தழுவுவது என்ற ஒரு காரணத்தினுல் மட்டு மோ எம்மதத்தையும் தமதாகக் கைக் கொள்ள இசையவில்லை. தாமே ஆராய்ந்து தம்மறிவுக் கெது உகந்ததெனத் தோற்றுகி றதோ அதையே முழுஉலகும் தம்மை எதிர்த்து நின்றபோதிலும் கைக்கொள்ள வேண்டுமென்ற சுயேச்சையும் சுயத் திறனும் படைத்தவர். அவரது இச்சுதந்திர மனுே பாவம் மதவிஷயத்தில் மாத்திரமன்று, வேறு எவ்விஷயத்திலும் பிரதிபலித்தது அவரை அறிந்த எவரும் அறிவர். மதமோ, இலக் கண இலக் கி யமோ அல்லது வேறு எ ங் த ப் பொரு ளே ர, அவர் எக்காரி யத்தையும் அலசி ஆராயாமல் அபிப்பிராயங் கொள்ளவோ கூறவோ முன்வரார். ஒரு விஷயத்தைத் தீர ஆராய்ந்து தெளிந்தபின் உறும்முடிவு கசக்கினும் அதை ஏற்றுக் கைக்கொள்ளும் திடமனதுள்ளவர். தமது தீர்ந்த கொள்கைகளை எவர்தான் எதிர்த்த போதிலும் அஞ்சாது வாத ஞ் செய்யும் ஆண்மை படைத்தவர். தாம் சரியெனக் கண்ட வழியைத் தயங்காது கைப்பற்றும் வீரபுருடர். தீர ஒர்ந்து தமதறிவுக்கு எம்
மார்க்கம் சன்மார்க்கமெனப்படுகிறதோ அம்

Page 72
அழகசுந்தரதேசி
மார்க்க க்தை எவ்விளைவுக்குமஞ்சாது கைக் கொண்டொழுகிய விராத்மா பேராசிரியர் கிங்ஸ்பரியவர்களே. விசால நூலறிவு கண் டவர் ; நுண்ணிய மனத்தினர் : தீர்ந்த அறி வினர்.
அன்னர் தமது தங்தையுாரின் கோபாக் கினிக்கும் அஞ்சாது தாம் கைக்கொள்ள வேண்டுமெனத் தமக்குத் தோற்றிய கிறிஸ் துவமதத்தை இளவயதிலேயே தழுவினர். 1892-ஆம்வடுத்தில் பரீ பிரான்ஸிஸ் கிங்ஸ் பரிஅவர்களே கம்மைக்கிறிஸ்து பெருமானுக் குத் தத்தம்செய்து கிறிஸ்துவசமய சேவைக் குத் தமதுவாழ்க்கையை அர்ப்பணம்செய்து, பின்னர் அம்மதத் திருச்சபைகளு ளொன்
றின் சமய குருவானுர்,
கிறிஸ்துபெருமானைத் தமது ஆக்ம குருவாய்க் கொண்டாராயினும் கிறிஸ்துவ சமய தத்துவத்தையும், அச்சமயக் கோட் பாடுகளையும், கிரியைகளையும், கிறிஸ்துவ சமயிகளின் கொள்கைகளையும் அவர் புடம் 3LuTL_G, ஆராய்ந்து அளந்து பார்த்து அவற் றள் அறிவுக்கொவ்வி ஏற்றுக்கொள்ளக்கூடி பனவாய்த் தமக்குத் தோற்றியவற்றையே எற்றுக்கொண்டார். ஆயிரமாண்டுகளாக அனைவரும் சரியெனக்கொண்ட கொள்கைக . ாயிருப்பினும் 9یب{{ வைஅறிவுக்கிணங்காதவை டாயிருப்பின் அவற்றை மறுக்கச் சிறிதும் அஞ்சாத அவர், தாம் தழுவிய மதத்தில் அறிவுக் கொவ்வாததும் மூடபக்கியினது ான ஆசாரங்களையும் கொள்கைகளையும் அறவே ஒழிக்க முக்கினர். தம் மதத்தின சின் கப்பபிப்பிராயங்களெனத் தாம் கண்ட உற்றைத் தக்க காரணங்காட்டியகற்றி மூட பிக்கைகளே ஒழிக்க உந்திய அவர், தமது கோயிற் பிரசங்கங்களிலும், பிறவிடங்களி |றும் தாமுண்மையெனக் கண்டதைப் போ
விக்க முற்பட்டார். கிறிஸ்தவர்களில் கற்

கர் நினைவுமலர் 45
ருேரும் மற்றேரும் பல்லாண்டுகளாய்ச் சரி யெனவும் உண்மையெனவுங் கொண்டு கற்பித் அதும் 5ம்பியும் வந்த பல அடிப்படையான கொள்கைகளைத்தானும்,தேசிகரவர்கள் தமது நுண்ணறிவெனும் வாள்கொண்டு அறுத் தகற்ற எத்தனிக்கவே, இதைக்கண்ட ஐதீகி களின் எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது. ‘இவர் தம் புத்தறிவைத் தம்முள் புதைத்து வைத்துக்கொள்ளட்டும் ; கோயில்களிலே இவர் தமது நவின கொள்கைகளைப் பரப்ப முயலுவது சகித்தற்பாலகன்று ; அதற் கிடங்கொடுத்தல் தகாது? என்று ஐதீகம் கிளம்பியது. ஆனல் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி தேசிகர் அவர்களோ,'என் மனச்சாட்சிக்கும் என்னறிவுக்கும் எது சரியெனத் தோற்று கிறதோ அதையே நான் எவ்விடத்திலும் போதிப்பேனேயொழிய அதற்கு மாருகப் போதனைசெய்யச் சம்மதியேன்” எனக் கூறி கின்றனர். எனவே, தமது சபையில் அவ ரைப் போதகராகக் கொண்டிருந்த திருச் சபை அவரைத் தன் குழுவில் வைத்துக் கொள்ள மறுக்கவே அவர் அச்சபையைவிட்
டகல நேரிட்டது.
ஆனல் அப்பெரியார் கிறிஸ்தவர் கிருச் சபை ஸ்தாபனத்தைவிட்டு விலக நேர்ந்ததே யாயினும் கடைசிமட்டும் இயேசு நாதரையே தமது ஆத்மகுருவாய்க்கொண்டு வாழ்ந்து
வந்தார்.
ஆயினும், இயேசுபெருமானப்பற்றி கிங்ஸ்பரிப் பெரியார் தாங்கிய கொள்கைக ளூக்கும் சாதாரண கிறிஸ்தவர்களின் கொள் கைகளுக்கும் பேதம் பெரிதுண்டு. அவரது கொள்கைகளை எல்லாம் விரித்துக் கூறப் புகில் பெரியநூல் எழுதுவதாகும். இக் ஈட்டுரையில் அம்முயற்சியில் தலையிடுதல் தகாது. அப்பெரியார், ஆங்கிலத்தில் எழுதி

Page 73
46 அழகசுந்தாதே
வெளியிட்டுள்ள ' Life of Jesus" என்னும் நூலிலும் * ஏக வரலாறு' எனத் தமிழில் எழுதி வெளியிட்ட நூலிலும் அவரது கொள்கைகளை ஒருவாறு அறிந்துகொள்ள லாம். பன்னுளாக ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனுய்ப் பிறந்த அந்நூல்களில் அவர் பொதுவாய்க் கிறிஸ்துவைப்பற்றிய பிழையா மெய்களெனக் கருதப்பட்டுவரும் புராண இதிகாசக்கூற்றுக்கள் பலவற்றை உண்மைக் கொவ்வாதனவென வொழித்தும், சரித்திர ஆராய்ச்சியின்படி உண்மையற்றனவெனக் காணும் பலவற்றைக் கழித்தும், இயேசு பெருமானின் கிவ்விய சரிக்கிரத்திலும் அவர் உபதேசகிரவியத்திலும் எமக்குக் கிடைத்திருப்பன இவையே, என எளிய கடையில் தெள்ளிய முறையில் இயேசுநாத ரின் சீவியசரிதையை விவரித்துள்ளார்.
தமது ஆத்மகுருவாய்த் தாம் கொண்ட இயேசுபெருமானைப்பற்றி அவர்கொண்ட கொள்கைகளுக்கும் மற்றும் கிறிஸ்தவரின் பொதுக் கொள்கைகளுக்குமிடையேயுள்ள பேதங்களில் அடிப்படையானது என்ன வெனில், இயேசுவும் கடவுளும் ஒருவரே என் னும் பொதுக்கொள்கையை பூரீ பிரான்ஸிஸ் கிங்ஸ்பரிப் பெரியாரவர்கள் மறுத்ததுதான். இயேசுவே கடவுள் என்பதை அவர் மறுத் தார், இயேசுபெருமான் மனிதரே. ஆனல் மனிதருக்குள்ளே தலைசிறந்தவர். தமது வாழ் வில் தெய்வீகம் பிரதிபலிக்கும்படி வாழ்வு நடாத்கி உலகமக்களுக்கு என்றும் மங்காத எழில் வெளிச்சமாய் மேனுேக்கி வழிகாட்டி நின்ற, நிற்கும்பெருமகன் இயேசுபெருமான். இவ்வுலகமக்கள் உய்யும்வழிகாட்டிய மகாத் மாக்களில் ஒருவர் எசு-ஆத்ம குருக்குழாத் துள் குருமணி ஏசு-ஈசன் எத்தகையரென ஒருவாறு இச் சகத்தோருக் கருள்செய்த ஆசாரியருள் அருங்கிலகம் இயேசு-புத்தன் மகமது ஆகிய பெருமக்கள் வழித்தோன்றிய

சிகர் நினைவுமலர்
பெருமான்-மனிதமணி- கடவுளடியார்திவ்விய வரத்தார்-கடவுளருளால் ஆக்ஞை யால் உலகுக்கருள் பரிபாலித்த மகாத்மா இயேசுக்கிறிஸ்து தாமே கடவுளென அவர் ஒருபோதும் கூறவுமில்லை, கருதவுமில்லை, தம்மை வணங்கும்படி அவர் ஒருபோதும் போதிக்கவுமில்லை. இயேசுவே கடவுளெனக் கொண்டு அப்பெருமான் உபதேசித்துணர்த் கிய எல்லாம்வல்ல இறைவனை மறந்துவிடுகல் இயேசுபெருமானின் போதனைக்கே விரோத மாகும்.
4ஈசனே நின் சீரிணையடிகண் டுய்ந்த வென ஆசிரியர் ஒரிடத்தில் ' چھ= = = = = مے یے تے قبل J) கூறுகிறர்.
ஆசிரியரது வியாக்கியானங்கள் அவ ரிடம் பாடங்கேட்ட மாணுக்களின் ஏடு களில் உண்டு. அவற்றைத்திரட்டி ஒரு நூலாக வெளியிடுதல் கிறிஸ்துவ தத்துவத் 6055 2.600TD விரும்புவோருக்குப் பெரும் பய னளிப்பதாகும்.
கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையான கோட்பாட்டையே அதாவது இயேசுவே கடவுளெனுங் கொள்கையையே ஆசிரியர் மறுத்துரைத்தாராயின், அன்னுர் கிறிஸ்துவ மதத்தினரா அன்ரு, அவர் தம்மை எம்மதத் தினரெனக் கொண்டார், கிறிஸ்துவமதத்தை ஏன் தழுவினர்? எனும் கேள்விகள் நிகழலாம்.
ஆசிரியர் கிறிஸ்துவமதத்தைத் தழுவுங் காலத்தில் மேற்காட்டியபடி கொள்கைகொண் டிருந்தனரெனக் கூறுவதற்கில்லை. அது பின்னரெழுந்த ஆராய்ச்சியின் பயனுய்ப் பிறந்த மனுேகிலையென்க. பூரீ பிரான்ஸிஸ் கிங் ஸ்பரிப் பெரியார் அவர்கள், கொண்டது சாதிக்கும் கொள்கையால்ல. மனிதருக்கு வய தாக ஆக அவர்கள் கொள்கைகள் மாரு நிலை யடைந்துவிடுவது சாதாரணம், முதுவயதில்

Page 74
அழகசுக்தரதே
புதுக்கொள்கைகள் புகுந்து பழையனவற்றை யகற்ற மனதிடங்கொடாதது பொதுவாய்க் காணலாம். பழைய கோட்பாடுகள் பிழை
தோ
யானவையாயிருந்தபோதிலும் பழகிய ஷத்தின் காரணத்தால் அக்கொள்கைகளை அகற்றிப் புத்தறிவைப்பருகி அபிப்பிராய மாற்றங்கொண்டு ம ன மாற்றம் செய்து கொள்ள வயோதிகம் சாதாரணமாய் இடங் கொடுப்பதில்லை. ஆனுல் பேராசிரியரோ தங்கடைகாள்மட்டும் முதிர்வயதில் தானும், தம் கொள்கைகளைத் துருவித்துருவி நிறை தூக்கியளந்துகொண்டேயிருந்தார். வயது முகிாமுகிா, அறிவு வளரவளர ஒருவன் கொண்ட கொள்கைகள் மாறுதலடையும். மாறுதலடைவது இயல்பு. புத் தறி வின் வெளிச்சத்தில் பழையகொள்கைகள் சில உறுதியடையலாம், சில இறுதியடையலாம். உண்மைக் கேள்வியன் புத்தறிவின்பயனுய்ப் பழகிய கொள்கைகள் மாறுதலடைவது கண்டு பின்வாங்கான். எப்போதும் எல்லா விஷயத்திலும் மாருத கொள்கைகொண் டவன் மனது விருத்தியில்லா மனது என்பது ஆசிரியர் கொள்கை, அறிவென் பது வெளிச்சம். இவ்வெளிச்சம் வளர வளர இன்மையெனக் கொண்டவை உண்மையாய்ப் புலப்படலாம். உண்மையெனக்கொண்டவை
இன்மையாகலாம்.
பூரீ கிங்ஸ்பரியவர்கள் கிறிஸ்துவ மதத் தைத் தழுவத் தீர்மானம் செய்ததினம் 1592-ஆம்ளும் பெப்ரவரிமீ 26-வ. இதைப் பற்றி 1936ஆம்ஞல்பெப்ரவரிமீ 26வயன்று அன்னுர், தம்மடியிற் பாடங்கேட்ட மாணுக்க ருக்குச் சொல்லியவற்றை இங்கு கூறுவது பொருந்துமெனக்கருகி, அவர் ஆங்கிலத்தில் கூறியதை இங்கு தமிழில் சொல்லுகிறேன் :
* சைவ சித்தாந்த தத்துவத்தை இன்று பான் எவ்வளவறிந்திருக்கின்றேனே அவ்

துெ நினைவுமலர்
வளவு அப்பொழுது அறிந்திருப்பேனுகில், மேலும் முக்கியமாக பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவ சமயத்தைப்பற்றியும் இன்று எனக்குக் கெரிந்தளவு அன்று தெரிந்திருக்கு மாகில் நான் கிறிஸ்தவசமயியாகியிருக்க மாட் டேன். தற்போது தெரிந்திருக்குமறிவி னேடு 1892-ஆம்வடு)பெப்ரவரிமீ26-வடயை நோக்கும்போது என் மனத்திற்குண்மையில் படுவது இதுவே எனது தந்தையாரின் சமயத்தைப்பற்றி யறியாமையும், தற்காலக் கிறிஸ்தவ அறிவின்மையுமே (ignorance of my father's religion and ignorance of the modernist christian knowledge) என் மதமாற்றத்துக்குக் காரணம்.
ஆனல் 1892-ஆம்வடு பெப்ரவரிமீ 26-வட யான் செய்த தீர்மானத்துக்காக வருத் தப்படவில்லை. நான் அத்தீர்மானத்துக்காக வருத்தப்படுகிறேனென்று மனதாாச்சொல்ல எப்படியோ என்னுல் முடியவில்லை. கடவு ளின் செயலை அத்தீர்மானத்திலும் யான் காண்கிறேன்.
கொலம்பஸ் இந்தியாவைக்காணப் புறப் பட்டார். அமெரிக்காவை யடைந்தார். அடைந்து அதுவே இங்கியாவெனவெண்ணி னர். அது இந்தியாவல்லவென்பதைப் பின்ன ாறிந்தார். ஆணுல் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததற்காக அவர் துக்கப்படவில்லை.
கிறிஸ்தவனுனதின் பயனுய் நான் ஆத் மார்த்த அனுகூலமடைந்திருக்கிறேன்.
ஒருவனைக் காப்பதுகடைத்தேற்றுவது, மெய்த் தத்துவமன்று : நேர்மையும் மெய்ம் soldly Gld (what saves is not truth but sincerity and honesty).
நான் இந்துசமயியாக இருந்திருப்பே னுயின், என்னைப் பொறுத்தமட்டில் நான்

Page 75
48 அழகசுந்தரதேசி
ஒரு தகுதியற்ற இந்துவாயிருந்திருக்கலாம். என் வாழ்க்கை விளக்குக்குத் தூண்டுகோ லாயது யான் கிறிஸ்தவசமயி யாகியதே. (The impetus came when I became a christian).
பைபிள் வாசிப்பினுலும் கிறிஸ்தவப் பெரியார்களோடு நெருங்கிப்பழகிய கட்பி னுலும் நான் பெரிய ஊதியம் பெற்றிருக்கி றேன்.
1921-ஆம் வருடத்தில் egy 35 IT ol gil சுமார் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிற் LJ TG) 6.Ta373, 194F605 (my mistake) uit 60) ணர்ந்தேன். அதாவது யான் தழுவிய பரம் பரைக் கிறிஸ்தவம் தகுதியற்றதென நான் D GODTřišG355 aðr. ( I found that the traditional christianity which I had accepted was base). அப்படி என் பிசகை யானு ணர்ந்ததும் யான் ஏன் திரும்பி இந்துசமயி யாகவில்லை ? அப்படி இந்துசமயத்தைத் தழுவிக்கொள்வது என் கடமையல்லவா?
பெங்களூரில் எனது மாணவரு ளொருவராகிய பிராமணரொருவர் கிறிஸ்தவ மதத்தைவிட்டுத் திரும்பவும் இந்துமதத் தைத் தழுவினுர், அதற்காக அவர் பிராயச் சித்தம் செய்யவே இந்துக்கள் அவரைத் தம் குழுவில் ஏற்றுக்கொண்டனர். . இதைப் பற்றி நான் இந்து பத்திரிகையில் வாசித் ததும் அப்பத்திரிகைமூலமாய்ப் பின்வரு மாறு எழுத எண்ணினேன். நீங்கள் (அதாவது இந்துக்கள்). ரைத் திரும்ப ஏற்றுக்கொண்டீர்கள். என்னையும் ஏற்றுக் கொள்வீர்களா? ஆனல் நான் பிராயச்சித்தம் செய்யத் தயாராயில்லை. நான் கிறிஸ்தவ ணுகியது ஒரு மனப்பிசகு (மானதப்பிசகு intellectual error). ), fj373. Grøör LD5ör தார மன்னிப்பிற்கு இரக்கிறேன். ஆணுல் பிராயச்சித்தத்துக்காளாக கான் மறுக்கி றேன்.

மேலும், கான் இந்துசமயத்துக்குத் திரும்பி வருவேன்; ஆனுல் வரும்போது என் ஏசுவையும் கொண்டே வருவேன். எசு வே கடவுளென நான் முன்னுெருகாலத்தில் நம்பியதுபோல் இப்பொழுது கம்பாதிருக்க லாம். நான் கிறிஸ்தவ சபையையும் அதன் கிரியைகளையும் சடங்குகளையும் விட்டகலு கிறேன். ஆனுல் எசுவே எனக்கு மாபெருங் குரு. அவரைபும் அவரது சுசமாசாரத்தை பும் கான் என்னுேடு இந்து சமயத்துக்குக் கொண்டுவருவேன். (1 may not believe in Jesus' divinity as I did once. I am prepared to give up my church and its rituals. But Jesus is my greatest guru. Him and his New testament I will bring with me to Hinduism).
சமய அபிமானம்மிகுந்த கிறிஸ்தவரா கிய எனது பெண் நண்பரொருவரிடம் யான் இதைப்பற்றிப் பேசியபோது அவர், "கிங்ஸ் பரி தேசிகர் இந்துசமயியாயினுர் என்று எல் லோரும் சொல்லுவார்கள். ஆணுல் இயேசு வோடு ? என்பதைக் சொல்லாது விட்டு விடுவார்கள் ? என்று சொன்னுர்,
* கிறிஸ்தவர்கள் உங்களை ஏற்றுக்கொள் கிருரர்களில்லை. நீங்கள் ஏன் திரும்பவும் இந்துவாக வரக்கூடாது?’ என்று எனது நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார். நான் அவரைப்பார்த்து, பரிசுத்த யோவான் சுவி சேஷம் இயேசுவின் சீஷர்களில் ஒருவராகிய பரி யோவானுல் எழுதப்படவில்லை என்று நான் சொன்னுல் கிறிஸ்தவர்களுக்குக் GSGT L u மூட்டுபவனுகிறேன். ஆணுல் நான் இந்து வாக மாறிக்கொண்டபின் பகவத்கீதையை பூரீகிருஷணன் எழுதவில்லை என்று சொல் லும்போது நீங்கள் என்னசொல்லுவீர்கள் ? யான் சொல்லுவது சரித்திர சாஸ்திரிய ஆராய்ச்சிவழிப் பிறக்கும் முடிவு, கிறிஸ்த

Page 76
அழகசுந்தாதே
வர்களுக்கு எவ்வாறு நான் வேண்டாதவ ணுகிறேனுே அதேபோல இந்துக்களுக் கும் யான் வேண்டாதவனுகிறேன்' என்று சொன்னேன்.
இயேசு இலாசரசை உயிர்த்தெழுப்ப வில்லை என்று நான் ஒருசமயம், இந்துக்கள் குழுமியிருந்த ஒரு சபையில் சொன்னேன். அச்சபையினர் கைதட்டினர். அப்பொழுது நான், பொறுங்கள், சம்பந்தர் இறந்தவனை உயிர்த்தெழுப்பினுர் என்பதையும் நான் நம்ப வில்லை என்றேன். அதற்கு அச்சபையினர் கைதட்டவில்லை. இப்பொழுது ஏன் நீங்கள் கைதட்டவில்லை என நான் கேட்டேன்.
நான் கிறிஸ்தவனுகியபோது எனது இந்துமதத்தை முழுமையும் விட்டுவிட வில்லை. திரு. வி. கலியாணசுந்தானுர் இந்து வுடையில் தோற்றும் ஒரு கிறிஸ்தவர். நான் கிறிஸ்தவவுடையில்தோற்றும் ஒரு இந்து,
பிரபல்யமாய்ப் பலராலும் ஏற்றுக்
கொள்ளப்படும் கொள்கைகளை ஒருவன்
தானும் ஏற்றுக்கொள்வானுகில் அவனை எவ
ரும் ஏற்றுக்கொள்வார்கள். (இந்துவாயினும்
JIGID
செல்வி இரத்தினவதி ச
தொன்மையும் சிறப்பியல்புகளும்
தனவாய் விளங்கும் புதைபொருள்களை நாம் கண்டு மகிழுமாறு எங்கட்கு உணர்த்துவன பண்டைப் பனுவல்கள் என்க. மாணிக்க மணி வெறுப்புடைத்தாய்க் குப்பையின்க னகப்பட்டுப் பலநாட் கிடப்பினும் தன்
னுெளி கெடுதலின்றி விளங்குவதுபோல்

சிகர் நினைவுமலர் 49
அப்படியே கிறிஸ்தவனுயினும் அப்படியே) அப்படியில்லாவிட்டால் அவனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதை நான் உணர்க் திருக்கிறேன்.
யான் செய்த பிசகுகளுக்காக துக்கப் படவில்லை. எனது பிசகுகளை யான் இப் பொழுது உணர்வேன். யான் உணர்ந்ததை மறைவாய் வைத்துக்கொள்ளவில்லை. என்
நிலை எல்லோருக்கும் தெரிதல் வேண்டும்.
டக்டர் ஐசக் தம்பையா அவர்களுக் கும் ஐதீகக் கிறிஸ்தவர்களுக்கும் நான் ஒரு விளங்கா கொடி என்ன, ஒரு இந்துவாம், அவன் குரு இயேசுவாம் 11 இந்துக்கள் என்னை விளங்கிக்கொள்வதில்லை. கிறிஸ்த வர்களுக்கும் என் நிலை விளங்காததாயிருக் கின்றது.
நீங்களும் உங்கள் மனச்சாட்சியின்படி, மனத்தெளிவின்படி நடக்க முயன்ருல் உங்க ளுக்கும் இதே அல்லது இதற்கதிகமான சங்கடங்கள் ஏற்படலாம். ஆனல், உங்கள்
மன நிதானத்தைக் கைவிடாதீர்கள்."
L IIi
- Gol List B. A. (Lond.)
இப்பனுவல்களும் சாகி சமய பேதமாதிய குப்பைகளுளகப்பட்டுக் கிடந்தபொழுதும், தம்மொளி கெடலின்றி 5ம் கண்முன் நின்று பிரகாசித்துக்கொண்டிருப்பதை இ ன் னு ங் காணலாம். இப்புதையல்களையெல்லாம் கண் டெடுத்து மகிழ்வதற்குக் காரணகருத்தாக்க ளாக இருந்தோர் நம் தமிழென்னுங் குழவி

Page 77
50 அழகசுந்தரதே
யை மடிமிசை வைத்துக் காதலுங் களிப்பும் பொங்க ஆதரித்த புலவர் பெருமக்களென்ப . அமிழ்கினுமினிய தமிழ்மொழியில் பல கவி களை இயற்றி அழியாத புகழ்பெற்ற புலவர் களுள் தாமின்புறுதலோடமையாது உல கின்புறச்செய்த பெருமைமிக்கவர் கவிச்சக் கரவர்த்தியும் கல்வியிற் பெரியருமாய கம்பர் பெருமானவர்.
கம்பர்பெருமான் சோழநாட்டில் திரு வழுந்தூர் எனும்பதியில் வைணவ சமயத்தில் அவதரித்தவர் என்று கூறுவர். இவரது இளமைப்பருவத்திற் றங்தையார் இறந்தமை யால் இவர் தாயுடன் கிருவெண்ணெய் நல் லூரிலுள்ள சடையப்ப வள்ளலென்னும் பிர புவிடம் சென்றுசேர்ந்து அவரால் ஆதரிக்கப் பெற்றனர். இவர்க்குக் கம்பர் எனும்பெயர் ஏற்பட்ட காரணத்தைப்பற்றிப் பலர் பலவா முகக் கூறுவர். இவர் பாடசாலையிற் கல்வி கற்குங்காலத்தில் ஆசிரியர் தமது கம்பங் கொல்லையைக் காவல்செய்யும்படி ஒருநாள் இவரை அனுப்பினர். இவர், பக்கத்தின்க ணுள்ள காளிகோயிலிற் படுத்துறங்கிவிட் டனர். கொல்லையிற் குதிரையொன்றுவந்து மேய்வதாகக் கனவுகண்டு எழுந்து பார்த்த பொழுது அவ்வூரையாள்வோணுகிய காளிங்க ராயனது குதிரை மேய்ந்துகொண்டு நிற் பதைக் கண்டார். குதிரையைத்துரத்தியும் அது செல்லாமையாற் காளிகோயிலின்முன் னின்று அழுதார். காளி கருணைகூர்ந்து அவர்முன் ருேன்றிப் புலம்பலைத்தடுத்து அவர்காவில் ஒர் மந்திரத்தைஎழுதி அநுக்கி ாகஞ் செய்தாள். பின்னர் அவர் கொல்லையை யடைந்தபொழுது குதிரை மேய்ந்துகொண்டு நிற்பதைக்கண்டு காளியின் அநுக்கிரகத்தால்
"வாய்த்த வயிரபுர மாகாளி யம்மேகேள் காய்த்த திணைப்புனத்துக் கால்வைத்துச். (சாய்த்துக் கதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன் குதிரைமாளக் கொண்டு போ )

சிகர் நினைவுமலர்
என்னும் பாடலைப் பாடியருளினர். உடனே குதிரை கீழே விழுங்கிறங்கது. இறந்த குதிரையைக் கண்ட கம்பர் காளிங்க ராயனுடைய கோபத்திற்கு ஆளானுேமே யென உன்னித் தாம் பாடிய ஈற்றடியைக் 6. குதிரைமீளக் கொண்டு வா ? என மாற்றி யமைத்துப் பாடினர். உடனே மாண்ட குதிரை உயிர்பெற் றெழுந்தது. இவ்வா லாறுகளைக் கேள்வியுற்ற காளிங்கராயன் அக் காலை அரசுசெலுத்திவந்த குலோத்துங்க சோழனுக்கு அறிவித்தான். இவற்றை யறிந்த சோழமன்னன் இச்சிறுவனப் பார்க்க வேண்டுமெனும் விருப்பால் அழைப்பித் தான். இவர், சிறுகோலுங் கையுமாக அரச னிடம் சென்று தன் முன்னிலையில் கிற் பதைக் கண்ட அரசன் ஆச்சரியப்பட்டு,"இக் கம்பணு இவ்வாறு செய்தான் ? என்றனன். இதனுற் கம்பனெனும் பெயர் உண்டாய தென்றும் சிலர் சொல்வர். கம்பங்கொல்லை யைக் காவல்செய்தமையின் இப்பெயர் பெற் றனர் என்பர் சிலர். கம்பத்தினருகிற் கண் டெடுத்தமையினு லிப்பெயர் பெற்றனர் என் பர் வேறுசிலர்.
கம்பர் சரசுவதியின் கடாட்சத்தாலும் கலையறிவாலும் சிறப்புற்றுச் சோழமன்ன னது சமஸ்தானப் புலவராகவும், பின்னர் சமஸ்தானப் புலவர்களுள் முகன்மையுடைய வராகவும் விளங்கி நாடோறும் பல கவிகள் பாடி அரச சபையில் பிரசங்கஞ்செய்து வரு வாராயினர். இவ்வேதுக்களால் கவிச்சக்கர வர்த்தியெனும் பட்டப்பெயரும் பெற்றனர். இக்கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர்பெருமா னின் புகழை விளங்கச்செய்தவர் சடையப்ப
பெருமை புலப்பட ஒரு பிரபந்தம் பாடச் செய்யவேண்டுமென்றுன்னிச் சோழ மன்ன னுக்கு அறிவித்தார். மன்னன் இருவரைப் பாடச்செய்யின் ஒருவரது புலமை விளங்கு

Page 78
அழகசுந்தரதேசிக
மென நினைத்துக் கம்பரையும் ஒட்டக்கூத்த ரையுமழைத்து இராமாயணத்தைத் தமிழ்ப் பாவினுற் பாடி முடிக்கவேண்டுமெனக் கட் டளையிட்டனர். ஒட்டக்கூத்தர் சுங் த ர காண்டம்வரை பாடிமுடித்து யுத்தகாண்டம் பாடத் தொடங்கும்வரை கம்பர் பாடாது இருந்து பின் அரசனுற் றுாண்டப்பட்டு காடோறும் இராப்பொழுதில் வடமொழிப் புலவர்களினுதவியுடன் 8 வால்மீகம்', 'அத் யாத்மம்', 8 போகாயனம்” முதலிய வட மொழி இராமாயணங்களையுமாராய்ந்து, பகற் பொழுகில் நாளொன்றுக்கு எழுநூறு பாடல் கள் விதம் யுத்தகாண்டம்வரை பதினுயிரத் கிற்கு மேற்பட்ட பாடல்களாற் பதினைந்து நாட்களிற் பாடிமுடித்தனர். பின்னர் ஒரு நாள் கம்பர் ஒட்டக்கூத்தரின் வீட்டுப்புற மாகச் செல்லும்பொழுது ஒட்டக்கூத்தர் தாம் பாடிய இராமாயணம் இவ்வாறு சிறப் புடைத்தன்று என எண்ணி எழுதிய ஏட் டைக் கிழித்தெறிந்துகொண்டிருக்கக்கண்டு, அவ்விடஞ்சென்று மிகுதியாக இருந்த உத் தரகாண்டத்தைக் கிழி யா திருக்கும் படி வேண்டினர். ஒட்டக்கூத்தர் பாடிய உத்தர காண்டமே கம்பராமாயணத்திற்கு ஏழாவது காண்டமாக வழங்குகின்றது.
இப்புலவர் இந்நூஜல அன்றிச் சடகோப சந்தாகி ஒரெழுபது, சிலையெழுபது, திருக் கை வழக்கம், சரசுவதியந்தாதி எனப் பல
சிறிய நூல்களையும் இயற்றினர். இவரது
 

54. நினைவுமலர் 5】
காலத்தில் புலவர்களாக ஒட்டக்கூத்தர், புக ழேந்தி, ஒளவையார் என்பவர்கள் விளங்கித் தோன்றினர். கம்பர் பெருமானப்பற்றிய வரலாறுகள், தொண்டைமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம், சோழமண்டல சத கம் எனப் பல நூல்களிற் கூறப்பட்டுள்ளன. அன்றியும் 8 விருத்தமெனும் ஒண்பாவிலுயர் கம்பன்' என்றமையால் கம்பர் விருத்தப் பா பாடுவதில் எவ்வளவு திறமையுள்ளவர் என் பது விளங்கற்பாலது.
கம்பர்பெருமான் பாடியருளிய இராமா யணத்தில் ஐம்புலன்களினுலு மறியற்பால இன்பங்களுள் சிறந்தவின்பங்கள் அமைந்து கிடக்கின்றன. அவரது உள்ளம் பலகலை களிலும் ஆழ்ந்து அழகிய கவிச்சுவையைத் தெவிட்டாதுண்டு அதிகவின்பம் நுகருக் தன்மை அமைந்ததென்பதை அவர் வாயின் கண்ணிருந்து பிறந்த மணிகள்போன்ற சொற்களே எமக்குப் புலப்படுத்துகின்றன.
தோமின் புறுவதுல கின்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிக் தார் ??
எனும் நாயனுர் வாக்கிற்கிசைய உலகத்தவ ராகிய காமனைவருங் கற்று இன்பசாகாத்து ளமிழ்ந்து கிடப்ப எங்கட்கு அரிய பாக்களை இயற்றியருளியவர்களுட் சிறந்த புலவசிகா
toਫਪਰ கம்பர்பெருமானே யாகும்.

Page 79
| GaoL" GF
மு. அடுகு
பூக்களும் பூஞ்செடிகளும் உஷ்ணப்பிர தேசங்களிலேதான் மிகுதி ; அவற்றுள்ளும், தமிழ்நாட்டிலே காணப்படும் புஷ்பவகை களும் அவற்றின் கிறபேதங்களும் வேறெங் குமே காணப்படுவதில்லை, சென்னை மாகா ணத்திலுள்ள பூஞ்செடி கொடிகளைப்பற்றி நூலெழுகிய ஆங்கில ஆசிரியரொருவர் இக் கருத்தைத் தெரிவிக்கிருக்கிருர், தமிழ் மக்கள், இன்றுமட்டுமன்றி, பல்லாயிரக்கணக் கான வருஷங்களுக்கு முன்னமேயே பூச் குடிவங்கார்களென்பது பிரசித்தம். பூச்சூடு வதில் தமிழ்மக்களுக்கிருந்த விருப்பத்தை வான்மீகி முனிவரும் தமது இராமாயணத் துள் அயோத்தியாகாண்டத்தில் குறிப்பிடு கிருர், பரதனுடைய படைவீரர்கள் என்று மில்லாதவிதமாக ஒருநாள் தலையிலே மலர் மாலைகளைக் குட்டிக்கொண்டிருக்கிருர்கள்; கண்ட பாதன், ' நமது போர்வீரர்களுங் கூடத் தென்னுட்டு மக்களைப்போலத் தலைக் கணியாகப் பூக்களைச்சூட ஆரம்பித்துவிட் டார்கள்!' என்று கூறி ஆச்சரியப்படுகிரு?ன். பொதுவாக மக்களெல்லோரும் பூச்சூடுவதும் சிறப்பாகப் போர்வீரர்கள் தலைக்கணியாகப் பூமாலையணிவதும் பண்டைக்காலத்துத் கமி ழர் நாகரிகத்தின் சிறந்த ஒரு அம்சமென் பதையும், இச்சிறப்பு பிறமக்களிடத்தே இருந்ததில்லை என்பதையும் நாமறியலாகும்.
பொருளிலக்கணத்துள் புறப்பகுதியில், போர்வீரர்களின் ஒழுக்கமும் செயலும் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. வீர னுெருவன் போருக்குச்செல்ல ஆயத்தமா வதுமுதல் போரிலே வெற்றிபெற்றுக் கிரும் புவது வரையிலுள்ள நிகழ்ச்சிகள் பல கிணை

IDITID6)IŤ
gallb M. A.
களுங் துறைகளுமாக வகுக்கப்பட்டிருக்கின் றன. தொல்காப்பியர்காலத்துக்கு முன் னிருந்தே இத்திணைகளுக் கடையாளமாக மலர்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்தப் பழைய வழக்கத்தைத் தொல்காப்பியரும் புறப்பொருள் வெண்பாமாலை செய்த ஐயணு ரிதனுரும் தமது நூல்களில் அழகாக அமைத்து வைத்திருக்கிருர்கள். விரக் செயல்களைப் போற்றுதற்குரிய அடையாள மாக மலர்கள் பிறநாடுகளிலும் கைக்கொள் ளப்பட்டிருக்கின்றன. கிரேக்க நாட்டிலே, வெற்றிபெற்ற வீரர்களைப் பாராட்டுமுகத் தான் ஒலிவ் இலைகளாற்செய்த மகுடத்தை அவர்களுக்குச் சூட்டுவது பண்டைய வழக் கம். மேல்நாட்டிலே இன்றும் 8 லாறல்' மாலை வெற்றியைக் குறிக்கும் அடையாள மாக வழங்குகிறது. இந்த ஒலிவும் லாறலும் தமிழ்நாட்டிலே வெற்றிக்கடையாளமாகக் குறிப்பிடப்படும் வாகைமாலையை ஒத்தவை. வெற்றியென்பது போரின் இறுதியாகும். போர் தொடங்கியதுமுதற்கொண்டு நிகழும் நிகழ்ச்சிகளுக்கு அடையாளமாக மலர்களை அமைத்துக்கொண்ட பெருமை தமிழுக்கு மட்டுமே உரியதாகும்.
மக்களிடையே சிறந்த நாகரிகம் ஏற்ப டாத பழங்காலத்திலே, மக்கள் கூட்டங் கூட்டமாகத்திரிந்து எளிதில்உணவுகிடைக்கு மிடங்களைத் தேடிச்சென்றர்கள். அவர்கள் உயிர்வாழ்வதற்குப் பெருங் துணையாயிருக் தவை பசுக்கள். தாங்கள் சென்ற இடங் தோறும் பசுக்களை ஒட்டிச்சென்றதோ டன்றி, அவற்றுக்கு எவ்வகையாலும் தீங்கு நேரிடாவாறும் பாதுகாத்தார்கள். நாகரிகம் முதிர்ச்சிபெற்று வந்து, மக்கள் சில சில

Page 80
அழகசுந்தரதே!
தொகுதிகளாகத் தலைவர்களின்கீழ்த் தங்கி வாழ்ந்துவந்தகாலத்தும், பசுக்களேப் பாது காக்கவேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்கி நின்றது. பகைமன்னர்மீது படையெடுத்துச் சென்ற காலத்து, பசுக்களுக்குத் துன்பம் நேரக்கூடுமாகையால், பகைப்புலத்திலுள்ள பசுக்களைக் கைப்பற்றிப் பாதுகாப்பதையே அரசர்கள் போரில் முதலங்கமாகக் கொண் டார்கள். போர்தொடுக்கப்போவதை பகை வனுக்கு முன்னதாக அறிவித்து, பசுக்கள், பெண்டிர் முதலியோரைப் பாதுகாவலான வேறிடக்கிற் கொண்டுபோய்ச்சேர்க்கும்படி எச்சரிக்கைசெய்யும் வழக்கமும் முன் இருந் ததென்று புறநானூற்ருல் அறிகிருேம் :
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ திரும் எம்.அம்பு கடிவிடுதும் நும் அரண்
(சேர்மின் '
என ஒரு பாண்டிய மன்னனுடைய படை
ரர் தம் பகைவருக்கு எச்சரிக்கை செய்கி முர்கள். மாற்ருர் இவ்வெச்சரிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு தம் பசுக்களை அர ணுன வேறிடத்திலே கொண்டுசேர்க்காம விருந்தால், படையெடுப்போர் தாமேசென்று முதலில் அப்பசுக்களைக் கவர்ந்து வந்தார்கள். இவ்வாறு, போர்கொடங்குமுன் மாற்ருர் ஆனிரைகளைக் கவரும் வழக்கம் வடநாட்டிலு மிருந்ததென்று s மகாபாரதத்தால் அறிகி முேம். விராடமன்னனது நாட்டிலே படை யெடுக்கக்கருதிய துரியோதனுதியர் முத விலே அவனுடைய பசுக்கூட்டங்களை ஒட்டிக் சென்ருசென்பதும், அருச்சுனன் போர் புரிந்து அவற்றை மீட்டுவந்தானென்பதும் பாரதசரித்திரம்.
ஆனிரைகளைக் கவரச்சென்ற போர் இரர்கள் வெட்சிமாலைகளைக் குடிச்செல்வ

கர் நினைவுமலர் 53
அண்டு. வெட்சிச்செடியானது காடுகளிலே அதிகம். ஆனிரைகள் காடுகளில் மேய்ந்து வரும். இவற்றைக் கவரச்சென்றவர் அரு கிலே கிடைத்த வெட்சிப்பூவைச் சூடிக் கொள்வது எளிதாகலாம். முதலில் இலர் வெட்சிமலர் சூடிவந்தது காரணமாக, ஆனி ரை கவர்வதாகியபோர்த்தொழிலுக்கு அடை யாளமலராக வெட்சியானது பிற்காலத்தே ஏற்பட்டது எனக் கருதலாம். * வெட்சி நிரைகவர்தல் ? என்பது பழம்பாட்டு. ஆ எளிரை கவரச்செல்லுமுன், போருக்கு அதி தேவகையான கொற்றவை (துர்க்கை) க்குப் பூசைபோடுவார்கள். கொற் ற வை யின் ஆவேசம் வரப்பெற்ற வேட்டுவகுலப் பெண்டிர் நிரை கவரச்செல்லும் வியனுக்கு வெட்சிமாலையை அணிவிப்பாளென்று சிலப் பதிகாரத்தால் அறிகிருேம்:
* உட்குடைச் சிறுார் ஒருமகன் ஆனிரை
(கொள்ள உற்றகாலே வெட்சி மலர்புனைய வெள் வாள்
(உழத்தியும் வேண்டும் போலும்'
(விரோதிகளுக்கு அச்சத்தைத்தரும் சிறிய ஊரினிடத்து ஒப்பற்ற விரனுெருவன் பகை வரது ஆனிரையைக் கவர்ந்துவரத் தலைப் பட்ட காலத்திலே, அவனுக்குப் போர்ப் பூவாகிய வெட்சிமலரைச் சூட்டுகற்கு ଚୋରା ଜୀr ளிய வாளுழத்தியாகிய துர்க்கையும் வேண் டும் போலும்!)
பழைய தமிழிலக்கியங்களில் கூறப்பட் டுள்ள மலர்களில் பெரும்பாலனவற்றை இன் னவை என்று இப்போது அடையாளங்கூற இயலாதபடி நாம் மறந்து வி ட் டோம். * குறிஞ்சிப் பாட்டில் " கபிலர் நூறுமலர்களை அடுக்கிக்காட்டுகிருர், அவற்றுட் பெரும் பாலன இப்போது அறியப்படா. அன்று தொட்டு இன்றுவரை நம் மக்களாற் போற்றி

Page 81
54 அழகசுந்தரே
வரப்படும் மிகச் சில மலர்களுள் வெட்சியும் ஒன்று. பழையகாலத்தில் வெட்சிச்செடி கள் அடர்ந்து காடுகளாக இருந்தன என் பதை * வெட்சிக்கானம்' என்று புறநானூற் றுள் வரும் தொடரால் அறிகிருேம். இக் காலத்தில் வெட்சிச்செடி குற்ருலம், பாவ காசம் மலைகளிலும் மேற்குக் கரையோர முள்ள மலைச்சரிவுகளிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. வெட்சி என்ற சொல் பேச்சுவழக்கிலே விருட்சி என்று சிலஇடங் களில் வழங்குகிறது.
வெட்சியிலே பலவகைகள் காணப்படு கின்றன. * செங்கால் வெட்சி யென்பது பழமையாகப் பாராட்டிப் போற்றப்பெற்று வருகிறது. இதன் அரும்பு மெலிந்து கூர்மை யாயிருக்கும். இதை ஒரு புலவர், ' இதல் முள் ளொப்பின முகைமுதிர் வெட்சி’ என்று அகநானூற்றில் குறிப்பிடுகிருர், இதல் என்னும் பறவையினுடைய இறகின் அடிப்பாகம்போன்ற கூர்மையையுடையது வெட்சியரும்பு என்பது கருத்து.
வெட்சிமலருக்கும் நமக்குமுள்ள பழ 60) LDLJIT607 தொடர்பு நெடுகிலும் இருந்துவரு வதற்குக் காரணம், அம்மலர் ஆலயங்களில் பூசைக்கு உபயோகப்பட்டு வருவதுதான். விநாயகருக்குரிய புஷ்பம் வெட்சி என்று புஷ்பவிகி கூறுகிறது. சிவபெருமானுக்கு இன்றும் இம்மலர் அணியப்பட்டு வருகிறது.
* செங்கால்வெட்சி பத்தடி வளரக்கூடியது இலை கள், கடும் பச்சைநிறம், பூவின்கிறம் இரத்தச்சிவப்பு, இாம்பு இரண்டங்குல நீளமிருக்கும். நுனியில் நான்கு சிறு இதழ்கள். ஐம்பது பூக்கள் சேர்ந்து ஒரே சொத்தாக மலர்ந்திருக்கக் காணலாம். மலர்ந்த பூக்கள் பலநாள்வரை வாடாமலும் உதிராமலும் இருக்கும். வருஷம் முழுதும் பூத்துக்கொண்டே யிருக்கும், உஷ்ணப்பிரதேசங்களில் எங்கும் சுலப மாகப் பயிராகும் .
1宫$2,

தசிகர் நினைவுமலர்
அழல் வண்ணனுகிய சிவபெருமானுடைய திருவுருவத்தை செச்சைமாமலர் புசையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே' என்று மாணிக்கவாசகர் வருணிக்கிருரர். (செச்சை-வெட்சி) முருகப் பெருமானை ‘ வெட்சிமாலை யணிந்தவன் (செச்சைக் கண்ணியன்) என்று திருமுரு காற்றுப்படையுள் நக்கீரர் கூறுகிறர்} * வெட்சி புனையும் வேளே போற்றி” என்று பின்வந்த அடியாரொருவர் போற்றுகிருரர். பலவகை மலர்மாலைகளில், கதம்பமாலை எல் லோராலும் பெரிதும் விரும்பப்படுகிறது. காரணம், பல மலர்களின் சேர்க்கையால் எழும் நறுமணமும், பலநிற மலர்களின் சேர்க்கையாலும் துளசி முதலிய பல பசிய பத்திரங்களின் சேர்க்கையாலும் ஏற்படும் அழகிய கிறபேதமும் மனதைக் கவர்வன. இந்த நறுமண அழகையும் நிறஅழகையும் திருமால் நன்முக அனுபவித்திருக்கிருர்; நிறத்தால் எரியையொத்த வெட்சிமலர்களைத் தமக்குரிய பசிய துளவமாலையில் இடை யிடையே கொடுத்துத் தம்முடைய கிரு மார்பில் அணிந்திருக்கிருர் என்று ஒருபுலவர் திருமாலைப் பரிபாடலில் வருணிக்கிருர் :
எேரிநகை யிடையிடுபு இழைத்த நறுங் (தார்ப் புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பி
- (னுேய் | 72 (எரிநகை-வெட்சி) விஷ்ணு அலங்காரப் பிரியனல்லவா ?
பாண்டியன் நெடுஞ்செழியன் கோவ லனைக் கொல்வித்த துன்பம் பொருத கண் னகி மதுரையை எரியூட்டியகாலத்தே, அக் நகர் காக்கும் வருணபூதங்கள், நான்கும் நகரை நீங்கிச் சென்றன; அப்பூதங்கள் அணிந்துசென்ற மலர்களைக் கூறுமிடத்து, வெட்சிமாலையை வணிகப் பூதத்துக்கு உரிய தாக்குகிறர் இளங்கோவடிகள்.

Page 82
அழகசுந்தரதேதி
பூசைக்கு உபயோகமாகும்பொருட்டே வெட்சி நந்தவனங்களில் வளர்க்கப்பட்டு வங் திருக்கிறது. இக்காலத்தே இதைத் தலையி லணியும் வழக்கமில்லை. முற்காலத்தே மக்கள் யாவருமே வெட்சிமலரணிவது வழக்கமா யிருந்தது. போர்வீரர் வெட்சியணிந்தனர்
என்பதை,
* பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே ?
என்ற சிலப்பதிகார வரிகளாலும்,
காட்டுமா வல்சியர் கரந்தை பாழ்பட வெட்சி மிலேச்சிய வில்லுறு வாழ்க்கைச் (சிறுபுல் லாளர்'
என்ற பெருங்கதை அடிகளாலும் அறியலாம். போர்வீரரேயன்றிப் பிற ஆடவரும் பெண் டிரும் வெட்சிமலரை விரும்பி யணிந்தன ரென்று நூல்களிலிருந்து அறிகிருேம். அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் அரசன்,
வெட்சி மரமலர் வேங்கையொடு விரை
சுரியிரும் பித்தை பொலியச் சூடி" (இச்
இருந்தானென்று ஒளவையார் கூறுகிறர். சிவந்த வெட்சிமலர்களையும் மஞ்சள் நிறமான வேங்கைமலர்களையும் கலந்து தொடுத்துச் குடியிருந்தான். பெண்டிரும் அக்காலத்தே வெட்சிமலர் குடினர்களென்பதை,
துணையோர் ஆய்ந்த இணையீ ரோதி செங்கால் வெட்சிச் சீரிதழ் இடையிடுபு'
என்ற வரிகளால் நக்கீரர் தெரிவிக்கிருர்,
செங்கால் வெட்சியைக்குறித்து இது

தேர் நினைவுமலர் 55
வரை பார்த்தோம். * காவிவெட்சி என்ற ஒருவகை வெட்சிச்செடி இக்காலத்திலே தோட்டங்களில் எங்கும் காணப்படுகிறது. இவ்விருவகை வெட்சிமலர்களுக்கும் மண மில்லை. ஆனல், சங்கநூல்களிலே ஒரு ஆசி ரியர், வெட்சிமலரின் மணத்தைப் பாராட்டிக் கூறுகிருரர். காட்டிலே தழைத்து வளர்க் துள்ள வெட்சிமலர்களின் மணமானது, அம் மலர்களைச்சூடிய மகளிர் கூந்தலில் கமழ்ந்து கொண்டே யிருக்குமென்று அவர் கூறு േ?i ;
'கடற்றிற் கவித்த முடச்சினை வெட்சித்
தளையவிழ் பல்போது கமழும் மையிருங் கூந்தல் மடங்தை'
என்ருர், குறுந்தொகையில், சோமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற சோமன்னர்.
வெட்சியில் பலவகைகள் உள்ளன என மேலே குறிப்பிட்டேன். இவ ற் று ஸ், f வெள்ளை வெட்சி என்பதுமொன்று. இதன்
* காவி வெட்சிப்பூக்கள் சற்றுக் காலிநிறக் கலந்து தோன்றும். காம்பு முன்னேயதைவிடச் சற்றே குறுகியது. ஒரு பூங்கொத்தில் இருநூறு பூக்கள் வரை அடர்ந்திருக்கும். செடி பத்தடி உயரமுள் ளது வருஷ முழுவதும் ஏராளமாய்ப் பூத்திருக் கும். நெருங்கிப் பூக்கும் பருவத்தில் செடியில் இலை இருப்பதே தெரியாது. இலையின்நிறம், சிறிது வெண்மை கலந்த பசுமை, பூக்கள் பல தினங்கள் உதிராமலும் வாடாமலுமிருக்கும். பூக் தோட்டங்களிலும் பூங்தொட்டிகளிலும் வைத்து வளர்ப்பதற்கேற்றது. பூங்சோட்டத்துக்கு இத னினும் அலங்காரமான பூஞ்செடி வேறு இல்லை.
* வெள்ளை வெட்சி முன்சொன்ன இருவகையையும் லிடப் பெரியசெடி, இலைகளின் நுனி கூர்மையா யிராது, மழுங்கியிருக்கும். சிலபூக்கள் வெண்மை யாகவும் சில மங்கலான செம்மை கலந்த வெண் மை நிறமாகவுமிருக்கும்.

Page 83
56 அழகசுந்தர:ே
மலர்கள் மந்தமான நறுமணமுடையவை. மேலேசொன்ன பாட்டில் சேரமான் பெருங் கடுங்கோ குறிப்பிடுவது இவ்வெட்சிமலராக இருக்கக்கூடும். S
இப் பூஞ்செடிகள் இக்காலத்தே அருகி வருகின்றன. இவற்றை விரும்பி வளர்ப் போரும் அரியர். புதிய பலவகை மணமற்ற
$ பழைய தமிழாசிரியர்கள் மிக அருமையாகப் பாராட்டிக்கூறியுள்ள இம்மலர்ச்செடிகளைப் பயிரிடும் முறையைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள். இச்செடிகள் காய்ப்பதில்லை. ஆனுல், கிளைகளைப் பதியன் ? போட்டு எளிதில் பயிராக்கலாம். எருவும் தண்ணீரும்
அதிகம் வேண்டும். பூத்தபின் கத்தரித்து விடுதல் நலம்
翠 瑟
DS a D i IfSGOD
(மயிலை சீனி.
மலர்மிசை ஏகினுன் நிலமிசை நீடுவாழ் வ
என்னும் திருக்குறளில் மலர்மிசை என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் லழகர், இன்ன மதக் கடவுளேத்தான் இச்.ெ பொதுவாக 8 மலரின் கண்ணே சென்றவன் ’ * இதனைப் பூமேனடந்தான் என்பதோர் பெய என்று விளக்குகின்ருர். எனவே, அவர் கா சொற்ருெடர், குறிப்பிட்ட ஒரு மதக்கடவுளை தென்பது விளங்குகின்றது. பரிமேலழகர் கு அவர் தாம் சமணரின் அருகக்கடவுள். இது என்பது அருகக்கடவுளேயன்றி ஏனைய மத பொருந்தாது. அருகக்கடவுளையே இச்செ

தசிகர் நினைவுமலர்
Lipa) fogg2amTr. விரும்புகிறஇக்காலத்தில் இவற்றை நாம் போற்றுதல், 5ம் பண்டைப் பெருமை யையும் நாகரிகத்தையும் நினைவுகூர்தலாகும். ஒருமுறை இம்மலர்கள் செடியில் அலர்க் திருப்பதைக் கண்டோர் அவற்றின் மேல் காதல்கொண்டுவிடுவது நிச்சயம்; அவ்வளவு அழகான கோற்றமுடையன, பூத்தசெடிகள். காதல்கொள்வதோ டமையாது, ‘ வெட்சி புனேயும் வேளே போற்றி' என்று பாடித் துதிக்கவும் தொடங்கிவிடுவர்.
(இயற்கை அழகின்றி இலக்கியம் சிறக்காது. இலக்கியத்தை இயற்கை சம்பந்தப்படுத்திக் கற்றலே நம் இலக் காதல் வேண்டும். கோ-ன்)
F எகினுன்
வேங்கடசாமி)
மாண்டி சேர்ந்தார் Tf.
ஏகினன் ' என்பது எந்தக் கடவுளேக் குறிக்கும் . இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமே சாற்ருெடர் குறிக்கும் என்பதைக் கூருமல்,
என்று பொருள்கூறினர். கூறியபின்னும், ர்பற்றிப் பிறிதோர் கடவுட் கேற்றுவாருமுளர் லத்திலேயே, மலர்மிசை ஏகினுன் என்னும் க் குறிக்கிறதென்னும் வழக்கு இருந்து வந்த 1றிப்பிடுகிற அந்தப் பிறிதொரு கடவுள் யார்? எவ்வாறு பொருந்தும்? மலர்மிசை ஏகினுன் ஏக் கடவுளர்க்கும் பொருந்தாதோ ? எனின்,
ாற்ருெடர் குறிக்கும். இதனே விளக்குவோம்.

Page 84
அழகசுந்தரதே
பல்வேறு மதத்தவரும் தத்தம் கடவு கடவுளது திருவடிகளைத் தாமரைப்பூவிற்கு திருவடி என்னும் பொருள்பட அவர்கள் ய மதத்தவராகிய சமணர் மட்டும் தமது அருகச் மலர்போன்ற கிருவடி என்று கூறுவதுமட் யாண்டும் கூறியிருக்கின்றனர். இக்கருத்தி காணலாம். சமணராகிய மணக்குடவர் இக்க தாம் எழுகிய உரையில், மலரின்மேல் நடக் எழுதியிருக்கின்ருர். இனி, சமணசமய நூல்
வடிகளையுடையவன் என்று கூறியிருப்பதை :
முதலில் நிகண்டுகளைப் பார்ப்போம். மிசை நடந்தோன்' என்றும், கமலஜர்தி எ அருகனைப் பூமிசை நடந்தோன்' என்றே ெ பூமிசை நடந்தோன்’ எனக்கூறுவதோடு அரு இதனுல் சமணரின் அருகக்கடவுள் மலர்மிசை
கோவலனையும் கண்ணகியையும் உடன்
கள் என்னும் ஜைருசமய மூதாட்டியார் அருக
* மலர்மிசை நடந்த மலரடி
தலைமிசை யுச்சி தானணிப்
என்று வாழ்த்தியதாக ஜை5ராகிய இளங்கோ (நாடுகாண் காதை) கூறுகின்றர். இதில் அ திருவடிகளையுடையவன் என்று கூறப்பட்டுள்
மற்ருெரு ஜைத நூலாகிய சீவகசிந்தா
24 எங்கு முலகமிருள் நீங்க தங்கு செந்தா மறையடி என்த
இதற்கு உரைஎழுதிய நச்சினுர்க்கின கொள்கையை நன்குணர்ந்தவராகலின், அந்த பு னருடைய தாமரைமேற் றங்கின வடி' என்று
மேன்றனுறு மணிமுடிமேல் ப வென்ருேர் பெருமான் அறவ சென்ற திருவாரடி ஏத்தித் தெ அன்றி யாறும் ஒன்பானும்
(முத்தியிலம்பகம் நற்சாட்சி

சிகர் நினைவுமலர் 台7
267 வாழ்த்திப் போற்றும் பாக்களில் தத்தம் உவமை கூறியிருக்கின்றனர். மலர்போன்ற ாவரும் கூறிச்சென்றனர். ஆணுல், ஆருகத கடவுளின் திருவடியைக் கூறும்போதெல்லாம் டுமன்றி, மலர்மேல் நடந்த திருவடி என்றும் னச் சமணசமய நூல்கள் எல்லாவற்றிலும் ருத்தைத் தழுவியே ைெடி திருக்குறளுக்குத் தானது மாட்சிமைப்பட்ட திருவடி என்று களில், அருகக்கடவுள், மலர்மேல் நடந்த கிரு
எடுத்துக் காட்டுவோம்.
சூடாமணிநிகண்டு, அருகக்கடவுளைப் 邑 ன்றும் கூறுகின்றது. சேந்தன் திவாகரமும் சப்புகின்றது. பிங்கல நிகண்டும், அவ்வாறே நகன் ஊர்தி அம்புயம்' என்று அறைகின்றது. ஏகினவன் என்பது நன்கு விளங்குகிறது.
கொண்டு மதுரைக்குச் சென்ற கெளந்தியடி க்கடவுளைப் போற்றித் துதித்தபோது,
யல்லது என் பொருஅது ?
அடிகள் தாம் அருளிய சிலப்பதிகாரத்தில் ருகக்கடவுள் மலர்மேல்நடந்த மலர்போன்ற
மனியைப் பார்ப்போம் :
இருந்த எந்தை பெருமானுர் லையவே என்தலையவே. 17
Fu Jiř GODge@JIITTa. இருந்தும், ஆருகத மதக் ரபைப் பின்பற்றி, "எந்தையாகிய பெருமா ஐயமற விளக்கியிருப்பது நோக்குக:
விந்தகுளா மணிபோலும் ழி வேந்தன் விரிபூந்தாமரைமேல் ளியும் பொருள்க ளோரைந்தும் ஆகுமென்பா ரறவோரே.
1, 2 ஆம் செய்யுள்கள் )

Page 85
58 அழகசுந்தாதே
செந்தாமரைமேல் நடந்தானுக்கு ( பூசனைக்கென்றும் நான்குகோடி பொன்னையு சீவகன் வழங்கினுன் என்று சிந்தாமணி (இல
24 நந்தா விளக்குப் புறமா.ெ நொந்தார்க் கடந்தான் .ெ கந்தார்க் கடாத்த களிறு செந்தா மரைமேல் நடந்தா
மற்ருெரு செய்யுளிலும் சிந்தாமணி
பூமேனடந்தவன் என்பதைக்கூறுகின்றது :
44 குண்டலமும் பொற்றேடு.
வண்டலம்பு மாலையுமனிங் வண்டலர்பூந் தாமரையின் வண்டலர்பூந் திருவடியை
இதற்கு உரைஎழுதிய நச்சினர்க்கினியர் என்
தாமசையின்மே னடந்தவடி என்று உரை 3
இன்சுவையும் கவிநயமும் ததும்பும் ( இடங்களில், அருகக்கடவுள் பூமேல் நடந்த ருர், அச்செய்யுள்களில் சிலவற்றைக் காட்(
விரைமணந்த தாமரைமே உரைமணங் தியாம்பாவ :
முருகணங்கு தாமரையின் யருகணங்கி யேத்தியது
4 மணமயங்கு தாமரைமேல் குணமயங்கி யாம்பரவக்
மணங்கமழுங் தாமரையின் மதுத்தி அணங்கிவர்சே வடியினழ கெழிே
அரும்பிவரு மரவிந்தம் அறிவான
சுரும்பிவரி இசைபாடச் செம்மாந்து
* அழலணங்கு தாமரையார் அருளா நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்த

சிதர் நிஜனவுமலர்
அருகக்கடவுளுக்கு), நந்தாவிளக்குக்கென்றும் ம் நூறு ஊர்களையும் தேர்களையும் யானைகளையும் க்கரை யார் 1 17) கூறுகின்றது :
கன நான்குகோடி காடுத்தான் பின்னை நூறு மூதூர் ங் கொடித்தேர்கள் நூறும் ண்டி சேர்த்தினுனே ?
முத்தியிலம்பகம் துறவு 424) அருகக்கடவுள்
பைந்தாரும் குளிர்முத்தும் தொத்து நிலந்திவள விரைததும்ப மேனடந்த மணிமுடியின் வணங்கினன் '.
ானும் சைவர், விாைததும்ப விரிந்த மலர்ந்த
ாழுகியிருப்பதையும் காண்க.
சூளாமணி என்னும் ஜைருக் காவியத்திலும் பல கிருவடிகளையுடையவன் என்று கூறப்படுகின் டுவோம் :
ல் விண்வணங்கச் சென்ருய் வுண்மகிழ்வா யல்லை ?
மொய்ம்மலர்மேற் சென்ருய் மகிழ்வா யல்லை ?
வான்வணங்கச் சென்ருய் கொண்டுவப்பர யல்லை ?
வலை கொப்பளித்து மதர்த்து வாமன் ) ITGB TITI ஒளிபருகி யலரும் போஅலும்
தடிநிழல தடைந்தோ மென்று
சுடருமிழ்ந்து துளும்பும் போலும்'
ழி யுடையகோன் அடிக்கிழ்ச் சேர்ந்து ர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும்

Page 86
அழகசுந்தாதே
மூவடிவி லிைரண்டு சூழ்சுட - முழுதுலக மூடியெழின் தூவடிவி னவிலங்கு வெண்கு சுடரோயுன் அடிபோற் சேவடிகள் தாமரையின் சேயி சிவந்தனவோ ? சேவடி பூவடிவு கொண்டனவோ பொ புலங்கொளாவா லெமக்ே ஆருகதரின் அருகக்கடவுள் மலர்மி.ை தாமரை, அருகக்கடவுளின் ஊர்தி 6
தாமரையே எத்தவங்கள் செய தாமரைசே என்றுசாற்று பே தாமரைசேர் திருவைத் திரும தாமரையேய் சரணங்தலை மே ஜை5 நூலாகிய நீலகேசியின் அவைய ஏகினவன் என்பதை அறியலாம். அச்செய்யு பண்டா கமத்துட் பயிலாவுரை விண்டிங் கிதனை வெகுளார் வி தண்டா மரைமேல் நடந்தான் தி
கண்டேன் கிடந்தேன் கனவின்
தாவின்றி எப்பொருளும் கண் பூவின்மேற் சென்றன் புகழடியை துதித்தீண் டறநெறிச் சாரத்ை விரிப்பன் சுருக்காய் விரைந்து.
காமரு கதிர்மதி ( சாமரை இடையின தாமரை மலர்புரை
தாமரை மலர்மிசை மாதவர் தாதையை, ம
ஏடலர் தாமரை ஏந் வீடொடு கட்டினை வி
 
 
 
 
 
 
 
 
 

சிது நினைவுமலர் 59
ரும் காண
முளைவயிரம் நாற்றித் டையி னீழற் றிச் சொல்வதொன் றுண்டால் : தழ்கள் தீண்டச் பின் செங்கதிர்கள் பாயப் "ங்கொளிகள் சூழ்ந்து, கெம் புண்ணியர்தங் கோவே. 7 ச ஏகினவன் என்பதற்கு இன்னும் ஐயமுண் என்பதைச் சமண நூலாகிய திருநூற்றந்தாதி
தாய் சகம்மூன் றினுக்குக் அமுச் சத்திரத்துத் ார்பிற் றரித்தவர்செக் கொண்டு தாங்குதற்கே? டக்கச் செய்யுளாலும் அருகன் மலர்மிசை ள் இது :
என்று மிக்கார் பிடல்வேண்டு வன்யான் கடந்தாள் வணங்கிக் னிது கண்டவாறே ? யையே கூறுகின்றது :
ணெர்ந்து தாமரைப்
- நாவின்
தத் தோன்ற
タ
ாப்பருங்கல விருத்தியில் கீழ்க்கண்ட செய் ச்செய்யுள்களிலும் அருகக்கடவுள் பூவின் ாது :
மகத்தினை
- மகிழ்ந்தனை
அடியினை
ஒதுங்கினை '
ர்மிசை மகிழ்ந்தனை ?
நும் நின்னடி
ளக்கும் நின்மொழி?

Page 87
GO அழகசுந்தரதேே
இதுகாறும் ஜைருசமய நூல்களினின் மிசை எகின்ை என்று திருவள்ளுவர் கூறி நெல்லிக்கனி என விளங்குகின்றது. ஜை5 பு பூமேல் நடந்தவன் என்று கூறியிருப்பதாக J莎 வாறு கூறப்பட்டிருப்பின் அன்புகூர்ந்து காட்டி தேவாரத்தில் எங்கேனும் சிவனுடை டுள்ளதா என்பதையறிய அதனைத் துருவித்து மற்றெல்லா இடங்களிலும் அவ்வாறு கூற தாமரைமேல் கடந்த திருவடி என்று கூறப்பு கூறியது. அப்பர்சுவாமிகள் ஜைகமதத்தில் நன்கு பயின்று தருமசேனர் என்னும் பெயரு அனைவரும் அறிந்ததொன்றே. அவர் ஜை என்னும் கொள்கையைத் தமது தேவாரத் அறிந்து கூறினுரோ அல்லது பக்திப்பெருக்க தேவாரச் செய்யுள் இது :
தாளுடைச் செங்கமலத் தடங் நாளுடைக் காலன் வீழ வுதை கோளுடைப் பிறவிதீர்ப்பார் ( ஆளுடை அண்ணல்போஅலும் அப்பர்சுவாமிகள் ஜைநமதக் கொள் இடங்களில், சைவசமயத்தில் ஏற்றித் தமது கொள்கைகளை நன்குனர்ந்தவர்கள் அப்பர் இதனை நன்குணரக்கூடும். சிவபெருமான் த. அப்பர் ஒரே ஒரு இடத்தில்மட்டும் கூறியிரு சுந்தரரும் சம்பந்தரும் ஒரிடத்திலேனும் கொள்கையாகையால் அவர்கள் இதனைக் கூரு? டைச் செங்கமலத் தடங்கொள் சேவடியர் 6 அப்பர், சுவாமிகளே, திருவடிக்காண்டகம் னது திருவடிகளின் அருமைபெருமைகளை அந்தத் திருவடித் தாண்டகத்தில், சிவன் மல கூறுமலே விட்டுவிட்டார். சிவன் மலர்மேல் சமயத்தவரின் கொள்கையாக இருந்திருங்கால் முற்பட்ட அப்பர்சுவாமிகள் அக்கொள்கைக் யிருப்பாரன்ருே? ? அவ்வாறு அவர் கருது கொள்கை பன்றென்பதே. சிவன் பூமேல்கட கொள்கையாக இருந்திருந்தால் மூவர் தேவா பட்டி ருக்குமன்ருே?? LDT (07:35, 60922/53FLDLLJ .-B. திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, ! குறிக்கிறது என்பதில் யாதேனும் ஐயம் உள(
(புதிய எண்ணங்களைப் புகுத்தத் வள்ளுவனுரைப்பற்றிப் புதுக்கொள்கையை ரும் இப்படிக் கூறுவதுண்டு. கோ-ன் )
}حچی) ۔ سستےۓ

கர் நினேவுமலர்
று எடுத்துக்காட்டிய மேற்கோள்களினுல், மலர் யது அருகக்கடவுளையே என்பது அங்கை தத்தில் அன்றி ஏனைய சமயங்களில் கடவுளைப் ான் அறிந்தவரையில் காணப்படவில்லை. அவ் உனுல் வணக்கத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும். ப பாதம், பூமேல்கடந்த பாதம் எனக் கூறப்பட் ருவி ஆராய்ந்தேன். ஒரே இடத்தில் அன்றி ப்படாததைக் கண்டேன். சிவனது திருவடி பட்ட அந்த ஒரே இடமும் அப்பர்சுவாமிகள்
நெடுநாள் பழகி அந்த மகக்கொள்கைகளை டன் ஜைகமதத் தலைவராக இருந்தவர் என்பது மதக் கொள்கையாகிய மலர்மிசை ஏகினுன்
தில் ஒரே இடத்தில் கூறியுள்ளார். இதனை
னுல் மறந்து கூறினரோ தெரியவில்லை. அத்
கொள் சேவடியர் போலும் செய்த நம்பர் போலும் குளிர்பொழிற் பழனை மேய
@産エrs t_so_cm のrr○互。” 9
கைகள் சிலவற்றை எக்காரணத்தாலோ, சில தேவாரத்தில் கூறியிருக்கின் ருர் ஜைகமதக்
தேவாரத்தை ஊன்றிப் படிப்பார்களானுல் ாமரைமேல் தங்கிய திருவடியுடையவன் என்று க்கின்றர். வேறு இடங்களில் கூறினரில்லை. இதனைக் கூருமலே விட்டனர். ஜைநமகக் மல் விட்டனர் போலும், சிவபெருமான் ‘காளு என்று அப்பர் ஒரே ஒரு இடத்தில் கூறினுர், அருளியிருக்கிருர் அதில் சிவபெருமா ாப் புகழ்ந்து போற்றியுள்ளார். ஆணுல்,
ர் மி:ை ஏஇன திருவடியுடையவன் என்பதைக்
நடந்த கிருவடியுடையவன் என்பது சைவ , சிவனது திருவடிகளைப் புகழ்வதற்கென்றே கு முதன்மைகொடுத்து வற்புறுத்திக் கூறி விட்ட காரணம், இக்கொள்கை சைவசமயக் ந்த திருவடி புடையவன் என்பது சைவசமயக் ரங்களிலும் ஏனைய சைவ நூல்களிலும் கூறப் ால்சளில் இக்கொள்கை பெரிதும் அழுக்கக் மலர்மிசை ஏகினுன் என்பது ஜைருக்கடவுளைக் தோ ? தேசிகருக்கு மிக ஆசை. இக்கட்டுரையும் க் கூடிய சான்றுடன் தருகின்றது. அவ
حSصطتکجمعیخ

Page 88
திருவாசகங் கா
A. S. GNANASA
இன்று உலகாயுதத்தில் ஆழ்ந்துள்ள மேலைநாடு மட்டுமே சிறிது கடவுளுணர்ச்சி யுடைய பாடல்களையும், அவற்றை இயற்றிய புலவர்களையுங் கண்டு போற்றல் கூடும். விலங்கு வலிமையின்முன்னர் அடிபணியும் ஒரு நாகரிகம் இப்புது நூல்களைப் போற்று வகில் வியப்பொன்றும் இல்லை. ஆணுல், இறையுணர்வு பாலோடுசேர்த்து pଚାtill: 'lt') பெற்று வளர்ந்த தமிழ்நாட்டார் இப்புதுப் பாடல்களிடத்து எத்துணை புதுமையுங் காணப்பெருர், இனி, எத்துணை காலம் நாம் முன்னேறிச்செல்லினும் அக்கால ஆராய்ச்சி அறிவினுலுங்கூடக் கண்டு வியக்கத்தக்க அரும் பொருள்களைப் பல பெரியோர்கள் இங்காட்டில் இயற்றிப் போயினர். அத்தகைய காலதேச வர்த்தமானங்கடந்த கருவூலங்க *ளுட் டலைசிறந்தது கிருவாசகமாம்.
இத்தகைய அரியதொரு நூலை இவ்வுல கிற்கிந்த பெரியார் மாணிக்கவாசர் பெருமா னுர் எனப்படுவர்.
இத்திருநூல் உலகிடைப் பிறந்து, பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புக் துன்பங்க ளான் வருந்துமுயிர்க்கு அவற்றினின்றும் விடுபெற்று விடுபெறுதற்குரியதோர் திரு நெறிகாட்டி யருளுகின்றது. இராமகிருட் டிண பரமஹம்சர் கூறியதேபோன்று மணி வாசகனுர்போலும் பெரியார்கள் புகை பிரதத் தொடரின் இயந்திரங்களாவர். அவ் வியந்திரம் தானேயுமன்றித் தன்னைத் தொ டர்ந்த ஊர்திகளையும் குறித்தவிடத்திற்கு இழுத்துச் செல்வதேபோன்று இப்பெரியார் களும் தாமேயுமன்றித் தம்மைத் தொடர்ந்த அடியார்களையும் விடுபேற்றிற்கு உய்த்துச்
* வைப்பு

ட்டும் திருநெறி
செல்லும் பேராற்றல் படைத்தவராயிருக் கின்றனர். இத்தகைய பெரியார் பாய்திரை ஞாலத்தின் பற்பலவிடங்களிற் பற்பல காலங் களிற் ருேன்றி மறைந்தனர். கிறிஸ்துபெரு மான், புத்தபெருமான், நபிபெருமான் போன்றவர்களும் இவ்வகுப்பைச்சேர்ந்தோ ரேயாவர். இப்பெரியார் ஒவ்வொருவரும் அவ்வக்காலத்திற்கேற்ப அறவுரைகள் ஈந்து போயினர். மேலைநாட்டில் இயேசுநாதர் அறிவுறுத்திய பிழைக்கு இரங்கி அழுது விடுபெறும் நெறியினைப் பெரிதும்போற்றி இங்காட்டிடை அதனைக் கூறிய பெருமை மணிவாசகப் பெருமானுக்கே உரியதாம். தன்பிழையை நினைந்து உருகியழுது அதற்கு மன்னிப்புப் பெறுதல் என்பது அன்புநெறி யிற் செல்கின்ற அடியவர்க்கே உரியதாம். அதனுலேயே போலும் மணிவாசகப் பெருங் தகையார் “ அழுதடி அடைந்த அன்பர் 29 எனவோர் பெயரும் பெற்றனர்.
திருவாசகத்திற் பிழைக்கிரங்கியழும் இடங்கள் பரக்கக் கிடக்கின்றன. ஒன் றிரண்டு கானல்வேண்டுமாயின் இவ்வடிகளை உற்று நோக்குவோமாக : “ என் பிழைக்கே இரங்கி வேசறுவேனே விடுதி கண்டாய் 3 2 * ஆனல் வினையேன் அழுதா லுன்னைப் பெறலாமே ' பொறுப்பான்றே பெரியோர் சிறுநாய்கள் தம்பொய் யினையே ?.
இனி, இவ்வரிய நூல் காட்டும் அறநெறி தான் யாது ? இதனுள் உயிர் வீடுபேற்றினை அவாவவேண்டியதின் இன்றியமையாமையும் அதற்குரிய வழிகளும் அவ்வழிகளிலுள்ள இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்குங்கால் வேண்டப்படும் துணைவனும்,

Page 89
62 அழகசுந்தரதே
அத்துணைவனின் வலிமையும், அவ்வாறு அவ்வீட்டையடையின் அதன்கணுண்டாம்
இன்பமும் கூறப்பட்டுள்ளன.
உலகிடைப்பிறந்த எல்லா உயிர்களும் ஏதோ ஒருபொருளை நாடி அலைகின்றன. யானைமுதல் எறும்பீருய உயிர்கள் கேவலம் உணவு ஒன்றை மட்டும் நாடி அலைகின்றன வோ ? இனி அவற்றினும் மேம்பட்ட ஆற றிவுடைய மனிதன் தேடியலைவது வயிறு வளர்ப்பது ஒன்றைத்தானே அஃதுண்மை யாயின் அவ்வாறு வயிறு நிரம்புகற்குரிய t_1 ôa) 15ôn)6OT 35(Gʻ5 LD 2 — a0)L— UUITIF LLJIFGtB5ʻLD ğfğEL D609L— Ib திருந்தார் என்பதை யாண்டும் கேட்டிலே மாதலால் மனிதன் இவற்றினும் மேம்பட்ட ஒரு பொருளைத்தேடியே வருந்துகின்ற னென்பது அங்கை நெல்லிக்கனியாம். அத் தகைய பொருள் மனஅமைதியென்ற ஒன்றே பன்ருே இதனை உட்கொண்டேயன்றே “Man does not live by bread alone, but by every word of God a fairn மூதுரையும் எழாகின்றது. ஆதலின் இவ் வமைதியை நாடுவதே உயிர்களின் நோக்கம் என்பது தேற்றமாயின் அவ்வமைதியை யடைந்து பின்னர் மற்றையோர்க்கு அவ் வழியை எடுத்துக்கூறும் பெரியோரைப் பின் பற்றுவதில் பிழையென்ன ? அத்தகைய அமைகியைத் தரும் பொருள் இறைவனே யன்றே அதனையே நமது பெருமான் * தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னேச் சங்கரா யார்கொலோ சதுரர்? அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யான்,' என்று கூறுகிருரர். எனவே, அத்தகைய பொருளை அடைய வேண்டுவது யாவர்க்கும் இன்றி யமையாத தாகின்றது.
அவ்வாறு முழுமுதலைத்தேடியடையப் புறப்படுமுயிர் அவ்வெண்ணம் தன்பால்வரப் பெறுமுன் அடையும் இன்னல்கள் ஒன்ரு

சிதர் நினைவுமலர்
விரண்டா ? அளவற்ற இன்னல்களுக்கு ஆட் பட்ட பின்னரே தெய்வமென்பகோர் சித்த
மேனும் உண்டாகின்றது. அதனையும் நமது மணிமொழியார் எடுத்து விளக்கினர். கரு விடைத் தோன்றும் உயிர் பத்துத் திங்களி லும் உண்டாம் இன்னல்களில் பிழைத்துப் பிறந்து ஒரளவு வளர்ந்தபின்னர் மீண்டும் அடைகின்ற இன்னல்கள் எத்தனை 1 8 மாதர் தம் கூர்த்தநயனக் கொள்ளையிற் பிழைத்தும், பித்தவுலகர் அவாவிடைப் பிழைத்தும், கல்வியென்னும் பல்கடற்பிழைத்தும், செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும், நல்குர வென்னும் கொல்விடம் பிழைத்தும்? இறுதி யில் தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகின் றது. ஒருவாறு இச்சித்த முண்டாகியும் அவ்வான்மா அடையும் இன்னல் தீர்ந்ததோ!
பின்னரும் ஆறுகோடி மாயாசக்திகள் வேலை தொடங்குகின்றன. காத்திகமும், சமயவாகி களும், மாயாவாதமும்சேர்ந்து தொல்லே விளை விக்கின்றன.
இவ் வின்னல்களினிடையே ஆன்மா எவ்வாறு இறைவனை க் தேடல்வேண்டும் என்று, தலைவனைக் கண்ணுற் கண்ட தலைவர் கூறுகின்றர். ' தப்பாமே தாம்பிடித்தது சலியாத் கழலது கண்ட மெழுகதுபோலத் தொழுதுளமுருகி, பழுதுடல் கம்பித்து ஆடியும் அலறியும், பாடியும் பரவியும், கொடி றும் பேதையும் கொண்டது விடா தெனும் படியேயாகி நல்லிடையரு? அன்பிற் பசுமரத்தாணி அறைந்தாற்போல ’ தலைவன வழிபடல் வேண்டும். அவ்வாறு வழிபடத் தொடங்கியவுடன் பல இன்னல்கள் தோன்று கின்றன. முதன்மையாக, பிறர், வழிபடு வோனைக்கண்டு எள்ளிக்கூறும் மொழிக ளாம். உலகிடை இன்பமே சிறந்தது என்று நினைக்கும் பிறர் அத்தகைய அன்பனைக் கண்டு பித்தன்' எனப் பேச முற்படுகின் றனர். காரைக்கால் அம்மையார் பேய்வடி

Page 90
அழகசுந்தாதே
வெடுத்துச் செல்லுங்கால் பிறர் அவர் வடி வத்தை உள்ளவாறு கூறக்கேட்டு பாது கூறி ர்ை ? ? அண்டர்நாயகனுர் எம்மை அறிவ ாேல் அறியாவாய்மை எண்டிசை மாக்களுக்கு யான் எவ்வுருவாயின் என்?’ என்று கூறின ரன்ருே அதே நிலைமையை ஒவ்வொரு அன்பனுமடைகின்றன். இதனை ஆசிரியர், * சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப" என்றும் ' காடவர் பழித்துரை பூண் அது வாகக் கோணுதலின்றி' என்றும் கொண் டர்கள் வாழவேண்டிய வழி எத்தன்மைத்து
என்று விளக்குகிருரர்.
இத்தனை இன்னல்களையும் உயிர் மீறிச்  ெச ல் ல வே ண் டு மா னு ல் அவ்வாறு சென்றுஅடையும் பொருள் மிகவும் உயர்ந்த தாய் இருத்தல் வேண்டுமன்ருே அப் பொருள் எத்தன்மைத்து ? இன்னல்களைப் பொறுத்தார்க்குத் தக்க வின்பம்தரக்கூடி யது, அஃது இறையேயாகும். அவ்வா முயின் இறைவனை இத்தன்மையன் என்று கூறவியலுமோ ? மனத்தால் நினைக்க இய லாகதாயிருந்தாற்ருனே அஃதே மனிதனை விடச் சிறந்தது என்று கூறவியலுமென்று கடாவை ஆசங்கித்து அடிகள் அடையப் படும் பொருள் எத்தன்மைத்து என்று விளக்குகிரு?ர் : “ பூதங்கள் தோறும் கின்று யெனிலல்லால் போக்லென் வரவிலன் என நினைப்புலவோர் கீதங்கள் பாடுகலல் லாற் கேட்டறியோ முனைக்கண்டறிவாரை ' என்றும் ' விச்சதின்றியே விளைவு செய்கு வாய், விண்ணுமண்ணகம் முழுதுயாவையும்
9.
வைக்சுவாங்குவாய் ' என்றும் 8 கனவேயுங்
தேவர்கள் காண்பரிய கன கழலோன்'
என்றும் கூறுகிருர்,
விஞ்ஞான அறிவு முதிர்ந்த விக்காலத் திற்கூட மறுக்கமுடியாதபடி இறைவனே வருணிக்கின்றர். “ஞாலமே, விசும்பே
இவை வந்துபோம் காலமே புனையென்று

சிதர் நினைவுமலர் 63
கொல் காண்பதே ? என்றும் * சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்ரும் நின்ற நின்தன்மை” என்றும் கூறுகிருரர். இவ்வடிகளில் அவன் தன்மை, காலம் என் அறும் அணு என்றும் குறிக்கப்பட்டிருக்கல் கருதற்பாலது. உலகம் முழுதும் மின் 9/30) (electron) LTLD rapi (proton) oligவாய் இலங்குகின்றது என்று அறிவியல் நூலார் முடிபு கொண்டுள்ளன ரன்ருே. மேலும் அணுக்கள் காம் ஓயாது சலித்துக் கொண்டிருக்கின்றனவென்பதும் அவற்றை அவை நிறுத்துமாயின் உலகம் அழிந்துவிடும் என்பதும் அன்னர் கொள்கையன்ருே அத னையேதான் நடராசப்பெருமான் ஒபாது நட னம் செய்துகொண்டிருக்கின்றன் என்றும், அவன் ஆட்டத்தை நிறுத்துவானுயின் அழியுமென்றுங் கூறுவர். மணிமொழி யார், “ தாயுமிலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடி காண் சாழலோ ' என்று கூறுவது அதனை யே வலியுறுத்தும்.
உயிர் அடையவேண்டிய இலக்கு இஃ தென்பதையும் அதன் பெருமையையும் உணர்த்திய பின்னர் அதனை அடையும் ஆற்றை உணர்த்துகின்ருர் ஆசிரியர். இத் துணை பெருந்தலைவனை மன மொழி (Թլքլն யென்ற மூன்ருலும் வேண்டல் வேண்டு மன்ருே அதனையே ஆசிரியர், 1 சிந்தனை நின்தனக்காக்கி நாயினேன்றன் கண்ணிணே நின்திருப்பாகப் போதுக்காகி வந்தனையுமம் மலர்க்கேயரக்இ வாக்குஉன் மணிவார்த் கைக்கு ஆக்கி 9) வழிபட வேண்டும் என்று
மொழிகின்றர்.
தலைவன் சக்தியுடையவனுய் இருத்தல் தெளிந்தனம். எனினும் அவற்கு நம்மாட்டு அருளுண்டோ ? நம் குறைமுடிக்குங்தன்மை யுடையனுே? என்ற ஐயங்கொண்டார்க்கு
அதனேக் களையுமாற்ருல் ஆசிரியர் கூறுகிருர்:

Page 91
64 அழகசுந்தாதே
இறைவன் ' பால் நினைக் துட்டுங் தாயினுஞ் சாலப் பரிந்து ' உயிர்க்கு அருள் செய்கின்ற னென்றும், ' குன்றே யனைய குற்றங்கள் குணமாமென்றே கொள்பவ னென்றும்’ கூறுகிரு?ர். இத்தகைய பரங்கருணைத்தடங் கடலாதலின் உறுதி யாக வேண்டுவார் வேண்டுவதே ஈவான் என்பது கருத்து.
விடுபேறும் வேண்டுமென்றும் அதனை அடையவேண்டுவது இன்றியமையாததென் றம், அதனைத் தருந்தலைவன் தரத்தக்க வன்மையுடையவனென்றம், த ரு தற்குத் தடையின்றி அருளொடு நிறைந்திருப்பவ னென்றும் கேட்டபின்னர் மனமொன்றிக் கேட்பது ஒன்றே வேண்டற்பாலது. அவ் வாறு வேண்டுதற்கும் மனம்தானே முன்
கொன்று
வருவதில்லை. மனமெனுங் குரங் உடனிருத்தலின் அதனையடக்கி ஆளுதல் மனிதனுக்கு இயலாததாகின்றது. “ஒரு கணமேனுங் கண்மூடி மெளனியாயிருக்க வென்முல் இப்பாழ்த்த கன்மங்கள் போரா
தே 1’ என்று தாயுமான அடிகளும் கரைக் சாரன்ருே ஆதலால் அம்மனத்தை அடக்கி விடுபேற்றிற்குரிய வழியிற் செலுத்துதற் கும் அவனருளே வேண்டற்பாலதாகின்றது. அத்துணை வேண்டாது கானே அவ்வேலை யில் ஈடுபடுவது எனப் புகுந்தால் ஆண்டு ஆணவ இருள் படரலின் மேற்செல்லல் இய லாதாகின்றது. ஆதலின் மணிமொழிப் பெரு மான் கட்டளை இடுகின்ருர் : “ அவனரு ளாலே அவன்தாள் வணங்கி, ' இதனையே தாயுமான அடிகளும், “அருளாலெவையும் பார் என்ருன் அதனை அறியாதெனறிவாலே சுட்டிப்பார்த்தேன் இருளான பொருள் கண்டதல்லாற் கண்டஎன்னையுங் கண்டிலேன் -என்னையடி தோழி’ என்றும் “ பாழான
~ MINA என்மனம் கனியவொரு தந்திரம் பண்ணுவ
à¬s39ܐܫsܢ

சிகர் நினைவுமலர்
துனக்கருமையோ 99
என்றும் வினவுகிருர், அவ்வாறு அவனருளையே வேண்டிப் பெற்ரு லொழிய பிறவியின் மாட்டு விடாது வந்த பற்று விடாதாகும். இக் கருத்தேபற்றி யன்றே ' பற்றுக பற்றற்ற?ன் பற்றினை அப் பற்றை-பற்றுக பற்று விடற்கு' எனப் பொய்யா மொழியும் எழுந்தது.
இறுதியாக அடிகள் கூறுகின்ருர் அவ் வாறு அவனருளே துணையாகக்கொண்டு, தோன்றும் இன்னல்களை யெல்லாம் வென்று இறுதியில் அவனைப் பெற்ருல் அடைகின்ற இன்பம் எத்தன்மையது ? 38 நினைத்தொறுங் காண்டொறும், பேசுக்தொறும், எப்போதும் அனைத்தெலும் புண்னெக ஆனந்தத் தேன் சொரியக்' கூடியதாம். உலகிடை இன்பம் துன்பத்தையே பிற்பயக்கும். ஆனல் இவ் விறை இன்பம் * அந்தமொன்றில்லா ஆனக் தம் うう தரக்கூடியதாம்.
இதுகாறுங் கண்டவற்றல் மணிமொழி பாரின் திருவாசகம், பிறவிப் பெருங்கடன் நீந்தவேண்டுமென்றிருப்பார்க்கு எவ்வாறு வழிகாட்டியாயிருப்பதென்பதும் அஃதும் அப்பேற்றை யடைந்தாரொருவர் கூறிய தென்பதும், எக்காலத்தும் எச்சமயத்தார்க் கும் விளக்காயுள்ளதென்பதும் இந்நூல் யாவரும் விரும்பிக் கற்றற்குரிய தென்ப தும் ஒருவாற்ருன் பெறப்படுகின்றதன்ருே
(தேசிகர்.அவர்கள் திருவாசகத்தை யும் ஏசுவாசகத்தையும் ஒப்பநோக்கி குன்கு கற்றவர். மூலத்தில் திருத்தங்களுஞ் சில செய்தவர். திருவாசகப் பாடல்களைப் போறல்செய்து பலபாட்டுக்களும் யாத் தவர். கோ-ன். )
論ー茎守エめ*ー

Page 92
இராஜ அரி விக்கிரமவருடம் சித் தி  ைர மாதம், நெருப்புவெயில் கொளுத்திக்கொண் டிருக் தது. தார்த்தெரு 'டுெக்கு 5ெக்குருக? காலில்மாட்டிய செருப்புச்சோடி ஒட்டிப் பிடித்துக்கொண்டது. ஒருமாதிரி இழுத்துக் கொண்டு சாவகச்சேரி வாடிவிட்டில் (Resthouse - பொதி இல்) தங்கியிருந்த தமிழ் மகனைத் தரிசிக்கச் சென்றேன். கொழும் புக்குச் செல்லுங்காலங்களிலும் கலைமாணி பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி தேசிகரை நான் காணத் தவறுவதில்லை. அவரைச் சந்தியா விடில் எனக்குத் தலைநகருக்குப் போனது மாகிரி இருக்கமாட்டாது. எத்தனை மாம் பழங்களை வெட்டித் தின்ருலும், ஒரு கொட் டையைச் சூப்டாது' விடில் பொச்சம் தீ ராது. அதுபோல, கொழும்பு முழுவதை யும் மின்வேகத்தில் படையெடுத்தாலும் கொள்ளுப்பிட்டியிலுள்ள அந்த கிங்ஸ்பரி சோலையிற்சென்று ஒருதரம்தமிழ்த்தென்றலை உறிஞ்சாவிடில், கொழும்பில்விசும் நச்சுக் காற்று ஆளே முடிவெடுத்துவிடும்.
கொழும்பு மாம்பழம்'
ஆமாம், கிங்ஸ்பரி தேசிகரும் ஒரு மாம் பழந்தான். நல்ல ச  ைத ப் பிடிப் புள்ள கொழும்பு மாம்பழம். யாழ்ப்பாண மண்ணில் ೭-ಡೌTL-IT 557-56) @@}T !
நான் சாவகச்சேரி வாடிவிட்டுக்குப் போகும்போது வெறுங்கையுடன் வெளிக் கிடவில்லை. யாழ்ப்பாணக் கலாநிலையத்தி லிருந்து தோற்றம்தந்த ஞாயிற்றுக் கதிர் களின் தொகுதியுடன்தான் சென்றேன். இந்தத் தமிழ் உபாத்தியாயரிடம் (இல்லை; சட்டம்பியாரிடம்) அவரது கிைச்சாத்தை
எனது நூலொன்றில் வாங்கவேண்டுமென்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

up. Gaib யரத்தினம்
ஆசை. இதனுல்தான் கமக்கட்டில் ஒரு புத் தகத்துடன் புறப்பட்டேன். வாடிவீட்டில்
அங்கு சென்றபொழுது அவர், “ ஈழ கேசரி’ விக்கிரமவடு ஆண்டுமடலைத் தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்கள் சம்பா ஷணை மெல்லமெல்லத் தமிழ்நாட்டுப்பக்கம் நடைகட்டியது. டொக்டர் உ. வே. சாமிநாத ஐயர், T. K. சித்தபரநாத முதலியார், தேசி கரின் நண்பர், திரு. வி. கலியாணசுந்தரமுதலி யார்-இப்படித் தமிழ்நாட்டு அறிஞர்களைப் பற்றி உரையாடிவிட்டு ஈழநாடு சேர்ந்தோம். ஆறுமுக நாவலரைப்பற்றிப் பேசுகையில் மீண்டும் சாமிநாதஐயர் எங்களுடன் இழு பட்டுக்கொண்டிருந்தார். தமிழ்ப் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளையும் தப்பவில்லை. சுவாமி விபுலானந்தர்மேல் தேசிகருக்கு அபிமானம் அதிகம். சுவாமி அவர்களின், இசை ஆராய்ச்சி முடிபுகள் உலகத்தையே பிரமிக்கச் செய்யும் என்று கூறினர்.
ஆசிமழை
கதையோடுகதையாக நானும் எனது விஷயத்தைத் தெரிவித்தேன். " இதற்காகவா இத்தனை பாடு. சரி, ? என்று கூறி நான் எடுத்துச்சென்ற தமிழ்நூலை ஆதரவுடன் பெற்றுப் பின்வரும் | Tao எழுதித் தமது கையொப்பத்தைத் தமிழிலும் ஆங்கி லத்திலும் வைத்தார். அதைப் பாடிக்காட்டி ஞர். திருக்காண்டகமுறையைப் பின்பற்றித் தாம் இயற்றியிருப்பதாகக் கூறினர். இப் பாவில் தேசிகரின் பக்திஞானமும் தமிழ் அன்பும் ஈழநாட்டில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் அவர் எவ்வளவு ஆசைகொண்டுள் ளார் என்பதைக் காணலாம். இதுதான் அந்தத் தமிழ்முகில் எனக்குப் பொழிந்த
ஆசிமழை'

Page 93
66 அழகசுந்தரதேசி
24 என்பால்நீ அருள்கூர்ந்த எவர்பாலும் அரு அன்பால் என் குருனசு ெ அவ்வுளமே அடி கன்பாட்டுப் புலவர்மலி ( நாவலந்தீ வீழமு: தன்பால் உன் ஆசிமழை
தையல்மரி மகன்
விக்கிரமவடு சித்கிரைமீ அ-உ 色 ; ལའང་ (20ー4ー40)
崇 来
இப்பாட்டில் தேசிகளின் உள்ளம் அப் படியே மலர்ந்துகிடக்கின்றது. குழந்தை உள்ளம் அது. தேசிகர் எதற்காக வாழ்க் தார் என்பதை இவ்வடிகள் ஊட்டுகின்றன.
தேசிகர் எங்கள் குடும்பத்துடன் கட் புரிமை பூண்டவர். பொன்பொலிங்கமுகம் பூரித்த தேக அமைப்பு. நகைச்சுவை ததும் பும் வார்த்தைகள். வழிதெருவிற் போகிற வர்களுக்குத் கமிழ்ப் படிப்பிப்பவர். இவ் வள்ளலை ஒருபோதும் மறக்கவியலாது. எனது மாமனர் ஒருவர் தேசிகரை ஐயா? என்று அழைப்பது வழக்கம். எல்லாம் ஒன்று
சைவமும் தமிழும் ஒன்று என்ற உண்மையைத் தேசிகரிடங் கண்டோம். அன்பும் சிவமும் இரண்டல்லவென்பது, அவ ரது வாழ்க்கையில் திகழ்ந்ததைப் பார்த் தோம். உண்மைக் கிறிஸ்தவதர்மம் அவ ாது ஒவ்வொரு செயலிலும் செறிந்திருந்த தையுங் கண்டோம். குன்றேறிய இந்த நந்தா விளக்கு அணைந்து விட்டதுதான். ஆனல் அது இன்றும் ஒளிவீசத்தான் செய்கின்றது.

கேர் நினைவுமலர்
ர வாபோல் யானும் 1ள்கூர வரமே வேண்டும்
தாண்டு செய்த யேற்கும் ஈதல் வேண்டும் எனது நாடு
juu 5 Iraðir (G) gelui G3a & பொழிதல் வேண்டும் ஏசு பரவு தேவே.?
ല്ലല്ക്ക് (ഗ്ഗീകൃഷ്ണ
27 Λ (சி. தா. அழகசுந்தரன்)
崇
தமிழில் கனவு
சதா ஆங்கிலமயத்தில் மூழ்கி மூச்சுத் திணறிய சில தமிழ்ப்பிள்ளைகள், ஒருநாள் கிங்ஸ்பரி தேசிகரைத் தாங்கள் எவ்வாறுத் தமிழ்ப்பாஷையில் கிருத்தம் பெறலாம் எனக் கேட்டார்கள். தேசிகரும் ஒருகுழந்தை తాTGar!
அதற்குத் தேசிகர் அவர்கள், பிள்ளை களே, நல்லது ; நீங்கள் கனவு காண்பது ஆங்கிலத்திலா, அல்லது தமிழிலா?
பிள்ளைகள் (ஒரே மூச்சாக குஷியுடன்) * ஆங்கிலத்தில்தான் ”.
போர்த்தீர்களா மோசத்தை, நீங்கள் எப்போது தமிழில் கனவு காண்பீர்களோ, அன்றுதான் நீங்கள் தமிழ்ப்பாஷையில் திருந்து வீர்கள் ' என ஆசைவார்த்தைகளில் விடை கொடுத்தார் தேசிகர். அன்பர்களே, இதில் எவ்வளவு உண்மையிருக்கின்றது பாருங்
கிங்விஸ்பரி ஹாவ்ஸ்யம்
தேசிகர் பிறப்பால் ஒர் ஆசிரியர். அவர் படிப்பிப்பதே ஒரு தனிமுறை. மாணவர்

Page 94
அழகசுந்தரதேசிக
களைக் கிரிக்கவைத்து, விஷயங்களை அப்ப டியே புரியச் செய்துவிடுவர். கிரிப்பு, விளை யாட்டு, அத்துடன் சிறந்த படிப்பும்கூட. கிங்ஸ்பரியின் இராமாயண வகுப்பில் இலங் கைக் கல்விப்பகுதியில் மின்னிக்கொண்டி நக்கும் மூன்று புள்ளிகள், ! மாடுகின்ற e as o 0 6 Ko சோலை. "யுடன் பட்டபாட்டை 8 கிங்ஸ்பரி ஹாஸ்யம்” என்ற தலைப்பில் ஈழகேசரி துணை ஆசிரியராக இருந்தகாலத்தில் நான் அத்தமிழ்த்தாளில் எழு கி யிருந்தே ன். அதைப்படித்த அன்பர்கள் பலர் தேசிகளின் ஹாஸ்யம் அனைத்தையும் திரட்டி ஒரு நூலாக அமைத்தால் நன்று என என்னுடன் கதைத்ததுண்டு. இத்தொண்டு இப்போது தேசிகளின் மாணவர்களுள் ஒருவராகிய கண் பர், கிரு. அ. வி. மயில்வாகனம் அவர்கள் மூலம் நிறைவேறுகின்றது.
யதார்த்தவாதி
நகைச்சுவையுடன் விஷ சங்களை விளங்க வைப்பதில் கிங்ஸ்பரி ஒரு சரியானத் தமிழ்ப் புலி. இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை ஈன்ற புதல்வன் அல்லவா ? அது தான் நான் சொன்னேன், புலியின்குட்டி புலிஎன்று.
தேசிகர், குத்தலாகக் கிண்டலாகப் பேசத் தெரியாதவர். ஒருமாதிரிப் பூசி மெழுகத் தெரியாதவர். சொட்டைசொல்லத் தெரியாதவர். ஒரு யதார்த்தவாதி. இதனுல் அவருக்குத் தீங்குவிளைக்காத எதிரிகளும் இருந்தார்கள். ஆனல் அவருக்கு எல்லாரும்
நண்பர்கள்தான். ஹிட்லர், கடவுள் தன்பக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் நினைவுமலர் 67
என்று சொல்லிக்கொள்ளுகிறர். இதை யார் நம்புவது ? ? மிஷனரிமார் கிறிஸ்து தங்கள் பக்கம் என்கிருரர்கள். ஆனல் தேசிகர், 8 இல்லை, நான் கிறிஸ்துபக்கம் நிற்கின்றேன்” என்று சொன்னுர் கிங்ஸ்பரி கண்ட கிறிஸ் துவைப் பாதிரிமார் இன்னுங் கண்டுபிடிக்க იმaş)%ა !
கள்ளுண்டுவெறித்த தமிழன்
தேசிகர் நகைச்சுவையுடன் கதைப்பதில் தான் ஒரு நிபுணரல்ல; திறமையாக நடிப் பார். வெறிகாரனைப்போலத் தேசிகர் பாடி ஆடும்போது வெகு நன் முகவிருக்கும்: அந்தத் தொந்திவயிற்றையும் துர க் கிக் கொண்டு கூத்தாடுவதென்றல். .?வெறி யாடும்பொழுது இந்தப் பாட்டையும் இரா கத்துடன் படிப்பார் :
கேள்ளிலே ஒருகுடி குடித்துக் கொண்டு கருவாட்டிலே ஒருகடி கடித்துக்கொண்டு
கால்கள் தங்கள் பாட்டில் கா ளம் போடும். தினசரி வெறியாடுபவர்கள் தேசி கரிடம் சென்று பாடம்படித்த பின்னர்தான் கள்ளுப்போட்டுவிட்டுக் கூத்தாடவேண்டும்.
கள்ளுக்குடிப்பவர்கள் முட்டிக்கணக்கில் அடிப்பார்கள். தேசிகர் குடங்குடமாகக் கள்ளுண்டு வெறியாடினர். ஆம், தமிழ் வெறி. தமிழ் மதுவை வாழ்நாள் முழுவதும் உண்டார். அது ஆட்டம்போடத்தான் செய் ತಿ@. 5ாங்களும் அனுபவித்தோம், இன்றும் அனுபவிகின்ருேம்.
வாழ்க செந்தமிழ் வாழ்க நற்றமிழர் 11

Page 95
புதையுண்ட
வித்வான், மா. இராசம
பஞ்சாப் மாகாணத்தில் லாஹூர், மூல் டான் என்னும் இடங்கட்கு இடையே தோண்டி எடுக்கப்பட்ட நகரம் ஹாப்பா' என்பது. சிந்து மாகாணத்தில் லர்க்கான ஜில்லாவில் புதைந்துகிடந்த நகரம் மொ ஹெஞ்சோதாரோ' என்பது, இவ்விரு 15க ரங்களும் அமைந்துள்ள இடம் ஒருகாலத்தில் செழிப்புற்ற சிந்துருதி பாயப்பெற்ற இட மாக இருந்தது. அப்பகுதியில் அக்காலத் கில் மழை மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்பது, இரு நகரங்களிலும் கானப்படும் பெரிய கழிநீர்ப் பாதையால் விளக்கமாகிறது. சிந்துநதியுடன் கி. பி. 14-ஆம் நூற்றண்டுவரை மஹாமிஹ்ரான்' என்னும் ஆறும் அப்பகுதியில் ஒடிக்கொண் டிருந்தது. இவ்விரண்டுடன் சிந்துவின் உப நதிகளும் சேர்ந்து பாய்ந்த நீர் வளப்பம் இவ்விரு நகரங்களையும் உயர் நாகரிகத்தில் உய்த்ததெனல் மிகையாகாது. வெள்ளப்பிர தேசமாதலின் அப்பகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வன்மையுடையனவாகவும் மேற்
do-Gö) sif உயர்ந்தவையாகவும் அமைக்கப்பட் டிருந்தன.
மொஹெஞ்சோ-காரோ நகரம் உள்ள இடம் (10 அடிமுதல் 20 அடிவரை) மண் னல் மூடப்பட்டிருந்தது. ஏழு அடுக்குகள் கோண்டி எடுக்கப்பட்டன. அடிமுதல் மூன்று இடைக்காலத்தன; மேலுள்ள 7-ஆம் அடுக்குப் பிற்பட்டகாலத்து. இவற்றுக்கும் கீழே சுமார் 40 அடி ஆழத்தில் சில அடுக்கு கள் காணப்படுகின்றன. அவை பின்னும் U GOODILJ GOT ADJ T 35 இருக்கக்கூடும் எ ன் பர் ஆராய்ச்சியாளர். முதலில் எடுக்கப்பட்ட

நகரங்கள்
இழு அடுக்குகளும் உயரிய நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன என்பது அறியத் தக்கது.
கட்டிடங்கள் :
கட்டிடங்கள் பலவகைப்பட்டவை. இரண்டு அறைகளைக்கொண்ட விடுகள் முதல் பெரிய மாளிகை ஈருகக் காணப்படுகின்றன. மாளிகையின் முன்புறவெளி 85 அடி 97 அடி பின்புறம்; பெரியகூடம், செங்கல்பதித்த மேன் மாடம், மேலிருந்து கழிநீர் இறங்கச் சிறிய வழிகள், கழிநீரைத் தேக்கிக்கொள்ள ஆங்காங்கு பெரிய சால்கள், சுற்றிலும் அறை களைக்கொண்ட 32 சதுர அடியுள்ள முற்றம் முதலியன ஒவ்வொரு மாளிகையி லும் காணலாம். பல பெரிய கட்டிடங்களும் காணப்படுகின்றன. அவை கோவில்களாக இருந்திருக்கலாம் என்பர் ஆராய்ச்சியாளர்.
இவற்றினும் கவனிக்கத்தக்கது பெரிய நீராடு குட்டை ஆகும். காற்புறமும் படிக் கட்டுகள் ; காற்புறமும் அறைகள் , 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் உள்ள நீராடும் இடம் , நாற்புறமும் நீர்நிலைக்கு
* இக் கட்டுரை, (l) Religion of mohenjo-daro and Harappa'
—in the “ Findus civilization ? Vol. 3. (2) "Hindu civilization by prof. R. R. Mookerji. (3) Aryanisation of India' by prof. N. R. Dutt.
(4) Articles in the New Review by Father
Heras (1936).
இவற்றின் துணையைக்கொண்டு எழுதப் பெற்றது.

Page 96
அழகசுந்தரதேசி
நீர்உதவும் கிணறுகள் இக்குட்டைக்கு, மேல் மூடி மரத்தால் ஆனது. இங்ரோடு குட் டையைக் கட்டிபுவர் சிறந்த விற்பன்னராக (Engineers) இருத்தல் வேண்டும் எனக் கூறி வியக்கின்றனர் ஆராய்ச்சியாளர். இக் குட்டையைச் சுற்றியுள்ள சுவர் 4 அடி கன முள்ளது. அதைச் சுற்றிலும் வேருெரு சுவரும் உண்டு. அஃது, இங்ஙனம் தக்க முறையில் கட்டப்பட்டதாற்ருன் 5000 ஆண் டுகள் ஆகியும் இன்றும் கன்னிலையில் இருக் கின்றது.
பயிர், உணவு :
இப்பெரிய நகரங்களில் வாழ்ந்தமக்கள் கோதுமை, பார்லி இவற்றைப் பயிரிட்டவர் என்பது தெரிகிறது; இப்போழ்தைய இயங் திசம் (ஏந்திரம்) இன்றி வேருெரு கற்கருவி யால் கோதுமையையும் பார் லியையும் அரைத்து வந்தனர்; மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றியிறைச்சி, பறவைகளின் இறைச்சி, ஆமை இறைச்சி, மீன் இவற்றை உண்டுவந்தனர் என்பதற்குரிய அடையா
ளங்கள் காணப்படுகின்றன.
விலங்குகள் :
எருது, எருமை, ஆடு, யானை, ஒட்டகம்,
பன்றி, கோழி, காய், குதிரை இவற்றை வளர்த்துவந்தனர். (இங்ககரங்களில் கீரி, கறுப்பு எலி, மான், பைசன், காண்டாமிரு கம், புலி, குரங்கு, காடி, முயல் முதலியவற் றின் எலும்புகளும் அகப்பட்டுள்ளன).
கணிப்பொருள்கள் :
பொன், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம் (இரும்பு இல்லை) இவற்றை அப்பண்டை மக்கள் பயன்படுத்தி வந்தனர். பொன், வெள்ளி கலந்ததாக இருத்தலின் அப்பொன்
கோலார், அனந்தபூர் இவ்விடங்களிலிருந்து

தர் நினைவுமலர் 69
வந்திருத்தல்வேண்டும் என்பர் ஆராய்ச்சி யாளர். நகைகட்கே பொன் பயன்பட்டது. செம்பு, ஈயத்தோடு கலந்திருத்தலின் அது இராஜபுதனம், பலுசிஸ்தான் அல்லது பார சீகம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. செம்பு-வளையல் கத்தி, ஈட்டி, உடைவாள் முதலியன செய்யப் பயன்பட்டது. வெள் ளியம் (தகரம்) செம்போடு கலந்து பித்தளை LLUIT GE? பலவற்றுக்குப் பயன்படுவது. அடித் கட்டில் கிடைத்ததால், தகரம், கி. மு. 3000-க்கு முன்னரே இந்தியாவில் பயன் பட்டதென்பது ஒருதலை, இத்தகரம் அல் லது பித்தளை, இப்புதைந்த நகரங்களிற்
காணப்படலால், இந்தியாவில் பித்தளைக் காலம் இல்லை ? எனக் கூறிவந்தது பொய்த்து விட்டது.
கற்கள் :
(f
பலவகைப்பட்ட கற்கள் கட்டிடங்கட்குப் பயன்பட்டன : கீர்தர் மலைக் கற்கள் பாத் திரங்கள், சிமென்ட், சிலைகள் இவற்றுக்குப் பயன்பட்டன. சுக்கூர் சுண்ணும்புக் கழி நீர்ப்பாதையை மூடப் பயன்பட்டன. வேறு கற்கள் நிறை முதலியவற்றுக்குப் பயன்பட் டன. ஒருவகை மஞ்சட்கல் (Jaisaimir Stone) லிங்கம், யோனி முதலியவற்றுக்கும் JUL JaöTL, JL "L_6ö7. L_Jan) உயர்தரக் கற்கள் அணி கட்கும் பிறவற்றுக்கும் பயன்பட்டன. அழ கிய பச்சை அமெஜான் கல்' என்பது நீல கிரியில் உள்ள தொட்டபெட்டா விலிருந்து கொண்டுவரப்பட்டது. (இந்தியாவில் இக் கல் உள்ள இடம் இஃது ஒன்றே). எலும்பு, தந்தம் சங்கு முதலியவையும் பயன்பட்டன.
பஞ்சு :
மொஹெஞ்சோ-தாரோவில் உள்ள வீடு களில் எல்லாம் நெய்தற்ருெழில் கடந்து

Page 97
TO அழகசுந்தரே
வந்தது என்பதற்கு உரிய அடையாளப்பொ ருள் காணப்படுகின்றன. கம்பளியும் பஞ் சுமே நெய்யப்பட்டு வந்தவை. அங்கு அகப் பட்ட பஞ்சு, இப்போதைய இந்தியப்பஞ்சு போன்றே இருக்கிறது. இப்பழைய பஞ்சே பாபிலோனியர்க்குச் சிந்து’ ஆகவும், கிரேக் கருக்குச் சின்டன் (Sindon) ஆகவும் தெரிந்திருந்தது. இப்பஞ்சு பருத்திச்செடி யினதே அன்றி இலவம்பஞ்சு அன்று அன்று 1
மயிர்முடிப்பு :
அக்கால உடைகளுள் நீண்ட போர் வை'யும் அடங்கியிருந்தது. இவ்வுண்மை அங்கு அகப்பட்டுள்ள சிலைகள் மீதுள்ள போர்வை வேலைப்பாட்டால் நன்கறியலாம். அக்காலமக்கள் சிறிய காடியும் மீசையும் வைத்திருந்தனர்; சிலர் மீசையின்றித் திாடி மட்டுமே வைத்தும் இருந்தனர். இப்பழக்கம் சுமேரியர் பழக்கமாகும் தலைமயிர் பின்னுல் முடியிடப்பட்டது. பெண்கள், மயிரைக் சுற்றிலும் சுருட்டி இடப்பக்கம் கொண்டை போல் போட்டிருந்தனர். அங்கு அகப்பட்ட மூன்று பித்தளேப் பெண் உருவங்கள் இவ் வாறே தலைமுடி உடையவாயுள. அணிகள் :
கழுத்தணி, கங்கணம், மோதிரம், காப்பு, ஒட்டியாணம், காதணி முதலியன அக்கால மக்கள் பயன்படுத்தியவை. இவற் றைப் பணக்காரர்-பொன், வெள்ளி, தந்தம், உயர்கற்கள் இவற்றல் செய்து வந்தனர். ஏழைகள்-சங்கு, பித்தளை, செம்பு, ஒரு வகைக் கல் இவற்ருல் செய்துவந்தனர். கருவிகள் :
போர்க்கருவிகள் கல்லாலும் பித்தளை அல்லது செம்பாலும் செய்யப்பட்டவை. கோடரி, இரம்பம், சிரைக்கும்கத்தி முத லியவை செம்பாலும் பித்தளையாலும் செய்

தசிகர் நினைவுமலர்
யப்பட்டவை. கல்லால் ஆய தட்டுகள், பாத் இரங்கள் முதலியன, மொஹென்சோ - தா ரோவில் வாழ்ந்த மக்கள் காலம் 6 மாக்கல் அாலம்' என்று நினைக்கவே இடத்தருகின் மன. போர்க்கருவிகள் இருந்த நிலையை நோக்குகையில், அக்கால மக்கள் எதிர்ப்பை நேரக் இ வாழ்ந்தவராகத் தெரியவில்லை.
நிறைகள்
சிறியவை கற்பலகையால் ஆனவை; முச்சதுர உருவில் அமைந்தவை. பெரியவை சர்க்கரைப்பொட்டளம் போன்ற உருவில் அமைந்தவை. இவை ஏலம், மெசபொட் டோமிய முதலிய இடங்களில் அகப்பட்ட நிறைகளைவிட நிறையில் சரியானவை ; பின்ன அளவையும் குறிக்கத்தக்கவை 1, 2, 4, 8, 16, 32, 64, 160, 320, 640, 1600 வரை
[ଷ୍ଟ୍tଉr அைெவ உடையன.
பாத்திரங்கள் :
விட்டு க் கு உரிய பாத்திரங்களுள் பெரும்பாலன மட்பாண்டங்களே கோப்பை கள் மிகுதியாகப் பயன்பட்டன : நீர்ச்சாடி களும் அங்ஙனமே. மட்பாண்டங்கள் சக்க ரத்தின் உதவிகொண்டு செய்யப்பட்டவை 3 கருமை, செம்மை நிறங்கள் கொண்டவை. * இப்பாண்டங்களே உலகில் மிகப் பழமை
யானவை என்பர் ஆராய்ச்சியாளர்.
பொம்மைகள் :
களிமண் பொம்மைகள் பெருவாரியாகக்
காணப்பட்டன; எலிகள், ஊதுகுழல் (பற வைகள் உருவில்) மனித உருவங்கள், பறவை கள், வண்டிகள் முதலியன. இவ்வண்டிகள் *ஊர்" (Ur) நகரத்தில் (கி. மு. 3200) அகப்பட்ட-கல்லில் செதுக் கப் பட்ட
தேரைப்போல இருத்தல் கவனிக்கத்தக்கது.

Page 98
அழகசுந்தரதேசி
எழுத்துக்குறிகள் :
சிந்துப்பிரதேசமக்கள் எழுதக் கற்றவர். அவர் தம் எழுத்துக்கள் சித்திரக் குறிகள். அக்குறிகள் பழைய எலமைட், பழைய சுமேரிய, எகிப்திய எழுத்துக்களைப் போன் றவையே. அவற்றின் 396 குறிகள் அகப் பட்டுள்ளன. அவை பாத்திரங்களின்மீதும், காப்புகளின்மீதும், முத்திரைகளின்மீதும் பிறவற்றின்மீதும் காணப்படுகின்றன. எழுத் துக்கள் சேர்ந்தும் காணப்படுகின்றன. அவை வலப்புறமிருந்து இடப்புறம்நோக்கி எழுதப் பட்டுள்ளன. அவை சித்திர சங்கேதக் குறிகளே தவிர எழுத்துக்கள் அல்ல என்பர் ஆராய்ச்சியாளர் சிலர்.
சிலைகள் :
இச்சிந்துப்பிரதேசமக்கள் சிற்பத்திறமை ஒரளவு வாய்ந்தவர்கள் : இதைத் தமில் கொண்ட எருது, எருமை, பைசன் முதலி யவை தீட்டப்பெற்ற முத்திரைகளைக்கொண் டும், வேட்டைநாய், செம்மறியாடு, அணில், குரங்கு இவற்றின் பொம்மைகளைக்கொண்டும் அறியலாம். கற்சிலைகள் மூன்றில் ஒன்று யோகியின் உருவத்தில் அமைந்துள்ளது. யோகியின் பார்வை மூக்கின் நுனிமீது படிங் துள்ளது. இரண்டாவது, தலைமட்டுமே உள்ள சிலை அது எழும்பிய கன்ன எலும்பு கள், பெரிய மெல்லிய உதடுகொண்ட வாய், அகன்ற விகாரமானகாதுகள் முதலியவற்றை உடையது. மூன்றுவது சிலை - போர்வை போர்த்து அமர்ந்துள்ள உருவம். இவற் ருேடு நடனமாது ஒருத்தியின் சிலையும் காணப்படுகிறது. அச்சிலையின் கால்கள் மிக்க நீண்டவையாய் இசைக்கு ஏற்பத் தாளம் போடும் நிலையில் அமைந்துள்ளன. கைக ளும் மிக்க நீளமானவை. ஹாரப்பாவில்
காணப்பட்ட சிலைகள் இரண்டு. அவற்றுள்

கர் நினைவுமலர் 71.
ஒன்று சிவந்த கல்லில் செய்யப்பட்டது : தடித்த மனித உருவைக் காட்டுவது. மற் ருென்று பழுப்புநிறம் அமைந்த கற்பலகை யால் ஆயது இடதுகால் தூக்கியும் வலது கால்மீது நின்றும் நடனம் ஆடுவதுபோல அவ்வுருவம் (ஆண்) அமைந்துள்ளது. இது சிவ-நடராஜ ரது பழைய உருவம் என்பர் ஆராய்ச்சியாளர். இச்சிலைகளில் அமைந்த
வேலைப்பாடு கிரேக்கருடையது என்பர்.
நெறி (மதம்):
பெருவாரியான பெண் உருவங்கள் (teeraCOtta- வில் செய்யப்பட்டவை ) பலுசிஸ்தானத்திலும் சிந்துப் பிரதேசத்தி லும் கிடைத்துள்ளன. இவை போன்றவை பல மேற்கு ஆகிய நாடுகளில் (ஏலம், மெச பொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம், டிரான்ஸ்கஸ்பியா, சிறிய ஆசியா, சைப்ரஸ், கிரீட், சைக்லேட்ஸ், பால்கன்நாடுகள், ஈஜிப்ட்) கிடந்துள்ளன. இவை, தாயின் (இயற்கைத் தாயின்) உருவச்சிலைகள் என் பதை ஆராய்ச்சியாளர் ஒப்புக்கொண்டுள் ளனர். ஹாரப்பாவில் கிடைத்துள்ள முத் திரை ஒன்றில் தாயின் வயிற்றிலிருந்து ஒரு செடி தோன்றுகிறது; ஒருவன் கத்தியை வைத்துக்கொண்டு நிற்கின்றன் ; பெண் ஒருத்தி தூக்கிய கைகளோடு (பலியிடப்படு
பவள் போலும்) நிற்கின்ருள்.
சிவ வணக்கம் :
வேருெரு முத்திரையில் முக்கண்களை பும் மூன்று முகங்களையும் உடைய சிவன் உருவம் யோகத்தில் இருப்பதுபோல் காணப் படுகிறது. அவ்வுருவினைச் சுற்றிலும் யானை, புலி, காண்டாமிருகம் முதலிய விலங்குகள் முத்திரையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆச னத்தின் கீழ் இரு கொம்புள்ள மான் நிற்கி

Page 99
72 அழகசுத்தாதே
றது. இவற்றை நோக்குகையில், சிவன்LU 3 LU 35) (விலங்குகளின் தலைவன்) என்பது குறிக்கவே இம்முத்திரை பயன்படுகிறது" என்பர் ஆராய்ச்சியாளர்; சிவனது தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவை சைவர் தம் திரிகுலத்தைக் குறிப்பனவாக இருக்கலாம் என்பர். மொஹெஞ்சோதாரோவில் உள்ள வேருெரு முத்திரையில் 1 யோகி உருவத்தின் முன் நாகன் ஒருவன் பிரார்த்தனை புரிவதாகக் காணப்படுகிறது. வேறென்றில் அதை யோகி (ஒரே தலைபு
டன்) தனியாக இருப்பதாக உள்ளது.
சிந்துப்பிரதேச குறியீடுகளில் கானப் படும் நான்கு கைகளையுடைய சித்திரங்கள் பிற்கால இந்துக்கடவுளாாய (நாற்கைகளை யுடைய) பிரமன், விஷ்ணு, சிவனக் குறிப் பனவாகலாம் என்பர் R. P. சண்டா என் ஒனும் பேராசிரியர். அவரே, 8 நிற்கின்ற நிலையில் ஆறு உருவங்கள் சில முத்திரைகளிற் காணப்படுகின்றன. அவை சமண யோகி தஜாப்போல உள்ளன. 8 மட்ரா ? கண்காட்சிச் சாலையில் உள்ள கி. பி. 2-ஆம் நூற்ருண்டின தாகவுள்ள ரிஷபதேவர் சிலையில் உள்ளவாறே மேற்கூறியவை காணப்படுகின்றன. நின்று கொண்டே யோகத்தில் இருப்பது சமண யோகிகட்கேசிறப்பானது."ரிஷபம்-எருது; இது சமணரது அடையாளக்குறி. சில முத்தி ரைகளில், யோகிக்குமுன்பு கரையில் எருது இருப்பதாக உள் ளது வியக்கக் தக்கது. எனவே, இவ்வுருவங்கள் ரிஷபதேவரைக் குறிப்பனவாக இருக்கக்கூடுமோ ?” என்று ஐயுறுகின்றனர். அங்ஙனம் இருத்தல் கூடு மாயின், சைவத்துடன் சமணமும் மிக்க பழமை வாய்ந்ததாக இருத்தல் வேண்டும் என்பது அவர் தம் கருத்தாகும். வேறு சிலர் எருதும் தேவரும் சைவத்தையே குறிப்பன என்பர்.

இதர் நினைவுமலர்
லிங்கடபோஒரி வழிபாடு:
* முற்கூறிய சிவ-சக்தி வழிபாட்டைத் தவிர, லிங்க-யோனி வணக்கமும் இருந்த தாகத் தெரிகிறது. சிந்துப் பிரதேசத்தி லும் பலுசிஸ் கானத்திலும் இவை கிடைக் துள்ளன. இவை அவற்றைக் குறிப்பனவே என்பதை அவற்றைக் கண்ணுறுவோர் 15ன் கறியக்கூடும். ஹரப்பாவிலும் மொஹஞ்சோ -தாரோ விலும் கிடைத்துள்ளவற்றுள் சிறிய அளவின, கிருஷ்டிதோஷாகிகளும் பேய்-பிசாசுகளின் சேட்டைகளும் தாக்கா இருக்கும்பொருட்டு அணியப்பட்டு வந்தன. வழிபாட்டுக்கு உரியனவாக இருக் 5 agro (R. R. Moorkerji's Hindu civilisation, P. 21).
DJ 6637535LD :
பண்டைமக்கள் மரங்களையும் அவற் றில் உறைவனவாகக் கருதப்பட்ட தேவதை களையும் வழிபட்டு வந்தனர் என்பது ஹரப் பாவில் அகப்பட்ட சில முத்திரைகளிலி ருந்து தெரிகிறது. (இப்பழக்கம் தமிழகத் தில் இன்றும் பெரு வழக்குடையதாகும்) மொஹெஞ்சோ-காரோவில் கிடைக்க ஒரு முத்திரையில் அரசமரக் கிளைகள் இரண் டுக்கு இடையில் கிர்வாண உருவத்தில் நிற்ப தாகப் பெண் தெய்வம் ஒன்று காணப்படு கிறது. அதனை, நீண்ட கூந்தலையுடைய ஏழு பெண்கள் வழிபடுவதாகத் தெரிகிறது. வேருெரு பெண் உருவம் பாதி குனிந்து வழி படுவதாக உள்ளது. அவ்வுருவத்தின் பக் கக்கில் மனித முகத்துடன் பாதிஉருவம் எருகாகவும் பாதி ஆடாகவும் உள்ள விலங் கொன்று காணப்படுகிறது. அது மரதேவ தையின் வாகனமோ யாதோ அறியக்கூட வில்லை. ஹாப்பாவில் கிடைத்துள்ள வேறு இரண்டொன்றிலும் இத்தகைய பெண்தெய் வமும் நூதன விலங்கும் காணப்படுகின்றன.

Page 100
அழகசுந்தரதேசி
விலங்கு வணக்கம்
இது சிந்துப்பிரதேச மக்களிடம் இருந் ததென்பது வெளிப்படை : மனிதமுகம், பாகி எருதுருவம் பாதி ஆடு அல்லது யானையுருவம்; பாதி மனிதவுருவம் பாதி வேறு உருவம்; இந்நூதன விலங்கு கொம்பு முளைத்த புலியோடு போரிடுவதுபோல் முத் திரைகளிற் காணப்படுகிறது. சில முத்திரை களிற் தெய்வங்கட்கும் காகங்கட்கும் கொம்பு கள் இருப்பதாகக் காணப்படுகின்றது. கொம்புள்ள விலங்குகள் இல வழிபாடுபெறு வது சில முத்திரைகளால் வெளியாகிறது. எருது, எருமை, காண்டாமிருகம், குட்டைக் கொம்புள்ள எருது, புலி, யானை-இவை வழிபாடுபெற்றன என்பதும் சில முத்திரை களால் தெரிகிறது. இங்ஙனமே பல பறவை கள், வேறு விலங்குகள் முதலியனவும் காணப்படுகின்றன. (இன்னும் விலங்குக ளுள் சிலவும் பறவைகளுள் சிலவும் இந்துக் களால் தூயவேயாகக் கருதப்படுகின்றமை இங்கு நினைத்தற்குரியது; மயில், கருடன், எருது, ஆடு, பசு, யானை, எருமை, அன்னம், சிங்கம், சேவல், பன்றி முதலியன வழிபாட் டுக்கு உரியனவாக உள்ளன அல்லவா ?)
சுருங்கக்கூறின், சிந்துப்பிரதேச மக்க ளது மதம்-சக்தி (தாய்) வணக்கத்தையுடை யது ; சிவவழிபாட்டை உடையது ; யோகத் தில் பற்றுடையது ; விலங்கு வணக்கத்தை உடையது ; மரவணக்கத்தையும் மரம்வாழ் தெய்வ வணக்கத்தையும் உடையது ; கற் சிலைகளாலாய லிங்க-யோனி வணக்கத்தை உடையது ; தூப-தீப வழிபாடு உடையது; திருஷ்டி-தோஷாகிகளிலும் பேய்-பிசாசு கள் தாக்குதலிலும் கம்பிக்கை உடையது. இவற்றுள் பெரும்பாலன இந்தியாவுக்கே
சிறப்பாக உடையவை.

கர் நினைவுமலர் 73
இடுதலும் சுடுதலும்
இம்மதத்தைப் பின்பற்றிவந்த பண்டை மக்கள் இறத்தார் உடலை எரித்து வந்தனர்; எரித்துக் சாம்பலையும் எலும்புகளையும் பெரிய மட்பாத்திரங்களில் (தாழிகளில்) இட்டு, அந்த ஆவி உண்பதற்கென்று சில பொருள் களையும் இட்டுவந்தனர் ; சில தாழிகளில் சாம்பலும் உணவுப்பொருள்களுமே காணப் படுகின்றன. எலும் பை விகிவிட்டனர் போலும் அல்லது எலும்பே அகப்பட வில்லைப்போலும் இத்தகைய தாழிகள் பல பலுகிஸ்தானத்திலும் கி  ைடத் துள்ள ன. பிணங்களைப் புதைத்தல் சிறு வரவிற்று. மொஹெஞ்சோ-தாரோவில் புதைக்கப்பட்ட 21 எலும்புக்கூடுகள் அகப்பட்டனவாம். இவை அகப்பட்ட இடத்தைப் பரீட்சித்துப் பார்த்த ஆராய்ச்சியாளர், இவை, அங்கேரம் அழிவடைந்தபோழ்து இறந்தவருடைய எலும்புகள் எனக் கூறுகின்றனர். எலும்புக் கூடுகளில் சில, பழைய ஆஸ்ட்ரேலியர் (Proto Australoids) LD55u,560) it is 5 sh 19 g 6,535,560Ti (Mediterraneans), gyó பைனர் (Alpines) இவர்களின் எலும்புக் கூடுகளை ஒத்துள்ளன என்பர் ஆராய்ச்சி
LITGT iii.
இவர்கள் திராவிடரே :
இச்சிந்துப்பிரதேச மக்கள் காலம், குறைந்தது கி. மு. 3250 - கி. மு. 2150 ஆக இருக்கக்கூடியது என சர் ஜான் மார்ஷல் முக்கர்ஜி, ஹீராஸ் பாதிரியார், R. P. சண்டா போன்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இச்சிந்து பிரதேச நாகரிகமக்கள் திராவிடர் என்று சிலரும், இல்லை என்று வேறுசிலரும் கூறுகின்றனர். ஹீராஸ் பாதிரியார், திரா விடரே " என அறுதியிட்டுக் கூறுகின்ருர், பலுகிஸ்தானத்தில் உள்ள திராவிட பாஷை

Page 101
74 அழகசுந்தரே
யாகிய * பிராஹி 'யையும் வடஇந்தியாவில் உள்ள கிராவிட இனமொழிகளான கோ னட், கூய், ஒராஒன், இராஜமஹால் இவற் றையும் நோக்குகையில், பழைய திராவிடம் (பழந்தமிழ்) வடஇந்தியாவில் இருந்திருத்தல் கூடியதே என்பது மொழியாராய்ச்சியாளர் துணிபு. அத்துடன் சிந்துப்பிரதேசமக்கள் மதத்துக்கும், தமிழரிடம் இன்றுள்ள மதத் அக்கும் சிறந்த வேறுபாடில்லை. அம்மக்கள் பழக்கவழக்கங்கள், வழிபாடுகள் முதலியன சுமேரியரிடமும் காணப்பட்டவையே என டாக்டர் H. R. ஹால் என்னும் பேரறிஞர் கூறலாலும், அவரே, 8 சுமேரியர் திராவிட ரைப் பெரிதும் ஒத்திருந்தவர்' எனக் கூற லாலும், சிந்துப்பிரதேசமக்கள் திராவிடராக இருத்தல் கூடியதே என முடிவுகூறல் பெருங் தவறு ஆகாது. மேலும், இந்தியாவில் ஆரி யர்க்கு முற்பட்ட நாகரிகமக்கள் திராவிடரே என்பது ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புக் கொண்டதே. இச் சிந்துப்பிரதேச மக்கள் ஆரியர்க்கு முற்பட்டவர். ஆதலின், இவர் கள் கிராவிடராக இருந்திருத்தல் கூடியதே
என்னலாம்.
சிந்துநதிக்கரையில் குடியேறிய ஆரியர் முதலில்செய்த இருக்குவேகத்தில் உள்ள at Gaora gagai tao ஆரியர் அல்லாத மக்களை வருணித்துள்ளன. அவரோடு ஆரியர் இட்ட பேர்களைக் குறித்துள்ளன. அவற்றைக் கூர்ந்து காண்கையில், அவ்வாரியர் அல்லார் பழைய சிந்துப்பிரதேச மக்களே என்பது நன்கு புலனுகும். ஆரியரால் காசர், தஸ்யுஸ், அசுரர், இராக்கதர் எனப்பட்டவர் கிராவிட ரே என்பது S. R. டட் போன்ற சரித்தி ராசிரியர் துணிபு. இவை அனைத்திற்கும் மேலாகச் சிவவணக்கம் இன்று தமிழகத்தில் உள்ள அளவு இந்தியாவில் வேறு ଓt is gi, இல்லை என்பதும், அச்சிவ வணக்கத்தைப் பெரிய அளவில் கிந்துப்பிரதேச மக்கள்

சிகர் நினைவுமலர்
கொண்டிருந்தனர் என்பதும் நோக்கஉண்மை வெளியாகும். மேலும் சிந்துப் பிரதேசக் குறியீடுகள்-ஒரு மொழியின் தொடக்க நிலையைக் குறிப்பன. அங்கிலை பற்றிய விளக்கம் இந்தியாவில் வேறு எம் மொழி நூலிலும் கூறப்படாது, தமிழ்நூல் களில் மட்டுமே (மயிலைநாதர் உரை, யாகல விருத்தியுரை-தன்மை எழுத்து, உரு எழுத்து முதலியன கண்ணெழுத்து-சிலப்; கரந்தெழுத்து - சிந்தாமணி) கூறியிருத்த லும் கருகற்பாலது. இவை அனைத்தையும் நடுநிலையிலிருந்து ஆராய்பவர் ଗtଗ]] of tt[i] @cisசிந்துப்பிரதேசமக்கள் பண்டைத் திராவி பே (பண்டைத் தமிழரே) ஆவர் எனத் துணிவர் என்பதில் ஐயமில்லை. நிற்க,
L
* சிந்துப்பிரதேசமக்கள் பழைய ஆஸ் கிரேலியர்-மத்தியதரைக்கடற் பிரதேசத் தினர்-அல்பைனர் இவர் தம் கூட்டுறவால் தோன்றியவர் எனக் கருத இடமுண்டு. இவர்கள் நாகரிகம், சுமேரியர் நாகரிகத்தை ஒத்தது. இவர்கள் மத்தியதரைக்கடலி லிருந்து இந்தியா புகுந்தவராதல் வேண்டும். சுமேரியரும் இவர் தம் இனத்தவரே. அவர் 5th GLOTLÁl–9, (BGLDIgé (agglutinative) திராவிடமே ஆகும். அது சித்திரசங்கேதக் குறிகளையே முதலில் பயன்படுத்தியது.
* சுமேரியரைப்டோன்ற மக்கள் இந்தி யாவில் சிறப்பாகத் தமிழரே ஆவர். அக் காலத் தி ல் மெசபொட்டோமியாவுக்கும் தென்இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம். மெசபொட்டோ மியாவுக் கும் சிந்துப்பிரதேசத்துக்கும் தரைவழியா g;Li போக்குவரவுஉண்டு என்பதற்கு இரண்டு இடங்களிலும் இடைவழியிலும் அகப் பட்டுள்ளன ஒத்த பொருள்களே சான்ருகும். பலுசிஸ்தானத்தில் உள்ள பிராஹி மொழி யே மொஹெஞ்சோ-தாரோ முதலிய இடங்

Page 102
அழகசுந்தரதே
களில் வாழ்ந்த மக்கள்-இந்தியாவுக்கு அறி வுக் களஞ்சியமாக இருந்த மக்கள்-திராவிட மொழியைப் பேசியவர்களே என்பதை
மெய்ப்பிக்கத்தக்கதாகும்.
'இப்பண்டைத் திராவிடமக்கள் மதமே பிற்கால வைதிக இந்துமதத்துக்கு அச் சாணியாக நின்றது. வேதகால நாகரிகத்தில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியதும் இதுவேயாகும். சிந்துப்பிரதேச எழுத்துக் குறிகளிடமிருந்தே பிராமி எழுத்துக்கள் வளர்ச்சிபெற்றவை. அப் பிராமியிலிருந்தே சமஸ்கிருத எழுத்துக்கள் தோன்றின. ஆரி யர் பல இடங்களிலும் அலைந்து திரிந்தவர் ஆகலின் தங்கள் மொழிக்கு உரிய எழுத் துக்களைக் கண்டுபிடிக்க அவர்களால் கூட வில்லை; எந்தெந்த நாட்டுக்குச் சென்றனரோ அந்தந்தநாட்டு எழுத்துக்களைச் சில மாறுதல்
பண்டிதை S கிருஷ்
உலகில் உயிர்கள் பலதிறத்தன. அவற் றுள் ஒரு திறத்தனர் மக்கட்டொகுதியினர். இவருள்ளும் மாக்கள், மக்கள் என இரு பிரிவினர் உண்டு. இயற்கை அறிவைப் பெருக்கி நல்வழிப்படா வழிதேடாதவர் மாக்கள் எனப்படுகின்றனர். அவ்வறிவைப் பெருக்கிச் செங்நெறிச் செல்வோர் மக்கள் எனப்படுகின்றனர். அங்ஙனமாயின், இவ் வறிவை வளர்த்தற்குக் கருவிகள் யாவை ? கல்வி கேள்விகள் முதலியனவே. கல்லாத வர் விலங்கிற்கு ஒப்பாவர் என்பதே நூல் களின் துணிபு. ஈண்டு :
 

கேர் நினைவுமலர் 75
ം
களோடு தமதாக்கிக்கொண்டனர் என்பது E. தாமஸ், அவர்கொண்ட எண்ணம் சரி என்பதையும், இங்கிய ஆரியர் சிந்துப்பிர தேசத்துக் குறியீடுகளைத் தாம் தங்கள் மொழிக்குப் பயன்படுத்திக்கொண்டனர் σΤσότ LJ 60,5 Ltd (GUIT IT 3F fiului ad 17 TĚJI 6ör (Professor Langdon) @LDÜÜLG, iš 357 569 L-LITĩ - - - - - - - - -
* பிராஹிபேசும் மக்கள், மொஹெஞ் சோ-தாரோவில் தம் முன்னுேர் வாழ்ந்தனர் எனக் கூறுகின்றனர். ஈரானிலும் மெச பொட்டோமியாவிலும் சில திராவிட இடப் பெயர்கள் காணப்படுகின்றன. மிட்டனி (கரியன்) என்னும் இடத்தில் பேசப்படும் பழையமொழி ஒன்றில் தற்காலத்திய திரா விட மொழிகளில் உள்ள ஒருமைப்பாடு
சிறப்பாகக் காணப்படுகின்றது.
{ళ్ల Rچمجھه
உயர்தாக்கல்வி
ணவேணி அம்மாள்
* விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல்
கற்ருரோடு ஏனை யவர்'
என்னும் தெய்வப்புலவர் வாக்கை நோக்குக. இதனுல் ஒருவரை விலங்கு நீர் மையிலிருந்து வேறுபடுத்துவது கல்வியே என அறிகின்ருேமல்லவா? மக்களைத் தெய்வ நீர்மைக்குக்கொணரும் கருவிகள் பலவாகும். ஆயினும் இவற்றிற்கு அடிகோலியாக உள்ளது கல்வியே.
கல்வி, கல் என்னும் பகுதியினடியாகப் பிறந்த தொழிற்பெயர். கல் என்பது தோண்டுதல் அல்லது கல்லுதல் எனப் பொருள்படும். எதைக் கல்லுதல்? அறிவை,

Page 103
76 அழகசுந்தரதேசி
இதனுல் அறியாமையைப் போக்கி அறிவை மேன்மேலும் விளக்கு வ தே கல்வியின் தொழில் எனப்பெறும்.
இத்துணைச் சீர்மைவாய்ந்த கல்வி யா ருக்கு இன்றியமையாதது ? இது மக்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாது வேண்டற்பாலதேயாகும். இதை எங்ஙனம் ஒருசாரார் மட்டும் உரிமைப்படுத்திக்கொள் வது ? இச் செய்கை வஞ்சகத்தின்பாற் படாதோ ? இவ்வஞ்சகம் நகரங்களை விட்டு ஒருவாறு ஒழிந்தது. ஆனல் சிற்றுார்களில் இன்னும் நிலைபெற்றுள்ளது. நகரம் இச் செயலில் சிறிது தெளியினும், இன்னும் அதன் குறுகிய எண்ணம் முற்றும் ஒழிக்கி லது. பெண்களுக்குக் கீழ்த்தரக் கல்வி போகிய தென்பதே பெரும் பாலார் கொள்கை. இக்கீழ்தாக்கல்வியால் 5ம் இள மங்கையர் அடையும் பயன்யாது ? பிழையற எழுதவோ, பிழையறப் படிக்கவோ, தம் கருத்தைத் தெளிவுறப் பிறருக்கு எடுத் கியம்பவோ, திறனடைகின்றனரோ? இல் லையே. அங்ஙனமாயின் இத்தகைய கல்வி அவர் வாழ்நாட்களுக்குப் பயனளித்தல் யாங்ஙனம்? சிலர் வெளிச்சென்று தொழில் புரிபவருக்கே உயர்தரக்கல்வி வேண்டும் எனக் கருதுகின்றனர். இல்லறம் ஒரு பெரிய தொழிற்சாலை என்பதை அவர்கள் கருதாத தென்னே 1 மங்கையரின் இயல்பையும், இன்னலத்தையும், பொறுப்பையும் உள்ளவா றணரின் இங்ஙனம் இயம்புகற்கு இடங் தருமோ ? பண்டைய பெண் இரத்தினங் களின் மாண்புகள் இவர்கள் மனத்திற் படா தது யாரியற்றிய பாவமோ ! இது நிற்க,
' பெண் என்றல் இரங்கும் என்ற பழமொழி ஒன்றுண்டு. இதனுல் பெறப்படுவது யாது? பேயும் இரங்கத்தக்க

கர் நினைவுமலர்
இனிய இயல்புடையவர் மங்கையர் என்பதே யன்றே எத்துணை இனிமை ?
காரைக்காலம்மையார் கைலாயத்திற்கு தலையாலே நடந்து செல்கிருர் அச்செயலைச் இவபிரானின் உடலில் இடம்பெற்ற பார்வதி யம்மையாரும் கண்டுவியக்கிருர் ஈதென் னே இப்பெண்ணின் பக்தி” என அவர் வாய் விட்டுப் பகருகிருர் இவரைக் கண்ணுற்ற சிவபிரான், அம்மே!’ என்றழைக்கிரு?ர். என்ன அன்பு 1 என்ன அன்பு அம்மை யாரின் இன்னலம் அவரை எங்ஙனம் விளிக்க இடத்தந்தது! அப்பா என்றழைக்கிருர்! அவ்வார்த்தையில் எத்துணை இனிமை மணக் கிறது !
4 அருகுவந் தனேயநோக்கி யம்மையே (என்னுஞ்செம்மை ஒருமொழி யுலகமெல்லாம் உய்யவே
(யருளிச்செய்தார்' 1 அங்கண ன் அம் மையேயென் றருள்செய (அப்பா என்று பங்கயச்செம் பொற்பாதம் பணித்துவீழ்த் (தெழுந்தார்'-(பெரியபுராணம்)
கோதையார் கண் ன னை அடைய நோன்பு நோற்கிருர் , கண்ணன் காலத்தில் இருந்த இடைப்பெண்களின் செயல்களேயே தாமும் பின்பற்ற கிருர், அவர்களையே தமக்குக் கோழிகளாகவும் கொள்ளுகிருர் : தம்மையும் இடைச்சியாகவே பாவிக்கிரு?ர். அப்பாவனையின் ஊன்றுதல் அவருக்கு இடைகடையையும், இடைப் பேச்சையும் உண்டாக்குகின்றது. அவை மட்டுமேயல் லாமல் இடைநாற்றமும் அவர்பால் அமைக் தது எனக் கூறப்படுகிறது. என்னே பாவ னையின் ஊற்றம் நோன்பு முடியுங்கால் யாவரும் கண்ணனைச் சென்று அடைகின்
றனர்; அவனிடம் சில வாங்களைப் பெறக்

Page 104
அழகசுந்தரதேசி
கருதுகின்றனர்; சில வரங்களைப் பெறுதற் பொருட்டு அவனை இருந்த இடத்தைவிட்டுக் கிளப்புகின்றனர். அவனும் அங்ஙனமே வந்து சீரிய சிங்காதனத்து அமர்கிருன். இங்ஙனம் பெரியோர் சொன்னவண்ணம் செய்யச் செய்தது இம்மகளிரின் இன்னலமே யன்றே ஈங்கு மங்கையரின் இனிமைப் போக்கை நோக்குக.
மீேபூவைப் பூவண் ணுஉன்
கோயில் நின்று இங்நுனே போந்தருளி (கோப்புடைய சீரிய சிங்காதனத் திருந்து யாம்வந்த
' (திருப்பாவை)
காரிய மாராய்க் தருள்
இத்தகைய இன்னலத்தையும், மேன் மைத் தன்மையையும் வாய்ந்த நம் பண்டைய மகளிர் கோழைகளாக அறிவிலிகளாக இருக் தனரோ ? இல்லை, இல்லை. அவ்வனிதை யரின் வீரம், புலமை, துறவு முதலியவற் றிற்கு எம் சங்கநூல்கள் சான்று பகரா நிற்
கின்றன.
ஒழுக்கத்திற் சிறந்த நம் கண்ணகி
யாரின் வீரம் என்னசெய்தது 1 செப்ப
முடையோன், மா சற் ற செங்கோலன்,
கொற்கைவேந்தன், வெற்றிவீரன், பாண் டிய மன்னன். இப் பெரியோன், ஊழ்வினை உந்த குற்றத்தின்பாற்பட்டான். அவ்வமயம் அரசன் பெருமைக்கேனும், அவன் ஆட்சிக் கேனும் கண்ணகியாரின் வீர உள்ளம் அஞ் சிற்றே? அன்றி உண்மையை உணர்த்தப் பின்வாங்கிற்றே P இல்லையே! அன்னையார் காவலரைக்கடந்து உட்செல்கின்ருர் , அரசன் கெம்பீரத் தோற்றத்தை அரியாசனத்தில் காண்கின்றர். மந்திரி முதலியோர் சூழ்ந் துள்ளனர். எப்பக்கமும் அரசனைச் சார்ந்த கூட்டமே. கண்ணகியாரோ தனித்தவர். துணை ஒருவரும் இல்லை. பெண்மகளார். இங்
$2,0196) :-

நினைவுமலர் 77
தேரா மன்னு செப்புவ துடையேன்
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே'
என்ற வீரச்சொற்களை யன்றே அவர் வாய் வெளித்தள்ளுகின்றன. ஈதன்ருே அஞ்சா
விரம் எனப் பகரப்படுவது !
இனி, வீரமும் புலமையும் கலந்து திகழ்கின்ற சான்று ஒன்றைக் காட்டுவாம் : ஒக்கூர்மாசாக்கியார் என்னும் புலவச் செல்வி யார், ஒரு தாயாரின் வீரத்தன்மையைத் தம் புலமையினல் அலங்கரிக்கிருர், இம்முறை யில் ஒரு மகளாரின் விரத்துணிவு அவர் சார்பினரான இன்னுெரு losoir Tapa Gu துணுக்குறச் செய்கிறது. கெடுக சிந்தை : கடிகிவள் துணிவே அப்புலவச் செல்வி யார், வீரமங்கையரே, என்கிருர், தம் நாட்டுப் போரில் தந்தையை இழந்தாள் ; விஞ்சி இருப்பவன் ஒரேமகன் ; கணவனையும் இழந்தார். மறுநாளும் செருப்பறை அவர் செவியைத் துளைக்கிறது ! அதுபோது நேர்ந்த அவ்விரத்தாயாரின் உள்ளக்கிடக்கை யை அளந்துகாட்டுகிறர் ஒக்கூர்மாசாத்தி யார் : விர மங்கையரின் மனதில் மகிழ்வு பொங்குகிறது. அவர் " கம்5ாட்டிற்கு போர்புரிய எனக்கு மகன் ஒருவன் உள்ளான். அவனை அனுப்புவேன். அவன் தன் வீரத் தைக் காட்டி வீறுபெறுவான்; தன் ஆண்மை யினல் பகைவரை அடக்குவான்’ என்ற எண்ணத்தினுல் உவகை கொள்ளுகிறர். பின்பு அம்மகனுக்குத் தலையைச் சீவிமுடிக் கிருர்; வெள்ளை ஆடையை உடுத்துகிருர் ; வேலை எடுத்துக் கையில் கொடுக்கிறர் ; அவனைத் தழுவி முத்தமிட்டு, வீரச்சொற் களே அவன் செவியில் நுழைக்கிறர் ; களிப் புடன் ஆசிகூறி செருக்களத்திற்கு அனுப்பு கிருர், ஈதன்ருே வீரத்தாயின் இலக்கணம்.

Page 105
78 அழகசுந்தாதே
4:கெடுகச் சிங்தை : கடிதிவள் துணிவே ! மூதிற் பெண்டிற் ஆதல் தகுமே. மேனுள் உற்ற செருவிற் கிவள் தன்னை யானை எறிந்து களத்தொழிக் தனனே : நெருநல்உற்ற செருவிற் கிவள் கொழுநன் பொருநரை விலங்கி ஆண்டுப்பட்டனனே; இன்றும், செருப்பறைகேட்டுவிருப்புற்று
(முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்
(துடீஇ பாறுமயிர் குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே”
(புறநானூறு)
இப்பாவில் ஒக்கூர்மாசாத்தியார் புலமை விளங்கவிலையா? அன்றியும் ஒளவையார் புலமையை அறியாதார் யார்?
இனித் துறவை நோக்குவாம் :-தூய துறவுநிலையை உன்னுங்கால் அறச்செல்வி மணிமேகலையா ரல்லரோ முன்நிற்பவர். அவர் தோன்றிய குலமோ, ' பத்தினிப் பெண்டிர் அல்லோம் பலர்தம், கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே? எனச் சித் திராபதியால் குறிப்பிக்கப்படுந் தாழ்ந்த ஒழுக்கமுடையதாகும். அவரை விரும்பி யவனே குலப்பெண்களும் மணக்கக் கருதும் அரசச் செம்மல். இந்நிலையில் அவர் தூய நெஞ்சம் எதைக் காட்டிற்று? பற்றற்ற துறவையன்றே அத் துறவும் கன்னலங் கருதியோ? இல்லை, இல்லை. கட்புலனற்றேர் செவிப்புலனற்றேர், அவயவக் குறைவுடை யோர், ஆதரவற்றேர், பிணியுற்ருேர் இவர் களைக் கூவிக்கூவி உணவளிக்கும் அருளறத் தையன்றே மேற்கொண்டது. அத்துறந்த உள்ளம் அத்துடன் நிற்கவில்லை. தம்மை நோக்கிவந்த உதயகுமாரனுக்கு அறவுறை
யையும் பகருகின்றது.

சிகர் நினைவுமலர்
பிேறத்தலும் மூத்தலும் பிணிப்பட்
(டிரங்கலும் இறத்தலும் உடைய திடும்பைக் கொள் (கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்? (மணிமேகலை)
இன்னோன்ன மாண்புகள்பல வாய்க்கப் பெற்ற பெண்மணிகள் தோன்றிய நாட்டின் நிலை, தற்போது எவ்வாறுள்ளது? அடுப் பூதும் பெண்களுக்குப் படிப்பேன் என்ற ஒலி ஒருபுறம், பெண்படிப்புப் பெரிய ஆபத்தை விளக்கும் என்ற ஒதை மற்ருெரு புறம். பெண்களுக்கு வண்ணுன் கணக்கு எழுதத் தெரிந்தால்போதும் என்ற ஆரவாரம் வேருெருபுறம் பெண் படித்து உத்தி யோகம்செய்யப் போகிருளா ? என்ற பே ரிரைச்சல் இன்னுெருபுறம், இன்னும் பெண் கல்வி விஷயத்தில் இதைப்போன்ற ஒதைகள் பலஉண்டு என்பது அறியாததன்று.
இவ்வாரவாரங்களுக்கிடையில் பெண் மணிகளுள் சிலர் இப்போதுதான் சிறிது முன்னேறி வருகின்றனர். இதன் விஷயதில் பாட்டிமார் தடையாயிருத்தல் வியப்பன்று. கல்வியின் நலனை உய்த்துணர்ந்த ஆண்மக்க ஞள் சிலரும் முட்டுக்கட்டையாக இருக்கின் ற்னரே, இதுதான் வியப்பினும் வியப்பு! அதற்குக் $(t.stତ୪୮ (ଅଶିଣତit பலவுண்டு. அவற்றை ஈண்டு விரிக்க யான் விழையவில்லை.
பொதுவாகக் கல்வியை நான்கு பிரிவுக ஒாகப் பிரிக்கலாம் :
பிரைமரி படிப்பு-கீழ்த்தரப்படிப்பு- to V Class.
லோவர் செகன் றரி படிப்பு - நடுத்தரப் Luợ. L'IL – VI to VIII Class or I to III

Page 106
அழகசுந்தரதேசிக
செகன்றரிபடிப்பு - உயர்தரப் படிப்பு IV tO VI Form.
இவற்றைச் சிலர் வேறுவிதமாகவும் பிரிப்பர். இவற்றுள் பெண்களின் உயர்தரக் கல்வியைப்பற்றி எழுதும் கடமை இவ்வமயம் என்மேல் சார்ந்துள்ளது.
உலகில் இன்பத்தை விழையாதவர் ஒரு வருமிலர் என்பது கிண்ணம். ஆணுல், உண்மை இன்பம், உயர் இன்பம், துன்பங் கலவாத இன்பம் எங்குளது? அவ்வின்பம் எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கும் ஊற்று எது என நோக்கவேண்டும். இதற்கு விடை நமக்கு எங்கே கிடைக்கும்? ஈஸ்வ ானத் துதித்துள்ள நாயன்மார்களின் தே வார திருவாசகங்கள், ஆழ்வார்களின் அரு ளியசெயல்கள் இவைகளில் நாமும் நுழைய வேண்டும். நுழைந்தால் போதுமா ? சிறிது சிறிதாக இறங்கவேண்டும். அந்நிலையிலேயே அப்பக்கி வெள்ளத்தில் அலம்பும் பவழம் முத்து மாணிக்கங்கள் யாவும் நமக்குக் கிடைக்கும். அவற்றி ன் அருமைகளை நோக்க நோக்க இன்பங்கான், அவ்வின்பத் கில் துன்பம் உண்டா ? இல்லை, இல்லை. அது ஒரு தனி இன்பம்! அஃதோர் இறையின்ப மன்ருே தோண்டுங்தோறும் நீர் ஊறும் மணற்கேணிபோன்று அதனுட் செல்லச் செல்ல இன்பந்தரும் ஆனந்தத்தேன் ஊறிக் கொண்டேயிருக்கும். அஃது எலும்பையும் நெகிழச்செய்யும் அஃகோர் தூய அமுது எனினும் ஒக்கும். பிறவிப்பிணியை அறுக் கும் தேவாமிர்தம் அஃகே. இங்ஙனம் தேன் வாரியும் அமுதக்கடலுமான இவ்வின் பச் சுவை யாருக்குக் கிடைப்பதாகும்? பருகி னவர்களுக்கல்லவோ அவர்களல்லரோ அச் சுவை இன்பத்தைப் பருகிப்பருகி உலகத்தா ரிடம் உமிழ்கின்றர்கள்!

நினைவுமலர் 79
திேனைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே
[னுண்ணுதே நினைத்தொறுங் காண்டொறுங் பேசுக் (தொறு மெப்போதும் அனைத்தெலும் புண்ணெக வானந்தத் (தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றுாதாய்
(கோத்தும்பி !
(மாணிக்கவாசகர்)
துேளய அமுதைப் பருகிப் பருகிஎன்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே ?
(நம்மாள்வார்)
இவ் வின் பத்திற்கு இரண்டாம்படியி லுள்ளது கல்வியின்பம். நாம் இவ்வுலகில் அனுபவிக்கும் துன்பங்களுள் சிறிது இன்பக் கதிரை விசி நம்மைத் தேற்றுவது கல்வியே. அறிஞர் ஆராய்ச்சிகளை, சான்றேர் நீதிகளை, புலவர்ப் பொன்மொழிகளை, கவிஞர்க் கவி களை, பக்தர் பாசுரங்களைப் படிக்குங்கால் அறிவுடையோர் அடையும் நிலை யாது ? பலவகை மலர்களிலும் படிந்துபடிந்து பல விதத் தேனையுண்டு களிக்கும் வண்டு போன்று அவர்கள் பலவகைப்பட்ட நூல் களிலும் நுழைந்து, நுழைந்து பலவித இன் பத்தைத் துய்க்கின்ருரர்கள். அவற்றுள் ஆழச் செல்லச் செல்ல அவர்களுக்கு இன்ப வூற்று பெருக்கெடுத்து ஓடுகிறது.
கற்றவர் ஒருவர் ஒரு நூலில் ஊன்றிச் சென்று அதன் இன்பத்தில் கிளைத்திருக் குங்கால், அவருக்குப் புறமுள்ள வேறு பொருள் புலப்படுகிறதா? அவர் ஐம்புலன் களும் அகிலேயே அல்லவா தோய்ந்து கிடக் கின்றன. அவ்வமயம் அவருக்கு வேறு செயலில் எண்ணம் ஏது? அவரை வருத்தும் உலகத் துன்பத்தை அவர் மனங்கொள்ளுதல் எங்கே? இங்ஙனம் மனிதரின் உள்ளத்தைக்
༼
கவரச்செய்து இன்பத்தை புளிக்க வல்ல இக்

Page 107
80 அழகசுந்தரதேசி
கல்வியை இன்பநிதி என்னுது வேறென்ன
வென்று செப்புவது? சிறந்த நூல்களே ஒருவருக்கு எல்லா உறவும் முறையுமாக உள்ளன எனக்கூறுதல் குற்றமாகாது. உல கிற்கு இஃகொரு புதிய தத்துவமன்று அறிஞர் நாடோறும் அனுபவிக்கும் ஒன்றே யாகும். இது கிற்க,
இத்துணை இன்னலம் வாய்ந்த இன் பத்தைத் துய்த் தற்கு எத்தகைய கல்வி வேண்டும்? ஐந்தாவது அன்றி, எட்டாவது வகுப்பு வரையும் கற்கும் கல்வி அவரை இவ் வின்ப நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்க் குமா? ஒருக்காலுமில்லை. அம்மாணவர், சிறிய ஆராய்ச்சியையும், எளிய நுட்பங்க ளையும் சாதாரணச் சொற்களின் உண்மைப் பொருள்களையும் உணர்தற்கியலாமல் இடறு வதை காடோறும் காண்கின்றுேம். இங் நிலையில் கல்வியின் உண்மை இன்பத்தை அவர்கள் அனுபவித்தல் யாங்கினம் ? அவர் கள் ஆசிரியராகச் செல்லினும் மாணவர்க்குப் பெருகலனை இழைப்பதற்கு வன்மையற்ற வர்களாகின்றர்கள். அன்றியும், அவர்க வருக்குக் கல்வியில் உண்மை இன்பங் கோன் முமையின், தம் கல்வியறிவை மேன்மேலும் பெருக்கிக்கொள்வதற்கும் அவர் களுக்கு விருப்பமேற்படுவதில்லை.
இஃகிங்ங்ணமிருப்பினும் குடும்பத்திற் கேனும் இவர்கள் கல்வி பயன்படவேண்டும் ! இவர்கள் பாடசாலையைவிட்டு நின்றவுடனே இன்பங் கோன்ருமையாலும், ஊக்கக்குறை வாலும், சோம்பலினுலும் பெரும்பாலும் புத்தகங்களைத் தொடுதலே இல்லை. நாளேற ஏறப் படித்ததையும் மறதி என்னும் காலன் கவர்ந்து செல்லுகிறன். சிலவருடங்கட்கு முன்பு கல்விப்பயிர் செழித்திருந்த அவர் மனவயல் வெறுங் தரையாய் விடுகிறது. பின்பு எதைக்கேட்டாலும்'மறந்துவிட்டேன்’

கர் நினைவுமலர்
என்ற வார்த்தைதான் கம் செவியில் வந்து விழும் ரூபா அணுக் கூட்டலையும் மறந்த தாகவும், எழுத்தில் பல பிழைகள் உண்டா கின்றமையின் கடிதம் எழுதப் பயமாய் இருப்பதாகவும் சொல்லுகின்ற பலரை யான் பார்த்திருக்கிறேன். என்ன பரிதாபம் ! இவர்கள் தம்மக்கள் கல்விக்கும், தம் கணவர் தொழிலுக்கும் உதவிபுரிதல் யாங்ஙனம் ? இதற்கு வேருெருவர் உதவியன்ருே தேட வேண்டியிருக்கிறது . தம் இளங்குழந்தை களுக்குத் தாம் கற்பிப்பதுபோல் பிறர் கற் பிப்பரோ? அன்னையன்பு, ஈன்ருளினிமை, பெற்ருள் பொறுப்பு அவரிடம் உண்டாகு மோ? ஆதலின் கீழ்தரப் படிப்பும் நடுத் தரப்படிப்பும் உயர்பண்பைக் கொடுத்தற்கு வன்மைபெறுதல் இல்லை என்பது அறிஞர் ଶtଶୋtଉ୪tub,
இனி, உயர்தரக்கல்வி (VI Form வரை)க்குச் செல்வாம். இஃதும் மேற்குறிப் பிட்ட பெரும்பயன்கள் யாவையும் கொடுத்து விடும் எனக் கூறு தற்கு இயலாது. ஆயினும் இக்கல்வியைக்கொண்டு மாணவரே கரை யேறலாம். இவர்களுக்கு, உலகில் இன்றி யமையாது வேண்டற்பாலனவாகிய சில விஷயங்களின் பொது அறிவு ஏற்பட்டிருக் கும். இதைக்கொண்டு தங்கள் ஞானத்தைப் பல துறையிலும் பெருக்கிக்கொள்ள வசதி இருக்கிறது. இவர்கள் கற்ற நூல்களின் இனிமையினுலும், ஆசாரியர் தொட்டுவிட்ட பொருளின் சுவையினுலும் இவர்களுக்குக் கல்வியில் இனிப்பு ஏற்படுகிறது. அவ் வினிப்பை உண்ண நூல்களை ஆராய்கின் றனர். இம்முறையில் இவர்கள் அறிவு பெருகிக்கொண்டே செல்கின்றது. இதனுல் இவர்களை அடைந்த மாணவரும், குழந்தை களும், கணவரும், குடும்பத்தினரும் பயன் துய்க்கின்றனர். கற்ற அம்மங்கையருக்கோ
அறிவும், ஆனந்தமும் பெருகுகின்றது.

Page 108
அழகசுந்தரதேசி
அறிவும், ஆனந்தமும் அனுபவித்தலும் பிற ருக்குப் பயன்படவாற்றலும் ஆண்மக்கட்கு
மட்டும் உரிமையுடையன என நினைத்தல் எத் துணை கொடுமையாகும். ஆதலின் கருணை வாய்ந்த பெற்றேர், பல நலன்களும் நிரம்பப் பெற்றதும், கடவுள் இன்பத்திற்கு இரண் டாம்படியில் உள்ளதுமான இக்கல்வி இன் பத்தை தம் பெண்மக்களும் துய்க்க வகை டுதல் சிறப்புடையதாகும். இதுவே பெற்றேர், தம் அன்பையும் கடமையையும் ட்டும் செயலாகும். இத்துணைப் பெற் ருேரே நடுநிலைமைவாய்ந்தோர் என அறிஞ
ால் கொண்டாடப்படுபவராவர்.
இதுகாறும் கூறியவற்றல், ஒருவரை மனிதராக்குவது கல்வியே என்றும், இத் துணைக் கல்வி இருபாலாருக்கும் பொது உடைமை என்றம், அறிவையூட்டும் கல்வி விஷயத்தில் மகளிரை ஒதுக்கித் தள்ளுதல் கொடுமை என்றும், மகளிர் இனிய இயல் புடையவர் என்றும், காரைக்காலம்மையார், கோதையார் இவர்களின் இனிமையினுல் ஏற்பட்ட நலன்கள் இவை என்றும், பண் டைய மகளிர் வீரம், புலமை, துறவு முதலியவற்றில் தலைசிறந்து விளங்கினர்
உரையாசிரிய
வித்வான், அ, ! தமிழாராய்ச்சியாளர், துெ
உரையாசிரியர் ' என்ற பெயரான் அழைக்கப்படுவார் ஆசிரியர் இளம்பூரணர் ஒருவரே. இங்ஙனம் இவர் அழைக்கப்படுத லானும், தொல்காப்பிய இளம்பூரணருரை
யுடன், இறையன ரகப்பொருளுரைப் பகுதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ர் நினைவுமலர் 81.
என்றும், உண்மை இன்பச்சுவை நாயன்மார் கள் ஆழ்வார்கள் பக்தி பாசுரங்களை உய்த் துனருங்காலத்திலேயே உண்டா கின்ற தென்றும் அதற்கு இரண்டாம்படியாக உள் ளது கல்விஇன்பமென்றும், கீழ்த்தரப்படிப்பு இவ் வின்பச்சுவையை ஊட்டுவதில்லை யென் அறும், அக்கல்வி அவர்கட்கும் பிறருக்கும் அத்துணைப் பயனளித்தல் இல்லை என்றும், பெண்களுக்குக் குறைந்தது உயர்தரக்கல்வி யேனும் இருத்தல் வேண்டும் என்றும், அதைப் பின்பு பெருக்கிக்கொள்ள இட முண்டு என்றும், அது கூடியவரை அவர்க ளுக்கும் பிறருக்கும் பயனளிக்குமென்றும், அவர்களின் உயர்தரக்கல்வியில் பெற்றேர் மனஞ்செலுத்கவேண்டுமென்றும் ஒருவாறு வெளிப்படுத்தினும், பிழைபொறுக்க,
(எனது ஆசிரியர், பெண்கள், கல்வி யில் முன்னேறவேண்டுமென விரும்புபவர். அவற்றுளும் உயர்தரக்கல்வி கற்கக்கூடி யவர் இருப்பின் அவரை வலிந்து பல்கலைக் கழகத்திற்கு அழைப்பவர். அழைத்தும் இருக்கிருரர். அவருடைய எண்ணத்தை இக்கட்டுரை பூர்த்திசெய்யும். கோ-ன்)
ரும் உரையும்
கிருட்டினமூர்த்தி
ன்னைப் பல்கலைக்கழகம்
கள் பல ஒன்றியிருத்தலானும், காலப்பழமை யுடையதாகலானும் இறையனு ரகப்பொருள் உரைகாரர் ஆசிரியர் இளம்பூரணர்தாம் என்ற கொள்கையும் தற்கால அறிஞரிடையே நிலவி வருகின்றது. எங்ஙனமாயினும், ஆசிரியர்

Page 109
82 அழகசுந்தரதே
இளம்பூரணர், பெயரறியப்படும் உரைகார ருள் மிகப் பழமையுடையராவர். அவ்வாறே, உரைவடிவாகவுள்ள நூல்களில் மிகப் பழமை யுடையதாய் இப்பொழுதநறியக்கிடப்பது,
இறையனு ரகப்பொருளுரை.
அவ்வுரையை நோக்கின், அது, வழி வழியாக ஆசிரியர் மாணவர் முறையில் பல ராலும் பலர்க்குங் கூறப்பட்டு வந்துள்ளது என்பது புலனும் அகற்குமுன்னர் உரைக ளுண்டோவெனின், இலக்கணங்களில் உரை யைப்பற்றிக் காணப்படும் பகுதிகளும், இலக் கி யங் களில் இடையிடையேவரும் உரைப் பாட்டுகளுமே யன்றி, நூலுக்கு உரையாக வடிவமைந்த ஒன்றும் காணக் கூடவில்லை. அக்காலமக்கள் வழக்கில் உரை நடையையும், செய்யுளில் (இலக்கியத்தில்) பாட்டையுமே கையாண்டனர். இஃது எல்லா
மொழிகட்கும் பொது,
தமிழைப்பொறுத்தமட்டி øရှ်)), செய்யுளும் அதன் உரையும் எவ்வாறு சென்றிருக்கின் நன? அவற்றை உரைகாரர்கள் எவ்வாறு எழுதியுள்ளனர்? நாம் அவற்றிலிருந்து அறியக்கூடியன யாவை ? என்பன இக் கட்டுரையின் நோக்கம். உரைகளின் பல பகுதிகளையும் ஆய்ந்து தெளிய விரிய 61 (LԲ தின், அது ஒர் பெரு நூலாகவே முடியக் கூடுமாயினும், அத்தகைய நூலுக்கு இக் கட்டுரை ஒர் முகவுரைபோல அமைதற்குரி
ģ).
இறையனாகப்பொருளுரை, தமிழுரை களுள் மிகவும் பழமையுடையது ; அதன் காலம், கி. பி. இரண்டாம் ഫ്രTർജ്ജ്"(±്, எட்டாம் நூற்றுண்டுவரைப் பலதிறமாகக் கூறப்படுகின்றது. அவ்வுரைக்கு ஆசிரியரா யினுமாக ; அல்லராயினுமாக ; இளம்பூர னர் அவ்வுரையெழுதிய காலத்தில், அல்லது
 

சிகர் நினைவுமலர்
அதனையொட்டிய பிற்காலத்தில் இருந்தி ருத்தல் கூடும். அடுத்தவராக பதினுேராம் நூற்றண்டில் எழுந்த வீரசோழியத்தின் உரைகாரர் வாழ்ந்திருத்தல் கூடும். இவர்க்குப் பின், யாப்பருங்கல விருத்தியாசிரியரும், மயிலைநாதரும் தோன்றிமறைய, பதின்மூன் மும் நூற்ருண்டுமுதல் உரையாசிரியர்கள் ஒரு காலத்தவராயும், பல காலத்தவராயும் பலருங் தோன்றுவாராயினர். இவருள் ஒவ் வொருவர் காலத்தையும் அறுதியிட்டுத் துணியக்கூடாவிடினும், அவர்களை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம். ஒரு சாரா ர், தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய சேனு வரையர், பேராசிரியர், நச்சினுர்க்கினியர் முத லியோரும், பரிமேலழகரும், அடியார்க்கு நல்லாரும் பிறரும் ஆவர். பிறிதொருசாரார் சங்கரருமச்சிவாயரும், சிவஞான முனிவரும், இலக்கண விளக்கவுரைகாரரும் பிறருமாவர். வேறுெருசாரார் ஆறுமுக காவலர், அரசஞ் சண்முகனுர், மறைமலையடிகள் முதலியோர். இக்கூறிய ஒவ்வோர் சாராரும் காலக்கால் ஒருவர்க்கொருவர் பிற்பட்டவராவர். இனி, நாலாயிரம் முதலான அரிய நூல்களுக்கு உரைவரைந்த ஆசிரியர்கள், தம்முரைகளைத் தமிழுமன்றி, வடமொழியுமன்றி இரண்டுங் கலந்து கெட்ட நடையில் எழுதிச்சென்று ராதலால், எனத் தமிழுரையுடன் வைத்து இங்கு எண்ணப்படவில்லை. அவற்றிற் கூறப் பட்ட பொருள்கள், மிகவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தன. எனினும், மொழி மாறுபாட்டால், அவை ஒன்றினுஞ் சேராது
நின்றன.
இனி, தமிழுரைகள் சிரியமுறையில் எழுந்து விரிந்தநாளில், ஆங்கிலம் முதலான மேலைநாட்டு மொழிகளில் அத்தகைய உரை நடைகள் தோன்றலாயின. ஆயினும், அவை பலதுறையினும் கிளைத்துப் பூத்து வளம் பட்டது போலத் தமிழுரை வளம்படாது

Page 110
அழகசுந்தரதேசி
கிடப்பினும், தமிழுரையின் போக்கும், வளர்ச்சியும் பெரிதும் குன்றிவிட்டன. தற் காலத்தில் ஆங்கிலவுரைகளைப் பார்த்துத் தமி ழுரைகடையும் பிறவும் கொள்ளுகின்ற மாறு கல்களைப்பற்றிப் பெரிதும் விரித்தெழுத வேண்டுமாதலின், இதனை இதனுடன்
றுத்துகின்றேன்.
இனி, நூலையும் உரையையும் ஒருங்கு வத்து ஒப்பச் சுவைத்துப் படிப்பின், அவ் வவ்வுரையாசிரியர், அவ்வந்நூலுக்கு உரை யெழுதத் துணிந்தமையும், துணிந்தவாறே, நூலின் திட்ப நுட்ப வனப்புகளுக்கேற்க உரையெழுதிச்செல்லுஞ் சிறப்பும் பிறவும் ன்கு தெளியப்படும். திருக்குறளின்
சிறப்பு, பரிமேலழகருரையால் நன்கு விளக்க மாயிற்று. சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு
நல்லார் ஒருவரே உரைவரைய வல்லார்
போலும். சிந்தாமணியின்ஒளி, அதனுரை யால் பலநிறமும் பெற்று விளங்குவதை அறியாகார் யார்? இங்ஙனம், அவ்வவ்வாசி ரியர் அவ்வந்நூலைப் பலகாலும் பயின்று, சுவைத்து நுகர்ந்து, நுகர்ந்ததை நுகர்ந்த ഖin பிறர்க்கும் எடுத்துப் புகட்டினுராத அவ்வங் நூலுக்கு அவ்வவ்வுரைகள் சோலைக்கு நீழலும், கீழற்கு இனிமையும்
போல வந்தமைவனவாயின.
இனி, உரைக்கருத்துக்களை வரையுங் கால், அவற்றை விளக்கும் மொழிநடை, ஆசிரியர்தம் உளச்சுவை, அவர்தம் எண்ணங் களின் ஏற்றஇறக்கம், நூற்பயிற்சி, புலமை, தெளிவு முதலிய பலவற்றையும் பொறுத்து, வேறுபடுவதாகும். எளியபொருளைக் 351) L. நடையில் கூறலும், கடியபொருளை எளிய Gao u Glad விளக்குதலும், எப்பொருளையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ர் நினைவுமலர் S3
விழுமிய நடையில் எழுதலும் அவரவர் திறமை வேறுபாடுகள் காட்டுவனவாம். உரையாசிரியர்களின் உரைநடைகள் பலவற் றையும் கூர்ந்துநோக்கின், ஒவ்வொன்றும் மற்றென்றினின்று வேறுபட்டே கிடக்கும். அவையெல்லாம் நன்கு ஆராயற்பாலன.
வினைமுடிவுகாட்டுதல், மேற் கோள் காட்டல், பாடவேறுபாடு தெரித்தல், நயமுணர்த்தல், பிறர் மதம் மறுத்தல், தன் மதம் நிறுத்தல், பலபொருள் காட்டல் முத லாகப் பலகறுகளும் பொருந்திக்கிடக்கும்.
வினைமுடிவுகளை ஆங்காங்கு இறுசிறு முடிபுகளாற் காட்டிச்செல்லும், அகலக் கிடந்த பாட்டாயின், முதனின்ற இறுதி பெருமுடிபுகள் காட்டலும், வருவித்து முடித்தலும், எனப் பொருள் முடிவு வகைகளும் தழுவப்படுகின்றன. மேற்கோள்களை ஒர் நூலுக்கு அந்நூலி லிருந்தே காட்டலும், அதற்கு முந்திய பிக் திய தூல்களிலிருந்து காட்டலும், பிற மொழியினின்று காட்டலும், உலகவழக்கி லிருந்து காட்டலும்போலப் பலவகையால் அறியக்கூடும்.
பாடவேறுபாடு, எடுபெயர்த் தெழுது வோர், ஒருபாற்பட்ட உள்ளத்தால் வேண்டு மென்றே பாடத்தை மாற்றியெழுதுவோர் தத்தங்கால ஆராய்ச்சிநிலைக்கும், தத்தம் அறிவிற்குமேற்பத் தவருகவோ சரியா கவோ பாடத்தைக் காரணங்காட்டி மாற்றி யெழுதுவோர் முதலியோரால் உண்டாக்கக் கூடும். 6யம் சொன்னயம், பொருணயம்
சொற்பொருணயம், என முத்திறப்படும்.
கருக்கம், மறுப்பு முதலான வரைவகை கள் பாடத்தின் பொருளைப் பலதிறத்தானும் ஆய்ந்து தெளிதற்குக் கருவியாக இருப்பதன் றியும், கருத்துக்களின் ஆழத்தையும் புலப் படுத்தும்.

Page 111
84 அழகசுந்தரே
பலபொருள் காட்டல், பாடங்கிடந்த அமைதியைக் காட்டும்; அது இப்பாடத் கிற்கு இப்பொருளேயன்றி இப்பொருள் கொள்ளும் முறையும், வழியும் உண்டு என் பதையுங் தெளிவுபடுத்தும்.
இன்னும் இவைபோல உரைநூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் மேற்கொண்ட நெறி முறைகள் பலப்பல. அவ்வவ்வாசிரியரும் அவரவர் உளப்பண்பு, மேற்கொண்ட நூற் பொருள், விரும்பிய நெறிகள் முதலிய வற்றைப் பலவழியாலும் தழுவித் தத்தம்
உரைகளை வரைந்துள்ளனர்.
ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளுக் தழுவிய உரைநடையை எல்லாவுரைகளிலும் பொதுமையிற் காணலாம்; எனினும், சிறப் பாக, இறையனுர் களவியலுரை, அடியார்க்கு நல்லாருரை, சிவஞானமுனிவருரை போன் றவை தமிழ்நலங்தெரிக்கும் நடையழகில் தலைசிறந்து விளங்குகின்றன.
* திட்ப நுட்பமென்பதை அளவுபட்ட பொருளில் வழங்கினுல் திட்பம் நடையையும் நுட்பம் பொருளையும் குறிக்கும். இன்னும் கிறிது விளக்கினுல் சுருக்க விளக்கமாக அறுதியிட்டு எழுதும் நடை திட்பம் ஆயுங் தொறும் ஆழமுடையதாய் நுணுகிச்செல் வது நுட்பம், சுருக்க விளக்கமான கிட்ப நடை எழுதுவதில் ஆசிரியர் பரிமேலழகர், பேராசிரியர் சேனவரையர் போன்றேர் சிலர் முதனிற்பவராவர். நுணுகிய பொருளமைய உரையெழுதினுேர் சேனுவரையர், சங்கர நமச்சிவாயர், சிவஞானமுனிவர் போன்றவ ராவர். இவர்கள் தருக்கநெறியைப் பெரிதும் பின்பற்றினர்.
திட்ப நுட்பஞ்செறிந்த நடை நீடுகின்று நிலவக்கூடியது. நுட்பமிருக்குமிடத்தில்
 

தசிகர் நினைவுமலர்
திட்பமிருக்கும். எனினும், கிட்பமிருக்கு மிடத்தில் நுட்பமிருக்கவேண்டு மென்னும் நியதியில்லை.
இனி, பரந்தவுரையை நச்சினுர்க்கினி யர் நூல்களால் தெளியலாம். எளிமையும் தெளிவுமுடைய நடைகளை இளம்பூரணர், இறையனர் அகப்பொருளுரையாசிரியர், அடி யார்க்கு நல்லார் முதலியோர் உரைகள் விளக்கற்பாலன விரிந்த படிப்பும், கிரம்பிய நினைவும் பரந்த வுரையை உண்டுபண்ணும். மற்று பலகாற்பயிற்சியும், அளவுபட்ட நினை வும் தெளிந்தவுரையைத் தோற்றுவிக்கும்.
இனி, சொல்லும், அவற்றின் பொரு ளும் பற்றிய வரையறைகளை ஏனையாசிரி யனும், அடியார்க்கு நல்லார், நச்சினுக்கினியர், சிவஞான முனிவர், பேராசிரியர் முதலியோர்
[Ö ööt୯୬ திறம்பட விளக்கிப் போத்தனர்.
பொதுவாக உரையாசிரியர் பலரும் வட மொழிப் பயிற்சியும் உடையவராய் காண் கின்றனர். வடமொழிப் பொருளை எடுத்துக் காட்டுங்கால், வடவெழுத்தாலும், அவ் வோசை பிறழாத தமிழெழுத்தாலும், அல் லது அப் பொருள்விளக்கும் மொழிபெயர்ப் பாலும் அல்லது அதன் கருத்துரையாலும் எடுத்துக்காட்டித் தம் மேற்கோள்களை யாண்
டிருக்கின்றனர்.
ஒராசிரியர் மற்றேராசிரியரை மறுத் துக் காட்டுமிடத்து, நகைச்சுவைதோன்ற உரை வரைதலும், வசைவிளங்க உரை வரை தலும், மாறுபட்ட உரையும் உண்டு στσότρο வளவில் மட்டுங் கூறிப்போகலும், மாறு பட்ட ஆசிரியர் தம் பெயர்கூறி மறுத்தலும் மாறுபட்ட வுரைகட்கு அமைதி கூறலும், பிறரை மறுப்பதைக் குறிப்பால் தோன்ற

Page 112
அழகசுந்தரதேசி
வைத்து, இயல்பாகவே மறுப்புரை கூறிப் போகலும் போலப் பலவழியாலும் ஆசிரி யர்கள் தம் மாறுபட்ட உரைகளை வரைந்து சென்றுள்ளனர்.
சிலர் உரைகளில், வரலாறு முதலான குறிப்புகள் வருமிடத்துக் காலப்பிறழ்ச்சி முதலிய பிழைபாடுகளும் உள. இது புது
மையும்,
பெரும்பிழையுமன்று : காரணம், வரலாற்றுணர்ச்சியும், அக்கலையின் நுட்பமும் அக்காலத்தே நிரம்பவில்லையாதலால், அன் றியும், இந்நூற்றண்டிலேயே பல்லாண்டுகள் காறும் பேராசிரியருடைய தொல்காப்பியச் செய்யுளியலுரையை நச்சினுர்க்கினியர் உரை யென்று அறிஞர் பலருங் கருதியதோடு, அச்சிட்டும் வழங்கினர்.
சமயச் சார்பான உரைகள் எழுந்த பொழுது, அந்நோக்கத்துடனே நூல்களை மதிப்பதும் எழுதுவதும் செய்தனர் உரை காரர் சிலர். மயிலைநாதருரையை இழித்து, சங்கரருமச்சிவாயர் நன்னூலுக்கு உரைவரைக் தது இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும்; எனினும், சங்கரர், “பலகலைக்குரிசில் பண்ண நிதி ? என நூ லா சி ரியர் சமணரேனும் அவரைப் பெரிதும் சிறப்பித்தேயிருக்கின்ற னர். சிவஞான முனிவரைப்போன்ற உரை காரர் சிலர், சிலர்மீதெழுந்த சிற்றங்காரண மாகப் பிறிது பிறிது உரைவரைந்ததோடு, நூன் முழுமைக்கும் மறுமொழி விடும் பண்
பையும் மேற்கொண்டனர்.
இனி, வடமொழியிலுள்ள பல நுண்
ணிய கருத்துக்களை உரையாசிரியர்கள் தமி
பூழில் அழகுற எழுதியுள்ளனர். இதனுல்
தமிழில் பிறமொழிக் கருத்துக்களைத் தெளி
வாக எழுதக்கூடும் என்பது புலனுயிற்று.
தமிழில் புதுச்சொற்களும் LJ 6ŬDL3; 551 јLJE U GOT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர் நினைவுமலர் 85
தமிழ் உரைநடை, வளம்பட வளர்ந்து வந்தது. அவ்வக்கால ஆசிரியர்கள் தத்தங் கருத்துக்களை எவ்வெவ்வாறு எவ்வெந்நெறி களைக் கடைப்பிடித்து வழங்கினர் என்பதை அவரவர் உரைநடையால் நன்கு தெளியலாம். தமிழ்ப் புலவர்களின் நுண்ணிய ஆழமான அறிவும், கிட்பமொடு அழகும் ஊக்கமொடு உழைப்புமிக்க உரைகளையும் அவர் தம் நூல் களால் உணர்கிருேம். உரையால் நூலும், நூலால் உரையும் ஒன்றினென்று [ _ ᎧᏡ1Ꭲ . வடமொழிக்குக் தமிழுக்கும் இலக் கன மொன்றே என்ற இலக்கண ஆசிரியர் சிலருரையும் வடமொழியினின்றே தமிழ் பிறந்தது என்னும் கமிழறியார் சிலருரையும் சிவஞானமுனிவர் கூற்றுக்களால் அழித்துப் பேசப்பட்டன. இதனுன், தமிழ்வேறு ; வடமொழிவேறு; ஒன்றினென்று பிறக்க வில்லை; மற்று, ஒன்றற்கொன்று கடன்பட் டன என்பன தெளிவாயின.
இனி, சிலருரைகளின்றேல் நூ ற் பொருளைத் தெளியுமாறில்லை. சிவஞான முனிவருரையின்றேல், மெய்கண்டார் நூலின் மெய்ப்பொருளுணர வழியில்லை ; நச்சினுர்க் கினியருரையில்லையாயின், சங்கவிலக்கியங்க ளிலும், சிந்தாமணியிலும் பல வேறுபகுதி கள் பொருள் தெரியாது மறையும் ; அஃ கொன்ருே பலப்பல மாறுபாடுகளும் தமி முறிவார்க்குள் மேன்மேலும் வளராகிற்கும் 3 பாடவேற்றுமையும் அவ்வாறே.
அடியார்க்கு கல்லாருரை, இறையன ரகப்பொருளுரை முதலியன இல்லையாயின், எண்ணற்ற பல தமிழ்நூல்கள் பலதுறை யிலும் விளங்கியிருந்தமை பெயர்கூறும் அவ் வளவுக்கும் இல்லாமல் மறைந்தொழியும் அவர்போன்ற உரையாசிரியர் காட்டும் மேற் கோள் சில, சிதைந்துகாட்டும் நூல்களை முற்றும் நிரம்பச் செய்கின்றன. வேறு சில மேற்கோள்கள், பெயர்மட்டும் தெரிந்த நூல்

Page 113
86 அழகசுந்தரதே
களின் சிலபகுதிகளைக் காட்டி, அவற்றின் போக்கு, உள்ளுறை ஆகியவற்றையேனும் தெரிக்கின்றன.
தற்காலத்தில் தமிழர்பலர், கல்விகற்றும் போதிய தமிழ்க்கல்வி யில்லாமையின், அவ் வுரைகளை வெறுத் துப் பேசுகின்றனர். சிறிது தமிழ் கற்றவர்கள், அவ்வுரைகளிற் கூறியது யாதென்பதையறியவும் ஆற்றலில் லாதவர்கள், தமிழ் இலக்கணம், இலக்கியம், உரை அனைத்தையுமே பழித்து அவ்வவற் றைப் பின்பற்றும் நடைகளையும் அழிப்பதற் கான தீமைகளைப் புரிகின்றனர். இவர் தம் ஏழை மதியும், இவரை எதிர்த்துப் பேச மாட்டாத தமிழறிஞர்களின் ஏழைநிலையும் ஒன்றினுென்று மேம்பட்டுள்ளன. இவர் தம் நிலைமை இரங்கத்தக்க தொன்ரும்.
%AN
செந்நாப்போதா
୯5Q)- ଏF।
தமிழக மக்களால் நன்குணரப்பட்டு ஏன5ாட்டு மக்கள் பயன்படுத்தற்கு முன் னரே பலவகையானும் பயன்படுத்தித் தமக்கே சிறப்பாகவுரித்தென ஏனையோர் மதித்த பூக்களைத் தமிழ்மகனுகப் பிறந்து உலகத்து மக்கள் பலராலும் போற்றப்படும் செங்காப்போதார் தாம் திருவாய்மலர்க் தருளிய வேதமாகிய குறளில் எங்ஙனம் அடுக்கியிருக்கின்றுரென ஆய்தலே இக்கட் டுரையின் முதனுேக்கம். பூவின் சிறப்பினை யும் வள்ளுவரின் குறட் சிறப்பினையும் ஆங் காங்கு உரியவிடங்களிற் சுருக்கிக் கூறுவாம். சிற்சில குறட்பாக்களுக்கு விசேடவுரை கூறுங்கால் அவற்றின்கணுள்ள சிறப்புக்கள் யாவும் வெள்ளவத்தையில் திருக்குறள்

நிகர் நினைவுமலர்
இனி, தற்காலத்தில் கல்விகற்போர் பல துறை யிலும் பயிற்சியுடையவராய் விளங்குவதுபோல, அக்காலத்திலும் தமிழில் விரிந்திருந்த எவ்வகை நூற்பிரிவுகளையும் அயராது கற்றுப் புலமை நிரம்பியிருந்தனர் நம் பண்டை யாசிரியர் என்பதை உரைநூல் களின் ஒவ்வோர் பக்கமும் கூருமே கூறிக் கொண்டிருக்கின்றன.
இறுதியாகக் கூறின், உரையாசிரிய ரிடத்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகள் ஒன்று பலவாகச் சிதறிப்போய்த் தமிழ்நூல் களின் நுண்பொருள்களைப் பெருக்கி விரித்து அனைவரையும் தெளியச்செய்தன; அ வ் வொளியும் அப்பொருளும் டுேகின்று நிலவுக
வென்க,
ர் செப்பியபோது
பாநாதன்
வகுப்பை நடாத்கிவரும் ஆசிரியர், சிவங்கரு ணுலயபாண்டியப் புலவர் அவர்களிடம் பாடங்கேட்டபொழுது எடுத்த குறிப்புக் களின் பயனெனவும், குறையிருப்பின் அவை யாவும் அடியேனின் அறியாமையின் பய
னெனவும் கொள்க.
பூக்களைப்பற்றி ஆராயவேண்டுமென் னும் அவாவினுல் உந்தப்பட்டு, பூவும் உட்பட எல்லாப்பொருளும் இதன் பாலுள என்று சொன்னுரது சொல்லைத் துணிந்து நம் தேவர் குறளை ஆராய்ந்தபொழுது அப்பூவியல் கூறுதலோடமையாது அக்கூற்றின் கண்ணும் இந்நூல் தலைசிறந்ததாகக் காணப்பட்டது. அவை முப்பாலின் கண்ணும் அமைக்கப்பட்

Page 114
அழகசுந்தரதேசி
டிருக்கும் முறைமை எமக்குப் பெருமகிழ்ச்சி யும் வியப்பும், காதலும் விளைத்தது. இதனுல் எவ்வெத்துறையில் நின் முராய்வோர்க்கும் அவ்வத்துறைக்குச் சிறந்ததோர் நூலாகவே காணப்படுமெனப் பண்டைப் பெருமக்கள் உரைத்துப் போந்தது பெரிதும் உண்மை யென உறுதிப்படுகின்றது. இஃது ஒதா துணரும் தெய்வப்புலமை வாய்ந்தோராற் பாடப்பட்டதென்பதற்குச் சிறந்த தோர் எடுத்துக்காட்டாம். திருக்குறளின் முதற் குறளை விளக்கவே அளப்பிலா நூல்கள் எழுந்தும் இன்னும் புதுப்புதுக் கருத்துக்கள் எழுந்தவண்ணமாயே யிருத்தலின், அந்நூல் முற்றும் எத்தகைய சிறப்புடைத்தென்பது கூறதேயமையும்.
இனி, 8 செங்காப்போதார் எ னும் பெயர் வந்த வரலாற்றைக் கவனிப்பாம் : இப்பெயரை முதன்முதலளித்தவர் நல்கூர் வேள்வியார். அது,
உப்பக்க நோக்கி யுபகேசி தோண் (மணந்தா னுத்தர மாமதுரைக் கச்சென்ப
(விப்பக்க மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூற் கரசு '
எனும் கிருவள்ளுவமாலைச் செய்யுளான் பெறப்படும். கவிகளாகிய தேனைச் சொரி கின்ற செவ்விய நாவாகிய மலரையுடையவர் என்பதே இச்சொற்றெடரின் பொருள். இப் பெயர்ப்பொருளின் சிறப்பினைத் திருக் குறள் விரிவுரையாசிரியராகிய கிரு. கோ. வடிவேலுச் செட்டியார் அவர்கள் விளக்கி யிருக்கலான், அது யாவர்க்கும் பயன்படும் பொருட்டு ஈண்டெடுத்துக்காட்டுகின்ரும் :
செந்நாப்போகார் -செம்மைவாய்ந்த
- 16 TØJT 55 ALU LID@60) ITIL/50) L-ULIT. (og pao Lo

கர் நினைவுமலர் 87
சொல்லின் கண் கோணுதலின்றி அறங்கிடந்த வாறு சொல்லுதல், நாயனுர் தாங்கூறுவதை * நன்றென எப்பாவலரும் இயையுமாறு தேன்போலினிக்கக்கூறுதல் பற்றி அவரது 15T6) Tõ0T) தேனிருத்தற்கிடனை Լ}6)յն 36|(15 வகிக்கப்பட்டது. நாமகள் பின், வள்ளுவன் வாயதென்வாக்கு’ என்று கூறியவுரிமை பற்றித் திருவள்ளுவரது நாவை (வெண்டா மரைப்) பூவாக்கிச் செங்காப்போதார் என்று கூறப்பட்டாரெனினும் அமையும். நல்கூர் வேள்வியார், செங்காப்போதார் புனற்கூடற் கச்சு' என்று கூறியது மறிக.?
மேலும், 'அறனும் பொருளும் இன்பு மாங் தெளிதேனை அரிறபச் சொரிகருஞ் செந்நாப் போதுடைமையின், செந்நாப்போ தாரென்றும் ? எனத் திராவிடப்பிரகாசிகை பாசிரியர் கூறியிருத்தலும் நினைவுகூர்தற் I-III Д). Ду
என்றும் புலரா தியாணர்நாட் டுசல்
(அகினு நின்றலர்ந்து தேன் பிலிற்று நீர்மை
(யதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத்
|திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல் '
என இறையனரும் வள்ளுவர் வாய்க்சொல் லைப் பூவொடு உவமிக்க இயைபும் ஈண்டு கருதற்பாற்று. * சொல்லென்னும் பூம் போது என மதுரைக்காஞ்சிச் செய்யுளில்
வருதல் காண்க.
இனி, போது' என்பது மலரின் ஒரு பருவத்தை புணர்த்துமெனினும் ஈண்டுப் பொதுப்பட மலரைக் குறித்து நின்றதாகக் கொள்க. செங்காப்போதார் முதன்முதலில் எவ்விடத்தில் எத்தகைய மலரையமைக்கின்
முர் என்பதை உற்றுநோக்குவாம். திருக்

Page 115
88 அழகசுந்தரதேசி
குறளின் பொதுப்பாயிரமாகவும் அறத்துப் பாலின் பகுதியாகவும் முதற்கணமைந்த கடவுள்வாழ்த்து எனும் அதிகாரத்து மூன் ருங் குறளில் ஒருமலரைப் பெய்கின்ருர்,
2 மலர்மிசை யேகினுன் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் 7
என்பதே முதன்மலர். மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைக் சேர்ந்தார் எல்லாவுலகின் மேலாய விட்டுல கின்கண் அழிவின்றி வாழ்வார்' என்பதே இக்குறளின் பொருள்.
* பூவிற்குத் தாமரையே’ என்பது கவி சாகரப் பெருந்தேவனுர் வாக்காதலானும் பூவெனப்படுவது பொறிவாழ்பூவே LLUIT 35 லானும் மலரென்று வரைந்துணர்த்தப்படா மல் பொதுப்பட வருமிடத்தெல்லாம் மலர் களிற் சிறந்த தாமரை மலரையே குறிக்கு மென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்த வழக்கு அதனுல் ஈண்டு மலரென்றது தாமரைப்பூ வென்றுதானே பெறப்படு மென்பதுபற்றி வாளா மலரென்றே வைத்துக் கூறப்பட் டுளது. எனவே தெய்வப்புலவரும் தெய் வத்தாமரைக்கே முதலிடம் அளிக்கின்றர். இதன் பெருமையைத் திருவளர் தாமரை . யென்னும் திருக்கோவைச் செய்யுளுரை யில், “ இனித் கிருமகடங்குக் தாமரையெனி ணும் அமையுமென்று அ  ைம வு  ைரத்த தென்னை, இதனை புவமையாக்கக் குறை யென்னையெனின், கிருமகளாலே தாமரை புயர்ந்ததாம். தாமரையினது சிறப்புக் கூறிற் றில்லையாம். என்னை, எல்லாராலும் விரும்பப் பட்ட அழகு அவட்குண்டாகையாலே கிரு மகளென்று பெயராயிற்று. அங் நுனம் பெருமையுடையவளும் இதன் சிறப் H கோக்கியே யிதனிலிருந்தாளல்லது தன்னுலே யிதற்குச் சிறப்புப் பெறவேண்டியிருந்தா ளல்லள், அகலாம் முமரைக்கொத்ததும் மிக்

கேர் நினைவுமலர்
கதுமில்லை ? எனப் பேராசிரியர் பாராட்டி யிருத்தல் காண்க. ' கடவுளொண்பூ வடைத லோம்பி” என வரும் பெரும்பாணுற்றுப் படை அடிக்கு 'கடவுள், சூடுதற்குரிய ஒள்ளிய தாமரைப்பூவைப் பறித்தலைப் பரி கரித்து' என நச்சினுர்க்கினியர் உரை கண் டமையும் ஈண்டு நினைவுகூர்தற்பாற்று. இத் தகைய தாமரைமேற் சென்ற கடவுள் என்ற தனுல் பூவின் பொலிவும் திருவடியின் பொலி வும் ஒருங்கே திகழ்தல் கண்டின்புறுக இன் னும் வள்ளுவனுர் தாம் முதன்முதற் கூறிய பூவைப் பூவையர்க்கேனும் புரவலர்க்கேனும் அருச்சிக்காது கடவுண் மாணடிக்கே அருச் சிக்கின்ருர், இதனுல் பூவினுல் யாம் பெறக் கூடிய சிறந்த பயனையும் விளக்கினுராயிற்று
ஈண்டு மலரென்றது கடவுள் அடியார் மனத்தை அறிவாகிய மணமும் மகிழ்ச்சி யாகிய மலர்ச்சியும் உடைமைபற்றி மனம் மலராக உருவகிக்கப்படும். இங்ஙனம் மல ரின் தன்மையுடைமைபற்றியே மலர்தலும் கூம்பலுமில்லதறிவு என மலரின் வினை மனத் தின்மேல் குறிப்பால் ஏற்றிக் கூறப்படும். அன்றியும் அன்புண்டானபொழுது மனம் மெல்கிக் குழைந்து காட்டுமாதலானும் அஃது அத்தன்மையுடைய மலரென உருவகிக்கப் படும். அன்றியும் அவ்வன்பர் மனம் யாவரும் கண்டுழி மகிழ்ந்து மேற்கொள்ளப்படுமாத லானும் மலர் எனப்படும். மேலும் தண் ணளி படிந்திருப்பதானும் மலரெனப்படும். அன்றியும் மனத்தை மலரென்றது கடவுண் மேலெழுந்த பேரன்பினுலே -96) (560-L திருவடிகள் மிக மெல்லியன ; அவை வலிய அணைகளில் மிதிக்கப்பொரு என்பது கருதி மலரணை கொடுக்கப்படவேண்டு மாதலானும் மனத்தை மலராக்கியது சிறந்ததாமாறு காண்க,
இக் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுகிய குறிப்புரையினையும் கவனிப்பாம்:

Page 116
அழகசுந்தரதேசி
* அன்பானினைவாாது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ஏகினுன் என இறங்ககாலத்தாற் கூறினர். என்ன ? ? வாராக் காலத்தும் நிகழுங்காலத்தும் ஒராங்கு வரூஉம் வி%னர் சொற் கிளவி, இறந்தகாலத்துக் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள வென்மனர் புலவர்' என்பது ஒத்தாகலின். இதனைப் பூமேனடந்தான்' என்பதோர் பெயர்பற்றி, பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாருமுளர். ” இதனுல் ஏகுவான் என்னுது ஏகினன்' என இறந்த காலத்தாற் கூறியது விரைவு பற்றி வந்த காலவழுவமைகியென்பது பரி மேலழகர் கருத்தாதல் பெறப்படும். ஏகி னுன் என்பதை அங்ஙனம் வழுவமைதி வழாநிலையாகக் கொண்டு வேருெரு கருத்துரைக்கின்றர். திருக்குறட் பயிற்சியும் ஆராய்ச்சி வன்மையும் மிக்கு டைய சோழவந்தான் அரசஞ்சண்முகனுர் அவர்கள். இவ்வறிஞர் கூறுவதையும் காட்டு வாம் : “ அச்சூத்திரம் (தொல், வினையியல் 44) எதிர்கால வினையையாவது நிகழ்கால வினையையாவது விரைவுபற்றி இறந்தகால மாகக் கூறல் வழக்கென்றதன்றி முக்காலத் தினு மொத்தியல் பொருளை விரைவுபற்றி யாவது வேறு காரணம்பற்றியாவது இறந்த காலத்துக் குறிப்போடு கிளத் தல்வேண்டு மென்று கூறிற்றிலது. அங்ஙனமாக அச் சூத்திரத்தை ஆதாரமாக வைத்து உரை யாளர், அன்பாது உள்ளக்கமலத்தின்கட் செல்வோனென்றும் விரைவுபற்றிச் செல் வோனைச் சென்றனென்றுங் கூறுவது எவ் வாறு பொருந்தும்? இனிப் பொருந்துமா றெங்ஙனமெனின், உள்ளத்தாமரையென்பது போலவே ஏனைய ஆதாரங்களையும் தாமரை யென்பது யோகநூல் வழக்காதலானும் கடவுள் இயல்பாகவே அந்நூலிற் சொல்லிய மூலாதார முதலாய ஆருதாரங்களையும் கடக் தவன் ஆதலானும் மலர்மிசை யேகினன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர் நினைவுமலர் 89 ۔۔۔۔۔۔
எனற்கு ஆருதாரமாகிய ஆறுமலர்களுக்கு மேலுள்ள ஆயிரத்தெட்டிகழ் கமலமாகிய நிராதார விட்டில் அனுதியே சென்றவ னெனிற் காலவழுவின்மை கண்டுகொள்க.” இவ்வறிஞர்கூறிய பொருள் பொருக்கமுடை யதா அன்ருவென்பதைக் கற்றறிந்த பண்டி
தர்கள் முடிவு கூறுவார்களாக,
இனி, ஆசிரியர் சிவங் கருணுலயபாண் டியப் புலவர் அவர்கள் கூறிய கருத்தினை ஆராய்வாம்: புலவர்.அவர்கள் வெள்ளவத்தை யில் திருக்கோவையார் பாடம் நடத்திவரு கின்றர்கள். அதில் % நினைவித்துக் கன்னை யென்னெஞ்சக்கிருந்து. 140-ஆம் திருப்பாட்டு. இதனுள் 屁r வித்துத் தன்னயென்னெஞ்சத்திருந்து என் பதற்குப் பேராசிரியர் என்னெஞ்சக்திருந்து தன்னை நினைவித்து என்று கொண்டு கூட்டி, தானே வந்திருந்து கிருத்கவேண்டுகலின் என்னெஞ்சத்துப் புகுந்திருந்து சன்னை யானினையும்வண்ணம் செய்து எ ன் று
என்பது
பொருள் வரைந்திருக்கின்றனர். இவ்வுரை யைப் புலவர் அவர்கள் எடுத்துக்காட்டி விளக்கும்பொழுது இவ்வாறு சொல்லுகிருர் : * கடவுள் நெஞ்சத்திலே வந்திருந்த பிற்பாடு சடவுள் நினைவு உண்டாகுமென்பது தெரிய வருகின்றது. மிக்க நண்பரொருவர் தம் முடைய நண்பரை கினைந்து வருவாரானுல் அந் நினைக்கப்பட்டார்க்கு நினைந்தவரைப் பற்றிய நினைவு எழுதல் உளநூல் ஆராய்ச்சி யாளர்க்கு உடம்பாடென நிஜனக்கிறேன். அவ்வாறே கடவுளும் ஒருவனை நினைந்து அண்மைக்கண் வந்தபொழுது அங்கினைக்கப் பட்டார்க்குக் கம்மண்மைக்கண் வந்த கட வுள் நினைவு உண்டாதல் இயல்பு. எனவே, கடவுள் நினைவெழுவதன்முன்பே நினைந்தவர் நெஞ்சிற் கடவுள் வந்திருப்பன் எனக் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கருத்தினை வைத்துக்கொண்டே பேராசிரியர் இவ்வாறு

Page 117
90 அழகசுந்தாதே
பொருளுரைக்கின்ருர், அவ ன ரு ளாலே அவன்முள் வணங்கி என்பது முதலாக உள் ளனவற்றிற்கும் இதுவே கருத்து, மலர் மிசை ஏகினுன் எனும் குறளில் ஏகினுன் என இறந்தகாலத்தாற் கூறியதற்கு இக் கருத்துப்படப் பரிமேலழகர் உரை யெழுதி யிருந்தால் இன்னும் கன்ருயிருக்கும். மா ணடி சேர்தற்குமுன்னே இறைவன் மலர் மிசையேகுதல் உண்டாதலின் ஏகுவான் என்னுமல் எகினன் என இறந்தகாலத்தாற் கூறியது வழாநிலையாய் ஆழமுடையதாய் மிகவும் இன்சுவை பயப்பதாகும். அன்றி யும் மலர்மிசைத் தங்கினுன் என்னுமல் ஏகி ணுன் என்றது அங்கிணைவு உண்டாதற்குக் காரணம் காட்டுதற்பொருட்டேயாம்!
இனி, இதனைப்பற்றி மற்றைக் காலங் களில் அவர்கள் கூறிய குறிப்புக்கள் வரு மாறு: * மலர்மிசை வந்தான் என்னுது எகி னன் என்றதனல் திருவள்ளுவர் அனுபவத் தாலறிந்த கடவுளுண்மை யுணர்ச்சி இது கூறுகின்றபொழுதே தம்மிடமிருந்ததனையுங் கண்டுகொண்டு அவ்வாறே அது பிறரிடம் செல்வதனையும் காண்கின்ரு ராதலின் ஏகினன் எனக்கூறினுள் என்பது பொருத்தமுடைத்து. இது சென் முன் என்பதுபோல எம்மிடத் தேகினுன் என வாராது அவரிடத்தேகினுன் எனப் படர்க்கையிடத்திற்கே யுரித்தாதல் LA U LH e
அறியாமையினீங்கி மெய்யுணர்வு விளக் கம் பெற்று தன் சுதந்திரமின்மையைத் கான் அறிந்தவுடன் தெய்வமென்பதோர் சித்தமுண்டாதலே ஈண்டு மலர்மிசையேகு தல் என வள்ளுவர் கூறினுர், போக்குவரவு புணர்வின்றி யாண்டும் நீக்கமற நிறைந்த ஒரு பெரும் பொருளுக்கு ஏகுதலாகிய புடை பெயர்ச்சி கூறியது என்னயெனின், திசை
மயங்கிற்று என்பவன் தன்னுடைய மயக்

ரசிகர் நினைவுமலர்
கத்தைத் திசையின்மேல் வைத்துக் கூறுவது போலக் கடவுளிடம் ஏகினவன் தன்னுடைய ஏகுதலைக் கடவுள்மேல் வைத்துக் கூறிய தொரு வழுவமைகி.
பாயிரத்தில் ஓரிடத்தில் தாமரை மலரை யமைத்த வள்ளுவனுர் அறத்துப்பாவில் இல் லறவியலில் வேருெரு பூவைப் பெய்கின்றர். அறனெனப்பட்டதே இ ல் வாழ்க் கை யாதலின், ஒருவன் தனக்கு வாழ்க்கைத் துணையாகக் கற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துக் சோர்வி ஒாளாஇய பெண்மணியை மணமுடித்து அவ ளது மாட்சியால் மங்கலமுண்டாக வாழ்ந்து அறிவறிந்த மக்களைப் பெற்று, குழலினும் யாழினுமினிய மழலைச்சொற் கேட்டால் செவிக்கின்பமும் அவர்கள் தம் மெய்தீண்டப் பெறலால் உடற்கின்பமும் பெற்று, அன்ப கத்தில்லா வுயிர்வாழ்க்கைவன்பாற் கண்வற் நல் மாந்தளிர்த்தற்று என்று சிறப்பிக்கப் பட்ட அன்புண்டாகப்பெற்ருனுய், இவ்வன் பால் இல்வாழ்க்கைக்கின்றியமையாத விருக் தோம்பற் போறத்தின்கண் ஈடுபடுகின்றன். விருந்தோம்பற் கின்றியமையாத துணை மனைவி யென்பது, கண்ணகி கோவலனைப் பிரிந்து வாழ்ந்தஞான்று தனது குறையாகக் கூறியவிடத்து,
அறவோர்க் களித்தலு மந்தணர் ஒம்ப (அலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர்
(சிறப்பின் விருந்தெதிர் கோடலுமிழந்தவென்னே?
என விருந்தோம்பலேயே குறிப்பிடுகின்றமை யால் நன்கு பெறப்படல் காண்க. இங்க னமே சீதாபிராட்டியாரும் வனத்திலிருந்த காலத்தில் இராமபிரான நினைந்து, ' விருங் தினரைக் கண்டால் என்ன செய்வாரோ? என வருக்கியதாகக் கம்பர் சித்திரித்துக்

Page 118
அழகசுந்தாதே
காட்டுகின்றர். 8 விருந்து கண்டபோதென் னுறுமோ வென்று விம்மும்” (காட்சிப் படலம் 15). இன்னும் விருந்தோம்பவின் சிறப்பினையும் விரிவினையும் பெண்பாற் புலவர் எனத் தலையங்கமிட்டு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் கலைமக ளில் எழுதிய கட்டுரையிற் காண்க. எனவே இல்லறவியலுட் சிறந்த அதிகாரம் விரும் தோம்பல் என்பது பெறப்பட்டது. இக் கொள்கையினையே பரிமேலழகர் சுருக்க மாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகின் முர். ' விருந்தோம்பலாவது இரு வ ைக விருந்தினரையும் புறந்தருதல், தென்புலத் தார் முதலிய ஐம்புலத்துண் முன்னையவிரண் டுங் கட்புலனுகாதாரை நினைந்து செய்வன வாகலானும், பின்னையவிரண்டும் பிறர்க் கீதலன்மையானும், இடைநின்ற விருங் தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முகலாயிற்று. வேரு காத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃதன் புடைமையின் பின் வைக்கப்பட்டது” எனக்
கூறியிருத்தலைக் காண்க,
5ல் விருந்தோம்புவான் இல்லின்கண் அகனமர்ந்து செய்யாளுறையும். இங்ஙனம் சிறப்பிக்கப்பட்ட இல்லற வியற்பகுதியாகிய விருந்தோம்பலில் வள்ளுவர் கமக்கு விருப்ப முள்ள அடுத்த பூவைப் பெய்கின்ருர் :
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து 7
அனிச்சம்பூ மோந்துழியன்றிக் குழையாது ; விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக்
குழைவர் என்பது இக்குறளின் பொருள்.
விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றுள் சேய்மைக்கட்கண்டுழி முகமலர்ச்சி காட்டலே முகற்கண் வேண்டுமென்பது
நன்கு விளக்கப்பட்டது. அனிச்சம்பூ மிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகர் நினைவுமலர் 91.
மென்மை புடையதென்பது உம் அது மோந்துழியன்றி வாடாதென்பது உம் அப் பூவினும் மெல்லியர் விருந்தினரென்பது உம் ஒருங்கு விளக்கப்பட்டமை காண்க. விருக் தோம்பலின் சிறப்பையுணர்த்தற்கு வாடி நின்ற வள்ளுவனுர்க்கு முகமலர்ச்சியைக் கொடுத்துப் பயன்பட்டது அனிச்சம்பூவே யாம். இப்புலவருக்கு இப்பூச் செய்த கன் றிக்காகத் தமது குறளில் ஆண்டு அதனைப் பெருமைப்படுத்தி யிருக்கின் முர் அ  ைவ யிற்றைப் பிறிதொருமுறை விளக்குவாம்.
இனி, துறவறவியலில், டுல்லாற்ருனுடி பருளாண்டு, புலாலூண் நீத்து அருந்தவ மேற்கொண்டு உற்றநோய் கோன்று உயிர்க் குறுகண் செய்யாது, நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டு, எனைய மன்னுயிர் எல்லாவற் முனும் தொழப்பட்டு தன்னெஞ்சம் தானறி குற்றப்படுதலாகிய கூடாவொழுக்கமும் கள வின்கட்கன்றிய காதலும் கடிந்து, பொய் யாமை பொய்யாமையாற்றி, நகையும் உவ கையும் கொன்று, காவாக்காற்றன்னையே கொல்லுஞ் சினத்தைப் பொருளென்று கொள்ளாது, இனரெரிதோய்வன்ன இன்னு செயினும் புணரின் வெகுளாமலும் சிறப் பினும் செல்வம் பெறினும் எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் மன் னுயிர்க்கின்ன செய்யாமல் பகுத்துண்டு பல் லுயிரோம்பி, தன்னுயிர் நீப்பினும் கொல் லாமை மேற்கொண்டொழுகி, இங்ஙனம் கூடாவொழுக்கம் கடிதல் முதல், கொல்லாமை யிருக எடுத்தோதிய ஒழுக்கங்களால் தங் கருமமாகிய தவங்காத்து, பொன்போல மாசு நீங்கி அறிவு விளங்கப்பெற்று நில்லாத வற்றை நிலையினவென்றுணரும் புல்லறி வாண்மை கடையெனக்கண்டு வெறுத்து, உறங்குவதுபோலுஞ் சா க் கா டு உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பெனத் துணிந்து, கூத்தாட்ட வைக்குழித்தற்ருகிய பெருஞ்

Page 119
92 அழகசுந்தரதே
செல்வம் யாக்கை முதலிய அகமும் புறமு மாகிய பொருள்க ளெல்லாவற்றினின்றும் முறையானுதல் ஒருங்காதல் பற்றுநீங்கி, அதனினதனினுேதலிலனுய்,வேண்டிய வெல் லாம் ஒருங்குவிட்டு, ஐந்தன்புலத்தையட்டு, பற்றற்றன் பற்றினைப் பற்று விடற்காகப் பற்றி, மற்றீண்டு வாராநெறியைத் தலைப் படுதற்கு, மெய்ப்பொருள் கற்று இருணிங்கி ஒர்ந்துள்ளம் உள்ளதுணர்ந்து ஐயத் தி னிங்கிச் சிறப்பென்னும் செம்பொருள்கண்டு மருணிங்கிச் சார்புகெட வொழுகிக் காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றனுமங்கெட் டுதவாப் பிறப்பினும் வித்தாகிய அவாவென் னும் துன்பத்துட்டுன்பங் கெடுத்து இன்ப மிடையரு தீண்டப்பெற்றுப் போாவியற்கை பெறுதலின்கட் செல்லும் துறவியின் மன மானது பூவின்கட் சென்று மகிழாதன்றே, எனவே, வள்ளுவரும் குறிப்பிடாது விட் டார். எனினும் துறவிகட்கு இன்றியமை
S
$

யாது கூறப்பட்ட செயல்களுள் முதற்கண் எடுக்கப்பட்ட அருளுடைமையில் பூவின் நினைவுபிறத்தல் கூடாததாயினும்,
பொருளற்றர் பூப்பரொருகா லருளற்ற ாற்ருர்மற் ருத லரிது ?
என்புழி அருள்பூப்பர் என்னுங் குறிப்பால் பூவைகினைந்து அதன் தொழில்தோன்றக் கூறியது, தன்னையும் உட்படத் துறக்கும் தொடக்கத்தின்கண்ணும் துறக்கமாட்டாத வாறு பிணிக்கும் பூவின் கட்டெழில் வெற்றி யினைப் புலப்படுத்தியவாரு மென்க. இங் நுனம் சிறப்புற வமைத்தமை அறிஞர்களால் மறக்கத்தகுந்ததன்ரும்.
பொருட்பால் காமத்துப்பால்களில் பூ வைப் பெய்கிருக்கும் கிறனைக் காலம்வாய்ப் புழி விளக்குவாம்.
ଖୁଁ S. f.

Page 120
என்
* -9), L-é
என் குரவர் அழகசுந்தா தேசிகை வங்க்ள் என் மனக்கண்முன் தோன்றுகின்றன றன. அவற்றுள் கைகூப்பி நின்று, 1 மகளே மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. இதற்கொ
24 நாவரசர் சம்பந்தர் சுந்த வாசகர்முன் பூ6
பாவரசர் திருமங்கை ச
பாகவதர் பணிே
தேவடியார் ஆமோசு மீ
தேசிகர்தம் உள சாவாத புகழுடையார்
தம்முகத்தில் இ எனப் பாடியுளார். இப்படிக் கூறிய குரவரி மதத்தினரையும் பேரறிஞரையும், இவர் அடி பெருக்கவந்தவர் வெறுமையாய்ப் போனதில் திருவாசகமோ, ஆழ்வார் பிரபந்தமோ, சை6 ஆகமமோ, முகமதியர் வேத நூலோ, புத்த அதற்கேற்ப விடையளிக்கும் ஆற்றலைக் கண் தேகங் தீர்க்க வந்தவர் குரவருடைய நுண்மா திறனும் உணராதிாார். இவ்வண்ணம் மத தருளியவரைச் சிலர் தம் சிற்றறிவுக்கெட்டிய பெளத்தர், இவர் முகமதியர்' எனப் பலவா. நன்மை நலனழிந்து தீமை தழைத்தோங்கும் இவருடன் பழகும் பாக்கியம்பெற்றவர் சொல் அதுசரித்த சிலருள் இவர் ஒருவர் என்பதற் அன்பும், தேவவிசுவாசமும், ஜீவகாருண்யமு
திண்மையும் இவர் பேச்சிலும் நடையிலும் எ
தங்தையார் தாமோதரம்பிள்ளை அ6 புத்துயிர் தந்துதவியவர் இவர் தமிழ் கற்க ஆர்வம் இவரிடம் படித்தவருக்கே தெரியும்.

LD (6 92
ப்பற்றி எண்ணும்போதெல்லாம் பல சம்ப ா. இவர் சொன்னவை பல காதில் ஒலிக்கின் , பலசமயம், பானுெருவன் ? என்றது என்
ப்பவே,
ரர்மா னித்த சைசெய்த நம்பனுெரு சிவனே, டகோபர் முதலாம் காண்ட அச்சுதனே மாலே,
5 rager gerun IT ம்வாழும் ஏகோவா மூர்த்தி, ஏசுகுரு நாதர் -
லங்கும்எத்தாய் என்கடவுள் நீயே 7
* தத்துவ விளக்கமும் விரிந்தநோக்கமும், பல பணிந்து நூல்பயிலச்செய்தது. தம்மறிவைப் リo. 6の字○rg-spaJ。 குரவர் இயற்றிய தேவார வசித்தாந்தமோ, யூதர் வேதாகமமோ, புதிய ர் போகனேயோ எதைப்பற்றிக் கேட்பினும் டுமகிழ்ந்தேன். சமயவிஷயமாய்த் தம் சங் ண் நுழைபுலத்தின் திண்மையும், ஆராய்ச்சித் பேதம்பாராது அவரவருக்கேற்றபடி போதித் படி * இவர் சைவர், இவர் வைணவர், இவர் லு பேசுவர். இதைக் கூறுபவர் ஒன்றறியார். இக்காலத்தில், உண்மைக் கிறிஸ்தவர் ' என லும்படி ஏசுநாதரின் போதனையை முறையாக து ஐயமுமுண்டோ? கடவுளில் இடைவிடா ம், தன்னுயிர் துறப்பினும் சத்தியந்தவருத் வருக்குங் தெற்றெனப் புலப்படும்.
பர்கள்போல் தளர்ச்சியுற்ற தமிழன்னைக்குப் வும் கற்பிக்கவும் இவருக்கிருந்த அளவற்ற படிக்கவிரும்பியவர் எவராயினுஞ்சரி, அவர்க

Page 121
9 அழகசுந்தரே
ளுக்குத் தம்மாலியன்ற உதவி செய்யாதிரா மாணவர் பலருக்குப் பொருளுதவி கொடுத் டுளேன். சென்ற பங்குனி, நோய்வாய்ப்பட்
காலையும், மனந்தளராது அறிவொளி பரப்பு
வண்ணமும் படிப்பித்தசிருமாக இருந்தார்
இனிது முடியும்வரை தன் நோயையுங் கவனி
நான்குபகலுக்குமுன் சுரமோ விருய்க் காய்க்
மணி. குரவர் புத்தகசாலையில் நாற்காலியில்
ஒரு விஷயத்தைப்பற்றி இவரைக் காணவந்த விதம் தன்னறிவிருக்கும்வரை தாமறிந்ததை மகானைப் பறிகொடுத்துப் பரிதபிக்குங்காலம்
பாடஞ்சொல்லும் முறைதான் என் வன்மையும், ஜயந்திரப் பொருளை உணர்த்தும் லவோ அறிவர். இவரிடம் படிக்குந்தோறு தருளிய,
24 எண்பொருள வாகச் ே
நுண்பொருள் காண்ப
என்பதை அடிக்கடி எண்ணுவேன். எந்த ளாது, விரும்பி முகமலர்ந்து, அவன்கொள்ை வதைக்கண்டு நான் ஆச்சரியமடைந்ததுண்டு பொய், எது ஏற்கவேண்டும், எது ஏற்கலா, கிறுக்கவேண்டுமென்று தம் மாணவருக்குச் ெ
கல்விவளர்ச்சியில் மாத்திரம் ஊக்க காகப் பலவழியில் முயன்றுளார். சீதனத் இவருக்கு என்றுங் கவலையே. இக்கொள்ை உணர்ந்து தமக்குட்பட்டவர் இதன் தீை ருக்கும் பெண்களுக்குமிடையில் ஏற்றத்தாழ் கிலும் முன்னேற்றமடைந்து பெண்களும் ஆ வேண்டுமென்பது இவர் பேரவா. (ଚ t_l); கலைமாணிப்பட்டம்பெற்றுத் தேசசேவை ே வேற்றுமை என்னும் சமூகப்பிணியைப் பேர் சிங்களவர், சோனகர் என்ற பேதப்பாடிராது கம் தேசத்துக்காக ஒவ்வொருவரும் உழைக்க காடடினா, பலவருடங்களுககுமு ன பறைய இனத்தவர் சிலர். 6 சிங்களத்திகளும் l-A) என்ரை பிள்ளையை ஏறச்சொல்றியள் 1’ என தாய்மார் சிலரைத் திருக்கினதும் ѣтбатд5)(8әк
 

தசிகர் நினைவுமலர்
1. பொருளிலாக் குறையால் படியாதிருந்த தருளி அவர்களைக் கற்கச் செய்ததுங் கண் டு உடல் தளர்ந்து, வலியற்று, சுகங்குன்றிய வதே தம் சீவியத்தின் இலக்கென, படித்த . பல்கலைக்கழகத்தில் தானெடுத் தகடமை யாது தொண்டாற்றி வந்தனர். இறப்பதற்கு தது. உடல்வலி அதிகம். இரவு ஒன்பது சாய்ந்துகொண்டு வானசாஸ்திரசம்பந்தமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். இவ் ப் பிறருக்குக் கற்றுக்கொடுக்கத் தயங்காத இது.
னே ! இவர் கலைபயில் தெளிவும், கட்டுரை ஆற்றலும் இவரிடம் படித்த மாணவர் அல் ம் பொய்யாமொழிப் புலவர் திருவாய்மலர்க்
செலச்சொல்லித் தான் பிறர்வாய்
தறிவு 7
மங்கபுத்தி உள்ளவனுக்கும் விரையாது, வெகு Fயறிந்து, அவன் உளங்கொளப் பாடஞ் சொல் . எக்கலை பயிலினும் எது உண்மை, எது காதென்பதை அறிவென்னும் கிறைகோலால் சொல்வது பலமுறை கேட்டிருக்கிறேன்.
ம் எடுத்தவான்ற, சமூக முன்னேற்றத்திற் துக்குத் தன்னை விற்கும் " விலைமகனை 'ப்பற்றி கை சமூக வாழ்க்கைக்குப் பெருங்குறையென மயை உணரச்செய்தார். பின்னும் ஆடவ விராது இருபாலாரும் கல்வியிலும் ஒழுக்கத் டவரைப்போல் பகிரங்கவேலையில் பங்குபெற ண்கள் கல்வியில் இவர்எடுத்த முயற்சிக்கு, செய்துவரும் பெண்கள் சிலர் சான்று. சாகி க்கவேண்டுமென்பதும் இவர் கவலை. தமிழர், , இலங்கையர் நாம் ' என மனம் ஒன்றுபட்டுத் வேண்டுமெனத் தம் பேச்சாலும் நடையாலும் பனுடன் பங்கியிருந்ததற்காகக் குறைகூறினர் ங்கிச்சிகளும் மேடையிலே ஏறுகிருகளென்று ாப் பிறசாதியினரை இழித்துரைத்த தமிழ்த்
587

Page 122
அழகசுந்தரதே
இத்தகைய சமூகப்பிணியைத் தீர்க்க இவருடைய அந்திக்காலத்திலிருந்த பெரிய மாணவர் சிலராயினும் இக்குறையை நிறை6 நிம்மதியுடன் இறைவனடி சேரச்செய்யும் என் I had an hour to live) என்ற தலைப்பின் வrசிையில் பேசினர்.
இப்பெரியாருடன் அளவளாவி இவர் கங்களை அறிந்துமுள்ள மாணவராகிய நாம்
செய்யுங் கடன்.
(The Rev. Fra
Β
மதுரை, அமெரிக்கன்சு
ப, ஜோதிமுத்து
நல்லாரைக் காண்பதுவும் நல்லார்சொற் கேட்பதுவும் குணங்க ளுரைப்பதுவு இணங்கி யிருப்பதுவும் நன்
என்ருர் கல்லாரைப் பாராட்டும் 5ம் தமிழ் முதுமக்களில் ஒருவர். இத்தகைய பாராட் டுக்குரிய நல்லார்களில் ஒருவர் ஆவார் அண் மையிற் காலஞ்சென்ற பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி ஐயரவர்கள். இவர் ஈழ நாட் டு யாழ்ப் பாணத்தில் தோன்றித் தமிழகத்தில் உயர் தா நீதிமன்றத்து நீதிபதியாயும், சங்க காலத்தமிழ் நூல்பதிப்பாசிரியராயும் விளங் கிய சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களின் மூன்முவது குமா ரர் ஆவார். இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் டாக்டர் LFioi (Dr. Miller) Lilio Gaiari (Dr. Skinner) என்னும் பேர்போன பேராசிரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகர் நினைவுமலர் 9
முயன்றும் தாம் எண்ணியபடி சித் திபெருதது மனக்குறை. தம் குறை யிதுவென்றும், தம் வாக்குவாரென்ற நம்பிக்கையே, தம்மை மன றும் 1 சாக ஒருமணிநேரத்திற்குமுன் (I கீழ் 1940-ம் ஆண்டு மார்கழிமாதம் l-gliċi5T LU
சிறந்த போதனைகளைக்கேட்டும், இவர் கோக் இப்பணியைச் செய்வதே நம் குரவருக்குச்
இ&
għir Giu) u fi ஐயர் lcis Kingsbury)
Y
5ல்லுரரித் தமிழாசிரியர் 1, GT LÊ. GT., [@. 19-.
நலமிக்க
நன்றே நல்லார் ம் நன்றே ; அவரோ(டு) f/22)
களிடம் கல்விபயின்றவர். இவர் த மது பி. எ. தேர்தலுக்குத் த த் துவ நூலை (Philosophy) விசேஷ பாடமாகப் படித்தார். இவருடைய பாட்டனர் கி றி ஸ் த வர் என்றும், இவரது தந்தையார் சைவர் ஆளு) ரென்றும் இவர் சொல் லக் கேட்டிருக் கின்றேன். ஐயரவர்கள் கிறிஸ்தவக் கல்லூ மாணவராயிருந்தசமயம் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிக்கொண்டார்கள். இவர் தந்தையார் இவருக்கு இட்டபெயர் அழகி சுந்தரனென்பது. இப்பெயராலேயே இவர் பலவாண்டுகளாக அழைக்கப் பட்டார்.
தாம் ஒரு பத்திரிகையில் எழுதியனுப்

Page 123
93 அழகசுந்தரதே
கட்டுரைகளினடியில் இவர் பிரான் விஸ் கிங்ஸ்பரி என்று கையெழுத்திட்டு வந்த படியாலும், கிங் ஸ் பரியென்பது இவரு டைய பாட்டனுர் பெயரானபடியாலும் அப் பெயராலேயே தாம் பின்னர் அழைக்கப் பட்டதாக ஐயரவர்கள் என்னிடம் சொல்லி யிருக்கிருர், தாம் கிறிஸ்துவமதத்தைத் தழுவிக்கொண்டபின்னர் அவர் தமக்கும் தம் தந்தைக்கும் எவ்விததொடர்பும் இல்லாமற் போயிற்று. 왕 யாவர் கள் மணஞ்செய்த பின்பு, பசுமலைத் திருச் சபைக் குக் குரு வாக அழைக்கப்பட்டார்கள், ச  ைப யில் தொண்டுசெய்துவந்ததோடமையாது, வேத சாஸ்திரக் கலாசாலை ஆசிரியராகவும் 5ಹಾFeb ஜோன்ஸ் (Dr. Jones) பண்டித ரோடு உழைத் துவங் தார். அக்காலத்தில்தான் ஐயரவர்கள் தென்இந்திய ஐக்கிய திருச்சபை பின் பொது மகாநாட்டுத்தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பெற்ருர், பசுமலையில் இருந்த காலங்களில் இவருக்கு டாக்டர் வாஷ்பண் (Dr. Washburn), கனம் ஜம்புரோ ஐயர் | (The Rev, Mr. Zumbro), LT it if Ursafl á கா (Dr. Banninga) என்ற பெரியார் தொடர்பும் பழக்கமும் கிடைத்தன. இதற் குப் பின்னர், பெங்களுர் ஐக்கிய வேத சாஸ்திரக்கல்லூரியில் ஐயரவர்கள் தமிழாசி Ուլյrդ լյ நியமிக் கப்பெற்று ர். இங்கு இவர் சுமார் பத்து ஆண்டுகளாக டாக்டர் இலாசன் (Dr. Larsen) ஐயரவர்கள் முத வியவர்களோடு வேலைசெய்து வ க் த ஈர்.
அப்புறம், சென்ற உலகயுத்தகாலத்தில் நேச தேச இராணுவப்படைக் குருவாக ஐயரவர் கள் பாக்டாட் (Bagdad) பிரதேசம் சென்
முர்கள். சண்டைமுடிந்தவுடன் அவர் மீண்டும் சென்னைக்குவந்து சென்னைப் பல் கலைக் கழகத்துத் தமிழ்ப் பேரகராதிப் பதிப்புக்கழகத்தின் அங்கத்தினர்களுள் @@ வானுர் அ த ன் பின் னர் கொழும்புப் பல்கலைக்கழகக்கல்லூரித் தமிழாசிரியர்பதவி
 
 
 
 
 
 
 
 

சிதர் நினைவுமலர்
ஐயரவர்களுக்குக் கிடைத்தது. இங் த க் காலத்தில்தான் ஐயரவர்கள் தென்இந்திய ஐக்கிய திருச்சபையின் கண்டனத்திற்கு ஆளானர். கொழும் பில் இவர் தமி ழாசிரியராயிருந்து பதவிக்காய முடிவில் வேலையினின்று நீங்கி, உபகாரச்சம்பளம் ്പ് ഇ 1941-ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் 12-ஆம் தேதி பரமபதம் அடைந்தார்.
இப்பெரியாரைத் தமிழ்ப் பெருமக்கள் உலகும் தமிழ்நாட்டுக் கிறிஸ்தசமுதாயமும் நன்கு அறியும். இன் னு  ைரக் கண் டு, இவரது நலமிக்க சொற்கேட்டு, இவரோடு இணங்கியிருக்கும் பெரும்பேறு கிடைக்கப் பெற்றவர்களுள் நானும் ஒருவன். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாசத்தில் யாழ்ப் பானம் வட்டுக்கோட்டையில் கூடிய தென் இந்திய ஐக்கியத் திருச்சபையின் மகாநாட் டுக்கு ஒரு பிரதிநிதியாக நான் சென்றிருந்த போது, இப்பெரியாருடைய இருகுமாரராகிய ք հh666) Littվւ (Willie) Guit 1960)LJujui (Bobbie) நான் விரும்பிச் சந்தித்து ஐயரவர்களுடைய இறுதிக்கால நிகழ்ச்சிகளை ப்பற்றி வினவ லானேன். அச்சமயம், ஐயரவர்களுடைய நினைவுக்குறியாக ஏதாவது ஒன்று செய்யப் படுமாயின், அதற்கு என்னுல் இயன்றஉதவி புரிவதாக நான் சொல்லிவந்தேன். சிலநாட் களுக்கு முன்னர் பொபியிடமிருந்து ତTତ୪t $(୬ வக்க கடிதத்தில் தங்கள் தந்தையார் நினைவுக் குறியாக, அவரது பழைய மாணவர்களுள் ஒருவர் ஒரு நூல் தொகுக்கின்ருர் என்றும், அதற்கு நான் ஐயரவர்களே அறிந்தமட்டில் பாதாமொரு சிறு கட்டுரையெழுதி உதவ வேண்டுமென்றும் கண்டிருந்தது. எனவே, ஐயரவர்களிடம் நான் கண்டு, கேட்டு, அறிந்தவற்றை என் மட்டில் வைத்துக்கொள் ளாது, பிறருக்கும் எடுத்துச்சொல்லிப் பாராட்டிப் பயன்படுத்தும் கோக்கத்தோடு கீழ்வருவனவற்றை எழுதி, ஐயரவர்கள்

Page 124
அழகசுந்தாதே
கினேவுமலரில் ஒரு இதழாகப் படைக்கத் துணிந்துள்ளேன்.
ஐயரவர்களை நான் முதல்முதலில் கண் டது 1921-ஆம்ஆண்டு ஏப்ரல் மாதமாகும். நான் எனது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுக் கோடைக்கானலுக்கு வேலையினி மித்தம் சென்றிருந்தகாலை ஐயரவர்களுடைய பழக்கம் எனக்குக் கிடைத்தது. அதுமுதல் நான் ஐயரவர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகி உறவாடியிருந்திருக்கின்றேன். அடிக் கடி அவர்கள் தம்மை எங்கள் நண்பன் என் றும் ஞானத் தங்தை என்றும் சொல்லிக் கொண்டதிலிருந்து எங்கள் பழக்கத்தின் அருமையும் பெருமையும் நன்கு விளங்கும்.
1921-ஆம் ஆண்டிலிருந்து சிலவாண்டு களாக ஐயா வர்கள் கொழும்பிலிருந்து கோடைக்கானலுக்குச் சுகத்திற்காக வருவ துண்டு. அக்காலங்களிலெல்லாம் நானும் அங்கே யிருக்கும்படியான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எங்கள் மா மியார் விடு அங்கேயிருக்கிறபடியால், நான் என து குடும்பத்தோடு இர ண் டொரு மாதங் களை ஒவ்வொரு கோடைகாலமும் அங்கே செலவழிப்பது வழக்கம். இந்த மாசங்களில் தான் காங்கள் ஐயரவர்களோடு மிகவும் நெருங்கி, அளவளாவிப் பழகிவந்திருக்கி ருேம் ஐபரவர்கள் கோடைக்கானலுக்கு வந்தபோதெல்லாம் ஒரு ஐரோப்பிய பங்களா விலோ விடுதியிலோதான் தங்குவார்கள். எங்கே தங்கினும் இவர்கள் எங்கள் விட் டுக்கு வரத் தவறமாட்டார்கள். மழையில் லாதசமயங்களில் ஒவ்வொருநாள் மாலையும் நானும் ஐயரவர்களுமாக உலாவக் டுசல் வோம். இப்படி உலாவச்சென்ற காலங் களில்தான் நானும் அவர்களுமாகப் பற்பல பொருட்களைப்பற்றிய விவாதங்கள் ஆராய்ச் சிகள் செய்வோம். எங்கள் விவாதம் விசேஷ மாகச் சமயச்சார்பாயும், தத்துவசம்பந்த
 

சிகர் நினைவுமலர் 97
மாயும், ஒழுக்கக்தொடர்புடையதாயு மிருக் கும். எனக்குக் கிடைத்த இந்தச் சிலாக் கியம் வேறு எவர்க்கும் கிடைத்திருக்குமோ ତTତି ଓ]] ஐயுறுகின்றேன். இப்படி காங்கள் நடாத்திய பேச்சுக்களின் (lf.6LDITós ஐயரவர் களுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சி களையும், அனுபவங்களையும், சந்தர்ப்பங்களை யும் நான் அறியலானேன். அவற்றின் சிறப்பையும் மேன்மையையும் நான் வியந்து, தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை தாங் களே எழுதிவைத்துவிட்டுச்சென்ருல் படிப் பவர் மிகவும் பயனடைவர்' என்று ஐயரவர் களிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அப்படி அ வர் கள் செய்துவைக்காமல் மறைக் தது மிகவும் வருந்தத்தக்கது. எனினும், ஐயரவர்களுடைய வாழ்க்கையில் நான்கண்ட ஒருசில பண்பு மாண்புகளை இங்கே குறிப் பிட விரும்புகின்றேன். -
ஐயரவர்கள் நகைச்சுவையும் நடிக இயல்புமுடையவர்கள். அவர்களைப் பார்த் தாலே நகைச்சுவை ததும்பும். கனத்த உடல், குறுகிய கழுத்து, (கழுத்தெல்லாம் மூளை என்றுகூடச் சிலநண்பர்கள் கேலி பேசுவதுண்டு) குழிந்த உருண்டையான கண்கள், மிதமாக வளர்த்த காடி, அவர்கள் நடை எ ல் லா ம் வியப்பையுண்டாக்கும். அவர்கள் கிரிப்பிலும் ஒரு நகைச்சுவை காணப்படும். தமது நடிப்பாலும் மற்றவர் களை மகிழ்வித்து வியப்பிக்கும் தன்மையு முடையவர். ஒருநாள்மாலை எ ங் கள் வீட்டு வாசலில் ஒரு பிச்சைகேட்கும் குரல் கேட்டது. என் மாமியார், “ இப்போ இல்லை, போய்விட்டு வா’ என்று சொன்னர்கள். மறு படியும் அக்குரல் கேட்டது. என்ன சொல் லியும் கேட்கவில்லை, இவன் யார் என்று பார்க்கலாம்' என்று என் மாமியார் எழுந்து
* கோத்தோன் பெற்றன்

Page 125
98 அழகசுந்தரதேதி
வெளியே போய்ப் பார்த்தபோது, ஐயரவர் கள் ஒருபக்கமாய்த் திரும்பி, போ போ, அப்புறம் வா’ என்றுசொல்லி, பிச்சைக் காரனை அனுப்பிவைக்கும் பாவனையாய் நின் ரூர்களாம்.
எனது உலகவாழ்க்கை முடிவடைய ஒருமணிநேரம் மட்டும் இருந்தால் ' என்ற விஷயத்தைப்பற்றிப் பேசக் கொழும்பு வா னுெலி நிலையத்துக்குப் பல பெருமக்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுள் 5ம் ஐய ரவர்களும் ஒருவர். அவர்கள் அச்சமயம் ஒரு பிரசங்கமோ, சொற்பொழிவோ நிகழ்த் தாது தமது உளளக கருததைதி தமது கன பர் மாணவர்களைக்கொண்டு நாடக மாக நடித்துக்காட்டி எல்லாரையும் மகிழ்வித்து வியப்பித்தார்களாம். காம் படுக்கையில் படுத்திருக்க, வைத்தியர் ஒருவர் வந்து ஐய ரவர்களுடைய உடல்நிலையை ஆராய்ந்து, உங்கள் உலகவாழ்க்கை முடிவடைய இன் லும் ஒருமணிநேரம் மட்டுந்தான் இருக்கின் றது என்கிறர். உடனே ஐயரவர்கள் ஒரு வழக்கறிஞனுக்கு ஆள் அனுப்புகிறர் வைத் கியர், வழக்கறிஞர், சாட்சிகள் முன்னிலையில் ஐயரவர்கள் தமது மரணசாதனம் எழுதுவிக் கின்றர்கள். பின்னர், தமது மாணவர்கள் இனேகிதர்களை வரவழைத்து, த மக்கு விருப்பமான அருட்பாக்களேப் பாடும்படி செய்கின்றர்கள். இறுதியில் தமது உடலைத் தகனம்செய்யவேண்டும் என்னும் விருப் பத்தை வெளிவிட்டு அமைகிமேவினாாம். இதனே ரேடியோமூலம் கேட்ட (Qif|Gullfri களும் 5ண்பர்களும் மிகவும் வியப்பும் களிப் பும் அடைந்தார்களாம். ஐயரவர்களுடைய கடைசிமணிநேரமும் இவ்வாறே கழிந்ததாம். இவைகளையெல்லாம் 5ான் கொழும்பு சென் றிருந்தகாலை, ஐயரவர்கள் மூத்தகுமாார் உவில்லி சொல்லக்கேட்டேன். ஐயரவர்களு டைய நடிப்புக்கிறனும் நகைச்சுவையும் அவர்கள் இயற்றியுள்ள யாம் ஐவேம்'

கர் நிஜனவுமலர்
என்னும் சிறுபாவிலும் நாலுநாடகங்களிலும் காணப்படும்.
உடற்பெருமைக்கேற்ற உள்ளப்பெரு மையும் ஐயாவர்களுக்குண்டு. இவ்வுள்ளப் பெருமை இவர்களுடைய வள்ளன்மையில் காணப்படும். இவர்கள் கொழும்புப் பல் கலைக்கழகக் கல்லூரியில் தமிழாசிரியரா யிருந்து உயர்ந்த சம்பளம் பெற்றுவந்த போது, தமது இனத்தார், பந்துக்கள், தமது உதவியை நாடியவர்கள் எல்லார்க்கும் மன முவந்து பொருளிந்து அவரவர்கள் வறுமை களை நீக்கியிருக்கின்றர்கள். மாதம் ரூபா 900 பெற்றும் ஒன்றும் மீதியில்லையென்பார் கள். திருச்சபையினின்று நீக்கப்பெற்றி ருந்தும், திருச்சபைத்தொண்டர் ஐயரவர்க ளிடம் பணவுதவிகாடிச் சென்றகாலை, இல்லை யெனக்கூருது இறைவன்பணிக்குத் தம்மால் இயன்றபொருள் கொடுத்து உதவுவார்கள். நானும் ஐயரவர்களுடைய பரோபகார நலத் தைப் பெற்று அனுபவிக்கிருக்கின்றேன். சிதம்பரம், அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தில் நான், எம். எ. தேர்தலுக்குப் பயின்று வருங்கால் எனது குடும்பச் செலவுக்கும் என் படிப்புக்கும் வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை நானே சம்பாதித்துக்கொள்ள வேண்டியதா யிருந்தது. ஐயரவர்களுக்கு இது தெரிந்தது. அச்சமயம், அவர் தமிழ் இலக்கியவரலாறு என்னும் ஒரு சிறுநூலை ஒய். எம். ஸி. எ. (Y. M. C. A.) சங்கத்தார் வேண்டுகோளுக்கிணங்கித் தயாரிக்கலானுர், இதில் நான் அவர்களுக்கு உதவிசெய்ய வே ண் டு மென் று கேட்டுக்கொண்டார். அவர் சொல்ல, நான் எழுதி உதவிபுரிக் தேன். இந்தச் சிற்றுதவிக்கு ஐயரவர்கள் பேருதவி அளித்தார்கள். இஃதோடமை யாது, சிற்சில சமயங்களில் தம்மிடமுள்ள சில அரிய தமிழ் இலக்கிய நூல்களையும் எனக்கு மனமுவந்து அளித்து உதவியிருக்
கின்றர்கள்.

Page 126
அழசுந்தரதே
ஐயரவர்களிடம் காணப்பட்ட இன் னுெரு குறிப்பிடத்தக்க பண்பு ஒப்புர வொழுகுகலாம். ஒருவர் தமது பிறப்புக்கும், குலத்துக்கும், குடும்பத்துக்கும், தொழிலுக் கும், நிலைமைக்கும் ஏற்ப ஒழுகுதலே ஒப்புர வொழுகுதலாகும். இப்பண்பினை ஐயரவர் கள் மிகவும் கவனித்துவந்தார். இதினிமித் தம் அவருக்குச் சிற்சில சமயங்க ளில் பெருஞ் சங்கடங் கள் ஏற்பட்டிருந்தும் அவற்றையெல்லாம் கருதாது, பொறுமை யுடன் சகித்துத் தமது நிலைமைக்கேற்க மேம் பாடான வாழ்க்கை நடாத்தி வந்தார். பங்க ளூரில் தாம் தமிழாசிரியராகவிருந்து கொஞ் சச் சம்பளம் பெற்று வந்தபோது இப்பண் பினக் கையாடித் தாம் பட்ட வருத்தங் களை அவர் என்னிடம் எடுத்துச் சொல்வி யிருக்கின்றர். எங்கே போனுலும், என்ன செய்தாலும் தமது மதிப்புக்கும் கண்ணி யத்துக்கும் பொருத்தமாகவே நடந்து கொள் வார். கொழும்பில் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழாசிரியராயிருந்து விடுமுறை காட் களில் கோ டைக் கா ன லுக்கு வந்தபோ தெல்லாம், தாம் ஏற்றிருந்த பதவிக்கேற்க அவர்கள் ஐரோப்பிய விடுதிகளிலோ, பங்க ளாக்களிலோ தங்குவார்.
ஒருசமயம் ஐயரவர்கள் பிற போதக மாரோடும் மிஷனெரிமாரோடும் தென்னிங் திய ஐக்கியதிருச்சபையின் பொது மகா நாடு ஒன்றுக்குப் போக ரெயில் பிரயாணம் செய்து குறித்த இடத்தில் இறங்கியபோது, மற்றும் போதகமாரெல்லாம் உணவு அருந்த ஊருக்குள்ளே போனுர்களாம். இவர் மட் டும் மிஷனெரிமாரோடு ரெயில்வே ஐரோப் பிய சாப்பாட்டு அறைக்குப் போனுராம். அச்சமயம் ஒரு மிஷனெரி ஐயரவர்களைப் பார்த்து, ‘ என்ன கிங்ஸ்பரி, உன் உடன் போதகமாரெல்லாம் ஊருக்குள் போயிருக்க நீ மட்டும் இங்கே வருவானேன்? என்று
 
 

சிர் நினைவுமலர் 99
கேட்டாராம். அதற்கு ஐயரவர்கள், அவர் கள் போனுல் எனக்கென்ன? நான் ஒரு நீதி பதி மகன். நீர் யார்? என்று கேட்டார்க
GITs"LD
1927 இல் பசுமலையில் கூடிய தென் னிந்திய ஐக்கிய கிருச்சபையின் பொது மகா 15ாடு ஐயரவர்களுடைய சமயக்கொள்கை, நடைமுறைபற்றி அவர்களைக் கண் டன ம் செய்து, ஐயர் பட்டத்தை நிராகரித்தது. இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், ஐயர் பட்டம் பெற்றிருந்த இன்னுெருவர் இவருக்கு ஒரு கடிதம் எழுதி, மேல்விலாசத்தில் ஐயர் (Rey.) என்ற பட்டத்துப் பெயருக்குப் பதிலாகக் கனம் (Mr.) என்ற சொல்லை வழங்கியிருந்தாராம். ஐயரவர்கள் அக் கடி தத்தை ஏற்றுக்கொள்ளாது மறுத் துத் திருப்பிவிட்டார்களாம்.
ஐயாவர்கள் மோட்டார், பஸ் இவை களில் பிரயாணஞ்செய்ய நேரிட்டால், தாம் கனத்த உடல் உடையவராயிருப்பதுபற்றித் தமக்கும் பிறருக்கும் எவ்விதச் சங்கடமும் ஏற்படாதிருக்கும் பொருட்டு, ஒருவர் கட் டணத்துக்குப் பதிலாக இருவர் கட்டணம் கட்டிச் சீட்டு வாங்கிக்கொள்வார்களாம்!
உலகப் போங்கையும் சமூக விருப்பத் தையும் ஐயரவர்கள் அறிந்து அவற்றிற் கேற்பத் தம் வாழ்க்கையை நடத்துவார்கள் உடையிலும், உணவிலும், சமுதாய மேடை களிலும், ஒழுக்க முறைகளிலும் இவர் நாட்டு முறையைத் தவமுது தழுவிச் செல் வார். ஒருநாள் நான் சவரம் செய்து ஐயரவர்கள், எத்தனை நாளைக்கு ஒருமுறை சவாஞ்செய்து கொள்ளு கின்றீர்கள்' என்று என்னைக் கேட்டார். * இரண்டு நாளைக்கு ஒருமுறை' என்றேன். * நீங்கள் இன்னும் நாகரிகம் அடையவில்லை ? என்ருர், ஐயா வர்கள் முகத்கில் சவரக்

Page 127
OO அழகசுந்தர,ே
கத்தி பட்டதில்லையாம். தாடி மீசை வளர வளரக்கத்தரித்துக் கொள்வார்களாம்.
ஐயாவர்கள் கன்முகச் சதுரங்கம் ஆடு வார். அவரிடமிருந்துதான் நானும் என் மனைவியும் இவ் விளையாட்டைக் கற்றுக் கொண்டோம் சீட்டாட்டமும் இவருக்கு நன்கு தெரியும். உயர்ந்த சமூகமக்கள் ஆடும் ஆட்டங்கள் சில எங்களுக்கும் கற் பித்தார்.
சிறு குழந்தைக்ள்மீது ஐயரவர்களுக் குப் பற்று அதிகம். அவைகள் தளர் நடையைக் காண்பதும், அவைகள் மழலை களைக் கேட்பதும் அவருக்குப் பரமானந்தம். தாம் பாடியுள்ள 5ாவரசர் சம்பந்தர், * 6 மண் ஞர்க்கும் விண்ணவர்க்கும் என்று ஆரம் பிக்கும் பாடல்களை அவர் என் மூ க் த மகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அவள் அவைகளைப் பாடியாடுவதைக் கண்டு, அக மகிழுவார்.
ஐயரவர்களுக்கு நல்ல நினைவுமுண்டு. தமது நண்பர், உற்ருர், உறவினர் இவர்க ளுடைய பிறந்த நாட்கள், மண நாட்கள் முதலியவற்றை இவர் தமது குறிப்பேடு களில் குறித்து வைத்துக்கொள்வார். அங் தந்த நாட்களில் அவரவர்களுக்கு ஏற்ற செய்திகளையும், வாழ்த்துக்களையும், பல் லாண்டுகளையும் கூறிவைப்பார். 1927 மே 27 இல் என் கலியாணம் கடந்தது. அச் சமயம் அவர் வந்து எங்களை ஆசிர் வகித்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தினுர், அதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் அவரிடமிருந்து எங்களுக்கு ஏதாவது ஒரு மங்களச்சொல்கிடைத்துவிடும். கோடைக்கானலில் இருக்க நேரிட்டால், என்னையும் என் மனைவியையும் தேவாலயத் துக்குக் கூட்டிக்கொண்டுபோய், இறைவன் முன்னிலையில் எங்களுக்காகத் தம் கணி

நஇதர் நினைவுமலர்
வான விண்ணப்பங்களையும் துதிகளையும் ஏறெடுப்பார். அருமையான சில நூல்களை நன்கொடையாக வழங்கியிருக்கிருர் பிரிங் திருந்த சமயங்களில் தந்திமூலமாகவோ, தபால்மூலமாகவோ, தமது ஆசியைத் தெரி வித்துவிடுவார். பிறந்த நாட்களுக்கு பாக் கியநாள் இது பலமுறை வருக என்னும் வாழ்த்தையும், மணநாளுக்கு, மங்களகாள் இது வருகவே பன்முறை என்னும் ஆசி யையும் அனுப்பிவைப்பார். சில சமயங் களில் ஆண்டவர் அருளினுல் ஐவரும் வாழ்க’ என்று வாழ்த் தி எழுதுவார். பிறந்த நாட்களுக்குச் சிலசமயங்களில் ஐயரவர்கள் தாம் யாத்த சில பாக்களையே அனுப்பிவைப்பார்.
ஐயரவர்களுடைய கூரிய அறிவு குறிப்பிடத்தக்கது. அவர் கல்லூரியில் விருப்பமானபாடமாகக் கொண்டது தத்துவ நூலாம். அதோடு அவர் தமிழ் இலக்கியத் துறையில் மிகவும் பற்றுக்கொண்டிருந்த னர். அதற்கு அவர் தங்தையார் பெருஞ் சாதனமாயிருக்கிருக்க வேண்டும். தந்தை யார் பழங்காலத் தமிழ் நூல்களைக் கண்டு பிடித்துத் துருவி ஆராய்ந்து பதிப்பித்து அச்சேற்றிய காலங்களில், ஐயா வர்கள், அவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தது மன்றி, தம் தந்தையிடம் பல அரிய விஷயங் களைக் கே ட் டு அறிக் து கொண் டார் என்பது சொல்லாமலே விளங்கும். பிற்காலத்தில் ஐயரவர்கள் கருத்தும் எண்ண மும் எல்லாம் சமய ஆராய்ச்சித் துறையி லும் தமிழ் இலக்கியத் துறை யிலு மே படிந்து கிடந்தன. சமய ஆராய்ச்சித் துறை யில், விவிலிய நூலின் (Bible) புதிய எற் LTL ty-31ujib (New Testament), SJSF காதரின் சரித்திரத்தையும் நன்கு துருவி ஆராய்ந்து, ஏசுநாதரின் வரலாற்ை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டுள்

Page 128
அழகசுந்தாதே
| аттi. அவை இரண்டும் அன் னு ரின் கூரிய அறிவுக்கும் அகன்ற ஆராய்ச்சிக்கும் சான்று பகரும். மேலும் தமிழ் இலக்கியத் துறையில் ஐயா வர் கள் வெளியிட்டுள்ள இராமன் கதை, பாரதக் கதை முதலியவற்றிலும் இவருக்கு இயல்பா புள்ள ஆராய்ச்சியுள்ளம் காணப்படும். இத் தகைய ஆராய்ச்சியுள்ளம் இவருக்கியல்பாய் இருக்கமையால்தான், தாம் ஒரு சைவ குடும் த்தில் பிறந்து வளர்க்கப்பெற்றிருந்தும் கிறிஸ்தவ சமயத்தை நன்கு ஆராய்ந்து, அது தமது உள்ளத்துக்கு உவந்திருத்தலைக் கண்டு அதனைத் தழுவிக்கொண்டார். ஐய ரவர்கள் பசுமலைத் திருச்சபைக் குருவாக இருந்த காலத்தில், அரிய, இனிய, எழுச்சி யான, பொருள் பொதிந்த பிரசங்கங்கள் செய்ததாக க் கேள்விப்பட்டிருக்கிறேன். கட்கின்றவர்கள் சிந்திக்கக்கூடிய வண்ணம்
பிரசங்கிக்கும் சக்தி ஐயரவர்களிடம் இருக்
ஐயரவர்கள் தமிழ்ப்பற்றுமிக்குடைய யவர். தமிழன் தழிழ்ப்பற்றுக் கொண் டிருப்பது புதுமையாகாது. எனினும் மேல் நாட்டு ஆதிக்கமும், மேல்நாட்டு நாகரிகச் செல்வாக்கும், மேல்நாட்டு மொழிகளுக்குக் ாட்டப்படும் சலுகையும் மிகவும் மலிவுற் றுக் கிடக்கும் இக்காலத்தில் தாய் மொழி யிலும் தாய்நாட்டு நாகரிகத்திலும் பற்று பார்ப்பது மிகவும் அருமை. ஐயரவர்கள் தமது பிற்கால வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பு முதலியவற்றில் மேல்நாட்டு முறைகளைத் தழுவின போகி லும், தமிழ் மொழியையும் நாகரிகத்தை யும் பாராட்டி, பாலித்து, வளர்த்து வ16தாா.
இதுவே அவர்களுடைய விருப்பும் செபமும் என்பது பின்வரும் அடிகளால் விளங்கும்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர் கினேவுமலர் Ol.
44 கன்பாட்டுப் புலவர்மலி எனது நாடு
நாவலந்தி வீழமுய்ய கான்செய் வேலை தன் பால் உன் ஆசிமழை பொழிதல்
(வேண்டும் தையல்மரி மகன்ஏசு பரவு தேவே.'
ஐயரவர்கள் கோடைக்கானலுக்கு வந்த காலங்களில் மிஷனெரிமாருக்கு என்று அங்கு நடைபெற்ற தமிழ்மொழிக் கலா சாலையில் தமிழ்மொழி, தமிழ் நாகரிகம், ஒழுக்கம் இவைகளைப்பற்றிய அரிய உபங்கி யாசங்கள் செய்து அப் புதிய மிஷனெரி மார்களைத் தமிழ்த்துறையில் ஊக்கிவந்தார். ஆங்கில மொழியின் மூலமாகத காம் கண்டறிந்த உண்மைகளைத் தமிழகத்தில் தமிழ்மொழியின் மூலம் பயன்படுத்தும் பொருட்டுப் பாடு பட் டி ருக் கி ன் ரு ர். கோடைக்கானலில் விசேஷ விவிலிய விவாத வகுப்புகள் நடத்தி வந்திருக்கின்ருர், அப் படியே கொழும்பிலேயும் நடத்தி வந்ததாகச் சொன்னர்கள். பொது மக்களுக்குப் பயன் படும் பொருட் ls இந்தியன் Gart i (Indian Club) gotij, atë. 6. GT. (Y. M. C. A.) சங்கங்களில் முறையே கோடைக்கானலி லும் மதுரையிலும் சமயசார்பாயும், தமிழ் இலக்கிய சார்பாயும் உபங்கியாசங்கள் செய் துள்ளார். ஐயரவர்கள் தமிழில் எழுதி யுள்ள ஏசுவின் வாழ்க்கை வரலாறு ஒரு முதன்மையான ஆராய்ச்சி நூலாகும். அது ஏசுவின் வாழ்க்கை வரலாற்றுத் தெளி வென்றே சொல்லலாம். சர்வ சமய நோக் குடைய சிறந்த ஆங்கில அருட்பாக்களை ஐயரவர்கள் தமிழ் யாப்பிலக்கணத்துக்கும் தமிழ் இசைக்கும் ஏற்ப மொழிபெயர்த்து அமைத்திருக்கின்றர். தா ம் மொழி பெயர்த்த பாக்களையும், யாத்த பாக்களையும் தம் நண்பர்களையும் மாணவர்களையும் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திப்பார். வி வி லி
யத்தை நன்கு ஆராய்ந்து படி க்கும் படி

Page 129
102 அழகசுந்தரதேசி
என்னேத் தாண்டியவர்களும் ஐயரவர்களே. இது பற்றியும் நான் அவர்களுக்கு மிகவும்
நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
ஐயரவர்கள் அஞ் சா நெஞ்சினர். அசையா உள்ளத்தினர். “அச்சமில்லை, அச்ச மில்லை, அச்சுமென்பதில்லையே? எ ன் று கூறிய வீரக் கவிஞன் வரிசையைச் சேர்க் தவர். * நெற்றிக்கண்ணேக் காட்டினும் குற் றம் குற்றமே? என்று விறுபேசிய நக்கீரர் தமிழ் மரபு இவர்களுடையதன்ருே ? இவ ருடைய அசையாத் தன்மை தென்னிங் திய ஐக்கிய கிருச்சபை இவர்மீது கொண்டு வந்த குற்றச்சாட்டுச் சக்தர்ப்பத்தில் நன்கு விளங்கிற்று. வாலர் அக்கியட்சரவர்கள் (Bishop Waller) garai air G.5 till as a ti (The divinity of Jesus) of air alth 30, சிறு நூலை வெளியிட்டார்கள். நம் ஐயரவர் கள் அதனைப்படித்து, அதன் அபிப்பிராயம் ( Review ) இ aôt in வெளியிட்டார்கள், இவ்வாராய்ச்சியில் ஐயரவர்கள் அத்தியட்ச ரவர்களின் முடிபுகளே மறுத்துக்கூறியிருந் தார், இஃதோடு சரித்திர எசு (Iesus of history) 66örgyub gi ஆராய்ச்சித்தாளும் வெளியிட்டார். இவற்றி ல் கண்டுள்ள கிறிஸ்தவசமயக் கோட்பாடுகளும் இவரது செயல்களும், திருச்சபையின் கோட்பாடுக ளுக்கும் செயல்களுக்கும் முரணுயிருந்தமை யால் திருச்சபையதிகாரிகள் இவர்மீது குற் றங்கண்டு, இவர் கிருச்சபைத்தொண்டராக வாவது,அங்கத்தவராகவாவது இருக்கக்கூடா கென தீர்த்தனர். அக்காலத்தில் ஐயரவர் கள் கொண்டிருந்த அஞ்சா நெஞ்சமும், உள்ளத்தின் உரமும் கொண் டா டத் தக்கவை. அக்கண்டனம்பற்றித் கி ரு ச் சபை அங்கத்தார்க்கு ஐயரவர்கள் விடுத் துள்ள ஒரு கடிதம் அவர்களுடைய அறி வின் திறத்தையும், அன்பின் கணிவையும் ஆழ்ந்த பக்தியையும் காட்டி மிளிர்கின்றது.
 
 

கர் நினைவுமலர்
எல்லாவற்றிலும் சிறப்பாக எடுத்துக் கூறத்தக்கது ஐயரவர்களுடைய பக் கி ச் சிறப்பேயாம். இதனைத் தெளிவாய் எடுத்துக் காட்டுவது இவர் வெளி யிட்டுள்ள கடவுள் வாழ்த்துப்பா என்னும் சிறு நூலாகும். இவரது பக்தி குறுகிய பார்வை யும் குன்றிய நோக்கமுமுடையதன்று. ஐயரவர்கள் பார்வை விரிந்து அகன்றது. நோக்கு விசாலமானது. இதனை அறிந்து கொள்ள ஆற்றல் அற்றவர்கள் ஐயரவர்கள் மீது குறைகூறத் துணிவார்கள். கிறிஸ்தவ ரில் ஒரு இலர் ஒருமை வாதிகளாயும் ( Unitarians) பலர் மும்மை வாதிகளாயும் (Trinitarians) gaiji Sair pari. Cup air னவர் கடவுள் ஒருவர் என்னும் இறைவ னது ஒருமையை நம்புகின்றனர். பின்ன வர், கடவுள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மும்மையியல்பினர் என்று நம்புகின்ற னர். கூர்ந்து கோக்கின் இவ்விரண்டுக்கும் வேறுபாடு இன்று எனினும், ஐயரவர்கள் @@@LD சாதிப்பவர். மும்மையே தொன்று தொட்டுத் திருச்சபையின் அடிப்படையான நம்பிக்கையாக இருந்து வந்திருக்கின்றது. ஒருமை மனமுடைய பாங் த நோக்குக் கொண்டுள்ள பல ஆங்கில அருட்பாக்களை ஐயரவர்கள் தமிழில் பெயர்த்துத் தம் கட வுள் வாழ்த்துப்பாவின் முதற்பிரிவில் கங் திருக்கின்ருர் இரண்டாவது பகுதியில் அவர் தமது சொந்தப் பாக்கள் உள்ளன. அவற்றி லும் இத்தகைய கொள்கைகள்தான் காணப் படும். ஐயரவர்களுக்கும் இறைவனுடைய மும்மையில் நம்பிக்கையுண்டு. எனினும் அவருடைய மும்மை அறிவோடு ஆற் றல் அருளே. இவர் செய்துள்ள மொழி பெயர்ப்புப் பாக்களிலோ, தாமே ஆக்கிய பாக்களிலோ, பத்திச் சுவையானது ததும்பு கின்றதை அவற்றைப் படிப்பவர் எவரும்
உணர்வார்,

Page 130
அழகசுந்தரதேசி
ஒரு சமயம் கோடைக்கானல் தென் னிந்திய ஐக்கிய திருச்சபை ஆலயத்தில் ஐயாத்துரை பாகவதர் அவர்கள் ஏசுநாதர் வாழ்க்கையைப்பற்றிக் கதாகாலட்சேபம் செய்தார்களாம். அப்போது ஐயரவர்கள் இயற்றிய கெற்சமனத்தோட்டம் என்னும் பாவைப் பாடிய மாக்கிரத்தில், அதைக் கேட்டவர்கள் எல்லாரும் மனமுருகிக் கண் னிர் பெருக்கினுர்களாம். பாகவதரவர்கள், * நான் இப்பாடலைப் பாடக்கேட்ட நீங்கள் கண்ணீர் உகுக்கின்றீர்கள். ஆனுல் இப் பாட்டைப் பாடித்தந்த ஐயரவர்களை உங்கள் சபையினின்றும் நீக்கி விட்டீர்கள். இது கிங்ஸ்பரி ஐயர் அவர்கள் பாடிய பாட்டு
என்று ராம்.
கடவுள் வாழ்த்துப்பாவின் மூன்றும் பகுதியில் சைவத் கிருமுறை யிலும் வைணவத் திருமொழியிலும் உள்ள பரந்த நோக்கும் சிறந்த பக்தியனுபவமும் நிறைக் துள்ள பாடல்களை ஐயரவர்கள் பொறக்கித் தந்திருக்கிருரர்கள். அவர்களுடைய மனே பாவமும், பக்கிச் சிறப்பும், விசால நோக் கும் இக் கடவுள் வாழ்த்துப் பாவின் கண் பொலிவுற்று விளங்குகின்றன. * Lja) சமயம் பானுெருவன்' என்பது இவர்களது உறுதியான நம்பிக்கை. நாவரசர், சம்பக் கர், சுந்தார், மாணிக்கவாசகர், கிருமங்கை,
சடகோபர், ஆமோசு, எசாயா, மீகா, ஏசு
திங்கள் கோள்களும் மீன்கள் யாக இங்கெழுந்து விளங்குஞ் ஞாயிறு புங்கவன் புகல்மொழியில் செய்.ை
எங்கள் ஈசனே, உன்னைக்கண்டன்
மன்னு முலகத்திலன்பு வை தன்னிகரில் ஏசுகுரு மணி

கர் நினைவுமலர் 103
5ாதர் இவர்கள் எல்லாரும் வழிபட்ட கட வுள் ஒருவரே யென் பார். சரதுஸ்தர், கோதமர், முகமது நபி, ராமமோகனர் இவர்கள் எல்லாம் தமக்கு வழிகாட்டியிருக் கின்றர்கள் என்றும் ஐயரவர்கள் பாடி யிருக்கின்றர். இந்நூலின் முன்னுரையில் அவர்கள் கூறியிருக்கின்றதாவது : “ ஒரு காலத்தவருக்கு, ஒரு காட்டவருக்கு, ஒரு சமயத்தவருக்குக் கடவுள் உரியர் அல் லர். எக்காலத்தவருக்கும், எல்லா நாட் டினருக்கும், எ ல் லா ச் சமயத்தவருக்கும் கடவுள் தங்தை. ஆகவே, அ வ ய து அருளைச் சுவைத்திராத காலமும் நாடும் சமயமும் இல்லை. தமிழில் சிவனடியாரும் வைணவ பாகவதரும் பாடிய அருட்பாக் களையும் பிரபந்தங்களையும் சிறிது கற்ற நான் அவ்வண்ணமே ஊதசமயப்பத்தரும் கிறிஸ் தவ சமயப் பத்தரும் பாடியுள்ள பாக்களை யும் கற்றுள்ளேன். இப்படி யான் கற்றது σΤσότ அறிவு வளர்ச்சிக்குமட்டுமன்று; arór ஆன்ம ஈடேற்றத்தையுங்கருதியே” என்ப 57 D.
எனினும், ஏசுநாதரே கடவுள் இயல்பை முற்றிலும் வெளிக்காட்டியவர் என் ஆறும், அவரே தமது குரு என்றும், தமக்கு வழியென்றும், ஐயரவர்கள் அநேக இடங் களில் அழகாக ப் பாடியிருக்கின்ருர்கள். பின்வரும் அ டி கள் இவ்வுண்மையை விளக்கிநிற்கின்றன - மேதிகழ் இழந்து பின் மறையவே போலவந்தனன் ஏகவே கயில் புகலருள் திருமுகந்தனில் ாம்; நன்கு கண்டனம் குருசிலே
(சயந்திப்பிரார்த்தனம்)
Iத்ததனுல் ஈந்தானே யையுமே சாழலோ
(சயங்கிச்சாழல்)

Page 131
盘04 அழகசுந்தாதே
கடவுளுரு மானிடர்யாம் சுடரொளியாம் ஏசுகுரு
ஏசுகுரு கடவுள்திரு வடி பூசைபுரிந் தவனருளாற்
சாவாத புகழுடையார்
தம்முகத்தில் இல
நண்ணுத அருள்காடும் நான் என்னே உன்
துங்க,உன் சித்தமே
சோர்வினை வென்
அன்பால் என் குருவுரசு அவ்வுளமே அடி
ஒரு சமயம் என் கல்லூரி விடுதிமான வர் சிலர் நத்தார் கி ன ம் கொண்டாட விருப்புற்ருேராய், அதிகாலையில் ஓர் ஆரா கனே நடக்கும் பொருட்டு ஒழுங்கு செய் கிருந்தனர். அவ்வாராதனைக்குக் கிறிஸ்துவ, இந்து, மகமதிய மாணவரும் வந்திருந்தனர். அப்பொழுது நான் ஆராதனை கடத்தவேண் டியதாயிற்று. ஐயரவர்கள் பாக்களிற் சில வற்றை அச்சமயம் நான் படித்தேன். எல்லா மாணவரும் அவற்றைப் பாராட்டி, அவற் றின் பரந்த நோக்கையும், மனப்பான்மையை பும் வியந்தனர். சைவ, வைணவ அடியார் பாடல்களையும் ஐயரவர்கள் தமது கடவுள் வாழ்த்துப்பாவில் சேர்த்திருப்பது அவர்க ளுடைய பரந்த பக்திச் சிறப்பைக் காட்டும்.
ஜெர்மனியில் நடக்கும் புத்தத்துக்குத் தப்பியோடிய ஒரு யூதர் கொழும்பு வந்து
சேர்ந்தாராம். சேர்ந்தகாலத்திலிருந்து නූ_t_ඛy

சிகர் நினைவுமலர்
காசினியில் அடையும்நெறி சுசரிதங்காண் சாழலோ
( சயந்திச்சாழல்) டயினையே எந்நாளும் புண்ணியனு னுனேடீ
(ைெடி) ஏசுகுரு 15ாதா ங்கும் எந்தாய் என் கடவுள் நீயே
(பலசமயம் பானுெருவன்)
ஏசுநம்புங் தேவே, னடிக்கே நல்கினன்கொண் டருளே
(தன்னைத்தான்தால்) ஆகுக' என்றே ற5ல் ஏசுஎன் வழியே
(கெற்சமனத்தோட்டம்) தொண்டு செய்த பனுக்கும் அருளல் வேண்டும்
(வேண்டுவன இவை )
நலம் குன்றி, நோய்வாய்ப்பட்டு, இறக்கும் நிலையையும் அடைந்தனர். அந் நிலை யி அவருடைய ஆன்ம சாந்திக்கு அவரோடு செபிப்பதற்கு isli, ஐயரவர்களைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லையாம். இது வும் ஐயரவர்களுடைய பக்தி, சமய மேம் பாட்டைப் புலப்படுத்தும், கொழும்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தகன வீட்டில் அவ் யூதர்தான் முதலில் தகனம் செய்யப் பட்டார் என்றும், அடுத்தபடியாக, நமது ஐயரவர்கள் உடல் அங்கு தகனம் செய்யப் பட்டதென்றும் கேள்விப்பட்டேன்.
ஐயரவர்களுடைய பக்தி மேம்பாடு அவர்களுடைய வறுமையில் மிகவும் சிறந்து விளங்கியது. அவர்கள் சென்னைக் கிறிஸ் தவக் கல்லூரியில் படிக்கும்பொழுதுதான் கிறிஸ்தவமதத்தைத் தழுவினர். அதன்
பலனுகத் தம் தங்தையாரால் புறக்கணிக்கப்

Page 132
அழகசுந்தரதே
L’, ri. செலவுக்குப் பணமின்றி மிகவும் வருங்கினர். மாற்றுவதற்குக்கூட தமக்கு உடையில்லையே என்று மனமுடைந்து, கட வுள் முன்னிலையில் ஒலமிட்டுத் தமது கிழிந்த உடையை உற்றுநோக்கிக் கொண்டிருந்த போது, “உன் சுயநிதி ஒர் கங்தையே என்னும் சொல்லின் பொருள் அப்பொழுது தான் தமக்குத் தெளிவானது என்றும், மறுநாட்காலையில் தாம் எதிர்பாராதவண் ணம் ஊர்பேர் தெரியாத ஒருவரிடமிருந்து ஆறு சட்டைகள் அனுப்பப்பட்டன என்றும் அவர் கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு அவர் தமது பழங்கால நினைவு களையும் நிகழ்ச்சிகளையும் சொல்லும்போது அவரது உருண்டையான குழி ங் க கண் களில் நீர் கி ைற ங் து ததும்பிக்கொண் டிருக்கும்.
ஐயரவர்கள் கடவுள் பேரில் முற்றிய நம்பிக்கையும் முதிர்ந்த பற்றுமுடையவர். தம் தங்தையால் தமது காளைப்பருவத்தில் கைவிடப்பட்டபோதிலும், கடவுள் மேல் தாம் கொண்டிருந்த நம்பிக்கையாலும் பற்றி ணுலுமே அவர் தமக்கு நேரிட்ட இன்னல் கள் அன்பங்களினின்று இனிது கரையேறி
அறிவே மயமானுன் தனதடி நிறையும் பலமுழுதுஞ் செறி குறியும் குணம்எல்லாம் அரு முறையோ இனிநெஞ்சே துய
: s
リー
 

சிகர் நினைவுமலர் 105
னர். அவர் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழாசிரியராயிருந்து பெருத்த ஊகியம்பெற்று வந்தகாலை, ! உங்களுடைய பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கைக்கு நீங் கள் எய்ப்பில் வைப்பாக ஏதாவது பொருள் சேர்த்து வைத்திருக்கின்றீர்களா?' என்று நான் கேட்டபோது, அவர், ' என் தந்தை எனக்கு என்ன வைத்துச்சென்ருர் ? என் மக்களின் ஆற்றலுக்கேற்ற கல்விப் பயிற் ைெய நான் அவர்களுக்கு அளித்திருக்கின் றேன். என்னை நடத்திய என் ஆண்டவர் அவர்களையும் நடத்துவார்? என்று யாதொரு தயக்கமுமின்றிப் பதில் கூறினர். தமது மன வியார் நெடுநாளாக நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தும், தமது உயிரெனக்கருதிய, ஒரே பெண், மூத்தபிள்ளை கேற்றி (Kate) தவ றிய காலத்தும், திருச்சபை ஐயரவர்களைக் கண்டனஞ் செய்தகாலத்தும் இவரை ஆசி ரித்துத் தாங்கியவை, கடவுள் பேரில் இவர் கொண்டுள்ள முழு நம்பிக்கையும் முதிர்ந்த பற்றுமேயாம். இவ்வுறுதியான பற்றுக் கொண்டிருந்த ஐயரவர்களே பின்வருமாறு
高LO垒可 நெஞ்சுக்கு அறிவுறுத்தக்கூடும் :
யேன் குறை அறிவான் நிமலற் கெவையாகா ? ள்வடிவான் உனைக்குறித்தான் பர்முழுகித் திரிவதுவே ?

Page 133
s), 2)
66 G#1െ
அங்கம் 1
இடம் :-கோ
கோ- (தற்செயலாக இறிச்சோவிழுக்கும் ஆ முகம் பேசாமைத் தலையையுங் கவின ஆ - ஐயா! உங்கத்தையாலை எப்ப வந்தது. கிண்டா இரண்டு தேவாரம் படிச்சிரு கோ- ஏன் என்ன ஆறுமுகம் ? ஆ - தெரியாதமாதிரிக் கேக்குது. நம்மை கோ-ஐயோ! இதென்ன இடிவிளுந்தது.
நான் கண்ட கனவும் சரியாப்போக்க கிடக் கொண்டுபோச்சுதோ ஐயே தாமதித்து) இகெப்பநடந்தது ஆறுமு ஆ - அது ஐயாவின்ாை பேய்க்குணமும் த கென்ன ஒரு சாட்டுச்சொல்லி உயிை கோ- ஆங், எட அணியாயமே. ஆ - என்ன ஐயா, ஒரு பருக்கிடந்தது ଔଷ୍ଠ୍ଯ பாக்காமை எடுக்காமை விட்டுது. பூ வும் அது கவனிச்சுதே? அதின் ரை வைக்குச் செய்யிறதுபோலைதான் : கடைசிவரைக்கும் ஆசுபத்திரிக்குப் ( ஐயாவும் முத்தையா அம்மாவும் வந்து ஆளை. கோ- அப்ப பள்ளிக்குடம் போகயில்லையே ஆ - கடைசிவரைக்கும் போனதுதானே. பிசகமாட்டுது அந்த ஐயா. கடைசி வும் கோத்துக்கு ஐஞ்சுநிமிஷம் முக், ஐயா வீட்டையும் போய் வகுப்பு வை
கோ- ஆங், பிறகு -
 

முகம்
களம் 1
ழம்பு காலிவீதி
றுமுகத்தைக்கண்டு) ஒ1 ஆங், என்ன ஆறு ாடுகொண்டு கிக்கிருய், கோவமோ ?
ருேத்து இதிலை நிக்கக்குடாமைப்போச்சே :
க்கலாமே.
ட ஐயாவின்மை சேதியள் !
அட, கண்ணிலைமுளிக்க ஏலாமைப்போச்சே . அந்தக் கண்கெட்ட யமன் கீச்சிடக்கிக் 11 கானென்னசெய்ய (கண்கலங்கிச் சிறிது
புதுதான். காலமுங் கிட்டிவிட்டுதாக்கும். பிற
இருஞ்சிக்கொண்டு போறதுதானே.
நத்திலை. உதென்னசெய்யு மெண்டிட்டு ஐயா அது அடுத்தநாள் கிரட்டிப்போட்டுது அப்ப போக்கு ஏதோ கமக்குத் தெரியாததே. மற்ற நனக்குஞ் செய்தது. என்ன சொல்லுது, போகயில்லையே. பிறகு அந்தக் குமாரசுவாமி பேசியெல்லோ விட்டுக்காலை கிளப்பினது
தன்ரை வேலையிலையோ ஒரு நூலிடையும்
ாளும் காச்சலோடைதான் போனது. அப்ப
திப்போட்டுது. பிறகு பின்னேரம் வாட்சன் ச்சது.

Page 134
அழகசுந்தாதே
ஆ - பிறகென்ன, அந்த பொபிஐயாதான்
அதென்னசெய்யும், காலமுங்கிட்டிவிட கொண்டுபோனது, சனிக்கிளமை பி குடயில்லை,அளப்புடிச்சிட்டன். (கண் ஆசுபத்திரியிலை சத்தம் போடக்குடா டாலும் மனம் கேக்குமே ஐயா? நீங் கோ- என்ன செய்யிறது ஆறுமுகம் அ விட்டாத்தானே உடனவா என்ன ளுக்கென்ன அவதி. லோத்தான் (L ணிலையாலும் முளிச்சனில்லையே. சொல்லிவிட்டவர். பார் ஆறுமுகம், பட்டணத்திலை எல்லாப் படிச்சமனிக என்ன சம்மா ஆளே. அவருக்கு அ
டுதன்
ஆ - ஒமையா. அகின்ரை செல்வாக்
துரும்பெல்லோ, அந்த ஐயா என மாசை எல்லாம் தலைகவிளக் கேக்குமா தான் ஐயா ஆக்கள் ; என்ன, சும்மா ( புலுடாதானே. அவையஞக்கு ஐயா எக்கினை விதத்தாலை வில்லங்கக்தைக் கு இவைக்கு என்6 கள் எல்லாம் அப்பிடியே சரிவந்திடே போடுறது. பின்னை அதைக் கடை சொல்லுங்கோ பாப்பம்? அதுதான் ( காசுக்கு வந்தவினை அது தெரியுமே யே இல்லை. ஆணு எங்களுக்குத்தான் தெரியுமே? கோ- முடிஞ்சதைச் சொல்லியளுது இனிஎ நேற்றுச் செத்தவீடு என்ன நல்லாய் ! ஆ - அதுக்கென்னயா குறை, ஏதோ அங் மற்றவை வராட்டால் ஐயாவுக்கு என்ன நிண்டின. அந்தச் சுபத்திரை அம்பு துவங்க மெள்ளமாய் களுவிவிட்டின. அப்பிடியெண்டா வீட்டிலை நிண்டிரு ஒண்டுதானே ஐயா. அதுக்கென்ன ! கோட ஆங், அதுதான் போகுது. உனக்குத்
ருக்கு உதுகள் புடியாது கண்டியோ, இராகங்கூட கவ்லாய்த்தெரியும். ஆங்
 
 

கேர் நினைவுமலர் 107
நெடுகலும் நித்திரைமுளிச்சிருந்து பாத்தது. ட்டுது ; பின்னே புதன் கிளமை ஆசுபத்திரிக்குக் ன்னேரம் முடிஞ்சுபோச்சு. எனக்கு நிக்கக் கலங்க, வில்லிஐயா அதுக்கிடையிலை ஓடிவந்து தெண்டு பேசி நிப்பாட்டிப்போட்டுது. எண் கதான் சொல்லுங்கோ பாப்பம். பந்தக் கொள்ளைவிளுந்த மண்டவத்தாங்கள் க்கூட மறிச்சுப்போட்டாங்கள் பார். அவங்க aw) ஐயோ! அவரை வந்து கண் எனக்கு என்னென்ன எல்லாம் புத்திமதி அவற்றை ஒரு கடதாசியோடை சென்ன ரையும் கண்டனுன்தானே. பின்னை நான் ங்கையிருக்கிற செல்வாக்கு ன, காரியமென்ன; மற்றவையெண்டா ஒரு க்கெல்லாம் சொல்லுறது. வெள்ளைத் துரை மே கேள்வி. பின்னே உங்கையும் இருக்கினை பேரள விலையெல்லோ மனிசர், ஒரு வெளிப் விலை கொஞ்சமும் விருப்பமில்லை. ஐயாவுக்கு நடுத்கினை. ஆனல் நான் கேக்கிறன் ஐயா, எகுற்றஞ் செய்தது? தாங்கள் நினைக்கிறது வணும் 1 இல்லாட்டா ஆரிலையும் குற்றத்தைப் சிவரையும் சாதிக்கிறது. இதுகுஞ்சரியோ போகட்டும். அந்த ஐயாவின் ரை பெஞ்சன் நமக்கு ஐயாவுக்கு அதைப்பற்றிக் கவலை அது மனவருத்தம். உதாற்றை வேலை
ன்ன வரப்போகுது ஆறுமுகம். பின்னை டந்துதே ? அவையும் வந்தினமே ? தத் தேவையான ஆக்கள் மட்டும் வந்தினை. ா குறைஞ்சுபோமே. சிலபேர் கொஞ்சநேரம் மாவும் பிள்ளையம்மாவும் தேவாரம் படிக்கத் ஏன் இவைக்குத் தேவாரம் பிடிக்காதோ ? க்கலாமே. சுவாமியெண் டா எல்லாருக்கும் பாடினுல்?
தெரியாது ஆறுமுகம் கொளும்பில் தமிள ஏதன் இங்கிலிசுப் பாட்டெண்டா அதின்ரை
, பிறகு, பிறகு? -

Page 135
1 OS அழகசுந்தரதே
ஆ - உதுகுமொரு நாகரியந்தான் ஐயா.
திருப்போ, பொற்சுண்ணமோ ஏ,ே நடந்துது. அப்பிடி அப்பிடி சும்ம நிண்டுதான் எல்லாம் நடத்தினதாக்கு யையும் கினைச்சா விட்டிருக்கமாட்ட ரைட்டன் பறுவாயில்லையெண்டு. 9 கால்வைக்க முடியுமே அங்கை, கோ- நீ கெட்டிக்காறன்தான் ஆறுமுகம். ஆ - பிறகென்ன, அங்கை கணத்தைக்கு, கொள்ளிவைச்சது. பிறகு சாம்ப6ெ துக்கு அருகிலே ஒருசெப்புச் சருவத் அங்கை ஒண்டைவிட்டொருநாளைக் ஐயா நான் மறப்பன் அதை ? பன்ா6 கோ- சரிதான் ஆறுமுகம். ஆனல் நீ இ
விசர் எண்ணுகினையே உனக்கு. ஆ - ஆான் சொல்லிறவை சொல்லட்டன். லுஞ்சளி உடனை ஒருக்கால் அங்.ை கட்டப் போறம், பாக்கவன் இக்கண கோ- அப்ப நானும் ஒருநாளைக்கு வாறன்
காட்டு, பாக்கவேணும். ஆ - இப்ப வரக் காட்டிறன். நான் காலன் மொருக்கால் போகத்தான் ஆசையாய் வரும் கணத்தைக்குப் போகிறர்கள்)
அங்கம் 1
இடம் :-வழியிலு
ஆ - இண்டைக்கு வெள்ளிக்கிளமை. ஐ தால் அதைப் படத்துக்கல்லோ இ இரண்டுமூண்டுதாம் போகும். II இருவத்தொம்பதுதாம் போய்க்கிடக் கோ- அதுக்கு இந்தப்படமெண்டால் ஒரு
தை ஒருக்காப்பாத்தாக் காணுதே ? . கூட்டுப் பைத்தியம்போலைதான் ஒண்,
ஆ - இல்லை ஐயா. அதென்னசெய்யும்?
 
 

சிகர் நினைவுமலர்
பிறகென்ன, நல்ல குத்துவிளக்குகள் எரிச்சம், ா படிச்சம். எல்லாம் ஐயா நினைச்சமாதிரி அசல் தமின்மாதிரித்தானே நடந்தது. நான் ம். போதகர்மாரும் வந்தவைதான். அவை ன். வில்லிஐயா சொல்லிச்சுது செபம்பண் இல்லாட்டால்
ன்னை நானும் விட்டிட்டன்.
பிறகு என்னகடந்தது P தான் கொண்டுபோனது. வில்லிஐயாதான் டுத்து அந்த நேசிஅம்மாவைத் காட்ட இடத் கிலை போட்டுத் தாட்டது. நான் நெடுகலும் குப் போறதெண்டுதான் இருக்கிறன். எப்பிடி ண்டு வரியமாகுது இன்னும் கணத்தைக்குப் போகப்போறியே?
நான் ஐயாவை கினைச்சால் எங்கைநிண்டா க போய்த்தான் தீருவன். இப்ப கல்லறை ம் என்ன வடிவாய் வருமெண்டு.
ஆறுமுகம். எனக்கும் அந்த இடத்தைக்
மைதான் போனனுன் எண்டாலும் இன்னு
பக்கிடக்குது. வர, இறிச்சோவிலைஏற. (இரு
களம் 2
ம் கணத்தையிலும்
பா படத்துக்குப் போற5ாள். இப்ப இருக் இளுத்துக்கொண்டு போவன். கிளமையிலை க்க, சிந்தாமணிக்கு மாத்திரம் எல்லாமாய் கு. பைத்தியம் என்ன ஆறுமுகம், ஒருபடத் என் இப்பிடித்திரியிறது? இதுகும் மணிக் -ாக்கும, ஒருநாளைக்குச் சுந்தரலிங்கமையாவரும், இன் இன்னெருநாளைக்குக் கணவகிப்பிள்ளையையா

Page 136
அழகசுந்தாதே
வரும். அது ஒருத்தருக்கும் இல்லை பின்னே அப்பிடி ஆப்பிடி ஒரேபடத் சொல்லப் பாப்பம் ? கோ- சரிதான் ஆறுமுகம். நீ ஐயாவிலை பின் ஆ - (மனத்திருத்தியுடன் சிரித்துக்கொண்டு) கனகாசை விளையாடிவிட்டிட்டுதுதான் போட்டுதே? உங்கை வில்லிஜயாவிட கம்பும் (Walking stick) இந்தியா பெட்டீக்கை விட்டது. ஐயா எனக் னுேடை வைச்சுச் சுடவேணுமெண்( னுேடை பேசினவை, அது நான் குெ தான் நடக்கிறதெண்டு. பின்ன ஒரு அம்மாவும் எனக்கு உதவிதான் கண்டு கோ- அது சரிதான். நீங்க எல்லாருக்கும் ஆ - நாங்கள் என்னசெய்யிறது? அப்ப
பிலை இல்லை. எண்டாலும் அந்தப் பு அந்த ஐயாதானே நூறுபேருக்குச் சரி பாப்பம். அந்த ஐயா பிரசங்கமும் ை கோ- ஆங், சரி. இனிக் கிட்டிவிட்டுதல்லே ஆ - பொறுக்க அந்த மரத்தடியிலேபோய்
(சிறிதுதுரம் சென்றதும் இருவரும் கூடிக் கோ- எவடக்கிலை ஆறுமுகம் கல்லறை ? ச
பயமாய்க்கிடக்கு. ஆ - பாதைக்கருகிலைதான். கல்லாலை கட்டி டால் நல்ல பிளக்கமாய் எல்லாருக்கும் ஐயாவுஞ் சொல்லித் தெருக்கரையை வி (கையால் சுட்டிக்காட்டாமல் மரியான கண்சைகை காட்ட, இருவரும் கல்லன் பிடுங்குகிறர்கள்) கோ- இது ஆர் அருகிலை ஆறுமுகம் ? ஆ - இது இப்ப ஒருமாதத்துக்குமுக்கித்த ஐயாவுக்குக் கட்டினது. அது நாங்க arisal ஐயாவுக்கருகிலை அதின் ரை தாக்கவேணுமெண்டிருந்த காங்கள், தாட்டாச்சு 1 அண்டைக்கு உவாட்சன் கண்டுதோ,
கோ- ஐயாவை எங்கை சுட்டது?

கர் நினைவுமலர்
எண்ணுது, கூட்டிக்கொண்டுதான்போகும்
துக்குப்போனு எத்தினேதரமாகும். ஐயா
பிடிக்க விடமாட்டாய்.
இனி, மணிக்கூடெண்டுதே அதிலை அது 1. எண்டாலும் அதெல்லாம் எங்கையோ டைத்தானே எல்லாம். ஆக நான் அந்தக் விலே இருந்து கொண்டந்த பேணுவுந்தானே குச் சொல்லிவைச்சது அந்தக் கம்புக் தன் .ெ கனபோல்லே சுடுகிறதைப்பற்றி என் ால்லிப்போட்டன் ! ஐயாவின்ரை விருப்பங் க் தரும் வாய்பேசயில்லை. இதிலை முத்தையா தோ.
ஆறிவிக்கயில்லையாம் செத்தவீட்டுக்கு. பள்ளிக்குடம் விடுதலை. ஒருக்கரும் கொளும் gi, i 57 GOD IT ( Dr. Jennings ) 3,...— GJ is, 3535). பிறகேன் வேறை ஆக்களைச் சொல்லப்
b6)] ՑՒՑ Յil.
Ο
இறிக்சோவை விட்டிட்டுப் போவம். கொண்டு மதிலுக்குள்ளே போகிறர்கள்)
னது ரமோ ? எனக்கு இதுக்கை உள்ளடப்
எளுப்பிப்போட்டுப் பேரையும் எளுகிவிட் தெரியும். அதுதான் அந்தத் தங்கராசா விரும்பி எடுத்தது.
தயோடு கும்பிட்டபடி 'இதுதான்' என்று றையை வலம்வந்து கும்பிட்டுவிட்டுப் புல்லுப்
ான் மோசம்போனது, டக்டர் வில்லியம்ஸ் 1ள் அப்பதானே நினைச்சபடி வந்திட்டுது.
சினேகிதர் ஆரையும்தான் கொண்டுவந்து வில்லியம்ஸ்ஐயா செத்துது, கொண்டுவந்து ஐயாவும் அப்பிடித்தான் எண்ணியிருந்தது

Page 137
O அமுகசுந்தரதே
ஆ - அங்கை பாக்க மோள் கிடக்குது பெட்டியைத் துறந்து மையத்தை * 5 T 5) o (Gas) a rifth. ஆகப் பதி கதவைத்துறந்தால் சாம்பல்வரும். தானே! பின் னை இதைவிட்டுப் வேலையே. ஆகப் பத்துருவாய்தாே (3 in இந்தக் கல்லறைக்குத் தண்ணிவாக்கி ஆ - கான் வாறவேளையிலை வாப்பன். பின்
வரியம் எளாைரூவாய் குடுக்கிறது. பிடியாட்டால் வேறை ஆளை வைச் வடிவாய் நடக்கவேணும். அதுதான் கோ- ஏதோ கவனமாய்ப்பார். அதுகும்
(BU (rojGBLD ? ஆ - (மூச்சுப்பேச்சில்லை. கும்பிட்டுவிட்டுச் யும் வரிந்துகட்டிக்கொண்டு) இனி வ விட்டால் இஞ்சைதானே இருந்திடு ஆத்தே, எனக்குப் பயமாய்க்கிடக் سليم T توز) ஆறுமுகம், அப்ப வந்து இஞ்சை போவம் பின்னே. (இருவரும் போக ஆ - வீட்டையோ ஐயா, பள்ளிக்குடத்து கோ- என்ன, எல்லாத்தையும் மறந்துபோ (ஆறுமுகம் நெற்றியைச் சுருக்கிச் சிறி குரலில்) ஆ - எல்லாத்தையும் மறந்துபோனன் ஐப்
(தோட்டக்காரன் ஓடிவருகிறன்) கோ- இஞ்சார் ஆறுமுகம், இந்தத் தோ இஞ்சையும் ஒடிவங்கிட்டான். ஐயாவி சதம் ? ஆ - நாம் சும்மாயிருக்க, அது நான் பாக்கி கையிற்போத்தி) கவனமாய்ப் பாக்க அடுத்தபயணம் வரேக்கை இன்னும் (திரும்பி) முரி ஐயா காங்க போவம். (தோட்டக்காரன் சலாம்போட்டுக்கே போகிறர்கள்).
கொழும்

சிகர் நினைவுமலர்
அந்த அறைக்குள்ளை கிடக்கிற இரும்புப் உள்ளுக்கு வைக்கவேண்டியதுதான். பிறகு னைஞ்சுநிமிசம் குடுக்கிறது. மற்றப்பக்கத்திக் புகை மேலாலை போகிடும். பாக்கவேண்டியது போட்டுத் தாக்கிறதெண்டால் அதுகுமொரு ன சிலவு சுடுகிறதுக்கு. றதார் ஆறுமுகம் ? ஈரமாய்க் கிடக்குது. னே இஞ்சையும் ஒரு ஆளை வைக்கிருக்கிறன். அந்தாள் கவனமாய்ப் பாக்குது. எனக்குப் டுேவன். எப்பிடியும் ஐயாவின்ாை அலுவல் or $6)/%). -
உனக்குச் சொல்லவேணுமே- ஆங், இனிப்
சிறிதுதுரஞ்சென்று தலைப்பாகையை மறுபடி
ரவன், போவம். உண்மையாய் ஐயா, என்னை
167 கு. ஏன், எங்களுக்கும் ஒருநாள் வருந்தாே தானே இருப்பம் ஐயாவோடை. இப்ப வ
ஆரம்பிக்கிறர்கள்) தக்கோ ? ணுய்போலை.
து யோசனையோடு நகைத்துவிட்டு, மெல்லிய
ம் கவனிக்கிறம். இப்ப உதை வைச்சுக்கோ
g。
亭
தமி
ழ்ச்
Pలో
تھیخی
b

Page 138
An appre The late Rev. Frand
B
The Rey. Sa
S. I. U. Church, St John’s Hi
WEDEN I was requested to write KINGSBURY, I hesitated at first, but
pen to put on paper what I know of
as MR ALLAGASUNDARAM.
Pasumalai Church became vacant. missionary of the Pasumalai Station a logical Seminary, was a very keen sigh the worth of a person. Pasumalai, til first field of service. When the Pasum pitched upon MR ALL AGASUNDARAM WILLIAM MILLER D., D. Of the Maidir. call of the Pasumalai Church and beca looked upon MR ALLAGASUNDARAM wi jealous look, but time revealed that he ive personality, but there was also som of many.
His personal life - He was first was influenced by the lives of great Chi the late REV. DR WILLIAM MILLER. Pudukottah who himself had renounce becoming a Christian. But MR ALLA Christ and a man of will. Knowing obstacles in the way, and then went to inherit a pie of his father's property, and which he loved so dearly, and wealth, C of decision had arrived. MR ALL AGASU left his father's home with the suit he w

siation of is Kingsbury B. A.
nuel Francis
l, Bangalore, (South India.)
an article about the REV. FRANCIS considering it a privilege I take up my MR KINGSBURY. He Was first knOWn
The Rev. J. P. Jones D. D., the then ind principal of the Pasumalai Theoited personality. He could understand he dear old place of fame, became his alai Church needed a pastor, Dr Jones ( a favourite student of the late REV. as Christian College, who accepted the ine its Pastor. There were some who th a suspicious eye and a few with a not only possessed an Outward attractething in him which won the affection
opposed to Christianity, but his life ristians (Missionaries and Indians) like His father retired Sessions Judge of d Christianity dissuaded his son from ASUNDARAM was a sincere believer in the mind of his son, his father put the extent of saying that he could not that he should quit the home. Home lid not stand in his way when the hour JNDARAM young and penniless as he was as wearing, not knowing whither to go;

Page 139
12 அழகசுந்தரதே
for the love of Christ constrained him. finishing his educational career when came to him, he accepted it. Afte preferred to have his name changed to ted. When some began to talk about headed “Why this new name, a air (3) a monthly newspaper published b KINGSBURY although a man of strong emotions could not always be hidden loved his parishioners including their ch dates of the events of their life and CO with a note. To some it would be a be aware of those dates.
His home life:- MR ALLAGASuN] in life's journey an accomplished you singer and an excellent Cook. On s addressed, his wife give a solo which The Indian and non-Indian friends Wł the daintiness of her dishes. Four chi his birthday 8th August. Katie Kal Robert grew before Our eyes. Katie leaving a daughter. It is a pity Mrs K
Scholar - He was always a stu knowledge of Tamil and English mad impart his knowledge to anyone w. Foreigners often preferred to learn the devise Some method to make them porC
Preacher:- He was an eloquen known not only throughout South Ind
Secretary Y. M. C. A. - With Church he accepted a call from the N. as travelling Secretary. As he loved Society he developed that side of worl Original charts, illustrating the condit trasted it with other Countries. Thus

சிகர் நினைவுமலர்
I must not prolong my story. After the call from the Pasumalai Church a little time MR ALLAGASUNDARAM ) FRANCIS KINGSBURY and it was gazetthe change of name, he wrote an article I LigJ(6LJi.” in Sathya Varthamani, y the Lenox Press, Pasumalai. MR will had a tender and loving heart. His in private or in public. As pastor he ildren. He remembered the important ngratulated them either in person or surprise for they would not themselves
DARAM had chosen as his fellow traveller ng lady. She was a good Sewer, Sweet Decial Occasions When MR KINGSBURY. enhanced the spirit of the meeting. no enjoyed her hospitality will testify to ldren were born to them. One died on pagam, William Miller Santhasila and atpagam (Mrs Kadirgamar) also died ingsbury's health became poorly.
ident, always eager to learn. His wide e him famous. He was always glad to ho shOWred Some inclination to learn. Tamil language from him. For he would nounce aright any difficult word.
t preacher. His oratorical powers are lia and Ceylon but Outside India also.
permission from his dear Pasumalai ational Y. M. C. A. and did good work
the work of the National Missionary k also in his tours. He prepared some Ons of India and compared and conbringing home the points he wanted to

Page 140
அமுகசுந்தாதே
emphasise. He condemned caste pr appealed to the Young to live up to no
He had the privilege of going to When he returned from Japan his addr resumed his pastoral duties at Pasumal was a professor in the Theological Semi became their friend. May I humbly sa ship between him and me grew to such company. What the Pasumalai hill Vi did to us, only those who resorted to th
' Those hours are not lost that a for a friend is above gold, precio
Then he became a professor of Ta at Bangalore. There he gave a part of h of the S.I.U. C. (London Mission) I a full time pastor. It so happened t Rev. G. E. Phillips M.A. who was pro missionary in charge of the Bangalore aSSOciate pastor with MR KINGSBURY | charge. The late Rev. L. P. Larsen United Theological College Bangalor Rev. Mathew Suvisesham were colleag many years. It Will not be Out Of plac daughter of Pastor Mathew Suvisesham twelfth year, through their influence; MR KINGSBURY and Pastor Suvisesham kam, and so the U.T. College compoun my family. Dr Larsen, Mr Phillips a good enough to make some provison churches to attend some lectures in the The late Rev. Paul Daniel of the Kane seives of this opportunity for about four
Another opportunity was waiting f War broke out. He became a Military equal to his task there, and was liked b

நிகர் நினைவுமலர் 113
a judice among Indian Christians, and Dle ideals.
Japan as a delegate to a convention. asses became still more attractive. He ai. In addition to his pastoral charge he nary there. He loved his students and 7 that I was one of them. The friendan extent that we liked each other's a Mani Iyer's Well and Thengari Tank em Will know.
re spent in cementing affection; us as the Stores of mind. '
M. Tupper
mill in the United Theological College is time to the Bangalore Tamil Church But the Tamil Church felt the need for hat through MR KINGSBURY and the ifessor of the U. T. College and also Tamil Church S. I.U. C., I became an or about a year, before assuming full D. D. was then the Principal of the e, he and my late father-in-law the gues in the Danish Mission for a good e if I mention that I married the third known to the KINGSBURY's from her and the marriage was Solomnized by in the Danish Church at Pattambad became a familiar ground to me and nd MR KINGSBURY, these three, were to allow a few pastors of the local College and to sit for the examinations. ese S. I. U. Church and I availed Our
yearS.
or MR KINGSBURY when the last Great Chaplain in Mesopotamia and was y One and all. MR KINGSBURY being

Page 141
4. அழகசுந்தாதே
a student tried to learn from any humanity of Jesus began at Pasumalai, developed a craving for study along sid to such an extant that the divinity C accepted our Lord Jesus as his Lord a to Him. But his love for his ford re. dear to him from Sundaramoorthi St end of the last two lines.
மற்றுப்பற் றெனக்கின்றி நின்ற பெற்றலும் பிறந்தே னினிப்பி கற்றவர் தொழுதேத்துஞ் சீர்ங் நற்றவா வுனே நான்மறக்கினும் When he was in South India, he before he breathed his last, the followi
நித்திய கன்மலை எனக்காய் நேயமாய் மறைந்துய்குவேன் கொண்டுவரக் கையிலொன் குருசுடன்ருன் ஒன்றினேன் கொண்டு கழுவி உடுத்திப் கோவே அல்லாதுய்க்திடே ஜீவனிருக்கையில், சாவில் தெரியாவுலகிற் செல்கையில் மேவு பத்ராசன மீதுனைக்
விரைந்துனில் மறைந்துய்கு
With a change of faith in him he S. I.U. C. even though he liked to cont Tamil Church. Thus the Indian Chi KINGSBURY B. A., a mighty man in s writer, a talented preacher and lecture of another Indian friend who loved 1 doing some special work in Madras and
My dear revered Guru how I your earthly life, to helive a sigh, or s flowers or breathe a word of prayer b this brief space I cannot recount all t
 

சிகர் நினைவுமலர்
quarters whatever. His study of the became more interesting to him and he e that at the expense of the other. It grew f Christ became obscure. Though he ld Master, he did not give full allegience mained in him. May I quote a stanza vamigal with change of words at the
நிருப் பாதமேமனம் பாவித்தேன் வாததன்மை வந்தெய்தினேன் 'றை கடவுள் மைந்தனும் இயேசுவே சொல்லும் நாகின்றன் காமமே. used to say that his lips should sing ng Christian lyric favourite to him. ப் பிளந்தது
று மில்லை, உன்
- குருதி
பெலனருள்,
ன். -- நித்ய. கண்மூடுகையில்,
ஒளி
காண்தையில்
வேன். - நித்ய.
Could mot remain within the fold of the
inue his membership in the Bangalore urch had toe loose in the REV. FRANCIS criptures, a great Tamil Scholar and r, and a loving friend. I cannot think ne more than MR KINGSBURY. After
Ceylon he passed away on.
wish I were near you in the last days of hed a loving tear, or throw a bunch of ut those were not allotted to me. In at you have been to me and to many.

Page 142
அழகசுந்தாதே
Will not many a student and many the same kind of Sentiment ?
38eauty My life is but Between I may but cho
He work Full Oft he We And Forget. He see And I th
(
The Rev. Fra
A. M. K. Cunarasva
(Registrar, Universi
THE passing of any great man leaves a prone to believe, can never be filled. E of bereavement is generally confined to a particular view. But in the passing of women of diverse ages, of differing faitl their heads in grief in the realization t been extinguished, from our physical vis but while we are in flesh, our sense of 1.
First and foremost, MR KINGSB learning, and he loved his pupils. Ped He was equally at ease, whether expo lem to a band of brilliant students, or e lem that baffled its mind. He was ne his feet, week after week, trying to 1 understand more of the mysteries of C
 

கேர் நினைவுமலர் 115
who came in contact with you utter
of life a Weaving my God and me, se the colours, th steadily; aveth Sorrow, I in foolish pride is the Upper underside.
The Milestones of Life)
cis Kingsbury Y
iny B. Sc., F. P. S. (Lond.) by College, Ceylon)
gap, which for the time being, we are But this gap is definable, and the feeling p a particular group, or to adherents of FATHER FRANCIS KINGSBURY, men and ls, and varied cultural outlook, bowed hat a burning and a shining light had tion. Our faith indeed does soar higher, Dss is pardonable.
JRY was a great teacher. He loved agogical Kenosis came to him naturally. unding some intricate theological probxplaining to a child of six some probver too tired to teach. We who sat at earn ancient Tamil Literature, or to iod, can never be sufficiently thankful

Page 143
1翼6 அழகசுந்தாதே
for the impact he made on our livies, singleness of purpose and love of lear him in our Christology. Then we understanding sympathy, with what re us. He Was often miSunderstOOd. Si have thought of him as practically a the truth. The Hindus would quarrel would. He was once accused of being with a conviction born of Experien thema to the Hindu. He believed in very much emphasised. He stoutly an uncompromising iconoclast - Hel little in common with Hindu. Thed Incarnation, I believe he bordered on h He was not a heretic, he was a Jew, E for the Lord Jesus, which would worry Unitarian, but that would do scant
experience. We pleaded with him on Experience; he wittily retorted I war was no element of unhealthy pride in a to shock people, but the reason for this pride. He kept on growing continual a handle to charge him with inconsiste merely because he had asserted it prev se had no appeal for him, The result and pupils, but closer knowledge of h admire him the more. Those of us C Faith felt that he was at least on th We believe that Jesus Christ was God sages of all time and of every clime, a down to meet man's aspiration and I believe all Catholic Christians WOU belief. In practice, FATHER KINGSB devotional life of faith, did not strike t that even among Modernist Theologia alignment with Dean Rashdall would,
In his writings however, FATHER I Catholic position. We Shall not jud

சிகர் நினைவுமலர்
and for the challenging inspiration of his ning. Some of us frankly differed from emember with what tender love and spect to our feelings, he would deal with Dme friends who should know better, Hindu. Nothing could be further from with him, far more than we Christians a Muslim. He held with tenacity and ce, certain beliefs which would be anaa Personal Deity, with the personal. lisbelieved in Transmigration. He was earnt of Hindu devotees, but he had very logians. On the doctrine of Christ's eresy. But heresy is the wrong word by faith - but with a passion and a love 7 the average Jew. I would call him a justice to the warmth of his Christian ce to give due emphasis to the “Jesus of it “the experience of Jesus. ' And there ny aspect of his life. He did not hesitate S was his extreme honesty, and no foolish y, and this sometimes gave dull people ncy. He never reasserted a statement, iously, Consistency or Reputation per of this attitude often shocked his friends is thought processes led us to love and hristians who hold fast to the Catholic Le border line of heresy on one point 's answer to the aspirations of seers and
nd this act of God the Father in coming
search was in time a unique event. ld consider this a fair statement of our JRY in his inner life, in his intensely. is as holding a different view. The fact hs, FATHER KINGSBURY had the closest I think support me in my interpretation. KINGSBURY seemed to go outside the ge him, for we who received so much

Page 144
அழகசுந்தாதே
Christian inspiration from his Saintil lifted, and that he is now joining in the redeemed of the Lord,
* Thou art the King
! -s. Thou art the Everla
Son, of the And we reverently invoke his spirit
A Humble Tribute
Gerty
I shall always remember our revered as one of the finest gentlemen in eve my privilege to meet.
How well I recollect that Christm We first met a Cross the breakfast tabl. used to go for walks together, how di tell me he imagined I was his daug because it is only when one has the pr man as FRANCIS KINGSBURY, that one re an abundance of humour combined w which he was always willing and anxio it. None could laugh more heartily wedding anniversaries etc. Were neve never was one such day forgotten by h which followed our NEliya holiday me
I shall always remember how he humour that he had been asked to gi one more hour to live.' It struck him panied by hearty laughter, MR KINGSE very hour. My lack of knowledge of til the actual talk, but those who did so w to help his Fellow countrymen. God's not have so very many more hours to placable loss to us who were privileged ready, and left us with that Teat faith2
 
 
 
 
 
 

Fகர் நினைவுமலர் 117
life, believe that all clouds have now he Heavenly Choir, and is singing with
of Glory,
D Christ :
sting
Father." - “ Pater dilectissime, ora fibro nobis. ”
to a Great Friend
3Y. Sílímoria
friend the REV. FRAnCIS KINGSBURY, }ry sense of the word whom it has been
as Holiday morning in NEliya when e. We were both in holiday mood, and elighted he was to lean on my arm and hter. I felt very humble at such time; ivilege of close association with such a alises ones own shortcomings. And what ith his rich stores of knowledge from as to impart to others who sought after than the REV. KINGSBURY, birthdays, complete without his presence, and tim during the lovely years of friendship eting. elated with his ever delightful sense of re a broadcast entitled " If I had only as being very humorous, and, accomURY told me how he would spend that he language prevented me from hearing ill remember that his chief desire was ways were such, that he actually did ve. His sudden death meant an irreto be his Friends, but he, I am sure was ind confidence which was always his.

Page 145
தேசிகர் ( நவாலியூர் ே
புறச்
இறந்தனை யென்றுநா மறந்துந் தழ்ேமற வ தமிழ்மறந் திடுமோ ச இன்று நீ போயினை ெ கொன்றுநின் ஞர்வ ே நன்று நீ கூறும் நல்லு உலகம் பழிப்பினு முன் சலவைக் கல்லுளத் த
பழைமையிற் புதுமை என்று மிளையா யழகிய N பொன்றிய துன் னுட
நின்றதின் வுலகினி ந்
ܼ ܸ ܓܒܘ

"gF - நடராசன்)
$காப்பு
மறிந்தன மின்றே தோய் மறப்பினும் ாவா உளத்தினை
பன்பதற் மாய்ந்தது தமிழில் JöðD IT (C35 (C? JAG TLD
ண்மையென் றுணர்ந்தவை
ட்ைடுவை
Lldi (15606)
Tui
1றுத்திய கொள்கையே.
* -

Page 146


Page 147


Page 148